diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_0586.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_0586.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-05_ta_all_0586.json.gz.jsonl" @@ -0,0 +1,464 @@ +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=45848", "date_download": "2020-01-21T21:12:12Z", "digest": "sha1:SRWD6T5ABFUPECEIQO2SOWBHZ7XZTOUY", "length": 10316, "nlines": 178, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 22 ஐனவரி 2020 | துல்ஹஜ் 174, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 04:15\nமறைவு 18:20 மறைவு 16:11\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nசெய்தி: மகுதூம் ஜும்ஆ பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் காலமானார் அக். 18 (நாளை) 09.30 மணிக்கு நல்லடக்கம் அக். 18 (நாளை) 09.30 மணிக்கு நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/category/leadership-announcements/", "date_download": "2020-01-21T21:06:32Z", "digest": "sha1:4GC65FJI6X3TNPQFNWPMGC6E2N4KDHWW", "length": 8045, "nlines": 75, "source_domain": "mmkinfo.com", "title": "தலைமை அறிவிப்புகள் « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nHome → தலைமை அறிவிப்புகள்\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\nBy Hussain Ghani on August 24, 2019 / அறிவிப்புகள், செய்திகள், தலைமை அறிவிப்புகள், பத்திரிகை அறிக்கைகள், பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள் / Leave a comment\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\nBy Hussain Ghani on August 24, 2019 / அறிவிப்புகள், செய்திகள், ஜவாஹிருல்லா MLA, தலைமை அறிவிப்புகள், பத்திரிகை அறிக்கைகள் / Leave a comment\n351 Viewsகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அறிவாற்றல் மிக்க தமிழர் ப. சிதம்பரம் அவர்களைப் பழிவாங்கும் நோக்கோடு கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மலேகான், ஹைதராபாத், சம்ஜூதா ரயில் என நாடு முழுவதும் நடைபெற்ற குண்டுவெடிப்புகளுக்குக் காரணமானவர்களைக் […]\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழுக் கூட்டம்\nBy Hussain Ghani on November 12, 2018 / செய்திகள், ஜவாஹிருல்லா MLA, தலைமை அறிவிப்புகள், பத்திரிகை அறிக்கைகள் / Leave a comment\n868 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழுக் கூட்டம் கட்சியின் தலைமையகத்தில் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. 20 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தமிழக சட்டமன்றத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற வைக்க அயராது பாடுபடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக […]\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\n351 Viewsகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\n616 Viewsகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர். August 24, 2019\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம் August 24, 2019\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bcd-baab95bc1ba4bbf/baabb3bcdbb3bbfb95bcdb95bc2b9fbaebcd/baaba4bcdba4bbebb5ba4bc1-baabcdbb3bb8bcd-2-baaba4bc1ba4bcd-ba4bc7bb0bcdbb5bc1-bb5bc6bb1bcdbb1bbf-baabc6bb1bc1bb5ba4bb1bcdb95bbeba9-bb5bb4bbfb95bb3bcd", "date_download": "2020-01-21T20:57:22Z", "digest": "sha1:RIWDOBJBDTRO2ZD3SGI2NIPC5VDPOSIY", "length": 43500, "nlines": 262, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பத்தாவது - ப்ளஸ் 2 பொதுத் தேர்வு வெற்றி பெறுவதற்கான வழிகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / குழந்தைகள் பகுதி / மாணவர்களின் பகுதி / பத்தாவது - ப்ளஸ் 2 பொதுத் தேர்வு வெற்றி பெறுவதற்கான வழிகள்\nபத்தாவது - ப்ளஸ் 2 பொதுத் தேர்வு வெற்றி பெறுவதற்கான வழிகள்\nஅதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவதற்கான வழிகள் பற்றி இங்கு காணலாம்.\nநம் அனைவருக்கும் எவ்வளவோ கனவுகள், ஆசைகள் இருக்கும். நம்முடைய ஆசைகளும் கனவுகளும் நிறைவேற வேண்டும் என்றால், நமக்கு நம்பிக்கையும், ஆர்வமும், கடின உழைப்பும் இருக்க வேண்டும்.\nமுதலில் நாம் அதிகமாக மதிப்பெண் எடுப்போம் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும் (Increase your confidence level). இதற்குத் தடையாக இருப்பது உங்களை பற்றிய உங்களுடைய எண்ணம். என்னால் இது இயலாது, எனக்கு வசதி இல்லை, பெற்றோர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் எனக்கு உதவ யாரும் இல்லை, எனக்கு படிப்பு வராது போன்ற எதிர்மறை சிந்தனைகளை (Negative thoughts) தூக்கிப் போடுங்கள்.\nஎந்த ஒன்றில் வெற்றிபெறுவதாக இருந்தாலும் அதில் அதிக ஆர்வம் இருக்கம் வேண்டும். படிக்கும்போது ஆர்வத்துடன் படிக்க வேண்டும். படிக்கும்போது ‘இந்தப் பாடம் கடினமான பாடம்’ என நீங்கள் நினைப்பதுதான் உங்களுடைய ஆர்வத்தைக் குறைக்கிறது.\n‘கடினமான பாடம்’ என்று எதுவும் இல்லை. சில பாடங்கள் ஒருமுறை படித்தால் புரியும். சில பாடங்கள் பலமுறை படித்தால் புரியும். நீங்கள் கடினம் என நினைக்கும் பாடத்தில் பல பேர் நூற்றுக்கு நூறு எடுக்கின்றனர். முயற்சி எடுத்து மீண்டும் மீண்டும் படித்தால் எல்லா கடினமான பாடங்களும் எளிதாகிவிடும். விரும்பி படித்தால் எதுவும் கடினமில்லை.\nமாணவர்களுக்கு பொதுவாக உள்ள குறை மறதி. நன்றாகப் படித்தேன், ஆனால் தேர்வு அறைக்குச் சென்றவுடன் எல்லாம் மறந்துவிட்டது என பல மாணவர்கள் கூறுவார்கள். இதை மறதி என்று கூற முடியாது. பாடத்தில் ஆர்வமின்மையை இது காட்டுகிறது.\nகவனமாகப் படியுங்கள். படிக்கும்போது யாரிடமும் பேசாதீர்கள். பாட்டு க��ட்காதீர்கள். டிவி பார்க்காதீர்கள். இரவுப் படிப்பை (Night study) தவிர்த்துவிடுங்கள். அதிகாலையில் படியுங்கள். படித்தை எழுதிப் பாருங்கள். ஆர்வமாகப் படித்தால் எதுவும் மறக்காது.\nபடிப்பதற்காக அதிக நேரம் செலவு செய்ய வேண்டும். படிக்கும் காலத்தில் வீண் விளையாட்டு, நண்பர்களுடன் வீண் பேச்சு என்றும், ஊர் சுற்றுவது என்றும் நேரத்தை வீணடிக்காமல் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும்.\nஎவ்வளவு நேரம் படிக்கிறோம் என்பதைவிட எப்படிப் படிக்கிறோம் என்பது முக்கியம். ஒரு பாடத்தைப் படிக்கும்போது அந்தப் பாடத்தில் என்ன கேள்வி கேட்டாலும், எப்படிக் கேட்டாலும் பதில் எழுத முடியும் என்ற நம்பிக்கை (Confident) வந்த பிறகே அடுத்த பாடத்துக்குச் செல்ல வேண்டும்.\nபடிப்பதை தள்ளிப்போடாதீர்கள். படிக்க நினைத்தவுடனே படிக்க ஆரம்பித்துவிடுங்கள், பிறகு படிப்போம், இரவு படிப்போம், நாளை படிப்போம் என்று படிப்பதை தள்ளிப் போடாதீர்கள். இப்படி தள்ளிப் போட்டுக்கொண்டே போனால், தேர்வு நாள் வரை நேரம் வீணாகிவிடும். நம் வாழ்க்கையும் வீணாகிவிடும்.\nகுறிப்பிட்ட பாடத்துக்கு அதிகக் கவனம் செலுத்திப் படிப்பது தேவையான ஒன்று. ப்ளஸ் 2 முடித்து பொறியியல் படிப்பில் சேருவதாக இருந்தால் கணக்கு, இயற்பியல், வேதியியல் பாடத்தில் எடுக்கும் மதிப்பெண் மட்டுமே முக்கியமானதாகும், இதேபோல், மருத்துவம் படிக்க இயற்பியல், வேதியியல், உயிரியல் (அல்லது தாவரவியல், விலங்கியல்) முக்கியமானதாகும். எனவே, குறிப்பிட்ட பாடங்களில் அதிகக் கவனம் செலுத்திப் படிக்க வேண்டும்.\nதேர்வுக்கு முன்னதாக நாம் பாடங்களைப் படிக்கும்போது மேற்கொள்ள வேண்டிய சில நடைமுறைகளைப் பார்ப்போம்:\nபொதுவாக நாம் தேர்வுக்காகப் படிக்கும்போது வெறுமனே புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தால் படித்தது நினைவில் நிற்காது. படிக்கும்போது வெள்ளைத்தாள், பேனா அல்லது பென்சில் வைத்துக்கொண்டு, படிக்கும் ஒவ்வொறு பக்கத்தையும் எழுதிப் பார்க்க வேண்டும். ஒரு பக்கமோ அல்லது ஒரு பகுதியோ (chapter) படித்து முடித்த பிறகு உடனே அடுத்த பகுதிக்குப் போகாமல், அதுவரை படித்ததைப் பார்க்காமல் எழுதிப் பார்க்க வேண்டும். இப்படிச் செய்தால் படித்தது மறக்காமல் இருக்கும்.\nஎந்த ஒன்றும் திட்டமிடுதல் இல்லாமல் செய்தால் சரியான பலன் கிடைக்காது. தேர்வுக்குப் படிப்பதற்க்கு முன்னால் நாம் எந்த நேரத்தில் என்ன படிக்க வேண்டும் என்பதை முன் கூட்டியே திட்டமிட வேண்டும். (Time table போட்டு படிக்க வேண்டும்). ஒரு நாளில் குறைந்தது 12 மணி நேரம் படிப்புக்காகச் செலவு செய்ய வேண்டும். இதில் 10 மணி நேரத்தை படிக்கவும், மீதமுள்ள 2 மணி நேரத்தை படித்ததை மீண்டும் நினைவில் நிறுத்தவும் (Revise செய்ய) பயன்படுத்த வேண்டும். அதேபோல், நாம் படிக்கும் ஒவ்வொரு மணி நேரத்திலும் 10 நிமிடங்களை படித்ததை நினைவில் நிறுத்த பயன்படுத்த வேண்டும்.\nஒரு நாளில் எந்தெந்த நேரத்தில் என்னென்ன படிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்ட பிறகு, தினமும் நாம் தூங்கப்போகும் முன், இன்று நாம் திட்டமிட்டதை சரியாக செய்து முடித்துள்ளோமா என சுய பரிசோதனை செய்ய வேண்டும். இதை தினமும் செய்தால்தான் ஒவ்வொரு நாளும் நாம் எவ்வளவு படித்துள்ளோம், இன்னும் எவ்வளவு படிக்கவேண்டி உள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியும். திட்டமிடும்போது வாரத்தில் 6 நாள்களுக்குத்தான் நாம் படிப்பதற்குத் திட்டமிட வேண்டும். மீதமுள்ள ஒரு நாளில் அந்த வாரத்தில் நாம் படிக்காமல் விட்ட பாடங்களைப் படிக்க ஒதுக்க வேண்டும். தேர்வுக்கு 2 அல்லது 3 வாரம் இருக்கும்போதே படிப்பதை நிறுத்திக்கொள்ள வேன்டும். புதிதாக எதையும் படிக்காமல் அதுவரை படித்ததை நினைவில் நிறுத்த வேண்டும். எனவே, நாம் திட்டமிடும்போது தேர்வுக்கு 2 அல்லது 3 வாரத்துக்குள் எல்லா பாடத்தையும் படித்து முடித்துவிடும்படியாகத் திட்டமிட வேண்டும்.\n4. நம்பிகையுடன் படிக்க வேண்டும்\nபடிக்கும்போது, இந்தப் பாடத்தை நம்மால் படித்து தேர்வில் சரியான முறையில் எழுதிவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் படிக்க வேண்டும். பாடம் கடினமாக உள்ளதே, எவ்வாறு இதை நாம் படிப்பது என்ற கவலையுடனோ அச்சத்துடனோ படிக்கக்கூடாது. Negative thoughts இருக்கக்கூடாது. படிக்கும்போதே முக்கியமான சமன்பாடுகள், சூத்திரங்களை தனியாக எழுதி வைத்துகொள்ள வேண்டும். பின்னர் நாம் பாடத்தை Revise பண்ணுவதற்கு எளிதாக இருக்கும். படிக்கும்போது பாட்டு கேட்பது, டிவி பார்த்துக்கொண்டு படிப்பது, வீட்டில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டு படிப்பது போன்றவற்றை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். பாடத்தில் கவனத்தை செலுத்திப் படிக்க வேண்டும். தேர்வுக்கு முந்தைய நாளே பேனா, பென்சில், ரப்பர், இன்னும் தேவையான அனைத்தையும் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். தேர்வு எழுதச் செல்லும்முன் எல்லவற்றையும் நாம் எடுத்து வைத்துவிட்டோமா என சோதனை செய்துவிட்டு செல்ல வேண்டும்.\n5. தேர்வு எழுதும் போது...\nதேர்வு எழுத பள்ளிக்குச் சென்றவுடன் நேராக தேர்வறைக்குச் சென்றுவிடவும். நண்பர்களிடம் கலந்துரையாட வேண்டாம். நாம் படிக்காத கேள்விகளைப் பற்றி நம்மிடம் அவர்கள் விவாதித்தால், அது நம்மை பலவீனப்படுத்தக்கூடும். தேர்வு எழுத முக்கியமான தேவையே நமது நம்பிக்கையாகும். நம்பிக்கை இழந்துவிட்டோம் என்றால், தெரிந்த கேள்வியாக இருந்தாலும் கோட்டை விட்டுவிடுவோம். எனவே நமது நம்பிக்கையைப் பலவீனப்படுத்தக்கூடிய எந்த விஷயத்திலும் ஈடுபட வேண்டாம்.\nதேர்வறைக்குள் நுழைந்த உடன் உங்கள் சட்டை பை, ஃபேன்ட் பாக்கெட், ஜாமென்ட்ரி பாக்ஸ் போன்றவற்றை முழுவதுமாகப் பரிசோதித்துக்கொள்ளுங்கள். தேவையில்லாத பேப்பர்களை தூக்கி எறிந்துவிடுங்கள். தேர்வு எழுதும் மேஜையின் மீது ஏதாவது எழுதிருந்தால் அழித்துவிடுங்கள். அழிக்க முடியவில்லை எனில் தேர்வுக்கூட கண்காணிப்பாளரிடம் சொல்லிவிடுங்கள்.\nகேள்வித்தாள் வந்ததும் கவனமாகப் படிக்கவும். தெரியாத கேள்விகள் முதலில் வந்தால் மனம் தளர்ந்துவிட வேண்டாம். தொடர்ந்து கேள்விதாளைப் படிக்கவும். நிச்சயம் எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதுவோம் என்ற நம்பிக்கையுடன் கேள்வித்தாளை கவனமாகப் படிக்கவும்.\nநன்றாகத் தெரிந்த கேள்விகளை முதலில் எழுதுங்கள். பிறகு ஓரளவுக்குத் தெரிந்த கேள்விகளை எழுதுங்கள். இறுதியாக தெரியாத கேள்விகளுக்கு உங்களுக்குத் தெரிந்த பதிலை எழுதுங்கள். தவறாக இருக்குமோ என அச்சம் வேண்டாம். எந்தக் கேள்வியையும் விடாமல், எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதுங்கள்.\nபக்கம் பக்கமாகப் பதில் எழுதாமல், குறிப்பு குறிப்பாக எழுதுங்கள் (Point by Points). முக்கியமான வரிகளை அடிக்கோடிடுங்கள்.\nசூத்திரங்களையும் சமன்பாடுகளையும் (Formulas and Equations) கட்டத்துக்குள் எழுதுங்கள். தேவைப்படும்போது வரைபடத்தின் மூலமும், அட்டவணை மூலமும் பதிலை விளக்குங்கள்.\nபுதிய பேனாவை வைத்து எழுத வேண்டாம், வேகம் கிடைக்காது, நீங்கள் எழுதிப் பழகிய பேனாவை பயன்படுத்துங்கள்.\nபொதுவாக, முதலில் எழுதும் கேள்விகள் அதிக நேரம் பிடிக்��ும். எனவே முதல் மூன்று கேள்விகளை நேரத்தைப் பார்த்து குறுகிய நேரத்தில் எழுத முயற்சி செய்யுங்கள்.\nஒவ்வொரு கேள்விக்கும் நேரம் ஒதுக்கி அதற்குள் என்ன எழுத முடியுமோ அதை எழுதுங்கள். ஒரு கேள்விக்கான நேரம் முடிந்ததும் உடனே அடுத்த கேள்விக்கு சென்றுவிடுங்கள். ஒரே கேள்வியை நீண்ட நேரம் எழுதிக்கொண்டு இருக்க வேண்டாம்.\nவிடைத்தாளை அதிகாரியிடம் சரப்பிக்கும் முன், கேள்வி எண்ணையும் பதில் எண்ணையும் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.\nஎல்லா கேள்விகளுக்கும் விடை எழுதிய பிறகு நேரம் இருந்தால், விடைத்தாளை அழகுபடுத்தும் வேலையைச் செய்யுங்கள்.\nதேர்வு எழுதி முடித்த பிறகு...\nதேர்வு எழுதியவுடன் நேராக வீட்டுக்குச் செல்லவும். நண்பர்களுடன் வினா விடை பற்றி விவாதிக்க வேண்டாம். நாம் தேர்வுகளில் செய்த சிறிய தவறுகளைச் சுட்டிக்காட்டி, நமக்கு மனஉளைச்சலை ஏற்படுத்திவிடுவார்கள். அது நம்மைக் கவலையில் ஆழ்த்திவிடும் அத்துடன், அடுத்த தேர்வுக்கு நாம் ஆயத்தமாவதை பாதிக்கும்.\nபிள்ளைகளின் படிப்பில் பெற்றோர்களின் கடைமை\nமாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்கவைப்பதில் பெற்றோரின் பங்கு மிக முக்கியமானது. மேலே குறிபிட்ட நடைமுறைகளைத் தங்களுடைய பிள்ளைகள் பின்பற்றுகிறார்களா என்பதை பெற்றோர்கள்தான் உறுதி செய்ய வேண்டும். ஏனெனில், மாணவர்கள் வயது குறைந்தவர்கள். பெற்றோர்கள்தான் மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். எனவே, மேற்சொன்ன வழிமுறைகளைப் பெற்றோர்கள் படித்து அதை தங்களுடைய பிள்ளைகளுக்கு தினமும் சொல்லிக் கொடுத்துக்கொண்டு இருக்க வேண்டும். தங்களுடைய பிள்ளைகள் சரியாகப் படிக்கிறார்களா என கண்கானிக்க வேண்டும். படித்ததை உங்களிடம், பார்க்காமல் எழுதிக் காண்பிக்கச் சொல்ல வேண்டும். படிப்பை தவிர மற்ற விஷயங்கள் பக்கம் கவனத்தைத் திருப்பிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nடிவி பார்ப்பதை தவிர்க்கவும். நீங்கள் டிவி பார்க்காமல் இருந்தால்தான் உங்கள் பிள்ளைகளும் டிவி பார்க்காமல் இருப்பார்கள். கேபிள் இணைப்பை கட்டாயம் துண்டித்துவிடவும்.\nபிள்ளைகளிடம் இருந்து செல்போனை, தேர்வு முடியும் வரை வாங்கி வைத்துக்கொள்ளவும்.\nவெளியில் விளையாட அனுமதிக்காதீர்கள். படிப்பதற்குத் தவிர, வேறு எதற்கும் கம்ப்யூட்டரை பயன்படுத்த விட வேண்டாம். கம்ப்யூட்டரில் பாட்டு கேட்பது, சினிமா பார்பது, கேம் விளையாடுவது போன்றவற்றுக்கு முழுமயாகத் தடை போடுங்கள்.\nமாணவர்களின் உடல் நலத்தில் கவனம் செலுத்தவும். நல்ல சத்துள்ள உணவுகளைக் கொடுக்கவும். பிள்ளைகளைத் திட்டாதீர்கள். அன்பாகச் சொல்லி, அவர்களுடைய தவறை சுட்டிக்காட்டவும்.\nபிள்ளைகளை வெறுமனே படி படி என்பதைவிட, படிப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுங்கள். படிப்பதைக் கண்கானியுங்கள். அதிக மதிப்பெண் எடுத்தால் பரிசு தருவதாகச் சொல்லுங்கள். திட்டமிடுதல், படித்தை நினைவில் நிறுத்துதல், பார்க்காமல் எழுதி பார்த்தல் போன்றவற்றில் உதவுங்கள்.\nமாணவர்கள் குறைவான மதிப்பெண் எடுத்தால், நீங்கள்தான் அதிகமாக பணத்தைக் கொடுத்து கல்லூரியில் சேர்க்க வேண்டும். உங்கள் பிள்ளை நல்ல மதிப்பெண் எடுத்தால் மிக குறைவான பணத்தில் கல்லூரியில் சேர்க்கலாம். எனவே உங்கள் பிள்ளை அதிக மதிப்பெண் எடுப்பது உங்களுக்குத்தான் மிக முக்கியம். அதை கவனத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்.\nஉடன் படிக்கும் மாணவ, மாணவியருடனோ அல்லது அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ள பிற மாணவர்களுடனோ உங்கள் பிள்ளைகளை ஒருபோதும் ஒப்பிட்டுப் பேசாதீர்கள்.\nஉங்கள் வீட்டு பொருளாதாரச் சூழ்நிலையையும், கல்வியின் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்துங்கள். தேர்வுகாலம் முடியும் வரை உங்களுடைய முழுக் கவனத்தையும் உங்கள் பிள்ளைகளின் மீது வையுங்கள்.\nஆதாரம் : K.பழனிசாமி, M.Sc.,B.Ed., ஆசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி, தருமபுரி\nபக்க மதிப்பீடு (73 வாக்குகள்)\nதங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்\nBsc nursing படிக்க எத்தனை மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் கணிதம் மிக முக்கியம படித்தால் எளிதில் வேலை கிடைக்குமா படிக்க எவ்வளவு செலவாகும் கல்லூறியில் சீட்டு எளிதில் கிடைக்குமா\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nஇந்திய வரலாற்றின் முக்கிய தேதிகள்\nஉலகின் புதிய அதிகாரப்பூர்வ ஏழு அதிசயங்கள்\nபல்வேறு இந்திய கல்வி நிறுவனங்களில் சேர்க்கை\nகுழந்தைகளுக்கான உணவு உண்ணுதல் முறை\nகுழந்தைக்கு பண்பு நலன்களை கற்பித்தல்\nகுழந்தைகளின் நடவடிக்கைகளை ��ாற்றும் தந்திரங்கள்\nகுழந்தையின் கற்றல் - ஒரு அற்புத செயல்பாடு\nகுழந்தை எழுதுவது ஒரு அற்புதம்\nகுழந்தை பருவம், வளர் இளம் பருவம்\nகுழந்தைகளின் ஸ்பெல்லிங் திறன் மேம்பட\nபடிக்கும் இடம் எப்படி இருக்க வேண்டும்\nகுழந்தையின் மூளை, ரகசியக் களஞ்சியம்\nபாதிக்கப்பட்ட குழந்தைகளை மேம்படுத்துவதற்கான விளையாட்டுகள்\nகுழந்தைகள் கற்பதற்கான பயன்மிகு வலைதளங்கள்\nமாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்\nபள்ளிகளின் மாதிரி கால அட்டவணை\nஉடற்கல்வியில் மாணவர்களின் பங்கேற்பும், பயன்களும்\nமதிய உணவு இடைவேளைக்குப் பிந்தைய செயல்பாடுகள்\nமாணவர்களின் கல்வி இடைவெளி வருடம்\nவெளிநாட்டில் படிப்பு – யோசிக்க வேண்டிய செயல்கள்\nமாறிவரும் உலகில் வெற்றியடைவதற்கான முறைகள்\nஎளிமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம்\nமாணவர்களின் விருப்பமும் பொறுத்தமான கல்லூரிகளும்\nஇலக்கு நிர்ணயம் - சிந்திக்க வேண்டிய அம்சங்கள்\nநேர மேலாண்மையை கற்றுக்கொள்ளும் முறைகள்\nவிடைத்தாளில் கையெழுத்தை சிறப்பாக பயன்படுத்துதல்\nகுறைந்த மதிப்பெண் பெற்றவருக்கான வாய்ப்புகள்\nதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை\nபொதுத் தேர்வு - பயம், பதற்றத்தைத் தவிர்ப்பது எப்படி\nபத்தாவது - ப்ளஸ் 2 பொதுத் தேர்வு வெற்றி பெறுவதற்கான வழிகள்\nமனம் விரும்பும் பாடமே வெற்றி\nகல்வி நிறுவனத்தை தேர்வு செய்தல்\nமாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்\nமாணவர்களுக்காக நடமாடும் உளவியல் ஆலோசனை மையம்\nஎழுத்துத்திறன் வளர்ப்பு - முயற்சியும், நோக்கமும்\nஊக்கமும், உற்சாகமும் உயர்வு தரும்\nகற்றல், கற்பித்தலில் - புதிய அணுகுமுறைகள்\nசிறந்த கல்லூரியை தேர்வு செய்ய சில டிப்ஸ்\n60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் என்ன படிக்கலாம்\nபிளஸ் 2-வுக்குப் பிறகு - மொழி படித்தாலும் வழியுண்டு\nபள்ளி மேல்நிலைப் படிப்பை எவ்வாறு தேர்வு செய்யலாம்\nதமிழ் படித்தால் தரணி ஆளலாம்\nபொறியியல் பிரிவுகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nபொறியியல் கல்லூரிகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nசுற்றுச்சூழல் சார்ந்த மூலவளங்களை பாதுகாத்தல், வளர்த்தல் மற்றும் புதுப்பித்தல்\nகல்வி செல்வத்தை அடைய கடன் பெறுவது எப்படி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 21, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/ba8bafbcdb95bb3bcd/b95bbebafbcdb9abcdb9abb2bcd-1/baaba9bcdbb1bbf-b95bbebafbcdb9abcdb9abb2bcd-1", "date_download": "2020-01-21T20:53:26Z", "digest": "sha1:FVP7MPYKRTXOA7ZRL52VIFIWZ3KKRFVS", "length": 10743, "nlines": 179, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பன்றி காய்ச்சல் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / காய்ச்சல் / பன்றி காய்ச்சல்\nபன்றி காய்ச்சல் சம்மந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் இங்கு பெறலாம்.\nபன்றி காய்ச்சல் நோய் (ஸ்வைன் இன்ப்ளூயென்ஸா)\nபன்றி காய்ச்சல் நோயின் அறிகுறிகள் மற்றும் அது வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்னும் தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபன்றி காய்ச்சல் தடுப்பு முறை\nபன்றி காய்ச்சலிலிருந்து தப்பிக்க செய்ய வேண்டிய பல குறிப்புகளை இங்கே காணலாம்.\nபன்றிக் காய்ச்சலை குணப்படுத்தும் கபசுரக் குடிநீர்\nசித்த மருத்துவ நிபுணர்கள் அளித்துள்ள தகவல் பற்றி இங்கு காணலாம்.\nபால்வினை நோய் மற்றும் இனப்பெருக்க மண்டல நோய்\nஇரத்த அழுத்தம் / இரத்த சோகை\nபன்றி காய்ச்சல் நோய் (ஸ்வைன் இன்ப்ளூயென்ஸா)\nபன்றி காய்ச்சல் தடுப்பு முறை\nபன்றிக் காய்ச்சலை குணப்படுத்தும் கபசுரக் குடிநீர்\nகிரிமியன் – காங்கோ குருதிக்கசிவுக் காய்ச்சல்\nடைபாய்டு காய்ச்சல்- தடுப்பதற்கான வழிமுறைகள்\nவைரஸ் காய்ச்சல்களை விரட்டும் நிலவேம்புக் கஷாயத்தின் மகத்துவம்\nகாய்ச்சலின் போது ஏற்படும் உடல் வலிக்கான காரணம்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nஒத்தவகை நோய்க்குறி தொகுப்பு முறை மேலாண்மை\nகிராமிய & நகர்ப���புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2019/08/11/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-21T21:46:22Z", "digest": "sha1:53KBMBYMAKO5NFLIU7NB6IHWEZWA4XSO", "length": 29859, "nlines": 162, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "இவ்வாரம் காலியில் ஆரம்பம் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nஇலங்கை - நியூசிலாந்து டெஸ்ட் தொடர்\nஇலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட், மூன்று ரி/20போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான முதல் போட்டி எதிர்வரும் 14ம் திகதி புதன்கிழமை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். இப் போட்டி இரு அணிகளுக்குமிடையிலான உலக சம்பியன் ஷிப் போட்டியின் முதல் போட்டியாகவுமுள்ளது.\nஉலகக் கிண்ணத் தொடரின் பின் நடைபெற்ற பங்களாதேஷ் அணியுடனான ஒரு நாள் தொடரை முழுமையாகக் கைப்பற்றி சொந்த மண்ணில் தனது ஒருநாள் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை அணி அடுத்து நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரை சந்திக்கவுள்ளது.\nஇவ்வருட ஆரம்பத்தில் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 2போட்டிகள் கொண்ட தொடரை 2க்கு -0என்ற ரீதியில் வெற்றி பெற்ற இலங்கை அணி டெஸ்ட் அரங்கில் சற்று வலுவான நிலையிலேயே உள்ளது.\nகடந்த காலங்களில் இலங்கை அணியின் டெஸ்ட் வெற்றிகளுக்கு சுழற்பந்து வீச்சாளர்களே பெரும் பங்காற்றியிருந்தனர். ஒரு நாள் அணியைப் போன்றில்லாமல் டெஸ்ட் போட்டிகளில் துடுப்பாட்ட வீரர்களும் தங்களது பணியைச் சிறப்பாகச் செய்துள்ளனர். தலைவர் திமுத் கருணாரத்ன டெஸ்ட் போட்டிகளில் பொறுப்புடன் ஆடி ஓட்டங்களைக் குவித்து வருகின்றார். இளம் வீரர்களான ரொஷேன் சில்வா, குசல் பெரேரா கடந்தகால டெஸ்ட் வெற்றிகளுக்கு தமது துடுப்பாட்டத்தால் பெரிதும் பங்களிப்புச் செய்துள்ளனர்.\nவழமைபோல் இலங்கை ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைவதால் அகில தனஞ்ஜயவை முன்னிலைப்படுத்திய சுழற் பந்துவீச்சாளர்கள் நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நீண்ட துடுப்பாட்ட வரிசையைக் கொண்ட நியூசிலாந்து அணி சுழற்பந்து வீச்சுக்கும் மிகவும் லாவகமாக முகம்கொடுக்கக் கூடியது. ஒரு நாள் தொடர்களைப் போலவே டெஸ்ட் தொடர்களிலும் சுழற் பந்து வீச்சை துவம்சம் செய்யும் பல துடுப்பாட்ட வீரர்கள் அவ்வணியில் உள்ளனர். நியூசிலாந்து அணியின் ஒரே பிரச்சினை இங்குள்ள காலநிலை மாற்றமாகும். சீக்கிரமே அதற்கும் அவர்கள் பழக்கப்பட்டு விட்டால் இலங்கை அணிக்கு இத்தொடர் சற்று கடினமாகவே அமையும்.\nநியூசிலாந்து அணியின் துடுபாட்டத்தில் தலைவர் கேன் வில்லியம்சன், ரோஸ் டெய்லர், நிக்கலோஸ், டொம் லெதம், கிரஹம்ஹோம் போன்ற துடுப்பாட்ட வீரர்கள் நிதானமாகவும் அதிரடியாகவும் ஆடக்கூடியவர்கள் மட்டுமல்ல சுழற்பந்து வீச்சுக்கும் சிறப்பாக முகம்கொடுக்கக் கூடியவர்கள்.\nஅவ்வணியின் பந்து வீச்சும் பலமாகவே உள்ளது. ஆரம்ப வேகப்பந்து வீச்சாளர்களான மெட் ஹென்றி, வோக்னர், பௌல்ட் ஆகியோர் எவ்வகை மைதானங்களிலும் சிறப்பாகப் பந்து வீசக்கூடியவர்கள் எனவே எமது துடுப்பாட்ட வீரர்கள் நிலைத்து நின்று ஆட முயற்சிக்க வேண்டும். இன்னிங்ஸ் ஆரம்பத்தில் ரி/20போட்டியைப் போன்று அதிரடியாக ஆட முயற்சித்து தமது விக்கெட்டுகளை விரைவாக இழக்காமல் நிதானமாக ஆடவேண்டும். நியூசிலாந்து அணியிலும் அஜாப் படேல், மிட்ச்செல் சாட்னர் போன்ற துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்தக்கூடிய சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளதால் ஒவ்வொரு துடுப்பாட்ட வீரரும் தமது பொறுப்பை உணர்ந்து விளையாடினால் எதிரணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம்.\nஒரு காலத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற மேற்கத்தேய நாடுகள் இலங்கையில் டெஸ்ட் விளையாட அச்சப்பட்டனர். இலங்கையில் டெஸ்ட் சுற்றுலா என்றாலே முகத்தை சு��ித்துக்கொள்வார்கள் அந்தளவுக்கு இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சு அவ்வணிகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்ததோடு, அவ்வணிகளின் சுழற்பந்து வீச்சுக்கு இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் அதிரடியாக ஆடி ஓட்டங்கள் குவித்து இலகுவாக வெற்றிபெறுவார்கள். ஆனால் கடந்த வருட இறுதியில் இலங்கை மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து நமது சுழற்பந்தை அடித்து நொறுக்கி 3--0என்ற முழுமையான டெஸ்ட் தொடர் வெற்றியைப் பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nரங்கன ஹேரத்தின் ஓய்வுக்குப் பின் இலங்கை அணியில் அவரின் இடத்தை நிரப்புவதற்கு ஒரு சுழற் பந்துவீச்சாளர் இன்னும் உருவாகவில்லை. வளர்ந்து வரும் இளம் சுழற்பந்துவீச்சாளர் அகில தனஞ்சய நியூசிலாந்து வீரர்களுக்கு அச்சுறுத்தலாக இருபார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் கடந்த வாரம் நடந்து முடிந்த பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலும் சிறப்பாகப் பந்து வீசியிருந்தார். இவருக்கு ஒத்துழைப்பாக லக்ஷான் சந்தகென், தனஞ்சய டி சில்வா பந்து வீசினால் சிறந்த பெறுபேறைப் பெறலாம். வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரை, கசுன் ராஜித, லஹிரு குமார டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாகப் பந்துவீசக் கூடியவர்கள். இரு அணிகளும் துடுப்பாட்டத்திலும், பந்து வீச்சிளும் சமபல அணிகளாக உள்ளதால் தொடர் விறுவிறுப்பாக அமையும். சொந்த மண்ணில் நடைபெறுவதால் இலங்கை அணிக்கு சற்று அனுகூலமாக இத்தொடர் அமையும் என எதிர்பார்க்கலாம்.\nஇலங்கை- நியூசிலாந்து டெஸ்ட் வரலாற்றைப் நோக்குவோமானால் 1983ம் கிரைச்சேர்ச்சில் இரு அணிகளும் தமது முதலாவது டெஸ்ட் போட்டியில் மோதியுள்ளன. இதுவரை இரு அணிகளுக்கிடையில் மொத்தம் 16தொடர்களில் 34போட்டிகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் நியூசிலாந்து 15போட்டிகளிலும் இலங்கை 08போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளதுடன் 11போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளன.\nஇரு அணிகளுக்கிடையிலும் ஒரு இன்னிங்ஸில் கூடிய ஓட்டமாக இலங்கை அணி 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நியூசிலாந்து நேப்பியர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியொன்றில் 498ஓட்டங்கள் பெற்றதே பதிவாகியுள்ளது. நியூசிலாந்து சார்பாக 1991ம் ஆண்டு ஜனவரி மாதம் வெலிங்டனில் நடைபெற்ற போட்டியொன்றில் 4விக்கெட் இழப்புக்கு 671ஓட்டங்களே அவ்வணி பெற்ற கூடிய ஓட்டங்களாகப் பதிவ��கியுள்ளது. குறைந்த ஓட்டங்களாக 1983ம் ஆண்டு மார்ச் மாதம் வெலிங்டனில் நடைபெற்ற போட்டியொன்றில் இலங்கை அணி 93ஓட்டங்களுக்கும், நியூசிலாந்து அணி 1992ம் ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எஸ். எஸ். ஸி. மைதானத்தில் 102ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்ததே பதிவாகியுள்ளது.\nஒரு இன்னிங்ஸில் இலங்கை சார்பாக கூடிய ஓட்டமாக அரவிந்த டி சில்வா 1991ம் ஆண்டு ஜனவரி மாதம் வெலிங்டன் மைதானத்தில் பெற்ற 267ஓட்டங்களே பதிவாகியுள்ளது. நியூசிலாந்து சார்பில் இதே போட்டில் நியூசிலாந்து வீரர் மார்டின் குரே 299ஓட்டங்கள் பெற்றுள்ளார்.\nமேலும் மஹேல ஜெயவர்த்தன 1998முதல் 2014ம் ஆண்டு வரை மொத்தமாக 23போட்டிகளில் 46.21சராசரியுடன் 1028ஓட்டங்களைப் பெற்று இலங்கை சார்பாக கூடிய ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.\nநியூசிலாந்து சார்பில் ஸ்டீபன் பிளெமிங் 1166ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.\n1993முதல் 2007வரை 14போட்டிகளில் விளையாடி 82விக்கெட்டுகளை வீழ்த்திய முத்தையா முரளிதரனே இலங்கை- - நியூசிலாந்து டெஸ்ட் வரலாற்றில் கூடிய விக்கெட்டுகளை சாய்த்து சாதனை படைத்துள்ளார். நியூசிலாந்து சார்பில் டெனியல் விட்டோரி 11போட்டிகளில் 51விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.\nஒரு இன்னிஸ்சில் கூடிய விக்கெட்டுகளை இலங்கை சார்பாக ரங்கன ஹேரத் வீழ்த்தியுள்ளார். இவர் 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 43ஓட்டங்களுக்கு 6விக்கெட்டைக் கைப்பற்றி சாதனை புரிந்தார். நியூசிலாந்து சார்பில் ஒரு இன்னிங்ஸில் 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெலிங்டன் மைதானத்தில் டெனியல் விட்டோரி 130ஓட்டங்களுக்கு 7விக்கெட்களை வீழ்த்தியதே சிறப்பான பந்து வீச்சாகும். ஒரு போட்டியில் 1984ம் ஆண்டு மார்ச் மாதம் கொழும்பு சி. சி. சி. மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சர். ரிச்சட் ஹாட்லி 102ஓட்டங்களுக்கு 10விக்கெட்களைக் கைப்பற்றி நியூசிலாந்து சார்பில் சாதனை படைத்துள்ளார்.\nஇலங்கை சார்பில் ரங்கன ஹேரத் காலி சர்வதேச மைதானத்தில் 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற போட்டியொன்றில் 108ஓட்டங்களுக்கு 11விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.\nஆக. 14--18 1வது போட்டி காலி\nஆக. 22--26 2வது போட்டி பி. சாரா ஓவல்\nசெப். 1ம் திகதி 1வது போட்டி பல்லேகல\nசெப். 3ம் திகதி 2வது போட்டி பல்லேகல\nசெப். 06ம் திகதி 3வது போட்டி பல்லேகல\nஎம். ஐ. எம். சுஹைல்\nசிறுவர்கள் தலையினால் பந்தை அடிப்பதற்கு ஸ்கொட்லாந்தில் தடை\nகால்பந்து விளையாட்டில் ஈடுபடும் சிறுவர்கள் தலையினால் பந்தை அடிப்பதற்கு ஸ்கொட்லாந்து அரசாங்கம் தடை விதிக்கவுள்ளது. ...\nஇலங்கைக்கு புதிய ஆண்டில் வெற்றியா\nகடந்த வருடங்களைப் போன்று இலங்கை அணியின் தடுமாற்றம் இவ்வருடமும் தொடர்கின்றது. புதிய ஆண்டின் ஆரம்பத்திலும் இலங்கை அணியை ஒரு...\nஇலங்கை - சிம்பாப்வே முதலாவது டெஸ்ட் இன்று ஹராரேயில்\nஇலங்கை -- சிம்பாப்வே அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று 19ஆம் திகதி ஹராரேயில்...\n60 வருடகால விளையாட்டுத் துறை அமைச்சு; சுகததாச முதல் டலஸ் வரை\nகடந்த 60வருடகால வரலாற்றில் எமது நாட்டில் விளையாட்டுத்துறை அமைச்சை வீ. ஏ. சுகததாச, கே. பி. ரத்நாயக்க, வின்சன்ட் பெரேரா, நந்தா...\nகிரிக்கெட் வீரராக நான் பட்ட கஷ்டங்கள், தியாகங்கள் வார்த்தைகளால் சொல்ல முடியாது\n-மொஹமட் சமாஸ்தென்னாபிரிக்காவில் இடம்பெறும் 19வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை...\nவாய்ப்பை தாருங்கள் மலையக விளையாட்டு வீரர்களை உருவாக்குகின்றேன்\nமலையக மக்கள் ஏனைய சமூகத்தினரை விட சளைத்தவர்கள் அல்லர். வறுமை என்பது அவர்களை முன்னுக்கு வருவதற்கு தடையாக இருந்து வந்த போதும்...\nசர்வதேச விளையாட்டு துறைக்கான நிர்வாகத்தில் புதிய திட்டமொன்றை செயல்படுத்துவேன்\nசர்வதேச விளையாட்டு கழகங்களை பிரதிநிதித்துவம் செய்வதற்காக புதுவருடத்தில் இலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்க...\nசர்வதேச கிரிக்கெட் அரங்கில் கடந்த பத்து வருடங்களில் இந்திய அணியே ஆதிக்கம்\nஒவ்வொரு ஆண்டும் புதுவருடம் பிறக்கும் போது முந்திய ஆண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகள், சாதனைகள், சர்ச்சைகளே செய்திகளாக...\nஅடுத்த தெற்காசிய விளையாட்டில் 100 தங்கப் பதக்கம் பெறுவதே இலக்கு\nதேசிய பயிற்சியாளர்களின் திறன் மேம்பாட்டுக்காக திறைசேரியிடமிருந்து 50மில்லியன் ரூபா கோரப்பட்டுள்ளதால் அடுத்த வருடம் இந்நாட்டு...\nஇந்திய குத்துச்சண்டை வீரருக்கு ஓராண்டு தடை\nஇந்திய முன்னணி குத்துச்சண்டை வீரர் சுமித் சாங்வான் ஊக்கமருந்து பரிசோதனையில் தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியது தெரிய...\n21 வருட விரும்பத்தகாத சாதனையில் இணைந்த தென்ஆபிரிக்க வீரர் டீன் எல்கர்\nசெ���்சூரியன் டெஸ்டில் முதல் பந்தில் அவுட்டானதன் மூலம் 21வருட விரும்பத்தகாத சாதனையில் இணைந்துள்ளார் டீன் எல்கர். ...\nகிரேக் செப்பலை முந்தினார் ஆஸியின் ஸ்டீவ் ஸ்மித்\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் அவ்வணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்...\nவைரலாகும் அரவிந்த்சாமியின் எம்ஜிஆர் லுக்\nமறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை ‘தலைவி’ என்ற பெயரில்...\nமலையகப் பல்கலைக்கழகம்: பயன்படுத்தவும் தெரிந்துகொள்ள வேண்டும்\nமலையகத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்பது நெடுநாளைய...\nதமிழ் தலைமைகள் ஒத்துழைத்தால் இனப்பிரச்சினைக்கு குறுகிய காலத்தில் தீர்வு\nகடந்த செவ்வாயன்று (14/01/2020) பிரதமர் மஹிந்த...\nஅன்பே நீ என்னை விட்டு பிரிந்த போதும்...\nமிருகக்காட்சி சாலையில் ஒரு நாள்\nகொழும்பு தெஹிவளையில் அமைந்துள்ள மிருகக்காட்சி சாலையை பார்வையிட...\n''சட்டத் திருத்தமே ஆயிரம் ரூபாவை உறுதிப்படுத்தும்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாவாக...\nதலைவர் பிரபாகரன் இறுதிவரை என்னை துரோகி என்று கூறவில்லை\nசி.வி தலைமையிலான மாற்று அணி தமிழர்களுக்கு பாதகமானது\nதமிழ் மக்களை தனிமைப்படுத்தும் விவேகமற்ற அரசியல்\nமுற்றாக அழிவடைந்த பெரும்போக நெற்செய்கை\nகலாநிதி எ.எம்.எ. அஸீஸ் முஸ்லிம் சமூகத்தின் முதன்மைப் பேரறிஞர்\nமண்மூடியே போகுமா ஒலுவில் துறைமுகம்\nபிளாஸ்டிக் அற்ற வாழ்வு வசப்படுமா\nஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்\nகண்டி பொது வைத்தியசாலையின் சிகிச்சை விடுதி புனரமைப்புக்கு NOLIMIT உதவி\nபுதிய அணியும் தொழில்நுட்ப தயாரிப்புகளின் விற்பனையை ஆரம்பிக்கும் Huawei\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2020 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25502", "date_download": "2020-01-21T20:40:59Z", "digest": "sha1:LZYWZJODPADBEW46BZZB3ACOGQVMFBFN", "length": 18515, "nlines": 245, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nகோயில் தலங்களும் தலத் தாவரங்களும்\n108 வைணவ திவ்ய தேசங்கள்\nசித்தர் படைப்புகளில் இறை கோட்பாடு\nஸ்ரீஆதிசங்கரர் நிறுவிய ஆதிமடம் காஞ்சி\nஅற்புதங்கள் தரும் ஆலயங்கள் – 5 பாகங்கள்\nசிறுவாபுரி முருகன் அருள் மலர்\nநாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும் – 12 தொகுதிகள்\nநெமிலி ஸ்ரீ பாலா குருபீடம்\nஅத்திமலைத் தேவன் – பாகம் 02\nஅத்திமலைத் தேவன் – பாகம் 01\nதி டிவைன் சைவ நாயன்மார்ஸ்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nபடத் தொகுப்பு: கலையும் அழகியலும்\nவாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nமனிதனல்ல மகான் – நாவல்\nமதுரை வீரன் கதைகள் மறுபார்வை\nதமிழ்வாணனின் மர்ம நாவல்கள் (பாகம் – 3)\nபார்வையை மாற்றுங்கள் பாராட்டு நிச்சயம்\nபட்டறையில் மலர்ந்த மலையாளச் சிறுகதைகள்\nதமிழ்ச் சிறுகதை வரலாறு – பிரசண்ட விகடன் கதைகள் (1951 – 1952)\nதேங்காய்ப் பட்டணமும் மாப்பிள்ளை பாட்டுகளின் வேர்களும்\nவிவேக சிந்தாமணியில் கருத்தும் கதைப்பாடல்களும்\nகுண்டலினி சொல்லப்படாத ஒரு கதை\nஉயர்ந்தவர்கள் – ஊனத்துடன் வாழ்க்கையில் வெற்றி கண்டவர்களின் பிரமிப்பூட்டும் கதைகள்\nஒரு துணை வேந்தரின் கதை\nஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nஎங்கள் தாத்தா அறவாணர் அறமொழிகள்\nசங்கத் தமிழ் ஔவை துரைசாமிப் பிள்ளை கட்டுரைக் களஞ்சியம் – 1\nதண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்\nதிரைகடல் ஓடியும் திரவியம் தேடும்மும்பை தமிழர்கள்\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nமுகப்பு » ஆன்மிகம��� » பிரமபுரம் மேவிய பெம்மான்\nஆசிரியர் : அன்பு ஜெயா\nஈழத் தாயகத்தில் பிறந்த அன்பு ஜெயா, மருந்தியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று, மருந்து தயாரிப்பு நிறுவன உயர் பொறுப்புகளில், 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றவர். சிட்னி பாலர் மலர் தமிழ்ப் பள்ளிகளில் ஆசிரியர், முதல்வர், மக்கள் தொடர்பு அலுவலர் போன்ற பொறுப்புகளில் நற்பணியாற்றியவர். தமிழ்ப் புலமை மிக்க பன்னுால் ஆசிரியர். ஆஸ்திரேலியா கம்பன் கழகம் வழங்கிய தமிழ்ச்சான்றோர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர்.\nபிரமபுரம் சீகாழித் தலத்தையும், பெம்மான் சிவனையும் குறித்த சொற்கள் எனப் பலரும் அறிவர். ஞானசம்பந்தப்பெருமான், 3 வயதில் அம்மையின் அருட்பால் உண்டு, ‘தோடுடைய செவியன்’ எனத் துவங்கிப் பாடிய பாடல், ‘பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே’ என முடியும்.\nதேவாரத் திருப்பதிகங்களையும், திருப்புகழ்ப் பாடல்களையும் சீகாழித் தல புராணத்தையும், கல்வெட்டுச் செய்திகளையும் அடிப்படையாகக் கொண்டு காழிப்பதியின் சிறப்புகளையும் திருஞானசம்பந்தர் அருள் திறத்தையும் தெளிவாக இந்நுாலில் பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.\nசீகாழிக்கு, 12 திருப்பெயர்கள் அமைந்தமை போன்று, 12 தலைப்புகளில் சிவநேயச்செல்வர்தம் உளம் உவக்கும் வண்ணம் இனிய தமிழில் நுாலைப் படைத்துள்ளார். பன்னிரண்டு பெயர்களின் காரணங்களையும் அழகுற எழுதியுள்ளார். திருத்தோணியப்பர், சட்டைநாதர் என இரு மூலவர் சன்னதிகள் ஈண்டு அமைந்துள்ளன.\nஇத்திருத்தலத்தின் விமானம், விண்ணிழி விமானம் என்றும், தேவர்கள் விண்ணிலிருந்து கொண்டு வந்து வைத்தனர் என்றும் சொல்லப்படுகிறது. தீர்த்தம், பிரம தீர்த்தம் எனப்படுகிறது; தீர்த்தங்களும், 12 அமைந்துள்ளன.\nமூர்த்தி, தீர்த்தம், தலம் எனும் மூன்றையும் தெளிவாக அறிந்து, வழிபாட்டை நிறைவு செய்ய இந்நுால் மிகவும் உதவும். கணநாத நாயனார் அவதரித்த திருப்பதி அன்றியும், குமரவேள், ஆதிசேடன், காளி, சூரியன், சந்திரன், அக்கினி, வேதவியாசர் உள்ளிட்டோர் பூசித்துப் பேறு பெற்ற திருத்தலம் இது. மூவர் முதலிகள் பாடிய, 71 திருப்பதிகங்களைப் பெற்ற சிறப்புடையதும் ஆகும் இத்தலம். மிகச்சிறந்த வடிவமைப்பு, அழகான அச்சாக்கம், எழில்மிகு வண்ணப்படங்கள், நுாலின் மதிப்பை உயர்த்துகின்றன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/munna-badnaam-hua-dabangg-3-salman-khan.html", "date_download": "2020-01-21T21:01:07Z", "digest": "sha1:H5T7KHTKEAYDSO4CKG7IDDGNTBTVDTES", "length": 5190, "nlines": 148, "source_domain": "www.galatta.com", "title": "Munna Badnaam Hua Dabangg 3 Salman Khan", "raw_content": "\nதபங் 3 படத்தின் வீடியோ பாடல் வெளியீடு \nதபங் 3 படத்தின் வீடியோ பாடல் வெளியீடு \nஹிந்தி சூப்பர்ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் உருவாகிவரும் தபங்-3.இந்த படத்தை பிரபுதேவா இயக்குகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சோனாக்ஷி சின்ஹா,கிச்சா சுதீப் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nஇந்த படத்தின் அனைத்து மொழிகளுக்குமான தமிழ்நாடு உரிமையை KJR ஸ்டுடியோஸ் கைப்பற்றியுள்ளது.இந்த படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பெரிய எதிர்பார்ப்புக்கிடையே இந்த படம் வெளியாகியுள்ளது.\nதிரையரங்குகளில் வெற்றிநடை போட்டுவரும் இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலின் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.சல்மான் கானுடன் பிரபுதேவா நடனமாடும் இந்த வீடியோ பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nமகேஷ் பாபு படத்தின் சென்சார் குறித்த தகவல் \nதேர்தலில் வெற்றி வாகை சூடிய விஜய் மக்கள் இயக்கத்தினர் \nஓ மை கடவுளே படத்தின் கதைப்போமா லிரிக் வீடியோ\nSTR - ஹன்ஷிகா நடிக்கும் மஹா படத்தின் ரிலீஸ் தேதி இதோ \nவிஜய் தேவார்கொண்டா படத்தின் டீஸர் வெளியீடு \nதர்பார் படத்தின் ரன்-டைம் மற்றும் சென்சார் விவரம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/27569", "date_download": "2020-01-21T20:22:21Z", "digest": "sha1:67FC6UN3P5UZW5Y6NBL6EVW3DVBSIIHO", "length": 14730, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஓரினச்சேர்க்கையும் இந்தியப்பண்பாடும்", "raw_content": "\nஓரின சேர்க்கை பற்றி உங்களுடைய ஒரு பழைய இடுகையை பார்த்தேன்.\nஎனக்கு உள்ள சந்தேகம் என்னவென்றால், இப்போது இந்திய சூழலில், இதற்காக குரல் கொடுப்பவர்களில் பலர் அமெரிக்க மேற்கத்திய கலாச்சாரத்தின், துதர்களாகவே இருக்கிறார்கள். உதாரணம் பார்க்க.. [பிங்க்pages]\nஇவர்களுக்கு இந்திய பண்பாடு பற்றிய இடுபாடு இருக்குமா என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது..\nஇதனாலேயே, இதன் மூலம் நன்மை பிறக்கும் பட்��த்தில், அது நம் வேர்களை பிடுங்கி , மேற்கத்திய கலாச்சாரத்தை நிறுவதன் மூலமே நடக்கும் அல்லவா\n௧) நான் சரியாக விளக்கி இருக்கிறேனா என்று தெரியவில்லை. குழப்பியிருந்தால் தெரியபடுத்தவும்.\n௨) என்னுடைய தனிப்பட்ட கருத்து : முதலில் இந்த ஓரினசேர்க்கையாளன் என்பதே, ஒரு வட்டத்துக்குள் மனிதனை குறுக்க நினைப்பது. காமத்தை பொறுத்த வரை, மனிதனின் தேவைகள், மிக மிக குழப்பமானது. அது நபருக்கு நபர் மட்டுமல்லாமல், ஒரே நபருக்கே நேரத்துக்கு நேரம் , சூழலுக்கு சூழல் மாறுபடுகிறது.\nஒரு அடிபப்டையான பிரச்சினையை அது இந்தியப்பண்பாட்டுக்கு சாதகமா பாதகமா என்ற அடிப்படையில் அணுகுவதில் எனக்கு உடன்பாடில்லை. அந்த பிரச்சினைக்கான தீர்வென்ன என்ற அடிப்படையில் மட்டுமே அணுகவேண்டும்.\nஇந்தியப்பண்பாடு என்பது சில சமகால ஒழுக்கவிதிகளில் உள்ளது என்பது ஒரு வகையான பாமர நம்பிக்கை. இந்து மதமும் சரி இந்தியப்பண்பாடும் சரி ஒழுக்கத்தை, நெறிகளை முதன்மையாக்குவன அல்ல.\nஇந்துமரபு ஒழுக்க நெறிகளை ஸ்மிருதிகள் என அவை வகுக்கின்றது. காலந்தோறும் மாறக்கூடியவை அவை. மாறாதவை சுருதிகள். மெய்ஞானத்தை விளக்கும் நூல்கள். அந்த மெய்ஞானத்தின் அடிப்படையிலேயே இந்துப்பண்பாடு அமைந்துள்ளது.\nஇந்தியாவின் மரபான பண்பாடென்பது இந்து பௌத்த சமணப்பண்பாடுதான். அவை ஒருபோதும் மானுடசமத்துவத்துக்கும் மானுட இன்பத்துக்கும் எதிரான மெய்யியல் கொண்டவை அல்ல. அவற்றின் ஒழுக்கநெறிகள் எப்போதும் மறுபரிசீலனைக்குரியவைதான்.\nஇந்துப்பண்பாடு ஓரினச்சேர்க்கை போன்றவற்றை பரிவுடன் மட்டுமே அணுகியிருக்கிறது என்பதற்கு நூற்றுக்கணக்கான நூலாதாரங்களைக் காட்டமுடியும் [மாறாக ஓரினச்சேர்க்கையை பெரும் கீழ்மையாக கருதி சபரிமலை அய்யப்பன் ஓரினச்சேர்க்கையில் பிறந்தவர் என கேலிசெய்து திரிந்தவர்கள் இங்குள்ள நாத்திகப்பிரச்சாரகள்தான்]\nநம்மைப்பொறுத்தவரை மானுடசமத்துவம் சார்ந்த, மனித உரிமை சார்ந்த பெரும்பாலான சிந்தனைகள் ஐரோப்பிய தாராளவாதசிந்தனை மரபில் இருந்தே வந்துள்ளன. நேற்று பெண்கல்விக்காக பேசியவர்கள் ஐரோப்பாவால் தூண்டுதல் பெற்றவர்களே. இன்று ஓரினச்சேர்க்கைக்காக பேசுவபவகள் அப்படி இருபப்தில் என்ன தவறு\nஅவர்கள் இந்தியப்பண்பாட்டை பொருட்படுத்தவில்லை என்றால் இந்தியப்பண்பாட்டில் இ��ுந்து ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான உரிமைகளுக்காக வாதங்களை கண்டுபிடித்து குரல் எழுப்பலாமே\nஓரினச்சேர்க்கை – அனிருத்தன் வாசுதேவன்\nTags: இந்தியப்பண்பாடு, இந்துமரபு, ஓரினச்சேர்க்கை\n[…] ஓரினச்சேர்க்கையும் இந்தியப்பண்பாடு… […]\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 15\nஇருநகரங்களுக்கு நடுவே- அசோகமித்திரனின் புனைவுலகு\nஇயல் விருது - ஒரு பதில்\nகோவை வாசகர் சந்திப்பு -ஒரு தாமதமான பதிவு\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேள���ண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0279.html", "date_download": "2020-01-21T20:30:32Z", "digest": "sha1:3HI7BJJCTUXCWF6N4JBEFUEEWCSGV6VZ", "length": 594924, "nlines": 1338, "source_domain": "www.projectmadurai.org", "title": " Holy Bible - Old Testament /Books 39 to 43 (in Tamil, Unicode format)", "raw_content": "\nபுத்தகம் 39 (மலாக்கி), புத்தகம் 40 (தோபித்து), புத்தகம் 41 (யூதித்து)\nபுத்தகம் 42 (எஸ்தா(கி)) & புத்தகம் 43 (சாலமோனின் ஞானம்)\nபுத்தகம் 39 - மலாக்கி\n1. மலாக்கி வாயிலாக இஸ்ரயேலுக்கு ஆண்டவர் உரைத்த வாக்கு:\n2. \"உங்களுக்கு நான் அன்புகாட்டினேன் \" என்று ஆண்டவர் சொல்கிறார். நீங்களோ, \"எங்களுக்கு நீர் எவ்வாறு அன்புகாட்டினீர் \" என்று கேட்கிறீர்கள். \"யாக்கோபுக்கு ஏசா உடன்பிறப்புதான் \" என்று கேட்கிறீர்கள். \"யாக்கோபுக்கு ஏசா உடன்பிறப்புதான் ஆயினும் யாக்கோபுக்கன்றோ நான் அன்புகாட்டினேன்.\n3. ஆனால் ஏசாவை வெறுத்தேன், அவனது மலைநாட்டைப் பாழாக்கினேன். அவனது உரிமைச்சொத்தைப் பாலைநிலத்துக் குள்ளநரிகளிடம் கையளித்து விட்டேன் \" என்கிறார் ஆண்டவர். \"நாங்கள் அழிக்கப்பட்டோ ம்: ஆனாலும் பாழடைந்தவற்றை மீண்டும் கட்டியெழுப்புவோம்.\n4. எங்கள் நகர்கள் அழிக்கப்பட்டன: ஆனால் அவற்றை நாங்கள் மீண்டும் கட்டியெழுப்புவோம் \" என்று ஏதோமியர் கூறுவரேயானால், படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: \"அவர்கள் கட்டியெழுப்பட்டும்: நான் அவற்றைத் தகர்த்துவிடுவேன். தீய நாட்டினர் என்றும், ஆண்டவரின் கடும்சினத்திற்கு என்றென்றும் இலக்கான இனம் என்றும் அவர்கள் அழைக்கப்படுவார்கள்.\n5. உங்கள் கண்களாலேயே இதைக் காண்பீர்கள்: கண்டு இஸ்ரயேலின் எல்லைக்கு அப்பாலும் ஆண்டவர் மாட்சி மிக்கவராய் இருக்கிறார் என்று சொல்வீர்கள். \"\n6. \"மகன் தன் தந்தைக்கு மதிப்புத் தருவான்: பணியாளன் தன் தலைவனுக்கு மரியாதை செலுத்துவான். நான் தந்தையானால் எனக்குரிய மதிப்பு எங்கே நான் தலைவனானால் எனக்கு நீங்கள் அஞ்சாதது ஏன் நான் தலைவனானால் எனக்கு நீங்கள் அஞ்சாதது ஏன் \" என்று தமது பெயரை அவமதிக்கும் குருக்களாகிய உங்களைப் படைகளின் ஆண்டவர் கேட்கிறார். நீங்களோ உமது பெயரை எவ்வாறு அவமதித்தோம் என்கிறீர்கள்.\n7. என் பலிபீட���்தின் மேல் தீட்டான உணவைப் படைத்து என்னை அவமதித்தீர்கள். நீங்களோ எவ்வாறு நாங்கள் உம்மைக் களங்கப்படுத்தினோம் என்கிறீர்கள். ஆண்டவரின் பலிபீடத்தை அவமதிக்கலாம் என்஥஥\"றல்லவோ நினைக்கிறீர்கள்\n8. குருடானவற்றைப் பலியிடுகிறீர்களே, அது தவறில்லையா நொண்டியும் நோயுமாய்க் கிடந்தவற்றைப் பலி குற்றமில்லையா நொண்டியும் நோயுமாய்க் கிடந்தவற்றைப் பலி குற்றமில்லையா அவற்றை உன் மாநிலத் தலைவனுக்குக் கொடுத்துப் பார். அவன் உன்னைக் குறித்து மகிழ்ச்சியடைவானோ அவற்றை உன் மாநிலத் தலைவனுக்குக் கொடுத்துப் பார். அவன் உன்னைக் குறித்து மகிழ்ச்சியடைவானோ உனக்கு ஆதரவு அளிப்பானோ \" என்கிறார் படைகளின் ஆண்டவர்.\n9. \"இப்பொழுது இறைவன் நம்மீது இரக்கம் காட்டுமாறு அவர் திருமுன் இறைஞ்சி நில்\"லுஙகள். நீங்கள் இத்தகைய காணிக்கையைக் கொடுத்திருக்க உங்களுக்குள் யாருக்கேனும் அவர் ஆதரவு அளிப்பாரோ \" என்கிறார் படைகளின் ஆண்டவர்.\n10. \"என் பலிபீடத்தின்மேல் நீங்கள் வீணாகத் தீ மூட்டாதவாறு எவனாகிலும் கோவில் கதவை மூடினால் எத்துணை நன்று: உங்களை எனக்குப் பிடிக்கவில்லை \" என்கிறார் படைகளின் ஆண்டவர். \"உங்கள் கையிலிருந்து காணிக்கை எதுவும் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.\n11. கதிரவன் தோன்றும் திசை தொடங்கி மறையும் திசைவரை வேற்றினத்தாரிடையே என் பெயர் புகழ்மிக்கது. எவ்விடத்திலும் என் பெயருக்குத் பபமும் பய காணிக்கையும் செலுத்துப்படுகின்றன. ஏனெனில் வேற்றினத்தாரிடையே என் பெயர் புகழ் மிக்கதே \" என்கிறார். படைகளின் ஆண்டவர்.\n12. நீங்களோ \"நம் தலைவரது பலிபீடம் தீட்டுப்பட்டது. அதன்மேல் வைத்துள்ள பலியுணவு அருவருப்புக்குரியது \" என்று நினைக்கும்பொழுது என் பெயரைக் களங்கப்படுத்துகிறீர்கள்.\nஓ என்று அதைப்பற்றி இழிவாய்ப் பேசுகிறீர்கள், \" என்கிறார் படைகளின் ஆண்டவர். கொள்ளையடித்ததையும், நொண்டியானதையும், நோயுற்றதையும் கொண்டு வருகிறீர்கள். இவற்றைக் காணிக்கை எனக் கொண்டு வருகிறீர்கள். உங்கள் கையிலிருந்து அதை நான் ஏற்றுக் கொள்வேனோ \" என்று கேட்கிறார் ஆண்டவர்.\n14. தன் மந்தையில் ஊனமற்ற கிடாய் இருக்கையில் ஊனமுற்ற ஒன்றைப் பொருத்தனையாகத்\" தலைவராகிய ஆண்டவருக்குப் பலியிடும் எத்தன் சபிக்கப்படுவானாக. \"நானே மாவேந்தர், \" என்கிறார் படைகளின் ஆண்டவர்.\n உங்களுக்கு நான��� தரும் கட்டளை இதுவே: என் பெயருக்கு மாட்சி அளிக்கவேண்டும் என்பதை உங்கள் இதயத்தில் பதித்துக் கொள்ளுங்கள்.\n2. எனக்கு நீங்கள் செவிகொடுக்காவிடில் உங்கள் மேல் சாபத்தை அனுப்புவேன். உங்களுக்குரிய நல்லாசிகளைச் சாபமாக மாற்றுவேன். ஆம், இக்கட்டளைக்கு உங்கள் இதயத்தில் இடமளிக்காததால் ஏற்கனவே அவற்றைச் சாபமாக மாற்றிவிட்டேன் \" என்று படைகளின் ஆண்டவர் சொல்கிறார்.\n3. \"இதோ உங்களை முன்னிட்டு நான் உங்கள் வழிமரபைக் கண்டிப்பேன். திருநாள் பலிவிலங்குகளின் சாணத்தை உங்கள்\" முகத்திலேயே வீசியடிப்பேன். அதோடு உங்களையும் பக்கியெறிவேன்.\n4. அப்பொழுது லேவியோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கை நிலைத்திருக்கவே அக்கட்டளையை உங்களுக்குத் தந்தேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் \" என்று சொல்கிறார் படைகளின் ஆண்டவர்.\n5. \"நான் அவனோடு செய்துகொண்ட உடன்படிக்கை, வாழ்வும் அமைதியும் தரும் உடன்படிக்கை. எனக்கு அவன் அஞ்சி நடக்கவே அவற்றை அவனுக்கு அளித்தேன். அவனும் எனக்கு அஞ்சி நடந்தான். என் பெயருக்கு நடுங்கினான்.\n6. மெய்ப்போதனை அவன் வாயிலிருந்து வெளிப்பட்டது. தீமை அவன் உதடுகளில் காணப்படவில்லை: அவன் என் திருமுன் அமைதியோடும் நேர்மையோடும் நடந்து கொண்டான்.\n7. நெறிகேட்டிலிருந்து பலரைத் திருப்பிக்கொணர்ந்தான். ஒரு குருவின் உதடுகள் மெய்யறிவைக் காக்க வேண்டும். அவனது நாவினின்று திருச்சட்டத்தைக் கேட்க மக்கள் அவனை நாடவேண்டும். ஏனெனில் படைகளின் ஆண்டவருடைய பதன் அவன்.\n8. நீங்களோ நெறி தவறி நடந்தீர்கள். உங்கள் போதனையால் பலரை இடறி விழச்செய்தீர்கள். லேவியோடு நான் செய்த விழச்செய்தீர்கள். லேவியோடு நான் செய்த உடன்படிக்கையைப் பாழாக்கிவிட்டீர்கள். \" என்று சொல்கிறார் படைகளின் ஆண்டவர்.\n9. \"ஆதலால் நானும் உங்களை மக்கள் அனைவர் முன்னிலையிலும் இழிவுக்கும் தாழ்வுக்கும் ஆளாக்குவேன்: ஏனெனில், நீங்கள் என் வழிகளைப் பின்பற்றி ஒழுகவில்லை: உங்கள் போதனையில் ஓரவஞ்சனை காட்டினீர்கள். \"\n10. நம் அனைவர்க்கும் தந்தை ஒருவரன்றோ நம்மைப் படைத்தவர் ஒரே கடவுளன்றோ நம்மைப் படைத்தவர் ஒரே கடவுளன்றோ பின்னர் ஏன் நாம் ஒருவருக்கொருவர் நம்பிக்கைத் துரோகம் செய்கின்றோம் பின்னர் ஏன் நாம் ஒருவருக்கொருவர் நம்பிக்கைத் துரோகம் செய்கின்றோம் நம் மூதாதையரின் உடன்படிக்கையை ஏன் களங்கப்படுத்துகிறோம்\n11. யூதா நம்பிக்கைத் துரோகம் செய்தான்: இஸ்ரயேலிலும் எருசலேமிலும் அருவருப்பானவை நடந்தேறின. ஏனெனில், ஆண்டவர் விரும்பிய பயகத்தைத் தீட்டுப்படுத்திவிட்டு, யூதா வேற்றுத் தெய்வத்தின் மகளை மணந்துகொண்டான்.\n12. இதைச் செய்பவன் எவனாயிருந்தாலும் அவனுக்காகச் சான்று பகர்பவனோ, மறுமொழி கூறுபவனோ, படைகளின் ஆண்டவருக்குக் காணிக்கை கொண்டு வருபவனோ இல்லாதபடி, யாக்கோபின் கூடாரத்திலிருந்தும் ஆண்டவர் அழித்து விடுவாராக.\n13. நீங்கள் செய்யும் இன்னொன்றும் உண்டு. ஆண்டவரது பலிபீடத்தைக் கண்ணீரால் நிரப்புகிறீர்கள். உங்கள் காணிக்கையை ஆண்டவர் கண்ணோக்காததாலும் அதை விருப்புடன் ஏற்றுக்கொள்ளாததாலும் நீங்கள் ஆண்டவரது பலிபீடத்தை அழுகையாலும் பெருமூச்சுகளாலும் நிரப்புகிறீர்கள்.\n14. \"இதற்குக் காரணம் யாது \" என்று வினவுகிறீர்கள். காரணம் இதுவே: உனக்கும் உன் மனைவிக்கும் உன் இளமையில் நிகழ்ந்த திருமணத்திற்கு ஆண்டவர் சாட்சியாய் இருந்தார். அப்படியிருக்க, உன் துணைவியும் உடன்படிக்கையால் உன் மனைவியுமான அவளுக்கு நீ நம்பிக்கைத் துரோகம் செய்தாயே.\n15. உங்களை ஒன்றாக இணைத்தவர் அவரே, வாழ்வின் ஆவியும் அவரே. அவர் நாடுவது தம் மக்களாக வாழும் குழுந்தைகளை அன்றோ ஆதலால் எவனும் தான் இளமையில் மணந்த மனைவிக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யாதிருப்பதில் கவனமாய் இருப்பானாக.\n16. ஏனெனில், \"மணமுறிவை நான் வெறுக்கிறேன் \" என்கிறார் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர். \"மணமுறிவு செய்கிறவன் வன்முறையை மேலாடை கொண்டு மறைக்கிறான் \" என்கிறார் படைகளின் ஆண்டவர். ஆகையால் எச்சரிக்கையாயிருங்கள்: நம்பிக்கைத் துரோகம் செய்யாதீர்கள்.\n17. உங்கள் பேச்சுகளினால் ஆண்டவரைச் சோர்வடையச் செய்யாதீர்கள். \"எவ்வகையில் அவரை நாங்கள் சோர்வடையச் செய்தோம் \" என்று வினவுகிறீர்கள். \"தீச்செயல் புரிவோர் அனைவரும் ஆண்டவர் கண்ணோக்கில் நல்லவரே: அவரும் அவர்கள் மட்டில் பூரிப்படைகிறார் \" என்று சொல்கின்றீர்கள் அல்லது \"நீதியின் கடவுள் எங்கே \" என்று வினவுகிறீர்கள். \"தீச்செயல் புரிவோர் அனைவரும் ஆண்டவர் கண்ணோக்கில் நல்லவரே: அவரும் அவர்கள் மட்டில் பூரிப்படைகிறார் \" என்று சொல்கின்றீர்கள் அல்லது \"நீதியின் கடவுள் எங்கே\n நான் என் பதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆ��த்தம் செய்வார்: அப்பொழுது, நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் பதர் இதோ வருகிறார் \" என்கிறார் படைகளின் ஆண்டவர்.\n2. ஆனால் அவர் வரும் நாளைத் தாங்கக் கூடியவர் யார் அவர் தோன்றும்போது நிற்க வல்லவர் யார் அவர் தோன்றும்போது நிற்க வல்லவர் யார் அவர் புடமிடுகிறவரின் நெருப்பைப் போலும் சலவைத் தொழிலாளியின் சவர்க்காரத்தைப் போலும் இருப்பார்.\n3. அவர் புடமிடுபவர் போலும் வெள்ளியைத் பய்மைப்படுத்துபவர்போலும் அமர்ந்திருப்பார். லேவியின் புதல்வரைத் பய்மையாக்கிப் பொன், வெள்ளியைப்போல் அவர்களைப் புடமிடுவார்.\n4. அவர்களும் ஆண்டவருக்கு ஏற்புடைய காணிக்கை கொண்டு வருவார்கள். அப்பொழுது பண்டைக் காலத்தில் முன்னைய ஆண்டுகளில் இருந்தது போல் யூதாவின் காணிக்கையும் எருசலேமின் காணிக்கையம் ஆண்டவருக்கு உகந்தனவாய் இருக்கும்.\n5. அப்போது, \"சூனியக்காரர், விபசாரிகள், பொய்யாணையிடுவோர், கூலிக்காரருக்குக் கூலி கொடுக்காத வம்பர், கைம்பெண்ணையும் அனாதைகளையும் கொடுமைப்படுத்துவோர், அன்னியரின் வழக்கைப் புரட்டுவோர், எனக்கு அஞ்சி நடக்காதோர் ஆகிய அனைவர்க்கும் எதிராகச் சான்று பகர்ந்து தண்டனைத் தீர்ப்பு வழங்க நான் விரைந்து வருவேன், \" என்கிறார் படைகளின் ஆண்டவர்.\n6. \"யாக்கோபின் பிள்ளைகளே, ஆண்டவராகிய நான் மாறாதவர். அதனால்தான் நீங்கள் இன்னும் அழியாதிருக்கிறீர்கள்.\n7. உங்கள் மூதாதையரின் நாளிலிருந்து என் கட்டளைகளைவிட்டு அகன்றபோனீர்கள். அவற்றைக் கைக்கொள்ளவில்லை. என்னிடம் திரும்பி வாருங்கள்: நானும் உங்களிடம் திரும்பி வருவேன், \" என்கிறார் படைகளின் ஆண்டவர். நீங்களோ, \"நாங்கள் எவ்வாறு திரும்பி வருவோம்\n8. மனிதர் கடவுளைக் கொள்ளையடிக்க முடியுமா நீங்கள் என்னைக் கொள்ளையடிக்கிறீர்கள் \"எவ்வாறு நாங்கள் உம்மைக் கொள்ளையடிக்கிறோம் \" என்று வினவுகிறீர்கள். நீங்கள் தரவேண்டிய பத்திலொரு பங்கிலும் காணிக்கையிலும் தான்.\n9. நீங்களும் உங்கள் இனத்தார் அனைவரும் என்னைக் கொள்ளையடித்ததால் சாபத்துக்கு உள்ளானீர்கள்.\n10. என் இல்லத்தில் உணவு இருக்கும் பொருட்டுப் பத்திலொரு பங்கு முழுவதையும் கொண்டு வந்து அங்கே களஞ்சியத்தில் சேருங்கள். அதன் பிறகு நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, உங்கள் மேல் ததும்பி வழியுமாறு ஆசி வழங்கிறேனா இல்லையா எனப் பாருங்கள், \" என்கிறார் படைகளின் ஆண்டவர்.\n11. \"பயிரைத் தின்று அழிப்பனவற்றை உங்களை முன்னிட்டுக் கண்டிப்பேன். அவை உங்கள் நிலத்தின் விளைச்சலைப் பாழாக்கமாட்டா: உங்கள் தோட்டத்தில் உள்ள திராட்சைக் கொடிகள் கனி கொடுக்கத் தவறமாட்டா, \" என்கிறார் படைகளின் ஆண்டவர்.\n12. \" \"அப்போது வேற்றினத்தார் அனைவரும் உங்களைப் ஓபேறு பெற்றோர்ஓ என்பார்கள். ஏனெனில் நீங்கள் இனிய நாட்டின் மக்களாய்த் திகழ்வீர்கள், \" என்கிறார் படைகளின் ஆண்டவர்.\n13. \"எனக்கு எதிராக நீங்கள் கடுஞ்சொற்களை உதிர்த்து வந்தீர்கள், \" என்கிறார் ஆண்டவர். ஆயினும், \"உமக்கு எதிராக என்ன பேசினோம்\n14. கடவுளுக்கு ஊழியம் செய்வது வீண்: அவரது திருமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுகுவதாலும் படைகளின் ஆண்டவர் திருமுன் மனம் வருந்தி நடந்துகொள்வதாலும் நமக்கு என்ன பயன்\n15. இனிமேல் நாங்கள் ஓஆணவக்காரரே பேறுபெற்றோர்ஓ என்போம். கொடியோர் தழைத்தோங்குவது மட்டுமல்ல, கடவுளை அவர்கள் சோதித்துப் பார்த்தாலும், தப்பித்துக் கொள்ளுகிறார்கள் என்றெல்லாம் நீங்கள் கூறவில்லையா\n16. அப்போது, ஆண்டவருக்கு அஞ்சி நடந்தோர் ஒருவரோடு ஒருவர் உரையாடிக்கொண்டனர். ஆண்டவரும் உன்னிப்பாகக் கேட்டார். ஆண்டவருக்கு அஞ்சி நடந்து அவரது பெயரை நினைந்து வாழ்வோருக்கென நினைவு மல் ஒன்று அவர் திருமுன் எழுதப்பட்டது.\n17. \"நான் செயலாற்றும் அந்நாளில் அவர்கள் எனது தனிப்பெரும் சொத்தாக இருப்பார்கள் \" என்கிறார் படைகளின் ஆண்டவர். ஒரு தந்தை தமக்குப் பணிவிடை செய்யும் மகன்மீது கருணை காட்டுவதுபோல் நான் அவர்கள் மீது கருணை காட்டுவேன்.\n18. அப்போது நீங்கள் நேர்மையாளர்க்கும் கொடியோர்க்கும், கடவுளுக்கு ஊழியம் செய்வோர்க்கும் அவருக்கு ஊழியம் செய்யாதோர்க்கும் உள்ள வேற்றுமையை மீண்டும் கண்டுகொள்வீர்கள்.\n சூளையைப்போல் எரியும் அந்த நாள் வருகின்றது. அப்போது ஆணவக்காரர், கொடுமை செய்வோர் அனைவரும் அதனுள் போடப்பட்ட சருகாவர்: வரப்போகும் அந்த நாள் அவர்களுடைய வேரையோ, கிளையையோ விட்டுவைக்காது: முற்றிலும் சுட்டெரித்து விடும், \" என்கிறார் படைகளின் ஆண்டவர்.\n2. \"ஆனால் என் பெயருக்கு அஞ்சி நடக்கின்ற உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான். அவனுடைய இறக்கைகளில் நலம் தரும் மருந்து இருக்க���ம். நீங்களும் தொழுவத்திலிருந்து வெளிவரும் கொழுத்த கன்றுகளைப்போல் துள்ளி ஓடுவீர்கள். நான் செயலாற்றும் அந்நாளில் கொடியோரை நீங்கள் நசுக்கி விடுவீர்கள்.\n3. அவர்கள் உங்கள் உள்ளங்காலுக்கு அடியில் சாம்பலைப்போல் ஆவார்கள், \" என்கிறார் படைகளின் ஆண்டவர்.\n4. \"ஓரேபு மலையில் இஸ்ரயேலர் அனைவருக்கென்றும் என் ஊழியராகிய மோசேக்கு நான் கட்டளையிட்டு அருளிய நீதிச்சட்டத்தையும் நியமங்களையும் நீதிநெறிகளையும் நினைவிற்குக் கொண்டு வாருங்கள்.\n பெரியதும் அச்சத்தைத் தோற்றுவிப்பதுமான ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன்.\n6. நான் வந்து உலகைச் சபித்துத் தண்டிக்காதபடி, அவர் பெற்றோரின் உள்ளங்\"களைப் பிள்ளைகளிடத்தும், பிள்ளைகளின் உள்ளங்களைப் பெற்றோரிடத்தும் திருப்புமாறு செய்வார். \"\nபுத்தகம் 40 - தோபித்து\n1. இது தோபித்தின் கதை: தோபித்து தொபியேலின் மகன்: தொபியேல் அனனியேலின் மகன்: அனனியேல் அதுவேலின் மகன்: அதுவேல் கபேலின் மகன்: கபேல் இரபேலின் மகன்: இரபேல் இரகுவேலின் மகன்: இரகுவேல் அசியேலின் குடும்பத்தினர், நப்தலி குலத்தைச் சேர்ந்தவர்.\n2. தோபித்து அசீரியர்களின் மன்னரான எனமேசரின் காலத்தில் திசிபேயிலிருந்து நாடு கடத்தப்பட்டார். திசிபே வட கலிலேயாவில் ஆசேருக்கு வடமேற்கே தென்திசையில் காதேசு நப்தலிக்குத் தெற்கே, பெயேருக்கு வடக்கே உள்ளது.\n3. தோபித்தாகிய நான் என் வாழ்நாளெல்லாம் உண்மையையும் நீதியையும் பின்பற்றி வாழ்ந்துவந்தேன்: அசீரிய நாட்டில் உள்ள நினிவே நகருக்கு என்னுடன் நாடு கடத்தப்பட்ட என் உறவின் முறையாருக்கும் என் இனத்தாருக்கும் தருமங்கள் பல செய்துவந்தேன்.\n4. இளமைப் பருவத்தில் என் நாடாகிய இஸ்ரயேலில் வாழ்ந்தபோது என் மூதாதையான நப்தலியின் குலம் முழுவதும் என் மூதாதையான தாவீதின் வீட்டிலிருந்து பரிந்து சென்றது: இஸ்ரயேலின் கலங்களெல்லாம் பலியிடுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நகராகிய எருசலேமிலிருந்தும் பிரிந்துசென்றது: எருசலேமில்தான் கடவுளின் இல்லமாகிய கோவில் எல்லாத் தலைமுறைகளுக்கும் எக்காலத்துக்கும் உரியதாகக் கட்டப்பட்டுத் திருநிலைப்படுத்தப்பட்டிருந்தது.\n5. இஸ்ரயேலின் மன்னர் எரொபவாம் தாண் நகரில் அமைத்திருந்த கன்றுக்குட்டியின் சிலைக்குக் கலிலேயாவின் மலை��ளெங்கும் என் உறவின் முறையார் அனைவரும். என் மூதாதையான நப்தலியின் குலம் முழுவதும் பலி செலுத்தி வந்தார்கள்.\n6. நான் மட்டும் இஸ்ரயேலர் எல்லாருக்கும் எக்காலத்துக்கும் கட்டளையிட்டியிருந்தபடி திருவிழாக்களின்போது பலமுறை எருசலேமுக்குச் சென்றுவந்தேன். அறுவடையின் முதற்கனியையும் விலங்குகளின் தலையீற்றுகளையும் கால்நடையில் பத்திலொரு பங்கையும் முதன்முறை நறுக்கப்பட்ட ஆட்டு முடியையும் எடுத்துக்கொண்டு நான் எருசலேமுக்கு விரைவது வழக்கம்.\n7. அவற்றைக் காணிக்கையாக்குமாறு ஆரோனின் மைந்தர்களாகிய குருக்களிடம் கொடுத்துவந்தேன்: அதுபோன்று தானியம், திராட்சை இரசம், ஒலிவ எண்ணெய், மாதுளம்பழம், அத்திப்பழம் ஆகியவற்றோடு மற்றப் பழங்களிலும் பத்திலொரு பங்கை எருசலேமில் திருப்பணிபுரிந்துவந்த லேவியரிடம் கொடுத்து வந்தேன்: மேலும் பத்தில் மற்றொரு பங்கை விற்று ஆறு ஆண்டுக்குச் சேர்த்துவைத்த பணத்தை எருசலேமுக்கு எடுத்துச் சென்று பகிர்ந்து கொடுத்து வந்தேன்.\n8. பத்தில் மூன்றாவது பங்கைக் கைவிடப்பட்டோர்க்கும் கைம்பெண்களுக்கும் இஸ்ரயேல் மக்கள் நடுவில் யூத மதத்தைத் தழுவி வாழ்ந்தோர்க்கும் கொடுத்துவந்தேன்: ஒவ்வொரு மூன்றாம் ஆண்டும் அதை அவர்களிடம் கொடுக்கச் சென்றபோது, மோசேயின் சட்டத்தில் கட்டளையிட்டிருந்தபடியும், என் பாட்டனார் அனனியேலின் அன்னை தெபோரா விதித்திருந்தபடியும் நாங்கள் விருந்துண்டுவந்தோம். என் தந்தை இறக்கவே, நான் அனாதையானேன்.\n9. நான் பெரியவனானபோது, என் தந்தையின் வழிமரபைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்தேன்: அவள் வழியாக ஒரு மகனைப் பெற்றெடுத்தேன்: அவனுக்குத் தோபியா என்று பெயரிட்டேன்.\n10. அசீரியாவுக்கு நான் நாடுகடத்தப்பட்டுக் கைதியாக நினிவேக்குச் சென்றபின் என் உறவின் முறையார் அனைவரும் என் இனத்தாரும் வேற்றினத்தாரின் உணவை உண்டுவந்தனர்.\n11. ஆனால் நான் வேற்றினத்தாரின் உணவை உண்ணாமல் தவிர்த்து வந்தேன்.\n12. நான் என் முழுமனத்துடன் என் கடவுளைச் சிந்தையில் இருத்தினேன்.\n13. எனவே உன்னத இறைவன் எனக்கு அருள்கூர்ந்து, எனமேசரின் முன்னிலையில் என்னைப் பெருமைப்படுத்தினார். எனமேசர் தமக்கு வேண்டியவற்றையெல்லாம் வாங்கித்தருபவனாக என்னை அமர்த்தினார்.\n14. அவர் இறக்கும் வரை நான் மேதியாவுக்குச் சென்று அவருக்குத் தேவையானவ��்றை அங்கிருந்து வாங்கிவந்தேன். அக்காலத்தில் மேதியா நாட்டில் வாழ்ந்துவந்த கபிரியின் உடன்பிறப்பான கபேலிடம் நாமறு கிலோ வெள்ளியைக் கொடுத்துவைத்தேன்.\n15. எனமேசர் இறந்தபின் அவருடைய மகன் சனகெரிபு ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். அப்போது மேதியாவுக்குச் செல்ல வழி இல்லாமற்போயிற்று: எனவே அங்கு என்னால் செல்ல முடியவில்லை.\n16. எனமேசரின் காலத்தில் என் இனத்தைச் சேர்ந்த உறவின் முறையாருக்கு தருமங்கள் பல செய்துவந்தேன்.\n17. பசியுற்றோருக்கு உணவும் ஆடையற்றோருக்கு ஆடையும் அளித்து வந்தேன். என் இனத்தாருள் இறந்த யாருடைய சடலமாவது நினிவே நகர மதில்களுக்கு வெளியே எறியப்பட்டிருக்கக் கண்டால், அதை அடக்கம் செய்துவந்தேன்.\n18. சனகெரிபு கொன்றவர்களையும் அடக்கம் செய்தேன்: கடவுளைப் பழித்துரைத்ததற்காக விண்ணக வேந்தர் அவருக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கியபொழுது அவர் யூதேயாவிலிருந்து தப்பியோடி விட்டார்: அப்பொழுது அவர் தம் சீற்றத்தில் இஸ்ரயேல் மக்களுள் பலரைக் கொன்றார். நான் அவர்களின் சடலங்களைக் கவர்ந்து சென்று அடக்கம் செய்தேன். சனகெரிபு அவற்றைத் தேடியபொழுது காணவில்லை.\n19. ஆனால் நினிவேயைச் சேர்ந்த ஒருவன் சென்று நான் அவற்றைப் புதைத்துவிட்டதாக மன்னரிடம் தெரிவித்தான். எனவே நான் தலைமறைவானேன். பின்னர் மன்னர் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு என்னைக் கொல்லத் தேடினார் என்று அறிந்து அஞ்சி ஓடிவிட்டேன்.\n20. என் உடைமைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு, அரண்மனைக்குக் கொண்டு செல்லப்பட்டன: என் மனைவி அன்னாவையும் என் மகன் தோபியாவையும்தவிர எனக்கு எதுவும் எஞ்சியிருக்கவில்லை.\n21. நாற்பது நாள்களுக்குள் சனபெரிபின் மைந்தர்கள் இருவர் அவரைக் கொன்றுவிட்டு அரராத்து மலைக்கு ஓடிவிட்டனர். அவருக்குப்பின் அவருடைய மகன் சக்கர்தோன் ஆட்சிக்கு வந்தார். என் சகோதரர் அனயேலின் மகன் அகிக்காரை அவர் தம் அரசின் நிதிப் பொறுப்பில் அமர்த்தினார். இதனால் ஆட்சிப் பொறுப்பு முழுவதும் அவனிடம் இருந்தது.\n22. பின்பு அகிக்கார் எனக்காகப் பரிந்து பேசினதால் நான் நினிவேக்குத் திரும்பி வந்தேன். அசீரிய மன்னர் சனகெரிபுக்கு மது பரிமாறுவோரின் தலைவனாகவும் ஓலைநாயகமாகவும் ஆட்சிப் பொறுப்பாளனாகவும் நிதி அமைச்சனாகவும் அகிக்கார் விளங்கினான். சக்கர்தோனும் அவனை அதே பதவிய��ல் அமர்த்தினார். அகிக்கார் என் நெருங்கிய உறவினன்: என் சகோதரனின் மகன்.\n1. சக்கர்தோன் ஆட்சியில் நான் வீடு திரும்பினேன். என் மனைவி அன்னாவும் என் மகன் தோபியாவும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டனர். வாரங்களின் விழாவான பெந்தெகோஸ்து திருவிழாவின்பொழுது எனக்காக நல்லதொரு விருந்து தயாரிக்கப்பட்டது. நான் உணவு அருந்த அமர்ந்தேன்.\n2. விருந்தின்போது எனக்குப் பலவகை உணவு பரிமாறப்பட்டது. அப்பொழுது என் மகன் தோபியாவிடம், பிள்ளாய், நீ போய், நினிவேக்கு நாடு கடத்தப்பட்ட நம் உறவின் முறையாருள் கடவுளை முழு மனத்தோடு தேடும் ஏழை எவரையேனும் கண்டால், அவரை அழைத்துவா: அவர் என்னோடு உணவு அருந்தட்டும். நீ திரும்பிவரும்வரை நான் உனக்காகக் காத்திருப்பேன், மகனே என்று கூறினேன்.\n3. தோபியா எங்கள் உறவின் முறையாருள் ஏழை ஒருவரைத் தேடிச் சென்றான். அவன் திரும்பி வந்து, அப்பா என்று அழைத்தான். நான், என்ன மகனே என்றேன். அவன் மறுமொழியாக, அப்பா, நம் இனத்தாருள் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது சடலம் சந்தை வெளியில் எறியப்பட்டு அங்கேயே கிடக்கிறது என்றான்.\n4. உடனே நான் எழுந்து, உணவைத் தொடாமலே வெளியேறித் தெருவிலிருந்து கடலத்தைத் பக்கிவந்தேன்: கதிரவன் மறைந்தபின் அடக்கம் செய்யலாம் என்று அதை என் வீட்டின் ஓர் அறையில் வைத்தேன்.\n5. வீடு திரும்பியதும் குளித்து விட்டுத் துயருடன் உணவு அருந்தினேன்.\n6. உங்கள் திருநாள்களைத் துயர நாள்களாகவும் பாடல்களையெல்லாம் புலம்பலாகவும் மாற்றுவேன் என்று பெத்தேலைக் குறித்து இறைவாக்கினர் ஆமோஸ் கூறிய சொற்களை நினைத்து அழுதேன்.\n7. கதிரவன் மறைந்ததும் நான் வெளியே சென்று, குழி தோண்டிச் சடலத்தைப் புதைத்தேன்.\n8. என் அண்டை வீட்டார், இவனுக்கு அச்சமே இல்லையா இத்தகையதொரு செயலைச் செய்ததற்காகத்தானே ஏற்கெனவே இவனைக் கொல்லத் தேடினார்கள். இவனும் தப்பியோடினான். இருப்பினும் இறந்தவர்களை மீண்டும் அடக்கம் செய்கின்றானே என்று இழித்துரைத்தனர்.\n9. அன்று இரவு குளித்துவிட்டு என் வீட்டு முற்றத்தின் சுவர் அருகில் படுத்து உறங்கினேன். வெப்பமாக இருந்ததால் என் முகத்தை மூடவில்லை.\n10. என் தலைக்குமேல் சுவரில் குருவிகள் இருந்தது எனக்குத் தெரியாது. அவற்றின் சூடான எச்சம் என் கண்களில் விழுந்தது. உடனே கண்களில் வெண்புள்ளிகள் தோன்றின. நலம் பெறு��ாறு மருத்துவர்களிடம் சென்றேன். அவர்கள் எவ்வளவோ மருத்துவம் செய்தும் வெண்புள்ளிகளால் என் பார்வை குன்றிவந்தது. இறுதியாகப் பார்வையை முற்றும் இழந்தேன். நான் பார்வையற்றவனாக நான்க ஆண்டுகள் வாழ்ந்தேன். என் உறவின் முறையார் அனைவரும் எனக்காக வருந்தினர். எலிமாய் செல்லும்வரை இரண்டு ஆண்டுகளாக அகிக்கார் என்னைப் பேணிவந்தான்.\n11. அக்காலத்தில் என் மனைவி அன்னா பெண்களுக்குரிய கைவேலைகளில் ஈடுபட்டிருந்தாள்.\n12. தன் கைவேலைப்பாடுகளை அவள் உரிமையாளர்களுக்கு அனுப்பிவைக்க, அவர்கள் அவளுக்குக் கூலி கொடுப்பார்கள். திசித்தர் மாதம் ஏழாம் நாள் தான் நெய்திருந்ததை உரிமையாளர்களுக்கு அவள் அனுப்பிவைத்தாள். அவர்கள் அவளுக்கு முழுக் கூலியுடன், விருந்து சமைக்க ஓர் ஆட்டுக்குட்டியையும் கொடுத்தார்கள்.\n13. அவள் திரும்பி வந்தபொழுது ஆட்டுக்குட்டி கத்தத் தொடங்கியது. உடனே நான் அவளை அழைத்து, இந்த ஆட்டுக்குட்டி எங்கிருந்து வந்தது என்று கேட்டேன். ஒருவேளை இது திருடப்பட்டதோ என்று கேட்டேன். ஒருவேளை இது திருடப்பட்டதோ அப்படியானால் உரியவரிடம் இதைத்திருப்பிக் கொடுத்துவிடு: ஏனெனில் திருடிய எதையும் உண்ண நமக்கு உரிமை இல்லை என்றேன்.\n14. அதற்கு அவள் என்னிடம், கூலிக்கு மேலாக இது எனக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது என்றாள். இருப்பினும் நான் அவளை நம்பவில்லை. உரியவருக்கு அதைத் திருப்பிக் கொடுத்துவிடுமாறு வற்புறுத்தினேன். அவளது செயலைக் குறித்து நான் நாணினேன். அப்பொழுது அவள் மறுமொழியாக என்னிடம், உம்முடைய தருமங்கள் எங்கே நற்செயல்கள் எங் கே உம்முடைய குணம் இப்பொழுது நன்றாகவே புலப்படுகிறது\n1. நான் மனம் வெதும்பி அழுது புலம்பினேன்: தேம்பியவாறு மன்றாடத் தொடங்கினேன்:\n2. ஆண்டவரே, நீர் நீதியுள்ளவர். உம் செயல்களெல்லாம் நேரியவை: உம் வழிகள் அனைத்திலும் இரக்கமும் உண்மையும் விளங்குகின்றன. நீரே உலகின் நடுவர்.\n3. இப்பொழுது, ஆண்டவரே, என்னை நினைவுகூரும்: என்னைக் கனிவுடன் கண்ணோக்கும். என் பாவங்களுக்காகவும் குற்றங்களுக்காகவும் என் மூதாதையருடைய பாவங்களுக்காகவும் என்னைத் தண்டியாதீர். என் மூதாதையர் உமக்கு எதிராகப் பாவம் செய்தார்கள்.\n4. உம் கட்டளைகளை மீறினார்கள். எனவே நாங்கள் சூறையாடப்பட்டோம், நாடு கடத்தப்பட்டோம், சாவுக்கு ஆளானோம். வேற்று மக்களிடையே எங்களைச் சிதறடித்தீர்: அவர்களுடைய பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் இகழ்ச்சிக்கும் எங்களை உள்ளாக்கினீர்.\n5. என் பாவங்களுக்கு நீர் அளித்த தீர்ப்புகள் பலவும் உண்மைக்கு ஏற்றவை. நாங்கள் உம் கட்டளைகளின்படி ஒழுகவில்லை: உம் திருமுன் உண்மையைப் பின்பற்றி வாழவில்லை.\n6. இப்பொழுது, உம் விருப்பப்படி என்னை நடத்தும்: என் உயிர் பிரிந்துவிடக் கட்டளையிடும். இவ்வாறு நான் மண்ணிலிருந்து மறைந்து மீண்டும் மண்ணாவேனாக. நான் வாழ்வதினும் சாவதே மேல்: ஏனெனில் சற்றும் பொருந்தாத பழிச்சொற்களை நான் கேட்க நேர்ந்தது. ஆகவே கடுந்துயரில் மூழ்கியுள்ளேன். ஆண்டவரே, இத்துயரத்தினின்று நான் விடுதலை பெற ஆணையிடும்: முடிவற்ற இடத்திற்கு என்னைப் போகவிடும்: உமது முகத்தை என்னிடமிருந்து திருப்பிக்கொள்ளாதேயும்: ஆண்டவரே வாழ்வில் மிகுந்த துன்பங்களைக் காண்பதினும், இத்தகைய இகழ்ச்சிகளைக் கேட்பதினும் நான் சாவதே மேல்.\n7. அதே நாளில் மேதியா நாட்டின் எக்பத்தானா நகரில் வாழ்ந்துவந்த இரகுவேலின் மகள் சாரா, தன் தந்தையின் பணிப்பெண்களுள் ஒருத்தி தன்னைப் பழித் துரைத்ததைக் கேட்க நேரிட்டது.\n8. ஏனெனில் ஒருவர் இறந்தபின் ஒருவராக அவள் ஏழு ஆண்களை மணந்திருந்தாள். மனைவிகளுக்குரிய மரபுப்படி அவளுடைய கணவர்கள் அவளுடன் கூடிவாழுமுன் கொடிய அலகையான அசுமதேயு அவர்கள் எல்லாரையும் கொன்றுவிட்டது. இதனால் அந்தப் பணிப்பெண் அவளிடம், நீயே உன் கணவர்களைக் கொன்றவள். நீ கணவர்கள் எழுவரை மணந்திருந்தும் அவர்களுள் எவருடைய பெயரும் உனக்கு வழங்கவில்லை.\n9. உன் கணவர்கள் இறந்துவிட்டதற்காக எங்களை ஏன் தண்டிக்கிறாய் நீயும் அவர்களிடம் போ. உன் மகனையோ மகளையோ நாங்கள் என்றுமே காணவேண்டாம் என்று பழித்துரைத்தாள்.\n10. அன்று அவள் மனத் நொந்து அழுதாள்: தன்னைத் பக்கிலிட்டுக் கொள்ளும் நோக்குடன் தன் தந்தையின் மாடியறைக்குச் சென்றாள். ஆனால் மீண்டும் சிந்தித்து, என் தந்தையை மக்கள் பழிக்கலாம்: “உனக்கு ஒரே அன்பு மகள் இருந்தாள்: அவளும் தன் துயர் பொறுக்க இயலாமல் நான்றுகொண்டாள்“ என்று இகழலாம். இவ்வாறு என் தந்தை தமது முதுமையில் துயருற்று இறக்க நான் காரணம் ஆவேன். எனவே நான் நான்று கொள்ளமாட்டேன். மாறாக நான் சாகுமாறு ஆண்டவரை இரந்து வேண்டுவேன். அவ்வாறாயின் என் வாழ்நாளில் பழிச்சொற்களை இ���ிமேல் கேட்க வாய்ப்பு இராது என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.\n11. அதே நேரத்தில் சாரா பலகணியை நோக்கிக் கைகளை விரித்துப் பின்வருமாறு மன்றாடினாள்: இரக்கமுள்ள இறைவா போற்றி என்றும் உம் திருப்பெயர் போற்றி என்றும் உம் திருப்பெயர் போற்றி உம் செயல்களெல்லாம் உம்மை என்றும் போற்றுக\n12. இப்பொழுது எனது முகத்தை உம்மிடம் திருப்புகிறேன்: என் கண்களை உம்மை நோக்கி எழுப்புகிறேன்.\n13. இவ்வுலகிலிருந்து நான் மறைந்துவிடக் கட்டளையிடும்: இதனால் இத்தகைய பழிச் சொற்களை நான் இனியும் கேளாதிருக்கச் செய்யும்.\n14. ஆண்டவரே, நான் மாசற்றவள் என்பதும் எந்த ஆணுடனும் உறவு கொண்டதில்லை என்பதும் உமக்குத் தெரியும்.\n15. நான் நாடு கடத்தப்பட்டு வாழும் இவ்விடத்தில் என் பெயரையோ என் தந்தையின் பெயரையோ இழிபுபடுத்தவில்லை. நான் என் தந்தைக்கு ஒரே பிள்ளை: அவருக்கு வாரிசாக வேறு குழந்தைகள் இல்லை: அவருக்குச் சகோதரர் இல்லை: நான் மணந்துகொள்ளத்தக்க நெருங்கிய உறவினர் யாரும் இல்லை: என் கணவர்கள் எழுவரையும் ஏற்கெனவே இழந்துவிட்டேன். இனியும் நான் ஏன் வாழவேண்டும் ஆண்டவரே, நான் சாவது உமக்கு விருப்பமில்லையெனில், எனக்கு எதிராகச் சொல்லப்படும் பழிச்சொல்லையாவது இப்போது அகற்றிவிடும்.\n16. அந்நேரமே தோபித்து, சாரா ஆகிய இருவருடைய மன்றாட்டும் கடவுளின் மாட்சியுடைய திருமுன் கேட்கப்பட்டது.\n17. தோபித்து தம் கண்களினால் கடவுளின் ஒளியைக் காணும்பொருட்டு அவருடைய கண்களிலிருந்து வெண்புள்ளிகளை நீக்கவும், தம் மகன் தோபியாவுக்கு இரகுவேலின் மகள் சாராவை மணமுடித்து, அசுமதேயு என்னும் கொடிய அலகையை அவளிடமிருந்து விரட்டவும், இவ்வாறு அவர்கள் இருவருக்கும் நலம் அருள இரபேல் அனுப்பப்பட்டார். சாராவை அடைய மற்ற அனைவரையம்விட தோபியாவுக்கே முன்னுரிமை இருந்தது. தோபித்து முற்றத்திலிருந்து வீட்டிற்குள் வந்தார். அதே நேரத்தில் இரகுவேலின் மகள் சாராவும் மாடியிலிருந்து இறங்கி வந்தாள்.\n1. மேதியா நாட்டின் இராகியில் வாழ்ந்த கபேலிடம் தாம் கொடுத்து வைத்திருந்த பணத்தைத் தோபித்து அன்று நினைவுகூர்ந்தார்.\n2. சாகவேண்டும் என்று நான் வேண்டியுள்ளேன். அதற்கமுன் என் மகன் தோபியாவை அழைத்து இப்பணத்தைப் பற்றி விளக்கவேண்டும் என்று தமக்குள் சொல்லிக்கொண்டார்.\n3. எனவே அவர் தம் மகன் தோபியாவை அழைக்க, ���வரும் தந்தையிடம் வந்தார். மகனுக்குத் தந்தை பின்வருமாறு அறிவுரை வழங்கினார்: என்னை நல்லடக்கம் செய்: உன் தாயை மதித்துநட. அவள் வாழ்நாள் முழுவதும் அவளைக் கைவிடாதே. அவளுக்கு விருப்பமானதைச் செய்: எவ்வகையிலும் அவளது மனத்தைப் புண்படுத்தாதே.\n4. மகனே, நீ அவளது வயிற்றில் இருந்தபோது உன் பொருட்டு அவள் தாங்கிய பல துன்பங்களை நினைத்துப்பார்: அவள் இறந்ததும் அவளை என் அருகில் அதே கல்லறையில் அடக்கம் செய்.\n5. மகனே, உன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவரை நினை: பாவம் செய்யவும், அவருடைய கட்டளைகளை மீறவும் ஒருகாலும் விரும்பாதே. உன் வாழ்நாள் முழுவதும் நீதயைக் கடைப்பிடி: அநீதியின் வழிகளில் செல்லாதே.\n6. ஏனெனில் உண்மையைக் கடைப்பிடிப்போர் தங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பர்.\n7. நீதியைக் கடைப்பிடிப்போர் அனைவருக்கும் உன் உடைமையிலிருந்து தருமம் செய். நீ தருமம் செய்யும்போது முகம் கோணாதே: ஏழை எவரிடமிருந்தும் உன் முகத்தை திருப்பிக்கொள்ளாதே. அதனால் கடவுளும் தம் முகத்தை உன்னிடமிருந்து திருப்பிக்கொள்ளமாட்டார்.\n8. உனக்குரிய செல்வத்துக்கு ஏற்பத் தருமம் செய். உன்னிடம் மிகுதியாகச் செல்வம் இருப்பின், மிகுதியாகக் கொடு: சிறிது செல்வமே இருப்பின், சிறிது கொடு: ஆனால் தருமம் செய்யத் தயங்காதே.\n9. இவ்வாறு துன்பத்தின் நாள் வரும்போது நீ உனக்கெனப் பெரும் செல்வம் சேர்த்திருப்பாய்.\n10. நீ செய்யும் தருமம் உன்னைச் சாவிலிருந்து விடுவிக்கும்: இருளுலகில் செல்லாதவாறு காப்பாற்றும்.\n11. தருமம் செய்வோர் எல்லாருக்கும் அது உன்னத இறைவன் திருமுன் சிறந்த காணிக்கையாகிறது.\n12. மகனே, எல்லாவகைக் தீய நடத்தையிலிருந்தும் உன்னையே காத்துக்கொள்: எல்லாவற்றுக்கும் மேலாக உன் மூதாதையரின் வழி மரபிலிருந்து ஒரு பெண்ணை மணந்து கொள்: நாம் இறைவாக்கினர்களின் மக்களாய் இருப்பதால் உன் தந்தையின் குலத்தைச் சேராத வேற்றினப் பெண்ணை மணம் செய்யாதே. மகனே, தொன்றுதொட்டே நம் மூதாதையராய் விளங்கும் நோவா, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரை நினைவில் கொள். அவர்கள் எல்லாரும் தங்கள் உறவின் முறையாரிடமிருந்தே பெண்கொண்டார்கள்: கடவுளின் ஆசியால் மக்கட்பேறு பெற்றார்கள்: அவர்களுடைய வழிமரபினர் இஸ்ரயேல் நாட்டை உரிமையாக்கிக் கொள்வார்கள்.\n13. அதனால், மகனே, உன் உறவின் முறையாரிடம் அன்பு காட்டு: உ��் இனத்தவரின் புதல்வர் புதல்வியரான உறவினரிடமிருந்து பெண் கொள்ள மறுப்பதன்மூலம் உன் உள்ளத்தில் செருக்குக்கொள்ளாதே: இத்தகைய செருக்கு அழிவையும் பெருங் குழப்பத்தையும் உருவாக்கும்: சோம்பல் சீர்கேட்டையும் கடும் வறுமையையும் உண்டாக்கும்: சோம்பலே பஞ்சத்திற்குக் காரணம்.\n14. வேலை செய்வோர் அனைவருக்கும் கூலியை உடனே கொடுத்துவிடு: இரவு முழுவதும் அதை உன்னோடு வைத்திராதே. நீ கடவுளுக்கு ஊழியம் புரிந்தால் உனக்குக் கைம்மாறு கிடைக்கும். மகனே, நீ செய்வது அனைத்திலும் கவனமாய் இரு. நீ பெற்ற பயிற்சிக்கு ஏற்றவாறு நல்லொழுக்கம் உடையவனாய் இரு.\n15. உனக்குப் பிடிக்காத எதையும் பிறருக்குச் செய்யாதே. அளவு மீறி மது அருந்தாதே: குடிபோதைப் பழக்கத்துக்கு ஆளாகாதே.\n16. உன் உணவில் ஒரு பகுதியைப் பசித்திருப்போருக்குக் கொடு: உன் உடையில் ஒரு பங்கை ஆடையற்றிருப்போருக்கு வழங்கு. தேவைக்குமேல் உன்னிடம் உள்ளதையெல்லாம் தருமம் செய்துவிடு. தருமம் கொடுப்பதற்கு முகம் கோணாதே.\n17. உன் உணவை நீதிமான்களின் கல்லறையில் வைத்துப் பரிமாறு: பாவிகளுடன் அதைப் பங்கிட்டுக் கொள்ளாதே.\n18. ஞானிகளிடம் அறிவுரை கேள்: பயன் தரும் அறிவுரை எதையும் உதறித்தள்ளாதே.\n19. எல்லாக் காலத்திலும் உன் கடவுளாகிய ஆண்டவரைப் போற்று: உன் வழிகள் நேரியவையாய் அமையவும் உன் முயற்சிகளும் திட்டங்களும் வெற்றியடையவும் அவரிடம் மன்றாடு: ஏனெனில் வேற்றினத்தார் எவருக்கும் அறிவுரை கிடையாது. ஆண்டவர் நல்ல அறிவுரை வழங்குகிறார். ஆண்டவர் விரும்பினால் மனிதரைப் பாதாளம்வரை தாழ்த்துகிறார். மகனே, இப்பொழுது இக்கட்டளைகளை நினைவில்கொள்: அவை உன் உள்ளத்தினின்று நீங்காதிருக்கட்டும்.\n20. இப்பொழுது, மகனே, உன்னிடம் ஒன்று சொல்வேன்: மேதியா நாட்டு இராகியில் உள்ள கபிரியின் மகன் கபேலிடம் நானு¡று கிலோ வெள்ளியைக் கொடுத்துவைத்துள்ளேன்.\n21. மகனே, நாம் ஏழையாகிவிட்டோம் என அஞ்சாதே. நீ கடவுளுக்கு அஞ்சிப் பாவத்தையெல்லாம் தவிர்த்து, உன் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் நல்லது செய்தால், நீ பெரும். செல்வனாவாய்.\n1. அப்பொழுது தம் தந்தை தோபித்துக்கு மறுமொழியாகத் தோபித்துக்கு மறுமொழியாகத் தோபியா, அப்பா, நீங்கள் எனக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் செய்வேன்.\n2. ஆனால் எப்படிக் கபேலிடமிருந்து அந்தப் பணத்தைத் திரும்பப் பெறுவேன் அவருக்கு என்னைத் தெரியாது: எனக்கும் அவரைத் தெரியாது. அவர் என்னை யாரென்று அறிந்து கொள்ளவும், என்னை யாரென்று அறிந்து கொள்ளவும், என்னை நம்பி என்னிடம் பணத்தைக் கொடுக்கவும் நான் எத்தகைய அடையாளம் காட்டுவேன் அவருக்கு என்னைத் தெரியாது: எனக்கும் அவரைத் தெரியாது. அவர் என்னை யாரென்று அறிந்து கொள்ளவும், என்னை யாரென்று அறிந்து கொள்ளவும், என்னை நம்பி என்னிடம் பணத்தைக் கொடுக்கவும் நான் எத்தகைய அடையாளம் காட்டுவேன் மேதியாவுக்கு எவ்வழியாகச் செல்வது, எவ்வாறு செல்வது என்று எனக்குத் தெரியாது என்றார்.\n3. அப்பொழுது தோபித்து தம் மகன் தோபியிடம், ஆவணம் ஒன்றில் கபேல் கையொப்பமிட்டார்: நானும் கையொப்பமிட்டேன். அதை இரண்டாகக் கிழித்து ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒன்றை எடுத்துக்கொண்டோம். அதைப் பணத்துடன் வைத்துள்ளேன். இன்றைக்கு இருபது ஆண்டுகளுக்கு முன் அவரிடம் பணத்தைக் கொடுத்து வைத்தேன். இப்பொழுது உன்னோடு செல்வதற்கு நம்பிக்கை வாய்ந்த ஒருவரை நீயே தேடிப்பார். நீ திரும்பும் வரைக்குமுள்ள கூலியை அவருக்குக் கொடுப்போம். கபேலிடமிருந்து அந்தப் பணத்தைப் பெற்று வா மகனே என்றார்.\n4. தம்முடன் மேதியாவுக்குச் செல்ல வழி தெரிந்த ஒருவரைத் தேடித் தோபியா வெளியே சென்றார். சென்று, தம்முன் நின்ற வானபதர் இரபேலைக் கண்டார். ஆனால் அவர் கடவுளின் பதர் என்பது அவருக்குத் தெரியாது.\n5. அவரிடம், இளைஞரே, எங்கிருந்து வருகிறீர் என்று வினவினார். அதற்கு அவர், உன் உறவின் முறையினர்களாகிய இஸ்ரயேல் மக்களுள் நானும் ஒருவன். வேலை தேடி இங்கு வந்துள்ளேன் என்றார். மேதியாவுக்குச் செல்ல உமக்கு வழி தெரியுமா என்று வினவினார். அதற்கு அவர், உன் உறவின் முறையினர்களாகிய இஸ்ரயேல் மக்களுள் நானும் ஒருவன். வேலை தேடி இங்கு வந்துள்ளேன் என்றார். மேதியாவுக்குச் செல்ல உமக்கு வழி தெரியுமா\n6. அதற்கு அவர், ஆம், பன்முறை அங்குச் சென்றுள்ளேன். அது எனக்கு அறிமுகமான இடம். எல்லா வழிகளையம் நான் அறிவேன். அடிக்கடி மேதியாவுக்குச் சென்று, இராகியில் வாழும் நம் உறவினர் கபேலுடன் தங்கியிருக்கிறேன். எக்பத்தானாவிலிருந்து இராகிக்குச் செல்ல இரண்டு நாள் ஆகும்: ஏனெனில் எக்பத்தானா மலைப் பகுதியில் உள்ளது என்றார்.\n7. தோபியா, இளைஞரே, நான் சென்று என் தந்தையிடம் சொல்லி விட்டுத் திரும்பும் வரை எனக���காகக் காத்திரும். நீர் என்னுடம் வர வேண்டும். உமக்கு உரிய சம்பளத்தைக் கொடுப்பேன் என்றார்.\n8. அதற்கு அவர், சரி, நான் காத்திருக்கிறேன்: ஆனால் மிகவும் தாமதியாதீர் என்றார்.\n9. தோபியா உள்ளே சென்று தம் தந்தை தோபித்தை நோக்கி, நம் உறவின் முறையினர்களாகிய இஸ்ரயேல் மக்களுள் ஒருவரைக் கண்டுகொண்டேன் என்றார். அவரிடம் தோபித்து, மகனே, அவருடைய இனம் எது, குலம் எது, உன்னுடன் செல்வதற்கு நம்பிக்கை வாய்ந்தவரா என அறியும் பொருட்டு அவரை என்னிடம் அழைத்து வா என்றார்.\n10. தோபியா வெளியே சென்று அந்த இளைஞரை அழைத்து, என் தந்தை உம்மைக் கூப்பிடுகிறார் என்றார். அவர் உள்ளே சென்றதும் தோபித்து முதலில் அவருக்கு வணக்கம் தெரிவித்தார். அதற்கு இரபேல், வணக்கம். எல்லா மங்கலமும் உரித்தாகுக என்று வாழ்த்தினார். எனக்கு இனி என்ன மங்கலம் உண்டு நான் பார்வையற்ற மனிதன். விண்ணக ஒளியை என்னால் காணமுடியாது. ஒளியை ஒருபோதும் காண இயலாத இறந்தோர்போன்று இருளில் கிடக்கின்¥றேன்: நான் உயிர்வாழும்போதே இறந்தவர்களுடன் இருக்கிறேன். மனிதரின் குரலைக் கேட்கிறேன்: ஆனால் அவர்களைக் காணமுடிவதில்லை என்று கூறினார். அதற்கு அவர், அஞ்ச வேண்டாம். விரைவ\n11. அதற்குத் தோபித்து இளைஞரிடம், தம்பி, உன் குடும்பம் எது குலம் எது\n12. அவர், குலத்தைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய தேவை என்ன என்றார். அதற்கு அவர், தம்பி, நீ உண்மையாகவே யாருடைய மகன் எனத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். உன் பெயர் என்ன என்றார். அதற்கு அவர், தம்பி, நீ உண்மையாகவே யாருடைய மகன் எனத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். உன் பெயர் என்ன\n13. இரபேல் அவரிடம், நான் உம் உறவினர்களுள் ஒருவரான பெரிய அனனியாவின் மகன் அசரியா என்றார்.\n14. தோபித்து இளைஞரிடம், தம்பி, நீ உடல்நலமும் பிறநலன்களும் பெற்று வாழ்க உண்மையைத் தெரிந்து கொள்ளவே உன் குடும்பத்தைப்பற்றி அறிய விரும்பினேன். எனவே என்மீது சினங்கொள்ளாதே. நீ என் உறவினர்களுள் ஒருவனே: நல்ல, சிறந்த குடும்பத்தைச் சேர்ந்தவன். பெரிய செமெல்லியின் புதல்வர்களான அனனியா, நாத்தான் ஆகிய இருவரையும் நான் அறிவேன். அவர்கள் என்னுடன் எருசலேமுக்குச் சென்று வழிபடுவதுண்டு. அவர்கள் நெறி பிறழாதவர்கள். உன் உறவினர்கள் நல்லவர்கள். நீ நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவன். உன் வரவு நல்வரவாகுக உண்மையைத் தெரிந்து கொள்ளவே உன் குடும்பத்தைப்பற்றி அறிய விரும்பினேன். எனவே என்மீது சினங்கொள்ளாதே. நீ என் உறவினர்களுள் ஒருவனே: நல்ல, சிறந்த குடும்பத்தைச் சேர்ந்தவன். பெரிய செமெல்லியின் புதல்வர்களான அனனியா, நாத்தான் ஆகிய இருவரையும் நான் அறிவேன். அவர்கள் என்னுடன் எருசலேமுக்குச் சென்று வழிபடுவதுண்டு. அவர்கள் நெறி பிறழாதவர்கள். உன் உறவினர்கள் நல்லவர்கள். நீ நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவன். உன் வரவு நல்வரவாகுக\n15. அவர் தொடர்ந்து, உனக்கு நாள் ஒன்றுக்கு ஒரு திராக்மா சம்பளமாகக் கொடுப்பேன். மேலும் என் மகனுக்கு ஆகும் செலவுகளைப் போன் றே உன் செலவுகளையும் ஏற்றுக் கொள்வேன்.\n16. என் மகனுடன் செல்: உனக்குரிய சம்பளத்தை விட மிகுதியாகவே கொடுப்பேன் என்றார்.\n17. இரபேல் அவரிடம், அஞ்ச வேண்டாம், நான் அவருடன் போவேன். நாங்கள் நலமே சென்று திரும்புவோம்: ஏனெனில் பாதை பாதுகாப்பானது என்றார். பிறகு தோபித்து அவருக்கு வாழ்த்துக் கூறி, எல்லாம் நலமாக அமையட்டும், தம்பி என்றார். பிறகு தம் மகனை அழைத்து அவரிடம், மகனே, பயணத்திற்கு ஏற்பாடு செய்: உன் சகோதரனுடன் புறப்படு. விண்ணகக் கடவுள் உங்களைப் பாதுகாப்புடன் வழிநடத்தி நலமே என்னிடம் கொண்டு வந்து சேர்ப்பாராக. அவருடைய பதர் உங்களை நலமே வழி நடத்துவாராக என்றார். தோபியா புறப்படுமுன் தம் தந்தையையுயம் தாயையுயம் முத்தமிட்டார். அப்போது தோபித்து அவரிடம், நலமே சென்று\n18. ஆனால், அவருடைய தாய் அழுதுகொண்டே தோபித்திடம், ஏன் என் குழந்தையை அனுப்பினீர் அவன் நமக்கு ஊன்றுகோலும் உறுதுணையும் அல்லவா\n நம் குழந்தை அதைவிட மதிப்பு வாய்ந்தவன் அல்லவா\n20. ஆண்டவர் நமக்கு அருளிய வாழ்வே நமக்குப் போதுமே\n21. தோபித்து அவரிடம், கவலை வேண்டாம். நம் மகன் நலமே சென்று திரும்புவான். அவன் நலமுடன் உன்னிடம் திரும்பும் நாளை நீ காண்பாய்.\n22. எனவே கவலை வேண்டாம், அன்பே: அவர்களைப்பற்றி அச்சம்கொள்ள வேண்டாம். நல்ல பதர் ஒருவர் அவனுடன் சென்று, பயணத்தை வெற்றியாய் முடித்து, நலமே திரும்ப அழைத்து வருவார் என்றார்.\n23 அதைக்கேட்ட தோபியாவின் தாய் அழுகையை நிறுத்தினார்.\n1. இளைஞர் புறப்பட்டுச் சென்றார். வானபதர் உடன் சென்றார். அவர்களது நாயும் வெளியேறி அவர்களைத் தொடர்ந்து சென்றது. பொழுது சாயும்வரை அவர்கள் இருவரும் பயணம் செய்து, திக்¡£சு ஆற்றோரமாய்த் தங்கினார்கள்.\n2. ���ோபியா தம் பாதங்களைக் கழுவத் திக்¡£சு ஆற்றில் இறங்கினார். பெரும் மீன் ஒன்று திடீரென்று நீரிலிருந்து துள்ளிக் குதித்து அவரது காலைக் கவ்வ முயன்றது. எனவே அவர் கதறினார்.\n3. வானபதர் அவரிடம், பிடியும், மீனை உறுதியாகப் பிடியும் என்றார். இளைஞர் மீனைப் பற்றியிழுத்து அதைக் கரைக்குக் கொண்டுவந்தார்.\n4. வானபதர் அவரிடம், மீனைக் கீறி அதன் பித்தப்பை, இதயம், ஈரல் ஆகியவற்றை எடுத்து வைத்துக் கொள்ளும்: ஏனெனில் அவை மருந்தாகப் பயன்படும். ஆனால், குடலை எறிந்துவிடும் என்றார்.\n5. அவ்வாறே இளைஞர் மீனைக் கீறி அதன் பித்தப்பை, இதயம், ஈரல் ஆகியவற்றை எடுத்து வைத்துக்கொண்டார். மீனின் ஒரு பகுதியைச் சுட்டுக் சாப்பிட்டார்: மீதியை உப்பிட்டு வைத்துக் கொண்டார். மீனின் ஒரு பகுதியைச் சுட்டுச் சாப்பிட்டார்: மீதியை உப்பிட்டு வைத்துக் கொண்டார்.\n6. மேதியாவை நெருங்கும்வரை அவர்கள் இருவரும் சேர்ந்து பயணத்தைத் தொடர்ந்தார்கள்.\n7. பின் இளைஞர் வானபதரிடம், சகோதரர் அசரியா, மீனின் இதயம், ஈரல், பித்தப்பை ஆகியவை எதற்கு மருந்தாகப் பயன்படும்\n8. அதற்குத் பதர் அவரிடம், பேயாவது தீய ஆவியாவது பிடித்திருக்கும் ஒருவர்முன் மீனின் இதயத்தையும் ஈரலையும் புகையச் செய்தால், அவர்கள் முற்றிலும் நலம் பெறுவார்கள். இனி ஒருபோதும் அது அவர்களை அண்டாது.\n9. வெண்புள்ளிகள் உள்ள மனிதரின் கண்களில் பித்தப்பையைத் தடவி ஊதினால் அவர்கள் பார்வை பெறுவார்கள் என்றார்.\n10. அவர்கள் மேதியா நாட்டினுள் சென்று எக்பத்தானாவை நெருங்கிக் கொண்டிருந்தார்கள்.\n11. இரபேல் இளைஞரை நோக்கி, சகோதரர் தோபியா என்று அழைத்தார். அதற்கு அவர், என்ன என்றார். அவரிடம் அவர், இன்று இரவு நாம் இரகுவேலின் வீட்டில் தங்கவேண்டும். அவர் உமக்கு உறவினர் அவருக்குச் சாரா என்னும் ஒரு மகள் இருக்கிறாள்.\n12. அவளைத் தவிர அவருக்கு வேறு குழந்தைகள் இல்லை. வேறு எவரையும்விட நீரே அவளுக்கு நெருங்கிய உறவினரானதால், அவளை மணந்துகொள்ளும் உரிமை உமக்கே உண்டு: அவளுடைய தந்தையின் உடைமைகளை அடையவும் உமக்கு உரிமை உண்டு. அவள் அறிவுள்ளவள், துணிவு மிக்கவள், மிக அழகானவள். அவளுடைய தந்தையும் நல்லவர் என்றார்.\n13. இரபேல் தொடர்ந்து, சகோதரரே, அவளை மணந்து கொள்ளும் உரிமை உமக்கு உள்ளதால் நான் சொல்வதைக் கேளும். இன்று இரவே அவளைப்பற்றி இரகுவேலிடம் பேசி, அவ��ை உமக்கு மனைவியாகக் கொடுக்கும்படி கேட்போம். இராகியிலிருந்து நாம் திரும்பும்பொழுது திருமணத்தை வைத்துக் கொள்ளலாம். நீர் அவளை மணப்பதற்கு இரகுவேல் தடை எதுவும் சொல்ல முடியாது: மற்றொருவருக்கு அவளை நிச்சயம் செய்யவும் முடியாது என்பது எனக்குத் தெரியும். அவ்வாறு செய்தால் மோசேயின் மலில் விதித்துள்ளபடி அவர் சாவுக்கு உள்ளாவார்: ஏனெனில் தம் மகளை மணப்பதற்கு மற்ற எல்லா ஆண்களையும்விட உமக்கே அதிக உரிமை உண்டு என அவருக்கும் தொ\n14. அப்பொழுது தோபியா மறுமொழியாக இரபேலிடம், சகோதரர் அசரியா, அவள் ஆண்கள் எழுவருக்கு மண முடித்துக் கொடுக்கப்பட்டவள் என்றும், மணவறையில் அவளை அணுகிய அன்றிரவே அவர்கள் இறந்தார்கள் என்றும், ஒரு பேய் அவர்களைக் கொன்றது என்றும் கேள்வியுற்றியிருக்கிறேன்.\n15 இப்போது எனக்கு அச்சமாக உள்ளது: ஏனெனில் அவளுக்குப் பேய் ஒரு தீங்கும் இழைப்பதில்லை: ஆனால் அவளை நெருங்குகின்றவரையே கொன்றுவிடுகிறது. என் தந்தைக்கு நான் ஒரே மகன். நான் இறக்க நேர்ந்தால், என்னைப்பற்றிய வருத்தம் என்தாய் தந்தையின் வாழ்வை முடித்து, அவர்களைக் கல்லறைக்குக் கொண்டு போய்விடும் என அஞ்சுகிறேன். அவர்களை அடக்கம் செய்ய வேறு மகன் இல்லை என்றார்.\n16. அதற்கு வானபதர் அவரிடம், தம் தந்தையின் குடும்பத்திலிருந்து ஒரு பெண்ணை மணந்துகொள்ள உம் தந்தை உமக்குக் கட்டளையிட்டதை மறந்துதவிட்டீரா ஆதலால் நான் சொல்வதைக் கேளும். சகோதரரே, அந்தப் பேயைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். சாராவை மணந்து கொள்ளும். இன்று இரவே அவள் உம்முடைய மனைவி ஆவாள் என்பது உறுதி.\n17. நீர் மணவறையில் நுழைந்ததும் மீனின் ஈரலிலிருந்தும் இதயத்திலிருந்தும் ஒரு சிறு பகுதியை எடுத்துத் பபத்திற்கான நெருப்பிலிடும். அதிலிருந்து கிளம்பும் புகையைப் பேய் மோந்தவுடன் அது ஓடிவிடும்: இனி ஒருபோதும் அவளை அண்டாது.\n18. அவளுடன் நீர் கூடுமுன் முதலில் நீங்கள் இருவரும் எழுந்து நின்று மன்றாடுங்கள்: விண்ணக ஆண்டவர் உங்கள்மீது இரங்கிக் காத்தருள வேண்டுங்கள். அஞ்சாதீர் உலகம் உண்டாகுமுன்பே அவள் உமக்கென்று குறிக்கப் பெற்றவள். நீர் அவளைப் பேயினின்று விடுவிக்க, அவள் உம்மோடு வருவாள். அவள் வழியாக உமக்குக் குழந்தைகள் பிறக்கும். அவர்கள் உமக்குச் சகோதரர்கள்போல் இருப்பார்கள் என நம்புகிறேன். எனவே கவலை வேண்டாம் என்றார்.\n19. சாரா தம் தந்தை வழி உறவினர் என்று சொன்ன இரபேல் கூறியதைக் கேட்ட தோபியா அவளை மிகவும் விரும்பித் தம் உள்ளத்தைப் பறி கொடுத்தார்.\n1. அவர்கள் எக்பத்தானாவை அடைந்தபொழுது தோபியா அசரியாவிடம், சகோதரர் அசரியா, உடனே என்னை நம் உறவினர் இரகுவேலின் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் என்றார். எனவே இரபேல் அவரை இரகுவேலின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். இரகுவேல் தம் வீட்டு முற்றத்துக் கதவு அருகே அமர்ந்திருக்க அவர்கள் கண்டு முதலில் அவரை வாழ்த்தினார்கள். அதற்கு அவர், இளைஞர்களே, வணக்கம். உங்களுக்கு நலம் பெருகட்டும் என்று அவர்களை வாழ்த்தினார். பின்னர், அவர்களை அவர் வீட்டிற்குள் அழைத்துச் சென்று,\n2. இவ்விளைஞர் என் உறவினர் தோபித்தைப்போல் இல்லையா என்று தம் மனைவி எதினாவிடம் வியந்து கூறினார்.\n3. எதினா அவர்களை, இளைஞர்களே, எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார். அவர்கள் அவரிடம், நாங்கள் நினிவேக்கு நாடு கடத்தப்பட்ட நப்தலியின் மக்கள் என்றார்கள்.\n4. அதற்கு எதினா அவர்களிடம், எங்கள் உறவினர் தோபித்தைத் தெரியுமா என்று கேட்டார். அவர்கள், அவரை எங்களுக்குத் தெரியும் என்றார்கள். பின்பு, அவர் நலமா என்று கேட்டார். அவர்கள், அவரை எங்களுக்குத் தெரியும் என்றார்கள். பின்பு, அவர் நலமா\n5. அவர்கள், அவர் உயிரோடு, நலமாக இருக்கிறார் என்றார்கள். என் தந்தைதான் அவர் என்றார் தோபியா.\n6. உடனே இரகுவேல் துள்ளி எழுந்து அவரை முத்தமிட்டு மகிழ்ச்சிக் கண்ணீர் வடித்தார்.\n7. தம்பி, உனக்கு மங்கலம் உண்டாகுக நீ ஒரு நல்ல, சிறந்த தந்தையின் மகன் நீ ஒரு நல்ல, சிறந்த தந்தையின் மகன் தருமங்கள் செய்யும் நேர்மையான ஒரு மனிதர் பார்வையை இழந்தது எத்துணை துயரமான செய்தி தருமங்கள் செய்யும் நேர்மையான ஒரு மனிதர் பார்வையை இழந்தது எத்துணை துயரமான செய்தி என்று கூறித் தம் உறவினர் தோபியாவின் தோள் மீது சாய்ந்து அழுதார்.\n8. அவருடைய மனைவி எதினாவும் தோபித்துக்காக அழுதார். அவர்களுடைய மகள் சாராவும் அழுதாள்.\n9. பிறகு, இரகுவேல் தம் ஆடுகளுள் ஒன்றை அடித்து அவர்களைச் சிறப்பாக உபசரித்தார். அவர்கள் குளித்தபின் கை அலம்பிவிட்டு உணவு அருந்த அமர்ந்தார்கள். தோபியா அசரியாவிடம், சகோதரரே, என் உறவினளான சாராவை எனக்கு மணம் செய்துகொடுக்குமாறு இரகுவேலிடம் கேளும் என்றார்.\n10. இச்சொற்கள�� இரகுவேலின் செவியில் விழுந்தன. அவர் இளைஞர்¢டம், நீ இன்று இரவு உண்டு பருகி மகிழ்வுடன் இரு. தம்பி, என் மகள் சாராவை மணந்து கொள்ள உன்னைத்தவிர உரிமை உள்ள மனிதர் வேறு எவரும் இல்லை. உன்னைத்தவிர வேறு எவருக்கும் அவளைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் இல்லை: ஏனெனில் நீ என் நெருங்கிய உறவினன். ஆயினும், தம்பி, உன்னிடம் ஓர் உண்மையைக் கூற விரும்புகிறேன்.\n11. அவளை நம் உறவினர்களுள் எழுவருக்கு மணமுடித்துக் கொடுத்தேன். அவளைக் கூடுவதற்கு நெருங்கிய அன்றிரவே அவர்கள் அனைவரும் இறந்தார்கள். இப்பொழுது, தம்பி, உண்டு பருகு. ஆண்டவர் உங்கள் இருவருக்கும் நல்லது செய்வார் என்றார். அதற்குத் தோபியா, நீங்கள் இதைப்பற்றி ஒரு முடிவுக்கு வரும்வரை நான் உண்ணமாட்டேன். பருக மாட்டேன் என்றார். இரகுவேல், சரி, செய்கிறேன்: மோசேயின் மலில் விதித்துள்ளபடியே அவளை உனக்கு மணமுடித்துக் கொடுப்பேன். உனக்கு அவளைக் கொடுக்கும்படி விண்ணகத்தில் உறுதி செய்யப்பட்டு விட்டது. ஆகவே உன் உறவினளை ஏற்றுக்கொள். இனி நீ அவளுக்கு உரியவன்: அவள் உனக்குரியவள்: இன\n12. இரகுவேல் தம் மகள் சாராவை அழைக்க, அவள் வந்தாள். அவளது கையைப் பிடித்துத் தோபியாவிடம் கொடுத்தார். மோசேயின் மலில் விதித்துள்ள சட்டங்கள், முறைமைகளின்படி இவள் உனக்கு மனைவியாகிறாள். இவளை ஏற்றுக் கொண்டு உன் தந்தையின் வீட்டுக்கு இனிதே அழைத்துச் செல். விண்ணகக் கடவுள் உங்களுக்கு அமைதி அருள்வாராக என்றார்.\n13. பின்பு, அவர் சாராவின் தாயை அழைத்து ஓர் ஏட்டைக் கொண்டுவரச் சொன்னார். மோசேயின் சட்டம் விதித்துள்ளபடி சாராவைத் தோபியாவின் மனைவியாக்கும் திருமண ஒப்பந்தத்தை அதில் எழுதிக் கொடுத்தார்.\n14. அதன் பின் அவர்கள் உண்டு பருகத் தொடங்கினார்கள்.\n15. இரகுவேல் தம் மனைவி எதினாவை அழைத்து அவரிடம், அன்பே, மற்றோர் அறையை ஏற்பாடு வெய்து அவளை அங்கு அழைத்துச் செல் என்றார்.\n16. இரகுவேல் தமக்குக் கூறியபடி அவர் சென்று அறையில் படுக்கையை ஏற்பாடு செய்தார்: தம் மகளை அங்கு அழைத்துச் சென்று, அவளுக்காக அழுதார். பிறகு கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவளிடம், அஞ்சாதே, மகளே, விண்ணக ஆண்டவர் உன் துயரத்தை மகிழ்ச்சியாக மாற்றுவார். துணிவுகொள், மகளே என்று சொல்லிவிட்டு வெளியே வந்தார்.\n1. அவர்கள் உண்டு பருகி முடித்தபிப் சாராவின் பெற்றோர் உறங்க விரும்பி��ர்: எனவே மணமகனைப் படுக்கை அறைக்குள் அழைத்துச் சென்றனர்.\n2. அப்பொழுது தோபியா இரபேலின் சொற்களை நினைவுகூர்ந்து, தம் பையிலிருந்து மீனின் ஈரலையும் இதயத்தையும் எடுத்துக்கொண்டார். அவற்றைத் பபத்திற்கான நெருப்பிலிட்டார்.\n3. மீனிலிருந்து கிளம்பிய தீய நாற்றம் பேயைத் தாக்கவே அது பறந்து எகிப்துக்கு ஓடிப்போயிற்று. இரபேல் விரட்டிச் சென்று அதைக் கட்டி விலங்கிட்டார்.\n4. சாராவின் பெற்றோர் வெளியில் சென்று அறையின் கதவை மூடினர். தோபியா படுக்கையிலிருந்து எழுந்து சாராவிடம், அன்பே, எழுந்திரு. நம் ஆணடவர் நம்மீது இரங்கிக் காத்தருளுமாறு பணிந்து மன்றாடுவோம் என்றார்.\n5. சாரா எழுந்து நின்றாள். அவர்கள் மன்றாடத் தொடங்கி, தங்களைக் காத்தருளுமாறு வேண்டினார்கள். தோபியா பின்வருமாறு வேண்டினார்: எங்கள் மூதாதையரின் இறைவா, போற்றி உமது பெயர் என்றென்றும் எல்லாத் தலைமுறைகளுக்கும் போற்றி வானங்களும் உம் படைப்பு அனைத்தும் எக்காலமும் உம்மைப் போற்றுக\n6. நீர் ஆதாமைப் படைத்தீர்: அவருடைய மனைவி ஏவாளை அவருக்குத் துணையாகவும் ஆதரவாகவும் உண்டாக்கினீர். அவர்கள் இருவரிடமிருந்தும் மனித இனம் தோன்றியது. “மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று: அவனுக்குத் தகுந்ததொரு துணையை உருவாக்குவோம்“ என்று உரைத்தீர்.\n7. இப்பொழுது என் உறவினள் இவளை நான் மனைவியாக ஏற்றுக்கொள்வது இச்சையின் பொருட்டன்று, நேர்மையான நோக்கத்தோடுதான். என்மீதும் இவள்மீதும் இரக்கம் காட்டும்: நாங்கள் இருவரும் முதுமை அடையும்வரை இணைபிரியாது வாழச் செய்யும்.\n8. இருவரும் ஆமென், ஆமென் என்று கூறினர்.\n9. அன்று இரவு உறங்கினர்.\n10. இரகுவேல் எழுந்து தம் பணியாளர்களைத் தம்மிடம் அழைக்க, அவர்கள் சென்று ஒரு குழி வெட்டினார்கள். தோபியா அனேகமாக இறந்திருப்பான். அவ்வாறாயின் நாம் இகழ்ச்சிக்கும் நகைப்புக்கும் ஆளாவோம் என்றார்.\n11. அவர்கள் குழிவெட்டி முடித்தபொழுது, இரகுவேல் வீட்டுக்குள் சென்று தம் மனைவியை அழைத்து,\n12. பணிப்பெண்களுள் ஒருத்தியை அனுப்பு. அவள் உள்ளே சென்று, தோபியா உயிரோடு இருக்கிறானா என்று பார்த்து வரட்டும். அவன் இறந்திருந்தால் எவரும் அறியா வண்ணம் அவனைப் புதைத்துவிடலாம் என்று கூறினார்.\n13. எனவே அவர்கள் ஒரு பணிப்பெண்ணை அனுப்பினார்கள்: விளக்கேற்றிக் கதவைத் திறந்தார்கள். பணிப்பெண் ���ள்ளே சென்று அவர்கள் ஒன்றாக அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கக் கண்டாள்.\n14. அவள் வெளியே வந்து, தோபியா உயிருடன் இருக்கின்றார் என்றும் அவருக்குத் தீங்கு எதுவும் நேரவில்லை என்றும் தெரிவித்தாள்.\n15. அவர்கள் விண்ணகக் கடவுளைப் புகழ்ந்தார்கள். இரகுவேல் பின்வருமாறு மன்றாடினார்: கடவுளே, போற்றி எவ்வகை மெய்ப் புகழ்ச்சியும் உமக்கு உரித்தாகுக. எக்காலமும் நீர் புகழப்பெறுவீராக.\n16. என்னை மகிழ்வித்த நீர் போற்றி நான் அஞ்சியதுபோல் எதுவும் நடக்கவில்லை. உம் இரக்கப் பெருக்கிற்கு ஏற்ப எங்களை நடத்தியுள்ளீர்.\n17. தம் பெற்றோருக்கு ஒரே மகனும் ஒரே மகளுமான இவர்கள் இருவருக்கும் இரக்கம் காட்டிய நீர் போற்றி. ஆண்டவரே, இவ்விருவர்மீதும் இரங்கிக் காத்தருளும். இவர்கள் மகிழ்ச்சியும் இரக்கமும் பெற்று நிறை வாழ்வு காணச் செய்தருளும்.\n18. பின்னர் இரகுவேல் தம் பணியாளர்களிடம், பொழுது விடியுமுன் குழியை மூடிவிடுமாறு கூறினார்.\n19. இரகுவேல் தம் மனைவியிடம் நிறைய அப்பம் சுடச் சொன்னார். அவரே மந்தைக்குச் சென்று இரண்டு காளைகளையும் நான்கு ஆடுகளையும் ஓட்டி வந்து சமைக்கச் சொன்றார். அவர்கள் விருந்து ஏற்பாடு செய்தார்கள்.\n20. இரகுவேல் தோபியாவை அழைத்து அவரிடம், பதினான்கு நாள்கள் நீ இங்கிருந்து நகரக் கூடாது. என்னுடன் உண்டு பருகி இங்கேயே தங்கியிரு: சோர்வுற்றிரக்கும் என் மகளின் மனத்துக்கு மகிழ்வூட்டு.\n21. என் உடைமையிலெலாம் பாதியை இப்பொழுதே எடுத்துக்கொள். உன் தந்தையின் வீட்டிற்கு நலமாகத் திரும்பு. நானும் என் மனைவியும் இறந்ததும் மற்றொரு பாதியும் உன்னைச் சேரும். அஞ்சாதே, தம்பி நான் உனக்குத் தந்தை: எதினா உனக்குத் தாய். இனிமேல் என்றும் நாங்கள் உன்னுடன் உன் மனைவியுடனும் இருப்போம். துணிவுகொள் மகனே நான் உனக்குத் தந்தை: எதினா உனக்குத் தாய். இனிமேல் என்றும் நாங்கள் உன்னுடன் உன் மனைவியுடனும் இருப்போம். துணிவுகொள் மகனே\n1. பின்னர் தோபியா இரபேலை அழைத்து அவரிடம்,\n2. சகோதரர் அசரியா, நீர் நான்கு பணியாளர்களை அழைத்துக் கொண்டு இரண்டு ஒட்டகங்களோடு இராகிக்குப் புறப்பட்டுக் கபேலிடம் செல்லும். அவரிடம் ஆவணத்தைக் கொடுத்துப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும். அவரையும் உம்முடன் திருமணத்திற்கு அழைத்து வாரும்.\n3. என் தந்தை நாள்களை எண்ணிக்கொண்டிருப்பார் என்பது உமக்குத் தெரியுமே. நான் ஒரு நாள் தாமதித்தாலும் அவர் மிகவும் துயருக்குள்ளாவார்.\n4. இரகுவேல் என்ன ஆணையிட்டுள்ளார் எனப் பாரும். நான் அவருடைய ஆணையை மீற முடியுமா\n5. எனவே இரபேல் நான்கு பணியாளர்களை அழைத்துக் கொண்டு, இரண்டு ஒட்டகங்களோடு மேதியாவில் இருந்த இராகிக்குச் சென்று கபேலுடன் தங்கினார்: அவரிடம் ஆவணத்தைக் கொடுத்தார். தோபித்துடைய மகன் தோபியாவின் திருமணத்தைப்பற்றிக் கூறி, திருமணத்திற்கு அவரைத் தோபியா அழைத்துவரச் சொன்னதாக உரைத்தார். கபேல் எழுந்து முத்திரையிட்ட பணப்பைகளைச் சரிபார்த்து எடுத்து வைத்தார்.\n6. எல்லாரும் வைகறையில் எழுந்து திருமணத்திற்குச் சென்றனர். அவர்கள் இரகுவேலின் வீட்டை வந்தடைந்தபொழுது உணவருந்திக்கொண்டிருந்த தோபியா எழுந்து கபேலுக்கு வணக்கம் தெரிவித்தார். கபேல் மகிழ்ச்சிக் கண்ணீர் மல்க, ¥நல்லவனே, சிறந்தவனே, நன்மையும் சிறப்பும் நேர்மையும் வள்ளன்மையும் நிறைந்தவரின் மகனே, ஆண்டவர் உனக்கும் உன் மனைவிக்கும் அவளுடைய பெற்றோருக்கும் வானகப் பேறுகளை வழங்குவாராக. என் உறவினர் தோபித்தைப்போலத் தோற்றமுள்ள ஒருவரைக் காணச் செய்த கடவுள் போற்றி என்று கூறித் தோபித்தை வாழ்த்தினார்.\n1. இதற்கிடையில், மேதியாவுக்குச் சென்று திரும்ப எத்தனை நாள்களாகும் என்று ஒவ்வொரு நாளும் தோபித்து எண்ணிக் கொண்டிருந்தார். நாள்கள் நகர்ந்தனவேதவிர மகன் திரும்பிவரவில்லை.\n2. ஒருவேளை அங்குத் தாமதம் ஆகிவிட்டதோ கபேல் இறந்திருப்பாரோ தோபியாவுக்குப் பணம் கொடுக்க யாரும் இல்லையோ\n4. அவருடைய மனைவி அன்னா, என் மகன் மறைந்துவிட்டான். அவனை இனி உயிரோடு காண முடியாதே என்று மகனை நினைத்து அழுது புலம்பத் தொடங்கினார்.\n என் மகனே, என் கண்களின் ஒளியான உன்னைப் போகவிட்டேனே\n6. தோபித்து, அன்பே, பேசாமல் இரு: கவலைப்படாதே. நம் மகன் நன்றாய்த்தான் இருக்கிறான். அங்கு அவர்களுக்கு எதிர்பாராமல் ஏதாவது நடந்திருக்கலாம். அவனுடன் சென்ற மனிதர் நம்பத்தக்கவர்: நம் உறவினர்களுள் ஒருவர். அன்பே, மகனுக்காக வருந்தாதே. விரைவில் அவன் திரும்பி விடுவான் என்று தம் மனைவியைத் தேற்றினார்.\n7. அதற்கு அன்னா, என்னிடம் பேசாதீர்கள். என்னை ஏமாற்ற வேண்டாம். என் மகன் இறந்துவிட்டான் என்ற புலம்பினார். நாள்தோறும் அன்னா ஓடிச் சென்று தம் மகன் சென்ற பாதையையே பார்த்துக் கொண்��ிருப்பார்: யாரையும் நம்பமாட்டார்: கதிரவன் மறைந்ததும் வீடு திரும்புவார்: இரவெல்லாம் உறங்காமல் அழுதுகொண்டேயிருப்பார்.\n8. இரகுவேல் தாம் உறுதியிட்டுக் கூறியிருந்தவாறு தம் மகளுக்காக வழங்கிய பதினான்கு நாள் விருந்து நிறைவு பெற்றது. பின தோபியா அவரிடம் சென்று, என்னைப் போகவிடுங்கள். என் தந்தையும் தாயும் என்னை மீண்டும் காணலாம் என்னும் நம்பிக்கையை இதற்குள் இழந்திருப்பார்கள் என அறிவேன். இப்பொழுது என் தந்தையிடம் செல்ல விடை அளிக்குமாறு உங்களை வேண்டுகிறேன். மாமா, எந்நிலையில் நான் அவரை விட்டுவந்தேன் என்று உங்களுக்கு நான் ஏற்கனவே கூறியுள்ளேன் என்றார்.\n9. ஆனால் இரகுவேல் தோபியாவிடம், தங்கு, மருமகனே: என்னுடன் தங்கியிரு. உன்னைப்பற்றி உன் தந்தை தோபித்திடம் தெரிவிக்க நான் பதர்களை அனுப்புகிறேன் என்றார். அதற்கு அவர், வேண்டவே வேண்டாம். என் தந்தையிடம் செல்ல விடை அளிக்குமாறு உங்களை வேண்டுகிறேன் என்று வலியுறுத்தினார்.\n10. இரகுவேல் எழுந்து தோபியாவின் மனைவி சாராவையும் தம் உடைமையிலெல்லாம் பாதியையும் ஆண் பெண் பணியாளர்களையும் காளைகள், ஆடுகள், கழுதைகள், ஒட்டகங்கள், துணி, பணம் , வீட்டுக்குரிய பொருள்கள் ஆகிய அனைத்தையும் அவரிடம் ஒப்படைத்து,\n11. பிரியா விடை கூறினார். தோபியாவைக் கட்டித் தழுவியபடி, மருமகனே, நலமுடன் போய்வா: உன் பயணம் இனிதே அமையட்டும். விண்ணக ஆண்டவர் உனக்கும் உன் மனைவி சாராவுக்கும் வளம் அருள்வாராக. நான் இறக்குமுன் உங்கள் குழந்தைகளைக் காண்பேனாக என்றார்.\n12. பின் தம் மகன் சாராவிடம், மகளே, உன் மாமனாரின் வீட்டிற்குப் புறப்பட்டுச் செல். இன்றுமுதல் அவர்கள் உன் பெற்றோருக்கு ஒப்பானவர்கள். மனநிறைவோடு போய்வா. என் வாழ்நாள் முழுவதும் உன்னைப் பற்றி நல்லதே கேட்பேனாக என்று கூறி அவர்களை வழியனுப்பி வைத்தார்.\n13. எதினா தோபியாவிடம், என் அன்புக்குரிய மருமகனே, ஆண்டவர் உம்மை நலமுற அழைத்துச்செல்வாராக. நீரும் என் மகள் சாராவும் பெற்றெடுக்கும் குழந்தைகளை நான் இறக்குமுன் காண்பேனாக. ஆண்டவர் திருமுன் என் மகளை உம்மிடம் ஒப்படைக்கின்றேன். உம் வாழ்நாள் முழுவதும் அவள் கண் கலங்காமல் பார்த்துக் கொள்ளும். மருமகனே, மனநிறைவோடு போய்வாரும். இன்றுமுதல் நான் உம் அன்னை: சாரா உம் மனைவி. நம் வாழ்வில் எந்நாளும் வளமாக வாழ்வோமாக என்று கூ��ி, அவர்கள் இருவரையும் முத்தமிட்டு இனிதே வழியனுப்பிவைத்தார்.\n14. தோபியா, என் வாழ்நாளெல்லாம் உங்களை மதிப்பதே எனக்கு மகிழ்ச்சி என்று கூறி, இரகுவேலிடமிருந்தும் அவருடைய மனைவி எதினாவிடமிருந்தும் நலமோடும் மகிழ்ச்சியோடும் விடைபெற்றார். விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரும், அனைத்துக்கும் மன்னருமானவரே தம் பயணத்தை வெற்றியாக நடத்திக் கொடுத்தமைக்காக அவரைப் போற்றினார்.\n1. அவர்கள் நினிவேக்கு எதிரே இருந்த காசெரின் நகரை நெருங்கியபொழுது இரபேல்,\n2. உம் தந்தையை எந்நிலைக்கு விட்டுவந்தோம் என்பது உமக்குத் தெரியும்.\n3. எனவே உம் மனைவிக்கு முன்னரே நாம் விரைந்து சென்று, மற்றவர்கள் வந்து சேர்வதற்குள் வீட்டை ஒழுங்குபடுத்துவோம் என்றார்.\n4. இரபேல் தோபியாவிடம், மீனின் பித்தப்பையைக் கையில் எடுத்துக்கொள்ளும் என்றார். இருவரும் ஒன்றாகச் சென்றனர். நாயும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றது.\n5. இதற்கிடையில் அன்னா தம் மகன் வழியைப் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தார்.\n6. மகன் வருவதைக் கண்டு தம் கணவரிடம், உம் மகன் வருகிறான்: அவனுடன் சென்றவரும் வருகிறார் என்றார்.\n7. தோபியா தம் தந்தையை அணுகுமுன் இரபேல் அவரிடம், உன் தந்தை பார்வை பெறுவது உறுதி.\n8. அவருடைய கண்களில் மீனின் பித்தப்பையைத் தேய்த்துவிடும். அது அவருடைய கண்களில் உள்ள வெண்புள்ளிகள் சுருங்கி உரிந்து விழச் செய்யும். உம் தந்தை பார்வை பெற்று ஒளியைக் காண்பார் என்றார்.\n9. அன்னா ஓடி வந்து தம் மகனைக் கட்டிப்பிடித்துக்கொண்டு, மகனே, உன்னைப் பார்த்துவிட்டேன். இனி நான் இறக்கலாம் என்று கூறி மகிழ்ச்சிக் கண்ணீர் வடித்தார்.\n10. தோபித்து எழுந்து, தடுமாறியவாறு முற்றத்தின் கதவு வழியாக வெளியே வந்தார்.\n11. தோபியா அவரிடம் சென்றார். அவரது கையில் மீனின் பித்தப்பை இருந்தது. தம் தந்தையைத் தாங்கியவாறு அவருடைய கண்களில் ஊதி, கலங்காதீர்கள், அப்பா என்றார். பிறகு கண்களில் மருந்திட்டு,\n12. தம் இரு கைகளாலும் அவருடைய கண்களின் ஓரத்திலிருந்து படலத்தை உரித்தெடுத்தார்.\n13. தோபித்து தம் மகனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு மகிழ்ச்சிக் கண்ணீர் வடித்தவாறே, என் மகனே, என் கண்ணின் ஒளியை, உன்னைப் பார்த்துவிட்டேன் என்றார்.\n14. கடவுள் போற்றி. அவரது மாபெரும் பெயர் போற்றி அவருடைய பய வானபதர் அனைவரும் போற்றி அவருடைய பய வான��தர் அனைவரும் போற்றி அவரது மாபெரும் பெயர் நம்மைப் பாதுகாப்பதாக அவரது மாபெரும் பெயர் நம்மைப் பாதுகாப்பதாக எல்லா வானபதரும் என்றென்றும் போற்றி எல்லா வானபதரும் என்றென்றும் போற்றி கடவுள் என்னைத் தண்டித்தார். இப்போதா என் மகன் தோபியாவை நான் காண்கிறேன் என்று கடவுளைப் போற்றினார்.\n15. தோபியா அக்களிப்புடன் கடவுளை வாயாரப் புகழ்ந்துகொண்டே வீட்டிற்குள் நுழைந்தார்: தம் பயணத்தை வெற்றியாக முடித்துவிட்டதாகவும், பணத்தைத் திரும்பப் பெற்றுவிட்டதாகவும், இரகுவேலின் மகள் சாராவை மணம் புரிந்துகொண்டதாகவும், அவள் நினிவேயின் வாயில் அருகில் வந்து கொண்டிருப்பதாகவும் தம் தந்தையிடம் கூறினார்.\n16. தோபித்து அக்களிப்புடன் ஆண்டவரைப் புகழ்ந்து கொண்டே தம் மருமகளைச் சந்திக்க நினிவேயின் வாயிலுக்குச் சென்றார். நினிவே மக்கள் அவர் செல்வதையும், யாருடைய உதவியுமின்றித் திடமாக நடப்பதையும் கண்டு வியந்தார்கள். தம் கண்களைத் திறந்ததன் வழியாகக் கடவுள் தம்மீது எத்துணை இரக்கம் காட்டியுள்ளார் என்று தோபித்து அவர்கள் முன் அறிக்கையிட்டார்.\n17. தம் மகன் தோபியாவின் மனைவி சாராவைச் சந்தித்து வாழ்த்தினார். மருமகளே, உன்னை எங்களிடம் கொண்டுவந்து சேர்த்த உன் கடவுள் போற்றி மருமகளே, உன் தந்தை வாழ்க மருமகளே, உன் தந்தை வாழ்க என் மகன் தோபியாவுக்கு என் வாழ்த்துகள். உனக்கும் என் வாழத்துகள். மருமகளே, உன் வீட்டிற்குள் வா. நலம், பேறு, மகிழ்ச்சி ஆகிய அனைத்தும் உன்னோடு வருக என் மகன் தோபியாவுக்கு என் வாழ்த்துகள். உனக்கும் என் வாழத்துகள். மருமகளே, உன் வீட்டிற்குள் வா. நலம், பேறு, மகிழ்ச்சி ஆகிய அனைத்தும் உன்னோடு வருக\n18. நினிவேயில் இருந்த யூதர்கள் அனைவருக்கும் அது ஓர் இனிய நாள்.\n19. தோபித்தின் நெருங்கிய உறவினர் அகிக்காரும் நாதாபும் அவரது மகிழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.\n1. திருமண விழா முடிந்ததும், தோபித்து தம் மகன் தோபியாவை அழைத்து, மகனே, உன்னுடன் பயணம் செய்த இளைஞருக்கு இப்பொழுது சம்பளம் கொடுத்துவிடு: உரிய தொகையைவிட மிகுதியாகவே கொடு என்றார்.\n2. அதற்கு அவர், அப்பா, அவருக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கட்டும் நாங்கள் கொண்டு வந்த தொகையில் பாதியை அவருக்குக் கொடுத்தாலும் தகும்:\n3. ஏனெனில் அவர் என்னை நலமே திரும்ப அழைத்து வந்து சேர்த்தார்: என் மனைவியை நலம் பெறச் செய்தார்: பணத்தை என்னுடன் கொண்டுவந்தார்: உங்களுக்கு நலம் அளித்தார். இவற்றுக்கெல்லாம் சேர்த்து எவ்வளவு கொடுக்கலாம்\n4. தோபித்து அவரிடம், மகனே அவர் கொண்டுவந்த அனைத்திலும் பாதியைப் பெறுவதற்கு அவருக்குத் தகுதி உள்ளது என்றார்.\n5. பின்னர் இரபேலை அழைத்து, நீர் கொண்டுவந்த அனைத்திலும் பாதியைச் சம்பளமாக எடுத்துக்கொண்டு நலமே சென்று வருக என்று கூறினார்.\n6. அப்பொழுது இரபேல் அவர்கள் இருவரையும் தனியாக அழைத்துப் பின்வருமாறு கூறினார்: கடவுளைப் புகழுங்கள்: அவர் உங்களுக்குச் செய்த நன்மைகளை எல்லா உயிர்கள் முன்னும் அறிக்கையிடுங்கள். அவரது பெயரைப் புகழ்ந்து பாடுங்கள். மனிதர் அனைவர் முன்னும் கடவுளின் செயல்களைப் புகழ்ந்து அறிக்கையிடத் தயங்காதீர்கள்.\n7. மன்னரின் இரகசியத்தைக் காப்பது சிறந்தது: கடவுளின் செயல்களை எடுத்துரைப்பதும் அறிக்கையிடுவதும் அதனினும் சிறந்தது. நல்லதைச் செய்யுங்கள்: தீமை உங்களை அணுகாது.\n8. அநீதியாகச் சேர்த்த செல்வத்தைவிட உண்மையான மன்றாட்டு சிறந்தது. ஆனால் நீதியுடன் இணைந்த தருமம் அதைவிடச் சிறந்தது. அநீதியாகச் சேர்த்த சிறிதளவு செல்வம் சிறந்தது.\n9. தருமம் சாவினின்ற காப்பாற்றும்: எல்லாப் பருவத்தினின்றும் பய்மையாக்கும். தருமம் செய்வோரின் வாழ்வை அது நிறைவுள்ளதாக்கும்.\n10. பாவமும் அநீதியும் புரிவோர் தங்களுக்குத் தாங்களே கொடிய எதிரிகள்.\n11. முழு உண்மையையும் உங்களுக்கு எடுத்துரைப்பேன்: எதையும் உங்களிடமிருந்து மறைக்கமாட்டேன். மன்னரின் இரகசியத்தைக் காப்பது சிறந்தது: கடவுளின் செயல்களை எடுத்துரைப்பது அதனினும் சிறந்தது என்று முன்பே உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.\n12. நீரும் சாராவும் மன்றாடியபோது நான்தான் உங்கள் வேண்டுதல்களை எடுத்துச்சென்று ஆண்டவரின் மாட்சிமிகு திருமுன் ஒப்படைத்தேன்: இறந்தோரை நீர் புதைத்து வந்தபோதும் நான் அவ்வாறே செய்தேன்.\n13. நீர் உணவு அருந்துவதைவிட்டு எழுந்து வெளியே சென்று, இறந்தோரை அடக்கம்செய்யத் தயங்காதபோது நானே உம்மைச் சோதிக்க அனுப்பப்பட்டேன்.\n14. அதேபோல் உமக்கும் உம் மருமகள் சாராவுக்கும் நலம் அருளக் கடவுள் என்னை அனுப்பினார்.\n15. நான் இரபேல். ஆண்டவருடைய மாட்சிமிகு திருமுன் பணிபுரியும் ஏழு வானபதர்களுள் ஒருவர் என்றார்.\n16. அதிர்ச்சி மேலிட இருவரு��் அச்சத்துடன் குப்புற விழுந்தனர்.\n17. இரபேல், அவர்களிடம், அஞ்சாதீர்கள். உங்களுக்கு அமைதி பெருகட்டும். கடவுளை என்றென்றும் புகழுங்கள்.\n18. என் விருப்பப்படியன்று, கடவுளின் திருவுளப்படியே நான் உங்களோடு இருந்தேன். உங்கள் வாழ்நாள் முழுவதும் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்.\n19. நான் ஒன்றும் உண்ணவில்லை: நீங்கள் கண்டதெல்லாம் வெறும் காட்சியே என அறிந்துகொள்ளுங்கள்.\n20. இப்பொழுது உலகில் இருக்கும்பொழுதே ஆண்டவரைப் போற்றுங்கள்: கடவுளது புகழை அறிக்கையிடுங்கள். இதோ, நான் என்னை அனுப்பியவரிடமே திரும்புகிறேன். உங்களுக்கு நிகழ்ந்த இவற்றையெல்லாம் எழுதிவையுங்கள் என்றார். பின்னர் விண்ணகம் நோக்கிச் சென்றா+.\n21. அவர்கள் தரையிலிருந்து எழுந்தபோது இரபேலைக் காணமுடியவில்லை.\n22. அவர்கள் கடவுளைப் பாடிப் புகழ்ந்தார்கள்: கடவுளின் பதர் அவர்களுக்குத் தோன்றி ஆற்றிய மாபெரும் செயல்களுக்காகக் கடவுளின் புகழை அறிக்கையிட்டார்கள்.\n1. தோபித்தின் புகழ்ப்பா வருமாறு:\n2. என்றும் வாழும் கடவுள் போற்றி ஏனெனில் அவருடைய ஆட்சி எக்காலத்துக்கும் நிலைக்கும். அவர் தண்டிக்கிறார்: இரக்கமும் காட்டுகிறார். பாதாளத்தின் ஆழத்திற்கே தள்ளுகிறார்: பேரழிவிலிருந்து மேலே பக்குகிறார். அவரது ஆற்றலுக்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை.\n3. இஸ்ரயேல் மக்களே, வேற்றினத்தார்முன் அவரது புகழை அறிக்கையிடுங்கள். ஏனெனில் அவர் அவர்களிடையே உங்களைச் சிதறடித்துள்ளார்.\n4. அவர் தமது பெருமையை உங்களுக்குக் காட்டியுள்ளார். எல்லா உயிர்கள்முன்னும் அவரை ஏத்துங்கள். ஏனெனில் அவர் நம் ஆண்டவர்: நம் கடவுள்: நம் தந்தை: எக்காலத்துக்கும் அவர் கடவுள்.\n5. உங்களுடைய நெறிகெட்ட செயல்களுக்காக அவர் உங்களைத் தண்டிப்பார்: நீங்கள் சிதறடிக்கப்பட்டுள்ள எல்லா நாடுகளிலிருந்தும் உங்களை ஒன்றுகூட்டி உங்கள் அனைவர்மீதும் இரக்கத்தைப் பொழிவார்.\n6. நீங்கள் உங்கள் முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும் அவர்பால் திரும்பி அவர் திருமுன் உண்மையுடன் ஒழுகினால் அவர் உங்கள்பால் திரும்புவார்: தமது முகத்தை உங்களிடமிருந்து என்றுமே திருப்பிக்கொள்வார்.\n7. உங்களுக்கு அவர் செய்துள்ளவற்றை இப்பொழுது எண்ணிப்பாருங்கள்: நீதியின் ஆண்டவரைப் போற்றுங்கள்: வாயார அவரை அறிக்கையிடுங்கள். என்றுமுள மன்னரை ஏத்திப் போற்றுங���கள்.\n8. நான் அடிமையாய் வாழும் நாட்டில் அவரைப் போற்றுவேன்: அவருடைய ஆற்றலையும் மேன்மையையும் பாவ நாட்டமுள்ள இனத்தார்முன் அறிக்கையிடுவேன். பாவிகளே, மனந்திரும்புங்கள்: அவர் திருமுன் நேர்மையுடன் ஒழுகுங்கள். ஒருவேளை அவர் உங்கள் மீது அருள்கூர்வார்: உங்களுக்கு இரக்கங்காட்டுவார்.\n9. நான் என் கடவுளைப் புகழ்ந்தேத்துவேன்: என் உள்ளம் விண்ணக வேந்தரைப் போற்றுகின்றது: அவரது மேன்மையை நினைத்து பேருவகை கொள்கிறது.\n10. அனைவரும் புகழ் பாடுங்கள்: எருசலேமில் அவரைப் போற்றுங்கள். திரு நகரான எருசலேமே, உன் மக்களுடைய செயல்களின் பொருட்டே அவர் உன்னைத் தண்டிப்பார்: நீதிமான்களின் பிள்ளைகள்மீது மீண்டும் இரக்கங்காட்டுவார்.\n11. உமது கூடாரம் உமக்காக மீண்டும் மகிழ்ச்சியுடன் அமைக்கப்படும்.\n12. நாடுகடத்தப்பட்ட உங்கள் அனைவரையும் இன்புறுத்தி, நலிவுற்ற உங்கள் அனைவர்மீதும் தலைமுறைதோறும் அன்பு செலுத்துவாராக.\n13. உலகின் எல்லைகள்வரை பேரொளி சுடர்க. தொலையிலிருந்து பல நாடுகள் எருசலேமிடம் வரும். உலகின் எல்லா எல்லைகளிலிருந்தும் மக்கள் உமது திருப் பெயர் விளங்கும் இடத்திற்கு வருவார்கள்: விண்ணக வேந்தருக்குத் தம் கைகளில் காணிக்கை ஏந்தி வருவார்கள். எல்லாத் தலைமுறைகளும் உன்னில் மகிழ்ந்து பாடும்: தெரிந்துகொள்ளப்பெற்ற நகரின் பெயர் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கும்.\n14. உனக்கு எதிராக வன்சொல் கூறுவோரும் உன்னை அழிப்போரும் சபிக்கப்படுவர்: உன் மதில்களைத் தகர்ப்போரும் உன் காவல்மாடங்களைத் தரைமட்டமாக்குவோரும் உன் வீடுகளைத் தீக்கிரையாக்குவோரும் சபிக்கப்படுவர். ஆனால் உனக்கு என்றென்றும் அஞ்சுவோர் அனைவரும் ஆசி பெறுவர்.\n15. வா¡£ர், நீதிமான்களின் மக்களைக்குறித்து மகிழ்வீர். ஏனெனில் அவர்கள் அனைவரும் மீண்டும் ஒன்றுகூடுவர்: என்றுமுள ஆண்டவரைப் போற்றுவர். உன்னிடம் அன்புகொண்டோர் பேறுபெற்றோர்: உன் நிறை வாழ்வு கண்டு மகிழ்வோர் பேறுபெற்றோர்.\n16. உன் தண்டனைகள் எல்லாவற்றையும் குறித்து வருந்துவோர் பேறுபெற்றோர்: அவர்கள் அனைவரும் உன்பொருட்டு அகமகிழ்வார்கள்: உனது முழு மகிழ்ச்சியையும் என்றென்றும் காண்பார்கள். என் உயிரே, மாவேந்தராம் ஆண்டவரைப் போற்று.\n17. எருசலேம் நகர் எக்காலத்துக்கும் அவரது இல்லமாக எழுப்பப்படும். என் வழிமரபினருள் எஞ்சியோர் உனது மாட்சியைக் கண்டு விண்ணக வேந்தரைப் புகழ்வாராயின், நான் எத்துணைப் பேறு பெற்றவன் எருசலேமின் வாயில்கள் நீலமணியாலும் மரகதத்தாலும் உருவாகும்: உன் மதில்கள் விலையுயர்ந்த கற்களால் கட்டப்படும். எருசலேமின் காவல்மாடங்கள் பொன்னாலும் கொத்தளங்கள் பசும் பொன்னாலும் அமைக்கப்படும்: எருசலேமின் வீதிகளில் மாணிக்கமும் ஓபீர் நாட்டுக் கற்களும் பதிக்கப்படும்:\n18. எருசலேமின் வாயில்கள் மகிழ்ச்சிப் பாக்கள் இசைக்கும்: அதன் இல்லங்கள்தோறும் அல்லேழயா, இஸ்ரயேலின் கடவுள் போற்றி என முழங்கும். கடவுளின் ஆசிபெற்றோர் அவரது திருப்பெயரை என்றென்றும் வாழ்த்துவர்.\n1. தோபித்தின் புகழ்ப்பா நிறைவு பெற்றது.\n2. தோபித்து தம் மற்றுப் பன்னிரண்டாம் வயதில் அமைதியாக இறந்தார்: நினிவேயில் சிறப்புடன் அடக்கம் செய்யப்பட்டார். அவர் பார்வை இழந்தபோது அவருக்கு வயது அறுபத்திரண்டு. அவருக்குப் பார்வை திரும்பியபின் வளமாக வாழ்ந்து, தருமங்கள் புரிந்து வந்தார்: கடவுளைப் போற்றுவதிலும் அவரது பெருமையை அறிக்கையிடுவதிலும் ஓயாது ஈடுபட்டிருந்தார்.\n3. அவர் இறக்கும் தறுவாயில் இருந்தபொழுது தம் மகன் தோபியாவை அழைத்துப் பின்வருவாறு அறிவுறுத்தினார்: மகனே, உன் மக்களை அழைத்துக்கொண்டு,\n4. மேதியாவுக்குத் தப்பிச் செல்: ஏனெனில் நினிவேக்கு எதிராக இறைவாக்கினர் நாகூம் வழியாகக் கடவுள் கூறிய வாக்கு நிறைவேறும் என நம்புகிறேன். கடவுள் அனுப்பிய இஸ்ரயேலின் இறைவாக்கும் அசீரியாவுக்கும் நினிவேக்கும் எதிராகக் கூறிய அனைத்தும் தவறாது நிகழும். உரிய வேளையில் அவை அனைத்தும் நடந்தே தீரும். பாபிலோன், அசீரியா ஆகியவற்றைவிட மேதியா நாடு பாதுகாப்பாக இருக்கும்: ஏனெனில் கடவுள் கூறிய அனைத்தும் நிறைவேறும் என நான் நம்புகிறேன். அவையெல்லாம் தவறாது நடந்தே தீரும். இஸ்ரயேல் நாட்டில் வாழும் நம் உறவினர் அனைவரும் சிதறடிக்கப்பட்டு, அந்த நல்ல நாட்டிலிருந்து கடத்தப்படுவர். சமா¡\n5. கடவுள் மீண்டும் அவர்கள்மீது இரக்கங்காட்டுவார். மீண்டும் அவர்களை இஸ்ரயேல் நாட்டுக்குக் கூட்டிக்கொண்டு வருவார். மீண்டும் அவர்கள் கடவுளின் இல்லத்தைக் கட்டி எழுப்புவார்கள். ஆனால் குறிப்பிட்ட காலம் நிறைவேறும்வரை அது முதலில் கட்டப்பட்ட இல்லம்போன்று இராது. அதன்பின் இஸ்ரயேலர் அனைவரும் சிதறடிக்��ப்பட்ட நாடுகளிலிருந்து திரும்பி வருவர்: எருசலேமைச் சிறப்புடன் கட்டி எழுப்புவர். இஸ்ரயேலரின் இறைவாக்கினர்கள் கூறியபடி அந்நகரில் கடவுளின் இல்லம் கட்டப்படும்.\n6. உலகம் முழுவதிலும் உள்ள மக்களினத்தார் அனைவரும் மனம் மாறுவர். உண்மையாகவே கடவுளுக்கு அஞ்சுவர்: தங்களை ஏமாற்றி, தவறான வழியில் நடக்கத் பண்டிய சிலைகளையெல்லாம் விட்டொழிப்பர்: என்றுமுள கடவுளை நேர்மையுடன் போற்றுவர்.\n7. அக்காலத்தில் எஞ்சியிருக்கும் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் உண்மையில் கடவுளை நினைப்பர்: ஒன்றுகூடி எருசலேமுக்குத் திரும்பி வந்து தங்களுக்கு அளிக்கப்பட்ட ஆபிரகாமின் நாட்டில் எக்காலத்துக்கும் பாதுகாப்பாகக் குடியிருப்பர். உண்மையில் கடவுள்மீது அன்புகூர்வோர் மகிழ்வர்: பாவமும் அநீதியும் புரிவோர் உலகம் எங்கிலுமிருந்தும் மறைவர்.\n8. இப்பொழுது, என் மக்களே, உங்களுக்கு நான் இடும் கட்டளை: கடவுளுக்கு உண்மையாகப் பணிபுரிங்கள்: அவர் திருமுன் அவருக்கு உகந்ததைச் செய்யுங்கள்: நேர்மையாய் ஒழுகவும் தருமங்கள் செய்யவும் உங்கள் குழந்தைகளுக்குப் பயிற்சி அளியுங்கள். அதனால் அவர்கள் கடவுளை நினைத்து, எக்காலத்திலும் முழு ஆற்றலுடன் உண்மையோடு அவரது பெயரைப் போற்றுவார்கள்.\n9. இப்பொழுது, மகனே, நினிவேயிலிருந்து புறப்படு: இங்குத் தங்காதே. என் அருகில் உன் தாயை அடக்கம்செய்தபின் இந்நாட்டின் எல்லைக்குள் தங்காதே: ஏனெனில் இங்கு அநீதி மலிந்துள்ளது: வஞ்சகம் நிரம்பியுள்ளது. மக்களோ அதைப்பற்றி வெட்கப்படுவதில்லை என்பதும் எனக்குத் தெரியும்.\n10. மகனே, தன்னை வளர்த்து ஆளாக்கிய அகிக்காருக்கு நாதாபு செய்ததை எண்ணிப்பார். நாதாபு அகிக்காரை உயிரோடு மண்ணில் புதைக்கவில்லையா அதனால் கடவுள் நேரடியாக அவனைத் தண்டித்தார். அகிக்கார் ஒளியைக் கண்டான்: நாதாபோ முடிவில்லா இருளில் மறைந்தான்: ஏனெனில் அவன் அகிக்காரைக் கொல்ல முயன்றான். அகிக்கார் தருமம் செய்ததனால், நாதாபின் சூழ்ச்சியிலிருந்து தப்பினான்: ஆனால் நாதாபு தன் சூழ்ச்சியிலேயே சிக்கி மடிந்தான்.\n11. இப்பொழுது, என் மக்களே, தருமத்தினால் வரும் நன்மையையும், அநீதியினால் வரும் தீமையையும், அதாவது சாவையும் எண்ணிப் பாருங்கள். என் உயிர் பிரியப்போகின்றது. பின் தோபித்தைப் படுக்கையில் கிடத்தினர். அவர் இறந்தபின் சிறப்புடன�� அடக்கம் செய்தனர்.\n12. தம் தாய் இறந்ததும், தோபியா அவரைத் தம் தந்தையின் அருகில் அடக்கம்செய்தார். பின் அவரும் அவருடைய மனைவியும் மேதியாவுக்குச் சென்றனர். அவர் தம் மாமனார் இரகுவேலுடன் எக்பத்தானாவில் வாழ்ந்தார்.\n13. தம் மனைவியின் வயது முதிர்ந்த பெற்றோரை மரியாதையுடன் பேணி வந்தார்: அவர்களை மேதியா நாட்டு எக்பத்தானாவில் அடக்கம் செய்தார்: இரகுவேலின் சொத்துக்கும் தம் தந்தை தோபித்தின் சொத்துக்கும் உரிமையாளரானார்.\n14. மக்களின் மதிப்புக்குரியவராய்த் தம் மற்றுப்பதினேழாம் வயதில் இறந்தார்.\n15. இறக்குமுன் நினிவேயின் அழிவைப்பற்றிக் கேள்விப்பட்டு, அதைக் கண்ணாலும் கண்டார்: நினிவே கைப்பற்றப்பட்டதையும், மேதியாவின் மன்னர் அகிக்கார் நினிவே மக்களை மேதியாவுக்கு நாடுகடத்தியதையும் கண்டார்: நினிவே மக்களுக்கும் அசீரியாவின் மக்களுக்கும் கடவுள் செய்த அனைத்தையும் குறித்து அவரைப் புகழ்ந்தார். நினிவேக்கு நிகழ்ந்ததை முன்னிட்டுத் தாம் இறக்குமுன் மகிழ்ந்தார்: கடவுளாகிய ஆண்டவரை என்றென்றும் புகழ்ந்தார்.\nபுத்தகம் 41 - யூதித்து\n1. ஒரு காலத்தில் நெபுகத்னேசர் மன்னன் நினிவே மாநகரில் அசீரியர்களை ஆண்டுவந்தான். அப்பொழுது எக்பத்தானாவில் அர்ப்பகசாது அரசன் மேதியர் மீது ஆட்சி செலுத்திவந்தான்.\n2. அர்ப்பகசாது எக்பத்தானாவைச் சுற்றிலும் மூன்று முழப் பருமனும் ஆறு முழ நீளமுமான செதுக்கிய கற்களைக் கொண்டு, எழுபது முழ உயரமும் ஜம்பது முழ அகலமும் உடைய மதில்களை எழுப்பினான்.\n3. அதன் வாயில்கள்மேல் மறு முழ உயரம் கொண்ட காவல் மாடங்களைக் கட்டினான்: அவற்றின் அடித்தளங்களை அறுபது முழ அகலத்தில் அமைத்தான்.\n4. தன்னுடைய வலிமைமிகு படைகள் புறப்பட்டுச் செல்வதற்கும், காலாட்படை அணிவகுத்துச் செல்வதற்கும் வசதியாக, எழுபது முழ உயரமும் நாற்பது முழ அகலமும் கொண்ட வாயில்களைக் கட்டினான்.\n5. நேபுகத்னேசர் மன்னன் தனது ஆட்சியின் பன்னிரெண்டாம் ஆண்டில் இராகாவு நகர எல்லையில் இருந்த பரந்த சமவெளியில் அர்ப்பகசாது அரசனுக்கு எதிராகப் போர்தொடுத்தான்.\n6. மலைவாழ் மக்கள், யூப்பிரத்தீசு, திக்¡£சு, உதஸ்பு ஆகிய ஆறுகள் அருகே வாழ்ந்தோர், சமவெளியில் வாழ்ந்த ஏலாமியரின் அரசன் அரியோக்கு ஆகிய அனைவரும் நெபுகத்னேசருடன் சேர்ந்து கொண்டார்கள். இவ்வாறு, பல மக்களினங்கள் கெல��ூது மக்களின் படைகளோடு சேர்ந்து கொண்டன.\n7. பின்னர் அசீரிய மன்னன் நெபுகத்னேசர் பாரசீகத்தில் வாழ்ந்தோர் அனைவருக்கும், சிலிசியா, தமஸ்கு, லெபனோன், எதிர் லெபனோன் ஆகிய மேற்கு நாடுகளில் வாழ்ந்தோர் யாவருக்கும், கடற்கரைவாழ் மக்கள் எல்லாருக்கும்,\n8. கர்மேல், கிலயாது, வட கலிலேயா, எஸ்திரலோன் பெரும் சமவெளியெங்கும் வாழ்ந்த மக்களினத்தார் எல்லாருக்கும்,\n9. சமாரியாவிலும் அதன் நகர்களிலும் வாழ்ந்தோர் அனைவருக்கும், யோர்தானுக்கு மேற்கே எருசலேம், பாத்தேன், கெழசு, காதேசு, எகிப்தின் எல்லையில் இருந்த ஓடைவரை வாழ்ந்தோருக்கும், தபினா, இராம்சேசு, கோசேன் பகுதிகளின் மக்கள் எல்லாருக்கும்,\n10. தானி, மெம்பிசுக்கு அப்பால் எத்தியோப்பியாவின் எல்லைவரை எகிப்தில் வாழ்ந்த எல்லாருக்கும் பது அனுப்பினான்.\n11. ஆனால், இந்த நாடுகளில் வாழ்ந்தோர் யாருமே அசீரிய மன்னன் நெபுகத்னேசரின் சொல்லைப் பொருட்படுத்தவில்லை: அவனோடு சேர்ந்து போரிட முன்வரவில்லை: அவனுக்கு அவர்கள் அஞ்சவுமில்லை. ஆனால் அவனை யாரோ ஒரு மனிதனாகவே கருதினார்கள்: அவனுடைய பதர்களையும் இழிவுபடுத்தி வெறுங்கையராய்த் திருப்பியனுப்பினார்கள்.\n12. ஆகவே, இந்நாடுகள் அனைத்தின் மீதும் நெபுகத்னேசர் கடுஞ் சினங் கொண்டான். சிலிசியா, தமஸ்கு, சிரியா ஆகிய நாடுகள் அனைத்தையும் பழிவாங்கி, மோவாபியர், அம்மோனியர், யூதேயர், எகிப்தியர் ஆகிய அனைவரையும் வாளுக்கு இரையாக்கப்போவதாகத் தன் அரியணைமீதும் அரசுமீதும் ஆணையிட்டான்: இவ்வாறு, மத்திய தரைக்கடல்முதல் பாரசீக வளைகுடா வரையிலும் வாழ்ந்த எல்லாரையும் அழிக்கக் கட்டளையிட்டான்.\n13. நேபுகத்னேசர் ஆட்சியின் பதினேழாம் ஆண்டில் தன் படைகளை அர்ப்பகசாது அரசனுக்கு எதிராக ஒன்று திரட்டினான்: அவனோடு போரிட்டு, வெற்றி பெற்று அவனுடைய காலாட்படை, குதிரைப்படை, தேர்ப்படை அனைத்தையும் முறியடித்தான்:\n14. அவனுடைய நகர்களைக் கைப்பற்றியபின் எக்கத்தானாவை வந்தடைந்தான்: அதன் காவல்மாடங்களைக் கைப்பற்றி, கடை வீதிகளில் புகந்து கொள்ளையடித்து, அதன் எழிலைச் சீர்குலைத்தான்.\n15. மேலும், அவன் இராகாவு மலைப்பகுதியில் அர்ப்பகசாதைப் பிடித்துத் தன் ஈட்டியால் குத்திக்கொன்று அவனை முற்றிலும் அழித்தொழித்தான்.\n16. பின்னர், தன்னோடு சேர்ந்து போரிட்ட மாபெரும் திரளான படைவீரர்களோடு நினிவே���்குத் திரும்பி வந்தான். அங்கு அவனும் அவனுடைய படைவீரர்களும் மற்றுஇருபது நாள் விருந்து கொண்டாடி மகிழ்ந்தார்கள்.\n1. அசீரிய மன்னன் நெபுகத்னேசர் சூளுரைத்திருந்தவாறு எல்லா நாடுகளையும் பழிவாங்குவான் என்று அவனது ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டு, முதல் மாதம் இருபத்திரண்டாம் நாளன்று அரண்மனையில் பேசப்பட்டது.\n2. அவனும் தன் பணியாளர்கள், உயர்குடி மக்கள் யாவரையும் அழைத்துத் தனது இரகசியத் திட்டம் பற்றி அவர்களோடு கலந்தாலோசித்தான்: அந்த நாடுகளின் சூழ்ச்சிபற்றித் தன் வாய்ப்பட முழமையாக எடுத்துரைத்தான்.\n3. மன்னன் இட்ட கட்டளையை ஏற்காத அனைவரும் அழிக்கப்படவேண்டும் என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.\n4. ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், அசீரிய மன்னன் நெபுகத்னேசர் தன் படைத் தலைவனும் தனக்கு அடுத்த நிலையில் இருந்தவனுமான ஒலோபெரினை அழைத்து அவனை நோக்கிப் பின்வருமாறு கூறினான்:\n5. அனைத்துலகின் தலைவராகிய மாமன்னர் இவ்வாறு கூறுகிறார்: இங்கிருந்து உடனே புறப்பட்டுச் செல்லும்: போரிடத் தயங்காத ஓர் இலட்சத்து இருபதாயிரம் காலாட் படையினரையும் பன்னிரண்டாயிரம் குதிரைப் படையினரையும் உம்மோடு கூட்டிக்கொள்ளும்.\n6. நான் கொடுத்த ஆணைக்கு மேற்கு நாட்டவருள் எவருமே பணியாததால், அவர்களுக்கு எதிராகப் படையெடுத்துச் செல்லும்.\n7. அவர்கள் நிலத்தின் விளைச்சலையும் தண்ணீர் வசதியையும் எனக்கு அளிப்பதற்கு அவர்களை ஆயத்தமாய் இருக்கச் சொல்லும். ஏனெனில், நான் சினமுற்று அவர்களை எதிர்த்துச் செல்லவிருக்கிறேன். அவர்களது நாடு முழுவதையும் என்படைவீரர்களின் காலடிகள் மூடும். அதனை அவர்கள் சூறையாடும்படி கையளிப்பேன்.\n8. அவர்களுள் காயமடைந்தோர் பள்ளத்தாக்குகளை நிரப்புவர்: ஓடைகளும் ஆறுகளும் அவர்களின் பிணங்களால் நிரம்பி வழியும்.\n9. நிலத்தின் கடை எல்லைக்கே அவர்களை நாடுகடத்துவேன்.\n10. நீர் எனக்கு முன்னதாகப் புறப்பட்டுச் சென்று, அவர்களின் நாடுகளையெல்லாம் என் பெயரால் கைப்பற்றும். அவர்கள் உம்மிடம் சரணடைந்தால், அவர்களை நான் தண்டிக்கும் நாள்வரை காவலில் வைத்திரும்.\n11. பணிய மறுப்பவர்களுக்கோ இரக்கம் காட்டாதீர். நீர் கைப்பற்றும் நாடெங்கும் அவர்களைக் கொலைக்கும் கொள்ளைக்கும் கையளித்துவிடும்.\n12. என் உயிர்மேல் ஆணை என் அரசின் ஆற்றல்மேல் ஆணை என் அரசின் ஆற���றல்மேல் ஆணை நான் சொன்னதையெல்லாம் என் கையாலேயே செய்து முடிப்பேன்.\n13. உம் தலைவரின் ஆணைகளில் எதனையும் மீறாதீர். நான் உமக்குக் கட்டளையிட்டவாறே அவற்றைத் திண்ணமாய்ச் செய்து முடியும்: காலம் தாழ்த்தாமல் செயல்புரியும்.\n14. ஒலோபெரின் தன் தலைவனிடமிருந்து சென்று அசீரியப் படையின் தலைவர்கள், தளபதிகள், அலுவலர்கள் ஆகிய அனைவரையும் தன்னிடம் அழைத்தான்.\n15. தலைவன் தனக்கு ஆணையிட்டபடி ஓர் இலட்சத்து இருபதாயிரம் தேர்ந்தெடுத்த வீரர்களையும் வில் வீரர்களான குதிரைப்படையினர் பன்னிரண்டாயிரம் பேரையும் திரட்டினான்.\n16. பெரும் படை ஒன்று போர் தொடுக்கச் செல்லும் முறைப்படி, அவர்களை அணிவகுக்கச் செய்தான்:\n17. மேலும் தங்கள் பொருள்களைச் சுமந்து செல்லப் பெருந்திரளான ஒட்டகங்களையும் கழுதைகளையும் கோவேறுகழுதைகளையும், உணவுக்குத் தேவைப்பட்ட எண்ணற்ற செம்மறியாடுகளையும் மாடுகளையும் வெள்ளாடுகளையும்,\n18. அனைவருக்கும் போதுமான உணவுப் பொருள்களையும், அரண்மனையிலிருந்து மிகுதியான பொன்னையும் வெள்ளியையும் திரட்டிக்கொண்டான்.\n19. இவ்வாறு தேர்ப்படையினர், குதிரைப் படையினர், தேர்ந்தெடுத்த காலாட் படையினர் ஆகியோர் அடங்கிய தன் முழுப் படையுடன், நெபுகத்னேசர் மன்னனுக்கு முன்னதாகச் சென்று, மேற்குப் பகுதி முழுவதையும் நிரப்புமாறு ஒலோபெரின் புறப்பட்டான்.\n20. அப்பொழுது பல இனங்களைச் சேர்ந்த, எண்ணிலடங்காத பெருங் கூட்டம் ஒன்று வெட்டுக்கிளிகளின் திரள்போலும் நிலத்தின் புழுதிபோலும் அவர்களோடு புறப்பட்டுச் சென்றது.\n21. அவர்கள் நினிவேயிலிருந்து புறப்பட்டுப் பெக்திலேது சமவெளியை நோக்கி மூன்று நாள் பயணம் சென்றார்கள்: அதைத் தாண்டி மேல் சிலிசியாவுக்கு வடக்கே மலை அருகில் பாசறை அமைத்தார்கள்.\n22. ஒலோபெரின் தன் காலாட்படை, குதிரைப்படை, தேர்ப்படை அடங்கிய முழுப்படையையும் அங்கிருந்து நடத்திக்கொண்டு, மலைநாட்டிற்குள் முன்னேறிச் சென்றான்:\n23. வழியில் பூது, ழது என்னும் நகர்களைப் பாழ்படுத்தியபின், கெலயோன் நாட்டிற்குத் தெற்கே பாலை நிலத்தின் ஓரத்தில் வாழ்ந்துவந்த இராசியர், இஸ்மவேலர் ஆகிய அனைவரையும் கொள்ளையடித்தான்:\n24. யூப்பிரத்தீசு கரை வழியாகச் சென்று, மெசப்பொத்தாமியாவைக் கடந்து அப்ரோன் ஓடைமுதல் கடல்வரை இருந்த அரண்சூழ் நகர்கள் அனைத்தையும் தரைமட்ட���ாக்கினான்.\n25. மேலும் சிலிசியா நாட்டை அவன் கைப்பற்றித் தன்னை எதிர்த்த யாவரையும் கொன்றான்: பிறகு அரேபியாவிற்கு எதிரே இருந்த எப்பெத்தின் தென் எல்லையை அடைந்தான்:\n26. மிதியானியர் யாவரையும் சுற்றி வளைத்து, அவர்களின் கூடாரங்களைத் தீக்கிரையாக்கி, ஆட்டுக் கொட்டில்களைக் கொள்ளையடித்தான்.\n27. கோதுமை அறுவடைக் காலத்தில் அவன் தமஸ்குச் சமவெளிக்கு இறங்கிச் சென்றான்: அவர்களுடைய வயல்களுக்குத் தீவைத்தான்: ஆடு மாடுகளை அழித்தான்: நகர்களைச் சூறையாடினான்: வயல்வெளிகளைப் பாழாக்கினான்: இளைஞர்கள் அனைவரையும் வாளுக்கிரையாக்கினான்.\n28. சீதோன், தீர், சூர், ஒக்கினா, யாம்னியா ஆகிய கடலோர நகர்களில் வாழ்ந்தோர் யாவரும் அவனுக்கு அஞ்சி நடுங்கினர்: அசோத்து, அஸ்கலோனில் வாழ்ந்தோரும் அவனுக்குப் பெரிதும் அஞ்சினர்.\n1. ஆகையால் அந்த நாடுகளின் மக்கள் அமைதி வேண்டி ஒலோபெரினிடம் பதர்களை அனுப்பிப் பின்வருமாறு கூறினார்கள்.\n2. இதோ, நெபுகத்னேசர் மாமன்னரின் பணியாளர்களாகிய நாங்கள் உமக்கு அடிபணிகிறோம். எங்களை உமது விருப்பப்படியே நடத்தும்.\n3. மேலும் எங்களுடைய வீடுகள், நாடுகள், கோதுமை வயல்கள், ஆடுமாடுகள், எங்களுடைய குடியிருப்புகளிலுள்ள ஆட்டுக்கொட்டில்கள் அனைத்தும் உமக்கே சொந்தம். ஊமது விருப்பப்படியே அவற்றைப் பயன்படுத்தும்.\n4. எங்கள் நகர்களும் உம்முடையவை: அவற்றின் குடிகள் உமக்கே அடிமைகள். எனவே நீர் வந்து, உம் விருப்பப்படியே நடத்தும்.\n5. ஆத்பதர்கள் ஒலோபெரினிடம் வந்து, மேற்கண்ட செய்தியை அறிவித்தார்கள்.\n6. இதை அறிந்ததும் அவன் தன் படையுடன் கடற்கரைப் பகுதிக்கு இறங்கிச் சென்று, அரண்சூழ் நகர்கள் அனைத்திலும் காவற்படைகளை அமர்த்தினான்: அவற்றினின்று தேர்ந்தெடுத்த வீரர்களைத் தன் துணைப்படையாக வைத்துக்கொண்டான்.\n7. அந்நகர்களின் மக்களும் அவற்றின் சுற்றுப் புறங்களில் வாழ்ந்தோர் அனைவரும் அவனுக்கு மாலை அணிவித்து, முரசறைந்து, நடனமாடி வரவேற்பு அளித்தனர்.\n8. ஆயினும், அவர்களுடைய திருவிடங்களையெல்லாம் அவன் தகர்த்தெறிந்தான்: பய தோப்புகளை வெட்டி அழித்தான்: ஏனெனில், எல்லா இனத்தாரும் நெபுகத்னேசரை மட்டுமே வழிபடவேண்டும்: எல்லா மொழியினரும் குலத்தினரும் அவனை மட்டுமே வழிபடவேண்டும்: எல்லா மொழியினரும் குலத்தினரும் அவனை மட்டுமே தெய்வமாகப் போற்றவேண்��ும் என்னும் நோக்கத்தோடு அந்நாடுகளின் தெய்வங்கள் அனைத்தையும் அழித்தொழிக்குமாறு அவனுக்கு ஆணையிடப்பட்டிருந்தது.\n9. பின்பு ஒலோபெரின் யூதேயாவின் மலைத்தொடருக்கு எதிரிலும் தோத்தானுக்கு அருகிலும் அமைந்திருந்த எஸ்திரலோனை நோக்கிச் சென்றான்.\n10. கேபாய், சித்தோப்பொலி நகர்களுக்கு இடையே பாசறை அமைத்து, தன் படைக்குத் தேவையானவற்றையெல்லாம் திரட்ட ஒரு மாதம் முழுவதும் அங்குத் தங்கியிருந்தான்.\n1. அசீரிய மன்னன் நெபுகத்னேசருடைய படைத்தலைவன் ஒலோபெரின் வேற்றினத்தாருக்குச் செய்திருந்த அனைத்தையும், அவன் எவ்வாறு அவர்களின் கோவில்கள் எல்லாவற்றையும் சூறையாடித் தகர்த்தெறிந்தான் என்பதையும் யூதேயாவில் வாழ்ந்து வந்த இஸ்ரயேலர் கேள்விப்பட்டனர்.\n2. எனவே, அவன் வருவதை அறிந்து பெரிதும் அஞ்சினார்கள்: எருசலேமைக் குறித்தும் தங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கோவிலைக் குறித்தும் கலங்கினார்கள்.\n3. ஏனெனில், சற்று முன்னரே அவர்கள் தங்கள் அடிமை வாழ்விலிருந்து விடுதலை பெற்றிருந்தார்கள்: யூதேயா நாட்டு மக்கள் யாவரும் அரண்மையில்தான் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தார்கள்: தீட்டுப்பட்டிருந்த பய கலன்களும் பலிபீடமும் கோவிலும் மீண்டும் பய்மைப்படுத்தப்பட்டிருந்தன.\n4. அவர்கள் சமாரியா நாடு முழுவதற்கும், கோனா, பெத்கோரோன், பெல் மாயிம், எரிகோ, கோபா, ஜசொரா, சாலேம் பள்ளத்தாக்கு ஆகிய நகர்களுக்கும் செய்தி அனுப்பினார்கள்.\n5. உடனே அவர்கள் உயர்ந்த மலையுச்சிகளைக் கைப்பற்றி, அங்கு இருந்த ஊர்களைக் காவலரண் செய்து வலுப்படுத்தினார்கள்: அவர் அறுவடையாகியிருந்ததால் போருக்கு முன்னேற்பாடாக உணவுப்பொருள்களைச் சேகரித்தார்கள்.\n6. அக்காலத்தில் எருசலேமில் இருந்த தலைமைக்குரு யோவாக்கிம் என்பவர் எஸ்திரலோனுக்கு எதிரிலும் தோத்தான் சமவெளிக்கு அருகிலும் அமைந்திருந்த பெத்பலியா, பெத்தமஸ்தாயிம் ஆகிய நகரங்களின் மக்களுக்கு மடல் எழுதி அனுப்பினார்:\n7. யூதேயாவுக்குள் நுழைவதற்குரிய மலைப்பாதைகளைக் கைப்பற்றுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார். ஓரே நேரத்தில் இருவர் மட்டுமே செல்லக்கூடிய அளவுக்கு அவை குறுகியனவாய் இருந்ததால், தாக்குவதற்காக மேலே ஏறிவரும் எவரையும் தடுப்பதற்கு மேலே ஏறிவரும் எவரையும் தடுப்பதற்கு எளிதாய் இருந்தது.\n8. தலைமைக் குரு யோவாக்கிமும் ���ருசலேமில் குழுமியிருந்த இஸ்ரயேல் மக்களின் ஆட்சி மன்ற உறுப்பினர்களும் ஆணையிட்டபடி இஸ்ரயேலர் செய்து முடித்தனர்.\n9. இஸ்ரயேலின் ஆண்கள் யாவரும் கடவுளை நோக்கி மிகுந்த ஆர்வத்துடன் கூக்குரலிட்டார்கள்: நோன்பிருந்து தங்களையே தாழ்த்திக்கொண்டார்கள்.\n10. அவர்களும் அவர்களுடைய மனைவியர், மக்கள், கால்நடைகள், உடன்வாழ் அன்னியர்கள், கூலியாள்கள், அடிமைகள் ஆகிய அனைவரும் இடுப்பில் சாக்கு உடை அணிந்து கொண்டனர்.\n11. எருசலேமில் வாழ்ந்துவந்த இஸ்ரயேலிய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகிய அனைவரும் தலையில் சாம்பலைத் பவிக் கொண்டனர்: சாக்கை விரித்துக் கோவிலின் முகப்பில் ஆண்டவர் திருமுன் குப்புற விழுந்தனர்.\n12. பிறகு அவர்கள் பலிபீடத்தையும் சாக்கினால் மூடினார்கள்: இஸ்ரயேலின் கடவுளை நோக்கி, தங்கள் குழந்தைகள் அடிமைவாழ்வுக்குக் கையளிக்கப்படாதவாறும், மனைவியர் கவர்ந்து செல்லப்படாதவாறும், உரிமைச் சொத்தாகிய நகர்கள் அழிவுறாதவாறும், வேற்றினத்தார் ஏளனம் செய்யும் அளவுக்குத் திருவிடம் தீட்டுப்பட்டு இழிவுறாதவாறும் காத்திடும்படி ஒரே குரலில் மனமுருகி மன்றாடினார்கள்.\n13. ஆண்டவர் அவர்களது குரலுக்குச் செவிசாய்த்தார்: அவர்களது கடுந்துன்பத்தைக் கண்ணுற்றார்: ஏனெனில், யூதேயா முழுவதிலும் எருசலேமில் எல்லாம் வல்ல ஆண்டவரது கோவில் முன்னிலையிலும் மக்கள் பல நாள் நோன்பிருந்தார்கள்.\n14. தலைமைக்குரு யோவாக்கிமும் ஆண்டவர் திருமுன் பணிபுரிந்த குருக்கள் அனைவரும் திருவழிபாட்டுப் பணியாளர்களும் இடுப்பில் சாக்கு உடை அணிந்து கொண்டு அன்றாட எரிபலிகளையும் மக்களின் நேர்ச்சைகளையும் தன்னார்வக் காணிக்கைகளையும் செலுத்தினார்கள்:\n15. தங்கள் தலைப்பாகைமேல் சாம்பலைத் பவிக் கொண்டு, இஸ்ரயேல் இனம் அனைத்தின்மீதும் ஆண்டவர் இன்முகம் காட்டுமாறு, முழுவலிமையோடும் அவரை நோக்கிக் கூக்குரலிட் டார்கள்.\n1. இஸ்ரயேல் மக்கள் போருக்கு ஆயத்தமாகிவிட்டார்கள்: மலைப்பாதைகளை மூடிவிட்டார்கள்: உயர்ந்த மலையுச்சிகளைக் காவலரண் செய்து வலிமைப்படுத்தியுள்ளார்கள்: சமவெளிகளில் வழித்தடைகளை அமைத்துள்ளார்கள் என்று அசீரியரின் படைத்தலைவன் ஒலோபெரினுக்குத் தெரிவிக்கப்பட்டது.\n2. அப்பொழுது அவன் கடுஞ் சினமுற்றான்: மோவாபு நாட்டுத் தலைவர்கள், அம்மோன் நாட்டுப் படைத் தல��வர்கள், கடலோராப் பகுதிகளின் ஆளுநர்கள் ஆகிய அனைவரையும் அழைத்தான்.\n3. கானான் நாட்டு மக்களே, எனக்கு மறுமொழி கூறுங்கள்: மலைநாட்டில் வாழும் இந்த மக்கள் யார் இவர்கள் குடியிருக்கும் நகர்கள் யாவை இவர்கள் குடியிருக்கும் நகர்கள் யாவை இவர்களுடைய படைவீரர்களின் எண்ணிக்கை என்ன இவர்களுடைய படைவீரர்களின் எண்ணிக்கை என்ன இவர்களுடைய ஆற்றலும் வலிமையும் எதில் அடங்கும் இவர்களுடைய ஆற்றலும் வலிமையும் எதில் அடங்கும் இவர்களின் மன்னர் யார் இவர்களுடைய படைத் தலைவன் யார்\n4. மேற்கு நாடுகளில் குடியிருக்கும் எல்லா மக்கள் நடுவிலும் இவர்கள் மட்டும் வந்து என்னைச் சந்திக்க மறுத்தது ஏன்\n5. அம்மோனியா யாவருக்கும் தலைவரான அக்கியோர் ஒலோபெரினிடம் பின்வருமாறு கூறினார்: என் தலைவரே, உம் பணியாளனின் வாயினின்று வரும் சொல்லைக் கேளும். மலைநாட்டில் உமக்கு அருகே வாழ்பவர்களான இந்த மக்களைப்பற்றிய உண்மையை உமக்கு எடுத்துரைப்பேன். உம் பணியாளனின் வாயினின்று பொய் எதுவும் வராது.\n6. இந்த மக்கள் கல்தேயரின் வழிமரபினர்.\n7. கல்தேயா நாட்டில் வாழ்ந்த தங்கள் மூதாதையரின் தெய்வங்களை இவர்கள் வழிபட விரும்பாததால், ஒரு காலத்தில் மெசப்பொத்தாமியாவில் குடியேறினார்கள்.\n8. அதாவது, தங்கள் மூதாதையரின் வழியை விட்டு விட்டு, தாங்கள் அறியவந்த கடவுளான விண்ணக இறைவனைத் தொழுதார்கள். இதனால், கல்தேயர் தங்கள் தெய்வங்களின் முன்னிலையினின்று இவர்களை விரட்டியடித்தபொழுது இவர்கள் மெசப் பொத்தாமியாவுக்குத் தப்பியோடி அங்கு நீண்டநாள் தங்கியிருந்தார்கள்.\n9. பின்னர் தாங்கள் தங்கியிருந்த இடத்தை விட்டுக் கானான் நாட்டுக்குச் செல்லுமாறு, அவர்களுடைய கடவுள் அவர்களுக்குக் கட்டளையிட்டார். அவ்வாறே அவர்கள் அங்குக் குடியேறி, பொன், வெள்ளி, பெருந்திரளான கால்நடைகள் ஆகியவற்றால் வளமையுற்றார்கள்.\n10. கானான் நாடெங்கும் பஞ்சம் நிலவியபொழுது அவர்கள் எகிப்து நாட்டுக்குச் சென்றார்கள்: அங்கு உணவு வளம் நீடித்தவரை தங்கியிருந்தார்கள். அப்பொழுது அவர்களது இனம் எண்ண முடியாத அளவுக்குப் பல்கிப் பெருகியது.\n11. ஆகையால், எகிப்து மன்னன் அவர்கள்மீது பகைமை கொண்டு, செங்கல் செய்யும் கடின வேலையை அவர்கள் மீது வஞ்சகமாய்ச் சுமத்தினான்: அவர்களைக் கொடுமைப்படுத்தி அடிமைகளாக்கினான்.\n12. எனவே, அவர��கள் தங்கள் கடவுளை நோக்கிக் கூக்குரலிட்டார்கள். அவரும் எகிப்து நாடு முழுவதையும் தீராக் கொள்ளைநோய்களால் தாக்கினார். ஆகையால், எகிப்தியர் அவர்களைத் தங்களிடமிருந்து விரட்டியடித்தனர்.\n13. அப்பொழுது கடவுள் அவர்கள் கண்முன் செங்கடலை வறண்டுபோகச் செய்தார்.\n14. அவர் சீனாய், காதேசு-பர்னேயா வழியாக அவர்களை நடத்திச் செல்ல, அவர்கள் பாலைநிலத்தில் வாழ்ந்த யாவரையும் விரட்டியடித்தார்கள்:\n15. பின்னர் எமோரியரின் நாட்டில் குடியேறினார்கள்: தங்களின் வலிமையால் கெஸ்போனியர் யாவரையும் அழித்தொழித்தார்கள்: யோர்தான் ஆற்றைக் கடந்து, மலைநாடு முழுவதையும் தங்கள் உடைமையாக்கிக் கொண்டார்கள்.\n16. கானானியர், பெரிசியர், எபூசியர், செக்கேமியர் ஆகியோரையும் அங்கிருந்து துரத்திவிட்டு, அங்கே நீண்டநாள் வாழ்ந்து வந்தார்கள்.\n17. அவர்கள் தங்கள் கடவுள் முன்னிலையில் பாவம் செய்யாதவரையில் வளமுடன் வாழ்ந்தார்கள்: ஏனெனில், அநீதியை வெறுக்கும் கடவுள் அவர்கள் நடுவே இருக்கிறார்.\n18. ஆனால், அவர்களுக்கென்று அவர் வகுத்துக் கொடுத்திருந்த வழியைவிட்டு விலகிச் சென்றபோது அவர்கள் பல போர்களால் பெரிதும் அழிந்தார்கள்: அயல்நாட்டுக்குக் கைதிகளாய்க் கொண்டு செல்லப்பட்டார்கள். அவர்களுடைய கடவுளின் கோவில் தரைமட்டமானது. அவர்களின் நகர்களைப் பகைவர்கள் கைப்பற்றினார்கள்.\n19. ஆனால், இப்பொழுது அவர்கள் தங்கள் கடவுளிடம் மனந்திரும்பி வந்துள்ளார்கள்: தாங்கள் சிதறடிக்கப்பட்ட இடங்களிலிருந்து திரும்பி வந்துள்ளார்கள்: தங்களது திருவிடம் அமைந்துள்ள எருசலேமை மீண்டும் உரிமையாக்கிக் கொண்டுள்ளார்கள்: பாழடைந்து கிடந்த மலைநாட்டில் மீண்டும் குடியேறியுள்ளார்கள்.\n20 . எனவே, தலைவர் பெருமானே, இப்போது இந்த மக்களிடம் தவறு ஏதேனும் காணப்பட்டால், இவர்கள் தங்களின் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்திருந்தால், இவர்கள் செய்த பாவத்தை நம்மால் கண்டுபிடிக்க முடியுமானால், நாம் புறப்பட்டுச் சென்று இவர்களைப் போரில் முறியடிக்கலாம்.\n21. ஆனால், இந்த இனத்தாரிடம் குற்றம் ஒன்றும் இல்லையானால், என் தலைவரே, இவர்களைத் தாக்காது விட்டுவிடும்: இல்லையெனில் இவர்களின் கடவுளாகிய ஆண்டவர் இவர்கள் சார்பாக இருந்து, இவர்களைப் பாதுகாக்க, நாம் அனைத்துலகின் பழிப்புக்கும் உள்ளாவோம்.\n22. அக்கியோர் பேச�� முடித்தவுடன் கூடாரத்தைச் சூழ்ந்து நின்று மக்கள் எல்லாரும் முறுமுறுத்தார்கள். ஒலோபெரினின் அலுவலர்களும் கடலோரத்திலும் மோவாபிலும் வாழ்ந்தோர் யாவரும், அக்கியோரைக் கொன்று போடுங்கள்.\n23. இஸ்ரயேலருக்கு நாம் அஞ்சத் தேவையில்லை: ஏனெனில், அம்மக்கள் கடுமையாய்ப் போரிடும் வலிமையோ ஆற்றலோ அற்றவர்கள்.\n24. ஆகவே, ஒலோபெரின், எம் தலைவரே, நாம் மேலே முன்னேறிச் செல்வோம். உமது பெரும் படைக்கு அவர்கள் இரையாவார்கள் என்று கூறினர்.\n1. ஆட்சிமன்றத்துக்கு வெளியே நின்ற கூட்டம் எழுப்பிய கூச்சல் ஓய்ந்தபின் அசீரியப் படைத் தலைவன் ஒலோபெரின் அயல் நாட்டினர் அனைவரின் முன்னிலையிலும் அக்கியோரிடமும் மோவாபியர் அனைவரிடமும் பின்வருமாறு கூறினான்:\n2. இஸ்ரயேல் இனத்தாரோடு போரிட வேண்டாம்: ஏனெனில், அவர்களின் கடவுள் அவர்களைப் பாதுகாப்பார் என எங்களுக்கு இன்று இறைவாக்குரைக்க, அக்கியோரே, நீ யார் எப்ராயிமின் கூலிப் படைகளே, நீங்கள் யார் எப்ராயிமின் கூலிப் படைகளே, நீங்கள் யார் நெபுகத்னேசரைத் தவிர வேறு தெய்வம் உளரோ நெபுகத்னேசரைத் தவிர வேறு தெய்வம் உளரோ அவர் தம் படையை அனுப்பி இஸ்ரயேலரை உலகிலிருந்தே அழித்தொழிப்பார். அவர்களின் கடவுள் அவர்களைக் காப்பாற்றமாட்டார்.\n3. ஆனால், மன்னரின் பணியாளர்களாகிய அவர்களைக் நாங்கள் அவர்கள் எல்லாரையும் ஓர் ஆளை வீழ்த்துவதைப்போல் எளிதாகக் கொன்றழிப்போம். எங்கள் குதிரைப்படையை அவர்களால் எதிர்த்து நிற்க முடியாது.\n4. இப்படைகளைக் கொண்டு அவர்களைத் தீக்கிரையாக்குவோம். அவர்களின் மலைகளெங்கும் அவர்களது குருதி வழிந்தோடும்: அவர்களின் சமவெளிகள் அவர்களுடைய சடலங்களால் நிரம்பும். அவர்களால் எங்களை எதிர்த்து நிற்க முடியாது. அவர்கள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள், என்கிறார் உலகிற்கெல்லாம் தலைவரான நெபுகத்னேசர் மன்னர். அவர் உரைத்துவிட்டார். அவர் உரைத்த சொல் எதுவும் பொய்க்காது.\n5. இன்று இச்சொற்களைப் பதற்றிய அக்கியோரே, நீ அம்னோனியரின் கைக்கூலி, நயவஞ்சகன் இன்றுமுதல், எகிப்தினின்று வெளிவந்த இந்த இனத்தை நான் பழிவாங்கும்வரை நீ என் முகத்தில் விழிக்காதே.\n6. நான் திரும்பிவரும்பொழுது, என் படையின் வாளும் என் பணியாளர்களின் வேலும் உன் விலாவைக் குத்தி ஊடுருவும். இஸ்ரயேலரோடு நீயும் வெட்டி வீழ்த்தப்படுவாய்.\n7. இப்போது என் பணியாளர்கள் உன்னை மலைநாட்டுக்குக் கொண்டு செல்வார்கள்: மலைப்பாதை அருகே உள்ள நகர் ஒன்றில் உன்னை விட்டுவிடுவார்கள்.\n8. இஸ்ரயேலரோடு அழிக்கப்படும்வரை நீ சாகமாட்டாய்.\n9. அவர்கள் பிடிபடமாட்டார்கள் என நீ மனமார நம்பினால், பிறகு ஏன் உன் முகம் வாட்டமுறவேண்டும் நான் கூறிவிட்டேன். என் சொற்களில் எதுவும் பொய்க்காது.\n10. அக்கியோரைப் பிடித்துப் பெத்பலியாவுக்குக் கொண்டு போய், இஸ்ரயேல் மக்களிடம் ஒப்படைக்கும்படி ஒலோபெரின் தன் கூடாரத்தில் பணியாற்றிய பணியாளர்களுக்குக் கட்டளையிட்டான்.\n11. எனவே பணியாளர்கள் அவனைப் பிடித்துப் பாசறைக்கு வெளியே சமவெளிக்குக் கொண்டு சென்றார்கள்: அங்கிருந்து மலைநாட்டுக்குப் போய், பெத்பலியாவின் அடிவாரத்தில் இருந்த நீரூற்றுகளை அடைந்தார்கள்.\n12. அந்நகரின் ஆண்கள் இவர்களை மலையுச்சியில் கண்டபொழுது தங்கள் படைக்கலங்களை எடுத்துக்கொண்டு நகரிலிருந்து வெளியேறி மலையுச்சிக்கு ஏறிச்சென்றார்கள்: கவண் வீசுவோர் அனைவரும் ஒலோபெரினின் பணியாளர் மீது கற்களை எறிந்து இவர்கள் மேலே ஏறிவராதவாறு தடுத்தார்கள்.\n13. எனவே இவர்கள் மலையிடுக்கில் பதுங்கிக்கொண்டு, அக்கியோரைக் கட்டி, மலையடிவாரத்தில் கிடத்தி விட்டுத் தங்கள் தலைவனிடம் திரும்பினார்கள்.\n14. அப்பொழுது இஸ்ரயேலர் தங்கள் நகரிலிருந்து கீழே இறங்கி வந்து, அக்கியோரைக் கட்டவிழ்த்துப் பெத்பலியாவுக்கு அழைத்துச் சென்று தங்கள் நகரப் பெரியோர்முன்அவரை நிறுத்தினர்.\n15. அக்காலத்தில் சிமியோன் குலத்தைச் சேர்ந்த மீக்காவின் மகன் ஊசியா, கொதொகியேலின் மகன் காபிரி, மெல்கியேலின் மகன் கார்மி ஆகியோர் நகரப் பெரியோராய் விளங்கினர்.\n16. அவர்கள் நகரின் மூப்பர்கள் அனைவரையும் ஒன்று கூட்டினார்கள். மக்கள் நடுவில் அக்கியோரை நிற்க வைத்தார்கள். உடனே இளைஞர்கள், பெண்கள் ஆகிய அனைவரும் கூட்டம் நடந்த இடத்திற்கு ஓடிவந்தார்கள். அப்பொழுது ஊசியா நிகழ்ந்தது என்ன என்று அக்கியோரை வினவினார்.\n17. அவர் மறுமொழியாக, ஒலோபெரினின் ஆட்சி மன்றத்தில் நடந்தது, அசீரியரின் தலைவர்கள் முன்னிலையில் தான் எடுத்துச்சொன்னது, இஸ்ரயேல் இனத்தாருக்கு எதிராகத் தான் செய்யவிருந்ததை ஒலோபெரின் இறுமாப்புடன் உரைத்தது ஆகிய அனைத்தையும் அவர்களுக்குத் தெரிவித்தார்.\n18. இதனால், மக்கள் குப்புற விழுந்து, கடவுளைத் தொழுதார்கள்.\n19. விண்ணகக் கடவுளாகிய ஆண்டவரே, எங்கள் பகைவர்களின் இறுமாப்பைப் பாரும்: எங்களுடைய இனத்தாரின் தாழ்நிலையைக் கண்டு மனமிரங்கும். இன்று தங்களையே உமக்கென்று அர்ப்பணித்துக் கொண்ட மக்களைக் கண்ணோக்கும் என்று மன்றாடினார்கள்.\n20. பிறகு அவர்கள் அக்கியோருக்கு ஆறுதல்கூறி, அவரைப் பெரிதும் பாராட்டினார்கள்.\n21. ஊசியா அவரைக் கூட்டத்திலிருந்து தம் வீட்டுக்கு அழைத்துச்சென்று மூப்பர்களோடு விருந்தளித்தார். அவர்கள் இஸ்ரயேலின் கடவுளது துணையை வேண்டி அன்று இரவு முழுவதும் மன்றாடினார்கள்.\n1. மறுநாள் ஒலோபெரின் தன் படை முழுவதற்கும், தன்னுடன் சேர்ந்து போரிட வந்திருந்த எல்லா வீரர்களுக்கும் கட்டளையிட்டு, பெத்பலியாவை எதிர்த்துப் படையெடுத்துச் சென்று, இஸ்ரயேலருக்கு எதிராய்ப் போர்தொடுக்கவும் கூறினான்.\n2. அன்றே படைவீரர் யாவரும் அணிவகுத்துச் சென்றனர்: அவர்களின் எண்ணிக்கை வருமாறு: காலாட் படையினர் ஓர் இலட்சத்து எழுபதாயிரம்: குதிரைப் படையினர் பன்னிரண்டாயிரம்: மற்றும் தேவையான பொருள்களைக் கால்நடையாய் எடுத்துச் சென்றோர் மாபெரும் தொகையினர்.\n3. அவர்கள் பெத்பலியாவுக்கு அருகே பள்ளத்தாக்கில் நீருற்றையொட்டிப் பாசறை அமைத்தார்கள்: அகல அளவில் தோத்தானிலிருந்து பெல்பாயிம்வரையும், நீள அளவில் பெத்பலியாவிலிருந்து எஸ்திரலோனுக்கு எதிரே இருந்த கியமோன்வரையும் பரவியிருந்தார்கள்.\n4. இஸ்ரயேலர், பெருந்திரளாய் வந்த பகைவர்களைக் கண்டு மிகவும் நடுங்கினர். இவர்கள், நாடு முழுவதையும் இப்போது விழுங்கப்போகிறார்கள். உயர்ந்த மலைகளோ பள்ளத்தாக்குகளோ குன்றுகளோ அவர்களின் பளுவைத் தாங்கா என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.\n5. எனினும் அவர்கள் ஒவ்வொருவரும் படைக்கலம் தாங்கியவராய், தங்கள் காவல்மாடங்களில் தீமூட்டி அன்று இரவு முழுவதும் காவல் புரிந்தார்கள்.\n6. இரண்டாம் நாள் ஒலோபெரின் தன் குதிரைப்படை முழுவதையும் பெத்பலியாவில் இருந்த இஸ்ரயேலர் காணும்படி அணிவகுத்துச் செல்லுமாறு செய்தான்:\n7. இஸ்ரயேலருடைய நகருக்குச் செல்லும் வழிகளை மேற்பார்வையிட்டான்: நீரூற்றுகளைத் தேடிப்பார்த்துக் கைப்பற்றி, படைவீரர்களை அவற்றுக்குக் காவலாக நிறுத்தினான்: பிறகு தன் படையிடம் திரும்பினான்.\n8. ஏதோமிய மக்களுடைய ஆளுநர்கள் அனைவரும், மோவாபிய மக்களின் தலைவர்கள் அனைவரும், கடலோரப் பகுதிகளின் படைத்தலைவர்களும் அவனிடம் வந்து பின்வருமாறு கூறினார்கள்:\n9. எங்கள் தலைவரே, உமது படைக்குத் தோல்வி ஏற்படாமலிருக்க நாங்கள் சொல்வதைக் கேளும்.\n10. இந்த இஸ்ரயேல் மக்கள் தங்கள் ஈட்டிகளையல்ல, தாங்கள் வாழும் உயர்ந்த மலைகளையே நம்பியிருக்கிறார்கள்: ஏனென்றால், அவர்களுடைய மலையுச்சிகளுக்கு ஏறிச் செல்வது எளிதன்று.\n11. ஆகவே, தலைவரே, வழக்கமான அணிவகுப்பு முறையை மாற்றியமைத்துப் போர் புரிந்தால், உம் ஆள்களுள் ஒருவர்கூட அழியமாட்டார்.\n12. உமது கூடாரத்திலேயே நீர் தங்கியிரும்: உம்முடைய படைவீரர்கள் எல்லாரும் தங்களது இடத்திலேயே இருக்கட்டும். ஆனால், உம் பணியாளர்கள் மலையடிவாரத்திலிருந்து சுரக்கும் நீரூற்றைக் கைப்பற்றிக்கொள்ளட்டும்.\n13. ஏனெனில், பெத்பலியாவில் வாழ்பவர்கள் யாவரும் இதிலிருந்துதான் தண்ணீர் எடுக்கின்றனர். இதனால் தாகமே அவர்களைக் கொன்றுவிடும். அவர்கள் தங்களது நகரைக் கையளித்து விடுவார்கள். இதற்கிடையில் நாங்களும் எங்கள் ஆள்களும் அருகில் உள்ள மலையுச்சிகளுக்கு ஏறிச்சென்று, அங்குப் பாசறை அமைத்து, ஒருவரும் நகரைவிட்டு வெளியேறாதவாறு பார்த்துக்கொள்வோம்.\n14. அவர்களும் அவர்களின் மனைவியரும் மக்களும் பசியால் நலிவுறுவார்கள்: வாளுக்கு இரையாகுமுன்பே தாங்கள் வாழும் நகரின் தெருக்களில் அவர்கள் மடிந்துகிடப்பார்கள்.\n15. அவர்கள் உம்மை அமைதியாய் ஏற்றுக்கொள்ளாமல் கிளர்ச்சி செய்ததற்குத் தண்டனையாக அவர்களுக்கு இவ்வாறு தீங்கிழைப்பீர்.\n16. ஆவர்களுடைய கூற்று ஒலோபெரினுக்கும் அவனுடைய பணியாளர்கள் யாவருக்கும் ஏற்றதாய் இருந்தது. ஆகையால், அவர்கள் சொன்னபடியே செய்ய அவன் கட்டளையிட்டான்.\n17. எனவே, அம்மோனியப் படைவீரர்கள் அசீரியப் படைவீரர்கள் ஜயாயிரம் பேருடன் சேர்ந்து முன்னேறிச் சென்று, பள்ளத்தாக்கில் பாசறை அமைத்து, இஸ்ரயேலருக்குத் தண்ணீர் கிடைக்காதவாறு அவர்களின் நீரூற்றுகளைக் கைப்பற்றினார்கள்.\n18. ஏசாவின் மக்களும் அம்மோனியரும் ஏறிச்சென்று மலை நாட்டில் தோத்தானுக்கு எதிரே பாசறை அமைத்தார்கள்: தங்களுள் சிலரைத் தென் கிழக்கில் எக்ரபேலுக்கு எதிரில் அனுப்பினார்கள். இது மொக்மூர் என்ற ஓடை ஓரத்தில் அமைந்திருந்த கூசு என்ற இடத்துக்கு அருகே இருந்தது. அசீரியரின் ���ஞ்சிய வீரர்கள் சமவெளியில் பாசறை அமைத்து நாடு முழுவதையும் நிரப்பினார்கள். அவர்களுடைய கூடாரங்களும் பொருள்களும் பெரியதொரு பாசறையாக அமைந்து நெடுந்தொலை பரவியிருந்தன.\n19. உள்ளம் தளர்ந்துபோன இஸ்ரயேலர் தங்கள் கடவுளாகிய ஆண்டவரை நோக்கிக் கதறினர்: ஏனெனில், அவர்களைச் சூழ்ந்துகொண்ட பகைவர்களிடமிருந்து தப்பிக்க வழியே இல்லை.\n20. காலாட்படை, தேர்ப்படை, குதிரைப்படை அடங்கிய அசீரியரின் படைத்திரள் முழவரும் முப்பத்துநான்கு நாள் இஸ்ரயேலரைச் சூழ்ந்து கொள்ள, பெத்பலியாவில் வாழ்ந்தவர்கள் அனைவருடைய தண்ணீர்க் கலன்களும் வெறுமையாயின.\n21. நீர்த்தொட்டிகள் வறண்டுகொண்டிருந்தன. ஒரு நாளாவது தாகம் தீரக் குடிக்கப் போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை: அவர்களுக்குக் குடிநீர் அளவோடு தான் கொடுக்கப்பட்டது.\n22. அவர்களின் குழந்தைகள் சோர்வுற்றார்கள்: பெண்களும் இளைஞர்களும் தாகத்தால் மயக்கமடைந்து நகரின் தெருக்களிலும் வாயில்களிலும் விழுந்து கிடந்தார்கள்: ஏனெனில், அவர்களிடம் வலுவே இல்லை.\n23. இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் எல்லாரும் ஊசியாவிடமும் நகரின் பெரியோர்களிடமும் கூட்டமாய்ச் சென்று உரத்த குரல் எழுப்பினார்கள்: மூப்பர்கள் அனைவர் முன்னும் பின்வருமாறு கூறினார்கள்:\n24. நமக்கிடையே கடவுள் தீர்ப்பு வழங்கட்டும். அசீரியருடன் நீங்கள் சமாதானம் செய்து கொள்ளாததால், நமக்குப் பெரும் அநீதி இழைத்திருக்கிறீர்கள்.\n25. இப்போது நமக்கு உதவி செய்வார் யாரும் இல்லை. நாம் தாகத்தாலும் பேரழிவாலும் அவர்கள்முன் தலைகுனியும்படி கடவுள் நம்மை அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.\n26. உடனே அவர்களை அழையுங்கள்: நகர் முழுவதையும் சூறையாடும்படி ஒலோபெரினின் வீரர்களிடமும் அவனுடைய படைகளிடமும் கையளியுங்கள்.\n27. ஏனெனில், அவர்களால் சிறைப்பிடிக்கப்படுவது நமக்கு மேலானது. அதனால் நாம் அவர்களுக்கு அடிமைகளாவோம்: ஆனால் நமது உயிர் காப்பாற்றப்படும். மேலும் நம் கண்முன்னேயே நம் குழந்தைகள் சாவதையும், நம் மனைவி மக்கள் உயிர்விடுவதையும் காணமாட்டோம்.\n28. விண்ணையும் மண்ணையும், நம் கடவுளையும் நம் மூதாதையரின் ஆண்டவரையும் உங்களுக்கு எதிர்ச் சாட்சிகளாக அழைக்கிறோம்: அவர் நம் பாவங்களுக்கு ஏற்பவும், நம் மூதாதையரின் பாவங்களுக்கு ஏற்பவும் நம்மைத் தண்டிப்பவர். நாங்கள் சொன்னவாற��� கடவுள் இன்று நிகழாமல் பார்த்துக்கொள்வாராக.\n29. அப்பொழுது மக்கள் கூட்டத்திலிருந்து ஒருமித்த பெரும் புலம்பல் எழுந்தது. அவர்கள் எல்லாரும் கடவுளாகிய ஆண்டவரை நோக்கி உரத்த குரலில் மன்றாடினார்கள்.\n30. ஊசியா அவர்களை நோக்கி, சகோதரர்களே, துணிவு கொள்ளுங்கள்: மேலும் ஜந்து நாளுக்குப் பொறுத்துக் கொள்வோம். அதற்குள் நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்கு இரக்கங் காட்டுவார்: அவர் நம்மை முற்றிலும் புறக்கணித்துவிடமாட்டார்.\n31. ஜந்து நாள் கடந்த பின்னும் நமக்கு உதவி ஏதும் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் சொன்னவாறே செய்கிறேன் என்று கூறினார்.\n32. பிறகு மக்கள் கலைந்து தாங்கள் காவல்புரிய வேண்டிய இடங்களுக்கு அவர் போகச் செய்தார். அவர்கள் நகரின் மதில்களுக்கும் கோட்டைகளுக்கும் சென்றார்கள்: பெண்களும் பிள்ளைகளும் அவரவர் தம் வீடுகளுக்குத் திரும்பினார்கள்: நகரெங்கும் மக்கள் பெரிதும் சோர்வுற்றிருந்தார்கள்.\n1. அக்காலத்தில் யூதித்து இதைப்பற்றிக் கேள்விப்பட்டார். யூதித்து மெராரியின் மகள்: மெராரி ஓசின் மகன்: ஓசு யோசேப்பின் மகன்: யோசேப்பு ஓசியேலின் மகன்: ஓசியேல் எல்க்கியாவின மகன்: எல்க்கியா அனனியாவின் மகன்: அனனியா கிதியோனின் மகன்: கிதியோன் ரெபாயிம் மகன்: ரெபாயிம் அகித்பபின் மகன்: அகித்பபு எலியாவின் மகன்: எலியா இல்க்கியாவின் மகன்: இல்க்கியா எலியாபின் மகன்: எலியாபு நத்தனியேலின் மகன்: நத்தனியேல் சலாமியேலின் மகன்: சலாமியேல் சரசதாயின் மகன்: சரசதாய் இஸ்ரயேலின் மகன்.\n2. யூதித்தின் கணவர் மனாசே. அவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வாற்கோதுமை அறுவடைக் காலத்தில் மனாசே இறந்துபோனார்.\n3. அவர் தம் வயலில் கதிர்களைச் சேர்த்துக் கட்டிக் கொண்டிருந்தவர்களை மேற்பார்வையிட்டபொழுது, கடும் வெயில் அவரது தலையைத் தாக்கவே, அவர் படுத்த படுக்கையானார்: பின் தம் நகரான பெத்பலியாவில் உயிர் துறந்தார்: தோத்தானுக்கும் பால்மோனுக்கும் இடையில் இருந்த வயலில் தம் மூதாதையரின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.\n4. யூதித்து கைம்பெண் ஆனார்: மூன்று ஆண்டு நான்கு மாதமாய்த் தம் இல்லத்திலேயே இருந்தார்.\n5. தம் வீட்டின் மேல்தளத்தில் தமக்காகக் கூடாரம் ஒன்று அமைத்துக்கொண்டார்: இடுப்பில் சாக்கு உடை உடுத்தியிருந்தார்: கைம்பெண்ணுக்குரிய ஆடைகளை அணிந்திருந்தார்:\n6 . தம் கைம்மைக் காலத்தில் ஓய்வுநாளுக்கு முந்தினநாளும் ஓய்வுநாள் அன்றும், அமாவாசைக்கு முந்தின நாளும் அமாவாசை அன்றும், இஸ்ரயேல் இனத்தாருக்குரிய திருநாள்கள், மகிழ்ச்சியின் நாள்கள்தவிர மற்ற நாள்களில் நோன்பிருந்துவந்தார்.\n7. அவர் பார்வைக்கு அழகானவர்: தோற்றத்தில் எழில் மிக்கவர். ஆண் பெண் பணியாளர்களோடு பொன், வெள்ளி, கால்நடைகள், வயல்கள் ஆகியவற்றை அவர் கணவர் மனாசே அவருக்கு விட்டுச்சென்றிருந்தார். இவையெல்லாம் யூதித்தின் உடைமையாயின.\n8. யூதித்து கடவுளுக்கு மிகவும் அஞ்சி நடந்தார். அவரைப்பற்றி யாரும் தவறாகப் பேசியதில்லை.\n9. தண்ணீர்ப் பஞ்சத்தால் மக்கள் மிகவும் சோர்வுற்று, ஆளுநருக்கு எதிராகக் கூறியிருந்த கடுஞ் சொற்களையும், ஜந்து நாள்களுக்குப்பின் நகரை அசீரியரிடம் கையளிக்கப் போவதாக ஊசியா ஆணையிட்டுக் கூறியிருந்த அனைத்தையும் யூதித்து கேள்வியுற்றார்.\n10. உடனே தம் நகரின் மூப்பர்களை ஊசியா, காபிரி, கார்மி ஆகியோரை அழைத்து வருமாறு, தன் உடைமைகளையெல்லாம் கண்காணித்துவந்த தம் பணிப்பெண்ணை அனுப்பிவைத்தார்.\n11. மூப்பர்கள் வந்தபோது யூதித்து பெத்பலியாவில் வாழும் மக்களின் ஆளுநர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்: இன்று மக்களிடம் நீங்கள் கூறிய சொற்கள் முறையற்றவை. ஆண்டவர் தம் மனத்தை மாற்றி, குறித்த நாளுக்குள் நமக்கு உதவி அளிக்காவிடில் இந்த நகரை நம் எதிரிகளிடம் ஒப்புவிக்கப்போவதாக நீங்கள் உறுதி அளித்துக் கடவுள்மேல் ஆணையிட்டிருக்கிறீர்கள்.\n12. இன்று கடவுளைச் சோதிக்க நீங்கள் யார் மனிதர் நடுவே கடவுளுக்கு மேலாக உங்களையே உயர்த்திக் கொள்ள நீங்கள் யார்\n13. இப்போது, எல்லாம்வல்ல ஆண்டவரைச் சோதிக்கின்றீர்கள்: ஆனால் நீங்கள் எதையும் என்றுமே அறிந்து கொள்ளப்போவதில்லை.\n14. மனித உள்ளத்தின் ஆழத்தையே நீங்கள் காண முடியாது: மனித மனம் நினைப்பதையே நீங்கள் உணர முடியாது. அவ்வாறிருக்க, இவற்றையெல்லாம் படைத்த கடவுளை எவ்வாறு உங்களால் தேடி அறிய முடியும் அவருடைய எண்ணத்தை எவ்வாறு புரிந்த கொள்ள முடியும் அவருடைய எண்ணத்தை எவ்வாறு புரிந்த கொள்ள முடியும் அவருடைய திட்டத்தை எவ்வாறு தெரிந்துகொள்ள முடியும் அவருடைய திட்டத்தை எவ்வாறு தெரிந்துகொள்ள முடியும் சகோதரர்களே, நம் கடவுளாகிய ஆண்டவரி¡ன் சினத்தைத் பண்டி விடாதீர்கள்.\n15. இந்த ஜந்து நாள்களில் நமக்கு உதவிபுரிய அவருக்கு விருப்ப மில்லை என்றாலும், அவருக்கு விருப்பமான எந்த நேரத்திலும் நம்மைப் பாதுகாக்கவோ நம் பகைவர்கள் காண நம்மை அழித்து விடவோ அவருக்கு ஆற்றல் உண்டு.\n16. நம் கடவுளாகிய ஆண்டவரின் திட்டங்களுக்கு நிபந்தனை விதிக்காதீர்கள்: ஏனெனில், மனிதரை அச்சுறுத்துவதுபோலக் கடவுளை அச்சுறுத்த முடியாது: மானிடரை மன்றாட்டினால் மாற்றுவதுபோல் ஆண்டவரையும் மாற்ற முடியாது.\n17. எனவே, அவரிடமிருந்து மீட்பை எதிர்பார்ப்பவர்களாய், நமக்கு உதவி செய்ய அவரை மன்றாடுவோம். ஆவருக்கு விருப்பமானால் அவர் நமது மன்றாட்டுக்குச் செவிசாய்ப்பார்.\n18. முற்காலத்தில் நடந்ததுபோல, நம் தலைமுறையில் நாம் வாழும் இக்காலத்தில், நம்மில் எந்தக் குலமோ குடும்பமோ நாடோ நகரமோ கையால் உருவாக்கப்பட்ட சிலைகளைத் தெய்வங்களாக வணங்கியதில்லை.\n19. அவ்வாறு வணங்கியதால்தான் நம் மூதாதையர்கள் வாளுக்கிரையாகி, சூறையாடப்பட்டு, நம் எதிரிகளின் முன்னிலையில் அறவே அழிந்தார்கள்.\n20. நாம் ஆண்டவரைத் தவிர வேறு கடவுளை அறிந்ததில்லை. அதனால் அவர் நம்மையோ நம் இனத்தாருள் எவரையுமோ வெறுத்து ஒதுக்கமாட்டார் என நம்புகிறோம்.\n21. நாம் பிடிபட்டால் யூதேயா முழுவதுமே பிடிபடும்: நம் திருவிடம் கொள்ளையடிக்கப்படும். அதன் பய்மைக்கேட்டுக்குக் கழுவாயாக நாம் குருதி சிந்த வேண்டியிருக்கும்.\n22. நம் சகோதரர்களின் படுகொலை, நாட்டின் சிறைப்பட்ட நிலை, நமது உரிமைச் சொத்தின் பாழ்நிலை ஆகியவற்றுக்கெல்லாம், நாம் அடிமைகளாய் இருக்கும் இடமெங்கும் வேற்றினத்தார் நடுவே நாம் பொறுப்பு ஏற்கச்செய்வார். நம்மை அடிமைப்படுத்தியோர் முன்னிலையில் ஏளனப் பேச்சுக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாவோம்.\n23. நம்முடைய அடிமை நிலை நமக்குச் சாதகமாய் அமையாது: நம் கடவுளாகிய ஆண்டவர் அதை நமக்கு இகழ்ச்சியாக மாற்றுவார்.\n24. உடன்பிறப்புகளே, இவ்வேளையில் நம் சகோதரர்களுக்கு நாம் எடுத்துக்காட்டாக விளங்குவோம். ஏனென்றால், அவர்கள் உயிர் நம் கையில் உள்ளது. அவ்வாறே திருவிடமும் கோவிலும் பலிபீடமும் நம் பொறுப்பில் உள்ளன.\n25. எனினும் நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம்: ஏனெனில், நம் மூதாதையரை அவர் சோதித்ததுபோல நம்மையும் சோதிக்கிறார்.\n26. அவர் ஆபிரகாமுக்கு என்ன செய்தார் என்பதையும், ஈசாக்கை ���வ்வாறு சோதித்தார் என்பதையும், யாக்கோபு தம் தாய்மாமன் லாபானின் ஆடுகளை வட மெசப்பொத்தாமியாவில் மேய்ந்துகொண்டிருந்த போது அவருக்கு என்ன நிகழ்ந்தது என்பதையும் எண்ணிப்பாருங்கள்.\n27. ஆண்டவர் இவ்வாறு அவர்களின் உள்ளங்களைச் சோதித்தறியும் பொருட்டு அவர்களை நெருப்பில் புடமிட்டதுபோல நம்மைப் புடமிடவில்லை: நம்மைப் பழிவாங்கவுமில்லை. ஆனால், தமக்கு நெருக்கமாய் உள்ளோரை எச்சரிக்கும்படி தண்டிக்கிறார்.\n28. பின் ஊசியா யூதித்திட்டம் மறுமொழியாக, நீ சொன்னதெல்லாம் உண்மையே. உன் சொற்களை மறுத்துப் பேசுவார் யாருமில்லை.\n29. உனது ஞானம் முதன் முறையாக இன்று வெளிப்படவில்லை: உன் இளமைமுதலே உன் அறிவுக்கூர்மையை மக்கள் யாவரும் அறிவர். நீ நல்ல உள்ளம் கொண்டவள்.\n30. ஆனால், மக்கள் கடுந்தாகங் கொள்ளவே, நாங்கள் முன்பு உறுதி கூறியவாறு செயலாற்றவும் அதை மீறாதவாறு ஆணையிடவும் எங்களைக் கட்டாயப்படுத்தினார்கள்.\n31. நீ இறைப்பற்றுள்ள பெண். ஆகையால், இப்போது நமக்காக இறைவனிடம் மன்றாடினால் ஆண்டவர் மழை பொழியச் செய்து, நம் நீர்த்தொட்டிகளை நிரப்புவார். நாம் இனியும் தாகத்தால் சோர்வு அடைய மாட்டோம் என்றார்.\n32. அதற்கு யூதித்து அவர்களிடம், நான் சொல்வதைக் கேளுங்கள். நான் செய்யப்போகும் செயல் நம் வழிமுறையினர் நடுவே தலைமுறை தலைமுறையாய் நினைவுகூரப்படும்.\n33. நீங்கள் இன்று இரவு நகர வாயில் அருகே வந்து நில்லுங்கள். அப்போது நான் என் பணிப்பெண்ணுடன் வெளிவே செல்வேன். நீங்கள் நகரை நம் பகைவர்களிடம் கையளிக்கப்போவதாக உறுதியளித்த அந்த நாளுக்குள் ஆண்டவர் என் வழியாக இஸ்ரயேலை விடுவிப்பார்.\n34. நான் செய்யப்போவதுபற்றி நீங்கள் ஒன்றும் என்னிடம் கேட்காதீர்கள். நான் அதைச் செய்து முடிக்கும்வரை எதுவும் சொல்லமாட்டேன் என்றார்.\n35. அதற்கு ஊசியாவும் ஆளுநர்களும் அவரிடம், நலமே சென்றுவா: கடவுளாகிய ஆண்டவர் நம் பகைவர்களைப் பழிவாங்க உன்னை வழி நடத்தட்டும் என்றார்கள்.\n36. பிறகு அவர்கள் அவரது கூடாரத்தை விட்டுத் தாங்கள் காவல்புரியவேண்டிய இடங்களுக்குத் திரும்பினார்கள்.\n1. யூதித்து குப்புற விழுந்தார்: தலையில் சாம்பலைத் பவிக்கொண்டார்: தாம் அணிந்திருந்த சாக்கு உடையைக் களைந்தார். எருசலேமில் கடவுளின் இல்லத்தில் அன்றைய மாலைத் பப வழிபாடு நடந்துகொண்டிருந்த நேரத்தில், ஆண்டவரை நோக்கி உரத்த குரலில் பின்வருமாறு மன்றாடினார்:\n2. என் மூதாதையான சிமியோனின் கடவுளாகிய ஆண்டவரே, அயல்நாட்டாரைப் பழிவாங்குமாறு அவரது கையில் ஒரு வாளைக் கொடுத்தீர். அவர்கள் ஒரு கன்னிப் பெண்ணைக் கறைப்படுத்துவதற்காக அவளது இடைக் கச்சையைத் தளர்த்தினார்கள்: அவளை இழிவுபடுத்துவதற்காக அவளது ஆடையைக் கிழித்தார்கள்: அவளைப் பழிக்குள்ளாக்குவதற்காக அவளது கருப்பையைத் தீட்டுப்படுத்தினார்கள். “இவ்வாறு செய்யலாகாது“ என்று நீர் உரைத்திருந்தும் அதற்கு மாறாக அவர்கள் செயல்பட்டார்கள்.\n3. எனவே, அவர்களின் ஆளுநர்கள் வஞ்சனையால் கறைபட்ட அவர்களது படுக்கை, குருதி தோய்ந்திருக்கச் செய்தீர்: அடிமைகளை அவர்களுடைய தலைவர்களோடும், தலைவர்களை அவர்களுடைய அரியணைகளோடும் அடித்து நொறுக்கினீர்.\n4. மேலும், அவர்களுடைய மனைவியர் கவர்ந்து செல்லப்படவும், புதல்வியர் சிறைப்படுத்தப்படவும், கொள்ளைப் பொருள்கள் அனைத்தும் உம் அன்பான மக்களால் பகிர்ந்துகொள்ளப்படவும் நீர் ஒப்புவித்தீர். உம் மக்கள் உம்மீது பற்றார்வம் கொண்டு, தங்கள் குருதியால் ஏற்பட்ட தீட்டை அருவருத்து, நீர் உதவி அளிக்கும்படி உம்மை மன்றாடினார்கள். கடவுளே, என் கடவுளே, கைம்பெண்ணாகிய எனக்கும் செவிசாய்த்தருளும்.\n5. அப்போது நடந்தவை, அதற்கு முன்னும் பின்னும் நடந்தவை ஆகிய அனைத்தையும் செய்தவர் நீரே: இப்போது நிகழ்வனவற்றையும் இனி நிகழ விருப்பனவற்றையும் நீரே திட்டமிட்டுள்ளீர். நீர் திட்டமிட்டவையெல்லாம் நிறைவேறின.\n6. நீர் திட்டமிட்டவை அனைத்தும் உம்முன் நின்று, “இதோ உள்ளோம்“ என்றன: உம் வழிகளெல்லாம் ஆயத்தமாய் உள்ளன: உம் தீர்ப்பு முன்னறிவு மிக்கது.\n7. இப்போது அசீரியர்கள் பெருந்திரளான படையோடு வந்திருக்கிறார்கள்: தங்கள் குதிரைகளின் பொருட்டும் குதிரை வீரர்களின் பொருட்டும் இறுதிமாப்புக் கொண்டுள்ளார்கள்: தங்கள் காலாட்களின் வலிமையால் செருக்குக் கொண்டுள்ளார்கள்: கேடயம், ஈட்டி, வில், கவண் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். ஆனால், போர்களை முறியடிக்கும் ஆண்டவர் நீர் என்பதை அவர்கள் அறியார்கள்.\n8. ஆண்டவர் என்பது உமது பெயர். உமது ஆற்றலால் அவர்களது வலிமையை அடக்கிவிடும்: உமது சினத்தால் அவர்களின் திறத்தை அழித்துவிடும்: ஏனெனில, உமது பலிபீடத்தின் கொம்புகளை வாளால் நொறுக்கவும��� அவர்கள் திட்டமிட்டுள்ளார்கள்.\n9. அவர்களுடைய இறுமாப்பை உற்றுநோக்கும்: அவர்கள் தலைமேல் உமது சினத்தைக் கொட்டும்: எனது திட்டத்தைச் செயல்படுத்தக் கைம்பெண்ணாகிய எனக்கு வலிமை தாரும்.\n10. என் உதடுகளின் வஞ்சனையால் அடிமையை அவனுடைய ஆளுநனோடும், ஆளுநனை அவனுடைய பணியாளனோடும் தாக்கி வீழ்த்தும்: அவர்களது செருக்கை ஒரு பெண்ணின் கைவன்மையால் நொறுக்கிவிடும்.\n11. உமது வரிமை ஆள் எண்ணக்கையைப் பொறுத்ததன்று: உமது ஆற்றல் வலிமைவாய்ந்தோரைப் பொருத்ததன்று. நீர் தாழ்ந்தேரின் கடவுள்: ஒடுக்கப்பட்டோரின் துணைவர்: நலிவுற்றோரின் ஆதரவாளர்: கைவிடப்பட்டோரின் காவலர்: நம்பிக்கையற்றோரின் மீட்பர்.\n12. என் மூதாதையின் கடவுளே, என் வேண்டுதலைக் கனிவோடு கேளும்: இஸ்ரயேலின் உரிமைச்சொத்தாகிய இறைவா, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, நீரூற்றுகளைப் படைத்தவரே, படைப்புகளுக்கெல்லாம் மன்னரே, என் மன்றாட்டுக்குப் பரிவோடு செவிசாயும்.\n13. ஊமது உடன்படிக்கைக்கும் உமது பய இல்லத்துக்கும் சீயோன் மலைக்கும் உம் மக்கள் உரிமையாக்கிக் கொண்ட இல்லங்களுக்கும் எதிராகக் கொடியவற்றைத் திட்டமிட்டுள்ளோரை என் வஞ்சகச் சொற்கள் காயப்படுத்திக் கொல்லச் செய்யும்.\n14. நீரே கடவுள் என்றும், எல்லா ஆற்றலும் வலிமையும் கொண்ட கடவுள் என்றும், இஸ்ரயேல் இனத்தைப் பாதுகாப்பவர் உம்மைத் தவிர வேறு எவரும் இல்லை என்றும் உம் மக்களினம் முழுவதும், அதன் எல்லாக் குலங்களும் அறியச் செய்யும்.\n1. இஸ்ரயேலின் கடவுளை நோக்கி யூதித்து கூக்குரலிடுவதை நிறுத்தி, தம் மன்றாட்டை முடித்துக்கொண்டார்.\n2. தாம் விழுந்துகிடந்த இடத்திலிருந்து எழுந்தார்: தம் பணிப்பெண்ணை அழைத்தார்: தாம் ஓய்வுநாள்களிலும் திருநாள்களிலும் தங்கிவந்த வீட்டுக்கு இறங்கிச் சென்றார்.\n3. தாம் அணிந்திருந்த சாக்கு உடையை அகற்றினார்: கைம் பெண்ணுக்குரிய ஆடைகளை களைந்தார்: நீராடி, விலையுயர்ந்த நறுமண எண்ணெய் பூசி, வாரி முடித்துத் தலைமீது மணிமுடியை வைத்துக் கொண்டார்: தம் கனவர் மனாசே இருந்தபோது தாம் உடுத்தியிருந்த பகட்டான ஆடைகளை அணிந்துகொண்டார்.\n4. தம்மைக் காணும் ஆண்கள் அனைவருடைய கவனத்தையும் ஈர்க்கும்வண்ணம் காலில் மிதியடி அணிந்தார்: சிலம்பு, கைவளை, மோதிரம், காதணி போன்ற தம் அணிகலன்கள் அனைத்தையும் அணிந்து தம்மைப் பெரிதும் அழ���ுபடுத்திக் கொண்டார்.\n5. தும் பணிப்பெண்ணிடம் திராட்சை இரசம் நிறைந்த தோல்பையையும் எண்ணெய் அடங்கிய குப்பியையும் கொடுத்தார்: வறுத்த தானியம், உலர்ந்த பழங்கள், நல்ல அப்பங்கள் ஆகியவற்றை ஒரு பையிலிட்டு நிறைந்தார். அவை அனைத்தையும் சேர்த்துக் கட்டி, பக்கிக் கொண்டு வருமாறு அவளிடம் கொடுத்தார்.\n6. அவர்கள் இருவரும் பெத்பலியா நகர வாயிலை நோக்கிச் சென்றார்கள்: அங்கு ஊசியாவும் நகர மூப்பர்களான காபிரியும் கார்மியும் நின்று கொண்டிருக்கக் கண்டார்கள்.\n7. இவர்கள் யூதித்தின் முகத் தோற்றம் வேறுபட்டியிருப்பதையும், வழக்கத்திற்கு மாறாக ஆடை அணிந்திருப்பதையும் கண்டார்கள். அவரது அழகைக் கண்டு மிகவும் வியந்து,\n8. எங்கள் மூதாதையரின் கடவுள் உன்மீது அருள் பொழிவாராக: இஸ்ரயேல் மக்களின் மாட்சியும் எருசலேமின் மேன்மையும் விளங்க, உன் திட்டங்களை நிறைவேற்றுவாராக என்று வாழ்த்தினார்கள்.\n9. யூதித்து கடவுளைத் தொழுதபின் அவர்களிடம், நகர வாயிலை எனக்குத் திறந்துவிடுமாறு கட்டளையிடுங்கள். நு£ங்கள் என்னிடம் கூறியவற்றை நிறைவேற்ற நான் வெளியே செல்வேன் என்று வேண்டினார். அவர் கேட்டுக் கொண்டபடி அவருக்கு வாயிலைத் திறந்துவிடுமாறு மூப்பர்கள் இளைஞர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.\n10. இளைஞர்களும் அவ்வாறே செய்தார்கள். யூதித்து வெளியே செல்ல, அவருடைய பணிப்பெண்ணும் அவரோடு சென்றாள். மலையிலிருந்து கீழே இறங்கிப் பள்ளத்தாக்கைக் கடக்கும் வரை நகர மாந்தர் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர். அதன்பின் அவரை அவர்களால் காண முடியவில்லை,\n11. பெண்கள் இருவரும் பள்ளத்தாக்கில் நேரே சென்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது அசீரியர்களின் சுற்றுக்காவல் படை யூதித்தை எதிர் கொண்டது.\n12. அவர்கள் யூதித்தைப் பிடித்து, நீ எந்த நாட்டைச் சேர்ந்தவள் எங்கிருந்து வருகிறாய் என வினவினார்கள். அதற்கு அவர், நான் ஓர் எபிரேயப் பெண், ஆனால் எபிரேயர்களிடமிருந்து தப்பி ஓடிக்கொண்டிருக்கிறேன்: எனெனில், அவர்கள் உங்களுக்கு இரையாகப் போகிறார்கள்.\n13. மனோ உங்கள் படைத் தலைவர் ஒலோபெரினைப் பார்த்து அவரிடம் உண்மை நிலையை உடுத்துரைக்கச் சென்று கொண்டிருக்கிறேன். அவர் மலைப்பகுதி முழவதையும் கைப்பற்றக்கூடிய வழியை அவருக்குக் காட்டுவேன். அவருடைய வீரர்களுள் யாரும் உயிரிழக்கமாட்டார்கள். அ���ர்களின் உடலுக்கோ உயிருக்கோ எவ்வகைத் தீங்கும் நேராது என்றார்.\n14. வீரர்கள் அவருடைய சொற்களைக் கேட்டு, அவரை உற்றுநோக்க, அவருடைய முகம் எழில்மிக்கதாய் அவர்களுக்குத் தோன்றியது. அப்பொழுது அவர்கள்,\n15. எங்கள் தலைவரைக் காண விரைவாகக் கீழே இறங்கி வந்ததால் நீ உயிர் பிழைத்தாய். நீ இப்போது அவரது கூடாரத்துக்குச் செல். எங்களுள் சிலர் உன்னை அழைத்துச் சென்று அவரிடம் ஒப்படைப்பர்.\n16. நீ அவர்முன் நிற்கும்போது அஞ்சாதே. நீ எங்களிடம் சொன்னதையே அவரிடம் தெரிவி. அவர் உன்னை நல்ல முறையில் நடத்துவார் என்றார்கள்.\n17. யூதித்தையும் அவருடைய பணிப்பெண்ணையும் ஒலோபெரினிடம் அழைத்துச்செல்லத் தங்களுள் மறு வீரர்களைத் தெரிந்தெடுத்தார்கள். இவர்கள் பெண்கள் இருவரையும் ஒலோபெரினுடைய கூடாரத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.\n18. யூதித்தின் வருகைப்பற்றிய செய்தி பாளையம் முழவதும் பரவியதால், எங்கும் ஒரே பரபரப்பாய் இருந்தது. வீரர்கள் வந்து அவரைச் சூழ்ந்துகொண்டார்கள். அவர் ஒலோபெரினின் கூடாரத்துக்கு வெளியே காத்திருந்தார். அவரைப் பற்றி அவனிடம் தெரிவித்தார்கள்.\n19. அவர்கள் அவரது அழகைக் கண்டு வியந்தார்கள். அவரை முன்னிட்டு இஸ்ரயேல் மக்களைப்பற்றியும் வியந்தார்கள். இத்தகைய பெண்களைத் தங்களிடையே கொண்டிருக்கும் இந்த மக்களை யாரே இழிவாகக் கருதுவர் இவர்களுள் ஓர் ஆணைக்கூட உயிரோடு விட்டுவைப்பது நல்லதன்று. அவர்களை விட்டுவைத்தால், உலகம் முழுவதையும் வஞ்சித்துவிட இவர்களால் முடியும் என்று தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.\n20. பிறகு ஒலோபெரினின் காவலர்களும் பணியாளர்கள் அனைவரும் வெளியே வந்து யூதித்தைக் கூடாரத்துக்குள் அழைத்துச் சென்றார்கள்.\n21. அப்போது, பொன், மரகதம், விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட கருஞ்சிவப்புத் துணியாலான மேற்கவிகையின்கீழ்த் தன் படுக்கையில் ஒலோபெரின் ஓய்வு கொண்டிருந்தான்.\n22. அவன் யூதித்தைப்பற்றி அறிந்ததும், வெள்ளி விளக்குகள் முன்செல்லத் தன் கூடாரத்துக்குமுன் வந்து நின்றான்.\n23. அவன் முன்னும் அவனுடைய பணியாளர்கள் முன்னும் யூதித்து வந்தபோது, அவரது முக அழகைக் கண்டு அனைவரும் வியந்தார்கள். அவரோ ஒலோபெரின் முன்னிலையில் குப்புற விழந்து வணங்கினார். அவனுடைய பணியாளர்கள் அவரைத் பக்கிவிட்டார்கள்.\n1. ஒலோபெரின் யூதித்தை நோக்கி, ���ெண்ணே, துணிவுகொள்: அஞ்சாதே, அனைத்துலகுக்கும் மன்னராகிய நெபுகத்னேசருக்குப் பணிபுரிய முன்வரும் எவருக்கும் நான் ஒருபோதும் தீங்கிழைத்ததில்லை.\n2. இப்பொழுதும், மலைப்பகுதியில் வாழும் உன் இனத்தார் என்னைப் புறக்கணியாதிருந்தால் நான் அவர்களுக்கு எதிராகப் போர் தொடுக்க முனைந்திருக்கமாட்டேன். ஆனால், இதற்கெல்லாம் அவர்களே காரணம்.\n3. இப்பொழுது சொல்: நீ ஏன் அவர்களிடமிருந்து தப்பியோடி எங்களிடம் வந்திருக்கிறாய் பாதுகாப்புத் தேடித்தானே வந்துள்ளாய் துணிவு கொள். இன்று இரவும் இனியும் உனக்கு ஆபத்து எதுவும் நேராது.\n4. எவரும் உனக்குத் தீங்கிழைக்கமாட்டார்கள். மாறாக, என் தலைவர் நெபுகத்னேசர் மன்னரின் பணியாளரை நடத்துவது போல, யாவரும் உன்னையும் நல்ல முறையில் நடத்துவார்கள் என்றான்.\n5. இதற்கு யூதித்து அவனிடம் பின்வருமாறு கூறினார்: உம் அடியவளின் சொற்களைத் தயை கூர்ந்து கேளும். ஊம் பணிப்பெண்ணாகிய என்னைப் பேசவிடும். இன்று இரவு என் தலைவரிடம் நான் பொய் சொல்லமாட்டேன்.\n6. உம் பணிப்பெண்ணான என் சொற்படி நீர் நடந்தால், கடவுள் உமக்கு முழு வெற்றி அளிப்பார்: என் தலைவராகிய நீர் மேற்கொள்ளும் முயற்சிகளில் தோல்வியே காணமாட்டீர்.\n7. அனைத்துலகின் மன்னரான நெபுகத்னேசரின் உயிர்மேல் ஆணை எல்லா உயிர்களையும் நெறிப்படுத்த உம்மை அனுப்பியுள்ள அவருடைய ஆற்றல் மேல் ஆணை எல்லா உயிர்களையும் நெறிப்படுத்த உம்மை அனுப்பியுள்ள அவருடைய ஆற்றல் மேல் ஆணை மனிதர்கள் மட்டும் உம் வழியாக நெபுகத்னேசருக்குப் பணிவிடை செய்வதில்லை: காட்டு விலங்குகள், கால்நடைகள், வானத்துப் பறவைகள் ஆகியவையும் அவருக்கும் அவருடைய வீட்டார் அனைவருக்கும் பணிந்து உமது ஆற்றலால் உயிர் வாழ்கின்றன.\n8. உம்முடைய ஞானம் பற்றியும் திறமைகள் பற்றியும் நாங்கள் கேள்விப்பட்டுள்ளோம். நாடு முழுவதிலும் நீரே தலைசிறந்தவர் என்றும், அறிவாற்றலில் வல்லவர் என்றும், போர்த் திறனில் வியப்புக்குரியவர் என்றும் உலகம் முழவதும் அறியும்.\n9. அக்கியோர் உமது ஆட்சிமன்றத்தில் அறிவித்தவற்றை நாங்களும் கேள்வியுற்றோம்: ஏனெனில், பெத்பலியாவின் ஆள்கள் அவரை உயிரோடு விட்டுவைத்ததால், அவர் உம்மிடம் சொல்லியிருந்த அனைத்தையும் அவர்களுக்கும் அறிவித்தார்.\n10. ஆதலால், தலைவர் பெருமானே, அவருடைய சொற்களைப் புறக்கணியா���ல் உமது உள்ளத்தில் இருத்தும். எம் இனத்தார் தங்கள் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்தாலொழிய அவர்களை யாரும் தண்டிக்க முடியாது: வாள்கூட அவர்களுக்கு தீங்கிழைக்க முடியாது. இது உண்மை.\n11. இப்போது என் தலைவருக்குத் தோல்வியும் ஏமாற்றமும் ஏற்படாதவாறு சாவு அவர்களுக்கு நேரிடும். ஏனெனில் அவர்களுடைய பாவம் அவர்களை ஆட்கொண்டுவிட்டதால் அவர்கள் தீமை செய்யும்போதெல்லாம் தங்கள் கடவுளுக்குச் சினமூட்டுகிறார்கள்.\n12. தங்கள் உணவுப்பொருள்கள் தீர்ந்துபோனதாலும் அவர்கள் தங்கள் கால்நடைகளைக் கொல்ல முடிவு செய்தார்கள்: மேலும், உண்ணக் கூடாது என்று கடவுள் தம் சட்டத்தால் விலக்கிவைத்திருந்தவற்றை உண்ணவும் உறுதிபூண்டார்கள்.\n13. எருசலேமில் உள்ள எங்களின் கடவுள் திருமுன் பணியாற்றும் குருக்களுக்கென்று பய்மைப்படுத்தி ஒதுக்கி வைக்கப்பட்ட தானியங்களின் முதற் பலன், திராட்சை இரசம், எண்ணெய் இவற்றில் பத்திலொரு பங்கு ஆகியவற்றைப் பொது மக்களுள் யாரும் தங்கள் கையால் தொடவும் கூடாது என்று திருச்சட்டம் விலக்கியிருந்தும், அவர்கள் அவற்றைத் தங்களுக்கே பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தார்கள்.\n14. எருசலேமில் வாழ்ந்த மக்களும் இவ்வாறு செய்து வந்தபடியால், ஆட்சி மன்றத்தின் இசைவு பெற்று வர எருசலேமுக்கு ஆளனுப்பியிருக்கிறார்கள்.\n15. இசைவு பெற்று, அதைச் செயல்படுத்த அவர்கள் முற்படும் பொழுது, அழிவுறுமாறு அவர்கள் அன்றே உம்மிடம் கையளிக்கப்படுவார்கள்.\n16. ஆகவே, உம் அடியவளாகிய நான் இவற்றையெல்லாம் அறிந்து, அவர்களிடமிருந்து தப்பியோடி வந்துள்ளேன். உம்மிடம் சேர்ந்து அரும்பெரும் செயலாற்றக் கடவுள் என்னை அனுப்பியுள்ளார். இவைபற்றிக் கேள்வியுறும் மாந்தர் எல்லாரும், ஏன் உலகம் முழுவதுமே மலைப்புறுவர்\n17. உம் அடியாளாகிய நான் இறைப்பற்று உள்ளவள். இரவும் பகலும் விண்ணகக் கடவுளுக்கு ஊழியம் புரிந்து வருகிறேன். என் தலைவரே, இப்பொழுது உம்மிடம் தங்குவேன். ஆனால், இரவுதோறும் பள்ளத்தாக்குக்குச் சென்று கடவுளை மன்றாடுவேன். இஸ்ரயேலர் பாவம் செய்யும்போது அவர் எனக்கு அறிவிப்பார்.\n18. நான் வந்து அதை உமக்கு அறிவிப்பேன். பின் உம் படை அனைத்தோடும் நீர் புறப்பட்டுச் செல்லலாம். உம்மை எதிர்ப்பதற்கு அவர்களுள் ஒருவராலும் முடியாது.\n19. நான் யூதேயா நாடு வழியாக எருசலேம் சே��ும்வரை உம்மை வழி நடத்திச் செல்வேன். அங்கு உமக்கு ஓர் அரியணை அமைப்பேன். ஆயன் இல்லா ஆடுகள்போல் இருக்கும் அவர்களை நீர் துரத்தியடிப்பீர். ஒரு நாய்கூட உமக்கு எதிராக உறுமாது. முன்கூட்டியே எனக்கு அறிவிக்கப்பட்ட இவற்றை உமக்குத் தெரிவிக்கவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்.\n20. யூதித்து சொன்னதைக் கேட்ட ஒலோபெரினும் அவனுடைய பணியாளர்களும் மகிழ்ச்சியுற்றா¡கள். அவரது ஞானத்தைக் கண்டு வியந்து,\n21. உலகின் ஒரு முனைமுதல் மறுமுனைவரை உன்னைப் போல அழகும் ஞானம் நிறைந்த பேச்சும் கொண்ட ஒரு பெண் இல்லவே இல்லை என்றார்கள்.\n22. பின் ஒலோபெரின் அவரிடம், எங்கள் கைகளை வலிமைப்படுத்தவும், என் தலைவரை ஏளனம் செய்த மக்களை அழித்தொழிக்கவும் கடவுள் உன்னை அவர்களுக்கு முன்னதாக அனுப்பி வைத்தும் நல்லதே\n23. நீ தோற்றத்தில் அழகுவாய்ந்தவள் மட்டுமல்ல, பேச்சில் ஞானம் மிக்கவளும் ஆவாய். நீ சொன்னபடி செய்வாயானால் உன் கடவுள் எனக்கும் கடவுளாவார். நேபுகத்னேசர் மன்னரின் அரண்மனையில் நீ வாழ்வாய். உலகமெங்கும் உனது புகழ் விளங்கும் என்றான்.\n1. ஒலோபெரின் தன் வெள்ளிக் கலன்கள் வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு யூதித்தை அழைத்துவரக் கட்டளையிட்டான். தான் உண்டுவந்த அறுசுவை உணவையே அவள் உண்ணவும், தன் திராட்சை மதுவையே அவள் பருகவும் ஏற்பாடு செய்ய ஆணையிட்டான்.\n2. அதற்கு யூதித்து, இவற்றை நான் உண்ணமாட்டேன். அது குற்றமாகும். நான் கொண்டுவந்துள்ள உணவுப் பொருளே எனக்குப் போதும் என்றார்.\n3. ஒலோபெரின் அவரிடம், நீ கொண்டு வந்துள்ள உணவுப்பொருள்கள் தீர்ந்து போகுமானால் அவை போன்ற உணவை உனக்குக் கொடுக்க எவ்வாறு எங்களால் முடியும் உன் இனத்தாருள் ஒருவரும் எங்கள் நடுவே இல்லையே உன் இனத்தாருள் ஒருவரும் எங்கள் நடுவே இல்லையே\n4. என் தலைவரே, உம் உயிர்மேல் ஆணை உம் அடியவள் என்னிடம் உள்ள உணவுப் பொருள்கள் தீர்ந்து போவதற்கு முன்னரே ஆண்டவர் தாம் திட்டமிட்டுள்ளதை என் வழியாய்ச் செயல்படுத்துவார் என்றார் யூதித்து.\n5. பிறகு ஒலோபெரினின் பணியாளாகள் யூதித்தைக் கூடாரத்திற்குள் அழைத்துச் சென்றார்கள். அவர் நள்ளிரவுவரை உறங்கினார்: வைகறை வேளையில் துயிலெழந்தார்.\n6. உம் அடியவள் வெளியே சென்று இறைவனிடம் மன்றாடும்படி என் தலைவர் கட்டளையிடட்டும் என்று யூதித்து ஒலோபெரினுக்குச் சொல்லியனுப்பினார்.\n7. அ��ரைத் தடைசெய்யாமிலிருக்க ஒலோபெரின் தன் காவலர்களுக்குக் கட்டளையிட்டான். யூதித்து மூன்று நாள் பாளையத்தில் தங்கியிருந்தார்: இரவுதோறும் பெத்பலியாவின் பள்ளத்தாக்குக்குச் சென்று, பாளையத்தின் அருகில் இருந்த நீரூற்றில் குளிப்பார்.\n8. குளித்து முடித்தபின் தம் இனத்து மக்களுக்கு வெற்றி அளிக்கும் வழியைத் தமக்குக் காட்டுமாறு இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரை மன்றாடுவார்.\n9. அவர் பய்மை அடைந்தவராய்த் திரும்பிவந்து, மாலையில் உணவு அருந்தும்வரை கூடாரத்துக்குள்ளேயே தங்கியிருப்பார்.\n10. நான்காம் நாள் ஒலோபெரின் தனக்கு நெருக்கமான பணியாளர்களுக்கு மட்டும் விருந்து அளித்தான்: படைத் தலைவர்களுள் ஒருவரையும் அழைக்கவில்லை.\n11. தன் உடைமைகள் அனைத்துக்கும் பொறுப்பாய் இருந்த பகோவா என்ற உயிர் அலுவலரிடம், நீர் உடனே சென்று, உம் பொறுப்பில் உள்ள அந்த எபிரேயப் பெண் வந்து நம்மோடு உண்டு பருக இணங்கச் செய்யும்.\n12. இத்தகைய பெண்ணுடன் நாம் உறவுகொள்ளாமல் விட்டுவிடுவது நமக்கு இழிவாகும். அவளை நாம் கவர்ந்திழுக்கத் தவறினால் அவள் நம்மை எள்ளி நகையாடுவாள் என்றான்.\n13. ஒலோபெரினிடமிருந்து பகோவா வெளியேறி யூதித்திடம் சென்று, என் தலைவர் முன்னிலையில் பெருமை அடையவும், எங்களோடு திராட்சை மது அருந்தி மகிழ்ந்திருக்கவும், நெபுகத்னேசரின் அரண்மனையில் பணியாற்றும் அசீரியப் பெண்களுள் ஒருத்தி போல மாறவும் இத்துணை அழகு வாய்ந்த பெண்மணியாகிய தாங்கள் தயங்காமல் வரவேண்டும் என்றான்.\n14. யூதித்து அவனிடம், என் தலைவர் சொன்னதைச் செய்ய மறுக்க நான் யார் அவருக்கு விருப்பமானதை நான் உடனே செய்வேன். நான் இறக்கும் வரை அது எனக்கு மகிழ்ச்சி தரும் என்றார்.\n15. ஆகவே யூதித்து எழுந்து சிறப்பாடை அணிந்து, பெண்களுக்குரிய எல்லா அணிகலன்களாலும் தம்மை அழகுபடுத்திக்கொண்டார். அவருடைய பணிப்பெண் அவருக்குமுன்னே சென்றாள்: யூதித்து நாள்தோறும் உணவு அருந்துகையில் விரித்து அமர்வதற்காகப் பகோவா கொடுத்திருந்த கம்பளத்தை ஒலேபெரினுக்கு முன்னிலையில் பணிப்பெண் தரையில் விரித்தாள்.\n16. பின் யூதித்து உள்ளே சென்று அதன்மேல் அமர்ந்தார். ஒலேபெரினுடைய உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளியது: அவனது மனம் கிளர்ந்தெழுந்தது: அவரைக் கண்ட நாள்முதலே அவரோடு உறவு கொள்ள வாய்ப்புத் தேடியிருந்ததால் இ��்பொழுது அவரை அடைய அவன் ஏக்கம் கொண்டான்.\n17. எனவே ஒலோபெரின் அவரிடம், மது அருந்தி எங்களுடன் களிப்புற்றிரு என்றான்.\n18. அதற்கு யூதித்து, என் தலைவரே நான் மகிழ்ச்சியோடு மது அருந்துவேன்: ஏனெனில் இந்நாள் என் வாழ்வின் பொன்னாளாகும் என்றார்.\n19. தம் பணிப்பெண் சமைத்திருந்ததை எடுத்து அவன் முன்னிலையில் உண்டு பருகினார்.\n20. ஒலோபெரின் அவரிடம் தன் மனத்தைப் பறிகொடுத்து, மட்டுமீறிக் குடித்தான். பிறந்தநாள் முதல் அன்றுபோல அவன் என்றுமே குடித்ததில்லை.\n1. பொழுது சாய்ந்தபோது ஒலோபெரினின் பணியாளர்கள் விரைவாக வெளியேறினார்கள். பகோவா அலுவலர்களைத் தன் தலைவன் முன்னிலையிலிருந்து வெளியே அனுப்பிவிட்டு, கூடாரத்துக்கு வெளியிலிருந்து விருந்தினால் களைப்புற்றிருந்ததால் அவர்களும் படுக்கச் சென்றார்கள்.\n2. யூதித்து கூடாரத்திற்குள் தனிமையாய் விடப்பட்டார். மது மயக்கத்தில் இருந்த ஒலோபெரின் தன் படுக்கைமேல் விழுந்து கிடந்தான்.\n3. யூதித்து தம் பணிப்பெண்ணிடம் படுக்கையறைக்கு வெளியே நிற்கும்படியும், நாள்தோறும் செய்துவந்தது போலத் தாம் வெளியே வரும்வரை காத்திருக்கும்படியும் கூறினார்: வேண்டுதல் செய்யத் தாம் புறப்பட விருப்பதாக அவளிடம் சொன்னார்: இதையே பகோவாவிடமும் தெரிவித்திருந்தார்.\n4. அனைவரும் அங்கிருந்து அகன்றார்: சிறியோர்முதல் பெரியோர்வரை யாருமே படுக்கையறையில் விடப்படவில்லை. ஒலோபெரினின் படுக்கை அருகே யூதித்து நின்றுகொண்டு, ஆண்டவரே, எல்லாம் வல்ல கடவுளே, எருசலேமின் மேன்மைக்காக இவ்வேளையில் நான் செய்யவிருப்பதைக் கண்ணோக்கும்.\n5. உமது உரிமைச் சொத்தாகிய இஸ்ரயேலுக்குத் துணை புரியவும், எங்களுக்கு எதிராக எழுந்துள்ள பகைவர்களை அழிக்கும்படி நான் செய்த சூழ்ச்சியைச் செயல்படுத்தவும் இதுவே தக்க நேரம் என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.\n6. பிறகு ஒலோபெரினின் தலைப்பக்கம் இருந்த பணுக்குச் சென்று, அதில் மாட்டியிருந்த அவனது வாளை யூதித்து எடுத்தார்:\n7. அவனது படுக்கையை அணுகி, அவனுடைய தலைமுடியைப் பிடித்துக்கொண்டு, இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே, எனக்கு இன்று வலிமை அளித்தருளும் என்று வேண்டினார்:\n8. பிறகு தம் வலிமையெல்லாம் கொண்டு அவனது கழுத்தை இரு முறை வெட்டித் தலையைத் துண்டித்தார்:\n9. அவனது உடலைப் படுக்கையிலிருந்து கீழே தள்ளினார்: ம��ற்கவிகையைத் பண்களிலிருந்து இறக்கினார்: சிறிது காலம்தாழ்த்தி வெளியே சென்று, ஒலோபெரினின் தலையைத் தம் பணிப்பெண்ணிடம் கொடுத்தார்.\n10. பணிப்பெண் ஒலோபெரினின் தலையைத் தன் உணவுப் பைக்குள் வைத்துக்கொண்டாள். பிறகு அவர்கள் இருவரும் தங்கள் வழக்கம்போல வேண்டுதல் செய்ய ஒன்றாய் வெளியேறினார்கள்: பாளையத்தின் வழியாய்ச் சென்று, பள்ளத்தாக்கைச் சுற்றி, மலைமீது ஏறிப் பெத்பலியாவுக்குப் போய், அதன் வாயிலை அடைந்தார்கள்.\n11. வாயிலில் காவல் புரிந்து கொண்டிருந்தவர்களை நோக்கி யூதித்து தொலையிலிருந்தே, திறங்கள், வாயிலைத் திறங்கள். கடவுள், நம் கடவுள் நம்மோடு இருக்கிறார்: அவர் இஸ்ரயேலருக்குத் தம் வலிமைமையும் நம் பகைவர்களுக்கு எதிராய்த் தம் ஆற்றலையும் இன்று வெளிப்படுத்தியுள்ளார் என்று கத்தினார்.\n12. நகர மக்கள் யூதித்துடைய குரலைக் கேட்டபோது, வாயிலுக்கு விரைவாக இறங்கிவந்து மூப்பர்களை அழைத்தார்கள்.\n13. சிறியோர்முதல் பெரியோர்வரை அனைவரும் சேர்ந்து ஓடிவந்தார்கள். யூதித்து வந்தசேர்ந்ததை அவர்களால் நம்ப முடியவில்லை. அவர்கள் வாயிலைத் திறந்து, அப்பொண்களை வரவேற்றார்கள்: தீ மூட்டி ஒளி உண்டாக்கி அவர்களைச் சூழ்ந்து நின்றார்கள்.\n14. யூதித்து அவர்களிடம் உரத்தகுரலில், கடவுளை வாழ்த்துங்கள்: போற்றுங்கள், கடவுளைப் போற்றுங்கள். இஸ்ரயேல் இனத்தார் மீது அவர் தம் இரக்கத்தைப் பொழிந்துள்ளார். நம் பகைவர்களை என் கையால் இன்று இரவே அழித்துவிட்டார் என்று அறிவித்தார்.\n15. பிறகு பையிலிருந்து ஒலோபெரினின் தலையை வெளியே எடுத்து அவர்களிடம் காட்டி, இதோ, அசீரியப் படைத் தலைவன் ஒலோபெரினின் தலை இதோ, மேற்கவிகை இதன்கீழ்தான் அவன் குடிமயக்கத்தில் விழுந்து கிடந்தான். ஆண்டவர் ஒரு பெண்ணின் கையால் அவனை வெட்டி வீழ்த்தினார்.\n நான் சென்ற பாதையில் என்னைக் காப்பாற்றியவர் அவரே. ஏன் முகத்தோற்றமே அவனை வஞ்சித்து அழித்தது. நான் கறைபடவோ இழிவுறவோ அவன் என்னுடன் பாவம் செய்யவில்லை என்றார்.\n17. மக்கள் யாவரும் பெரிதும் மலைத்துப்போயினர்: தலை குனிந்து கடவுளைத் தொழுது, எங்கள் கடவுளே, நீர் போற்றி நீரே இன்று உம் மக்களின் பகைவர்களை அழித்தொழித்தீர் என்று ஒருவாய்ப்படப் போற்றினர்.\n18. பின்னர் ஊசியா யூதித்திடம் மகளே, உலகில் உள்ள எல்லாப் பெண்களையும்விட நீ உன்னத கடவுளின் ஆசி பெற்றவள். விண்ணையும் மண்ணையும் படைத்த கடவுளாகிய ஆண்டவர் போற்றி அவரே நம் பகைவர்களின் தலைவனது தலையை வெட்டி வீழ்த்த உன்னை வழிநடத்தியிருக்கிறார்.\n19. கடவுளின் ஆற்றலை நினைவுகூரும் மாந்தரின் உள்ளத்திலிருந்து உனது நம்பிக்கை ஒருபோதும் நீங்காது.\n20. இதனால் இறவாப் புகழ் பெறக் கடவுள் உனக்கு அருள்வாராக: நலன்களால் உன்னை நிரப்புவாராக: ஏனெனில், நம் மக்களினத்தார் ஒடுக்கப்பட்டபோது நீ உன் உயிரைப் பணயம் வைத்தாய்: நம் கடவுள் திருமுன் நேர்மையாக நடந்து, நமக்கு வரவிருந்த பேரழிவைத் தடுத்துவிட்டாய் என்றார். அதற்கு மக்கள் அனைவரும், அவ்வாறே ஆகட்டும், அவ்வாறே ஆகட்டும் என்று உரைத்தனர்.\n1. பிறகு யூதித்து மக்களிடம் பின்வருமாறு கூறினார்: சகோதரர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். இத்தலையை எடுத்துக்கொண்டு போய் உங்களது நகர மதில்மேல் தொங்கவிடுங்கள்.\n2. பொழுது விடிந்து கதிரவன் எழுந்தவுடன், நீங்கள் அனைவரும் படைக்கலன்களை எடுத்துக்கொள்ளுங்கள்: உங்களுள் வலிமை படைத்த அனைவரும் புறப்பட்டு, தங்களுக்கு ஒரு படைத்தலைவனை அமர்த்திக் கொண்டு, சமவெளியில் உள்ள அசீரியரின் முன்னணிக் காவலரைத் தாக்க இறங்குவதுபோல நகரைவிட்டு வெளியேறுங்கள்: ஆனால் கீழே இறங்கிச் செல்ல வேண்டாம்.\n3. உடனே அசீரியக் காவலர்கள் தங்களுடைய படைக்கலங்களை எடுத்துக்கொண்டு தங்கள் பாளையத்துக்குள் நுழைவார்கள்: தங்கள் படைத் தலைவர்களை எழுப்புவார்கள். இவர்கள் ஒலோபெரினின் கூடாரத்துக்கு ஓடுவார்கள்: ஆனால், அவனைக் காணமாட்டார்கள். ஆகவே அவர்கள் பேரச்சத்தால் பீடிக்கப்பட்டு உங்களிடமிருந்து தப்பியோடுவார்கள்.\n4. அப்பொழுது நீங்களும் இஸ்ரயேல் நாட்டு எல்லைகளில் வாழும் அனைவரும் அவர்களைத் துரத்திச் சென்று வழியிலேயே அவர்களை வெட்டி வீழ்த்துங்கள்.\n5. இதைச் செய்யுமுன் அம்மோனியராகிய அக்கியோரை என்னிடம் அழைத்து வாருங்கள். இஸ்ரயேல் இனத்தாரைப் புறக்கணித்து, அக்கியோர் சாகும்படி நம்மிடம் அனுப்பிவைத்தவனை அவர் பார்த்துத் தெரிந்துகொள்ளட்டும்.\n6. ஆகவே மக்கள் ஊசியா வீட்டிலிருந்து அக்கியோரை அழைத்து வந்தார்கள். அவரும் வந்து மக்கள் கூட்டதிலிருந்த ஓர் ஆள் கையில் ஒலோபெரினின் தலையைக் கண்டவுடன் மயங்கிக் குப்புற விழுந்தார்.\n7. மக்கள் அவரைத் பக்கிவிட, அவர் யூதித்தின் காலடியில் விழ���ந்து வணங்கி அவரிடம், யூதாவின் கூடாரங்களிலெல்லாம் நீர் புகழப் பெறுவீராக எல்லா நாடுகளிலும் உமது பெயரைக் கேள்விப்படுவோர் அனைவரும் அச்சம் கொள்வர்.\n8. இந்நாள்களில் நீர் செய்த அனைத்தையும் இப்போது எனக்கு எடுத்துச்சொல்லும் என்று வேண்டினார். எனவே யூதித்து தாம் வெளியேறிச் சென்ற நாள்முதல் அவர்களோடு பேசிக் கொண்டிருந்த அந்நேரம்வரை ஆற்றியிருந்த செயல்கள் அனைத்தையும் மக்கள் முன்னிலையில் அக்கியோரிடம் விரித்துரைத்தார்.\n9. யூதித்து பேசி முடித்ததும் மக்கள் பேரொலி எழுப்பினார்கள். அவர்களது நகரெங்கும் மகிழ்ச்சிக் குரல் ஒலித்தது.\n10. இஸ்ரயேலரின் கடவுள் செய்திருந்த அனைத்தையும் அக்கியோர் கண்டு அவர்மீது ஆழ்ந்த நம்பிக்கைகொண்டார்: விருத்தசேதனம் செய்துகொண்டு இஸ்ரயேல் இனத்தோடு தம்மை இணைத்துக்கொண்டார்.\n11. பொழுது புலர்ந்தவுடன் இஸ்ரயேலர் ஒலோபெரினின் தலையை மதில்மேல் தொங்கவிட்டார்கள்: பிறகு எல்லாரும் தங்கள் படைக்கலங்களை எடுத்துக் கொண்டு, அணி அணியாக மலைப்பாதைகளில் இறங்கிச் சென்றார்கள்.\n12. அசீரியர்கள் இவர்களைக் கண்ணுற்றபோது தங்கள் தலைவர்களுக்கு ஆளனுப்பினார்கள்: இவர்கள் படைத்தலைவர்களிடமும் ஆயிரத்தவர் தலைவர்களிடமும் தங்கள் ஆளுநர்கள் அனைவரிடமும் சென்றார்கள்:\n13. ஒலோபெரினின் கூடாரத்துக்குச் சென்று அவனுடைய உடைமைகளுக்கெல்லாம் பொறுப்பாய் இருந்தவனிடம், நம் தலைவரை எழுப்பி விடும். அந்த அடிமைகள் முழுதும் அழிந்துபோகும்படி நம்மேல் போர்தொடுக்கத் துணிந்து கீழே இறங்கி வருகிறா¡கள் என்று கூறினார்கள்.\n14. ஆகவே பகோவா உள்ளே சென்று, கூடாரத்தின் கதவைத் தட்டினான்: ஏனெனில், ஒலோபெரின் யூதித்துடன் உறங்குவதாக நினைத்துக்கொண்டிருந்தான்.\n15. ஒரு மறுமொழியும் வராததால், அவன் கதவைத் திறந்து படுக்கையறைக்குள் சென்றான். கட்டில் அருகே ஒலோபெரின் தரையில் இறந்து கிடந்ததையும் அவன் தலை துண்டிக்கப் பட்டிருந்ததையும் கண்டான்:\n16. உடனே பெருங் கூச்சலிட்டான்: அழுது, புலம்பி, உரக்க அலறித் தன் ஆடையைக் கிழித்துக் கொண்டான்.\n17. பிறகு யூதித்து தங்கியிருந்த கூடாரத்துக்குள் நுழைந்தான்: அங்கு அவரைக் காணாததால் வெளியே மக்களிடம் ஓடிவந்து உரத்த குரலில்,\n18. அந்த அடிமைகள் நம்மை ஏமாற்றிவிட்டார்கள். ஓர் எபிரேயப் பெண் நெபுகத்னேசர் மன்னரின் குட���ம்பத்துக்கே இழிவு இழைத்துவிட்டாள். இதோ, ஒலோபெரின் தரையில் கிடக்கிறார். அவரது தலையைக் காணோம்\n19. அசீரியப் படைத்தலைவர்கள் இதைப் பற்றிக் கேள்விப்பட்டபோது தங்கள் மேலாடையைக் கிழித்துக்கொண்டார்கள்: பெரிதும் கலக்கமுற்றார்கள். அவர்களுடைய அழுகைக் குரலும் பெரும் கூச்சலும் பாசறையெங்கும் ஒலித்தன.\n1. கூடாரங்களில் இருந்தவர்கள் நிகழ்ந்தது பற்றிக் கேள்விப்பட்டுத் திகைத்துப்போனார்கள்.\n2. அச்சமும் நடுக்கமும் அவர்களை ஆட்கொள்ள, அவர்கள் எல்லாரும் ஒருவர் மற்றவருக்காகக் காத்திராமல் சிதறி ஓடினார்கள்: சமவெளியிலும் மலையிலும் இருந்த பாதைகளிலெல்லாம் தப்பியோடினார்கள்.\n3. பெத்பலியாவைச் சுற்றி இருந்த மலைப்பகுதியில் பாசறை அமைத்திருந்தவர்களும் வெருண்டோடினார்கள். இஸ்ரயேல் மக்களுள் படைவீரராய் இருந்த அனைவரும் அவர்கள் மேல் பாய்ந்து தாக்கினர்.\n4. பெத்துமஸ்தாயிம், பேபாய், கோபா, கோலா ஆகிய நகரங்களுக்கும், இஸ்ரயேலின் எல்லா எல்லைகளுக்கும் ஊசியா ஆளனுப்பி, நிகழ்ந்தவற்றைத் தெரியப்படுத்தினார்: மேலும் அவர்கள் அனைவரும் தங்களுடைய பகைவர்கள்மேல் பாய்ந்து அழித்தொழிக்கத் பண்டினார்.\n5. இஸ்ரயேல் மக்கள் அனைவரும் இதைக் கேள்வியுற்று ஒன்றுசேர்ந்து எதிரிகள்மீது பாய்ந்து, கோபாவரையிலும் துரத்தித் தாக்கினார்கள். அவ்வாறே எருசலேம் மக்களும் மலைநாட்டு மக்கள் அனைவரும் அவர்களோடு சேர்ந்து கொண்டார்கள்: ஏனெனில், பகைவர்களது பாசறையில் நிகழ்ந்தவற்றை அவர்கள் அறிந்திருந்தார்கள். கிலயாத்தினரும் கலிலேயரும் பகைவர்களது படையைப் பக்கவாட்டில் தாக்கித் தமஸ்குவையும் அதன் எல்லைகளையும் தாண்டி அவர்களைப் படுகொலை செய்தார்கள்.\n6. பெத்பலியாவில் எஞ்சியிருந்தோர் அசீரியரின் பாளையத்தைத் தாக்கினர்: அதைச் சூறையாடிப் பெருஞ்செல்வங்களைச் சேர்த்துக் கொண்டனர்.\n7. படுகொலைக்குப்பின் இஸ்ரயேலர் திரும்பியபோது எங்சியிருந்தவற்றைக் கைப்பற்றினர். மலையிலும் சமவெளியிலும் இருந்த ஊர்களிலும் நகர்களிலும் வாழ்ந்த மக்கள் அங்கு இருந்த மிகுதியான பொருள்களைக் கைப்பற்றினார்கள்.\n8. இஸ்ரயேலுக்கு ஆண்டவர் செய்திருந்த நன்மைகளை நேரில் காணவும், யூதித்தைச் சந்தித்துப் பாராட்டவும், தலைமைக் குரு யோவாக்கிமும் எருசலேமில் வாழ்ந்து வந்த இஸ்ரயேல் மக்களின் ஆட்சி ம��்ற உறுப்பினர்களும் வந்தார்கள்.\n9. அவர்கள் அனைவரும் யூதித்திடம் வந்து ஒருமித்து அவரை வாழ்த்தினார்கள். நீரே எருசலேமின் மேன்மை: நீரே இஸ்ரயேலின் பெரும் மாட்சி: நம் இனத்தாரின் உயர் பெருமை நீரே\n10. இவற்றையெல்லாம் உம் கையாலேயே ஆற்றியிருக்கிறீர்: இஸ்ரயேலுக்கு நன்மைகள் செய்திருக்கிறீர். இவைகுறித்துக் கடவுள் மகிழ்ச்சி அடைந்துள்ளார். எல்லாம் வல்ல ஆண்டவர் எக்காலத்துக்கும் உமக்கு ஆசி வழங்குவாராக என்று வாழ்த்தினார்கள். மக்கள் அனைவரும், அவ்வாறு ஆகட்டும் என்றார்கள்.\n11. மக்கள் அனைவரும் முப்பது நாளாக எதிரிகளின் பாளையத்தைச் சூறையாடினார்கள். ஒலோபெரினின் கூடாரம், வெள்ளித் தட்டுகள், படுக்கைகள், கிண்ணங்கள், மற்றப் பொருள்கள் அனைத்தையும் யூதித்துக்குக் கொடுத்தார்கள். அவர் இவற்றை வாங்கித் தம் கோவேறு கழுதைமேல் ஏற்றினார்: தம் வண்டிகளைப் பூட்டி அவற்றிலும் பொருள்களைக் குவித்துவைத்தார்.\n12. யூதித்தைக் காண இஸ்ரயேல் பெண்கள் அனைவரும் கூடிவந்து அவரை வாழ்த்தினார்: அவர்களுள் சிலர் அவரைப் போற்றி நடனம் ஆடினர். யூதித்து பூச்செண்டுகளை எடுத்துத் தம்முடன் இருந்த பெண்களுக்கு வழங்கினார்.\n13. அவரும் அவருடன் இருந்தவர்களும் ஒலிவக் கிளைகளால் முடி செய்து அணிந்து கொண்டார்கள். எல்லா மக்களுக்கும் முன்பாக யூதித்து சென்று, எல்லாப் பெண்களையும் நடனத்தில் வழிநடத்தினார். இஸ்ரயேலின் ஆண்கள் அனைவரும் படைக்கலங்கள் தாங்கியவர்களாய் மாலைகள் சூடிக்கொண்டு, புகழ்ப்பாக்களைப் பாடியவண்ணம் பின்சென்றார்கள்.\n14. இஸ்ரயேலர் அனைவர் முன்னும் யூதித்து பின்வரும் நன்றிப் பாடலைப் பாடத் தொடங்கினார். மக்கள் அனைவரும் அவரோடு சேர்ந்து உரத்த குரலில் பாடினார்கள்.\n1. யூதித்து பாடிய பாடல்: என் கடவுளுக்க முரசு கொட்டுங்கள்: ஆண்டவருக்கு மேள தாளங்களோடு பண் இசையுங்கள். அவருக்குத் திருப்பாடலும் புகழ்ப் பாவும் இசையுங்கள்: அவரது பெயரைப் புகழ்ந்தேத்துங்கள்.\n2. ஆண்டவர் போர்களை முறியடிக்கும் கடவுள்: மக்கள் நடுவே தம் கூடாரத்தை அமைத்துள்ளார்: துரத்துவோரிடமிருந்து என்னை அவர் விடுவித்தார்.\n3. அசீரியன் வடக்கு மலைகளிலிருந்து வந்தான்: எண்ணற்ற படைவீரர்களுடன் வந்தான். அவர்களது பெருந்திரள் ஓடைகளைத் தடுத்து நிறுத்தியது. அவர்களுடைய குதிரைப்படை மலைகளெங்கும் பரவியிருந்தது.\n4. உன் எல்லைகளைத் தீக்கிரையாக்குவேன்: உன் இளைஞர்களை வாளுக்கிரையாக்குவேன்: உன் குழந்தைகளைத் தரையில் அடித்துக் கொல் வேன்: உன் சிறுவர்களைக் கவர்ந்து செல்வேன்: உன் கன்னிப் பெண்களைக் கொள்ளைப் பொருளாகக் கொண்டுபோவேன் என்று அசீரியன் அச்சுறுத்தினான்.\n5. எல்லாம் வல்ல ஆண்டவரோ ஒரு பெண்ணின் கையால் அவர்களை முறியடித்தார்.\n6. வலிமைவாய்ந்த அவனை இளைஞர் வெட்டி வீழ்த்தவில்லை: அரக்கர்கள் அடித்து நொறுக்கவில்லை: உயரமான இராட்சதர்கள் தாக்கவில்லை: ஆனால் மெராரியின் மகள் யூதித்து தம் முக அழகால் அவனை ஆற்றல் இழக்கச் செய்தார்.\n7. இஸ்ரயேலில் துயருற்றோரைத் பக்கிவிட அவர் கைம்பெண்ணுக்குரிய தம் ஆடையைக் களைந்தார்:\n8. தம் முகத்தில் நறுமண எண்ணெய் பூசிக்கொண்டார்: தலையை வாரி முடித்து மணி முடியைச் சூடிக்கொண்டார். அவனை மயக்க மெல்லிய உடையை அணிந்து கொண்டார்.\n9. அவரது காலணி அவனது கண்ணைக் கவர்ந்தது: அவரது அழகு அவனது உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. அவரது வாள் அவனது கழுத்தைத் துண்டித்தது.\n10. பாரசீகர் அவரது துணிவைக் கண்டு நடுங்கினர்: மேதியர் அவரது மனவுறுதியைப் பார்த்துக் கலங்கினர்.\n11. தாழ்வுற்ற என் மக்கள் முழக்கமிட்டபோது பகைவர்கள் அஞ்சினார்கள்: வலிமை இழந்த என் மக்கள் கதறியபோது அவர்கள் நடுங்கினார்கள்: என் மக்கள் கூச்சலிட்டபோது அவர்கள் புறங்கர்டடி ஓடினார்கள்.\n12. பணிப்பெண்களின் மைந்தர்கள் அவர்களை ஊடுருவக் குத்தினார்கள்: தப்பியோடுவோரின் பிள்ளைகளுக்கு இழைப்பதுபோல் அவர்களைக் காயப்படுத்தினார்கள்: என் ஆண்டவரின் படையால் அவர்கள் அழிந்தார்கள்.\n13. கடவுளுக்குப் புதியதொரு பாடல் பாடுவேன்: ஆண்டவரே, நீர் பெரியவர், மாட்சிமிக்கவர்: வியத்தகு வலிமை கொண்டவர்: எவராலும் வெல்ல முடியாதவர்.\n14. உம் படைப்புகள் அனைத்தும் உமக்கே பணிபுரியட்டும்: நீர் ஆணையிட்டீர்: அவை உண்டாயின. உம் ஆவியை அனுப்பினீர்: அவை உருவாயின. உமது குரலை எதிர்த்து நிற்பவர் எவருமில்லை.\n15. மலைகளின் அடித்தளங்களும் நீர்த்திரளும் நடுங்குகின்றன: பாறைகள் உம் திருமுன் மெழுகுபோல் உருகுகின்றன. உமக்கு அஞ்சுவோருக்கோ நீர் இரக்கம் காட்டுகின்றீர்.\n16. நறுமணம் வீசும் பலியெல்லாம் உமக்குப் பெரிதல்ல: எரிபலியின் கொழுப்பெல்லாம் உமக்குச் சிறிதே. ஆண்டவருக்கு அஞ்சி நடப்போரே எக்காலமும் பெரியோர்.\n17. என் இனத்தாரை எதிர்த்தெழுகின்ற நாட்டினருக்கு ஜயோ கேடுவரும். எல்லாம் வல்ல ஆணடவர் தீர்ப்பு நாளில் அவர்களைப் பழிவாங்குவார்: அவர்களது சதைக்குள் நெருப்பையும் புழுக்களையும் அனுப்புவார்: அவர்கள் துயருற்று என்றும் அழுவார்கள்.\n18. மக்கள் எருசலேமுக்குப்போய்ச் சேர்ந்தவுடன் கடவுளை வழிபட்டார்கள். தங்களைத் பய்மைப்படுத்தியபின் எரிபலிகளையும் தன்னார்வப் படையல்களையும் காணிக்கைகளையும் செலுத்தினார்கள்.\n19. மக்கள் தமக்குக் கொடுத்திருந்த ஒரோபெரினின் கலன்கள் அனைத்தையும் யூதித்து கடவுளுக்கு உரித்தாக்கினார்: அவனுடைய படுக்கை அறையிலிருந்து தமக்கென்று எடுத்து வைத்திருந்த மேற்கவிகையையும் கடவுளுக்கு நேர்ச்சையாக்கினார்.\n20. மக்கள் எருசலேமில் திருவிடத்துக்கு முன் மூன்று மாதமாக விழா கொண்டாடினார்கள். யூதித்தும் அவர்களுடன் தங்கியிருந்தார்.\n21. பிறகு ஒவ்வொருவரும் அவரவர் தம் இல்லத்துக்குத் திரும்பினர். யூதித்து பெத்பலியாவுக்குச் சென்று தம் உடைமையை வைத்து வாழ்க்கை நடத்தினார்: தம் வாழ்நாள் முழுவதும் நாடெங்கும் புகழ்பெற்றிருந்தார்.\n22. பலர் அவரை மணந்துகொள்ள விரும்பினர்: ஆனால் அவருடைய கணவர் மனாசே இறந்து தம் மூதாதையரோடு துயில் கொண்டபின் தம் வாழ்நாள் முழுதும் வேறு யாரையும் அவர் மணமுடிக்கவில்லை.\n23. அவருடைய புகழ் ஓங்கி வளர்ந்தது. அவர் தம் கணவரின் இல்லத்தில் மற்றைந்து வயதுவரை உயிர் வாழ்ந்தார்: தம் பணிப்பெண்ணுக்கு உரிமை கொடுத்து அனுப்பிவைத்தார். பெத்பலியாவில் உயிர் துறந்தார். அவர் கணவர் மனாசேயின் குகையில் அவரை அடக்கம் செய்தனர்.\n24. இஸ்ரயேல் இனத்தார் அவருக்காக ஏழுநாள் துயரம் கொண்டாடினர். அவர் தாம் இறப்பதற்கு முன்பே தம் கணவர் மனாசேயின் நெருங்கிய உறவினர், தம் நெருங்கிய உறவினர் ஆகிய அனைவருக்கும் தம் உடைமைகளைப் பகிர்ந்து கொடுத்திருந்தார்.\n25. யூதித்தின் எஞ்சிய வாழ்நாளின் போதும் அவர் இறந்து நெடுங்காலத்திற்குப்பின்னரும் எவரும் இஸ்ரயேல் மக்களை மீண்டும் அச்சுறத்தவில்லை.\nபுத்தகம் 42 - எஸ்தா(கி)\n1. அர்த்தக்சஸ்தா மாமன்னருடைய ஆட்சியின் இரண்டாம் ஆண்டில், நீசான் மாதம் முதல் நாள் மொர்தெக்காய் ஒரு கனவு கண்டார். அவர் பென்யமின் குலத்தைச் சேர்ந்த கீசு என்பவரின் கொள்ளுப் பேரனும் சிமேயின் என்பவரின் பேரனும் யாயீரின் மகனும் ஆவார்: சூசா நகரில் வாழ்ந்து வந்த அவர் ஒரு யூதர், அரசவையில் பணிபுரிந்தவர்களுள் தலைசிறந்தவர். பாபிலோனிய மன்னராகிய நெபுகத்னேசர் யூதேயா நாட்டு அரசராகிய எக்கோனியாவுடன் எருசலேமிலிருந்து சிறைப்படுத்திச் சென்ற கைதிகளுள் அவரும் ஒருவர். அவர் கண்ட கனவு இதுதான்: பேரொலியும் இரைச்சலும் இடி முழக்கமும் நிலநடுக்கமும் குழப்பமும் மண்ணுலகின்மீது உண்டாயின. இரண்\n2. அக்காலத்தில் அவர் சூசா நகரில் அரியணையில் வீற்றிருந்தார்.\n3. தம் ஆட்சியின் மூன்றாம் ஆண்டில் மன்னர் தம் நண்பர்களுக்கும் பிற நாட்டினருக்கும் பாரசீக, மேதிய நாட்டு உயர்குடி மக்களுக்கும் மாநில ஆளுநர்களுக்கும் விருந்து அளித்தார்:\n4. மற்று எண்பது நாள்களாகத் தம் பேரரசின் செல்வங்களையும் தம் விருந்தின் மேன்மையையும் அவர்கள் அறியச் செய்தார்.\n5. விருந்து நாள்கள் முடிவுற்றபோது, சூசா நகரில் வாழ்ந்துவந்த பிற நாட்டினருக்குத் தம் அரண்மனை முற்றத்தில் ஆறு நாள் விருந்து அளித்தார்.\n6. அரண்மனை முற்றத்தை விலையுயர்ந்த மென்துகிலாலும் பருத்தித் துணியாலுமான திரைகள் அணி செய்தன: அத்திரைகள் பளிங்குக் கற்களாலும் பிறகற்களாலும் எழுப்பப்பட்ட பண்கள் மீது பொன், வெள்ளிக்கட்டிகளோடு பிணைக்கப்பட்ட கருஞ்சிவப்புக் கயிறுகளில் தொங்கவிடப்பட்டிருந்தன: மரகதம், பளிங்கு, முத்துச்சிப்பி ஆகியவை பதிக்கப்பட்ட தளத்தின்மீது பொன், வெள்ளியால் இழைக்கப்பட்ட மஞ்சங்கள் அமைக்கப்பட்டிருந்தன: வலைப் பின்னலாலான பல வண்ணப் பூத்தையல் வேலைப்பாடுகளும் அவற்றைச் சுற்றிலும் ரோசாப் பூக்களும் பின்னப்பட்ட விரிப்புகள் அங்கே இருந்தன.\n7. பொன், வெள்ளிக்கிண்ணங்களின் நடுவே ஏறத்தாழ ஆயிரத்து இருமறு டன் வெள்ளி மதிப்புள்ள மாணிக்கக் கல்லாலான ஒரு சிறு கிண்ணமும் வைக்கப்பட்டிருந்தது. மன்னருக்குரிய இனிய திராட்சை மது தாராளமாகப் பரிமாறப்பட்டது.\n8. குடி அளவு மீறிப்போயிற்று: ஏனெனில் தம் விருப்பப்படியும் விருந்தினரின் விருப்பப்படியும் திராட்சை மதுவைப் பரிமாறும்படி பணியாளர்களுக்கு மன்னர் ஆணையிட்டிருந்தார்.\n9. அதே நேரத்தில் அர்த்தக்சஸ்தா மன்னரின் அரண்மனையில் ஆஸ்தின் அரசி பெண்களுக்கு விருந்து அளித்தாள்.\n10. ஏழாம் நாளன்று அர்த்தக்சஸ்தா மன்னர் களிப்புற்றிருந்த பொழுது தம் அலுவலர்களாகிய ஆமான், பாசான், தாரா, போராசா, சதோல்தா, அபத்தாசா, தராபா என்னும் ஏழு அண்ணகர்களிடமும்,\n11. அரசியைத் தம்மிடம் அழைத்து வருமாறு பணித்தார்: அவளை அரியணையில் அமர்த்தி, முடிசூட்டி, அவளது எழிலை மாநில ஆளுநர்களும் பிற நாட்டினரும் காணவேண்டும் என்று விரும்பினார்: ஏனெனில் அவள் மிகுந்த அழகுள்ளவள்.\n12. ஆனால் ஆஸ்தின் அரசி மன்னருக்குக் கீழ்ப்படியவும் அண்ணகர்களுடன் வரவும் மறுத்துவிட்டாள். இதனால் மன்னர் வருத்தமுற்றுச் சினங்கொண்டார்.\n13. மன்னர் தம் நண்பர்களிடம், ஆஸ்தின் இவ்வாறு சொல்லிவிட்டாள். எனவே இதற்குச் சட்டப்படி தீர்ப்பு வழங்குங்கள் என்று கூறினார்.\n14. பாரசீக, மேதிய நாட்டு ஆளுநர்களான ஆர்க்கெசாய், சர்தாத்தாய், மலேசயார் ஆகியோர் மன்னருக்கு நெருக்கமாயும் அரசில் முதன்மை நிலையிலும் இருந்தார்கள். அவர்கள் மன்னரை அணுகி,\n15. அண்ணகர்கள் வழியாக அறிவிக்கப்பட்ட அரச கட்டளையை நிறைவேற்றத் தவறிய ஆஸ்தின் அரசிக்குச் சட்டப்படி செய்ய வேண்டியது என்ன என்பதை அறிவித்தார்கள்.\n16. மன்னரிடமும் ஆளுநர்களிடமும் மூக்காய் என்பவர் பின்வருமாறு கூறினார்: ¥ஆஸ்தின் அரசி மன்னருக்கு எதிராக மட்டுமன்றி, மன்னரின் எல்லா ஆளுநர்களுக்கும் அலுவலர்களுக்கும் எதிராகவும் தவறிழைத்திருக்கிறாள்.\n17. -ஏனெனில் அரசி சொல்லியிருந்ததை அவர் திரும்பச் சொல்லி, அவள் எவ்வாறு மன்னரை அவமதித்தாள் என்பதை அவர்களுக்கு விளக்கினார். -அர்த்தக்சஸ்தா மன்னரை அவள் அவமதித்தது போலவே,\n18. பாரசீக, மேதிய நாட்டு ஆளுநர்களின் மனைவியரான உயர்குடிப் பெண்டிரும், அரசி மன்னருக்குக் கூறியதுபற்றிக் கேள்விப்பட்டு, தங்கள் கணவர்களை அவமதிக்கத் துணிவர்.\n19. எனவே மன்னருக்கு விருப்பமானால், அவர் ஓர் ஆணை பிறப்பிக்கட்டும்: அது பாரசீக, மேதிய நாட்டுச் சட்டங்களுள் பொறிக்கப்படட்டும்: ஆஸ்தின் இனி மன்னர்முன் வாராதிருக்கட்டும்: அரசிப் பட்டத்தை அவளிடமிருந்து பறித்து, அவளைவிடச் சிறந்ததொரு பெண்மணிக்கு மன்னர் வழங்கட்டும். இதைத்தவிர வேறு வழியே இல்லை.\n20. மன்னர் இயற்றும் சட்டம் எதுவாயினும், அதைத் தமது பேரரசு முழுவதும் அவர் அறிவிக்கட்டும். இதனால் வறியோர், செல்வர் ஆகிய அனைவருடைய மனைவியரும் தம் தம் கணவரை மதித்து ஒழுகுவார்கள்.\n21. மூக்காயின் கருத்து மன்னருக்கும் ஆளுநர்களுக்கும் ஏற்றதாயிருந்தது. அவர் சொன்னவாறே மன்னர் செய்தார்:\n22. கணவர்கள் எல்லாரும் அவரவர் வீட்டில் மதிக்கப்படவேண்டும் என்ற ஆணையைத் தம் பேரரசின் எல்லா மாநிலங்களுக்கும் அந்தந்த மாநில மொழியில் அனுப்பிவைத்தார்.\n1. அதன்பின் மன்னரின் சீற்றம் தணிந்ததால் அவர் ஆஸ்தினைப் பற்றிக் கவலைப்படவில்லை: அவள் சொன்னதையும் தாம் அவளைத் தண்டித்தையும் நினைத்துப்பார்க்கவில்லை.\n2. ஆகவே மன்னரின் அலுவலர்கள் அவரிடம், கற்பும் அழகும் உள்ள இளம் பெண்களை மன்னர் தமக்காகத் தேடட்டும்:\n3. தம் பேரரசின் எல்லா மாநிலங்களிலும் ஆணையர்களை ஏற்படுத்தட்டும். அவர்கள் இளமையும் அழகும் வாய்ந்த கன்னிப் பெண்களைத் தேர்ந்து, சூசா நகரில் உள்ள அந்தப்புரத்துக்கு அழைத்து வந்து, பெண்களுக்குப் பொறுப்பேற்றிருக்கும் அரச அண்ணகரிடம் அவர்களை ஒப்படைக்கட்டும். அவர் ஒப்பனைப் பொருள்களையும் அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் அவர்களுக்கு வழங்கட்டும்.\n4. அவர்களுள் மன்னர் தமக்கு மிகவும் விருப்பமான பெண்ணை ஆஸ்தினுக்குப் பதிலாக அரசி ஆக்கட்டும் என்று கூறினார்கள். இக்கருத்து மன்னருக்கு உகந்ததாயிருந்தது. அவரும் அவ்வாறே செய்தார்.\n5. சூசா நகரில் யூதர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் மொர்தெக்காய்: அவர் பென்யமின் குலத்தைச் சேர்ந்த கீசின் கொள்ளுப்பேரனும் சிமேயியின் பேரனும் யாயிரின் மகனும் ஆவார்.\n6. அவர் பாபிலோனிய மன்னராகிய நெபுகத்னேசர் எருசலேமிலிருந்து சிறைப்படுத்திச் சென்ற கைதிகளுள் ஒருவர்.\n7. தம் தந்தையின் சகோதரராகிய அம்மினதாபின் மகளை அவர் தம் வளர்ப்பு மகளாகக் கொண்டிருந்தார். எஸ்தர் என்னும் அப்பெண்ணின் பெற்றோர் இறந்தபின் மொர்தெக்காய் அவளைத் தம் மனைவியாக்கிக் கொள்ளும் நோக்கத்துடன் வளர்த்து வந்தார். அவள் அழகில் சிறந்த பெண்மணி.\n8. அரசாணை பிறப்பிக்கப்பட்ட பின் இளம்பெண்கள் பலர் சூசா நகருக்குக் கொண்டுவரப்பட்டார்கள்: பெண்களுக்குப் பொறுப்பாளராகிய காயுவிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். அவர்களுள் எஸ்தரும் ஒருத்தி.\n9. காயுவுக்கு அவளைப் பிடித்திருந்ததால், அவரது பரிவு அவளுக்குக் கிட்டியது. எனவே அவர் அவளுக்கு வேண்டிய ஒப்பனைப்பொருள்களையும் உணவு வகைகளையும் உடனே கொடுத்தார்: அவளுக்குப் பணிசெய்ய அரண்மனையிலிருந்து ஏழு இளம்பெண்களை ஏற்படுத்தினார்: அவளையும் அவளுடைய பணிப்பெண்க��ையும் அந்தப்புரத்தில் நன்றாகக் கவனித்துக் கொண்டார்.\n10. எஸ்தர் தம் இனத்தையும் நாட்டையும்பற்றி யாருக்கும் தெரியப்படுத்தவில்லை: ஏனெனில் அவற்றை வெளிப்படுத்த வேண்டாம் என்று மொர்தெக்காய் அவருக்குக் கட்டளையிட்டிருந்தார்.\n11. எஸ்தருக்கு நிகழ்வதைக் கவனிப்பதற்காக மொர்தெக்காய் அந்தப்புர முற்றத்தின் அருகில் ஒவ்வொரு நாளும் நடந்துகொண்டிருப்பார்.\n12. பன்னிரண்டு மாத காலத் தயாரிப்புக்குப் பின்னரே இளம்பெண்கள் மன்னரிடம் போகவேண்டியிருந்தது. வெள்ளைப்போளம் பூசிக் கொண்டு ஆறுமாதமும், பெண்டிருக்கான நறுமணப்பொருள்களையும் ஒப்பனைப்பொருள்களையும் பயன்படுத்திக்கொண்டு ஆறு மாதமுமாக இந்தக் காலத்தில் அவர்கள் தங்களுக்கு அழகூட்டிக்கொள்வார்கள்:\n13. அதன்பின் ஒவ்வோர் இளம்பெண்ணும் மன்னரிடம் செல்வாள்: மன்னரால் நியமிக்கப்பட்டிருக்கும் அலுவலரிடம் ஒப்படைக்கப்படுவாள். அந்த அலுவலர் அவளை அந்தப்புரத்திலிருந்து மன்னரின் அரண்மனைக்கு அழைத்துச் செல்வார்.\n14. அப்பெண் மாலையில் அங்குச் சென்று, மறுநாள் காலையில் மற்றோர் அந்தப்புரத்திற்குச் செல்வாள். அங்கு மன்னரின் அண்ணகரான காயு பெண்களுக்குப் பொறுப்பாளராக இருந்தார். பெயர் சொல்லி அழைக்கப்பட்டலொழிய மன்னரிடம் அப்பெண் மீண்டும் செல்ல மாட்டாள்.\n15. மொர்தெக்காயுடைய தந்தையின் சகோதரராகிய அம்மினதாபின் மகள் எஸ்தர் மன்னரிடம் செல்வதற்குரிய முறை வந்தபோது, பெண்களுக்குப் பொறுப்பாளரான அண்ணகர் கட்டளையிட்டிருந்தவற்றுள் எதையும் அவர் புறக்கணிக்கவில்லை. எஸ்தரைப் பார்த்த அனைவரும் அவரது அழகைப் பாராட்டினர்.\n16. அர்த்தக்சஸ்தா மன்னருடைய ஆட்சியின் ஏழாம் ஆண்டில், பன்னிரண்டாம் மாதமாகிய அதார் மாதம் எஸ்தர் மன்னரிடம் சென்றார்.\n17. மன்னர் அவர்மீது காதல் கொண்டார்: மற்ற இளம்பெண்கள் எல்லாரையும் விட எஸ்தரை மிகவும் விரும்பினார்: ஆகவே அவரையே அரசியாக்கி முடிசூட்டினார்:\n18. தம் நண்பர்கள், அலுவலர்கள் ஆகிய அனைவருக்கும் மன்னர் ஏழு நாள் விருந்து அளித்து எஸ்தரின் திருமணத்தைச் சிறப்பாகக் கொண்டாடினார்: தம் ஆட்சிக்கு உட்பட்டோர்க்கு வரிவிலக்கு வழங்கினார்.\n19. மொர்தெக்காய் அரசவையில் பணிபுரிந்து வந்தார்.\n20. அவர் கட்டளையிட்டபடி எஸ்தர் தமது நாட்டைப்பற்றி யாருக்கும் தெரியப்படுத்தவில்லை: மொர்தெக்���ாயோடு இருந்தபோது நடந்துகொண்டது போலவே கடவுளுக்கு அஞ்சி அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து வந்தார். தமது வாழ்க்கை முறையையும் மாற்றிக்கொள்ளவில்லை.\n21. மொர்தெக்காய் அடைந்த முன்னேற்றத்தால் மெய்க்காவலர் தலைவர்களாகிய அரச அலுவலர்கள் இருவர் மனவருத்தம் கொண்டார்கள்: அர்த்தக்சஸ்தா மன்னரைக் கொல்லச் சூழ்ச்சி செய்தார்கள்.\n22. அதை அறிந்த மொர்தெக்காய் அதைப்பற்றி எஸ்தரிடம் தெரிவிக்கவே, அவர் இந்தச் சூழ்ச்சி பற்றி மன்னரிடம் எடுத்துரைத்தார்.\n23. அலுவலர்கள் இருவரையும் மன்னர் விசாரித்து அவர்களைத் பக்கிலிட்டார்: மொர்தெக்காயின் தொண்டு நினைவுகூரப்படும் வகையில் குறிப்பேட்டில் அதை எழுதிவைக்குமாறு ஆணையிட்டார்.\n1. இதன்பின் அர்த்தக்சஸ்தா மன்னர் பூகையனும் அம்மதாத்தாவின் மகனுமான ஆமானைப் பெருமைப்படுத்தி, தம் நண்பர்களிடையே மிகச் சிறந்த இடத்தை அவனுக்கு வழங்கினார்.\n2. மன்னரின் கட்டளைப்படி அரண்மனையில் பணிபுரிந்த அனைவரும் அவனுக்கு வணக்கம் செலுத்தினர்: ஆனால், மொர்தெக்காய் அவனுக்கு வணக்கம் செலுத்தவில்லை.\n3. நீர் ஏன் மன்னரின் கட்டளைக்குக் கீழ்ப்படிவதில்லை என்று அரண்மனையில் பணிபுரிந்தவர்கள் மொர்தெக்காயை வினவினார்கள்.\n4. இவ்வாறு அவர்கள் அவரை ஒவ்வொரு நாளும் கேட்டு வந்தார்கள். ஆனால் அவர் அவர்களுக்குச் செவிசாய்க்கவில்லை. எனவே மன்னரின் கட்டளைக்கு அவர் பணிய மறுப்பதாக ஆமானிடம் அவர்கள் அறிவித்தார்கள். தாம் ஒரு யூதர் என்று அவர் அவர்களுக்குக் தெரிவித்திருந்தார்.\n5. தனக்கு மொர்தெக்காய் வணக்கம் செலுத்தாததை அறிந்த ஆமான் கடுஞ்சீற்றங் கொண்டான்:\n6. அர்த்தக்சஸ்தாவின் ஆட்சிக்கு உட்பட்ட யூதர்கள் அனைவரையும் அடியோடு அழித்துவிடச் சூழ்ச்சி செய்தான்.\n7. அர்த்தக்சஸ்தாவினுடைய ஆட்சியின் பன்னிரண்டாம் ஆண்டில், மொர்தெக்காயின் இனம் முழுவதையும் ஒரே நாளில் அழிப்பதற்கு ஏற்ற நாளையும் மாதத்தையும் அறிந்து கொள்ளச் சீட்டுக் குலுக்கிப் போட்டுப் பார்த்து, ஆமான் ஒரு முடிவுக்கு வந்தான்: இவ்வாறு, சீட்டுக்குலுக்கல் முறையில் அதார் மாதம் பதினான்காம் நாளைத் தெரிவு செய்தான்.\n8. அர்த்தக்சஸ்தா மன்னரிடம் ஆமான், உமது பேரரசெங்கும் உள்ள பல மக்களினத்தாரிடையே ஓரினம் சிதறுண்டு வாழ்கிறது. மற்ற இனங்களின் சட்டங்களினின்று அவர்களின் சட்டங்கள் மாறுபட்டவை. அவர்கள் மன்னரின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்லை. எனவே மன்னர் அவர்களை இப்படியே விட்டு வைப்பது நல்லதல்ல.\n9. மன்னருக்கு விருப்பமானால் அவர்களை அழிப்பதற்கு அவர் ஓர் ஆணை பிறப்பிக்கட்டும். அவ்வாறாயின் நான் அரச கருவூலத்தில் நானு¡று டன் வெள்ளியைச் செலுத்துவேன் என்று கூறினான்.\n10. அப்போது மன்னர் தம் கணையாழியைக் கழற்றி யூதருக்கு எதிரான ஆணையில் முத்திரையிடுவதற்காக அதை ஆமானிடம் கொடுத்தார்.\n11. பணத்தை நீரே வைத்துக் கொள்ளும். அந்த இனத்தாரை உம் விருப்பப்படியே நடத்திக் கொள்ளும் என்று மன்னர் அவனிடம் சொன்னார்.\n12. எனவே முதல் மாதம் பதின் மூன்றாம் நாள் மன்னரின் எழுத்தர்கள் வரவழைக்கப்பட்டார்கள்: இந்தியா முதல் எத்தியோப்பியாவரை இருந்த மற்று இருபத்தேழு மாநிலங்களின் படைத்தலைவர்களுக்கும் ஆளுநர்களுக்கும் அர்த்தக்சஸ்தா மன்னரின் பெயரால் ஆமான் விதித்தவாறே அந்தந்த மாநில மொழியில் எழுதினார்கள்.\n13. பன்னிரண்டாம் மாதமாகிய அதார் மாதத்தில் ஒரே நாளில் யூத இனத்தை அடியோடு அழித்து அவர்களின் செல்வத்தைக் கொள்ளையிடுமாறு அர்த்தக்சஸ்தாவின் பேரரசெங்கும் பதர் வழியே அரசாணை அனுப்பி வைக்கப்பட்டது. பின்வருவது அம்மடலின் நகலாகும்: இந்தியா முதல் இருபத்தேழு மாநிலங்களின் ஆளுநர்களுக்கும் அவர்களுக்குக்கீழ் பணிபுரியும் அலுவலர்களுக்கும் அர்த்தக்சஸ்தா மாமன்னர் எழுதுவது: பல நாடுகளுக்கு மன்னரும் உலகம் முழுமைக்கும் தலைவருமாகிய நான் அதிகாரச் செருக்கின்றி நேர்மையோடும் பரிவோடும் ஆட்சிபுரிந்து, என் குடிமக்களே எப்போதும் குழப்பமின்றி வாழச் செய்யவும், என் பேரரசில் நாகரிகம் நிலவச் செய்ய\n14. இம்மடலின் நகல் ஒவ்வொரு மாநிலத்திலும் வெளியிடப்பட்டது: அந்த நாளுக்கு முன்னேற்பாடாய் இருக்குமாறு பேரரசின் எல்லா இனத்தாருக்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.\n15. இவ்வாணை சூசாவிலும் விரைவில் அறிவிக்கப்பட்டது. மன்னரும் ஆமானும் குடிமயக்கத்தில் ஆழ்ந்தனர்: நகரமோ குழப்பத்தில் ஆழ்ந்தது\n1. நிகழ்ந்தையெல்லாம் அறிந்த மொர்தெக்காய் தம் ஆடைகளைக் கிழித்துவிட்டு, சாக்கு உடை அணிந்து கொண்டு, தம்மேல் சாம்பலைத் பவிக் கொண்டார்: மாசற்ற ஓரினம் அழிக்கப்படுகிறது என்று உரத்த குரலில் கூவிக்கொண்டே நகரின் தெருக்கள் வழியாக ஓடினார்.\n2. அவர் அரண்மனை���ின் வாயிலுக்கு வந்ததும் அங்கே நின்றுவிட்டார்: ஏனெனில் சாக்கு உடை அணிந்துகொண்டும் சாம்பலைத் பவிக்கொண்டும் அரண்மனைக்குள் செல்ல யாருக்கும் அனுமதியில்லை.\n3. அரசாணை வெளியிடப்பட்ட ஒவ்வொரு மாநிலத்திலும் யூதர்கள் பெரிதும் துயருற்று அழுது புலம்பிக் கொண்டிருந்தார்கள்: சாக்கு உடை அணிந்து சாம்பலைத் பவிக் கொண்டார்கள்.\n4. அரசியின் பணிப்பெண்களும் அண்ணகர்களும் உள்ளே சென்று நடந்ததுபற்றி எஸ்தரிடம் கூறினார்கள். அதைக் கேள்வியுற்றதும் அவர் மிகவும் கலக்கமுற்றார்: சாக்கு உடைக்குப் பதிலாக அணிந்து கொள்ள மொர்தெக்காய்க்கு ஆடைகளை அனுப்பிவைத்தார். அவரோ அதற்கு இசையவில்லை.\n5. பின்னர் எஸ்தர் தமக்குப் பணிபுரிந்த அண்ணகரான அக்ரத்தையோனை அழைத்து, மொர்தெக்காயிடமிருந்து உண்மையை அறிந்துவருமாறு அனுப்பினார்.\n6. எனவே அக்ரதையோன் அரண்மனை வாயிலுக்கு எதிரே இருந்த சதுக்கத்தில் நின்றுகொண்டிருந்த மொர்த்தெக்காயிடம் சென்றார்.\n7. நிகழ்ந்ததை மொர்தெக்காய் அந்த அண்ணகரிடம் தெரிவித்தார்: யூதர்களை அழிக்கும்பொருட்டு அரச கருவூலத்தில் நானு¡று டன் வெள்ளியைச் செலுத்துவதாக ஆமான் மன்னருக்கு அளித்திருந்த வாக்குறுதிபற்றிக் கூறினார்:\n8. யூதர்களை அழித்தொழிப்பது பற்றிச் சூசா நகரில் வெளியிடப்பட்ட ஆணையின் நகல் ஒன்றையும் எஸ்தரிடம் காட்டுமாறு அவரிடம் கொடுத்தார்: மன்னரிடம் எஸ்தர் சென்று அவருடைய ஆதரவை வேண்டி, தம் மக்களுக்காக அவரிடம் மன்றாட வேண்டும் என்று அவரிடம் தெரிவிக்குமாறு அந்த அண்ணகரைக் கேட்டுக் கொண்டார். நீ என் ஆதரவில் ஓர் எளிய பெண்ணாக வளர்ந்துவந்த நாள்களை நினைத்துப்பார். மன்னருக்கு அடுத்த நிலையில் உள்ள ஆமான் நமக்கு எதிராகப் பேசி, நம் இனத்தைக் கொல்லுமாறு மன்னரைக் கேட்டுக்கொண்டுள்ளான். எனவே ஆண்டவரிடம் மன்றாடு: பிறகு நமக்காக மன்னரிடம் பரிந்து பேசு: நம்மைச் சாவினின்று காப்ப\n9. அக்ரத்தையோன் திரும்பிவந்து எஸ்தரிடம் இவையனைத்தையும் தெரிவித்தார்.\n10. மொர்தெக்காயிடம் போய்க் கூறுமாறு எஸ்தர் அவரிடம்,\n11. ஆண் பெண் யாராயினும், மன்னர் அழைக்காமல் உள்மண்டபத்துக்குள் சென்றால் அவர் உயிர்வாழ முடியாது என்பதைப் பேரரசின் எல்லா நாடுகளும் அறியும். மன்னர் யாரை நோக்கித் தம் பொற் செங்கோலை உயர்த்துகிறாரோ அவர் மட்டுமே உயிர்பிழைப்பார். நானோ மன்னரிடம் வருமாறு அழைக்கப்பட்டு இன்றோடு முப்பது நாள் ஆகிறது என்றார்.\n12. எஸ்தர் சொன்னதை அக்ரத்தையோன் மொர்தெக்காயிடம் எடுத்துரைத்தார்.\n13. எஸ்தரிடம் சென்று தெரிவிக்குமாறு மொர்தெக்காய், எஸ்தர், பேரரசில் உள்ள எல்லா யூதர்களுள்ளும் நீ மட்டும் பிழைத்துக் கொள்வாய் என எண்ணவேண்டாம்.\n14. இத்தகைய நேரத்தில் நீ வாளாவிருந்து விட்டாலும், யூதர்களுக்கு வேறு வழியாக உதவியும் பாதுகாப்பும் கிடைக்கும்: ஆனால் நீயும் உன் தந்தையின் குடும்பத்தாரும் அழிவீர்கள். இத்தகைய ஒரு வாய்ப்புக்காகவே நீ அரசியாக்கப்பட்டாயோ என்னவோ, யார் அறிவார்\n15. தம்மிடம் வந்தவரை மொர்தெக்காயிடம் எஸ்தர் அனுப்பி,\n16. நீர் போய், சூசாவில் உள்ள யூதர்களை ஒன்றுகூட்டும். எல்லாரும் எனக்காக உண்ணா நோன்பிருங்கள். இரவு பகலாக மூன்று நாள்களுக்கு உண்ணவோ பருகவோ வேண்டாம். நானும் என் பணிப்பெண்களுங்கூட நோன்பிருப்போம். அதன்பின் சட்டத்துக்கு எதிராக நான் மன்னரிடம் செல்வேன். இதனால் நான் இறக்க வேண்டியிருந்தாலும் சரியே என்றார்.\n17. பின் மொர்தெக்காய் அங்கிருந்து சென்று எஸ்தர் கேட்டுக்கொண்டவாறே செய்தார். மொர்தெக்காய் ஆண்டவரின் செயல்களையெல்லாம் நினைவு கூர்ந்து அவரிடம் பின்வருமாறு மன்றாடினார்: ஆண்டவரே, அனைத்தையம் ஆளும் மன்னராகிய ஆண்டவரே, அனைத்தும் உம் அதிகாரத்தின் கீழ் உள்ளன. நீர் இஸ்ரயேலைக் காக்கத் திருவுளம் கொள்ளும்போது எவராலும் உம்மை எதிர்த்து நிற்கமுடியாது. விண்ணையும் மண்ணையும் விண்ணின்கீழ் உள்ள ஒவ்வொரு வியத்தகு பொருளையும் படைத்தவர் நீரே. நீரே அனைத்திற்கும் ஆண்டவர். ஆண்டவராகிய உம்மை எதிர்ப்பவர் எவரும் இலர். ஆண்டவரே, நீர் அனைத்தையும் அறிவீர். தருக்குற்ற ஆமானுக்கு நான் வணக்கம\n1. மூன்றாம் நாள் எஸ்தர் தம் மன்றாட்டை முடித்துக்கொண்டு, வழிபாட்டுக்குரிய உடைகளைக் களைந்துவிட்டு பகட்டான ஆடைகளை அணிந்துகொண்டார்: சிறப்பாக ஒப்பனை செய்து கொண்டபின், அனைத்தையும் காண்பவரும் மீட்பவருமான கடவுளிடம் மன்றாடினார்: பின்பு இரண்டு பணிப்பெண் களை அழைத்து, ஒருத்திமீது மெல்லச் சாய்ந்துகொள்ள, மற்றவள் தம் ஆடையின் பின்பகுதியைத் தாங்கி வரச்செய்தார். அழகின் நிறைவோடு விளங்கிய அவரது முகத்தில் மகிழ்ச்சியும் அன்பும் பொலிந்தன: அவருடைய உள்ளமோ அச்சத்தால் கலங்கியிர���ந்தது. எல்லா வாயில்களையும் கடந்து எஸ்தர் மன்னர்முன் வந்து நின்றார். பொன்னாலும் விலையுயர்ந்த மணிக\n2. பின்பு அவர் தம் பொற் செங்கோலை உயர்த்தி அதைக் கொண்டு எஸ்தரின் கழுத்தைத் தொட்டபின் அவரைத் தழுவிக்கொண்டு, இப்போது சொல் என்றார். எஸ்தர் மறுமொழியாக, என் தலைவரே, கடவுளின் பதரைப்போலத் தாங்கள் காணப்பட்டீர்கள். தங்களின் மாட்சியைக் கண்டு என் உள்ளம் அஞ்சிக் கலங்கியது. என் தலைவரே, தாங்கள் வியப்புக்குரியவர் தங்கள் முகம் அருள் நிறைந்து விளங்குகிறது என்றார். எஸ்தர் பேசிக்கொண்டிருக்கும்போதே மயங்கிக் கீழே விழுந்தார். இதனால் மன்னர் கலக்கமுற்றார். எஸ்தருடைய பணியாளர்கள் அனைவரும் அரசியைத் தேற்றினார்கள்.\n3. அப்பொழுது மன்னர், எஸ்தர், உனக்கு என்ன வேண்டும் உன் விருப்பம் யாது என் பேரரசில் பாதியைக் கேட்டாலும் அதை உனக்குக் கொடுப்பேன் என்றார்.\n4. அதற்கு எஸ்தர், இன்று எனக்கு ஒரு பொன்னாள். மன்னருக்கு விருப்பமானால் இன்று நான் கொடுக்கவிருக்கும் விருந்தில் மன்னரும் ஆமானும் கலந்துகொள்ள வேண்டுகிறேன் என்று கூறினார்.\n5. அப்பொழுது மன்னர், எஸ்தரின் விருப்பத்தை நான் நிறைவேற்றுவேன். எனவே ஆமானை உடனே அழைத்து வாருங்கள் என்று சொன்னார். எஸ்தர் அழைத்தவாறே விருந்தில் இருவரும் கலந்துகொண்டனர்.\n6. திராட்சை மதுவை அருந்திய வண்ணம் மன்னர் அரசியை நோக்கி, எஸ்தர், உனக்கு என்ன வேண்டும் நீ கேட்பதெல்லாம் உனக்குக் கொடுப்பேன் என்றார்.\n7. அதற்கு எஸ்தர், என் வேண்டுகோளும் விருப்பமும் இதுதான்:\n8. மன்னரின் பரிவு எனக்குக் கிட்டுமாயின், நான் நாளை கொடுக்கவிருக்கும் விருந்திலும் மன்னரும் ஆமானும் கலந்துகொள்ள வேண்டுகிறேன். இதைப்போன்றே நாளையும் செய்வேன் என்றார்.\n9. ஆமான் மகிழ்ச்சியுடனும் உவகை உள்ளத்¥¥துடனும் மன்னரிடமிருந்து விடைபெற்றுச் சென்றான்: ஆனால் அரண்மனையில் யூதராகிய மொர்தெக்காயைக் கண்டபோது அவன் கடுஞ்சீற்றங் கொண்டான்:\n10. தன் வீட்டுக்குச் சென்றதும் அவன் தன் நண்பர்களையும் மனைவி சோசராவையும் அழைத்தேன்:\n11. தன் செல்வத்தை அவர்களுக்குக் காட்டி, மன்னர் தன்னைப் பெருமைப்படுத்தியதையும், மற்றவர்களுக்கு மேலாகத் தன்னை உயர்த்திப் பேரரசில் தனக்கு முதலிடம் கொடுத்ததையும் அவர்களிடம் விளக்கினான்.\n12. பின் ஆமான், மன்னரோடு விருந்துக்கு வருமாறு அரசி என்னைத் தவிர வேறு யாரையும் அழைக்கவில்லை. நாளைய விருந்துக்கும் என்னை அழைத்திருக்கிறார்.\n13. ஆனால் அரண்மனையில் யூதனாகிய மொர்தெக்காயைக் காணும்போது இதெல்லாம் எனக்கு மகிழ்ச்சி தருவதாக இல்லை என்றான்.\n14. ஜம்பது முழம் உயரமுள்ள பக்குமரம் ஒன்றை நாட்டச் செய்யும்: நாளைக் காலையில் மன்னரிடம் சொல்லி அதில் மொர்தெக்காயைத் பக்கிலிடச் செய்யும். பின் மன்னரோடு விருந்துக்குச் சென்று உண்டு மகிழும் என்று அவனுடைய மனைவி சோசராவும் நண்பர்களும் அவனிடம் கூறினார்கள். இது ஆமானுக்கு உகந்ததாய் இருந்தது. உடனே அவன் பக்குமரத்தை ஏற்பாடு செய்தான்.\n1. ஆண்டவர் அன்று இரவு மன்னருக்குத் பக்கம் வராமலிருக்கச் செய்தார். ஆகவே குறிப்பேட்டைக் கொண்டு வந்து தமக்குப் படித்துக் காட்டுமாறு மன்னர் தம் செயலரைப் பணித்தார்.\n2. காவற்பணியில் இருந்த இரண்டு அலுவலர்கள் அர்த்தக் சஸ்தா மன்னரைக் கொல்லச் சூழ்ச்சி செய்தியிருந்தது பற்றி மொர்தெக்காய் மன்னரிடம் தெரிவித்தது தொடர்பான குறிப்புகள் அதில் எழுதியிருக்கக் கண்டார்.\n3. உடனே மன்னர், இதற்காக மொர்தெக்காய்க்கு நாம் என்ன சிறப்பு அல்லது கைம்மாறு செய்தோம் என்று வினவினார். அவருக்குத் தாங்கள் ஒன்றுமே செய்யவில்லை என்று மன்னரின் பணியாளர்கள் மறுமொழி கூறினார்கள்.\n4. மொர்தெக்காய் செய்திருந்த நற்பணி பற்றி மன்னர் விசாரித்துக் கொண்டிருந்தபோது ஆமான் அரண்மனை முற்றத்திற்குள் வந்தான். முற்றத்தில் இருப்பவர் யார் என்று மன்னர் வினவினார். தான் ஏற்பாடு செய்திருந்த மரத்தில் மொர்தெக்காயைத் பக்கிலிடுவதுபற்றிப் பேசுவதற்காக ஆமான் அப்போதுதான் உள்ளே வந்திருந்தான்.\n5. ஆமான்தான் முற்றத்தில் நின்று கொண்டிருக்கிறார் என்று பணியாளர்கள் மன்னரிடம் கூறினார்கள். அவரை உள்ளே வரச்சொல் என்று மன்னர் சொன்னார்.\n6. பின் மன்னர், நான் பெருமைப்படுத்த விரும்பும் மனிதருக்கு என்ன செய்யலாம் என்று ஆமானிடம் கேட்டார். “என்னைத் தவிர வேறு யாரை மன்னர் பெருமைப்படுத்தப்போகிறார்“ என்று ஆமான் தனக்குள் நினைத்து நினைத்துக் கொண்டான்.\n7. எனவே அவன் மன்னரிடம், மன்னர் பெருமைப்படுத்த விரும்பும் மனிதருக்கென,\n8. மன்னர் அணியும் விலையுயர்ந்த மெல்லிய ஆடைகளையும், பயன்படுத்தும் குதிரையையும் பணியாளர்கள் கொண்டு வரட்டும்.\n9. அந்த ஆடைகளை மன்னரின் மதிப்பிற்குரிய நண்பர் ஒருவரிடம் கொடுக்கட்டும். அவர் அவற்றை மன்னர் அன்புசெலுத்தும் அம்மனிதருக்கு அணிவிக்கட்டும். குதிரை மீது அவரை அமர்த்தி நகரின் தெருக்களில் வலம் வரச் செய்து, “மன்னர் பெருமைப்படுத்தும் ஒவ்வொருவருக்கும் இவ்வாறே செய்யப் பெறும்“ என அறிவிக்கட்டும் என்றான்.\n10. அதற்கு மன்னர், சரியாகச் சொன்னீர். அரண்மனையில் பணிபுரியும் மொர்தெக்காய்க்கு அவ்வாறே செய்யும். நீர் சொன்னவற்றில் எதையும் விட்டுவிட வேண்டாம் என்று ஆமானிடம் கூறினார்.\n11. எனவே ஆமான் ஆடைகளையும் குதிரையையும் கொண்டுவந்தான்: ஆடைகளை மொர்தெக்காய்க்கு அணிவித்து, குதிரைமீது அவரை அமர்த்தினான். மன்னர் பெருமைப்படுத்த விரும்பும் ஒவ்வொருவருக்கும் இவ்வாறே செய்யப்பெறும் என்று அறிவித்துக்கொண்டே நகரின் தெருக்களில் அவர் வலம் வரச்செய்தான்.\n12. பின் மொர்தெக்காய் அரண்மனைக்குத் திரும்பினார். ஆமானோ தன் தலையை மூடிக்கொண்டு துயரத்தோடு தன் வீட்டுக்கு விரைந்தான்.\n13. தனக்கு நேர்ந்தவற்றையெல்லாம் ஆமான் தன் மனைவி சோசராவிடமும் நண்பர்களிடமும் தெரிவித்¥தான். மொர்தெக்காய் யூத இனத்தைச் சார்ந்தவர் என்றால், அவருக்கு முன்பாக நீர் சிறுமைப்படும் நிலை தொடங்கி விட்டது என்றால், நீர் வீழ்ச்சி அடைவது உறுதி. அவரை எதிர்த்து வெல்ல உம்மால் முடியாது: ஏனெனில் என்றுமுள கடவுள் அவரோடு இருக்கிறார் என்று அவர்கள் அவனிடம் கூறினார்கள்.\n14. அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோதே அண்ணகர்கள் வந்து எஸ்தர் ஏற்பாடு செய்திருந்த விருந்துக்கு ஆமானை விரைவாக அழைத்துச் சென்றார்கள்.\n1. மன்னவரும் ஆமானும் அரசியோடு விருந்துக்குச் சென்றனர்.\n2. இரண்டாம் நாளும் மன்னர் திராட்சை மதுவை அருந்தியவாறே அரசியிடம், எஸ்தர், உனக்கு என்ன வேண்டும் உன் வேண்டுகோளும் விருப்பமும் என்ன உன் வேண்டுகோளும் விருப்பமும் என்ன என் பேரரசில் பாதியைக் கேட்டாலும் அதை உனக்குக் கொடுப்பேன் என்றார்.\n3. அதற்கு எஸ்தர் மறுமொழியாக, மன்னரே, உமக்கு விருப்பமானால், என் உயிரையும் என் மக்களின் உயிரையும் காப்பாற்றும். இதுவே என் வேண்டுகோளும் விருப்பமும் ஆகும்.\n4. நானும் என் மக்களும் அழிவுக்கும் சூறையாடடலுக்கும் அடிமைத்தனத்துக்கும் ஆளாக்கப்பட்டுள்ளோம்: நாங்களும் எங்கள் பதல்வர் புதல்வியரும் அடிமைகளாக்கப்ப��்டுள்ளோம். இதுவரை நான் பேசாதிருந்தேன். ஆனால் சதிகாரன் மன்னரின் அரண்மனையில் இருக்கத் தகுதியற்றவன் என்று கூறினார்.\n5. இத்தகைய செயலைச் செய்யத் துணிந்தவன் யார்\n6. அந்தப் பகைவன் தீயவனாகிய இந்த ஆமான்தான் என்று எஸ்தர் பதிலுரைத்தார். மன்னரின் முன்னிலையிலும் அரசியின் முன்னிலையிலும் ஆமான் திகைத்து நின்றான்.\n7. மன்னர் விருந்திலிருந்து எழுந்து தோட்டத்துக்குச் சென்றார். ஆமானோ தான் மிக இக்கட்டான நிலையில் இருந்ததை உணர்ந்து, அரசியிடம் கெஞ்சி மன்றாடத் தொடங்கினான்.\n8. மன்னர் தோட்டத்திலிருந்து திரும்பியபோது, ஆமான் எஸ்தரின் மஞ்சத்தின்மீது விழுந்தபடி அவரிடம் கெஞ்சி மன்றாடிக்கொண்டிருந்தான். என்ன எனது வீட்டிலேயே என் மனைவியைக் கெடுக்கத் துணிந்தாயோ எனது வீட்டிலேயே என் மனைவியைக் கெடுக்கத் துணிந்தாயோ என்றார் மன்னர். இதைக் கேட்டதும் ஆமானின் முகம் வாடியது.\n9. அப்போது அண்ணகர்களுள் ஒருவராகிய புகத்தான். மன்னருக்கு எதிரான சூழ்ச்சியைப் பற்றி எச்சரித்த மொர்தெக்காயைக் கொல்வதற் காக ஆமான் ஒரு பக்குமரத்தையே ஏற்பாடு செய்துள்ளார். ஜம்பது முழம் உயருமுள்ள அந்தத் பக்குமரம் ஆமான் வீட்டில் உள்ளது என்று மன்னரிடம் கூறினார். அவனை அதிலேயே பக்கிலிடுங்கள் என்று மன்னர் கட்டளையிட்டார்.\n10. இவ்வாறு மொர்தெக்காயைக் கொல்ல ஆமான் ஏற்பாடு செய்திருந்த பக்குமரத்தில் அவனே பக்கிலிடப்பட்டான். பின்னர் மன்னரின் சீற்றம் தணிந்தது.\n1. சதிகாரனாகிய ஆமானின் சொத்துகள் அனைத்தையும் அர்த்தக்சஸ்தா மன்னர் அன்றே எஸ்தருக்கு வழங்கினார். மொர்தெக்காய் தமக்கு உறவினர் என்று எஸ்தர் விளக்கியிருந்ததால், மன்னர் அவரைத் தம்மிடம் அழைத்தார்:\n2. ஆமானிடமிருந்து திரும்பப் பெற்றிருந்த கணையாழியை எடுத்து மொர்தெக்காயிடம் வழங்கினார். ஆமானுடைய சொத்துக்களுக்கெல்லாம் எஸ்தர் அவரைப் பொறுப்பாளர் ஆக்கினார்.\n3. மீண்டும் மன்னரிடம் உரையாடிய எஸ்தர் அவரது காலில் விழுந்து, ஆமான் யூதர்களுக்கு எதிராகச் செய்திருந்த சூழ்ச்சிகள் அனைத்தையும் முறியடிக்குமாறு மன்றாடினார்.\n4. மன்னர் தம் பொற் செய்கோலை எஸ்தரிடம் நீட்டவே, எஸ்தர் எழுந்து மன்னருக்கு முன்னால் வந்து நின்றார்.\n5. அப்பொழுது எஸ்தர், நீர் விரும்பி எனக்குப் பரிவு காட்டுவீராயின், உமது பேரரசில் வாழும் யூதர்களை அ��ிக்குமாறு ஆமான் விடுத்திருக்கும் மடல்களைத் திரும்பப் பெறுமாறு ஆணை பிறப்பிப்பீராக.\n6. என் மக்கள் படும் துன்பத்தை நான் எவ்வாறு பார்த்துக் கொண்டிருக்க முடியும் என் இனத்தார் அழிந்தபின் நான் எவ்வாறு உயிர்வாழ இயலும் என் இனத்தார் அழிந்தபின் நான் எவ்வாறு உயிர்வாழ இயலும்\n7. அதற்கு மன்னர் எஸ்தர்¢டம், ஆமானுக்கு உரிய சொத்து அனைத்தையும் நான் மனமுவந்து உனக்கு வழங்கியதோடு யூதர்களை அழிக்க முனைந்ததற்காக அவனைத் பக்கிலிட்டுவிட்டேன். இன்னும் உனக்கு என்ன வேண்டும்\n8. உங்களுக்கு விருப்பமானதை நீங்க்ளே என் பெயரால் எழுதி, எனது கணையாழியால் முத்திரையிட்டுக் கொள்ளுங்கள்: மன்னரின் கட்டளையால் எழுதப்பட்டு அவரது கணையாழியால் முத்திரையிடப்பட்ட ஆணையை எவராலும் மாற்ற முடியாது என்று கூறினார்.\n9. அதே ஆண்டின் முதல் மாதமாகிய நீசான் மாதம் இருபத்து மூன்றாம் நாள் எழுத்தர்கள் வரவழைக்கப்பட்டார்கள். இந்தியா முதல் எத்தியோப்பியாவரை இருந்த மற்று இருபத்தேழு மாநிலங்களின் ஆட்சிப் பொறுப் பாளர்களுக்கும் ஆளுநர்களுக்கும் அந்தந்த மாநில மொழியில் அனுப்பப்பட்ட அரசாணை யூதர்களுக்கும் வரையப்பட்டது.\n10. மன்னரின் பெயரால் அவ்வாணை எழுதப்பட்டு, அவரது கணையாழியால் முத்திரையிடப்பட்டு, பதர் வழியாக அனுப்பிவைக்கப்பட்டது.\n11. ஒவ்வொரு நகரிலும் இருந்த யூதர்கள் தங்கள் சட்டங்களைக் கடைப்பிடிக்கவும், தங்களையே தற்காத்துக் கொள்ளவும், எதிரிகள், பகைவர்கள்மீது தங்கள் விருப்பப்படி நடவடிக்கை மேற்கொள்ளவும் அந்த ஆணை அவர்களுக்கு உரிமை வழங்கியது.\n12. அர்த்தக்சஸ்தாவின் பேரரசெங்கும் ஒரே நாளில், அதாவது பன்னிரண்டாம் மாதமாகிய அதார் மாதம் பதின்மூன்றாம் நாள் அவ்வாணை நடைமுறைக்கு வரவேண்டும் என்று விதிக்கப்பட்டது. மன்னர் விடுத்த மடலின் நகல் பின்வருமாறு: இந்தியாமுதல் எத்தியோப்பியாவரை உள்ள மற்று இருபத்தேழு மாநில ஆளுநர்களுக்கும் அரசப்பற்றுடைய குடிமக்களுக்கும் அர்த்தக்சஸ்தா மாமன்னர் வாழ்த்துக் கூறி எழுதுவது: தங்கள் கொடையாளர்களின் தாராளமான வள்ளன்மையால் பெருமைப்படுத்தப்படும் பலர் செருக்குக் கொள்கிறார்கள்: நம் குடி மக்களுக்குத் தீங்கு விளைவிக்க முனைவது மட்டுமன்று, செல்வத்தால் இறுமாப்புக் கொண்டவர்களாய் அதை வழங்கிய கெ\n13. பேரரசின் எல்லா இடங்களிலும் எல்லாரும் காணும்படி இவ்வாணையின் நகல்கள் வைக்கப்படட்டும். குறிப்பிட்ட நாளில் தங்கள் பகைவருக்கு எதிராகப் போராடுவதற்கு யூதர்கள் அனைவரும் முன்னேற்பாடாய் இருக்கட்டும்.\n14. இதன்படி மன்னரின் ஆணையை நிறைவேற்றக் குதிரை வீரர்கள் விரைந்தார்கள். இவ்வாணை சூசா நகரிலும் வெளியிடப்பட்டது.\n15. அரச ஆடைகளையும் விலையுயர்ந்த மெல்லிய கருஞ்சிவப்புத் துணியாலான தலைப்பாகையையும் பொன்முடியையும் அணிந்தவராய் மொர்தெக்காய் அரண்மனையிலிருந்து வெளியே வந்தார். சூசா நகர மக்கள் அவரைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார்கள்.\n16. யூதர்களுக்கு அது ஒளியின் நாள்\n17. ஒவ்வொரு நகரிலும் ஒவ்வொரு மாநிலத்திலும், எங்கெல்லாம் இது அறிவிக்கப்பட்டதோ அங்கெல்லாம் வாழ்ந்த யூதர்கள் மகிழ்ந்து களிகூர்ந்தார்கள்: விருந்து நடத்தி விழாக்கொண்டாடினார்கள். யூதர்களுக்கு அஞ்சிய வேற்றினத்தார் பலர் விருத்தசேதனம் செய்துகொண்டு யூதராயினர்.\n1. பன்னிரண்டாம் மாதமாகிய அதார் மாதம் பதின்மூன்றாம் நாள் மன்னரின் ஆணை செயல்படுத்தப்பட்டது.\n2. அன்று யூதர்களின் பகைவர்கள் அழிந்தார்கள்: யூதர்கள் மீது கொண்ட அச்சத்தால் யாருமே அவர்களை எதிர்த்து நிற்கவில்லை.\n3. மொர்தெக்காய்க்கு அஞ்சியதால் மாநில ஆளுநர்களும் குறுநில மன்னர்களும் அரச எழுத்தர்களும் யூதர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள்:\n4. ஏனெனில் பேரரசு முழுவதும் மொர்தெக்காய் மதித்துப் போற்றப்பட வேண்டும் என்று மன்னர் ஆணையிட்டிருந்தார்.\n5. எனவே யூதர்கள் தங்கள் பகைவர்களை வாளால் கொண்றொழித்தார்கள்: தங்களை வெறுத்தவர்களுக்குத் தாங்கள் விறும்பியபடி செய்தார்கள்\n6. சூசா நகரில் யூதர்கள் ஜந்மறு பேரைக் கொன்றார்கள்.\n7. இவர்களுள் பரிசனஸ்தாயின், தெல்போன், பாஸ்கா,\n8. பரிதாத்தா, பாரயா, சர்பாக்கா,\n9. மார்மசிமா, அருபேயு, அர்சேயு, சபுதேத்தான்\n10. ஆகிய பத்துப் பேரும் அடங்குவர். இவர்கள் எல்லாரும் யூதரின் பகைவனும் பூகையனாகிய அம்மதாத்தாவின் மகனுமாகிய ஆமானின் மைந்தர்கள். மேலும், யூதர்கள் அவர்களின் உடைமைகளைச் சூறையாடினார்கள்.\n11. சூசாவில் கொல்லப்பட்டபவர்களின் எண்ணிக்கை மன்னருக்கு அன்றே அறிவிக்கப்பட்டது.\n12. அப்போது மன்னர் எஸ்தரிடம், சூசா நகரில் மட்டுமே யூதர்கள் ஜந்மறு பேரைக் கொன்றிருக்கிறார்கள். அவ்வாறாயின், நாட்டின் மற்றப் பகு��ிகளில் என்ன செய்திருப்பார்கள் என நினைக்கின்றாய் உனக்காக நான் வேறு என்ன செய்ய வேண்டும் உனக்காக நான் வேறு என்ன செய்ய வேண்டும் அதை நான் நிறைவேற்றுவேன் என்று கேட்டார்.\n13. எஸ் தர் மன்னரிடம், இன்று போல நாளையும் செய்ய யூதர்களுக்கு அனுமதி வழங்கும். ஆமானின் மைந்தர்கள் பத்துப் பேருடைய பிணங்களையும் தொங்கவிடச் செய்யும் என்றார்.\n14. மன்னர் அதற்கு இசைந்தார்: ஆமானின் மைந்தர்களுடைய பிணங்களைத் தொங்கவிடுமாறு நகர யூதர்களிடம் கையளித்தார்.\n15. அதார் மாதம் பதினான்காம் நாளன்றும் சூசா நகர யூதர்கள் ஒன்று கூடி முந்மறு பேரைக் கொன்றார்கள்: ஆனால் எதையும் சூறையாடவில்லை.\n16. பேரரசின் மற்றப் பகுதிகளில் வாழ்ந்த யூதர்கள் ஒன்றுதிரண்டு பகைவர்களிடமிருந்து தங்களையே தற்காத்துக் கொண்டு விடுதலை பெற்றார்கள். அதார் மாதம் பதின்மூன்றாம் நாள் பதினையாயிரம் பேரைக் கொன்றார்கள்: ஆனால் எதையும் சூறையாடவில்லை.\n17. அதே மாதம் பதினான்காம் நாளை அவர்கள் ஓய்வு நாளாக மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் கொண்டாடினார்கள்.\n18. சூசா நகர யூதர்கள் பதினான்காம் நாளன்றும் ஒன்று கூடினார்கள்: ஆனால் ஓய்வு கொள்ளவில்லை: மாறாக, பதினைந்தாம் நாளை மகிழ்ச்சியுடனும் அக்களிப்புடனும் கொண்டினார்கள்.\n19. இதனால்தான் தொலை நாடுகளில் சிதறி வாழும் யூதர்கள் அதார் மாதம் பதினான்காம் நாளை நன்னாளாக மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்: ஒருவருக்கொருவர் உணவுப் பொருள்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள். ஆனால் மாநகர்களில் வாழ்கிறவர்கள் அதார் மாதம் பதினைந்தாம் நாளை நன்னாளகக் கொண்டாடி, உணவுப் பொருள்களைப் பரிமாறிக்கொள்கிறார்கள்.\n20. மொர்தெக்காய் இவற்றை ஒரு மலில் எழுதி, அருகிலும் தொலையிலுமாக அர்த்தக்சஸ்தாவின் பேரரசில் வாழ்ந்த யூதர்களுக்கு அனுப்பினார்.\n21. அதார் மாதம் பதினான்காம் நாளையும் பதினைந்தாம் நாளையும் நன்னாள்களாகக் கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டார்:\n22. ஏனெனில் இந்நாள்களில்தாம் யூதர்கள் தங்கள் பகைவர்களிடமிருந்து விடுதலை பெற்றார்கள். இந்த அதார் மாதத்தில் தான் அவர்களின் துன்பம் இன்பமாக மாறியது: துயர நாள் நன்னாளாக மாறியது. இந்த மாதம் முழுவதும் விருந்தாடி, மகிழ்ச்சியுடன் அந்த நன்னாள்களைக் கொண்டாடுமாறும் உணவுப்பொருள்களை நண்பர்களுக்கும் ஏழைகளுக்கும் அனுப்பி வைக்க���மாறும் அவர் எழுதினார்.\n23. மொர்தெக்காய் யூதர்களுக்கு எழுதியிருந்ததை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.\n24. மாசிடோனியனாகிய அம்மதாத்தாவின் மகன் ஆமான் யூதர்களை எதிர்த்தெழுந்ததையும், அவர்களை அழிக்கும் நாளைக் குலுக்கல் முறையில் தெரிவு செய்ததையும்,\n25. தம்மைத் பக்கிலிடுமாறு அவன் மன்னரை அணுகி வேண்டிக் கொண்டதையும், யூதர்களுக்கு அவன் இழைக்கத் திட்டமிட்டிருந்த தீமைகள் அனைத்தும் அவனுக்கே நேர்ந்ததையும், அவனும் அவனுடைய மைந்தர்களும் பக்கிலிடப்பட்டதையும் மொர்தெக்காய் அதில் விளக்கியிருந்தார்.\n26. இதன்பொருட்டு இந்நாள்கள் பூரிம் என யூதர்களால் அழைக்கப்படுகின்றன. எபிரேய மொழியில் பூரிம் என்னும் சொல்லுக்குத் “திருவுளச் சீட்டுகள்“ என்பது பொருள். தம் மடலில் எழுதப்பட்டிருந்தவை காரணமாகவும், யூதர்கள் துன்புற்றவை, அவர்களுக்கு நேர்ந்தவை காரணமாகவும் இவ்விழாவைக் கொண்டாடுமாறு மொர்தெக்காய் பணித்தார்.\n27. அவ்வாறே யூதர்களும் இதைத் தவறாமல் கொண்டாடத் தங்கள் சார்பாகவும் தங்கள் வழிமரபினர் சார்பாகவும் யூத மதத்தைத் தழுவியவர்கள் சார்பாகவும் பின்வருமாறு உறுதிபூண்டார்கள்: அந்நாள்கள் எல்லா நகர்களிலும் குடும்பங்களிலும் மாநிலங்களிலும் நினைவுநாள்களாகத் தலைமுறை தலைமுறையாக கொண்டாட வேண்டும்:\n28. பூரிம் எனப்படும் அந்நாள்களை என்றென்றும் கடைப்பிடிக்க வேண்டும்: அந்நாள்களின் நினைவு அவர்களின் வழிமரபினரிடையே ஒருபோதும் ஒழிந்து போகத் கூடாது.\n29. அம்மினதாபின் மகளாகிய எஸ்தர் அரசியும் யூதராகிய மொர்தெக்காயும் தாங்கள் செய்தவற்றை எழுத்தில் பொறித்து வைத்தார்கள்: பூரிம் திருவிழா பற்றிய ஒழுங்குகள் கொண்ட மடலை உறுதிப்படுத்தினார்கள்.\n30. கிரேக்கப் பாடத்தில் இவ்வசனம் விடப்பட்டுள்ளது. எபிரேயத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் அம்மடல் எழுதப்பட்டு, அகஸ்வேரின் ஆட்சிக்குட்பட்ட மற்று இருபத்தேழு மாநிலங்களிலும் வாழ்ந்த யூதருக்கு அனுப்பப்பட்டது என்னும் பாடம் காணப்படுகிறது.\n31. மொர்தெக்காயும் எஸ்தர் அரசியும் இம்முடிவுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டு, அவ்விழாவைக் கண்டிப்பாகக் கொண்டாட உறுதிபூண்டார்கள்.\n32. அவ்விழா எப்போதும் கொண்டாடப்படவேண்டும் என்று எஸ்தர் ஆணை பிறப்பித்தார். மக்களின் நினைவில் நிற்கும்பொருட���டு அது ஓர் ஆவணத்தில் பொறிக்கப்பட்டது.\n1. நிலத்திலும் நீரிலும் பரவியிருந்த தம் பேரரசில் மன்னர் வரி விதித்தார்.\n2. அவருடைய ஆற்றல், வீரம், செல்வம், ஆட்சியின் மாட்சி ஆகியவற்றை மக்கள் நினைவு கூரும்படி பாரசீகர், மேதியர் ஆகியோரின் குறிப்பேட்டில் அவை பொறிக்கபட்டன.\n3. அர்த்தக்சஸ்தா மன்னரின் ஆணைப்பேராளராக விளங்கிய மொர்தெக்காய் பேரரசில் மதிப்புக்குரியவராகத் திகழ்ந்தார்: யூதர்களால் போற்றப் பெற்றார்: அன்புக்குரியவராக வாழ்ந்து தம் இனத்தார் அனைவருக்கும் வாழ்க்கைமுறைபற்றி விளக்கி வந்தார். மொர்தெக்காய் பின்வருமாறு கூறினார்: இவையெல்லாம் கடவுளின் செயல்கள். இவை குறித்து நான் கண்ட கனவை நினைவுகூர்கிறேன். அதில் எதுவுமே நிறைவேறாமற் போகவில்லை. அதில் ஒரு சிறிய ஊற்று ஆறாக மாறியது. ஒளி, கதிரவன், மிகுந்த தண்ணீர் ஆகியவையும் காணப் பெற்றன. அந்த ஆறு எஸ்தரைக் குறிக்கும். மன்னர் அவரைத் திருமணம் செய்துகொண்டு அரசியாக்கினார்.\nபுத்தகம் 43 - சாலமோனின் ஞானம்\n1. மண்ணுலகை ஆள்பவர்களே, நீதியின்மேல் அன்பு செலுத்துங்கள்: நன்மனத்துடன் ஆண்டவரைப் பற்றி நினைந்திடுங்கள்: நேர்மையான உள்ளத்துடன் அவரைத் தேடுங்கள்.\n2. அவரைச் சோதியாதோர் அவரைக் கண்டடைகின்றனர்: அவரை நம்பினோர்க்கு அவர் தம்மை வெளிப்படுத்துகின்றார்.\n3. நெறிகெட்ட எண்ணம் மனிதரைக் கடவுளிடமிருந்து பிரித்துவிடும். அவரது ஆற்றல் சோதிக்கப்படும் பொழுது, அது அறிவிலிகளை அடையாளம் காட்டிவிடும்.\n4. வஞ்சனை நிறைந்த ஆன்மாவில் ஞானம் நுழைவதில்லை: பாவத்திற்கு அடிமையான உடலில் ஞானம் குடிகொள்வதில்லை.\n5. நற்பயிற்சிபெற்ற உள்ளம் வஞ்சனையினின்று விலகியோடும்: அறிவற்ற எண்ணங்களை விட்டு அகலும்: அநீதி அணுகுகையில் அது நாணி ஒதுங்கும்.\n6. ஞானம் மனிதநேயமுள்ள ஆவி: ஆயினும் இறைவனைப் பழிப்போரை அது தண்டியாமல் விடாது. கடவுள் அவர்களுடைய உள்ளுணர்வுகளின் சாட்சி: உள்ளத்தை உள்ளவாறு உற்று நோக்குபவர்: நாவின் சொற்களைக் கேட்பவரும் அவரே.\n7. ஆண்டவரின் ஆவி உலகை நிரப்பியுள்ளது: அனைத்தையும் ஒருங்கிணைக்கும் அந்த ஆவி ஒவ்வொரு சொல்லையும் அறிகின்றது.\n8. நேர்மையற்றதைப் பேசுவோர் மறைந்திருக்க முடியாது: தண்டனை வேளையில் நீதியினின்று தப்ப முடியாது.\n9. இறைப்பற்றில்லாதோரின் சூழ்ச்சிகள் நுணுகி ஆராயப்படும்: அவர்களுடைய சொற்கள் ஆண்டவரின் காதுக்கு எட்டும்: அவர்களுடைய நெறிகெட்ட செயல்கள் கண்டிக்கப்படும்.\n10. விழிப்புடைய காது அனைத்தையும் கேட்கின்றது. முறையீடுகளின் முணுமுணுப்பு செவிக்கு எட்டாமல் போவதில்லை.\n11. பயனற்ற முணுமுணுப்புப்பற்றி எச்சரிக்கையாக இருங்கள்: பழிச்சொல் கூறாது உங்கள் நாவை அடக்குங்கள். ஏனெனில் மறைவாய்ப் பேசிய எதுவும் விளைவின்றிப் போகாது. பொய் சொல்லும் வாய் ஆன்மாவைக் கொல்லும்.\n12. நெறிதவறிய வாழ்வால் சாவை வரவேற்றுக்கொள்ளாதீர்கள்: உங்கள் செயல்களாலேயே அழிவை வருவித்துக்கொள்ளாதீர்கள்.\n13. சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை: வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை.\n14. இருக்கவேண்டும் என்பதற்காகவே அவர் அனைத்தையும் படைத்தார். உலகின் உயிர்கள் யாவும் நலம் பயப்பவை: அழிவைத் தரும் நஞ்சு எதுவும் அவற்றில் இல்லை: கீழுலகின் ஆட்சி மண்ணுலகில் இல்லை.\n15. நீதிக்கு இறப்பு என்பது இல்லை.\n16. இறைப்பற்றில்லாதவர்கள் தங்கள் செயலாலும் சொல்லாலும் இறப்பை வரவழைத்தார்கள்: அதை நண்பனாகக் கருதி அதற்காக ஏங்கினார்கள்: அதனோடு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்: அதனோடு தோழமை கொள்ள அவர்கள் பொருத்தமானவர்களே.\n1. இறைப்பற்றில்லாதவர்கள் தவறாகக் கணித்து உள்ளத்தில் பின்வருமாறு சொல்லிக் கொண்டார்கள்: நம் வாழ்வு குறுகியது: துன்பம் நிறைந்தது. மனிதரின் முடிவுக்கு மாற்று மருந்து எதுவுமில்லை. கீழுலகிலிருந்து யாரும் மீண்டதாகக் கேள்விப்பட்டதில்லை.\n2. தற்செயலாய் நாம் பிறந்தோம்: இருந்திராதவர்போல் இனி ஆகிவிடுவோம். நமது உயிர்மூச்சு வெறும் புகையே: அறிவு நம் இதயத் துடிப்பின் தீப்பொறியே.\n3. அது அணையும்பொழுது, உடல் சாம்பலாகிவிடும். ஆவியோ காற்றோடு காற்றாய்க் கலந்துவிடும்.\n4. காலப்போக்கில் நம் பெயர் மறக்கப்படும். நம் செயல்களை நினைவுகூரமாட்டார்கள். நம் வாழ்வு முகில் போலக் கலைந்து போகும்: கதிரவனின் ஒளிக்கதிர்களால் துரத்தப்பட்டு, அதன் வெப்பத்தால் தாக்குண்ட மூடு பனிபோலச் சிதறடிக்கப்படும்.\n5. நம் வாழ்நாள் நிழல்போலக் கடந்து செல்கின்றது. நமது முடிவுக்குப்பின் நாம் மீண்டு வருவதில்லை: ஏனெனில் முடிவு குறிக்கப்பட்டபின் எவரும் அதிலிருந்து மீள்வதில்லை.\n6. எனவே, வாருங்கள்: இப்போதுள்ள நல்லவற்றைத் துய்ப்போம்: இளமை உணர்வோடு படைப்புப்பொருள்களை முழுவதும் பயன்படுத்துவோம்.\n7. விலையுயர்ந்த திராட்சை மதுவிலும் நறுமண வகைகளிலும் திளைத்திருப்போம்: இளவேனிற்கால மலர்களில் எதையும் விட்டுவைக்கமாட்டோம்.\n8. ரோசா மலர்களை அவை வாடுமுன் நமக்கு முடியாகச் சூடிக்கொள்வோம்.\n9. நம் களியாட்டங்களில் ஒவ்வொருவரும் பங்குகொள்ளட்டும்: இன்பத்தின் சுவடுகளை எங்கும் விட்டுச்செல்வோம். இதுவே நம் பங்கு: இதுவே நம் உடைமை.\n10. நீதிமான்களாகிய ஏழைகளை ஒடுக்குவோம்: கைம்பெண்களையும் ஒடுக்காமல் விடமாட்டோம்: நரைதிரை விழுந்த முதியோரையும் மதிக்கமாட்டோம்.\n11. நமது வலிமையே நமக்கு நீதி - நமக்குச் சட்டம். வலிமையற்றது எதுவும் பயனற்றதே.\n12. “நீதிமான்களைத் தாக்கப் பதுங்கியிருப்போம்: ஏனெனில் அவர்கள் நமக்குத் தொல்லையாய் இருக்கிறார்கள்: நம் செயல்களை எதிர்க்கிறார்கள்: திருச்சட்டத்திற்கு எதிரான பாவங்களுக்காக நம்மைக் கண்டிக்கிறார்கள்: நற்பயிற்சியை மீறிய குற்றங்களை நம்மீது சுமத்துகிறார்கள்.\n13. கடவுளைப்பற்றிய அறிவு தங்களுக்கு உண்டு என அவர்கள் பறைசாற்றுகிறார்கள்: ஆண்டவரின் பிள்ளைகள் எனத் தங்களை அழைத்துக் கொள்கிறார்கள்.\n14. அவர்களது நடத்தையே நம் எண்ணங்களைக் கண்டிக்கிறது: அவர்களைப் பார்ப்பதே நமக்குத் துயரமாய் உள்ளது.\n15. அவர்களது வாழ்க்கை மற்றவர் வாழ்க்கையினின்று வேறுபட் டது: அவர்களுடைய வழிமுறைகள் மாறுபட்டவை.\n16. இழிந்தோர் என நம்மை அவர்கள் எண்ணுகிறார்கள்: பய்மையற்ற பொருளினின்று ஒதுங்கிச் செல்வதுபோல நம்முடைய வழிகளினின்று விலகிச் செல்கிறார்கள்: நீதிமான்களின் முடிவு மகிழ்ச்சிக்குரியது எனக் கருதுகிறார்கள்: கடவுள் தம் தந்தை எனப் பெருமை பாராட்டுகிறார்கள்.\n17. அவர்களுடைய சொற்கள் உண்மையா எனக் கண்டறிவோம்: முடிவில் அவர்களுக்கு என்ன நிகழும் என ஆய்ந்தறிவோம்.\n18. நீதிமான்கள் கடவுளின் மக்கள் என்றால், அவர் அவர்களுக்கு உதவி செய்வார்: பகைவரிடமிருந்து அவர்களை விடுவிப்பார்.\n19. அவர்களது கனிவினைக் கண்டுகொள்ளவும், பொறுமையை ஆய்ந்தறியவும், வசைமொழி கூறியும் துன்புறுத்தியும் அவர்களைச் சோதித்தறிவோம்.\n20. இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம்: ஏனெனில் தங்கள் வாய்மொழிப்படி அவர்கள் பாதுகாப்புப் பெறுவார்கள்.“\n21. இறைப்பற்றில்லாதவர்கள் இவ்வாறு எண்ணி நெறி தவறிச்சென்றார்கள். அவர்களின் தீயொழுக்கமே அவர்களைப் ��ார்வையற்றோர் ஆக்கிவிட்டது.\n22. அவர்கள் கடவுளின் மறைவான திட்டங்களை அறியவில்லை: பய வாழ்வுக்குக் கைம்மாறு உண்டு என்று நம்பவில்லை: மாசற்றவர்களுக்குப் பரிசு கிடைக்கும் என்று உய்த்துணரவில்லை.\n23. கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார்: தம் சொந்த இயல்பின் சாயலில் அவர்களை உருவாக்கினார்.\n24. ஆனால் அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது. அதைச் சார்ந்து நிற்போர் இறப்புக்கு உள்ளாவர்.\n1. நீதி மான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கையில் உள்ளன. கடுந்தொல்லை எதுவும் அவர்களைத் தீண்டாது.\n2. அறிவிலிகளின் கண்களில் இறந்தவர்களைப்போல் அவர்கள் தோன்றினார்கள். நீதிமான்களின் பிரிவு பெருந்துன்பமாகக் கருதப்பட்டது.\n3. அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து சென்றது பேரழிவாகக் கருதப்பட்டது. அவர்களோ அமைதியாக இளைப்பாறுகிறார்கள்.\n4. மனிதர் பார்வையில் அவர்கள் தண்டிக்கப்பட்டாலும், இறவாமையில் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.\n5. சிறிதளவு அவர்கள் தண்டித்துத் திருத்தப்பட்டபின், பேரளவு கைம்மாறு பெறுவார்கள். கடவுள் அவர்களைச் சோதித்தறிந்தபின், அவர்களைத் தமக்குத் தகுதியுள்ளவர்கள் என்று கண்டார்.\n6. பொன்னை உலையிலிட்டுப் புடமிடுவதுபோல் அவர் அவர்களைப் புடமிட்டார்: எரிபலிபோல் அவர்களை ஏற்றுக்கொண்டார்.\n7. கடவுள் அவர்களைச் சந்திக்கவரும்போது அவர்கள் ஒளி வீசுவார்கள்: அரிதாள் நடுவே தீப்பொறிபோலப் பரந்து சுடர்விடுவார்கள்:\n8. நாடுகளுக்குத் தீர்ப்பு வழங்குவார்கள்: மக்கள்மீது ஆட்சிசெலுத்துவார்கள். ஆண்டவரோ அவர்கள்மீது என்றென்றும் அரசாள்வார்.\n9. அவரை நம்புவோர் உண்மையை அறிந்துகொள்வர்: அன்பில் நம்பிக்கை கொள்வோர் அவரோடு நிலைத்திருப்பர். அருளும் இரக்கமும் அவர் தேர்ந்து கொண்டோர் மீது இருக்கும்.\n10. ஆனால் இறைப்பற்றில்லாதவர்கள் தங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப தண்டிக்கப்படுவார்கள்: ஏனெனில் அவர்கள் நீதிமான்களைப் புறக்கணித்து, ஆண்டவரை எதிர்த்தார்கள்.\n11. ஞானத்தையும் நற்பயிற்சியையும் இகழ்பவர்கள் இரங்கத்தக்கவர்கள். அவர்களது நம்பிக்கை வீணானது: அவர்கள் உழைப்பு வெறுமையானது: அவர்களின் செயல்கள் பயனற்றவை.\n12. அவர்களுடைய மனைவியர் அறிவற்றவர்கள்: அவர்களின் பிள்ளைகள் தீயவர்கள்: அவர்களுடைய வழிமரபினர் சபிக்கப்பட்டவர்கள்.\n13. பய்மை இழக்���ாத, தவறான உடலுறவு கொள்ளாத மலடி பேறுபெற்றவர்: மனிதரைக் கடவுள் சந்திக்க வரும்போது அப்பெண் கனி தருவார்.\n14. நெறிகெட்ட செயல்களைச் செய்யாத, ஆண்டவருக்கு எதிராகத் தீயவற்றைத் திட்டமிடாத அண்ணகர்களும் பேறுபெற்றோர். அவர்களது பற்றுறுதிக்குச் சிறப்புக் கைம்மாறு வழங்கப்படும்: ஆண்டவரின் கோவிலில் அவர்களுக்கு இனிமைமிக்க பங்கு அளிக்கப்படும்.\n15. நல்ல உழைப்பின் பயன் புகழ்ச்சிக்குரியது. அறிவுத்திறனின் ஆணிவேர் அசைவுறாதது.\n16. விபசாரிகளின் மக்கள் முதிர்ச்சி அடையமாட்டார்கள்: தவறான உடலுறவால் பிறப்பவர்கள் வேரோடு அழிவார்கள்.\n17. அவர்கள் நீண்ட நாள் வாழ்ந்தாலும், அவர்களை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள்: முதுமையின் இறுதிக் கட்டத்திலும் அவர்கள் மதிப்புப் பெறமாட்டார்கள்.\n18. அவர்கள் இளமையில் இறந்தால் அவர்களுக்கு நம்பிக்கை இராது: தீர்ப்புநாளில் ஆறுதல் கிடைக்காது.\n19. நேர்மையற்ற தலைமுறையின் முடிவு மிகக் கொடியது.\n1. ஒருவருக்கு மகப்பேறு இல்லாவிடினும், நற்பண்பு இருந்தால் அதுவே சிறந்தது: நற்பண்பின் நினைவு என்றும் அழியாதது: அது கடவுளாலும் மனிதராலும் கண்டுணரப்படும்.\n2. அந்நினைவு பசுமையாய் இருக்கும்பொழுது மாந்தர் அதனைப் பின்பற்றி நடப்பர்: அது நீங்கியதும் அதற்காக ஏங்குவர். மாசற்ற பரிசுகளுக்காக நற்பண்பு போராடி, வெற்றி வாகை சூடி, காலமெல்லாம் பீடுநடை போடுகிறது.\n3. இறைப்பற்றில்லாதவர்கள் எண்ணற்ற பிள்ளைகளை ஈன்றபோதிலும் அவர்கள் தளிர்ப்பதில்லை: மணவாழ்க்கைக்குப் புறம்பே பிறந்த வழிமரபு ஆழமாய் வேரூன்றுவதில்லை: உறுதியாய் நிற்பதுமில்லை.\n4. சிறிது காலம் அவர்கள் கிளைவிட்டுச் செழித்தாலும், உறுதியற்றவர்களாய்க் காற்றினால் அலைக்கழிக்கப்படுவார்கள்: காற்றின் சீற்றத்தால் வேரோடு களைந்தெறியப்படுவார்கள்.\n5. அவர்களுடைய கிளைகள் வளர்ச்சி அடையுமுன்பே முறிக்கப்படும். அவர்களுடைய கனிகள் பயனற்றவை: உண்பதற்கு ஏற்ற அளவு பழுக்காமையால் அவை பாழாய்ப் போகும்.\n6. முறைகேடாகப் பிறந்த பிள்ளைகளே தீர்ப்பு நாளில் தங்கள் பெற்றோரின் கூடா ஒழுக்கத்திற்குச் சாட்சிகளாய் இருப்பார்கள்.\n7. நீதிமான்கள் உரிய காலத்துக்கு முன் இறந்தாலும், இளைப்பாற்றி அடைவார்கள்.\n8. முதுமையின் மதிப்பு நீடிய வாழ்வினால் வருவதன்று: ஆண்டுகளின் எண்ணிக்கை அதற்கு அளவுகோலன���று.\n9. ஞானமே மனிதர்க்கு உண்மையான நரைதிரை: குற்றமற்ற வாழ்க்கையே உண்மையான பழுத்த முதுமை.\n10. நீதிமான் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவராகி, அவருடைய அன்பைப் பெற்றார்: பாவிகள் நடுவில் வாழ்ந்து கொண்டிருந்தபொழுதே அவரால் எடுத்துக்கொள்ளப்பெற்றார்.\n11. தீமை அவரது அறிவுக்கூர்மையைத் திசைதிருப்பாமல் இருக்கவும், வஞ்சகம் அவரது உள்ளத்தை மாசுபடுத்தாமல் இருக்கவுமே அவர் எடுத்துக்கொள்ளப்பெற்றார்.\n12. தீமையின் கவர்ச்சி நன்மையானவற்றை மறைத்துவிடுகிறது: அலைக்கழிக்கும் இச்சை மாசற்ற மனத்தைக் கெடுத்துவிடுகிறது.\n13. அந்த நீதிமான் குறுகிய காலத்தில் நிறைவு எய்தினார்: நீண்ட வாழ்வின் பயனை அடைந்தார்.\n14. அவரது ஆன்மா ஆண்டவருக்கு ஏற்புடையதாய் இருந்தது. தீமை நடுவினின்று ஆண்டவர் அவரை விரைவில் எடுத்துக் கொண்டார்.\n15. மக்கள் இதைப் பார்த்தார்கள்: ஆனால் புரிந்துகொள்ளவில்லை. ஆண்டவர் தாம் தேர்ந்துகொண்டோர்மீது அருளும் இரக்கமும் காட்டுகின்றார்: தம் பயவர்களைச் சந்தித்து மீட்கிறார் என்பதை அவர்கள் மனத்தில் ஏற்கவுமில்லை.\n16. இறந்துபோன நீதிமான்கள் உயிர் வாழ்கின்ற இறைப்பற்றில்லாதவர்களைக் கண்டனம் செய்வார்கள்: விரைவில் பக்குவம் அடைந்த இளைஞர்கள் நீண்ட நாள் வாழும் தீய முதியவர்களைக் கண்டனம் செய்வார்கள்.\n17. இறைப்பற்றில்லாதவர்கள் ஞானிகளின் முடிவைக் காண்பார்கள்: ஆனால் ஆண்டவர் அவர்களுக்காக எத்தகைய திட்டம் வகுத்துள்ளார் என்றும், எந்த நோக்கத்திற்காக அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்துள்ளார்கள் என்றும், அறிந்துகொள்ளமாட்டார்கள்.\n18. அவர்கள் ஞானிகளை கண்டு ஏளனம் செய்வார்கள். ஆண்டவரோ அவர்களைப் பார்த்து எள்ளி நகையாடுவார்.\n19. ஏனெனில் இனி அவர்கள் இழிந்த பிணம் ஆவார்கள்: இறந்தோர் நடுவில் என்றென்றும் அருவருப்புக்குரியோர் ஆவார்கள். ஆண்டவர் அவர்களைப் பேச்சற்றுக் கீழே விழச் செய்வார்: அடியோடு கலங்கவைப்பார். அவர்கள் முழுவதும் அழித்தொழிக்கப்படுவார்கள்: ஆழ்துயரில் மூழ்கடிக்கப்படுவார்கள். அவர்களின் நினைவுகூட மறைந்துவிடும்.\n20. இறைப்பற்றில்லாதவர்களின் பாவங்களைக் கணக்கிடும்போது, அவர்கள் நடுங்கிக்கொண்டு வருவார்கள்: அவர்களுடைய நெறிகெட்ட செயல்கள் அவர்களுக்கு எதிராக நின்று குற்றம்சாட்டும்.\n1. அப்பொழுது நீதிமான்கள் தங்களைத் துன்புறுத்தியோர் முன்பும் தங்கள் உழைப்பைப் பொருட்படுத்தாதோர் முன்பும் துணிவோடு நிற்பார்கள்.\n2. இறைப்பற்றில்லாதவர்கள் அவர்களைக் கண்டு பேரச்சத்தால் நடுங்குவார்கள்: எதிர்பாரா வகையில் அவர்கள் அடைந்த மீட்பைப்பற்றித் திடுக்கிடுவார்கள்.\n3. அவர்கள் உளம் வருந்தி, ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்வார்கள்: மிகுந்த மனத்துயருடன் பெருமூச்சு விட்டுப் பின்வருமாறு சொல்வார்கள்:\n4. இவர்களைத்தானே நாம் முன்பு எள்ளி நகையாடினோம்: வசைமொழிக்கு ஆளாக்கினோம். நாம் மூடர்கள், அவர்களது வாழ்க்கை மடமையானது என்று எண்ணினோம்: அவர்களது முடிவு இழிவானது என்று கருதினோம்.\n5. கடவுளின் மக்களாக அவர்கள் எவ்வாறு எண்ணப்பட்டார்கள் பயவர்கள் நடுவில் அவர்களுக்கு எவ்வாறு பங்கு கிடைத்தது\n6. எனவே நாமே உண்மையின் வழியிலிருந்து தவறிவிட்டோம். நீதியின் ஒளி நம்மீது படரவில்லை: கதிரவன் நம்மீது எழவில்லை.\n7. நெறிகேடும் அழிவும் நிறைந்த வழியில் நாம் மனமுவந்து நடந்தோம்: பாதை இல்லாப் பாலைநிலங்களில் பயணம் செய்தோம்: ஆண்டவரின் வழியையோ அறிந்திலோம்\n8. இறுமாப்பால் நமக்குக் கிடைத்த பயன் என்ன செல்வச் செருக்கால் நமக்கு விளைந்த நன்மை என்ன\n9. இவை அனைத்தும் நிழல்போலக் கடந்துபோயின: புரளி போல விரைந்து சென்றன.\n10. அலைமோதும் நீர்ப்பரப்பைக் கிழித்துக்கொண்டு கப்பல் செல்கிறது. அது சென்ற தடத்தை யாரும் காண முடியாது: அதன் அடித்தட்டின் சுவடுகள் அலைகளில் புலப்படுவதில்லை.\n11. பறவை காற்றில் பறந்து செல்கிறது. அது சென்ற வழியின் அடையாளமே தெரிவதில்லை. அது சிறகடித்துச் செல்லும்போது மென்காற்றின்மீது மோதுகிறது: அது பறந்தோடும் வேகத்தில் காற்றைக் கிழித்துக் கொண்டு செல்கிறது: இறக்கைகளை அசைத்துக் காற்றை ஊடுருவிச் செல்கிறது. பின்னர் அதன் போக்கினது சுவடே தென்படுவதில்லை.\n12. இலக்கை நோக்கி எய்த அம்பு காற்றைக் கிழித்துக்கொண்டு செல்கிறது. பிளவுண்ட காற்று உடனே கூடிவிடுகிறது. ஆனால் அம்பு சென்ற வழியை ஒருவரும் அறிவதில்லை.\n13. இவற்றைப் போன்றதே நம் நிலையும் நாம் பிறந்தோம்: உடனே இறந்துபட்டோம். பிறரிடம் காட்டுவதற்கு நம்மிடம் நற்பண்பின் அடையாளம் எதுவுமில்லை. நம்முடைய தீமையால் நம்மையே அழித்துக்கொண்டோம்.\n14. இறைப்பற்றில்லாதவர்களின் நம்பிக்கை காற்றில் அடித்துச் செல்லும் பதர்போன்றது: புயலால் சிதறடிக்கப்படும் உறைபனிபோன்றது: காற்றால் அங்கும் இங்கும் கலைக்கப்படும் புகைபோன்றது: ஒரே நாள் தங்கும் விருந்தினர்களின் நினைவுபோல் அது மறக்கப்படும்.\n15. நீதிமான்களோ என்றென்றும் வாழ்கிறார்கள். அவர்களுக்குரிய கைம்மாறு ஆண்டவரிடம் உள்ளது. அவர்களைப்பற்றிய கவலை உன்னத இறைவனுக்கு உண்டு.\n16. அவர்கள் மாட்சிமிக்க பொன்முடியைப் பெறுவார்கள்: ஆண்டவருடைய கையிலிருந்து மணிமுடியைப் பெறுவார்கள். அவர் தம் வலக்கையால் அவர்களை அரவணைப்பார்: தம் புயத்தால் அவர்களைப் பாதுகாப்பார்.\n17. ஆர்வம் என்னும் படைக்கலத்தால் அவர் தம்மை முழுதும் மூடிக்கொள்வார்: தம் எதிரிகளைப் பழிவாங்கப் படைப்பினைப் படைக்கலமாகக் கொள்வார்.\n18. நீதியை அவர் மார்புக்கவசமாக அணிந்து கொள்வார்: நடுநிலை தவறாத தீர்ப்பைத் தலைக்கவசமாகப் புனைந்து கொள்வார்.\n19. வெல்ல முடியாத கேடயமாகத் பய்மையை அவர் கொண்டிருப்பார்.\n20. அவர் கடுஞ்சினத்தைக் கூரிய வாளாகக் கொள்வார். உலகம் அவரோடு சேர்ந்து அறிவிலிகளை எதிர்த்துப் போராடும்.\n21. மின்னல் கீற்று இலக்கை நோக்கி நேராகப் பாயும்: நாணேற்றிய வில்லினின்று புறப்படும் அம்புபோல் அது முகில்களிலிருந்து குறியை நோக்கித் தாவும்.\n22. எறியப்படும் கவண்கல்லைப் போலச் சினம் செறிந்த கல்மழை விழும். கடல் நீர் அவர்கள்மீது சீறிப்பாயும். ஆறுகள் இரக்கமின்றி அவர்களை மூழ்கடிக்கும்.\n23. புயல் அவர்களை எதிர்த்து வீசும்: அது சூறாவளிபோல் அவர்களைப் புடைத்தெடுக்கும். முறைகேடு மண்ணுலகையே பாழாக்கும். தீவினை வலியோரின் அரியணைகளைக் கவிழ்க்கும்.\n1. மன்னர்களே, நான் சொல்வதற்குச் செவிசாய்த்துப் புரிந்துகொள்ளுங்கள்: உலகின் கடையெல்லைவரை நீதி வழங்குவோரே, கற்றுக்கொள்ளுங்கள்.\n2. திரளான மக்களை ஆள்வோரே, பல மக்களினங்களைப் பற்றிப் பெருமை பாராட்டுவோரே, எனக்குச் செவிசாயுங்கள்.\n3. ஆண்டவரிடமிருந்தே உங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது: உன்னத இறைவனிடமிருந்தே உங்களுக்கு ஆட்சியுரிமை கிடைத்தது. அவரே உங்கள் செயல்களைச் சோதித்தறிபவர்: உங்கள் திட்டங்களை ஆராய்பவரும் அவரே.\n4. அவரது அரசின் பணியாளர்களாய் இருந்தும், நீங்கள் நேர்மையுடன் தீர்ப்பு வழங்கவில்லை: திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்கவில்லை: கடவுளின் திருவுளப்படி நடக்கவில்லை.\n5. கொடுமையாகவும் விரைவாகவும் அவர் உ���்கள்மேல் வருவார்: உயர் நிலையில் உள்ளவர்களுக்குக் கடும் தீர்ப்பு வழங்குவார்.\n6. எளியோர்க்கு இரக்கங்காட்டி அவர்களைப் பொறுத்தருள்வார்: வலியோரை வன்மையாகத் தண்டிப்பார்.\n7. அனைத்திற்கும் ஆண்டவர் யாருக்கும் அஞ்சி நடுங்க மாட்டார்: உயர்ந்தோர்க்கென்று தனி மதிப்பு அளிக்கமாட்டார். ஏனெனில் பெரியோரையும் சிறியோரையும் படைத்தவர் அவரே: எல்லாரும் ஒன்றென எண்ணிக் காப்பவரும் அவரே.\n8. அவர் வலியோரிடம் கண்டிப்பான கணக்குக் கேட்பார்.\n9. எனவே, மன்னர்களே, நீங்கள் ஞானத்தைக் கற்றுக் கொள்ளவும், நெறிபிறழாது நடக்கவும், உங்களுக்கு நான் கூறுகிறேன்:\n10. பய்மையானவற்றைத் பய்மையாய்க் கடைப்பிடிப்போர் பயோர் ஆவர்: பய்மையானவற்றைக் கற்றுக்கொண்டார் தங்கள் செயல்களை முறைப்படுத்த வழி காண்பர்.\n11. எனவே என் சொற்கள்மீது நாட்டங் கொள்ளுங்கள்: ஏக்கங் கொள்ளுங்கள். நீங்கள் அவற்றால் நற்பயிற்சி பெறுவீர்கள்.\n12. ஞானம் ஒளிமிக்கது: மங்காதது. அதன்பால் அன்புகூர்வோர் அதை எளிதில் கண்டுகொள்வர்: அதைத் தேடுவோர் கண்டடைவர்.\n13. தன்னை நாடுவோர்க்கு அது தன்னையே விரைந்து வெளிப்படுத்தும்.\n14. வைகறையில் அதைத் தேடுவோர் தளர்ச்சி அடையமாட்டார்கள்: ஏனெனில் தம் கதவு அருகில் அது அமர்ந்திருப்பதை அவர்கள் காண்பார்கள்.\n15. அதன்மீது மனத்தைச் செலுத்துவதே ஞானத்தின் நிறைவு. அதன்பொருட்டு விழிப்பாய் இருப்போர், கவலையிலிருந்து விரைவில் விடுபடுவர்.\n16. தனக்குத் தகுதியுள்ளவர்களை ஞானம் தேடிச் செல்கிறது: அவர்களுடைய வழியில் கனிவுடன் தன்னையே காட்டுகிறது: அவர்களின் ஒவ்வொரு நினைவிலும் அது அவர்களை எதிர்கொள்கிறது.\n17. நற்பயிற்சி பெறுவதில் கொள்ளும் உண்மையான நாட்டமே ஞானத்தின் தொடக்கம்: நற்பயிற்சி மீது செலுத்தும் கவலையே ஞானத்தின்பால் கொள்ளும் அன்பு.\n18. ஞானத்தின்மீது அன்பு செலுத்துவது அதன் சட்டங்களைக் கடைப்பிடிப்பதாகும்: சட்டங்களைக் கடைப்பிடிப்பது அழியாமைக்கு உறுதி தரும்.\n19. அழியாமை ஒருவரைக் கடவுளுக்கு அருகில் அழைத்துச் செல்கிறது.\n20. ஞானத்தின்மீதுள்ள ஆர்வம் ஒருவரை அரசுரிமைக்கு வழி நடத்துகிறது.\n21. நாடுகளை ஆளும் மன்னர்களே, உங்களுடைய அரியணையிலும் செங்கோலிலும் நீங்கள் மகிழ்ச் சி அடைய விரும்பினால், எப்பொழுதும் ஞானத்தை மதியுங்கள்: அப்பொழுது என்றென்றும் ஆட்சிபுரிவீர்கள��.\n22. ஞானம் என்றால் என்ன, அது எவ்வாறு உண்டானது என உங்களுக்கு விரித்துரைப்பேன்: மறைபொருள்களை உங்களிடமிருந்து மறைக்க மாட்டேன்: அதன் படைப்புக்காலம் தொட்டு அதனை ஆராய்ந்து பார்ப்பேன்: அதைப்பற்றிய அறிவை வெளிப்படுத்துவேன்: உண்மையை நழுவவிடமாட்டேன்.\n23. நோயாம் பொறாமையோடு தோழமை கொள்ளமாட்டேன். ஏனெனில் பொறாமை ஞானத்துடன் உறவு கொள்வதில்லை.\n24. ஞானிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே உலகின் மீட்பு அமையும். அறிவுள்ள மன்னர் தம் குடிமக்களின் நிலைக்களனாய் இருக்கின்றார்.\n25. எனவே என் சொற்களால் நற்பயிற்சி பெறுங்கள். அதனால் உங்களுக்கு நற்பயன் விளையும்.\n1. எல்லா மனிதர்களையும்போல நானும் இறப்புக்குரியவன்: நிலத்தினின்று உண்டாக்கப்பட்ட முதல் மனிதரின் வழித்தோன்றல். என் தாய் வயிற்றில் என் உடல் உருவாயிற்று.\n2. ஆணின் உயிர்த்துளியினாலும் திருமண இன்பத்தினாலும் பத்து மாத காலமாகக் குருதியோடு உறைந்து என் உடல் உருவெடுத்தது.\n3. நான் பிறந்தபொழுது எல்லாரையும்போல நானும் வெறும் காற்றையே சுவாசித்தேன்: என் உடலியல்புக்கு ஒத்த மண்ணில் கிடத்தப்பட்டேன்: முதன்முதலில் அழுகுரல் எழுப்பினேன்.\n4. துணிகளில் பொதியப்பட்டேன்: பேணி வளர்க்கப்பட்டேன்.\n5. எந்த மன்னரும் இதற்கு மாறுபட்ட வகையில் வாழ்க்கையைத் தொடங்கியதில்லை.\n6. எல்லோரும் ஒரே வகையில் பிறக்கின்றனர்: ஒரே வகையில் இறக்கின்றனர்.\n7. எனவே நான் மன்றாடினேன்: ஞானம் எனக்குக் கொடுக்கப் பட்டது. நான் இறைவனை வேண்டினேன்: ஞானத்தின் ஆவி என்மீது பொழியப்பட்டது.\n8. செங்கோலுக்கும் அரியணைக்கும் மேலாக அதை விரும்பித் தேர்ந்தேன்: அதனோடு ஒப்பிடும்போது, செல்வம் ஒன்றுமே இல்லை என்று உணர்ந்தேன்.\n9. விலையுயர்ந்த மாணிக்கக்கல்லும் அதற்கு ஈடில்லை: அதனோடு ஒப்பிடும்போது, பொன்னெல்லாம் சிறிதளவு மணலுக்கே நிகர்: அதற்குமுன் வெள்ளியும் களிமண்ணாகவே கருதப்படும்.\n10. உடல் நலத்திற்கும் அழகிற்கும் மேலாக அதன் மீது அன்புகொண்டேன்: ஒளிக்கு மாற்றாக அதைத் தேர்ந்தெடுத்தேன். ஏனெனில் அதன் சுடரொளி என்றும் மங்காது.\n11. ஞானத்தோடு எல்லா நலன்களும் என்னிடம் வந்து சேர்ந்தன. அளவற்ற செல்வத்தை அது ஏந்தி வந்தது.\n12. அவற்றிலெல்லாம் நான் மகிழ்ந்தேன்: ஏனெனில் ஞானமே அவற்றை வழி நடத்துகிறது: அதுவே அவற்றையெல்லாம் ஈன்றெடுத்தது என்பதை அறியாதிருந���தேன்.\n13. நான் கள்ளங்கபடின்றிக் கற்றேன் கற்றதை முறையீடின்றிப் பிறரோடு பகிர்ந்துகொண்டேன். அதன் செல்வத்தை நான் மறைப்பதில்லை.\n14. மனிதர்களுக்கு அது என்றும் குறையாத கருவூலம். அதை அடைவோர் கடவுளோடு நட்புக் கொள்வர்: நற்பயற்சி அளிக்கும் கொடைகளால் நற்சான்று பெற்றவராவர்.\n15. கடவுளது திருவுளத்திற்கு ஏற்பப் பேசவும், நான் பெற்றுக்கொண்ட கொடைகளுக்கு ஏற்பச் சிந்திக்கவும், கடவுள் எனக்கு அருள்புரிவாராக ஏனெனில் ஞானத்துக்கு அவரே வழிகாட்டி, ஞானிகளைத் திருத்துகிறவரும் அவரே.\n16. நாமும் நம் சொற்களும் அவருடைய கைகளில் இருக்கின்றோம். அதுபோல் எல்லா அறிவுத்திறனும் கைத்திறனும் அவருடைய கைகளில் உள்ளன.\n17. இருப்பவை பற்றிய உண்மையான அறிவை எனக்கு அளித்தவர் அவரே: உலகின் அமைப்பையும் மூலப்பொருள்களின் செயல்பாட்டையும் நான் அறியச் செய்தவரும் அவரே.\n18. காலங்களின் தொடக்கம், முடிவு, மையம், கதிரவனின் சுழற்சியால் ஏற்படும் மாற்றங்கள், பருவ கால மாறுபாடுகள்,\n19. ஆண்டுகளின் சுழற்சிகள், விண்மீன்களின் நிலைக்களங்கள்,\n20. உயிரினங்களின் இயல்பு, காட்டு விலங்குகளின் சீற்றம், காற்று வகைகளின் வலிமை, மனிதர்களின் எண்ணங்கள், பல்வேறு செடிவகைகள், வேர்களின் ஆற்றல்,\n21. இவைபோன்ற மறைவானவைபற்றியும் வெளிப்படையானவைபற்றியும் கற்றறிந்தேன். எல்லாவற்றையும் உருவாக்கிய ஞானமே எனக்கு இவற்றைக் கற்றுக் கொடுத்தது.\n22. ஞானம் - ஆற்றல் கொண்டது. அவற்றால் அறிவுடையது: பய்மையானது: தனித்தன்மை வாய்ந்தது: பல்வகைப்பட்டது: நுண்மையானது: உயிரோட்டம் உள்ளது: தெளிவுமிக்கது: மாசுபடாதது: வெளிப்படையானது: கேடுறாதது: நன்மையை விரும்புவது: கூர்மையானது.\n23. ஞானம் - எதிர்க்க முடியாதது: நன்மை செய்வது: மனிதநேயம் கொண்டது: நிலைபெயராதது: உறுதியானது: வீண்கவலை கொள்ளாதது: எல்லாம் வல்லது: எல்லாவற்றையும் பார்வையிடுவது: அறிவும் பய்மையும் நுண்மையும் கொண்ட எல்லா உள்ளங்களையும் ஊடுருவிச் செல்வது.\n24. ஞானம் - அசைவுகள் எல்லாவற்றையும்விட மிக விரைவானது: அதன் பய்மையினால் எல்லாவற்றிலும் நிரம்பி நிற்கிறது: எல்லாவற்றையும் ஊடுருவிச் செல்கிறது.\n25. ஞானம் - கடவுளின் ஆற்றலிலிருந்து புறப்படும் ஆவி: எல்லாம் வல்லவரின் மாட்சியிலிருந்து எழும் பய வெளிப்பாடு. எனவே மாசுபட்டது எதுவும் அதனுள் நுழைய முடியாது.\n26. ஞானம் - என்றுமுள ஒளியின் சுடர்: கடவுளது செயல்திறனின் கறைபடியாகக் கண்ணாடி: அவருடைய நன்மையின் சாயல்.\n27. ஞானம் - ஒன்றே என்றாலும், எல்லாம் செய்ய வல்லது: தான் மாறாது, அனைத்தையும் புதுப்பிக்கிறது: தலைமுறைதோறும் பய ஆன்மாக்களில் நுழைகிறது: அவர்களைக் கடவுளின் நண்பர்கள் எனவும் இறைவாக்கினர்கள் எனவும் ஆக்குகிறது.\n28. ஞானத்தோடு வாழ்கின்றவர்கள் மீது அன்பு செலுத்துவது போல வேறு எதன்மீதும் கடவுள் அன்பு செலுத்துவதில்லை.\n29. ஞானம் - கதிரவனைவிட அழகானது: விண்மீன் கூட்டத்திலும் சிறந்தது: ஒளியைக் காட்டிலும் மேலானது.\n30. இரவுக்குப் பகல் இடம் கொடுக்கிறது. ஆனால், ஞானத்தைத் தீமை மேற்கொள்ளாது.\n1. ஞானம் - ஒருகோடி முதல் மறு கோடிவரை ஆற்றலோடு செல்கிறது: எல்லாவற்றையும் முறையாக ஒழுங்குபடுத்துகிறது.\n2. ஞானத்தின்மேல் நான் அன்பு கூர்ந்தேன்: என் இளமைமுதல் அதைத் தேடினேன்: என் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ள விரும்பினேன்: அதன் அழகில் மயங்கினேன்.\n3. கடவுளோடு ஒன்றுபட்ட வாழ்வினால் ஞானம் தன் உயர்குடிப் பிறப்பில் மேன்மை பாராட்டுகிறது. அதனால் அனைத்துலகின் ஆண்டவர் அதன்மேல் அன்புகூர்ந்தார்.\n4. ஞானமே கடவுளைப் பற்றிய மெய்யறிவுக்குப் புகுமுகம் செய்து வைக்கிறது: அவருடைய செயல்களைத் தேர்வுசெய்வதும் அதுவே.\n5. வாழ்வில் விரும்பத்தக்க உடைமையாகச் செல்வம் விளக்குமாயின், அனைத்தையும் ஆக்கும் ஞானத்தை விடச் சிறந்த செல்வம் ஏது\n6. அறிவுத்திறன் ஆற்றல் மிக்கது என்றால், ஞானத்தவிட, இருப்பவற்றை உருவாக்கும் கலைஞன் வேறு யார்\n7. ஒருவர் நீதியின்மேல் அன்புகூர்கின்றாரோ ஞானத்தின் உழைப்பு அவரிடம் நற்பண்புகளால் மிளிரும். ஏனெனில் தன்னடக்கம், விவேகம், நீதி, துணிவு ஆகியவற்றை ஞானம் கற்பிக்கின்றது. இவற்றைத்தவிர வாழ்வில் மனிதருக்குப் பயனுள்ளவை வேறு ஒன்றுமில்லை.\n8. ஒருவர் பரந்த பட்டறிவு பெற ஏங்குகின்றாரோ ஞானம் இறந்த காலத்தை அறியும்: எதிர்காலத்தை உய்த்துணரும்: உரைகளின் நுட்பங்களையும் புதிர்களின் விடைகளையும் அறியும். அடையாளங்களையும் வியத்தகு செயல்களையும் பருவங்கள், காலங்களின் பயன்களையும் முன்னறியும்.\n9. ஆகையால் என்னோடு கூடிவாழும் பொருட்டு ஞானத்தைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தேன்: ஏனெனில் நன்மை செய்ய அது என்னை ஆற்றுப்படுத்தும் என்றும், கவலைகளிலும் துயர���்திலும் எனக்கு ஆறுதல் தரும் என்றும் நான் அறிவேன்.\n10. அதை முன்னிட்டு மக்கள் கூட்டத்தில் தான் பெருமை பெறுவேன்: இளைஞனாய் இருந்தாலும் மூப்பர்களிடையே நன்மதிப்பு அடைவேன்.\n11. நீதிவழங்கும்போது அறிவுக்கூர்மையோடு காணப்படுவேன். ஆள்வோர் என்னைக் கண்டு வியப்புறுவர்.\n12. நான் பேசாமல் இருக்கும் பொழுது நான் பேசும்படி அவர்கள் காத்திருக்கிறார்கள்: நான் பேசும்பொழுது எனக்குச் செவிசாய்ப்பார்கள்: நான் நீண்ட உரையாற்றும் பொழுது வாயடைத்து நிற்பார்கள்.\n13. ஞானத்தினால் நான் இறவாமை எய்துவேன்: எனக்குப்பின் வருபவர்களுக்கு என்றும் நீங்கா நினைவை விட்டுச்செல்வேன்.\n14. நான் மக்கள் மீது ஆட்சிசெலுத்துவேன்: நாடுகள் எனக்கு அடிபணியும்.\n15. அச்சுறுத்தும் மன்னர்கள்கூட என்னைப்பற்றிக் கேள்வியுற்று அஞ்சுவார்கள். மக்கள் நடுவில் நல்லவனாகவும் போரில் வல்லவனாகவும் இருப்பேன்.\n16. நான் வீட்டிற்கு வந்தபின் ஞானத்தோடு இளைப்பாறுவேன். ஏனெனில் அதன் தோழமையில் கசப்பே இல்லை: அதனோடு வாழ்வதில் துன்பமே இல்லை. அது தருவதெல்லாம் இன்பமும் மகிழ்ச்சியுமே\n17. இவற்றைப்பற்றியயெல்லாம் எனக்குள் எண்ணிப் பார்த்தபொழுது - ஞானத்துடன்கொள்ளும் உறவால் இறவாமை கிட்டும்: அதனுடைய நட்புறவில் பய மகிழ்ச்சி பிறக்கும்:\n18. அதனுடைய உழைப்பால் குறைபடாத செல்வம் கொழிக்கும்: அதன் தோழமையில் பயிற்சி பெறுவதால் அறிவுத்திறன் உண்டாகும்: அதனோடு கலந்துரையாடுவதால் பெரும்புகழ் கிடைக்கம் என்றெல்லாம் என் உள்ளத்தில் எண்ணிப் பார்த்த பொழுது - அதை எனக்கென அடைவது எப்படி என்று தேடி அலைந்தேன்.\n19. நான் குழந்தையாய் இருந்த பொழுது நல்லியல்புடன் இருந்தேன். நல்ல உள்ளம் என் பங்காய் அமைந்தது.\n20. நல்லவனாய் இருந்ததால் மாசற்ற உடலினுள் புகுந்தேன்.\n21. ஆனால், கடவுள் எனக்கு ஞானத்தை ஈந்தாலொழிய, அதை அடைய முடியாது என்று நான் உணர்ந்துகொண்டேன். அது யாருடைய கொடை என அறிவது அறிவுத் திறனின் அடையாளம். எனவே நான் ஆண்டவரை வேண்டினேன்: கெஞ்சி மன்றாடினேன்: என் முழு உள்ளத்தோடு சொன்னேன்:\n1. மூதாதையரின் கடவுளே, இரக்கத்தின் ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் உமது சொல்லால் உண்டாக்கினீர்.\n2. நீர் உண்டாக்கிய படைப்புகளின் மேல் ஆட்சி செலுத்தவும், பய்மையோடும் நீதியோடும் உலகை ஆளவும்,\n3. நேர்மையான உள்ளத்தோடு தீர்ப்பு வழங்கவ���ம், உமது ஞானத்தால் மானிடரை உருவாக்கினீர்.\n4. உமது அரியணை அருகில் வீற்றிருக்கும் ஞானத்தை எனக்கு அருளும்: உம் பிள்ளைகளிடமிருந்து என்னைத் தள்ளிவிடாதீர்.\n5. நான் உம் அடியான்: உம்முடைய அடியவளின் மகன்: வலுவற்ற மனிதன்: குறுகிய வாழ்வினன்: நீதித்தீர்ப்பும், திருச்சட்டமும்பற்றிச் சிற்றறிவு படைத்தவன்.\n6. மன்பதையில் ஒருவர் எத்துணை நிறைவு உள்ளவராய் இருந்தாலும், உம்மிடமிருந்து வரும் ஞானம் அவருக்கு இல்லையேல், அவர் ஒன்றும் இல்லாதவராய்க் கருதப்படுவார்.\n7. உம் மக்களுக்கு மன்னராகவும், உம் புதல்வர் புதல்வியருக்கு நடுவராகவும் இருக்க நீர் என்னைத் தெரிந்தெடுத்தீர்.\n8. தொடக்கத்திலிருந்தே நீர் ஏற்பாடு செய்திருந்த பய கூடாரத்ததை மாதிரியாகக் கொண்டு உம் பய மலைமேல் கோவில் கட்டவும், உமது உறைவிடமான நகரில் பலிபீடம் எழுப்பவும் நீர் எனக்கு ஆணையிட்டீர்.\n9. ஞானம் உம்மோடு இருக்கின்றது: உம் செயல்களை அது அறியும்: நீர் உலகத்தை உண்டாக்கியபோது அது உடனிருந்தது: உம் பார்வைக்கு உகந்ததை அது அறியும்: உம் கட்டளைகளின்படி முறையானது எது எனவும் அதற்குத் தெரியும்.\n10. உமது பய விண்ணகத்திலிருந்து அதை அனுப்பியருளும்: உமது மாட்சிமிக்க அரியணையிலிருந்து அதை வழங்கியருளும். ஆது என்னோடு இருந்து உழைக்கட்டும். அதனால் உமக்கு உகந்ததை நான் அறிந்துகொள்வேன்.\n11. அது எல்லாவற்றையும் அறிந்து உய்த்துணரும்: என் செயல்களில் விவேகத்துடன் என்னை வழி நடத்தும்: தன் மாட்சியில் அது என்னைப் பாதுகாக்கும்.\n12. அப்பொழுது என் செயல்கள் உமக்கு ஏற்புடையனவாகும். உம்முடைய மக்களுக்கு நேர்மையுடன் நீதி வழங்குவேன்: என் தந்தையின் அரியணையில் வீற்றிருக்கத் தகுதி பெறுவேன்.\n13. கடவுளின் திட்டத்தை அறிபவர் யார் ஆண்டவரின் திருவுளத்தைக் கண்டுபிடிப்பவர் யார்\n14. நிலையற்ற மனிதரின் எண்ணங்கள் பயனற்றவை: நம்முடைய திட்டங்கள் தவறக் கூடியவை.\n15. அழிவுக்குரிய உடல் ஆன்மாவைக் கீழ்நோக்கி அழுத்துகிறது. இந்த மண் கூடாரம் கவலை தோய்ந்த மனதுக்குச் சுமையாய் அமைகிறது.\n16. மண்ணுலகில் உள்ளவற்றையே நாம் உணர்வது அரிது அருகில் இருப்பவற்றையே கடும் உழைப்பால்தான் கண்டுபிடிக்கிறோம். இவ்வாறிருக்க, விண்ணுலகில் இருப்பவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பவர் யார்\n17. நீர் ஞானத்தை அருளாமலும், உயர் வானிலிருந்து உ��் பய ஆவியை அனுப்பாமலும் இருந்தால், உம் திட்டத்தை யாரால் அறிந்து கொள்ள இயலும்\n18. இவ்வாறு மண்ணுலகில் வாழ்வோருடைய வழிகள் செம்மைப்படுத்தப்பட்டன. உமக்கு உகந்தவற்றை மனிதர் கற்றுக்கொண்டனர்: ஞானத்தால் மீட்பு அடைந்தனர்.\n1. உலகின் முதல் தந்தை தனிமையாகப் படைக்கப்பட்டபொழுது ஞானம் அவரைப் பேணிக் காத்தது: அவருடைய குற்றங்களிலிருந்து அவரை விடுவித்தது.\n2. அனைத்தையும் ஆளும் ஆற்றலை அவருக்கு அளித்தது.\n3. நீதியற்றவன் ஒருவன் தன் சினத்தினால் ஞானத்தைவிட்டு அகன்றான்: சீற்றத்தினால் தன் உடன்பிறப்பைக் கொன்றதால் அவனும் அழியலானான்.\n4. அவன்பொருட்டு மண்ணுலகைப் பெரும் வெள்ளம் மூழ்கடித்த பொழுது, ஞானம் மீண்டும் அதைக் காப்பாற்றியது: நீதிமானை ஒரு சிறிய மரத்துண்டால் வழி நடத்தியது.\n5. மக்களினங்கள் தீமையுடன் கூட்டுச் சேர்ந்து குழப்பத்திற்கு உள்ளானபோது ஞானம் நீதிமானைக் கண்டு கொண்டது: அவரைக் கடவுள் திருமுன் மாசற்றவராகக் காத்தது: தம் பிள்ளைபால் கொண்டிருந்த பற்றை மேற்கொள்ள அவருக்குத் துணிவை அளித்தது.\n6. இறைப்பற்றில்லாதவர்கள் அழிந்தபோது ஞானம் நீதிமானைக் காப்பாற்றியது. ஜந்து நகர்கள்மீது இறங்கி வந்த நெருப்பிலிருந்து அவரும் உயிர் தப்பினார்.\n7. அவர்களது தீயொழுக்கத்துக்குச் சான்றாக அந்த நகரங்கள் புகை உமிழும் பாழ்வெளியாக மாற்றப்பட்டன: அங்குச் செடிகள் என்றுமே கனியாத காய்களைக் கொடுக்கின்றன: பற்றுறதியில்லா ஆன்மாவின் நினைவுச்சின்னமான உப்புத்பணும் அங்கேதான் நின்றுகொண்டிருக்கிறது.\n8. அவர்கள் ஞானத்தை ஒரு பொருட்டாகக் கருதாததால், நன்மையைக் கண்டுணர இயலாமற்போனார்கள்: மேலும், தங்கள் அறிவின்மையின் அடையாளத்தை மனித இனத்திற்கு விட்டுச் சென்றார்கள். அதனால் அவர்கள் செய்த தவறுகள் புலப்படாமற் போகா.\n9. ஆனால் தனக்குப் பணிபுரிந்தவர்களை ஞானம் துன்ப துயரங்களிலிருந்து விடுவித்தது.\n10. தம் சகோதரனின் சினத்துக்குத் தப்பியோடிய நீதிமான் ஒருவரை ஞானம் நேர்மையான வழியில் நடத்திச் சென்றது: இறையரசை அவருக்குக் காட்டியது: வானபதர்பற்றிய அறிவை அவருக்குக் கொடுத்தது: உழைப்பில் அவர் வளமையுறச் செய்தது: அவரது உழைப்பின் பயனைப் பெருக்கியது.\n11. அவரை ஒடுக்கியோர் பேரவாக் கொண்டபோது அது அவருக்குத் துணை நின்று, அவரைச் செல்வராக்கியது.\n12. பகைவரிடமிருந்து அது அவரைப் பாதுகாத்தது: தாக்கப் பதுங்கியிருந்தோரிடமிருந்து அவரைக் காப்பாற்றியது: கடும் போராட்டத்தில் அவருக்கு வெற்றி தந்தது. இவ்வாறு இறைப்பற்று எல்லாவற்றையும்விட வலிமை மிக்கது என்று அவர் உணரச் செய்தது.\n13. நீதிமான் ஒருவர் விலைக்கு விற்கப்பட்டபொழுது ஞானம் அவரைக் கைவிடவில்லை: பாவத்திலிருந்து அவரை விடுவித்தது.\n14. இருட்டறைக்குள் அவரோடு அது இறங்கிச் சென்றது: அரச செங்கோலையும், அவரை ஒடுக்கியோர்மீது அதிகாரத்தையும் அவருக்கு அளிக்கும்வரை விலங்கிடப்பட்டிருந்த அவரை விட்டு அது விலகவில்லை. அவர்மேல் குற்றம் சுமத்தியோர் பொய்யர் என்பதை மெய்ப்பித்தது: அவருக்கோ முடிவில்லா மாட்சியை அளித்தது.\n15. ஒடுக்கிய மக்களினத்தாரிடமிருந்து பய மக்களையும் மாசற்ற வழி மரபினரையும் ஞானம் விடுவித்தது.\n16. அது ஆண்டவருடைய ஊழியர் ஒருவரின் ஆன்மாவில் நுழைந்தது. கொடிய மன்னர்களை வியத்தகு செயல்களாலும் அடையாளங்களாலும் எதிர்த்து நின்றது.\n17. பயவர்களின் உழைப்புக்கு அது கைம்மாறு கொடுத்தது: வியப்புக்குரிய வழியில் அவர்களை நடத்திச் சென்றது: பகலில் அவர்களுக்கு நிழலாகவும் இரவில் விண்மீன் சுடராகவும் இருந்தது.\n18. செங்கடல்மீது அது அவர்களை அழைத்துச்சென்றது: ஆழ்கடல் வழியாக அவர்களை நடத்திச் சென்றது.\n19. அவர்களின் பகைவர்களை அது நீரினுள் அமிழ்த்தியது: பின், ஆழ்கடலிலிருந்து அவர்களை வெளியே உமிழ்ந்தது.\n20. ஆகையால் நீதிமான்கள் இறைப்பற்றில்லாதவர்களைக் கொள்ளையடித்தார்கள்: ஆண்டவரே, உமது திருப்பெயரைப் பாடிப் புகழ்ந்தார்கள்: வெற்றி அளிக்கும் உமது கைவன்மையை ஒருமிக்கப் போற்றினார்கள்.\n21. ஏனெனில் பேச முடியாதவர்களின் வாயை ஞானம் திறந்தது: குழந்தைகளின் நாவுக்குத் தெளிவான பேச்சைத் தந்தது.\n1. பய இறைவாக்கினர் ஒருவரின் வாயிலாக இஸ்ரயேலர்களுடைய செயல்களை ஞானம் சிறப்புறச் செய்தது.\n2. குடியிருப்பாரற்ற பாழ்வெளி வழியாக அவர்கள் பயணம் செய்தார்கள்: மனித நடமாட்டமற்ற இடங்களில் தங்கள் கூடாரங்களை அமைத்தார்கள்.\n3. தங்கள் பகைவர்களை எதிர்த்து நின்றார்கள்: போரிட்டு எதிரிகளைத் துரத்தினார்கள்.\n4. இஸ்ரயேலர்களுக்குத் தாகம் எடுத்தபோது உம்மை மன்றாடினார்கள். உடனே செங்குத்தாக பாறைகளிலிருந்து தண்ணீர் வழிந்தோடியது. கடினமான பாறையிலிருந்து அவர்கள் தாகத்த���த் தணித்துக் கொண்டார்கள்.\n5. எவற்றால் பகைவர்கள் தண்டிக்கப்பட்டார்களோ அவற்றாலேயே சிக்கலான நேரங்களில் இஸ்ரயேலர் நன்மை அடைந்தார்கள்.\n6. குழந்தைகளைக் கொல்லவேண்டும் என்று எதிரிகள் பிறப்பித்திருந்த ஆணையைக் கண்டிக்க, வற்றாத ஊற்றிலிருந்து ஓடும் ஆற்று நீருக்கு மாறாக, குருதியால் கலங்கி மாசுபட்ட நீரை அவர்களுக்குக் கொடுத்தீர்:\n7. இஸ்ரயேலருக்கோ எதிர்பாரா வகையில் மிகுதியான தண்ணீர் வழங்கினீர்.\n8. அவர்களுடைய பகைவரை எவ்வாறு தண்டித்தீர் என்பதை அவ்வேளையில் அவர்களை வாட்டிய தாகத்தால் காட்டினீர்.\n9. இஸ்ரயேலர் சோதிக்கப்பட்ட பொழுது இரக்கத்தால் பயிற்றுவிக்கப்பட்டனர் என்றும், கடவுள் சினம்கொண்டு தீர்ப்பளிக்கும்பொழுது இறைப்பற்றில்லாதவர்கள் எவ்வாறு வதைக்கப்படுவார்கள் என்றும் இதன் வாயிலாக அவர்கள் புரிந்துகொண்டார்கள்.\n10. ஏனெனில் ஒரு தந்தை எச்சரிப்பதுபோல, நீர் இஸ்ரயேலரைச் சோதித்தீர். ஆனால் இரக்கமற்ற மன்னர் தீர்ப்பு அளிப்பதுபோல, நீர் எதிரிகளைக் கூர்ந்து சோதித்துப் பார்த்தீர்.\n11. இஸ்ரயேலர்களுக்கு அருகில் இருந்தபோதும், தொலைவில் இருந்தபோதும், எகிப்தியர்கள் பெருந்துயருற்றார்கள்.\n12. இருமடங்கு துயரம் அவர்களை ஆட்கொண்டது. கடந்த கால நிகழ்ச்சிகளை நினைத்து, ஏங்கிப் பெருமூச்சு விட்டார்கள்.\n13. தங்களுக்கு வந்துற்ற தண்டனைகளால் நீதிமான்கள் நன்மை அடைந்தார்கள் என்று எகிப்தியர்கள் கேள்வியுற்றபோது, அது ஆண்டவரின் செயல் என்று உணர்ந்து கொண்டார்கள்.\n14. எவரை முன்னொரு காலத்தில் குழந்தையாக இருந்தபோது அவர்கள் வெளியே எறிந்தார்களோ, எவரை நகைத்துப் புறக்கணித்தார்களோ, அவர்களைக் குறித்தே நிகழிச்சிகளின் முடிவில் வியப்புற்றார்கள். ஏனெனில், நீதிமான்கள் கண்டிராத தாகத்தை எதிரிகள் கொண்டிருந்தார்கள்.\n15. எகிப்தியர்கள் பகுத்தறிவற்ற பாம்புகளையும் பயனற்ற விலங்குகளையும் வணங்கினார்கள். இவ்வாறு நெறி தவறத் பண்டிய அவர்களுடைய அறிவற்ற தீய எண்ணங்களுக்காக அவர்களைப் பழிவாங்கும் பொருட்டு, பகுத்தறிவில்லா உயிரினங்களின் கூட்டத்தை அவர்கள்மீது நீர் ஏவி விட்டீர்.\n16. ஒருவர் எதனால் பாவம் செய்கிறாரோ அதனாலேயே அழிந்து போவார் என்பதை இதனால் அவர்களுக்கு அறிவுறுத்தினீர்.\n17. ஏனெனில் உருவமற்ற பருப்பொருளைக் கொண்டு உலகைப் படைத்த எல்லாம் ��ல்ல உமது கைவன்மைக்கு கரடிகளின் கூட்டத்தையோ துணிவுள்ள சிங்கங்களையோ அவர்கள்மிது அனுப்பி வைப்பது முடியாததன்று.\n18. புதிதாகப் படைக்கப்பட்ட, முன்பின் பார்த்திராத, சீற்றம் நிறைந்த காட்டு விலங்குகளையோ, வெப்ப மூச்சுவிடும் விலங்குகளையோ, ஏப்பமாக அடர்ந்த புகைப்படலத்தை வெளியிடும் விலங்குகளையோ, கண்களில் தீப்பொறி பறக்கும் விலங்குகளையோ, அவர்கள்மீது அனுப்பி வைப்பது உம் கைவன்மைக்கு இயலாததன்று.\n19. அவை மனிதர்களைத் தாக்கி முற்றிலும் அழித்துவிடக் கூடியவை மட்டுமல்ல, தங்கள் தோற்றத்தாலேயே அவர்களை அச்சுறுத்திக் கொன்றுவிடக்கூடியவை.\n20. இவை இன்றியே மனிதர்கள் ஒரே மூச்சினால் வீழ்த்தப்பட்டிருப்பார்கள். நீதியால் துரத்தப்பட்டு, உமது ஆற்றலின் மூச்சினால் சிதறடிக்கப்பட்டிருப்பார்கள். ஆயினும் நீர் அனைத்தையும் அளவோடும் கணக்கோடும் நிறையோடும் ஏற்பாடு செய்தீர்.\n21. உமது மாபெரும் ஆற்றலை எப்போது நீர் காட்ட இயலும். உமது கைவன்மையை எதிர்த்து நிற்க எவரால் இயலும்\n22. தராசில் மிக நுண்ணிய எடை வேறுபாடு காட்டும் பசிபோலவும் நிலத்தின் மீது விழும் காலைப்பனியின் ஒரு சிறு துளி போலவும் உலகம் முழுவதும் உம் கண்முன் உள்ளது.\n23. நீர் எல்லாம் வல்லவராய் இருப்பதால் எல்லார்மீதும் இரங்குகின்றீர்: மனிதர்கள் தங்களுடைய பாவங்களைவிட்டு மனந்திரும்பும் பொருட்டே நீர் அவற்றைப் பார்த்ததும் பாராமல் இருக்கின்றீர்.\n24. படைப்புகள் அனைத்தின்மீதும் நீர் அன்புகூர்கிறீர். நீர் படைத்த எதையும் வெறுப்பதில்லை. ஏனெனில் நீர் எதையாவது வெறுத்திருந்தால் அதைப் படைத்திருக்கவே மாட்டீர்\n25. உமது திருவுளமின்றி எதுதான் நீடித்திருக்க முடியும் அல்லது, உம்மால் உண்டாக்கப்படாதிருந்தால் எதுதான் காப்பாற்றப்படக்கூடும்\n26. ஆண்டவரே, உயிர்கள்மீது அன்புகூர்கின்றவரே, நீர் எல்லாவற்றையும் வாழவிடுகின்றீர்: ஏனெனில் அவை யாவும் உம்முடையன.\n1. உம்முடைய அழியா ஆவி எல்லாவற்றிலும் உள்ளது.\n2. ஆகையால் தவறு செய்பவர்களைச் சிறிது சிறிதாய்ச் திருத்துகின்றீர்: அவர்கள் எவற்றால் பாவம் செய்கிறார்களோ அவற்றை நினைவுபடுத்தி அவர்களை எச்சரிக்கின்றீர்: ஆண்டவரே, அவர்கள் தீமையிலிருந்து விடுபடவும் உம்மேல் நம்பிக்கை கொள்ளவுமே இவ்வாறு செய்கின்றீர்.\n3. உமது திருநாட்டில் பண்டுதொட்டே வாழ்ந்து வந்தோரின்\n4. அருவருப்புக்குரிய நடத்தை, மந்திரவாதச் செயல்கள், நெறிகெட்ட வழிபாட்டுமுறைகள் ஆகியவற்றுக்காக அவர்களை வெறுத்தீர்.\n5. இரக்கமின்றிக் குழந்தைகளைக் கொலைசெய்தோர், மனித சதையையும் குருதியையும் பலிவிருந்தாக உண்டோர். வேற்றின வழிபாட்டுச் சடங்குகளில் புகுமுகம் செய்யப்பட்டோர்,\n6. தற்காப்பற்ற தங்கள் பிள்ளைகளைக் கொலைசெய்த பெற்றோர் ஆகியோரை எங்கள் மூதாதையரின் கைகளால் அழிக்கத் திருவுளங்கொண்டீர்.\n7. நாடுகளிலெல்லாம் நீர் மிகுதியாக மதிக்கின்ற நாடு கடவுளின் மக்கள் குடியேறுவதற்குத் தகுதியாகும்படி இவ்வாறு செய்தீர்.\n8. இருப்பினும், அவர்களும் மனிதர்களே என்பதால் அவர்களை விட்டு வைத்தீர்: உம் படைகளின் முன்னோடிகளாக மலைக்குளவிகளை அனுப்பி வைத்தீர்: இவ்வாறு அவர்களைச் சிறிது சிறிதாக அழித்தீர்.\n9. ஏனெனில் இறைப்பற்றில்லாதவர்களைப் போர்க்களத்தில் நீதிமான்களின் கையில் ஒப்படைப்பதும், கொடிய காட்டு விலங்குகளாலோ, ஒரு கடுஞ்சொல்லாலோ ஒரே நொடியில் அழிப்பதும் உம்மால் இயலாத செயலன்று.\n10. அவர்கள் தீய தலைமுறையினர் என்பதும், தீமை அவர்களது இயல்போடு இணைந்துவிட்டது என்பதும், அவர்களது சிந்தனை முறை ஒருபோதும் மாறாது என்பதும் உமக்குத் தெரியாதனவல்ல. இருப்பினும் நீர் அவர்களைச் சிறிதுசிறிதாய்த் தண்டித்து, மனந்திரும்ப அவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தீர்.\n11. அவர்கள் ஆதிமுதலே சாபத்துக்கு உட்பட்ட வழிமரபினர். அவர்களுடைய பாவங்களை நீர் தண்டியாமல் விட்டீர். எவருக்கும் அஞ்சி நீர் அவ்வாறு செயல்படவில்லை.\n12.. நீர் என்ன செய்தீர் என்று கேட்பவர் யார் உமது நீதித்தீர்ப்பை எதிர்ப்பவர் யார் நீர் உண்டாக்கிய மக்களினத்தாரின் அழிவுபற்றி உம்மீது குற்றம் சுமத்துபவர் யார் நீர் உண்டாக்கிய மக்களினத்தாரின் அழிவுபற்றி உம்மீது குற்றம் சுமத்துபவர் யார் நீதியற்றோரை நீர் பழிவாங்கும்போது, அவர்கள் சார்பாக உம் திருமுன் பரிந்துரைப்பவர் யார்\n13. ஏனெனில் உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை. எல்லாவற்றின்மீதும் நீர் கருத்தாய் இருக்கிறீர். முறைகேடாக நீர் தீர்ப்பு வழங்குவதில்லை என்பதை யாரிடம் காட்டவேண்டும்\n14. நீர் தண்டித்தவர்கள் சார்பாக உம்மை எதிர்த்து நிற்க எந்த மன்னராலும் தலைவராலும் முடியாது.\n15. நீர் நேர்மையுள்ளவர்: அனைத்தையும் நீதி��ோடு ஆண்டுவருகின்றீர். தண்டிக்கத்தகாதவர்களைத் தண்டிப்பது உமது ஆற்றலுக்கு அப்பாற்பட்டது என நீர் அறிவீர்.\n16. உமது ஆற்றலே நீதியின் ஊற்று. அனைத்தின்மீதும் உமக்குள்ள ஆட்சியுரிமை அனைத்தையும் வாழும்படி விட்டு வைக்கிறது.\n17. மனிதர்கள் உமது வலிமையின் நிறைவை ஜயுறும்போது நீர் உம்முடைய ஆற்றலைக் காட்டுகிறீர்: அதை அறிந்திருந்தும் செருக்குற்றிருப்போரை அடக்குகிறீர்.\n18. நீர் ஆற்றல் மிக்கவராய் இருப்பதால் கனிவோடு தீர்ப்பு வழங்குகிறீர்: மிகுந்த பொறுமையோடு எங்களை ஆள்கிறீர். ஏனெனில் நீர் விரும்பும்போதெல்லாம் செயல்புரிய உமக்கு வலிமை உண்டு.\n19. நீதிமான்கள் மனிதநேயம் கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்பதை இச்செயல்கள் வாயிலாக உம் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தீர்: உம் மக்களை நன்னம்பிக்கையால் நிரப்பினீர்: ஏனெனில் பாவங்களிலிருந்து மனமாற்றம் அருள்கிறீர்.\n20. உம் ஊழியர்களின் பகைவர்கள் சாவுக்குரியவர்களாய் இருந்தும், மிகுந்த கனிவோடும் இரக்கத்தோடும் அவர்களைத் தண்டித்தீர்: அவர்கள் தங்கள் தீச்செயல்களை விட்டுவிடும் பொருட்டு, காலமும் வாய்ப்பும் அவர்களுக்குக் கொடுத்தீர்.\n21. உம் மக்களுக்கு நீர் எவ்வளவோ கண்டிப்போடு தீர்ப்பு வழங்கினீர் அவர்களுடைய மூதாதையர்களுக்கு நல்ல வாக்குறுதிகள் நிறைந்த ஆணைகளையும் உடன்படிக்கைகளையும் அளித்தீரன்றோ\n22. நீர் எங்களை நல்வழிப்படுத்தக் கண்டிக்கிறீர்: எங்கள் பகைவர்களையோ பத்தாயிரம் மடங்கு மிகுதியாகத் தண்டிக்கிறீர். நாங்கள் தீர்ப்பு வழங்கும்போது உமது நன்மையை நினைவுகூரவும், நாங்களே தீர்ப்புக் உள்ளாகும்போது உமது இரக்கத்தை எதிர்பார்க்கவும் இவ்வாறு செய்கிறீர்.\n23. அறிவின்மையிலும் நீதியின்மையிலும் வாழ்க்கை நடத்தியவர்களை அவர்களுடைய அருவருக்கத்தக்க செயல்களாலேயே தண்டீத்தீர்.\n24. அவர்கள் தவறான வழியல் நெடுந்தொலை சென்றுவிட்டார்கள்: விலங்குகளுக்குள்ளேயே மிகவும் அருவருக்கத்தக்கவற்றைத் தெய்வங்களாகக் கொண்டார்கள்: அறிவில்லாக் குழந்தைகள்போல் ஏமாந்து போனார்கள்.\n25. எனவே அறிவுத்தெளிவு பெறாத குழந்தைகளை ஏளனம் செய்வதுபோல் அவர்களை ஏளனம் செய்ய உமது தீர்ப்பை அனுப்பினீர்.\n26. இத்தகைய சிறு கண்டிப்புகளினின்று வரும் எச்சரிக்கைகளுக்குச் செவிசாய்க்காதவர்கள் கடவுளின் தக்க தண்டனைத் ���ீர்ப்புக்கு உள்ளாக நேரிடும்.\n27. அவர்கள் எந்தப் படைப்புகளைத் தெய்வங்களாகக் கருதினார்களோ அவற்றாலேயே தண்டிக்கப்பட்டார்கள்: ஆகையால் துன்புற்று எரிச்சலுற்றார்கள்: தாங்கள் ஒரு காலத்தில் ஏற்றுக்கொள்ள மறுத்தவரையே இப்பொழுது உண்மையான கடவுள் என்று அறிந்து ஏற்றுக்கொண்டார்கள். எனவே மிகக் கடுந்தண்டனை அவர்கள்மேல் வந்து விழுந்தது.\n1. கடவுளை அறியாத மனிதர் அனைவரும் இயல்பிலேயே அறிவிலிகள் ஆனார்கள். கண்ணுக்குப் புலப்படும் நல்லவற்றினின்று இருப்பவரைக் கண்டறிய முடியாதோர் ஆனார்கள். கைவினைகளைக் கருத்தாய் நோக்கியிருந்தும் கைவினைஞரை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.\n2. மாறாக, தீயோ, காற்றோ, சூறாவளியோ, விண்மீன்களின் சுழற்சியோ, அலைமோதும் வெள்ளமோ, வானத்தின் சுடர்களோதாம் உலகை ஆளுகின்ற தெய்வங்கள் என்று அவர்கள் கருதினார்கள்.\n3. அவற்றின் அழகில் மயங்கி அவற்றை அவர்கள் தெய்வங்களாகக் கொண்டார்கள் என்றால், அவற்றிற்கெல்லாம் ஆண்டவர் அவற்றினும் எத்துணை மேலானவர் என அறிந்துகொள்ளட்டும்: ஏனெனில் அழகின் தலையூற்றாகிய கடவுளே அவற்றை உண்டாக்கினார்.\n4. அவற்றின் ஆற்றலையும் செயல்பாட்டையும் கண்டு அவர்கள் வியந்தார்கள் என்றால், அவற்றையெல்லாம் உருவாக்கியவர் அவற்றைவிட எத்துணை வலிமையுள்ளவர் என்பதை அவற்றிலிருந்து அறிந்து கொள்ளட்டும்.\n5. ஏனெனில் படைப்புகளின் பெருமையினின்றும் அழகினின்றும் அவற்றைப் படைத்தவரை ஒப்புநோக்கிக் கண்டுணரலாம்.\n6. இருப்பினும், இம்மனிதர்கள் சிறிதளவே குற்றச்சாட்டுக்கு உரியவர்கள். ஏனெனில் கடவுளைத் தேடும்போதும் அவரைக் கண்டடைய விரும்பும்போதும் ஒருவேளை அவர்கள் தவறக்கூடும்.\n7. அவருடைய வேலைப்பாடுகளின் நடுவே வாழும்பொழுது கடவுளை அவர்கள் தேடிக்கொண்டிருக்கின்றார்கள். தாங்கள் காண்பதையே நம்பிவிடுகின்றார்கள்: ஏனெனில் அவை அழகாக உள்ளன.\n8. இருப்பினும், அவர்களுக்கும் மன்னிப்பே கிடையாது\n9. உலகை ஆராய்ந்தறியும் அளவுக்கு ஆற்றல் அவர்களுக்கு இருந்த போதிலும், இவற்றுக்கெல்லாம் ஆண்டவரை இன்னும் மிக விரைவில் அறியத் தவறியது ஏன்\n10. ஆனால் பொன், வெள்ளியால் திறமையாக உருவாக்கப்பட்டவையும், விலங்குகளின் சாயலாய்ச் செய்யப்பட்டவையுமான மனிதக் கைவேலைப்பாடுகளையோ பண்டைக் காலக் கைவேலைப்பாடாகிய பயனற்றக் கல்லையோ தெய்வங்கள் என���று அழைத்தவர்கள் இரங்கத் தக்கவர்கள்: செத்துப்போனவற்றின்மீது அவர்கள் நம்பிக்கை வைக்கிறார்கள்.\n11. திறமையுள்ள தச்சர் ஒருவர் எளிதில் கையாளக்கூடிய மரம் ஒன்றை வெட்டுகிறார்: அதன் மேற்பட்டைகளையெல்லாம் நன்றாக உரிக்கிறார்: பிறகு அதைக்கொண்டு வாழ்வின் தேவைகளுக்குப் பயன்படும் ஒரு பொருளைச் சிறந்த வேலைப்பாடுகளுடன் செய்கிறார்.\n12. வேலைக்குப் பயன்படாத மரக்கழிவுகளை எரித்து, உணவு தயாரித்து, வயிறார உண்கிறார்.\n13. ஆயினும் அவற்றுள் எஞ்சியதும், ஒன்றுக்கும் உதவாததும், கோணலும் மூட்டுமுடிச்சுகளும் நிறைந்ததுமான ஒரு மரத்துண்டை அவர் எடுத்து, ஓய்வு நேரத்தில் அதைக் கருத்தாய்ச் செதுக்கி, கலைத்திறனோடு அதை இழைத்து, மனிதரின் சாயலில் அதை உருவாக்குகிறார்.\n14. அல்லது ஒரு பயனற்ற விலங்கின் உருவத்ததைச் செய்து, செந்நிறக் கலவையால் அதைப் பூசி, அதன் மேற்பரப்பில் உள்ள சிறு பள்ளங்களை அவர் சிவப்பு வண்ணம் பூசி மறைக்கிறார்.\n15. அதற்குத் தகுந்ததொரு மாடம் செய்து, அதைச் சுவரில் ஆணியால் பொருத்தி, அதில் சிலையை வைக்கிறார்:\n16. தனக்குத்தானே உதவி செய்ய முடியாது என்பதை அறிந்து, அது விழாதபடி பார்த்துக் கொள்கிறார்: ஏனெனில் அது வெறும் சிலைதான்: அதற்கு உதவி தேவை.\n17. அவர் தம்முடைய உடைமைகளுக்காகவும் திருமணத்துக்காகவும் குழந்தைகளுக்காகவும் வேண்டும்போது உயிரற்ற ஒரு சிலையுடன் பேச வெட்கப்படுவதில்லை: வலிமையற்ற ஒன்றிடம் உடல்நலத்திற்காக வேண்டுகிறார்.\n18. செத்துப்போன ஒன்றிடம் வாழ்வுக்காக மன்றாடுகிறார்: பட்டறிவு இல்லாத ஒன்றிடம் உதவி கேட்கிறார்: ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியாத ஒன்றிடம் இறைஞ்சுகிறார்.\n19. பொருள் ஈட்டத்திலும் அலுவலிலும் செயல்பாட்டிலும் வெற்றி தரும்படி வலுவற்ற ஒன்றிடம் அவர் வேண்டுகிறார்.\n1. மேலும், கடற்பயணம் செய்யும் நோக்குடன் கொந்தளிக்கும் அலை கடலைக் கடக்கவிருக்கும் ஒருவர் தம்மைத் தாங்கிச் செல்லும் மரக்கலத்தைவிட எளிதில் உடைபடும் மரக்கட்டையிடம் மன்றாடுகிறார்.\n2. செல்வம் சேர்க்கும் ஆவல் அந்த மரக்கலத்தைக் கட்டத் திட்டமிட்டது. ஞானம் கைவினைஞராகச் செயல்பட்டு அதைக் கட்டி முடித்தது.\n3. ஆனால், தந்தையே உமது பாதுகாப்பு அதை இயக்கிவருகிறது: ஏனெனில் கடலில் அதற்கு ஒரு வழி அமைத்தீர்: அலைகள் நடுவே பாதுகாப்பான பாதை வகுத்தீர்.\n4. இவ்வாறு எல்லா இடர்களிலிருந்தும் நீர் காப்பாற்ற முடியும் எனக் காட்டினீர். இதனால், திறமையற்றோர் கூடக் கடலில் பயணம் செய்ய முடியும்.\n5. உமது ஞானத்தின் செயல்கள் பயனற்றவை ஆகக்கூடா என்பது உமது திருவுளம் எனவே மனிதர்கள் மிகச் சிறிய மரக்கட்டையிடம் தங்கள் உயிரையே ஒப்படைத்து, கொந்தளிக்கும் கடலில் அதைத் தெப்பமாகச் செலுத்தி, பாதுகாப்புடன் கரை சேர்கின்றார்கள்.\n6. ஏனெனில் தொடக்க காலத்தில் கூட, செருக்குற்ற அரக்கர்கள் அழிந்தபோது, உலகின் நம்பிக்கை ஒரு தெப்பத்தில் புகலிடம் கண்டது. உமது கை வழிகாட்ட, அந்நம்பிக்கை புதிய தலைமுறைக்கு வித்திட்டது.\n7. நீதியை உருவாக்கும் மரம் வாழ்த்துக்குரியது.\n8. ஆனால் கைவேலைப்பாடாகிய சிலை சபிக்கப்பட்டது. அதைச் செய்தவரும் அவ்வாறே சபிக்கப்பட்டவர். ஏனெனில் அவரே அதைச் செய்தார். அது அழியக்கூடியதாயிருந்தும், தெய்வம் என்று அழைக்கப்பட்டது.\n9. இறைப்பற்றில்லாதோரையும் அவர்களது இறைப்பற்றின்மையையும் கடவுள் ஒருங்கே வெறுக்கின்றார்.\n10. ஏனெனில் செய்தவரோடு அவர் செய்த வேலையும் ஒருமிக்கத் தண்டிக்கப்படும்.\n11. எனவே வேற்றினத்தா¡ன் சிலைகளும் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாகும்: ஏனெனில் கடவுளின் படைப்புகளேயாயினும், அவை மிக அருவருப்பானவையாக மாறிவிட்டன: அவை மனிதரின் ஆன்மாக்களுக்கு இடறல்கள்: அறிவிலிகளின் கால்களுக்குக் கண்ணிகள்.\n12. சிலைகள் செய்யத் திட்டமிட்டதே விபசாரத்தின் தொடக்கம். அவற்றைக் கண்டுபிடித்ததே வாழ்வின் அழிவு.\n13. அவை தொடக்கமுதல் இருந்ததில்லை: என்றென்றும் இருக்கப்போவதுமில்லை.\n14. மனிதரின் வீண்பெருமையினால் அவை உலகில் நுழைந்தன: எனவே அவை விரைவில் முடியும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.\n15. இளமையில் தம் மகன் இறந்ததால், ஆறாத்துயரில் மூழ்கியிருந்த தந்தை ஒருவர் விரைவில் தம்மிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட அவனது சிலையைச் செய்தார். முன்பு இறந்து விட்ட மனிதப் பிறவியைப் பின்பு தெய்வப் பிறவியாகக் கொண்டாடினார். மறைவான சமயச் சடங்குகளையும் வழிபாடுகளையும் வழிவழியாகச் செய்யுமாறு தம் பணியாளரைப் பணித்தார்.\n16. இந்தத் தீய பழக்கம் காலப் போக்கில் வேரூன்றி சட்டம் போலப் பின்பற்றப்படலாயிற்று.\n17. மன்னர்களின் ஆணைப்படி மக்கள் சிலைகளை வணங்கலானார்கள். தாங்கள் தொலையில் வாழ்ந்துவந்த காரணத்தால், தங்கள் மன்னரை நேரில் பெருமைப்படுத்த முடியாத மக்கள் தொலையிலிருந்தே அவருடைய உருவத்தைக் கற்பனை செய்தார்கள்: அதைக் காணக்கூடிய சிலையாக வடித்து அதற்கு வணக்கம் செலுத்தினார்கள்: இவ்வாறு, தொலைவில் இருந்தவரை எதிரில் இருந்தவர் போலக் கருதி, தங்கள் ஆர்வத்தில் அவரை மிகைப்படப் புகழ்ந்தார்கள்.\n18. மன்னரை அறியாதவர்கள் நடுவிலும் “மன்னர் வழிபாட்டை“ப் பரப்ப, சிற்பியின் புகழார்வம் அவர்களைத் பண்டிற்று.\n19. ஏனெனில் சிற்பி தம்மை ஆள்பவரை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்குடன் தம் திறமையெல்லாம் கூட்டி, அச்சிலையை மிக அழகாகச் செய்திருக்கலாம்.\n20. அவருடைய வேலைப்பாட்டின் அழகில் மயங்கிய மக்கள்திரள் சற்றுமுன்பு வெறும் மனிதராகப் போற்றிய ஒருவரைப் பின்னர் வழிபாட்டுக்குரியவராகக் கருதியிருக்கலாம்.\n21. இது மன்பதையே வீழ்த்தும் ஒரு சூழ்ச்சி ஆயிற்று. ஏனெனில் மனிதர் பேரிடருக்கோ கொடுங்கோன்மைக்கோ ஆளாகி, கடவுளுக்கே உரிய பெயரைக் கற்களுக்கும் மரங்களுக்கும் கொடுத்தனர்.\n22. கடவுளைப்பற்றிய அறிவில் மனிதர்கள் தவறியது மட்டுமன்றி, அறியாமையால் பெரும் போராட்டத்தில் வாழ்கிறார்கள்: இத்தகைய தீமைகளை அமைதி என்று அழைக்கிறார்கள்.\n23. புகுமுகச் சடங்குகளில் அவர்கள் குழந்தைகளைப் பலியிட்டாலும், மறைவான சமயச் சடங்குகளைக் கொண்டாடினாலும், வேற்றினப் பழக்கவழக்கங்கள் கொண்ட வெறியூட்டும் களியாட்டங்களை நடத்தினாலும்,\n24. தங்கள் வாழ்வையும் திருமணத்தையும் மாசுபடாமல் காப்பதில்லை. அவர்கள் நயவஞ்சமாக ஒருவரை ஒருவர் கொல்கிறார்கள்: அல்லது விபசாரத்தால் ஒருவர் மற்றவருக்குத் துயர் விளைவிக்கிறார்கள்.\n25. இதன் விளைவாக எங்கும் ஒரே குழப்பம், குருதி, கொலை, களவு, வஞ்சகம், ஊழல், பற்றுருதியின்மை, கிளர்ச்சி, பொய்யாணை.\n26. நல்லவைப் பற்றிய குழப்பம், செய்நன்றி மறத்தல், ஆன்மாக்களைக் கறைப்படுத்துதல், இயல்புக்கு மாறான காமவேட்கை, மணவாழ்வில் முறைகேடு, விபசாரம், வரம்புமீறிய ஒழுக்கக்கேடு\n27. பெயரைக்கூடச் சொல்லத் தகாத சிலைகளின் வழிபாடே எல்லாத் தீமைகளுக்கும் முதலும் காரணமும் முடிவும் ஆகும்.\n28. அவற்றை வணங்குவோர் மகிழ்ச்சியால் வெறிபிடித்தவர் ஆகின்றனர்: அல்லது பொய்யை இறைவாக்காக உரைக்கின்றனர்: அல்லது நேர்மையாக வாழ்வதில்லை: அல்லது எளிதாகப் பொய்யாணையிடுகின்றனர்.\n29. உயிரற்ற சிலை��ள் மீது நம்பிக்கை வைப்பதால், அவர்களை பொய்யாணையிட்டாலும் தங்களுக்குத் தீங்கு நேரிடும் என எதிர்பார்ப்பதில்லை.\n30. இரு காரணங்களுக்காக அவர்கள் நீதியுடன் தண்டிக்கப்படுவார்கள்: சிலைகளுக்குத் தங்களை அர்ப்பணித்ததன்மூலம் கடவுளைப்பற்றிய தவறான எண்ணம் கொண்டிருந்தார்கள்: பய்மையை இகழ்ந்து, வஞ்சகத்தோடு நீதிக்கு முரணாக ஆணையிட்டார்கள்.\n31. ஏனெனில் எவற்றைக் கொண்டு மனிதர்கள் ஆணையிடுகிறார்களோ அவற்றின் ஆற்றல் அவர்களைத் தண்டிப்பதில்லை. மாறாக, பாவிகளுக்குரிய நீதித் தீர்ப்பே நெறிகெட்டோரின் குற்றங்களை எப்பொழுதும் தண்டிக்கிறது.\n1. எங்கள் கடவுளே, நீர் பரிவும் உண்மையும் பொறுமையும் உள்ளவர்: அனைத்தையும் இரக்கத்துடன் ஆண்டுவருகின்றீர்.\n2. நாங்கள் பாவம் செய்தாலும் உம்முடையவர்களே: ஏனெனில் உமது ஆற்றலை அறிவோம். நாங்கள் இனிப் பாவம் செய்யமாட்டோம்: ஏனெனில் உம்முடையவர்களாக நீர் எங்களை எண்ணுவதை நாங்கள் அறிவோம்.\n3. உம்மை அறிதலே நிறைவான நீதி: உமது ஆற்றலை அறிதலே இறவாமைக்கு ஆணிவேர்.\n4. தீய நோக்குடைய மனிதரின் திறமைகள் எங்களைத் திசைதிருப்பிவிடவில்லை: ஓவியரின் பயனற்ற உழைப்பாகிய பல வண்ணம் தீட்டிய உருவமும் எங்களை ஏமாற்றிவிடவில்லை.\n5. அறிவிலிகள் அவற்றின்மீது பேராவல் கொள்ளுமாறு அவற்றின் தோற்றமே பண்டி விடுகிறது. அதனால் செத்துப்போன சாயலின் உயிரற்ற உருவத்தை அவர்கள் விரும்புகிறார்கள்.\n6. அவற்றைச் செய்பவர்களும் அவற்றின்மீது ஆவல் கொள்பவர்களும் அவற்றை வணங்குபவர்களும் தீமையை விரும்புகிறார்கள்: இத்தகைய சிலைகளில் அவர்கள் நம்பிக்கைகொள்ளத் தகுந்தவர்களே.\n7. குயவர்கள் வருந்தி உழைத்து, மென்மையான களிமண்ணைப் பிசைந்து, நம்முடைய தேவைக்காக ஒவ்வொரு மண்கலத்தையும் வனைகிறார்கள்: ஒரே மண்ணைக் கொண்டுதான் நல்ல வகையிலும் மாறான வகையிலும் பயன்படுகிற கலங்களைச் செய்கிறார்கள்: இவற்றில் ஒவ்வொன்றும் எவ்வகையில் பயன்படவேண்டும் என்பதைக் குயவர்களே முடிவு செய்கிறார்கள்.\n8. வீணில் உழைத்து அதே களிமண்ணால் பயனற்ற தெய்வம் ஒன்றை உருவாக்குகிறார்கள். ஆனால் அவர்களே சிறிது காலத்திற்குமுன் அதே மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டவர்கள்: சிறிது காலத்திற்குப்பின், தங்களுக்குக் கடனாகக் கொடுக்கப்பட்ட ஆன்மாக்களைத் திருப்பிக் கொடுக்க வேண்டியபொழுது, அவர்கள் எந்த மண்ணிலிருந்து எடுக்கப்பட்டிருந்தார்களோ அந்த மண்ணுக்கே திரும்பிப் போகிறார்கள்.\n9. ஆனால் தாம் சாகவேண்டும் என்பதைப் பற்றியோ, தம் வாழ்நாள் குறுகியது என்பதைப்பற்றியோ அவர்கள் கவலைப்படுவதில்லை. மாறாக, பொன், வெள்ளியில் வேலை செய்பவர்களுடன் போட்டியிடுகிறார்கள். வெண்கலத்தில் வேலை செய்கிறவர்களைப்போலச் செய்ய முயல்கிறார்கள்: போலித் தெய்வங்களின் சிலைகளைச் செய்வதில் பெருமை கொள்கிறார்கள்.\n10. அவர்களுடைய இதயம் வெறும் சாம்பல். அவர்களது நம்பிக்கை புழுதியிலும் கீழானது. அவர்களது வாழ்க்கை களிமண்ணினும் இழிவானது.\n11. ஏனெனில் தங்களை உருவாக்கியவரும் தங்களுக்குள் ஆற்றல்மிக்க ஆன்மாவைப் புகுத்தியவரும் உயிர்மூச்சை ஊதியவரும் யார் என்று அவர்கள் அறியவில்லை.\n12. அவர்களோ நம் வாழ்க்கையை ஒருவகை விளையாட்டாகவும், நம்முடைய வாழ்நாளைப் பணம் சேர்க்கக் கூடிய ஒரு திருவிழாச் சந்தையாகவும் கருதுகிறார்கள்: ஏனெனில் ஒருவர் எவ்வழியாலும் ஏன், தீய வழியாலுங்கூட, பணம் சேர்க்கவேண்டும் எனச் சொல்லிக்கொள்கிறார்கள்.\n13. உடையக்கூடிய மண்கலங்களையும் வார்ப்புச் சிலைகளையும் அவர்கள் செய்யும்போது தாங்கள் பாவம் செய்வதை மற்றெல்லாரையும்விட நன்றாக அறிந்திருக்கிறார்கள்.\n14. உம் மக்களை ஒடுக்கிய பகைவர்கள் அனைவரும் மற்ற யாவரினும் அறிவிலிகள்: சிறு குழந்தைகளைவிட இரங்குதற்குரியவர்கள்.\n15. ஏனெனில் வேற்றினத்தாரின் சிலைகள் கண்களால் காணவோ, மூக்கினால் மூச்சு விடவோ, காதுகளால் கேட்கவோ, விரல்களால் தொட்டுணரவோ, கால்களால் நடக்கவோ முடியாதபோதிலும் அவற்றையெல்லாம் தெய்வங்கள் என்று இவர்கள் எண்ணினார்கள்.\n16. அவற்றைச் செய்தவர்கள் வெறும் மனிதர்களே: அவற்றை உருவாக்கியவர்கள் தங்களது உயிரைக் கடனாகப் பெற்றவர்கள். ஆனால் தங்களுக்கு இணையான ஒரு தெய்வத்தை எந்த மனிதரும் உருவாக்க முடியாது.\n17. அவர்களோ சாகக்கூடியவர்கள். நெறிகெட்ட தங்கள் கைகளால் அவர்கள் செய்வது உயிரற்றதே தாங்கள் வணங்குகிற சிலைகளைவிட அவர்கள் மேலானவர்கள்: ஏனெனில் அவர்களுக்கு உயிர் உண்டு: அவற்றுக்கோ ஒருபோதும் உயிரில்லை.\n18. மேலும், உம் மக்களின் பகைவர்கள் மிகவும் அருவருப்பான விலங்குகளைக் கூட வணங்குகிறார்கள்: அறிவின்மையை வைத்து ஒப்பிடும் போது, இவை மற்றவற்றைவிடத் தாழ்ந்தவை.\n19. விலங்க��கள் என்னும் அளவில்கூட, மனிதர்கள் விரும்பும் அழகு அவற்றின் தோற்றத்தில் இல்லை. இறைவன் தம் படைப்பைப் பாராட்டி ஆசி வழங்கியபொழுது, அவை ஒதுங்கிப் போய்விட்டன.\n1. எனவே அவர்கள் அவற்றைப் போன்ற உயிரினங்களால் தக்கவாறு தண்டிக்கப்பட்டார்கள்: விலங்குக் கூட்டத்தால் வதைக்கப்பட்டார்கள்.\n2. இத்தகைய தண்டனைக்கு மாறாக நீர் உம் மக்களுக்குப் பரிவு காட்டினீர்: சுவை மிகுந்த அரிய உணவாகிய காடைகளை அவர்களுக்கு உண்ணக் கொடுத்தீர்: இவ்வாறு, அவர்களது ஆவலைத் தணித்தீர்.\n3. எகிப்தியர்கள் உணவு அருந்த விரும்பியபோதிலும், அவர்கள்மீது ஏவப்பட்ட அருவருக்கத்தக்க விலங்குகளால் உணவின்மேல் அவர்களுக்கு இருந்த நாட்டமே அற்றுப் போயிற்று. உம் மக்களோ சிறிது காலம் வறுமையில் வாடியபின் அருஞ்சுவை உணவை உண்டார்கள்.\n4. ஏனெனில் கொடுமை செய்தவர்கள் கடுமையான பற்றாக்குறைக்கு ஆளாகவேண்டியிருந்தது. உம் மக்களுக்கோ அவர்களுடைய பகைவர்கள் எவ்வாறு அல்லல் படுகிறார்கள் என்று மட்டும் காட்டவேண்டியிருந்தது.\n5. உம் மக்கள்மேல் காட்டு விலங்குகள் கடுஞ்சீற்றத்துடன் பாய்ந்தபோது, நெளிந்து வந்த நச்சுப் பாம்புகளின் கடியால் அவர்கள் அழிந்துகொண்டிருந்தபோது, உமது சினம் இறுதிவரை நீடிக்கவில்லை.\n6. எச்சரிக்கப்படவேண்டிச் சிறிது காலம் அவர்கள் துன்பத்திற்கு உள்ளானார்கள். உமது திருச்சட்டத்தின் கட்டளையை நினைவூட்ட மீட்பின் அடையாளம் ஒன்று அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.\n7. அப்போது அதை நோக்கித் திரும்பியோர் தாங்கள் பார்த்த பொருளால் அன்று, அனைவருக்கும் மீட்பரான உம்மாலேயே மீட்புப் பெற்றார்கள்.\n8. இதனால் எல்லாத் தீமைகளிலிருந்தும் விடுவிப்பவர் நீரே என்று எங்கள் பகைவர்களை நம்பச் செய்தீர்.\n9. ஏனெனில் அவர்கள் வெட்டுக்கிளிகளாலும் ஈக்களாலும் கடியுண்டு மாண்டார்கள். அவர்கள் உயிரைக் காப்பதற்கு மருந்து எதுவும் காணப்படவில்லை. அவர்கள் இத்தகையவற்றால் தண்டிக்கப்படத் தக்கவர்கள்.\n10. ஆனால் நச்சுப் பாம்புகளின் பற்களால்கூட உம் மக்களை வீழ்த்த முடியவில்லை. உமது இரக்கம் அவர்களுக்குத் துணைநின்று நலம் அளித்தது.\n11. உம் சொற்களை அவர்கள் நினைவுகூரும் பொருட்டு அவர்கள் கடிபட்டார்கள்: ஆனால் உடனே நலம் அடைந்தார்கள். அவர்கள் ஆழ்ந்த மறதிக்கு உள்ளாகி, உம் பரிவை உதறித்தள்ளாதபடி இவ்வ���று நடந்தது.\n12. பச்சிலையோ களிம்போ அவர்களுக்கு நலம் அளிக்கவில்லை: ஆனால், ஆண்டவரே, உமது சொல்லே எல்லா மனிதர்க்கும் நலம் அளிக்கிறது.\n13. வாழ்வின்மேலும் சாவின்மேலும் உமக்கு அதிகாரம் உண்டு. மனிதர்களைப் பாதாளத்தின் வாயில்வரை கொண்டு செல்கிறீர்: மீண்டும் அங்கிருந்து கொண்டு வருகிறீர்.\n14. மனிதர் தம் தீய பண்பினால் ஒருவரைக் கொன்று விடுகின்றனர். ஆனால் பிரிந்த உயிரை அவர்களால் திருப்பிக் கொணர முடியாது. சிறைப்பட்ட ஆன்மாக்களை அவர்களால் விடுவிக்கவும் முடியாது.\n15. ஒருவரும் உமது கையினின்று தப்ப முடியாது.\n16. உம்மை அறிய மறுத்துவிட்ட இறைப்பற்றில்லாதவர்கள் உமது கைவன்மையால் வதைக்கப்பட்டார்கள்: பேய்மழையாலும் கல்மழையாலும் கடும் புயலாலும் துன்புறுத்தப்பட்டு, தீயால் அறவே அழிக்கப்பட்டார்கள்.\n17. எல்லாவற்றையும்விட நம்பமுடியாதது எது என்றால், அனைத்தையும் அவிக்கக்கூடிய தண்ணீரில் அந்த நெருப்பு இன்னும் மிகுதியாய்க் கொழுந்துவிட்டு எரிந்ததுதான் ஏனெனில் அனைத்துலகும் நீதிமான்களுக்காகப் போராடுகிறது.\n18. கடவுளின் தண்டனைத் தீர்ப்பு தங்களைப் பின்தொடர்கிறது என்பதை இறைப்பற்றில்லாதவர்கள் கண்டுணருமாறும், அவர்களுக்கு எதிராய் அனுப்பப்பட்ட உயிரினங்கள் எரிந்து விடாதவாறும், நெருப்பின் அனல் சில வேளைகளில் மட்டுப்படுத்தப்பட்டது.\n19. மற்றும் சில வேலைகளில் நீதியற்ற நாட்டின் விளைச்சலை அழிக்கவே தண்ணீர் நடுவிலும் அந்நெருப்பு முன்னைவிட மிகக் கடுமையாக எரிந்தது.\n20. இவற்றுக்கு மாறாக உம் மக்களை வானபதரின் உணவால் ஊட்டி வளர்த்தீர்: எல்லா இனிமையும் பல்சுவையும் கொண்ட உணவை, அவர்களது உழைப்பு இல்லாமலே படைக்கப்பட்ட உணவை வானத்திலிருந்து அவர்களுக்கு அளித்தீர்.\n21. நீர் அளித்த உணவூட்டம் உம் பிள்ளைகள்பால் நீர் கொண்டிருந்த இனிய உறவைக் காட்டியது: ஏனெனில் அந்த உணவு உண்போரின் சுவையுணர்விற்கு ஏற்றவாறு மாறி, அவரவர் விரும்பிய சுவை தந்தது.\n22. கல்மழையில் கனன்றெரிந்து, கடும் மழையில் சுடர்விட்ட நெருப்பே பகைவர்களுடைய விளைச்சலை அழித்தது என்று அவர்கள் அறிந்துகொள்ளுமாறு, பனியும் பனிக்கட்டியும் உருகிடாமல் நெருப்பின் அனலைத் தாங்கின.\n23. ஆனால் அதே நெருப்பு, நீதிமான்கள் ஊட்டம் பெறும்படி தனது இயல்பான ஆற்றலை மீண்டும் மறந்துவிட்டது.\n24. படைத்தவரா�� உமக்கு ஊழியம் புரிகின்ற படைப்பு நெறிகெட்டோரைத் தண்டிக்க முனைந்து நிற்கிறது: உம்மை நம்பினோரின் நலனை முன்னிட்டு அது பரிவோடு தணிந்து போகிறது.\n25. எனவே அந்நேரத்திலேயே படைப்பு எல்லா வகையிலும் தன்னை மாற்றியமைத்துக் கொண்டது: தேவைப்பட்டவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, எல்லாரையும் பேணிக் காக்கும் உமது வள்ளன்மைக்குப் பணிந்தது.\n26. ஆண்டவரே, மனிதரைப் பேணிக்காப்பது நிலத்தின் விளைச்சல் அல்ல. மாறாக, உமது சொல்லே உம்மை நம்பினோரைக் காப்பாற்றுகிறது என நீர் அன்புகூரும் உம் மக்கள் இதனால் அறிந்துகொள்வார்கள்.\n27. நெருப்பினால் எரிபடாதது காலைக் கதிரவனின் ஒளிக் கீற்றாலேயே வெப்பம் அடைந்து எளிதில் உருகிற்று.\n28. கதிரவன் எழுமுன்பே மக்கள் எழுந்து உமக்கு நன்றி கூறவும் வைகறை வேளையில் உம்மை நோக்கி மன்றாடவும் வேண்டும் என்று இதனால் உணர்த்தப்பட்டது.\n29. ஏனெனில் நன்றி கொன்றோரின் நம்பிக்கை குளிர்காலத்து உறைபனிபோல் உருகிவிடும்: பயனற்ற தண்ணீர்போல் ஓடிவிடும்.\n1. உம் தீர்ப்புகள் மேன்மையானவை, விளக்கமுடியாதவை. எனவே அவற்றைக் கற்றுத் தெளியாத மனிதர்கள் நெறிதவறினார்கள்.\n2. நெறிகெட்டவர்கள் உமது பய மக்களினத்தை அடிமைப்படுத்த எண்ணியபோது அவர்களே காரிருளின் அடிமைகளாகவும் நீண்ட இரவின் கைதிகளாகவும் தங்கள் வீடுகளுக்குள்ளேயே அடைபட்டு, உமது முடிவில்லாப் பாதுகாப்பினின்று கடத்தப்பட்டார்கள்.\n3. மேலும் மறதி என்னும் இருள் அடர்ந்த திரைக்குப் பின்னால் தங்கள் மறைவான பாவங்களில் மறைந்துகொண்டதாக எண்ணிக் கொண்டிருந்த அவர்கள் அச்சத்தால் நடுங்கியவர்களாய் கொடிய காட்சிகளால் அதிர்ச்சியுற்றுச் சிதறுண்டார்கள்.\n4. அவர்கள் பதுங்கியிருந்த உள்ளறைகள்கூட அவர்களை அச்சத்திலிருந்து விடுவிக்கவில்லை. அச்சுறுத்தும் பேரொலிகள் எங்கும் எதிரொலித்தன. வாடிய முகங்கள் கொண்ட துயர ஆவிகள் தோன்றின.\n5. எந்த நெருப்பின் ஆற்றலாலும் ஒளி கொடுக்க இயலவில்லை: விண்மீன்களின் ஒளி மிகுந்த கூடர்களாலும் இருள் சூழந்த அவ்விரவை ஒளிர்விக்க முடியவில்லை.\n6. தானே பற்றியெரிந்து அச்சுறுத்தும் தீயைத் தவிர வேறு எதுவும் அவர்கள்முன்னால் தோன்றவில்லை. அவர்களோ நடுக்கமுற்று, தாங்கள் காணாதவற்றைவிடக் கண்டவையே தங்களை அச்சுறுத்துவன என்று உணர்ந்தார்கள்.\n7. மந்திரவாதக் கலையின் மாய��்கள் தாழ்வுற்றன. அவர்கள் வீண்பெருமை பாராட்டிய ஞானம் வெறுப்புடன் கண்டிக்கப்பட்டது.\n8. நோயுற்ற உள்ளத்திலிருந்து அச்சத்தையும் குழப்பத்தையும் விரட்டியடிப்பதாக உறுதிகூறியவர்களே நகைப்புக்கிடமான அச்சத்தினால் நோயுற்றார்கள்.\n9. தொல்லை தரக்கூடிய எதுவும் அவர்களை அச்சுறுத்தவில்லை எனினும், கடந்து செல்லும் விலங்குகளாலும் சீறும் பாம்புகளாலும் அவர்கள் நடுக்கமுற்றார்கள். எவ்வகையிலும் தவிர்க்கமுடியாத காற்றைக்கூட\n10. ஏறிட்டுப் பார்க்க மறுத்து, அச்ச நடுக்கத்தால் மாண்டார்கள்.\n11. கயமை தன்னிலே கோழைத்தனமானது. தானே தனக்கு எதிராகச் சான்று பகர்கிறது: மனச்சான்றின் உறுத்தலுக்கு உள்ளாகி இடர்களை எப்பொழுதும் மிகைப்படுத்துகிறது.\n12. அச்சம் என்பது பகுத்தறிவின் துணையைக் கைவிடுவதே.\n13. உதவி கிடைக்கம் என்னும் எதிர்பார்ப்புக் குன்றும்போது, துன்பத்தின் காரணம் அறியாத நிலையை உள்ளம் ஏற்றுக் கொள்கிறது.\n14. உண்மையிலேயே வலிமை சிறிதும் இல்லாததும், ஆற்றலற்ற கீழுலகின் ஆழத்திலிருந்து வந்து கவிந்ததுமான இரவு முழுவதும் அவர்கள் யாவரும் அமைதியற்ற உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள்.\n15. சில வேளைகளில் மாபெரும் பேயுருவங்கள் அடிக்கடி தோன்றி அவர்களை அச்சுறுத்தின: மற்றும் சில வேளைகளில் அவர்களது உள்ளம் ஊக்கம் குன்றிச் செயலற்றுப் போயிற்று. ஏனெனில் எதிர்பாராத திடீர் அச்சம் அவர்களைக் கலங்கடித்தது.\n16. அங்கு இருந்த ஒவ்வொருவரும் கீழே விழுந்தனர்: கம்பிகள் இல்லாச் சிறையில் அடைபட்டனர்.\n17. ஏனெனில் உழவர், இடையர், பாலை நிலத்தில் பாடுபடும் தொழிலாளர் ஆகிய அனைவரும் அதில் அகப்பட்டுத் தவிர்க்க முடியாத முடிவை எதிர்கொண்டனர்: ஏனெனில் அவர்கள் அனைவரும் இருள் என்னும் ஒரே சங்கிலியால் கட்டுண்டனர்.\n18. காற்றின் ஒலி, படர்ந்த கிளைகளிலிருந்து வரும் பறவைகளின் இனிய குரல், பெருக்கெடுத்துப் பாய்ந்துவரும் வெள்ளத்தின் சீரான ஓசை, பெயர்த்துக் கீழே தள்ளப்படும் பாறைகளின் பேரொலி,\n19. கண்ணுக்குப் பலப்படாதவாறு தாவி ஓடும் விலங்குகளின் பாய்ச்சல், கொடிய காட்டு விலங்குகளின் முழக்கம், மலைக் குடைவுகளிலிருந்து கேட்கும் எதிரொலி ஆகிய அனைத்தும் அவர்களை அச்சத்தால் முடக்கிவிட்டன.\n20. உலகெல்லாம் ஒளி வெள்ளத்தில் திளைத்து, தன் வேலையில் தடையின்றி ஈடுபட்டிருந்தது.\n21. இ��்வாறிருக்க, எகிப்தியர்கள்மேல் மட்டும் அடர்ந்த காரிருள் கவிந்து படர்ந்தது. அவர்களை விழுங்கக் குறிக்கப்பட்ட இருளின் சாயல் அது. எனினும் அவர்களே இருளைவிடத் தங்களுக்குத் தாங்க முடியாத சுமையாய் இருந்தார்கள்.\n1. உம் பயவர்களுக்கோ பேரொளி இருந்தது. அவர்களுடைய குரலை எதிரிகள் கேட்டார்கள். ஆனால் அவர்களின் உருவங்களைக் காணவில்லை. தங்களைப்போலத் துன்புறாததால் பயவர்களைப் பேறுபெற்றோர் என்று கருதினார்கள்.\n2. அப்பொழுது உம் பயவர்கள் அவர்களுக்குத் தீமை எதுவும் செய்யாததால், எகிப்தியர்கள் நன்றியுணர்வு கொண்டிருந்தார்கள்: தங்களது பழைய பகைமைக்கு மன்னிப்புக் கேட்டார்கள்.\n3. இருளுக்கு மாறான ஒளிப்பிழம்பாம் நெருப்புத் பணை உம் மக்களுக்குக் கொடுத்தீர். முன்பின் அறியாத பாதையில் அது அவர்களுக்கு வழி காட்டியாய் விளங்கியது: மாட்சி பொருந்திய அப்பயணத்தில் அது வெம்மை தணிந்த கதிரவனாய் இருந்தது.\n4. திருச்சட்டத்தின் அழியாத ஒளியை உலகிற்கு வழங்க வேண்டிய உம் மக்களை எகிப்தியர்கள் சிறைப்பிடித்தார்கள். இவ்வாறு, அடைத்துவைத்தவர்களே இருளில் அடைக்கப்படவேண்டியது பொருத்தமே.\n5. எகிப்தியர்கள் உம் பயவர்களின் குழந்தைகளைக் கொல்லத் திட்டமிட்டிருந்தார்கள். அப்பொழுது ஒரு குழந்தை மட்டும் சாவிலிருந்து காப்பாற்றப்பட்டது. எகிப்தியர்களைத் தண்டிப்பதற்காக அவர்களின் பெருந்தொகையான குழந்தைகளின் மாய்ந்துவிட்டீர்: அவர்கள் அனைவரையும் பெரும் வெள்ளத்தில் ஒருசேர மூழ்கடித்தீர்.\n6. தாங்கள் நம்பியிருந்த வாக்குறுதிகளைத் தெளிவாக அறிந்து அவற்றில் மகிழ்ந்திருக்கும்படி அந்த இரவு எங்கள் மூதாதையர்க்கு முன்னறிவிக்கப்பட்டது.\n7. நீதிமான்களின் மீட்பையும் அவர்களுடைய பகைவர்களின் அழிவையும் உம் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\n8. எங்கள் பகைவர்களை நீர் தண்டித்த அந்த ஒரே செயலால் உம்மிடம் எங்களை அழைத்துப் பெருமைப்படுத்தினீர்.\n9. நல்லவர்களின் பய மக்கள் மறைவாகப் பலி செலுத்தினார்கள்: நன்மைகளையும் இடர்களையும் ஒன்றுபோலப் பகிர்ந்து கொள்வார்கள் எனினும் இறைச் சட்டத்திற்கு அவர்கள் ஒருமித்து உடன்பட்டார்கள்: மூதாதையர்களின் புகழ்ப்பாக்களை அதே வேளையில் பாடிக்கொண்டிருந்தார்கள்.\n10. ஆனால் பகைவர்கள் கதறியழுத குரல்கள் எதிரொலித்தன: தங்க��் குழந்தைகளுக்காக எழுப்பிய புலம்பல்கள் எங்கும் பரவின.\n11. அடிமையும் தலைவரும் ஒரே வகையில் தண்டிக்கப்பட்டார்கள்: குடிமகனும் மன்னரும் ஒரே பாங்காய்த் துன்புற்றார்கள்:\n12. எண்ணிலடங்காதோர் ஒரே வகைச் சாவுக்கு உள்ளாகி, எல்லாரும் ஒருமிக்க மடிந்து கிடந்தனர். உயிரோடிருந்தவர்களால் அவர்களைப் புதைக்கவும் இயலவில்லை. அவர்களின் பெருமதிப்பிற்குரிய வழித் தோன்றல்கள் ஒரே நொடியில் மாண்டு போனார்கள்.\n13. மந்திரவாதிகளுக்குச் செவிசாய்த்து அவர்கள் எதையுமே நம்ப மறுத்துவிட்டாலும், தங்கள் தலைப்பேறுகள் கொல்லப்பட்ட போது, இம்மக்கள் இறைமக்கள் என்பதை ஏற்றுக்கொண்டார்கள்.\n14. எல்லாம் அமைதியில் ஆழ்ந்திருந்தபோது, நள்ளிரவு கடந்துவிட்ட வேளையில்,\n15. எல்லாம் வல்ல உம் சொல் விண்ணகத்திலுள்ள அரியணையைவிட்டு எழுந்து, அஞ்சா நெஞ்சம் கொண்ட போர்வீரனைப்போல் அழிவுக்கெனக் குறிக்கப்பட்ட நாட்டின் மீது வந்து பாய்ந்தது.\n16. உமது தெளிவான கட்டளையாகிய கூரிய வாளை ஏந்தியவண்ணம் அது நின்று கொண்டு, எல்லாவற்றையும் சாவினால் நிரப்பியது: மண்ணகத்தில் கால் ஊன்றியிருந்தபோதிலும், விண்ணகத்தை தொட்டுக் கொண்டிருந்தது.\n17. உடனே அச்சுறுத்தும் கனவுக் காட்சிகள் அவர்களைக் கலங்கடித்தன: எதிர்பாராத பேரச்சம் அவர்களைத் தாக்கியது.\n18. அங்கு ஒருவரும் இங்கு ஒருவருமாக அவர்கள் குற்றுயிராய் விழுந்தபோது, தாங்கள் மடிவதன் காரணத்தை வெளிப்படுத்தினார்கள்.\n19. ஏனெனில் தாங்கள் பட்ட துன்பத்தின் காரணத்தை அவர்கள் தெரிந்து கொள்ளாமல் சாகாதபடி அவர்களைத் தொல்லைப்படுத்திய கனவுகள் அதை முன்னறிவித்திருந்தன.\n20. நீதிமான்களும் இறப்பை நுகர நேர்ந்தது. பாலைநிலத்தில் இருந்த மக்கள் கூட்டம் கொள்ளைநோயால் தாக்குண்டது. ஆயினும் உமது சினம் நீண்ட காலம் நீடிக்கவில்லை.\n21. குற்றமற்றவர் ஒருவர் அவர்களுக்காகப் பரிந்துபேச விரைந்தார்: திருப்பணி என்னும் தம் படைக்கலம் தாங்கியவராய், மன்றாட்டையும் பரிகாரத்திற்கான நறுமணப் புகையையும் ஏந்தியவராய், உமது சினத்தை எதிர்த்து நின்று அழிவை முடிவுறச் செய்தார்: இவ்வாறு, தாம் உம் அடியார் என்று காட்டினார்.\n22. உடலின் வலிமையாலோ படைக்கலங்களின் ஆற்றலாலோ அவர் உமது சினத்தை மேற்கொள்ளவில்லை: ஆனால் எங்கள் மூதாதையர்க்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளையும் உடன்படிக்கையையும் நினைவூட்டி வதைப்போனை த் தம் சொல்லால் தோல்வியுறச் செய்தார்.\n23. செத்தவர்களின் பிணங்கள் ஒன்றன்மீது ஒன்று விழுந்து பெரும் குவியலாய்க் கிடந்தன. அப்போது அவர் குறுக்கிட்டு உமது சினத்தைத் தடுத்து நிறுத்தி, எஞ்சியிருந்தோரை அது தாக்காமல் செய்துவிட்டார்.\n24. அவர் அணிந்திருந்த நீண்ட ஆடையில் உலகு அனைத்தும் பொறிக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த நான்கு கல் வரிசையிலும் மூதாதையரின் மாட்சிமிகு பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவர் தலையில் இருந்த மணிமுடியில் உமது மாட்சி வரையப்பட்டிருந்தது.\n25.. அழிப்போன் இவற்றைக் கண்டு பின்வாங்கினான். அச்சம் அவனை ஆட்கொண்டது. உமது சினத்தை ஓரளவு சுவைத்ததே அவனுக்குப் போதுமானது.\n1. இறைப்பற்றில்லாதவர்களைக் கடவுளின் சீற்றம் இரக்கமின்றி இறுதிவரை தாக்கியது. ஏனெனில் அவர்கள் செய்யவிருந்ததைக் கடவுள் முன்னரே அறிந்திருந்தார்.\n2. இஸ்ரயேலர் புறப்பட்டுச் செல்ல விடைகொடுத்து, விரைவில் அவர்களை வெளியே அனுப்பி வைத்த அதே எகிப்தியர்கள் பிறகு தங்கள் மனத்தை மாற்றிக்கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்தார்கள்.\n3. எகிப்தியர்கள் தங்களுள் இறந்தவர்களின் கல்லறைகளில் புலம்பி, அவர்களுக்காக இன்னும் துயரம் கொண்டாடுகையில், இன்னோர் அறிவற்ற சூழ்ச்சியில் இறங்கினார்கள்: முன்பு யாரை வெளியேறும்படி வேண்டிக் கொண்டார்களோ, அவர்களையே தப்பியோடு வோரைப்போலத் துரத்திச் சென்றார்கள்.\n4. தங்கள் நடத்தைக்கு ஏற்ற முடிவுக்கே அவர்கள் தள்ளப்பட்டார்கள்: அதனால் இதற்குமுன் நடந்தவற்றையெல்லாம் அவர்கள் மறந்து விட்டார்கள்: இவ்வாறு தங்கள் துன்பத்தில் குறையாயிருந்த தண்டனையே நிறைவு செய்தார்கள்.\n5. இவ்வாறு உம் மக்கள் வியத்தகு பயணத்தைத் தொடர்ந்து சென்றார்கள். அவர்களுடைய பகைவர்களோ விந்தையான சாவை எதிர் கொண்டார்கள்.\n6. உம் பிள்ளைகள் தீங்கின்றிக் காக்கப்படும்படி, படைப்பு முழுவதும் உம் கட்டளைகளுக்குப் பணிந்து, மீண்டும் தன் இயல்பில் புத்துயிர்ப் பெற்றது.\n7. அவர்களது பாசறைக்கு முகில் நிழல் கொடுத்தது. முன்பு தண்ணீர் இருந்த இடத்தில் பின்பு உலர்ந்த தரை தோன்றிற்று. செய்கடலினு¡டே தங்கு தடை இல்லாத வழியும், சீறிப்பாயும் அலைகளினு¡டே புல்திடலும் உண்டாயின.\n8. உமது கைவன்மையால் காப்பாற்றப்பட்ட மக்கள் அனைவரும் அவ்வழ���யே கடந்து சென்றனர். உம்முடைய வியத்தகு செயல்களை உற்று நோக்கிய வண்ணம் சென்றனர்.\n9. குதிரைகளைப் போலக் குதித்துக்கொண்டும், ஆட்டுக்குட்டிகளைப் போலத் துள்ளிக் கொண்டும், தங்களை விடுவித்த ஆண்டவராகிய உம்மைப் புகழ்ந்து கொண்டே சென்றனர்.\n10. அவர்கள் வேற்று நாட்டில் தங்கியிருந்தபோது நிகழ்ந்தவற்றை இன்னும் நினைவு கூர்ந்தார்கள்: விலங்குகளுக்கு மாறாக நிலம் கொசுக்களைத் தோற்றுவித்ததையும், மீன்களுக்கு மாறாகத் தவளைக் கூட்டங்களை ஆறு உமிழ்ந்ததையும் அவர்கள் இன்னும் நினைவில் வைத்திருந்தார்கள்.\n11. பின்பு சுவையான இறைச்சியை அவர்கள் விரும்பி வேண்டியபோது, புது வகைப் பறவைகளைக் கண்டார்கள்.\n12. ஏனெனில் அவர்களுடைய விருப்பத்தை நிறைவு செய்யக் கடலிலிருந்து காடைகள் புறப்பட்டுவந்தன.\n13. பேரிடியால் எச்சரிக்கப்பட்ட பின்னரே பாவிகள் தண்டிக்கப்பட்டார்கள்: தாங்கள் செய்த தீச்செயல்களுக்காக நீதியின்படி துன்புற்றா¡கள்: ஏனெனில், அன்னியர்மட்டில் பகைமையுடன் நடந்து கொண்டார்கள்.\n14. சோதோம் நகரைச் சேர்ந்தோர் தங்களை நாடிவந்த வேற்றினத்தார்க்கு இடம் கொடுக்க மறுத்தார்கள். எகிப்தியர்களோ தங்களுக்கு நன்மை செய்தவர்களையே அடிமைப்படுத்தினார்கள்.\n15. இது மட்டுமன்று: சோதோம் நகரைச் சேர்ந்தோர் உறுதியாகத் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாவார்கள்: ஏனெனில் அவர்கள் அயல் நாட்டினரைப் பகைவர்களென நடத்தினார்கள்.\n16. எகிப்தியர்களோ அயல்நாட்டினரை விழாக்கோலத்துடன் வரவேற்று, அவர்களுக்கு எல்லா உரிமையும் அளித்தபின்னரும், கொடுந்தொல்லைகள் தந்து அவர்களைத் துன்புறுத்தினார்கள்.\n17. நீதிமானின் கதவு அருகில் சோதோம் நகரைச் சேர்ந்தோர் கவ்விய காரிருளால் சூழப்பட்டு, தம்தம் கதவைத் தடவிப்பார்த்து வழி தேடியதுபோல், எகிப்தியர்களும் பார்வையற்றுப் போயினர்.\n18. யாழின் சுருதிகள் மாறாமலே இருந்துகொண்டு, பண்ணின் இயல்லை மாற்றி அமைப்பதுபோல் இயற்கையின் ஆற்றல்களும் செயல்படுகின்றன. நிகழ்ந்தவற்றைக் கண்டு இந்த உண்மையைத் தெளிவாக அறிந்துகொள்ளலாம்.\n19. நிலத்தில் வாழும் விலங்குகள் நீரில் வாழும் விலங்குகளாக மாறின: நீந்தித் திரியும் உயிரினங்கள் நிலத்திற்கு ஏறிவந்தன.\n20. நீரின் நடுவிலும் நெருப்பு தன் இயல்பான ஆற்றலைக் கொண்டிருந்தது: நீரும் தன் அவிக்கும் இயல்வை மறந்து வி���்டது.\n21. மாறாக, அழியக்கூடிய உயிரினங்கள் நெருப்புக்குள் நடந்த போதும், அவற்றின் சதையை அது சுட்டெரிக்கவில்லை: பனிக்கட்டி போல் எளிதில் உருகும் தன்மை கொண்ட அந்த விண்ணக உணவையும் உருக்கவில்லை.\n22. ஆண்டவரே, நீர் எல்லாவற்றிலும் உம் மக்களை உயர்த்தி மேன்மைப்படுத்தினீர்: எல்லா நேரத்திலும் எல்லா இடத்திலும் நீர் அவர்களுக்குத் துணைபுரியத் தவறவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t114091p75-topic", "date_download": "2020-01-21T20:58:20Z", "digest": "sha1:LKXIK2ZNF4YOHDLQETHDGDBAF46HJAKN", "length": 32051, "nlines": 344, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 6", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» டெபிட் காட் -சாப்பிட்டது 4,181 ரூபாய்க்கு,இழந்தது 4,10,036 ரூபாய்\n» மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--\n» ஆறாத் துயரம் மாறாதோ \n» மங்கையர் திலகம் --நகைச்சுவைக்காக\n» கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்\n» வேலன்:-காமிக்ஸ் புத்தகங்களை படிக்க-comic book reader\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS\n» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி\n» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை\n» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.\n» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.\n» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..\n» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி\n» பெண் குழந்தைகளுக்கு மரியாதை\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3\n» ஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)\n» ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்\n» வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்\n» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது\n» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்\n» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்\n» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை\n» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]\n» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...\n» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\n» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)\n» அச்சம் என்பது மடமையடா\n» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்\n» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி ட��ப்ஸ்\n» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு\n» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்\n» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix\n» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days\n» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது\n» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\n» யானை சிலை கோயில்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'\n» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை\n» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்\n» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........\n» இரட்டை வேடத்தில் யோகிபாபு\n» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்\nபிறந்த நாள் (தேதி) பலன்......\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nபிறந்த நாள் (தேதி) பலன்......\nஇன்று 16ஆம் தேதி பிறந்தவர்களுக்கு வாழ்த்துகளும்,வணக்கமும்.\n16ஆம் தேதி பிறந்தோர் அறிவு கூர்மையும், திறமையும் மிக்கவர், விளம்பரம்\nஉங்களுக்கு பிடிக்காது. பத்திரிக்கைகளை படிப்பதில் ஆர்வமுள்ளவர். சிறுவிஷயங்களுக்குக் கூட கோபப்படுபவர். காதலில் தோல்வியும், இல்லறத்தில் பல இன்னல்களையும் சந்திப்பவர்.\nRe: பிறந்த நாள் (தேதி) பலன்......\nP.S.T.Rajan wrote: 29 ஆம் தேதிபிறந்த உங்களுக்கு நிறையந்பர்கள் உண்டு.நல்ல\nஇன்னல்களை ஏற்க நேரிடுபவர். எதிர்காலம் எப்படி என்பதில்\nகவலை கொள்ளாதவர்.இன்பம் துன்பம் இரண்டும் மாறி மாறி\nஅனுபவிப்பார்.முதுமையில் நிம்மதி யோடுகாலத்தை தள்ளுவர்.\nமேற்கோள் செய்த பதிவு: 1092829\nநன்றி ராஜன் அண்ணா.................உங்கள் பதிவுகளை மீண்டும் பார்க்க சந்தோஷமாக இருக்கு\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பிறந்த நாள் (தேதி) பலன்......\n01 ஆம்தேதி பிறந்த நீங்கள் சுதந்திரப்பறவை. வணங்காமுடி.நண்பர்\nகளிடம் நட்போடு விளங்குவர். தன்கையேதனக்குதவி என்ற எண்ணம்\nகொண்டவர். தன்னம்பிக்கை நிறைந்தவர். கற்பனை வளம் கொண்ட\nஅற்புத பேச்சாளர். எதையும்சொந்தமாக செய்தால் வெற்றி காணலாம்.(கோ.கோ.பா)\nRe: பிறந்த நாள் (தேதி) பலன்......\n02.ஆம்தேதிபிறந்தவர்கள் தன்னலமற்ற தன்மையும் கருணை மனமு\nநிறைந்தவர்.எந்த காரியத���திற்கும் பிறர் உதவியை நாடியே தீருவர்.\nஉங்கள் மனக்கோட்டையை எழுப்ப முடியாதபோதும் பிறர்தரும்திட்\nடங்களை வெகு எளிதில் நிறைவேற்றி அதில் வெற்றி பெறுவீர்.\nநீங்களாக சுய கருத்தில் ஈடுபட்டு காரியங்களை செய்ய முயற்சிக்க\nRe: பிறந்த நாள் (தேதி) பலன்......\n03 ஆம் தேதியில் பிறந்தவர்கள் பொதுமக்களிடம் பேரும்புகழும்\nபெறுபவர். நல்லறிவும் நாவன்மையும் மிகுந்தவர். எத்துறையில்\nஈடுபட்டாலும் அதிலே வெற்றி காண்பவர். மகிழ்ச்சியின் எல்லையே\nநீங்கள்தான். மனதை அடிக்கடி மாற்றிக்கொள்வதால் அருமையான\nபல சந்தர்ப்பங்களைஇழக்க நேரிடும். ஒரேமனதுடன் இருந்தால்\nஇமயமலை போன்ற இனிய வெற்றிகளை உங்களால் குவிக்க முடியும்.\nஎவரிடத்திலும் கீழ்படிந்து நடக்கும் நல்லவர் நீங்கள். (கோ.கோ.பா)\nRe: பிறந்த நாள் (தேதி) பலன்......\n04ஆம்தேதி பிறந்தவர்கள் பம்பரம் போல் பணிபுரியும் வல்லவர்\nஆனால் சுயநலம் மிக்கவர். கடமையும் கண்டிப்பும் இவருக்கு இரு\nகண்கள். நாயம்,நம்பிக்கை கொண்டவர். இவர் மனம் சுக போகங்களை\nஅதிக அளவிற்கு நினைக்கச்செய்யும். உழைப்பால் உயரும் உத்தமர்ப்\nபட்டியலில் நிச்சயம் இவருக்கு இடமுண்டு. (கோ.கோ.பா)\nRe: பிறந்த நாள் (தேதி) பலன்......\nபெண் பிறந்தவுடனே நல்ல இடத்தில் அவளைக் கல்யாணம் செய்து கொடுக்க வேண்டுமே என்ற கவலை .\nகல்யாணம் செய்து கொடுத்த பின்பும்அவள் கஷ்டப்படாமல் இருக்கவேண்டுமே என்ற கவலை. ஆதலால் பெண்ணைப்பெற்ற தகப்பனுக்கு எப்பொழுதும் கவலைதான். -வடமொழி சுலோகம். நன்றி அமுதசுரபி.\nRe: பிறந்த நாள் (தேதி) பலன்......\n05 ஆம் தேதியில் பிறந்த அனைவர்களுக்கும் வாழ்த்துகளும்\n05 ஆம்தேதி பிறந்தவர்கள் அரசாங்க தொடர்பு கொண்டவர்.\nநகைச்சுவை ததும்பும் பேச்சும் நாவன்மையும் மிக்கவர்.\nஎதையும் எளிதில் அறியும் ஆற்றல் உள்ளவர். தொழிலில்\nஉற்சாகமும் ஊக்கமும் கொண்டவர். அனைவரிடமும் அன்பாக\nபழகும் பக்குவம் நிறைந்தவர். வாழ்வில் உயர்ந்தநிலையை\nRe: பிறந்த நாள் (தேதி) பலன்......\nஎன் பதிவுகளை நீங்க பார்க்கவே இல்லியா அண்ணா எப்படி உங்கள் ப்ரோப்ளேம் சரி செய்தீர்கள் என்று கேட்டேன் ; பதிலே இல்லையே \nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பிறந்த நாள் (தேதி) பலன்......\nஈ மெயிலில் நிர்வாகம் பாஸ்வேட் கொடு���்தது பிறகு ப்ரோப்பைல் சென்று முயன்று உள்நுழைந்தேன். சிரமப்பட்டுதான் இணைய வேண்டியதாயிற்று தங்கா.....\nRe: பிறந்த நாள் (தேதி) பலன்......\nP.S.T.Rajan wrote: ஈ மெயிலில் நிர்வாகம் பாஸ்வேட் கொடுத்தது பிறகு ப்ரோப்பைல் சென்று முயன்று உள்நுழைந்தேன். சிரமப்பட்டுதான் இணைய வேண்டியதாயிற்று தங்கா.....\nமேற்கோள் செய்த பதிவு: 1093076\nthank god , ஒருவாறாக உள்ளே வரமுடிந்ததே அண்ணா நல்லதாய் போயிற்று \nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பிறந்த நாள் (தேதி) பலன்......\n06 ஆம் தேதியில் பிறந்த அனைவர்களுக்கும் வாழ்த்துகளும்\n06 ஆம்தேதி பிறந்தவர்கள் வாழ்வில் படிப்படியாக முன்னேற்றம்\nஉண்டு. குடும்பத்தின் மீது பாசம் நிறைந்திருக்கும். இவர் மன்ம்\nஅமைதியை நாடியே செல்லும். நண்பர்கள் என்றும் சிரித்துக்கொண்டே\nஇருக்கவேண்டு மென்று விரும்பும் தன்மை உடையவர்கள்.உணர்ச்சி\nமயமானவர்.நல்ல பதவிகளை தாங்கும் உங்களுக்குண்டு. (கோ.கோ.பா)\nRe: பிறந்த நாள் (தேதி) பலன்......\nRe: பிறந்த நாள் (தேதி) பலன்......\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பிறந்த நாள் (தேதி) பலன்......\n07ஆம்தேதி பிறந்த அனைவர்களுக்கும் வாழ்த்துகள் வணக்கங்கள்....\n07 ஆம்தேதி பிறந்தவர்கள் வாக்கு வன்மையும் நினைத்ததை\nமுடிக்கும் திறமையும் உள்ளவர். அடுத்தவர் பேச்சை ஏற்காதவர்.\nதிடமானமனம் இயற்கையாகவே அமைந்திருக்கும்.இல்லற இன்பம்\nஇனியதாகவே இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றமுண்டு.\nநீங்கள் தொட்டது துலங்கும். அரசியல் ஞானம் மிகுந்தவர்.\nஅந்த துறையிலேஈடுபட்டால் வெற்றி காணலாம், (கோ.கோ.பா)\nRe: பிறந்த நாள் (தேதி) பலன்......\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பிறந்த நாள் (தேதி) பலன்......\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldpublicnews.com/?p=381", "date_download": "2020-01-21T21:29:42Z", "digest": "sha1:NYVR3ZPC536EGZB6NV5TBMCVC2GE5QB4", "length": 10354, "nlines": 63, "source_domain": "worldpublicnews.com", "title": "இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: 100 பேருக்கு மேல் பலி - worldpublicnews", "raw_content": "\nசீனாவில் கொரோனோ வைரஸ் தாக்குதலுக்கு 4வது நபர் பலி ‘தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்’ - மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை மங்களூரு விமான நிலையத்தில் 3 வெடிகுண்டுகள் சிக்கின: தனிப்படைகள் அமைத்து விசாரணை கேரளாவில் மக்கள் தொகை பதிவேடு பணியை நடத்தமாட்டோம்: மாநில மந்திரி சபை கூட்டத்தில் முடிவு\nYou are at:Home»உலகம்»இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: 100 பேருக்கு மேல் பலி\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம்: 100 பேருக்கு மேல் பலி\nஇந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியது. பலி எண்ணிக்கை உயரக்கூடும் என தெரிகிறது.\nஇந்தோனேசியாவின் அசெக் மாகாணத்தில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5ஆக பதிவானது\nஇந்த நில நடுக்கம் காரணமாக ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். தேசிய பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.\nஇதுகுறித்து, அசெக் மாகாண அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nமேலும் மாகாணம் முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்கு வெளியே உறங்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.\nகடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி, பந்தா அசெக் மாகாணத்தின் மேற்கு கடற்கரையை ஒட்டிய சுமத்ரா பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுனாமி உருவானது. இதனால் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டது.\nஇந்த சுனாமியால் இந்தியப் பெருங்கடலை ஒட்டிய பகுதிகளைச் சேர்ந்த 2,26,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\nமுக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nMarch 22, 2017 0 ரோட்டில் படுத்து உருண்ட நயன்தாரா\nNovember 27, 2016 1 கேள்விக்கென்ன பதில்\nSeptember 13, 2018 0 தமிழகத்தில் 202 சப் இன்ஸ்பெக்டர் பணிகள் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு\nSeptember 13, 2018 0 நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் 480 இடங்கள்\nSeptember 13, 2018 0 எய்ம்ஸ் மருத்துவமனையில் நிர்வாக பணிகள்\nSeptember 13, 2018 0 விளையாட்டு வீரர்களுக்கு தென்கிழக்கு ரயில்வேயில் அரிய வாய்ப்பு\nJune 1, 2018 0 மத்திய அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்\n‘வலிமை’ படத்தின் நாயகி இவரா\nதமிழக அரசு பயப்படாமல் இதை செய்ய வேண்டும் : இயக்குனர் அமீர் கருத்து \nஅஜித் ரசிகர்கள்-கஸ்தூரி விவகாரத்தில் தலையிட்ட சின்மயி: சமூக வலைத்தளத்தில் பரபரப்பு\nதிரௌபதி படத்தை நேரடியாக தொலைக்காட்சியில் வெளியிடத் திட்டமா\nமுதல் பந்தில் இருந்தே நியூசிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுப்போம் – கேப்டன் விராட்கோலி பேட்டி\nManoj on மீன் வறுவல்\njulissaen on கொடைக்கானலில் 18-ம் தேதி செஸ் போட்டி\nChelsea Wallace on திற்பரப்பு அருவியும் குகை கோவிலும்\nJ.GOPALAKRISHNAN on ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு ‘பாகுபலி 2’வை பாராட்டிய மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2019/08/blog-post_31.html?showComment=1567342306923", "date_download": "2020-01-21T19:56:42Z", "digest": "sha1:NZ2F2D25W6ZBNHGNC5LGOD73D2HA5UKR", "length": 23960, "nlines": 109, "source_domain": "www.nisaptham.com", "title": "எழுத்து என்ன ஆகும்? ~ நிசப்தம்", "raw_content": "\nவிகடன் குழுமத்திலிருந்து தடம், சுட்டி உட்பட நான்கு இதழ்களை நிறுத்திவிட்டார்கள். விகடன் குழுமத்தின் பத்திரிக்கைகள் என்பதால் இந்தச் செய்தி சமூக வலைத்தள���் பரப்பில் ஓரளவுக்கு கவனம் பெற்றிருக்கிறது. ஆனால் கடந்த சில வருடங்களில் பல அச்சு இதழ்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. அப்படி நிறுத்தப்பட்ட பத்திரிக்கைகளும் இதழ்களும் எந்தச் சலனத்தையும் எங்கேயும் உருவாக்குவதில்லை. எதுவுமே நடக்காதது போல இந்த உலகம் அதன் போக்கில் இயங்கிக் கொண்டிருக்கிறது.\nதடம் நின்று போவதாலும் அல்லது வேறு சில பத்திரிக்கைகள் நின்று போவதாலும் ‘இலக்கியமே காலி’ என்றெல்லாம் எதுவுமில்லை என்றாலும் கூட ஒரு முக்கியமான பிரச்சினை பற்றிய விவாதத்தை நாம் உருவாக்க வேண்டும் என நினைக்கிறேன். இலக்கியம், வியாபாரம், கார்போரேட் என்ற எல்லாவிதமான விமர்சனங்களையும், விவாதங்களையும், சச்சரவுகளையும் தாண்டி கடந்த சில பத்து ஆண்டுகளாக உயர்ந்து வந்த வாசகர்களின் எண்ணிக்கை இனிமேல் படிப்படியாகக் குறையும் என்றுதான் அனுமானிக்க வேண்டியிருக்கிறது. அது எந்தவிதமான வாசகர்களாக வேண்டுமானாலும் இருக்கலாம்- வாசிக்கிறவர்களின் எண்ணிக்கை குறைகிறது. அவர்களை மல்ட்டி மீடியா கபளீகரம் செய்கிறது.\nஇது இலக்கியம் அல்லது அச்சு ஊடகம் சார்ந்த பிரச்சினை மட்டுமில்லை. எழுத்து சார்ந்த பிரச்சினை. மிகப்பெரிய அரக்கனாக எழுந்து நிற்கும் மல்ட்டி மீடியாவின் முன்பாக எழுத்து நடுங்கி சுருண்டு போகிறதோ என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. Text Vs Multimedia என்னும் போரில் வீழ்கிற தளபதிகளாகத்தான் இத்தகைய பத்திரிக்கைகள் விழுவதயும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.\nபொதுவாக, வாசிப்பு என்பது சற்றே பொறுமை தேவைப்படுகிற செயல். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் ஒரு தகவலைத் தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் வாசிக்க வேண்டியது அவசியமானதாக இருந்தது. ஆனால் எழுத்து வழியாகவே ஒன்றைத் தெரிந்து கொள்ள முடியும் என்ற சூழலை இப்பொழுது தொழில்நுட்பம் அடித்து துவம்சம் செய்துவிட்டது. பல கிராமத்துப் பள்ளிகளில் கூட ஸ்மார்ட் வகுப்பறைகள் வந்துவிட்டன. QR கோடு கொண்டு திரையில் பாடம் நடத்துகிறார்கள். நகர்ப்புற பள்ளி மாணவர்களுக்கு iPad கட்டாயமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் குழந்தைகள் கூகிளிலும், யூடியூப்பிலும் பாடங்களைப் படிக்கிறார்கள். எழுத்தின் அவசியம் பள்ளிகளிலேயே குறையத் தொடங்கிவிட்டது.\nவளரும் தலைமுறை என்று மட்டும��ல்லை. வயதில் மூத்தவர்களும் அப்படித்தான். எழுத்துக் கூட்டி படிப்பதற்கான பொறுமையை பலரும் இழந்துவிட்ட காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பேருந்து நிலையத்தில் அல்லது ரயிலில் அல்லது இழவு வீட்டில் கூட கவனித்துப் பார்த்தால் பத்துப் பேரில் எட்டுப் பேர்களாவது கண்களை செல்போனில் வைத்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் செல்போனில் கூட வாசிப்பதில்லை. உருட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். ஸ்வைப்பிங் மட்டும்தான். அதுவும் நிழற்படங்கள் அல்லது சலனப்படங்கள் மட்டும்தான். எனக்குத் தெரிந்து அம்மா, மாமனார், தாய் மாமன் என்று அறுபதைத் தாண்டிய பலரும் யூடியூப் வீடியோக்களிலும் வாட்ஸாப் வீடியோக்களிலும்தான் தலையைக் கொடுக்கிறார்கள் அது பாட்டுக்கு ஓடிக் கொண்டேயிருக்கிறது.\nவாசிப்பு மீதான ஆர்வம் குறைந்துவிட்ட அல்லது வாசித்தால்தான் ஒன்றைத் தெரிந்து கொள்ள இயலும் என்கிற அவசியம் இல்லாத ஒரு சூழலில் அச்சுத்துறை மட்டுமில்லை- எழுத்தின் எந்த வடிவமும் அடி வாங்கத்தான் செய்யும். எழுத்தில் வாசிப்பதை விட ஒரு வீடியோவில் பார்த்துவிட்டுப் போய்விடலாம் என்கிற மனநிலை வந்த பிறகு ஏன் எல்லாவற்றையும் வாசித்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்\nவார இதழ்களில் கூட பல சமரசங்களை மேற்கொள்ள வேண்டிய சூழல் எப்பொழுதோ வந்துவிட்டது. நிறையப் படங்கள், துணுக்குகள் என்று எழுத்தை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்துவிட்டார்கள். செய்தித்தாள்களுக்கு வேறொரு பிரச்சினை- எந்தச் செய்திக்கும் ஒரு நாள் காத்திருக்க வேண்டியதில்லை. உடனுக்குடன் தெரிந்து விடுகிறது. அடுத்த நாள் செய்தித்தாள் அச்சாகி வந்ததைப் பார்த்துத்தான் செய்தியைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றில்லை. அதே போல, கடந்த நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை பெரும்பாலான புத்தகக் கண்காட்சிகள் மிக இலாபம் ஈட்டித் தந்தன. இப்பொழுது எந்த ஊரிலும் எந்தப் புத்தகக் கண்காட்சியிலும் சொல்லிக் கொள்ளுமளவுக்கு விற்பனை இல்லை என்கிறார்கள். ஒரு வருடம், இரு வருடங்கள் என்றால் சரியாகிவிடக் கூடும் என்று சொல்லலாம். தொடர்ச்சியாக பல வருடங்களாக மந்தமாகவே இருக்கிறதென்றால் உள்ளூர வேறு என்னவோ ஒரு பிரச்சினை ஓடிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம் இல்லையா\nஇப்படி பல்வேறு நெருக்கடிகளும் இன���னல்களும் எழுத்தை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றன. வாசிக்கக் கூடியவர்களின் பரப்பு பனிப்பாறைகளைப் போல சுருங்கி வருகிறது.\nஃபேஸ்புக்கில் எழுத்துக்குத் தரும் முக்கியத்துவத்தைவிட படங்களுக்குத் தான் தருகிறார்கள். வெறும் 140 எழுத்துகள்தான் என்பதால் ட்விட்டர் தப்பித்திருக்கிறது. இணையப் பத்திரிக்கைகளும் வீடியோ கண்டெண்ட்டைத்தான் தேடிக் கொண்டிருக்கின்றன. ஒன்றுமே கிடைக்காதபட்சத்தில் ‘அடித்த கணவன்... மனைவி என்ன செய்தால் தெரியுமா’ என்று கொக்கி போட்டு உள்ளே இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். படிப்பிலும் கூட ஆன்லைன் பாடங்கள் முழுக்கவும் வீடியோ கண்டெண்ட்டாக உருமாறிக் கொண்டிருக்கின்றன. இந்த வேகத்தில் போனால் அடுத்த சில பத்தாண்டுகளில் எழுத்துகள் வாசகப்பரப்பில் தலைப்புகளுக்கும், அதிகபட்சமாக சப்டைட்டிலுக்கும் மட்டுமே தேவைப்படக் கூடிய வஸ்தாக மாறிவிடக் கூடும்.\nஎழுத்து தமக்கான முக்கியத்துவத்தை இழப்பதனால் என்ன விதமான இழப்புகள் உண்டாகக் கூடும் என்று பெரிய அளவில் யோசிக்க முடியவில்லை. காலமும் தொழில்நுட்பமும் வெறித்தனமாக ஓடிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தமது வேகத்தில் ஓடி வர முடியாத எல்லாவற்றையும் அவை வீசி எறிந்துவிடும். டிஜிட்டல் பிரிண்டிங் வந்த பிறகு சுவரில் சித்திரம் எழுதுகிறவர்கள் காணாமல் போனது போல, ஆட்டோமொபைல் வந்த பிறகு மாட்டு வண்டி செய்யும் ஆசாரிகள் மறைந்ததைப் போல, கம்யூட்டர் பூட்டுகள் வந்த பிறகு திண்டுக்கல் பூட்டுகள் மரியாதை இழந்தைதப் போல, மண்சட்டிகள் இல்லாமல் போனதைப் போல, அமேசான் எரிவதைப் போல என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர நம்மால் என்ன செய்துவிட முடியும்\nCut-off மார்க் வாங்க மட்டுமே பன்னிரண்டாண்டு பள்ளிக்கல்வி என்னும் சூழ்நிலையில், செய்தித்தாள் படிக்கக்கூட மாணவர்களை அனுமதிக்காமல் கணிதப்பாடமும் அறிவியல்பாடமும் ஆங்கில வழியில் திணிக்கப்படுகின்ற சூழ்நிலையில் பத்திரிகை எப்படி விற்பனையாகும் கடந்த 20 ஆண்டுகளில் பெற்றோரும் பள்ளிக்கூடங்களும் மருத்துவ, பொறியியல் படிப்புகள் மீதான வெறியில் இளம் சந்ததியின் தமிழ் வாசிப்பு ஆர்வத்தை அடியோடு அழித்துவிட்டன��். இவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்பு வாசிப்பு ஆர்வம் வந்தாலும் தமிழ் வாசிக்கும் திறனோ பயிற்சியோ இருப்பதில்லை. ஆங்கில pulp fiction'ஐ நாடுகிறார்கள். Chetan Bhagat போன்றவர்கள் எழுதும் கண்ராவியை நாடிப்போவதில் வியப்பென்ன\nவள்ளுவர் கூட \"செவிச்செல்வம்\" என்றுதான் குறிப்பிடுகின்றார். சாக்கிரட்டீஸ் எழுத படிக்கத்தெரியாதவர் என்றும் கூறுவார்கள். 18-ஆம் நூற்றாண்டு வரை பெரிய மன்னர்கள், செல்வந்த அக்பர் மாதிரி எழுத-படிக்கத்தெரியாதவர்கள். அச்சுத் தொழில் நுட்பம் தோன்றிய 19ஆம் நூற்றாண்டுவரை பெரும்பாலானா மக்களுக்கு எழுதி-படிக்க தெரியாது. மேற்கு உலக நாடுகள் தவிர, இந்தியாவில் 1950 வரை கல்வியறிவு குறைவு.1970-முதல்தான் அறிவொளி இயக்கங்கள் தோன்றின. கால் வாய்ப்படு, அரைவாய்ப்படு எல்லாம் என் தாத்தா மனப்பாடமாக சொல்வார்.அதேபோல, எழுத்து வந்த பின்பு வளர்ச்சி, எல்லாம் இருந்தது. பேசி, கேட்பது செய்திகளை திரித்து விடும் ஆனால் எழுத்து மாறாது. காலப்போக்கில் 150 வருடங்களாகத்தான் எழுத்து பெரும் பங்கு வகிக்கின்றது. அடுத்த கட்டத்திற்கு மனிதன் செல்லும்போது, இது தேவையில்லாம போய்விடும். ஆனால் அறிவை பரப்ப மற்ற ஊடகங்கள் வந்துவிட்ட பின்பு, இணையம், வீடியோ இதன் மூலம் அறிவு வளரும்.\n\"எண் என்ப ஏனை எழுத்தென்ப\" என்பதும் திருக்குறள்தானே\nழீடியோவிலும் பேசப்படும் வசனங்கள், சப்டைட்டில்களுக்கு எழுத்து தேவைப்பட்டுக்கொண்டே இருக்கும். வாசிப்பாளர்களும் எழுத்தாளர்களும் அரிவார்ந்த சமுகத்தை பேணி வளர்க்கும் இடத்தில் தொடர்ந்து இருப்பார்கள் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை எனக்கு இன்றும் இருக்கிரது.\n//எழுத்து தமக்கான முக்கியத்துவத்தை இழப்பதனால்//\nஎழுத்து வெளியாகும் முறை தானே மாறியிருக்கிறது. ஓவியம் தவிர்த்த மற்ற எல்லா கலைக்கும் எழுத்து அத்தியாவசியம் தானே.\nஎழுத்தின் வாசமே இல்லாமல் ஒரு திரைப்படத்தை உருவாக்குவது சாத்தியமா என்ன\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/northeast-protest-against-citizenship-amendment-bill-turns-into-a-riot-371009.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-01-21T19:40:11Z", "digest": "sha1:SN3HIGQVENJ7TUILMDP366MDEV5STKS2", "length": 19367, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "கலவரமாகும் போராட்ட களம்.. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு.. வடகிழக்கு மாநிலங்களில் பதற்றம் | Northeast protest against Citizenship Amendment Bill turns into a riot - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகலவரமாகும் போராட்ட களம்.. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு.. வடகிழக்கு மாநிலங்களில் பதற்றம்\nகுடியுரிமை சட்ட திருத்தம்.. ஏன் இது சர்ச்சை���ாகிறது\nகொல்கத்தா: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக நேற்று முதல் நாளில் இருந்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் அங்கு சில இடங்களில் கலவரம் ஏற்பட்டுள்ளது.\nஇந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மூலம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத பிரச்சனை காரணமாக, இந்தியாவிற்கு முறையின்றி வரும் மக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். கிறிஸ்துவர், இந்து, சீக்கியர், ஜைனர், கிறிஸ்தவர், பார்சி மற்றும் புத்த மதத்தினர் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும்.ஆனால் இந்த மசோதா இஸ்லாமியர்களுக்கு பொருந்தாது.\nஇதனால் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டு விரைவில் சட்டமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த மசோதாவிற்கு எதிராக நேற்று முதல் நாளில் இருந்து வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான போராட்டம் நடந்து வருகிறது. முக்கியமாக அசாம் மற்றும் திரிபுராவில் அதிக அளவில் போராட்டம் நடந்து வருகிறது. முதலில் 11 மணி நேரத்தில் முடியும் என்று அறிவிக்கப்பட்ட போராட்டம் இன்னும் நீடித்து வருகிறது.\nவடகிழக்கு மாநில மாணவர்கள் அமைப்பு சார்பாக இந்த போராட்டம் நடந்து வருகிறது. வடகிழக்கு மாநில மாணவர்கள் அமைப்புதான் இதில் முன்னிலையி வகிக்கிறது. இவர்களுக்கு ஏஐயுடிஎஓ, அனைத்து அசாம் மாணவர் சங்கம், கிர்சாக் முக்தி சங்கரம் சமிதி, அருனாச்சல பிரதேச மாணவர் சங்கம், நாகா மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் இந்த போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.\nவடகிழக்கு மாநிலங்களில் வங்கதேச மக்கள் ஆக்கிரமிப்பு செய்வார்கள் என்பதுதான் இந்த போராட்டத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த சட்டம் கொண்டு வரப்பட்டால் வங்கதேசத்துடன் உறவு மொத்தமாக பாதிக்கப்படும். இதனால் வங்கதேசத்தில் இருந்து அதிக அளவில் அகதிகள் வடகிழக்கு மாநிலங்களுக்கு வருவார்கள்.\nஇதனால் வடகிழக்கு மாநிலத்தின் தோற்றமே மாறும். அங்கு அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் நடக்கும். அதேபோல் தேவையில்லாமல் இஸ்லாமியர்கள் பலர் வெளியேற்றப்படுவார்கள் என்றும் மக்கள் தெரிவித்து வருகிறார்கள். இதுத��ன் அங்கு மக்கள் போராட்டம் செய்ய காரணம்.\nவடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேற்கு வங்கம், நாகலாந்து. அசாம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் அங்கு சில இடங்களில் கலவரம் வெடித்துள்ளது. போலீசார் மக்கள் மீது கடுமையான தாக்குதலும் நடத்தி உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் rajya sabha செய்திகள்\nதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்.. டெல்லி போலீசுக்கு உத்தரவு.. உண்மை என்ன\nஜம்மா மசூதியின் குரல்.. நாடு முழுக்க எதிரொலிக்கும்.. நான் வந்துவிட்டேன்.. சந்திரசேகர் ஆசாத் அறைகூவல்\nமுறுக்கு மீசை.. ராவண கோஷம்.. பீம் ஆர்மி.. அரசை அதிர வைக்கும் சந்திரசேகர் ஆசாத்.. யார் இந்த இளைஞர்\nஜாமீனில் வந்த மறுநாளே பேரணி.. ஜம்மா மசூதிக்கு பெரும் படையோடு சென்ற பீம் ஆர்மி ஆசாத்.. ராவணன்\nஎன்பிஆர் எடுத்தால் ஒழுங்கு நடவடிக்கை.. சிஏஏ, என்ஆர்சிக்கு எதிராக கேரள அரசு அதிரடி அறிவிப்பு\n1 மாதத்திற்கு டெல்லியில் இருக்க கூடாது.. பீம் ஆர்மி ஆசாத்திற்கு டெல்லி கோர்ட் ஜாமீன்.. விடுதலை\nஜம்மா மசூதி என்ன பாக்.கிலா உள்ளது பீம் ஆர்மி ஆசாத் வழக்கில் டெல்லி ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nமொத்தம் 40,000 அகதிகள்.. முதல் மாநிலமாக சிஏஏவை அமல்படுத்திய உத்தர பிரதேசம்.. ஆதித்யநாத் அதிரடி\nஉங்க பிறப்பு சான்றிதழ் எங்கே.. முதலில் அதை காட்டுங்கள்.. மோடியிடம் கேட்கும் அனுராக் காஷ்யப்\nநாங்க ஒன்னாதான் இருப்போம்.. டெல்லி பத்திரிக்கைகளில் கேரளா அரசின் விளம்பரம்.. மத்திய அரசுக்கு மெசேஜ்\nஒன்றாக சேர்ந்து தேசிய கீதம்.. டெல்லி ஜம்மா மசூதியில் நெகிழவைக்கும் சிஏஏ போராட்டம்.. செம வீடியோ\nஐயோ.. ஆளை விடுங்க.. எல்லா புகழும் இறைவனுக்கே.. சிஏஏ குறித்த கேள்விக்கு மழுப்பிய ஏ.ஆர் ரகுமான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.britishcouncil.lk/ta/english/ielts-classes/express", "date_download": "2020-01-21T20:04:18Z", "digest": "sha1:HZBTMFHSBEZN3KAOWANULYJQQ2KUIQKN", "length": 10367, "nlines": 105, "source_domain": "www.britishcouncil.lk", "title": "IELTS தீவிர தயார்படுத்தல் (20 மணித்தியாலங்கள்) | British Council", "raw_content": "\nசிறுவர் மற்றும் இளையோருக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (6 – 17 வயது)\nவயது வந்தவர்களுக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (18+ வயது)\nIELTS தயார்படுத்தல் கற்கைநெறிகள் - IELTS பரீட்சைக்க�� தயாராகுங்கள்\nIELTS தீவிர தயார்படுத்தல் (20 மணித்தியாலங்கள்)\nIELTS பரீட்சைக்கான ஆங்கிலம் (40 மணித்தியாலங்கள்)\nஒன்லைன் மற்றும் உங்கள் மொபைல் மூலம் ஆங்கிலம் பயிலுங்கள்\nஎமது ஆங்கில மொழி நிலையங்கள்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nபிரிட்டிஷ் கவுன்சிலில் ஏன் கற்க வேண்டும்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nகலைத்துறையில், கல்வித்துறையில், சமூகத்திற்கான எமது செயற்பாடுகள்\nIELTS தயார்படுத்தல் கற்கைநெறிகள் - IELTS பரீட்சைக்கு தயாராகுங்கள்\nIELTS தீவிர தயார்படுத்தல் (20 மணித்தியாலங்கள்)\nIELTS தயார்படுத்தல் கற்கைநெறிகள் - IELTS பரீட்சைக்கு தயாராகுங்கள்\nIELTS தீவிர தயார்படுத்தல் (20 மணித்தியாலங்கள்)\nIELTS பரீட்சைக்கான ஆங்கிலம் (40 மணித்தியாலங்கள்)\nIELTS தீவிர தயார்படுத்தல் (20 மணித்தியாலங்கள்)\nஐந்து வாரங்கள் நீடிக்கும் இவ் 20 மணித்தியால துரித தயார்படுத்தல் கற்கைநெறி தவணையென்றிற்கு இருமுறை வழங்கப்படுவதோடு, IELTS பரீட்சையின் கல்விசார் மற்றும் பொது பயிற்சி அலகுகளுக்கு பரீட்சார்த்திகளைத் தயார்படுத்துகிறது. தேவைகள் மற்றும் நிலைக்கேற்ப நீங்கள் பின்வரும் வகுப்புகளில் ஒன்றிற்கு இணைத்துக் கொள்ளப்படுவீர்கள்:\nIELTS தீவிர தயார்ப்படுத்தல் கற்கைநெறியை பின்பற்றும் நீங்கள்\nமுக்கிய திறன்கள் மற்றும் பரீட்சை நுட்பங்களை விருத்தி செய்வீர்கள்\nIELTS மாதிரி செயற்பாடுகளில் பயிற்சிகளை மேற்கொண்டு அதற்கான பின்னூட்டத்தையும் பெற்றுக்கொள்வீர்கள்\nஉங்கள் தன்னம்பிக்கையை அதிகரிப்பதோடு உங்களை மேலும் மேம்படுத்துவதற்கான அறிவுரைகளையும் பெற்றுக்கொள்வீர்கள்\nநீங்கள் பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு புதியவராக இருப்பின், கற்கைநெறி ஒன்றை தொடர நீங்கள் பொருத்தமான நிலையில் உள்ளீர்களா என்பதை அறிந்து கொள்;வதற்காக ஆங்கில மட்டத் தேர்வு ஒன்றை மேற்கொள்ளல் வேண்டும்.\nஇக் கற்கைநெறிகள் எங்கு கற்பிக்கப்படுகின்றன\nIELTS தயார்படுத்தல் கற்கைநெறி ஒன்றிற்கு பதிவு செய்ய முன்னர் நீங்கள் மதிப்பீட்டு சோதனை ஒன்றை மேற்கொள்ளல் வேண்டும். உங்கள் ஆங்கில நிலையை அறிவதற்கான இச் சோதனை எழுத்து மூலமான மற்றும் சிறியதொரு பேச்சு சோதனையாக அமையும்.\nஆங்கில மட்டத் தேர்வு இலவசம்\nஇக் கற்கைநெறி எமது பிரிட்டிஷ் கவுன்சில் கொழும்பு, கண்டி, யாழ்ப்பாண அலுவலகங்களில் க��்பிக்கப்படுகின்றது. ஒவ்வொரு நிலையத்தினதும் கட்டணங்கள் மற்றும் கற்கைநெறி திகதிகள் வேறுபடலாம் என்பதை கவனத்திற் கொள்ளவும். உங்களுக்குரிய அமைவிட நிலையத்தை அழுத்தி கட்டணங்கள் தொடர்பான மேலதிக விபரங்களைப் பெறலாம்.\n1ம் தவணை 7 ஜனவரி - 5 மார்ச் 2019\n2ம் தவணை 9 மார்ச் - 1 ஜூன் 2019\n3ம் தவணை 2 ஜூன் - 28 ஜூலை 2019\n4ம் தவணை 25 ஆகஸ்ட் - 19 அக்டோபர் 2019\n5ம் தவணை 20 அக்டோபர் - 21 டிசம்பர் 2019\n* கட்டணங்களில் மாற்றம் ஏற்படலாம். மீளப் பெறல்கள் உங்களது முதலாவது வகுப்பு ஆரம்பிக்க முன்னர் வரை மாத்திரமே வழங்கப்படுவதோடு நிர்வாகக் கட்டணமாக ஒரு தொகை கழிக்கப்படும்.\nபிரிட்டிஷ் கவுன்சில் மாணவர் கோப்புறை\nஆங்கில கற்கை வலய அங்கத்துவம்\nதுரித கற்கைநெறிக்கான மாணவர் கையேடுse\nஉங்கள் தனிப்பட்ட எழுது பொருட்கள்\nஇந்த பாடத்திட்டத்தில் பதிவு செய்ய விரும்புகிறீர்களா\nஒரு பாடநெறியைப் பதிவு செய்வதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.\nIELTS தயார்படுத்தல் கற்கைநெறிகள் - IELTS பரீட்சைக்கு தயாராகுங்கள்\nIELTS தீவிர தயார்படுத்தல் (20 மணித்தியாலங்கள்)\nIELTS பரீட்சைக்கான ஆங்கிலம் (40 மணித்தியாலங்கள்)\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது\nஏன் எங்களுடன் கற்க வேண்டும்\nஎல்லா வகையான பரந்துபட்ட ஆங்கில கற்கைநெறிகளை கொண்டுள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/amma-wedding-hall-610-apartments-opened-by-cm-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA/", "date_download": "2020-01-21T20:21:05Z", "digest": "sha1:AV3MBRAX4PXWNCLEGWW4MZXG5UCFKAJA", "length": 14572, "nlines": 137, "source_domain": "www.dinacheithi.com", "title": "அம்மா திருமண மண்டபம், 610 குடியிருப்புகள் | Dinacheithi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nதோனிக்கு மாற்று வீரர் கிடைத்து விட்டார்\nஆந்திராவிற்கு 3 தலைநகர் மசோதா நிறைவேற்றம்… மேலவையில் நிறைவேறுமா\nஆஸ்திரேலிய கண்காட்சி கிரிக்கெட் பயிற்சியாளராக சச்சின் நியமனம்\nவோடபோனில் புதிய சலுகை அறிவிப்பு\nஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸில் 2-வது சுற்றில் பிளிஸ்கோவா தமிழக வீரர் குணேஸ்வரன் தோல்வி\nபோரில் மாயமான 20,000 பேர் இறந்துவிட்டனர்…. இலங்கை அதிபர் ஒப்புதல்\nகுடியுரிமை சட்டம் நிறைவேறியது நிறைவேறியதுதான்… அமித்ஷா பிடிவாதம்\nபட்ஜெட் அச்சடிக்கும் பணிக்கான விழா அல்வாவுடன் தொடக்கம்\nபா.ஜ., தேசிய தலைவரானார் ஜே.பி.நட்டா\nஅத���க வரவேற்பு காரணமாக எலெக்ட்ரிக் கார் முன்பதிவு நிறுத்தம்\nCategories Select Category கட்டுரை (77) சினிமா (155) சென்னை (38) செய்திகள் (106) அரசியல் செய்திகள் (8) உலகச்செய்திகள் (8) மாநிலச்செய்திகள் (17) மாவட்டச்செய்திகள் (10) தலையங்கம் (14) நினைவலைகள் (18) நினைவலைகள் (11) வணிகம் (56) வானிலை செய்திகள் (2) விளையாட்டு (71)\nHome சென்னை அம்மா திருமண மண்டபம், 610 குடியிருப்புகள்\nஅம்மா திருமண மண்டபம், 610 குடியிருப்புகள்\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்ட குடியிருப்புகள் மற்றும் மதுரையில் கட்டப்பட்ட அம்மா திருமண மண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.\nஅனைத்துத் தரப்பு மக்களின் வீட்டு வசதித் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு, சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில், பெருவாரியாக குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவு மக்களுக்காக 2,800 குடியிருப்பு அலகுகள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக கட்டித் தரப்படும் என்று ஜெயலலிதா 2015-ம் ஆண்டு சட்டசபையில் அறிவித்தார்.\nஅதன்படி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக சென்னை, மகாகவி பாரதி நகர் திட்டப் பகுதியில் சுயநிதி திட்டத்தின் கீழ், 2.46 ஏக்கர் பரப்பளவில், தூண் தளம் மற்றும் 15 தளங்களுடன், 129 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 510 குறைந்த வருவாய் பிரிவு பன்னடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.\nஇக்குடியிருப்புகள் ஒவ்வொன்றும் 688 முதல் 721 சதுர அடி கட்டட பரப்பளவுடன், இரண்டு படுக்கை அறைகள், கூடம், சமையலறை, படுக்கையறையுடன் இணைந்த கழிவறை மற்றும் குளியலறை, குடிநீர், கழிவுநீர் மற்றும் மின்சார வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டப் பகுதியில் குடிநீர் வசதிக்கான ஆழ்துளை கிணறு, கீழ்நிலை நீர்தேக்க தொட்டி, மின் மோட்டார் அறை, மழைநீர் சேகரிப்பு வசதிகள், தெரு விளக்குகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.\nமேலும், சென்னை, முகப்பேர், ஜெ.ஜெ நகர் கிழக்கு திட்டப் பகுதியில், தூண் தளம் மற்றும் 4 தளங்களுடன், 12 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 40 உயர்வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள், சென்னை, புலியூர் திட்டப் பகுதியில், தூண் தளம் மற்றும் 4 தளங்களுடன், 11 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 48 மத்திய வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள், சென்னை, மந்தவெளிப்பாக்கம் திட்டப்பகுதியில், தூண் தளம் மற்றும் 4 தளங்களுடன், 2 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 உயர்வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள், மதுரை, சாத்தமங்கலம் கிராமம், அண்ணா நகரில், தூண் தளம் மற்றும் மூன்று தளங்களுடன், 5 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அம்மா திருமண மண்டபம் என மொத்தம் 162 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 610 குடியிருப்புகள் மற்றும் அம்மா திருமண மண்டபத்தை முதலமைச்சர் நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nPrevious Postரஜினி படத்தில் குஷ்பு- மீனா Next Post“வெற்றி பெறவே வந்தேன்; இவர்களுக்கு கேப்டனாக இருப்பது பெருமையாக இருக்கிறது”\nவேலம்மாள் கல்வி குழுமங்களில் இன்று ஐ.டி. ரெய்டு\nகாலையில் இனி சென்னை குளு… குளு…\nரஜினி பேச்சிக்கு எதிரும்… புதிரும்…\n16 பேருக்கு தமிழக அரசு விருது: முதல்வர் வழங்கினார்\nபத்தவச்சிட்டியே பரட்ட… அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nமாநில தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட்டது உள்ளாட்சி தேர்தலில் எந்த தவறும் நடக்கவில்லை\nதோனிக்கு மாற்று வீரர் கிடைத்து விட்டார்\nஆந்திராவிற்கு 3 தலைநகர் மசோதா நிறைவேற்றம்… மேலவையில் நிறைவேறுமா\n3 மொழிகளில் விஜய் தேவரகொண்டா படம்\nஆஸ்திரேலிய கண்காட்சி கிரிக்கெட் பயிற்சியாளராக சச்சின் நியமனம்\nபா. ரஞ்சித் இயக்கத்தில் சிம்பு\nவோடபோனில் புதிய சலுகை அறிவிப்பு\nஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸில் 2-வது சுற்றில் பிளிஸ்கோவா தமிழக வீரர் குணேஸ்வரன் தோல்வி\nஅஜித் ஜோடியாக ரஜினி பட நாயகி\nபோரில் மாயமான 20,000 பேர் இறந்துவிட்டனர்…. இலங்கை அதிபர் ஒப்புதல்\nகுடியுரிமை சட்டம் நிறைவேறியது நிறைவேறியதுதான்… அமித்ஷா பிடிவாதம்\nவேலம்மாள் கல்வி குழுமங்களில் இன்று ஐ.டி. ரெய்டு\n4 ஆண்டுகளில் தமிழகத்தில் 100 ஆணவக் கொலைகள்\nஅவரவர் பள்ளிகளிலேயே 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு – அமைச்சர் செங்கோட்டையன்\nஸ்கேன் ரிபோர்ட் 3… நிஜத்தில் 4… மெடிக்கல் மிராக்கல்\nஇரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/16328", "date_download": "2020-01-21T20:59:07Z", "digest": "sha1:BZGACP5KTG6422I3BXVVCK4CM6HJKRLO", "length": 14705, "nlines": 120, "source_domain": "www.jeyamohan.in", "title": "குப்பை- கடிதங்கள்", "raw_content": "\nஓர் ஆசிரியரின் கடிதம் »\nஇயற்கை, சமூகம், வாசகர் கடிதம்\nஇந்த இணைப்பில் உள்ள நிகழ்ச்சியை 2 வருடங்களுக்கு முன்பு பார்த்த பிறகு அனாவசிய எலெக்ட்ரானிக்ஸ் குப்பைகைளை வாங்குவதைக் குறைத்துக்கொண்டேன்.\n“நான் அமெரிக்கா கனடா நாடுகளில் பயணம்செய்யும்போது அங்கே காகிதம் பிளாஸ்டிக் போன்றவை மிதமிஞ்சிப் பயன்படுத்தப்படுவதைக் கண்டிருக்கிறேன். அவற்றைத் தனித்தனியாகப் பிரித்துக் குப்பையில் போடும்படி அறிவுறுத்துகிறார்கள். மக்களும் செய்கிறார்கள். அவை 95 சதம் மறுசுழற்சி செய்யப்படுவதாக அந்த மக்களுக்குச் சொல்லப்பட்டு அவர்கள் நம்புகிறார்கள். அதைப் பலரும் சொன்னார்கள்.\nஆனால் அது உண்மையல்ல. அம்மக்கள் குற்றவுணர்ச்சி இல்லாமல் மிகையாக வாங்கிப் பயன்படுத்தவேண்டும் என்ற நோக்கிலேயே அப்படி பிரச்சாரம்செய்யப்படுகிறது. அங்குள்ள சூழியலாளர்களும் அதை நம்பிப் பேசாமலிருக்கிறார்கள். உண்மையில் அந்தக் குப்பைகள் அப்படியே கண்டெய்னர்களில் ஏற்றப்பட்டு மலைமலையாக ஆப்பிரிக்க ,ஆசிய நாடுகளுக்குக் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. ஐரோப்பிய மக்கள் அக்கறையாகப் பிரித்துக்கொட்டியவை ஒரேயடியாகக் கலக்கப்பட்டுப் பலமாதம் கழித்து அழுகல் குப்பையாகக் கொண்டு கொட்டப்படுகின்றன. இது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.”\nநானும் அவ்வாறு மறுசுழற்சி செய்ய முற்படும் ஒருவனாதலால், இந்தத் தகவல் அதிர்ச்சியளிக்கிறது இவ்வாறு குப்பை ஏற்றுமதி செய்யப்படுவது ஒரு விதிவிலக்கு (exception / aberration) மட்டுமே தவிர வழக்கு (norm) இல்லை என்று எண்ணத் தோன்றுகிறது. பெரும்பாலான குப்பை ஏற்றுமதி செய்யப்படுவதற்கான ஆதாரங்கள் (சுட்டிகள்) கொடுத்தால் உதவியாக இருக்கும்.\nஇதுவரை தூத்துக்குடியில் மட்டும் நான்குமுறை குப்பைகள் நிறைக்கப்பட்ட கப்பல்கள் பிடிபட்டிருக்கின்றன– முழுக்கப்பல்கள். கண்டலா துறைமுகத்துக்கு வந்த குப்பைக்கப்பல்கள் மூன்றுமுறை பிடிபட்டிருக்கின்றன. பிடிபட்டதெல்லாமே தற்செயலாகத்தான்.\nஇவ்வளவு விதிவிலக்குகள் இருக்குமா என்ன விதிவிலக்கு என்றால் இப்படி ஏற்றுமதிசெய்த நாடுகள் அந்த ஏஜென்சிக்கள் மேல் என்ன நடவடிக்கைகள் எடுத்தன விதிவிலக்கு என்றால் இப்படி ஏற்றுமதிசெய்த நாடுகள் அந்த ஏஜென்சிக்கள் மேல் என்ன நடவடிக்கைகள் எடுத்தன இச்செய்தி அங்கே எந்த நாளிதழிலாவது, ஊடகத்திலாவது வந்ததா\nஇணையத்தில் சோமாலியாவில் என்னதான் பிரச்சினை என்று பாருங்கள், ஆதாரங்கள் கொட்டிக்கிடக்கின்றன. குப்பைக்கப்பல்களுக்கு எதிரான கலகமே மெல்லமெல்லக் கொள்ளைக்குழுக்களாக உருமாறியது. கென்யாவிலும் இதே நிலைதான்\nஇந்தியா என்னும் குப்பைக் கூடை\nஎன்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\nகாந்தியும் சுந்தர ராமசாமியும் (சு.ரா. நினைவின் நதியில் புத்தகத்திலிருந்து)\nபெண்10, காதலர் தினமும் தாலிபானியமும்\nஅண்ணா ஹசாரே, இடதுசாரி சந்தேகம்\nஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் – 1\nஆய்வு- ஒரு கடிதமும் விளக்கமும்\nபண்டைய இந்தியாவில் பஞ்சம் இருந்ததா\nTags: இந்தியா, இயற்கை, சமூகம்.\nஜான் ஆபிரகாம்:மீண்டும் ஒரு கடிதம்\nசிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -5\nஇசைவிமரிசகரின் நண்பராக இருப்பதன் இருபத்திஐந்து பிரச்சினைகள்\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல�� நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/?author=8", "date_download": "2020-01-21T21:12:34Z", "digest": "sha1:BN2XIKTA4ZYCJCFYHJKDGHJIKJJ4KFPT", "length": 11306, "nlines": 129, "source_domain": "www.verkal.net", "title": "நில ராவணன் – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nஆழிப்பேரலை புதிய பாதைகளைப் புலிகளுக்குத் திறந்துவிட்டிருக்கிறது\nஆழிப்பேரலை புதிய பாதைகளைப் புலிகளுக்குத் திறந்துவிட்டிருக்கிறது என Marie-France Cale என்று அழைக்கப்படும் பத்திரிகையாளர் கூறுகிறார் இலங்கைத் தீவில் கடல்கோளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பாத்த பின் அவர் எழுதிய நீண்ட கட்டுரையின்…\nகடற்கரும்புலிகள் கப்டன் ஜெயந்தன், கப்டன் சிதம்பரம் வீரவணக்க நாள்.\nகடற்கரும்புலி கப்டன் ஜெயந்தன், கடற்கரும்புலி கப்டன் சிதம்பரம் வீரவணக்க நாள் இன்றாகும். யாழ். மாவட்டம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் 04.05.1991 அன்று சிறிலங்காக் கடற்படையின் கட்டளைக் கப்பலான “அபிதா” கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில்…\nகரும்புலிகள் மேஜர் தனுசன், மேஜர் சுதாஜினி வீரவணக நாள்.\nகரும்புலிகள் மேஜர் தனுசன், மேஜர் சுதாஜினி வீரவணக நாள் இன்றாகும். யாழ். மாவட்டம் பளைப் பகுதியில் ஓயாத அலைகள் 03 படை நடவடிக்கையின் போது 26.03.2000 அன்று சிறிலங்காப் படைகளின் ஆட்லறித் தளத்தைக் கைப்பற்றி அழித்த கரும்புலித் தாக்குதலில்…\nசங்கமும் சோழமும் சொல்லிய வீரம் வங்கக் கடலில் வரலாறானது.\nகேணல் கிட்டு அவர்களின் 7 ம் ஆண்டு நினைவு சுமந்து வெளிவந்த கவிதை காலத்தின் தேவை கருதி வேர்கள் இணையத்தில் மீள் வெளியீடு செய்கின்றோம் சங்கமும் சோழமும் சொல்லிய வீரம் வங்கக் கடலில் வரலாறானது தினை என நினைத்து பனை என நினற பெரும்பகை…\nஇரு கண்களும் என்னிடமுண்டு ஆனாலும் உருவாகப் போகும்-ன் தாயகத்தை நான் காணப்போவதில்லை அன்பும் பாசமும் நிறைந்த இளகிய நெஞ்சமும் என்னிடமுண்டு ஆனாலும் இப்போது நான் அதை இறுக்கிக்கொண்டு விட்டேன் இந்தத்தேசத்தில் வாழ்பவர்களிற்கு…\nதேசத்தின் புயல் மேஜர் ஆதித்தன்1983 ஆண்டு , யூலை மாதத்தின் அந்தக்கரிய நாளில். தாயொருத்தி தன் இரு பிள்ளைகளையும் இழுத்துக்கொண்டு ஓடுகிறாள். இனக்கலவரம் கொழுந்துவிட்டு எரிகிறது. சிங்களக் காடையரின் கண்களில் பட்டால் இவர்களும் தாக்கப்படக்கூடும்.…\nஅந்தக் காப்பரண் வரிசை மிகவும் விழிப்பாக இருந்தது. இராணுவம் எந்தக் கணத்திலும் முன்னேறக்கூடும். அப்படி ஒரு முன்னேற்றத்திற்கு அவர்கள் முற்பட்டால் அதை முன்னணியிலேயே வைத்து முடக்க வேண்டும். ஜெயசிக்குறு சண்டையின் புளியங்குளக் களமுனை அது.…\nவள்ளுவர் தந்த திருக்குறள் த மனித வாழ்வு, சமுதாய வாழ்வு, நாட்டு வாழ் வு, உலக வாழ்வு அனைத்தும் முழுதுறத் தழுவிய வாழ்வியல் நூல் , அது கற்பனைப்பனுவலன்று. கற்பனைகடவுள்கொள்கைகளையும்,அதுதொடர்பான கட்டுரைகளையும் ஏற்காத நூல் , கர்ம பலனையும்,…\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 65 சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/3705.html", "date_download": "2020-01-21T21:23:36Z", "digest": "sha1:E6L3MHUKMPV3VEZC3EZQ7YUPTPDJO2S2", "length": 12661, "nlines": 180, "source_domain": "www.yarldeepam.com", "title": "கோண்டாவில் சிவகாமி அம்பாள் ஆலய அபிராமிப்பட்டர் விழா! - Yarldeepam News", "raw_content": "\nகோண்டாவில் சிவகாமி அம்பாள் ஆலய அபிராமிப்பட்டர் விழா\nயாழ்ப்பாணம் – கோண்டாவில் ஈழத்து தில்லையம்பதி அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்பாள் ஆலய அபிராமிப்பட்டர் விழா. இன்று(16.01.2018) மாலை வெகுவிமசையாக இடம்பெற்றது.\nபக்தர்களுக்காக தெய்வம் செயல்ப்படும் செயல்களை நிரூபித்த நிகழ்ச்சிகளில் ஒன்றே அபிராமிப்பட்டர் நிகழ்வாகும். அதாவது அம்பிகையானவள் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அபிராமிப்பட்டரின் வேண்டுகோளை ஏற்று செயற்பட்ட வரலாற்றை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்காக இவ்விழா தை அமாவாசை அன்று சைவ ஆலயங்களில் முக்கியமாக அம்மன் ஆலயங்களில் கொண்டாடப்படுகின்றது. அபிராமி அந்தாதி பராசக்தியை வழிபட்ட அந்தணரான அபிராமிப்பட்டரால் பாடப்பட்டது.\nநமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்\nகாதல் திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த பெற்றோர்….தூக்கிலிட்டு தற்கொலை செய்த…\nபிரபல நடிகையால் ஒரே நாளில் கோடீஸ்வரியான மாற்றுத்திறனாளி பெண்… நிகழ்ந்த அதிசயம்…\nகின்னஸ் சாதனை படைக்கச் சென்ற இரட்டையர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nகொழும்பில் அறிமுகமாகும் புதிய போக்குவரத்து வசதி\nபகிடிவதையை தாங்கிக் கொள்ள முடியாத மருத்துவ பீட மாணவி தற்கொலை முயற்சி\nசிறையில் உள்ள முன்னாள் விடுதலைப்புலிகள் அனைவரையும் விடுதலை செய்யுங்கள்\nயாழில் வயலுக்கு ஆடுகட்டச் சென்ற குடும்ப பெண்ணுக்கு நேர்ந்த கதி\nகிழக்கு பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பான பகீர் காணொளி வெளியானது\nயாழில் இடம்பெற்ற பதறவைக்கும் சம்பவம்ஒரு குடும்பமே தற்கொலை முயற்சி….\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் மட்டக்களப்பில் சடலமாக மீட்பு\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல் துலாம் ராசியினர்களுக்கு எந்த விதமான ராஜயோக அடிக்கபோகும்\n… 2020ம் ஆண்டுக்கான புத்தாண்டு பலன்கள்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல்.. தனுசு ராசிக்காரர்கள் என்னென்ன செய்யவேண்டும் தெரியுமா\n2020இல் கடும் உக்கிரமாக இந்த நட்சத்திரத்தினை குறி வைக்கும் அஷ்டம சனி திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\n.. 9ம் எண்காரர்களுக்கான புத்தாண்டு பலன்கள்\nஇந்த மாதிரியான சுவையான உணவுகளை சாப்பிட்டால் பித்தப்பையில் படிக கற்கள் வருமாம்\nநீரிழிவு நோயை அடித்து விரட்டும் வேப்பிலை…. தினமும் உணவில் எவ்வளவு சேர்க்க வேண்டும் தெரியுமா\nமருத்துவ குணம் கொண்ட ��ஞ்சளில் இப்படியொரு ஆபத்தா\nஉருளைக்கிழங்கின் தோலில் பச்சை இருந்தால் சாப்பிடாதீங்க மரணம் கூட நிகழலாம்\nஇறைச்சியின் இந்த பகுதிகளை நன்கு சாப்பிட்டாலே போதும் கொழுப்பு நீங்கி தானாகவே உடல் எடை குறையும்\nஆண்டவன் அடியில் :21 Nov 2019\nஆண்டவன் அடியில் :26 Nov 2018\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nகாதல் திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த பெற்றோர்….தூக்கிலிட்டு தற்கொலை செய்த ஜோடி…\nபிரபல நடிகையால் ஒரே நாளில் கோடீஸ்வரியான மாற்றுத்திறனாளி பெண்… நிகழ்ந்த அதிசயம் தான் என்ன\nகின்னஸ் சாதனை படைக்கச் சென்ற இரட்டையர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=1993%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_03%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_1993&action=edit&oldid=188629", "date_download": "2020-01-21T20:39:19Z", "digest": "sha1:F4LQMNOIU4BTS2ZBIPRXFPJ2I6INFGDJ", "length": 2047, "nlines": 35, "source_domain": "noolaham.org", "title": "View source for 1993ம் ஆண்டின் 03ம் இலக்கச் சட்டம் 1993 - நூலகம்", "raw_content": "\nView source for 1993ம் ஆண்டின் 03ம் இலக்கச் சட்டம் 1993\n← 1993ம் ஆண்டின் 03ம் இலக்கச் சட்டம் 1993\n{{பிரசுரம் | நூலக எண்=18275 | ஆசிரியர்= - | வகை=அரசியல் | மொழி=தமிழ் | பதிப்பகம்=[[:பகுப்பு:தமிழீல விடுதலைப் புலிகள்‎‎‎‎|தமிழீல விடுதலைப் புலிகள்]] | பதிப்பு=[[:பகுப்பு:1993|1993]] | பக்கங்கள்=13 | }} =={{Multi|வாசிக்க|To Read}}== * [http://noolaham.net/project/183/18275/18275.pdf 1993ம் ஆண்டின் 03ம் இலக்கச் சட்டம் 1993 (13.2 MB)] {{P}} [[பகுப்பு:1993]] [[பகுப்பு:தமிழீல விடுதலைப் புலிகள்‎]]\nReturn to 1993ம் ஆண்டின் 03ம் இலக்கச் சட்டம் 1993.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://valvaifrance.com/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-01-21T21:29:21Z", "digest": "sha1:LGZ7Q7EAEMUL47WIGSLK52XURG6TSQP5", "length": 4999, "nlines": 91, "source_domain": "valvaifrance.com", "title": "வல்லையில் பஸ் – மோட்டார் வண்டி விபத்து – வல்வை பிரான்ஸ்", "raw_content": "\nHomeசெய்திவல்லையில் பஸ் – மோட்டார் வண்டி விபத்து\nவல்லையில் பஸ் – மோட்டார் வண்டி விபத்து\nபருத்தித்துறை யாழ்பாணம் பிரதான வீதியின் வல்லை நாற்சந்தியில் பஸ் வண்டி ஒன்றும் மோடர் சைக்கிள் ஒன்றும் மோதியத்தில் மோட்ட��ர் சைக்கிளை செலுத்தி வந்தவர் படுகாயம் அடைந்துள்ளார். nike air max tn soldes இச்சம்பவம் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nதொண்டைமனாறு நடுத்தெருவில் அமைந்திருந்த வைரவருக்கு நேர்ந்த கதி\nவல்வை மக்களின் கோடைகால ஒன்றுகூடல் பிரான்ஸ் -2019\nவல்வையின் மாபெரும் பட்டப் போட்டித் திருவிழா\nவல்வெட்டித்துறை கலை மற்றும் கலாச்சார இலக்கிய மன்றத்தின் 9வது பெரு விழா\nதொண்டைமனாறு நடுத்தெருவில் அமைந்திருந்த வைரவருக்கு நேர்ந்த கதி\nவல்வை மக்களின் கோடைகால ஒன்றுகூடல் பிரான்ஸ் -2019\nவல்வையின் மாபெரும் பட்டப் போட்டித் திருவிழா\nவல்வெட்டித்துறை கலை மற்றும் கலாச்சார இலக்கிய மன்றத்தின் 9வது பெரு விழா\nகழுகுகள் உதைபந்து – இன்றைய போட்டியில் வல்வை வெற்றி\nயாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை கந்தசாமித்துரை அவர்கள் 10/05/2016 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nவல்வை பிரான்ஸ் ஆனது, பிரதானமாக வல்வெட்டித்துறை நகரசபைக்குட்பட்ட விடயங்களையும், இப்பிரதேச குடிகளான ஏனைய பிரதேசங்களில் வசிக்கும் மக்களினது விடயங்களை வெளிக்கொணர்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2009/09/blog-post_743.html", "date_download": "2020-01-21T21:13:06Z", "digest": "sha1:LIW3ISOCNE4ENRZMARW6Q5L5NZD74ZHV", "length": 8653, "nlines": 221, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: அடுப்பங்கரையில் அம்மா!", "raw_content": "\nஅளவு புள்ளிகளிட்டு சித்திரம் வரைந்து\nநெருப்பு சூரியன் உதிக்க வைத்து\nநெடுநேரமாய் அங்குதான் நிற்பாள் அம்மா.\nஎங்கள் ஊர் காவல் தெய்வம் போல.\nநடிப்புத் தூக்கம் துக்கம் கலைத்து\nகல்வி கலை இசையென கற்றிட செய்து\nதினம்தோறும் எனக்காக வாழும் அம்மா.\nஅலைந்து திரிந்து வீடு திரும்புகையில்\nநல்ல ஒழுக்கமும்தான் வாழ்க்கையும் கடவுளும்.\nஇனிவரும் காலத்தில் அன்புக்காக என்பிள்ளை\nதுயரம் தாங்கி உலவ வேண்டும்\nநானும் என் மனைவியும் வீடு சேரும் வரை.\nஇது உங்களோட கவிதை இல்லைங்க.. நம்ம எல்லாரோடதும்...\n//இனிவரும் காலத்தில் அன்புக்காக என்பிள்ளை\nதுயரம் தாங்கி உலவ வேண்டும்\nநானும் என் மனைவியும் வீடு சேரும் வரை//\nசிந்திக்க வைக்கும் வரிகள் நண்பரே. அழகான கவிதை.\nஎன் வலயத்தில் ஒரு தேவதை உங்களுக்காகக் காத்திருக்கிறாள்.\nமிக்க நன்றி கலகலப்பிரியா, வானம்பாடிகள் ஐயா மற்றும் ஜெஸ்வந்தி அவர்களே.\nஎட்டு திசைக்கும், எட்டும் திசைக்கும்\nதாய்மையை போற்றுக; வேண்டாம் தூற்றுக\nஇறைவனும் இறை உணர்வும் - 3\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 2\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 1\n தொடர்ந்து விளையாடுங்க (கிரி, தெ...\nதேவதை வந்தாள் வரம் தர தவித்தாள்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 4\nசிறுகதைப் பட்டறை - ஆச்சரியமளிக்கிறது.\nஎன்னுடைய ஆசிரியர்கள் - 4\nஎன்னுடைய ஆசிரியர்கள் - 3\nஎன்னுடைய ஆசிரியர்கள் - 2\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு - 2\nஎன்னுடைய ஆசிரியர்கள் - 1\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 3\nசனிப்பெயர்ச்சி பலன்கள் படிச்சா பயம் வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/news/world-news/middle-east/", "date_download": "2020-01-21T20:13:03Z", "digest": "sha1:LZI7T3LUVKUBQHJREZLK6FCHNFH363KS", "length": 35483, "nlines": 200, "source_domain": "www.satyamargam.com", "title": "மத்திய கிழக்கில் சுற்றும் கழுகன் - குறிக்கோள் என்ன? - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nமத்திய கிழக்கில் சுற்றும் கழுகன் – குறிக்கோள் என்ன\n{mosimage}தனது பதவிக் காலம் முடிய இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில் திடீரென மத்திய கிழக்கில் ஒரு சுற்றுப்பயணத்தை அறிவித்துச் சுற்றிக் கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் புஷ், இன்றைய நிலையில் அனைத்துத் தலையாயப் பிரச்சனைகளையும் பின்னுக்குத் தள்ளிக்கொண்டு உலகின் அனைத்து ஊடகங்களின் தலைப்பினையும் ஆக்ரமித்துக் கொண்டுள்ளார். நடுநிலையாளர்கள் முதல் பிரபல அரசியல் வித்தகர்கள் வரை இவரின் தற்போதையப் பயணத்தின் நோக்கத்தினைக் குறித்தும் அதனால் விளைய இருக்கும் நல்ல/தீய விளைவுகளைக் குறித்தும் அலசி ஆராய்ந்துக் கொண்டிருக்கின்றனர்.\nஅமெரிக்காவால் உருவாக்கி வளர்த்து விடப்பட்டுள்ள அல்காயிதாவின் தலைவர் உசாமா பின் லாடன் இவரை குண்டுகளைக் கொண்டும் துப்பாக்கி ரவைகளைக் கொண்டும் வரவேற்க வேண்டும் என அழைப்பு வேறு விடுத்தார். உலகைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் இன்றைய இவரின் வருகைக்கான இலட்சியம் என்ன\nஇன்றைய மத்திய கிழக்கின் அமைதி வாழ்விற்கு மிகப்பெரிய சவாலாக விளங்கும் இஸ்ரேலின் அடாவடித்தனமான, மண்ணின் மைந்தர்களிடமிருந்து சூழ்ச்சி மூலம் ஆக்ரமித்து வைத்துள்ள பாலஸ்தீனப் பிரச்சனைக்கு இறுதி முடிவு காண வந்துள்ளாரா இல���லாத ஆயுதங்களின் பெயரைக் கூறி இதுவரை சுமார் இரண்டரை இலட்சத்திற்கும் மேலான அப்பாவி இராக்கிய மக்களை அநியாயமாக காவுகொள்ளக் காரணமான அமெரிக்காவின் இராக் ஆக்ரமிப்புத் தொடர்பாக இறுதி தீர்வு காணவும் இராக்கியரின் அமைதி வாழ்விற்கான வழிகளை ஆராயவும் வந்துள்ளாரா இல்லாத ஆயுதங்களின் பெயரைக் கூறி இதுவரை சுமார் இரண்டரை இலட்சத்திற்கும் மேலான அப்பாவி இராக்கிய மக்களை அநியாயமாக காவுகொள்ளக் காரணமான அமெரிக்காவின் இராக் ஆக்ரமிப்புத் தொடர்பாக இறுதி தீர்வு காணவும் இராக்கியரின் அமைதி வாழ்விற்கான வழிகளை ஆராயவும் வந்துள்ளாரா அவரின் சுற்றுப்பயண விவரம் மற்றும் இதுவரை வெளிவந்துள்ள அவரின் அறிக்கைகளிலிருந்தே இதனை ஆராய்ந்தால் சரியாக இருக்கும்.\nபுஷ்ஷின் மத்திய கிழக்கு சுற்றுப்பயணத்தில் முதலில் சென்ற இடம் இஸ்ரேல்-பாலஸ்தீனம்.\nஇஸ்ரேல் அதிபரையும் பாலஸ்தீன ஆணையத்தின் (Palestinian Authority) தலைவரையும் சந்தித்த பின் புஷ் வெளியிட்ட அறிக்கை இவ்விடங்களில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் நோக்கம் வெளிப்படுத்தும்.\nபுஷ்ஷின் பலஸ்தீன – இஸ்ரேல் சுற்றுப்பயண அறிக்கை:\n\"விரைவில் சுதந்திரப் பாலஸ்தீனம் உருவாகும். 2009-க்குள் பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே அனைவரும் ஏற்றுக் கொள்ளும் படியான உடன்படிக்கை ஏற்படும்\".\nமுதல் வார்த்தைக்கும் இரண்டாவது வார்த்தைக்கும் இடையில் உள்ள முரண்பாட்டைப் பார்ப்பது இருக்கட்டும். விரைவில் உருவாகப்போகும் சுதந்திரப் பாலஸ்தீனம் எப்பொழுது உருவாகும் எப்படி உருவாகும் எந்தத் திட்டமும் இல்லை. அதை விடுவோம், இதே நாளில் இஸ்ரேலும் பாலஸ்தீன் ஆணையத்தின் தலைவரும் விடுத்த அறிக்கை என்ன தெரியுமா\nஇஸ்ரேல்: காஸாவில் தீவிரவாதத்தை ஒழிக்கும் வரை சமரசப் பேச்சுக்கே இடமில்லை.\nபாலஸ்தீன ஆணையம்: மேற்குக்கரையிலுள்ள இஸ்ரேலின் ஆக்ரமிப்பை விலக்கிக் கொள்ளும் வரை இஸ்ரேலுடனான சமரசப் பேச்சுக்கு இடமேயில்லை. சமரசத்துக்கு முதல் முட்டுக்கட்டையான ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் குடியேற்றம் நிறுத்தப்படவேண்டும்.\nபுஷ்: ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் புதிய குடியேற்றங்களை நிறுத்துமாறு இஸ்ரேலைக் கேட்டுக் கொள்கிறேன்.\n : உலகில் 21.8 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் – ILO அதிர்ச்சித் தகவல்\nஎவ்வித நோக்கமோ திட்டமோ அறிவிக்காமல் ஒ��ு அவசர மத்தியக் கிழக்கு சுற்றுப்பயணத்தை அறிவித்த புஷ், தான் கண்ணுற்ற முக்கிய மத்திய கிழக்கின் பிரச்சனைக்குரிய நாடுகளின் பிரச்சனையில் அவர்களைச் சந்தித்தபின் வெளியிட்ட அறிக்கையினைப் பார்த்து உலகமே சிரிக்கிறது\nஅடுத்து குவைத். மத்திய கிழக்கில் உள்ள தனது படைத்தளங்களில் மிகப்பெரியவைகளில் ஒன்றான அமெரிக்காவின் செல்லப்பிள்ளை. குவைத் மன்னருடனான சந்திப்பிற்குப் பின் வெளியான புஷ்ஷின் அறிக்கை இராக்கைக் குறித்துப் பேசுகிறது.\n\"இராக் மீதான யுத்தத்தில் அமெரிக்கா எந்தத் தவறையும் இழைக்கவில்லை. அது மிகச் சரியான முடிவுகளையே இராக் விஷயத்தில் எடுத்துள்ளது. இன்னும் ஆறு மாதக் காலத்தில் 20,000 படை வீரர்களை இராக்கிலிருந்து அமெரிக்கா விலக்கிக் கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்\".\nஇராக்கிலிருந்து அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொள்வது இருக்கட்டும். இராக் மீதான போர் நியாயமானது தான் என சிலாகிக்கும் புஷ், \"உலகை அழிக்கும் அதி பயங்கர உயிர் கொல்லி ஆயுதங்கள் இராக்கில் உள்ளன\" என இது தொடர்பான உலக அணு ஆயுத அமைப்பின் அறிக்கையினைக் கூட உண்மைக்குப் புறம்பானது எனக் கூறி அல்லவோ இராக்கின் மீது போர் தொடுத்தார். இராக்கை ஆக்ரமித்து இரண்டு வருடங்கள் கடந்து விட்டப் பின்னரும் தனக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறப்போவதாகக் கணக்கிட்ட சதாமை அநியாயமாகக் கொன்றொழித்தப் பின்னரும் இதுவரை எத்தனை உயிர் கொல்லி ஆயுதங்கள் இராக்கிலிருந்துக் கண்டெடுக்கப்பட்டுள்ளன\n நிச்சயமாக குவைத் கேட்காது என நம்புவோம். விசுவாசமான செல்லப்பிள்ளை.\nசரி. உலகிற்கு ஜனநாயகத்தைக் கற்றுக் கொடுக்க விழையும் ஜனநாயகக் காவலனான புஷ்ஷின் விசுவாசமான செல்லப்பிள்ளையான ஜனநாயத்திற்குச் சாவு மணியடிக்கும் குவைத் மன்னரின் அறிக்கை என்ன என பார்க்க வேண்டாமா\n\"குவாண்டனமோ சிறையில் வாடும் குவைத் நாட்டினர் மீது நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும்\".\nஆகா. என்ன ஓர் அருமையான அறிக்கை. எவன் எக்கேடு கெட்டுப் போனால் எனக்கென்ன நான் மட்டும் நன்றாக இருந்தால் சரி தான். சரி தனக்குரிய உரிமையையாவது ஒழுங்காக முழுதாகக் கேட்கத் தெரிகிறதா நான் மட்டும் நன்றாக இருந்தால் சரி தான். சரி தனக்குரிய உரிமையையாவது ஒழுங்காக முழுதாகக் கேட்கத் தெரிகிறதா அநியாயமாக எவ்வித விசாரணைய��ம் இன்றி குவாண்டனமோவில் கொடுமைப்படுத்தப்படும் உயிர்களுக்காக நியாயமாக ஒருவன் எவ்வாறு குரல் கொடுக்க வேண்டும். அநியாயமாக எவ்வித விசாரணையும் இன்றி குவாண்டனமோவில் கொடுமைப்படுத்தப்படும் உயிர்களுக்காக நியாயமாக ஒருவன் எவ்வாறு குரல் கொடுக்க வேண்டும். குறைந்தபட்சம், \"அநியாயமாகக் கொடுமைபடுத்தப்படும் அப்பாவிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்\" என்றாவது அறிவிக்க வேண்டாம். அதுவும் வேண்டாம், \"அநியாயமாக குவாண்டனமோ சிறையில் இடப்பட்டுள்ள குவைத் நாட்டினரை உடனடியாக விடுவிக்க வேண்டும்\" என்றாவது அறிவிக்க வேண்டாமா\nஅடுத்து புஷ் சென்றது பஹ்ரைன். மத்திய கிழக்கிலுள்ள தனது படைத்தளங்களில் மற்றொன்று. இங்கும் செல்வதற்கான காரணம் தனியாக விளக்க வேண்டிய அவசியமில்லை. வந்திறங்கி பின் அங்கிருந்து விட்ட அறிக்கை, \"இராக் மக்களுக்கு ஜனநாயகத்தை மீட்டுக் கொடுத்துவிட்டோம். எனவே வரும் காலங்களில் படைகளைத் திரும்பப் பெறுவோம்\". பஹ்ரைனோடு ஒரு வணிக உடன்படிக்கையிலும் கையெழுத்திட்டுள்ளார்\n : அக்ஸா பள்ளிவாசலுக்கு எதிரான இஸ்ரேலின் கெடுதல் நடவடிக்கை\nபஹ்ரைனுக்கு அடுத்து இன்று மத்தியகிழக்கு நாடுகளுள் மிக முக்கிய சக்திகளில் ஒன்றாக விளங்கும் அமீரகத்திற்கு வந்துள்ளார். வந்த கையோடு என்ன பேசியிருக்கிறார் \"உலகிலேயே அதிகமாகப் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை வழங்குவது ஈரான் தான்; அல்காயிதாவிற்கும் ஹமாஸிற்கும், ஹிஸ்புல்லாவிற்கும், இஸ்லாமிக் ஜிஹாதிற்கும், இராக்கிய ஷியா பயங்கரவாதிகளுக்கும் ஆயுதங்கள் அளிப்பது ஈரான் தான். ஈரானியர்கள் தமது உரிமையை மறுக்கும் அரசின் கீழ் வாழக்கூடாது; அவர்கள் உரிமையை மதிக்கும் அரசு விரைவில் அமையும்; அப்போது அவர்களின் சிறந்த நண்பனாக அமெரிக்கா விளங்கும்\"\nஇனி சவூதி அரேபியாவிற்குச் சென்று விட்டு நாடு திரும்ப இருக்கிறார்.\nசவூதிக்கும் சென்றுவிட்டு என்ன அறிக்கை வெளியிடப்போகிறாரோ எதுவாக இருப்பினும் மத்தியகிழக்கின் சாமானிய மக்களுக்கு நன்மையோ அமைதியோ பயக்கும் படியாக எதுவும் இருக்கும் என நிச்சயம் எதிர்பார்க்க வேண்டாம்.\nஆனால் அதற்குள் சவூதி அரேபியா சற்று எழுந்து நின்று கொண்டு, \"குவாண்டனமோ சிறையில் அடைத்து வைத்துக் கொடுமை படுத்தும் 150 க்கு மேற்பட்ட பிரஜைகளை உடனடியாக விடுவிக்க வேண்டு��்\" எனக் கோரிக்கை விடுத்துள்ளது. இவ்விடம் மற்றொரு விஷயம் குறிப்பிட்டாக வேண்டும். இவ்வறிக்கையினை வெளியிட்ட சவூதி சர்வதேச மனித உரிமைகள் அமைப்பானது, \"ஒரு இந்தோனேஷிய வேலைக்காரப் பெண்ணை மிருகத் தனமாகக் கொடுமைப்படுத்திய சவூதி மாணவனுக்கு 27 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு குவாண்டனமோவில் அடைத்துக் கொடுமைப்படுத்துவதைக் குறிப்பிட்டு அவனை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்\" எனக் கோரியுள்ளது.\nதீவிரவாதத்திற்கு எதிராகத் திறக்கப்பட்ட ரகசியக் கொடுமைக் கூடத்தில் மற்றைய குற்றங்களுக்கும் தண்டனையா பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். திரைக்கு அப்பால் மற்றொரு முகத்தை வைத்துக் கொண்டு ஜனநாயகத்தின் பாதுகாவலனாக வலம் வரும் அமெரிக்காவின் உண்மை முகத்தைக் கண்டால் மிருகங்களும் தலைதெறிக்க ஓடி ஒளிந்துக் கொள்ளும்.\nஇனி புஷ்ஷின் எவ்வித முக்கியத்துவமும் இல்லாத இந்தச் சுற்றுப்பயணத்தின் மறைமுக நோக்கத்தினைக் குறித்துச் சற்றுக் கூர்ந்து கவனிப்போம்.\n1. கடந்த GCC நாடுகளுக்கிடையிலான மாநாட்டின் பொழுது மத்திய கிழக்கு நாடுகள் தங்களின் வர்த்தகத்தை டாலரிலிருந்து மற்றொரு நாணயத்திற்கு மாற்றுவதுத் தொடர்பாக முதன் முதலாக ஆலோசனை நடத்தின.\n2. சவூதி மற்றும் ஈரானுக்கிடையிலான அரசியல் வரலாற்றில் முதன் முறையாக ஓர் ஈரான் அதிபர் இஸ்லாமியர்களின் புனிதக் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்ற சவூதி மன்னர் அழைப்பு விடுத்தார். ஈரான் அதிபர் அஹ்மதிநிஜாதும் முதன் முறையாக ஹஜ்ஜை நிறைவேற்ற சவூதி சென்றது மட்டுமின்றி சவூதி மன்னருடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.\n3. சமீப காலத்தில் ஈரான் அரபு நாடுகளுக்கு இராணுவ, பாதுகாப்பு விஷயத்தில் முன்னேறிய அறிவியல் தொடர்பான தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொடுக்க அழைப்பு விடுத்தது. அதன் அணு ஆயுதப் பரிசீலனை தொடர்பாக அதிகம் கூறத் தேவையில்லை.\n : பொய்க்கும் டார்வின் கொள்கை: ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பெரும் சர்ச்சை\n4. பனிப்போர் காலகட்டத்திற்குப் பின் அமெரிக்கச் சதியால் நிலைகுலைக்கப்பட்ட உலகின் இரண்டாவது மிகப்பெரிய வல்லரசான சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் உலகில் தனது ஆதிக்கத்திற்குச் சவாலாக வரும் என அமெரிக்காவால் கணிக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய சமூகத்தில் அரசியல் ரீதியா��ப் பிரிந்து இயங்கும் இரு பெரும் பிரிவுகளான ஷியா மற்றும் சுன்னாஹ் பிரிவுகள், சவூதி மற்றும் ஈரானிலுள்ளப் பல பிரபல இமாம்களின் சகோதரத்துவத்திற்கான அழைப்பிற்கு முதன் முதலாகச் செவிதாழ்த்தத் துவங்கியுள்ளனர்.\n5. ஈரானுடனான அரசியல் மற்றும் வணிக உறவுகளை சமீபத்தில் அமீரகம் பலப்படுத்துவதற்கான முயற்சிகளை வரவேற்றுள்ளது.\n6. ஈரான் மற்றும் சிரியா மீதான ஆக்ரமிப்பிற்கு மத்திய கிழக்கின் மிக முக்கிய சக்திகளான அமீரகம் மற்றும் சவூதியின் துணை தேவை.\n7. அமெரிக்க மக்களில் மிகப்பெரும்பாலானவர்களும் இராக் யுத்தத்தின் மூலமாக அவசியம் ஏதுமின்றி ஆயிரகணக்கான அமெரிக்கப் படைவீரர்களின் உயிர்களை புஷ் பலிகொடுத்து விட்டதாகவும் அதன் மூலம் அமெரிக்கப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய சீர்குலைவை அவர் ஏற்படுத்தி விட்டதாகவும் கருதுகின்றனர். 2009ல் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருப்பதையும், 2009க்குள் பாலஸ்தீன் – இஸ்ரேலுக்கிடையில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படியான உடன்பாடு ஏற்படும் என உளறியிருப்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.\n8. மேற்கண்ட காரணங்களுடன் அமெரிக்காவிற்கு எப்பொழுது தான் விசுவாசமாகத் தான் இருப்பேன் 20 வருட அடிமைச்சாசனம் எழுதிக் கொடுத்து தனது குடிமக்களின் இருப்பிடங்களுக்கு மத்தியில் உலகில் அமெரிக்காவிற்கு வெளியே இருக்கும் படைத்தளங்களிலேயே மாபெரும் படைத்தளத்தை அமைக்க விட்டிருக்கும் வளர்ந்து வரும் கத்தருக்கு புஷ்ஷின் இந்தச் சுற்றுப்பயணத்தில் கடைக்கண் பார்வை விழாததையும் சேர்த்துக் கொள்ளலாம்.\nஎப்பாடு பட்டேனும் மத்தியகிழக்கு, வளைகுடா நாடுகளுக்கும் ஈரானுக்கும் பகையை வளர்த்து இராக்கை உருக்குலைத்தது போல ஈரானையும் சின்னாபின்னப்படுத்த ஒரு வெள்ளோட்டம் பார்க்கவே புஷ் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். அதோடு பாலஸ்தீனர்களுக்குத் தனிநாடு அமைவதற்கு எனத் தாளில் மட்டுமே அறிக்கை மூலம் முயற்சி செய்துள்ள இரட்டை வேடத்தையும் அவதானிக்க முடிகிறது.\nமொத்தத்தில் புஷ்ஷின் முக்கியமற்ற மத்திய கிழக்கு சுற்றுப்பயணம், நாக்கைத் தொங்க விட்டு ஆடுகளுக்கிடையில் அலையும் ஓநாயை நினைவுபடுத்துகிறது\nமுந்தைய ஆக்கம்நரேந்திர மோடியின் தமிழக வருகை\nஅடுத்த ஆக்கம்மனநிலை பாதிக்கப்பட்டப் படையினர் அமெரிக்காவின் சமூகப் பிரச்சன��யாகின்றனர்\nமனிதத்தை மறந்த வணிகம் – போயிங்\nஅறியாமைக் காலத்தின் மீள் வரவு\nமுஸ்லிம்களின் உதவியால் குவைத்தில் மரண தண்டனையில் இருந்து தப்பிய இந்து தொழிலாளி\nபிரிவினையைத் தூண்டும் பாஜக தடை செய்யப்பட வேண்டும் – பேரா. ஜவாஹிருல்லாஹ் ஆவேசம்\nதுவங்கியது புனித ரமளான் மாதம்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-22\nமண்ணாசையில் விழுந்த மண் அந்தாக்கியாவைக் கைப்பற்றியாகிவிட்டது. பைஸாந்தியப் படைகளின் உதவி இன்றி வெற்றியைச் சாதித்தாகிவிட்டது. தலைவர்கள் அனைவருக்கும் சம்மதமில்லை எனினும் ‘வந்து பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று அலெக்ஸியஸுக்கும் தகவல் அனுப்பியாகிவிட்டது. ஆனால் அவர் தரப்பிலிருந்துதான் பதில்...\n101 – நிலைகுலைக்கும் நிகழ்வு\nபோபால் பேரழிவும் போராளி அப்துல் ஜப்பாரும்\nபாபரி மஸ்ஜித்: சட்டத்துக்குப் புறம்பான தீர்ப்பு\nஅணு ஆயுதச் சோதனைகளை நிறுத்த இயலாது – வடகொரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/49-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=8afe8b5e9f9715964300f19cae5bc467", "date_download": "2020-01-21T20:48:37Z", "digest": "sha1:A6T2ZUVBGPBQTXGBZQV6KAP7ULUUKXZU", "length": 11074, "nlines": 409, "source_domain": "www.tamilmantram.com", "title": "சிரிப்புகள், விடுகதைகள்", "raw_content": "\nSticky: ♔. ராஜாவின் ரவுசு பக்கம்..\nமலர் மன்றம் - விடுகதைகள், சிரிப்புகள்.\nமலர் மன்றம் - விடுகதைகள், சிரிப்புகள்\nமல்லி மன்றம் - சிரிப்புகள், விடுகதைகள்.\nமல்லி மன்றம் - சிரிப்புகள், விடுகதைகள்,\nபுதுக் கட்சி - 10 ஏக்கர் நிலம் இலவசம்\n IAS தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி\nQuick Navigation சிரிப்புகள், விடுகதைகள் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/2016/06/", "date_download": "2020-01-21T20:39:26Z", "digest": "sha1:CH2HXIFKC4F3QEYOQPJAQJV6NU57V6BT", "length": 5539, "nlines": 190, "source_domain": "ezhillang.blog", "title": "ஜூன் 2016 – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nஇணையம் வழி சொல் திருத்தி:… இல் Rekha\n“What is this Indian lan… இல் வெளியுறவுத்துரை அமைச…\nசொல்திருத்தி – தெறிந்தவை… இல் சொல்திருத்தி –…\n(NSFW) வசைசொற்கள் – Tami… இல் கோமாளி – swear…\nஜூன் 24, 2016 ezhillang\t2016, Tamil\tபின்னூட்டமொன்றை இடுக\nசெயற்கையறிவு – சில சுட்டிகள்\nஅமிக்டலா – நினைவுகளின் மணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalviseithiplus.blogspot.com/2017/10/", "date_download": "2020-01-21T20:33:13Z", "digest": "sha1:VYZYARMXMUMLAJAKVI63EZ2IZALP3D6D", "length": 140981, "nlines": 1438, "source_domain": "kalviseithiplus.blogspot.com", "title": "October 2017 - Kalviseithi plus", "raw_content": "\nஅரசு ஊழியருக்கு புதிய ஊதிய அறிவிப்பு: நவம்பர் 30 -இல்தான் அமல்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், ஊதிய உயர்வானது நவம்பர் மாதத்தில் இருந்தே நடைமுற...\nTNTET - தாள் 2 சான்றிதழ் சரிபார்ப்பில் 292 பேர் பங்கேற்கவில்லை.\nமதுரையில் ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தாள் 2ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியருக்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிலும் 292 பேர்...\nஆசிரியர் இடமாறுதலுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nதமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்களை, நிர்வாக காரணங்களில் மாற்றுவதற்கு, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ...\nஅனுமதியின்றி உயர் கல்வி படித்த ஆசிரியர்களுக்கு, 'கிடுக்கிப்பிடி'\nஅரசின் அனுமதி பெறாமல், உயர் கல்வி படித்த, 4,300ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, அரசு உத்தரவிட்டு உள்ளது.அரசு ஊழியர்கள் மற்றும் ஆ...\nகல்வி அலுவலர் பதவி உயர்வு இழுத்தடிப்பு\nதமிழக கல்வித்துறை அலுவலர்கள் பணி மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டும், பதவி உயர்வு இழுத்தடிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.மாநில அளவில் இத்து...\nஅரசு ஊழியருக்கு நவ.20-க்குள் நிலுவைத்தொகை\nதமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, அக்டோபருக்கான ஊதியத்த...\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு புதிய சம்பளம் கிடையாது: அடுத்த மாதம் தான் கிடைக்கும்\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி தமிழக அரசு அறிவித்த புதிய சம்பளம் இந்த மாதம் கிடைக்காது. அடுத்த மாதம...\nஅரசு ஊழியர்களுக்கு ஊதியம்: புது உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில், ஊதிய உயர்வை அறிவித்த தமிழக அரசு, அக்டோபர், முதல் நடைமுறைக்கு வரும் என, அறிவித...\nடெங்கு ஒழிப்பில் அலட்சியம் : தலைமை ஆசிரியை, 'சஸ்பெண்ட்'\nஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், டெங்கு ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் கதிரவன், சுகாதாரம் கடைபிடிக்காத பள்ளி தலைமை ஆசிரியையை, 'சஸ்பெண...\n12 ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: தேர்வுத்துறை அறிவிப்பு\nகடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் 10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான முடிவுகள் இணையத்தில் வெளியானநிலையில் நாளை 12 ம் வகுப்பு தனித்தேர்வு முட...\nநிலவேம்பு குடிநீர் கசாயம் வழங்குதல்\nநாளை 9 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறையா\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வானிலை மையம் மிக கனமழை எச்...\n'ஸ்மார்ட்' வகுப்பறைகளை தயார்படுத்த வேண்டும் இயக்குனர் வலியுறுத்தல்\n''அனைத்து மாவட்டங்களிலும் 'ஸ்மார்ட்' வகுப்பறைகளை துவக்க முன்னேற்பாடுகள்செய்ய வேண்டும்,''எனதுவக்கக் கல்வித்துறை இயக்...\nவினா வங்கி வெளியீடு தாமதம் : பிளஸ் 1 மாணவர்கள் அச்சம்\nஅரையாண்டு தேர்வு நெருங்கும் நிலையில், பொதுத்தேர்வுஅறிவிக்கப்பட்ட, பிளஸ் ௧ மாணவர்களுக்கு, இன்னும் வினாவங்கி வெளியிடாததால், அவர்கள், தேர்வுக்...\nலேப் - டாப் வழங்குவதில் விதிமீறல் : தலைமை ஆசிரியர்கள் தவிப்பு\nமாணவர்களுக்கு, இலவச, 'லேப் - டாப்' வழங்குவதில் விதிகளை மீறும்படி, அரசியல்வாதிகள் நெருக்கடி தருவதால், தலைமை ஆசிரியர்கள் தவிப்பில் உள...\nசி.பி.எஸ்.இ., 'ஸ்காலர்ஷிப்' நவ.15 வரை அவகாசம்\nமத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யில், பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்க, நவ., ௧௫ வரை அவகாசம் தரப்பட்டுள்ளது...\nகே.வி., பள்ளிகளுக்கு தரவரிசை: அரசு அதிரடி முடிவு\nநாடு முழுவதும் உள்ள, கே.வி., என்றழைக்கப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை, தரவரிசை அடிப்படையில் பட்டியலிட, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அ...\nபொதுத்துறை ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கு அரசாணை\nதமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்கியது போல், பொதுத்துறை ஊழியர்களுக்கும், ஊதிய உயர்வு வழங்க, தமிழக அரசு உத்தரவி...\nஆதார் பதிவுகளை உறுதி செய்ய அரசு ஊழியருக்கு அதிகாரம்\nஆதார் பதிவு மையங்கள், மத்திய, மாநில அரசுஅலுவலகங்களுக்கு மாற்றப்படுவதை அடுத்து, ஆதார் பதிவுகளை, அரசு ஊழியர் ஒருவர், தன் விரல் ரேகையை பதிவுசெ...\nடி.இ.ஓ., 'பொறுப்பு' நியமனத்தில்மோதல்:கல்வி இயக்குனருக்கு சங்கங்கள் புகார்\nமதுரையில் மேலுார் கல்வி மாவட்ட அலுவலர் (டி.இ.ஓ.,) 'பொறுப்பு' நியமனத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் சங்கங்களுக்...\nகல்லுாரியில் இருந்து நீக்கப்பட்ட மாணவரை, வேறு கல்லுாரியில் சேர்ப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதை தெரிவிக்கும்படி, அரசு வழக்கறிஞருக்கு, ச...\nகல்வி உரிமையை மாநில பட்டியலுக்கு மாற்றகோரிதஞ்சையில் 2ம் தேதி மாநாடு தமிழ்நாடு மாணவர்இயக்கம் அறிவிப்பு\nமத்திய பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வி உரிமையை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தி தஞ்சையில் 2ம் தேதி தமிழ்நாடு மாணவர் இயக்கம் சா...\nசென்னை பல்கலையில் 'கிரேடிங்' முறை அறிமுகம்\nசென்னை பல்கலையில், 'கிரேடிங்' என்ற, படிநிலை முறை கொண்டு வரப்படுவதோடு, ஆன்லைன் தேர்வும் அறிமுகம் ஆகிறது. சென்னை பல்கலை மற்றும் அதன் ...\nதமிழகத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழாசிரியர்கள் வேலையின்றி இருப்பதால் அவர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் -பாமக நிறுவனர் ராமதாஸ்\nதமிழக அரசு, தமிழ்நாட்டில் கல்வி சார்ந்த விஷயங்களில் தமிழை புறக்கணிக்கும் செயலில் ஈடுபட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்த...\nஉயர் நீதிமன்றத்தில் துப்புரவு பணிக்கு பொறியியல் பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பம்: வேலையின்மையின் உச்சம் என கருத்து\nஉயர் நீதிமன்ற துப்புரவு பணியாளர் மற்றும் சுகாதார பணியாளர் பணிகளுக்கு அதிக எண்ணிக்கையில் பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர் என்பது வ...\nஅரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட வணிகவரி உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர்களுக்கு பணி ஆணை: முதல்வர் பழனிசாமி வழங்கினார்\nஅரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 21 வணிகவரி உதவி ஆணையர்கள், 8 மாவட்ட பதிவாளர்களுக்கு முதல்வர் பழனிசாமி நேற்று பணி நியமன ஆ...\nஇடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிகள்: பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அதிரடி உத்தரவு.\nதமிழகத்தில் சமீபகாலமாக பழமையான பராமரிக்கப்படாத கட்டிடங்கள் இடிந்து விழுந்து உயிர்ப்பலிகள் ஏற்பட்டு கொண்டிருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை ...\nநவோதயா பள்ளி : மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நவ.25 கடைசி நாள்\nதமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்குவது தொடர்பாக முடிவு எடுப்பதில் தமிழக அரசு மவுனம் காத்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு...\nபிளஸ் 2 மாணவர்களுக்கு கல்விக் கடன் முகாம்\nபிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் கல்விக் கடன் பெற வசதியாக அனைத்து மாவட்டத்திலும் கல்விக் கடன் முகாம்களை நடத்த வேண்டும் என்று பள...\nவாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜ்களை அழிக்கும் வசதி அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் நீண்ட காலமாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் போன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்ப...\nஅரசுப் பள்ளிகளின் கழிவறைகளை சுத்தம் செய்யும் பணி தனியார் வசம்\nஅனைத்து வகை அரசுப் பள்ளிகளின் கழிவறைகளை சுத்தம் செய்யும் பணியை தனியார் வசம் ஒப்படைப்பு- தூய்மை பணியை தினமும் தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க உ...\n'டிஜி' லாக்கரில் மாணவர் சான்றிதழ்: புதியதிட்டம் துவக்கம்\nதமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், மாணவ - மாணவியரின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2, மதிப்பெண் சான்றிதழ்களை, \u0003...\n'தமிழ் வழியில் படித்தோருக்கு முன்னுரிமை'\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், தேர்வுகளுக்கான கால அட்டவணை குறித்து, சென்னையில், ஆய்வுக் கூட்டம் நடந்தது.இதில், மீன்வ...\nபள்ளி விடுமுறை நாட்களிலும் மதிய உணவு\nபள்ளி விடுமுறை நாட்களிலும் மதிய உணவு வழங்குவதுகுறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.டில்லியில் நேற்று நடந்த கருத்தரங்கில், மத்திய ம...\nகல்வி கடன் முகாம்: பள்ளிகளுக்கு உத்தரவு\nபிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்கள், உயர் கல்வியில் சேர, கல்விக் கடன் வழங்குவற்கான முகாம்களை, பள்ளிகளில் நடத்த, இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது....\n'கல்வியால் மட்டுமே தமிழகம் முதல் மாநிலமாகும்'\n''கல்வியால் மட்டுமே, தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழும்,'' என, கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.மாநில அளவிலான கு...\n'நீட்' தேர்வு பயிற்சிக்கு பதிவு அவகாசம் நீட்டிப்பு\nஅரசு பள்ளி மாணவர்கள், 'நீட்' பயிற்சிக்கு பதிவு செய்வதற்கான அவகாசம், அக்., 31 வரை நீட்டிக்கப் பட்டு உள்ளது. பிளஸ் ௨ முடித்த மாணவர்க...\nகுறுவள மைய அளவில் அறிவியல் கண்காட்சி நடத்துதல் செயல்முறைகள்\nகுறுவள மைய அளவில் அறிவியல் கண்காட்சி நடத்துதல் செயல்முறைகளின் கண்காட்சி தலைப்புகள், நிதி ஒதுக்கீடு, பரிசுகள் விபரம், & செய்யவேண்டிய மாத...\n7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதிய உயர்வு அளிப்பது தொடர்பான அரசாணை வெளியீடு\n7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதிய உயர்வு அளிப்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட ஊதிய விகிதப்படி\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை மையம் அறிவிப்பு\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. கடந்த 24ம் தேதி தென்கிழக்கு பருவமழை முடிவடைந்ததை அடுத்து ...\nNEET - க்கு எதிராக அரசு வேலையை ராஜினமா செய்த ஆசிரியை சபரிமாலா - வின் தற்போதைய நிலை\n‘அனிதா' தமிழகத்தில் மறக்கமுடியாத ஒரு பெயராக மாறிவிட்டது. அரியலூரைச் சேர்ந்த அனிதா 12-ம் வகுப்பில் 1176 மதிப்பெண் பெற்று, மருத்துவராக...\nபிளிப்கார்ட் சேல் : குறைந்தவிலையில் ரெட்மி நோட், மோட்டோ ஜி 5 பிளஸ், வைப் கே5 நோட்.\nஇப்போது அறிவிக்கப்பட்ட பிளிப்கார்ட் சேல் பொறுத்தவரை பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சலுகை...\nவடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பள்ளி வளாகங்களில் இடிந்துவிழும் நிலையில் உள்ள கட்டிடங்களை அப்புறப்படுத்த வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பள்ளி வளாகங்களில் இடிந்துவிழும் நிலையில் உள்ள கட்டிடங்களை உடனடி யாக அப்புறப்படுத்துமாற...\nபதவி உயர்வு பெறும் தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய முறையில் சம்பளம் நிர்ணயம்: நிதிக் குழு பரிந்துரை\nபதவி உயர்வு பெறும் தமிழக அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்களுக்கு சம்பள விகிதம், புதிய முறையில் மாற்றியமைக்கப்படுகி...\nபிளஸ் 1 செய்முறை தேர்வு விதிகள் அறிவிப்பு\nபிளஸ் 1 மாணவர்களுக்கு, செய்முறை தேர்வுக்கான அக மதிப்பீட்டு விதிகளை, பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 பாடத்துக...\n10ம் வகுப்பு துணை தேர்வு: 'ரிசல்ட்' வெளியீடு\nபத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.இது குறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக...\nஎம்.பில்., - பிஎச்.டி., 'அட்மிஷன்' த��வக்கம்\nஎம்.பில்., மற்றும், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்புக்கான மாணவர் சேர்க்கையை, தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை அறிவித்துள்ளது. பல்கலை அறிவிப்பு: ...\nபுதுச்சேரியில் தனியார் பள்ளிகளுக்கான கட்டண விவரங்கள் அறிவிப்பு\nபுதுச்சேரியில் தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 1 முதல் 5ஆம் வகுப்பு வரை 36 ஆயிரத்து 700 ரூபாயும், 6 முதல்...\nசெல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை : விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nசெல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை என அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகந்தர் சஷ்டி விழாவில் கலை நிகழ்ச்சிகளால் கலக்கிய பள்ளி தேவகோட்டை - தேவகோட்டை கந்தர் சஷ்டி விழாவில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் ...\nமாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பின்போது சுண்டல் வழங்க ஏற்பாடு\nபொதுத்தேர்வை எதிர்கொள்ளும் சென்னை மாநகராட்சி பள்ளிகளின் 18 ஆயிரம் மாணவர்களுக்கு, மாலை நேர சிறப்பு வகுப்பின்போது, சுண்டல் வழங்க மாநகராட்சி ந...\nதட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nஅடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து, மற்றும் கணக்கியல் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்என்று தொழி்ல்நுட்பக் கல்வ...\n2011- 2015 வரையிலான காலகட்டங்களில் வேலைவாய்ப்பு பதிவுமூப்பை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சலுகை: நவ.21-ம் தேதி கடைசி நாள் என அரசு அறிவிப்பு\nவிடுபட்டுபோன வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பை புதுப்பிக்க அரசு அளித்துள்ள சிறப்பு சலுகைக்கான காலக்கெடு நவம்பர் 21-ம் தேதியுடன் முடிவடைகிறது....\nவருகிறது பருவ மழை : பள்ளிகளுக்கு எச்சரிக்கை\n'பருவ மழை துவங்க உள்ளதால், ஓட்டை, உடைசல் கட்டடங்களில், வகுப்புகள் நடத்த வேண்டாம்' என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. வடகிழ...\nபள்ளி மாணவர்களுக்கு வெளிமாநில சுற்றுலா\nஅரசுப் பள்ளிகளில் சிறப்பாக படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்ல, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு...\nஉதவிபெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர் பணிநிரவல் : முறைகேட்டிற்கு வழிவகுக்கும் சி.இ.ஓ.,க்கள் ஆதிக்கம்\nதமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ளஉபரி (சர்பிளஸ்) ஆசிரியர்களை பணிநிரவல் செய்வதில் தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாததால், முதன்மை கல்வ...\nமாணவர்களுக்கு போட்டி தேர்வு பயிற்சி : தனியார் நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம்\nமத்திய அரசின் போட்டித் தேர்வுகளை, தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில், அவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க, தமிழக அரசு மற்றும், 'ஸ்பீடு&#...\nமனை வரன்முறை விதிமுறைகள் வெளியீடு\nதமிழகத்தில், அங்கீகாரமில்லா மனை வரன்முறை திட்டத்திற்கான, ஒருங்கிணைந்த விதிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில், 2016 அக்., 20 ம...\n'கேட்' தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு\nஎம்.பி.ஏ., படிப்பில் சேரும், 'கேட்' தேர்வுக்கான, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு முடித்தவர்கள், ஐ.ஐ.எம்., என்ற இந்...\nஆதாருடன் மொபைலை இணைக்க புதிய வசதிகள்\nமொபைல் எண்களை, ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு, புதிய, எளிமையான வழிமுறைகளை அறிமுகம் செய்ய, மொபைல் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.நாடு முழுவதும், 10...\n15 பணிகள் குறித்து பள்ளிக்கல்வி அரசு முதன்மைச் செயலாளர் காணொளி வழி ஆய்வு\nபள்ளிக்கல்வி இயக்ககத் திட்டம் குறித்து காணொளிக்காட்சி மூலம் நாளை (25.10.2017) பிற்பகல் 3.00மணி முதல்5.00மணி வரை பள்ளிக்கல்வித்துறை அரசு முத...\n“சேர்மன்” பள்ளியின் “செல்லக்குழந்தைகள்” நடனத்துடன் சஷ்டி விழா மிஸ் பண்ணிடாதீங்க ... வருத்தப்படுவீங்க .... கலைநிகழ்ச்சிகள் இன்றைய நிகழ்ச்...\nஅடுத்த மாதமே ஜாக்டோ ஜியோ வழக்கு உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வரும்\n23.10.2017 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருந்த ஜாக்டோ ஜியோ வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நிர்வாக காரணங்களால் அடுத்த வாரம்தா...\nTET நிபந்தனை ஆசிரியர்களின் பல்வேறு நீதிமன்ற வழக்குகளின் வாதம் நவம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைப்பு\nகட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009- அடிப்படையில் 23-08-2010 க்குப் பிறகு அரசு மற்றும் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் அற்ற அரசு உதவ...\nபதவி உயர்வு பெறும் தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய முறையில் சம்பளம் நிர்ணயம்: நிதிக் குழு பரிந்துரை\nபதவி உயர்வு பெறும் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்களுக்குசம்பள விகிதம், புதிய முறையில் மாற்றியமைக்கப்படுகி...\nபுதிய ஊதியம் நிர்ணயம் செய்கையில் ஆசிரி��ர்கள் விருப்பம் ( options ) கவனிக்கவேண்டியவைகள் நான்கு:\n1. 01.01.2016 இல் விருப்பம் தெரிவித்து ஊதியத்தை நிர்ணயம் செய்வது . 2.ஆண்டு ஊதிய உயர்வு நாளில் நிர்ணயம் செய்வது.\nஅரசு பள்ளி நிதியில் முறைகேடு : கண்காணிக்க அறிவுறுத்தல்\n'அரசு பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில், முறைகேடு நடக்காமல் கண்காணிக்க வேண்டும்' என, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., இய...\nதமிழகத்தில் பாடத்திட்டம் மாறுவதால் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி: அமைச்சர் தகவல்\nஉலக நாடுகளில் உள்ள தமிழ் நூலகங்களுக்கு புத்தகங்கள் கொடையாக வழங்குதல் மற்றும் அரியவகை நூல்கள், ஆவணங்கள் பொதுமக்களிடம் இருந்து கொடையாக பெறும்...\nடிசம்பர் முதல் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nடிசம்பர் முதல் அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nதிறனாய்வுத் தேர்வு: மாணவர்களின் கவனத்துக்கு\nதிறனாய்வுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான புதிய திட்டங்கள் அரசு தேர்வுத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக நேற்று (அக்டோபர் 23) அறிவிக...\nஉயிரோடு இருக்கும் தலைவர்களுக்கு கட் அவுட் வைக்க தடை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஉயிரோடு இருப்பவர்களுக்கு கட்அவுட் மற்றும் பேனர்களை வைப்பதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அனைத்து மா...\nNTS EXAM 2017 - தேசிய திறனாய்வுத் தேர்வு நடைபெறவுள்ள தேர்வுமையங்கள் மற்றும் தேர்வர்கள் பட்டியல் வெளியீடு. | EXAM DATE : 04.11.2017\nஇனி ஒவ்வொரு வியாழக்கிழமையும் பள்ளி வளாகத்தை மாணவர்கள் சுத்தம் செய்ய வேண்டும் - CEO உத்தரவு\nமதுரை மாவட்டப் பள்ளிகளில் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில், முதன்மைக் கல்வி அலுவலர் என்.மாரிமுத்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டா...\nTN 7th PAY -ல் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தான் ஊதிய உயர்வா\nஇரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தான் Increment-ஆ : விளக்கம்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் நிலை என்ன\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் (23.10.2017) வரும் என்று நேற்று வரை எதிர்பார்க்கப்பட்ட நில...\nசித்தா மருத்துவ படிப்ப��: நாளை 2ம் கட்ட கவுன்சிலிங்\nசித்தா, ஆயுர்வேதம் மருத்துவ படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், நாளை துவங்குகிறது. தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய ம...\nபிளஸ் 1 செய்முறை தேர்வுக்கான விதிகள் மற்றும் நடைமுறைகள் அறிவிக்கப்படாததால், மாணவர்களும், ஆசிரியர்களும் குழப்பம் அடைந்துள்ளனர். பிளஸ் 2தேர்...\nமுதுநிலை, 'நீட்' தேர்வில் மாற்றம் : நாடு முழுவதும் ஜன.,7ல் தேர்வு\nமுதுநிலை, 'நீட்' தேர்வு, நாடு முழுவதும், ஜன.,7ல், ஒரே நாளில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., முடித்தவர்கள், எம்....\nபுதிய கல்வி கொள்கையை உருவாக்குவதில் மத்திய அரசு...தீவிரம் அனைவருக்கும் சிறந்த கல்வி கிடைக்க நடவடிக்கை\nபிரிட்டிஷ் ஆதிக்க காலத்தில் நிலவிய மனப்பான்மையை பின்பற்றும் வகையிலான கல்வி முறையை திருத்தும் வகையில், புதிய கல்விக் கொள்கையை கொண்டு வர, மத்...\nவாட்ஸ்அப் கொண்டுவந்திருக்கும் புதிய அதிரடி மாற்றங்கள்...\nவாட்ஸ்அப் குரூப் அட்மின்களுக்கு புதிய சேவை ஒன்றை அந்தநிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது உள்ள வசதிப்படி வாட்ஸ்அப் குழுக்களில்\nரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் அசல் ஆவணம் கட்டாயம்: வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு\nமத்திய அரசு மேற்கொண்டு வரும் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையில் அடுத்த கட்டமாக வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களின் அசல...\nTRB - ஆசிரியர் பணிக்கான வினா - விடையில் குளறுபடி\nஅரசு பள்ளிகளில்,1,325 ஆசிரியர் பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., நடத்திய போட்டிதேர்வில், தவறுதலாக வினா - விடை தயாரிக்க...\n ஜாக்டோ - ஜியோ இன்று முடிவு\n'தமிழக அரசு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில், இன்று அளிக்கும் விளக்கத்தை பொறுத்தே, அரசுடன் சமரசம் செய்து கொள்வதா; மீண்டும் போராட்டத்தை தொடர...\nஅரையாண்டு மாதிரி தேர்வு நவம்பர் 13ல் துவக்கம்\nதமிழக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், நவ., 13முதல்,அரையாண்டு மாதிரி தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழகத்தில் உள்ள, அனைத்து, அரசு மற...\nவருமான உச்ச வரம்பு ரூ.8 லட்சமாக உயர்வு\nமத்திய அரசின் கல்வி நிறுவனங்களில், ஆதி திராவிடர், மிக பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில், எம்.பி.சி., எனப்படும், ம...\n'மொபைல் போன் பத���வு அவசியம்'\n'தேர்தல் கமிஷன் அறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள, மொபைல் போன் எண்களை, இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்' என, தேர்தல் பார்வையா...\n'கொசு வந்தது; டெங்கு வந்தது' : பள்ளிகளில் ஓவிய போட்டி\n'கொசு வந்தது; டெங்கு வந்தது' என்ற தலைப்பில், பள்ளிகளில், ஓவியப்போட்டி நடத்த, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., உத்தரவிட்டுள...\nதட்டச்சு தேர்வு இன்று, 'ரிசல்ட்'\nஆகஸ்டில் நடந்த தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு முடிவு, இன்று வெளியாகிறது.தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில், தொழில்நுட்ப தேர்வுகள...\nமுதுநிலை மருத்துவம்: 'நீட்' தேர்வு அறிவிப்பு\nமுதுநிலை மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு, டிச., 5 முதல், 13 வரை நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பதிவுக்கு, அக்., 31...\nமாணவர்கள் திறனை மேம்படுத்த மத்திய அரசின் உதவியுடன் 'அடல் லேப்' கல்விமுறை: அமைச்சர் செங்கோட்டையன்\nமாணவர்கள் திறனை மேம்படுத்த மத்திய அரசின் உதவியுடன் 'அடல் லேப்' எனப்படும் கல்விமுறை நடைமுறைப்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை...\nபுத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஊக்குவிக்க அனைத்து பள்ளிகளிலும் இலவச நூலகம்: தமிழக அரசு உத்தரவு.\nதமிழகத்தில் மாணவர்களிடம் புத்தகம் படிக்கும் ஆர்வத்தைஊக்குவிக்கவும், அறிவாற்றலை பெருக்கவும் அனைத்து அரசு பள்ளிகளிலும் நூலகம் அமைக்கப்பட உள்ள...\nவங்கிக் கணக்குடன் ஆதாரை இணைப்பது கட்டாயம்: ரிசர்வ் வங்கி\nவங்கிக் கணக்குடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் என்று ரிசர்வ் வங்கி சனிக்கிழமை தெரிவித்துள்ளது. வங்கி கணக்குடன் ஆதாரை இணைப்பது தொடர்பான உத்தரவு எ...\nகாலியிடங்களை நிரப்பாததால் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கல்விப்பணிகள் கடும் பாதிப்பு\nதமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியரல்லாத காலிப்பணியிடங்களை, நிரப்ப அரசு அனுமதி வழங்காததால் கல்விப்பணிகள் கடும் பாதிப்படைந...\n'மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம்'\n''போட்டி தேர்வுகளுக்காக, மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு, தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது,'' என, பள்...\nநீட் தேர்வுக்காக 22 பயிற்சி மையம் தி.மலை மாவட்டத்தில் அமைப்பு\n''திருவண்ணாமலை மாவட்டத்தில், நீட் தேர்வுக்காக, 22 பயிற்சி மையங்கள் துவங���கப்பட உள்ளன.இதில் பயிற்சி பெற மாணவர்கள் விபரங்களை இணையதளம் ...\n'ஆதார்' எண் கட்டாயம் சி.பி.எஸ்.இ., அறிவிப்பு\nமத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் ௨ பொதுத் தேர்வு எழுத, 'ஆதார்' எண் கட்டாயம் என, சி.பி.எ...\nமலைப்பகுதி மாணவியருக்கு 'சல்வார் கமீஸ்' சீருடை\nவரும் கல்வியாண்டு முதல், புதிய வண்ணத்தில் சீருடைகள் வழங்கப்பட உள்ளன. மலைப்பகுதி மாணவியருக்கு, 'சல்வார் கமீஸ்' வழங்க உத்தரவிடப்பட்டு...\nமலைப்பகுதி மாணவியருக்கு 'சல்வார் கமீஸ்' சீருடை\nவரும் கல்வியாண்டு முதல், புதிய வண்ணத்தில் சீருடைகள் வழங்கப்பட உள்ளன. மலைப்பகுதி மாணவியருக்கு, 'சல்வார் கமீஸ்' வழங்க உத்தரவிடப்பட்டு...\nமாணவர்களின் வயது சிக்கலுக்கு தீர்வு சி.பி.எஸ்.இ., அறிவிப்பால் உற்சாகம்\nமத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யில் மாணவர் சேர்க்கைக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்புக்கு, சி.பி.எஸ்.இ., தீர்வை அறிவித்துள்ளது....\nசுத்தம் கடைபிடிக்காத வீடுகளில் குடிநீர்... 'கட் '\nடெங்கு காய்ச்சலால் உயிர் இழப்புகள் தொடரும் நிலையில், சுத்தம் கடைபிடிக்காமல், கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வீடுகளில், குடிநீர் இணைப்பை, &#...\n'ஸ்மார்ட்' கார்டு பெறாமல் அலட்சியம் 20 லட்சம் பேருக்கு ரேஷன், 'கட்'\nஸ்மார்ட்' கார்டுக்கு, சரியான விபரம் தராமல் அலட்சியமாக உள்ள, 20 லட்சம் பேருக்கு, ரேஷன் பொருட்களை நிறுத்த அரசு முடிவு செய்துள்ளது. தமிழக...\nஊதிய முரண்பாட்டுக்குத் தீர்வு வேண்டும், இல்லையேல் போராட்டம்’: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு.\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கக் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ சார்பில், '7-வது ஊதியக்குழுவும் ஏமாற்றமும்' என்ற தலைப்பில், சிவகங்கை ...\nபணிப்பதிவேடு டிஜிட்டல்மயம் இழுபறி; ஆசிரியர்கள் சம்பள உயர்வுக்கு சிக்கல்\nஆசிரியர்களின் பணிப்பதிவேட்டை, டிஜிட்டல் மயமாக்கும் பணிகள், மெத்தனமாக நடப்பதால், ஊதிய உயர்வு பெறுவதில், சிக்கல் நீடிப்பதாக, தலைமையாசிரியர்கள...\n100 மார்க் எடுத்ததால் விமானப் பயணம் - அரசுப் பள்ளி ஆசிரியையின் அசத்தல் பரிசு\nசிறந்த மதிப்பெண் எடுத்து நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஊக்கமளிக்கும்விதமாகப் பரிசுகள் அளிப்பது வழக்கம். இந்த வரிசையில் அம...\n7வது ஊதியக்குழுவில் ஊதியஉயர்வு, ஊதிய நகர்வு சில தகவல்கள்\nஆ��ிரியர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை\nமாணவர்களிடம் விரோதமாக நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் ஆசிரியர்களுக்கு அமைச்சர் செங்கோட...\n10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளின் உள்ள ஆசிரியர்கள் பட்டியல் சேகரிக்க உத்தரவு.\n23ம் தேதி முதல் ஆலோசனை துவக்கம் தொடக்கப் பள்ளிகளில், மாணவர்கள் இன்றி, உபரியாக இருக்கும் ஆசிரியர்களை கண்டறிவதற்கான ஆலோசனை கூட்டம், அக்., 2...\nபள்ளி பாடத்திட்டம் மாற்றம் : கருத்து கூற, 'ஆன் - லைன்' வசதி\n'பள்ளி பாடத்திட்டம் குறித்து, தனியார் பள்ளிகள் கருத்து தெரிவிக்க, இணையதள வசதி ஏற்படுத்த வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத...\nஅக்., 23 முதல் சிறப்பு வகுப்பு : சுண்டல், பிஸ்கட் உண்டு\nஅனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளிலும், பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, அடுத்த வாரம் முதல், சிறப்பு வகுப்புகள் துவக்கப்படுகின்றன. தமிழகத்த...\nவாக்காளர் சேர்ப்பு: நாளை சிறப்பு முகாம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் நாளை வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்...\nஜாக்டோ - ஜியோவுடன் சமரசம் செய்ய அரசு திட்டம் - பல்வேறு சலுகை திட்டத்தை அறிவிக்க முடிவு.\n\"ஊதிய முரண்பாடுகளை தீர்க்க, புதிய குழு அமைக்க திட்டம் என தகவல் \" ஊதிய உயர்வு அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்துள்ள, 'ஜாக்டோ - ஜிய...\n1.25 கோடி மாணவர்களுக்கு டிசம்பர் 1-ம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு : அமைச்சர் செங்கோட்டையன்\n1.25 கோடி மாணவர்களுக்கு டிசம்பர் 1-ம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித...\nஊதிய உயர்வில் ஆசிரியர்கள் 'மெர்சல்' முதல்வரிடம் குவியும் மனுக்கள்\nதமிழக அரசின் ஊதிய உயர்வு அறிவிப்பில், பல்வேறு குழப்பங்கள் உள்ளதால், ஊதிய உயர்வு எப்படி கிடைக்குமோ என, ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர். இது க...\n'நீட்' தேர்வு பயிற்சி: பதிவு எப்படி\n'நீட்' தேர்வுக்கான அரசின் சிறப்பு பயிற்சிக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் வழிகாட்டுதல் வழங்கி உள்ளார். நீட்,தேர்வு,பயிற்சி,பதிவு,எப்ப...\nபொது தேர்வு எழுதுவோருக்கு இரண்டு அரையாண்டுதேர்வு\nதமிழக அரசு பள்ளி மாணவர்கள், பொது தேர்வில் அதிகம் தேர���ச்சி பெறும் வகையில், சிறப்பு கவனம் செலுத்தும்படி, அதிகாரிகளுக்கு, அமைச்சர் செங்கோட்டைய...\n'நெட்' தேர்வு: ஹால் டிக்கெட\nபல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின், 'நெட்' தகுதி தேர்வுக்கு, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. முதுநிலை பட்டதாரி மற்றும் ஆராய்...\nகட்டணம் செலுத்தாத கல்லூரிகள் : அண்ணா பல்கலை கண்டனம்\n'கட்டணம் செலுத்தாத கல்லுாரி மாணவர்கள், டிசம்பர் தேர்வில் பங்கேற்க, அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என, அண்ணா பல்கலை எச்சரித்துள்ளது. அண்...\nஅரசு விழாவில் பங்கேற்க மாணவர்களுக்கு கட்டுப்பாடு\nஅரசு விழாக்களுக்கு, பள்ளி மாணவர்களை அழைத்து செல்வதற்கு, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.அரசு விழாக்களில் மாணவர்...\nவாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு சூப்பர் செய்தி…. இப்போ இதைக்கூட “ஷேர்” செய்யலாம்…\nவாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களுக்காக பேஸ்புக் நிறுவனம் புதிய வசதியை நேற்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.\nதமிழகம் முழுவதும் காலியாக உள்ள 578 ஆசிரியர்பயிற்றுநர் பணியிடத்துக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nஅனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் வட்டார வளமையங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு மாவட்டங்களுக்கு இடையே உபரி ...\nபள்ளியில் காப்பீடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nதமிழகத்தில் ஒவ்வொரு பள்ளிக்கும் 2 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் துவங்கப்பட உள்ளது. இது தவிர 486 க...\nபிளஸ் 2 மாணவர்களுக்கான 'நீட்' பயிற்சி 'ஆன்லைன்' பதிவு துவக்கம் | 31 தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரியாக, பதவி உயர்வு அளித்து, ஆணை\nபிளஸ் 2மாணவர்களுக்கான, நுழைவு தேர்வு பயிற்சிக்கு, நேற்று முதல், 'ஆன்லைன்' பதிவு துவங்கியது; வரும், 26ம் தேதி வரை பதிவு செய்யலாம். த...\nநாளிதழில் வண்ண படத்துடன் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி செய்தி\n10ம் வகுப்பு சான்றிதழ்கள் அழிக்க அரசு முடிவு\nஅரசு தேர்வுத் துறையில், 2008 முதல்,2012 வரை, 10ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கான சான்றிதழ் பெற, 15நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.\nபோராட்டத்துக்கு ஆயத்தமாகும் அரசு ஊழியர்கள்\nதமிழக அரசு ஊழியர்கள், பல கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் செ��்வதற்கு மாநிலம் முழுவதும் ஆயத்தமாகிவருகிறார்கள். தமிழக அரசு ஊழியர்களுக்குப்...\n21 மாத சம்பளக்குழு நிலுவைத்தொகை : அரசு பணியாளர் சங்கம் வலியுறுத்தல்\n''21 மாத சம்பளக்குழு நிலுவைத்தொகையை முழுவதுமாக வழங்க முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, அரசு பணியாளர் சங்க...\nபள்ளி மாணவர்களுக்கு அஞ்சல்தலை வடிவமைப்பு போட்டி\nகுழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல் தலை வடிவமைக்கும் போட்டியை அஞ்சல் துறை நடத்துகிறது. வடிவமைக்கும் அ...\nபள்ளிகளில் மின் விபத்து அபாயம் : மழைக்கு முன் சரி செய்ய உத்தரவு.\nவடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளதால், விபத்துகளை தடுக்க, மின் ஊழியர்கள் வாயிலாக, முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்க...\nதொழிலாளர் வாரிசுகள், கல்வி உதவித் தொகை பெற, அக்., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் வாரிசுகளுக்கு,\nபட்டதாரி தலைமை ஆசிரியர், இடைநிலை தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் ஆகியோரின் ஏழாவது ஊதியக் குழு மாதிரிஊதிய நிர்ணயம...\nதீபாவளி விடுமுறை எடுக்க ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு\n'தீபாவளி பண்டிகைக்கு, ஒரு நாளைக்கு மேல் விடுமுறை எடுக்கக்கூடாது' என, ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும...\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டும்: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை\nதமிழக அரசு அறிவித்த 7 ஆவது ஊதியக் குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட...\nஊதிய முரண்பாடுகளைய வலியுறுத்தல் : தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை\n'பள்ளி தலைமை ஆசிரியர்களின், ௨௧ ஆண்டு கால ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்' என, தலைமை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு ...\nமாணவர்களுக்கான 'நீட்' பயிற்சி 'ஆன்லைன்' பதிவு துவக்கம்\nபிளஸ் 2மாணவர்களுக்கான, நுழைவு தேர்வு பயிற்சிக்கு, நேற்று முதல், 'ஆன்லைன்' பதிவு துவங்கியது; வரும், 26ம் தேதி வரை பதிவு செய்யலாம். த...\n : தெளிவுபடுத்த சங்கம் வலியுறுத்தல்\nதகுதி இல்லாத, கவுரவ விரிவுரையாளர்களுக்கு, 'கல்தா' கொடுக்கும், உயர் கல்வித் துறையின் திட்டம் குறித்த, உண்மை நி���ையை தெரிவிக்க வேண்டும...\nபருவ மழை : பள்ளிகளில் பாடங்களை விரைந்து முடிக்குமாறு ஆசிரியர்களுக்கு அறிவுரை.\nதமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கவிருப்பதால் பள்ளிகளில் பாடங்களை விரைந்து முடிக்குமாறு ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.ஒவ்வொரு ஆண்ட...\nஜாக்டோ - ஜியோவுடன் சமரசம் செய்ய அரசு திட்டம் - பல்வேறு சலுகை திட்டத்தை அறிவிக்க முடிவு\n\"ஊதிய முரண்பாடுகளை தீர்க்க, புதிய குழு அமைக்க திட்டம் என தகவல் \" ஊதிய உயர்வு அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்துள்ள, 'ஜாக்டோ - ஜிய...\nதீபாவளி விடுமுறையில் மாற்றமில்லை-தொடக்ககல்வி இணை இயக்குனர் தகவல்\nதீபாவளிக்கு கல்வித்துறை சார்பில் வெளியிட்டுள்ள விடுமுறைப்பட்டியல்படி வரும் செவ்வாய் ,புதன் ஆகிய இரு நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளத...\nதகுதி தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரிகளுக்கு 25ம் தேதி விழுப்புரம், மதுரையில் சான்று சரிபார்ப்பு\nஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதில் தாள் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 18769 பட்டதாரிகளுக்கு ...\nசிறப்பு ஆசிரியர் தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியீடு\nஅரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களில் சிறப்பு ஆசிரியர்களை நியமிப்பதற்காக ஜூலை26ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. க...\n9 லட்சம் அரசு ஊழியர்கள், 7.39 லட்சம் ஓய்வூதியர் விவரங்கள் டிஜிட்டல் மயம்\nதமிழக அரசின் நிதி மேலாண்மை பணிகளை எளிமைப்படுத்தவும், 9 லட்சம் அரசு ஊழியர்கள், 7.39 லட்சம் ஓய்வூதியர்களுக்கான நிதி சேவைகளை டிஜிட்டல் மயமாக்க...\nகணித பாடத்தில் மாணவர்கள் முழு மதிப்பெண் பெற அபாகஸ் முறை\nமாணவர்கள் எளிதில் கற்கும் வகையில் பயிற்சி அளிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் மாணவர்கள் அனைவரும் எளிதில் கற்கும் வகையில்பயிற்சி அளிக்கப...\n30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பள்ளிக் கட்டடங்கள் பழுதுபார்க்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\nநவம்பர் 15ஆம் தேதி புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும் என்றும், 30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பள்ளிக் கட்டடங்கள் பழுதுபார்க்கப்படும் என்று அமைச்சர...\nஉணவே... உயிரே... உறவே...:இன்று உலக உணவு தினம்\n'தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்' என்றார் பாரதி. இன்றும் ஒருவேளை உணவுக்கு கஷ்டப்ப��ுபவர்களும் உள்ளனர்....\nதமிழக பள்ளிகளில் மும்மொழி பாடத்திட்டம் அடுத்த ஆண்டில் அமல்படுத்த ஆலோசனை\nதமிழகத்தில், மும்மொழி பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள், ஆலோசனை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும், பல மாநிலங...\nபள்ளி கட்டடங்கள் சீரமைப்பு: கல்வி அமைச்சர்அழைப்பு\n''சிதிலமடைந்த பள்ளி கட்டடங்கள் உடனுக்குடன் சீரமைக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்...\nதமிழகம் முழுவதும் காலியாக உள்ள 578 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடத்துக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nஅனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் வட்டார வளமையங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு மாவட்டங்களுக்கு இடையே உபரி ...\nதமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலமாக பிறப்பு சான்றிதழ் பதிவிறக்க விரைவில் புதிய சாப்ட்வேர்\nதமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலமாக பிறப்பு சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள வசதியாக புதிய சாப்ட்வேர் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக...\nதனி ஊதியம் பற்றி ஒரு பார்வை\n*🔸 1971 இல் 2வது , 1988இல் 5வது, 1996இல் 6வது ஊதிய குழுக்களில் சில துறை இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு வழங்கப்பட்ட தன் ஊதியமானது,* ...\nதொடர்ந்து வஞ்சிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்கள்\n2017 ல் ஊதிய நிர்ணயம் செய்ய 1.1.2016 ன் அடிப்படை ஊதியம் + தர ஊதியத்தை 2.57 ஆல் பெருக்க வேண்டும். இதில் இடைநிலை ஆசிரியர்களில் PP 750 பெறுவோர...\nமத்திய அரசின் தகுதிப் படிப்பில் சேர 15 லட்சம் ஆசிரியர்கள் தயார்...\nதகுதிப் படிப்பை முடிக்காவிட்டால், வேலை யில் இருந்து நீக்கப்படுவர் என்ற கெடுவுக்கு பயந்து, நாடு முழுவதும்,15 லட்சம் ஆசிரியர்கள், மத்திய அரசி...\nதமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் கொசு உற்பத்தி தடுப்பு பணியில் ஈடுபடாவிட்டால் கடும் நடவடிக்கை : முதன்மை தலைமை பொறியாளர் எச்சரிக்கை\nதமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு அரசு அலுவலக ஊழியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அரசு அலுவலக வளாகத்தில் முறையாக சுத்தம் செய்...\nபோராட்ட நாளை ஈடுசெய்ய தீபாவளியன்றும் பணியாற்ற வேண்டும்\nஜாக்டோ -ஜியோ நடத்திய ஏழு போராட்ட நாட்களை ஈடு செய்ய, தீபாவளி பண்டிகை நாளை வேலை நாட்களாக அறிவித்தது ஆசிரியர்களிடையே வியப்பை ஏற்பட���த்தியுள்ளது...\nசம்பள குழு அறிக்கையால் அரசு ஊழியர், ஆசிரியர்கள் கொதிப்பு உயர்நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு\nஏழாவது சம்பளக்குழு தாக்கல் செய்த அறிக்கையில், அரியர்ஸ் இல்லாதது, சம்பள முரண்பாடுகளை களையாதது, புதிய ஓய்வூதிய திட்ட ரத்து போன்ற அம்சங்கள் இல...\nஅரசு ஊழியர்கள் வாங்கும் கடனுக்கு வட்டி நிர்ணயம்\nஅரசு ஊழியர்கள், வீடு கட்ட அரசிடம் வாங்கும் கடனுக்கு, நடப்பாண்டு வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை ...\nபள்ளியில் காப்பீடு அமைச்சர் தகவல்\nபுதுக்கோட்டையில் நடைபெறும் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வந்தார்.திருச்சி...\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தீபாவளி நாளில் பணியாற்றும்படி கட்டாயப்படுத்துவதா\nதீபாவளி அன்று பணி செய்யும்படி கல்வித்துறைஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஆணையிட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ...\nThe Tamilnadu Revised Pay Rules - 2017 ல் ஊதிய நிர்ணயம் செய்ய 1.1.2016 ன் அடிப்படை ஊதியம் + தர ஊதியத்தை 2.57 ஆல் பெருக்க வேண்டும். இதில் இட...\nமத்திய அரசுக்கு இணையான ஊதியம் வேண்டும்: ஜாக்டோ - ஜியோ கிராப் சார்பில் முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை\n7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று ஊதிய உயர்வு அறிவித்ததற்காக முதல்வர் கே.பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து மலர்க்கொத்து வழங்...\nஏழாவது ஊதிய குழுவில் நிலுவைத் தொகை வழங்காததால் ஏற்பட்டுள்ள ஊதிய இழப்புகள் (2800 முதல் 5400 வரை...) - தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்க அறிக்கை.\nடிசம்பருக்குள் ஸ்மார்ட் க்ளாஸ் ரூம்: செங்கோட்டையன் தகவல்\nஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று கோவை விமான நிலையம் வந்தார்.அங்கு அவர் செய்...\nபள்ளிகளில் மின் விபத்து அபாயம் : மழைக்கு முன் சரி செய்ய உத்தரவு\nவடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளதால், விபத்துகளை தடுக்க, மின் ஊழியர்கள் வாயிலாக, முன்னெச்சரிக்கைபணிகளை மேற்கொள்ள, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு...\nதனியார் பள்ளிகளிலும்TET தேர்ச்சி பெற்றவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க உத்தரவு - கல்வியாளர்கள் கருத்துகள்\nதனியார் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும��� பள்ளிகளிலும் ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டு...\nஅங்கீகரிக்கப்படாத மனை வரன்முறைத் திட்டம் ஓராண்டாக நீட்டிப்பு.\nஅங்கீகரிக்கப்படாத மனைகளை வரன்முறை செய்யும் திட்டத்துக்கான கால அளவு ஓராண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அடுத்த ஆண்டு மே 3-ஆம் தேதி...\nஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய விரைவில் குழு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்வது குறித்து அறிக்கை அளிப்பதற்கான குழு சில தினங்களில் அமைக்கப்படும் என மாநில பள்ளிக் ...\nNEW CALCULATION SOFTWARE சந்தேகம் இருப்பின் அரசு G.O. (MATRIX TABLE - ல்) பக்கம் 21 முதல் 26 வரை பார்த்துக் கொள்ளவும் PAY MATRIX TA...\nஅனைத்து பள்ளியிலும் இணையதள சேவை சாத்தியமாகுமா அமைச்சரின் அறிவிப்பு\nஅனைத்து அரசுப் பள்ளிகளுக்கும், இம்மாத இறுதிக்குள் இணையதள சேவை வழங்கப்படும் என்ற, பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் அறிவிப்பு, சாத்தியமாகுமா எ...\nதுப்புரவு பணியாளர்கள் இல்லாதது போன்ற பல்வேறு பிரச்னைகளால், துாய்மைப்பள்ளிக்கானவிருதுக்கு, விண்ணப்பிக்க, திருப்பூர் மாவட்ட பள்ளி நிர்வாகத்தி...\n7th pay - மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை.\nமத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளின் திருத்திய ஊதிய விகிதம், படிகள், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்கள் தம...\nஊதிய உயர்வு அறிவிப்பு 10 ஆண்டுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்\nஊதிய உயர்வு அறிவிப்பில் உள்ள சாதக பாதகங்களை பற்றி விவாதிக்க ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னையில் இன்று கூடுகின்றனர். இந்த கூட்டத்துக்கு பிறகு...\n'குரூப் - 2' தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் - ௨' முதன்மை தேர்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது.டி.என்.பி.எஸ...\nஅரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு\nஅரசு ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வை தொடர்ந்து, ௩சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி, ஜூலை, 1 முதல், முன்தேதியிட்டு நிலுவைத்தொகை வழங்க, தமிழக அரசு உத...\nஊதிய உயர்வு ஏமாற்ம்: நாளை ஜாக்டோ-ஜியோ அவசர ஆலோசனை\nதமிழக அரசு அறிவித்த ஊதிய உயர்வு குறித்து நாளை ஜாக்டோ -ஜியோ கூட்டமைப்பு அவசர ஆலோசனை நடத்துகிறது.தமிழக அரசு ஊழியர் சம்பளம், 10 முதல், 20 சதவீ...\nபிளஸ் 1 துவங்கும் போது, 'லேப்டாப்' : பள்ளி கல்வித்துறை அமைச்சர் தகவல்\n''பிளஸ் 1 வகுப்பு துவங்கும் போது, மாணவர்களுக்கு, 'லேப்டாப்' வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை ...\nஏழாவது ஊதியக்குழுவின் படி இடைநிலை ஆசிரியருக்கு எவ்வாறு ஊதிய நிர்ணயம் செய்வது...\nஏழாவது ஊதியக்குழுவின் படி எவ்வாறு ஊதிய நிர்ணயம் செய்வது...\nஊதியக் குழு முடிவின் முக்கிய அம்சங்கள்\nதற்பொழுதுள்ள ஊதிய அமைப்பு (Pay Band) மற்றும் தர ஊதியம் (Grade Pay) என்பதனை நீக்கி அதற்கு பதிலாக ஊதிய அட்டவணை (Pay Matrix) உருவாக்கப்பட்டுள்...\nஊதிய உயர்வை 2016 ஜனவரி முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும்: ஜாக்டோ ஜியோ கோரிக்கை\nஅரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஊதிய உயர்வை 1-1-2016 முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும் என ஜாக்டோ ஜியோ (கிரப்) ஒருங்கிணைப்பாளர் ஜெ.கணேசன் க...\n : 'மொபைல் ஆப்' வெளியீடு\nடெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்து, 'மொபைல் ஆப்' ஒன்றை, குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ளது.டெங்கு காய்ச்சலால், உயிரிழப்பு அதிகரித்து ...\nTNPSC - நான்கு போட்டி தேர்வுகளுக்கு நேர்காணல் தேதி அறிவிப்பு\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின், நான்கு போட்டி தேர்வுகளுக்கு, நேர்காணல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்...\nரூ.1,399-க்கு ஸ்மார்ட்போன்: ஏர்டெல் அதிரடி அறிவிப்பு\nகார்பன் A40 சிறப்பு அம்சங்கள்: # 4.0 இன்ச் 800x480 பிக்சல் WVGA டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, # 1 ஜிபி ராம், 8 ஜிபி இன்டெர்னல் மெமரி, # 5 எம...\nJACTTO - GEO அவசரக்கூட்டம் 13.10.17(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது\nஊதியக்குழு அறிக்கை தொடர்பான முதல்வர் அவர்களின் அறிவிப்பு குறித்து பரிசீலனை செய்ய ஜாக்டோ-ஜியோ- வின் அவசரக்கூட்டம் 13.10.17(வெள்ளிக்கிழமை) மத...\nபள்ளிக்கல்வி திட்டம்: நாளை ஆலோசனை\nபள்ளிக்கல்வி திட்டங்களை அமல்படுத்துவது குறித்து, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, சென்னையில், நாளை ஆலோசனை வழங்கப்படுகிறது. புதிய பாடத்திட்டம், ...\nஅரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு\nபத்தாம் வகுப்பு முதல், பிளஸ் ௨ வரையிலான மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வு அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன், அன...\n'இ சேவையில்' இணைகிறது மகப்பேறு உதவித்தொகை திட்டம்\nகர்ப்பிணிகள் எளிதில் விண்ணப்பிக்கும் வகையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்தொகை திட்டம், விரைவில் அரசு 'இசேவையில்' இண...\nகிரேடு வாரியாக அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு வெளியீடு\nஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கிரேடு வாரியாக ஊதிய உயர்வு பட்டியலை தமிழக அரசு அரசாணையாக வெளி...\n​புதிய ஊதிய நிர்ணய பெருக்குக்காரணி 2.57 நிர்ணயிக்கப்பட்டது எவ்வாறு\n​புதிய ஊதிய நிர்ணய பெருக்குக்காரணி 2.57 நிர்ணயிக்கப்பட்டது எவ்வாறு​ புதிய ஊதிய நிர்ணயம் பின்வருமாறு இருக்கும்... 1.1.2016 அன்று ஊழியர...\nஅரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எவ்வளவு\nஅலுவலர்கள் குழு 2017-ன் பரிந்துரைகளை ஏற்று ஊதிய உயர்வு வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார்...\n ஊதிய உயர்வு இன்னும் 2 நாட்களில் அமல் \n7-ஆவது ஊதியக் குழு பரிந்துரையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளதால் அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் 20% உயர்கிறது. கடந்த சில நாள்களுக்கு மு...\n ஊதிய உயர்வு இன்னும் 2 நாட்களில் அமல் \n7-ஆவதுஊதியக் குழு பரிந்துரையைதமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளதால் அரசுஊழியர்களுக்குஅடிப்படைஊதியம் 20% உயர்கிறது. கடந்த சில நாள்களுக்குமுன்பு7-...\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு - அமைச்சரவை ஒப்புதல்\nஅரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் 20% உயர்வு- அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இன்று காலை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிச்சாமி தலைமையில...\nதமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சம்பளம் உயருமா\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் தொடர்பாக விவாதிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டம் தலைமை செயலகத்தில் முதல்வர் பழனி...\nஅரசு ஊழியர் ஊதிய உயர்வு; அமைச்சரவை இன்று முடிவு\nதமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்குவது குறித்து முடிவெடுக்க, தமிழக அமைச்சரவை கூட்டம், இன்று(அக்.,11) நடைபெற உள...\nஇன்ஜி., கல்லூரி அங்கீகாரம் : நவம்பரில் புதிய விதிகள்\nஇன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, அங்கீகாரம் வழங்குவது தொடர்பான புதிய விதிகள், நவம்பரில் வெளியாக உள்ளன. மத்திய அரசின், அகில இந்திய தொழில்நுட்ப ...\nதீபாவளி முன்பணம் தாமதமாகி உள்ளதால், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அதிருப்தி\nதீபாவளி முன்பணம் தாமதமாகி உள்ளதால், ஆசிரிய��்கள், அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். தீபாவளி பண்டிகைக்காக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசி...\n'குரூப் - 1' முதன்மை தேர்வு: அக்., 13ல் துவக்கம்\nதுணை கலெக்டர் உட்பட, 85 காலி இடங்களுக்கான, 'குரூப் - 1' முதன்மை தேர்வு, அக்., 13ல் துவங்குகிறது. தமிழகத்தில் காலியாக உள்ள, துணை கலெ...\n7வது ஊதிய குழுவின் அறிக்கை - முக்கிய அம்சங்கள்\nஊதிய குழு அளித்துள்ள அறிக்கையில் கீழ் கண்ட முக்கிய அம்சங்கள் இடம் பெற்று இருப்பதாகவும் இப்பரிந்துரைகள் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புத...\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பள உயர்வை இறுதி செய்ய முதல்வர் தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்: 20 முதல் 25 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு\nCPS பற்றிய அறிவிப்பு வரலாம் என தகவல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பள உயர்வை இறுதி செய்வதற்காக முதல்வர் எடப்பாடி தலைமையில் நாளை...\nமாணவர்களே கணினி வழியாக மணியார்டர் அனுப்ப கற்றுக்கொடுத்த அஞ்சல் அதிகாரி\nஎதிர் வரும் சட்ட மன்ற கூட்டத்தில் எதிர்பார்ப்பு - \"110 விதியின்படி TNTETலிருந்து பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு முழு விலக்கு வேண்டும்\" - நிபந்தனை ஆசிரியர்கள்.\nதமிழக அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களின் பணியும் , வாழ்க்கையும் கேள்விக்குறி ஆகும் நிலையில் உள்ளது. T...\nஅரசு ஊழியர் ஊதிய உயர்வு : அமைச்சரவை நாளை முடிவு\nதமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்குவது குறித்து முடிவெடுக்க, தமிழக அமைச்சரவை கூட்டம், நாளை நடைபெற உள்ளது. மத...\nஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி ஓய்வூதியத் திட்டம் - அமைச்சரவை ஆலோசனை\nவரும் புதன்கிழமை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது - 7வதுஊதிய குழு பரிந்துரைகள் தொடர்பாக தமிழக அமைச்சரவைக் கூட்டம் அக்டோபர் 11ம் தேதி...\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்: தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று தனி்யார் பள்ளி நிர்வ...\n'ஸ்டிரைக்' நாட்களை ஈடுகட்ட 9 வாரம் சனியன்றும் வகுப்பு\nஅனைத்து அரசு பள்ளிகள���லும், ஒன்பது வாரம், சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்த, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்...\n850 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லை 60 டி.இ.ஓ.,க்கள் இடமும் காலி\n''60 மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) மற்றும் 850 அரசு உயர்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளதால் கல்விப் பணி...\nசங்கங்கள் பதிவு கட்டணம் ரூ.4,500 நிலுவை வசூலிப்பில் ஆர்வமில்லை\nதமிழகத்தில், சங்கங்கள் பதிவுக்கான கட்டணம், இரண்டு மடங்கு உயர்த்தப் பட்டுள்ளது.கூட்டுறவு சங்கம், குடியிருப்போர் நல சங்கம், அடுக்குமாடி வீட்ட...\nவெளி மாநில கல்வி நிலையங்கள் மூடல் பாரதியார் பல்கலை துணைவேந்தர் தகவல்\n''வெளி மாநிலங்களில் செயல்படும் தொலை துார கல்வி நிலையங்கள் மூடப்படும்,'' என, பாரதியார் பல்கலை துணைவேந்தர், கணபதி கூறினார்.ஊட...\n3 மொழிகள் பாட திட்டத்தில் வெளிநாட்டு மொழி கிடையாது\nசி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளில் உள்ள, மூன்று மொழி பாடத் திட்டத்தில், புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது.அத...\nதனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு 2019க்குள்,'டெட்' தேர்ச்சி கட்டாயம்\nதனியார் பள்ளி ஆசிரியர் களும், 2019க்குள், 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என, பள்ளிக்கல்வி இயக்குனர்...\nதமிழகம் முழுவதும் இன்றைய நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் செய்தி\n'அக்.15-க்குள் 8-ஆவது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும்'\nஅக்.15-ஆம் தேதிக்குள் 8-ஆவது ஊதிய மாற்றத்தை நிறைவேற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க சிறப்புத் தலைவர்...\n'தூய்மை பள்ளி' விருது : அக்., 31 வரை அவகாசம்\nமத்திய அரசின், 'துாய்மை பள்�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/956806/amp", "date_download": "2020-01-21T20:35:52Z", "digest": "sha1:346ZMAXS2CUH4KSWPIR2T3Q5KBVK457R", "length": 6874, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "மதுபாட்டில், சாராயம் கடத்தி வந்த கார் பறிமுதல் | Dinakaran", "raw_content": "\nமதுபாட்டில், சாராயம் கடத்தி வந்த கார் பறிமுதல்\nவிழுப்புரம், செப். 11: மதுபாட்டில், சாராயம் கடத்திவந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய வாலிபரை தேடி வருகின்றனர்.புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில், சாரா��ம் கடத்திவருவதைதடுக்க விழுப்புரம் மாவட்டத்தில் மதுவிலக்கு சோதனைச்சாவடிகள் மற்றும் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி விழுப்புரம் அடுத்த கம்பன்நகர் பகுதியில் நேற்று மதுவிலக்குஅமல்பிரிவு எஸ்ஐ பாலமுருகன் தலைமையிலான போலீசார் தீவிர வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தவழியாக வேகமாக வந்தகாரை கைகாட்டி போலீசார் நிறுத்தினர். ஆனால் கார் நிற்காமல் வேகமாகசென்றது. போலீசார் துரத்தி சென்ற நிலையில் சாலையோரமாக காரைநிறுத்திவிட்டு அதிலிருந்த வாலிபர் தப்பியோடிவிட்டார். பின்னர் காரை சோதனையிட்டபோது அதில் 100 மதுபாட்டில்களும், 100 லிட்டர் எரிசாராயமும் இருந்தது தெரியவந்தது. வழக்குபதிவு செய்த போலீசார் தப்பியோடிய வாலிபரை தேடி வருகின்றனர்.\n256 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்\nபோலியோ சொட்டு மருந்து வழங்கல்\nலைசென்ஸ் பெற்று கார், பைக் ஓட்ட வேண்டும்\nஅதிக விபத்து நடக்கும் சின்னசேலத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தேவை\nஹெல்மெட் பேரணியை ஆட்சியர்கள் துவக்கி வைத்தனர்\nஆக்கிரமிப்பில் சிக்கி தவிக்கும் தினசரி காய்கறி மார்க்கெட்\nதேசிய அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்கள்\nதிண்டிவனத்தில் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்தனர்\nகுடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்\nபாக்ஸ் பஸ், காரில் சென்ற குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து\nபோலியோ சொட்டு மருந்து வழங்கல்\nவிபத்து உள்ளிட்ட சம்பவங்களில் 3 பேர் பலி: போலீஸ் விசாரணை\nவிழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம்\nபாரதிதாசன் மகளிர் கல்லூரியில் களைகட்டிய பொங்கல் விழா\nமணல் கடத்திய 3 பேர் கைது\nஎஸ்ஐ எழுத்துத்தேர்வில் 810 பேர் பங்கேற்பு\n108 நாதஸ்வர, தவில் இசை கலைஞர்கள் ஊர்வலம்\nபள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை\nவாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் ஆட்சியர் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/information-to-know/thandu-thirumurai-musical-instruments", "date_download": "2020-01-21T20:03:12Z", "digest": "sha1:SDHMET5CR645MPTKGMEJ7YZ47IVC2MOS", "length": 18478, "nlines": 303, "source_domain": "shaivam.org", "title": "Thandu - Ancient music instruments mentioned in thirumurai - தண்டு - திருமுறை காட்டும் இசைக்கருவிகள்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதண்டு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதண்டு குண்டுந் தேருங் கூறை களைந்துங் கூப்பிலர் செப்பில ராகி\nமிண்டும் மிண்டர் மிண்டவை கண்டு மிண்டு செயாது விரும்பும்\nதண்டும் பாம்பும் வெண்டலை சூலந் தாங்கிய தேவர் தலைவர்\nவண்டுந் தேனும் வாழ்பொழிற் சோலை மல்கு பெருந்துறை யாரே. 1.42.10\nபண்டிடுக்கண் தீரநல்கும் பல்லவனீச்சரமே. 1.65.10\nமுலைத்தடம் மூழ்கிய போகங்களும்மற் றெவையு மெல்லாம்\nவிலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர்\nஇலைத்தலைச் சூலமுந் தண்டும் மழுவும் இவையுடையீர்\nசிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 1.116.3\nதகைமலி தண்டுசூலம் அனலுமிழு நாகங் கொடுகொட்டி வீணை முரல\nவகைமலி வன்னிகொன்றை மதமத்தம் வைத்த பெருமான் உகந்த நகர்தான்\nபுகைமலி கந்தமாலை புனைவார்கள் பூசல் பணிவார்கள் பாடல் பெருகி\nநகைமலி முத்திலங்கு மணல்சூழ் கிடக்கை நனிபள்ளி போலும் நமர்காள். 2.84.7\nதண்டுந் தாளமுங் குழலுந் தண்ணுமைக் கருவியும் புறவில்\nகொண்ட பூதமும் உடையார் கோலமும் பலபல வுடையார்\nகண்டு கோடலும் அரியார் காட்சியும் அரியதோர் கரந்தை\nவண்டு வாழ்பதி உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. 2.94.06\nவிரையுண்ட வெண்ணீறு தானு முண்டு\nவெண்டலைகை யுண்டொருகை வீணை யுண்டு\nசுரையுண்டு சூடும் பிறையொன் றுண்டு\nசூலமுந் தண்டுஞ் சுமந்த துண்டு\nஅரையுண்ட கோவண ஆடை யுண்டு\nவலிக்கோலுந் தோலு மழகா வுண்டு\nஇரையுண் டறியாத பாம்பு முண்டு\nஇமையோர் பெருமா னிலாத தென்னே. 6.97.9\nநந்தி சிவபெருமானிடம் வேண்டிய வரங்கள்\nசச்சரி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nசலஞ்சலம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nசல்லரி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nசிரந்தை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nகல்லவடம் -திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்\nசிலம்பு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nசின்னம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதகுணிச்சம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதக்கை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதடாரி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதட்டழி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதத்தளகம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதண்டு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதண்ணுமை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதமர���கம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதாரை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதாளம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதுத்திரி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதுந்துபி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதுடி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதூரியம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதிமிலை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதொண்டகம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nநரல் சுரிசங்கு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபடகம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபடுதம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபணிலம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபம்பை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபல்லியம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபறண்டை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபறை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபாணி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபாண்டில் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபிடவம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபேரிகை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமத்தளம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமணி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமருவம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமுரசு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமுரவம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமுருகியம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமுருடு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமுழவு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமொந்தை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nயாழ் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவங்கியம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவட்டணை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவயிர் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவீணை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவீளை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவெங்குரல் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nஅஷ்டாதச வாத்தியங்கள் (18 இசைக்கருவிகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-21T21:00:05Z", "digest": "sha1:PXBCH75MLS3LZRMOL5IBGRS6X4NZLLNV", "length": 8461, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "குசால்நகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுசால்நகர் கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்திலுள்ள ஓர் நகராகும். இது காவிரி கரையின் ஓரமாக அமைந்துள்ளது. ஹாரங்கி அணையானது குசால்நகரிலிருந்து 6 கிமீ தொலைவில் அமைத்துள்ளது. திபெத்திய அகதிகளின் முகாம் குசால்நகருக்கு அருகில் பைலகுப்பே (Bylakuppe) என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள பௌத்த மடம் 1972 ல் கட்டப்பட்டது. இங்கு பல பௌத்த கோயில்கள் உள்ளன, அதில் தங்க கோயில் புகழ்வாய்ந்தது. இம்மடம் & பல பௌத்த கோயில்கள் அமைந்துள்ளதால் பைலகுப்பேவுக்கு நிறைய சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.\n1991 தமிழருக்கெதிரான கருநாடகக் கலவரம்\n2016 தமிழருக்கெதிரான கருநாடக கலவரம்\n2018 காவிரி ஆற்று நீருக்கான போராட்டங்கள்\nகர்நாடக மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2015, 10:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/ramanathapuram/ramanathapuram-youth-vinod-petition-to-appoint-himself-as-thasildar-363357.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-21T19:40:14Z", "digest": "sha1:Q6KSQWGEYREOKHVOWF3YVCCTEEIWPRD2", "length": 17233, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னை 6 மாதம் தாசில்தார் ஆக்குங்கள்... கலெக்டரை திகைக்க வைத்த இளைஞர் | ramanathapuram youth vinod petition to appoint himself as thasildar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ராமநாதபுரம் செய்தி\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவ��ருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்னை 6 மாதம் தாசில்தார் ஆக்குங்கள்... கலெக்டரை திகைக்க வைத்த இளைஞர்\nஎன்னை 6 மாதம் தாசில்தார் ஆக்குங்கள்..திகைக்க வைத்த இளைஞர்-வீடியோ\nராமநாதபுரம்: திருவாடானை அருகே மங்களக்குடியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், இளைஞர் ஒருவர் தன்னை 6 மாதகாலத்திற்கு வட்டாட்சியராக நியமிக்க வேண்டும் என மனு அளித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவை திகைக்க வைத்துள்ளார்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் மக்கள் குறைதீர்வு கூட்டங்களில் விநோதமான முறையில் சிலர் மனு அளிப்பது தொடர்கதையாக உள்ளது. ஏற்கனவே முதியவர் ஒருவர் பாட்மிண்டன் வீராங்கனை சிந்துவை மணம் முடிக்க மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண்டும் என மனு அளித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இந்நிலையில் அந்த பரபரப்பு ஓய்வதற்குள் மீண்டும் அங்கு அதேபோல் ஒரு நிகழ்வு நடந்துள்ளது.\nகீழ்குடி கிராமத்தை சேர்ந்த விநோத் என்ற இளைஞர், திருவாடானை வட்டாட்சியராக தன்னை 6 மாதத்திற்கு மாவட்ட ஆட்சியராக நியமிக்க வேண்டும் என்றும், அவ்வாறு நியமித்தால் ஊழலை ஒழித்துக்காட்டுவேன் எனவும் மனு ஒன்றை தயார் செய்து அதை ஆட்சியர் வீர ராகவ ராவ் கையில் அளித்தார். அதை பிரித்துப் பார்த்த ஆட்சியருக்கு தலைசுற்றல் வராத குறைதான். சரி தம்பி செய்துவிடலாம் எனக் கூறி அந்த இளைஞரை அங்கிருந்து அனுப்பி வைத்தார்.\nவிநோத் அளித்த மனுவில், திருவாடானை தாலுக்காவில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்க��ிலும் லஞ்சம் பெருவிகிவிட்டதாகவும், சான்றிதழ் பெறுதல், பட்டா மாற்றுதல் உள்ளிட்ட பணிகளுக்காக அரசு அலுவலர்கள் லஞ்சப் பணம் கேட்பதாகவும், இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாவதாகவும் தெரிவித்திருந்தார்.\nஇது தொடர்பாக விநோத்தை நாம் தொடர்பு கொண்டு பேசிய போது, தனது தந்தை பெயரில் உள்ள நிலத்தின் பட்டாவை தனது பெயருக்கு மாற்ற ஒரு வருடமாக முயற்சி செய்து வருவதாக கூறினார். வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் பணத்தை எதிர்பார்த்து தன்னை அலைக்கழித்ததால், இதனை ஆட்சிரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் நோக்கில் தான் அந்த மனுவை அளித்ததாக தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅடிச்சது யோகம்.. குலுக்கலில் தலைவரானார் மாயாகுளம் சரஸ்வதி\nபடுதோல்வியடைந்த அன்வர் ராஜா மகள்... டெபாசிட் இழந்த பரிதாபம்\nகிட்ட நெருங்கி வாங்க.. பக்கத்தில் வர வைத்து.. பலே பெண்கள்.. ஷாக் ஆன ராமநாதபுரம் பஸ்\nசிறுபான்மையினர் வாக்குகளை, அதிமுக இழந்து வருகிறது.. சொல்வது, அன்வர் ராஜா\nநடுக்காட்டில் எலும்புகூடு.. மண்டை ஓடு.. தலைமுடி.. புடவை.. சிக்கிய கொத்தனார்.. செல்விக்கு நேர்ந்த கதி\nஎனது கட்சி நிர்வாகிகளை நம்பவேண்டாம்... கருணாஸ் எம்.எல்.ஏ. ஓபன் டாக்\nமலேசியா பாண்டியன்.. இப்படி ஒரு எம்எல்ஏ இருக்காரா.. முதல்வருக்கு ஆஹோ ஓஹோ பாராட்டு\nபிரசவத்துக்கு போன கர்ப்பிணி.. உடைந்த ஊசியை வயிற்றில் வைத்து தைத்த நர்ஸ்.. முற்றுகை.. பரபரப்பு\nபோக்கிடமில்லாமல் அரசியலுக்கு வரவில்லை.. பரமக்குடியில் கமல்ஹாசன் பரபரப்பு விளக்கம்\n முதல்வர் வரவேற்பு நிகழ்ச்சியில் நிகழ்ந்த வாக்குவாதம்\nவிழாக்கோலத்தில் பசும்பொன்.. முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை... இ.பி.எஸ், ஓ.பி.எஸ். மரியாதை\nமுத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை\nதேவர் ஜெயந்தி.. வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கான வழித்தடங்கள் அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/75924-internship-camp-in-chennai.html", "date_download": "2020-01-21T21:26:06Z", "digest": "sha1:KDDX44EMO7OWGXKGY2AR7KYKSJQGGZUQ", "length": 13447, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "நாளை சென்னையில் மெகா வேலைவாய்ப்பு முகாம்! உடனே EMPLOYMENT OFFICE போங்க! மிஸ் பண்ணாதீங்க!! | Internship camp in chennai", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nநாளை சென்னையில் மெகா வேலைவாய்ப்பு முகாம் உடனே EMPLOYMENT OFFICE போங்க\nநாளை, ஜனவரி 3ம் தேதி அன்று சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன. இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், வாரந்தோறும் வெள்ளிக்கிழமையானது வேலைவாய்ப்பு வெள்ளியாக அனுசரிக்கப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வாரந்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர்.\nசென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து ஜனவரி 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை-32, கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது.\nஇம்முகாமில் 35 வயதிற்கு உட்பட்ட 8-ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்2, ஐ.டி.ஐ., டிப்ளமா, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் (மாற்றுத் திறனாளிகள் உட்பட) கலந்து கொள்ளலாம்.\nஇம்முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு 1000-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.\nஇம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தனியார் துறை நிறுவனங்கள், பணியாளர்கள் / ஆட்கள் தேவைப்படும் நேர்வில் தங்கள் நிறுவனத்தின் முழுமையான காலிப் பணியிட விவரங்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு தங்கள் நிறுவனத்திற்கான பணியாளர்களைத் தேர்வு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இச்சேவைக்குக் கட்டணம் ஏதுமில்லை.\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் / தனியார் துறை நிறுவனங்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் திடீர் மரணம்..\n மீட்பு படையினரும் சிக்கிக் கொண்ட பரிதாபம்\nஇனி திருப்பதியில் அனைவருக்கும் லட்டு இலவசம்\nநள்ளிரவு 2 மணி வரை மதுபான கடைகள் திறக்க முடிவு\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\nசென்னையில் ஒரே நேரத்தில் ஒரே பள்ளி மாணவிகள் 4 பேர் கடத்தல்..\nகுடும்பத் தகராறு.. வாஷிங்மிஷின் டியூப் மூலம் மனைவி கொலை..\nசென்னையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/sajith_67.html", "date_download": "2020-01-21T21:10:52Z", "digest": "sha1:CYNRNRUSCNRKMARBQ4FYTDV3G3E774TO", "length": 9360, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "கோத்தா காசிலேயே புறக்கணிப்பு நாடகமென்கிறார் சரத்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / கோத்தா காசிலேயே புறக்கணிப்பு நாடகமென்கிறார் சரத்\nகோத்தா காசிலேயே புறக்கணிப்பு நாடகமென்கிறார் சரத்\nடாம்போ November 08, 2019 யாழ்ப்பாணம்\nஇலங்கையின் வடபுலத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளிற்காக வருகை தந்திருந்த சஜித் பிறேமதாச சர்ச்சைக்குரிய இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றி வாய் திறக்க மறுத்துள்ளார்.\nதனது மன்னார்,கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண தேர்தல் பரப்புரைகளின் போது அபிவிருத்தி பற்றி மட்டுமே கருத்து வெளியிட்ட சஜித் பிறேமதாசா மறுபுறம் மன்னார் ஆயரை சந்தித்து பேசியுமிருந்தார்.\nமாவட்ட ரீயிலும் கிராம ரீதியிலும் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளினை முன்னெடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் சஜித் பிறேமதாச தெரிவித்திருந்திருந்தார்.\nதமிழ் மக்களிற்கு சமஸ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை வழங்க சஜித் தயாராகியிருப்பதான கோத்தபாய ராஜபக்ச தரப்பின் பிரச்சாரங்;கள் உச்சமடைந்துள்ள நிலையிலேயே சஜித் தனது வாய்க்கு பூட்டுப்போட்டுள்ளார்.\nஇதனிடையே யாழ்ப்பாணத்தில் சஜித் பிறேமதாசவுடன் பிரச்சார நடவடிக்கைகளிற்கு வருகை தந்திருந்த முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தானே சஜித் அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இருப்பேன் என தெரிவித்தார்.\nஇதனிடையே கோத்தா தரப்பு சிலருக்கு பெருமளவு பணத்தை வழங்கி ஜனாதிபதி தேர்தல் களத்தில் இறக்கியிருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.அதேபோன்றே தேர்தல் புறக்கணிக்க தமிழ் மக்களை தூண்டவும் பணத்தை கோத்தபாய தரப்பு சிலருக்கு அள்ளிவீசியிருப்பதாகவும் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nதஞ்சாவூரில் போர் விமானப்படை தளம்; ஆபத்தான பகுதியாகும் இந்தியப்பெருங்கடல் \nஇந்திய பெருங்கடல் பகுதி ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவதால் தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் இன்று ந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா மாவீரர் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து மருத்துவம் இத்தாலி சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/aruvi/en-raththathin-raththame-10000170", "date_download": "2020-01-21T20:47:03Z", "digest": "sha1:D6FVEW5VHSEXYHS6UPOSJHV7UCXEVNNP", "length": 12660, "nlines": 181, "source_domain": "www.panuval.com", "title": "என் ரத்தத்தின் ரத்தமே - en raththathin raththame - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\n...இன்றைய. தினம் நான் உங்களிடம் ஒன்றே ஒன்றுதான், நான் என்ன குற்றம் செய்தேன் என்னை ஏன் பதவியிலிருந்து இறக்கினார்கள் என்னை ஏன் பதவியிலிருந்து இறக்கினார்கள் நான் ல்ஞ்சம் வங்கினேன் என்று சொல்கிறார்களா நான் ல்ஞ்சம் வங்கினேன் என்று சொல்கிறார்களா இல்லை. ஊழல் செய்தேன் என்று சொல்கிறார்களா இல்லை. ஊழல் செய்தேன் என்று சொல்கிறார்களா இல்லை பிறகு எதற்காக எங்கள் சட்டசபையை, மந்திரி சபையை நீங்கள் தேர்ந்தெடுத்து வாக்களித்தீர்களே, அந்த மன்றத்தை ஏன் கலைத்தார்கள்\nநீங்களும் திரைக்கதை எழுதலாம்இப்போதெல்லாம் சினிமாவை இயக்குவது என்றால், இயக்குநரே கதையை உருவாக்கி திரைக்கதை, வசனம் ஆகியவற்றை எழுதுகிற பழக்கத்தைக் கொண்டு வந்து விட்டனர். நல்ல கதைகளை நாவல்களிலோ அல்லது புத்தகங்களிலோ தேடும் காலம் மலையேறிவிட்டது. அந்தக் காலங்களில் நல்ல கதைகளைத் தேடினார்கள். இயக்குநரே கத..\nமகாபாரதம் புதிய வடிவில்இருகூர் இளவரசனின் தமிழ் தங்கு தடையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நீரோடையைப் போன்றதாகும் இவரது எழுத்துக்கள் வசன நடையில் அமைந்துள்ளதால், புராணங்களையும், இதிகாசங்களையும் இவரது தமிழால் எழுத வைக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் அவா.ராமாயணக் காவியத்தை புதியவடிவில் வாசகர்களுக்காகப..\nநபிகள் நாயகம் வரலாறுஉலகத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொன்றும் பிறக்கப்பட்ட உயிர்கள் அனைத்தும் அல்லாஹ்வால் உருவாக்கப்பட்டதுதான் - அல்லாஹ் என்கிறவன் இறைவன்.இந்த இறைவன் முஸ்லீம்களுக்கு மட்டும் சொந்தம் இல்லை.உலகில் பிறந்த அத்தனை உயிரினங்களுக்கும் ஆதாரமானவன்.இஸ்லாம் என்கிற வாழ்வு நெறிகளை உண்டாக்கியவர் அண்ணல் நப..\nவழிகாட்டும் ராமாயணம்இருகூர் இளவரசனின் தமிழ் தங்கு தடையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நீரோடையைப் போன்றதாகும் இவரது எழுத்துக்கள் வசன நடையில் அமைந்துள்ளதால், புராணங்களையும், இதிகாசங்களையும் இவரது தமிழால் எழுத வைக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் அவா.ராமாயணக் காவியத்தை புதியவடிவில் வாசகர்களுக்காகப் ப..\nசாவியின் படைப்புகள் - ( 5 பாகங்கள் )\nசாவியின் படைப்புகள் ( 5 பாகங்கள் ) - இருகூர் இளவரசன் :சாவியின் படைப்புகளை நாவல்கள், கட்டுரைகள், கதைகள் என தொகுப்பு ஆசிரியர் இருகூர் இளவரசன் சிறப்பாக த..\nஆசிரியர்: சுதந்திரத்திற்குப் பிந்திய 60 ஆண்டு காலத்தில் முஸ்லிம் சிறுபான்​மையினர் மீது மட்டு​மே கவனம் குவித்து அவர்களின் சமூக, ​பொருளாதார மற்றும் கல்..\nஇந்திய கிராமங்கள் சிறிய குடியரசுகளாக இருக்கிறது என்று சொல்வதில் இந்துக்களுக்கு பெருமையாக இருக்கலாம். இந்�� குடியரசுகளில் தீண்டப்படாதவர்களின் நிலை என்ன ..\nகுர்து தேசிய இனப் போராட்டம்\nகுர்துகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 45 மில்லியன். இவர்கள் பல்வேறு நாடுகளில் வியாபித்து இருக்கிறார்கள்.இன்றைய உலகின் மிகப்பெரும் புலம்பெயர்ந்த மக்கள் கு..\nசங்கர மடத்தின் நாடித்துடிப்புகாலம் மாறியது. சுதேசமித்திரன் விருப்பப்படியும், பெரியாரின் கணிப்புப் படியும் முழுமையான இந்து பார்ப்பன ஆட்சி ஏற்பட ஆயத்தமா..\nபாலைப்புறாகள விளம்பரத்துறை அதிகாரி என்ற முறையில்,நண்பர் சமுத்திரம்,எய்ட்ஸ் பற்றிய பல விழிப்புணர்வு கூட்டங்களை,முகாம்களை,பட்டறைகளை நடத்தும் பொறுப்பில் ..\nமகாபாரதம் புதிய வடிவில்இருகூர் இளவரசனின் தமிழ் தங்கு தடையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நீரோடையைப் போன்றதாகும் இவரது எழுத்துக்கள் வசன நடையில் அமைந்த..\nஅப்துல்கலாம் ஒரு கனவின் வரலாறு\nஅப்துல்கலாம் ஒரு கனவின் வரலாறுஇந்த நூற்றாண்டின் இணையற்ற தலைவர்.அறிவியலில் விண்ணைத் தொட்டாலும்,பணிவில் மண்ணை’த் தொட்டே நடந்த பிரம்மிப்பின் பிதாமகன்.யார..\nபிழையின்றி தமிழ் எழுத பேச\nபிழையின்றி தமிழ் எழுத பேசமாணவர்கள் இவ்வாறெல்லாம் பிழைகள் செய்யக் காரணம்,அவர்கள் ஆரம்ப நிலையில் எழுத்துகளை நன்கு கற்றுக் கொள்ளாததே என்பது யாவரும் அறிந்..\nவழிகாட்டும் ராமாயணம்இருகூர் இளவரசனின் தமிழ் தங்கு தடையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நீரோடையைப் போன்றதாகும் இவரது எழுத்துக்கள் வசன நடையில் அமைந்துள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2014/10/interesting-incident-while-travelling.html", "date_download": "2020-01-21T20:36:19Z", "digest": "sha1:ABVAX3K55Y7UROO7WE6A4XVUULONS35J", "length": 28397, "nlines": 328, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : பாவம் செய்தவர்கள்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுதன், 1 அக்டோபர், 2014\nஅன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் மின்சார ரயிலில் கூட்டமில்லை. இருக்கைகள் காலியாகவே இருந்தன. வைரமுத்துவின் \"வைகறை ம��கங்கள்\" என் கையில் தவழ்ந்து கொண்டிருந்தது.\nகணவன் மனைவி , ஒரு சிறுவன், ஒருபெண் குழந்தை (நான்கு அல்லது ஐந்து வயது இருக்கலாம்) கொண்ட சிறு குடும்பம் என் எதிர் இருக்கைகளில் வந்து அமர்ந்தனர்.தனக்கு ஜன்னலோர இடம் வேண்டுமென்று அடம் பிடித்து அமர்ந்த சிறுவன் அதன் பயனை அனுபவிக்காமல் செல்போனில் கேம் விளையாட ஆரம்பித்து விட்டான்.அந்தப் பெண் குழந்தையோ நிறைய இடம் இருந்தும் தந்தையின் மடிமேல் அமர்ந்தது . அதன் துறுதுறு பார்வையும் சுறுசுறு செயல்களும், கலகல மொழிகளும் அந்தப் பெட்டியில் இருந்த சொற்ப பேர்களையும் ஈர்த்தது. புத்தகக் கவிதையில் இருந்து அந்தக் குழந்தைக் கவிதையின் பக்கம் என் கவனம் திரும்பியது.\nதன்னையும் தன கணவனையும் சற்று நேரம் தலையை இப்படியும் அப்படியும் ஆட்டி மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து அந்தப் பெண் கேட்டாள் \"என்னடி இப்படி லூசு மாதிரி பாத்துகிட்டே இருக்கே இப்படி லூசு மாதிரி பாத்துகிட்டே இருக்கே\n\"உன்னை விட அப்பா அழகா இருக்கார்மா\" என்று அதிர்வெடியை சிரித்துக்கொண்டே வீசியது அந்த பிஞ்சுக் குழந்தை\"\nபொது இடத்தில் இப்படி சொல்லிவிட்டாளே என்று முகம் முழுவதும் கோபம் லேசாகப் பரவ கணவனைப் பார்த்தாள் அந்த மங்கை. கொஞ்சம் பெருமிதம் அடைந்தாலும் மனைவியின் மன ஓட்டத்தை அறிந்த கணவன் தன சுட்டு விரலை குழந்தையின் வாய் மீது வைத்து மூடினான். அம்மாவின் கோபம் உணர்ந்த குழந்தை, தாவி சென்று அம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டு சமாதனப் படுத்த முனைந்து . கோபம் கரைந்து போனதை அறிந்து துணிவு கொண்ட குழந்தை அம்மாவின் கன்னத்தை கிள்ளியது . தடுத்தும் கேளாமல் நெற்றியில் வைத்திருந்த சிறிய ஸ்டிக்கர் பொட்டை எடுத்து தன் நெற்றியில் வைத்துக் கொண்டது. என்ன நினைத்ததோ அதை எடுத்து மூக்கில் வைத்துப் பார்த்து \"எப்படி இருக்கு\" என்று தலையை ஆட்டி ஆட்டி கேட்டது.\n நீ பெரிய பொண்ணா வளர்ந்ததும் உனக்கு மூக்கு குத்திடலாம்\"\n வேணாம், மூக்கு குத்தினா வலிக்கும். நான் குத்திக்க மாட்டேன். ஸ்டிக்கர்தான் வச்சுக்குவேன். அப்பா அம்மாகிட்ட சொல்லு என்று செல்லமாய் சிணுங்க,\n\"சரிடா கண்ணு\" என்ற கணவனைப்பார்த்து \"இப்படியே செல்லம் கொடுத்தா உருப்பட்டா மாதிரிதான்\" என்று மனைவியின் முகமொழி கூறுவதுபோல் தோன்றியது\nஅதற்குள் செல்போன் ஒலிக்க தந்தையின் பாக்கெட்டில் இருந்து அதை எடுத்து ஆன் செய்து தந்தையின் காதில் வைத்தாள் .பேசி முடிக்கும் வரை அப்படியே வைத்திருந்தாள். பின் மொபைலை நோண்டி கேமராவை கண்டறிந்து விதம் விதமாக செல்பி எடுத்தாள். அதில் தான் அம்மா அப்பா அண்ணனுடன் இருக்கும் படத்தை மீண்டும் மீண்டும் காட்டி மகிழ்ந்தாள்.\n இங்க பார்டா\" என்று குட்டித் தங்கை அழைப்பதை கண்டு கொள்ளாமல் இன்னும் செல்போனில் விளையாட்டை தொடர்ந்து கொண்டிருந்தான் சிறுவன் .\nநான் லேசான பொறாமையுடன் மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்\n பெண்குழந்தை இல்லாதவர்கள், பாவம் செய்தவர்கள்\"\nஆச்சர்யக் கொசுறு : குழந்தை மம்மி டாடி என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை\nபல்வேறு காரணங்களால் நான் வலைப் பதிவு எழுதி இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. இக் காலக்கட்டத்தில் பதிவுலகம் மகிழ்ச்சியுடன் இருந்ததாக தகவல் கிடைத்ததால் பொறுத்துக் கொள்ள முடியாமல் மீண்டும் எழுத வந்துவிட்டேன். என்ன செய்வது சகித்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை. ஹிஹிஹி\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:12\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், குட்டிக்கதை, சமூகம், புனைவு\nதிருப்பதி மஹேஷ் 1 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 9:23\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 2 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 4:16\nUnknown 1 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 9:42\nகொஞ்சம் லேட்டா வந்தாலும் ஒரு டச்சிங்கான பதிவுடன் அமர்க்களப் படுத்திட்டீங்க\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 2 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 4:23\nசீனு 1 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 10:35\nஇப்போது பலரும் வெளியுலகத்தை வேடிக்கை பார்க்க மறந்து செல்போனில் புதைந்து விடுகிறார்கள்.. இதனாலேயே பலரும் பல ஆச்சரியத்தை தவற விட போகிறார்கள்...\nஅந்த குட்டிபாப்பா சேட்டைகள் அழகு\n செல்ஃபோன் வெளி உலக ஆச்சரியத்தை அனுபவிக்க விடாமல் தவற வைக்கின்றது அதை மக்களும் உணர்வதில்லையே\nஸ்ரீராம். 1 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 12:50\nகடைசி வரிப் பொறாமையில் நானும் சேர்ந்து கொள்கிறேன்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 2 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 4:24\nஅப்போ நானும் பாவம் செய்தவனா. ஆனால் எனக்குப் பேத்தி இருக்கிறாளே.. ஆனால் எனக்குப் பேத்தி இருக்கிறாளே.. ஒரு ஹிந்திப் படத���தில் ஒரு கதாபாத்திரம் ‘மேரி பாஸ் மா ஹைன்’ என்று சொல்வது நினைவுக்கு வந்தது. வாழ்த்துக்கள்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 2 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 4:25\nUnknown 1 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 5:57\nஉங்க கணக்குப் படி நானும் பாவம் செய்தவன்தான் ,சிறு வயதில் பெண் குழந்தையின் சேட்டைகளை நானும் ரசித்ததுண்டு \nத ம வோட்டு போட முடியலே ,இணைக்கவும் முடியலே ,சரி செய்யுங்கள் சகோ \nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 2 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 4:26\nநன்றி பகவான்ஜி. இப்போதைக்கு போட முடியாது . தமிழ் மனம் மனது வைக்க வேண்டும்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 2 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 4:25\nezhil 1 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 7:44\nகுழந்தைகள் உலகம் அழகுதான்... அதிலும் பெண் குழந்தைகள் இன்னமும் அழகு...எங்களைப் பாவம் செய்தவர்கள்னு சொல்லிட்டீங்களே...\nYarlpavanan 1 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:11\nGeetha 1 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:24\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 2 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 4:28\nகரந்தை ஜெயக்குமார் 2 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 7:00\nபெண் குழந்தை இல்லாதவர்கள் பாவம் செய்தவர்கள்தான்\nஎனக்கு ஒரு பெண் இருக்கிறார்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 2 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 4:27\nமகேந்திரன் 2 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 7:53\nகாலம் சில நேரங்களில் தடைபோட்டுவிடுவது\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 2 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 4:27\nநீண்ட நடக்க ஆயிற்று நன்றி மகேந்திரன்\nமீண்டும் தங்களைக் காண மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது நண்பரே ம்ம்ம் பெண் குழந்தை இல்லாதவர்கள்...ம்ம்ம்ம் என்ன சொல்ல ஆனால் குழந்தைகள் உலகமே தனிதான்......\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 2 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 4:27\nவலைச் சரத்தில் என்னைப் பற்றி எழுதி இருந்தீர்கள் நன்றி சார்\nஅன்பே சிவம் 14 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:24\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுஜாதா பற்றி பிரபல எழுத்தாளரின் விமர்சனம்\nபாலகணேஷ் -சரிதாயணம் 2-நூல் வெளியீடு\nகோச் வண்டிக்காரரிடம் அடி வாங்கிய காந்தி\nகாந்தி- தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மை��ான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nமகாத்மா காந்தி சில சுவாரசிய தகவல்கள்\nமகாத்மா காந்தி பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். உலகம் போற்றும் காந்திக்கு இந்தியாவில் உரிய மதிப்பு இருக்கிறதா என்பது சந்தேகமே...\nகாபி,பேஸ்ட் பதிவர்களை என்ன செய்வது\n* படம்:கூகிள் தேடுதல் கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்: எனது பதிவை என்னைக் கேட்காமல் அவர்கள் பெயரில் காப்பி பேஸ்ட் செய்து...\nகவிதை துளிகள் - இறை வாழ்த்து\nகற்றவித்தை என்னிடத்தில் ஏதுமில்லை- இங்குநான் பெற்றிட்ட பேரறிவும் ஒன்றுமில்லை ஆனாலும் உற்ற துணை நீயென்று நானுரைப்பேன் பேரிறைவா பற்றியெ...\nபெட்டிகடை3-கேபிள் மீது பி.கே.பி. வருத்தம்+ஒரு பெண்ணின் லட்சியம் 1 லட்சம் ஆண்கள்\nபெட்டிக்கடை- 3 யாருக்கு வெற்றி- புதிர் புது வீடு கட்டின ராமசாமி தன் வீட்டில மனைவி குழந்தைகள் அப்பா அம்மா ஆசைப் படி ஊஞ்சல் வாங்கி ...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nவைரமுத்துவின் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் -ஒரிஜினல் இதுதான்\nஅமர்க்களம் என்ற திரைப்படத்தில் ரவுடியாக நடிக்கும் அஜீத் உணர்ச்சி கொந்தளிப்புடன் பாடும் \"சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்\" என்...\n இன்னைக்கும் ஒரு கழுதைப் பதிவுதான். சீரியசான பதிவு இல்ல. ஜாலியா சிரிக்கலாம். கற்பனை குதிரைய, சாரி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periva.proboards.com/thread/10694/07", "date_download": "2020-01-21T20:51:19Z", "digest": "sha1:U3R77RCLFNELTESJZKAAXSQPPL5UDKPN", "length": 8487, "nlines": 144, "source_domain": "periva.proboards.com", "title": "வல்லமை: 07. மாதவன் மகிமை | Kanchi Periva Forum", "raw_content": "\nவல்லமை: 07. மாதவன் மகிமை\nவல்லமை: 07. மாதவன் மகிம��\nவேதனைகள் தீர்த்துவைக்கும் பேரிதே. ... 1\nபிரார்த்தனையாம் நாமமெனத் தெரியுமே. ... 2\nவவென்னும் அட்சரத்தின் யோகமே. ... 3\n[பராசர பட்டரின் விஷ்ணு ஸஹஸ்ரநாம உரை]\nஅதுவென்னும் பரம்பொருளாம் மாதவனே. ... 4\n[ஆதிசங்கரரின் சாந்தோக்ய உபநிடத உரை]\nஉரையெல்லாம் இப்பொருளில் உருவாமே. ... 5\nதஞ்சமெனப் பலநிலைகள் மேற்கொள்ளும். ... 6\n[நளிவுள்ளம் = செருக்கினைக் கொள்ளும் உள்ளம்]\nபொறியற்று நிலைநிறுத்த யோகமாம். ... 7\n[வாலறிவு = பேரறிவு, உண்மை]\nவாவென்றால் வரமருளும் சீராமே. ... 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/science-tech/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/57-233328", "date_download": "2020-01-21T20:32:47Z", "digest": "sha1:4OS56GEAB5EDVSGOOMH427M5ZSZ2SJXO", "length": 8903, "nlines": 145, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || சந்திரனின் மேற்பரப்பில் குழிகள்; விண்ணாய்வு தகவல்கள் வெளியீடு", "raw_content": "2020 ஜனவரி 22, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome விஞ்ஞானமும் தொழிநுட்பமும் சந்திரனின் மேற்பரப்பில் குழிகள்; விண்ணாய்வு தகவல்கள் வெளியீடு\nசந்திரனின் மேற்பரப்பில் குழிகள்; விண்ணாய்வு தகவல்கள் வெளியீடு\nசந்திரனின் மேற்பரப்பில் குழிகள் ஏற்பட்டமைக்கான காரணத்தை சீனாவின் விண்ணாய்வு கருவி துலக்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் சந்திரனின் தூரமான பின்மேற்பரப்பிலுள்ள குழிகளை ஆய்வு செய்வதற்காக சேங் - ஏ 4 என்ற விண்ணாய்வு கருவி அனுப்பி வைக்கப்பட்டது.\nஇந்த கருவி மேற்கொண்ட ஆய��வுகளின் படி, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சந்திரனில் விழுந்த எரிகற்களின் கடுமையான தாக்கத்தால் இந்த குழிகள் உருவானதாக விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.\nஇந்த எரிகற்களின் தாக்கம், சந்திரன் மையப் பகுதியில் இருந்து மூன்றாம் அடுக்கு பாறைபடிவங்களான மூடகம் வரையில் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விண்ணாய்வு கருவி சோதனை நடத்துகின்ற பரப்பானது, சந்திரனின் பூமிக்கு தெரியாத பின் மேற்பரப்பாகும்.\nஇந்த பரப்பு பூமிக்கு தெரிகின்ற சந்திரனின் பரப்பைக் காட்டிலும் கரடுமுரடாக அமைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பரப்பில் இலகுவாக தரையிறங்கிய முதலாவது விண்ணாய்வு கருவி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணிலா, சஜித்தா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதம்மிகா ஹேமபால மூன்று மணித்தியாலம் வாக்குமூலம்\nஉரையாடல்களை கோரும் நீதிச்சேவை ஆணைக்குழு\nஇன்டர்போலின் முன்னாள் தலைவருக்கு சிறை\nடுபாய் நீதிமன்றத்தால் இலங்கையர் மூவருக்கு அபராதம்\nஉடல்வாகுவால் கீர்த்தி சுரேஷை நீக்கிய படக்குழு\nமன்னிப்பு கேட்கமாட்டேன்; ரஜினி ஆவேசம்\nகமலுக்கு வில்லியாக காஜல் அகர்வால்\nஅந்த ஆசை அறவே இல்லைங்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95/", "date_download": "2020-01-21T21:12:16Z", "digest": "sha1:3SSAUAH5A4UURLYMM3J6JGDOVMKJGCCT", "length": 9449, "nlines": 142, "source_domain": "kallaru.com", "title": "அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு மருத்துவ முகாம்", "raw_content": "\nகீரையிலுள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்க…\nகுடியுரிமை திருத்த சட்டம் : தஞ்சையில் முஸ்லிம்கள் 1 நாள் நோன்பு கடைபிடிப்பு\nசிறுபாக்கம் அருகே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த லாரி\nஅரியலூா் அருகே குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது\nHome அ��ியலூர் அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு மருத்துவ முகாம்\nஅரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு மருத்துவ முகாம்\nஅரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு மருத்துவ முகாம்\nபொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பாக, சிறப்பு மருத்துவ முகாம் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இந்த மருத்துவ முகாமினை கலெக்டர் டி.ஜி.வினய் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.\nமுகாமில், 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு ரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை நோய் தொடர்பாக பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 34 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.\nமேலும், முகாமில் பரிசோதனை மேற்கொண்ட 6 பெண்களுக்கு கர்ப்பபை வாய் பரிசோதனைக்காகவும், கண் பரிசோதனை மேற்கொண்ட 114 பேரில், 13 பேருக்கு கண்புரை நோய் கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.\nமுகாமில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஹேமசந்த்காந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) முருகன், வட்டார மருத்துவ அலுவலர்கள், டாக்டர்கள் அனிதா, உமாமகேஷ்வரி, கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) முத்துகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.\nTAGAriyalur District News Ariyalur News அரியலூர் ஆட்சியா் டி.ஜி.வினய் அரியலூர் செய்திகள் அரியலூர் செய்திகள் 2019 அரியலூர் மாவட்ட செய்திகள் சிறப்பு மருத்துவ முகாம்\nPrevious Postதிருச்சி லலிதா ஜுவல்லரியில் பல கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை Next Postவேப்பந்தட்டை அருகே கிணற்றில் பிணம்: கொலையா\nஅரியலூா் அருகே குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது\nஅரியலூரில் 31 ஆவது சாலை பாதுகாப்பு வார விழா\nவிபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிக்கக்கோரி உண்ணாவிரதம்.\nகீரையிலுள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்க…\nஅரியலூா் அருகே குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது\nஅரியலூரில் 31 ஆவது சாலை பாதுகாப்பு வார விழா\nபெரம்பலூரில் திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்கு வரவேற்பு\nபெரம்பலூாில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக பாஜக பிரசாரம்\nபெரம்பலூரில் காா் கண்ணாடியை உடைத்து லேப்டாப் திருடியவா் கைது\nகாலாவதியான பீர் குடித்தவருக்கு உடல் பாதிப்பு\nவிபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிக்கக்கோரி உண்ணாவிரதம்.\nஅரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வீட்டுமனை பட்டா கேட்டு மனு.\nதிருமானூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் பார்வையாளர் உட்பட 36 பேர் காயம்.\nகல்வி & வேலைவாய்ப்பு 54\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/entertainment/03/195487?ref=category-feed", "date_download": "2020-01-21T19:47:08Z", "digest": "sha1:LX42ZUDRQVX4S4RY4QWXDTPS5SZRNEN3", "length": 8438, "nlines": 131, "source_domain": "lankasrinews.com", "title": "நடிகை எமிஜாக்சன் காதலனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநடிகை எமிஜாக்சன் காதலனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nபிரபல திரைப்பட நடிகையான எமிஜாக்சன் திருமணம் செய்யபோகும் ஜார்ஜ் பனயோட்டுவின் சொத்து மதிப்பு 400 மில்லியன் பவுண்டுகள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\nபிரித்தானியாவின் தலைநகரான லண்டனைச் பூர்விகமாகக் கொண்டர் எமிஜாக்சன். இவர் தமிழில் விஜய் இயக்கத்தில் மதராசப்பட்டினம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.\nஅதன் பின் ரஜினி, விக்ரம், தனுஷ், விஜய் என்ற பல முன்னணி நடிகர்களிடம் நடித்து பிரபலமானார். இதைத் தவிர இவர் வெப்தொடர்களிலும் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் இவர் George Panayiotou என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்பட்டது. அதை உறுதி செய்யும் வகையில் அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை எமி ஜாக்சன் அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வந்தார்.\nஇதையடுத்து புத்தாண்டு தினத்தன்று தனது காதனுடன் நிச்சயதார்த்தத்தை முடிந்துவிட்டதாக கூறி, அது தொடர்பான புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.\nஇவர்களின் நிச்சயதார்த்தம் ரகசியமாக ஜாம்பியா நாட்டில் நடைபெற்றுள்ளது. இருவரும் இந்த ஆண்டில் திருமணம் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.\nஇதற்கிடையே ஏமி ஜாக்சன் திருமணம் செய்யவிருக்கும் George Panayiotou-வின் சொத்து மதிப்பு குறித்து ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் வெளியாகியுள்ளது.\nஅதில், அவரது மொத்த சொத்தின் மதிப்பு 400 மி���்லியன் பவுண்டுகள் ( இலங்கை மதிப்பில் 92,62,04,49,460 கோடி ரூபாய்) என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/09/13/43", "date_download": "2020-01-21T20:50:48Z", "digest": "sha1:YRXZHJDVOMXYGICSMH3KH3NH5DHV7GHL", "length": 4390, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!", "raw_content": "\nசெவ்வாய், 21 ஜன 2020\nதமிழகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.\nசிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிகாலையிலேயே மக்கள் கொழுக்கட்டை படையலிட்டு வழிபட்டனர்.\nபுதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ள முக்குருணி விநாயகர், ஆசியாவிலேயே உயரமான சிலை அமைந்துள்ள, ஒரே கல்லால் செய்யப்பட்ட கோவை புளியகுளம் முக்தி விநாயகர் கோயில், திண்டுக்கல் மாநகரின் மையப்பகுதியான கோபாலசமுத்திரக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு நன்மை தரும் 108 விநாயகர் கோயில் உட்படப் பல கோயில்களில் இன்று அதிகாலையிலேயே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.\nவிநாயகர் சதுர்த்திக்காக ஒடிசாவின் பூரி கடற்கரையில் 20 அடியில் விநாயகர் மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக். பிளாஸ்டிக் பொருட்களை ஒழித்து, பசுமையை வலியுறுத்தும் வகையில் இந்த விநாயகர் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. சிற்பத்துக்குக் கீழே பசுமையைக் காப்போம், பிளாஸ்டிக் குப்பைகளை ஒழிப்போம் என்று எழுதப்பட்டுள்ளது.\nதிருச்சி மலைக்கோட்டையின் மேல் உள்ள உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகர் கோயிலில் 150 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டது. சதுர்த்தியை முன்னிட்டு மும்பையின் கிழக்குப் பகுதியில் 70 கிலோ தங்க விநாயகர் வைக்கப்பட்டுள்ளது. தங்க விநாயகரைப் பாதுகாக்க, கண்காணிப்பு பணிக்காக ஆளில்லா விமானங்கள் பயன்டுத்தப்பட்டுள்ளது.\nசேலத்தில் செவ்வாய்பேட்டை பகுதியில், 7D தொழில்நுட்பத்தில் 10 அடி உயரமுள்ள அருகம்புல்லால் ஆன விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.\nவியாழன், 13 செப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/135-news/articles/vijayakumaran/3422-2016-10-18-20-47-50", "date_download": "2020-01-21T19:34:00Z", "digest": "sha1:W4UTY7FYWVJS2KIVV2OBPQJXYSHR2FF7", "length": 23617, "nlines": 110, "source_domain": "ndpfront.com", "title": "என்னத்தை செய்து என்னத்தை புடுங்கப் போகிறியள்!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஎன்னத்தை செய்து என்னத்தை புடுங்கப் போகிறியள்\nஇலங்கையில் சிவசேனா வெறியர்கள், தமிழ்நாட்டில் தமிழ்க் குறுந்தேசிய லூசுகள், வெளிநாடுகளில் உளவுத்துறைகளின் கைக்கூலிகள், மட்டை விளையாட்டு மாபியாக்கள் எல்லாம் தமிழ்த் தேசிய விடுதலை பேசும் அவலம் நிலவும் சூழலில் பொருத்தம் கருதி 2012 இல் எழுதப்பட்ட கட்டுரையின் மறுபிரசுரம்.\nஒரே மேடையில் பல நாடகங்கள் என்பது போல தமிழரிற்காகவே உயிரையும், உடலையும் வைத்திருக்கிறோம் என்று சொல்லிக் கொள்ளும் பல அமைப்புக்கள் இணைந்து கூட்டமொன்றினை நடத்தப் போகின்றார்கள் என்ற செய்தியைப் படித்தான். \"வாய் நீண்டதால் வாழ்விழந்தோர் சங்கத்தின்\" தலைவர் கந்தையா கார்த்திகேசு மயிலேறும் பெருமாள். ஆகா தமிழனைக் காப்பாற்ற இவ்வளவு அமைப்புக்கள் இருக்கின்றதா தமிழனைக் காப்பாற்ற இவ்வளவு அமைப்புக்கள் இருக்கின்றதா என்று பிரமிச்சுப் போன காத்திகேசு, தனது மனிசியிடம் கூட்டத்திற்கு போவதற்கு கெஞ்சிக் கொண்டு நின்றான். அவனின்ரை மனிசி எல்லாத்திற்கும் சாத்திரம் பார்க்கிற பொம்பிளை. இரண்டிலை ஒன்றைத் தொடுங்கோ என்று மனிசி சொல்ல, கார்த்திகேசு சந்தோசமாக சிரிச்சுக் கொண்டு தொட்டான். விரலை தொடச் சொன்னால் எதைத் தொடுகிறீர்கள் எண்டு எரிஞ்சு விழுந்த மனிசியை பரிதாபமாகப் பார்த்த கார்த்திகேசு, ஒன்றையும் விளக்கமாக சொல்லமாட்டாள் என்று சலித்துக் கொண்டான்.\nபழைய சம்பவம் ஒன்றும் அந்த நேரம் அவனுக்கு ஞாபகம் வந்தது. அவனின்ரை நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார். கார்த்திகேசரின் மூன்று வயது மகளைப் பார்த்த அவர் \"இப்ப கதைக்கத் தொடங்கி விட்டாவா\" என்று கேட்டார். \"இலங்கையில் இருந்து வந்ததிற்கு பரவாயில்லை\" என்று கார்த்திகேசுமறுமொழி சொன்னான். நண்பர் திகைச்சுப் போனார். \"உன்ரை மகள் இங்கே தானே பிறந்தாள். நீ இலங்��ையில் இருந்து வந்ததிற்கு பரவாயில்லை என்று சொல்கிறாய்\" என்று ஆச்சரியமாக கேட்டார். \"இப்ப கதைப்பாவோ எண்டு என்ரை மனிசியை தான் கேக்கிறாய் எண்டு நான் நினைச்சேன்\" என்று கார்த்திகேசு கூட்டாளிக்கு விளக்கம் சொன்னான்.\nகூட்டத்திற்கு போன போது மண்டப வாசலில் பெயரை பதிவு செய்யச் சொன்னார்கள். கந்தையா கார்த்திகேசு மயிலேறும் பெருமாள் என்று தன் பெயரைச் சொன்னான். \"பேரைப் பார் வல்லைவெளி மாதிரி மைல் கணக்கிலே வச்சிருக்கிறான். இதை எழுதவே ஒரு ஒற்றை வேணும்\" என்று பொடியன் மனசிற்குள் சலிச்சுக் கொண்டான். கூட்டம் தொடங்கும் வரை வாசலில் நின்ற போது, \"நாடு கடந்த தமிழீழ அமைச்சர் வாறார்\" என்று பரபரப்பு ஏற்ப்பட்டது. அமைச்சர் கார்த்திகேசுவின் பக்கத்தில் வந்த போது “ஜயா” என்று கத்திக் கொண்டு கார்த்திகேசு அமைச்சரின் காலில் விழுந்து கும்பிட்டான். பதறிப் போன அமைச்சர் கார்த்திகேசுவை தூக்கி விட்டார். கார்த்திகேசு அவரிடம் பணிவாக \"ஜயா என்ரை மருமகன் வேலை வெட்டி இல்லாமல் ஊர் சுற்றுறான். நீங்கள் தான் ஒரு வேலை எடுத்துத் தர வேண்டும்\" என்று கேட்டான். கார்த்திகேசுவை பரிதாபமாக பார்த்த அமைச்சர், \"எங்களது தாகம் தமிழீழம். எங்களது கவனம் முழுக்க அதிலே தான். இப்படியான விசயங்களிலே நாங்கள் ஈடுபடுவதில்லை\" என்றார்.\nஓவ்வொரு நாளும் அசல் ஆனைக்கோட்டை நல்லெண்ணைய் தேய்க்கும் கார்த்திகேசுவின் யாழ்ப்பாணத்து மண்டை உடனே வேலை செய்தது. \"அய்யா வேலை எடுத்துத் தந்த பிறகு நான் உங்களை கவனிப்பேன்\" என்று அமைச்சரின் காதிற்குள் மெதுவாக கிசுகிசுத்தான். \"இந்தக் குறுக்காலே போவான் இண்டைக்கு என்னை விடமாட்டான் போல\" என்று மனதிற்குள் திட்டிய அமைச்சர், \"நான் அமைச்சர் தான் ஆனால் அமைச்சர் இல்லை\" என்றார். \"இதென்ன வரும் ஆனால் வராது எண்ட மாதிரி இருக்கு என்று கார்த்திகேசு சலித்துக் கொண்டான்.\nகூட்டம் தொடங்கியது. முதலில் பேசிய ஒன்றியத் தலைவர், நான் சோனியா அன்னையைச் சந்தித்தேன். சோனியா அன்னை எங்களது பக்கம் தான் என்று உருகினார். இதென்ன ஞானசம்பந்தன் பாலுக்கழ சிவன் மாட்டிலே மனிசியோடை வந்து பால் கொடுக்க, பொடியன் அம்மையே அப்பா எண்டு உருகின மாதிரி, இவர் என்ன குடிச்சு அன்னை அன்னை எண்டு உளறுகிறார் என்று கார்த்திகேசு கோபப்பட்டான். யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியி��் ஒரு நோயாளிக் கிழவன் \"நாங்கள் இந்தியாவின் பக்கம் தான், இந்திரா காந்தி அம்மா சாகேக்கை ஊர் முழுக்க கறுப்புக் கொடி கட்டினோம் என்றெல்லாம் கெஞ்சக் கெஞ்ச ராஜீவின் அழிவுப்படை ஈவிரக்கமின்றி சுட்டதை எல்லாம் எப்படி இவர்கள் மறந்து போகலாம்\" என்று கோபப்பட்டான்.\nஅடுத்துப் பேசிய பேரவைக்காரர், \"நாங்கள் லண்டனிலே ஒரு பெரிய மைதானத்திலே முருகனிற்கு கோயில் கட்டப் போகிறோம். ஒரேயடியாக ஜந்து தேர் இழுக்கலாம்; எல்லோரும் தாராளமாக நிதியுதவி செய்ய வேண்டும். கோயில் கட்டிய பிறகு வரும் காசு முழுக்க போராட்டத்திற்குத் தான்\" என்றார். \"தமிழ் நாட்டு அறிவு ஜீவிகளான “கீற்று” இணையத்தளம், இவர்களை சமுகப் புரட்சியாளர்கள் என்று பாராட்டுறது எவ்வளவு பொருத்தம்\" என்ற கார்த்திகேசு \"முருகனிற்கு அரோகரா\"என்று குளிருக்குள்ளே தேர் ஓடப் போகும் குமரனை கும்பிட்டுக் கொண்டான்.\nபேரவைக்காரர் பிறகு ஒரு முக்கியமான விசயத்தையும் சொன்னார். “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்”. \"ஈழத்தாய் ஜெயலலிதாவுடன் விசயகாந்து கூட்டு வைச்சிருக்கிறார். அவரையும் நாங்கள் ஆதரிக்க வேண்டும். ஜெயலலிதாவை ஈழத்தாய் என்று கும்பிட்டோம். ஏற்கனவே தந்தை செல்வா இருக்கிறதாலே, விசயகாந்தை ஈழத்து குஞ்சியப்பு என்று எல்லோரும் அழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். \"ஆகா என்ன ஒரு அரசியல் ஞானம். எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள். யாழ்ப்பாணத்து மண்வாசனையோடை குஞ்சியப்பு எண்டு கூப்பிட எவ்வளவு நல்லாயிருக்கு. அப்ப குஸ்புவை ஈழத்து குஞ்சியாச்சி என்று கூப்பிடலாம் என்று இவையளுக்கு ஒரு ஜடியா குடுத்துப் பார்ப்போம்\" என்று கார்த்திகேசு சந்தோசப்பட்டுக் கொண்டான்.\n‘தீர்மானமாக முரண்வெளிகளின் இடைவெளிகளில், கிளர்ந்தெழும் பல்தேசிய முரண்களிற்கான தீர்விலிருந்தே, அகவயமான விடுதலை என்பது சாத்தியமானது என்ற, புறநிலை யதார்த்தம் பரீட்சாத்தமாக கண்டறியப்பட்டது’ இப்படி ஒருவர் பேசத் தொடங்கியதும் பக்கத்திலிருந்தவர் கார்த்திகேசுவைக் பார்த்து \"அண்ணே, இவர் தெலுங்கிலேயா கதைக்கிறார். இவர் கதைக்கிறதைப் பார்த்தால் இவர் எங்கட இயக்கம் மாதிரி தெரியெல்லை\"என்று கேட்டார். கார்த்திகேசுவிற்கும் அவர் பேசினது ஒன்றுமே விளங்கவில்லை. \"எங்கட தேசத்தின் குரல் கலாநிதிப் பட்டம் பெற்ற ஒரு படித்த மனிசன��. ஆனால் அவர் எவ்வளவு யதார்த்தமாக கதைக்கிறவர். லண்டனில் நடந்த ஒரு மாவீரர் நிகழ்விலே சந்திரிக்காவை யார் வைச்சிருக்கிறது எண்ட சிக்கலான அரசியல் பிரச்சினைகளை எல்லாம் எவ்வளவு வடிவாக விளங்கப்படுத்தினார். அந்த நேரம் மண்டபத்தில் இருந்த தேசபக்தர்களின் சிரிப்பும்,ஆரவாரமும், விசிலடிப்பும் தேசபக்தர்கள் எவ்வளவு கஸ்ரப்பட்டு அரசியல் ரீதியாக உயர்வாக வளர்த்திருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டியதை கார்த்திகேசு பெருமிதமாக நினைத்துப் பார்த்தான்.\n\"நான் இலங்கை இனவெறி அரசிற்கெதிராக போராடுபவன். எல்லா இயக்கங்களின் வன்முறைகளை வெறுப்பவன். ஏகாதிபத்தியங்களின் மக்கள் விரோத அரசியலை எதிர்ப்பவன். இதை சொல்லாமல் கதைத்தால் நீஙகள் எனக்கு துரோகிப் பட்டம் கட்டி விடுவீர்கள் என்பதால் இப்படி அறிமுகம் செய்து கொள்கிறேன்\" என்று தொடங்கி கூட்டத்திற்கு வந்த ஒரு பெடியன் கதைக்கத் தொடங்கினான்.\n“CIAயின் சிலந்தி வலைக்குள் நாடு கடந்த அரசு\n“GTF பேசிய தமிழ் தேசியம் மக்களை காட்டிக் கொடுக்கிறது\n“மக்களின் எதிரிகளோடு ஒரே வரிசையில் அமர்ந்திருக்கம் BTF போன்றவற்றால் மக்களிற்காக குரல் கொடுப்பவர்களை எப்படி வென்றெடுக்க முடியும்\n\"இப்ப நான் சொன்னதெல்லாம், இந்தக் கூட்டம் நடத்துகிற அமைப்பு சார்ந்த இணையத் தளத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தலைப்புக்கள். அப்படியென்றால் நீங்கள் எப்படி இந்த மக்கள் விரோத சக்திகளோடை சேர்ந்து கூட்டம் நடத்தலாம். அதிலேயும் இவங்களோடை சேர்ந்து என்ன புடுங்கப் போகிறோம் என்று, ஒரு வேலைத் திட்டம் வேறை போடப்போகிறீர்கள். இவங்களோடை எல்லாம் கூட்டுச் சேருகிற நீங்கள், இலங்கையிலே தமிழ் எழுத்தாளர் மாநாடு நடத்தப் போகிறோம் என்ற உடனேயே, எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் “ஆடு அடிக்க முதல் புடுக்கு எனக்குத் தான்” எண்ட மாதிரி, இது அரச ஆதரவு மாநாடு எண்டு அறிக்கை விட்டீர்கள். அந்த மாநாட்டிலே இலங்கையின் கொலைகார அரசு சார்பில் எவருமே கலந்து கொள்ளவில்லை. காசு கொடுத்தவர்களின் கணக்கு வழக்குகளையும் வெளியிட்டிருக்கிறார்கள். மாநாடு முடிந்த பிறகு நீங்கள் ஏன் வாயே திறக்கவில்லை. இந்த மக்கள் விரோதிகளின் கோவணம் எவ்வளவு ஊத்தையாக இருந்தாலும் பரவாயில்லை, இவங்கள் ரொம்ப நல்லவங்கள் எண்டது தான் உங்களின் கொள்கையோ\" என்று அந்தப் ��ொடியன் கேட்டான்.\n\"கோவணம் கோவணம் எண்டு கதைக்கிறான்\". இவன் தமிழரங்கம் அடிக்கடி வாசிக்கிறான் போலே என்று தனது வாசிப்பு அறிவைக் கொண்டு கார்த்திகேசு கண்டு பிடித்துக் கொண்டான்.\nவெவ்வேறு அமைப்புக்கள் வேண்டாம். எல்லோரும் ஒற்றுமையாக செயற்படுவோம். ஒரு தலைவரை தெரிந்தெடுத்து செயற்படுவோம். இரண்டு பேர் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள். மண்டபவாசலில் உங்கள் வாக்குகளை போடுங்கள் என்று கூட்டத்தில் சொன்னார்கள். வாக்குப் போடும் இடத்தில் ஒரு பெண் உட்காந்திருந்தார். \"அண்ணை இரண்டிலே ஒன்று\" என்று பின்னாலிருந்து யாரோ கார்த்திகேசுவிற்கு சொன்னார்கள். \"இந்த வம்பிற்கே நான் வரவில்லை\" என்று கார்த்திகேசு தலை தெறிக்க ஓடினான்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2019/05/10/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-01-21T20:14:07Z", "digest": "sha1:GP2VKXS3JLRZI2LBYCEHF5G32J42J45K", "length": 89603, "nlines": 222, "source_domain": "padhaakai.com", "title": "அமர் – விஜயகுமார் சிறுகதை | பதாகை", "raw_content": "\nபதாகை – ஜூலை 2019\nபதாகை – அக்டோபர் 2019\nபதாகை – ஆகஸ்ட் 2019\nபதாகை – நவம்பர் 2019\nபதாகை – செப்டம்பர் 2019\nபதாகை – டிசம்பர் 2019\nபதாகை – ஜனவரி 2020\nஅமர் – விஜயகுமார் சிறுகதை\n“இது நின்னுக்கிட்டு இருக்குடா; சம்மணம் போட்ட மாரில நான் டிஸைன் கேட்டேன்\n“சாரி பெரிப்பா, சின்ன ஸ்தபதிதான் எதுக்கும் இந்த டிஸைன குடுத்துப்பார்ன்னு சொன்னார். “விஜயன் தன் பெரியப்பாவைப் பார்க்காமலேயே பதில் சொன்னான்.\n“எல்லாரும் உன்ன சொல்றது சரியா தான் இருக்கு; ஏன்டா கலுத வயசாகுதுல, உங்கிட்ட ஒரு வேல சொன்னா உன் குண்டிக்குப் பின்னாலயே ஒருத்தன் சுத்தனுமா அப்பத்தான் எதயுமே ஒழுங்க செய்யிவியா” கத்தினார். “உக்காந்து மூணு வேலையும் கொட்டிக்க தெரியுதுல்ல அப்பத்தான் எதயுமே ஒழுங்க செய்யிவியா” கத்தினார். “உக்காந்து மூணு வேலையும் கொட்டிக்க தெரியுதுல்ல\nகோபத்தை உதட்டில் அடக்கியவாறு விஜயன் பெரியப்பாவை பார்த்தான்.\nசிரிது நேரம் அமைதியாக அந்த காகிதத்தைப் பார்த்து விட்டு, “நல்லாத்தான் இருக்கு, ஆனா நம்ம சாமி உக்கந்தமாரிடா, நோம்பி வேற சீக்கிரம் வருது” என்று அந்த டிஸைன் காகிதத்தை அவன் கையில் திணித்தார். “நீ போய் பெரிய ஸ்தபதிய பாத்து சரியா விசயத்தை சொல்��ு. சுகாசனதில இருக்கணும் முத்திரை அவசியமில்லை” என்றுசொல்லி உயந்திருந்த குரலை தணித்தார்.\n“சரிங்க” மடித்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டு சட்டென திரும்பி நடக்க அரம்பித்தான் பெரியப்பாவைப் பார்க்காமேலேயே.\n“நம்ம சாமி..” என்று ஏதோ சொல்லவந்தவர் விஜயனின் நடை வேகத்தைப் பார்த்து நிறுத்திக் கொண்டார்.\nதிருவிழாவிற்கு இன்னும் ஆறு மாதங்கள் இருக்கிறது. அதற்குள் முடிக்கவேண்டுமாம். புதிதாய் வாங்கிய தோட்டத்தில் உள்ள சாமி மீது பெரியப்பவுக்கு பைத்தியமே பைத்தியம்தான். தோட்டத்தின் வேலி ஓரத்திலிலுள்ள ஒரு மணற்திட்டின் மேல் ஒரு கல்லாகத்தான் ஆரம்பத்தில் இருந்தது. இப்போது அதை சுற்றி சுவர் எழுப்பியிருந்தார் பெரியப்பா. மேலே சிறிய கோபுரம்கூட வரலாம். எங்கள் மற்றொரு தோட்டத்தில் ஏற்கனவே இரண்டு இடத்தில் சன்னதிகள் இருந்தது. கன்னிமார் சாமிகள் ஏழு வெங்கச்சாங்கல்லாக வேப்பமரத்தடியில் வீற்றிருந்தார்கள். காட்டுமுனியும் அருகிலேயே. நானும் என் கூட்டாளியும் ஒருமுறை ஊர்களிலுள்ள அத்துனை சாமிகளையும் எண்ணினோம், மூன்றுபேருக்கு தலா ஒரு சாமி இருந்தது. பெரும்பாலும் கருப்பு.\nஅதுயென்ன உக்காந்து கொட்டுகிறது. எல்லோரும் நின்னுக்கிட்டா சாப்பிடுறாங்க சொல்லப்போனால் இந்த வீட்டில் மிக குறைவாக சாப்பிடுவது ஆத்தாவிற்குப்பின் நான்தான்.\nஅன்று ஏனோ ஆத்தாவின் நினைவாகவே இருந்தது. மாடியில் படுத்திருந்தேன், பெரியப்பா வந்து படுக்கை விரித்தது தெரிந்தது. நான் அவருக்கு முதுகு காண்பித்து திரும்பிப் படுத்திருந்தேன்.\nஅவர், “”நானும் உனக்கு அப்பன் தான அப்பன் திட்டகூடாதா நீதாண்டா எனக்கு கொல்லி போடப்போறவன். ஆத்தாவுக்கு நான் எப்படியோ அப்படிதாண்டா நீ எனக்கு.”\nநான், “ஆமா பெரிய அப்பன், எப்பப்பாரு உக்காந்து சாப்பிடறான் உக்காந்து சாப்பிடறான்னு சொன்னா யாருக்குத்தான் கோவம் வராது” என்றேன்.\n“நம்ம சாமிகூட சிட்டிங் சாமிதான்டா” என்றார். அவருடைய ஆங்கில புலமையை என்னை கொஞ்சம் தளர்த்தியது. லேசாக சிரித்துக்கொண்டேன். “என்ன இருந்தாலும் அப்பன்ல; ஆத்தாவும் என்ன அப்படிதாண்டா பேசும்; ஆனா நான் ஆத்தாவ எப்படி பாத்துக்கிட்டேன் தெரியுமா” என் முதுகிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.\n“சும்மா பொய் சொல்லாதீங்க. ஆத்தாவ நீங்க கஞ்சா கிழவி கிறுக்கு கிழவின்னு தான் கூப்பிடுவீங்க.” திரும்பினேன்.\nபெரியப்பா சிரித்தார், “ஆமா ஆமா, நம்ம பெரிய பண்டாரம் தான சப்ளையர். ஆத்தாவுக்கு நீன்னா உசுரு. நாலு அடிதான் இருந்தாலும் எட்டு குழந்த பெத்தவட, தெய்வ ராசிக்காரி” பெருமூச்சு விட்டார், “அய்யன் இறந்துதலிருந்து தான்டா ஆத்தா அப்படி ஆனது. அப்பெல்லாம் ஆத்தா எப்படி தெரியுமா சும்மா சுபிக்ஷ ராசி. என்ன கெம்பீரம் என்ன தேஜசு, அத்தன பேரையும் ஒரு சொல்லு ஒரு பார்வையில வேல வாங்குவா. அப்புறம் தான் இப்படி ஆயிட்டா. காவி சேலையும் கஞ்சாவும். கொஞ்சம் கொஞ்சமா கிறுக்கு ஏறி வந்துடுச்சு. பொதுவா அவ உண்டு அவ வேலையுண்டுனு தான் இருப்பா. பொக போட்டாமட்டும்தான் கிறுக்கு கூடிவரும். ஊரு சாவடில படுத்துகிடப்பா, கெட்ட வார்த்த அல்லி வீசுவா, சேலை கலைஞ்சு கண்றாவியா திரியுவா. எப்போ ஊர் சாமி மேல கை வச்சு பேசிக்க ஆரம்பிச்சாளோ அப்பறம்தாண்ட கட்டி வைக்க ஆரம்பிச்சோம். அண்ணில்ல இருந்தே அவ மேல மிருகவாடை வர ஆரம்பிச்சுதுன்னு நினைக்கிறேன்.”\nநான் “ம்ம்” கொட்டினேன். பெரியப்பா நினைவுகளில் சென்றார்.\n“ஊரிலேயே இப்போ நம்ம வீடு தான் பெரிசு. அதனால தான் நம்ம விட்ட பெரிய வீடுன்னு கூப்பிடுறாங்க. பல தலைமுறைக்கு முன்னாடி ஏதோ ஒரு கிராமதித்திலிருந்து கொலைக்கு பயந்து அஞ்சு குடும்பங்கள் நம்ம நிலத்திற்குவந்து தோட்டம் செஞ்சாங்க; அவர்கள் கொண்டுவந்த ஒரு மொடா கூட நம்ம வீட்டின் தென்புல அறையில இருக்கு. வருஷம் ஒருக்கா பொங்கல் வச்சு அதை கும்பிடுறோம். ஆத்தாவுக்கு மட்டும்தான் அதை தொடும் உரிமை இருக்கு.” பெரியப்பா ஆகாயம் பார்த்து பேசிக்கொண்டிருந்தார்.\n“அத்தா ஒரு தடி வச்சுருக்கும், நல்ல பாத்திருந்தீனா தெரிஞ்சிருக்கும் அது ஒரு உலக்கைன்னு. அது தேஞ்சு தேஞ்சு தடி மாறி ஆகிடுச்சு. அந்த உலக்கைக்கு வயசு முந்நூறாவது இருக்கும். அத்தா ஒரு பழைய உசுருடா; பெரிய உசுருடா; பத்து தலைக்கட்டுக்கு ஒருக்காதான் அப்படி உசுரு வந்து பொறக்கும்னு சொல்லுவாங்க.” பெரியப்பா அப்படியே தூங்கிப்போனார்.\nநான் நினைவுகளை புரட்டினேன். வீட்டிற்க்கு தெற்குப்புறமாக மாட்டுத் தொழுவம் இருந்தது. தோட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைத்ததிலிருந்து மாடுகள் தோட்டத்திற்கு குடிபெயர்ந்துவிட்டது. அந்த தொழுவம்தான் அப்போது ஆத்தாவின் வசிப்பிடம். தன் கயிற்று கட்டிலை ஆத்தா அ��்கு கொண்டு போட்டதிலிருந்தே பெரியப்பா அவளிற்கு தேவையான வசதிகளை அங்கு செய்ய ஆரம்பித்தார். சிறிய அறை ஒன்று கட்டினார். ஆனால் ஆத்தா வெளியிலேயே படுத்துகொண்டாள். மாட்டுத் தொட்டியை பெரியப்பா வாரம் ஒருமுறை சுத்தம் செய்து தண்ணீர் நிரப்பியும் வைத்துவிடுவார். நேரம் தவறாமல் அம்மா சாப்பாடு கொண்டுபோய் வைத்துவிட்டு வந்துவிடுவாள். ஆத்தாவும் எப்போதாவது சமைப்பாள். தொழுவத்திற்கு பக்கத்திலேயே விரகடுப்பு மூட்டி. அவள் சமையலை நானும் பெரியப்பாவும் மட்டும்தான் சாப்பிடுவோம்.\nஎன்னை எப்போதும் விசிக்கண்ணு என்றுதான் ஆத்தா அழைக்கும். சில வருடங்களுக்கு முன்னால் எங்கள் வீட்டிற்கு மற்றோரு விசிக்கண்ணு வந்துசேர்ந்தது. எங்கள் வீட்டிற்கு மட்டுமல்ல ஊரிலுள்ள எல்லா வீட்டிற்கும் கண்ணன்குட்டி, ராசாதிக்குட்டி அருள்மணிக்குட்டி போன்ற பலதுகள். டொம்பர் மக்கள் எங்கள் ஊர் வளவிற்கு அருகில் குடிசையமைத்து ஒரு சைக்கிளில் நான்குவீதம் எடுத்துவந்து அதுகளை விற்றார்கள். சுத்த கரும் நிறமாக இருக்கவேண்டும். நல்ல குட்டிகளுக்கு பெரும் கிராக்கி.\nஎங்கள் மூதாதையர்கள் யார் எங்கிருந்து வந்தார்கள் என்ன தெய்வங்களின் வாரிசுகள் எந்த குலத்திடம் சண்டையிட்டார்கள் அவர்கள் பூர்வீக நிலமென்ன குல சடங்குகள் என்ன போன்ற கேள்விகளிற்கு விடை எங்கள் குலதெய்வம் கருப்பண்ணசாமி வழிபாட்டுமுறை தான். குலதெய்வ கோவிலருகே எங்களுக்கென்று இருவது சென்ட் இடம் பெரியப்பா வாங்கி வைத்திருந்தார். பக்கத்து தோட்டத்தயும் ஒன்றுசேர்த்தாற்போல் வாங்க வேண்டும் என்று அவருக்கு ஆசை. கோவில் திருவிழாக்கள் சமயத்தில் அண்டை நிலத்தாரைப் போலவே எங்கள் நிலத்தையும் கோவில் பயன்பாட்டிற்கு கொடுப்பார். பத்து வருடங்களிற்கு ஒரு முறைமட்டும் வரும் திருவிழாவிற்கு பன்றியை பலியிடுவோம். அப்படித்தான் அந்த விசிக்கண்ணு குட்டியாக இருக்கும்போது எங்கள் வீட்டிற்கு வந்தது.\nவீட்டிற்கு தெற்க்கே ஆத்தா இருக்கும் தொழுவம் இருந்ததால் வீட்டிற்கு வடபுறம் கோழிச்சாலுக்கு அருகே வேப்பமரத்தில் அந்த பன்றி குட்டியை கட்டிவைத்தார்கள். முதல்நாள் இரவன்று அடித்தொண்டையிலிருந்து உய்ய்ய் உய்ய்ய் என்று சப்தமெழுப்பிக்கொண்டே இருந்தது. யார் அதற்க்கு பக்கத்தில் போனாலும் கயிறில் கட்டுண்ட நிலை��ிலும் அங்குமிங்கும் ஓட முயற்சிக்கும். ஆரம்பத்தில் பார்க்க பாவமாக இருந்தது. நாட்கள் செல்ல செல்ல பன்றிக்கு பழக்கம் ஆயிற்று. அம்மா தினமும் தென்புறம் இருக்கும் ஆத்தாவிற்கும் வடபுறம் இருக்கும் பன்றிக்குட்டிக்கும் தவராமல் சோறு வைத்தாள். பன்றி ஒழுங்காக சாப்பிட்டிருக்கும்.\nநான் அதை அடிக்கடி போய் எட்டிப்பார்ப்பேன், பன்றி என் கண்களுக்கு அழகாக இருந்தது. அருகிலுள்ள மாயவன் கோவிலில் பெருமாளுடைய ஒன்பது அவதாரங்களின் படம் மாட்டியிருக்கும். அதிலுள்ள வராகவதாரம் நீல நிறத்தில் இருந்தது. பூமிப்பந்தை மூக்கில் ஏந்தியவாறு. பூமி உருண்டை என்பது அந்த வராகத்திற்கு அப்போதே தெரிந்திருந்தது. இந்த வராகத்திற்கு என்னென்ன தெரியுமோ. மதிய வெயிலில் அதைப்பார்த்தால் ஒரு சின்ன இருட்டு படுத்திருப்பதுபோல இருக்கும். பின்புறமாக பார்த்தால் மிகச்சிறிய யானைபோலவும்; முன்பக்கமாக பார்த்தால் பெரிய ஏலியயை போலவும் இருக்கும். ஒரு பந்தை அதைநோக்கி உருட்டிவிட்டால் அது செய்யும் சேட்டை சிரிப்பு வரும். என்னதான் அழகாக இருந்தாலும் அதையும் அதன் இடத்தையும் சுத்தமாக வைப்பதென்பது முகம்சுளிக்கும் வேலைதான். எங்கள் வீட்டு பெண்கள் ரொம்பவும் சுளித்தார்கள். பன்றிவாடை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nமடமடவென்று வளர்ந்துவந்தது; ஊரையே பன்றிகள் ஆக்கிரமித்ததுபோல இருந்தது. ஆடுமாடுகளின் முக்கியத்துவம் குறைந்திருந்தது. மாட்டாஸ்பத்திரியில் பன்றிகளின் வரேவே சிறப்பு கவனம் பெற்றது. ஊர் முழுவது பன்றி வாடை கமழ்ந்தது, அதன் அமறல்கள் ஆதிமந்திரம்போல் நீக்கமற நிறைந்திருந்தது.\n“உய்ய்ய் உய்ய்ய் உய்ய்ய் ”\n“க்யாவ் க்யாவ் க்யாவ் ”\nஆட்கள் கிடைக்காததால் பெரியப்பாவே பன்றியின் இடத்தை சுத்தம் செய்வார். பன்றியை குளிப்பாட்ட வாகனங்கள் கழுவும் ரப்பர் குழாயை தண்ணீர் திறந்துவிட்டு பன்றிமீது காட்டுவார். “ஒரு கெடையில நிக்குதான்னு பாரு, அங்கயும் இங்கயும் ஓடிக்கிட்டு. டேய் விஜயா பட்டி நாயும் தெரு நாயும் இத வம்பிழுக்காம பாத்துக்கோணும். நாலு நாய் சேந்துச்சுனா கொதரி எடுத்துடும். ஆனா பாத்துக்க பட்டி நாயும் தெரு நாயும் இத வம்பிழுக்காம பாத்துக்கோணும். நாலு நாய் சேந்துச்சுனா கொதரி எடுத்துடும். ஆனா பாத்துக்க எந்த பன்னியும் செத்ததில்ல; லாரி பஸ்ஸில ��டிபட்டு தூக்கிப்போட்டாலும் குண்டுமணி கணக்கா உருண்டு எழுந்து ஓடிடும். ஜீவன மண்ணில ஊணி பொறந்ததுக. பழைய ஜீவனாகும்.” பெரியப்பா சொல்லி சிரிப்பார்.\nபன்றியை குளிப்பாட்டி முடித்தவுடன் அருகிலிருக்கும் காய்ந்த மண்ணை எடுத்து ஆத்தா பன்றி நெற்றியில் பூசுவாள். தன் நெற்றிமீதும் இடுவாள்; பின்பு பெரியப்பாவுக்கு எனக்கும். பன்றியை நோக்கி இருகரம் கூப்பி “கருப்பா…” என்று சொல்லிவிட்டு தன் தொழுவத்தில் போய் படுத்துக்கொள்வாள். ஆத்தாவுக்கு பன்றி வந்ததிலிருந்து கிறுக்கு தெளிவாகிவருவதாக பெரியப்பா சொன்ன நினைவு.\nஎங்கள் தோட்டத்து பட்டிநாய் இளைத்துகொண்டே வந்தது; ஆனால் பன்றியும் ஆத்தாவும் நன்றாக தேறிவந்தார்கள். பெரியப்பா பன்றியின் இடத்தை சுத்தம் செய்ய ரப்பர் பைப்பை எடுத்துக்கொண்டு வரும்போதே ஆத்தா வந்து அருகில் நின்றுகொள்வாள். ஒருமுறை தண்ணி பீச்சி அதன்மேல் அடிக்கும்போது கயிற்றை பிய்த்துக்கொண்டு ஓடிவிட்டது. பெரியப்பாவும் நானும் பின்னால் ஓடினோம்; ஆத்தா எங்களை பார்த்துக்கொண்டு நின்றாள். எங்கு தேடியும் கண்ணில் படவில்லை. குளத்திற்கு அருகில் சுற்றுவதாக தகவல் வந்தது. நாங்கள் டொம்பர் மக்களுக்கு சொல்லி வரவைத்தோம். அவர்கள் வலையுடன் வந்து பிடிக்க முயன்றார்கள். நாங்கள் குளத்தில் சுற்றுவதைப் பார்த்து நான்குபக்கம் அணைந்தாற்போல் வலையிட்டு பிடிக்க முயற்சிசெய்தோம். ஆனால் அது தப்பி கரட்டுக்கு போகும் இட்டாலி வழியாக ஓடிவிட்டது. கரட்டுக்கு ஓடினால் இனி அதை பிடிப்பது கடினம்.\nதலையை கீழே போட்டவாறு “என்னடா இப்படி ஆயிடுச்சு” பெரியப்பா நொந்துகொண்டார். நான் கண்களில் வருத்தத்தோடு ஒரு அசட்டு சிரிப்பை சிரித்தேன்.\n” டொம்பர் தலைவரைப் பார்த்து பெரியப்பா கேட்டார்.\n“இனி அது போனது போனது தான் சார்”\n“வேற ஏதாவது குட்டி இருக்கு\n“இப்ப ஒன்னும் இல்ல, சொன்னிங்கன்னா ஒரு வாரத்தில ஏற்பாடு சேரோம்”\n“வேற என்ன வழி; சீக்கிரம் கெடச்ச தேவல”\nநாங்கள் இருவரும் வீடு வந்து சேர்ந்தோம்; ஊரே எங்கள் வீட்டைப்பற்றித்தான் பேசியது. நாங்கள் கொண்டுவந்த சோகத்தை வீட்டாரின் மீதும் உரசினோம்; அது தகுந்த அலைவரிசையில் இயங்கியது. வீடே கனத்த அமைதியில் மிதந்தது. அந்த இறுகிய மூச்சடைக்கும் சோகம் வீட்டில் அருவமாக உலாவியது. ஆத்தாமட்டும் தொழுவத்தில் ஏ���ோ உருட்டிக்கொண்டு இருந்தாள். அவள் வேறு உலகத்தில் இருப்பதுபோல தோன்றியது எனக்கு. நாங்கள் அனைவரும் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தோம். ஆத்தா உலக்கைத்தடியை ஊன்றிக்கொண்டு கேட்டைத்திறந்து உள்ளே வந்தாள். எல்லோரும் அவளையே பார்த்தோம். வந்தவள் திண்ணையில் இருந்த பேட்டரி லைட்டை எடுத்தோக்கொண்டு வெளியே சென்றாள்.\nபெரியப்பா “ஏய் கெழவி” என்று உதடுகளை இறுக கத்தினார்.\nநான் வெளியே ஓடிப் பார்த்தேன். ஆத்தா கரட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தாள்.\nநான் உள்ளே வந்து பார்த்ததை சொன்னேன்.\n“போய் தொலையட்டும்” பெரியப்பா வெறுப்பாய் முனகினார்.\nஅடுத்தநாள் காலை “என்னங்க என்னங்க..” என்ற அம்மா பதற்றமாய் கத்துவதை கேட்டு எழுந்தேன். அப்பாவும் பெரியப்பாவும் தொழுவம் நோக்கி ஓடியதைப் பார்த்தேன். அவர்களின் பதற்றம் என்னைத் தொற்றவில்லையென்றாலும் குழப்பத்தில் நானும் எழுந்து ஓடிப்போய் பார்த்தேன்.\nதொழுவத்தில் கயிற்று கட்டிலில் ஆத்தா விலகிய காவிச்சேலையுமாக புழுதியடைந்த கால்களுமாக வலப்புறம் ஒருக்கலித்து படுத்திருந்தாள். கட்டிலின் இடதுபுறம் அவளது உலக்கைத்தடி கிடந்தது. வலதுபுறம் எங்கள் பன்றி படுத்திருந்தது. இருவரும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். எனக்கு அவர்கள் எங்கிருந்தோ தூரகால தூரதேசத்திலிருந்து வந்தவர்கள் போலிருந்தது.\n“ரெண்டும் வந்துருச்சு பாரு..” அப்பா பொதுவாக சொல்லிவிட்டு உள்ளே போனார். அம்மா பின் தொடர்ந்தார். பெரியப்பா மட்டும் ஆத்தாவின் கால்கள் அருகே நின்றிருந்தார். நான் அவரை கவனித்தேன். ஆத்தாவின் செம்புழுதி படர்ந்த கால்களை வருடினார். அவரது தொண்டை மேலும்கீழும் ஏறி இறங்கியது. முகத்தை அந்தப்பக்கம் திருப்பிக்கொண்டு உள்ளே சென்றார்.\nநான் கயிறு எடுத்துவந்து பன்றி கழுத்தில் கட்ட எத்தனித்தேன். ஆத்தா அரைத்தூக்கத்தில் என் கையை தட்டி விட்டு சொன்னார் “விசிக்கண்ணா கட்டவேண்டாம்”. அன்றிலிருந்துதான் அதை விசிக்கண்ணு என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.\nஅந்த கட்டவிழ்ந்த வராகம் கற்றற்ற மிருகம் ஆத்தாவின் காலடியிலேயே கிடந்தது. அது ஆத்தாவைவிட்டு கணநேரமும் விலகாமலிருந்தது. ஆத்தாவின் பக்கத்தில் யாரையும் அது விடுவதில்லை. அது எருமையின் கருணையும் நாயின் சேட்டையும் அமையப்பெற்றவை போலிருந்தது. குணத்தில் பசுவிற்கும�� நாய்க்கும் இடைப்பட்டதுமாக. தொழுவத்தின் ஓரத்தில் இருவரும் ஒரு ஜீவனென இருந்தார்கள். வரட்டியும் வாடையுமாக.\nவழக்கங்கள் திரும்பியிருந்தது. ஆனால் அம்மா விசிக்கண்ணுக்கு போடும் உணவு ஆத்தாவுக்கு அவ்வளவாக ஒப்பவில்லை. பழையதும் புளித்ததும். அவளுடைய பங்கும் வராகத்திற்கு போதவில்லை. ஆத்தா தினமும் அவளே சமைக்க ஆரம்பித்தாள். முதலில் வெறும் சோறு, பின்பு பருப்பு குழம்புகள் அடுத்ததாக பொங்கல் கீரைகள். நாட்கள் செல்லச்செல்ல வராகம் தனக்கான விருப்ப மனு ஆத்தாவிடம் ரகசியமாக சொல்லியதோ என்னவோ; ஆத்தா இட்டிலிக்கு மாவாட்டினாள். இருபது வருடம் நின்றுபோன செக்கில். நானும் பெரியப்பாவும் சொல்லிவைத்தாற்போல காலையில் தட்டை தூக்கிக்கொண்டு தொழுவத்திற்கு போவோம். அன்னப்பூரணி மனித மிருக பேதமின்றி கும்பி நிரப்பினாள். செக்கில் ஆட்டிய சட்டினிகள். இய்யப்பாத்திரத்து அவியல்கள், மண்சட்டி வணக்கல்கள், தொவையல் தீயால். இன்னும் பெயர்தெரியாத நூற்றாண்டு வகைகள். சோலாக் கூழில் பழைய சோற்றை கணக்காகக் கலந்து வெந்தயக் கீரையை வரமிளகாயோடு நல்லெண்ணெயில் பக்குவமாய் வணக்கி சரியாக உப்பு சேர்த்து அம்புலி ஒன்று தயாரிப்பாள்; “உக்காந்து சாப்பிடறான் பாரு” என்று யார் என்னை எப்படி திட்டினாலும் பரவாயில்லை. கேப்பைக்கூழ் கம்மன்சாரரும் முருங்கை குழம்பும் அடுத்தபடிகள்.\nவராகம் பெரிதாக ஆக ஆத்தா பூரித்தாள். அவள் எப்போது அந்த உலக்கைத்தடியை விட்டாள் என்று எங்களுக்கு தெரியவில்லை. கூன் நிமிந்திருந்தாற்போல் பட்டது.\nஎங்கு செல்லினும் அவர்கள் இருவரும் சேர்ந்தே சென்றார்கள். ஆத்தாவிடம் விளையாடி மகிழும். பின்னங்கால்களால் உந்தி முன்னங்கால்களை கொண்டு ஆத்தாவின் கைகள்மேல் ஏறும். ஆத்தா பலம்பொருந்தாமல் கீழே சாய்ந்து சிரிப்பாள். அவள் உடல்முழுவது கீறல்களும் காயங்களும். அவள் கண்டுகொள்வதாக எனக்கு தெரியவில்லை. கோழி கூப்பிடுகையில் தொழுவத்தில் இருவரும் ஏதோ உருட்டுவார்கள்; உச்சிப்பொழுதில் காலமற்ற கற்குண்டுகள்போல் அமர்ந்திருப்பார்கள்; சாமத்தில் ‘உய்ய்ய் உர்ர்ர், க்யாவ்’ என சம்பாஷித்திருப்பார்கள். இருவருக்குமிடையே புது பாஷை துளங்கிவந்தது. பூதகணங்கள் போலிருப்பார்கள்.\nநாளை திருவிழா; இன்றே என்னைப்போன்ற கடைநிலை குடும்பத்தினர் குலதெய்வக் கோவில���க்குப்போய் கோவில்நிலங்களில் இடம்பிடித்து பந்தல் அமைக்கவேண்டும். குடும்ப முக்கியஸ்த்தர்கள் நாளை வருவார்கள். அதிமுக்கியஸ்த்தர்கள் எல்லாம் முடிந்தபின்பு வருவார்கள். டெம்போ அதிகாலையே வந்திருந்தது. ஒரு சமையற்காரர், இருண்டு பெண் ஆட்கள், ஒரு எடுபுடிப்பையன். விறகுகள், காஸ் சிலிண்டர், அடுப்பு, பெரியவகைப் பாத்திரங்கள், கரண்டிகள், அரிசி மூட்டை, சின்ன மற்றும் பெரிய வெங்காயப் பை. அரைத்த மசாலாக்கள். உறைகுத்த பால், வாழையிலை கட்டுகள், அரிவாள்மனைகள் கத்திகள், தேங்காய்கள், ஜமுக்காளம் என்று எல்லாம் ஏற்றியாகிவிட்டது. இரண்டுமட்டும் பாக்கி. வராகமும் ஆத்தாவும்.\nஎனக்கும் பெரியப்பாவிற்கும் ஒருவித பதற்றமிருந்தது. ஆனால் ஆத்தாவும் வராகமும் வழக்கம்போலவே இருந்தார்கள். தப்பி ஓடும் எண்ணமிருக்குமோ\nகயிற்று கட்டிலில் படுத்திருந்த ஆத்தா எழுந்து முன்செல்ல வராகம் பின்தொடர்ந்தது. அருகில்வந்து நின்றார்கள். நான் ஏற்கனவே தடிமனான நீண்ட பலகையை டெம்போவில் ஏறுவதற்கு தோதாக சாற்றி வைத்திருந்தேன். ஆத்தா டெம்போவை நோக்கி விரல் காண்பித்தாள். வராகம் பலகைமேல் ஏறியது. நானும் பெரியப்பாவும் முட்டுக்கொடுக்க வராகம் டெம்ப்போவில் ஏறி ஓரத்தில்போய் படுத்துக்கொண்டது. ஆத்தாவையும் கைத்தாங்கலாக ஏற்றிவிட்டோம். நானும் பின்புறம் ஏறிக்கொண்டேன். வண்டி கிளம்பியது.\nஎங்களுக்குள் உள்ள மௌனம் மற்றோரு ஆள் போல இறுக்கமாக அமர்ந்திருந்தது. எந்நேரமும் அந்த மௌனம் எழுந்து என்னிடம் ஏதாவது சொல்லிவிடுமோ என்று பட்டது. கோவிலுக்கு செல்லும் அந்த சிறிய பயணம் நெடுநேரமானது எனக்கு.\nநடுச்சாமம் இருக்கும் ஒலிபெருக்கியில் கேட்டது.\n:”இதுனால என்னனா இன்னும் சற்றுநேரத்தில் மொதோ பண்ணியா நம்ம கோயில் பண்ணி கெழக்கு பக்கமா இருக்க பலி போடறா எடத்துல வெட்டப்படுது; அத தொடர்ந்து எல்லாரும் அவுங்கவுங்க பண்ணிய பலி போடறா எடத்துக்கு கூடிவங்க. கோயிலை சுத்தி அஞ்சு எடத்துல ஏற்பாடு செஞ்சிருக்கோம், அதனால எல்லாரும் ஒரே எடத்துக்கு வர வேண்டாம். எது பிரீயா இருக்கோ அங்க போங்க.”\nநான் வராகத்தைப் பார்த்தேன் அது மரத்தில் கட்டிவைக்கப் பட்டிருந்தது. ஆத்தாவை தேடினேன் அவள் பார்வைக்கு அகப்படவில்லை. இன்னும் நேரமிருந்தது. கோவிலை சுற்றி பல பந்தல்கள்; ஒவ்வொரு பந்தலருகிலும் ஒரு ���ெம்போ; அருகிலேயே அதற்கான சமையல் சாமான்கள். எல்லா இடத்திலும் டியூப் லைட்டுகள். கார்கள் நிறுத்தி வைக்குமிடங்கள்; பலூன் காரன் சாமத்து ஐஸ்பெட்டிக்காரன் தின்பண்டம் விற்பவர்கள் இன்னும் யார்யாரோ.\nஇம்முரை பலிபீடம் எங்கள் இருவது சென்ட் நிலத்திலும் அறங்காவலர்கள் அமைத்திருந்தார்கள்.\n“ப” வடிவிலான தடிமனான கல் பலகையை பலி பீடமாக நட்டு வைத்திருந்தார்கள். கட்டி இழுத்துவரும் பன்றியின் கழுத்தை அதில் வைத்து. கனமான அருவாளால் தலை துண்டாகும்வரை வெட்டுவார்கள். இரத்தம் வழியெங்கும் ஓடும்.\nகோவில் பன்றியை வெட்டும்போது பெரிதாக எங்கள் பந்தலிலிருந்து எதுவும் கேட்கவில்லை. அதை தொடர்ந்து சிலர் வெவ்வேறு பலி பீடங்களுக்கு தங்கள் பன்றியை கட்டி இழுத்தும் கால்களை முடக்கி தூக்கியும் சென்றனர். சிலர் தங்கள் பன்றியை டெம்போவின் அருகிலேயே அவரவர்களாக அறுத்துக்கொண்டனர். அந்த நிலப்பரப்பே பன்றியின் ஓலம் நிரம்பி வந்தது. அறுபடும் பன்றிகள் துடிக்கும்; இரண்டொருவர் பன்றியை பிடித்து அமுத்துவார்கள்; அறுப்பவன் கை பாதியில் ஓயும்; பாதி அறுபட்ட பன்றி கண்சிமிட்டி ஓலமிடும், எழுந்து ஓட முயற்சிக்கும். சிலதுகள் ஓடி விழும். சூடான இரத்தம் தெறிக்கும்; கால்களை நனைக்கும். ஓலமும் இரத்தவாடையும் மனித ஆதி இச்சைக்கு வலு சேர்க்கும்.\nஆத்தா இருட்டுக்குள் இருந்து வந்து நின்றாள். பெரியப்பா “போலாம்” என்றார்.\nகயிற்றை அவிழ்த்துவிட்டு ஆத்தா பலி பீடம் நோக்கி நடந்தாள். வராகம் ஓடிச்சென்று ஆத்தாவிடம் சேர்ந்துக்கொண்டது. நானும்பெரியப்பாவும் தாமதிக்காமல் பின்தொடர்ந்தோம். ஆத்தா எந்த சலனத்தையும் காட்டிக்கொள்ளாமல் நடந்தாள்; வராகம் பசுபோல துணைசென்றது. எங்களை ஏமாற்றி தக்க சமயத்தில் இருவரும் தப்பிவிடுவார்களோ அத்தா வரகாத்தின்மீது சவாரியிட்டு குதிரைவேகத்தில் பறந்து விடுவாளோ அத்தா வரகாத்தின்மீது சவாரியிட்டு குதிரைவேகத்தில் பறந்து விடுவாளோ நாளை விருந்தினர்கள் வந்துவிடுவார்கள் கடைசி நேரத்தில் மாற்று பன்றிக்கு எங்கு செல்ல நாளை விருந்தினர்கள் வந்துவிடுவார்கள் கடைசி நேரத்தில் மாற்று பன்றிக்கு எங்கு செல்ல இல்லை இல்லை அவர்கள் பலி பீடத்து திசையில்தான் செல்கிறார்கள்.\nபலி பீடம் வந்தாயிற்று. அது எங்கள் இடம். பதற்றம் தொற்றிட்டு; மூச்சு கனத்���து; ஏதோ ஆகி விடுமோ எல்லாம் சரியாக நடக்க வேண்டும்.\nபூசாரி எங்களுக்கு பின் வருபவர்களைப் பார்த்து பொதுவாக சொன்னார் “இது தான் இங்க கடைசி மத்தவங்கெல்லாம் கிழக்கு பக்கம் போங்க… கிழக்கு பக்கம் போங்க… ”\nபூசாரி எங்களை வரச்சொல்லி கை அசைத்தார். அத்தா முன்சென்று பலி பீடம் நோக்கி விரல் காண்பித்தாள். வராகம் அருகில் சென்றது. அதிசியத்தைப் பார்த்த இருவர் அதன் பின்னங்கால்களை பிடித்து இழுத்து காதோடு தலையை பிடித்து “ப” போன்ற அந்த கல்லில் வைத்தார்கள். நான் கடைசியாக அதை தொட்டுப்பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். முண்டாசு கட்டிய ஆயுதம்தாங்கி ஒருவர் இயங்கினார்; கனவு போல நடந்து முடிந்தது. எங்கள் வராகம் இரு துண்டுகளாக. முண்டம் பதறி அடங்கியது.\nஆத்தா ஏதோ அகால வெளியை பார்த்து கைகூப்பி நின்றிருந்தாள்.\nபூசாரி வராக குருதியை எங்களுக்கு ஆக்கினையில் திலகமிட்டார். ஒரு சாக்கில் இரண்டு துண்டுகளையும் சுற்றி குட்டியானை ஆட்டோவில் ஏற்றினோம். பெரியப்பா “நாம முன்னாடி போவோம்” என்றார். ஆட்டோ கிளம்பியது; நான் ஆத்தாவை திரும்பிப் பார்த்தேன். ஆத்தா நின்றுகொண்டிருந்தாள்.\nசுமார் ஐநூறு பழிகளாவது இருக்கும். எல்லோரும் பழி முடிந்து அவரவர் பந்தலுக்கு போய்விட்டார்கள். அடுத்தநாள் காலையிலிருந்தே சமையல் ஆரம்பமானது. எங்கும் ஜனக்கூட்டம். ஒருமூலையில் பறையிசை மறுமூலையில் கரகாட்டம் ஒருமூலையில் வானவேடிக்கை மறுமூலையில் ஓய்ந்திருந்த நாடகம். பூசைகள் முடிந்து மதியம் பந்தி ஆரம்பமானது. பல ஆயிரம் தனி நிகழ்வுகளாக நடந்த திருவிழா ஒரு ஆடல்போல நடந்தேறியது. எல்லாம் விமர்சையாக நடந்தும் முடிந்தது.\nஜனக்கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தது. வீட்டார்கள் எல்லோரும் சாப்பிட்டாயிற்றா என்று பெரியப்பா கேக்கும்போதுதான் நாங்கள் உணர்ந்தோம் ஆத்தாவைக் காணவில்லை. “அரைகிறுக்கு போதை தெளிவான அதுவே வந்துரும்” என்று அப்பா சொல்ல பெரியப்பா முறைத்துப் பார்த்துவிட்டு ஆத்தாவை தேட ஆரம்பித்தார். நானும் சேர்ந்து கொண்டேன். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இருட்டி வந்ததால் முதலில் வீட்டாரை ஊருக்கு அனுப்பிவைத்தார் பெரியப்பா.\nமைக் செட்டில் சொல்லலாம் என்று நாங்கள் இருவரும் சென்றோம்.\nபெரியப்பா, “தம்பி ஒன்னு அனஉன்ஸ் பண்ணனும்” மைக் செட் பொடியனிடம் சொன��னார்.\n“ஒரு வயசான அம்மாவ காணல. காவி சேல போட்டிருக்கும்”\nபொடியன் எழுந்தான். “எல்லாரும் அங்கதான் சார் போயிருக்காங்க”\nஎங்கள் அந்த இருவது சென்ட் இடத்திற்கு பெரியப்பா ஓடினார். நானும் பின்னாலேயே ஓடினேன். கூட்டத்தை விளக்கி கொண்டு பார்த்தோம். ஆத்தா நின்றுகொண்டிருந்தாள்.\nகூட்டம் ஐம்பது அடிகளாவது விலகிதான் நின்றிருக்கும். அவள் அருகில் யாருமில்லை. எங்களுக்கு அவள் முதுகுதான் தெரிந்தது. அந்த காட்சியை பார்த்த பெரியப்பா சற்று தள்ளாடி முகம் இருகி கண்ணீர் சொரிந்தார். கைகளை மேல்முகமாக ஆகாயத்தை பார்த்து ஏந்தி “அம்மா.. அம்மா..” என்று கதரியவாரு அருகில் சென்றார். நான் செய்வதறியாது அவர் தல்லாடி செல்வதை பார்த்து பயந்து பின்னாலேயே நின்று விட்டேன்.\nகால்கள் இடர கண்ணீரோடு கதறிக்கொண்டே ஓடி ஆத்தாவின் முன் சென்று நின்றார். ஒரு கணம் முகம் நோக்கினார். உக்கிரம் தாங்காதவர்பொல் இரண்டு அடி பின்னோக்கி சென்று கண்கள் சுழன்று அலங்கோலமாக முதுகு மண்ணில் பட விழுந்து மூர்ஜையானார். நான் அவரிடம் ஓட எத்தனித்தேன்; அருகிலிருந்த ஒருவர் என் கைகளை இருக பற்றி “வேண்டாம்பா, சாமி உண்ணயும் அடிச்சுடும்” என்று சொன்னபோது ஒருவாறாக எனக்கு விளங்க ஆரம்பித்தது.\nஅவள் நின்றுகொண்டெதான் இருந்தாள். நிரஞ்சனா நதி சாக்கியன் போல.\nவான் இளம் மஞ்சலாய்ப் பூத்தது. நாகமொன்று அவளின் பாதம் சுற்றிவந்தது. எலிகளும் கீரிகளும் முயல்களும் இடும்புகளும் தத்தம் வலைகளில் இருந்து வெளியே வந்து ஆடின. காகம் குருவி கொக்கு குருகு காட்டுச்சேவல் மயில் மைனா பாடி மகிழ்ந்தன. இனமறியா புட்கள் வானில் வட்டமடித்தது. சுனை ஒன்று கொப்பளித்தது. மனிதர்கள் கணமற்று இருந்தார்கள்.\nஅடிமுதுகில் சட்டென ஒரு மின்சாரம் அடித்து பின்மண்டயில் முடிந்தது. உலகம் தெளிவானது. இருப்புணர்ச்சி உடல் எல்லையை உடைத்து எல்லா திக்குகளிலும் வெடித்து சிதறியது.\nவீரன் வணங்கினான் மாடன் அண்ணாந்து பார்த்தான் முனி பணிந்தான் கருப்பு தெண்டனிட்டான் தூரகால பத்தினி ஒருத்தி விழி திறந்து மூடினாள். நூறுவருட மொட்டு ஒன்று மலர்ந்தது.\nஅவளின் உடலில் சிறு அசைவு தென்பட்டது. எங்கள் எல்லோரது கவனமும் நேர் கோடென அவளின்மீது இருந்தது.\nகால விழி திறந்தாள், திரும்பினாள்; ஒரு பார்வையில் பார்த்தாள்.\nஅருகிலிருக்கும் மணற்திட்டின் மேல் கடைசியாக சென்று அமர்ந்தாள்.\n← ‘அகாலம்’ தொகுப்பிலுள்ள இரு கவிதைகள் குறித்து வான்மதி செந்தில்வாணன்\nயாவும் அழகே உன்காட்சி – அபிதா நாவல் குறித்து கமலதேவி →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (107) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (12) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,491) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (1) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (40) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (19) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (603) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (3) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (34) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (51) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (2) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (53) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (347) சிறுகதை (9) சிறுகதைப் போட்���ி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசுப்ரமணியம் காமாட்சி (5) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (6) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (20) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (9) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (48) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (21) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (266) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (22) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்���ியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (1) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (4) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (208) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வைரவன் லெ ரா (1) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nசாதனம் – சிறுக… on சாதனம் – சத்யானந்தன்…\nவிஷ்ணுபுரம் விருந்தி… on மனக்குமிழ் பிம்பங்கள் -கே.என்.…\nயுவன் சந்திரசேகர்… on ஊர் சுற்றி – யுவன் …\nJaishankar Venkatram… on வியப்பிற்குரிய தேடல்- ‘ந…\nSangi28 on ரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட்…\nபதாகை - ஜனவரி 2020\nவியப்பிற்குரிய தேடல்- 'நீலகண்ட பறவையைத் தேடி' குறித்து பானுமதி\nவாஸந்திகா - பானுமதி சிறுகதை\nகுளிர் உறையும் கனல் – தன்ராஜ் மணி சிறுகதை\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nபுத்தக கண்காட்சி 2020 - பதாகை பதிப்பக வெளியீடுகள்\nசுவர்களின்உலகம் - சங்கர் சிறுகதை\nபனி விழும் இரவு – மு. முத்துக்குமார் சிறுகதை\nமழைக்குப் பின் - கமலதேவி சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சி���்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nமணச்சேறு, ஆண் மாடல் – இரா.மதிபாலா கவிதைகள்\nசுவர்களின்உலகம் – சங்கர் சிறுகதை\nமழைக்குப் பின் – கமலதேவி சிறுகதை\n‘மோகனசாமி’ சிறுகதை தொகுப்பு குறித்து கண்மணி கட்டுரை\nசாட்சி சொல்ல வந்தவன் – இரா.கவியரசு கவிதை\nகுளிர் உறையும் கனல் – தன்ராஜ் மணி சிறுகதை\nபுத்தக கண்காட்சி 2020 – பதாகை பதிப்பக வெளியீடுகள்\nவாஸந்திகா – பானுமதி சிறுகதை\nகடப்பதெப்படி, நிரப்புதல் – கா.சிவா கவிதைகள்\nபாதாளக்கரண்டி – கமலதேவி சிறுகதை\nஉயிர்(ப்) போர் – பானுமதி சிறுகதை\nஇரண்டு நாடகங்கள்;அடிநாதம் ஒன்றே – எஸ்.ஜெயஸ்ரீ\nநிகழ்ச்சிகள் வழியாக ஒரு கோட்டோவியம் – பாவண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/mar/28/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3122152.html", "date_download": "2020-01-21T20:31:16Z", "digest": "sha1:K74LPYK756OQHF2RPZKZW324CPNNDXLZ", "length": 7668, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இடிக்கப்பட்ட கொடி மேடைகளை அகற்றக் கோரிக்கை- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nஇடிக்கப்பட்ட கொடி மேடைகளை அகற்றக் கோரிக்கை\nBy DIN | Published on : 28th March 2019 06:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவலங்கைமான் பேரூராட்சி பகுதியில் நீதிமன்ற உத்தரவின்படி இடிக்கப்பட்ட கொடி மேடைகள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவலங்கைமான் பேரூராட்சிக்குள்பட்ட ராமர் சன்னிதி, சேணியர் தெரு, கடைத் தெரு உள்ளிட்ட இடங்களில் கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் பல்வேறு கால கட்டங்களில் அரசியல் கட்சிகள் சார்பில் கல்வெட்டுடன் கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய கொடி கம்பங்கள் இருந்தன. முன்னதாக, தேர்தல் விதிமுறை நடைமுறைக்கு வந்ததையடுத்து கொடிக் கம்பங்களில் இருந்த கட்சிக் கொடிகள் அப்புறப்படுதப்பட்டன.\nஇந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை பேரூராட்சி ஊழியர்கள் இயந்திரம் கொண்டு கொடி மேடைகளை இடித்து தள்ளினர். ஆனால், அவை அப்புறப்படுத்தப்படவில்லை. இதனால், போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் உடனடிய அகற்ற சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nக��ரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2018/may/18/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-2922311.html", "date_download": "2020-01-21T20:19:18Z", "digest": "sha1:74JVKOHLN2ZPNILW6KNAYTNYFLFIKWHR", "length": 8280, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கர்நாடகாவில் எடியூரப்பா ஆட்சி தொடர வாய்ப்பு இல்லை: திருநாவுக்கரசர் பேட்டி- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nகர்நாடகாவில் எடியூரப்பா ஆட்சி தொடர வாய்ப்பு இல்லை: திருநாவுக்கரசர் பேட்டி\nBy DIN | Published on : 18th May 2018 05:48 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமத்திய அரசு அரசியல் சட்டத்தை மிதித்து குழி தோண்டி புதைக்கிற செயலில் ஈடுபட்டு வருவதாகவும், கர்நாடகாவில் எடியூரப்பா ஆட்சி தொடர வாய்ப்பு இல்லை என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\nகர்நாடகவில் பெரும்பான்மை இல்லாமால் ஆட்சி அமைத்திருக்கும் பாஜகவை கண்டித்தும், அதற்கு வழி வகுத்து கொடுத்த கர்நாடக ஆளுநரைக் கண்டித்தும் மதுரை அண்ணா நகர் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் உட்பட அக்கட்சியினர் பலர் கலந்து கொண்டு, மத்திய பாஜக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், கர்நாட்காவில் பாஜக, மற்ற கட்சிகளை உடைக்க முயற்சி எடுத்து வருவதா குற்றம்சாட்டினார். இதற்காக பல கோடி ரூபாய் வரை குதிரை பேரம் நடைபெறுவதாக தெரிவித்த அவர், குதிரை பேரத்தில் மத்திய அரசும், அதற்கு ஆளுநர் துணைபோவதாகவும் புகார் கூறினார்.\nஇதேபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தாம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/fb/kblog.php?2543", "date_download": "2020-01-21T19:34:56Z", "digest": "sha1:44SDCU6XAMIXAO3ENX75AWSQ3A6F4DFQ", "length": 1896, "nlines": 36, "source_domain": "www.kalkionline.com", "title": "விக்ரம் வேதா படத்தின் ஷூட்டிங் தொடங்கியாச்சு..!", "raw_content": "\nவிக்ரம் வேதா படத்தின் ஷூட்டிங் தொடங்கியாச்சு..\nஓரம் போ, வா படங்களை இயக்கிய புஷ்கர் - காயத்ரி அடுத்ததாக இயக்கும் படத்தில் மாதவனும் விஜய் சேதுபதியும் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு விக்ரம் வேதா என பெயர் வைத்துள்ளனர்.\nமுழுக்க முழுக்க ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இந்த படத்தின், படப்படிப்பு இன்று முதல் சென்னையில் தொடங்கியது. மாதவன், விஜய் சேதுபதி இவர்களுடன் கதிர், வரலட்சுமி இணைந்து நடிப்பதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே எகிற ஆரம்பித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Bollnaes+se.php?from=in", "date_download": "2020-01-21T20:58:53Z", "digest": "sha1:4OOCQWLRSAXOUPXEABVGAKFNDQAQUG5G", "length": 4378, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Bollnäs, சுவீடன்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Bollnäs\nபகுதி குறியீடு Bollnäs, சுவீடன்\nமுன்னொட்டு 0278 என���பது Bollnäsக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Bollnäs என்பது சுவீடன் அமைந்துள்ளது. நீங்கள் சுவீடன் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். சுவீடன் நாட்டின் குறியீடு என்பது +46 (0046) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Bollnäs உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +46 278 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Bollnäs உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +46 278-க்கு மாற்றாக, நீங்கள் 0046 278-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/71913-cinema-scenes-canceled-tomorrow.html", "date_download": "2020-01-21T20:19:01Z", "digest": "sha1:ZVT3TANPFJ7QHVZFUBVSSNNR3TXPARW5", "length": 9596, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "சினிமா காட்சிகள் நாளை ரத்து | Cinema scenes canceled tomorrow", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nசினிமா காட்சிகள் நாளை ரத்து\nசீன அதிபர் வருகையைமுன்னிட்டு ஈ.சி.ஆர்., மாமல்லபுரம் பகுதியில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் சினிமா காட்சிகள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஈ.சி.ஆர்., பகுதியில் உள்ள திரையரங்குகளில் நாளை மறுநாளும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நர���ந்திர மோடி, சீன அதிபர் ஜூஜின்பிங் மாமல்லப்புரத்தில் நாளை சந்திக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: மேரி கோம், மஞ்சு ராணி அரையிறுதிக்குள் நுழைந்தனர்\nஇடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை: கிருஷ்ணசாமி அறிவிப்பு\nகாங்கிரஸிற்கு நிச்சயமாக சுயபரிசோதனை தேவை - ஜ்யோதிராதித்யா சிந்தியா\nஹாங்காங் போராட்டங்களை நாங்களும் கண்காணித்து வருகிறோம் என ஏன் கூறவில்லை: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவி பொறியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஸ்லிம் ப்யூட்டி தமன்னாவின் பிட்னெஸ் ரகசியம் இது தான்\nசீன அமைச்சர்கள் மாமல்லபுரம் வருகை.. மோடி- சீனப் பிரதமர் ரசித்த இடங்களில் நின்று புகைப்படம் எடுத்து அசத்தல்\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0452.html", "date_download": "2020-01-21T19:58:58Z", "digest": "sha1:KCS6WKJZIIJ57OCMGEFQA3G6CW7MLEBI", "length": 377558, "nlines": 545, "source_domain": "www.projectmadurai.org", "title": " tamiz mozi varalARu by V.K. Suryanarayana Sastriyar (in tamil script, unicode format)", "raw_content": "\n(வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் அவர்கள்\nகமழினிய வாங்கிலநற் கலைக ளென்னுங்\nயமைதிகொளு மில்லர்தம தரிய வுள்ள\nமாங்கனி*று கிரிசரமா யமர்ந்த தேனு\nமமிழ்துநிகர் பாஷைகளி னலகில் பாண்பை\nயகங்கொணர்ந்து நறும்பொருள்க ளார்ந்து செல்லுந்\nதமிழ்மொழியின் வரலாற்றங் கரையின் மாட்டுத்\nதனிமகிழ்ந்து விளையாடி யுலவு மன்றே.\n\"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருள்\nஎன்ற திருவள்ளுவனார் திருவாக்கின்படி, இந்நூலை அறிவிடையோர் காணலுற்றால் அவர் இதன்கட் பொதிந்துள விஷயங்களின் செவ்வியை உள்ளவாறு அறிந்து தக மதிப்பர் என்னுந் துணிவு கொண்டெழுந்தே யாம் இச்சிறுநூல் வகுக்கப் புகுந்தனம்.\n இது மேற்பார்வைக்குத் தெளிவான பொருள் கொண்டதுபோல் தோன்றாமலிருந்த போதிலும், உய்த்துணருமிடத்து இதற்கு இது தான்பொருளென்று வரைந்து சுட்டலாகும் படியிருக்கின்றது. தேசசரித்திரம் போலப் பாஷைவரலாறு கூறல் இயலாது.\nஇன்னவிஷயம் இக்காலத்தில் நிகழ்ந்ததென்றும் அதன்பயன் இன்னதென்றும் நிச்சயமாகத் தேசசரித்திரங்கூறும். பாஷைவரலாற்றிற் காலவரையதை கூறுவதெல்லாம் உத்தேசமுறை பற்றியேயாம். மற்று, நிகழ்ச்சிவரலாறும் பயனும் சிறிதளவு தெளிவாகக்கூறலாம்.\nநூல்களின் வரலாறும் நூலாசிரியர்களின் வரலாறும் பாஷை வரலாற்றொடு நேரே சம்பந்தப் பட்டனவல்ல. எனினும் ஓராற்றாற் சிறிதளவு இயைபுண்டு. அவ்வியைபு நினைவிலிருக்கவேண்டும். பொருள் அறிவுறுக்கும் ஒலிகளின் தோற்றமும் சொல்லாக்கமும் பேச்சுவழக்கும்- அது பரவியவாறும் பாஷையாயினமையும், பாஷையின் நெடுங்கணக்கும், எழுதப்படுமாறும், ஏட்டுவழக்கும், இலக்கண வரம்பும், பாஷையமைப்பும், சொன்மரபும், நூன்மரபுமாகிய இவையனைத்துமே பாஷை வரலாற்றின் விஷயங்களாம். இவைகளே இந்நூலின்கண் ஆங்காங்கு விரித்துக் கூறப் படுகின்றன. இந்நூலின் பொருளடக்கத்தை ஒருமுறை உற்றுநோக்கின் இந்நூலினியல்பு இன்னதென விளங்கும்\nஇத்தன்மையான நூல்கள் ஆங்கிலம் முதலிய பிறபாஷைகளிற் பல விருக்கின்றன. மற்றுத் தமிழ்மொழிக்கோ ஒன்றேனுமில்லை. ஆங்காங்கு வந்���வரும் போனவரும் தமிழைப் பற்றித் தத்தமக்குத் தோன்றியவைகளை வாய்க்கு வந்தபடி யெல்லாம் ஆங்கிலத்தில் மூலைக்குமூலை பல புத்தகங்களுள் எழுதி வைத்தவைகளே *நிலதலாய்க் கிடந்தன. அவற்றைஆராய்ந்து பதர்களைந்து பணிகொள்வார் அரியராயினர். 'தமிழ்ப் பாஷைச் சரித்திரம்' என்பது தமிழிற் கலாகாயகப் பட்டப் பரீஷைப் பாடங்களு ளொன்று. இதற்குத் தக்க நூல்கள் அகப்படாது மாணாக்கர்கள் தவிப்பது கண்டிருக்கின்றோம். காலஞ்சென்ற தீ. மீ. சேஷகிரி சாஸ்திரியாரவர்களது 'திரவிட சப்ததத்துவம்' என்ற நூல் முன்னரே யேற்பட்டுள தமிழிலக்கணங்களைப் பாஷைநூ லமைதிகட்குத் தக்கபடி மாற்றிப் புத்திலக்கணமாக வகுத்ததொன்றாம். அது பொதுநோக்கமாய்ச் செல்லுதலின்றிச் சிறப்பு நோக்காய்ச் சொன்மரம்புஞ் சொல்லிலக்கணமுமே கூறிச்சென்றது. ஆகவே யாம் மேற்கூறியவாறு ஒரு நூல் செய்ய விரும்பித் 'தமிழ் மொழியின் வரலாறு' என்னும் இந்நூலைப் புனைந்து வெளியிடுகின்றேம். இதன்கண்ணே, மேற்புல விஞ்ஞானிகள் கண்ட பாஷை நுன்முறைகளின்படி தமிழ் மொழியின் தன்மை இஃதென வகுத்துக் கூறப்படுகின்றது.\nயாம் எமது ஆங்கிலக் கல்வியின் பயனாகப் பழைய தமிழ் நூற்கருத்துகள் சிலவற்றொடு *மூரணிப் புதுக்கருத்துகள் சில ஆங்காங்குக் காட்டியிருத்தல் பற்றிப் பேரறிவாளர் எம்மை யிகழாது நூன்முழுவதும் உற்றுநோக்கி இஃது அமையும் அமையாதென இறுதியிற் கூறுக.\nதமிழ் நூலினிடையே ஆங்கில மேற்கோள்களை அதிகமாகக் காட்டும் விருப்பின்றி விடுத்தனம். உதாரணங்களால் நூலைப் பெருக்கியவழிப் பொதுவாகப் படிப்பார்க்குச் சுவை குறையுமென்றெண்ணி ஆங்காங்கு வேண்டிய விடங்களில் இரண்டொருகாரணமே காடடியிருக்கின்றேம். இன்னும் இந்நூலை விரிக்கும் அமயம் நேர்ந்துழி விரித்தெழுதுவாம். இஃது எழுதுமிடத்து எமது 'இயற்றமிழ் மாணவர்' செய்தவுதவி யொருபொழுதும் மறக்கற்பாலதன்று.\n\"அறிவெனப்படுவது மேதையார் சொன்னோன்*நல்\" என்ற பெரியோர் வாக்கின்படி, அறிவுடையார் எம்மைப் பொறுத்தருளுவர் என்னுந் துணிவுபற்றி இந்நூலை வெளியிடுகின்றேம்.\nபண்டை இந்தியா; கற்கால மனிதர்; உலோககாலமனிதர்கள்; பிறர்வருகை; நாகர்கள்; தமிழர்; தமிழரது பண்டை நிலைமை; தமிழர் குடியேற்றம்; துரானியர் வருகை; துரானியர் கலப்பு; தமிழ்மொழி; தமிழின் வழிமொழிகள்; தமிழ் துரானிய பாஷையன்று; தமிழரின் ���ாகரிக நிலை; தமிழர் பரவுதல்; ஆரியர் வருகை; தமிழ் நெடுங்கணக்கு உற்பத்தி; வடமொழி தென்மொழி; தமிழின் வழிமொழிகள் திருந்தினமை.\nஆரியரியல்பு; வடமொழியின் எட்டு வழக்குநிலை; வட சொற்கள் தமிழிற் புகவும் தமிழ்சொற்கள் வடமொழியிற் புகாமை; வடசொற்கள் திரிந்து வழங்கப் பட்டமை; பௌத்தரெழுகை; செந்தமிழ் கொடுந்தமிழ்; சைனரெழுகை; மணிப் பிரவாள நடை; வடசொன் மிகுதல்; இரட்டைப்பதம்; தமிழிலக்கணந்திரிதல்; வடமொழி யிலக்கணமுந் தமிழ்மொழி யிலக்கணமும் வேறாமாறு; தமிழ்மொழியின் தனிநிலை; வடமொழியின் குறைவு; தமிழ் யாப்பு; வடமொழிக்குத் தமிழின் கடைமைப் பாடு; பிரயோக விவேகமுடையார் கூற்று.\nIII. மூவகைப் பாகு பாடு.\nஇயற்றமிழினியல்பு; செந்தமிழ்நாடு; கொடுந்தமிழ்நாடு; இயற்றமிழ் நூல்கள்; இயற்றமிழ்க்கும் மற்றைத் தமிழ்கட்கு முள்ள இயைபு; இசைத்தமிழி னியல்பு; இசைத் தமிழ்நூல்கள்; இசைத்தமிழ்க்கும் நாடகத் தமிழுக்கு முள்ள யியைபு; நாடகத்தமிழின் தோற்றம்; நாடகவியலுடையார் கூற்று; இசைத் தமிழில் ஆரியக் கலப்பு; இசைத்தமிழ்நூல்கள் அருகினமை; நாடகத்தமிழினியல்பு; நாடகத்தமிழின் சிறப்பு; நாடகத்தமிழின் வீழ்நிலை; நாடகத்தமிழ்நூல்கள் இறந்து பட்டமை; நாடகத்தமிழால் நன்மைமிகுமென்பது; நாடகத்தமிழ் மீட்டுந்தலையெடுத்தல்; நாடகத்தமிழ் ஆரியர் கலக்குமுன்னரே தமிழரிடத் துண்டென்பது.\nபாஷையாக்கம்; பாஷையடிக்கடி மாறுபடுதல்; இலக்கணவரம்பு வகுத்தல்; அகத்தியம்; தொல்காப்பியம்; மூவகை யிலக்கணம்; பொருளிலக்கணத்தில் யாப்பணிகளடங்குமாறு; யாப்புத் தனிப்படப் பிரிந்து நால்வகையிலக்கணமாயினமை; யாப்பிலக்கண நூல்கள்; பொருளிலக்கண விலக்கியநூல்கள்; அணியிலக்கணம் ஆரிய மொழியால் விருத்தியாதல்; அணியிலக்கண நூல்கள்; சித்திர மீமாஞ்சையுடையார் கூற்று; ஐவகையிலக்கணமும் முற்ற அமைந்தமை; ஐவகையிலக்கணமுங் கூறும் நூல்கள்; பாட்டியல்; மிறைக் கவிகள்; பாட்டியலும் மிறைக்கவிகளும் பெரும்பாலும் அறிவுடையோராற் பாராட்டப்படாமை.\nV. பாஷையின் தோற்றமுந் தொன்மையும்.\nஇயற்கைப்பாஷை; ஒலிக்கருவி; மொழித்தோற்றவகைகள்; போறல்வகை; கலைவகை; அறிகுறிவகை; நாவின்சைகை கைச்சைகைகட்கு உதவியாயெழுந்தமை; நாவின் சைகை மேற்படக் கைச்சைகை வீழ்ந்துபடுதல்; தன்மை முன்னிலைப் பகுதி கள்; பாஷை மக்காளாக்கப் பொருளென்பது; தமிழ்ப்பாஷையின் தோற்���த்தைப் பற்றி முந்தையோர்கூற்று; பாஷை யாவருக்கும் ஒருங்கே விளங்கியவாறு; தொன்மொழிகள்; பிறர் தமிழின் தொன்மை மாட்சிகொண்டமை, வால்மீகி வியாச* முனிவர்கள் கூற்று; பாஷை தோன்றிய காலம்; பண்டைத் தமிழ்நூலாசிரியர்கள் கூற்று; கடல் கொள்ளப்பட்ட குமரிநாடு; மேற்புலவிஞ்ஞானி யொருவர் கூற்று.\nஒவ்வொரு பாஷையுந் தனித்தியங்கு மென்பது; தாய்மொழியும் வழிமொழியுந் தனிப்படு பெற்றியுடையன; தமிழும் மலையாளமும் வேறாமாறு; தமிழின் நெடுங்கணக்கு; அதன் குறைபாடு; குற்றியலுகரம்; உச்சாரணபேதங்கள்; பகுப்பிலக்கணம்; சொற்பாகுபாடு; பால்வகுப்பும் அதன் குறைவும்; காலப் பகுப்பு; நிகழ்கால விடைநிலை; பாஷை நடைக்கேற்ற காலப்பகுப்பு; எல்லாவற்றிற்குஞ் சொற்களுடைமை; ஒருசல்லாபம்; சொற்பொருளாராய்ச்சி; தமிழர் கணக்கறிவு; தமிழ்மொழியின் வாய்ப்புடைமை.\nபேச்சுவழக்குள்ள பாஷைகள் சதா வேறுபடுமென்பது; 'இயற்கைப்பிரிநிலை' பாஷைநூலினுள் கொள்ளப்படுதல்; சொல் லுருவஞ் சிதைதல்; பொச்சாப்பு, சோம்பல், காலச்சுருக்கம், முயற்சிச்சுருக்கம் முதலிய காரணங்கள்; மரூஉ, உச்சரிப்புரலம் முதலிய காரணங்கள்; மொழியிறுதிப்போலி; போலியொப்புமை, அழகு விருப்பம் முதலிய காரணங்கள்; இலக்கணப்போலி; இடக்கரடக்கல்; மங்கலம்; இராஜ்ய மாறுபாட்டுக் காரணம்; இந்துஸ்தானிச் சொற்கள் இலக்கியங்களி லேறினமை; சந்தியக்கரங்கள்; நெட்டுயிர்களின் நிலைப்பேற்றுக்குறைவு; வாணிகக்காரணம்; ரகர றகரவேறுபாடு; ழகரளகரவேறுபாடு; வீரசோழியமுங் கந்தபுராணமும்; ழகர ளகரங்களை ஒருவகைப்படுத்திச் செய்கைசெய்தல்; பாஷைநிலைகள்; தமிழ் தொடர்நிலையினின்று உருபுநிலைக்கேகும் நிலையிலிருத்தல்; வேறுபாட்டின்விரைவு; ஏட்டுவழக்கும் பேச்சுவழக்கும் வேறுபடுதல்; பொதுப்படை நியமம்; சிறப்புப்படை நியமம்; பொருள் முற்றினும் வேறுபடுதல்; உயர்பொருட்பேறு; இழிபொருட்பேறு; குறிப்புச்சொற்கள்; குழூஉக்குறி; அணிவகையான் வேறுபடுதல்; இலக்கணத்தினியக்கம்; நிகண்டு செய்பிழை இலக்கிய மேறுதல்; அவற்றைத் திருத்தலாகாமை; இலக்கிய விலக்கணவியைபு.\nபாஷையின் நூற்பரப்பு நாகரிகவிருத்திக்குத் தக்கபடி வேறுபடுமென்பது; பாஷையின் கௌரவம்; காலப்பிரிவு; ஆதிகாலம் - கி.பி. 100 க்கு முற்பட்ட காலம்; இடைக்கால முற்பகுதி - கி.பி. 100 முதற் கி.பி. 600 வரையிலுள்ள காலம். இடைக்காலப் பிற்பகுதி - க���.பி. 600 முதற் கி.பி. 1400 வரையிலுள்ள காலம்; பிற்காலம் - கி.பி. 1400 முதல் இற்றைநாள் வரையிலுள்ள காலம்; இம்முக்காலத்து நூல்களின் இயல்பு.\nதமிழ்மொழியின் வளர்ச்சி நாகரிக வளர்ச்சிக்குத் தக அமையாமை; சீர்திருத்தம் இன்றியமையாமை; ஏட்டுவழக்குநடை தெளிவுபெற அமைதல்; சந்திபிரித்தெழுதுதல்; குறியீட்டிலக்கணம் மேற்கொள்ளல்; ஆங்கிலச் சொற்களை யமைத்துக் கொள்ளுமாறு; புதியன புகுமாறு.\nதமிழ்ப்பயிற்சி அவசியமென்பது; தமிழ்ப்பாஷையின் ஏற்றம்; தமிழ் 'உயர் தனிச்செம்மொழி' யா வென்பது; பள்ளிக்கூட பாட நூற்சபையும் அதன் தொழிலும்; சென்னைத் திராவிட பாஷா சங்கம்; மதுரைப் புதுத் தமிழ்ச் சங்கமும் அது செய்தொழிலும்; ஆங்கிலக் கலாசாலைத் தமிழ்ச் சங்கங்கள்; பாஷை வேறுபடுவது தன்னியல்பாகவே யென்பது; புதியன புகுத்தல் இயலாதென்பது.\nதமிழ்மொழியின் வரலாற்றைக் குறித்து யாம் ஏதேனுஞ்சொல்லப் புகுமுன்னர், அஃது ஆதிகாலத்தில் வழங்கிக் கொண்டிருந்த நாட்டின் இயல்பினைப்பற்றிக் கூறுதல் இன்றியமையாத தாகின்றது. ஆகவே பண்டைக்காலத்து இந்தியாவின் நிலைமையைப்பற்றிச் சிறிது கூறுவோம்.\nபல்லாயிரவாண்டுகட்கு முன்னர் இந்தியா காடடர்ந்து விரிந்ததோர் நிலமாயிருந்தது. அக்காடுகளில் தீயவிலங்குகள் திரிந்து கொண்டிருந்தன. ஆசிரியர் நச்சினார்க்கினியரும் அகத்தியனார் தெற்கே வந்தகாலத்துக் காடுகெடுத்து நாடாக்கிப் பொதியின்க ணிருந்தனரெனத் 'தொல்காப்பியச் சிறப்புப்பாயிரவுரை'யிற் கூறாநின்றனர். மரங்களினடியிற் புற்றுக்களிற் பெரும்பாம்புகள் மண்டலமிட்டுக் கொண்டிருந்தன. அக்காலத்தில் நகராதல், ஊராதல், வழியாதல், வீடாதல் காண்டலரிது. இங்குமங்குங் காட்டுமனிதர் சிலர் கரடிகளெனக் குகைகளில் வசித்தனர். வேறு சிலர் குரங்குகளென மரங்களிற் படுத்துத் தூங்கினர். அவர்கள் குறுகிக் கறுத்த விகாரவுருவினர், ஆடையற்றவர், அழுக்கேறிய வுடலினர். அவர்கள் காய்கனிவேர் கிழங்குகளையும் மான்பன்றி முதலிய மிருகங்களின் இறைச்சிகளையும் தின்று பிழைத்து வந்தனர். அன்னார் காலத்தில் வாள் முதலிய கருவிகளில்லை. ஆயினும் கூரிய சிக்கிமுக்கிக் கற்களைக் கொண்டு அறுத்தல் வெட்டுதல் முதலிய தொழில்கள் செய்தனர். ஆதலின் அவர்கள் 'கற்கால மனிதர்' என்னப்படுவர். அவர்களுக்குக் கற்களைத் தேய்த்துத் தீயுண்டாக்கவும் தெர��யும்.\nஇவ்வாறு வெகுகாலம் வாழ்ந்துவந்த பின்னர் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சிறிது நாகரிகமடைந்து சீராய்ப் பிழைக்கக் கற்றுக்கொண்டனர். காடுகளில் தாங்கள் உறைவதற்குச் சிறு குடிசைகளை அமைத்துக் கொண்டனர். இலைகளையும் விலங்குகளின் தோலையும் ஆடையென வுடுத்தனர். அவர்கள் வழங்கிய படைகள் வில்லும் அம்பும் கூரிய முனையுள்ள ஈட்டிகளுமாம். தம் முன்னோரிலும் உயரிய உணவு உண்டு வந்ததனால் அவர்கள் மிகப் பருத்தவர்களாயும் மிக்க பலமுள்ளவர்களாயு மிருந்தனர். மண்ணெடுத்துச் சட்டிகள் செய்யவும் அவற்றில் உணவாக்கவும் அவர்கட்குத் தெரியும். அதன்மேல் இரும்பு முதலிய உலோகங்களின் வேலை செய்யக் கற்றுக் கொண்டனர். அவற்றாற் கோடரி ஈட்டி முனை முதலியன செய்து கொண்டனர். இக்காலத்து மனிதர்களை 'உலோககாலமனிதர்' என்பர் பௌமிய நூலோர்.\nகொஞ்ச காலஞ் சென்ற பின்னர் வடக்கே இமயமலைக் கப்பாலிருந்து சில சாதியார் இந்தியாவினுட் புகுந்தனர். அவர்கள் வந்து சம பூமிகளிற் கண்ட இக்காட்டு மனிதர்களைத் துரத்தினர். துரத்தவே இவர்கள் மலைப் பக்கங்களில் ஓடி அங்கே அநேககாலம் வசித்து வந்தனர். இவர்களில் ஒரு சாதியார் 'நாகர்கள்' என்னப்படுவோர். இவர்களிற் சிலர் நீலகிரியின் உச்சியில் இப்பொழுதும் வசிக்கின்றனர்.\nஇனி மேற்கூறிய புராதன இந்தியரைத் துரத்தியவர்கள் தமிழராவார். இவர்கள் இமயமலைக்கு வடக்கேயுள்ள மத்திய ஆசியாவில் வசித்திருந்தவர்கள். அங்கே பொறுக்க முடியாக் குளிரினாலும், மழையின்மையாலும், நிலம் கற்றரையா யிருந்ததனாலும், ஆறுகளும் அதிகமில்லாமையாலும், தானியம் முதலியன விளையாமையாலும் இவர்கள் சீவனஞ் செய்வதற்கே மிகவுங் கஷ்டப்படுவார்கள்; தங்கள் ஆடுமாடுகளுக்காகப் புல்லைத் தேடிக்கொண்டு ஊரூராய்த் திரிவார்கள்; இத்தகையோர் இமயமலைக்குத் தெற்கே வெப்பமும் வெயிலு முடையனவாய்ப் பெரிதுஞ் செழிப்பாக வளர்ந்த புல்வெளிகள் நூற்றுக் காவதத்திற்குமேற் பரந்திருத்தலையும், அவ்வெளிகள் வழியாய்ப் பெரிய ஆறுகள் ஓடுதலையும், அங்கே பலவகைத் தானியங்களும் நன்றாய் விளைதலையும் கண்டாற்கைப் பற்றிக் கொள்ளாது எளிதின் விடுவார்களோ\nஆதலால் அவர்கள் இந்தியாவிற் புகுந்து முன்னிருந்தாரைத் துரத்தி விட்டு மேற்கூறிய புல்வெளிகளையே தமது சொந்த தேசமாக்கிக்கொண்டனர். இவர்கள் வடமேற்குக் கண��ாய்களின் வழியாகவந்து சிந்துநதிச் சமவெளியிற்றங்கி-யிருந்து இடம் போதாமையாற் பிறகு கங்கைநதிச் சமவெளியிலும் குடியேறினாரகள். தமிழர்கள் எத்துணைக்காலம் இங்கே தங்கியிருந்தனரென்பது தெரியவில்லை.\nஅதன்மேற் சிலகாலஞ் சென்றபின்னர், வடகிழக்குக் கணவாய்களின் வழியாகத் 'துரானியர்' என்னும் வேறொரு முரட்டுச் சாதியார் இந்தியாவுட் புகுந்து தமிழர்களை வென்று துரத்திவிட்டனர். அவர்கள் மங்கோலியர் இனத்தைச் சேர்ந்தவர்; 'மஞ்சணிற மாக்கள்' என்ற பெயரும் அவர்கட்குண்டு. அங்ஙனந் துரத்தப்படவே, தமிழர்கள் விந்தியமலையின் கிழக்குமுனையைச் சுற்றியும், கடற்கரையோரமாகவுள்ள நெருக்கமான சமவெளியினூடும் மேலும் மேலும் சென்றனர். சிலர் தம்மை வென்ற துரானியரோடு கூடிக் கொண்டு முன்னிருந்த இடத்திலேயே தங்கியிருந்தனர். சிலர் கிழக்கு மலைத் தொடர்ச்சியின் கணவாய்களின் வழியாகப் போய்த் தக்ஷிண பீடபூமியில் வந்து தங்கினர். இறுதியாக அநேக ஆண்டுகள் திரிந்து பலர் தென்னிந்தியாவிலுள்ள பெரிய சமவெளிகளில் வந்து தங்கிவிட்டனர். தமிழர்கள் தெற்கு முகமாக நோக்கி வரும்பொழுது பன்னெடுநாட் பிரயாணஞ் செய்ய வேண்டியிருந்தமையின் அவர்களுட் சிலர் இளைப்படைந்து இனிமேற் போதல் இயலாதென்று எண்ணி அங்கங்கே தங்கி விட்டனர்.\nஇப்படி அங்கங்கே நின்றுவிட்டோர் தமிழ்மொழியின் பாகதங்களை இன்னும் பேசிக்கொண்டு வாரா நிற்கின்றனர். வடமேற்குச் சிந்துநதிச் சமவெளியில் ஒருசாதியாரும் விந்திய மலையின் கிழக்கு முனையிலுள்ள சூடிய நாகபுரியில் மற்றொரு சாதியாரும் தமிழின் பாகதங்கள் இன்னும் பேசுகின்றனர். இனி இவ்வாறின்றித் தமிழர் இந்திய சுதேசிகளே யென்று கொள்வாருமுளர். வேறு சிலர் கடல் கொள்ளப்பட்ட 'இலெமுரியா' வென்னும் நாட்டினின்றும் தமிழர் பரவி இந்தியாவிலுட் புகுந்தனரென்பர். முதன் முதலில் தமிழர்கள் எல்லோரும் 'தமிழ்' என்ற ஒரே பாஷையைப் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் வெவ்வேறு இடங்களில் அமைந்த பின்னர் அவர்கள் பேசிய பாஷை சிறிது சிறிதாக மாறுதலடைந்தது. ஒரே தமிழ்ப் பாஷையைப் பலவேறு விதங்களாகப் பேசத் தொடங்கினர்.\nஇவ்வாறு தமிழ்ப்பாஷையின் வழிமொழிகளாகித் தனித் தனி இயங்கப் புகுந்தனவற்றுள் தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளுவம் ஆகிய நான்கும் தலை நின்றனவாம். இக்கருத்தினையே காலஞ் ���ென்ற திருவனந்தைச் சுந்தரம் பிள்ளை யவர்கள் தமது 'மனோன்மணீய' நாடக நூலில் தமிழ்தெய்வ வணக்கங்கூறுமிடத்து,\n\"பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்\nஎல்லையறு பரம்பொருண்முன் னிருந்தபடி யிருப்பதுபோற்\nகன்னடமுங் களிதெலுங்குன் கவின்மலையா ளமுந்துளுவும்\nஉன்னுதரத் துதித்தெழுந்தே யொன்றுபல வாயிடினும்\nஆரியம்போ லுழகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்\nசீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே\"\nஎன்ற இனிய பாஷைகளிற் கூறி வற்புறுத்துதல் காண்க. மொழி நூற்புலமையும் வடநூற்புலமையும் ஒருங்கே நடாத்திக் காலஞ்சென்ற சேஷகிரி சாஸ்திரியவர்களும் தாமெழுதிய 'ஆந்திர சப்ததத்துவம்' என்ற நூலின் கண்ணே தெலுங்கிற்குத் தாய் தமிழென்றே கூறி அமைக்குமாற்றையுங் காண்க.\nதமிழர்கள் துரானியர்களால் வென் றடக்கப்பட்ட போது அத்துரானிய பாஷைச் சொற்களிற் சில தமிழ்ப் பாஷையின் கண்ணே புகுந்திருத்தலு மியல்பே. இனித் துரானியரை வடக்கிருந்து போந்த ஆரியர் வென்று துரத்தலும், அவர்கள் தெற்கே வந்து தமிழர்களுடன் கலப்பாராயினார். அப்பொழுதுஞ் சில துரானியபாஷைச் சொற்கள் தமிழ் மொழியின் கண்ணே இடம் பெற்றிருத்தல் வேண்டும். எனவே தமிழ்ப் பாஷையின்கண் முதன்முதற் கலக்கப் புகுந்தது துரானிய பாஷையே. சரித்திரவுண்மை யிவ்வாறா யிருந்தலின், தமிழ்ப்பாஷையைத் துரானிய பாஷையொடு சேர்த்து ஓரினமாக்கிப் பாகுபாடு செய்தல் அசம்பாவிதமாம்.\nஇதுநிற்க, அக்காலத்திருந்த தமிழரின் நாகரிகநிலை மிகவும் வியக்கத் தக்கதா யிருந்தது. அவர்கள் உழவுத் தொழிலில் மிகக் கைதேர்ந்தவர். அதிகாரஞ் செலுத்து முறையும் நன்கறிந்தவர். ஆகவே அவர்கள் தமக்குள்ளே தலைவர்களை யேற்படுத்திக்கொண்டு அமைதியுடன் அரசாட்சி செய்யத் தொடங்கினர். இவ்வாறு அமைதியுற்ற காலங்களே தேசாபி விருத்திக்கும், பாஷாபிவிருத்திக்கும் ஏற்றனவாம்; ஆதலின் தமிழ்நாடும் ஓங்கி வளர்வதாயிற்று; அதனோடு அருமையான சிற்சில தமிழ் நூல்களுஞ் செய்யுளுருவத்தில் ஏற்படுவனவாயின. தமிழர்கள் படைக்கலப் பயிற்சிசெய்து தெற்கே படையெடுத்துச் சென்று பல நூற்றுக்காவத நிலங்களைத் தமவாக்கிக்கொண்டு தமிழ்மொழியை ஆங்கெல்லாம் பரப்பினர். இவ்வாறு தமிழ்நாடென்பது இந்தியா முழுவதும், சுமாத்திரா ஜாவா முதலிய தீவுகளை யுள்ளடக்கிய பெ��ுநிலப் பரப்புமாயிருந்தது. இதற்குக் 'குமரிநாடு' என்பது பெயர். தமிழர்களை வென்ற துரானியர் தொகை வரவரச் சுருங்கப் புகுந்தமையின், தமிழரே தலையெடுத்துத் தமிழ் மொழியையே யாண்டும் பரப்பி ஆளுவாராயினர்.\nஇப்படி யிருந்துவருஞ் சயமயத்தில், வடமேற்கே பல்லாயிரக் காவதத்திற்கு அப்புறமுள்ளதும், ஐரோப்பாக் கண்டத்தி னொரு பகுதியுமாகிய 'ஸ்காந்திநேவியம்' என்ற இடத்தினின்றும் 'ஆரியர்' என்ற சாதியார் புறப்பட்டு நாலா பக்கங்களினுஞ் சென்று சேர்ந்தனர். அவ்வாரியருள் ஒரு பிரிவினர் மத்திய ஆசியாவின் மேற்குப் பாகத்திலுள்ள 'துருக்கிஸ்தானம்' என்ற இடத்திற்றங்கினர். இவ்விடந்தங்கிய ஆரியர்களே 'கைபர்கணவாய்' வழியாக இந்தியாவினுட் புகுந்தனர். அவர்கள் அவ்வாறு புகுந்தமஇ தமிழர்களது நன்மைக்கோ அன்றித் தீமைக்கோ\nஇவ்வாறு ஆரியர்கள் பெரும் பிரயாணஞ்செய்து பற்பல விடங்கட்கும் பிரிந்துபோனமையால் அவர்களது பாஷையாகிய 'ஆரிய' மும் பல்வேறு வகையினவாயின. அவை 'இலத்தீன்', 'கிரீக்கு', 'சமஸ்கிருதம்', 'எபிரேயம்' என்பனவாம். இவற்றுள் 'சமஸ்கிருதம்' பேசும் ஆரியரே இந்தியாவிற்கு வந்தனர். வந்து இந்துஸ்தானத்திருந்த தமிழர்களையுந் துரானியர்களையும் வென்று துரத்திவிட்டனர்.\nஇவ்வாரியர் இந்தியாவிற் புகுமுன்னரே, தென்மேற்றிசையிலுள்ள அரபிக்கடல் வழியாகத் தமிழர்கள் வாணிகஞ் செய்யத் தொடங்கினார்கள். மயிலினைக் குறிக்குந் 'தோகை' என்னுஞ் செந்தமிழ்ச்சொல் எபிரேய பாஷையில் 'துகி' என வழங்குதலுங்காண்க. வடமேற்றிசை வாணிகராகிய பின்ஷியர்கள் பலமயில்களைத் தம்மரசன் சாலமோனுக்காகக் கொண்டு சென்றுழி இத்தமிழ்ச் சொல்லையுங் கொண்டு சென்றனர். எகிப்தியருந் தென்னிந்தியாவிலுள்ள தமிழர்களுடன் கி.மு. 500-க்கு முன்னரே வாணிகஞ்செய்து வந்தனரென்பது மலையிலக்கே. அங்ஙனம் அவர்கள் வடமேற்றிசை யாரியர்களோடு வாணிகஞ் செய்யப்புகுந்தபோது கணக்கு முதலியன குறித்தற்கும் சிறு விஷயங்க ளெழுதுவதற்கும் எழுத்துஞ் சுவடியும் அவர்களுக்கு இன்றியமை யாதனவாயின. ஆகவே அவர்களே நெடுங்கணக்கு வகுத்தனர். அந்நெடுங்கணக்குத் தமிழ்நாடெங்கும் பரவிற்று. அதுமுதற் பேச்சுவடிவின் மட்டிலிருந்த தமிழ்ப்பாஷை ஏட்டுவடிவு மடைவதாயிற்று.\nபேச்சு வழக்குத் தழிழ் ஏட்டுவழக்கும் அடையும்போது சிறிதளவு வேறுபட்டே யிருத்தல் வேண்��ும். அஃதாவது பேச்சுத் தமிழ் எழுதப்படும்போது திருத்தியே எழுதப்பட்டிருத்தல் வேண்டும். ஏட்டுவழக்குத் தமிழும் பேச்சுவழக்குத் தமிழும் என்றும் ஒன்றாயிருந்ததில்லை. எனவே ஏட்டுத்தமிழ்தான் இருந்தவாறே என்றும் பேசப்படவில்லை. இப்பொழுது பண்டை நூல்களிற் காணப்படுகின்றபடியே அக்காலத்துச் சாமானிய சனங்களும் பேசினார்களென்பது பொருந்தாது.\nமுற்காலத்தில் சுவடியை 'நெடுங்கணக்கு' என்று கூறுதலும் எழுத்தறிவிற்கும் ஆசிரியனைக் 'கணக்காயன்' என்று கூறுதலுங் காண்க.\n\"கற்றதூஉ மின்றிக் கணக்காயர் பாடத்தாற்\nபெற்றதாம் பேதையோர் சூத்திர - மற்றதனை\nநல்லா ரிடைப்புக்கு நாணாது சொல்லித் தன்\nஎன்ற 'நாலடியா'ரினும் இச்சொல் யாங்கூறிய பொருளில் வழங்குதலுணர்க. தமிழர்க்கு, ஆரியர் இந்தியாவிற்கு வருமுன்னரே எழுதப்படிக்கத்தெரியும். 'எழுத்து' 'சுவடி' யென்பன தனித்தமிழ்ச் சொற்களாதலுங் காண்க. இதனால் அகத்தியமுனிவர் தமிழ்ப் பாஷைக்கு நெடுங்கணக்கு வகுத்தனரென்பதும், ஆரியரோடு கலந்த பிறகே தமிழர் தங்கள் பாஷைக்கு நெடுங்கணக்கு ஏற்படுத்திக் கொண்டன ரென்பதும் பொருந்தாமையறிக.\nஇனி, ஆரியருந் தமிழரும் ஒரே நாட்டின் கண்ணேயிருந்து ஒருங்கு வாழவேண்டியது அவசியமாயிற்று. ஆரியர் தமிழும், தமிழர் சமஸ்கிருதமும் பயிலப் புகுந்தனர். சமஸ்கிருதம் வடக்கினின்றும் போந்த காரணத்தால் அதனை 'வடமொழி' யென்று உரைப்பாராயினர். அது வடமொழி யென்னப் பட்டவுடனே தமிழ் மொழி 'தென்மொழி' யெனப்படுவதாயிற்று. தமிழரும் ஆரியரும் வேறுபாடின்றி ஒத்து நடந்தமையற்றி அவ்விருவர் பாஷைகளும் சில நாள் தமக்குள்ளே கலப்பனவாயின. வடமொழி தமிழொடு மருவுமுன்னே, அம்மொழியினின்றும் பாகத பாஷைகள் பலகிளைத்துத் தனித்தனி பிரிந்தன. இதற்கிடையிலேதான் தமிழ்மொழியினின்று தெலுங்கு மலையாளம் கன்னடந் துளுவமென்னும் வழி மொழிகள் கிளைத்தன.\nஇவ் வழிமொழிகளிலே தெலுங்குதான் வடபொழியோடு மிகவும் கலந்து விசேடமான திருத்தப்பா டடைந்தது; தனாது நெடுங்கணக்கையே திருத்தி விரித்துக்கொண்டது; பல்லாயிரஞ் சொற்களையும் மேற்கொண்டது; வடசொல் இலக்கணத்தையும் மிகத் தழுவிக்கொண்டது. தெலுங் கிலக்கணமெல்லாம் தமிழ்ப்போக்கில் இயங்க வேண்டியிருக்க, அதைவிடுத்து வடமொழிப் போக்கை யனுசரிக்கப் புகுந்தன. புகுதலும் வடமொழியிலே தெலுங்கிலக���கணம் அமைவதாயிற்று. இஃது இடைக்காலத்திலிருந்த நன்னயபட்ட ராதிய பிராமண வையாகரணர்கள் செய்த தவறு. இத்தவறு காரணமாகத் தெலுங்கு தமிழின் வழிமொழி யன்றென்பது அசங்கதமாம்.\nஇவ்வாறே கன்னடமுந் தெலுங்கையொட்டிப் பெரிதும் இயங்கினமை யான் அதுபோலவே பல்லாற்றானுந் தன்னைச் சீர்ப்படுத்திக்கொண்டது. இதனாலன்றோ 'பழங்கன்னடம்' என்றும் 'புதுக்கன்னடம்' என்றும் அஃது இரு வேறு பிரிவினதாகி யியங்குகின்றது. மழங்கன்னடத்தைத் தமிழினின்றும் பிறந்ததெனக் கூறுங் கன்னடப்புலவர் பலர் இன்றுமுளர்.\nஇனி மலையாளமோ வெகுநாள்காறுந் திருந்தாதிருந்தது. இறுதியில் ஏற்குகறைய முந்நூற்றியாண்டுகட்கு முன்னர் 'எழுத்தச்சன்' என்பா-னொருவனால் மிக்கத் திருத்தப்பாடு அடைந்த்து; உடனே வடமொழிச் சொற்களையுஞ் சொற்றொடர்களையும் சந்திகளையும் முடிபுகளையும் மலையாளம் மேற்கொண்டது.\nமேற்கூறிய தெலுங்கு கன்னடம் மலையாள மென்னும் மூன்று வழிமொழிகளும் வடநூல் யாப்பையும் அணியையு முடன் மேற்கொண்டு இயங்கப் புகுந்தன.\nஇனித் தமிழ்மொழியும் கலந்தியங்கு மாற்றைப் பற்றிச் சிறிது விரித்துரைப்பாம்.\nவடமொழி தமிழ்நாட்டில் வெகுநாள் காறும் இயங்கியும் அதற்குத் தமிழ் மொழியைத் தன் வழியிலே திருப்பிக் கொள்ளுதற்குற்ற ஆற்றலில்லாது போயிற்று. வடமொழியாளர் தமிழர்களது ஒழுக்க வழக்கங்களை யுணர்ந்து அவற்றிற்கேற்ப வடமொழியில் நூல்கள் வகுப்பான் புகுந்தனர். அவர்களெல்லாம் ஆன்மநூற் பயிற்சி மிக்குடையாராயும், கலையுணர்ச்சி சான்றவராயு மிருந்தமைபற்றித் தமிழரது திவ்விய ஸ்தலங்களுக்குப் புராணங்கள் வகுத்தனர்; தமிழர்களிடத்தில்லா-திருந்த 'அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்' என்ற நால்வகைச்சாதி முறையை மெல்லமெல்ல நாட்டிவிட்டனர்.\n\"முற்சடைப் பலனில்வே றாகிய முறைமைசொல்\nநால்வகைச் சாதியிந் நாட்டினீர் நாட்டினீர்\"\nஎன்று ஆரியரை நோக்கி முழங்கும் 'கபிலரகவ'லையுங் காண்க. இன்னும அவர்தம் புந்திநலங் காட்டித் தமிழரசர்களிடம், அமைச்சர்க ளெனவும் மேலதிகாரப் பிரபுக்களெனவும் அமைந்து கொண்டனர்; தமிழரிடத்திருந்த பல அரிய விஷயங்களையும் மொழி பெயர்த்துத் தமழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும், வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்.\nதமிழருட் சாமானிய சனங்கள் அவ்வாரியரது விருப்ப���்திற்கேற்ப எவ்வளவிணங்கிய போதிலும், புலவராயினார் அவர்களது திருத்தப் பாட்டிற்குப் பெரிது மிணங்கினரல்லர். ஒழுக்கச் சீர்ப்பாடு ஏற்பட்டபோதினும் பாஷைத் திருத்தம் ஏற்படவில்லை. தமிழின் முப்பத்தோரெழுத்துக்களும்அவ்வறே யின்றளவு மிருக்கின்றன; சிறிதும் வேறுபடவில்லை. தாங்கள் செல்லுமிடங்களுக்குத் தக்கபடி புதிய புதிய இலிபிகள் ஏற்படுத்திக் கொள்ளுமியல்புடைய ஆரியர் தமிழ்நாட்டிற்கேற்றபடி தமிழிலிபியை யொட்டிக் 'கிரந்தம் என்னும் பெயரிற் புதுவதோர் இலிபிவகுத்தனர்; தமிழரை வசீகரிக்குமாறு அவ்விலிபியிற் பல நூல்கள் வரைந்தனர். தமிழ்ப் புலவராவார் எதற்கும் அசையாது தங்கள் தமிழ்மொழியின் போக்கையே தழுவிச் செல்வாராயினார்.\nஇவ்வாறு தமிழருட் பண்டிதராயானார் வடமொழிழைத் தமிழின்கண் விரவவொட்டாது விலக்கியும், பாமரராயினார் வடமொழிச் சொற்களுட் பலவற்றை மேற்கொண்டு வழங்கப் புகுந்தமையின் நாளாவட்டத்தில் வட சொற்கள் பல தமிழ்ப் பாஷையின்கண்ணே வேரூன்றிவிட்டன. அவ்வாறாயின் இதுபோலவே வடமொழியின் கண்ணும் தமிழ்ச் சொற்கள் பல சென்று சேர்ந்திருத்தல் வேண்டுமன்றோ\nவடமொழி தமிழ் மொழியொடு கலக்கப் புகுமுன்னரே, முன்னது பேச்சுவழக்கற்று ஏட்டுவழக்காய் மட்டிலிருக்கும் நிலைமைக்கு வந்துவிட்டது. ஏட்டுவழக் கொன்றுமேயுள்ள பாஷையோடு இருவகை வழக்கமுள்ள பாஷையொன்று கூடி யியங்கப் புகுமாயின் முன்னதன் சொற்களே பின்னதன்கட் சென்று சேருமேயன்றிப் பின்னதன் சொற்கள் முன்னதன் கட்சென்று சேரா. இது பாஷை நூலின் உண்மைகள்ளொன்று. இதுவே வழக்காற்று முறை. இம்முறை பற்றியே வடசொற்கள் பல தமிழின்கட் புகுந்தன. தமிழ்ச் சொற்களிற் சிலதாமும் வடமொழியின்கண் ஏறாமற் போயின. எனினும் தென்னாட்டு வடமொழியாளர் மட்டிற் சிலர் ஊர்ப்பெயர், மலைப் பெயர், யாற்றுப்பெயர் முதலாயினவற்றைத் தங்கள் சப்த சாஸ்திரதிற் கியைந்த வண்ணம், ஓசை வேறுபாடு செய்துகொண்டு தாங்கள் வகுக்கப் புகுந்த புராணாதிகளில் வழங்குவாராயினர். இதுதானுண்மை; இதற்குமே லொன்றுஞ் சொல்ல இயலாது.\nஇனித் தமிழ்ப் புலவர்களாயினார், சம்ஸ்கிருதச் சொற்களை எவ்வளவோ விலக்கிப்பார்த்தும் அவற்றை விலக்குதல் முடியாது போயிற்று. போகவே தமிழ்ப்புலவர்களுந் தங்கள் முயற்சிகளெல்லாம் வீணாதல் கண்டு வேண்டா வெறுப்பாய்த் தமக்கு வேண்டிய சிற்சில சொற்களை மட்டில் தங்கள் எழுத்திலக்கண விதிகட்குத் தக்கவாறு திரித்து மேற்கொள்வாராயினார்; ஆரியச் சொற்கள் தமிழில் வருவதற்கேற்ற விதிகளும் வகுத்தனர். பின்னர்க் கொஞ்சங் கொஞ்சமாக வட சொற்கள் பல தமிழ் மொழியின்கண் இடம் பெறுவன வாயின.\nஅதன்மேல் முதலிடை கடையெனும் முச்சங்கத்தார் காலத்திலும் வட சொற்கள் தமிழ் நூல்களி லேறின. ஆயினும் அவை சிறிதளவேயாம். 'தொல்காப்பியம்' என்னும் இலக்கணத்தினுள்ளும் 'எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு' என்னும் நூற்றொகைகளுள்ளும் ஆங்காங்கு இரண்டொரு வடசொற் காணப்படலாமேயன்றி, அதற்குமேலில்லை.\nபின்னர்ப் பௌத்தராயினார் தலையெடுத்துத் தம் மதத்தை யாண்டும் பரப்பிப் பல்லாயிரக் கணக்காகச் சனங்களைச் சேர்த்துக்கொண்டு அக்காலத்திருந்த ஆரியரை யெதிர்த்தனர். இப்பகைமை தென்னாட்டிலும் பரவிற்று. பரவவே தமிழருட் பலர் பௌத்தமதம் மேற்கொண்டு ஆரியரை யெதிர்ப்பதில் நோக்க முற்றிருந்தனர். அக்காலத்தில் மறுபடியும் தமிழ்ப்புலவர்கள் தங்களாற் கூடிய மட்டில் வடசொற்களைத் தமது தமிழ்மொழியின் கண்ணே கலக்க வொட்டாது தடுத்தனர். முன்னரே தமிழிற் போந்து வேரூன்றிவிட்ட, வடசொற்களைத் தொலைப்பது அவர்கட்குப் பெருங் கஷ்டமாய்விட்டது. ஆதலின் அவர்கள் என் செய்ய வல்லர் முன்னரே வந்தனபோக, இனிமேலாதல் அப்பொல்லாத வடசொற்கள் தமிழின்கண் வாராதவாறு பாதுகாத்தல் வேண்டுமென்று சிறிது காலம் முயன்றனர். அவ்வாறே இவர்களது விடாமுயற்சியாற் சிறிது காலம் வடசொற்கள் தமிழில் அதிகமாய் வந்து கலவாமலுமிருந்தன. இக்காலத்திலே தான் 'செந்தமிழ்' 'கொடுந்தமிழ்' எனத் தமிழ் இரு பிரிவினதாகி யியங்கப் புகுந்தது. செந்தமிழாவது புலவராயினார் பயிலுந் தமிழ்; கொடுந்தமிழாவது புலவரல்லாத சாமானிய மக்கள் பயிலுந்தமிழ். இவற்றைக் குறித்துப் பிரிதோர் அமயத்திற் பேசுவாம்.\nஇனி எத்துணை நாள் மேன்மேலெழும் வெள்ளத்தைத்தடுத்துக் கொண்டிருத்தல் இயலும் ஆதலாற் பௌத்தரது முயற்சியா லேற்பட்ட கரைகள் ஆரியபாஷையின் அலைகளால் எற்றுண்டு அழிவனவாயின. பௌத்தசமய முந்தலை தாழ்ந்தது.\nஇந்நிலைமையிற் சைனர் எழுந்தனர். அங்ஙனமெழுந்த சைனர் ஆரியரது ஆசாரங்களுட் பலவற்றை மேற்கொண்டனர்; அஃதன்றியும் வடமொழியின் கண் விசேஷ கௌரவ முடையராய் அதனைப் பெரிதும் பயில்வா���ாயினர். வடமொழியின் பாகதங்களையும் அவற்றி னிலக்கணங்களையும் நன்குணர்ந்து கொண்டனர்; இத்தகைய சைனப் புலவர்கள் தமிழ் மொழியையும் அப்பியசிக்கப் புகுந்து, தமிழின் கண்ணே அளவிறந்த வடசொற்களை யேற்றினர்.\nஅத்துணையோடமையாது 'மணிப்பிரவாளம்' என்றதோர் புதிய பாஷை வகுத்துவிட்டனர். அஃதாவது தென்மொழியும் வடமொழியும் சரிக்குச்சரி கலந்தபாஷையாம். மணியும் பவளமுங் கலந்து கோத்ததோர் மாலை காட்சிக் கின்பம் பயத்தல் போலத் தமிழுஞ் சம்ஸ்கிருதமுங் கலந்த பாஷை கேள்விக் கின்பம் பயக்குமென்ற போலியெண்ணமே இத்தகைய ஆபாச பாஷையொன்று வகுக்குமாறு தூண்டிற்று. 'ஶ்ரீபுராணம்' என்னும் சைன நூல் முழுவதும் மணிப்பிரவாள மென்னும் இவ்வாபாச நடையின் இயன்ற தாமாறு காண்க.\nஇவ்வாறு சைனர் ஒருபுறஞ் செய்துகொண்டு செல்லாநிற்க, மற்றொரு புறத்தில் ஆரியப்புலவர் சிலர் தமிழ்மொழியை யப்பியசித்துக்கொண்டு நீதிமார்க்கத்தையும் சமய சாஸ்திரங்களையும் தமிழர்க்குப் போதிப்பேமெனப் புகுந்து, தமது கருத்துக்களை யெல்லாம் மேற்கூறிய மணிப்பிரவாள பாஷையில் வெளிப்படுத் துரைப்பாராயினர். 'நாலாயிரப்பிரபந்தம்' என்ற தமிழ்நூலிற்கு வியாக்கியானங்களும் இத்தகைய மணிப்பிரவாள நடையில் வகுக்கப்பட்டிருத்தல் காண்க. இவ்வண்ணம் பலதிறத்தாலும் வடசொற்கள் வந்து தமிழின்கண் அளவின்றி யேறின.\nதமிழின்கணுள்ள 'இரட்டைக்கிளவி' யென்பது ஒருபுறமிருக்க, 'இரட்டைப்பதம்' என்பதொரு வகையும் மற்றொருபுறத்தி லேற்படா நின்றது. ஒரே சொல் நேரே வடமொழியினின்றும் தமிழிற்போந்து, வழங்குவதன்றியும், வட மொழியின் பாகத வழியாகவும் வந்து தமிழில் வழங்குகின்றது. உதாரணமாக, 'விஞ்ஞாபனம்' என்பது நேரே வடமொழியினின்றும் போந்தசொல்; 'விண்ணப்பம்' என்பது வடமொழியின் பாகத வழியாக வந்த சொல். இவ்விரண்டிற்கும் பொருளொன்றே. இவ்வாறு வேண்டாச் சொற்களும் தமிழின் கணேறின, ஏறுகின்றன, ஏறும்\nதமிழ் மொழியின் நிலைமை யிவ்வாறாதலும், வடமொழி யிலக்கணத்தைக் கலந்து தமிழிலக்கணமும் வகுக்கப் புகுந்து விட்டனர் சிலர். 'தொல்காப்பிய'த்திற்கு உரைவகுத்த ஐவருள் முதனால்வரும் ஏறக்குறையத் தமிழ்ப் போக்கையே பற்றி யுரைவகுத்துச் சென்றனராகச் சேனாவரைய ரொருவர்மட்டில் வடமொழிப்போக்கைச் சிறிதளவு கலந்து சொல்லதிகாரத்திற்கு உரை வகுத்தனர். தனித்தமிழ்நூலாக���ய 'திருக்குற' ளிற்குப் பரிமேலழகரும், வடநூலார் மதம் பற்றியே யுரைவகுத்தேகினர். 'நன்னூல்' செய்த பவணந்தியாரும், 'கின்னூல்' செய்த குணவீரபண்டிதரும் வடநூலிலக்கணப் போக்கைத் தழுவுவா ராயினர். 'வீரசோழிய'மும் அதன் உரையுமோ சொல்ல வேண்டுவனவல்ல. இவை விசேஷமாய் வடமொழி யிலக்கணங்களைத் தமிழின்கட் புகுத்துவனவாயின. அதன் மேற் 'பிரயோகவிவேகம்' என்னும் இலக்கண நூல்வகுத்த சுப்பிரமணிய தீக்ஷிதர் வடமொழிச் சத்தசாத்திரத்தைத் தமிழின்கட்கூறித் தமிழ்மொழியோ டொப்பிட்டுச் சீர்தூக்கி யாராய்வாராயினர். பின்னர் 'இலக்கணக்கொத்துரை' செய்த ஈசானதேசிகர் வடமொழி யிலக்கணத்தைத் தமிழொடு கலந்தனர்; கலந்தமட்டில் நில்லாது தமது நூற்பாயிரத்தின்கட் கூறிய சில கூற்றுக்கள் அறிவுடையோர் ஒதுக்கற்பாலன வாகின்றன.\n\"அன்றியுந் தமிழ் நூற் களவிலை, யவற்றுள்\nளொன்றே யாயினு தனித்தமி ழுண்டோ\nஅன்றியு மைந்தெழுத் தாலொரு பாடையென்\nறறையவு நாணுவ ரறிவுடை யோரே;\\\nஆகையால் யானு மதுவே யறிக;\nவடமொழி தமிழ்மொழி யெனுமிரு மொழியினும்\nஇலக்கண மொன்றே யென்றே யெண்ணுக\"\nஎன்ற விவையனைத்தும் 'பாஷை நூல்' என்னும் அரிய சாஸ்திரத்தில் பயிற்சியும் சரித்திரக்கண்ணும் இல்லாத குறைவினாலெழுந்த பொருந்தாக் கூற்றுக்களா மென்பது திண்ணம். இவை கேட்டுப் பேரறிவாளராயினார் நகைத்து விடுப்பரென்பது நிச்சயம். இவர் தேற்றேகார மிரட்டித்துக் கூறியதற்கு மாறாக, ஆசிரியர் சிவஞான சுவாமிகள் தமது 'தொல்காப்பியப் பாயிரவிருத்தி'யிலே \"தமிழ்மொழிப் புணர்ச்சிக்கட்படுஞ் செய்கைகளுங் குறியீடுகளும், வினைக்குறிப்பு வினைத்தொகை முதலிய சில சொல்லிலக்கணங்களும், உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும், அகம்புறமெனும் பொருட்பாகு பாடுகளும், குறிஞ்சி வெட்டு முதலிய திணைப் பாகுபாடுகளும், அவற்றின் பகுதிகளும், வெண்பா முதலிய செய்யுளிலக்கணமும், இன்னோரன்ன பிறவும் வடமொழியிற் பெறப்படா\" என்று கூறுவராயினர். இது யாவரும் நன்குணர்ந்தது; தமிழ்மொழியும் வேறே; வடமொழியும் வேறே; இதன்கண் ஐயப்பாடு எள்ளளவு மில்லை.\nநன்னூலார் தமது பதவியலினிற்றிலும் மெய்யீற்றுப் புணரியலினீற்றிலும் வடசொல்லாக்கமும் வடசொற் சந்தியும் முறையே கூறுவாராயினர்.\nஇனிச் சம்ஸ்கிருத மொழியின் கண்ணே பால்வகுப்புச் சொன்னோக்கத் தாலேற்பட்டுளதேயன்றிப் பொர��ணோக்கத்தா லேற்பட்டிலது. உதாரணமாகக், கையெனப் பொருள்படும் 'கரம்' என்றசொல் ஆண்பால்; மனைவியெனப் பொருள்படுஞ் சொற்களிலே, 'தாரம்' என்பது ஆண்பால், 'களத்திரம்' என்பது அலிப்பால், அஃதாவது ஒன்றன்பால் என ஓராற்றானமைக்கலாம். இவ்வாறுளது வடமொழிப் பால் வகுப்பின் சிறப்பு. மற்றுத் தமிழ்மொழியிலோ பால் வகுப்பெல்லாம் பொரு ணோக்கத்தாலேற் பட்டுளவே யன்றிச் சொன்னோக்கத்தா லெற்படவேயில்லை. இது தமிழ்மொழியின் சிறப்புக்களுள் ஒன்று. வடநூன்முறை குறைபாடுடையது. ஆரிய பாஷைகளோ டியைபுபட்ட பாஷைகளெல்லாம் சொன்னோக்கப் பால் வகுப்புக் குறைபாடுடையனவாமாறு காண்க. தமிழ்மொழியின் வழிமொழிக ளெல்லாம் பொருணோக்கப் பால்வகுப்புச் சிறப்புடையன. இவ்வுண்மை யொன்றே தமிழ் மொழியின் தனி நிலையை நன்கு விளங்குவதற்குத் தக்க சான்று பகரும்.\n\"கேட்கு போலவுங் கிளக்கு போலவும்\nஇயங்கு போலவு மியற்று போலவும்\nஅஃறிணை மருங்கினு மறையப் படுமே\"\nஎன்ற நன்னூற் சூத்திரவிதியிற் கூறப்பட்டுள அணி நலன் ஆரியபாஷைச் சொற்களுக்குப் பெரும்பாலும் இல்லாது போதல் காண்க. அணி நூற் புலவர் முன்னர் ஆரியபாஷைக்கு அஃதோ ரிழுக்காமுமன்றே\nஅகப்பொருளும் அதன் றுறைகளும், புறப்பொருளும் அதன் றுறைகளும், இவ்விருவகைப் பொருள்களினியைபுகளும் வடமொழியினின்றும் என்றென்றும் கிடைத்தலியலாத அரிய தனித் தமிழ் விஷயங்களாம். இவற்றினின்றும் ஆதியிலிருந்த தமிழர்களது ஒழுக்க நிலை இத்தன்மைத் தென்பதும், அவர்களது நாகரிக நிலை இத்தன்மைத் தென்பதும் நன்கு விளங்குகின்றன.\nவடமொழியின் 'இலகு குரு கணயதி விருத்தம்' என்ற பாகுபாடுகட்குத் தமிழிலிடமே-யில்லை. தமிழின் நால்வகைப் பாக்களும் மூவகைப் பாலினமும், அவற்றின் பாகுபாடுகளும், எதுகை மோனை நியமங்களும், அசை, சீர், தளை ஆகியவற்றினி-யல்புகளும் தமிழ்மொழிக்கே யுரியன. இவை வடமொழிக்கட் காணப்படுவனவல்ல. தமிழிற் 'பா' என்றத னிலக்கணமே மிகவும் இனிமை பெற வமைந்துளது. 'பாவென்பது, சேட்புலத்திருந்த காலத்தும், ஒருவன் எழுத்துஞ் சொல்லுந் தெரியாமற் பாடமோதுங்கால், அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுளென்று உணர்தற் கேதுவாகிப் பரந்து பட்டுச் சொல்வதோர் ஓசை\" என்றார் ஆசிரியர் நச்சினார்க்கினியர். இது வடமொழியாளர்க்குப் புதுமையாம்.\nதொல்காப்பியனார் யாப்பணிகளைப் பொருளதி��ாரத்திலேயே அடக்கிச் சூத்திரஞ் செய்து சென்றனர். அதன்கண் 'அணியியல்' என்ற பெயரே காணப்படாது, 'உவமவியல்' என்ற தொன்று அதற்குப் பிரதியாகக் காணப்படுகின்றது. அவ்வுவமவியல் தானும் இக்காலத்தி லுலவுகின்ற அணிநூல்கள் போலாது மிகச் சுருங்கியதாய்ச் சிற்சில பொது தருமங்களை மட்டில் விரித்துக் கூறி, உவமவுருபுகளும் அவை வழங்குமாறும் இவையெனச் சுட்டிச் செல்லா நின்றது. இவ்விஷயத்தை இக்காலத் தியங்குறும் அணி நூல்களொடு ஒத்து நோக்குமிடத்துத் தமிழ் மொழி வடமொழிக்குப் பெரிதும் கடமைப்பட்டுள தென்பது தேற்றம். தமிழ்ப் பாடினியைச் சம்ஸ்கிருதப் பாணன் அணிந்து புனைந்தமை வெளிப்படை.\nவடமொழி யிலக்கணத்தொடு தமிழிலக்கணத்தைச் சீர் தூக்கி யாராய்வான் புகுந்த 'பிரயோக விவேக' நூலுடையார் அந்நூலினிறுதியிற்\n\"சாற்றிய தெய்வப் புலவோர் மொழிக்குந் தமிழ்மொழிக்கும்\nவேற்றுமை கூறிற் றிணைபா லுணர்த்தும் வினைவிகுதி\nமாற்றருந் தெய்வ மொழிக்கில்லை பேர்க்கெழு வாயுருயுந்\nதேற்றிய *விங்க மொருமூன்று மில்லை செழுந்தமிழ்க்கே.\"\nஎன்ற காரிகையில் இரு மொழிக்கும் வேறுபாடு கூறினார். ஆயினும் தமிழ்க்கும் வடமொழிக்கும் வேறுபாடு இவ்வளவுதான், இதற்குமேலில்லை யென்பது அவர் கருத்தன்று; \" இது வடமொழிக்கும் தமிழ்மொழிக்கும் பேதம் கோடி கூறிட்டு ஒரு கூறுண்டோ இன்றோவென்பது கூறுகின்றது\" என்று அவர் தாமே அக்காரிகை யுரை முகத்து உரைத்தன னென்க.\nஇதுகாறும் தமிழ்மொழியின் கண்ணே வடமொழிக் கலப்பைப்பற்றி ஓராற்றான் விரித்துரைத்தோம். இனித் தமிழ் மொழியின், மூவகைப் பாகுபாட்டினைப்பற்றி யெடுத்துரைப்பாம்.\nதொன்று தொட்டுத், தமிழ்மொழி இயல், இசை, நாடகம் என்னும் மூன்று பிரிவுகளுடையதென்று பலருங் கூறுகின்றனர். அம்மூவகைப் பாகுபாடுகளின் இயல்புகளைக் குறித்துச் சிறிது ஆராய்வாம்.\nஇயற்றமிழென்பது தமிழர் யாவர்மாட்டும் பொதுமையின் இருவகை வழக்கிலும் இயங்குகின்ற வசனமுஞ் செய்யுளுமாகும் நூல்களின் தொகுதியாம். இதன்கண் இலக்கியங்களும் இலக்கணங்களுமாகிய யாவுமடங்குமென்க, எனவே இயற்றமிழ் 'செந்தமிழ், கொடுந்தமிழ்' என்ற வகையிலும் படுதலுமொக்கும். ஒப்பவே,\" செந்தமிழ் வசனநூல்களும் செந்தமிழ்ச் செய்யுணூல்களும், கொடுந்தமிழ் வசன நூல்களும், கொடுந்தமிழ் செய்யுணூல்களும் இவ்வியற்றமிழின்கண் அடங்குமென்பது தானே விளங்கும். தமிழிற் புலவரும், அல்லாரும் ஒத்தியங்காமையான், இப்பிரிவுக்கு இடமுண்டாயிற்று தமிழ் வழங்கும் நாட்டிற்குளளும் இப்பிரிவு ஏற்படுவதாயிற்று.\nசந்தனப் பொதியச் செந்தமிழ் முனிவனுஞ்\nசௌந்தர பாண்டிய னெனுந்தமிழ் நாடனுஞ்\nசங்கப் புலவருந் தழைத்தினி திருக்கும்\nமங்கலப் பாண்டி வளநா டென்ப\"\nஎன்ற சூத்திரத்தாற் செந்தமிழ் நாடு இன்னதென்பது அறிக. செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரு குறுநிலங்களுங் கொடுநதமிழ் நாட்டின்பாற்பட்டன.\n\"தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி\nபன்றி யருவா வதன்வடக்கு- ஈன்றாய\nசீத மலாடு புனனாடு செந்தமிழ்சேர்\nஎன்ற பழைய வெண்பாவினாற் கொடுந்தமிழ்நாடு இன்னதென்பது அறிக. இனிச் செந்தமிழ் நாட்டைச் சோணாட்டின்கண் வைத்துச் சூத்திரஞ் செய்தாருமுளர்.\nமன்ற வாணன் மலர்திரு வருளால்\nதென்றமிழ் மகிமை சிவணிய செய்த\nஅடியவர் கூட்டமு மாதிச் சங்கமும்\nபடியின்மாப் பெருமை பரவுறு சோழனும்\nசைவமா தவருந் தழைத்தினி திருக்கும்\nமையறு சோழ வளநா டென்ப\"\nஎன்பதுங் காண்க. இது தமிழர்கண்மீது சைனர்க்குண்டாகிய பொறாமை காரணமாக யெழுந்ததேயாம்.\nமுற்காலத்துச் சங்கச் செய்யுட்களும் அவற்றினுரைகளும், இடைக் காலத்துக் 'கம்பராமாயண' மாதிய நூல்களும்அவற்றி னுரைகளும், இக் காலத்து வெளிப்படுஞ் செய்யுணூல்களுமாகிய யாவையும் இயற்றமிழாம். இவ்வியற்றமிழ் இசைத் தமிழ்க்கும் நாடகத் தமிழ்க்கும் முன்னர்த் தோன்றியமை பற்றி அஃது இவ்விரண்டற்கும் முன்வைக்கப் படுவதாயிற்று.அன்றியும் இயற்றமிழே இவ்விரண்டற்கும் உயிரென விளங்குவது. இயற்றமிழின்றி இவ்விரண்டுந் தனித்தியங்குவனவல்ல.\nஇசைத்தமிழென்பது, பண்ணொடு கலந்துந் தாளத்தொடு கூடியுமியங்குஞ் செந்தமிழ்ப் பாட்டுக்களானுங் கொடுந்தமிழ்ப் பாட்டுக்களானு மியன்ற இலக்கியங்களும் அவற்றினிலக்கணங்களுமாகும் நூல்களின் தொகுதியாம். இதன்கண், கீர்த்தனங்களும், வரிப்பாட்டுக்களும், சிந்து ஆனந்தக்களிப்பு கும்மி தெம்பாங்கு முதலியனவும் அடங்குமென்க. இயற்றமிழின்கண் வழங்குஞ் சொற்களுஞ் சொற்றொடர்களுமின்றி இசைத் தமிழெங்ஙனம் இயங்க முடியுமோ அன்றியும் இயற்றமிழ்ச் செய்யுட்கள் இசையெடுத்துத் தாளமறுத்துப் பாடப்படின், அவை இசைத்தமிழின் பாற்படும். இராகத்தோடு மட்டில் இயைத்துப் ப���டப்படும் பாடல்கள் இயற்றமிழின்பாற் பட்டனவாக மதிக்கப் படுமேயன்றிப் பிறிதில்லை. தாளமும் உடன் கூடிய வழியே இசைத் தமிழின்பாற் படுமென்க. முக்காலத்து வழங்கிய 'பெருநாரை', 'பெருங்குருகு' 'இசைநுணுக்கம்', 'தாளவகையோத்து' முதலியனவும், இடைக்காலத்துத் தோன்றிய 'தேவாரம்' முதலியனவும், இக்காலத்து வெளிப்பட்டுலவுகிற ' கந்த புராண கீர்த்தனை' , ' பெரிய புராண கீர்த்தனை', ' சங்கீத சந்திரிகை' முதலியனவுமாகிய யாவையும் இசைத்தமிழாம்.\nஇவ்விசைத்தமிழ், நாடகத் தமிழ்க்கு முன்னர் தோன்றியமைபற்றி் முன் வைக்கப்படுவதாயிற்று. அன்றியும் இவ்விசைத் தமிழே நாடகத்தமிழிற்குச் சிறப்பும் விளக்கமும் தந்து நிற்பதாம். இசைத்தமி ழில்வழி நாடகத் தமிழிற்கு இயக்கமில்லை; ஆடையற்ற நங்கை வெளிப்படாதவாறுபோல, இசையற்ற நாடகத்தமிழும் வெளிப்படுதலின்றி உள்ளடங்கியேயிருத்தல் வேண்டும். எனவே நாடகத் தமிழிற்கு இயற்றமிழும் இசைத் தமிழும் இன்றியமையாச் சிறப்பினவாம். ஏன் இயற்றமிழும் இசைத் தமிழுங் கூடியவழியே நாடகத்தமிழ் பிறக்குமென்று கூறுதலே அமைவுடைத்தாம்.\nஅன்றியும் நாமுணர்ந்த பிறபாஷைச் சரித்திரங்களிலும் உற்று நோக்குழி, இயற்றொடர் நிலைச் செய்யுட்களும் இசைத்தொடர் நிலைச்செய்யுட்களுமாகிய பாமுறைகளின் தொடக்கங்கள் ஒருங்கேனும் தனித்தேனும் நாடகக் கலையின் தொடக்கங்களுக்கு முன்னரே யிருந்துளவென்பது மலையிலக்கே. இவ்விரண்டுஞ் சேர்ந்துழியே நாடகமானது நாகரிகமுள்ள நாடுகளத்தினுங் கலைகளுளொன்றெனக் கருதத்தக்கவாறு தோன்றி வளர்கின்றது. இம்முறைக் கிணங்கியே நந்தம் தமிழ்மொழியின் கண்ணும் இயற்றமிழும் இசைத்தமிழும் நாடகத்தமிழிற்கு முற்படுவன வாயின. அன்றியும் மேர் கூறியவாற்றான் இயற்றமிழும் இசைத்தமிழுங் கூடியவழியே நாடகத்தமிழ் பிறந்ததென்பதும் பெற்றாம். இதுபற்றியன்றே தமிழ்மொழியை இயலிசை நாடகமென முப்பகுதியாக்கி முறைப்படுத் தோதியதுமென்க\" என்ற நாடக வியலுடையவர் கூற்றையயும் உற்று நோக்குக.\nஇனி இடைக்காலத் தொடக்கத்தில் தோன்றிய, இசைத் தமிழிலக்கிய நூலாகிய மூவர் 'தேவார'ங்களும் தமிழிற்கேயுரிய பண்ணுந்திறமும் பயின்றனவாகி யொளிர்கின்றன. அத்தேவாரங்களுக்குப் பின்னரேற்பட்ட இசைத் தமிழிலக்கிய நூல்களில் வடமொழிபிராகவமைப்புந் தாளவமைப்புங் காணப் படுகின்றன அதன் மேல�� இற்றை நாள்களிலுலவுறும் இலக்கியமும், இலக்கணமுமாகிய இசைத்தமிழ் நூல்களெல்லாம் ' மேளகர்த்தா' என்னும வட நூலைத் தழுவியே அமைக்கப்பட்டிருக்கின்றன. சிற்சில நூல்கள் நாட்டியத்திற்குரிய வடமொழிப் பரத தாளங்களிலும் ஏற்பட்டிருக்கின்றன. இசைத் தமிழின்கண் ஏற்பட்ட வடமொழிக்கலப்பு இவ்வளவுதான்.\nபழைய இசைத்தமிழ் நூல்களுட் பெரும்பாலன இறந்துவிட்டன. இரண்டொன்று மட்டில் ஆங்காங்கு காணப்படுகின்றன. அவைதாமுஞ் சின்னாட்களில் வெளியிடப் படாவிடின் அழிந்துபடினும் படும். இவ்வாறு இசைத்தமிழ் நூல்கட்குக் குறைவு நேரக் காரணம் யாது இடைக் காலத்திலிருந்த மக்களுக்குள் ஒழுக்கச் சீர்திருத்தஞ் செய்யப் புகுந்த போலியா* சில்லோரால் விளைந்த கேடாமிது. இவ்வுலக வாழ்க்கைக்கு அற‌ம் பொருளின்பமென்ற மூன்றுஞ் சிறந்தனவாமென்னு முண்மையை நன்குணராது, அறமே யாவரும் பின்பற்றுதற்குரியது, மற்று இன்பம் கைவிடுதற்குரியது' என்று எண்ணி, இசையினால் இன்பம் மிகுதலின் அதனையுங் கடிய வேண்டுமென்று புகுந்து, ஆரியருஞ் சைனரும் ஒருங்கு சேர்ந்து இசைத் தமிழைப் பெரிதும் அலைத்துத் தொலைக்க முயன்றனர். [இசை நாடகங் காமத்தை விளைக்குமென் றுரைத்தார் உரையாசிரியர்களுள் தலைநின்ற நச்சினார்க்கினியரும்] அம்முயற்சிகளில் அநேக நூல்கள், அந்தோ இடைக் காலத்திலிருந்த மக்களுக்குள் ஒழுக்கச் சீர்திருத்தஞ் செய்யப் புகுந்த போலியா* சில்லோரால் விளைந்த கேடாமிது. இவ்வுலக வாழ்க்கைக்கு அற‌ம் பொருளின்பமென்ற மூன்றுஞ் சிறந்தனவாமென்னு முண்மையை நன்குணராது, அறமே யாவரும் பின்பற்றுதற்குரியது, மற்று இன்பம் கைவிடுதற்குரியது' என்று எண்ணி, இசையினால் இன்பம் மிகுதலின் அதனையுங் கடிய வேண்டுமென்று புகுந்து, ஆரியருஞ் சைனரும் ஒருங்கு சேர்ந்து இசைத் தமிழைப் பெரிதும் அலைத்துத் தொலைக்க முயன்றனர். [இசை நாடகங் காமத்தை விளைக்குமென் றுரைத்தார் உரையாசிரியர்களுள் தலைநின்ற நச்சினார்க்கினியரும்] அம்முயற்சிகளில் அநேக நூல்கள், அந்தோ அழிந்துபோயின. இப்போழ்து எஞ்சியிருப்பன மிகச்சிலவே. இவற்றை இறைவன் பாதுகாத்த‌ருள்க. மேற்கூறிய மருட்கையுணர்ச்சி இக்காலத்திலும் பலரிடங் குடி கொண்டிருக்கின்றது. இஃதென்னே\nநாடகத் தமிழென்பது, கையில் நூலெடுத்துப் படித்தற்குரிய அவகாச மில்லாத வேலைக்காரர்களுக்க���ம், படிக்கத் தெரியாதவர்களுக்கும், நல்லறிவு புகட்டும் நோக்கத்தோடு வகுக்கப்பட்டது; அது கேட்போர்க்குங் காண்போர்க்கும் இன்பம் பயவாவிடின், சாமானிய சனங்கள் அதை விரும்பிச் செல்லாராதலின் அஃது இன்பச் சுவையோ டியல்வதாயிற்று. உலகத்தினியல்பினை உள்ளதை யுள்ளவாறே புனைந்து காட்டுவது நாடகத் தமிழேயன்றி வேறில்லை. இயற்றமிழும் இசைத் தமிழுஞ் சேர்ந்தவழியே நாடகத் தமிழ் பிறந்ததெனிலும் நாடகத் தமிழிற்கு வேறு தனிப் பெருஞ் சிறப்புளது. முன்னையன இரண்டும் கேள்வி யின்பம் மட்டிலே பயப்பனவாய் நிற்கின்றன. இவ்விரண்ட னடியாகப் பிறந்த நாடகத் த‌மிழோ கேள்வி யின்பம் பயப்பதேய‌ன்றிக் காட்சியின்பமும் உடன்பயக்கின்றது. இச்சிறப்புப் பற்றியே பிற நாடுகளிலுள்ள பிற பாஷைப் புலவர்கள் நாடகங்களை மிக்க மேன்மை யுடையனவாக மதிக்கின்றனர்.\nஇத்துணைப் பெருமை வாய்ந்த நாடகத் தமிழின் தோற்றமென்னை \"தமிழ் நாடகம் முதலிலுண்டானது மதவிடயமாகவே யென்பது துணியப்படும்.அது கடவுளர் திருவிழாக் காலங்களில் ஆடல்பாடல்க ளிரண்டையுஞ் சேர நிகழ்த்துவதனின்றும் உண்டாயிற்று. சில காலத்தின் பின்னர் கதை நடையான மனப்பாடங்களும் உடன்கூடின; அதன்மேல் முதலிற் பாடலாயுள்ள‌ சம்பாஷணைகளும் பின்னர் வசனமாயுள்ள சம்பாஷணைகளும் அவற்றுடன் சேர்க்கப்பட்டன. பிற்பாடு நாடகத்தமிழ் 'வேத்தியல், பொதுவியல்' என்ற இருபிரிவினதாகி அரசர்களாலும் ஏனையோராலும் ஆதரித்து வளர்க்கப் பட்டது. கி.மு. மூன்றா நூற்றாண்டினாதல் அல்லாக்கால் அதனிலுஞ் சற்று முற்காலத்தினாதல் நாடகத்தமிழ் உயர்நிலை யுற்றிருந்திருத்தல் வேண்டும். நாமுணர்ந்த பழமையான நாடகத்தமிழ்நூல்கள் அனைத்தும் அக்காலத்தே நின்று நிலவினவாதலினென்க. ஆகவே அது குற்றங்குறைவு இல்லாது உண்டானதொரு தொழிலென்றே ஆதியின் மதிக்கப்பட்டது\" என்று 'நாடகவிய'லின் முகவுரைக்கட் கூறிய கூற்றையுங் காண்க.\nஇவ்வாறு தோன்றிவளர்ந்த நாடகத் தமிழ் வீழ் நிலையடையப் புகுந்தது. அதற்குற்ற காரணம் யாது ஒழுக்கநிலை வகுக்கப்புகுந்த ஆரியருஞ்சைனரும் நாடகக்காட்சியாற் காமமே அறிவினும் மிகப் பெருகுகின்ற தென்ற‌ போலிக் கொள்கையுடைய‌ராய்த் தமது நூல்களிற் கடியப்படுபவற்றுள் நாடகத்தையுஞ் சேர்த்துக் கூறினர். அக்காலத்திருந்த அரசர்களுக்குந் துர்ப்போதனை செய்து நாடகத�� தமிழைத் தலையெழவொட்டாது அடக்கிவந்தனர்.ஔவையாருந் திருவள்ளுவரும் ஒருங்கே புகழ்ந்த இல்லற வாழ்க்கையையே தீவினையச் சத்தின்பாற் படுத்துக் கூறுஞ் சைனர்கள் நாடகத் தமிழைக் கடிந்தது ஓராச்சரிய மன்று. இவ்வளவு கட்டுப்பாட்டுக்கிடையில் நாடகத் த‌மிழ் எவ்வாறு தலையெடுத்து ஓங்கப்போகின்றது ஒழுக்கநிலை வகுக்கப்புகுந்த ஆரியருஞ்சைனரும் நாடகக்காட்சியாற் காமமே அறிவினும் மிகப் பெருகுகின்ற தென்ற‌ போலிக் கொள்கையுடைய‌ராய்த் தமது நூல்களிற் கடியப்படுபவற்றுள் நாடகத்தையுஞ் சேர்த்துக் கூறினர். அக்காலத்திருந்த அரசர்களுக்குந் துர்ப்போதனை செய்து நாடகத் தமிழைத் தலையெழவொட்டாது அடக்கிவந்தனர்.ஔவையாருந் திருவள்ளுவரும் ஒருங்கே புகழ்ந்த இல்லற வாழ்க்கையையே தீவினையச் சத்தின்பாற் படுத்துக் கூறுஞ் சைனர்கள் நாடகத் தமிழைக் கடிந்தது ஓராச்சரிய மன்று. இவ்வளவு கட்டுப்பாட்டுக்கிடையில் நாடகத் த‌மிழ் எவ்வாறு தலையெடுத்து ஓங்கப்போகின்றது ஆதலின் நாளாவட்டத்தில் அது சிறிது சிறிதாக வீழ்ந்துகொண்டே வாராநின்றது. அதன்மேல் இயற்றமிழ் காப்பியங்கள் நாடெங்கும் மலிந்து சிறந்து நாடகத்தமிழை வளரவொட்டாது தடுப்பனவாயின.\nஇவ்வாறு நாடகத்திற்கு நாற்புறமும் தடைகள் அமைக்கப்பட்டமையின் அஃது அழிநிலையடையத் தலைப்பட்டது. பண்டிதராயினார் கடிந்து நாடகத் தமிழைக் கைவிடவே, அது பாமரர் கையக‌ப்பட்டு இழிவடைந்து தெருக்கூத்தளவிலே நிற்கின்றது. அக்காலத்துச் சங்கப் புலவர்கள் செய்த 'பரதம்' 'அகத்தியம்' 'முறுவல்' 'சயந்தம்' 'குணநூல்' 'செயிற்றியம்' 'மதிவாணர் நாடகத்தமிழ்நூல்''கூத்த நூல்' 'நூல்' என்ற நாடகத்தமிழ் நூல்களெல்லாம் யாண்டுப்போயொளித்தன 'சிலப்பதிகாரம்' என்னும் நாடகக் காப்பியமட்டிலே தப்பித் தவறி வெளியேறிவிட்டது. அதனை வெளிப்படுத்திய பண்டித சிகாமணி சாமிநாதையர்க்குத் தமிழுலகஞ் செய்யக்கடவ கைம்மாறென்னே\nஇனிப் பரத சாஸ்திரமும் காமக்கணிகையர் வயப்பட்டுத் தாழ்வடைந்து நிற்கின்றது. அதனையும் அறவொழிக்கப் புகுந்து முழங்குகின்றனர் சிலர்.எனினும் கி.பி. பதினேழா நூற்றாண்டினிறுதிதொட்டுக் கூத்து நூல்கள் சில,வேர‌ற்று வீழ்ந்த நாடகத் தமிழினின்றும் கிளைப்பனவாயின. இடையிடையே கவிகூற்றுமேவி, இழிசினர் நடக்கு மியல்பினவாகிக், கூத்தும் பாட்டுங்கொண்டு நடப்பனவெல்லாம் கூத்து நூல்களாம். சீர்காழி அருணாசலக் கவிராயர் செய்த 'இராமநாடக'மும் குமரகுருபரசுவாமிகள் செய்த 'மீ*னாஷியம்மை குற'மும், திரிகூடராசப்பகவிராயர் செய்த 'குற்றாலக் குறவஞ்சி'யும், இக்கூத்து நூலின் பாற் படுவனவாம். 'முக்கூடற்பள்ளு' 'பறாளை விநாயகர் பள்ளு' முதலியனவுங் கூத்து நூல்களேயாம்.இவையெல்லாம் இயற்றமிழ்ப் புலைமை சான்ற பாவல‌ர் இயற்றியனவாம். 'சுத்தாநந்த‌ப் பிரகாசம்' என்றதோர் பரதநூல் இடைக்காலத்தின் தொடக்கத்தி லேற்பட்டுள்ளது வெளிப்படாமலிருக்கின்றது. பின்னர் கி.பி பதினெட்டாநூற்றாண்டின் தொடக்கத்திலிருந்த அரபத்தநாவலர் என்பார் 'பரதசாஸ்திரம்' என்றதோர் நூல் செய்தனர்.\nநாடகசாலையை உலகத்தின் பிரதிவிம்ப மென்றெண்ணி ஆங்கு நடித்துக் காட்டப் படுவவற்றுள் தமக்குவேண்டிய நற்பகுதிகளைமட்டி வேற்றுப் போவதே நன்மக்க ளியல்பு. உழைத்த உள்ளத்திற்கு இன்பந் தந்து ஊக்கம் விளைவிப்பன நாடகங்களே. சிற்சிலர் அறிவுதிரிந்து வேறுபட்டாராயின் அஃது அவரது இயற்கைத் தன்மைகளு ளொன்றாமே யன்றி நாடகத்தால் விளைந்த செயற்கைத் தன்மையன்றாம். தவறுள்ள விடத்திலன்றே திருத்தம் வேண்டும் புண்ணுள்ள விடத்திலன்றே சிகிச்சை செய்யப்படும் புண்ணுள்ள விடத்திலன்றே சிகிச்சை செய்யப்படும் மக்கள் சிலர் தமது தீக்குணத்தால், நாடகசாலை சென்றும் நாடகங்கள் படித்தும் கெட்டாராக அதனைக் காகதாலியமாய் நாடகத்தில் தலையிலேற்றி, நாடகத்தமிழே தீதென்று கடிதல் எவ்வாறு ஏற்புடையதையாகும் மக்கள் சிலர் தமது தீக்குணத்தால், நாடகசாலை சென்றும் நாடகங்கள் படித்தும் கெட்டாராக அதனைக் காகதாலியமாய் நாடகத்தில் தலையிலேற்றி, நாடகத்தமிழே தீதென்று கடிதல் எவ்வாறு ஏற்புடையதையாகும் காரணமொரு புறத்திலிருப்ப, அதனைக்கண்டு பரிகரிக்கமாட்டாது மயங்கிக் காரணமல்லாதவற்றைக் காரணமென்று கூறுதல் தருக்க நூற் குற்றமன்றோ\n\"நீயுந் தவறில்லை நின்னைப் புறக்கடைப்\nபோதர விட்ட *துமருந் தவறிலர்\nநிறையழி கொல்யானை நீர்க்குவிட் டாங்குப்\nபறைபறைந் தல்லது செல்லற்க வென்னா\nஎன்று ' குறிஞ்சிக்கவி' யிற் கூறினதை யொக்கும் இவர் செயல்.\nஇது நிற்க, சென்ற சில்லாண்டுகளாக, நாடகத்தமிழ் அறிவுடையோர் சிலரது உதவிகொண்டு தலையெடுத்து வளரா நின்றது. இதற்கு வடமொழி நாடகப்பயிற்சியும் ஆங்கிலநாடகப் பயிற்சியும் மிகப் பயன்படுவனவாயின. இவ்வாறு புதுவழியிற் புனையப்பட்டு வெளிப்படும் நாடகங்கள் இன்னும் அதிகரித்தல் வேண்டும். இவற்றை யொழுங்கு படுத்துதல் கருதி, யாம் 'நாடகவியல்' என்றோர் இலக்கண நூல் செய்திருக்கின்றனம்.\nஇனிச்சிலர், 'நாடகம்' என்ற சொல் வடசொல்லாதல் கண்டு, ஆரியரொடு கலந்த பின்னரே தமிழர்களிடத்திற் நாடகத்தமிழ் ஏற்பட்டிருத்தல் வேண்டுமென்கின்றனர். இக்கூற்று வடமொழியில் 'வாய்' என்பதற்குத் தக்க சொல்லில்லாமையால் வடமொழியாளர்க்கு வாயில்லை யென்பது போலும். அஃதன்றியும் 'கூத்து' என்ற சொல்லே ஆதியில் தமிழர்கள் வழங்கியது; கூத்தென்பது பொது; நாடகமென்பது சிறப்பு. கூத்துப் பலவற்றுள், நாடகமென்பது கதை தழுவிவரும் கூத்து, எனவே நாடகமென்ற சொல்வழக்கின் முன்னரே, நாடகத் தொழில் வழக்கும், நாடக நூல் வழக்குந் தமிழர்மாட்டுண்டென்பது பெற்றாம்.\nபாஷையாவது, மக்களது இயற்கை வேட்கையில் தோன்றி, அவரது நாகரிக விருத்தி முறைக்கேற்ப் வளர்ந்து வருவதோர் மக்களாக்கப் பொருளாம். அது சொற்கோவைப்பட்டுப் பொருள் அறிவுறுக்கும் வாக்கியங்களாலாயது; இவ் வாக்கியங்களெல்லாம் பொருள் அறிவுறுக்குஞ் சொற்களாயின; இச்சொற்கள் தாமும் பகுதி விகுதி இடைநிலை முதலிய பல வுறுப்புக்களாலாயின.\nஇவ்வுறுப்புக்களுள்ளும் பகுதிகளெல்லாம், பெரும்பான்மையும் ஆதியிலிருந்த தமிழ்மக்கள் சொற்சொல்லத் தொடங்கிய காலத்துப் பிறந்த சொற்கோவை சிதைந்து மருவிய சொற்களாம்; சிறுபான்மை ஒலிக்குறிப்பு வியப்புக் குறிப்பு முதலியகாரணங்கள் பற்றி வந்த சொற்களாம். இனி விகுதி முதலாயின வெல்லாம் ஒரு காலத்தில் முழுமுதற் சொற்களாய்ப் பொருளறிவுறுத்தி நின்று, பின்னொரு காலத்து மக்கள், குறிப்பின்மை, சோம்பல், பொச்சாப்பு, முயற்சிச் சுருக்கம் ஆகிய காரணங்களாற் சொற் சோர்வுபட மொழிதலாற் பலவாறு திரிந்து மருவி இடைச் சொற்களென்று வழங்கப் படுவனவாயின. நாகரிகம் முதிருந்தோறும் முதிருந்தோறும் பாஷை மாறுபட்டுச் சொற்களைச் சிதைத்து வழங்கும் வழக்கம் மக்களுக்குப் பல அசௌகரியங்கள் விளைவித்தன.\nதமிழ்ச்சொற்களை மாந்தர் மேலும் மேலுஞ் சிதைத்து வழங்காதவாறு, ஆசிரியர் அகத்தியனார் தொல்காப்பியனார் போன்ற நன்மக்கள் தோன்றி, ஆச்சொற்களை மேல்வழக்கு முறைகாட்டி வரம்பறுத்து இலக்கண நூல்கள் வகுத்துத் தமிழ்ப் பாஷையை யொழுங்குபடுத்தி நிறுத்துவாராயினர். இங்ஙனம் ஒழுங்குபடுத்தப்படாத பாஷைகளெல்லாஞ் சில சிதைந்து வழங்கி இறுதியில் உருக்குலைந்து வழக்கமற்று ஒழிந்துபோம்.\nமேற்கூறியவாறு தமிழ்மொழிக்கு முதன்முதல் இலக்கண நூல் வகுத்தவர் அகத்தியனார். அவர் இயலிசை நாடகமென்ற முத்தமி ழிலக்கணமும் முறைப்பட வகுத் தோதினார். இசைநாடகத் தமிழிலக்கணங்களை யெடுத்துக் கூறாது இயற்றமிழிலக்கணத்தைமட்டில் வகுத் தோதினார் தொல்காப்பியனார். இப்பொழுது 'அகத்தியத்'தின் சூத்திரங்கள் சிற்சிலமட்டில் ஆங்காங்குத் தொல்லை தூதுரைகளிற் காணப்படுகின்றனவேயன்றி நூன் முழுதுங் காணப்படவில்லை; ஆகவே 'தொல்காப்பிய' மொன்றுமே முழு முதலிலக்கண நூலாய்க் குறைபாடின்றி யிதுகாறும் இலங்காநின்றது; இனியும் இலங்கா நிற்கும். இவ்வியற்றமி ழிலக்கணநூல் 'எழுத்து', 'சொல்', 'பொருள்' என்ற மூன்றதிகாரங்களாக வகுக்கப்பட்டுளது.\nஎழுத்ததிகாரத்தில் எழுத்தினியல்புகளும், எழுத்தானாகிய மொழிகளும் அவற்றின் புணர்ச்சிகளும் முதலாயின விரித்துக் கூறப்பட்டன. சொல்லதிகாரத்திற் சொல்லின் பாகுபாடுகளும், அவற்றினியல்புகளும் முதலாயின விரித்துரைக்கப்பட்டுள. மற்றுப் பொருளதிகாரத்திலோ களவியலுங் கற்பியலுமாகிய அகப்பொருளும் அவற்றின் துறைகளும், புறப்பொருளும் அவற்றின் துறைகளும், மெய்ப்பாட்டியல் உவமவியல் செய்யுளியல் மரபியலகளும் கூறப்பட்டிருக்கின்றன.\nஇனி ஐவகை யிலக்கணங்களாவன 'எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி' யென்பன. இவ்வைந்தனுள்ளே 'தொல்காப்பிய'த்தில் முதல் மூன்றை மட்டிலே விரித்துக் கூறுவார், செய்யுளிய லென்றதன் கண்ணே யாப்பை விரித்தோதியும், உவமவியலென்றதன் கண்ணே அணியை யெடுத்தோதியும் ஓராற்றான் ஐவகை யிலக்கணமுங் கூறினாராயினார். அன்றியுந் தொல்காப்பியனார் காலத்தே ஐவகை யிலக்கணமென்ற பாகுபாடின்றி யிருந்திருத்தலு மியல்பே; அல்லது யாப்பணிகள் பொருளதிகாரத்தின் பகுதிகளெனவே கருதப் பட்டிருந்தன வென்றலும் அமையும்.\nகடைச்சங்கத்தார் காலத்தி லேற்பட்ட 'இறையனாரகப் பொருளுரை'யிற் \" பெய்தபின் அரசன் நாடு நாடாயிற் றாகலின் நூல்வல்லாரைக் கொணர்கவென்று எல்லாப் பக்கமும் போக்க, எழுத்ததிகாரமுஞ் சொல்லதிகாரமும் யாப்பதிகாரமும் வல்லாரைத் தலைப்பட்டுக் கொணர்ந்து, பொருளதிகாரம் வல்லாரை எங��குந் தலைப்பட்டிலே மெனவந்தார். வர, அரசனும் புடைபடக் கவன்று, 'என்னை எழுத்துஞ் சொல்லும் யாப்பும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே எழுத்துஞ் சொல்லும் யாப்பும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே பொருளதிகாரம் பெறேமேயெனின், இவை பெற்றும் பெர்றிலேம்' எனச் சொல்லாநிற்ப\" என்ற கூற்றினை உய்த்து நோக்கி யுணரும்போது, அக்காலத்தில் 'எழுத்து, சொல், பொருள்,யாப்பு' என நால்வகையே வழங்கின வென்பது துணியப்படும். அஃதாவது தொல்காப்பியனார் காலத்திற் பொருளதிகாரத்திலுள்ளடங்கிய யாப்பு, கடைச் சங்கத்தார் காலத்தில் அதனின்றும் பிரிந்து தனித்து ஓரதிகாரமாயிற்று என்பதாம்.\nஅதன்பின் யாப்பதிகாரம் மிக்க சிறப்படைந்து பல்லோராலும் பாராட்டப் பட்டது. அக்காலத்திருந்த புலவர் பலரும் யாப்பு நூல்கள் பல இயற்றினர். காக்கைபாடினியர், அவிநயனார், மயேச்சுரனார் முதலாயினார் தத்தம் பெயரால் யாப்பிலங்கணங்கள் வகுத்தனர். பின்னர் 'யாப்பருங்கலம்,' 'யாப்பருங்கலக் காரிகை' என்ற நூல்கள் வகுக்கப்பட்டு வழங்குவன வாயின.\nஇடையிற் பொருளதிகாரப் பயிற்சி குன்றியபோது 'இறையனாரகப் பொருள்' என்ற சிறிய இலக்கண நூலும், மணிவாசகப் பெருமான் வாய் மலர்ந்தருளிய 'திருக்கோவையார்' என்ற இலக்கண நூலும் ஏற்பட்டன. அதன் மேற் சில புதிய கருத்துக்களை யுடன்கூட்டி நாற்கலிராஜ நம்பி யென்பவர் 'அகப்பொருள் விளக்கம்' என்ற இலக்கண நூலியற்றினர். பின்னர்க் 'கல்லாடம்', நம்மாழ்வார் செய்தருளிய 'திருவிருத்தம்' என்ற அகப்பொருளிலக்கிய நூல்கள் வெளிப்போந்தன. ஐயனாரிதனார் என்பவர் 'புறப்பொருள் வெண்பா மாலை' என்ற நூல் வகுத்தனர்.\nஇவ்வாறு நால்வகை யிலக்கணமே சிலகாலம் வழங்கி வந்தன. அதன்மேல் வடநூல்வாணரோடு ஊடாடி ஐந்தாவது வகை யிலக்கணமாகிய அணியதிகாரத்தையுந் தமிழ்ப் புலவர்கள் விருத்தி செய்து கொள்ளப் புகுந்தனர். 'அணிநூல்', 'தண்டியலங்காரம்' முதலிய நூல்கள் இயற்றப்பட்டன. இவற்றுட் பின்னதே தமிழ் மக்களுட் பயிற்சிமிக்குடையதாய் விளங்குகின்றது. இந்நூலாசிரியர் பொது வணியியல், பொருளனியியல் சொல்லணியியல் என்ற மூன்று பிரிவினில் தம்நூலை முடித்திருக்கின்றனர். பொதுவணியியலிற் பொதுவாகப் பலவகை கலப்பாடுகளும் புனைவு முறைகளுங் கூறப்பட்டுள.\nபொருளணியியல் தன்மையணி முதலாக முப்பத்தைந்தணிகள் கூறப்பட்ட��ள. இப்பொருளணிகளிற் பல உவமமென்ற ஓரணியினடியாகவே தோன்றின வென்பது பல்லோர் துணிபு. ஆசிரியர் தொல்காப்பியனாரும் இத்துணிபினர் போலும். இது வடமொழி அப்பைய தீக்ஷிதரவர்களுக்கும் உடன்பாடாதல்,\n\"உவமை யென்னுந் தவலருங் கூத்தி\nபல்வகைக் கோலம் பாங்குறப் புனைந்து\nகாப்பிய வாங்கிற் கவினுறத் தோன்றி\nநீப்பறு மகிழ்ச்சி பூப்ப நடிக்குமே\"\nஎன்ற அவரது 'சித்திரமீமாஞ்சைக்' கூற்றினான் விளங்கும். இனிச் சொல்லணியியலில் மடக்கும் சித்திரமுமாகிய மிறைக்கவிகளின் பாகுபாடுகளும், அவற்றினிலக்கணங்களும் பரக்கக் கூறப்பட்டுள.\nமற்று, ஐந்திலக்கணங்களையும் முற்றத் தனித்தனி கூறும் நூல்கள் மிகச் சிலவே. அவைதாம் 'வீரசோழியம்', 'இலக்கண விளக்கம்', 'தொன்னூல் விளக்கம்' என்பனவாம். வீரசோழியம் பெரும்பாலும் வடநூல் முறையையே தழுவிச் செல்வது. இலக்கண விளக்கமுடையார் யாப்பணிகளைப் பின்னூல்கள்போல விரித்துக் கூறினும் அவற்றைப் பொருளதிகாரத்தின் கண்ணேயே யடக்கிக் கூறினர். தொன்னூல் விளக்கமுடையோர் பொருளதிகாரத்தைச் சுருகிக் கூறிலும் யாப்பணிகளை விளங்கக் கூறினர். தண்டியலங்காரம்போலத் தனியே அணியிலக்கணங் கூறுவதாய், ஆனால் அதனினும் விரிந்ததாய், 'மாறனலங்காரம்' என்றதோர் நூல் ஏற்படுவதாயிற்று. இது மிகச் சிறந்ததோர் நூல். அதன் மேற் 'குவலயாநந்தம்' என்ற வடமொழி யலங்காரசாஸ்திரம் தமிழின்கண் மொழிபெயர்க்கப் படுவதாயிற்று. இது புதுமை வழியிலியன்றதோ ரினியநூல். இதன்கண்ணே உவமையணி முதல் எதுவணியீறாக நூறணிகள் கூறப்பட்டுள.\nஇவ்வாறு தமிழ்மொழி ஐவகை யிலக்கணமு முடையதாய நிலைமை யெய்தி விளங்கா நின்றது. பவணந்தி முனிவர்செய்த 'நன்னூல்' எழுத்துஞ் சொல்லுந் தெளிவாகவும் சுருக்கமாகவும் அழகாகவும் கூறுகிறது. 'நேமிநாதம்' என்றதும் அப்படியே.\nஇனிப் 'பாட்டியல்' என்னுமோ ரிலக்கணப் பகுதியுளது. அதனியல்பு சற்றே விரித்துரைக்கற் பாலது. அது தமிழிற் கூறப்படும் தொண்ணூற்றறுவகைப் பிரபந்தங்களி னிலக்கணங்களும், பாடுவோனுக்கும் பாடப்படுவோ னுக்கு முள்ள எழுத்துப் பொருத்தம் மங்கலப்பொருத்தம், முதலியனவும், ஈச்செழுத்து அமுதவெழுத்தென்ற பாகுபாடும், ஆனந்தம் முதலிய குற்றங் களும் இவை போல்வன பிறவும் விரித்துக் கூறுவதாகும். 'வெண்பாப்பாட்டியல்,' 'வரையறுத்தபாட்டியல்' என்ற நூல்களெல்லாம் பாட்டியல் கூறுவனவே. இலக்கண விளக்கத்தி னிறுதியிற் 'பாட்டியல்' என்றதோரியலும் யாத்துக் கோக்கப்பட்டுளது.\nஅணிகளுட் சொல்லணிகளே விசேடமாய் நல்லிசைப் புலவர்களான் மதிக்கப்படுவனவல்ல. முற்காலத்துச் சங்கச் செய்யுட்களிலெல்லாம் சொல்லணிகள் காண்டலரிது. இச்சொல்லணிகளிலும் சித்திரகவிகள் மிகவு மொதுக்கப் படுவனவாயின. 'காஞ்சிப்புராண' மாதிய சிலநூல்களே யிவற்றுட் சில கொண்டியங்குகின்றன. மடக்குகளெல்லாம் விசேடமாய் நூல்களிற் பயின்று வராமல் அவற்றுள் ஆங்காங்கு வரும். இடைக்காலத்துத் தோன்றிய சிலர் சொல்லின்பம் நாடுபவராய்ச் சொல்லணிகளைப் பெரிதும் வழங்குவாராயினர். இவர்கள் யமகம், திரிபு முதலிய செய்யுட்கள் பல வியற்றினர். பின்னர்த் திரிபந்தாதிகளும் யமக வந்தாதிகளும் சிலேடை வெண்பாக்களும் அளவிறந்தன வெழும்பின. இவையனைத்தும் பெரும்பாலும் பொருட்செறிவிலவாய் வீண் சப்தஜாலங்களாய்மட்டில் முடிந்தன. இக்காலத்தினும் தென்னாட்டிற் புலவர் பலர் யமகந்திரிபு பாடுதலையே பெரிதாகவெண்ணிவாணாளை வீணான் கழிப்பர்.\nசொன்னலத்திலும் பொருணலமே சிறந்ததெனப் பேரறிவாளர் யாவருங்\nகூறுவர். யமகந்திரிபுள்ள பாடல்களை ' உயிரில்லாப் பாட்டுக்கள்' என்றும்\nகருத்துநலம் வாய்ந்த கற்பனையுள்ள பாடல்களை 'உயிருள்ள பாட்டுக்கள் என்றும் அறிவுடையோர் பலர் கூறக்கேட்டிருக்கினறனம். இஃதுண்மையே யென்பது திண்ணம். இவ்வாறவர்கள் கூறுதற்குற்ற காரணங்கள் யாவென்று ஆராய்வோம். முதலாவது: மிறைக்கவிகள் பாடுமிடத்து மிக்க காலஞ் செல்லும்; அப்படிக் காலஞ் சென்றும் சிற்சில வேளைகளில் அவைகள் பாடுவோரிஷ்டப்படி யமையாமற் போவதுமுண்டு. இவ்வாறு முற்கிமோதி முனைந்தடித்து மிறைக் கவிகளைச் சொல்லளவால் ஒருவாறமைத்து முடித்த பின்னரும் அவை சிறந்திருப்பதில்லை. ஏனென்றால் அவற்றின்கட் பொருணலமில்லை. இரண்டாவது: கவிகளியற்றுவது யாவர்க்கும் பயன்படல் வேண்டுமென்பது கருதி. அக்கவிகளினும் சில, திரிசொற்களா லமைத்து விட்டாற் படிப்பவருட் பலர் திகைப்பர். இவ்வாறிருக்கச் செயல்படுங் கவிகளோ மிறைக்கவிகள்; அம்மிறைத் தன்மையோடு இலக்கணச்சந்திகளுஞ் செறிந்தன. எதிர்பாராதபடி\nசொற்கள் பிளந்து பிரித்துப் பொருள் கொள்ளக் கிடந்தன. இப்படியென்றால் இம்மிறைக் கவிகள் யாருக்கபயோகம்\nகொள்ளதற்கு அவை ஒரு வேளை பயன்படலாம். '���கையுளி' என்றதற்கு\nவேண்டிய உதாரணங்கள் இம்மிறைக் கவிகளிற் காணலாம். மூன்றாவது: இத்தகைய மிறைக்கவிகள் படிப்போனது காலத்தையும் வீணாக்கிப் பலவிடங்களினும் அவனை மயங்க வைக்கின்றன. இத்தன்மையான இடர்ப்பாடுகள் நிரம்பிய மிறைக்கவிகள் நந்தமிழ்ப் புலவர்கள் மனங்களைக் கவராதொழிவனவாக.\nஇவ்வாறே முற்கூறிய பாட்டியலுட் கூறப்பட்டுள பொருத்தங்கள் முதலியனவும், ஆனந்தக் குற்றம் முதலியனவும் நாளாவட்டத்திற் பயனிலவாய்க் கழிந்துபடுமென்பது தோன்றுகிறது. அநேகர் இக்காலத்தில் அவற்றைக் கவனிப்பதில்லை. கருநாடகப் புலவர்களு இரண்டொருவர் மட்டில் அவற்றைப் பிடித்துக்கொண்டு அவஸ்தைப்படுகின்றனர். அவர்களும் அவற்றை விரைவிற் கைவிடுவார்களென்பது சொல்லமலே யமையும். இனிப் 'பத்துப்பாட்டுரை'யில் ஆசிரியர் நச்சினார்க்கினியர் \"நூற்குற்றங்கூறுகின்ற பத்துவகைக் குற்றத்தே 'தன்னானொரு பொருள் கருதிக்கூறல்' என்னுங் குற்றத்தைப் பின்னுள்ளோர் ஆனந்தக் குற்றமென்பதோர் குற்றமென்று நூல் செய்ததன்றி, அகத்தியனாரும் தொல்காப்பியனாரும் இக்குற்றங் கூறாமையிற் சான்றோர் செய்யுட்கு இக்குற்ற முண்டாயினுங் கொள்ளா ரெனமறுக்க\" என்றுரைத்த வுரை யாவருங் கவனிக்கத்தக்கது.\nஇதுகாறும் தமிழ் மொழியின் ஐவகை யில்கணங்களையும் குறித்துக்\nகூறினோம். இனித் தமிழ்மொழியின் தோற்றமும் தொன்மையும் பற்றி விரித்துரைப்பாம்.\nV. பாஷையின் தோற்றமுந் தொன்மையும்.\nஉலகின்கண்ணே மக்கள் ஒருங்குகூடி வாழவேண்டியவராதலின், அவர்கள்\nஅடிக்கடி தங்கள் கருத்துக்களை யொருவரைகொருவர் வெளியிட்டுக் பொள்வது அவசியமாயிற்று. ஆகவே அவர்கள் கைவாய் முதலிய உறுப்புக்களாற் பலவிதச் சைகைகள் செய்து காட்டித் தங்கள் கருத்துக்களை வெளியிடுவாராயினர். இத்தகைய கருத்து வெளியீட்டுக் கருவியாகிய சைகையை 'இயற்கைப் பாஷை' யென்பர் சிலர்.\nஇவ்வியற்கைப் பாஷை முதலிற் காட்சியளவில் நின்று, பின்னர்க் கேள்வியளவினும் பரவிற்று; அஃதாவது, சில ஒலிகளும் ஒலிக் கூட்டங்களும் கருத்து வெளிப்பாட்டிற்குக் கருவியாக அச்சைகைகளுடன் கூடின. அவ்வெளும் ஒலிக்கூட்டங்களும் மூவிதப்படும். அவை தாம், போறல் வகையானும், சுவை வகையானும், அறிகுறி வகையானும் எழுதப்படும்.\nபேச்சு நிலைக்கு வாராது சைகை நிலையில் நின்ற காலத்திலெல்லாம் தமிழ் மக்கள��� புலி முதலியவற்றைக் கொன்று வேட்டைத்தொழில் செய்து வந்தனர். இவ்வேட்டைத் தொழிலைச் செவ்விபெற நடாத்துவதற்கு மிருகங்களின் ஒலிகளை யுற்றுக் கேட்டு நன்குணர்ந்து அவை போலத் தாமுங் கத்தி அவற்றை ஏமாற்றித் தம்வலைப் படுத்தினர். வேட்டையாடுதலைப் பயன் கருதியதோர் தொழிலாகவே முற்றும் மதித்தல் நேரிதன்று. இஃது ஆதிமக்களால் விளையாட்டுத் தொழிலாகவும் கருதப்பட்டு வந்தது. இக்காலத்தினும் வேட்டையாடுதல் பலர்க்குப் பிரீதியானதோர் விளையாட்டாம். இவ்வாறு ஆதித் தமிழ் மக்கள் வேட்டையாடினதாற் பலவகைப்பட்ட மிருகங்களினொலி வேறுபாடுகளையும் நன்குணர்ந்து தமக்குள்ளே யவற்றை யறிந்து கொள்ளுமாறு அவ்வொலிகளினின்றுங் குறிப்பு மொழிகள் பல வகுத்தனர். ஒன்று பிறிதுபோற்கத்திய ஒலியினின்றும் உற்பத்தியான சொற்களைப் 'போறல் வகை' யானெழுந்தன வென்க.\nமக்கள் சுவையுடையாராதலின், அவற்றிற்குத் தகுந்த மெய்ப்பாடுகள் விளைக்கத்தக்க பொருள்கள் எதிர்ப்பட்டனவாயின், சில குறிப்புச் சொற்கள் தாமாகக் கூறுவரன்றே வெறுப்புச் சுவையிற் 'சீ' யென்றும், வெகுளிச் சுவையிற் 'போ' வென்றும், உவகைச் சுவையில் 'வா' வென்றும் கூறப்படுஞ் சொற்களைக் காண்க. 'ஐ' யென்பது வியப்பினாலும், 'ஓ' வென்பது அவலத்தினாலும் 'ஐயோ' வென்பது அச்சத்தினாலும் எழுந்தனவாமா றுணர்க. இவைகளெல்லாஞ் 'சுவை வகை' யானுண்டாகிய சொற்களாம்.\n' அறிகுறி வகை' யானெழுந்த பகுதிகள் மிகச் சிறப்புடையனவாம். இவைகள் 'நாவின் சைகை' என்பதனடியாக முதலிற் பிறந்தன. இஃது அடிக்கடி, பல், உதடு முதலிய வாயின் பகுதிகளைச் சுட்டுதற்குரிய 'கைச்சைகை'களைக் கவனிக்குமாறு கூவுங் கூச்சலோடு தொடங்கும். வேண்டு மென்றெழாது அநுதாபத்தினா லுதவிசெய்ய வெழுந்த நாவின் சைகை இயற்கையாகவே கைச்சைகையைப் பின்பற்றிவரும். அதன்மேற் கைச்சைகை மிகையென்று சிறிது சிறிதாகக் கைவிடப்படும். உதாரணமாக, கவனிக்குமாறு கூவிய கூச்சல் 'ஆ' வென்ற உருவங்கொண்டதாக வைத்துக் கொள்வோம். அப்படியானாற் 'பல்'லைக் குறிக்கும் நாவின் சைகை 'அடா' என்ற உருவங்கொள்ளும். இவ்வாறே தன்னைக் கவனிக்குமாறு பிறரை விளித்த 'ஏ' என்றிருந்ததாயின் பல்லைக்குறிக்கும் நாவின் சைகை 'ஏட' வென்றிருக்கும். ஈண்டுக் கூறியதற்கிணங்கவே, தமிழ்மொழியின் கண்ணே, 'அடா' 'ஏட' என்ற விரண்டு சொற்களும் பிறரை விளித்தற்கட் பெரிதும் பயன்படுகின்றன. \"ஏட வென்பது தோழன் முன்னிலை\" என்று கூறப்பட்டிருத்தலுங் காண்க.\nவல்லாள னொருவன் எளியவனுக்கு உதவி செய்யப்புகுந்து சின்னாள் அவனைப் பாதுகாத்துப் பின்னர் அவன் மேற்கொண்ட தொழிலை நன்றாக நடத்தாமை கண்டு அவனைத் தள்ளிவிட்டுத் தான் அத்தொழிலை மேற்கொண்டு நடாத்தப் புகுந்தாற்போல, நாவின் சைகையும் கைச் சைகையி னுதவிக்காக வந்து அதனைச் சின்னாள் பாதுகாத்துப் பார்த்தும் அதுகருத்து வெளியீட்டுத் தொழிலை நன்கு நடத்தாமையால் அதனைத் தள்ளிவிட்டுத் தானே அத்தொழிலை மேற்கொண்டு நடாத்தப் புகுந்தது. புகுந்து தான் நடாத்தினதிற் சொற்கள் பலவுண்டாயின.\nசில தன்மை, முன்னிலைப் பகுதிகள் அறிகுறிவகையா லெழுந்திருக்கலா மென்றெண்ணுதற் கிடனுண்டு. அதுதானும் உச்சரிக்கச் சுலபமாகவும் எழுத்துக்களிற் பிரதானமாகவுமுள்ள 'ம', 'ப' என்ற எழுத்துக்களின் சம்பந்தமுடையதாம். இவ்விரண்டெழுத்துக்களும் குழந்தைகளான் முதன்முதல் உச்சரிக்கப் படுவனவாம். இவ்விரண்டும் குழந்தைகட்கு அருகிருந்து உதவி செய்யுந் தாய் தந்தையரைக் குறிப்பிக்குஞ்சொற்களாகிய 'அம்மா' 'அப்பா' என்றன பிறப்பதற்கு முதற் கருவியாய் நிற்பன. மேலும் மகாரம் பல பாஷைகளிலுந் தன்மைச் சொற்களை ஒருமையிற் குறித்தறக ணுபகாரப்படா நிற்ப, தமிழ்மொழியின் கண்ணே அவற்றைப் பனமையிற் குறித்தற்கணு பகாரப்படா நின்றது. 'மாம்' (என்னை) என்பது வடமொழித் தன்மை யொருமை. 'யாம்' 'எம்மை' யென்பன தமிழ்மொழித் தன்மைப் பன்மை. எவ்வாறாயினும் மகாரந் தன்மைக்கண் உபகாரப் படுகின்றதென்பது மலையிலக்கே. இனி இதனொடு தாயைக் குறிக்கும் 'அம்மா' என்ற சொல்லின் கண்ணும் மகாரம் உபகாரப்படுதலை உற்று நோக்கின் தாய் குழந்தைக்குத் தன்னவளாயினள். இதைக் கவனிக்குமிடத்துத் தந்தை சிறிது தன்னினின்றும் விலகினவனாக மதிக்கப்படுவதற்கு அறிகுறியாகக் பகார சப்தத்தினால் 'அப்பா'என்றழைக்கப் படுகின்றனன்.\nதமிழப் பாஷையின்தோற்ற விஷயமாக, யாம் மேற்கூறிய போந்தன வனைத்தும் எவ்வாறு கருதப்படினும் படுக. கருத்துக்கள் தன் முயற்சி யானெழும் ஒலிகளின் சம்பந்தமாகவே வெளிப்படுகின்ற இயல்பினின்றுமே பாஷைகள் உண்டாத லியலுமென்பது யாவரும் மறுக்க முடியாத்தோர் பாஷை நூலுண்மை. இவ்வுண்மையை யொட்டியே தமிழ்ப் பாஷையின் தோற்றமும் ஏற்பட்டிருத்தல் மிகவும் கவனிக்கற்பாலதே. ஈதிவ்வாறக, தமிழ் நூலாசிரியர் பலரும், இக்காலத்தினும் ஆங்கிலநூற் பயிற்சியில்லாத நண்பருட் சிலரும் தமிழ்மொழியும் வடமொழியுந் தேவபாஷைகளென்றும், இவ்விரண்டும் முறையே அகத்தியனார்க்கும் பாணிநியார்க்கும் சிவபெருமானால் உபதேசிக்கப்பட்டனவென்றுங் கூறாநிற்பர். \"ஆதியிற் றமிழ்நூ லகத்தியற் குணர்த்திய, மாதொருபாகனை வழுத்துதும்\" எனவும், \"தழற்புரை நிழற்குவு டந்தமிழ்\" எனவும், \"வடமொழியைப் பாணிநிக்கு வகுத்தருளியதற் கிணையாத், தொடர்புடைய தென்மொழியைத் தொகுகடல் சூழ்வரைப்பதனிற், குடமுனிக்கு வற்புறுத்தார் கொல்லேற்றுப் பாகர்\" எனவும், \" இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவர்\" எனவும் முந்தையோர் கூறியிருத்தலையுங் காண்க.\nயாம் மேற்கூறிப் போந்தவாறு மக்களாக்கப் பொருளாய்விளைந்த தமிழ்ப்\nபாஷையானது தமிழ்மக்கள் யாவருக்கும் ஒருங்கே விளங்குவதாயிற்று, என்றதோர் ஆசங்கை இடையிலெழுதல் இயல்பே. இது வெகு சுலபமாக விடுக்கப்படும். யாவருக்கும் விளங்கத்தக்க சைகைகள் இடைநின்று சொற்களை ஐயமுண்டான காலங்களின் விளக்கினமையின் தமிழ்ப்பாஷையின் சொற்பொரு ளுணர்ச்சி தமிழ் மக்கள் யாவருக்கும் உண்டாகித் தமக்குள்ளே யறிந்து கொண்டனர்.\nஇதுகாறும் தமிழ்மொழியின் தோற்றத்தைப்பற்றிப் பேசினோம். இனித்\nதமிழ்மொழியின் தொன்மையைப் பற்றிக் கூறப்புகுவாம்.\nஇவ்வுலகத்தின் கண்ணே பேசப்படுவன ஏறக்குறைய தொள்ளாயிரம் மொழிகளாம். அவற்றுள்ளே நாலைந்துபாஷைகள் தாம் 'தொன்மொழிகள்'; என்னும் பெயர்க்குரியனவாய்க் கருதப்படுகின்றன. அந்நாலைந்துள்ளும், தமிழ் மொழியும் ஒன்றுகொல் இதுவே யாம் இப்பொழுது ஆராய வேண்டுவது.\nபரவை வழக்கற்று ஏட்டுவழக்காய்மட்டில் நிற்பனவே தொன்மொழிகள்; மற்று இக்காலத்திற் பரவை வழக்காய் விளங்குவன வெல்லாந் தொன் மழிகளாகாவென்பது சிலர் துணிபு. இகத்துணிபு தருக்கநூற் குற்றமே. பாஷைகள் பரவை வழக்கற்றுப் போதற்குக் காரணம் இலிபிக ளேற்படாமையும், பாஷை பேசுவோர் பல்வேறிடங்கட்குப் பிரிந்து செல்லலும், இடங்கட்குத் தக்கபடி புது இலிபிகள் வகுத்துக்கோடலும் பிறவுமாம். ஏட்டு வழக்குப் பாஷைப் பேச்சு வழக்குபாஷைக்கிணங்கி வாராவிடில் முன்னது பரவை வழக்கற்றுத் தன்னிலை வேறுபடாது ஒருநிலைப்பாடடைந்து நிற்கும். பின்னது விரிந்து கொண்டேபோய் முன்னதின���ன்று மிகவும் வேறுபட்டு அதன் வழிமொழியாகக் கருதப்படும். ஆகவேபேச்சு வழக்கோ டிணங்கி வராதன வெல்லாந் தொன்மொழிகளோ\nதமிழ் மொழியில், 'ட்,ண்,ர், ல்,ள், ழ்,ற், ன்,' என்ற எட்டு மெய்யெழுத்துக்களையுங் கொண்டு சொற்கள் தொடங்குகின்றில: அஃதாவது, இவ்வெட்டும் மொழிக்கு முதலில் வாராத எழுத்துக்களாம். இவைகளேன் மொழிக்கு முதலில் வரவில்லை இவ்வெட்டும் நா மேலண்ணத்தைத் தொடுதலானே பிறக்கும் நாவெழுத்துக்களாம். அங்ஙனம் மேலண்ணந் தொட்டு உச்சரித்தற் பொருட்டு வேண்டப்படு முயற்சி மிகுதியா யிருத்தலின் அவ்வெட்டு மெய்களும் மொழிக்கு முதலில் வாராவாயின. இவ்வுண்மை கொண்டு, பண்டைக்காலத்தே, வழங்கிய மக்களுக்கு உறுப்புக்கள் உரமேறி அரிது முயற்சி செல்லாத இளம்பருவத்தே முற்பட்டுத் தோற்ற முற்றெழுந்த மொழி தமிழேயா மென்று கூறி, அதன் தொன்மை மாட்சி நிறுத்தி விட்டேமென மகிழ்வாருமுளர்.\n\"பின்பு பொன்னிறைந்ததாயும் அழகுடைத்தாயும் முத்துமணி இவற்றால் அணியப்பட்டதாயும் நகரத்து அரணோடு இணைக்கப்பட்டதாயுமுள்ள பாண்டியர் வாயிற்கதவை வானரர்காள் போய்க் காண்பீர்\" என வான்மீகி முனிவர் கூறுகின்றமையானும் வியாத முனிவரும் 'மகாபாரதத்' தின் கண்ணே தமிழ்நாட்டின் சிறப்பையும் பாண்டியர் அரசையும்பற்றிக் கூறுகின்றமையானும்,பாண்டியர் ஆண்டநாட்டின் தொன்மையும் அவர் பேசிய தமிழ்மொழியின் தொன்மையும் ஓராற்றாற் றெளியப்படுமாறு காண்க.\nஇற்றைக்குச் சற்றேறக் குறையப் பதினாயிரம் வருஷங்கட்கு முற்பட்ட பழமையான எழுத்துச் சாதனங்கள் காணப்படுகின்றனவாம். ஆயினும் கி.மு. எண்ணாயிர வருஷங்களுக்கு முன்னரே மக்களுக்குள் நாகரிகம் தொடங்கியிருக்க வேண்டும். இவ்வளவுகாலம் முன்னரென்பது வரையறுத்துரைக்க முடியாதாயினும் எழுத்து வழக்கு இதற்கும் முன்னரே யேற்பட்டிருத்தல் வேண்டும். இவ்வாறாயின் பாஷைத் தோற்றத்தின் காலம் இத்துணையாயிரம் ஆண்டுகட்கு முன்னரென்பது யாவரான் வரையறுத்துக் கூறவியலுமோ அறியேம். பாஷை முலம் நதிமூல ருஷி மூலங்கள் போலும்.\nஇனித்தமிழ் நூல்களிற் பல இடைச்சங்கமிருந்த கபாடபுரங் கடல் கொள்ளப்பட்ட காலத்தில் அழிந்துபட்டனவெனக் கூறக் கண்டுனேம். அஃதன்றியும் தமிழில் மிகப்பழங்காப்பியமென அறிவுடையோர் பலரும் ஒத்தெடுத்த 'சிலப்பதிகார'த்திற் காடுகாண் காதையில் ஆசிரியர் இளங்கோ வடிகள்\n\"வடிவே லெறிந்த வான்பகை பொறாது\nபஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்\nகுமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள\"\nஎன்றார்; இனி, வேனிற்காதையில், \"நெடியோன் குன்றமுந் தொடியோன் பௌவமும்\" என்புழி உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் \"அக்காலத்து அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளியென்னும் ஆற்றிற்குங் குமரியென்னு மாற்றிற்கு மிடையே எழுநூற்றுக் காவதநாடும் இவற்றின் நீர்மலி வானென மலிந்த ஏழ்தெங்க நாடும் ஏழ்மதுரை நாடும், ஏழ்முன்பாலைநாடும், ஏழ்பின்பாலைநாடும் ஏழ் குன்ற நாடும் ஏழ்குண காரை நாடும், ஏழ்குறும்பனைநாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும், காடும, நதியும் பதியும் தடநீர்க் குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரிப் பௌவமென்றார்\" என்று கூறினார். இன்னும் \"புறநானூற்றிற்\" பாண்டியன் பல்யாக\nசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடிய பாட்டிற் \"பஃறுளியாறு\" வடிம்பலம்ப நின்ற பாண்டியனால் உண்டாக்கப்பட்டதென்பது குறிக்கப் பட்டுள்ளது. சின்னாண் முன்னர் வெளிப்பட்ட 'செங்கோன்றரைச் செலவு என்றதோர் சிறு நூலினாற் சில விஷயங்கள் விளங்குகின்றன. மேல் அடி யார்க்கு நல்லாருரையான் விளங்கிய ஏழ்தெங்கநாடு முதலிய நாடுகளைச் சார்ந்து 'பெருவள நாடு' முதலிய பிறநாடுகளும், 'மணிமலை' முதலிய சிலமலைகளும், 'முத்தூர்' முதலிய சிலவூர்களும், சக்கரக்கோ, பேராற்று நெடுந்துறையன், இடைக்கழிச் செங்கோடன் முதலிய புலவர் சிலரது பெயர்களும், 'பெரு நூல்', 'இயனூல்' எனச் சில நூற்பெயரும் அந்நூலானும் அதனுரையானும் வெளியாகின்றன. அந்நூல் முதலூழியில் தலைச்சங்கத்தார் கலத்திற் குமரியாற்றிற்கும் பஃறுளியாற்றிற்கும் இடையேயுள்ள பெருவள நாட்டரசனாகிய செங்கோவை முதலூழித் தனியூர்ச் சேந்தன் பாடினானென்பது,\n\"செங்கோன் றரைச்செலவைச் சேந்தன் றனியூரான்\nதுங்கள் றமிழ்ந்தாப் புலித்தொடரா -லங்கிசைத்தான்\nசக்கரக்கோ முன்னின்று சாற்றும் பெருவூழி\nஎன்ற பஃறுளியாற்றுத் தலைப்பாய்ச்சல் ஏழ்தெங்க நாட்டு முத்தூர் அகத்தியன் கூறிய பாட்டினாற் புலனாகின்றது.\nஇவையனைத்தும் உற்று நோக்குமிடத்து, எழுநூற்றுக்காவதம் அகன்றுகிடந்த நாற்பத்தொன்பது தமிழ்நeடுகள் கடல்கொள்ளப்பட்டன வென்பது புலன��ம். இக்காலத்து அளவின்படி ஒரு காவதமென்பது பத்து மைலாக, எழ்நூறு காவதமும் ஏழாயிரமை லெல்லையனவாம். 'இந்துமகா சமுத்திரம்' இருநூற்றைம்பது லக்ஷம் சதுரமைலுள்ளது. இதனால் அது சிறிது குறையப் பதினாறுலக்ஷம் மைல் நீளமும் பதினாறு லக்ஷம் மைல் அகலமுடைய தென்பது பெறப்படும். பெறவே இப்பதினாறு லக்ஷம் மைல் நீளத்தில் ஏழாயிரம் மைலளவு நிலனாயிருந்து கடல் கொள்ளப்பட்டிருத்தல் வேண்டும். இனி, 'மோரீசத்தீவு'க்கும் 'பம்பாய்' நகரத்துக்கும் இடையிலுள்ள நீர்ப்பரவை இரண்டாயிரத்தைந்நூறு மைல் நீளமுள்ளதாம். மோரீசுத்தீவிற்கும் அதற்குத் தெற்கிலுள்ள 'கெர்கியூலன்' என்னுந் தீவிற்கும் இடையிலுள்ள நீளமும் அவ்வளவினதேயாம். ஆகவே நீளத்தில் இக்காலத்திலுள்ள குமரிமுனை'யிலிருந்து கெர்கியூலன் தீவின் தெற்கு வரையிலும், அகலத்தில் மடகாசிகர்தீவு' முதற் 'சுமாத்திரா', 'ஜாவா' முதலியவற்றை யுள்ளடக்கிய சந்தாத்தீவுகள்' அளவும் விரிந்துகிடந்த குமரிநாடு கடல் கொள்ளப்பட்ட தென்பது போதரும்.\nஇக்குமரி நாடுதான், கிழக்கே சந்தாத்தீவுகள் வரையினும், மேற்கே மடகாசிகர் தீவு வரையினும் அகன்று கிடந்ததாகக் கூறப்படும் 'இலெமுரியா' என்ற நிலப்பரப்பாம். இந்நிலப்பரப்பு ஒரு காலத்தெழுந்த பெருவெள்ளத்தில் ஆழ்ந்து போயிற்றென்றும் அவ்வாறு ஆழந்துபோன பெருநிலம் இவ்வுலக முழுவதற்கும் நடுவிற்கிடந்த பெரும்பரப்பாகலான் மக்கள் முதன்முதல் இந்நிலத்திலிருந்து பின் நாற்றிசையினும் பிரிந்து சென்று வேறுபட்டன ரென்றும், அங்ஙனம் இதிலிருந்த தொல்லோர் வழாங்கியது தமிழ்ப் பாஷையா மென்றும், பலகாரணங்கள் காட்டி விளக்கி நிறுவினார் மேற்புல் விஞ்ஞானிகள்ளொருவர். இது கேட்பதற்கு இனிதாகவும் விஞோதமாகவு மிருக்கின்றது. அதனானே யாம் மேலெடுத்துக் காட்டிய தமிழ்நூற் பகுதிகளிற்கண்ட விஷயங்களெல்லாம் வலியுறுமாறு காண்க.\nஇவ்வுலகின்கணுள்ள பாஷைகளுள் எவையேனும் இரண்டு பாஷைகளாயினும் தம்முள் முற்றும் ஒத்திருப்பதில்லை. வழிமொழிகளும் நாய் மொழியினின்று வேறுபடுகின்றன். சொல்லமைப்பும் கருத்தின் பரப்பும் இல்கணவமைதியும் பாஷை தோறும் வேறுபடுகின்றன. பல பாஷைகளிற் பயின்று அவற்றின்கண் ஒருமைப்பாடு காணப் புகுவார்க்குப் பாஷைகளின் சிற்பியல்புகள் பெரும்பாலுந் தோன்றுவதில்லை; அகஸ்மாத்தாய் ஏற்பட்ட இரண்டோ ரொற்றுமைப் பண்புகள் அவர்களுடைய கண்களை மறைக்கின்றன. அதுபற்றி அவர்கள் மயங்குகின்றனர்.\nதமிழும் மலையாளமும் தாய் மொழியும் வழிமொழியுமா யொற்றுமைப் பட்டனவே யாயினும், 'செய்யும்' என்னும் வினைமுற்றைத் தமிழ்ப் படர்க்கையிற் பலர்பாலொழிந்த மற்றை நான்கு பாலினும் வழங்குவதாக, மலையாளமோ அதனை இருதிணை யைம்பான் மூவிடத்திலும் வழங்கா நின்றது.இஃதுணர்ந்த வீரமாமுனிவர் தமிழின்கண் மலையாள வழக்கத்தைக் கொணர்ந்து புகுத்துவார் தமது 'தேம்பாவணி' யென்ற நூலின்கண் மேற்கொண்டு செய்யுட் செய்துளர். இன்னும் மலையாளம் திணைபாலுணர்த்தும் வினைவிகுதிகளை யொழித்து விட்டதாகத் தமிழ் அவையனைத்தையும் ஒழித்து விடாது போற்றிக் கொண்டுளது.\nஇவ்வாறு மிகநெருங்கிய மொழிகளே வேறுபடும்போது மற்றையவற்றின் வேறுபாட்டினைக் குறித்து எடுத்துச் சொல்லவேண்டியதில்லை. பிறப்பு முறையானும் வரலாற்று முறையானும் ஏற்பட்டமொழிப் பாகுபாடுகளில் நிகழக்கூடிய பிழைகளைப் போக்குவதற்குப் பாஷைகளின் அமைப்புமுறை யொருபெருங்கருவி யாகுமாறு அறிக.\nஇனித் தமிழின் செடுங்கணக்கு மிகவும் விநோதமானது; பன்னீருயிரும் பதினெண் மெய்யும் ஓராய்தமுமாக முப்பத்தோ ரெழுத்துகளுடையது. இவையே தமிழின் முதலெழுத்துக்களாம்; இவற்றுள்: 'ற, ழ, ன' என்ற மூன்றெழுத்துக்களும் தமிழ்ப் பாஷையின் சிறப்பெழுத்துக்களாம். தமிழின் வழிமொழிகளல்லாத பிறபாஷைகளின் கண்ணே இவ்வெழுத் தொலிகளில்லை.\nஉயிர்மெய்யெழுத்துக்கள், பன்னீருயிரும் பதினெண்மெய்யும் உறழப் பிறக்கும் இருநூற்றுப் பதினா றெழுத்துக்களுமாம். ஆங்கிலம் முதலிய பிறபாஷைகளிற் போலாது தமிழில் உயிரெழுத்துக்களின் வைப்பு முறையும்,மெய்யெழுத்துக்களின் வைப்பு முறையும் ஆகிய இவ்விரண்டும் மிக நேர்த்தியான ஒழுங்குடையனவாய், ஓசை நூன்முறை அணுகளவும் பிறழாமல் ஏற்பட்டிருக்கின்ற தன்மை யாவரும் வியக்கத்தக்கதே. தமிழ்மொழியிற் கூட்டெழுத்துக்களே யில்லை. கூட்டொலி யுண்டெனினும் வரிவடிவின் அவை தனித்தனி யெழுத்துக்களா லெழுதப்படுவனவாம். தமிழில் எல்லா வெழுத்துக்களும் மொழிக்கு முதலிலே வாரா; பற்பலவரும். எல்லாவெழுத்துக்களும் மொழிக்கிறுதியிலும் வாரா; பற்பல வரும். இனி மொழிக் கிடையிலே எல்லா வெழுத்துக்களும் ஒன்றி யுடனியங்கா. பற்பல தம்மு ளொத்தியங்குவனவாகும். ���ன்னூலார் இவை யனைத்தையுந் தெளிவுபெற எழுத்தியலில் கூறியிருத்தல் காண்க.\nதமிழெழுத்துக்கள் முப்பத்தொன்றே யாகத், தமிழொலிகள் அவற்றினும் மிகுகின்றன. மெல்லெழுத்துக்களுக்குப் பின்னே யடுத்து வருகின்ற வல்லெழுத்துக்க ளெல்லாம் தம் வல்லோசை யிழந்து தாமும் மெல்லோசை யுடையனவாகின்றன. உதாரணமாக, 'அங்கு', 'பஞ்சு', 'வண்டு', 'வந்தாள்', 'பம்பி', 'அன்று' என்ற சொற்களை யுச்சரித்துக் காண்க. மெல்லெழுத்துக்களை மகளிராகவும் வல்லெழுத்துக்களை ஆடவராகவுங்கொண்டு, இல்லற வாழ்க்கையுற்ற ஆடவர் இளகிய சிந்தையராதல் போல, மெல்லெழுத்துக்களை யடுத்துவரும் வல்லெழுத்துக்களும் இளகி மென்மைத்தன்மை மேவினவென்று உவமை கூறுதலு மேற்புடைத்தாம். எனவே வல்லெழுத்தாலும் தம்மோசை யாறும் பிறவோசை யாறுமுடையனவாம். 'உகுதல்', 'பசித்தான்', 'படர்ந்தது', 'பதிவு', 'செய்பவன்' என்ற சொற்களில் முறையே க, ச, ட, த, பக்கள் தம் மோதையின் வேறுபட்டுப்போயின. இவ்வைந்து சொற்களில் மூன்றாவதிலும் நான்காவதிலுமுள்ள ட, த வோசைகள் முற்கூறிய மெல்லோசைகளேயாக, எஞ்சிய மூன்று சொற்களிலுமுள்ள க, ச, ப வோசைகள் வேறு புத்தொலிகளாமாறு உச்சரித்தறிக. எனவே முன்னர்க் கூறிய ஆறு ஓசைகளோடு இந்த மூன்று புதிய வோசைகளையுங் கூட்டவெழும் ஒன்ப தோசைகளும் தமிழெழுத்துக்களின் மிக்க தமிழோசைகள். ஒவ்வோரெலிக்கும் ஒவ்வோ ரெழுத்திருத்தலே நியமம். அவ்வாறன்றி ஓரெழுத்தால் இரண்டு மூன் றொலிகளைக் குறித்தல் நேரிதன்று. அது பாஷையின் குறைவே. தமிழின்கண் நாற்பதொலிகளிருப்பவும், அவற்றை வரிவடிவிற் குறித்தற்கு முப்பதோ ரெழுத்துக்களேயுள. முப்பத்தோ ரெழுத்துக்களுக்கும் முப்பதேதோரொலிகள் போக மிகுதியான ஒன்பதொலிகளுக்கும் ஒன்பது தனிவே றெழுத்துக்களின்மை தமிழ்ப் பாஷைக்குக்; குறைவாமாறு காண்க. ஆதியில் தமிழ் மொழியில் முப்பானோ ரொலிகளேயிருந்தன. வரவர நாளாவட்டத்தில் மக்களது உச்சாரண பேதத்தில் ஒன்பானொலிகள் மிகுவனவாயினவென்று அமைவு கூறித் தமக்குள்ளே மகிழ்வாரு முளர் அன்னார்மகிழ்ச்சியும், உற்று நோக்குமிடத்து, ஓராற்றா னேற்புடைத்தேயாம்.\nஇனித் தமிழ் நெடுங்கணக்கின்கண் இன்னொரு விசேஷ முளது. அது குற்றுகர முற்றுகரப் பாகுபாடாம். குற்றுகரமாவது குறுகிய ஓசையுடை யது; அரை மாத்திரை யளவிற்று. முற்றுகரமோ குறுகாது. ஒருமாத்திரையுடையதாவது. நன்னூலார் குற்றுகரத்திற்குக் கூறிய விதியும், குற்றுகரப் புணர்ச்சிக்குக் கூறியவிதிகளும் மிகச் சிறப்புடையனவாம்.தனித் தமிழ்ச் சொற்களுள் உகரவீற்றன வெல்லாம், இக்காலத்திலுள்ள தமிழ்மக்களாற் குற்றுகரவீற்றுச் சொற்களாகவே யுச்சரிக்கப்பட்டு வருகின்றன. முற்றுகரமென்றதோர் பாகுபாடு அத்துணை வேண்டுவதன்று. தமிழர்கள் முற்று கரத்தையுங் குற்றுகரமாகவே யுச்சரிக்கின்றனர். தமிழ்மக்கள் தமிழ்ச்சொற்களாகிய 'கதவு', 'பசு', முதலிய முற்றுகரமொழிகளை உச்சரிக்கு மாற்றையும், வடசொற்களாகிய 'இந்து', 'சம்பு' முதலிய குற்றுகர மொழிகளை உச்சரிக்கு மாற்றையும் உற்றுநோக்குக. நோக்கின் முற்றுகரங்கள் குற்றுகரங்களாகவும் குற்றுகரங்கள் முற்றுகரங்களாகவும் உச்சரிக்கப்படுகின்றன வென்பது புலனாம். இதுகண்டு இவ்வுகரப் பாகுபாடு தமிழ்ச் சொற்களுக்கேயன்றி வட சொற்களுக்கில்லை யென்று கொள்வாராயினர் பலரும். தெலுங்கிற் குற்றுகர மின்மையைக் கவனிக்குமிடத்து அது தமிழினின்று பிரிந்தபின்னரே தமிழின் கண் இக்குற்றுகர வுச்சாரணம் புகுந்திருத்தல் வேண்டுமென்பது துணியப்படும். இவ்வுகரப் பாகுபாட்டின் இன்றியமையாமை தமிழ்ச் சொற்கள் புணருமிடத்து வெளிப்படும்.\nஇசை நலமும் ஓதை நலமுஞ் சான்ற பாஷைகள் விசேஷமாக உயிர் வருக்கத்தில் நன்கு வேறுபட்ட ஒலிகள் சிலவே யுடையனவாமெனவும் உயிர் வருக்கத்தில் விசேஷமாக மிக்க ஒலிகளுள்ள பாஷைகள் இசைகலம் வேறுபட்டுத் தெளிவின்றி ஏகரீதியின் இயங்குவனவாமெனவும் பாஷைநூல் வல்ல பண்டிதர் கூறுகின்றனர். இவரது கூற்றை யொட்டித் தமிழ்ப் பாஷையை ஆராயுமிடத்துத் தமிழ் முதற்கட்கூறிய பாஷைகளின் வருக்கத் திற் சேருமேயன்றிப் பின்னர்க் கூறிய வருக்கத்திற் சேராது.\nதமிழ் உச்சாரண பேதங்கள் மூன்றாம். அவைதாம் எடுத்தல், படுத்தல், நலிதல் என்பனவாம். தமிழ்ச்சொற்களை யுச்சரிக்கும்போது பொருள் சிறந்து நிற்கும் பாகத்தி னெழுத்துக்களை யெடுத்தும் அயலெழுத்தைப் படுத்தும் மற்றையவற்றை நலிந்தும் உச்சரிக்க வென்பதே முறை. தமிழர்களது உச் சாரணமுறை நாளுக்குயாள் சிறிதுசிறிதாக வேறுபட்டுக்கொண்டே வருகின்றது.இவ்வாறு தமிழுச்சாரணம் வேறுபட்டுக்கொண்டே செல்லுமானால் தமிழெழு த்துக்களின் பிறப்பிடங்களும் வேறுபடுதல் வேண்டுவது இன்றியமையாத தாகும். ஆனாற் பாஷைகளி-னொலிகளினும், அவற்றின் பிறப்பிடம்களும் உச்சாரண பேதங்களும் மிகவும் நிலை பேறுடையனவாம். இவ்விஷயம் பாஷை நூல்களிற் பெரிதும் முழங்குவதாகும்.\nதமிழ்ப் பாஷையின் கண்ணேயுள்ள மொழிகளைப் பகுபதம் பாகாப்பதமென விருகூறாக்கி, அவற்றுட் பகுபதங்களைப் பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்னும் ஆறுறுப்புக்களு ளடங்குமாறு பகுத்து முறைப்படுத்திருக்கும் நன்னூலாரது செயல், பாஷை நூலிற் கூறப்படும் மொழியாக்க முறையைப் பெரிதும் ஒட்டிச் செல்லுகின்றதெனினும் அவர் கூறிய பகாப்பத விலக்கணத்திலும் இடுகுறிப் பெயரிலக்கணத்திலும் ஆக்ஷேபிக்கத் தக்க அமிசங்களிருக்கின்றன. தமிழ்ப் பகுதிகளும் அவற்றினின்று சொல்லாகுமாறும் மிகவும் நேரிய ஒழுங்குள்ளனவாம். தமிழ்ப்பகுதிகளின் ஒழுங்கைக் குறித்துப் பிறிதோரிடத்திற் பேசுதல் கருதி, இப்போது அதை விடுத்து மேற்செல்லுகின்றோம்.\nஇனித் தமிழ்ச் சொற்களெல்லாம் வாக்கியத்தின் பகுதிகளாம். அவை நால்வகைய, பெயர் வினை இடை உரியென. பிறபாஷைகளிலுள்ள சொற்பாகுபாடுக-ளெல்லாம் இந்நான்கனு ளடங்குமென்க. இடைச் சொற்களும் உரிச்சொற்களும் முன்னொரு காலத்திற் பெயர் வினைகளா யிருந்தன. அவைகளனைத்துங் காலக்கிரமத்தில் அத்தன்மைக ளிழந்து இப்போதுள்ள இடையுரிப் பண்புகள் அடைவனவாயின. பெயரும் வினையும் முதனிலைகளாகிய தனிப் பகுதிகளினடியாகப் பிறந்தன. அம் மூலப் பகுதிகள் தாமுந் தனித்தனி வாக்கியங்களின் மரூஉக்களாம். எனவே வாக்கியங்கள் பகுதிகளாய்க் குறுகி முதனிலைத் தன்மைப்பட்டுத் தம்மினின்றும் பல சொற்களாக்கி அவற்றை மீட்டும் வாக்கியங்களின் தொடர்பு படுத்தனவென்பது கேட்போருக்கு நகை விளைப்பதோர் கூற்றேயாமாயினும் அது பாஷைநூல்வல்ல பண்டிதராயினார் யாவர்க்கும் ஒப்ப முடிந்ததோர் கோட்பாடேயாம்.\nதமிழிலக்கண முடையார், பாலையும் எண்ணையும் வேறு வேறு கூறாது, இரண்டையும் 'பால்' என்ற ஒன்றிலே போற்றி, 'ஆண், பெண், பலர், ஒன்று, பல' என ஐம்பால் வகுத்தார். அவ் வகுப்பிலும் ஆண் பன்மைக்கும் பெண் பன்மைக்கும் வேறுபாடு காட்டாது 'பலர்பால்' என்றதன்கண் அடக்கினார். உயர்திணையிலாவது ஆணொருமை பெண்ணொருமை கொண்டார்; அஃறிணை யில் அதுவுமில்லை. அஃறிணைப்பாற் பகுப்பெல்லாம் ஒருமைப் பன்மைகளேயாம், அஃறிணைச் சொற்களில் ஆண் பெண் பாகுபாடு பாஷை நடையிலிருக��கவும் அதனை யிலக்கண நூலுடையார் கவனியாது பராமுகமாய் சென்றது யாது காரணம் பற்றியோ\n\" ஆண் பெண் பலரென முப்பாற் றுயர்திணை\"\n\" ஒன்றே பலவென் றுருபாற் றஃறிணை\"\nஎன்ற பெயரியலிற் சூத்திரங்கள் வகுத்த நன்னூலார் தம்மையும் மறந்து.\n\"நூலுரை போதகா சிரியர் மூவரும்\nமுக்குண வசத்தான் முறைமறைந் தறைவரே\"\nஎன்ற கூற்றிற்கு இலக்கியமாய்ப் பொது வியலின் தொடக்கத்தே,\n\"இருதிணை யாண்பெணூ ளொன்றனை யொழிக்கும்\nபெயரும் வினையுங் குறிப்பி னானே\"\nஎன்ற சூத்திரத்தில் அஃறிணைக் கண்ணும் ஆண்பெண் பாகுபாடுண்மை கூறி விட்டனர். என் செய்வார் அவரால் அதனை அறவே யொதுக்க முடியவில்லை.\nதமிழில் வினைச்சொற்களுட் சில, பகுதி யொற்றிரட்டியும்; பல, இடை நிலைகளானும்; வேறுசில, விகுதிகளாலும் காலங்காட்டுகின்றன. இறப்பு, நிகழ்வு, எதிர்வு எனக் காலங்கள் மூன்றாக வழங்குகின்றன வெனினும், ஆதி காலத்தில் நிகழ்காலமென்றதொன்று ஏற்படவேயில்லை. ஒரு நிமிஷம் முந்தினால் இறந்தகாலமும் ஒரு நிமிஷம் பிந்தினால் எதிர்காலமுமாய்ப் போதலின் நிகழ்காலத்திற்கு இயக்கமின்றி யொழிதல் காண்க. இதுபற்றியன்றே தொல்காப்பியனாரும் நிகழ்காலத்திற் கெனத் தனிவேறிடை நிலைகள் கூறாது சென்றனர். பாஷையோ நாடோறும் முதிர்ந்து முக்காலமும் அவற்றிற் சில பாகுபாடுகளும் வேண்டி நிற்பதாயிற்று. இது கண்ட நன்னூலார், பாஷை நடையை முற்றிலும் உற்றுநோக்காது ஒருபுடைநோக்கமாய் 'ஆநின்று, கின்று, கிறு'என்று மூன்று நிகழ்கால விடைநிலைகள் வகுத்து, அவ்வளவில் அமைவாராயினார். தமிழ்ப் பாஷையின் போக்கோ, பின்வருமாறு காலப் பாகுபாடுகள்\n{ i இறப்பிலிறப்பு; (உ-ம்) செய்திருந்தான்.\nI. இறந்தகாலம் { ii இறப்பில்நிகழ்வு; (உ-ம்) செய்திருக்கிறான்.\n{ iii இறப்பிலெதிர்வு; (உ-ம்) செய்திருப்பான்.\n{ i நிகழ்விலிறப்பு; (உ-ம்) செய்யாநின்றான்.\nII. நிகழ்காலம் { ii நிகழ்வில்நிகழ்வு; (உ-ம்) செய்யாநிற்கிறான்.\n{ iii நிகழ்விலெதிர்வு; (உ-ம்) செய்யாநிற்பான்.\nIII. எதிர்காலம்:-- ஒன்றே; (உ-ம்) செய்வான்\nஇப் பாகுபாட்டினாற் பெருநலம் வினைதலின் இலக்கண நூலுடையார் இதனைக் கடிதின் மேற்கொள்வாரென்பது திண்ணம்.\nஒவ்வொரு பாஷையிலும், அஃதுடையார் முன்பின் பயின்றறியாத பொருள்களுக்குங் கருத்துக்களூக்கும் உற்ற தகுசொற்கள் நாடுதல் நேரிதன்றாம். யாவருக்குந் தெரிந்திருக்க வேண்டிய கருத்துக்களிலுமே சிற்ச��ல வேறுபாடுகள் உண்டாகுமானால் மற்றைய விஷயங்களைக் குறித்துப் பேசவும் வேண்டுமோ பாஷையியல்பு இவ்வாறாயிருக்கத் தமிழின்கண்ணே இதற்குத் தக்க சொல்லில்லை; அதற்குத் தக்க சொல்லில்லை யென்று பலவாறாக வீண்மொழி பிதற்றி வாய்ப்பறை யறைவதனால் யாது பயன் பாஷையியல்பு இவ்வாறாயிருக்கத் தமிழின்கண்ணே இதற்குத் தக்க சொல்லில்லை; அதற்குத் தக்க சொல்லில்லை யென்று பலவாறாக வீண்மொழி பிதற்றி வாய்ப்பறை யறைவதனால் யாது பயன் ஒரு சொல்லுக் கொரே சொல்லாய்த்தா னிருத்தல் வேண்டுமென்பது என்ன நியாயமோ ஒரு சொல்லுக் கொரே சொல்லாய்த்தா னிருத்தல் வேண்டுமென்பது என்ன நியாயமோ ஒரு சொற் பொருளைப், பல சொற்களாற் கூறின் அது குற்றமாதலெப்படி ஒரு சொற் பொருளைப், பல சொற்களாற் கூறின் அது குற்றமாதலெப்படி 'சுருங்கச் சொல்லல்' என்ற அழகில்லையென்று கூறிக் கூறலாம். அன்றியும் இவ் விஷயத்தில் ஒருவரும் துணிந்து கூறுதலியலாது; நூற்பரப்பினுள் யாங்கேனும் தக்க சொற்கள் கிடைப்பினுங் கிடைக்கலாம். அவ்வாறு கிடைத்த தனித்தமிழ்ச் சொற்களும் பலவுள.\nஒருகாலத்தில் யாம் வடமொழிப் புலவரொருவரொடு சல்லாபஞ்செய்து கொண்டிருந்தபோது, அவர் திடீரென்று \"மெய், வாய், கண், மூக்கு, செவியென்ற வைம்பொறியாலும் சிறந்துவிளங்கி யாக்கை நலம் வாய்ந்த தமிழ்மகள், தான் சம்ஸ்கிருத நாயகனை யெதிர்ப்பட்டு மணக்குங்காறும், முகங் காட்டாது தலைகவிழ்ந்து நின்றனள் இஃதென்னே\" என்று கூறிப் புன்னகை செய்தனர். அஃதுணர்ந்த யாமுங் காலந் தாழ்த்தலின்றி, அவர் எதிர்பாராத வண்ணமாய், \"எல்லாவாற்றானும் யாக்கை நலன் வாய்ந்தொளிருந் தமிழ்மகள் தன்னை மணக்குமாறு போந்த வடமொழிநாயகன் மூங்கையாய் வாய் திறத்தலின்றி முகத்தினாற் பல சைகைகள் செய்து நின்றமைகண்டு, முகஞ்செய்து புறக்கணித்து நின்றனள் இஃதென்கொலோ\" என்று கூறி இளநகை யரும்பினம்.\nஇச்சம்பாஷணையின் பொருளாவது, அவர் தமிழில் முகத்திற்குத் தக்க சொல்லில்லையென்றார். யாம், 'முகம்' தமிழ்ச்சொல்லே என்பாரோடிணங்கி அதனை வலியுறுத்திச் சொல்லு முகத்தால், வடமொழியில் முகத்தின் சொற்களைத் தவிர்த்து வாய்க்குத்தக்க சொல்லின்மை காட்டி, அது பேச்சு வழக்கற்ற பாஷையென்று குறித்தனம். இச்சல்லாபத்தை அறிவுடையோர் விநோதார்த்தமாகக் கொண்டு எம்மைக் கடைக்கணிப்பாராக.\nதமிழ்ச்சொற் பரப்போ ஒரு ப���ருங்கடல் போன்று விளங்குகின்றது. தமிழ்ச்சொற்க ளனைத்தையுங் கோவைசெய்து வகுத்த நிகண்டுகளும் அகராதிகளும் குறைபாடுடையனவாய் நிற்கின்றன. ஒரு நூலேனும் சொற்பொருளாராய்ச்சிசெய்து கூறவில்லை. யாவும் சொற்பொருள் மட்டிற் கூறுகின்றன; சொல்லின் பகுதிகளாவன இவை யென்றுஞ் சுட்டிற்றில. ஆதித் தமிழர்க்கு ஒன்று முதல் நூறாயிரங்காறும் எண்ணத் தெரிந்திருந்தது; ஏனெனில் இவற்றைக் குறிக்குஞ் சொற்களெல்லாந் தனித்தமிழ்ச் சொற்களாம். ஆழாக்கு, உழக்கு, நாழி, குறுணி, பதக்கு, தூணி, கலன் என்ற முகத்தலளவைக் கணக்கும், சாண், அடி, முழம் என்ற நீட்டலளவைக்கணக்கும், பலம், வீசை, மணங்கு, என்ற எடுத்தலளவைக்கணக்கும் , கால், அரைக்கால், மாகாணி, மா, அரைமா,காணி, முந்திரி, இம்மி என்ற கீழ்வாய்க் கணக்கும் அவற்றின் குறியீடுகளும் தமிழரது கணக்கறிவின் உயர்வை விளக்குகின்றன. 'தொண்ணூறு', 'தொள்ளாயிரம்' என்ற சொற்களைக் குறித்துப் பலப்பல ஆராய்ச்சிகள் நிகழ்ந்துள. எனினும் அவற்று ளொன்றேனும் எமக்கு மன அமைதி தரவில்லை. 'தொண்டு' என்பது ஒன்பதிற்குப் பெயராய் நிகண்டிலும், இலக்கியங்களிலும் பயின்று வருவதனால், அச்சொல்லை 'ஒன்பது' என்ற விடத்தில் நிறுத்தித், 'தொண்டு+நூறு=தொண்ணூறு' எனவும், 'தொண்டு+ ஆயிரம்=தொள்ளாயிரம்' எனவுஞ் செய்கை செய்து முடித் தமைக்கலாமென்பது எமது துணிவு.\nதமிழ்ப் பாஷையில் நாட்பெயர், கோட்பெயர், மதிப்பெயர் என்பவற்றுட் பெரும்பாலன தமிழ்ச் சொற்களேயாம். சிறுபாலன சந்தேகத்தெற்கு இடந்தருகின்றன. அவை, 'புதன், சனி என்பனவும், பிறவும் போல்வன. இத்தகையன வடசொற்க ளென்று கூறினும் படுவதோ ரிழுக்கில்லை யென்னலாம்.\n'கடவுள்' என்ற சொல்லுண்மையானால், தமிழர் 'கடவுளுண்டு' என்ற கொள்கை யுடையாரென்க. தமிழில் முருகக் கடவுளைக் குறிப்பதற்குப் பல சொற்களிருப்பவும், ஏனைய கடவுள்களைக் குறிப்பதற்குத் தக்க சொல் ஒன்றேனு மின்மையால் முருகக் கடவுளொருவரே தமிழ்க்கடவுள், மற்றைக் கடவுள்கள் தமிழ்க்கடவுளரல்லரென்று வாதிப்பார் பலருளர். சிலர் சிவபிரானையுந் தமிழ்க் கடவுளென்பர். அவரது கொள்கைப்படி 'சாஸ்தா' சைவக் கடவுளுந் 'திருமால்' ஆரியக்கடவுளுமாவர். சில்லோர் தமிழ்ப் பாஷைக்குள்ளே 'விக்கிரகம்' என்றதைக் குறிப்பதற்குத் தக்க தனித்தமிழ்ச் சொல்லில்லை யெனவும், அதனால் தமிழர்கள் விக்கிரகாராதனம் ச��ய்பவர்களல்ல ரெனவும் துணிந்து கூறுவாராயினர். அவர் கூற்றுப் 'படிவம், வடிவம்' என்ற தனித்தமிழ்ச் சொற்களாற் போலியென்று ஒதுக்கப்படுவதாயிற்று. அன்றியுந் தமிழர் முதுமரங்களிற் கடவுளை ஆரோபித்துத் தொழுதனரென்பது பண்டைத்தமிழ் நூல்களான் ஏற்படுகின்றது.\n\"கட்புல ளில்லாக் கடவுளைக் காட்டுஞ்\nசட்டகம் போலச் செவிப்புல வொலியை\nஉட்கொளற் கிடுமுரு வாம்வடி வெழுத்தே\"\nஎன்ற இலக்கண நூலார் கூற்றையும் உய்த்துணர்க.\nபேச்சு வழக்குள்ள பாஷைகளெல்லாம் எப்பொழுதும் பலவகையிலும் வேறுபட்டுக் கொண்டே யிருக்கின்றன. வேறுபடுதலின்றி யொரு நிலைப்பாடு அடைந்துள பாஷைகளுக்கு அழிவு வெகுதூரத்தில் இல்லை. ஆகவே பேச்சு வழக்குள்ள பாஷைகள் அழியாது நீடித்தகாலம் இயங்க வேண்டுமாயின், அவற்றிற்கு வேறுபாடு இன்றியமையாதது. தமிழும் பேச்சு வழக்குள்ளதோர் சிறப்புடைப் பாஷையாமாதலின் இஃதும் வேறுபட்டியங்குவது நியாயமே. அவ்வாறே யாரென்ன தடுத்தபோதிலும் தமிழ்ப் பேராறு தனக்கெதிருள்ள தடைகளனைத்தையும் உந்தியெறிந்து சுழிகொண்டு விளையாடிச் செல்லா நின்றது.\nஉயிர் நூலோர் 'இயற்கைப் பிரிநிலை' யென்று கூறும் சுபாவ நியமம், பாஷை வளர்ச்சியிலுங் கொள்ளப்படும். பாஷைவளர்ச்சிக்குத் தடைபயப்பனவும் பயனற்றனவு மாகியவைகளனைத்தும் பயிற்சிக் குறைவான் வழக்காறற்றுப்போக, மற்று அதன் வளர்ச்சிக்குத்தடை பயவாதனவும் பயனுள்ளுனவுமாகிய யாவையும் பயிற்சி மிகுதியான் வழக்காற்றில் நிலைபெறுகின்றன. இது பாஷை நூலிற் கொள்ளப்படும் 'இயற்கைப் பிரிநிலை'.\nஇனிப் பொச்சாப்புக் காரணமாகவும் சோம்பல் காரணமாகவும் மக்கள் சொற்களைத் தக்கபடி யுச்சரிக்காமையால் அவை தம்முடைய முன்னை யுருவங் குலைந்து சிதைகினறன. மிகவும் நீளமான சொற்களை மக்கள், காலச் சுருக்கமும் முயற்சிச் சுருக்கமும் கருதிக் குறுக்கியும் மாற்றியும் வழங்குதலால், அவை தம் முன் னுருவத்தினின்றும் வேறுபடுவன வாகின்றன. இவ்வாறு தொன்றுதொட்டு வருதலின்றி, அவ்வக் காலங்களில் இடையிலே சிலவெழுத்துக் கெட்டும் சில வெழுத்துத் திரிந்தும் சில வெழுத்துத் தோன்றியும் இலக்கணத்திற் சிதைந்து முன்னுருவம் மாறித் தாமே மருவி வழங்குவனவற்றை யெல்லாம் 'மரூஉ' என்பர் இலக்கண நூலார். 'அருமந்தபிள்ளை', 'ஆச்சு', 'இருக்குது' என்பன முதலாயின இதற்கு உதாரணமாம். 'கற்று' '���ுற்று' 'நேற்று' என்பன போன்ற றகர வொற்றிடையிலுள்ள சொற்கள், தகர வொற்றிடையிலுள்ள சொற்களாக உச்சரிக்கப்படுகின்றன; 'வைத்து' 'தைத்து' 'பாய்த்து' என்பன போன்ற சொற்களின் தகரங்கள் சகரங்களாகின்றன. இனிச் சாமானியத் தமிழ் மக்களிடை வழங்கும் மரூஉ மொழிகளி னியல்புகளை முற்ற வெடுத்துக் காட்டுதலரிதாம். எனினும் தோன்றல், திரிதல், கெடுதல், நீளல், நிலைமாறுதலென்னும் ஐந்துவகைகளாக மரூஉவைப் பிரித்துத் தக்க வுதாரணங்கள் கண்டு கொள்க. 'யாவது', 'மாசி' 'ஆனை' 'பேர்' 'விசிறி' என்பன முறையே அம்மரூஉவமைகட்கு உதாரணங்களாமாறு அறிக.\n\"அ ஐ முதலிடை யொக்குஞ் சஞயமுன்\"\n\"ஐகான் யவ்வழி நவ்வொடு சில்வழி\nஞஃகா னுறழு மென்பரு முளரே\"\nஎன்ற நன்னூலார் கூறிய மொழிமுதற் போலியும் மொழியிடைப் போலியும் வகுத்துரைக்குஞ் சூத்திரவிதிகள் யாம் மேற்கூறிய முயற்சிச் சுருக்கவியல் பினையன்றே வலியுறுத்திக் காட்டுகின்றன. 'ஐந்து' 'உய்ந்தனன்' என்ற சொற்களை யுச்சரித்தலிற் சிறிதளவு கஷ்ட மிருத்தலாற் சுகபுருஷராகிய தமிழ் மக்கள் அவற்றை 'அஞ்சு' 'உஞ்சனன்' என்று வழங்குவாராயினர்.\nதெளிவு கருதியும் உச்சரிப்பு நலங்கருதியும், தமிழ்மக்கள் சில சொற்களை மாற்றி வழங்குகின்றனர். உதாரணமாகப் 'பெண்' என்ற சொல்லைப் 'பெண்டு' என்றும் 'நிலம்' 'கலம்' என்பவற்றை 'நிலன்' 'கலன்' என்றும் முறையே எழுத்துக் கூட்டியும் ஓரெழுத்தைப் பிறிதோ ரெழுத்தாக மாற்றியும் உபயோகிக்கின்றனர். குறிவினை மொழியிறுதியில் மகரம் தெளிவாகச் செவிப் புலனுறாமையின் இவ்வேறுபாடு வேண்டப் படுவதாயிற்று. இதைத்தான் மொழியிறுதிப் போலியென நன்னூலார்,\n\"மகர விறுதி யஃறிணைப் பெயரின்\nனகரமோ டுறழா நடப்பன வுளவே\"\nஎன்ற சூத்திர விதியின்கட் கூறுவா ராயினார். சில குற்றுகரவீற்று அஃறிணை மொழிகளுந் தெளிவு கருதி, இறுதி யுகரங்கெடுத்து 'அர்' ஏற்றி யுச்சரிக்கப் படுகின்றன. 'வண்டர்' 'சுரும்பர்' என்ற மென்றொடர்க் குற்றுகர மொழியினும், 'சிறகர்' என்ற வுயிர்த்தொடர்க் குற்றுகர மொழியிலும், 'இடக்கர்' என்ற வன்றொடர்க் குற்றுகர மொழியினும் இவ்வுண்மை காண்க. 'பூ' வைப்'பூவர்' என்றாரு முளர்.\nஒன்றைப் பிறிதொன்று போலு மெனப் பிழைபடக் கருதலானும், இஃது இவ்வாறிருந்தால் அழகுடைத்தாமெனக் கருதலானும், தமிழ்மக்கள் சொற்களை மாற்றி வழங்குவர். இலக்கணமில்லையாயினும், இலக்கண முடையதுபோல் அப��படிப்பட்ட சான்றோராலே தொன்றுதொட்டு வழங்கப்பட்டு வருகின்ற 'இலக்கணப் போலியும் இக்கருத்துகள் பற்றியே யுண்டாயிற்றுப் போலும். 'இல் முன்' என்பதை 'முன்றில்' என்பதும், 'மரநுனி' என்பதை 'நுனிமரம்' என்பதும் இவற்றிற்கு முறையே உதாரணமாம். 'முற்றம்' என்ற சொல்லொடு போலி யொப்புமை கொண்டு 'இல்முன்' 'முன்றில்' எனத் திரிக்கப்பட்டது. 'நுனிமரம்' என்று கூறுதற்கண் உச்சாரண சுகமுண்மை காண்க.\nதமிழ்மக்களது நாகரிகநிலை முதிர்ச்சிக்கேற்றபடி, தமிழ்ப்பாஷையும் முதிர்ச்சி யடைதல்வேண்டும். நன் மக்களிடத்தே சொல்லத்தகாத சொல்லை, அவ்வாய்பாடு மறைத்துப் பிறவாய்ப்பாட்டாற் சொல்லும் 'இடக்கரடக்கல் வழக்கு'ம், மங்கலமில்லாததை யொழித்து மங்கலமாகக்கூறும் 'மங்கலவழக்கு'ம்' நாகரிக நிலை முதிர்ச்சியா னேற்பட்டனவாம். 'ஆப்பி' என்றசொல் நாகரிக நிலை நன்கு முதிராத காலத்திலெழுந்து பின்னர் நன்மக்களா னிறுதி குறக்கப் பட்டது.\nஇராஜ்யங்களின் மாறுபாட்டாற் பாஷைகளும் வேறு படுதலுண்டு. உதாரணமாகத் தமிழ்மொழியின் கண்ணே மகம்மதிய அரசு ஓங்கியதனால் எத்துணையோ 'இந்துஸ்தானி பாஷைச்சொற்கள் இடம் பெறுவனவாயின. உதாரணமாகச் 'சலாம், சபாசு' என்ற சொற்கள் தமிழிலக்கியங்களிலு மேறி விட்டன.\n\"சுராதிபமா திமாலய னுலொடு சலாமிடு\nஎன்று அருணகிரி நாதர் தமது 'திருப்புகழ்' நூலின்கட் கூறியதும்\n\"குறவர் மகட்குச் சலாமிடற் கேக்கறு\nகுமரனை முத்துக் குமாரனைப் போற்றுதும்\"\nஎன்று குமரகுருபர சுவாமிகள் தமது 'மீனாக்ஷியம்மை பிள்ளைத் தமிழ்' நூலின்கட் கூறியதுங் காண்க.\n\"கற்ப கந்திரு நாடுயர் வாழ்வுற\nசித்தர் விஞ்சையர் மாகர் சபாசென\nசுட்ட வெங்கொடு சூர்கிளை வோற விடும்வேலா.\"\nஎன்றார் அருணகிரிநாதரும். இன்னும் இதனைக் குறித்துப் பிறிதோரமயத்திற் பேசுதற் கிடலுண்டாதலின் இதைவிடுத்து மேற்செல்வா்ம்.\nநெட்டுயிருங் குற்றுயிரும் வெவ்வேறு விதிகள் பற்றி வேறுபடுகின்றன. 'சந்தியக்கரங்க'ளாகிய ஐகார ஔகாரங்கள் விசேஷமாக நிலைபேறுடையனவல்ல. ஆதலா னன்றே அவைகளிரண்டும் தம்மாத்திரையிற் குறுகி யொலிப் பனவாயின. ஐகார ஔகாரக் குறுக்கங்கள் தமிழிலக்கணங்களிற் பெரிதும் விரித்துக் கூறப்பட்டிருக்கின்றன. ஆண்டுக் கண்டுகொள்க. தனிக் குற்றெழுத்திற்குப் பின்னேயடுத்து வரும் நேரசைகளெல்லாம் தம்மளவிற் சிறிது குறுகி, நிரையசையாகி��்றன. குற்றெழுத்துகள் வீழ்ந்துபடி மியல்பின; எனினும் அவை நெட்டெழுத்துக்களினும் மிக்க நிலைபேறுடையன. இரண்டு மாத்திரை யளவுகாலம் வரையில் நாவை ஒருநிலைக் கண்ணே நிறுத்தி வைத்தல் மிகவும் அரியதோர் செயலாதலின் நெட்டுயிர்கள் அத்துணை நிலை பேறுடையன வல்லவாயின.\nஇனித் தமிழ்மக்கள் வேற்றுமக்களொடு வாணிக நிமித்தமாக ஊடாடுங் காலத்தும் அவர்கள் இவர்களொடு வந்து கலக்குங் காலத்தும் புறத்தடைகள் எவையு மில்லாமையாற் பிற பாஷைகளினொலிகள் தமிழின்கட் புகுவனவாயின. இத்தகைய கலப்பினால் தமிழ்ப்பாஷையின் கண்ணே ரகர, றகர வேறுபாடு காண்டலும் ழகர, ளகர வேறுபாடு காண்டலும் அரியவாயின. ஆரியர் கலப்பினால் ரகர றகரங்கள் எல்லாம் ஒரே ரகரமாகவும், ழகர ளகரங்களெல்லாம் ஒரே ளகாரமாகவும் உச்சரிக்கப்படுவனவாயின. தமிழ்ப்பண்டிதராயினார் இவ்வுச்சாரண விஷயமாக மாணாக்கர்களை எவ்வளவு திருத்தியும் அவர்கள் திருந்துதல் அரிதாயிருக்கின்றது. ழகர ளகர வேறு பாட்டை அறவே யொழிக்கக் கருதி வீரசோழியமுடையார் ஈரெழுத்துக்களையும் ஒன்றுபோல் வைத்துக் காரிகை செய்தனர்.. அவர் விதியின்படி 'புகழ்+தீபம்=புகடீபம் எனவும் 'பாழ்+நரகு=பாணரகு எனவும் வரும்.\n\"திகட சக்கரச் செம்முக மைந்துளான்\"\nஎன்று காப்பிலுரைத்தார் கந்தபுராணம் செய்த கச்சியப்ப சிவாசாரியரும்.\nவளர்மொழிகளெல்லாம் தனித்தனி நால்வேறு நிலைகளுடையனவாம். அவைதாம் 'தனிநிலை' 'தொடர்நிலை' 'உருபு நிலை' 'பிரிவுநிலை' யென்பனவாம். தனிநிலைப் பாஷைகளெல்லாம் சில நூற்றாண்டுகளில் தொடர்நிலைப் பாஷைகளாக மாறிவிடும்.தொடர்நிலையன உருபுநிலை யுற்றன. இறுதியிற் பிரிவுநிலை யனவாய் விளங்கும். தமிழ்மொழியோ தனிநிலை கடந்து தொடர்நிலையில் இருக்கின்றதென்று பலருங் கூறுவர். ஆனால்தமிழ் மகள் தொடர்நிலையில் ஒருதாளையூன்றியும் மற்றைத்தாளை உருபு நிலையில் வைக்குமாறு எடுத்தும் நிற்கின்றனள் என்று கூறுதலே யேற்புடைத்தாம்.\nபாஷை வேறுபடுமாற்றில் யாவரும் கருதத்தக்கதோ ருண்மையுண்டு. அஃதாவது பாஷைகளெல்லாம் சில சமயங்களில் மிகவும் விரைந்து வேறுபட்டும்,வேறு சிலசமயங்களில் மிகவுந் தாமதமாக வேறுபட்டுஞ் செல்லும் இயல்புடையன. இவ்வுண்மைக் கிணங்கியே தமிழ்ப்பாஷையும் பரந்த கொள்கைகள் மேவி விரிந்து வேறுபடுகின்றது.சிலகாலம் மிக விரைந்தும் சிலகாலம் வேறுபாடுதோ���்றாமல் அமைந்தும் சிலகாலம் மந்தமாக மெல்லென நின்று நின்றும் வேறுபட்டுச் செல்லாநின்ற தமிழ்மகளின் செலவு ஒரு பேராற்றின் இனியவொழுக்கம் போலும்.எப்பொழுதும் ஏட்டு வழக்குத் தமிழும்,பேச்சு வழக்குத் தமிழும் வேறுபட்டுக்கொண்டே வந்திருக்கின்றன. ஆதியில் இவ்விரண்டும் அதிக வேறுபாடின்றி ஒத்தன வெனினும் ஏட்டுவழக்குத் தமிழ் வேறுபாடுறுவதுமிகமந்தமான நடையிலேதான்.மற்றுப் பேச்சுவழக்குத் தமிழ் வேறுபடுவதே மிகவிரைவான நடையிலேயாம். எனவே ஏட்டுவழக்குத் தமிழ்க்கும் பேச்சுவழக்குத் தமிழ்க்கும் இக்காலத்திலுள்ள பேதம் மிகவதிகமாம். இதுவும் அதுவும் வெகுதூரத்தில் நிற்கின்றன. இவ்விரண்டும் தமக்குள்ளே அதிகமாக வேறுபட்டு வெகுதூரத்தில் நிற்கவொட்டாது முயல வேண்டுவது இலக்கண நூலார்க்கு உற்றதொழிலாம். இனி இத்தகைய வேறுபாடுகளினால் உண்டாகும் பயன்கள் யாவை என்ற விஷயத்தைக் குறித்து ஆராய்வாம்.\nசொற்களும் சொற்றொடர்களும் வாக்கியங்களும் சொல்லின் பாகங்களும் தத்தமக்குரிய பொருட்பெற்றி விரிந்துங் குறைந்தும் முற்றிலும் வேறுபட்டும் போகின்றன. பொதுவாகப் பலபொருள்களைக் குறித்துநின்ற சொற்கள் சிறப்பாகச் சிலவற்றையேனும் ஒன்றையேனுங் குறிக்கும் நிலைமையை யடைகின்றன. இதனைப் 'பொதுப்படை நியமம்' என்னலாம். உதாரணமாக, 'நெய்' என்ற சொல்லைக் காண்க. இஃது ஆதியிற் பசுவின்நெய், வேப்பநெய், எள்ளின் நெய் ஆமணக்கு நெய், இலுப்பைநெநய் முதலிய பலவற்றிற்கும் பொதுவான சொல். அஃது இப்பொழுது பசுவினெய் எருமைநெய்களையே சிறப்பாகக் குறிக்கின்றது. மற்றுச்சிறப்பாக ஒவ்வொரு பொருளையே குறித்துநின்ற சொற்கள் பொதுவாகிப் பல பொருள்களையும் குறிக்கும். நிலைமையை யடைதலுமுண்டு. இதனைச் சிறப்புடை நியமம் என்னலாம். ஆதியில் எள்ளினின்று போந்த நெய் என்ற ஒரே பொருளைக் குறித்த எண்ணெய் என்ற சொல் இப்போது பொதுவாகி, 'வேப்பெண்ணெய்,' 'விளக்கெண்ணெய்,' 'இலுப்பெண்ணெய் என்பனவாதிய பலபொருள்களையுங் குறிக்கின்றது. 'ஓலை,' 'மரக்கால்' என்னுஞ் சொற்கள் தம்பொருட்பெற்றி முற்றிலும் வேறுபட்டனவாமாறு காண்க.\nதமிழ்மகளிர் பனையோலைச் சுருளும் தென்னோலைச் சுருளும் தங் காதணியாகக் கொண்டமை பற்றி அக்காதணியும் 'ஓலை' யென்னப்பட்டது. இப்போது பொன்னாலும் மணியாலுமியன்ற காதணிகளும் அந்த ' ஓலைச்' சொல்லாலேயே குறி���்கப்படுதரலுணர்க. ஆதியில் மரத்தினாற் செய்யப்பட்ட உழக்கிற்கு 'மரக்கால்' என்று பெயர். இப்பொழுது இரும்பினாலாகிய குறுணியளவு கருவியையே குறித்தலுமுணர்க. சில சொற்கள் ஆதியில் இழிபொரு ளுணர்த்தி இப்போது அவற்றை இழந்து உயர்பொரு ளுணவர்த்துவனவாம். 'களிப்பு' என்றசொல் முதலிற் கள்ளுண்டு களித்தலையே யுணர்த்திற்று; இப்பொழுது 'மகிழ்ச்சி' என்ற உயர் பொருள் பெற்றது. விளையாட்டு என்ற சொல் ஆதியிற் கள்ளுண்டு ஆடுதலைக் குறித்தது. இப்பொழுது அது கள்ளுண்ணாமல் ஆடுகின்ற பலவகை விநோதமான ஆட்டங்களையுங் குறிக்கின்றது. இவ்வாறு வரும் நியமத்திற்கு 'உயர் பொருட்பேறு' என்னும் பெயரிடலாம். இனி இதுபோலவே இழிபொருட்பேறு முண்டு. அஃதாவது சொற்கள் முதலில் உயர்பொருள் உணர்த்திப் பின்னர் இழிபொருள் தருமென்பது. உதாரணமாக நாற்றம் என்ற சொல்லைக்காண்க.\n\"ஒன்றொழி பொதுச்சொல் விகாரந் தகுதி\nயாகு பெயரன் மொழிவினைக் குறிப்பே\nமுதறொகைக் குறிப்போ டின்ன பிறவுங்\nகுறிப்பிற் றருமொழி யல்லன வெளிப்படை\"\nஎன்ற 'நன்னூற்' சூத்திரவிதியிற் கூறப்பட்டுள்ள குறிப்புச் சொற்களெல்லாம்\nஇனிமக்களாவார் உணர்ந்துகொண்டே சிலவேறுபாடுகள் செய்தலுண்டு. ஒவ்வொரு கூட்டத்தார் யாதேனும் ஒரு பொருளை மறைத்துக் கூறவேண்டி, அதனது சொற்குறியை யொழித்து வேறொரு சொற்குறியால் அதனைக் கூறும் 'குழூஉக்குறி' என்பதும் 'பிறிதினவிற்சி,' 'புனைவிலி புகழ்ச்சி' முதலிய அணி வகைகளும் அறிந்து செய்வேறுபாட்டின்பாற் படுமென்க.\nஇவ்வாறு நிகழ்கின்ற வேறுபாடுகள் நிகழவும் வேண்டும்; அவ்வேறுபாடுகள் அளவிறந்தனவாகாமல் அடக்கவும் வேண்டும். ஆதலாற் பாஷையின் வேறுபாடுகளை யடக்குதற் பயன் கருதியே இலக்கணங்க ளேற்பட்டன. இவ்விலக்கணங்கள் தாமும் பாஷையின் இயக்கத்திற்குத் தக்கபடி இயங்காதிருத்தல் பாஷைக்கே கேடுவிளைக்கும். இவ் வுண்மையைத் தமிழ் நூலார் சிலகாலங்களில் நன்குணர்ந்து நடந்துவந்தனர். பேச்சுத் தமிழ்ச் சொற்கள் கொஞ்சங் கொஞ்சமாகத் தமிழிலக்கிய நூல்களிலேறின. அவ்வாறு இலக்கியங்கண்ட சொற்களுக்கு இலக்கணமும் நாளேற நாளேற இயம்பப்படுவன வாயின. இலக்கியங்கண்ட சொற்களெல்லாம் நிகண்டுகளிலும் புகுந்தன.\nநிகண்டு வகுத்த புலவர்களில் சிலர் சொற்பொருளாராய்ச்சிக் குறைவாற்பிழைபோன விடங்களுமுண்டு. உதாரணமாகச் 'சூடாமணிநிகண்டு' எ���்ற நூலிற் காணப்படும் பல பிழைகளுள் ஒன்று காட்டுவாம். 'சரகம்' என்ற சொல்லுக்குத் 'தேனீ' என்ற பொரு ளில்லையாகவும், இந்நூலின்கட்\n\"சரகஞ்சா கிளிவெள்ளாடு தேக்கெனுந் தருவு தேனீ\"\nஎன்று கூறப்பட்டுள்ளது. இதற்குற்ற காரணமென்னை 'சரகம்' என்ற சொல்லுக்கே அப்பொருளுண்டு; ஆகவே 'சரகம்' என்றதிலுள்ள ரகாரத்தைச் சகர ஆகாரத்தின் அறிகுறியாகிய காலென வரிவடிவிற்கண்டு மருண்ட மருட்சியே அப்பிழைக்குற்ற காரணமாமாறு தேற்றம்.\nஇவ்வாறு ஆராய்ச்சிக் குறைவால் நிகழ்ந்த மேற்கூறிய வழு பிற்றை நாளிலக்கியங்களிலும் இடம் பெற்று விட்டது. இலக்கண விலக்கியத் தெழுவரம் பிசைத்த சிவஞான முனிவரது மாணாக்கருட் சிறந்தவரும் 'தணிகைப் புராணம்' முதலிய பல அரிய நூல்களின் ஆசிரியருமாகிய கச்சியப்ப முனிவர் தமது 'வண்டுவிடுதூது' என்ற நூலின்கண் \"ஏக்குலங்க, டாங்கியுகையாத சாகமே\" என்று வண்டை விளிக்கின்றனர்.\nஆகவே நிகண்டேறி இலக்கியங்களிலும் பயின்று வருஞ் சொற்கள் தவறுடையன வென்பது, பின்னர் நிகழும் ஆராய்ச்சிகளிற் புலப்பட்டாலும் அவற்றைத் திருத்தப்புகுதல் ஒருநாளும் ஓராற்றானுஞ் சாலாது. பிழை பிழையாகவோதான் இருத்தல் வேண்டும். மாற்றுதல் பாஷையின் வரலாற்றிற்குத் தீங்கு பயக்கும். இப்படிப் பிழைபோன விடங்கள் ஆங்கிலம் முதலிய பிறபாஷைகளில் எத்தனையோ உள.\nஇலக்கியமும் இலக்கணமும் ஒன்றனை ஒன்றுவிடாமற் பற்றி நிற்கின்றன. இவற்றின் வளர்ச்சிக்கும் இவை தம்முள்ளே காரணங்க ளாகின்றன. ஆதி காலத்திலேயே இவ்வருமைசான்ற உண்மையை நன்குணர்ந்த ஆசிரியர் அகத்தியனார்,\n\"இலக்கிய மின்றி யிலக்கண மின்றே\nயிலக்கண மின்றி யிலக்கிய மின்றே;\nஎள்ளினின் றெண்ணெ யெடுப்பது போல\nவிலக்கி யத்தினின் றெடுபடு மிலக்கணம்\"\nஎன்று சூத்திரஞ் செய்ததனை அறிவுடையோர் உய்த்து நோக்குக.\nஒரு பாஷையின் நூற்பரப்பு அதன் முதிர்ச்சிக்கும் அதனைப் பயில்வாரது நாகரிக விருத்திக்குந் தக்கபடி வேறுபடுமென்பது யாவரு முணர்ந்த விஷயம். நூற்செல்வமுடைய பாஷைகளுக்குள்ள கௌரவமுஞ் சிறப்பும் அளவிட்டுரைக்க முடியா. இப்போதுள்ள பாஷைகளுலெல்லாம் மிக்க நூற்செல்வ வாய்ப்புடையது 'ஆங்கில பாஷை'யாம். 'ஜெர்மானியம்','பிரெஞ்சு' முதலியன ஆங்கிலத்திற்கு அடுத்தபடியில் நிற்கத் தக்கனவெனக் கூறலாம்.\nதமிழ்மொழியை இவ்விஷயத்தில் இவற்றோ டொப்பிட்டுப் பார்ப்போம். தமிழிலுள்ள நூல்களெல்லாம் அறம் பொரு ளின்ப வீடுகளாகிய நான்கு புருஷார்த்தங்களையே கூறுவனவாம். சிறுபான்மையான வைத்திய நூல்களுஞ் சோதிட நூல்களுமாம். மற்றுப் 'பௌமிய நூல்', 'வான நூல்', 'மனிதநூல்', 'விலங்கியனூல்', 'மனிதசமூகநூல்', 'உள நூல்', 'உயிர் நூல்', 'உடனூல்', 'பொருள்வலி நூல்', 'பொருட்டிரிவு நூல்' முதலிய பல சாஸ்திரங்களின் உண்மைகள் தெரிப்பனதமிழின்கட் கிடையா. ஆங்கில பாஷையிற் புதிது புதிதாக வெளிப்படும் விநோத நூல்கள் போன்றன நந் தமிழின்கட் காண்டலரிது. ஆங்கிலத்தில் இக்காலப் பாவலர் பாடல்கள் விசேடமான கௌரவமுடையன. தமிழிலோ இக்காலப் பாவலர் பாடல்கட்கு விசேட மதிப்பில்லை. தமிழ்மொழிக்குள்ள கௌரவ மெல்லாம் பூர்வகாலத்து நூல்களிலேயே யன்றிப் பிற்காலத்து நூல்களிலே யென்னப்படாது.\nஇனி (I).ஆதிகாலம்: (II) இடைக்காலம்: (1) முற்பகுதி (2)பிற்பகுதி: (III). பிற்காலம் என வெவ்வேறு பாகுபாடு செய்துகொண்டு தமிழ் நூற் பரப்பை ஓராற்றான் ஆராய்வாம்.\n(I). ஆதிகாலம்: கி.பி. 100--க்கு முற்பட்டகாலம்\n(II). இடைக்காலம் (1) முற்பகுதி: கி.பி. 100 முதற் கி.பி. 600 வரையிலுள்ள காலம்.;\n(2) பிற்பகுதி; கி.பி. 600 முதற் கி.பி. 1400 வரையிலுள்ள காலம்.\n(III). பிற்காலம்: கி.பி. 1400 முதல் இற்றை நாள் வரையிலுள்ள காலம்.\n(I) ஆதிகாலம்; கி.பி. 100--க்கு முற்பட்டகாலம்.\nஆதிகாலமென்பது சரித்திர வாராய்ச்சிக்கு வாராத முற்காலம். முச்சங்கங்களிலே தலைச்சங்கத்தின் காலமும் இடைச் சங்கத்தின் காலமும், கடைச் சங்க காலத்தின் முற்பகுதியும் இவ் வாதிகாலத்தின் கண்ணேயடங்கும். இம்முச் சங்கங்களையும் பற்றி 'இறையனாரகப்பொருளுரை' யின்கட் கூறப்பட்டிருப்பதே மிகப்பழமையான சரிதம். அதன்கண்ணே, \"தலைச்சங்க மிகுந்தார் அகத்தியனாரும், திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளும், குன்றெறிந்த முருகவேளும், முரிஞ்சியூர் முடிநாகராயரும், நிதியின் கிழவனுமென இத்தொடக்கத்தார் ஐஞ்ஞூற்று நாற்பதொன்பதின்மர் என்பது. அவருள்ளிட்டு நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினாரென்பது. அவர்களாற் பாடப்பட்டன எத்துணையோ 'பரிபாட'லும், 'முதுநாரை'யும் 'முதுகுருகு'ங் 'களரியாவிரை'யும் என இத்தொடக்கத்தன. அவர் நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு சங்கமிருந்தாரென்பது. அவர்களைச் சங்கம் இரீஇயினார் காய்சின வழுதி முதலாகக் கடுங்கோளீறாக எண்பத்தொன்பதின்மரென்ப. அவர���ட் கவியரங் கேறினார் எழுவர் பாண்டியரென்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரை யென்ப. அவர்க்கு நூல் 'அகத்தியம்' என்ப\" எனத் தலைச்சங்கத்தைப்பற்றியும், \" இனி இடைச் சங்கமிருந்தார் அகத்தியனாருந் தொல்காப்பியனாரும் இருந்தையூர்க் கருங்கோழி மோசியும் வெள்ளூர்க் காப்பியனும் சிறு பாண்டரங்கனும் திறையன் மாறனும் துவரைக்கோமானும் கீரந்தையுமென இத்தொடக்கத்தார் ஐம்பத்தொன்மதின்மரென்ப. அவருள்ளிட்டு மூவாயிரத்தெழு நூற்றுவர் பாடினாரென்ப. அவரகளாற் பாடப்பெற்றன 'கலி'யும் 'குருகு'ம் 'வெண்டாளி'யும் 'வியாழ மாலையகவ' லுமென இத்தொடக்கத்தனவென்ப. அவர்க்கு நூல் 'அகத்திய'மும் 'தொல்காப்பிய'மும் 'மாபுராண'மும் 'இசை நுணுக்க'மும் 'பூதபுராண'முமென இவை. அவர் மூவாயிரத் தெழுநூற்றியாண்டு சங்க மிருந்தாரென்ப. அவரைச்சங்கம் இரீஇயினார் வெண்டேர்ச் செழியன் முதலாக முடத்திருமாறனீறாக ஐம்பத்தொன்பதினமரென்ப. அவருட் கவியரங்கேறினார் ஐவர் பாண்டியரென்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது 'கபாட புர'த்தென்பது. அக்காலத்துப் போலும் பாண்டியநாட்டைக் கடல் கொண்டது என இடைச் சங்கத்தைப் பற்றியும் கூறப்பட்டுள.\nஇக்கூற்றுக்களை யாம் ஆராய்ந்து பார்க்குமிடத்து, தலைச்சங்கத்தை ஒவ்வொரு பாண்டியனும் ஏறக்குறைய ஐம்பதைம்ப தாண்டுகளாக நடாத்த அது நடந்து வந்திருத்தல் வேண்டு மென்பதும், இடைச்சங்கத்தை ஒவ்வொரு பாண்டியனும் ஏறக்குறைய அறுபத்துமூன் றறுபத்து மூன்றாண்டுகளாக நடாத்த அது நடந்து வந்திருத்தல் வேண்டுமென்பதும் போதருகின்றன. இச் சங்கங்க ளிரண்டும் நீடித்தகாலம் நடந்து வந்திருக்க வேண்டு மென்பதிலும் பல நூல்களியற்றப்பட்டன வென்பதிலும், பாவலர் பலர் சங்கத்தை யொட்டி வாழ்ந்தன ரென்பதிலும், சங்கமிரண்டும் முறையே யிருந்த மதுரையும் கபாடபுரமுங் கடல் கொள்ளப் பட்டனவென்பதிலும், அது காரணமாகப் பல அரிய தமிழ் நூல்கள் அழிந்து பட்டன வென்பதிலும் ஐயப்பாடில்லை யென்னலாம். மற்றுப் பாண்டியரசர்கள் முறையே ஐம்பதாண்டும் அறுபத்து மூன்றாண்டுமாக ஆண்டு வந்தன ரென்றுரைத்தல் ஐயுறற்பாலதே. ஆயினும், பாண்டியர் எண்பத்தொன்பதினமரும் பாண்டியர் ஐம்பத்தொந்பதின்மரும் ஒரே தொடர்ச்சியாக ஆண்டு வந்தன ரென்று கருதாது, நடுவில் இடையீடுபட்டு அரசின்றிக் கழிந்த ஆண்டுக��ும் இவ்வாண்டுகளுடன் கூட்டிக் கொள்ளப்பட்டிருத்தல் வேண்டுமென்று கருதுக. இவ்வாறு தலைச்சங்கமிருந்த நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டில் இடையீடுபட்டுக் கழிந்தன எத்துணை யாண்டுகளோ இடைச்சங்கமிருந்த மூவாயிரத் தெழுநூற்றியாண்டில் இடையீடுபட்டுக் கழிந்தன எத்துணையோ இடைச்சங்கமிருந்த மூவாயிரத் தெழுநூற்றியாண்டில் இடையீடுபட்டுக் கழிந்தன எத்துணையோ இவற்றுக்கும் ஒருவாறு உத்தேச வகையால் தக்க கணக்கிட்டுக்கொள்ளின் மேற்கூறிய பாண்டியர் எண்பத்தொன்பதின்மரும் பாண்டியர் ஐம்பத்தொன்பதின்மரும் ஆண்ட காலத்தின் அளவு குறைந்து நம்புதற் பாலதாகுமென்க. இத்துணை யுய்த்துணரமாட்டாத சிலர் வேறுபடக் கூறுவர்.\nகளவியற் பொருள்கண்ட கணக்காயனார் மகனார் நக்கீரனாரினின்றும் பத்தாந் தலைமுறை யாளராகிய நீலகண்டனார் கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார். சிறுமேதாவியரும் சேந்தம் பூதனாரும் அறிவுடையரனாரும் பெருங் குன்றூர்க்கிழாரும் இளந்திருமாறனும் மதுரையாசிரியர் நல்லுந்துவனாரும் மருதனிள நாகனாரும் கணக்காயனார் மகனார் நக்கீரனாருமென இத்தொடக்கத்தார் நாற்பத் தொன்பதின்ம ரென்ப. அவருள்ளிட்டு நானூற்று நாற்பத்தொன்றும் 'குறுந்தொகை நானூறு'ம் 'நற்றிணை நானூறு'ம் 'ஐங்குறுநூறு'ம் 'பதிற்றுப்பத்து'ம் 'நூற்றைம்பதுகலி'யும் 'எழுபது பரிபாட'லும் 'கூத்து'ம் 'வரி'யும் 'பேரிசை'யும், 'சிற்றிசை'யுமென்று இத்தொடக்கத்தன. அவர்க்கு நூல் 'அகத்திய'முந் 'தொல்காப்பிய'முமென்ப. அவர் சங்கமிருந்து தமிழா ராய்ந்தது ** ஆயிரத் தெண்ணூற்றைம்பதிற் றியாண்டென்ப. அவர்களைச் சங்கம் இரீஇயனார் கடல்கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத்திருமாறன் முதலாக உக்கிரப் பெருவழுதியீறாக நாற்பத்தொன்பதின்மரென்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது 'உத்தரமதுரை' யென்ப. அவருட் கவியரங்கேறினார் மூவர் பாண்டியரென்ப\" - என்று கடைச் சங்கத்தைப் பற்றிக் கூறுகின்றனர்.\n** ஆயிரத்துத் தொள்ளாயிரத் தைம்ப தென்பாரு முளர்.\nஇக்கூற்றை யாராயு மிடத்துப் பாண்டியர் நாற்பத்தொன்பதின்மரும் ஆண்டகாலம் இடையீடுபட்டுக் கழிந்த காலத்தொடுங் கூடி ஆயிரத் தெண்ணூற்றைம் பதிற்றியாண்டாகின்றது. பாண்டிய ரொவ்வொருவரும் (இடையீட்டிக் காலத் தொடுங்கூட்டி) முப்பத் தெட்டாண்டுகள் அரசாட்சி செய்தவராகின்றனர். இது நம்புதற் பாற்றே. இனித் தலைச்சங்கமிருந்த நாலாயிரத்து நானூற்று நாற்பது வருஷங்களும் இடைச்சங்கமிருந்த மூவாயிரத் தெழு நூறு வருஷங்களும், கடைச்சங்கமிருந்த ஆயிரத் தெண்ணூற் றைம்பது வருஷங்களுமாகக் கூடி ஒன்பதினாயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூறு வருஷங்களாகின்றன. இதனைக் கிபி நூற்றிலிருந்து பிற்கணக்கிட்டுச் சென்றால் தலைச்சங்கம் கி.மு. ஒன்பதினாயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூறு வருஷங்கட்கு முன்னர்த் தாபிக்கப் பட்டிருத்தல் வேண்டும். தமிழ் மொழியின் தொன்மை மாட்சிகூறிவந்தவிடத்துக் கி.மு. 8000 ஆண்டுகட்கு முற்பட்ட எழுத்துச் சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள வென்றமையால் அதனினும் ஏறக்குறையப் பத்தொன்பது நூற்றாண்டுகள் முன்னரே தலைச் சங்க மேற்பட்டுவிட்ட தென்றன் சாலாதென வாதித்தற்கும் இடமுண்டு. எனினும் காலாந்தரத்தில் ஆராய்ச்சிகளால் இவ்விடர்ப்பாடு களையப்பட்டு உண்மை வெளிப்பட்டு மேற்கூறிய கூற்றுக்கள் வலியுறலும் உறலாம்.\nஇவ்வாதி காலத்து நூல்களுட் கடல்கொண்டழிந்தனவும் இன்னுங் கண்டுபிடிக்கப் படாதனவும் போக, இப்போழ்தத்துக் கிடைப்பன தலைச் சங்கத்தார் காலத்துச் செய்யப்பட்ட 'அகத்தியம்' என்ற நூலின்கட் சில சூத்திரங்களும், இடைச்சங்கத்தார் காலத்துச் செய்யப்பட்ட 'தொல்காப்பியம்' என்ற இலக்கணநூலும் கடைச்சங்கத்தார் காலத்துச் செய்யப்பட்ட 'எட்டுத் தொகை' என்ற நூற்றொகையுளடங்கிய எட்டு நூல்களும் 'பத்துப்பாட்டும்' 'பதினெண் கீழ்க்கணக்கு'மாம். எட்டுத்தொகை நூல்களைப் பின்வரும் பாட்டாலுணர்க:\n\"நற்றிணை நல்ல குறுந்தொகை யைங்குறுநூ\nறொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்\nகற்றறிந்தார் சொல்லுங் கலியோ டகம்புறமென்\nஇவ்வெட்டுத் தொகையுட் கலித்தொகை ஐங்குறு நூறு புறநானூறு என்ற மூன்று நூல்களும் அச்சாகி வெளிப்போந்தன. இம்மூன்றனுள் முன்னைய இரண்டும் அகப்பொருளும் பின்னைய தொன்று புறப்பொருளுள் கூறுவனவாம். 'பத்துப்பாட்டு' வெளியாகிவிட்டது. இது பெரும்பாலும் அரசர்களைச் சிறப்பித்துக் கூறுவது; இதன்கண் 'திருமுருகாற்றுப்படை' என்ற முதற்பாட்டு மட்டில் முருகக் கடவுளைப் புகழ்வது. பத்துப்பாட்டு நூல்களை யிவ்வெண்பாவா னுணர்க:\n\"முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை\nகோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்\nமற்றுப்பதினெண் கீழ்க்கணக்க��� நூல்களைப் பின்வரும் வெண்பாவா னுணர்க:\n\"நாலடி நான்மணி நானாற்ப தைந்தைணைமுப்\nபால்கடுகங் கோவை பழமொழி மாமூலம்\nஇன்னிலைய காஞ்சியோ டேலாதி யென்பவே\nஇனி இவற்றுளடங்கியதாய்ச் சங்கத்தாராற் செய்யப்படாது, திருவள்ளுவனாராற் செய்யப்பட்டுச் சங்கத்தாரான் அங்கீகரிக்கப்பெற்ற 'திருக்குறள்' என்ற அரிய நூலும் இவ்வாதிகாலத்ததாம். இந்நூல் மக்களுறுதிப் பொருள்களாகிய 'அறம்பொருள் இன்பம் வீடு' என்ற நான்கனுள் முதல்மூன்றையும் பற்றிப் பொதுவகையால் யாவருமொப்ப விரித்துக்கூறும் 1330 குறள் வெண்பாக்களாலாயது. இதனை மேற்கொள்ளாத நூலும் புகழாத மாந்தருமில்லை. திருவள்ளுவனாரது சகோதரியாரெனக் கூறப்படும் ஔவையார் செய்தருளிய 'ஆத்திசூடி; 'கொன்றை வேந்தன்,' 'மூதுரை' என்ற நூல்களெல்லாம் இக்காலத்தனவாம். இனி கடைச்சங்கப் பிற்காலத்தைப்பற்றிப் பேசப் புகுவாம்.\nII. இடைக்காலம் (1) முற்பகுதி.\nஇது கடைச்சங்கப் பிற்காலமாம்; கி.பி. 100 முதற் கி.பி. 600 வரையிலுள்ளது. இக்காலத்திலே தான் ஐம்பெருங் காப்பியங்களு மெழுந்தன. அவைதாம் சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டல கேசி என்பனவாம். இவற்றுட் சிலப்பதிகார மணிமேகலைகள் சிந்தாமணிக்கு முன்னரே யாக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வைந்தனுள் முதல் மூன்றும் அச்சேறிவிட்டன. 'நீலகேசி, சூளாமணி, யசோதாகாவியம், நாககுநமார காவியம், உதயணன் கதை' என்ற ஐந்து சிறு காப்பியங்களும் இக்காலத்தனவாம்.\nஇவற்றுட் 'சூளாமணி' ஒன்றே வெளிவந்துளது. இப்பதின் காப்பியங்களும் நவரசங்களோடு கூடிய கற்பனாலங்காரங்களும் அரியபெரிய நீதிகளும் இனிது காட்டி விளங்குவனவாம். பேரின்பக்கடலுள் திளைந்து விளையாடிய மணிவாசகப் பெருமான் வாய் மலர்ந்தருளிய 'திருவாசகம்' என்ற உயரிய நூலும் இக் காலத்தததே. இது பத்திச் சுவை யொழுகசி சிவபெருமானைப்பாடியதோரரிய நூலாம். இவர் செய்தருளிய திருச்சிற்றம்பலக்கோவையார் என்னும் திவ்யப் பிரபந்தம் அகப் பொருட்டுறைகளா லமைந்ததெனப் புறத்தே தோன்றினும், அது சிற்றின்பக் கருத்தும் பேரின்பப்பொருளும் ஒருங்கே பயப்பதாம்.\n\" அரணங் காணென்ப ரந்தணர் யோகிய ராகமத்தின்\nகாரணங் காணென்பர் காமுகர் காமநன்னூல தென்பர்\nஏரணங் காணென்ப ரெண்ண ரெழுந்தென்ப ரின்புலவோர்\nசீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே.\"\n'மேருமந்தர புராணம்' என்ற சை��� நூலும் இக்காலத்ததே. 'திவாகரம்,' 'பிங்கலம்', என்ற நிகண்டுகளும் அணியியல் என்ற அலங்காரநூலும் இக்காலத்திற் செய்யப்பட்டனவே. சேரசோழ பாண்டியர் மூவரையுந் தனித்தனி தொள்ளாயிரம் பாடல்களாற் சிறப்பித்துக்கூறும் 'முத்தொள்ளாயிரம்' என்ற நூலும் இக்காலத்திலே தான் யாக்கப்பட்டிருத்தல்வேண்டும். இதிற் சிற்சில பகுதிகள் காணப்படுகின்ற அத்துணையல்லது நூல் முழுதுங் காணப்பட வில்லை. ஆழ்வார்களுட் சிலர் இக்காலத்திருந்திருக்கலாம். ஆகவே யன்னாரது பிரபந்தங்களுட் சில இக்காலத்தன வாகலாம். இதுகாறுங் கடைச்சங்கப் பிற்காலத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். இனி இடைக்காலத்தின் பிற்பகுதியைப்பற்றிப் பேசலாம்.\n2ம் பிற்பகுதி இது கி.பி. 600 முதற் கி.பி. 1400 வரையிலுள்ளது. இவ்விடைக் காலத்திலேதான் சமய சாஸ்திர நூல்களெழுந்தன. சைனர் பௌத்தர் முதலாயினார் மிக்கிருந்தமைபற்றியும் சாமானிய ஜனங்கள் அன்னார் வயப்படுகின்றமை பற்றியும் சைவ சமயத்திலும் வைணவ சமயத்திலும் முறையே நாயன்மார்களும் ஆழ்வார்களுந் தோன்றித் தத்தம் சமயஸ்தாபனஞ் செய்தனர். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் இவ்விருவரும் ஒரே காலத்தினர். சுந்தரமூர்த்திநாயனார் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டினிறுதியிலிருந்தவர். இம்மூவரும் பாடிய 'தேவாரப்பதிகங்கள்' கணக்கில. இத்தேவாரப் பதிகங்களெல்லாம் இசைத்தமி ழிலக்கியங்களாமாறு காண்க. வேத சாரத்தைத் தொகுத்து தேவாரக்கலத்திலே பெய்துவைத் திருக்கின்றனர் மூவருமென்பதே ஆன்றோர் துணிபு. இனி வைணவ சமயகுரவர்களான ஆழ்வார்களுட் பலர் அருமையான திவ்யப் பிரபந்தங்கள் யாத்தனர். சைவர்கள் தமது சமயநூல்களைப் பன்னிரண்டு திருமுறைகளாக வகுத்தனர்.. வைணவர்கள் தம்முடைய சமயநூலகளை நாலாயிரப் பிரபந்தம் எனத் தொகுத்தனர்.\nஏறக்குறையக் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் எழுந்து விளங்குவதாயிற்று ஓர் அரிய நூல். அது 'கல்லாடம்' என்பது. இஃது அகப்பொருட் டுறைகளுள் நூற்றினை யெடுத்து விளக்கிக்கூறிச் செல்லுமுகத்தான் அநேக அரிய விஷயங்களையு முடன் கூறாநின்றது. உயர்வுங் கம்பீரமும் வாய்ந்த நடையும் படைத்துரையாற்றலும் நவின்றோர்க கினிமையுங் காட்டி யொளிர்வது. 'நன்னூல்', 'நேமிநாதம்,' நாற்கவிராஜ நம்பியியற்றிய 'அகப்பொருள் விளக்கம்', ஐயனாரிதனார் இயற்றிய 'புறப்பொருள் வெண்பாமாலை', ,யாப்ப��ுங்கல விருத்தி', 'யாப்பருங்கலக் காரிகை' என்ற நூல்களெல்லாம் தோன்றியதிக் காலமேயாம்.\nஇதன்மேற் கி.பி. பதினோராம் நூற்றாண்டிலிருந்த குலோத்துங்கச்சோழன வைக்களத்தை யலங்கரிதத்தார் கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்திப் புலவர் முதலாயினார். முன் சங்கத்தார் காலத்திலே ஓர் ஔவையார் இருந்தன ரென்பதன்றி இக்குலோத்துங்கன் காலத்தும் ஓர் ஔவையார் இருந்தனரென்ப.இருவர் ஔவையாரெனக் கொள்ளலே யேற்புடைத்தாம். கம்பர் வடமொழியினின்றும் இராமகதையைக் கற்றுணர்ந்து தமது சுதந்திர யூகமுங் கற்பனா சக்தியுங்காட்டி விசேஷக்கருத்து நலம் வாய்ப்ப, பத்தழகும் பாங்குடனமைய ஒன்பான் சுவையு மொருங்கே யொழுகப் பதினாயிரஞ் செய்யுட்களில் 'இராமாயணம்' செய்துமுடித்தனர். அஃது அவர் பெயரொடுங் கூட்டிக் 'கம்ப ராமாயணம்' என்று இன்றும் வழங்குகின்றது. அஃது என்றும் வழங்கும் என்பதில் ஐயுறவில்லை. கம்பர் இராமாயணத்தைத் தவிர்த்துச் சில சிறு நூல்களுஞ் செய்துளர். அவை இராமாயணம்போல அத்துணை மதிக்கப்படுவன வல்ல. ஒட்டக்கூத்தர் இராமாயணத்தின் பிற்பகுதியாகிய 'உத்தரகாண்ட'த்தை இரண்டாயிரஞ் செய்யுட்களில் யாத்து முடித்துக் கம்ப ராமாயணத்தைப் பூர்த்தி செய்தனர். தம்மையாதரித்த குலோத்துங்கச் சோழன்மீது அகப்பொருட்டுறைகளா லமைந்த 'கோவை'யொன்றும் 'உலா'வும் 'அந்தாதி'யுஞ் செய்தனர்.இவர் செய்த 'குலோத்துங்கச்சோழன் கோவை' யென்பது சொன்னயமும் பொருணயமுங் கனிந்து கற்பனைக் களஞ்சியமா யொளிர்கின்றது. புகழேந்திப்புலவர் புகழெல்லாம் 'நளவெண்பா' என்ற இனிய சிறிய நூல் காரணமாகவேயாம். இந்நூல் 425 வெண்பாக்களிற் காப்பியச் சிறப்புகளமையச் சொற் பொருணயங்கள் செறியச் செய்யப் பட்டுள்ளது. இதன் நடை மிகத்தெளிவானது. ஔவையார் 'நல்வழி,' 'நீதிவெண்பா' என்ற நீதி நூல்களியற்றினர். பன்னிரண்டாம் நூற்றாண்டிற் செயங் கொண்டானாற் 'கலிங்கத்துப்பரணி' இயற்றப்பட்டது. இக்காலத்திலேயே, ;'கந்தபுராணம்,' 'பெரிய புராணம்' என்ற அருமையான சைவ நூல்களேற் பட்டன. ' வீரசோழியம்' என்ற இலக்கண நூல் வெளிப்பட்டதும் இக்காலமாம். பின்னர்த் 'திருவெண்காட்டடிகள்' என்னப்படும் பட்டினத்துப் பிள்ளையாரது பாடல்கள் வெளிவந்தன. தண்டியாசிரியர் இயற்றிய 'அலங்கார'மும் இக்காலத்திலே உண்டாயிற்றென்க. உரையாசிரியர்களாகிய சேனாவரையர், பரிமேலழகர், நச்சினார்க்கினியர், அடியார்க்கு நல்லார் இவர்கள் விளங்கிய காலமும் இதுவேயென ஊகித்தற்கிடனுண்டு.\nமுற்காலத்துச் சங்க நூல்களெல்லாம் இயற்கை வனப்பையும் புனைந்து கூறிச் சென்றனவாக, இடைக்காலத்து முற்பகுதி நூல்கள் சமயச் சார்பாகவும் பிற்பகுதி நூல்கள் மனோபாவத்தினாற் கற்பித்தும் சுதந்திர யூகத்தினாற் புதுவது புனைந்தும், உயர்வு நவிற்சியாதிய அணிகள் மேவியுஞ் செல்வனவாமாறு காண்க.\nIII. பிற்காலம்: கி.பி. 1400--க்கும் பிற்பட்ட காலம்.\nஆதிகாலத்துச் சங்கத்தார் ஆதரவும் இடைக்காலத்துச் சிற்றரசர் ஆதரவு மிகுந்தன. அவ்விருவகை ஆதரவு மற்ற இப்பிற்காலத்தில் குறுநிலமன்னர் சிலரும் திருவா வடுதுறை முதலிய ஆதீனத்தார் சிலரும் தமிழையுந் தமிழ்ப் புலவரையும் போற்றிப் பாதுகாப்பாராயினர். அதிவீரராமபாண்டியரும் வரதுங்கராம பாண்டியரும் இருந்து பலவகைத் தமிழ்நூல்கள் செய்தனர். 'நைடதம்,' 'கூர்மபுராணம்,' 'காசிகாண்டம்' முதலிய அரிய நூல்களை யியற்றினர்; வரதுங்கராம பாண்டியர் 'இலிங்க புராணம்' 'திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி' முதலிய நூல்களியற்றினர். இவ்விருவருக்கும் ஆசிரியராகிய நிரம்பவழகிய தேசிகர் 'சேதுபுராணம்' 'திருப்பரங்கிரிப் புராணம்', என்ற நூல்கள் யாத்தனர். இதற்கிடையில் வில்லிபுத்தூரர் வடமொழியினின்றும் 'பாரத'த்தை மொழிபெயர்த்தனர். [ சங்கப் புலவரு ளொருவராகிய பெருந்தேவனார் செய்த பாரதம் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் அறை குறையாய் அகப்படுகின்றதெயன்றி முற்றுங்காணப்படவில்லை.] 'வில்லிபுத்தூரர் பாரதம்' பத்துப்பருவத்துடன் நின்று விட்டதெனினும், இனியவாக்கும் நல்ல சந்தமும் பயின்று சொல்லுதலாற் பலராலும் பாராட்டப் படுவதாயிற்று. வில்லி புத்தூரரது கர்வ பங்கத்திற்குக் காரணரா யிருந்தவரெனக் கூறப்படும் அருணகிரி நாதர் 'திருப்புகழ்' என்ற பெயரில் முருகபிரான்மீது அளவிறந்த பாசுரங்கள் பாடித் தமிழ்நாடெங்கணும் முழங்குமாறு செய்தனர். திருப்புகழ்ப் பாசுரங்களனைத்தும் சந்த நலங்கொழித்துக் கேட்போருள்ளங்களைத் தம் வயப்படுத்தி இன்பச்சுவையும் பத்திரசமுந் துளிப்பச் சொல்லா நின்றன. [இத்திருப்புகழின் முதலிரண்டு பாகங்கள் வ.த. சுப்பிரமணிய பிள்ளையவர்களது முயற்சியால் வெளிப்போந்துள.] அருணகிரிநாதர் 'கந்தரந்தாதி' பாடி வில்லிபுத்தூரரைக் கர்வபங்கப��� படுத்தின ரென்ப. வில்லிபுத்தூரர் மகனார் வரந்தருவாரும், அட்டாவதானி -அரங்கநாத கவிராயரென்பாருந் தனித்தனி 'வில்லி பாரத'த்தைப் பூர்த்திசெய்தனர். இவற்றுட் பின்னது வெளிப்பட்டுள்ளது.பின்னர் நல்லாப்பிள்ளை யென்பார் தோன்றி வில்லிபுத்தூரர் பாடல்களை இடையிடையே செறித்து, அவர் சுருக்கிக்கூறிய கதைகளைத் தாம் விரித்தும் அவர் விட்டுவிட்ட கதைகளைக் கூட்டியும் ஒரு பாரதம் 14,000 செய்யுட்களிற் பாடிமுடித்தனர். 'நல்லாப்பிள்ளை பாரதம்' அச்சாகியும் விசேஷமாய்ப் பயில வழங்கவில்லை. மதுரைத் 'திருவிளையாடற் புராண'த்தைக் கல்வி நலம் விளங்கப் பத்திச்சுவை யொழுகப் பரஞ்சோதி முனிவர் பாடினர்.\nஇதற்கிடையில் திருவாவடுதுறை யாதீனத்தாரால் தமிழ் மொழியடைந்த அபிவிருத்திக்கோ அளவில்லை. 'கல்விக்களஞ்சியம்' திருவாவடுதுறை யென்று கூறுவது எவ்வாற்றாலும் ஏற்புடைத்தேயாம். அருணந்தி சிவாசாரியார், உமாபதி சிவாச்சாரியார் முதலாயினாராற் 'சைவசித்தாந்த சாஸ்திரங்கள்' முன்னரே வெளிப்பட்டன. இம்மடத்தைச் சார்ந்த மயிலேறும் பெருமாள்பிள்ளை 'கல்லாடவுரையும் ஈசானதேசிகர் 'இலக்கணக் கொத்துரை'யும் சங்கர நமச்சி வாயப்புலவர் 'நன்னூல் விருத்தியுரை'யும் சிவஞான முனிவர் 'சித்தாந்த மரபு கண்டன கண்டனம்', 'தொல்காப்பியச் சூத்திரவிருத்தி', 'இலக்கண விளக்கச் சூறாவளி' என்ற நூல்களுஞ் செய்தனர். தருமபுர வாதீனத்தைச் சார்ந்த வைத்தியநாத தேசிகர் 'குட்டித்தொல்காப்பியம்' எனப்படும் 'இலக்கண விளக்கம்' இயற்றினர். இவருதவிகொண்டு மாதைத்--திருவேங்கட மன்னன் வடமொழியிற் 'கிருஷ்ணமிசிரன்' செய்த 'பிரபோத சந்திரோதயம்' என்ற நாடகத்தைக் காப்பிய ரூபமாயமைத்தனன். இது நகைச்சுவை பெரிதும் நண்ணியதோர் விநோதமான நூல்; மிகவுந் தெளிவான செய்யுணடையில் இயற்றப் பட்டுளது.இது நிற்க.\nசிவஞான முனிவர் பல அருமையான செய்யுணூல்கள் செய்தும், தருக்கநூல் இயற்றியும் சித்தாந்த சாஸ்திரங்களுக்கு உரைவகுத்தும் இலக்கணநூல் புனைந்தும் கண்டனங்கள் வெளியிட்டும் மாணாக்கர் பலர்க்குத் தமிழறிவுறுத்தியும் விளங்கிய மகாவித்துவச் சிகாமணி. இவர்புகழ் பரவாத மூலை யில்லை; வடமொழியும் ஒருங்குணர்ந்தவர். இக்காலத்து 'வரலாற்று முறையிற் கற்ற வித்துவான்கள்' என்போரது வரலாற்றை ஆராய்ந்தால் இவரிடத்தே வந்து முடியும். இவர் மாணாக்கருட் சிறந்த கச்சியப்ப முனிவர் 'தணிகைப் புராணம்' 'விநாயகபுராணம்' முதலிய நூல்கள் பாடித் திருத்தணிகைக்--கந்தப்பையர்க்குத் தமிழறி வுறுத்தினர். இலக்கணம்- சோமசுந்தரக் கவிராயர். இராமநாதபுரஞ் சென்று ஆண்டுத் தமிழ்க் கல்வியைப் பரப்பினர். 'திருக்கழுக்குன்றக் கோவை' செய்தார் இவரே\nஇராமநாதபுரத்திற் சேதுகாவலர்கள் இன்றளவுந் தமிழ்மொழியை வளர்ப்பா-ராயினர். அமிர்த கவிராயர் என்பார் இரகுநாத சேதுபதியின்மீது 'ஒருதுறைக்கோவை' பாடினர்.\nசிவப்பிரகாச சுவாமிகள் 'கற்பனைக்கு ஊற்று' எனக் கருதப்படும் 'பிரபுலிங்க லீலை'யும் 'வெங்கைக்கோவை'யும் 'நன்னெறி' முதலிய பலநூல்களும் செய்தனர். தருமபுரவாதீனத்தைச் சார்ந்த குமரகுருபர சுவாமிகள் 'மீனாக்ஷியம்மை பிள்ளைத்தமிழ்', 'நீதிநெறிவிளக்கம்' முதலிய பலநூல்கள் சொற்பொருணலங்கனிய இயற்றினர். பத்திச்சுவை மிகுந்து யாவருள்ளத்தையுங் கவர வல்ல தத்துவராயரது 'அடங்கன் முறை'யும் 'பாடுதுறை'யும் தாயுமானார் செய்த 'திருப்பாடல்க'ளும் மிகவுங் கவனிக்கவேண்டியனவாம். ஏறக்குறையத் தாயுமானார் காலத்திலேயே வீரமாமுனிவர் என்பவர் 'தொன்னூல் விளக்கம்' என்னும் இலக்கணமும் 'தேம்பாவணி'யென்னுங் காவியமும் செய்தனர்.\nஇனி வைணவருள் திவ்யகவி என்றழைக்கப்படும் பிள்ளைப் பெருமாளையங்கார் தோன்றிச் சொல்லின்பமும் ஒருங்கேயமைய 'அட்டப்பிரபந்தம்' என எட்டு நூல்கள் செய்தனர்.\nசைவ-எல்லப்ப நாவலர் 'திருவாரூர்க் கோவை', 'அருணாசல புராணம்', 'அருணைக் கலம்பகம்' முதலிய சில நூல்களியற்றினர். மேலகரம்-திரிகூட ராசப்பக் கவிராயர் 'திருக்குற்றாலத் தலபுராணம்' முதலிய பல நூல்கள் செய்தனர்.\nஇனிப்பலர் அந்தாதிகளும் கலம்பகங்களும் பிள்ளைத் தமிழ்களும் சிலேடை வெண்பாக்களும் மாலைகளும் பதிகங்களும் ஆகப் பலப்பல நூல்கள் தாந்தாங் கண்டவாறு புனைந்து விட்டனர்.\nஅதன்மேல் திருவாவடுதுறை யாதீனத்தைச் சார்ந்த திரிசிரபுரம்-மகா வித்துவான் -மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் தோன்றிக் கணக்கற்ற நூல்கள் யாத்தும் பல்லோர்க்குத் தமிழ் நூல்கள்பல பாடஞ்சொல்லியும் தனிப்பாடல்கள் பல பாடியும் விளங்கினர். இவர் செய்தநூல்களுள் 'திருநாகைக் காரோணப் புராணம்' பெரிதும் பயிலுகின்றது.\nதமிழ்மொழியின் செய்யுணடை நூல்கள் இவ்வாறாக வசனநடை நூல்களின் தோற்றத்தையும் சிறிது குறிப்பாம். தமிழில் வசனநடையானது உரையாசிரியர்களாலேயே நூலுரைகளிற் பயிலப்பட்டுவந்தது. வசனநடையை 'உரைநடை' யென்றலும் வழக்காறாதலின் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாகிய 'பெருந்தேவனார்பாரதம்', 'சிலப்பதிகாரம்' என்ற நூல்களிலே உரைநடை காணப்படுகிறது. வடமொழியிற் கத்திய காவியங்களிருத்தல் போலத் தமிழ்மொழியின்கண்ணே வசனகாவியங்கள் காண்டலரிதாம். 'ஸ்ரீபுராணம்', 'கத்தியசிந்தாமணி' முதலிய ணசைனநூல்களுட் சில வசனநடையினவாம். இவ்வாறு சைனர்களால் வசனநடையில் இரண்டொரு நூல் செய்யப்பட்டனவேயன்றி மற்றையோர்களால் அது பெரிதும் பயிலப் படாமைக்குக் காரணமென்னோ நன்குபுலப்படவில்லை. இனிச்சிலர் இவ்வுரை நடையையும் ஒருவகைச் செய்யுளெனக் கருதிச் சூத்திரஞ் செய்தனர்.\nறுரைவகை நடையே நான்கென மொழிப.\"\nஎன்றார் இலக்கணவிளக்கப் பாட்டியலுடையார். இனி அச் சூத்திரவுரையில் \"ஒருபாட்டின் இடையிடைகொண்டு நிற்கும் கருத்தான் வருவன உரையெனப்படும்; என்னை பாட்டுறுவது சிறுபான்மையாகலின், அவை தகடூர் யாத்திரை' போல்வன. மற்றுப் பிறபாடை விரவிவருவனவோ வெனின், அவற்றுள்ளுந் தமிழுரையாயின ஈண்டு அடங்கும். பிறபாடைக்கு ஈண்டு ஆராய்ச்சியின்று. பாவின்றெழுந்த கிளவி பாட்டின்றிச் சூத்திரத்திற்குப் பொருளெழுதுவன போல்வன. சூத்திரம் பாட்டெனப் படாவோ வெனின் பாட்டுறுவது சிறுபான்மையாகலின், அவை தகடூர் யாத்திரை' போல்வன. மற்றுப் பிறபாடை விரவிவருவனவோ வெனின், அவற்றுள்ளுந் தமிழுரையாயின ஈண்டு அடங்கும். பிறபாடைக்கு ஈண்டு ஆராய்ச்சியின்று. பாவின்றெழுந்த கிளவி பாட்டின்றிச் சூத்திரத்திற்குப் பொருளெழுதுவன போல்வன. சூத்திரம் பாட்டெனப் படாவோ வெனின் படா; பாட்டும் உரையும் நூலுமென வேறோதினமையின். இதனாற்போந்தது சொற்சீரடியான் இற்ற சூத்திரம் உரைச்செய்யு ளென்பதாம். பொருளொடு புணராப் பொய்ம்மொழி பொருளின்றிப் பொய்படத் தொடர்ந்து சொல்லுவன. பொருளொடு புணர்ந்த நகைமொழி பொய்யெனப்படாது மெய்யொடுபட்டு நகுதற்கு ஏதுவாகுந் தொடர்நிலை. இந்நான்கும் உரைச்செய்யுளென்று கூறுவர் புலவர்\" என்றார் தியாகராச தேசிகர். இவ்வாறு வசனநடையும் ஒருவகைச் செய்யுணடையாகப் பாவிக்கப்பட்டு வந்தால் அதற்குரிய தனித்தியங்கும் நிலைமையும் அற்றுக், கட்டுப்பாடுடையதாகின்றது. இது மிகவும் பரிதபிக்கத் தக்கதோர் விஷயம். இடை���்காலத்தில் உரையாசிரியர்-களானன்றி ஏனையோரால் இவ்வசனநடை பெரிதும் பயிலப்படா தொழிந்திருந்தது. பிற்காலத்துப்போந்த வீரமா முனிவர் வேதியரொழுக்கம்', 'அவிவேக பூரண குருகதை' என்ற வசனநூல்கள் இயற்றினர். இதற்கிடையில் திருவாவடுதுறை யாதீனத்தாராற் பல கணடன நூல்கள் வசன நடையிலியற்றப்பட்டு வெளிப்போந்தன. கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் தொடக்க முதல் தமிழில் வசனநடை விசேடமாய் வழங்கப்படுவதாயிற்று. அதன்மேல் இக்காலத்தில் திருத்தணிகைச் சரவணப் பெருமாளையர், யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரவர்கள் முதலிய வித்துவான்கள் இவ்வசன நடையைப் பெரிதும் போற்றி அதன்கட் பலநூல்கள் இயற்றி வெளியிடுவாராயினர். இப்பொழுது அச்சியந்திரத்தின் உதவியால் நாடோறும் பலவசன பத்திரிகைகளும் வாரந்தோறும் சிலநூல்களும் வெளியாகின்றன. இவ்வாறு வெளியாகும்\nவசனநடை நூல்களிற் பெரும்பாலன சாமானியஜன விருப்பத்திற்கு ஏற்றவைகள். சிற்சில நூல்களே பண்டிதர்கள் பாராட்டத்தகுவன. எனினும் பாஷையின் கண்ணே நூல்கள் பல வெளிப்பட்டக்கால் அவை தாந்தாம் பதிப்பிக்கப்படுந்தோறுந் திருத்தமுற்றுப் பிறர்க்கு நலம்பயக்கும் ஆதலின் எவையும் கடியப்படுவன வல்ல. சாமானிய ஜனங்களைத் திருத்துவதற்குச் செய்யுள் நூல்களிலும் வசன நூல்களே மிகவும் உபகாரமுடையனவா யிருத்தலின் வசன நூல்களை அறிவுடையோர் சிலர் விசேடமாக மதிக்கின்றனர்.\nபரவை வழக்குள்ள பாஷைகளெல்லாம் சதா இயங்கிக் கொண்டிருப்பதனாலே, தங்களியக்கத்திற்குத் தக்கபடி நாகரிக நிலைக்குரிய புதிய கருத்துக்களை மேற்கொள்ளுமென்பது திண்ணம். புதிய கருத்துக்கள் மேற் கொள்ளப்பட்டால், அவற்றைத் தங்களது குறிக்கவல்ல சொற்களுஞ் சொற்றொடர்களும் பாஷையின்கண் ஏற்படுதல் இன்றியமையாததே.\nஉட்கருத்தின் வேறுபாடு வெளிச் சொல்லிற் பிரதிபலிக்கும்; ஆதலால் மநோபாவம் விரியுந்தோறும், புதுவிஷயங்கள் கண்டுபிடிக்கப் படுந்தோறும், கலைஞானவுண்மைகள் வெளிப்படுந்தோறும், வேற்றுநாடுகளினின்றும் புதிய பொருள்கள் உட்புகுந்தோறும், பாஷை விரிந்து முதிர்ந்து சீர்திருந்துதல் வழக்காறேயாம்.\nஉலகத்தின் நாகரிகநிலை முதிர்ச்சிக்குத் தக்கவாறு பாஷையும் ஒத்தியங்கித் திருந்தி முதிர்ச்சி யடைதல் வேண்டும். அங்ஙனம் முதிரும் பாஷையே செழிப்புள்ள பாஷையாம். அதன் கண்ணேயே எக்கருத���துக்குந் தக்கசொல் அகப்படும். மேற்கூறியவாறு திருந்தி முதிராத பாஷை *'பிராணதாரணப் பிரயத்தன'த்தில் நிலைத்து நில்லாது காலக்கிரமத்தில் அழிந்துபடும்.\nதமிழ்மொழியின் வளர்ச்சி நாகரிக வளர்ச்சிக்குத் தக்கவாறு அமையவில்லை. நாகரிக வளர்ச்சியின் விரைவினும் தமிழ்மொழியின் வளர்ச்சி விரைவு குறைவுபடுதலாலே இவ் விரண்டிற்கு முள்ள தூரம் மிகுந்து கொண்டே போகின்றது. இத்தூரம் இனிமேலும் மிகவொட்டாது தடுத்தல் வேண்டும். இதுகாறும் ஏற்பட்டுள்ள தூரத்தைச் சிறிது சிறிதாகக் குறைத்தலும் வேண்டும். இவை செய்யாக்கால் தமிழ்மொழி அருகி அஃகுவதாகும். தம் தாய்மொழியாகிய தமிழ் அத்தன்மையான நிலைமையை யடையாது அதனைப் போற்றுதல் தமிழ் வாணராயினார் யாவர்க்கும் உற்ற கடப்பாடன்றோ\nமன்பதையின் ஆக்கப் பொருளாகிய பாஷையின் கண்ணே, தனித்தனி மக்கள் கருத்துக்களின் போக்குக் கிடைத்தபடியெல்லாம் சொற்கள் அகப்படுமென்றெதிர் பார்த்தல் செவ்விதன்று. அவரவர் கஷ்டப்பட்டுச் சொற்கள் படைத்தல் வேண்டும். அவை மற்றையோர் சுவைக்கும் ஏற்றனவாய்க் காணப்படின் உடனே மேற்கொள்ளப்பட்டுப் பாஷையிலே வழங்குவன வாகும் அல்லாக்கால் அவைதாமே வீழ்ந்துபடும். ஒருமுறை ஒருகருத்து வெளிப்பட்டு விட்டதாயின், அப்புறம் கஷ்டமில்லை. முன்னரேயுள்ள சொற்களை,உருவத்திற் சிறிதளவு திரித்தாதல் சிறிதளவு குறைத்தாதல் புத்துருவம் படைத்தாதல் மாற்றித் தங்கருத்துகளை நாகரிகநிலை முதிர்ந்த மக்கள் வெளிப்படுத்தியே விடுவார்கள்.\nதமிழ்மொழியிலோ யார் என்ன செய்தபோதிலும் கேள்விமுறை யில்லை. அவரவர் தத்தமக்குத் தோன்றியவாறும் வாய்க்குவந்தன வந்தவாறும் எழுதுகின்றனர். இவ்வாறு செல்லவிடுதலுங் கேடே. தமிழிலக்கணமுடையார் முற்புகுந்து இதனைச் சிறிது அடக்கியாளலும் வேண்டும். இக்காலத்திற் பண்டிதர் தமிழும் பாமரர் தமிழும் மிகவும் வேறுபடுகின்றன; இருவேறு பாஷைகளெனத் தோன்றுகின்றன. இவ்விரண்டிற்கும் வேறுபாடு மிகுந்துகொண்டேபோமாயின், பண்டிதர் தமிழ் வடமொழியைப் போலப் பேச்சு வழக்கற்று ஏட்டுவழக்காய் மட்டில் நின்றுவிடும்; மற்றுப் பாமரர் தமிழோ தெலுங்குமலையாளங்கள் போல ஒரு வழிமொழியாய் அமைந்துவிடும்.\nஆதலின் தமிழ்மொழி யிவ்வாறு பிரிந்து பிரிந்து வழிமொழிகட்கு இடஞ் செய்துகொண்டு ஒரு நிலைப்பாடெய்திப் பயிற்��ிகுன்றி ஆரியம்போற் பரவை வழக்கு அழிந்தொழிந்து போதல் விரும்பாத தமிழ்மக்கள் தமது அருமையான பாஷையை வேண்டியவளவு சீர்திருத்திக்கொள்ள இன்னே புகுதல் வேண்டும். இன்னுங் காலந்தாழ்க்கலாகாது.\nஅப்படியானால் தமிழ்மொழி யுடனே மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் யாவை பண்டிதராயினார் திரிசொற்கள் பலவழங்கியும், அருகிய சொல்லுருவங்களை யுபயோகித்தும், செய்யுட்களிலும் அருகிவரும் அள பெடைகளைத் தொடுத்தும், விரிக்கவேண்டிய வேற்றுமை யுருபுகளைத்; தொகுத்தும், சாமானிய ஜனங்கள் மருண்டு ஒதுங்கிச் செல்லத்தக்கவாறு எழுதும் வழக்கத்தை நிறுத்திவிடல் வேண்டும்.\nஒருவரும் ஒன்றை யெழுதி அதனைத் தாமே படிக்க வேண்டுமென்று வைத்துக் கொள்ளமாட்டார். எழுதுவோரும் படிப்போரும் ஒருவரா யிருத்தலரிது. ஆதலின் ஒருவர் ஒன்றெழுதினால் அதனைப் பிறரெல்லாம் படித்தறிந்து கொள்ளவேண்டு மென்ற நோக்கத்தோடே எழுதுகின்றா ராதல் வேண்டும். அந்நோக்கமே அவர்க்குப் புகழும் பொருளும் தரவல்லது. ஆகவே பிறரெல்லாம் படித்துணர்ந்து கொள்ளத்தக்க தெளிவான நடையிலெழுதுவதே யாவரும் மேற்கொள்ளத் தக்கது. அத்தன்மையான தெளிவு நடைக்குத் திரி சொற்கள் வேண்டாம்; இயற் சொற்களே போதும். தப்பித்தவறி யிரண்டொன்று வழங்கிவிட்டாலும் பாதகமில்லை. இதுபோலவே பூர்வாசிரியர்களுடைய நூல்களிற் காணப்பட்டு இக்காலத்தில் அருகிப்போன சொல்லுருவங்களைக் கிளப்பிக் கொணர்ந்து வழங்குதலும் நேரிதன்று. இவற்றாற் பொருள் மயக்கம் உண்டாகின்றதேயன்றி வேறில்லை. பிறரை மயங்க வைக்க வேண்டுமென்பது ஒருவருக்கும் நோக்கமா யிருக்கலாகாது. அது நோக்கமாயிருந்தாற் பொருளில் தெளிவு எப்படி யேற்படும் ஏற்படவே படாது. உதாரணமாக, 'அவன் இங்கே தங்கியிருந்து மறுநாட் போனான்' என்ற வாக்கியத்தை' அன்னோன் ஈண்டை இறுத் திருக்குபு பிற்றை ஞான்றை யேகினன்' என்றெழுதினாற் சாமானிய ஜனங்கள் அறிந்து கொள்ளுவார்களா ஏற்படவே படாது. உதாரணமாக, 'அவன் இங்கே தங்கியிருந்து மறுநாட் போனான்' என்ற வாக்கியத்தை' அன்னோன் ஈண்டை இறுத் திருக்குபு பிற்றை ஞான்றை யேகினன்' என்றெழுதினாற் சாமானிய ஜனங்கள் அறிந்து கொள்ளுவார்களா ஒருநாளும் அறிந்து கொள்ள மாட்டார்கள். ஒருவேளை செய்யுளெழுதுவதா யிருந்தால் யாப்பு நேர்மைகருதி இரண்டோர் அருகிய சொல்லுருவங்களை வழங்கினாலும் அஃது இழுக்கில்லை.\nஇவை போலவேயாம் வீணாக அளபெடைகளை வழங்குதலும். அளபெடைகள் யாப்பு நேர்மைக்காகவே வகுக்கப்பட்டன. வசன நடையில் யாப்பு நேர்மையேது இல்லை. ஆனால் பண்டிதரெழுதும் வசனநடை செய்யுணடையை யொட்டியே நடத்தலால் அவர் ஓசை யின்பங் கருதி வழங்கபவா-ராயினர். இவ்வளபெடை வழக்கும் நீங்க வேண்டும், பொருளின் தெளிவு கருதினால்.\nஇவ்வாறே, வேற்றுமை யுருபுகளும் பிறவும் வாக்கியங்களில் விரிந்திரா விட்டால், அவ்வாக்கியங்கள் நெருங்கிச் செறிந்து கருதிய பொருளை ஆழ்த்தி விடுகின்றது. இத்தன்மையான நூல்களைப் படித்துப் பொருள் காண வந்தவர், அவற்றின் கண்ணே நுழைந்து மூழ்கிப் பொருள் காண்பரென்பதென்ன நிச்சயம் சாதாரணமாகச் சனங்கள் மேலேமுதல் நோக்கத்திலேயே பொருள் தெரியா விட்டால் அதற்காகக் கஷ்டப்படுகிறதில்லை.\nஆதலால், யாம் மேற்கூறியவாறு, காலத்தினருமை கருதியும், யாவருக்கும் பொருள் விளங்கவேண்டு மென்பது கருதியும் தமிழ்ப் பண்டிதர்களும், புலவர்களும், வித்துவான்களும், நாவலர்களும் முதலிய யாவரும், தெளிவான தமிழ் நடையைக் கைப்பற்றி, அந்நடையிலேயே நூல்கள் எழுதுவார்களாக. பண்டிதர்கள் தமது நடைத் தெளிவானாற் பெரிதும் சாமானிய சனங்களைத் திருத்தி நல்வழிப்படுத்தலாம். சாமானிய சனங்களும் அதிக கஷ்டமில்லாமல் எளிதில் திருந்துவர். இருவர்க்கும் உள்ள வொற்றுமை யேற்படும். இருவரும் ஒத்தியங்குவர். பண்டிதர் நூல்கள் சாமானிய மக்களால் ஆதரிக்கப்படும். அவ்வாறு ஆதரிக்கப்படுமேற் பண்டிதர்கட்கு குறைவேயில்லை.\nஇவ்விஷயத்தில் ஆங்கிலவாணரைப் பார்த்து நாம் பொறாமைப் படுதல் வேண்டும்.\nகற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றதெலாம்\nஎன்றபடி ஆங்கில நூல்வாணரைப் பார்த்தாவது தமிழ் வாணரும் சாமானிய சனங்களை யொட்டிச் சென்று அவர்களைக் கைவிடாது பற்றிக்கொண்டு திருத்தி, அவர்களையும் மகிழ்வித்துத் தாமும் மகிழ்வார்களாக.\n\"தாமின் புறுவ துலகின் புறக்கண்டு\nஎன்ற திருவள்ளுவர் வாக்கு ஒருபொழுதும் மறக்கற் பாலதன்று.\nஇனித் தமிழ்ப் புலவர்கள் தாம் எழுதும் நூல்களிற் சந்தி சேர்த்தே எழுதுகின்றனர். சந்திசேர்த்தெழுதலே தமிழிலக்கண மரபாயினும் வசன நடையிலும் அவ்வாறு எழுதுதல் வேண்டுமென்ற நியமமில்லை. முற்காலத்தே ஏற்பட்ட உரை நூல்களிலும், முற்றும் சந்திசேர்த்தெழுதியிருக்கக்காணோம் இக்காலத்திலும் பண்டிதர் பலர் சிலவிடங்களில் சந்திசேர்த்தும் சில விடங்களில் சந்தி சேராமலும் எழுதி வருகின்றனர். ஆதலின் கடின சந்திகளை எப்பொழுதும் பிரித்தெழுதுக. பொருள் மயக்கமாவது, பொருள் வேறு பாடாவது உண்டாக்க வல்ல சந்திகளைச் சேராமல் பிரித்தே எழுதுக. சந்தி சேராமையாற் பொருள் கெடுவதாயிருந்தால் அவ்விட்திற் சந்திசேர்த் தெழுதுக. எளிய சந்திகளைச் சேர்க்கினும் சேராவிடினும் ஒன்றுதான். எளிய சந்திகளைச் சேர்ப்பதனாற் சாமானிய சனங்களுக்குப் படிப்பதிற் கஷ்டப்பட வேண்டிய-தொன்றுமில்லை. நன்று, இவ்விதிகளெல்லாம் வசன நடையில் அநுசரிக்கத் தருவனவாகும்; மற்றுந் தமிழ்ச் செய்யுணடையிலும் இவை தழுவத் தக்கனவோ இது சிறிது வாதம் விளைக்கத் தக்கதோர் விஷயம். செய்யுளின்கண் இவை மேற்கொள்ளப்படுமேல், செய்யுளை ஓசையூட்டி இசையறுத்துப்\nபடிக்கும்போது இடர்ப்பாடு காணப்படும். ஆதலால் சந்திசேர்த்து இசை நலங்கெடாமல் ஒரு பாடந்தந்த பின்னர் சந்திபிரித்துப் பிறிதொரு பாடம் அதனடியில் தருதல் வேண்டும்.\nஆகவே சந்திபிரித் தெழுதும் விஷயத்தில் எவ்வளவு மட்டில் இடர்ப் பாடின்றி மேற் கொள்ளலாமோ அவ்வளவையும் மேற்கொள்ளவே வேண்டும். இதன் கண்ணே தமிழ்வாணர் காலம் போக்கற்க.\nஇனி ஆங்கிலம் முதலிய பிற பாஷைகளிலே மிகவும் பிரயோசன முள்ளதாகக் காணப்படுகின்ற 'குறியீட்டி லக்கணம்' தமிழின் கண் முழுவதுந் தழுவிக்கொள்ளப்படல் வேண்டும். அதனாற் பொருட்டெளிவும் விரைவுணர்ச்சி உண்டாகின்றன. இவை காரணமாகப் படித்தானுக்குப் படித்த நூலின் கண் ஆர்வமுண்டாகின்றது. இக்குறியீட் டிலக்கணமெல்லாந் தமிழ் வசன நடை கைவந்த வல்லாளராகிய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலவர்களானே முன்னே மேற்கொண்டு வழங்கப்பட்டுள. இதனை வசன நடையின்கண் ஆக்ஷேபிப்பா ரெவருமில்லை. செய்யுணடையிலேதான் உள்ள வம்பெல்லாம். இதனைச் செய்யுணடையில் ஒருவாறு மேற்கொள்ளலா மென்று துணிந்து புகுந்தாலும், குற்றியலுகரம்போல்வன வருமிடத்து இடர்ப்பாடு காண வேண்டியதாகின்றது. அதனையும் ஒருவகைத் தலைக்குறியாற் கனம்பொருந்திய ஜி.யூ. போப்பையர் அவர்களும், உடுக்குறியாற் காலஞ்சென்ற திருவனந்தைச் சுந்தரம் பிள்ளையவர்களும் விலக்கிக் கொண்டனர்.\nஇனி, உள்ளவாறே உற்றுநோக்குமிடத்துக் குறியீட் டிலக்கணத்தைப் பற்றி ஆக்ஷேபித்தற்குத் தக��க நியாயங்களுமில்லை. ஆக்ஷேபிக்கு மியல்புடையாரும் ஆக்ஷேபிக்க வில்லை. ஆதலின் அது விரைவில் மேற்கொள்ளப்பட்டு முற்றிலும் பயிலப்படும் என்பதிற் சந்தேகமில்லை. அதனால் தமிழிற்கு விசேஷ நன்மைகள் விளையுமென்பதிலுந் தடையில்லை.\nதமிழ்மக்கள் ஆங்கிலரோடு நாடொறும் ஊடாடுபவராயினர். ஆங்கிலர் ஆள்வோரும தமிழர் ஆளப்படுவோருமா யிருக்கின்றனர்.\n\"அரைசருங் குடிகளு மம்ம வேறலர்\nஉரைசெயி லுயிருல்லா முடல மாவரால்\"\nஎன்று யாம் பிறிதோரிடத்தில் கூறியாங்கு இருவரும் ஒத்தே இயங்குதல் வேண்டும். இவ்வாறு இருவரும் ஒத்தியங்கு மிடத்துத் தமிழ்ச் சொற்கள் ஆங்கிலபாஷையில் புகுதலும், ஆங்கிலச் சொற்கள் தமிழ்ப்பாஷையிற் புகுதலும் இயற்கையே. இதனைத் தடுக்கமுடியாது; தடுக்கப் புகுதலும் தக்கதன்றாம்; அவ்வாறு தடுக்கப் புகினும் அது வீண்முயற்சியாய் முடியுமேயன்றி வேறில்லை.\nஏறக்குறைய ஆங்கில அரசாட்சி வந்து ஐம்பதறுபது வருஷமாகிறதற்குட் கணக்கற்ற ஆங்கிலச் சொற்கள் பரவைவழக்குத் தமிழிலே புகுந்துவிட்டன. கிராமவாசிகளும் பிறர் தம்மை நாகரிகமக்களாகக் கருதல்வேண்டி ஆங்கிலச் சொற்களைத் தம் பேச்சிலே ஆவலோடு வழங்குகின்றனர். இவ்வாறு பேச்சுத் தமிழ் அளவிறந்த ஆங்கிலச் சொற்களை மேற்கொண்டும், ஏட்டுத்தமிழ் அவற்றை ஏற்றுக்கொள்ளப் பின்னிடுகின்றது. எனினும் 'சுதேசமித்திரன்' போன்ற பத்திரிகைகள் ஆங்கிலச் சொற்கள் சிலவற்றைத் தமிழின் கண் ஏற்றப் புகுந்தன. 'மதுரைப் புதுத்தமிழ்ச் சங்க'த்தாரும் சிற்சில ஆங்கிலச் சொற்களை மேற்கோடல் இன்றியமையாதெனக் கண்டனர்; காண்டலும் மேற்கொண்டனர். அவர் செயல் மிகவும் நேரிதே.\nஆங்கில வாணர் சகல சாஸ்திரங்களிலும் வல்லுநராய், யாங்குச் சென்ற போதிலும் ஆங்குள்ள அரிய விஷயங்களை மதித்து மேற்கொளவதனொடு நில்லாமல், ஆங்குள்ளார் பயிலும் பாஷைச் சொற்களையும் மேற்கொள்கின்றனர். ஆதலானன்றே அவர்கள் லௌகிகஞானம் விரிந்து, வாழ்க்கை நியமங்களை நன்குணர்ந்து, ஊக்கங் குன்றாது பல நாடுகளை வென்று நாகரிக நிலையில் யாவரிலும் மிகவும் உயர்ந்தோரென மதிக்கப்படுகின்றனர்.\nஆங்கிலரைப்போலத் தமிழ்மக்களும் நாகரிக நிலையில் உயரவேண்டின் ஆங்கிலம் கற்று அவர்களது சாஸ்திர ரகசியங்களை அறிந்துகொள்ளவேண்டும். அங்ஙனங் கற்றுக்கொண்டோரிற் சிலர் அவ்வரிய உண்மைகளைத் தம்முடைய தாய்மொழியாகிய தமிழ் மொழியில் வெளியிடுதற்குரிய ஆற்றலிலராய்த் தம்மவர்க்குப் பயன்படாது வாணாள் வீணாள் கழிக்கினறனர். இப்பொழுதுதான் சிலர் தமிழ் மொழியைக் கண்விழித்துப் பார்ப்பாராயினர். அநேகர் ஆங்கில நூல்களை மொழிபெயர்க்கப் புகுந்தனர். இவ்வாறு மொழிபெயர்ப்பு வகையால் ஆங்கிலக் கருத்துகள் தமிழின்கண் எவ்வளவு புகினும்நலமே. இம் மொழிபெயர்ப்புவகை ஒன்று போதாது; இன்னும் வேறுவகைகளும் வேண்டும். தமிழ்ப் பகுதிகளினின்று புதுச்சொற்கள் படைத்துக் கருத்தை வெளிப் படுத்தலாம். உள்ள சொற்களைத் திரித்தும் சில புதுக்கருத்திற்கு இடஞ்செய்யலாம். சிலர் ஆஞ்கிலக் கருத்துகளுக்கு ஏற்றசொற்கள் தமிழ் மொழியிற்காண்டல் அரிதாயின் வடசொற்களின் மூலமாக அவற்றைத் தமிழில் வெளியிடுகின்றனர், இவ்வளவு தூரஞ் சுற்றுவானேன் தலை சுற்றித்தான் மூக்கைத் தொடல் வேண்டுமோ தலை சுற்றித்தான் மூக்கைத் தொடல் வேண்டுமோ நேரே மூக்கைத் தொடல்கூடாதோ ஆங்கிலச் சொற்களையும் 'திசைச்சொற்'களாக மேற்கொண்டாலென்னை\n\"செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்\nஒன்பதிற் றிரண்டினிற் றமிழொழி நிலத்தினுந்\nதங்குறிப் பினவே திசைச்சொ லென்ப.\"\nஎன்ற சூத்திர விதியின்கண் ஆங்கிலநாடு அடங்கவில்லையே யென்று வாதித்தலும் ஒக்குமோ ஆங்கிலமொழி திசைச்சொற்குரிய நிலங்களினும் வட சொற்குரிய நிலங்களினும் பயிலப்படுவதேயன்றிச் செந்தமிழ்க்குரிய நிலத்தினும் பயிலப்பட்டு வருதலால், ஆங்கிலச் சொற்களைத் திசைச்சொற்களென மேற்கொள்ளுவதிலே யாது தடையோ ஆங்கிலமொழி திசைச்சொற்குரிய நிலங்களினும் வட சொற்குரிய நிலங்களினும் பயிலப்படுவதேயன்றிச் செந்தமிழ்க்குரிய நிலத்தினும் பயிலப்பட்டு வருதலால், ஆங்கிலச் சொற்களைத் திசைச்சொற்களென மேற்கொள்ளுவதிலே யாது தடையோ இவ்வாறு செய்தலே அறிவுடையோர் செயலாம். இதனைப் பேரறிவாளராயினர் பிற பரவை வழக்குள்ள பாஷைகளின் சரித்திரங்களோடு ஒப்பிட்டுச் சீர்தூக்கிச் செவ்வனே யாராய்ந்து உண்மை யெனக் கண்டு காலந் தாழ்த்தலின்றி யுடனே மேற்கொண்டு தமிழ்ப் பாஷை முதிர்ந்து நாகரிக நிலையிலுயர்ந்து முன்னுக்கு வருமாறு செய்வாராக.\n\"பழையன கழிதலும் புதியன புகுதலும்\nஎன்ற பவணந்திமுனிவர் கூற்று அறிவுடையோர் அனைவருஞ்; சிந்திக்கற் பாலது. இவ்வளவு சுவாதீனமுள்ள தமிழ்ப் பாஷைக்கு ��ேற்கூறியாங்கு செய்வதற்குத் தடையென்ன ஒருதடையுமில்லை. பழையன கழிதலும் புதியன புகுதலுமாகிய இவ்விரண்டும் பாஷை யியக்கத்திற்குரிய இரண்டு கால்களென மதிக்கப்படு-கின்றன. இவ்வுண்மையை யுய்த்துணர்ந்து தமிழ்ப் பாஷையின்கட் செய்யவேண்டிய சீர்திருத்தங்களையுடனே மேற்கொள்ளுதல் தமிழ் மக்கள் கடனாம்.\nஇதுகாறும் ஒன்பது உபந்நியாஸங்களிலும் யாங் கூறி வந்த விஷயங்களைத் தவிர்த்து அவ் வுபந்நியாசத் தலைப் பெயர்களொடு பொருந்தாது, எஞ்சிய சில விஷயங்களைப்பற்றி இவ் வுபந்நியாசத்திற் கூறித் தமிழ்மொழியின் வரலாற்றிற்கும் ஓராற்றான் முடிவுரை கூறுவாம்.\nயாங் கூறும் இம்முடிவரை 'தமிழ்மொழியின் வரலாறு' என்ற விந்நூலிற்கே யன்றித் தமிழ்மொழியின் வரலாற்றிகன்றெனவுணர்க. தமிழ் மொழி வளர்ந்து முதிர்ந்துகொண்டே செல்லும் பாஷையாம். ஆதலால் இந்நூலும் முடிந்த நூலன்றென்பது தேற்றம். இது தமிழ்மொழியின் வளர்ச்சிக்கேற்ப வளரவேண்டுவது.\nஇக்காலத்தில் ஆங்கில பாஷைகற்ற தமிழ்மக்களிற் பலர் தமது தாய்மொழியாகிய தமிழைப் படிக்கவேண்டுவது ஆவசியமன்றென்றும், தமக்கு வேண்டிய விஷயங்கள் யாவும் ஆங்கிலத்திலேயே அகப்படுகின்றன வென்றும் பலதிறப்படக் கூறுவர். அவர் ஆங்கில மொழிச் சிறப்புமட்டிற் கூறியமைவதே நன்றாகுமன்றித் தமிழ்கற்கவேண்டிய தவசியமன்று என்பது அறியாமையொடு கூடிய துணிந்துரையாம். இது சுதேசாபிமானமும் சுபாஷாபிமானமும மற்றவர் கூற்றாம். இவ்விரண்டும் மிக்க ஆங்கிலர் இவ்விரண்டும் அற்றவர்களை எவ்வாறு மதிப்பாரோ ஆங்கிலம் முதலிய பிறபாஷைக்குரியராய் அப்பாஷைகள் வல்லுநரெல்லாம் தமிழ்மொழியின்மீ தார்வமுடையாரைய்த் தமிழைக் கற்றும் தமிழ்நூல்களைத் தங்கள் பாஷைகளில் மொழிபெயர்த்துக் கொள்ளுதலை உற்று நோக்கி யாதல் தமிழ்க் கல்வி அவசியமன்று என்பார்க்குப் புத்திவரட்டும்.\nபாஷையறிவு பிறிதொரு பயனுக்குக் கருவியாகுமே யன்றி, அதுதானே பயனாகாது. பாஷையறிவே பயனெனக் கருதி அதன்கண் இன்பங் காண்பாருமுளர். சபைகளிலாவது சம்பாஷணைகளிலாவது சாதுரியமாகப் பேசுவோர் பாஷையறிவுடையோரே யன்றிச் சாஸதிரக் கல்வியுடையாரல்லர். சாஸ்திரக் கல்வியுடையார் எங்கே போனாலுந் தங்கள் கடையை விரிக்கப் புகுவாரேயன்றி வேறன்று. சாஸ்திரக் கல்வியுடையார்க்குப் பாஷையறிவும் இன்றியமையாததே. தங்கள் கருத்துக்களால் உலகமனைத்திலும் இன்பவுணர்ச்சி யெழுப்ப வல்ல நல்லிசைப் புலவர்கள் செய்த பாமுறைகளைப் படித்தலாலுண்டாகும் பயன் அளவிடற்பாலதன்று; மக்களிடத்தி்ல் அடங்கிக் கிடக்கும் மநோ விகாரங்களை எழுப்பிச் சுவை பயக்கும்.\nஇனி யிது நிற்க. தமிழ்நாட்டில் ஆங்கில வரசாட்சி யேற்பட்ட பின்னர்த் தாய்மொழியாகிய தமிழை அதன்வழி மொழிகளாகிய தெலுங்கு கன்னட மலையாளதுளுவங்களோடு அடக்கி 'உண்ணாட்டுமொழிகள்' என வகைப்படுத்தனர் சிலர். தனிமொழி யொன்றை அதன் வழிமொழிகளோடு வகைப் படுத்தலாமோ அது முன்னதனை இழிவு படுத்த தாகாதோ அது முன்னதனை இழிவு படுத்த தாகாதோ ஆரியமொழிகளுள் தலைநின்ற வடமொழியை அதன் பாகதங்களோடு ஒருங்குவைத்து எண்ணத் துணியாமைபோலத் தமிழ்மொழியையும் அதன் வழிமொழிகளோடு ஒருங்குவைத்தெண்ணத் துணியாதிருத்தலே அமைவுடைத்தாம். இவ்வாறாகவும் நமது சென்னைச் சர்வகலாசாலையார் மேற்கூறியாங்கு, தமிழை இழிவு படுத்தி வகுத்தபோதே, தமிழராயினார் முற்புகுந்து அவ்வாறு வகைப்படுத்தல் சாலாதென மறுத்திருக்கவேண்டும். அப்போழ்தெல்லாம் வாய்வாளாமை மேற்கொண்டிருந்து விட்டனர் தமிழ்மொழியாளர்.\nவடமொழி, இலத்தீன், கிரீக்கு முதலியன போலத் தமிழ்மொழியும் 'உயர்தனிச் செம்மொழி' யாமாறு சிறிது காட்டுவாம். தான் வழங்கும் நாட்டின்கணுள்ள பன்மொழிகட்குந் தலைமையும் அவற்றினும் மிக்கவே தகவுடைமையுமுள்ள மொழியே 'உயர்மொழி'. இவ்விலக்கணத்தான் ஆராயுமிடத்து தமிழ், தெலுங்கு முதலியவற்றிற் கெல்லாந் தலைமையும் அவற்றினும் மிக்க மேதகவும் உடைமையால் தானும் உயர்மொழியே யென்க. தான் வழங்கும் நாட்டிற்பயிலும் மற்றைய மொழிகளின் உதவியின்றித் தனித்து இயங்கவல்ல ஆற்றல் சான்றதே 'தனிமொழி' எனப்படும். தான் பிறமொழிகட்குச் செய்யும் உதவி மிகுந்தும் அவை தனக்குச் செய்யும் உதவி குறைந்தும் இருத்தலே வழக்காறு. தமிழ்மொழியி னுதவி களையப்படின், தெலுங்கு முதலியன இயங்குத லொல்லா; மற்றுத் தமிழ்மொழி அவற்றினுதவி யில்லாமலே சிறிது மிடற்படுதலின்றித் தனித்து இனிமையின் இயங்கவல்லது. இஃது இந்திய நூற்புலவர்கள் பலர்க்கும் ஓப்பமுடிந்தது. ஆதலின் தமிழ் தனிமொழியே யென்க. இனிச் செம்மொழியாவது யாது\nதிருந்திய பண்புஞ் சீர்த்த நாகரிகமும், பொருந்திய தூய்மொழி புகல் 'செம்மொழி'யாம் என்பது இலக்கணம், இம��மொழி நூலிலக்கணம் தமிழ் மொழியின் கண்ணும் அமைந்திருத்தல் தேற்றம். என்னை இடர்ப்பட்ட சொன் முடிபுகளும் பொருண்முடிபுகளுமின்றிச் சொற்றான் கருதிய பொருளைக் கேட்டான் தெள்ளிதி னுணரவல்லதாய்ப் பழையன கழிந்து புதியன புகுந்து திருத்தமெய்தி நிற்றலே பண்பெனப்படுவது. இது தமிழ் மொழியின்கண் முற்றும் அமைந்திருத்தல் காண்க. நாட்டின் நாகரிக முதிர்ச்சிக் கேற்பச் சொற்களும் ஏற்பட்டுப் பாஷைக்கும் நாகரிக நலம் விளைத்தல் வேண்டும். அவ்வாறு சொற்க ளேற்படுமிடத்துப் பிறபாஷைச் சொற்களன்றித் தன்சொற்களே மிகுதல் வேண்டும். இவையும் உயர்தனித் தமிழ்மொழிக்குப் பொருந்துவனவாம்,. ஆகவே தமிழ் தூய்மொழியுமாம். எனவே தமிழ் செம்மொழி யென்பது திண்ணம். இது பற்றி யன்றே தொன்று தொட்டுத் தமிழ்மொழி 'செந்தமிழ்' என நல்லிசைப் புலவரால் நவின்றோதப் பெறுவதாயிற்று. ஆகவே தென்னாட்டின்கட் சிறந்தொளிரா நின்ற அமிழ்தினுமினிய தமிழ்மொழி எவ்வாற்றான் ஆராய்ந்த வழியும் 'உயர்தனிச் செம்மொழி'யேயாம் என்பது நிச்சயம். இவ்வள வுயர்வுஞ் சிறப்பும் வாய்ந்த அருமைத் தமிழ் மொழியை உண்ணாட்டுப் புன்மொழிகளோ டொருங் கெண்ணுதல் தவிர்ந்து, வடநாட்டுயர் தனிச்செம்மொழி சமஸ்கிருதமெனக் கொண்டாற் போலத், தென்னாட்டுயர் தனிச்செம்மொழி தமிழெனக் கொண்டு புகுதலே ஏற்புடைத்தாம்.\nபல்லாண்டுகளின் முன்னர்ச் சென்னைமா நகரிலே, ஆங்கில வரசாட்சியின் பயனாக,'பள்ளிக்கூடப்பாட நூற்சபை' என்ப தொன் றேற்பட்டுப் பல நற்றொழில்கள் செய்து வாராநின்றது. இச்சபையார் பள்ளிக்கூடத்திற் கல்வி பயிலும் சிறுவர்களின் அறிவு வளர்ச்சிக்கேற்ற பாடநூல்கள் அமைத்தனர்; அவ்வளவில் நில்லாது அவர்கள் சமஸ்கிருத நாடகக் கதைகளையும் ஆங்கில நாடகக் கதைகளையும் தெளிவான தமிழ் வசன நடையிலெழுதி வெளியிட்டனர்; 'ஜந விநோதிநி' என்றதோர் அருமையான தமிழ்ப் பத்திரிகையை மாதந்தோறும் பிரசுரித்து ஏறக்குறைய இருபத்திரண்டு வருஷகாலம் நடாத்தினர். யாது காரணத்தினாலோ அதுநின்றுபட்டது அப்பத்திரிகை நின்று பட்டமை தமிழர்களது துரதிர்ஷ்டமேயென்னலாம். மேற்கூறியவாறு நற்றொழில் புரிந்து வந்த அச்சபையானது இப்போது சில்லாண்டுகளாக இருக்குமிடந் தெரியாதவாறு தூங்கிக் கொண்டிருக்கின்றது. இன்னும் உயிருடனிருக்கின்ற தென வெண்ணுவதற்கு இடனுண்டு. ஏனெனில், ��ச்சபையார் சிற்சில சமயங்களில் தமிழின்கண் வெளிப்படும் நல்ல நூல்கள் சிலவற்றிற்கு நேர்ந்த பதிப்புச் செலவுகருதி அவ்வந் நூலாசிரியர்கட்குப் பொருளுதவி செய்கின்றனர். இச்சபை மீட்டுந் தலைக்கிளம்பி முன்போல ஊக்கமுற்றுப் பல நற்றொழில்கள் புரியிலும் புரியலாம். இது துயிலொழிந் தெழுக.\nஇவ்வாறு பள்ளிக்கூடப் பாடநூற் சபை துயில்வது கண்டு நன்மக்கள் சிலர் முற்புகுந்து, தமிழ் தெலுங்கு மலையாள கன்னட துளுவங்களாகிய அனைத்தையும் போற்றுவேமென எழுந்து 'திராவிட பாஷா சங்கம்' என்னும் பெயர் புனைந்து கொண்டு சின்னாள் உழைத்தனர். இவர்கள் சில ஆங்கில சாஸ்திரச் சொற்களை மேற்கூறிய பாஷைகளில் மொழிபெயர்த்து அச்சிட்டு வெளியிட்டனர். அதன்மேல் துயிற்பெருந் தேவி இச்சங்கத்தையும் பற்றிக் கொண்டனள். ஆகவே சென்னை திராவிட பாஷா சங்கமும் தூங்குவதாயிற்று. இஃது என்று எழுமோ\nஇனிச் சரித்திர சம்பந்தமாகவும் புராண சம்பந்தமாகவும் தமிழ் மொழியின் சம்பந்தமாகவும் மிகப்பேர்படைத் தொளிரும் மதுரைமா நகரின் கண்ணே புதிதாகத் 'தமிழ்ச் சங்கம்' ஒன்று தாபிக்கப்பட்டு நடந்து வருகின்றது. அதற்கு அங்கமாகப் 'பாண்டியன் புத்தகசாலை'யும் 'சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை'யும் ஏற்படுத்தப் பட்டுன. முன்னதன்கட்பல அருமையான ஏட்டுப் பிரதிகள் சேமித்து யாவருஞ் சென்றுபார்க்கும்படி வைக்கப்பட்டுன; அச்சான நூல்களுள்ளும் அநேக மிருக்கின்றன. பின்னதன் கட் கல்வி பயிலும் மாணாக்கர் பலர், நூல்களும் ஆடையு முணவும் சங்கத்தாருதவ, அவற்றைப் பெற்றுப் படிக்கின்றனர்.இச்சங்கத்திற்கு அவயவிகளாக ஏறக்குறைய ஐம்பதின்மர் புலவர் இருக்கின்றனர். இவர்களெல்லாம் வருஷம் ஒருமுறை கூடுகின்றனர்; கூடித் தமிழ்மொழி முன்னுக்கு வருதற்குரிய யோசனைகள் செய்கின்றனர். சங்கத்திற்கெனத் தனியே ஓர் அச்சியந்திர சாலை ஏற்படுத்தப்பட்டுளது. அதன் மூலமாகப் பல அரிய தமிழ் நூல்களைச் சங்கத்தார் அச்சிடப்போகின்றனர். 'செந்தமிழ்' என்னுந் தலைப்பெயரிட்டு ஒரு மாதாந்தத் தமிழ்ப் பத்திரிகை நடாத்தி வருகின்றனர். அதன் கண்ணே பல அருமையான விஷயங்கள் வெளிப்படுகின்றன. சங்கத்தார் ஆங்கிலக் கலாசாலைகளிற் கற்கும் மாணாக்கர்க்குத் தமிழில் ஆர்வமுண்டாதல் வேண்டிப் பணப்பரிசிலும் யோக்கியதா பத்திரமும் வைத்துப் பரீட்சைகளேற்படுத்தி யிருக்கின்றனர். இவ்வாறு நல் வழிகளில் உழைத்து வரும் இம்மதுரைத் தமிழ்ச்சங்கம் நீடூழி நின்று உலவுவதாக.\nஆங்கிலக் கலாசாலைகளையொட்டி ஆங்காங்குத் தமிழ்ச் சங்கங்கள் பல தாபிக்கப்பட்டு நடைபெறுகின்றன. உதாரணமாகச் சென்னைக் கிறிஸ்தவ கலாசாலையைச் சார்ந்து 'திராவிட பாஷாபி வர்த்தநி சங்கம்' என்பதும் சென்னை இராசதானிக் கலாசாலையைச்சார்ந்து 'தமிழ்ச்சங்கம்' என்பதும் நடைபெறுகின்றன. எனவே ஆங்கில வரசாட்சி தமிழ்மொழியின் முதிர்ச்சிக்குப் பல்லாற்றானும் உதவிசெய்து வருகின்றதென்பது யாவருமுணர்ந்த விஷயம்; மேற்கூறியவாறு பல சங்கங்கள் சேர்வதற்குக் கைகொடுத்தும் கடைக் கணித்தும் பரீக்ஷைப் பாட நூல்களுள் தமிழ் நூல்கள் பலவற்றை யேற்படுத்தியும் ஆங்கிலர் தமிழைப் போற்றுகின்றனர். அச்சியந்திரம் முதலியன அவர் கண்டுபிடித்துத் தந்துதவினர்; தமிழரது நாகரீக விருத்திக்குந் தனிப்பெருங் கருவியாய் இருக்கின்றனர். கையெழுத்து நூற்சாலையும் அமைத்திருக்கின்றனர். இவர்களது அரசு நீடூழி நிலைத்துத் தமிழ்மொழியை மேன்மேலும் வளர்ப்பதாக.\nபாஷை திரிந்து வேறுபடுவதெல்லாம் தன்னியல்பாகவேயாம். ஒருவனாலுந் தான் விரும்பியபடி, தான்பேசும் பாஷையை மாற்றமுடியாது. மக்களறிவின்றியே பாஷை முதிர்ந்துகொண்டுசெல்லும்; பல்லாண்டுகள் கழிந்த பின்னரே முதிர்ச்சிக் குறிகள் தோன்றும். பாஷையினியல்பு இவ்வாறாக, இதனை யறியப் பெறாத வைத்தியநாத தேசிகர் நன்னூலாரது உட்கருத்தையும் உணராது,\nஎன்ற நன்னூற் சூத்திர விதியைப்,\nஎன்று மாற்றித் தமது இலக்கணவிளக்கம் என்ற நூலின்கட் கூறினர்; எனவே தமிழ்ப் பாஷையின் ஒழுகலாற்றை மாற்றுதல் எவராலும் முடியாததாம். ஆதலால் தமிழ்ப் பாஷையின் ஒழுகலாறு இன்னதென்று உய்த்துணர்ந்துகொண்டு, ஆற்று வெள்ளத்தின் வேகத்துடன் செல்வான்போல, அவ்வொழுக லாற்றினை யொட்டி அதனோடியைந்து தமிழ்ப் புலவருந் தம் பாஷையைச் சீர் திருத்திக் கொள்ளவேண்டும்.\nஇனிச் சிலர் 'புதியன புகுதல் தமிழிற்கு ஒக்குமாயினும் பழையன கழிதல் ஒவ்வாது' என்ற கொள்கையுடையார்போலத் தாம் எழுதும் நூல்களின்கண் பழையன கழிந்த சொற்களிலும் சொல்லுருவங்களிலும் அளவிறந்தவற்றை வழங்குகின்றனர். இவர் செயல் தம்முடைய வல்லமை காட்டிப் படிப்போரை மருட்டித் தம்மைப் பற்றி அவரகள் நல்லெண்ணம் கொள்ள வேண்டுமென்று நினைத்துச் செய்ததாகக் கருதப்படும். படலால் இவர் தாம் எண்ணியபடி நன்கு மதிக்கற்பாடு பெறுவதில்லை. சாமானிய சனங்கள் இன்னார் நூல்களைத் தொடவும் அஞ்சுகின்றனர். மேலும் இங்ஙன-மெழுதுவார் சுவை போலிச்சுவை யெனப் பலரும் ஒதுக்குவர்.\n'தமிழ்மொழியின் வரலாறு' எனத் தலைப்பெயரிட்டு எமது ஆராய்ச்சிக்கண் நேர்ந்த பல விஷயங்களையும் பத்து உபந்நியாசங்களிற் கூறி ஓராற்றான் முடித்தாம். தமிழ்மொழியும், தமிழ் மக்களும் நீடூழி வாழ்க.\nஐயர் வாழிய வண்ணலும் வாழிய\nசெய்ய நற்றமிழ் தேமெங்கு மோங்குக\nதுய்ய கோமகன் றோமின் றிலங்குக\nதெய்ய யாமுரை செய்ந்நூ லொளிர்கவே.\nதமிழ் மொழியின் வரலாறு முற்றிற்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ0ODIwOA==/%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A-", "date_download": "2020-01-21T21:29:36Z", "digest": "sha1:OZ5ZDET7QCGZ3JAP374QBDTK7PTF2FDU", "length": 5982, "nlines": 71, "source_domain": "www.tamilmithran.com", "title": "எளிதில் சீன மொழி பேச.", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » வலைத்தமிழ்\nஎளிதில் சீன மொழி பேச.\nவலைத்தமிழ் 1 month ago\nஎளிதில் சீன மொழி பேச, பயனுள்ள 21 வாக்கியங்கள்\nதமிழ்ல படிங்க. சீன மொழி பேசுங்க\nபுது மொழி கற்க உதவும் 21 முக்கிய வாக்கிய அமைப்புகள்\n20 ஆண்டு சீன மொழிப் பயணம். சீன மொழித் தொடர்புடைய அனுபவங்களைக் கொண்டு எழுதப்பட்ட நூல். ஆசிரியர் Sridharan Madhusudhanan அவர்களின் 4வது நூல்\nசூழலுக்கு ஏற்றமாதிரி பேச உதவும் ‘டிப்ஸ்.’ கூடவே கொஞ்சம் குட்டிக்கதைகள். அவை இல்லாமலா\nமின்னஞ்சல் பதிவு செய்தால் ஒவ்வொருவருக்கும் பிரதிகள் அனுப்பப்படுகிறது.\nடிரம்ப்பை கொன்றால் 21 கோடி பரிசு: ஈரான் சபாநாயகர் அறிவிப்பு\nடாமன் நகரில் விடுதியில் இந்தியர்கள் 8 பேர் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணைக்குழு அமைப்பு\nநேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 8 மலையாளிகள் ஓட்டல் அறையில் மர்மமான முறையில் உயிரிழப்பு: போலீசார் விசாரணை\nஅமெரிக்க தூதரகம் அருகே 3 ராக்கெட் தாக்குதல்: பாக்தாத்தில் பதட்டம்\nஅமெரிக்க குடியுரிமையைப் பெறுவதற்காக லட்சக்கணக்கில் முட்டி மோதும் இந்தியர்கள்\n5,100 கோடிக்கு ராணுவ தளவாடங்கள் கொள்முதல்: பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்\nஏப்ரல் மாதம் தொடங்கப்படும் வீடுகள் கணக்கெடுப்பு பணியின் போதே என்பிஆர் விவரங்களும் சேகரிக்கப்படும்: மக்கள்தொகை ஆணையர் திடீர் அறிவிப்பு\nஇந்தியா - நேபாள எல்லையில் 2வது சோதனை சாவடி துவக்கம்\nவருமான வரித்துறை விசாரணைக்கு நடிகை ரஷ்மிகா குடும்பத்துடன் ஆஜர்: மூன்று மணி நேரம் விசாரணை\nஉணவு பற்றாக்குறையால் எலும்பும் தோலுமான சிங்கங்கள்: காண சகிக்காத காட்சிகளால் மக்கள் வேதனை\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: 10 விக்கெட்டு வித்தியாசத்தில் ஜப்பானை வீழ்த்தியது இந்திய அணி\n24ம் தேதி பாகிஸ்தானில் வங்கதேசத்துடன் டி20: அச்சமும் இருக்கு... சவாலாவும் இருக்கும்.. பயிற்சியாளர் ரஸ்ஸல் டொமிங்கோ பேட்டி\nஐசிசி யு-19 உலக கோப்பை ஒருநாள் போட்டி: அக்தர், ஷான் டைட், பிரட் லீ எல்லாம் எதுக்காவாங்க.. மணிக்கு 175 கி.மீ வேகத்தில் பந்து வீசிய பதிரானா\nரஞ்சி டிராபி ஆட்டத்தில் காயம்: நியூ. டூரில் வாய்ப்பில்லை... இஷாந்த் சர்மா வருத்தம்\nகேலோ இந்தியா கூடைப்பந்து போட்டி: ராஜஸ்தானை வீழ்த்தியது தமிழ்நாடு... நீச்சலில் தமிழக வீராங்கனைக்கு தங்கம்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2013/07/calculation-of-additional-eb-security-deposit-amount.html", "date_download": "2020-01-21T20:43:46Z", "digest": "sha1:QIES33THTQKLG62VKO7K3PMPP2OZMHIL", "length": 34928, "nlines": 393, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : புஷ்பா மாமியின் புலம்பல்கள்-டெபாசிட் கட்டணுமாம்-எதுக்கு?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவெள்ளி, 5 ஜூலை, 2013\nபுஷ்பா மாமியின் புலம்பல்கள்-டெபாசிட் கட்டணுமாம்-எதுக்கு\n\" மாமரத்தை பார்த்துக் கொண்டே உள்ளே வந்தார் புஷ்பா மாமி\n\"உங்கம்மா இருந்தா பத்து இருபது மாங்கா கொடுத்து அனுப்புவா.ஆவக்கா ஊறுகா போடுவேன்.....\"\n பறிக்கறதுக்கு ஆள் கிடைக்கல .பறிச்சதும் கொடுத்தனுப்பறேன்..\" .\n\"அது கிடக்கட்டும். இதப் பாரு அநியாயமா இருக்கு. கரண்ட் பில் ஏத்திட்டானா என்ன எங்க கரண்ட் பில் எக்கச் சக்கமா வந்திருக்கு . இதுவரை இப்படி வந்ததே கிடையாது . 620 யூனிட்டுக்கு 2530 ரூபாதான் ஆகணும். முன்னாடி நீ சொன்னமாதிரிதான் கணக்கு பண்ணி பாத்தேன்.ஆனா 3209 போட்டிருக்கானே. 679 ரூபா எக்ஸ்ட்ராவா இருக்கே நீ பாத்து சொல்லு\" என்று EB கார்டை நீட்டினார்.\n\" மாமி இந்த மாசம் எல்லாருக்குமே அதிகமாத்தான் வந்து இருக்கும் . டெப்பாசிட் அமவுண்ட் சேத்திருப்பான் \"\n நாம எதுக்கு டெப்பாசிட் கட்டனும் ஏற்கனவே அதெல்லாம் கட்டிதானே இருக்கோம்..கரண்டு பில்லே எக்கச் சக்கமா இருக்கு. இதுல டெப்பாசிட் வேறயா.\"\n\"மின்சாரா வாரிய விதிப்படி ரெண்டு வருஷத்துக்கு ஒரு முறை பயன்படுத்தற கரன்டுக்கு தகுந்த மாதிரி குறைந்த பட்ச டெப்பாசிட் தொகையை மாத்தி அமைப்பாங்க. ஒவ்வொரு தடவையும் இப்படி கட்டிக்கிட்டுதான் இருக்கோம். அந்த தொகை அப்பவெல்லாம் குறைவா இருந்ததால நமக்கு தெரியலை. எங்களுக்கும் அப்படிதான் போட்டிருக்கான்\n\"அவன் போடறதை எப்படி சரியான்னு தெரிஞ்சிக்கறது.. எவ்வளுவுதான் டெபாசிட் கட்டணும். கொஞ்சம் விவரமா சொல்லு \"\n\"நாம போன வருஷத்துல கரண்ட் பில் கட்டியிருக்கற தொகையை வச்சு ஒரு மாத சராசரி கண்டு பிடிக்கணும்.. அதைப் போல மூணு மடங்கு தொகை டெபாசிட்டா நம்ம அக்கௌண்ட்ல இருக்கணும்.\nஒரு வருடத்த கணக்கில எடுத்துக்கறப்ப நிதி ஆண்டா கணக்குல எடுத்துக்கணும் .அதாவது ஏப்ரல் 2012 இல இருந்து மார்ச்2013 வரை. இந்த டெப்பாசிட் தொகை ஏற்கனவே .நம்ம அக்கவுண்ட்ல இருக்கறதவிட குறைவா இருந்தா, கூடுதலா உள்ள தொகையை நாம வாங்கிக்கலாம். இல்லன்னா நம்மோட கரண்ட் பில் தொகையில இருந்தும் கழிச்சுக்கலாம். இது நம்ம விருப்பம்தான். அதிகமா இருந்தா பில்லோட சேர்த்தே போட்டுடுவாங்க. குறைவா இருந்தா நீங்க EB ஆபீஸ்ல கிளைம் பண்ணி வாங்கிக்கணும்.\"\nமாமியின் கார்டை வாங்கி பார்த்தேன். ஒரு வருட தொகையை கணக்கிட்டுப் பார்த்தேன்\nஉங்க Security Deposit ஏற்கனவே எவ்வளவு இருக்குங்கறத மின்வாரிய இணைய தளத்துல பாத்து தெரிஞ்சுக்கலாம்.\nhttps://www.tnebnet.org/ என்ற இனைய தளத்துக்கு சென்று பாத்தப்ப. மாமி வீட்டு செர்வீஸ் எண்ணை இணைத்து பார்த்தபோது ஏற்கனவே இருப்பில் இருந்த தொகை 1500 என்று தெரிய வந்தது.\nஇந்த 679 ரூபாயைத்தான் 2530 ரூபா இந்த மாச கரண்ட் பில்லோட சேர்த்து இப்போ போட்டிருக்காங்க என்று விளக்கினேன்.\n\"அப்போ இது சரின்னு சொல்றயா\n\"சரிடா அப்பா நான் வரேன்.\"\nபுறப்படும்போது மீண்டும் மாமரத்தை பார்த்துக் கொண்டே \"மாங்கா பறிக்கும்போது மாமியை மறந்துடாத.\" என்று ஞாபகப் படுத்தி விட்டு சென்றார்\nம���மி எதற்கும் இன்னும் இரண்டு மூன்று பேரை கேட்டு சரிபார்த்த பின்புதால் மின் கட்டணம் செலுத்துவார்,\nசந்தேகங்களை தீர்த்துக் கொள்வது நல்லதுதானே\n எங்களுக்கு இந்த தகவல்லாம் எதுக்கு ன்னு நீங்க கேக்கலாம். உங்க டெபாசிட் கூடுதலா இருந்தா திரும்ப வாங்கிக்கறதுக்குத்தான். அதிகமா இருந்தா கட்ட சொல்வாங்களே தவிர கூடுதலா இருந்தா தானா திருப்பி தரமாட்டாங்க.\nசென்னை வாசிகளுக்கு கொஞ்சமாவது பயனுள்ளதா இருக்கும்னு நினைக்கிறேன்.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:14\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், கணக்கீடு, சமூகம், மின்கட்டணம், Deposit\n பறிக்கறதுக்கு ஆள் கிடைக்கல .பறிச்சதும் கொடுத்தனுப்பறேன்..\" .///\nமின்சாரக் கட்டணம் குறிப்புப் பற்றி யார் யோசிக்கப் போகிறார்கள்.தலைவிதியே என்றுதான் இருக்கப் போகிறார்கள்.\nசரிங்கோ மாமா ஆவக்கா ஊறுகா கொஞ்சம் அனுப்பி வையுங்கோ புண்ணியமா போகட்டும்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 6 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 5:05\nதிண்டுக்கல் தனபாலன் 5 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 8:36\nஅப்பாடா... இந்தக் கணக்கு புரிகிறது...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 6 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 5:07\nதிண்டுக்கல் தனபாலன் 5 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 8:38\nஇப்போது எவ்வளவோ பரவாயில்லை... மின் வெட்டு குறைவு... எப்போதாவது இரண்டு அல்லது மூன்று மணி நேரம் தான் மின் வெட்டு... அதுவும் கடந்த 10 நாட்களில்...\nப.கந்தசாமி 5 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 9:34\nமுந்தியெல்லாம் இந்த டெபாசிட் தொகைக்கு ஒரு நாமினல் வட்டி போட்டுக்கொடுப்பாங்க. அந்த நடைமுறை இப்பவும் இருக்கா\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 6 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 5:08\nவிரிவான தெளிவான பகிர்வுக்கு நன்றி\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 6 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 5:08\nகோமதி அரசு 5 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 12:13\nஎங்களுக்கும் டெபாசிட் கட்டச் சொல்லி வந்து இருக்கு. இந்த முறை உறவினர்கள் வருகையால் அதிகம் மின்சார கட்டணம். வெயில் காலம் வேறு அதனால் மின் கட்டணம் அதிகம். ஆகஸ்ட் 8ம் தேதி கட்டியாக வேண்டும்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 6 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 5:09\nஆத்துல போட்டாலும் அளந்து போட்லாம்னுதான் இந்த பதிவு\nezhil 5 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 12:26\nபயனுள்ள பகிர்வு ... முரளிதரன��� ...கரண்ட் இல்லையென்றாலும் UPS இருப்பதால் எங்களுக்கும் டெபாசிட் அதிகமாகித்தான் போயுள்ளது...என் முக நூலில் பகிர்கிறேன்... என் தோழமைகளுக்கும் பயன்படட்டும்...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 6 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 5:10\nவை.கோபாலகிருஷ்ணன் 5 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 1:36\nநேற்று தான் என் வீட்டுக்கு ரூ. 9450/- கட்டிவிட்டு வந்தேன். இரண்டு மாத மின்கட்டணம் ரூ. 7450/- + கூடுதல் டெபோசிட் ரூ. 2000. மிகவும் ஜாஸ்தியாகத்தான் உள்ளது. வேறு வழியே இல்லை.\nடெபோஸிட் தொகைகளை யாரும் என்றும் திரும்ப வாங்கவே வழியில்லை. கேஸ் கனெக்‌ஷன் போலத்தான் இதுவும். அத்யாவஸ்யமான உபயோகப்பொருளாகவே உள்ளது.\nபயனுள்ள சுவாரஸ்யமான புலம்பல் பதிவு. பகிர்வுக்கு நன்றிகள்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 6 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 6:35\nபலரும் பேசிக் கொள்வதையே பதிவாக்கி இருக்கிறேன்.நன்ற்பி வைகோ சார்\n”தளிர் சுரேஷ்” 5 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 3:31\nகூடுதல் டெபாசிட் கட்டணம் கட்டியிருக்கிறேன் திருப்பி வாங்கியது இல்லை\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 6 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 6:36\nபெரும்பாலும் யாரும் திரும்ப வாங்குவது கிடையாது. கட்டணத் தொகையில் குறைத்துக் கொள்வார்கள்\nகலாகுமரன் 5 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 5:41\n//இன்னும் இரண்டு மூன்று பேரை கேட்டு சரிபார்த்த பின்புதால் மின் கட்டணம் செலுத்துவார்,//சந்தேகம் தீர்ந்தாலும் தீராவிட்டாலும் கட்டிடனும் இல்லேனா பீஸை பிடுங்கிருவா\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 6 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 6:37\nகரந்தை ஜெயக்குமார் 5 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:45\nமிகவும் பயனுள்ள பதிவு. நன்றி\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 6 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 6:38\nஅருணா செல்வம் 6 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 3:57\nவராத கரெண்ட்டுக்கு இவ்வளவு பணம் கட்டுகிறீர்களா...\n“சென்னை வாசிகளுக்கு கொஞ்சமாவது பயனுள்ளதா இருக்கும்னு நினைக்கிறேன்.“\nஅவர்களுக்கு்ப பயனுள்ள தகவல் தான்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 6 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 6:39\nஸ்ரீராம். 6 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 6:50\nடெபாசிட் பற்றித் தெரியும். எங்களுக்கும் அதிகத் தொகைதான் வந்தது. புஷ்பா மாமி சாக்கில் எல்லோருக்கும் தெரிகிறது\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 6 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 6:39\nஉண்மையில் பலரும் கேட்டதையே நானும�� தெரிந்து கொண்டு பதிவாக்கி இருக்கிறேன். நன்றி ஸ்ரீராம்\nகாமக்கிழத்தன் 6 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 8:35\nபுஷ்பா மாமி பேரைப் பார்த்ததும் படிக்க ஆரம்பிச்சுட்டேன்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 6 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 6:40\nவெங்கட் நாகராஜ் 7 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 10:13\nநல்ல தகவல். தமிழக வாசிகளுக்கு பயனுண்டு\n'பரிவை' சே.குமார் 7 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 10:44\nஒரு பயனுள்ள பகிர்வை கதை போல் நகர்த்தி அழகாக சொல்லிவிட்டீர்கள் ஐயா.\nடிபிஆர்.ஜோசப் 22 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 2:01\nகூடுதலா இருந்தா திருப்பி தந்துருவாங்க. அதாவது நாம கட்டற கரன்ட் மாச பில் தொகையிலருந்து கழிச்சிக்குவாங்க. எனக்கு அப்படித்தான் செஞ்சாங்க. ஒரு தகவல சொல்றப்போ சரியானதுதானான்னு பாத்துட்டு சொல்றது நல்லது. இருந்தாலும் இந்த டெப்பாசிட் தொகைன்னு சொல்றதே வட்டியில்லாம பப்ளிக்கிட்டருந்து கடன் வாங்கறதுன்னுதான் சொல்லணும். தனியார் நிறுவனங்கள் செஞ்சா பரவால்லை. அரசே இந்த மாதிரி செய்யிறது அக்கிரமம்.\nராஜி 3 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 11:18\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகூகுள் உங்களை இப்படி கண்காணிக்கிறதாம்\nசுஜாதா சொல்கிறார்-சிறுகதை எப்படி இருக்க வேண்டும்\nஎன் முதல் கணினி அனுபவம்\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்...\n- காதல் கடிதம் -போட்டி\nஇரவில் ATM CARD/ Credit Card தொலைந்து போனால் என்ன ...\nயாரை தப்பு சொல்லி என்ன பண்ண இளவரசா\nயாரை தப்பு சொல்லி என்ன பண்ண இளவரசா\nலேசா பொறாமைப் படலாம் வாங்க\nநான் சொல்றதுதான் சட்டம் -சொன்னது யார்\nகாசோலை விவரங்களை வீட்டு பிரிண்டரில் டைப் செய்ய முட...\nபுஷ்பா மாமியின் புலம்பல்கள்-டெபாசிட் கட்டணுமாம்-எத...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nமகாத்மா காந்தி சில சுவாரசிய தகவல்கள்\nமகாத்மா காந்தி பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். உலகம் போற்றும் காந்திக்கு இந்தியாவில் உரிய மதிப்பு இருக்கிறதா என்பது சந்தேகமே...\nகாபி,பேஸ்ட் பதிவர்களை என்ன செய்வது\n* படம்:கூகிள் தேடுதல் கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்: எனது பதிவை என்னைக் கேட்காமல் அவர்கள் பெயரில் காப்பி பேஸ்ட் செய்து...\nகவிதை துளிகள் - இறை வாழ்த்து\nகற்றவித்தை என்னிடத்தில் ஏதுமில்லை- இங்குநான் பெற்றிட்ட பேரறிவும் ஒன்றுமில்லை ஆனாலும் உற்ற துணை நீயென்று நானுரைப்பேன் பேரிறைவா பற்றியெ...\nபெட்டிகடை3-கேபிள் மீது பி.கே.பி. வருத்தம்+ஒரு பெண்ணின் லட்சியம் 1 லட்சம் ஆண்கள்\nபெட்டிக்கடை- 3 யாருக்கு வெற்றி- புதிர் புது வீடு கட்டின ராமசாமி தன் வீட்டில மனைவி குழந்தைகள் அப்பா அம்மா ஆசைப் படி ஊஞ்சல் வாங்கி ...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nவைரமுத்துவின் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் -ஒரிஜினல் இதுதான்\nஅமர்க்களம் என்ற திரைப்படத்தில் ரவுடியாக நடிக்கும் அஜீத் உணர்ச்சி கொந்தளிப்புடன் பாடும் \"சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்\" என்...\n இன்னைக்கும் ஒரு கழுதைப் பதிவுதான். சீரியசான பதிவு இல்ல. ஜாலியா சிரிக்கலாம். கற்பனை குதிரைய, சாரி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2013/08/my-first-post-experience.html", "date_download": "2020-01-21T20:39:11Z", "digest": "sha1:WVKIPSVHIIMKXX2N3F6UMG4MEZCGW4G7", "length": 50150, "nlines": 498, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : யாருமே படிக்காத முதல் பதிவு", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nசெவ்வாய், 13 ஆகஸ்ட், 2013\nயாருமே படிக்காத முதல் பதிவு\nஎனது முதல் பத��வு அனுபவம்.\nஏற்கனவே வலைசரம் தமிழ்மணம் போன்றவற்றில் இதைப் பற்றி எழுதி விட்டாலும் அம்பாளடியாள் தொடர் பதிவில் இணைத்து விட்டதால் மீண்டும் இதை எழுத வேண்டியதாகி விட்டது.\nமுதல் என்ற சொல்லுக்கு தனி ஈர்ப்பு உண்டு. முதல் பிறந்தநாள், பள்ளிக்கு போன முதல் நாள்,முதல் ரேங்க் வாங்கிய நாள் ,முதலில் பேசிய மேடை(அதற்கப்புறம் அது தொடரவில்லை என்றாலும்)முதல் திருமண நாள் என்றுபட்டியல் நீண்டு கொண்டே போகும்.\nஇணைய இணைப்பு பெற்று இரண்டு ஆண்டுகள் ஆகிய நிலையிலும் யார் வேண்டுமானும் வலைப்பதிவு தொடங்க முடியும் என்று நினைத்துப் பார்த்ததில்லை. மற்றவர்களின் வலைப பதிவைப் பார்த்து வலையில் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.\nகவிதைகள் மீது கொஞ்சம் ஆர்வம் உண்டு.ஏற்கனவே சும்மா பொழுதுபோக்காக எழுதிய கவிதைகள்()கிட்டத்த நூறு இருந்தது. அவை பல்வேறு சூழல்களில் பள்ளியில் படிக்கும்போதில் இருந்து தொடங்கி அவ்வப்போது எழுதி வைத்தது. அவற்றை ஒரே நோட்டில் எழுதி வைக்க முடிவு செய்தேன். அப்படி எழுதும்போது ஏற்கனவே எழுதியவற்றில் எதை முதலில் எழுதுவது என்பthil எதை முதலில் எழுதுவது என்பர் குழப்பம் ஏற்பட்டது.\nபள்ளியில் படிக்கும்போது தமிழ் பாடப் புத்தகத்தில் இடம்பெறும் கடவுள் வாழ்த்துப் பாடல் மிகவும். பிடிக்கும். அவை ஓசை நயம மிக்கதாக அமைந்திருக்கும். மேலும் அவை குறிப்பிட்ட மதக் கடவுளைக் குறிக்காமல் பொதுவானதாக இருக்கும். அதனால் கடவுள் வாழ்த்தை முதல் பக்கத்தில் எழுதலாம் என்று முடிவு செய்தேன்.\nகடவுள் வாழ்த்து வெண்பாவில் எழுதவேண்டும் என்ற விபரீத ஆசை துளிர் விட்டது. காரணம் வெண்பா வடிவத்தின் மீது ஒரு சிறு வயதில் இருந்தே ஒரு ஒரு ஈர்ப்பு இருந்தது .\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை\nநாலும் கலந்துனக்கு நான்தருவேன் -கோலம்செய்\nதுங்கக் கரிமுகத்து தூமணியே நீஎனக்கு\nஎன்ற அவ்வையின் பாடல் சிருவயதில் எனக்கு மிகவும் பிடிக்கும் துவக்க வகுப்புகளில் படித்த வெண்பாக்கள் நெஞ்சில் நிலைத்து நிற்க, பள்ளியில் சொல்லிக் கொடுத்ததை வைத்து துணிந்து கடவுள் வாழ்த்தை எழுதிவிட்டேன்.இவை எல்லாம் நோட்டுப் புத்தகத்தில் இருந்ததே தவிர ஒன்றிரண்டு பேரைத் தவிர வேறு யாரும் அறிந்ததில்லை. வலைப்பூ தொடங்கியதும் முதல் பதிவாக இதையே பதிந்தேன்.இப்பதிவை ஆரம்பத���தில் யாரும் படிக்கவில்லை என்றாலும் பின்னர் அவ்வப்போது யாரேனும் தெரிந்தோ தெரியாமலோ படிக்கத்தான் செய்தார்கள். சில நூறு பெரியாவது இந்த பதிவு எட்டியதில் மகிழ்ச்சியே\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை\nநாலும் கலந்துனக்கு நான்தருவேன் -கோலம்செய்\nதுங்கக் கரிமுகத்து தூமணியே நீஎனக்கு\nஎன்ற அவ்வையின் பாடல் சிருவயதில் எனக்கு மிகவும் பிடிக்கும்\nகற்றவித்தை என்னிடத்தில் ஏதுமில்லை- கற்றுநான்\nபெற்றிட்ட பேரறிவும் ஒன்றுமில்லை ஆனாலும்\nஉற்றதுணை நீயென்று நானுரைப்பேன். பேரிறைவா\nஎந்தக் கடவுளையும் குறிப்பிடாமல் பொதுவாக பேரிறைவா என்று விளித்ததில் எனக்கு கொஞ்சம் திருப்தி.\nகவிதை துளிகள் - இறை வாழ்த்து\nஅப்படியே, சிவன், திருமால், சரஸ்வதி,மழை,தாய், தந்தை,பசு, நிலா, தமிழ், தலைப்புகளில் தட்டுத்தடுமாறி எழுதி வைத்திருந்தேன்.\nவலைப்பூ ஆரம்பித்ததும் இவை அனைத்தையும் சேர்த்து முதல் பதிவாக வெளியிட வேண்டும் என்று நினைத்தேன். உங்கள் நல்ல காலம் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன் .பொதுவான ஒன்றை மட்டும் இறைவாழ்த்து என்ற தலைப்பில் பதிவிட்டேன். கொஞ்ச நாளைக்கு அதை நான் மட்டுமே பார்த்தேன். படித்தேன்.\nபின்னர் எது கவிதை , இசை வேந்தன் ஏ.ஆர்.ரகுமான் என்று பதிவுகள் எழுதினேன். முதல் இரண்டு பதிவுகளுக்கு நீண்ட நாட்கள் யாரும் கருத்திட வில்லை, பின்னர் முதன்முறையாக ஈழன் என்பவர் இசை வேந்தன் ஏ.ஆர்.ரகுமான் பதிவிற்கு கருத்திட்டார். அந்தக் கருத்து கொஞ்சம் நம்பிக்கை அளித்தது. இருந்தபோதும் பார்வையாளர் எண்ணிக்கை உயரவில்லை. உயர்த்துவதற்கான வழிமுறைகளையும் அப்போது அறிந்திருக்கவில்லை.\nபின்னர் பதிவிடுவதை நிறுத்திவிட்டு. \"எழுத்து\" தளத்தில் ஒன்றிரண்டு கவிதைகள் எழுதி வந்தேன். இதற்குள் சில வலைப் பக்கங்கள் அறிமுகமாக , ஓராண்டுக்குப் பிறகு பதிவெழுதும் ஆசை மீண்டும் துளிர்விட தொடர்ந்தேன். அடுத்தடுத்து பதிவுகள் எழுதிய போதும் பார்வையாளர்களை ஈர்க்க முடியவில்லை. தமிழ்மணம்,தமிழ்10 இன்டலி உள்ளிட்ட திரட்டிகளில் இணைத்த பின்பு முன்னேற்றம் ஏற்பட்டது. முன்னணி பதிவர்கள் பலர் என் வலைப் பக்கத்திற்கு வருகை தந்ததோடு கருத்திட்டும் ஆதரவு அளித்தனர். ஆனால் ஒரு சுவாரசியம் 79 வது பதிவில்தான் ரமணி சாரின் முதல் கருத்து கிடைத்தது பின்னூட்டப் புயல் திண்டுக்கல் தனபாலன் அவர்களை எனது 80 வது பதிவுதான் சந்தித்தது. அதன் பின்னர் பலரின் தவறாது தொடர்ந்து ஆதரவு கிடைக்க ஓரளவிற்கு மற்ற பதிவர்களால் அடையாளம் கண்டு கொள்ளப் பட்டேன்.\n277 பதிவுகள் இதுவரை எழுதி இருக்கிறேன். இந்தப் பதிவுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நினைத்து எழுதிய பதிவுகளுக்கு பல்பு வாங்குவதும், சுமாரான பதிவுகள் என்று நினைப்பவை எதிர்பாராமல் ஹிட்(என் லெவலுக்கு) ஆவதும் இன்று வரை தொடர்கிறது.\nகுழந்தை தன் முதல் கிறுக்கலை பார்த்து எந்த அளவுக்கு மகிழ்ச்சி அடையுமோ அந்த அளவுக்கு மகிழ்ச்சியை வலைப் பதிவில் பதிவு செய்யப்பட எனது அந்த சுமாரான முதல் பதிவு, இன்று வரை கொடுத்தது என்றால் மிகையாகாது.\nஇந்த பதிவை எழுதுமாறு கேட்டுக் கொண்ட அம்பாளடியாள் அவர்களுக்கு என் நன்றிகள்\nஇதுவரை முதல் பதிவைப் பற்றி எழுதாத அனைவரையும் எழுதும்படி அழைக்கிறேன்.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 9:27\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், கடவுள் வாழ்த்து, முதல் பதிவு, வலைப்பூ\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 13 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 9:56\nஎழுத்துக்களின் அளவுகளில் வித்தியாசம் இருப்பதை பொறுத்துக் கொள்ளவும். முதல் பகுதி word இல் எழுதி பின்னர் காப்பி செய்தேன். இன்னொரு பகுதியை ப்ளாக்கரில் நேரடியாக டைப் செய்ததேன். அதனால் இந்த பிழை ஏற்பட்டுள்ளது. மாலையில் வந்து சரி செய்கிறேன்.\nஇராஜராஜேஸ்வரி 13 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 10:00\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை\nநாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலம்செய்\nதுங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு\nஎன்ற அவ்வையின் பாடல் என் நெஞ்சில் சிறுவயதில் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.\nஅருமையான பாடல் அனைத்துக்குழந்தைகளுக்கும் விருப்பமான பாடல் ..\nமுதல் பதிவுபற்றி சிறப்பான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 14 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 6:38\nஇராஜராஜேஸ்வரி 13 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 10:00\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 14 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 6:39\n1000கடந்த அபூர்வ பதிவர் நீங்கள் வாழ்த்துக்கள்\nவை.கோபாலகிருஷ்ணன் 13 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 10:04\n//குழந்தை தன் முதல் கிறுக்கலை பார்த்து எந்த அளவுக்கு மகிழ்ச்சி அ���ையுமோ அந்த அளவுக்கு மகிழ்ச்சியை வலைப் பதிவில் பதிவு செய்யப்பட்ட எனது அந்த சுமாரான பதிவு, இன்று வரை கொடுத்து வருகிறது என்றால் மிகையாகாது.//\nபொதுவாக எல்லோருக்குமே எல்லாப்பதிவுகளுமே இதே மகிழ்ச்சியைத்தான் தருகின்றன.\nபதிவினை வெளியிட்டவுடன் எல்லோருமே ஓர் குழந்தை போலவே ஆகிவிடுகிறோம்.\nதங்களின் இந்தப்பதிவு நல்லாயிருக்கு. பாராட்டுக்கள்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 14 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 6:39\nகுறிப்பாக தலைப்பு மிக மிக அருமை\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 14 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 6:40\nசீனு 13 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 11:30\nசிறப்பான அனுபவப் பகிர்வு... ஆனா எனக்கு ஒரு டவுட்டு சார் முதல் பிறந்தநாள்ன்னு குறிபிட்டது உங்க பிறந்தநாளையா..அப்படி என்றால் எப்படி (தமாசான கேள்வி தான்.. சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 18 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 5:27\nமுதாலாண்டு நிறைந்தவுடன் நிறைந்த வரும் பிறந்த நாளை இரண்டாவது பிறந்த நாள் என்று கூறுவது இல்லை என்றே நினைக்கிறேன்.\nராஜி 13 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 11:59\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 14 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 6:43\nடிபிஆர்.ஜோசப் 13 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 12:40\nமுதல் பதிவிலேயே பிரபலமானவங்க யாருமே இருக்க வாய்ப்பில்லை. அதனால யாருமே படிக்கலைன்னாலும் நாம முதல் தடவையா எழுதி அச்சில (அதாவது பிளாகுல) பாக்கறப்போ அதுல கிடைக்கற மகிழ்ச்சி ரொம்பவே அலாதியானதுங்க.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 15 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 8:40\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜோசப்\nஉஷா அன்பரசு 13 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 4:00\nஎழுத ஆரம்பிக்கும்போது கமெண்ட்ஸ் கிடைச்சா ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும்.. வெவ்வெறு இடங்களில் இருக்கும் தமிழர்களுக்கெல்லாம் நம் எழுத்தும், எண்ணங்களும் போய் சேர்வது சந்தோஷமான விஷயம்தான்..\nஅழகான தலைப்பும், நேர்த்தியான எழுத்துக்களும் உங்கள் ஸ்பெஷல்..\nManimaran 13 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 5:01\n' யாருமே படிக்காத முதல் பதிவு' இந்த அனுபவத்தில் சிக்காத ஆளே கிடையாது. ஆனால் உங்கள் முதல் பதிவிற்கு நீங்கள் எழுதிய வெண்பா அற்புதமாக இருக்கிறது.... நல்ல சுவாரஸ்யமாக இருந்தது\nவருண் 13 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 5:36\nதரமான எழுத்து, குதற்கமான பின்னூட்ட���்களையும் நிதானமாக எடுத்துக்கிற பக்குவம், இவைகள்தான் உங்க ஷ்பெஷல். திறமையுள்ள பலர் பாதியில் போயிடுறாங்க. தொடர்ந்து எழுதுங்கள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 15 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 8:44\n'பரிவை' சே.குமார் 13 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 6:36\nமுதல் பதிவு பற்றி உங்கள் பகிர்வு அருமை...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 15 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 8:46\nமாதேவி 13 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 7:09\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 18 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 5:17\nநீங்கள் சொல்லியுள்ள பேரிறைவா என்ற வார்த்தையை கேள்விப்பட்டதில்லை.நீங்கள் சொன்னது சரிதான்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 18 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 5:21\nவெங்கட் நாகராஜ் 13 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 8:02\nமுதல் பதிவின் அனுபவத்தினை சிறப்பாக சொல்லி இருக்கீங்க முரளி....\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 18 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 5:23\nகோமதி அரசு 13 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 9:20\nமுதல் பதிவின் அனுபவம் அருமை.\nகற்றவித்தை என்னிடத்தில் ஏதுமில்லை- கற்றுநான்\nபெற்றிட்ட பேரறிவும் ஒன்றுமில்லை ஆனாலும்\nஉற்றதுணை நீயென்று நானுரைப்பேன். பேரிறைவா\nநீங்கள் எழுதிய கவிதை அருமை.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 18 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 5:23\nகரந்தை ஜெயக்குமார் 14 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 5:26\nதங்களின் வெண்பா அருமை ஐயா.நீங்கள் தொடர்ந்து எழுதலாம் என்றே நினைக்கின்றேன். வெண்பா எழுதுவது மிகவும் கடினம் என்று கூறக் கேள்விப் பட்டிருக்கின்றேன். ஆனால் தங்களின் வெண்பா எளிமையாகவும் இனிமையாகவும் உள்ளது. வாய்ப்பு கிடைக்கும் பொழுது தொடருங்கள் ஐயா. நன்றி\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 18 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 5:24\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஸ்ரீராம். 14 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 6:03\nமுதல் பதிவு அனுபவங்கள் சுவாரஸ்யம்.. வெண்பா நன்று.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 18 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 5:24\n///இந்தப் பதிவுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நினைத்து எழுதிய பதிவுகளுக்கு பல்பு வாங்குவதும், சுமாரான பதிவுகள் என்று நினைப்பவை எதிர்பாராமல் ஹிட்(என் லெவலுக்கு) ஆவதும் இன்று வரை தொடர்கிறது.///\nஇது மிக மிக மிக உண்மை இதே அனுபவம் எனக்கும் உண்டு அதனாலதான் இப்ப எல்லாம் சுமாரான ��திவுகளையே எழுதி வருகிறேன். மக்களும் எஞ்சாய் பண்ணுறாங்க\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 18 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 5:26\nUnknown 14 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 9:22\nஉற்றதுணை நீயென்று நானுரைப்பேன். பேரிறைவாபற்றியெனைத் தூக்கி விடு. அருமையான வரிகள் வாழ்த்துக்கள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 19 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 9:33\ncheena (சீனா) 14 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 1:33\nஅன்பின் முரளீதரன் - அருமையான பதிவு - முதல் என்பதனை மறக்க இயலாது - அது எச்செயலின் முதலாக இருப்பினும் சரி - பாலும் தெளிதேனும் ...... சிறு வயதில் தொடக்கப் பள்ளி செல்லும் முன்பே இப்பாடலை தாத்தா சொல்லிக் கொடுத்து மனனம் செய்து தினந்தினம் காலையில் பிள்ளையார் முன்பு படித்தது நினைவிற்கு வருகிறது. இப்பொழுதில் பேரன் பேத்திகளூக்குச் சொல்லிக் கொடுத்து அவர்கள் கூறுவதைப் பார்த்து மகிழ்கிறோம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 18 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 5:28\nஅருணா செல்வம் 14 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 5:53\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 18 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 5:28\nகுட்டன்ஜி 14 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 6:21\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 18 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 5:29\nஇத இத இதத்தான் எதிர் பார்த்தேன்.\nஉங்கள் 'முதல்' லிஸ்டில் 'முதல் காதல்' இல்லையே(சரோ, குமாரு அப்போது உருவாகவில்லையோ(சரோ, குமாரு அப்போது உருவாகவில்லையோ\nமுதல் பதிவுகளை நிறைய பேர் படித்திருக்க மாட்டார்கள் என்பது எல்லோருடைய அனுபவம்.\nமுதலில் கருத்துரை இட்டவரை நினைவு கூர்ந்தது, ரமணி ஸார், திண்டுக்கல் அண்ணாச்சி இவர்கள் எத்தனையாவது பதிவிற்கு பின்னூட்டம் இட்டார்கள் என்று சரியாக புள்ளி விவரம் கொடுத்திருப்பது எல்லாம் பாராட்டத்தக்கது.\nதொடரட்டும் உங்கள் வலைபதிவு பயணம் இனிமையாக\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 18 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 5:30\nஉண்மையில் காதலுக்கும் எனக்கும் ரொம்ப தூரம். வெறும் ஏட்டு சுரைக்காய் மட்டுமே.\nஅம்பாளடியாள் 15 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 3:48\nமிக்க மகிழ்ச்சி சகோதரா .என் அழைப்பினை ஏற்றுக்கொண்டு தாங்கள்\nஎழுதிய ஆக்கத்தினூடாக மகிழ்ச்சியான தகவல்களை மிகவும் எளிமையாக\nவழங்கியுள்ளீர்கள் .வாழ்த்துக்கள் .மிக்க நன்றி சகோதரா பகிர்வுக்கு .\nடி.என்.முரள���தரன் -மூங்கில் காற்று 18 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 5:31\nமகேந்திரன் 19 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 8:25\nஇன்று நம் எழுத்து பலரைச் சென்று அடைந்தாலும்...\nமுதல் குழந்தை போல பிரசவித்து பதிவேற்றிய\nஅந்த முதல் பதிவு என்றும் ஒளிநிறைந்த முத்துதான்\nஅந்த வகையில் முதல் பதிவு முத்தான பதிவு .நண்பரே...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 19 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 9:34\nஅ.பாண்டியன் 21 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 7:11\nவணக்கம் அய்யா, என்ன இது தற்போதைய நிலவரப்படி 247 வாசகர்களை (பதிவை எழுதி முடிப்பதற்குள் எண்ணிக்கை அதிகரிக்கலாம்)தன்பால் ஈர்த்து கட்டிப்போட்டிருக்கும் உங்களின் முதல் பதிவை யாரும் படிக்கவில்லையா வலைப்பதிவு பற்றிய விழிப்புணர்வு இல்லாத காலம், ஆதலால் அத்தகைய நிலை. ஆனால் இன்று தங்களின் பதிவுக்கு தவம் கிடக்கும் வாசகர்கள் ஏராளம். அதில் நானும் அடக்கம் என்பதை பெருமையாக பதிகிறேன். முதல் பதிவை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி. தாய்க்கு முதல் குழந்தை மீது ஒரு தனிக்கவனம் இருக்கத் தானே செய்யும்.\nIniya 13 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 7:04\nமுதல் பதிவு முழுத் திருப்தியை அளித்திருக்கும் இப்போ என்பதில் மகிழ்ச்சி இறை வெண்பாக் கண்டு ஆச்சரியப்பட்டேன் ஆரம்பமே அழகாக இருந்தது. மேலும் வளர வாழ்த்துக்கள் ...\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎதிர்பார்க்கவே இல்லை-ஆதலினால் காதல் செய்வீர்\nசென்னை எக்ஸ்பிரஸ் -க்கு புக் பண்ணிட்டீங்களா\nயாருமே படிக்காத முதல் பதிவு\nபெட்டிக் கடை-2- ஆடி(யோ) மாதம்,வளர்பிறையும் தேய்பிற...\n குடியைப் பற்றி சரியாக விவாதிக்கப் பட்டத...\nபெட்டிக் கடை-திருக்குறளில் இலக்கணப் பிழையா\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nமகாத்மா காந்தி சில சுவாரசிய தகவல்கள���\nமகாத்மா காந்தி பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். உலகம் போற்றும் காந்திக்கு இந்தியாவில் உரிய மதிப்பு இருக்கிறதா என்பது சந்தேகமே...\nகாபி,பேஸ்ட் பதிவர்களை என்ன செய்வது\n* படம்:கூகிள் தேடுதல் கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்: எனது பதிவை என்னைக் கேட்காமல் அவர்கள் பெயரில் காப்பி பேஸ்ட் செய்து...\nகவிதை துளிகள் - இறை வாழ்த்து\nகற்றவித்தை என்னிடத்தில் ஏதுமில்லை- இங்குநான் பெற்றிட்ட பேரறிவும் ஒன்றுமில்லை ஆனாலும் உற்ற துணை நீயென்று நானுரைப்பேன் பேரிறைவா பற்றியெ...\nபெட்டிகடை3-கேபிள் மீது பி.கே.பி. வருத்தம்+ஒரு பெண்ணின் லட்சியம் 1 லட்சம் ஆண்கள்\nபெட்டிக்கடை- 3 யாருக்கு வெற்றி- புதிர் புது வீடு கட்டின ராமசாமி தன் வீட்டில மனைவி குழந்தைகள் அப்பா அம்மா ஆசைப் படி ஊஞ்சல் வாங்கி ...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nவைரமுத்துவின் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் -ஒரிஜினல் இதுதான்\nஅமர்க்களம் என்ற திரைப்படத்தில் ரவுடியாக நடிக்கும் அஜீத் உணர்ச்சி கொந்தளிப்புடன் பாடும் \"சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்\" என்...\n இன்னைக்கும் ஒரு கழுதைப் பதிவுதான். சீரியசான பதிவு இல்ல. ஜாலியா சிரிக்கலாம். கற்பனை குதிரைய, சாரி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/events/miscellaneous/108438-", "date_download": "2020-01-21T19:34:22Z", "digest": "sha1:IX3NTTQJUAFZL6ZMONZ6MSVNAOCDMJCM", "length": 5756, "nlines": 132, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 26 July 2015 - ஹலோ வாசகர்களே... | Hello Readers", "raw_content": "\nஇன்னுமொரு திட்டமா திறன் இந்தியா\nகம்பெனி ஸ்கேன்: ஷிவம் ஆட்டோடெக் லிமிடெட்\nடீலிஸ்ட் ஆகும் 1000 பங்குகள்... முதலீட்டாளர்களுக்கு கைகொடுக்குமா செபி\nவருமான வரி கணக்குத் தாக்கல்... வழிகாட்டும் ஆலோசனைகள்\nமுதலீட்டில் நஷ்டத்தைத் தவிர்க்கும் 10 குணாதிசயங்கள்\nகுழந்தை பிறப்பு: முன்னும் பின்னும் செய்ய வேண்டிய நிதித் திட்டமிடல்\nகேட்ஜெட்ஸ்: ஒரு மைக்ரோ பார்வை\nஅதிகாரம் இழக்கும் டிபிஏ... பலன் பெறும் பாலிசிதாரர்கள்\nஃபண்ட் பரிந்துரை: யூடிஐ டிரான்ஸ்போர்ட்���ேஷன் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் ஃபண்ட்: அதிக ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\nமார்க்கெட் டிராக்கர் (market tracker)\nஷேர்லக்: மீண்டும் வரும் எஃப்ஐஐகள்\nநிஃப்டி எதிர்பார்ப்புகள்: டெக்னிக்கல்கள் புல்லிஷாகவே தொடர்கிறது\nவாங்க விற்க கவனிக்க வேண்டிய பங்குகள்\nஎஃப் & ஓ கார்னர்\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - 27\nபங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 5\nபிசினஸ் சீக்ரெட்ஸ் - 5\n65 வயதில் மெடிக்ளெய்ம் பாலிசி எடுக்க முடியுமா\nநாணயம் விகடன் : ட்விட்டர் கேள்வி-பதில் நேரம்\nஉங்களுக்கு நிதி ஆலோசனை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=24042", "date_download": "2020-01-21T21:04:27Z", "digest": "sha1:GXE42SUWAELEARCHZ5OLC5SGAV2PBNKM", "length": 47271, "nlines": 95, "source_domain": "puthu.thinnai.com", "title": "முன்னுரையாக சில வார்த்தைகள் மறுபடியும் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமுன்னுரையாக சில வார்த்தைகள் மறுபடியும்\nபுத்தகத்தைத் திறந்த உடனேயே சில வார்த்தைகள் மறுபடியும் என்று சொன்னால் என்ன அர்த்தம் இந்த மறுபடியும் என்ற வார்த்தை இப்போது இந்த புத்தகத்தைத் திறந்த உடனேயே என்ற சந்தர்ப்பத்தில் அல்ல. அப்படியும் எடுத்துக்கொள்ளலாம். அது இப்போது படிக்கத் தொடங்கியவர்களுக்கு. இதன் முதல் பக்கத்தின் முதல் கட்டுரையிலேயே நான் எழுதத்தொடங்கிய 1960-ல் சொன்ன சில கருத்துக்களைத் திரும்ப நினவு படுத்தித்தான் தொடங்குகிறேன்\nவேறு யாருக்கும், இந்தியாவில் உள்ள எந்த மொழி பேசும் மக்களுக்கும், நம் தமிழ் மக்களுக்கு சொல்லவேண்டியிருப்பது போல, ஒரே விஷயத்தைப் பன்னிப் பன்னி சொல்ல வேண்டியிருக்கிறதா என்று தெரியவில்லை. பல விஷயங்களில், பல வாழ்க்கை அம்சங்களில். எனக்கு வயது எண்பது தாண்டியாகிவிட்டது. என் ஏழு வயதிலிருந்தோ அல்லது இன்னும் தாராளமாக பத்து வயதிலிருந்து என்று வைத்துக்கொள்ளலாம, சரி பத்து வயதிலிருந்து என்னைச் சுற்றியுள்ள உலகை, மக்களை வாழ்க்கையை ஒரு வாறாக விவரம் அறிந்து பார்த்ததை நினைவில் கொண்டிருப்பேன் என்று கொள்ளலாமா ஒரளவுக்கு நான் அப்போது வாழ்ந்த ஒரு சிறிய டவுன் மக்களையும், அவர்கள் வாழ்க்கையையும், ஊரையும் மக்கள் மனப் போக்கையும் பற்றி என் நினைவில் பதிந்தவற்றை இப்போது நினைவுக்குக் கொண்டு வந்தால், இப்போது அது ஒவ்வொன்றும் படிப்படியாகச் சீரழிந்து கொண்டு தா���் வந்துள்ளது என்பது எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது. முன்னைவிட படித்தவர்கள் அதிகம், வசதிகள் அதிகம். பண வருவாயும் அதிகம். ஆனால் கலாசாரம், நாகரீகம், மக்கள் பண்பு எல்லாமே சீரழிந்து வருகிறது. ஆச்சரியமாக இருக்கும். இடுப்பில் ஒரு கோவணம், தலையில் ஒரு துண்டு சுற்றியிருக்கும் இபபடி ஒரு ஏழ்மையைப் பார்த்திருக்கிறேன். அதிசயமாக அல்ல. சாதாரணமாக. அவனிடம் காணப்பட்ட பண்பு தன் ஏழ்மையிலும் பொது வாழ்வைக் கெடுக்கும் எதையும் தான் செய்யக்கூடாது என்ற குணம் அவனிடம் இயல்பாகப் படிந்த ஒன்று. இன்று பல பத்தாயிரம் கோடி சொத்தும் நாட்டையே மாற்றி அமைக்கும் அரசியல் அதிகாரம் கொண்டவர்களுக்கு மக்களைப் பற்றிய அந்த அக்கறை இல்லை. தன் சமூகம் சீரழிவதைப் பற்றிக் கவலை இல்லை. தனக்கு அதிகாரமும், செல்வமும் கிடைக்குமானால், தன் சமூகத்தை பலியாக்குவது பற்றி அந்தத் தலைவனுக்கு, பிரமுகனுக்கு கவலை இல்லை. இது படிப்படியாக சீரழிந்த சரித்திரம். இவர்கள் கொள்ளைக்காரர்களாக, சமூக விரோதிகளாக அல்ல, வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களாக, சாமர்த்திய சாலிகளாக, தலைவர்களாக, சரித்திரம் படைப்பவர்களாக, போற்றப் படுகிறார்கள். நாம் வாழும் இடமும், சுற்றுச் சூழலும், எந்த வசதியும் அற்ற அன்றைய ஏழை கிராமத்தின் சுத்தத்தை ஆரோக்கியத்தை அறவே இழந்து காணப்படுகின்றன. இவை இன்னம் சீரழிந்து கொண்டு தான் இருக்கின்றன.\nஇது நம் வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் பாதித்துவரும் ஒன்று. இதைப் பற்றிய பிரக்ஞை யாருக்கும் இல்லை. இது பற்றிக் கவலைப்படுபவர் ஒரு சிலர் சொன்னால் அது பற்றி யாருக்கும் கவலை இல்லை. “அது சரிங்க. அதுக்கு இப்போ என்ன செய்யச் சொல்றீக. இன்னிக்கு நேத்துலெர்ந்து நடக்கற சமாசாரமா இது. காலம் மாறிக்கிடக்கு. அது தெரியாம நீங்க என்னமோ கதை பேசீட்டிருக்கிஹ” என்று பதில் வந்து விடும்.\nஇது கண்ணுக்குத் தெரிகிற சாதாரண லௌகீக சமாசாரம். இது சரி, இது தப்பு, இது நல்லது, இது கெட்டது என்று குறளுமோ அதன் எந்த உரையுமோ படிக்காமலேயே ஒரு சாதாரண கிராமத்தானுக்கு தெரிகிற விஷயம். உரை எழுதுகிறவர்களே கண்டுக்காமல் தம் காரியத்தில் முனைந்திருக்கிற காலம் இது. அப்படியிருக்கும் ஒரு காலத்தில், நான் 1960லிருந்து சொல்லி வரும் ஒரு சில அடிப்படையான விஷயங்கள், உள்ளுணர்வினால் மாத்திரம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள், எப்படி சாதாரண, அன்றாட வாழ்வில் உழலும் மக்களுக்கு புரிய வைக்க முடியும் வாழ்க்கையின் வசதியோ வசதியின்மையோ மாத்திரமல்ல, தர்மங்களும் மாறிவிட்டன. வாழ்க்கையின் நோக்கங்கள் மாற, அதற்கேற்ப தர்மங்களும் மாறிவிட்டன.\nநமக்கு சினிமா என்ற ஒன்று தோன்றியதிலிருந்து அது நமக்கு புரியாத, அன்னியப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. நாடகம் என்ற பெயரில் நம்மிடையே வளர்ந்துவந்த ஒன்றை புகைப்படம் பிடித்து சினிமா என்று சொல்லி வந்திருக்கிறோம். சினிமா என்ற தொழில் நுட்பத்தில் பிறந்த கலையை நாம் தொழில் நுட்பமாகவும் உள்வாங்கிக்கொள்ளவில்லை. கலையாகவும் அதை வளர்க்கவில்லை. பாரம்பரிய கலையாக இருந்து வந்த இசை நாடகத்தைத் தான் நாம் ஆரம்ப காலத்தில் நாடகமாகவும் பின்னை அதையே சலனப்படமாக்கி சினிமாவாகவும் சுமார் 70 – 80 வருடங்களாக போற்றிக்கொண்டாடி வருகிறோம். தொடக்க காலத்தில் மேடையில் பாடி, ஆடியதையே இன்றும் செய்து வருகிறோம். அன்று நாடகத்தில் பாடியதைக் கேட்க, புகழ் பெற்ற சங்கீத கலைஞர்கள் கொட்டகைக்கு வந்தார்கள். ஆனால் இன்றைய சினிமாவின் வடிவமும் அதில் நம் பார்வையும் சினிமா என்ற புதிய கலைவடிவத்தின் பெயருக்கு தகுதி அறவே அற்ற போதிலும், முன்னர் இருந்த ஆட்டமும் பாட்டமும் இன்றும் தொடர்ந்தாலும் அந்த ஆட்டம் இடையில் நாற்பதுகளில் எந்த பொருட்காட்சியிலும் திருட்டுத்தனமாக இடம் பெற்று வந்த ரிகார்ட் டான்ஸ் எனற அலங்கோலமாக சீரழிந்து விட்டது. பாட்டும் ருக்குமிணி, ருக்குமிணி…..யாக சீரழிந்து இருக்கிறது. இது மணி ரத்தினத்தின் பார்வையிலேயே. சிம்புவின், சங்கரின் பார்வையிலது என்னவாகும்\nஒரு ஆரம்ப சூரத்தனத்தில், நண்பர்களின் உதவியில் சேர்க்கப்பட்ட முதலீட்டில் (ரூ 80,000 என்று சொல்லப்பட்டது) ஜெயகாந்தன் உன்னைப் போல் ஒருவன் வெளிவந்தது. புழுதியில் புரண்டவனை இழுத்து வந்து குளிப்பாட்டி, ஒரு நல்ல துண்டை இடுப்பில் கட்டியது போன்ற காரியம் 1964-ல் நிகழ்ந்தது இது. ஆனால் “எந்த கொம்பனுக்கும் நான் பணிந்து போகவேண்டியதில்லை” என்றோ என்னவோ இது போன்ற நிஜமான அந்தக் காலத்திய ஆரம்ப சூரத்தனம் அதிக காலம் நீடிக்கவில்லை. அந்த ஆரம்ப எளிமை கதையின் எளிமை, படமெடுக்கப்பட்ட எளிமை பின்னர் கைவிடப்பட்டது. சுற்றியிருந்த சினிமா தொழில்காரர்களின் எதிர்���்பையும் சமாளிக்கமுடியவில்லை.\nகாரணம் தமக்கு பழக்கப்பட்டது, தமக்கு புகழ் தருவது, பணம் அள்ளிக் கொட்டும் ஒன்று ஒரு புதிய பாதையை, தனக்கு கைவராத பாதையை அது ஏற்காது. அம்பானியின் தொழிற்சாலைக்குப் பக்கத்தில் ஒரு எளிய பெட்டிக்கடை இருப்பது சாத்தியமில்லை. அதனால் எந்த பாதிப்பும் இல்லை யென்றாலும். வெகு சுலபமாக, ஒரு ஓரப் புன்சிரிப்புடன், “ஆமாய்யா, பணம் சம்பாதிக்க இல்லாமே வெறே என்னத்துக்குய்யா பணம் சம்பாதிக்கிறது என்ன தப்பா பணம் சம்பாதிக்கிறது என்ன தப்பா” என்று ஒரு கேள்வி எதிராளியை விழுத்தாட்டி விட்டது போல நம் மேல் வீசப்படும். ஒரு ஹோட்டல் ரூமில் உடகார்ந்து என்னென்ன மசாலா, யாருடைய மசாலா சேத்தா வசூல் அந்தாலே வந்து கொட்டும்லே” என்று சொல்லி செய்யப்படும் ஒரு மசாலா படத்தை, அர்ஜெண்டினா போய் டான்ஸ் ஷூட்டிங் முடித்து விட்டு வந்தால், அந்த முதல் வார 100கோடி வசூலுக்கு கூவம் கரையில் குடிசை போட்டிருக்கும் ஜனங்களை அவர்கள் ரசனிக்கு தீனி போட்டு மயக்கி வசூலிப்பது கலை பண்ணுவதும் இல்லை. பணம் சம்பாதிபபதும் இல்லை. இந்த வித்தியாசத்தை புரிய வைப்பது, பணம் பண்றது பாபமாய்யா, மக்களை சந்தோஷப்படுத்துவது தப்பா, பின்னே என்னத்துக்கு படம் எடுக்கறது என்று கேட்கும் கலாசாரம் ஒரு அசிங்கமான, ஆபாசமான தார்மீகம் அற்ற கலாசாரம். இது இப்போதைய அலங்கோலம். இது படிப்படியாக சீரழிந்த கதை.\nஅதற்கு முன்னாலேயே நம் சினிமா வசனங்களின் ஆக்கிரமிப்பில் அடிமைப் பட்டுக்கிடந்தது. அந்த அலங்கார ஆவேச வசனங்களுக்கு நம்மை பழக்கியது இளங்கோவனின் வசனங்கள். காட்சி பூர்வமான வடிவம் என்பதை நாம் என்று மே புரிந்து கொண்டதில்லை. இன்று வரை. சினிமாவின் காட்சி அனுபவம் என்பது ஓடும் ரயிலின் மேல் சையான் சையான் என்று கூத்தாடுவதில்லை. ஒரு ரோடு பூராவும் சாயம் பூசி, கோலம் போட்டு, லாரிகளை அசிங்கமாக அலங்கரித்து ஊர்வலம் ஆட்ட பாட்டத்தோடு வருவதில்லை. “அண்டங் காக்கா கொண்டைக்காரி, அச்சு வெல்லம் தொண்டைக்காரி” என்று பாடி ஆடுவது, சங்கீதமும் இல்லை. நடனமும் இல்லை. இது அன்றைய ரெக்கார்ட் டான்ஸின் இன்றைய பதிப்பு தான்.\nகலை, சினிமா, உணர்ச்சிப் பெருக்கு, வெற்றிப் படம், கலைப்படம் என்பதற்கெல்லாம் நாம் மிகமிக அபத்தமான, அருவருப்பு மிகுந்த அர்த்தங்களைக் கொண்டிருக்கிறோம். அசிங்கமான அலங்காரம், இரைச்சலிடும் பாட்டு, அருவருப்பான ஆட்டம், அர்த்தமும், வாழ்க்கைக்கு எந்த சம்பந்தமுமற்ற கதை நமக்கு சந்தோஷமளிக்கச் செய்யப்பட்டு விட்டன,அவற்றிற்கு கௌரவம், செல்வாக்கு தரப்பட்டு விட்டன. அரசியல் அதிக்காரம், சமூக அந்தஸ்து இவற்றின் மீதே கட்டமைக்கப்பட்டு வருகிறது. கேவலமாகக் கருதப்பட்ட, பின்னிரவு நேரத்தில் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு, திருட்டுத் தனமாகப் பார்க்கப்பட்ட ரிகார்ட் டான்ஸ் இன்று அனேகமாக எல்லாத் தொலைக்காட்சிகளிலும் இன்றியமையாத எல்லோராலும் விரும்பிப் பார்க்கப்படும் நடனமாகி விட்டது. அதற்கு சிறுவர்கள் பயிற்றுவிக்கப் படுகிறார்கள். அவற்றிற்கு பரிசு வழங்க, பாராட்ட நீதிபதிகளும் மேடையில் அமர்ந்து விமர்சனம் செய்கிறார்கள். புகழ்கிறார்கள். ரிகார்ட் டான்ஸ் இன்று எல்லொரும் விரும்பி பயிலும் கலையாகிவிட்டது.\nஇது சமூகம் முழுதும், அதிலும் அதிகாரத்தின், செல்வத்தின், சமூகமதிப்பில்மேற்தட்டில் இருப்பவரகளும் கொண்டாடும் விரும்பி வரவேற்கும் ஒன்றாகிவிட்டது.\nஇந்த சூழலுக்கு சமூக மதிப்புகளுக்கு கிட்டத்தட்ட இரண்டு தலைமுறை காலம் நாம் பழக்கப்பட்டு விட்டோம் அதை ரசிக்கப் பழக்கப் பட்டு விட்டோம். தப்பு. அதைத் தான் ரசிக்கப் பழக்கப் படுத்தப்பட்டிருக்கிறொம். மாயா ஜாலக் காட்சிகளோ, அல்லது அருவருப்பு மிகுந்த பாட்டும், டான்ஸும் கூத்தாட்டமும் கொண்டதோ, வெளியான முதல் வாரத்தில் 100 கோடி வசூல் ஆகிவிட்டால் அதுவே எல்லாரும் அடைய வேண்டிய லக்ஷியமாகிறது. இது ஹிந்தி பட உலகில் நடப்பது.\nஆனால் அதே ஹிந்தி பட உலகில் ஒரு ஷாம் பெனிகல், வாழ முடிகிறது. அவருக்கும் ஒரு இடம் உண்டு. அந்த இடம் தன்னது, இது இந்த சமூகத்திற்கு தரப்பட வேண்டும் என்று முனைந்து தர முடிகிற இடம். மற்ற வணிக சூழலின் ஆக்கிரமத்திற்கு அப்பால் உள்ள, வாழ் உரிமை பெற்றுவிட்ட ஒரு இடம் அது. அது உண்மையும், நேர்மையும், கலையும் நிறைந்த இடம்\nநமது தமிழ் சினிமா உலகில் அம்மாதிரியான இடம் உருவாவதில்லை. பாலு மகேந்திரா தொடர்ந்து இயங்க முடிவதில்லை. இப்போது அவர் எங்கிருக்கிறார் அவரை நாம் எப்படி வரவேற்றோம்\nபணம் பண்ணனும், எல்லோருக்கும் பணம் வேண்டும் தான். பிழைக்க வேண்டும் தான். ஆனால் எதைக் கொடுத்து, எதைக் கெடுத்து, நாம் பணம் பண்ணுகிறோம் என்பது ஒரு தார்மீக ��ிரசினை மாத்திரமில்லை. கலைசார்ந்த பிரசினையும் தான்.\nகடந்த சனிக்கிழமை இரவு லோக் சபா தொலைக்காட்சியில் பங்கன்வாடி என்று ஒரு மராத்தி படம் பார்த்தேன். ஹிந்தி வணிக சினிமாவில், ஒரு அப்பாவியாக, அசடாக, தட்டுத் தடுமாறி காதல் என்று அசடு வழியும் இளைஞனாக அல்லது மற்றவர்களை அசடு வழியச் செய்யும் அசட்டு வேடதாரியாக, அல்லது, ஒரு சினிமா நக்ஷத்திரத்தைக் கல்யாணம் செய்து கொண்டு விழிக்கும் மாமா ப்ளஸ் கணவனாக இப்படி எத்தனையோ வித பாத்திரங்களாக நடித்த, அப்ஸ்வரம் இல்லாது, ஆபாச உணர்வு எழுப்பாது, இரைச்சலிடாது எளிய வணிகப்படங்களில் தோன்றி தானும் மகிழ்ந்து பார்வையாளரையும் மகிழ்வித்த அமோல் பலேகர் இயக்கிய படம். ஒரு சுவாரசியமான் விஷயம். பூமிகா என்ற படம் ஹம்ஸா வாடேகர் என்ற அந்தக் காலத்திய மராத்தி நடிகையின் சுய சரித்திரத்தை ஆதாரித்து எடுக்கப்பட்ட படம். நம் நடிகர்கள், நடிகைகள், அரசியல் வாதிகள் தம் சுயசரித்திரத்தை நடந்தவாறு எழுதக் கூடுமானால் நான் ஆவலோடு எதிர்பார்ப்பேன். அமோல் பாலேகர் சினிமா மாத்திரமன்றி, நாடகங்களிலும் தனக்கென தனியான கலைஞன் என்று அங்கீகரிக்கத் தக்க இடத்தை உருவாக்கிக்கொண்ட அமோல் பலேகரின் படம் ஒன்று, பங்கன்வாடி பார்க்கக் கிடைத்தது.\nபங்கன் வாடி மகாராஷ்ட்ராவின் மிக வரண்ட, ஏழ்மையில் வாடும், எந்த வளமுமற்ற பகுதியின் ஒரு கிராமம். கதை நடப்பது 1939-ல். ஒரு மகாராஜாவின் ஆளுமைக்குட்பட்ட கிராமம். 7வது படித்த ஒரு இளைஞன் அந்த கிராமத்துக்கு பள்ளி ஆசிரியராக அனுப்பப்படுகிறான். அவனுடைய கிராம வாழ்க்கையைச் சொல்கிறது பங்கன்வாடி. பாலைவனம் போல் ஒரு பூண்டு பச்சை இல்லாத வரண்ட புழுதி படிந்த நிலம் கண்ணுக்கெட்டும் வரை. ஆடுமேய்த்து வாழ்க்கை நடத்தும் கிராம வாசிகள். மண் குடிசைகள். மகாராஷ்ட்ரத்தின் வரண்ட பகுதிகளின் மக்கள் வாழ்க்கையை, அவர்கள் தர்மங்களை, செய்திப் படமே போன்ற வடிவில் சொல்கிறது பங்கன் வாடி.\nஇது போன்ற தமிழ் வாழ்க்கையைச் சித்தரித்து ஆவணமாக்கும் கதைகள், படங்கள், ஒன்று, ஒன்றே ஒன்று, 80 வருட சினிமா வரலாற்றில் கோடம்பாக்கத்தை கிராமத்தில் பதியன் செய்யும் பாரதி ராஜாவைச் சொல்ல வேண்டாம். பெரிய வெற்றிப் படம் என்று சொல்லிக்கொள்ளும் மகேந்திரனின் போடா பொக்கை என்று குத்தாட்டம் போடும் காட்சியைச் சொல்ல வேண்டாம். அமோல் ��லேகரின் பங்கன் வாடி பல சர்வதேசிய விழாக்களில் பங்கு பெற்றுள்ளது. பரிசுகளும் பெற்றுள்ளது. 1939 கிராமம் என்று அடையாளம் சொல்லக்கூடிய கிராமத்தை அமோல் பலேகர் முன்னிறுத்தியது\nஏதும் ஆர்ட் டைரக்டரின் சாதனையா அல்லது அப்படி ஒரு கிராமம் மகாராஷ்ட்ராவின் ஒரு வறண்ட மழையற்ற பகுதியில் இன்னும் காணக் கிடைக்கும் ஒன்றா என்பது தெரியவில்லை.\nநான் ரூ 100/’200 கொடுத்து வெயிலில் வரிசையில் நின்று டிக்கட் கிடைத்த பரவசத்தில் அமோல் பலேகரின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் அவர் ரசிகர் மன்றம் செய்து கொண்டிருக்கும் காட்சியைப் பார்க்கும் சொர்க்க போக அதிர்ஷ்டம் எனக்கு இல்லை. சனிக்கிழமை இரவு 9 மணிக்கு டிவி முன் உடகார்ந்தால் லோக் சபா டிவி என் அறைக்கு அமோல் பலேகரைக் கொண்டு சேர்க்கிறது.\nகல் தோன்றி மண் தோன்றாக்காலத்துக்கு முன் தோன்றிய மூத்த குடி தமிழனிடமிருந்து இன்றுவரை ஒரு எளிய கலைஞனை தமிழ் சினிமாவில் காணமுடியவில்லை. ஒரு சினிமாவை மண் தோன்றாக் காலத்து தமிழன் தர முடிந்ததில்லை. நிறைய பாலாபிஷேகங்கள் செய்த மொட்டை அடித்து முடியிறக்கிய சந்தோஷங்கள். உலக நாயகர்கள் இயக்குனர் இயமயங்கள், நடிகர் திலகங்கள் தான் தமிழனுக்கு கிடைபபவை.\nஇதையெல்லாம் இவர் முன்னாலேயே சொன்னது தானே. எத்தனையோ தடவை கேட்டுக் கேட்டுச்சலித்த விஷ்யங்கள். ஏதாவது புதுசா இவர் சொல்கிறாரா என்ற புகார் தமிழ் ஸ்டுடியோவில் நான் எழுதி வந்தபோது அடிக்கடி பலரிடமிருந்து கேட்டு வந்தது. வருஷத்துக்கு வருஷம் திருக்குறள் புதிதாக எழுத முடியாது இல்லையா. பொய்யும், ஆபாசமும், அலங்கோலமும் ஆரவாரத்தோடு ஊர்வலம் வரும் வரை இதைத் தான் நான் திரும்பத் திரும்ப சொல்ல வேண்டி வரும். 1960- லிருந்து சொல்லி வருகிறேன். நான் சுட்டிக் காட்டும் பொய்மையும் அபத்த ஆரவாரமும் இன்னும் பெரிதாக வளர்ந்து வருகின்றனவே தவிர ஏதும் பாதிப்பு இருப்பதாகத் தெரியவில்லை. முதல் வார 100 கோடி வசூலில் வெற்றிப் படங்களின் கொக்கரிப்பு தான் பலமாகிக் கொண்டிருக்கிறது. எனவே மறுபடியும் மறுபடியும் அதே சில வார்த்தைகள் இன்னும் எத்தனை காலத்துக்கு நான் இதையே திருப்பித் திருப்பிச் சொல்ல விதிக்கப்பட்டிருக்கிறேனோ, தெரியவில்லை.\nசினிமா என்ற பெயரில்……..(கட்டுரைத் தொகுப்பு): வெங்கட் சாமிநாதன்: பிரசுரம் வம்சி புக்ஸ், 19, டி.எம் சாரோன், திருவண்ணாமலை, 606601, தமிழ் நாடு. (பக். 408) விலை ரூ 300\nSeries Navigation கவிதைபெருமாள் முருகன் கவிதைகள் நீர் மிதக்கும் கண்கள் – தொகுப்பை முன் வைத்து…அனுபவச் சுவடுகள் – டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் – ஒரு சிறு அறிமுகம்டாக்ஸி டிரைவர் – திரு.ஆனந்த் ராகவ் எழுதிய கதைகளின் தொகுப்புநீங்காத நினைவுகள் – 28விடியலை நோக்கி…….என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி நின்றாய்’\nஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் -1\nமிகைக்கேடயச் சுரப்பி நோய் -Hyperthyroidism\nஜாக்கி சான் 23. படங்களுக்கு மேல் படங்கள்\nஅருளிச் செயல்களில் மாயமானும் பறவையரசனும்\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-16 சஞ்சயன் தூது\nஅகரம் கலை- இலக்கிய- ஊடக நிலையம் நடத்தும் பாடலாசிரியருக்கான பயிற்சிப் பட்டறை கொழும்பில்.\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 56 ஆதாமின் பிள்ளைகள் – 3\nமுன்னுரையாக சில வார்த்தைகள் மறுபடியும்\nதிண்ணையின் இலக்கியத் தடம் -16\nவிறலி விடு தூது நூல்கள் புலப்படுத்தும் உண்மைகள்\nடாக்ஸி டிரைவர் – திரு.ஆனந்த் ராகவ் எழுதிய கதைகளின் தொகுப்பு\nஅனுபவச் சுவடுகள் – டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் – ஒரு சிறு அறிமுகம்\nநீங்காத நினைவுகள் – 28\nஎன்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி நின்றாய்’\nபெருமாள் முருகன் கவிதைகள் நீர் மிதக்கும் கண்கள் – தொகுப்பை முன் வைத்து…\nபரிதி மண்டலத்தின் அண்டக்கோள் நகர்ச்சி விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர்\nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 40\nதாகூரின் கீதப் பாமாலை – 96 யாசகப் பிச்சை .. \nசீதாயணம் நாடகப் பின்னுரை – படக்கதை – 14\nPrevious Topic: அதிகாரத்தின் துர்வாசனை.\nNext Topic: வால்ட் விட்மன் வசனக் கவிதை – 56 ஆதாமின் பிள்ளைகள் – 3\nOne Comment for “முன்னுரையாக சில வார்த்தைகள் மறுபடியும்”\n//இடுப்பில் ஒரு கோவணம், தலையில் ஒரு துண்டு சுற்றியிருக்கும் இபபடி ஒரு ஏழ்மையைப் பார்த்திருக்கிறேன். அதிசயமாக அல்ல. சாதாரணமாக. அவனிடம் காணப்பட்ட பண்பு தன் ஏழ்மையிலும் பொது வாழ்வைக் கெடுக்கும் எதையும் தான் செய்யக்கூடாது என்ற குணம் அவனிடம் இயல்பாகப் படிந்த ஒன்று. இன்று பல பத்தாயிரம் கோடி சொத்தும் நாட்டையே மாற்றி அமைக்கும் அரசியல் அதிகாரம் கொண்டவர்களுக்கு மக்களைப் பற்றிய அந்த அக்கறை இல்லை. தன் சமூகம் சீரழிவதைப் பற்றிக் கவலை இல்லை. தனக்கு அதிகாரமும், செ���்வமும் கிடைக்குமானால், தன் சமூகத்தை பலியாக்குவது பற்றி அந்தத் தலைவனுக்கு, பிரமுகனுக்கு கவலை இல்லை. இது படிப்படியாக சீரழிந்த சரித்திரம். இவர்கள் கொள்ளைக்காரர்களாக, சமூக விரோதிகளாக அல்ல, வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களாக, சாமர்த்திய சாலிகளாக, தலைவர்களாக, சரித்திரம் படைப்பவர்களாக, போற்றப் படுகிறார்கள்.//\nஅய்யா வெ.சா.அவர்கள் சொல்வது அத்தனையும் உண்மை.அன்று மக்களிடம் படிப்பறிவு இல்லை.ஆனால் பண்பாடு இருந்தது.உண்மையான தெய்வ பயம் உள்ள பக்தி இருந்தது. இன்று கல்வியும் உள்ளது,காசும் உள்ளது.தெய்வத்திற்கு பயப்படவேண்டும் என்ற பக்தியை, கோயில் உண்டியலில் பணத்தைக் கொட்டி சாமியை சரிக்கட்டி விட்டதால் எதுவும் செய்யலாம் என்ற எண்ணம் வளர்ந்தது.\nபாரதி சும்மாவா சொன்னான் “படித்தவன் சூதும் வாதும் செய்தால் ஐயோ ஐயோன்னு போவான்”இன்று படித்தவர்கள் ஊழல் செய்து ஓகோன்னு போய்க்கொண்டிருக்கிறார்கள்.எப்படியாவது சம்பாரிக்கணும்.பணம் வந்துவிட்டால்,பத்தும் வந்துவிடும் என்று பணத்திற்காக பேயாக அலைகிறார்கள்.படித்து அரசு பதவிக்கு வந்தவர்களிடம் நேர்மை இல்லை.அனைவரும் லஞ்சத்தில் மஞ்சம் கொண்ட முண்டங்கள். பணப்பிண்டங்கள்.\nஇந்த பண மனிதர்கள் மத்தியில் இருந்து உருவாகும் சினிமா மட்டும் என்ன போதி தர்மத்தை போதித்து விடப்போகிறது.பெண் போகமே இன்றும் பெரிதாக பேசப்படுகிறது.பாலிவுட்டிலிருந்து சன்னி லியோனி கூட்டிவந்து ஒரு குத்தாட்டம் போட்டு விட்டால் கல்லாவை கட்டி விடலாம்.இந்த திரை காட்டும் விபச்சாரத்திற்கு பெயர் சினிமா.\nஇன்று நம் பிள்ளைகள் கரும் பலகையில் கற்றுக்கொண்டதை விட வெள்ளித்திரையில் காட்சி கொண்டதே அதிகம்.இப்படி வளர்ந்த சமுதாயத்திடம் எந்த நற்பண்புகளை நாம் எதிர் பார்க்க முடியும் விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும் விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்வினையை விதைத்த பின் திணையை எதிர்பார்க்கலாமாவினையை விதைத்த பின் திணையை எதிர்பார்க்கலாமா மறுபடியும்…..மறுபடியும்…சங்கை ஊதிக்கொண்டே இருங்கள்.ஊழிக்காலம் வரை… எவர் வெற்றி பெறுகிறாரோ இல்லையோ நிச்சயம் நீங்கள் வெற்றி பெற்று விடுவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/child-rights/contact-info", "date_download": "2020-01-21T21:28:28Z", "digest": "sha1:BCJFH3DD7SGPHKLYKUURCC754SIVUMPT", "length": 8622, "nlines": 138, "source_domain": "ta.vikaspedia.in", "title": "குழந்தைகளின் உரிமைகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / குழந்தைகளின் உரிமைகள்\nஉங்களின் கருத்துகளை நாங்கள் மதிக்கிறோம்\nதயவுசெய்து உங்களின் முழுப்பெயரை குறிப்பிடவும்\nஉபயோகத்தில் உள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nதயவுசெய்து நீங்கள் அனுப்ப வேண்டிய செய்தியை உள்ளிடவும்.\nகுறிப்பு எண்ணை [கோட்] அடிக்கவும் (தேவைப்படுகிறது)\nகுழந்தைகளின் உரிமைகள் குறித்த உடன்படிக்கை\nதேசிய குழந்தைகள் உரிமைக்கான பாதுகாப்பு ஆணையம்\nகுழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nஇலவச கட்டாய கல்வி சட்டம்\nகட்டாய கல்வி உரிமை சட்டம் 2009\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.in/songs/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%A3%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D", "date_download": "2020-01-21T21:22:12Z", "digest": "sha1:PTLE7EZKN3HBTTOXZ36CTCMPMJEGO7JP", "length": 2310, "nlines": 21, "source_domain": "vallalar.in", "title": "உடையென்றும் பூணென்றும் ஊணென்றும் நாடி உழன்றிடும்இந் - vallalar Songs", "raw_content": "\nஉடையென்றும் பூணென்றும் ஊணென்றும் நாடி உழன்றிடும்இந்\nஉடையென்றும் பூணென்றும் ஊணென்றும் நாடி உழன்றிடும்இந்\nநடையென்றும் சஞ்சலஞ் சஞ்சலங் காணிதி னான்சிறியேன்\nபுடையென்று வெய்ய லு���ும்புழுப் போன்று புழுங்குகின்றேன்\nவிடையென்று மாலறங் கொண்டோ யென் துன்பம் விலக்குகவே\nஉடையாய்உன் அடியவர்க்கும் அவர்மேல் பூண்ட\nஉடையென்ன ஒண்புலித் தோல்உடை யார்கண் டுவக்குமிள\nஉடையார் உலகிற் காசென்பார்க் கொன்றும் உதவார் ஆனாலும்\nஉடையாய்என் விண்ணப்பம் ஒன்றுண்டு கேட்டருள் உன்னடிச்சீர்\nஉடையென்றும் பூணென்றும் ஊணென்றும் நாடி உழன்றிடும்இந்\nஉடையஅம் பலத்தில் ஒருவனே என்றன்\nஉடையானை அருட்சோதி உருவி னானை\nஉடையவ ரார்இக் கடையவ னேனுக்\nஉடையாய் எனக்குப் புரிந்த தயவை உன்ன உன்ன வே\nஉடையவர்என் உளத்திருந்தே உணர்வித்த வரத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-sports-news/", "date_download": "2020-01-21T20:42:50Z", "digest": "sha1:SG5I6EQTSNSWYLMML6INSNT2XAFQHHLU", "length": 8262, "nlines": 154, "source_domain": "kallaru.com", "title": "விளையாட்டு (SPORTS)", "raw_content": "\nகீரையிலுள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்க…\nகுடியுரிமை திருத்த சட்டம் : தஞ்சையில் முஸ்லிம்கள் 1 நாள் நோன்பு கடைபிடிப்பு\nசிறுபாக்கம் அருகே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த லாரி\nஅரியலூா் அருகே குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது\nதமிழக கைப்பந்து அணி வீரா்களை வழியனுப்பும் விழா\nதமிழக கைப்பந்து அணி வீரா்களை வழியனுப்பும் விழா தேசிய அளவிலான...\n2 மணி நேரத்தில் 42 கி.மீ. தூரத்தை மாரத்தானில் ஓடி முடித்த கென்ய வீரர்.\n2 மணி நேரத்தில் 42 கி.மீ. தூரத்தை மாரத்தானில் ஓடி முடித்த கென்ய...\nசர்வதேச போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு தகவல் – பிசிசிஐ மறுப்பு\nசர்வதேச போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு தகவல் – பிசிசிஐ...\nபெரம்பலூர் தேக்வாண்டோ போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு.\nபெரம்பலூர் தேக்வாண்டோ போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு....\nபெரம்பலூரில் மாநில தேக்வாண்டோ போட்டி தொடங்கியது.\nபெரம்பலூரில் மாநில தேக்வாண்டோ போட்டி தொடங்கியது....\nபெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் குறு வட்ட அளவிலான செஸ் போட்டி\nபெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் குறு வட்ட அளவிலான செஸ்...\nபெரம்பலூரில் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது.\nபெரம்பலூரில் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது....\nபெரம்பலூரில் சிறுவர்களுக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள்.\nபெரம்பலூரில் சிறுவர்களுக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள்....\nபெரம்பலூரில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்.\nபெரம்பலூரில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள். எல்.கே.ஜி....\nபெரம்பலூரில் ஆக. 2-இல் மாவட்ட தடகள தேர்வுப் போட்டிகள்\nபெரம்பலூரில் ஆக. 2-இல் மாவட்ட தடகள தேர்வுப் போட்டிகள்...\nகீரையிலுள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்க…\nஅரியலூா் அருகே குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது\nஅரியலூரில் 31 ஆவது சாலை பாதுகாப்பு வார விழா\nபெரம்பலூரில் திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்கு வரவேற்பு\nபெரம்பலூாில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக பாஜக பிரசாரம்\nபெரம்பலூரில் காா் கண்ணாடியை உடைத்து லேப்டாப் திருடியவா் கைது\nகாலாவதியான பீர் குடித்தவருக்கு உடல் பாதிப்பு\nவிபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிக்கக்கோரி உண்ணாவிரதம்.\nஅரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வீட்டுமனை பட்டா கேட்டு மனு.\nதிருமானூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் பார்வையாளர் உட்பட 36 பேர் காயம்.\nகல்வி & வேலைவாய்ப்பு 54\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/ayudha-ezhuthu-serial-collector-s-drama-comes-to-end-360969.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-21T21:29:13Z", "digest": "sha1:I474J2P24437V3T3BEFTKNW57BA6S25H", "length": 17192, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "Ayudha Ezhuthu Serial: கலெக்டர் டிராமா கலைஞ்சு போச்சு...! மனோஜ்க்கு எப்படி? | Ayudha ezhuthu serial: collector's drama comes to end - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீ��்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAyudha Ezhuthu Serial: கலெக்டர் டிராமா கலைஞ்சு போச்சு...\nசென்னை: விஜய் டிவியின் ஆயுத எழுத்து சீரியல் ஒரு பொறுப்புள்ள சப்கலெக்டர் இந்திரா பற்றிய கதையை சொல்வதாக இருக்கிறது. ஆனால், அந்த பொறுப்பை எப்போதும் காண்பிக்காமல் அவ்வப்போது காண்பிக்கிறார்கள்.\nகாளி அம்மா அந்த ஊரில் படிக்காத கலெக்டர். அவங்க சொல்றதைத்தான் மக்கள் கேட்பார்கள். அதோடு காளி அம்மாள் என்றாலே மக்களுக்கு பயம். அதனால அவங்க இல்லாமல் ஒரு அணுவும் அசையாது.\nஊரில் பள்ளி கூடம் நடக்கலை.. யாரும்படிக்க கூடாதுன்னு காளி அம்மாவின் கட்டளை. அதனால், பள்ளிக்கு வந்து ஆசிரியர்கள் சும்மா உட்கார்ந்து சம்பளம் வாங்கிட்டு போயிருவாங்க\nKanmani serial: சவுண்டை நான் கல்யாணம் செய்துக்கறேன்... முகத்தில் சந்தோஷம்\nஊரை மாத்தி பள்ளியைத் திறக்க சப் கலெக்டர் இந்திரா வீடு வீடா போயி, பசங்களை பள்ளிக்கு அனுப்புங்கன்னு கேட்டும் அனுப்ப மாட்டேன்னு அடம் புடிக்கறாங்க. காளி அம்மாவின் கணவர் மனைவியின் இந்த செயலால் அவளை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். கடைசி பையன் சக்தி மட்டும் அப்பபாவை அடிக்கடி வந்து பார்த்துட்டு போவான்.\nகாளி அம்மாவின் கடைசி பையன் சக்தி.இவனுடன் இந்திராவுக்கு நட்பாகி அவனுடன் பழக ஆரம்பித்து விடுகிறாள். ஆனால், காளி அம்மாவின் இளைய மகன் என்று தெரியாமல் இவளும் பழக, சக்தியும், தனது அப்பாவுடன் சேர்ந்து தான் காளி அம்மாவின் மகன் என்பதை மறைத்து அவளுடன் பழகறான்.\nஇந்திராவுடன் படிச்ச மனோஜ், தன்னை காதலிப்பதாக டார்ச்சர் செய்கிறான் என்று சக்தியின் அப்பாவிடம் சொல்லி,, சலிச்சுக்கிட்டு மனோஜின் போனை அட்டென்ட் செய்யாமல் இருக்கிறாள்.இதை சாக்காக வச்சு, கல்யாணம் இங்கே முடிவாயிருச்சுன்னு சொல்லுங்கலேன்னு சொல்றார் அப்பா.\nமாப்பிள்ளை யாருன்னு கேட்டால் என்ன சொல்றதுன்னு இந்திரா கேட்க, சக்தின்னு சொல்லுங்கன்னு சொல்லித் தர்றார். அப்புறம் என்ன ரெண்டு பேரும் காதல் நாடகம் ஆட, அதை வீட்டாரும் அனுமதிச்சு பார்க்கறாங்க. கடைசியில் மனோஜை வெறுப்பேத்தறதா ரெண்டு பேரும் நாடகம் போடற மாதிரி காதலிக்கிற நிலைமைக்கு வந்துடறாங்க.\nகடைசியில் உங்க டிராமாவை நான் கண்டு பிடிச்சுட்டேன்னு எல்லாரையும் வரவழைச்சு ஒரு இடத்தில் மீட்டிங் போட்டு அசால்ட்டா உங்க டிராமாவை கண்டு பிடிச்சுட்டேன்னு சொல்லிட்டு போறான் மனோஜ்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nAyudha Ezhuthu Serial: படிச்ச பொண்ணு இப்படியும் இருப்பாய்ங்களா\nAyudha Ezhuthu Serial: உங்க வசதிக்கு கேரக்டரை தொலைச்சுடறீங்க எப்படி\nAyudha Ezhuthu Serial: இந்த சீரியலில்தான் சரண்யா தாய்வீடுன்னு நடிக்க வந்துட்டாங்க\nAyudha Ezhuthu Serial: அம்மா அப்படி... பிள்ளை இப்படி... அப்பா\nAyudha Ezhuthu Serial: வருங்கால மாமியார்னு தெரியாம இவரும்.... மருமகள்னு தெரியாம அவரும்\nAyudha Ezhuthu Serial: காளி அம்மா பையன்னு தெரியாமலேயே... தரமான சம்பவம்\nAyudha Ezhuthu Serial: 2 பேரும் பேசாம கைக்கோர்த்து இப்படியே இருக்கலாம்\nAyudha Ezhuthu Serial: கல்வியற்ற கிராமங்களை கண்டுபிடிக்காம அதிகாரிக்கு என்ன வேலை\nAyudha Ezhuthu Serial: காளி அம்மா நல்லவுகளா கெட்டவுகளா\nAyudha Ezhuthu Serial: கத்துக் குட்டியை நம்பி காளி அம்மாவை எதிர்த்து .. அநியாயமா ஆள் காலி\nAyudha ezhuthu serial: வெறும் காளி அம்மாதானே... காளி அம்மன் இல்லையே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nayudha ezhuthu serial vijay tv serials television ஆயுத எழுத்து சீரியல் விஜய் டிவி சீரியல்கள் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/26726", "date_download": "2020-01-21T20:22:58Z", "digest": "sha1:OTWWKVZ55PGOY4QLTFI4452CYCX2CFQQ", "length": 23172, "nlines": 140, "source_domain": "www.jeyamohan.in", "title": "சந்திப்புகள் – சில கடிதங்கள்", "raw_content": "\nவினோபா, ஜெபி, காந்தி »\nசந்திப்புகள் – சில கடிதங்கள்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஏறத்தாழ பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்னதாக உங்களோடு பயணிக்கத் தொடங்கினேன் – உங்கள் படைப்புகளின் ஊடாக. என் தந்தை வழியாகத்தான் உங்களை வந்தடைந்தேன். வீட்டில் எங்கு திரும்பினாலும் புத்தகங்கள் என்ற சூழலில் வளர்ந்தேன். அலுவல் முடிந்து மிகத் தாமதமாக படுக்கையில் ���ிழுந்த ஓர் இரவில், விஷ்ணுபுரம் (அகரம் வெளியீடு) புத்தகத்தைக் கையில் எடுத்தேன். தொடர்ச்சியாகப் பல இரவுகள் அந்தப் புத்தகத்தோடு பயணித்தேன். கொந்தளிப்பான இரவுகள் அவை. அன்று உங்களோடு ஆரம்பித்த விவாதம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. விஷ்ணுபுரம் படித்த அந்த நாட்கள் மன எழுச்சிகொண்டவை. மிக அந்தரங்கமாக உணர்ந்த இரவுகள் அவை. படித்து முடித்த ஓர் அதிகாலையில், உங்களுக்கு ஓர் மின்னஞ்சல் அனுப்பினேன். விஷ்ணுபுரம் படித்து நான் அடைந்த பேரனுபவத்திற்கு நன்றி தெரிவித்து. நான் மீண்டும் மீண்டும் படிக்கும் புத்தகமாக விஷ்ணுபுரமும் காடும் ஆகிவிட்டன.\nநான் படிக்காமல் இருப்பது உங்கள் கொற்றவை மட்டும் தான். அதையும் இன்று படிக்க ஆரம்பிக்கிறேன். இதுவே நான் உங்கள் பிறந்த நாளைக் கொண்டாடும் முறை.\nஅலுவல் சூழலில் சிக்கிப் புத்தகமே படிக்காத நாட்களில் உங்களது ‘ஊமைச்செந்நாய்’ என்னை மீண்டும் இலக்கிய உலகத்திற்குள் இழுத்துக்கொண்டது. ‘மாடன் மோட்சமும்’ , ‘ஊமைச்செந்நாய்’ புதினமும் உலகின் தலைசிறந்த இலக்கியப் படைப்புகளில் என்றும் இடம் பெறக்கூடியவை.\n‘அறம்’ தொகுப்பு நான் விஷ்ணுபுரம் படித்த நாட்களில் அடைந்த மனவெழுச்சியை மீண்டும் என்னுள் ஏற்படுத்தியது. என் அடுத்த தலைமுறையினருக்கு இன்று ‘அறம்’ நூலையே பரிசாக அனுப்பி வைத்துக்கொண்டிருக்கிறேன்.\nசுனாமி காலத்தில் உங்களோடு ஓர் கடித உரையாடல் நடந்தது. நீங்கள் அந்த நேரத்தில் எழுதிய ‘இந்தியா’ பற்றிய மன எழுச்சியை விவாதத்திற்கு உட்படுத்தி இருந்தேன். உங்கள் பதில் மிக சுருக்கமாக இருந்தது – ‘இது மேலோட்டமாக போகிற போக்கில் பேசக்கூடிய விஷயமல்ல. ஆழமாக விவாதிக்க வேண்டிய ஒன்று’ என்று கூறி இருந்தீர்கள். இந்தியாவில் உள்ள அனைத்து மக்களையும் இணைக்கும் கூறு என்ன என்பதைப் பின்னாட்களில் மெதுவாக உணரத்தொடங்கிய பொழுது நீங்கள் சுனாமி காலத்தில் எழுதிய கட்டுரையின் முழு வீச்சும் புரிந்தது.\nஉங்கள் இலக்கியப் படைப்பாகட்டும், கட்டுரை ஆகட்டும் அல்லது தனிப்பட்ட மின்னஞ்சல் ஆகட்டும். அனைத்திலும் நீங்கள் எதிர்த்தரப்பினர் விவாதிக்கத் தேவையான வெளியைக் (Space) கொடுக்கிறீர்கள். அதுவே எனக்கு உங்களிடம் மிகவும் நெருக்கமானவனாக உணரவும் செய்கிறது. விவாதங்களின் மூலமாகவே நான் முன்னேறிச் செல்கிறேன்.\n���ன்றைய தமிழ்ச்சூழலில் தவிர்க்கமுடியாத ஆளுமை நீங்கள். A top intellect. மீண்டும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\n வாழ்த்துக்கு நன்றி. சிறுவனாக இருந்த காலத்தைத் தவிர்த்தால் நேற்றுதான் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம். சென்னையில் இருந்தேன், சிறில் அலெக்ஸ் வீட்டு கிருகப்பிரவேசத்துக்குச் சென்று அங்கே ஒரு விடுதியில். கூட மற்ற நண்பர்கள் இருந்தார்கள். அரங்கா, சிறில் போன்றவர்கள். எல்லாருமாகச் சேர்ந்து திடீரென்று கேக்கெல்லாம் வெட்டிக் கொண்டாடினோம். வேடிக்கையாக இருந்தது.\nஅலுவலகச்சூழல் பெரும்பாலானவர்களுக்கு அந்தரங்கமான கலை, ஆன்மீக உலகில் வாழமுடியாத அளவுக்கு நெருக்கடி மிக்கதாக ஆகிவிட்டிருக்கிறது. ஆனால் அப்படி வாழ முடியாவிட்டால் அது பெரும் இழப்பே. பாறையைப் பிளந்து இதழ் விரிக்கும் சிறுசெடி போல நேரத்தைக் கண்டுகொள்ளத்தான் வேண்டும்.\nஉங்கள் தனிப்பட்ட உலகின் விரிவுக்கு என் எழுத்துக்களின் பங்கு ஒன்று இருப்பது நிறைவளிக்கிறது. எழுதுங்கள்.\nசனிக்கிழமை மாலை உங்களை சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி. ஆனால், உங்களுடன் என்னால் சாதாரணமாக உரையாட முடியவேயில்லை. ஒரு படி மேலே சொல்ல வேண்டும் என்றால் உங்கள் அண்மை ஏதோ செய்தது :). இயல்பாக இருக்கவே முடியவில்லை. இதை நீங்கள் உணர்ந்தீர்களா தெரியாது.\nநான் இதுவரை என் ஆதர்சங்களாகக் கொண்டவர்களுடன் அதிகம் உரையாடியது கிடையாது, என் பெரியப்பாவைத்தவிர. என் மனைவி சொன்னாள், “you are in awe of him”. அது உண்மைதான். இதையும் மீறி, வரும் வாழ்வில் (நாட்களோ, மாதங்களோ, வருடங்களோ தெரியாது) ஒரு அர்த்தமுள்ள நட்பு சாத்தியமாகும் என்று நம்புகிறேன் (இதை எழுதும் போது அந்த நம்பிக்கை மிகக் குறைவே:) ). என்ன ஆகிறதென்று பார்ப்போம்.\nஇந்தக் கடிதத்தை முதலாகக்கொண்டு உங்களுடன் உரையாட முயல்கிறேன்.\nநாம் இதுவரை இருமுறை நேரில் சந்தித்திருக்கிறோம். இருந்தும் பேசமுடியவில்லை என்பது கொஞ்சம் ஆச்சரியம்தான். நான் எப்போதுமே புதிய நண்பர்களிடம் அந்த வேறுபாடு எழக்கூடாது என்பதில் கொஞ்சம் கவனம் எடுத்துக்கொள்வேன்.\nஆனால் ஒன்றுண்டு, ஆழமான அந்தரங்கப்பகிர்வு ஒன்று உண்டு. அது ஒரு பொதுச்சந்திப்பில் சாதாரணமாக நிகழாது. அதற்கான தருணம் ஒன்றுண்டு. அதற்காகக் காத்திருக்கவே வேண்டும்.\nசற்று முன்தான் ‘ஏழாம் உலகம்’ வாசித்து முடித்தேன். என் மனம் தற்பொழுது சமநிலையில் இல்லை.\nஎன் வாழ்க்கையில், எனது அசட்டுத்தனங்களால் பலமுறை விளைந்த தவறுகளை, நான் ‘ஏதோ நடந்துவிட்டது, இனி மாற்ற இயலாது’ என்று சுலபமாகத் தாண்டிச் சென்று இருக்கின்றேன். ஆனால், 2009-ஆம் ஆண்டு தங்களின் அமெரிக்கப் பயணத்தினூடே சாக்ரமெண்டோஅருகே Folsom Intel-இல் நடந்த கலந்துரையாடலில் கலந்துகொள்ள ஆசைப்பட்டு அந்த அறை வாசல் வரை வந்து நின்று விட்டு பிறகு ஏனோ ஒரு அர்த்தமற்ற தயக்கத்தினால் திரும்பிச் சென்ற தவறை மறந்து, கடந்து செல்ல இயலாமல் இப்பொழுது தவிக்கின்றேன்.\nஎன் மனக்கொந்தளிப்பு அடங்கிய பின்னர் இந்நாவலைப் பற்றிய எனது புரிதலை விரிவாக எழுத ஆசை. என்னால் முடியுமா, எனக்கு அந்தத் தகுதி இருக்கின்றதா என்று தெரியவில்லை.\nஎனக்கு தற்பொழுது சொல்லத் தோன்றும் ஒன்றே ஒன்று – “என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் ஐயா”.\nஅன்று சந்தித்திருக்கலாம். ஆனால் சந்திக்காமல் போனதிலும் இழப்பு ஏதும் இல்லை. இன்னும் பொருத்தமான ஒரு தருணத்துக்காக அந்தச் சந்திப்பு ஒத்திப்போயிருக்கலாம். சந்தித்தே ஆகவேண்டுமென்ற நிலை உருவாகும்போதுதான் பலசமயம் முக்கியமான சந்திப்புகள் நிகழ்கின்றன.\nஏழாம் உலகம் நாவலைப்பற்றி எழுதுங்கள். நாவலைக் கடந்துசெல்ல, உள்வாங்கிக்கொள்ள அது நல்ல வழி.\nமின் தமிழ் பேட்டி 2\nகாடு,பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம்:கடிதங்கள்\nகாடும் ஏழாம் உலகமும் பாவண்ணனும்:சூரியா\nஏழாம் உலகம் – கடிதம்\nTags: ஏழாம் உலகம், காடு, விஷ்ணுபுரம்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 14\nவெண்முரசு புதுவை கூடுகை - ஜூலை 2018\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழு��விவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.makeittasmania.com.au/ta/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-/", "date_download": "2020-01-21T21:17:42Z", "digest": "sha1:3VPCAGOWSWTBFP2KRKPBLQ54ORHVAFKC", "length": 24208, "nlines": 139, "source_domain": "www.makeittasmania.com.au", "title": "ஹார்ன் குடும்பத்துடன் 'திங்-டாஸ்மேனியா' | தஸ்மேனியாவை உருவாக்குங்கள்", "raw_content": "\nலான்செஸ்டன் மற்றும் வடகிழக்கு டாஸ்மேனியா\nFacebook இல் எங்களை பின்பற்றவும்\nஎங்கள் ட்விட்டர் குழுவில் சேரவும்\n15 ° சி\tஹோபர்ட், ஜான்: 08\n14 ° சி\tலான்சன்ஸ்டன், ஜேன்ஸ்டன், ஜான்: 08\n13 ° சி\tபர்னி, ஜேன்: ஜேன்ஸ்\n12 ° சி\tசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ்\n16 ° சி\tபிச்செனோ, ஜேன்: 9\n13 ° சி\tரோஸ், ஜேன்: ஜான்ஸ்\n14 ° சி\tஇன்வெர்மே, ஜேன்: ஜேன்ஸ்\n13 ° சி\tஜார்ஜ் டவுன், 08: 17am\n12 ° சி\tசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ்\n21 ° சி\tபீக்கன்ஸ்ஃபீல்ட், 08: 17am\n15 ° சி\tஆஸ்டின்ஸ் ஃபெர்ரி, 08: 17am\n15 ° சி\tபெல்லரைவ், 08: 17am\n15 ° சி\tபிளாக்மேன்ஸ் பே, 08: 17am\n14 ° சி\tஹூன்வில்லே, எக்ஸ்என்யூஎம்எக்ஸ்: எக்ஸ்என்யூஎக்ஸ்எம்\n22 ° சி\tஆர்போர்ட், 08: 17am\n13 ° சி\tடெலோரெய்ன், 08: 17am\n13 ° சி\tஜார்ஜ் டவுன், 08: 17am\nஹோபர்ட், ஜான்: 08 15 ° சி\nலான்சன்ஸ்டன், ஜேன்ஸ்டன், ஜான்: 08 14 ° சி\nபர்னி, ஜேன்: ஜேன்ஸ் 13 ° சி\nசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ் 12 ° சி\nபிச்செனோ, ஜேன்: 9 16 ° சி\nரோஸ், ஜேன்: ஜான்ஸ் 13 ° சி\nஇன்வெர்மே, ஜேன்: ஜேன்ஸ் 14 ° சி\nஜார்ஜ் டவுன், 08: 17am 13 ° சி\nசெயின்ட் ஹெலன்ஸ், ஜேன்: ஜேன்ஸ் 12 ° சி\nபீக்கன்ஸ்ஃபீல்ட், 08: 17am 21 ° சி\nஆஸ்டின்ஸ் ஃபெர்ரி, 08: 17am 15 ° சி\nபெல்லரைவ், 08: 17am 15 ° சி\nபிளாக்மேன்ஸ் பே, 08: 17am 15 ° சி\nஹூன்வில்லே, எக்ஸ்என்யூஎம்எக்ஸ்: எக்ஸ்என்யூஎக்ஸ்எம் 14 ° சி\nஆர்போர்ட், 08: 17am 22 ° சி\nடெலோரெய்ன், 08: 17am 13 ° சி\nஜார்ஜ் டவுன், 08: 17am 13 ° சி\nவெளியிடப்பட்டது செப்டம்பர் 29. கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 9 பிப்ரவரி 11\nநகர்வு ஒரு வாழ்க்கை முறை மாற்றத்தை விட அதிகமாக வழங்கியது, இது தம்பதிகளின் புதிய வியாபார முயற்சிகளுக்கு உத்வேகம் அளித்தது.\nஎட்டு ஆண்டுகளுக்கு முன்னர் தெனியியா மற்றும் காவின் ஹோர்ன் தென் ஆஸ்திரேலியாவில் தங்கள் உயிர்களை நிரப்பினார்கள், அவர்களது இரண்டு மகன்களுடன் ஆஸ்திரேலியாவைச் சுற்றியுள்ள சுமார் ஒரு மாதகால சாகசத்தை நிறுத்தி வைத்தனர். அவர்கள் தங்கள் வீடுகளை விற்று, தங்கள் பொக்கிஷங்களை சேமித்து வைத்து, ஒரு போக்கைக் கற்பித்தனர். ஆனால் திட்டங்களை எப்படி மாற்றுவது தஸ்மேனியா மற்றும் மற்றவர்கள் தங்கள் முதல் ஸ்டாப், அவர்கள் சொல்வது போல, வரலாறு தான்.\nதாஸ்மானியாவில் ஒரு மாதத்திற்குப் பிறகு, குடும்பத்தினர் தங்கள் பயணத்தைத் தொடர மீண்டும் மீண்டும் சாலை அமைத்தனர், தீவு அரசிடம் அவர்கள் எவ்வாறு இணைந்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக. இது டானியா மற்றும் காவின் மட்டுமல்ல, அவர்களது இரண்டு மகன்களும் அடித்து நொறுக்கப்பட்டனர், குறிப்பாக டென்னிஸிற்கான ஒரு திறமை கொண்டவர்கள், உள்ளூர் டென்னிஸ் வசதிகள் மற்றும் திட்டங்களின் தரம் மற்றும் அணுகலைப் பெற்றிருந்தனர்.\nஅவர்கள் அதை அறிவதற்கு முன்பு, அவர்கள் நிரந்தரமாக தஸ்மேனியாவுக்குத் திரும்பினார்கள். நகர்வு ஒரு வாழ்க்கை முறை மாற்றத்தை விட அதிகமாக வழங்கியது, இது தம்பதிகளின் புதிய வியாபார முயற்சிகளுக்கு உத்வேகம் அளித்தது.\nடானியாவும் காவியும் தங��கள் எழுத்து மற்றும் ஐ.டி. திறமைகளை ஒருங்கிணைக்கும் வணிக வாய்ப்புகளை தேடுகிறார்கள். தஸ்மேனியா காணாமல் போனது. குடும்பம் வியக்கத்தக்க வகையில் நிரம்பியதோடு, தாஸ்மேனியாவின் தனிப்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடிவெடுத்தது. தஸ்மேனியாவில் நிரந்தரமாக அமைக்க ஒரு மாதத்திற்குள், இரட்டையர்கள் வேலை தொடங்கியது think-tasmania.com.\nவலைத்தளம் டாஸ்மனியன் இடங்கள், மக்கள், உணவு மற்றும் பான பிரசாதம் ஆகியவற்றின் குடும்பத்தின் விருப்பத்தை பிரதிபலிக்கிறது, மற்றும் மாநிலத்தின் படைப்பாற்றல், கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையை கொண்டாடுகிறது.\nதஸ்மேனியாவின் பிராந்தியப் பகுதிகள் மற்றும் குறைந்த அறியப்பட்ட இடங்களைக் கண்டுபிடிப்பதில் இந்த ஜோடி மகிழ்ச்சியடைகிறது, இது அடித்தளமான பாதையில் இருந்து புதிய காஃபி, சாப்பிட சிறந்த இடங்கள் அல்லது புதிய உற்பத்திகள் மற்றும் வீட்டிற்கு எடுத்துச் செல்வது ஆகியவை.\nடானியா மற்றும் காவின் ஆகியோர் அரசிடம் தங்கள் அன்பைப் பற்றி வெளிப்படையாகவும், தங்களைத் தாமே தாங்கள் வாழும் மக்களுக்காகவும் வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களின் மகன்களும் உண்டு. இத்தகைய அறிவிப்புக்கள் உண்மையில் தேவையில்லை என்றாலும். காமினி சிரித்துக் கொண்டே - 'ராக் ஸ்டார் பார்க்ஸ் மட்டும்' என்ற கடைக்கு அழைக்கும்போது, ​​எதிர்பார்ப்புக்குரிய பழக்கவழக்கங்கள் போன்ற, டாஸ்மேனிய வழிமுறையைத் தழுவி உழைக்கும் உன்னதமான கதை-கதை அறிகுறிகளை அவை வெளிப்படுத்துகின்றன. அவ்வப்போது 'உச்ச நேர' காலம் நீடிக்கும் என்பதால், தாமதமாக XNUM நிமிடங்கள் என்று பொருள்.\nஉள்ளூர் உணவு மற்றும் குடிநீர் வழங்கல்கள், மக்கள் மற்றும் இடங்களைப் போன்றே, ஹார்னேஸும் மாநிலத்தின் சிறு தொழில்களின் தரம் மற்றும் குணம் ஆகியவற்றால் ஊக்கமளிக்கப்படுகிறது, இது தாஸ்மேனியாவை பகிர்ந்து கொள்ளவும், கொண்டாடவும் என்ன ஒரு பகுதியாகும்.\nதாஸ்மேனியாவைப் பற்றி ஹார்ன் குடும்பத்தை தூண்டுவதைத் தொடர்ந்தும், இந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்ட மறைக்கப்பட்ட கற்கள் என்ன என்பதைப் பற்றி மேலும் அறியவும்.\nவருகை think-tasmania.com. நீங்கள் அவர்களை கண்டுபிடிக்க முடியும் பேஸ்புக், instagram மற்றும் இடுகைகள்.\nதாஸ்மேனியாவைப் பார்வையிடுவது அல்லது உங்கள் சொந்த வணிகத்தை தொடங்குவது பற்றி யோசிப்பீர��களா டாஸ்மேனியாவைக் கண்டுபிடி உங்களுக்குத் தேவைப்படும் தகவலைக் கண்டறியவும் வணிக டஸ்மேனியா.\nவெளியிடப்பட்டது செப்டம்பர் 29. கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 9 பிப்ரவரி 11\nநகர்வு ஒரு வாழ்க்கை முறை மாற்றத்தை விட அதிகமாக வழங்கியது, இது தம்பதிகளின் புதிய வியாபார முயற்சிகளுக்கு உத்வேகம் அளித்தது.\nஎட்டு ஆண்டுகளுக்கு முன்னர் தெனியியா மற்றும் காவின் ஹோர்ன் தென் ஆஸ்திரேலியாவில் தங்கள் உயிர்களை நிரப்பினார்கள், அவர்களது இரண்டு மகன்களுடன் ஆஸ்திரேலியாவைச் சுற்றியுள்ள சுமார் ஒரு மாதகால சாகசத்தை நிறுத்தி வைத்தனர். அவர்கள் தங்கள் வீடுகளை விற்று, தங்கள் பொக்கிஷங்களை சேமித்து வைத்து, ஒரு போக்கைக் கற்பித்தனர். ஆனால் திட்டங்களை எப்படி மாற்றுவது தஸ்மேனியா மற்றும் மற்றவர்கள் தங்கள் முதல் ஸ்டாப், அவர்கள் சொல்வது போல, வரலாறு தான்.\nதாஸ்மானியாவில் ஒரு மாதத்திற்குப் பிறகு, குடும்பத்தினர் தங்கள் பயணத்தைத் தொடர மீண்டும் மீண்டும் சாலை அமைத்தனர், தீவு அரசிடம் அவர்கள் எவ்வாறு இணைந்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக. இது டானியா மற்றும் காவின் மட்டுமல்ல, அவர்களது இரண்டு மகன்களும் அடித்து நொறுக்கப்பட்டனர், குறிப்பாக டென்னிஸிற்கான ஒரு திறமை கொண்டவர்கள், உள்ளூர் டென்னிஸ் வசதிகள் மற்றும் திட்டங்களின் தரம் மற்றும் அணுகலைப் பெற்றிருந்தனர்.\nஅவர்கள் அதை அறிவதற்கு முன்பு, அவர்கள் நிரந்தரமாக தஸ்மேனியாவுக்குத் திரும்பினார்கள். நகர்வு ஒரு வாழ்க்கை முறை மாற்றத்தை விட அதிகமாக வழங்கியது, இது தம்பதிகளின் புதிய வியாபார முயற்சிகளுக்கு உத்வேகம் அளித்தது.\nடானியாவும் காவியும் தங்கள் எழுத்து மற்றும் ஐ.டி. திறமைகளை ஒருங்கிணைக்கும் வணிக வாய்ப்புகளை தேடுகிறார்கள். தஸ்மேனியா காணாமல் போனது. குடும்பம் வியக்கத்தக்க வகையில் நிரம்பியதோடு, தாஸ்மேனியாவின் தனிப்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடிவெடுத்தது. தஸ்மேனியாவில் நிரந்தரமாக அமைக்க ஒரு மாதத்திற்குள், இரட்டையர்கள் வேலை தொடங்கியது think-tasmania.com.\nவலைத்தளம் டாஸ்மனியன் இடங்கள், மக்கள், உணவு மற்றும் பான பிரசாதம் ஆகியவற்றின் குடும்பத்தின் விருப்பத்தை பிரதிபலிக்கிறது, மற்றும் மாநிலத்தின் படைப்பாற்றல், கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையை கொண்டாடுகிறது.\nதஸ்மேனியாவ��ன் பிராந்தியப் பகுதிகள் மற்றும் குறைந்த அறியப்பட்ட இடங்களைக் கண்டுபிடிப்பதில் இந்த ஜோடி மகிழ்ச்சியடைகிறது, இது அடித்தளமான பாதையில் இருந்து புதிய காஃபி, சாப்பிட சிறந்த இடங்கள் அல்லது புதிய உற்பத்திகள் மற்றும் வீட்டிற்கு எடுத்துச் செல்வது ஆகியவை.\nடானியா மற்றும் காவின் ஆகியோர் அரசிடம் தங்கள் அன்பைப் பற்றி வெளிப்படையாகவும், தங்களைத் தாமே தாங்கள் வாழும் மக்களுக்காகவும் வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களின் மகன்களும் உண்டு. இத்தகைய அறிவிப்புக்கள் உண்மையில் தேவையில்லை என்றாலும். காமினி சிரித்துக் கொண்டே - 'ராக் ஸ்டார் பார்க்ஸ் மட்டும்' என்ற கடைக்கு அழைக்கும்போது, ​​எதிர்பார்ப்புக்குரிய பழக்கவழக்கங்கள் போன்ற, டாஸ்மேனிய வழிமுறையைத் தழுவி உழைக்கும் உன்னதமான கதை-கதை அறிகுறிகளை அவை வெளிப்படுத்துகின்றன. அவ்வப்போது 'உச்ச நேர' காலம் நீடிக்கும் என்பதால், தாமதமாக XNUM நிமிடங்கள் என்று பொருள்.\nஉள்ளூர் உணவு மற்றும் குடிநீர் வழங்கல்கள், மக்கள் மற்றும் இடங்களைப் போன்றே, ஹார்னேஸும் மாநிலத்தின் சிறு தொழில்களின் தரம் மற்றும் குணம் ஆகியவற்றால் ஊக்கமளிக்கப்படுகிறது, இது தாஸ்மேனியாவை பகிர்ந்து கொள்ளவும், கொண்டாடவும் என்ன ஒரு பகுதியாகும்.\nதாஸ்மேனியாவைப் பற்றி ஹார்ன் குடும்பத்தை தூண்டுவதைத் தொடர்ந்தும், இந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்ட மறைக்கப்பட்ட கற்கள் என்ன என்பதைப் பற்றி மேலும் அறியவும்.\nவருகை think-tasmania.com. நீங்கள் அவர்களை கண்டுபிடிக்க முடியும் பேஸ்புக், instagram மற்றும் இடுகைகள்.\nதாஸ்மேனியாவைப் பார்வையிடுவது அல்லது உங்கள் சொந்த வணிகத்தை தொடங்குவது பற்றி யோசிப்பீர்களா டாஸ்மேனியாவைக் கண்டுபிடி உங்களுக்குத் தேவைப்படும் தகவலைக் கண்டறியவும் வணிக டஸ்மேனியா.\nவணிகம் கவனம்: தாஸ்மேன் கடல் உப்பு\nஎங்களைச் சேருங்கள், உங்களிடமிருந்து நாங்கள் கேட்க விரும்புகிறோம்.\nஇந்த புலம் செல்லுபடியாக்க நோக்கத்திற்காக உள்ளது மற்றும் மாறாமல் இருக்க வேண்டும்.\nஇந்த iframe அஜாக்ஸ் இயங்கும் ஈர்ப்பு வடிவங்கள் கையாள தேவையான தர்க்கம் கொண்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-01-21T19:34:46Z", "digest": "sha1:BAWTR7KKSFCYTJRMHECZB3XUUXOBJ4G7", "length": 27700, "nlines": 456, "source_domain": "www.naamtamilar.org", "title": "சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் பாரிய தீவிபத்து! – ரேடர் கருவிகள் எரிந்து நாசம்.நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு -புதுச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nநம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி தொகுதி\nநம்மாழ்வார் மலர் வணக்க நிகழ்வு -சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-சைதை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் – ரிஷிவந்தியம் தொகுதி\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து பொது வேலை நிறுத்தம் ஆர்பாட்டம்\nவீரமங்கை வேலுநாச்சியார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு\nசென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் பாரிய தீவிபத்து – ரேடர் கருவிகள் எரிந்து நாசம்.\nநாள்: செப்டம்பர் 26, 2013 In: தமிழக செய்திகள்\nவிமான நிலைய ரேடார் கட்டுப்பாட்டு அறையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.1 கோடி மதிப்பிலான கருவிகள் எரிந்து சேதமானது. சென்னை விமான நிலையத்தில் பெரிய ரக விமானங்கள் வந்து இறங்குவதற்கான 2வது ஓடுபாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஏற்கனவே துணை ஓடுபாதையாக இருந்தது, 3400 மீட்டர் நீளத்தில் 2வது பிரதான ஓடுபாதையாக மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த பணி முடிவடையும் நிலையில் உள்ளது. நவம்பர் அல்லது டிசம்பரில் இந்த ஓடுபாதை செயல் பாட்டுக்கு வர இருந்தது. இங்கு வந்து செல்லும் விமானங்களை கண்காணித்து இயக்குவதற்காக மேலும் ஒரு புதிய ரேடார் கருவி அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த ரேடாருக்கு கீழ்ப்பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் சக்தி வாய்ந்த 50 பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. ரேடாரின் இயக்கத்துக்கான மின்சாரம் இந்த பேட்டரி மூலம் வினியோகிக்கப்படும்.இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு ரேடார் கட்டுப்பாட்டு அறையில் மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பேட்டரிகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அந்த அறையின் கண்ணாடி ஜன்னல்கள், அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் உடைந்து நொறுங்கின. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஉடனடியாக விமான நிலையத்தில் உள்ள 3 தீயணைப்பு வண்டிகளில் வீரர்கள் விரைந்தனர். கட்டுப்பாட்டு அறைக்கு செல்லும் மின் இணைப்பை முதலில் துண்டித்தனர். பின்னர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.தகவலறிந்து விமான நிலைய உயரதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கட்டுப்பாட்டு அறையில் இருந்த 50 பேட்டரிகளில் 45க்கும் மேற்பட்ட பேட்டரிகள் தீயில் வெடித்து சிதறி கருகி கிடந்தது தெரியவந்தது.\nவெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலையுயர்ந்த தொழில்நுட்ப கருவிகளும் சேதமானது. ரூ.1 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரவு நேரம் என்பதால் அங்கு ஊழியர்கள் இல்லை. இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.தீ விபத்து காரணமாக சென்னை விமான நிலையத்தில் உள்ள 2வது ஓடுபாதை செயல்பாட்டுக்கு வருவது மேலும் தாமதமாகும் என தெரிகிறது.\nஎனவே 3 அடுக்குகளாக சுமார் 852 பயணிகளை ஏற்றி கொண்டு வரும் ஏ,380 ஏர்பஸ் ரக விமானம் சென்னைக்கு வந்து தரை இறங்குவது தள்ளிப்போகும். தற்போது இந்த வசதி இந்தியாவில் டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய 3 விமான நிலையங்களில் மட்டுமே உள்ளது. 4வதாக சென்னை இந்த பட்டியலில் இந்தாண்டு இறுதிக்குள் இடம்பெற்று விடும் என்ற எதிர்பார்ப்பு இந்த திடீர் தீவிபத்து காரணமாக நிறைவேறுவது கேள்விக்குறியாகியுள்ளது.\nஇலங்கை அரசு நம்பகமான விசாரணையை நடத்தாவிட்டால் சர்வதேச விசாரணை நடத்தப்படும்: நவிபிள்ளை எச்சரிக்கை\nநவநீதம்பிள்ளை சமர்ப்பித்த அறிக்கை – அன்புமணி வரவேற்பு\nமுல்லைப்பெரியாற்றில் புதிய அணைக் கட்ட கேரள அரசிற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம்\nகூத்துப்பட்டறை அமைப்பின் நிறுவனர் ஐயா புஞ்சை ந. முத்துசாமி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். – சீமான்\nகுடிநீர் வசதிகேட்டுப் போராடிய திருவாரூர் திரு.வி.க. அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா\nதமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்துவதா\nநம்ம���ழ்வார் புகழ்வணக்க நிகழ்வு -புதுச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nநம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி தொகுதி\nநம்மாழ்வார் மலர் வணக்க நிகழ்வு -சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-சைதை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் – ரிஷிவந்தியம் தொ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/76141-exams-for-tenth-students-tomorrow.html", "date_download": "2020-01-21T20:35:11Z", "digest": "sha1:GPOAWVJ2QMVFPFTAV32YR3OADP5UFCI4", "length": 11137, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "திடீர் தேர்வு! அதிர்ச்சியில் மாணவர்கள்!! | Exams for tenth students tomorrow", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nதமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து, மீண்டும் பள்ளிகள் ஜனவரி 2ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு ஜனவரி 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையைக் காரணம் காட்டி 4ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. பின்னர், உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஏற்பட்ட தாமதத்தால் 6ம் தேதி (நாளை) அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளது.\nஇந்நிலையில், 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கு முன்பாக நடத்தப்படும் பயிற்சித் தேர்வுகள், அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் நாளான 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதிவரை நடத்தப்படும் என திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியால் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.\nவிடுமுறை முடிந்து பள்ளித் திறந்த அன்றே 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சித் தேர்வு என அட்டவ��ை வெளியிடப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இதே போல், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே, பள்ளிகள் திறப்புக் குறித்து குழப்பிய கல்வித்துறையின் இந்த நடவடிக்கையால் மாணவர்கள் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். மேலும், விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் உடனடியாக பயிற்சித் தேர்வுக்குத் மாணவர்களால் தயாராக முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதாலி கயிறு மாற்றுவதற்கு முன் இதை தெரிஞ்சிக்கோங்க\n“காசு வாங்கிய நாயே.. ஓட்டு போட்டியா” நன்றி தெரிவித்து வேட்பாளர் ஒட்டிய போஸ்டர்..\nமாணவியை ஆபாச படத்தில் நடிக்க வைத்ததற்காக 91 கோடி இழப்பீடு அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதலைமை ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்க்பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலம���த்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20191207-37412.html", "date_download": "2020-01-21T19:54:42Z", "digest": "sha1:HVPT4LJRL7CQKUN2DLTBJEKHRCOBBIC3", "length": 10092, "nlines": 91, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பகிர்வு சைக்கிள் நிறுவனங்களுக்கான உரிமக் கட்டணம் பாதியாகக் குறைப்பு, சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nபகிர்வு சைக்கிள் நிறுவனங்களுக்கான உரிமக் கட்டணம் பாதியாகக் குறைப்பு\nபகிர்வு சைக்கிள் நிறுவனங்களுக்கான உரிமக் கட்டணம் பாதியாகக் குறைப்பு\nஉரிமக் கட்டணங்களைத் தவிர்த்து, வைப்புத் தொகையாக சைக்கிள் ஒன்றுக்கு $30யை நிறுவனங்கள் செலுத்த வேண்டியிருந்தது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஉந்து நடமாட்டத்தை ஊக்குவிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பகிர்வு சைக்கிள் நிறுவனங்களுக்கான உரிமக் கட்டணத்தைப் பாதியாக நிலப் போக்குவரத்து ஆணையம் குறைத்ததையடுத்து, அந்நிறுவனங்கள் மொத்தம் $570,000க்கும் தொகையை ஆணையத்திடமிருந்து திருப்பிப் பெற்றுக்கொண்டன.\nஇந்த நடவடிக்கையை பகிர்வு சைக்கிள் நிறுவனங்கள் பெரிதும் வரவேற்றுள்ளன. தாங்கள் திரும்பப் பெற்றுக்கொண்ட தொகையைப் பகிர்வு சைக்கிள் செயல்பாடுகளுக்கு முதலீடு செய்யப் போவதாக அந்நிறுவனங்கள் குறிப்பிட்டன. இதன் விளைவாக, சைக்கிள் கட்டணம் குறையக்கூடும்.\nதற்போது பகிர்வு சைக்கிள்களை 30 நிமிடங்கள் ஓட்டுவதற்கு 50 காசு முதல் $1 வரை செலவாகும்.\nபகிர்வு சைக்கிள்கள் கண்ட இடங்களில் நிறுத்தி வைக்கப்படும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க உரிமக் கட்டண முறையை நிலப் போக்குவரத்து ஆணையம கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது.\nஉரிமக் கட்டணங்களைத் தவிர்த்து, வைப்புத் தொகையாக சைக்கிள் ஒன்றுக்கு $30யை நிறுவனங்கள் செலுத்த வேண்டியிருந்தது. புதிய கட்டண முறையின் கீழ் இந்த வைப்புத் தொகை தொடர்ந்து நடப்பில் இருக்கும்.\nஒவ்வொரு உரிமமும் ஈராண்டுகளுக்கு செல்லுபடியாகும்.\nஒழுங்குமுறை தொடர்பான செலவினத்தை ஈடுசெய்ய உரிமக் கட்டணங்கள் உதவும் என்றும் அபராதம் செலுத்தப்படாத சூழலில் வைப்புத் தொகை உதவும் என்றும் போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின் ஏற்கெனவே கூறியிருந்தார்.\nபகிர்வு சைக்கிள்களை சாக்கட��யில் விட்டோர் போலிசில் சரண்\nதிமுகவைச் சீண்டிய ரஜினிக்கு பக்கபலமாக அதிமுக, பாஜக\nமலேசிய தொடக்கப்பள்ளிகளில் இலவச காலை உணவுத் திட்டம்\nசிங்கப்பூர், ஜப்பான் விமான நிறுவனங்கள் உடன்பாடு\nமுதியோர் கொண்டாடி மகிழ்ந்த பொங்கல்\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்‌ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nமொழிபெயர்ப்புப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள். செய்தி, படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்\nஉயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டியில் சிறப்புப் பரிசுகள்\nஷானியா சுனிலுடன் ஆங்கில ஆசிரியர் ரேமா ராஜ் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமறைந்த தாயாருக்கு பெருமை சேர்த்த மாணவி\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bible.mygreatmaster.com/catholicbibleintamil/catholicbibleintamil-ed7d.html?book=deut&Cn=27&chap_nav=next", "date_download": "2020-01-21T21:10:11Z", "digest": "sha1:6THH4IUQCLJMLMZIB2J75ZVHYAQXBQMR", "length": 36995, "nlines": 15, "source_domain": "bible.mygreatmaster.com", "title": "Holy Bible in Tamil - Deuteronomy - இணைச்சட்டம் (உபாகமம்)- திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு", "raw_content": "\nதிருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு ~~விவிலியம் வாசிக்க~~ தொடக்கநூல் (Genesis) விடுதலைப்பயணம் (Exodus) லேவியர் (Leviticus) எண்ணிக்கை (Numbers) இணைச்சட்டம் (Deuteronomy) யோசுவா (Joshua) நீதித்தலைவர்கள் (Judges) ரூத்து (Ruth)\tசாமுவேல் I (1 Samuel) சாமுவேல் II (2 Samuel) அரசர்கள் I (1 Kings) அரசர���கள் II (2 Kings) குறிப்பேடு I (1 Chronicles) குறிப்பேடு II (2 Chronicles) எஸ்ரா (Ezra) நெகேமியா (Nehemiah) எஸ்தர் (Esther) யோபு (Job) திருப்பாடல்கள் (Psalms) நீதிமொழிகள் (Proverbs) சபைஉரையாளர் (Ecclesiastes) இனிமைமிகுபாடல் (Song of Solomon) எசாயா (Isaiah) எரேமியா (Jeremiah) புலம்பல் (Lamentations) எசேக்கியேல் (Ezekiel) தானியேல் (Daniel) ஒசேயா (Hosea) யோவேல் (Joel) ஆமோஸ் (Amos) ஓபதியா (Obadiah) யோனா (Jonah) மீக்கா (Micah) நாகூம் (Nahum) அபக்கூக்கு (Habakkuk) செப்பனியா (Zephaniah) ஆகாய் (Haggai) செக்கரியா (Zechariah) மலாக்கி (Malachi) தோபித்து (Tobit) யூதித்து (Judith) எஸ்தர்(கி) (Greek Additions to Esther) சாலமோனின்ஞானம் (Wisdom of Solomon) சீராக்கின் ஞானம் (Sirach) பாரூக்கு (Baruch) தானியேல் (இ) (The Additions to Daniel) மக்கபேயர் I (1 Maccabees) மக்கபேயர் II (2 Maccabees) மத்தேயு நற்செய்தி (Matthew) மாற்கு நற்செய்தி (Mark) லூக்கா நற்செய்தி (Luke) யோவான் நற்செய்தி (John) திருத்தூதர் பணிகள் (Acts) உரோமையர் (Romans) கொரிந்தியர் I (1 Corinthians) கொரிந்தியர் II (2 Corinthians) கலாத்தியர் (Galatians) எபேசியர் (Ephesians) பிலிப்பியர் (Philippians) கொலோசையர் (Colossians) தெசலோனிக்கர் I (1 Thessalonians) தெசலோனிக்கர் II (2 Thessalonians) திமொத்தேயு I (1 Timothy) திமொத்தேயு II (2 Timothy) தீத்து (Titus) பிலமோன் (Philemon) எபிரேயர் (Hebrews) யாக்கோபு (James) பேதுரு I (1 Peter) பேதுரு II (2 Peter) யோவான் I (1 John) யோவான் II (2 John) யோவான் III (3 John) யூதா (Jude) திருவெளிப்பாடு (Revelation)\nஅடுத்த அதிகாரம் (Next Chapter) >>\n~~Select Chapter (அதிகாரம்)~~ அதிகாரம் 1 அதிகாரம் 2 அதிகாரம் 3 அதிகாரம் 4 அதிகாரம் 5 அதிகாரம் 6 அதிகாரம் 7 அதிகாரம் 8 அதிகாரம் 9 அதிகாரம் 10 அதிகாரம் 11 அதிகாரம் 12 அதிகாரம் 13 அதிகாரம் 14 அதிகாரம் 15 அதிகாரம் 16 அதிகாரம் 17 அதிகாரம் 18 அதிகாரம் 19 அதிகாரம் 20 அதிகாரம் 21 அதிகாரம் 22 அதிகாரம் 23 அதிகாரம் 24 அதிகாரம் 25 அதிகாரம் 26 அதிகாரம் 27 அதிகாரம் 28 அதிகாரம் 29 அதிகாரம் 30 அதிகாரம் 31 அதிகாரம் 32 அதிகாரம் 33 அதிகாரம் 34\nகீழ்ப்படிதலுக்கான ஆசிகள் (லேவி 26:3-13; இச 7:12-24)\n1 கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிக்கொடு. நான் இன்று உனக்கு விதிக்கும் அவருடைய கட்டளைகள் அனைத்தையும் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. அப்போது, உலகிலுள்ள மக்களினங்கள் அனைத்திற்கும் மேலாக, உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை உயர்த்துவார்.2 உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுத்தால், இந்த ஆசிகளெல்லாம் உன்மேல் வந்து உன்னில் நிலைக்கும். 3 நீ நகரிலும் ஆசி பெற்றிடுவாய்: வயல் வெளியிலும் ஆசிபெற்றிடுவாய். 4 கருவின் கனியும், உன் நிலத்தின் பயனும் உன் கால்நடைகளின் ஈற்றுகளும், உன் மாடுகளின் கன்றுகளும் உன் ஆடுகளின் குட்டிகளும் ஆசி பெற்றிடும். 5 கூடையும் உன் மாவுபிசையும் தொட்டியும் ஆசி பெற்றிடும்.6 நீ வருகையிலும் செல்கையிலும் ஆசி பெற்றிடுவாய்.7 உனக்கு எதிராக எழும் உன் பகைவர்கள் உனக்குமுன் முறியடிக்கப்படும்படி ஆண்டவர் அவர்களை உன்னிடம் ஒப்படைப்பார். அவர்கள் ஒருவழியாய் உனக்கு எதிராக வருவர்: ஆனால் ஏழு வழியாய் உன் கண்களுக்கு முன்னே ஓடிப்போவர்.8 களஞ்சியங்களிலும், நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திலும் நீ ஆசி பெறும்படி ஆண்டவர் ஆணையிடுவார். உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டில் நீ ஆசி பெற்றிடுவாய்.9 உன் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவர்தம் வழிகளில் நடந்தால், அவர் உனக்கு ஆணையிட்டுச் சொன்னபடி, உன்னைத் தம் தூய மக்களினமாக நிலைநிறுத்துவார். 10 அப்போது, பூவுலகில் மக்களினத்தார் அனைவரும், ஆண்டவர் தம் பெயரை உனக்கு வழங்கி இருக்கிறார் எனக்கண்டு உனக்கு அஞ்சுவர்.11 உனக்குக் கொடுப்பதாக, உன் மூதாதையருக்கு ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டில், உன் கருவின் கனி உன் கால் நடைகளின் ஈற்றுகள், உன் நிலத்தின் பயன்கள் ஆகியவற்றில் நலன்களால் நீ நிறைவு பெறும்படி ஆண்டவர் அருள்வார்.12 தக்க காலத்தில் உன் நிலத்திற்கு மழை கொடுக்கவும், அதனால் நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் ஆசி வழங்கவும், தம் நன்மைகளின் கருவூலமாகிய வானத்தை ஆண்டவர் உனக்காகத் திறப்பார். நீ பல்வேறு இனத்தாருக்கும் கடன் கொடுப்பாய்: நீயோ கடன் வாங்கமாட்டாய். 13 இன்று நான் உனக்கு விதிக்கும் உன் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவற்றைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. அப்போது, ஆண்டவர் உன்னை முதல்வனாக ஆக்குவாரே அன்றி, கடையனாக ஆக்கமாட்டார். நீ உயர்வாயேயன்றித் தாழ்ந்து போகமாட்டாய்.14 எனவே, நான் இன்று உனக்குக் கட்டளையிடும் எதிலிருந்தும் விலகாதே. வலமோ இடமோ விலகி நடக்காதே, வேற்றுத் தெய்வங்களின் பின்சென்று அவற்றுக்கு ஊழியம் செய்யாதே.\nகீழ்ப்படியாமையின் பின் விளைவுகள் (லேவி 26:14-46)\n15 ஆனால், உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடாமலும், இன்று நான் உனக்கு விதிக்கும் இந்தக் கட்டளைகளையும், நியமங்களையும் கடைப்பிடிப்பதில் கருத்தின்றியும் இருந்தால், இந்தச் சாபங்கள் எல்லாம் உன்மேல் வந்து உன்னில் நிலைக்கும்.16 நீ நகரிலும் சப���க்கப்படுவாய், வயல்வெளியிலும் சபிக்கப்படுவாய்.17 கூடையும் உன் மாவு பிசையும் தொட்டியும் சபிக்கப்படும்.18 கருவின் கனியும், உன் நிலத்தின் பயனும், உன் மாடுகளின் கன்றுகளும், உன் ஆடுகளின் குட்டிகளும் சபிக்கப்படும்.19 நீ வருகையிலும் சபிக்கப்படுவாய், செல்கையிலும் சபிக்கப்படுவாய்.20 நீ மேற்கொள்ளும் அனைத்துச் செயல்களிலும், நீ கெட்டு விரைவில் அழியுமட்டும், ஆண்டவர் உன்மீது சாபமும், குழப்பமும் பேரழிவுமே வரச்செய்வார். ஏனெனில் உன் பொல்லாத செயல்களினால் என்னைவிட்டு விலகிவிட்டாய்.21 நீ உடைமையாக்கிக் கொள்ளப்போகும் நாட்டிலிருந்து, ஆண்டவர் உன்னை அழிக்குமட்டும், கொள்ளை நோய் உன்னைவிடாது தொற்றிக்கொள்ளச் செய்வார்.22 உருக்கு நோய், காய்ச்சல், கொப்புளம், எரிவெப்பம், வாள், இடி, நச்சுப்பனி ஆகியவற்றால் ஆண்டவர் உன்னை வதைப்பார். நீ அழியுமட்டும் அவை உன்னை வாட்டும்.23 உன்னை தலைக்கு மேலுள்ள வானம் வெண்கலமாகவும் உனக்குக் கீழேயுள்ள நிலம் இரும்பாகவும் இருக்கும்.24 ஆண்டவர் புழுதியையும் தூசியையும் உன் நாட்டின் மழையாகப் பொழியச் செய்வார். நீ அழியுமட்டும் அவை வானத்திலிருந்து உன்மேல் விழும்.25 உன் பகைவர்களுக்கு முன்னால் நீ முறியடிக்கப்படுமாறு ஆண்டவர் உன்னை விட்டுவிடுவார். ஒரு வழியாய் அவர்களுக்கு எதிராகப் புறப்பட்டு வந்த நீ ஏழு வழியாய் அவர்கள் கண்களுக்கு முன்னே ஓடிப்போவாய். உனக்கு நேர்வதைக்கண்டு பூவுலகின் எல்லா நாடுகளும் பேரச்சம் கொள்ளும். 26 பிணம் வானத்துப் பறவைகள் அனைத்திற்கும் நிலத்தின் விலங்குகளுக்கும் இரையாகும். அவற்றை விரட்டியடிப்பார் எவரும் இரார்.27 எகிப்தின் கொப்புளங்களாலும், மூல நோயாலும், சொறியினாலும், சிரங்கினாலும், ஆண்டவர் உன்னை வதைப்பார். அவற்றிலிருந்து நீ நலம் பெற முடியாது.28 மூளைக்கோளாறினாலும், பார்வையிழப்பாலும், மனக் குழப்பத்தாலும் ஆண்டவர் உன்னை வதைப்பார்.29 பார்வையற்றோன், இருளில் தடவித்திரிவது போல் நீ பட்டப்பகலில் தடவித்திரிவாய். உன் முயற்சிகளில் நீ வெற்றிபெறமாட்டாய். நீ எந்நாளும் ஒடுக்கப்படுகிறவனும் பறி கொடுக்கிறவனுமாய் இருப்பாய். உன்னை விடுவிக்க எவரும் இரார்.30 நீ ஒரு பெண்ணை மணமுடிப்பாய்: வேறு ஒருவன் அவளோடு கூடி வாழ்வான். நீ ஒரு வீட்டைக்கட்டுவாய்: ஆனால் அதில் நீ குடியிருக்க மாட்டாய். நீ த���ராட்சைத் தோட்டத்தை அமைப்பாய்: ஆனால், அதன் பயனை அனுபவிக்கமாட்டாய்.31 மாடு உன் கண்களுக்கு முன்னால் வெட்டப்படும்: ஆனால் அதிலிருந்து நீ உண்ண முடியாது. உன் கழுதை உன் கண்களுக்கு முன்னால் கொள்ளையிடப்படும்: அது உன்னிடம் திருப்பிக்கொடுக்கப்படமாட்டாது. உன் ஆடுகள் உன் பகைவனுக்குக் கொடுக்கப்படும். அவற்றை விடுவிப்பார் எவரும் இரார்.32 கண்முன்னே, உன் புதல்வரும் புதல்வியரும் வேற்று மக்களுக்குக் கொடுக்கப்படுவர். அவர்களைப் பார்க்க நாள்தோறும் உன் கண்கள் ஏங்கி எதிர்பார்த்துப் பூத்துப்போகும். உன் கைகளும் வலிமையற்றுப்போகும்.33 நீ அறியாத மக்களினம் உன் நிலத்தின் கனிகளையும் உன் உழைப்பின் பயனையும் உண்ணும். நீயோ எந்நாளும் ஒடுக்கப்பட்டவனும் நொறுக்கப்பட்டவனுமாய் இருப்பாய்.34 உன்கண்கள் காணும் இக்காட்சிகளால் உனக்குப் பைத்தியம் பிடிக்கும்.35 முழங்கால்களிலும் தொடைகளிலும் தோன்றும், குணப்படுத்தவே முடியாத, கொடிய கொப்புளங்களால் ஆண்டவர் உன்னை வதைப்பார். உன் உள்ளங்கால்முதல் உச்சந்தலைவரை அது பரவும்.36 உன்னையும், உனக்காக நீ ஏற்படுத்திய அரசனையும், உனக்கும், உன் மூதாதையருக்கும் தெரியாத இனத்தாரிடம் ஆண்டவர் போகச் செய்வார். அங்கு மரத்தாலும் கல்லாலுமான வேற்றுத் தெய்வங்களுக்கு நீ ஊழியம் செய்வாய்.37 ஆண்டவர் உன்னைக் கொண்டுபோய்விடும் அனைத்து மக்கள் நடுவிலும், நீ அருவருப்புப் பொருளாக, கேலிப் பழமொழியாக, நகைப்புச் சொல்லாக ஆகிவிடுவாய்.38 வயலில் மிகுதியாக விதைத்துக் கொஞ்சமே அறுப்பாய்: ஏனெனில் வெட்டுக் கிளிகள் அதைத்தின்று அழித்துவிடும்.39 திராட்சைத் தோட்டங்களை அமைத்துப் பேணுவாய்: ஆயினும் இரசம் குடிக்கவும் மாட்டாய்: பழங்களைச் சேகரிக்கவும் மாட்டாய்: ஏனெனில் புழுக்கள் அவற்றைத் தின்றழிக்கும்.40 ஒலிவ மரங்கள் உனக்குரிய நிலமெங்கும் இருக்கும்: ஆனால் நீ எண்ணெய் தேய்க்க மாட்டாய். ஏனெனில் உன் ஒலிவம்பிஞ்சுகள் உதிர்ந்துவிடும்.41 நீ புதல்வரையும் புதல்வியரையும் பெற்றெடுப்பாய்: ஆயினும் அவர்கள் உனக்குரியவர்களாக இருக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் அடிமைகளாக கொண்டு போகப்படுவர்.42 மரங்கள் எல்லாவற்றையும், உன் நிலத்தின் பயனையும் வெட்டுக்கிளி உடைமையாக்கிக் கொள்ளும்.43 உன்னிடையே வாழும் அன்னியர் உன்னைவிட மேம்பட்டு மேலும் மேலும் உயர்வர்: நீயோ படிப்படியாகத் தாழ்ந்து போவாய்.44 உனக்கு கடன் கொடுக்க அவர்களால் முடியும். அவர்களுக்குக் கடன் கொடுக்க உன்னால் இயலாது. அவர்கள் முதல்வராய் இருக்க நீ கடையன் ஆவாய்.45 இந்தச் சாபங்கள் அனைத்தும் உன்னைத் துரத்திவந்து பிடித்து, நீ அழியுமட்டும் உன்னை வதைக்கும். ஏனெனில், நான் உனக்குக் கட்டளையிட்ட அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் நீ கடைப்பிடிக்கவில்லை: உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடுக்கவுமில்லை.46 இச்சாபங்கள் உனக்கும் உன் வழிமரபினர்க்கும் அடையாளமாகவும் வியத்தகு செயலாகவும் என்றும் இருக்கும்.47 எல்லா நலன்களும் நிறைந்திருக்கையில் நீ உன் கடவுளாகிய ஆண்டவருக்கு மன மகிழ்வோடும் இதயக்களிப்போடும் ஊழியம் செய்யவில்லை.48 எனவே, பசியோடும், தாகத்தோடும், வெற்றுடம்போடும் யாது மற்ற நிலையிலும் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கெதிராக அனுப்பும் உன் பகைவர்களுக்கு நீ பணிவிடை செய்வாய். அவர்கள் உன்னை அழித்தொழிக்கும் மட்டும் இரும்பு நுகத்தடியை உன் கழுத்தில் வைப்பர்.49 வெகு தொலையிலிருந்து, பூவுலகின் கடைக்கோடியிலிருந்து, ஓர் இனத்தை ஆண்டவர் உனக்கு எதிராக எழச்செய்வார். அது கழுகைப்போல மிக வேகமாக வரும். அந்த இனத்தின் மொழி உனக்குப் புரியாது.50 அந்த இனம் கொடிய முகம் கொண்டது: முதியவர்களை மதிக்காது: இளைஞர்களுக்கு இரக்கம் காட்டாது.51 நீ அழிந்து போகும்வரை அந்த இனம் உன் கால்நடைகளின் ஈற்றுகளையும், உன் நிலத்தின் பயனையும் உண்ணும். உன்னை அழிக்கும்வரை, உன் தானியத்தையும், இரசத்தையும், எண்ணெயையும், உன் மாடுகளின் கன்றுகளையும், உன் ஆடுகளின் குட்டிகளையும் அந்த இனம்விட்டு வைக்காது.52 உனது நாடெங்கும், நீ நம்பியிருக்கும் உயர்ந்தவையும், அரண்சூழ் கொத்தளங்கள் கொண்டவையுமான மதிற்சுவர்கள் விழும்வரை, அந்த இனம் உன் நகர் வாயில்களையெல்லாம் முற்றுகையிடும். ஆம், உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுத்த நாடெங்கிலுமுள்ள உன் நகர் வாயில்களை முற்றுகை இடும்.53 உன் பகைவன் முற்றுகையிட்டு உன்னை எவ்வளவு வாட்டி வதைப்பானெனில், உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுத்துள்ள உன் கருவின் கனிகளான உன் புதல்வர், புதல்வியரின் சதையைக்கூட உண்பாய்.54 உன் பகைவன், உன் நகர்கள் அனைத்தையும் முற்றுகையிட்டு, உன்னை எவ்வளவு வாட்டி வதைப்பானெனில், உங்களிடையே மிக மென்மையான இனிய குணத்தோடு வளர்ந்தவன், இனி எதுவுமே இல்லாததால், தான் உண்ணும் தன் பிள்ளையின் சதையைத் தன் சகோதரனுக்கோ, தன் அன்பு மனைவிக்கோ, எஞ்சியுள்ள தன் பிள்ளைகளுக்கோ கொடுக்க மாட்டான்.55 உணவின் பொருட்டு அவர்களை வெறுப்பான்.56 உன் பகைவன், உன் நகர்கள் அனைத்தையும் முற்றுகையிட்டு, உன்னை எவ்வளவு வாட்டி வதைப்பானெனில், உங்களிடையே மிக மென்மையான இனிய குணத்தோடு வளர்ந்தவள், தன் உள்ளங்காலைத் தரையில் நன்றாக ஊன்றி நடக்காத அளவு இனிமையும் மென்மையும் மிக்கவள், இனி எதுவுமே இல்லாததால், குழந்தை பிறந்த உடனே தன் குழந்தையையும் அதனோடு வருகின்ற கழிவுகளையும் மறைவாக உண்பாள்; 57 எவருக்கும் கொடுக்க மாட்டாள். உணவின் பொருட்டுத் தன் இனிய கணவனையும், தன் புதல்வர் புதல்வியரையும் வெறுப்பாள்.58 உன் கடவுளாகிய ஆண்டவர் என்னும் மாட்சிமிகு, அச்சந்தரும் இந்தத் திருப்பெயருக்கு அஞ்சும்படி, இந்நூலில் எழுதியுள்ள திருச்சட்டத்தின் அனைத்தையும் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு.59 இல்லையெனில், உன்மீதும் உன் வழிமரபினர்மீதும் விவரிக்க இயலாத வாதைகளை, கொடிய, நீங்கா வாதைகளை, கடின, நீங்கா நோய்களை ஆண்டவர் வரச்செய்வார்.60 மேலும், நீ கண்டு அஞ்சிய, அனைத்து எகிப்திய கொள்ளை நோய்களையெல்லாம் உன்மீது வரச் செய்வார். அவை உன்னைத் தொற்றிக்கொள்ளும்.61 திருச்சட்ட நூலில் எழுதப்படாத எல்லா நோய்களையும் வாதைகளையும் நீ அழிந்து போகும்வரை ஆண்டவர் உன்மீது வரச்செய்வார்.62 எண்ணிக்கையில் வானத்து விண்மீன்களைப் போன்று இருந்த உங்களுள் மிகச் சிலரே எஞ்சியிருப்பீர்கள். ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு நீங்கள் செவிகொடுக்கவில்லை.63 உங்களுக்கு நன்மைகள் செய்து உங்களைப் பெருகச் செய்வதில் மகிழ்ந்த ஆண்டவர், உங்கள்மேல் அழிவைக் கொணர்ந்து உங்களை வேரறுப்பதில் மகிழ்வார். நீங்கள் உடைமையாக்கிக்கொள்ளப்போகும் நாட்டிலிருந்து நீங்கள் பிடுங்கி எறியப்படுவீர்கள்.64 உலகின் ஒரு முனைமுதல் மறுமுனைவரை உள்ள எல்லா மக்களினங்களிடையிலும் ஆண்டவர் உன்னைச் சிதறடிப்பார். அங்கு, நீயும் உன் மூதாதையரும் அழியாத, மரத்தாலும் கல்லாலும் ஆன வேற்றுத் தெய்வங்களுக்கு நீ ஊழியம் செய்வாய்.65 அந்த மக்களினங்களிடையே உனக்கு ஓய்வு இராது: உன் உள்ளங்கால்கள் தங்கி இளைப்பாற இடம் இ���ாது. அங்கே ஆண்டவர் நடுநடுங்கும் இதயத்தையும், பஞ்சடைந்த கண்களையும், தளர்வுற்ற மனத்தையும் உனக்குக் கொடுப்பார்.66 உயிர் உனக்குக் கேள்விக் குறியாகும். உன் வாழ்வுமீது நம்பிக்கையிழந்து இரவும் பகலும் அச்சத்தோடு வாழ்வாய்.67 கண்களால் காணும் காட்சிகளால் உன் இதயம் அச்சத்தால் ஆட்கொள்ளப்பட்டிருப்பதால், காலையானதும், இது மாலையாக இருக்கக் கூடாதா என்பாய்: மாலையானதும், இது காலையாக இருக்கக்கூடாதா என்பாய்: மாலையானதும், இது காலையாக இருக்கக்கூடாதா என்பாய்.68 நீங்கள் இனி ஒரு நாளும் மீண்டும் மேற்கொள்ள மாட்டீர்கள் என எந்தப் பயணத்தைப்பற்றி நான் உங்களுக்கு வாக்களித்திருந்தேனோ, அந்தப் பயணத்தைக் கப்பல்களில் மேற்கொண்டு நீங்கள் எகிப்துக்குத் திரும்பிச் செல்லுமாறு ஆண்டவர் செய்வார். அங்கே உங்களை நீங்களே அடிமைகளாக, ஆண், பெண் அடிமைகளாக, உங்கள் பகைவர்களுக்கு விற்க முயல்வீர்கள், ஆனால் உங்களை எவரும் விலைக்கு வாங்கமாட்டார்.\nஅடுத்த அதிகாரம் (Next Chapter) >>\nதிருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு ~~விவிலியம் வாசிக்க~~ தொடக்கநூல் (Genesis) விடுதலைப்பயணம் (Exodus) லேவியர் (Leviticus) எண்ணிக்கை (Numbers) இணைச்சட்டம் (Deuteronomy) யோசுவா (Joshua) நீதித்தலைவர்கள் (Judges) ரூத்து (Ruth)\tசாமுவேல் I (1 Samuel) சாமுவேல் II (2 Samuel) அரசர்கள் I (1 Kings) அரசர்கள் II (2 Kings) குறிப்பேடு I (1 Chronicles) குறிப்பேடு II (2 Chronicles) எஸ்ரா (Ezra) நெகேமியா (Nehemiah) எஸ்தர் (Esther) யோபு (Job) திருப்பாடல்கள் (Psalms) நீதிமொழிகள் (Proverbs) சபைஉரையாளர் (Ecclesiastes) இனிமைமிகுபாடல் (Song of Solomon) எசாயா (Isaiah) எரேமியா (Jeremiah) புலம்பல் (Lamentations) எசேக்கியேல் (Ezekiel) தானியேல் (Daniel) ஒசேயா (Hosea) யோவேல் (Joel) ஆமோஸ் (Amos) ஓபதியா (Obadiah) யோனா (Jonah) மீக்கா (Micah) நாகூம் (Nahum) அபக்கூக்கு (Habakkuk) செப்பனியா (Zephaniah) ஆகாய் (Haggai) செக்கரியா (Zechariah) மலாக்கி (Malachi) தோபித்து (Tobit) யூதித்து (Judith) எஸ்தர்(கி) (Greek Additions to Esther) சாலமோனின்ஞானம் (Wisdom of Solomon) சீராக்கின் ஞானம் (Sirach) பாரூக்கு (Baruch) தானியேல் (இ) (The Additions to Daniel) மக்கபேயர் I (1 Maccabees) மக்கபேயர் II (2 Maccabees) மத்தேயு நற்செய்தி (Matthew) மாற்கு நற்செய்தி (Mark) லூக்கா நற்செய்தி (Luke) யோவான் நற்செய்தி (John) திருத்தூதர் பணிகள் (Acts) உரோமையர் (Romans) கொரிந்தியர் I (1 Corinthians) கொரிந்தியர் II (2 Corinthians) கலாத்தியர் (Galatians) எபேசியர் (Ephesians) பிலிப்பியர் (Philippians) கொலோசையர் (Colossians) தெசலோனிக்கர் I (1 Thessalonians) தெசலோனிக்கர் II (2 Thessalonians) திமொத்தேயு I (1 Timothy) திமொத்தேயு II (2 Timothy) தீத்து (Titus) பிலமோன் (Philemon) எபிரேயர் (Hebrews) யா���்கோபு (James) பேதுரு I (1 Peter) பேதுரு II (2 Peter) யோவான் I (1 John) யோவான் II (2 John) யோவான் III (3 John) யூதா (Jude) திருவெளிப்பாடு (Revelation)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=657:2015-05-17-13-47-41&catid=84:2010-01-29-06-46-42&Itemid=148", "date_download": "2020-01-21T21:23:22Z", "digest": "sha1:Z5A65KKBME55IA7IVEP3W3R5XMPW4EVN", "length": 16121, "nlines": 165, "source_domain": "selvakumaran.de", "title": "ஓரொண்ணு ஒண்ணு ஈரொண்ணு இரண்டு", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nஓரொண்ணு ஒண்ணு ஈரொண்ணு இரண்டு\nவீட்டுப்பாடமாக வாத்தியார் தந்த கணக்குகளைச் செய்யாமல் பள்ளிக்குப் போய் „இண்டைக்கு அடி விழப் போகிறது' என்று பயந்ததும் உண்டு. சினிமாப் பாடல்களில் கவிஞர்கள் பாடல்களில் போட்ட கணக்குகளைப் பார்த்து மயங்கியதும், கலங்கியதும் உண்டு.\nஒரு கால கட்டத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல் என்று பாடல்கள் வந்து கொண்டே இருந்தன. இதற்கெல்லாம் முன்னோடியாகக் கவிஞரான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தான் காரணமாக இருந்திருக்க வேண்டும். சங்கிலித்தேவன் திரைப்படத்தில் அவர் ஒரு பாடல் எழுதியிருப்பார்,\nஓரோண் ஒண்ணு உள்ள தெய்வம் ஒண்ணு\nஈரோண் இரண்டு ஆண் பெண் ஜாதி இரண்டு\nமூவோண் மூணு முத்துத்தமிழ் மூன்று\nநாலோண் நாலு நன்நிலம் நாலு...\nஎன்று முதலாம் வாய்ப்பாட்டைச் சொல்லித் தந்த பாடல் அது. பின்னாளில் முதலாம் வாய்ப்பாட்டில் ஆரம்பிக்கும் ஓரோண்டு ஒண்ணு ஈரோண்டு இரண்டு என்ற பாடல் ஒன்று ஐயா திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது. உத்தமபுத்திரன் திரைப்படத்தில்\nஎன்ற நீண்ட பாடல் இடம்பெற்றிருந்தது. கு.மா. பாலசுப்ரமணியம் எழுதிய அந்தப் பாடலுக்கு ஜி.ராமநாதன் இசை அமைத்திருந்தார். பாடலில் இந்த வரிகள் இடம் பெற்றிருக்கும்.\nமெட்டுக்கு வார்த்தைகளைப் போட்டு இங்கு கவிஞர் காசை கணக்குப் பார்த்திருப்பார் போலும். கொடுத்து வைத்தவள் திரைப்படத்தில்\nஎன்ற வரிகள் வரும். கவிஞர் காதல் அரும்பும் வயதை, ஈரேழை பெருக்கிப் பார்த்து அறிந்து கொள் என்பார். தொடர்ந்து\nஅதன் பேச்சும் மூச்சும் வேகமாகுது...\nஎன்று காதலிக்கும் வயது பதினாறு என்று கவிஞர் வந்திருப்பார். எதுக்கு பெருக்கி சிரமப் படுகிறீர்கள் விடையையும் நானே சொல்கிறேன் என்று அன்னை இல்லம் படத்தில்\nஎண்ணிரண்டு பதினாறு வயது - அவள்\nகண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனசு..\nஎன்ற பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருப்பார்.\nமங்கியதோர் நிலவில் காதலியைக் கண்டு அவளுக்கு பதினாறு வயது இருக்கும் என்று பாரதியார் சொல்லி இருந்தார். இங்கே கவிஞர் தனது காதலிக்கு பதினெட்டு என்று காதல்படுத்தும் பாடு படத்தில் பாடல் எழுதி இருந்தார்.\nஇவள் ஒரு அழகிய பூஞ்சிட்டு\nஅதே பாடலில் காதலி தனது காதலனுக்கு தன்னை விட ஆறு வயதுகள் அதிகம் என்பாள்.\nபொங்கி விளையாடும் உடல் கட்டு...\nஎன்று காதலியும் காதலனும் கூடிக் களித்து எங்களைப் பெருக்கிப் பார்க்க வைத்திருக்கும் பாடல் அது. கூட்டிக் கழிச்சு ஏன் பெருக்கிப் பார்த்தாலும் அதிகமாக மெட்டுக்குள் எட்டு என்ற எண்ணே அதிகமாக அகப்பட்டுக் கொண்டிருப்பது புரியும்.\nஎட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் கணவன் - பூஜைக்கு வந்த மலர்\nவரவு எட்டணா செலவு பத்தணா – பாமாவிஜயம்\nஎன்று பல பாடல்களைச் சொல்லிக் கொள்ளலாம்.\nமுகராசி திரைப்படத்தில் இடம் பெற்ற, உண்டாக்கி விட்டவர்கள் இரண்டு பேரு... பாடலில் இந்த வரிகள் எனக்கு பிடித்த வரிகள்.\nபட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான் - அந்த\nபட்டையத்தில் கண்டதுபோல் வேலி எடுத்தான் - அதில்\nஎட்டடுக்கு மாடி வைத்து கட்டிடத்தைக் கட்டி விட்டு\nஎட்டடிக்குள் வந்து படுத்தான் - மண்ணை\nபின்னாளில் வைரமுத்துவும் ரா.ரா.ராமையாவை கூப்பிட்டு வைத்து சித்தர்கள் சொல்லி வைத்த வாழ்க்கைக் கணக்கை பாட்ஷா படத்தில் சொல்லி இருந்தார்.\nமுதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல\nஇரண்டாம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல\nமூன்றாம் எட்டில் செய்யாதது திருமணமல்ல\nநான்காம் எட்டில் பெறாதது குழந்தையுமல்ல\nஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல\nஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல\nஏழாம் எட்டில் காணாதது ஓய்வுமல்ல\nஎட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதியில்ல...\nஎண்களை வார்த்தைகளில் வைத்து சிறப்பாக விளையாடியவர் கவிஞர் கண்ணதாசன். அவருடைய ஒரு பாடலை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். சரவணப்பொய்கையில் நீராடி.. என்ற பாடல். இதுசத்தியம் திரைப்படத்தில் இடம்பெற்றது. விஸ்வநாதன் + ராமமூர்த்தி இசை அமைத்திருந்தார்கள். இலங்கை தமிழ் வானொலியில் அன்று அதிகமாக இடம் பெற்ற பாடல்களில் இதுவும் ஒன்று. ஆறுதலைகள் கொண்ட முருகனிடம் ஒரு பெண் தன் வேண்டுதலை வைக்கிறாள். அந்த வேண்டுதலை கவிஞர் அஞ்சு, ஆறு எண்களை வைத்து அசத்தியிருப்பார்.\nஅவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை - அந்த\nஅண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை\nஇவ்விடம் இவர் தந்த இன்ப நிலை கண்டு\nஎன்னிடம் நான் கண்டேன் மாறுதலை...\nபி.சுசிலாவின் குரலில், „சரவண பொய்கையில் நீராடி...' ஒரு இனிமையான பாடல்.\nஇந்தப் பாடலைக் கேட்கும் பொழுது சட்டென்று நினைவுக்கு வரும் இன்னும் ஒரு பாடல் பஞ்சவர்ணக்கிளி படத்தில் வரும் அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்... அந்தப் பாடலை கவிஞர் வாலி எழுதியிருந்தார். கவிஞர் வாலியும் எண்ணும், எழுத்தும் தனக்கும் வரும் என்று மன்னிப்பு என்ற திரைப்படத்தில் ஒரு பாடல் எழுதி இருந்தார். வெண்ணிலா வானில் வரும் வேளயில் நான் விழித்திருந்தேன்.. என்ற அவரின் அந்தப் பாடலுக்கு எஸ்.எம்.சுப்பையாநாயுடு இசை அமைத்திருந்தார்.\nஎன்று நாலு, ஐந்து, ஆறு இலக்கங்களை வைத்து வாலியின் விளையாட்டு இப்படி இருந்தது.\nஇலங்கை வானொலியில் இந்தப் பாடலும் அடிக்கடி வந்து போனது. பாடலைக் கேட்கும் பொழுது இசையும் அதில் இடம்பெற்றிருந்த வார்த்தைகளும் எண்ணிலாக் கனவுகளைத் தந்து போனது உண்மை.\nவெண்ணிலா வானில் வரும் வேளயில் நான் விழித்திருந்தேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/08/06/113542.html", "date_download": "2020-01-21T21:04:56Z", "digest": "sha1:YW5276UXX3GNUYIGBQKT7FNFVZAZSQ5M", "length": 18938, "nlines": 190, "source_domain": "thinaboomi.com", "title": "பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை 1 ஆம் எண் கூண்டு ஏற்றம்: தனுஸ்கோடி கடல் பகுதியில் சீற்றம்.", "raw_content": "\nபுதன்கிழமை, 22 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅ.தி.மு.க.வில் அடிமட்ட தொண்டனும் உயர் பதவிக்கு வரலாம்: வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் தி.மு.க. தொண்டனுக்கு பதவி கிடைக்காது - எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பேச்சு\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்: ரஜினிகாந்த் திட்டவட்டம்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி 3 மாதங்களுக்குள் தொட��்கும் - மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி\nபாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை 1 ஆம் எண் கூண்டு ஏற்றம்: தனுஸ்கோடி கடல் பகுதியில் சீற்றம்.\nசெவ்வாய்க்கிழமை, 6 ஆகஸ்ட் 2019 ராமநாதபுரம்\nராமேசுவரம்,- பாம்பன் துறைமுகத்தில் 1 ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதித்து கரையோரப்பகுதியில் வசித்து வரும் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டு என ராமேசுவரம் மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களுக்கு நேற்று எச்சரிக்கை விடுத்தனர்.\nவடமேற்கு வங்க கடலில் மேற்கு வங்கம் டிக்ஹாவிற்கு கடல் பகுதியில் 130 கிலோ மீட்டர் தொலைவிலும் ,ஒடிசா மாநிலம் பாலசூர் கடல் பகுதியில் 160 கிலோ மீட்டர் தொலைவிலும் இடைப்பட்ட கடல் பகுதியில் காற்றலுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.இதனால் தமிழக கடலோரப்பகுதியில் பலத்த சூறாவளியுடன் கூடிய காற்று கடந்த நான்கு நாட்களாக வீசி வருகிறது. இதனால் இந்த பகுதியில் மீன்பிடிக்க செல்ல மீனவர்களுக்கு தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர். அதன் ஒரு பகுதியாக ராமேசுவரம்,பாம்பன்,மண்டபம் ஆகிய பகுதிகளில் 10 ஆயிரத்துக்கு மேலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் தங்களின் 1500 க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகளை கடலில் நங்கூரமிட்டு பாதுகாத்து வருகின்றனர்.இந்த நிலையில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.இதனால் தமிழக கடலோரப்பகுதியில் சுழற்ச்சி காற்று தொடங்கி கரையோரங்களில் பலத்த அலையுடன் கூடிய காற்று வீசி வருகிறது.இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வானிலை மையம் அறிவிப்பின்படி பாம்பன துறைமுகத்தில் 1ஆம் எண் எச்சரிக்கை கூண்டு நேற்று ஏற்றபட்டது.மேலும் கடலில் காற்று வேகமாக வீசக்கூடும் என்றும் கடல் ஆலைகள் வழக்கத்திற்கு மாறாக வரக்கூடும் என்பதால் கரையோரங்களில் வசித்து வரும் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதனுஸ்கோடி பகுதியில் பலத்த மண் புயல் காற்று:\nராமேசுவரம் தனுஸ்கோடியில் தென்கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றமாக காணப்படுகின்றது.மேலும் அரிச்சல்முனை பகுதிகளில் மண் புழுதி புயல் ஏற்பட்டு சாலைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் தனுஸ்கோடி பகுதியை காண வரும் ச��ற்றுலா பயணிகள் செலல் முடியாமல் திரும்பி வருகின்றனர்.மேலும் அபப்குதிக்கு சென்றாலும் கடலில் இறங்க வேண்டாம் என போலீஸ்சார் எச்சரிக்கை விடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.\nபாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nஉள்ளாட்சிகளுக்கான மறைமுக தேர்தல்: 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் 14 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது - ஒன்றிய தலைவர் பதவியிலும் அதிக இடங்களில் வெற்றி\nகாஷ்மீரில் 2 தீவிரவாதிகள் உள்பட 4 பேர் சுட்டுக் கொலை\nதேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு பதிவேடு கேரளாவில் அமலாகாது - பிரனாய் விஜயன் திட்டவட்டம்\nகுடியுரிமை திருத்த சட்டம் பற்றி ராகுல் காந்தி- மம்தா பொதுவெளியில் விவாதிக்க தயாரா - மத்திய மந்திரி அமித்ஷா சவால்\nடி.வி. நடிகை தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் அனுமதி\nவீடியோ : தமிழகத்துக்கு உதவ வேண்டிய கடமை நடிகர் ரஜினிகாந்துக்கு உண்டு -நடிகர் கமல்ஹாசன் பேட்டி\nவீடியோ: தர்பார் ரசிகர் கருத்து\nதிருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச லட்டு வினியோகம் அறிமுகம்\nசபரிமலையில் 20-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி\nசபரிமலையில் இன்று மகரவிளக்கு பூஜை பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்\nதமிழக சட்டசபை முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனுக்கு நினைவு மண்டபம் - படத்திறப்பு விழாவில் துணை முதல்வர் உறுதி\nதமிழகம், புதுவையில் வறண்ட வானிலை நிலவும் - சென்னை வானிலை மையம் தகவல்\nஆந்திராவுக்கு 3 தலைநகர்- கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்\nஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ நிவாரண கிரிக்கெட் போட்டி - பயிற்சியாளரானார் சச்சின்\nகொரோனா வைரசுக்கு சீனாவில் 4-வது நபர் பலி - உலக சுகாதார அமைப்பு இன்று அவசர கூட்டம்\n65 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த தம்பதி மரணத்திலும் இணைந்தனர்\nசிறுமியிடம் வாழைப்பழத்தை உரித்து தரச் சொன்ன டென்னிஸ் வீரர் - வலைதளங்களில் குவியும் கண்டனம்\nஆஸ்திரேலியா ஓபன்: நடால், மெத்வதேவ், நிக் கிர்ஜியோஸ் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nதென்ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் கேப்டனாக குயின்டான் டி காக் நியமனம்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nதங்கம் விலை சவரன் ரூ.30,560-க்கு விற்பனை\nபிரமிடு மீது ஏறியதால் சிறைவாசம் அனுபவித்த யூ.டியூப். பிரபலம்\nமாஸ்கோ : உலக அதிசயமான எகிப்து பிரமிடு மீது ஏறிய காரணத்தினால் ஐந்து நாட்கள் சிறை தண்டனை அனுபவித்ததாக ரஷ்ய யூ.டியூப் ...\nதென்ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் கேப்டனாக குயின்டான் டி காக் நியமனம்\nதென் ஆப்பிரிக்கா : தென்ஆப்பிரிக்கா டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒருநாள் ...\nஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ நிவாரண கிரிக்கெட் போட்டி - பயிற்சியாளரானார் சச்சின்\nமெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ நிவாரண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் அணிக்கு சச்சின் டெண்டுல்கர் ...\n65 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த தம்பதி மரணத்திலும் இணைந்தனர்\nவாஷிங்டன் : அமெரிக்காவில் 65 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த தம்பதி ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.86 வயதான ...\nகொரோனா வைரசுக்கு சீனாவில் 4-வது நபர் பலி - உலக சுகாதார அமைப்பு இன்று அவசர கூட்டம்\nபெய்ஜிங் : சீனாவில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு 4-வது நபர் பலியாகியுள்ள சம்பவம் நாடு முழுவதும் கடும் ...\nபுதன்கிழமை, 22 ஜனவரி 2020\n1அரச குடும்பத்தில் இருந்து விலகிய இளவரசர் ஹாரி கனடா வந்தடைந்தார்\n2பெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்: ரஜினிகாந்த் திட்டவட...\n365 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த தம்பதி மரணத்திலும் இணைந்தனர்\n4அ.தி.மு.க.வில் அடிமட்ட தொண்டனும் உயர் பதவிக்கு வரலாம்: வாழ்நாள் முழுவதும் உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/ba8bafbcdb95bb3bcd/b95bbebafbcdb9abcdb9abb2bcd-1/b95bbebaebbebb2bc8-baebc6ba9bcdb9abc1bb0bc1bb3bbf-ba8bafbcd", "date_download": "2020-01-21T21:08:59Z", "digest": "sha1:ZYLGLRYSVK7O5GFOJS4KKTJR452PH2IC", "length": 16174, "nlines": 223, "source_domain": "ta.vikaspedia.in", "title": "காமாலை (மென்சுருளி நோய்) — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / காய்ச்சல் / காமாலை (மென்சுருளி நோய்)\nகாமாலை (மென்சுருளி நோய்) பற்றிய குறிப்புகள்\nஇது வெய்லின் நோய் (Weil's disease) என்றும், 7-நாள் காய்ச்சல் என்றும் அழைக்கப்பட��கிறது. லெப்டோஸ்பைரோசிஸ் என்ற வகையைச் சார்ந்த பாக்டீரியாக்களால் இந்தத் தொற்று நோய் உண்டாகிறது. இது மனிதர்களையும் விலங்குகளையும் பாதிக்கிறது.\nவிலங்குகளால் மனிதர்களுக்குப் பரப்பப்படும் மிகவும் பரவலான நோயாகும். பொதுவாக இந்தத் தொற்று விலங்குகளின் சிறு நீரால் அசுத்தமான தண்ணீர் மூலமாகவே மனிதர்களுக்குப் பரவுகிறது. தோலில் உள்ள ஆறாத புண்கள், கண்கள், சளிசவ்வுகளில் அசுத்த நீர் படும்போது தொற்று உண்டாகிறது.\nபெரும்பான்மையான நோயாளிகளுக்குத் தலைவலி, குளிர், தசை வலி போன்ற சளி காய்ச்சல் அறிகுறிகளே தோன்றும். ஆனால் சில சமயம் அறிகுறிகள் மிகவும் கடுமையாகி, உறுப்புகள் செயலிழப்பு, இரத்த உட்கசிவு போன்ற உயிருக்கு ஆபத்தான விளைவுகளையும் ஏற்படுத்தும். கடுமையான காமாலை வெய்லின் நோய் (Weil's disease) எனப்படும்\nஅதிக அளவுக் காய்ச்சல்: பொதுவாக 38 - 40°C (100.4-104°F)\nதசை வலி, குறிப்பாக, கெண்டைக்கால் மற்றும் கீழ்முதுகு\nவிழிவெண்படல அழற்சி (கண்களில் அரிப்பும் சிவப்பும்)\nசிறுநீரக இடைத்திசுக் குழாய் நசிவினால் சிறுநீரகச் செயல் இழப்பும், சில வேளைகளில் கல்லீரல் அழற்சியும் இந்நோயின் கடுமையான வகையாகும். இதனை வெய்லின் நோய் அல்லது வெய்ல் அறிகுறி என்றும் அழைப்பர்.\nவிலங்குகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவும் லெப்டோஸ்பைரோசிஸ் என்ற ஒரு வகை பாக்டீரியாக்களால் இது உண்டாகிறது.\nநீர் விளையாட்டுகளின் போது பாக்டீரியாக்களால் நீர் அசுத்தமடைந்திருந்தாலும் இந்நோய் ஏற்படும். வெள்ளப் பெருக்கு போன்ற பேரிடர்களாலும் நோய் ஏற்பட வாய்ப்புண்டு.\nபாக்டீரியாவுக்கு எதிர்பொருள் உள்ளதா என்று கண்டறிய இரத்தப் பரிசோதனை நடத்தப்படுகிறது.\nஇயக்குநீர் இணைக்கப்பட்ட எதிர்பொருள் உறிஞ்சும் மதிப்பீடு (எலிசா)\nபாலிமரேஸ் தொடர் வினை (பி.சி.ஆர்)\nமேட் (நுண்காட்டி ஒட்டு சோதனை); இது ஓர் ஊனீர் சோதனை. இதுவே காமாலை கண்டறிதலில் அடைப்படை அளவீடாகக் கருதப்படுகிறது.\nமனிதர்களுக்கு அளிக்கும் தடுப்பூசி எதுவும் இல்லை.\nகாமாலைக்குக் கீழ்வரும் மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்படுகிறது:\nஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம் (NHP)\nFiled under: காய்ச்சல், Weil's disease, மஞ்சல் காமாலை, நோய், எதிர்ப்பு சக்தி, உடல்நலம்\nபக்க மதிப்பீடு (50 வாக்குகள்)\nஇந்த நோய்க்கு எவ்வளவு நாள் மருந்து சாப்பிட வேன்டும்\n(மேற்கண்ட த���வலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபால்வினை நோய் மற்றும் இனப்பெருக்க மண்டல நோய்\nஇரத்த அழுத்தம் / இரத்த சோகை\nகிரிமியன் – காங்கோ குருதிக்கசிவுக் காய்ச்சல்\nடைபாய்டு காய்ச்சல்- தடுப்பதற்கான வழிமுறைகள்\nவைரஸ் காய்ச்சல்களை விரட்டும் நிலவேம்புக் கஷாயத்தின் மகத்துவம்\nகாய்ச்சலின் போது ஏற்படும் உடல் வலிக்கான காரணம்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Nov 23, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.in/songs/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-01-21T21:21:46Z", "digest": "sha1:WIXWVR5RRETSQNRNCPQVW3TZCJESAA5C", "length": 2139, "nlines": 22, "source_domain": "vallalar.in", "title": "என்பாலோ என்பால் இராதோடு கின்றமனத் - vallalar Songs", "raw_content": "\nஎன்பாலோ என்பால் இராதோடு கின்றமனத்\nஎன்பாலோ என்பால் இராதோடு கின்றமனத்\nதின்பாலோ அம்மனத்தைச் சேர்மாயை - தன்பாலோ\nயார்பால் பிழையுளதோ யானறியேன் என்னம்மை\nஎன்பி றப்பினை யார்க்கெடுத் துரைப்பேன்\nஎன்போல் குணத்தில் இழிந்தவர் இல்லைஎப் போதும்எங்கும்\nஎன்பாலோ என்பால் இராதோடு கின்றமனத்\nஎன்போன் மனிதரை ஏன்அடுப் பேன்எனக் கெய்ப்பில்வைப்பாம்\nஎன்பிழையா வையும்பொறுத்தாள் என்னைமுன்னே அளித்தாள்\nஎன்புடை வந்தார் தம்முகம் நோக்கி\nஎன்பொருள் என்உடல் என்உயிர் எல்லாம்\nஎன்பிழை அனைத்தும் பொறுத்தருள் புரிந்தென்\nஎன்பாட்டுக் கெண்ணாத தெண்ணி இசைத்தேன்என்\nஎன்பாற் களிப்பொடும் அன்பால்ஒன் றீந்தி���ை\nஎன்பெரு வாழ்வா மருந்து - என்றும்\nஎன்பால் வருபவர்க் கின்றே - அருள்\nஎன்புகல்வேன் தோழிநான் பின்னர்கண்ட காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/category/news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2", "date_download": "2020-01-21T21:03:02Z", "digest": "sha1:MMV3QAD74HAJHMST74MDDXFIMGCK667Y", "length": 14480, "nlines": 225, "source_domain": "www.athirady.com", "title": "இந்தியச் செய்தி – Page 2 – Athirady News ;", "raw_content": "\nஇலங்கை செய்திகள் உலகச்செய்தி எமது கலைஞர்கள் சினிமா செய்திகள் செய்தித் துணுக்குகள் படங்களுடன் செய்தி பழைய செய்திகள்\nபுதுவை ரெயின்போ நகரில் நிதிநிறுவன ஊழியர் வீட்டில் ரூ.3½ லட்சம் நகை கொள்ளை..\nஷீரடி சாய்பாபா கோவில் நாளை திறந்திருக்கும் – கோவில் நிர்வாகம் அறிவிப்பு..\nதேசிய குடிமக்கள் பதிவேட்டின் மறைமுகம் தான் தேசிய மக்கள் தொகை பதிவேடு – ப.சிதம்பரம்..\nநிர்பயா வழக்கு குற்றவாளி மேல் முறையீடு மனு – உச்ச நீதிமன்றத்தில் நாளை மறுதினம் விசாரணை..\nசோனியா போல் பரந்த மனது எங்களுக்கு இல்லை – வக்கீல் மீது நிர்பயா தந்தை பாய்ச்சல்..\nஉத்தரபிரதேசத்தில் உயிரோடு பெண் எரித்துக்கொலை..\nமக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பெற்றோர் பிறந்த இடம் தேவையில்லை – மத்திய அரசு..\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் செல்போன் எஸ்.எம்.எஸ்., வாய்ஸ் கால் சேவை..\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது ஏன்- கேரள அரசிடம் விளக்கம் கேட்ட கவர்னர்..\nமோடிக்கு ராகுல் இணையாக முடியாது -வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா பேச்சு..\n‘பாரத ரத்னா’ வை விட உயர்ந்தவர் மகாத்மா காந்தி – சுப்ரீம் கோர்ட்டு கருத்து..\nஅஜந்தா, எல்லோரா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை மேம்படுத்த ரூ.5 ஆயிரம் கோடி..\nமக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டம் தேவை – மோகன் பகவத்..\nஅரசியல் ஆதாயத்துக்காக இவர்கள் பெயரை பயன்படுத்தியது இல்லை: சிவசேனா..\nபாஜக கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா..\nகார்த்தி சிதம்பரத்துக்கு ரூ.20 கோடியை திருப்பித் தரவேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு..\nமக்களை கண்ணியமாக நடத்துங்கள்- அதிகாரிகளுக்கு ஒடிசா முதல்-மந்திரி அறிவுரை..\nதிருப்பதியில் தரிசனத்துக்கு வரிசையில் காத்திருந்த தமிழக பக்தர் மரணம்..\nகேரளாவில் தாய்-நண்பரை கொன்றவர் 2 வருடங்களுக்கு பின் கைது..\nதூத்துக்குடியில் கார்- லாரி மோதல்: 4 பேர் பலி..\n50 குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய ‘டாக்டர் பாம்’ அன்சாரி தலைமறைவு..\n6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ டிரைவர் கைது..\nதிருச்சியில் துப்பாக்கியால் நெற்றியில் சுட்டு வாலிபர் தற்கொலை..\nஉத்தரபிரதேசத்தில் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு பிறந்த குழந்தை இறந்தது..\nதேசிய மக்கள் தொகை பதிவேடு- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்..\nஉலகின் மிக நீளமான கேக் – கேரளாவில் சாதனை..\nஅரசியலுக்கு அடிபோடுகிறாரா மீரா மிதுன்.. வைரலாகும் சீமானுடன் எடுத்த செல்ஃபி\nசேவல் சண்டையின் போது சேவல் காலில் கத்தி கட்டக்கூடாது- ரோஜா வேண்டுகோள்…\nநிர்பயா வழக்கு- முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரிக்க ஜனாதிபதிக்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரை..\nசபரிமலையில் 20-ந்தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி..\nநான் ‘ரப்பர் ஸ்டாம்ப்’ அல்ல – கேரள கவர்னர் ஆவேசம்..\nஜிசாட்-30 செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்தியது இஸ்ரோ..\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிப்போகிறது..\nநான் அரசியலில் ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்..\nபிரமிடு மீது ஏறியதால் சிறைவாசம் அனுபவித்த யூடியூப் பிரபலம்..\nநேபாளம்: ரிசார்ட்டில் எரிவாயு கசிந்து கேரளாவைச் சேர்ந்த 5…\nமன்னார் மாவட்ட தேசோதய தலைவராக திருமதி. சுகந்தி செபஸ்ரியான் தெரிவு\n69 குழந்தைகளை பெற்றெடுத்த பெண் – வைரல் பதிவுகளை…\nசுவிஸ் பணியாளரின் அலைபேசியை பரிசோதிக்க உத்தரவு\nபோலி நாணயத்தாள்களுடன் நபர் ஒருவர் கைது\nஎதிர்காலச் சந்ததியினருக்காக தீர்க்கமான முடிவுகளைமேற்கொள்ள…\nஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது \nகாணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தை மூடுமாறு கோரி போராட்டம்\nஇஸ்லாத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்திய 3 இலங்கையர்களுக்கு டுபாயில்…\nதாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையோருக்கு மீண்டும் விளக்கமறியல்\nநான் பேசியது உண்மை.. பெரியார் பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க…\nவவுனியா பம்பைமடுவில் பரவிய காட்டு தீ: விரைந்து செயற்பட்ட நகரசபை\nவவுனியா விபத்தில் குடும்பஸ்தர் காயம்.\nசெட்டிகுளம் பிரதேசத்தில் கல்வியில் பாரிய பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?11532-Makkal-Thilagam-MGR-PART-17/page401&s=43a98987fe173ebd052426d5d91a041c", "date_download": "2020-01-21T20:40:53Z", "digest": "sha1:CYYB5LDRNDMFCUUXKHE2USYZQ4KKOYVK", "length": 13252, "nlines": 320, "source_domain": "www.mayyam.com", "title": "Makkal Thilagam MGR - PART 17 - Page 401", "raw_content": "\nமக்கள் திலகம் திரியின் மூலம் பதிவுகள் மேற்கொண்டு, எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த - மக்கள் திலகம், நடிகர் திலகம் திரி அன்பர்களுக்கும், அலைபேசி மற்றும் முகநூல் வாயிலாக வாழ்த்துக்கள் தெரிவித்த பொன்மனச்செம்மலின் அபிமானிகள் மற்றும் நடிகர் திலகம் திரி அன்பர்கள் ஒரு சிலருக்கும், எனது முன்னாள் மற்றும் இந்நாள் அலுவலக நண்பர்களுக்கும், எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.\nஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் \nஅன்பன் : சௌ. செல்வகுமார்\nஎன்றும் எம். ஜி. ஆர்.\nமீண்டும் தவறான தகவலை, திட்டமிட்டு, பதிவு செய்யும் \"நாசில் சோம்பா\", ஆதாரம் தழிழக அரசியல் 02-12-2015 28 முதல் 31 வரை.\nநாஞ்சில் இன்பா என்ற நபர் இது போன்ற தவறான தகவலை அளித்துள்ளது மிகவும் கண்டனத்துக்குரியது. நம் மக்கள் திலகத்தின் மகத்தான காவியம் \" என் தங்கை \" ஒரு மாபெரும் வெற்றிக்காவியம். இவரைப்போன்ற நபர்கள் பொய்யான தகவல்கள் தெரிவிப்பதை எண்ணும்போது, தமிழ் திரையுலக நிரந்தர வசூல் சக்கரவர்த்தியாம், நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். படப்பாடல், , \"பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே\" தான் நினைவுக்கு வருகிறது\nஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் \nஅன்பன் : சௌ. செல்வகுமார்\nஎன்றும் எம். ஜி. ஆர்.\nவஞ்சப்புகழ்ச்சியுடன் எழுதுவது என்பது இதுதான்,\nஉலகத்தமிழர்களின் உண்மைத்தலைவர் நம் புரட்சித்தலைவர் மட்டுமே என்பதை உணராத ஒரு சில அறிவிலிகள் அவரை \"மலையாளி\" என்று காழ்ப்புனர்ச்சியுடன் அழைப்பதும், எழுதுவதும், மிகவும் கண்டனத்துக்குரியது, ஆட்சேபத்துக்குரியது.\nஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் \nஅன்பன் : சௌ. செல்வகுமார்\nஎன்றும் எம். ஜி. ஆர்.\nசகோதரர் திரு. சுஹாராம் அவர்களால் துவக்கப்பட்ட \"மக்கள் திலகம் எம். ஜி. ஆர். திரியின் 17வது பாகம்\" இனிதே நிறைவு பெற்றுள்ளது. இந்த திரியில் பங்கு பெற்ற அன்பர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்வதுடன், பாகம் 18ஐ துவக்கவிருக்கும் அன்பருக்கு, எனது வாழ்த்துக்களையும் முன்னரே தெரிவித்து கொள்கிறேன்.\nஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் \nஅன்பன் : சௌ. செல்வகுமார்\nஎன்றும் எம். ஜி. ஆர்.\nதிரு சுகாராம் அவர்களால் துவங்கப்பட்ட மக்கள் திலகம் m g r ��ாகம் 17 இன்றோடு நிறைவடைகிறது. திரு கலியபெருமாள் அவர்களை 18ம் பாகத்தை துவக்கி வைக்க அன்புடன் அழைக்கின்றேன்.\nநல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்\nமக்கள் திலகத்தின் வழி நடப்போம்\nகல்லாத பேரையெல்லாம் கல்வி பயிலச் செய்து காண்பதில் தான் இன்பம் என் தோழா\nகல்லாத பேரையெல்லாம் கல்வி பயிலச் செய்து காண்பதில் தான் இன்பம் என் தோழா\nகல்லாத பேரையெல்லாம் கல்வி பயிலச் செய்து காண்பதில் தான் இன்பம் என் தோழா\nஇனிய நண்பர் திரு சுஹர்ரம் அவர்கள் 15.9.2015 அன்று துவக்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம்-17 இன்று நம்முடைய நண்பர்கள் அனைவரின் முழு ஒத்துழைப்போடு 89 நாட்களில் 4000 பதிவுகளுக்கு மேல் வழங்கி , 69,600 பார்வையாளர்களுடன்\nஇன்று 12.12.2015 இனிதே நிறைவு பெற்று உள்ளது .\nமக்கள் திலகம் எம்ஜிஆர் இனிய நண்பர் திரு கலிய பெருமாள் அவர்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -18 இன்று தொடங்க உள்ளார் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி .\nமக்கள் திலகம் எம்ஜிஆர் இனிய நண்பர் திரு சைலேஷ் அவர்கள் திரியில் பதிவுகள் தொடர்ந்து வழங்கி வருவது அறிந்து மிக்க மகிழ்ச்சி .\nநண்பர்கள் இனி தொடர்ந்து மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 18ல் பதிவுகளை அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7790", "date_download": "2020-01-21T20:19:52Z", "digest": "sha1:6NXDCLBNGWTULMW6J7UEULCO7D6RWD2D", "length": 13118, "nlines": 110, "source_domain": "www.tamilvoice.dk", "title": "நாம் தமிழர் கட்சியின் அரசியல் ஆட்சி தமிழகத்தில் மலரவேண்டும் – தமிழ் தேசிய போராளிகள் கட்சி", "raw_content": "\nநாம் தமிழர் கட்சியின் அரசியல் ஆட்சி தமிழகத்தில் மலரவேண்டும் – தமிழ் தேசிய போராளிகள் கட்சி\n20. december 2017 admin\tKommentarer lukket til நாம் தமிழர் கட்சியின் அரசியல் ஆட்சி தமிழகத்தில் மலரவேண்டும் – தமிழ் தேசிய போராளிகள் கட்சி\nஎமது அன்புக்குரிய தமிழக தொப்பிழ்கொடி உறவுகளே….\nஇரு நாடு ஓரு இனம் என்ற இரத்த பந்தத்தால் இணைக்கப்பட்ட நாம் நிலத்தால் பிளவுபட்டிருந்தாலும் மொழியால் நாம் ஒன்றுபட்டு எமது மொழியினதும், மக்களினதும் பூரண விடுதலைக்காக இணைந்து உழைக்கவேண்டிய அவசியத்தை இங்கே வலியுறுத்த விரும்புகின்றோம்.\nநாம் தமிழர் கட்சியின் தலைவரான மதிப்பிற்குரிய அண்ணன் சீமான் அவர்களை தமிழக மக்களாகிய நீங்கள் உங்கள் அரசியல் தலைவராக தெரிவுசெய்யவேண்டும் என்பதே தமிழ் தேசிய போராளிகள��� கட்சியினதும், எமது மக்களினதும் ஆவலான எதிர்பார்ப்பாகும்.\nஇதுவரைக்கும் வீற்றிருந்த தமிழகத்தின் தலைமைகளின் இனவுணர்வற்ற போக்கின் காரணமாகவே ஈழத்தமிழர்களாகிய எமது அரசியல் போராட்டங்கள் யாவும் தீர்வெனும் முற்றுப்பெறாமல் வேகமாக நீர்த்துப்போவதற்கு அடிப்படையாய் அமைந்திருந்தன.\nஎனவே எமது அன்பார்ந்த தமிழக உறவுகளே…\nதமிழகத்தில் வாழ்ந்துவருகின்ற எமது தொப்பிழ்கொடி உறவுகளாகிய நீங்கள் உங்களுக்கான ஓர் உறுதியான தலைவனாக எமது தலைவர் அவர்கள் தான் நேசித்த எங்கள் மதிப்பிற்குரிய அண்ணன் சீமான் அவர்களை தெரிவுசெய்யவேண்டும் என்பதுடன், தற்போது RKநகரில் நடைபெறப்கோகும் தேர்தலில் நாம் தமிழர் கட்சியை ஆதரித்து உங்கள் வாக்குகளை உங்கள் எதிர்காலத்தின் நன்மைகளுக்காக அக்கட்சிக்கு வழங்குவதுடன்,அண்ணன் சீமான் அவர்களின் அரசியல் பலம் தமிழகத்தில் நிரூபிக்கப்பட்டால் மாத்திரமே ஈழத்தமிழர்கள் மத்தியிலும் ஓர் அரசியல் முன்னேற்றத்தை நாம் அடையமுடியும்.\nஆகவே இந்த பொன்னான தருணத்தை நீங்கள் கைநழுவவிடாது நீதியின் பக்கம் ஓங்கி குரல் கொடுத்துவரும் அண்ணன் சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சியை உங்கள் கட்சி என்ற உரிமையுடன் தெரிவுசெய்து வெற்றிபெற உழைக்குமாறு தமிழ் தேசிய போராளிகள் கட்சியின் சார்பாகவும்,எமது மக்களின் சார்பாகவும் அன்புரிமையுடன் வேண்டி நிற்கின்றோம்.\nதமிழ் தேசிய போராளிகள் கட்சி\nதமிழறிஞர் பெருஞ்சித்திரனாரின் மனைவி தாமரை அம்மையாரின் இறுதி நிகழ்வு\nதமிழறிஞரான பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மனைவி தாமரை அம்மையார் (வயது 79) சென்னையில் (07.12.2012) காலை 10.30 மணியளவில்காலமானார். பாவலரேறு பெருஞ்சித்திரான் தனித் தமிழ் இயக்கத்தைச் சேர்ந்தவர். மறைமலையடிகளார் மற்றும் பாவாணர் ஆகியோரிடம் கொள்கைகளை கற்று பரப்பியவர். இவரது மறைவுக்குப் பிறகு துணைவியார் தாமரை அம்மையார் அப்பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். பாவலரேறு நினைவாக சென்னை மேடவாக்கத்தில் பாவலரேறு தமிழ்க் களம் என்ற நினைவகத்தை உருவாக்கி அதன் வழியே தமிழ்த் தொண்டாற்றி வந்தார். பெருஞ்சித்திரனார் நடத்தி வந்த தென்மொழி […]\nமுத்துக்கு​மாருக்கு வீரவணக்கம் செலுத்திய தமிழர் எழுச்சி இயக்கத்தின​ர் கைது\n30. januar 2012 தமிழ்நாட்டு செய்தியாளர்\nவீரத் தமிழ்மகன் முத்து��்குமாருக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள முத்துக்குமார் சாலையில் (ஆடோசு சாலை, சாஸ்திரி பவன்) கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழர் எழுச்சி இயக்கத்தினர் வீரவணக்கம் செலுத்தி கைதானது அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக தி.பி.2043, சுறவம் 15ஆம் நாளான (29-01-2012, ஞாயிற்றுக்கிழமை) இன்று காலை 10.45 மணி அளவில், வீரத் தமிழ்மகன் தீக்குளித்த முத்துக்குமார் சாலையில் (ஆடோசு சாலை) தமிழர் எழுச்சி இயக்கத்தினர் மூன்றாம் ஆண்டு வீரவணக்கம் செலுத்த சுமார் 60 பேர் ஊர்வலமாக வந்தனர். அப்போது […]\nபிரித்தானியாவில் வசிக்கும் ஐரோப்பிய நாட்டவர்களுக்கான முக்கிய செய்தி\nபிரித்தானியாவில் வசிக்கும் ஐரோப்பிய நாட்டை சேர்ந்தவர்களுக்கு அந்நாட்டு உள்துறை அமைச்சு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறவுள்ள நிலையில், பிரித்தானியாவில் வசிக்கும் ஐரோப்பிய நாட்டவர்கள் குடியுரிமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையிலேயே, கடந்த 27ஆம் திகதி உள்துறை அமைச்சு Jay Visva Solicitorsக்கு அனுப்பிய மின்னஞ்சலில் பின்வரும் தகவலை தெரிவித்துள்ளது. நிரந்திர வதிவுரிமை பத்திரம் பெற்றவர்கள் கல்வி, சுகாதாரம், உதவிப்பணம், ஓய்வூதியம் மற்றும் சமூக வீட்டு […]\nதமிழ் தேசிய போராளிகள் கட்சியின் தேர்தல் தொடர்பான ஊடக அறிக்கை\nஅரசியல் களத்திற்கு தமிழ் தேசிய போராளிகள் கட்சி தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://femme-today.info/ta/culture/music/just-like-fire-from-the-original-motion-picture-alice-through-the-looking-glassaudio/", "date_download": "2020-01-21T20:24:36Z", "digest": "sha1:UWMFMTNXHG5CZVBYHZKLAZH7O62XWQQT", "length": 13965, "nlines": 263, "source_domain": "femme-today.info", "title": "பெண்கள் தள ஃபெம்மி இன்று - வெறும் தீ (ஆடியோ) (ஒரிஜினல் மோஷன் பிக்சர் «த்ரூ த லுக்கிங் கிளாஸ் ஆலிஸ்» இருந்து) போல்", "raw_content": "\nSirota குடும்பம். வாட்ச் ஆன்லைன் \"ஹட் டாடாவுக்கு வழங்கியது\". சீசன் 6, 2017 18.12.2017 சமீபத்திய வெளியீடு №14\nகுடும்ப , டிவி நிகழ்ச்சிகள்\nஎப்படி தனியாக மன பெண்ணின் வெளியே\nஅமைதி குடும்ப. வாட்ச் ஆன்லைன் \"ஹட் டாடாவுக்கு வழங்கியது\". சீசன் 6, 2017 12.25.2017 சமீபத்திய வெளியீடு №15\nஉக்ரைனியன் முதல் மாதிரி. சீசன் 11/03/2017 10. புதிய சேனல் 4. வெளியீடு. உக்ரைன்\nஃபேஷன் , தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீ��ு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nவீட்டில் மெல்லிய மற்றும் cellulite க்கான மடக்கு.\nஎன்ன கனவு திருமண ஆடையை | கனவு |\n2018 தங்கள் கைகளால் கிறிஸ்துமஸ் கைவினை\nஒரு விளக்கம் மற்றும் இலவச திட்டங்கள் கொண்டு பெண்களுக்கு பின்னல் ஊசிகள் கார்டிகன்\nபெண்களுக்கு சூழ்நிலையில் பிறந்த நாள், குளிர் வீட்டில்\nசமையலறை 2018 புதிய போக்குகள் புகைப்படம் மூலையில்\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nபுகைப்படங்கள், எளிய மற்றும் சுவையான கொண்டு கோடை சாலட் சமையல்.\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nதள்ளுபடிகள் மற்றும் ஷாப்பிங் கூப்பன்கள்\nவெறும் தீ (ஒரிஜினல் மோஷன் பிக்சர் «த்ரூ த லுக்கிங் கிளாஸ் ஆலிஸ்» இருந்து) (ஆடியோ) போல்\n என்.கே. «தீ ஜஸ்ட் லைக் இப்போது வெளியே த்ரூ த லுக்கிங் கிளாஸ் வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவில் படம் ஆலிஸ் இருந்து» ஐடியூன்ஸ்: //smarturl.it/JustLikeFire\nஇணைப்புடன் என்.கே. பி :\nமேலும் காண்க: அலிஜான்ட்ரோ Sanz உள்ளது - தேஜா க்யூ டெ Bese அடி. மார்க் அந்தோனி\n(இருந்து ஆலிஸ் தீ கண்ணாடி) (ஆடியோ) வெறும் போன்ற தேடும் இயக்கம் அசல் படம் மூலம்\nஎலிசாபெட்டா ஃப்ரான்ச்சி வசந்த கோடை 2014 ஃபேஷன்\nஎன்ன கனவு திருமண ஆடையை | கனவு |\n\"ஃபெம்மி இன்று\" - பெண்கள் ஆன்லைன் பத்திரிகை ஜூன் 2014 இல் உருவாக்கப்பட்டது. அவரது கட்டுரையில் அழகு, சுகாதார, பொழுதுபோக்கு உளவியல் குறிக்கிறது.\nகிட் மை - குளிர்கால அடி கோடைகாலம். Omarion\nஒரு கருத்துரை கருத்து ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nஇத்தளம் Akismet ஸ்பேம் வடிகட்டி பயன்படுத்துகிறது. உங்கள் தரவு கருத்துகள் எப்படி கையாள அறிய .\nகாந்த தூரிகை சாளரம் வழிகாட்டி - சலவை ஜன்னல்கள் புரட���சி\nஅந்த மனிதன் நீங்கள் நேசிக்கிறார் மற்றும் திருமணம் செய்ய வேண்டும் என்று எப்படி தெரியும்\nபெண்கள் ஆடை வசந்த-கோடை காலத்தில் ஃபேஷன் 2017 புகைப்படம்\nஸ்டீபன் Marya Gursky புகைப்படம் மாக்சிம் மற்றும் மட்டுமே\nஆன்மா இந்த நிபுணர் ஆலோசனை, சுவாரஸ்யமான கட்டுரைகளைக் பேச்சு மற்றும் நண்பர்களுடன் வேடிக்கையாக செலவு நேரம் - தகவல் பெண்கள் பத்திரிகை ஃபெம்மி இன்று கருத்துகளுக்கு\nநாம் சமூக உள்ளன. நெட்வொர்க்கிங்\nபெண்கள் பத்திரிகை \"ஃபெம்மி இன்று\" © 2014-2018\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/967155/amp", "date_download": "2020-01-21T19:45:04Z", "digest": "sha1:QQKZHWEAUPWEXATFOZDIUHCDHO2LTWJA", "length": 8608, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "டிஏவிஆர் எனும் நவீன இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை | Dinakaran", "raw_content": "\nடிஏவிஆர் எனும் நவீன இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை\nமதுரை, நவ. 8: மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் ‘டிரான்ஸ் கத்தீட்டர் அவோட்ரிக் வால்வு ரீபிளேஸ்மென்ட் (டிஏவிஆர்)’ என்ற நவீன இதயவால்வு மாற்று அறுவை சிகிச்சையை மிகக் குறைந்த கீறல்களுடன் 71 வயதான ஒரு நோயாளிக்கு செய்து சாதித்திருக்கிறது. மதுரை மீனாட்சி மிஷன் மருத்துமவனை டாக்டர்கள் எஸ். செல்வமணி, பி. ஜெயபாண்டியன், எம். சம்பத்குமார், என். கணேசன், ஆர்.சிவக்குமார் ஆகியோர் கூறியதாவது: டிஏவிஆர் என்பது, அறுவை சிகிச்சை இன்றி, இதயத்தின் வால்வுகளுள் ஒன்றை மாற்றிப் பொருத்துவதாகும். கால் அல்லது தொடைக்கு அருகே உள்ள பகுதியிலிருக்கும் பொருத்தமான ரத்த நாளத்திலிருந்து செயற்கை வால்வு எடுக்கப்பட்டு இதயத்திற்கு அனுப்பப்படுகிறது. இது நோய் பாதித்த வால்வு அமைவிடத்திற்குள் செலுத்தி மாற்றிப் பொருத்தப்படுகிறது.\nஇந்தியாவின் மக்கள்தொகையில் ஏறக்குறைய 13 சதவிகித மக்கள் இருதய நோயால் அவதியுறுகின்றனர். இதயத்தின் பெருநாடி சுருங்குவது போன்ற மிக தீவிரமான பிரச்சனைகளுக்கு திறந்தநிலை இதய அறுவைசிகிச்சை அவசியப்படலாம். இதற்கு 70 வயது கடந்தவர்கள், உயர் இடருள்ளவர்களுக்கு இதனை செய்வது சிக்கல். இவ்வகையினருக்கு டிஏ���ிஆர் சிகிச்சை முறையில் அறுவைசிகிச்சை ஏதும் செய்யாமலேயே சிகிச்சையளித்து குணப்படுத்தலாம். மயக்க மருந்து தருவதில்லை. ரத்த இழப்பும் குறைவு. முன்பே இதய அறுவைசிகிச்சை செய்தவர்களுக்கு இதுவே பாதுகாப்பானது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு 3 மணி நேரத்திற்குள் வழக்கமான உணவு உண்ணலாம். மறுநாளே நடக்கலாம். 48 மணி நேரத்தில் வீடு திரும்பலாம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.\nஇன்று மாநகராட்சி குறைதீர் முகாம்\nமேலூர் அருகே அரிட்டாபட்டியில் பறவைகள் கணக்கெடுப்பு பனை உழவாரன், சிவப்பு ஆள்காட்டி சிக்கின\nமாலையில் படியுங்கள் கோலம் போட்ட பெண் மாயம்\nஉசிலம்பட்டியில் திமுக யூனியன் சேர்மன் பதவியேற்பு\nமாவட்டம் கண்களை கவரும் பலூன் அரிய ஆபரேசனை அசத்தலாக முடித்த ஜிஹெச் டாக்டர்கள்\nடூவீலர் மீது பஸ் மோதி 2 கொத்தனார்கள் பலி\nகுடிப்பதை கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை\nகும்மிருட்டாக காட்சியளிக்கும் மீனாட்சி கோயில் சித்திரை வீதிகள்\nவேன் மோதி முதியவர் சாவு\nஆன்மிக மலர் சனிதோறும் படியுங்கள் பட்டாசு வெடித்தவர் சாவு\nகேந்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்\nகலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு பரமக்குடியில் தொழிலதிபர் இல்ல திருமண விழா\nபாதையை ஆக்கிரமித்த அதிமுக பிரமுகர் தரையில் புரண்டு கதறி அழுத பெண்\nபெண்ணை தாக்கி காயப்படுத்தியவர் கைது\nதகராறில் டூவீலரை சேதப்படுத்தியவர் கைது\nநிழற்குடை, கழிப்பிட வசதியின்றி பயணிகள் பரிதவிப்பு\nமதுரை வாலிபர் கொலையில் 3 பேர் கைது\n2.97 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து மதுரை மாவட்டத்தில்\nஇன்று ஜனவரி 20 ஜான் ரஸ்கின் நினைவுநாள் சேடபட்டி அருகே மங்கல்ரேவு\nசெக்கானூரணியில் ரயில்வே ஸ்டேசன் அமைக்க பரிசீலனை விருதுநகர் எம்பிக்கு ரயில்வே அமைச்சர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/ponni-selvans-shooting-began/", "date_download": "2020-01-21T21:10:55Z", "digest": "sha1:BZLS2SO4Q4ALB4FV6J4QWRZMASPF6WMF", "length": 12368, "nlines": 133, "source_domain": "www.dinacheithi.com", "title": "தொடங்கியது,‘பொன்னியின் செல்வன்‘ படப்பிடிப்பு | Dinacheithi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nதோனிக்கு மாற்று வீரர் கிடைத்து விட்டார்\nஆந்திராவிற்கு 3 தலைநகர் மசோதா நிறைவேற்றம்… மேலவையில் நிறைவேறுமா\nஆஸ்திரேலிய கண்காட்சி கிரிக்கெட் பயிற்சியாளராக சச்சின் ��ியமனம்\nவோடபோனில் புதிய சலுகை அறிவிப்பு\nஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸில் 2-வது சுற்றில் பிளிஸ்கோவா தமிழக வீரர் குணேஸ்வரன் தோல்வி\nபோரில் மாயமான 20,000 பேர் இறந்துவிட்டனர்…. இலங்கை அதிபர் ஒப்புதல்\nகுடியுரிமை சட்டம் நிறைவேறியது நிறைவேறியதுதான்… அமித்ஷா பிடிவாதம்\nபட்ஜெட் அச்சடிக்கும் பணிக்கான விழா அல்வாவுடன் தொடக்கம்\nபா.ஜ., தேசிய தலைவரானார் ஜே.பி.நட்டா\nஅதிக வரவேற்பு காரணமாக எலெக்ட்ரிக் கார் முன்பதிவு நிறுத்தம்\nCategories Select Category கட்டுரை (77) சினிமா (155) சென்னை (38) செய்திகள் (106) அரசியல் செய்திகள் (8) உலகச்செய்திகள் (8) மாநிலச்செய்திகள் (17) மாவட்டச்செய்திகள் (10) தலையங்கம் (14) நினைவலைகள் (18) நினைவலைகள் (11) வணிகம் (56) வானிலை செய்திகள் (2) விளையாட்டு (71)\nHome சினிமா தொடங்கியது,‘பொன்னியின் செல்வன்‘ படப்பிடிப்பு\nகல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்குகிறார்.\nஇதில் நடிக்க அனைத்து மொழிகளில் இருந்தும் 14 முன்னணி நடிகர்-நடிகைகள் தேர்வாகி உள்ளனர். ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், நந்தினியாக ஐஸ்வர்யாராய் நடிக்கின்றனர்.\nமேலும் பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். ஐஸ்வர்யாராய் 2 வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக எடுக்கின்றனர். தாய்லாந்தில் உள்ள காடுகளை படப்பிடிப்பு தளமாக மணிரத்னம் தேர்வு செய்துள்ளார். அங்கு அரண்மனை அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு முடிந்துள்ளது.\nஇந்த நிலையில், தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் ‘ பொன்னியின் செல்வன்‘ படப்பிடிப்பு தொடங்கியது. கார்த்தி, ஜெயம் ரவி நடித்த காட்சிகளை மணிரத்னம் படமாக்கினார். மற்ற நடிகர்-நடிகைகள் நடிக்கும் காட்சிகள் அடுத்தடுத்த நாட்களில் படமாக்கப்பட உள்ளன. இதற்காக அனைவரும் பாங்காக் புறப்பட்டு செல்கிறார்கள். 40 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கிறது.\nஇந்நிலையில், குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட கீர்த்தி சுரேஷ், தற்போது இப்படத்தி��் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த்-சிவா கூட்டணியில் உருவாகும் தலைவர் 168 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள கீர்த்தி சுரேஷ், கால்ஷீட் பிரச்சனை காரணமாக ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அமலாபால், பார்த்திபன் ஆகியோரும் இப்படத்தில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postசொந்த மண்ணில் விராட் கோலி புதிய சாதனை Next Postஉலக டூர் பேட்மிண்டன்: முதல் ஆட்டத்தில் சிந்து தோல்வி\nவேலம்மாள் கல்வி குழுமங்களில் இன்று ஐ.டி. ரெய்டு\nகாலையில் இனி சென்னை குளு… குளு…\nரஜினி பேச்சிக்கு எதிரும்… புதிரும்…\n16 பேருக்கு தமிழக அரசு விருது: முதல்வர் வழங்கினார்\nபத்தவச்சிட்டியே பரட்ட… அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nமாநில தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட்டது உள்ளாட்சி தேர்தலில் எந்த தவறும் நடக்கவில்லை\nதோனிக்கு மாற்று வீரர் கிடைத்து விட்டார்\nஆந்திராவிற்கு 3 தலைநகர் மசோதா நிறைவேற்றம்… மேலவையில் நிறைவேறுமா\n3 மொழிகளில் விஜய் தேவரகொண்டா படம்\nஆஸ்திரேலிய கண்காட்சி கிரிக்கெட் பயிற்சியாளராக சச்சின் நியமனம்\nபா. ரஞ்சித் இயக்கத்தில் சிம்பு\nவோடபோனில் புதிய சலுகை அறிவிப்பு\nஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸில் 2-வது சுற்றில் பிளிஸ்கோவா தமிழக வீரர் குணேஸ்வரன் தோல்வி\nஅஜித் ஜோடியாக ரஜினி பட நாயகி\nபோரில் மாயமான 20,000 பேர் இறந்துவிட்டனர்…. இலங்கை அதிபர் ஒப்புதல்\nகுடியுரிமை சட்டம் நிறைவேறியது நிறைவேறியதுதான்… அமித்ஷா பிடிவாதம்\nவேலம்மாள் கல்வி குழுமங்களில் இன்று ஐ.டி. ரெய்டு\n4 ஆண்டுகளில் தமிழகத்தில் 100 ஆணவக் கொலைகள்\nஅவரவர் பள்ளிகளிலேயே 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு – அமைச்சர் செங்கோட்டையன்\nஸ்கேன் ரிபோர்ட் 3… நிஜத்தில் 4… மெடிக்கல் மிராக்கல்\nஇரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2019/mar/28/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-3122459.html", "date_download": "2020-01-21T21:44:00Z", "digest": "sha1:AXPJVAOJTN6WLAIZE2MFPZVIBDEWCMIC", "length": 6754, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தேர்தல் விழிப்புணர்வு வாகனப் பேரணி- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nதேர்தல் விழிப்புணர்வு வாகனப் பேரணி\nBy DIN | Published on : 28th March 2019 09:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாகாபாளையம் பகுதியில் உள்ள நாலெட்ஜ் கல்லூரியில் மக்களவைத் தேர்தல் குறித்து கல்லூரி மாணவ, மாணவியர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்முறை விளக்க வாகனப் பேரணி நடைபெற்றது.\nதேர்தல் நடத்தும் உதவி அலுவலர் எம். ஜெகநாதன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். மேலும் கல்லூரியில் மாணவிகள் தேர்தல் குறித்து விழிப்புணர்வுக்காக வண்ணக்கோலம் இட்டிருந்தனர். வாக்களிக்கும் மாதிரி இயந்திரம் அனைவரும் வாக்களிக்கும் உறுதிமொழியும், கையொப்பமும் இட்டு ஏற்றக் கொண்டனர்.\nநிகழ்ச்சியில் நாலெட்ஜ் கல்லூரியின் முதல்வர் பி.எஸ்.எஸ். சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2018/feb/09/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-2859858.html", "date_download": "2020-01-21T19:29:53Z", "digest": "sha1:ADWFQQHJ77OJEQCJAOI4WIS4BPZTQLOM", "length": 7077, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஜிம்கானா கிளப்பின் ஒரு பகுதிக்கு 'சீல்'- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nஜிம்கானா கிளப்பின் ஒரு பகுதிக்கு 'சீல்'\nBy DIN | Published on : 09th February 2018 01:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசட்ட விரோதமாக கட்டுமானங்கள் செய்திருந்ததாக கூறி, தில்லியின் முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் லுட்டியன்ஸ் பகுதியில் உள்ள ஜிம்கானா கிளப்பின் ஒரு பகுதிக்கு புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) சீல் வைத்தது.\nஇதுதொடர்பாக என்டிஎம்சி அதிகாரி கூறுகையில், 'ஜிம்கானா கிளப்பில் உள்ள பகுதி என்டிஎம்சி அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது. அந்தப் பகுதிக்கு சீல் வைக்கப்பட்டது' என்று தெரிவித்தார்.\nஇந்த விவகாரம் குறித்து ஜிம்கானா கிளப் செயலரைத் தொடர்பு கொண்ட போது அவர் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.\nசட்டவிரோதமான கட்டுமானங்கள் மீது என்டிஎம்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், தீயணைப்புத் துறை அனுமதியின்றி செயல்படும் உணவு விடுதிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2018/feb/09/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-2860129.html", "date_download": "2020-01-21T19:31:21Z", "digest": "sha1:2DLKJDNJJ34RQT4MSMF755VUV662DP75", "length": 10487, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இந்திய விடுதலையின் தூண்டுகோல் சுவாமி விவேகானந்தர்: ஆளுநர் பன்வாரிலா���் புரோஹித்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nஇந்திய விடுதலையின் தூண்டுகோல் சுவாமி விவேகானந்தர்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nBy DIN | Published on : 09th February 2018 04:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை கடற்கரை சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு நினைவுப் பரிசு வழங்கிய சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி கெüதமான\nசுவாமி விவேகானந்தரின் கருத்துகள் இந்திய விடுதலைக்குத் தூண்டுகோலாக இருந்தன என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.\nசென்னை விவேகானந்தர் இல்லத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவேகானந்தர் நவராத்திரி விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியது:\nஅமெரிக்காவின் சிகாகோவில் 1897-இல் சுவாமி விவேகானந்தர் உரையாற்றிவிட்டு நாடு திரும்பிய பிறகு, சென்னையில் உள்ள இந்த இல்லத்தில் 9 நாள்கள் தங்கி இருந்தார். இதை நினைவு கூறும் விதமாக \"விவேகானந்தர் நவராத்திரி' விழா கொண்டாடப்படுகிறது. சகோதரி நிவேதிதாவும் ஒரு மாதம் இங்கு தங்கியிருந்து சுவாமி விவேகானந்தரின் கருத்துகளை விளக்கும் பணியை மேற்கொண்டார். மேலும், ராமகிருஷ்ண மடமும் இங்கு 10 ஆண்டுகள் செயல்பட்டது.\nஇந்திய விடுதலையின் தூண்டுகோல்: அடிமைப்பட்டிருந்த நமது நாட்டின் விடுதலைக்கு விவேகானந்தரின் சுயசார்புக் கொள்கை தூண்டுதலாக இருந்தது. இந்தியர்கள் வெற்றியடையும் வரை எழுச்சியுடனும், விழிப்புடனும் இருக்க வேண்டும் என்றும், வாழ்க்கையில் துணிச்சலுடன் செயல்படுபவர்கள் தலைமைப் பண்பை பெறுவார்கள் என்றும் சுவாமி விவேகானந்தர் தெரிவித்தார்.\nகல்வியே வறுமையை ஒழிக்கும்: கல்வியின் மூலமே வறுமையையும், துயரத்தையும் போக்க முடியும் என சுவாமி விவேகானந்தரும், சகோதரி நிவேதிதாவும் உறுதியாக நம்பினர். மக்களுக்கு தேசபக்தி, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை அளிக்காமலும், ஏழை, அடித்தட்டு மக்களிடம் சகோதரத்துவத்துடன் நடந்து கொள்ளாத நாடு என்றைக்குமே வளர்ச்சி அடையாது என்றார்.\nஅமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், க. பாண்டியராஜன், ராமகிருஷ்ணா மடத்தின் துணைத் தலைவர் சுவாமி கௌதமானந்தஜி மகராஜ், தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nபிப்.14 வரை விழா: சென்னை விவேகானந்தர் இல்லத்தில் வரும் புதன்கிழமை (பிப். 14) வரை விவேகானந்தர் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. மாலை 4 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணி வரை இந்த விழா நடைபெற உள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/5-cops-fined-in-uttar-pradesh-for-laxity.html", "date_download": "2020-01-21T21:28:21Z", "digest": "sha1:LDV6JLDQHVKENXKRO3L4J5T6KB2BNOQB", "length": 7772, "nlines": 156, "source_domain": "www.galatta.com", "title": "5 cops fined in Uttar Pradesh for laxity", "raw_content": "\n5 போலீசாருக்கு ஒரு மாதம் சம்பளம் அபராதம்\n5 போலீசாருக்கு அபராதமாக ஒரு மாதம் சம்பளத்தைச் செலுத்த உயர் அதிகாரிகள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.\nஉத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா கிராமத்தில், கடந்த ஜீலை மாதம், முன் விரோதம் காரணமாகக் கலவரம் ஏற்படும் என்று அப்பகுதி பழங்குடி மக்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.\nமேலும், தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், போலீசார் அதனைப் பொருட்படுத்தவில்லை என்று தெரிகிறது.\nஇதனையடுத்து, அங்கு கடந்த ஜீலை 17 ஆம் தேதி, இரு தரப்பினர் இடையே கலவரம் வெடித்தது. இதில் 11 பழங்குடியின விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 21 பேர் படுகாயம் அடைந்தனர்.\nஇது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணைகள் நடத்தப்பட்டன. ஆனால், சம்பவம் நடந்து 6 மாதங்கள் கடந்த நிலையில், இதுவரை இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று தெரிகிறது.\nஇதனால், ஆத்திரமடைந்த சோன்பத்ர��� உயர் போலீஸ் அதிகாரி ஸ்ரீவஸ்தவா, புகாரை வாங்க மறுத்து பொதுமக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கத் தவறிய மற்றும் வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாகச் செயல்பட்ட, சம்மந்தப்பட்ட 5 போலீசாருக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.\nஅதன்படி, 5 போலீசாரும் தங்களது ஒரு மாதம் சம்பளத்தை அபராதமாகச் செலுத்தி, டெபாசிட் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். இதற்கான நோட்டீஸ் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், 5 போலீசாரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சக போலீசாரிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.\n>>5 போலீசாருக்கு ஒரு மாதம் சம்பளம் அபராதம்\n>>நீதிமன்றக் காவலில் நெல்லை கண்ணன்\n>>போலீசாரை தாக்கிய நடிகையின் சகோதரர்\n>>சிறுமியின் ஆபாச வீடியோ ஷேரிங்.. சிக்கிய முதல் நபர்\n>>பள்ளி மாணவிகளைக் கேலி செய்தவரை 22 முறை செருப்பாள் அடித்த பெண் போலீஸ்\n>>அட கொக்கா மக்கா.. ஓடும்பேருந்தில் இளம்பெண்ணுக்குத் தாலிகட்டிய இளைஞர்\n>>“பாலியல் தொல்லை.. மயக்க மருந்து தந்து ஆபாச படம்..” கணவரின் அக்கா கணவரைப் போட்டுத்தள்ளிய பெண்\n>>“ரேப் நடந்த பிறகு வா” பெண்ணை திருப்பி அனுப்பிய போலீஸ்..\n>>காவல்நிலையம் எதிரே கள்ளக்காதலியைத் தாக்கிய போலீஸ் கைது\n>>ப்ளுகார்னர் நோட்டீஸ்.. பாஸ்போர்ட் ரத்து.. என்னடா இது நித்தியானந்தாவுக்கு வந்த சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0120.html", "date_download": "2020-01-21T19:42:45Z", "digest": "sha1:UEQBEXDZCLMB3TEPLSUQYMO4DV5XHE5W", "length": 58018, "nlines": 756, "source_domain": "www.projectmadurai.org", "title": " tiruk kaLiRRup padiyAr & tiruvuntiyAr (in tamil script, unicode format)", "raw_content": "\nசைவ சித்தாந்த நூல்கள் /மெய்கண்ட சாத்திரம் - VI\nதிருவுந்தியார் (ஆசிரியர் : உய்யவந்ததேவ நாயனார்)\nசைவ சித்தாந்த நூல்கள் (மெய்கண்ட சாத்திரம்) - VI\nஅம்மையப்ப ரேயுலகுக் கம்மையப்ப ரென்றறிக\nஅம்மையப்ப ரப்பரிசே வந்தளிப்ப -ரம்மையப்பர்\nஎல்லா வுலகுக்கு மப்புறத்தா ரிப்புறத்தும்\nதம்மிற் றலைப்பட்டார் பாலே தலைப்பட்டுத்\nதம்மிற் றலைப்படுத றாமுணரின் - தம்மில்\nநிலைப்படுவ ரோரிருவர் நீக்கிநிலை யாக்கித்\nஎன்னறிவு சென்றளவில் யானின் றறிந்தபடி\nஎன்னறிவி லாரறிக வென்றொருவன் - சொன்னபடி\nசொல்லக்கே ளென்றொருவன் சொன்னா னெனக்கதனைச்\nஅகளமய மாய்நின்ற வம்பலத்தெங் கூத்தன்\nசகளமயம் போலுலகிற் றங்கி - நிகளமாம்\nஆணவ மூல மலமகல வாண்டனன்காண்\nஆகமங்க ளெங்கே யறுசமயந் தானெங்கே\nயோகங்க ளெங்கே யுணர்வெங்கே - பாகத்\nதருள்வடிவுந் தானுமா யாண்டிலனே லந்தப்\nசாத்திரத்தை யோதினர்க்குச் சற்குருவின் றன்வசன\nமாத்திரத்தே (1)வாய்க்குநலம் வந்துறுமோ - யார்த்தகடல்\nதண்ணீர் குடித்தவர்க்குத் தாகந் தணிந்திடுமோ\nஇன்று பசுவின் மலமன்றே இவ்வுலகில்\nநின்ற மலமனைத்து நீக்குவதிங் - கென்றால்\nஉருவுடையா னன்றே யுருவழியப் பாயும்\nகண்டத்தைக் கொண்டு கரும முடித்தவரே\n(2)யண்டத்தி னப்புறத்த தென்னாதே - யண்டத்தின்\nஅப்புறமு மிப்புறமு மாரறிவுஞ் சென்றறியும்\nஅன்றுமுத லாரேனு மாளா யுடனாகிச்\nசென்றவர்க்கு மின்னதெனச் சென்றதிலை - யின்றிதனை\nஎவ்வா றிருந்ததென் றெவ்வண்ணஞ் சொல்லுகேன்\nஒன்றுங் குறியே குறியாத லாலதனுக்\nகொன்றுங் குறியொன் றிலாமையினா - லொன்றோ\nடுவமிக்க லாவதுவுந் தானில்லை யொவ்வாத்\nஆற்றா லலைகடற்கே பாய்ந்தநீ ரந்நீர்மை\nமாற்றியவ் வாற்றான் மறித்தாற்போற் - றோற்றிப்\nபுலன்களெனப் போதம் (3)புறம்பொழியி னந்தம்\nபாலைநெய்தல் பாடியதும் பாம்பொழியப் பாடியதுங்\nகாலனையன் றேவிக் கராங்கொண்ட - பாலன்\nமரணந் தவிர்த்ததுவு மற்றவர்க்கு நந்தங்\nதூங்கினரைத் தூய சயனத்தே விட்டதற்பின்\nறாங்களே சட்டவுறங்குவர்க - ளாங்கதுபோல்\nஐய னருட்கடைக்க ணாண்ட தற்பி னப்பொருளாய்ப்\nஉள்ள முதலனைத்து மொன்ற (4)வொருவவரில்\nஉள்ள முருகவந் துன்னுடனாந் - தெள்ளி\nஉணருமவர் தாங்க ளுளராக வென்றும்\nநல்லசிவ தன்மத்தா னல்லசிவ யோகத்தால்\nநல்லசிவ ஞானத்தா னானழியும் - வல்லதனால்\nஆரேனு மன்புசெயி னங்கே தலைப்படுங்காண்\nமெல்வினையே யென்ன (5)வியனுலகு ளோர்க்கரிய\nவல்வினையே யென்ன வருமிரண்டுஞ் - சொல்லிற்\nசிவதன்ம மாமவற்றிற் சென்றதிலே (6)செல்வார்\n(5). வியனுள்ளார் கட்கரிய : வியனுலகில் ஆற்றரிய\nஆதியை யர்ச்சித்தற் கங்கமு மங்கங்கே\nதீதில் திறம்பலவுஞ் செய்வனவும் - வேதியனே\nநல்வினையா மென்றே நமக்குமெளி தானவற்றை\nவரங்கடருஞ் செய்ய வயிரவர்க்குத் தங்கள்\nகரங்களினா லன்றுகறி யாக்க - இரங்காதே\nகொல்வினையே செய்யுங் கொடுவினையே யானவற்றை\n(8)பாதக மென்றும் பழியென்றும் பாராதே\nதாதையை வேதியனைத் தாளிரண்டுஞ் - சேதிப்பக்\nகண்டீசர் தாமாம் பரிசளித்தார் கண்டாயே\nசெய்யி லுகுத்த திருப்படி மாற்றதனை\nஐய விதுவமுது செய்கென்று - ��ையவிருந்\nசெய்யுஞ் செயலே செயலாகச் சென்றுதமைப்\nபையக் கொடுத்தார் பரங்கெட்டா - ரையா\nஉழவுந் தனிசு மொருமுகமே யானால்\nஆதார யோகம் நிராதார யோகமென\nமீதானத் தெய்தும் விதியிரண்டே - யாதாரத்\nதாக்கும் பொருளாலே யாக்கும் பொருளாமொன்\nஆக்கி யொருபொருளை யாதாரத் தப்பொருளை\nநோக்கி யணுவி லணுநெகிழப் - பார்க்கில்\nஇவனாகை தானொழிந்திட் டேகமா மேகத்\nகொண்ட தொருபொருளைக் கோடிபடக் கூறுசெயிற்\n(9)கொண்டதுவு மப்பரிசே கூறுபடுங் - கொண்ட\nஇருபொருளு மின்றியெ யின்னதிது வென்னா\nஆக்கப் படாத பொருளா யனைத்தினிலுந்\nதாக்கித்தா னொன்றோடுந் தாக்காதே - நீக்கியுடன்\nநிற்கும் பொருளுடனே நிற்கும் பொருளுடனாய்\nஅஞ்செழுத்து மேயம்மை யப்பர்தமைக் காட்டுதலால்\nஅஞ்செழுத்தை யாறாகப் பெற்றறிந்தே - யஞ்செழுத்தை\nயோதப்புக் குள்ள மதியுங் கெடிலுமைகோன்\nகாண்கின்ற தோர்பொருளைக் காண்கின்ற யோகிகளே\nகாண்கின்றார் காட்சியறக் கண்ணுதலைக் - காண்கின்றார்\nகாண்பானுங் காணப் படும்பொருளும் (10)இன்றியே\nபேசாமை பெற்றதனிற் பேசாமை கண்டனரைப்\nபேசாமை செய்யும் பெரும்பெருமான் - பேசாதே\nஎண்ணொன்றும் வண்ண மிருக்கின்ற யோகிகள்பா\nஓட்டற்று நின்ற வுணர்வு பதிமுட்டித்\nதேட்டற்று நின்ற விடஞ்சிவமாம் - நாட்டற்று\nநாடும் பொருளனைத்து நானா விதமாகத்\nபற்றினுட் பற்றைத் துடைப்பதொரு பற்றறிருந்து\nபற்றைப் பரிந்திருந்து பார்க்கின்ற - பற்றதனைப்\nபற்றுவிடி லந்நிலையே தானே பரமாகும்\nஉணராதே யாது முறங்காதே யுன்னிற்\nபுணராதே நீபொதுவே நிற்கி - லுணர்வரிய\nகாலங்கள் செல்லாத காத லுடனிருத்தி\nஅறிவறிவாய் நிற்கி லறிவுபல வாமென்\nறறிவி னறிவவிழ்த்துக் கொண்ட - வறிவினராய்\nவாழ்ந்திருப்பர் நீத்தோர்கள் மானுடரின் மாணவகா\nஓசையெலா மற்றா லொலிக்குந் திருச்சிலம்பின்\nஓசை வழியேசென் றொத்தொடுங்கி - லோசையினில்\nஅந்தத்தா னத்தா னரிவையுட னம்பலத்தே\n*சார்புணர்ந்து சார்பு கெடவொழுகி னென்றமையாற்\n(12)சார்புணர்த றானே தியானமுமாஞ் - சார்பு\nகெடவொழுகி னல்ல சமாதியுமாங் கேதப்\nஅன்றிவரு மைம்புலனு நீயு மசையாதே\nநின்றபடி யேநிற்க முன்னிற்குஞ் - சென்று\nகருதுவதன் முன்னங் கருத்தழியப் பாயும்\nஉண்டெனி லுண்டாகு மில்லாமை யில்லையெனில்\nஉண்டாகு மானமையி (13)லோரிரண்டா - முண்டில்லை\nஎன்னு மிவைதவிர்ந்த வின்பத்தை யெய்தும்வகை\nதூல வுடம்பாய முப்பத்தோர் தத்துவமும்\nமூல வுடம்பா முதனான்கு - மேலைச்\nசிவமாம் பரிசினையுந் தேர்ந்துணர்ந்தார் சேர்ந்த\nஎத்தனனையோ தத்துவங்க ளெவ்வெவகோட் பாடுடைய\nஅத்தனையுஞ் சென்றங் களவாதே - சித்தமெனுந்\n(15)தூதனைப் போக்கிப்போய்த் தூக்கற்ற சோதிதனிற்\nசாம்பொழுதி லேதுஞ் சலமில்லை செத்தாற்போல்\nஆம்பொழுதி லேயடைய வாசையறிற் - சோம்பிதற்குச்\nசொல்லுந் துணையாகுஞ் சொல்லாத தூய்நெறிக்கட்\n**வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை யென்றமையால்\nவேண்டினஃ தொன்றுமே வேண்டுவது - வேண்டினது\n**வேண்டாமை வேண்டவரு மென்றமையால் வேண்டிடுக\nஅரண வுணர்வுதனி லவ்வுணர்வை மாற்றிற்\nகரணமுங் காலுங்கை கூடும் - புரணமது\nகூடாமை யுங்கூடும் கூடுதலுங் கூட்டினுக்கு\nஇன்றிங் கசேதனமா மிவ்வினைக ளோரிரண்டுஞ்\nசென்று தொடருமவன் சென்றிடத்தே - என்றுந்தான்\nதீதுறுவ னானாற் (16)சிவபதிதான் கைவிடுமோ\nஅநாதி சிவனுடமை யாலெவையு மாங்கே\nஅநாதியெனப் பெற்ற வணுவை - யநாதியே\nஆர்த்த துயரகல வம்பிகிகையோ டெவ்விடத்துங்\nதம்மிற் சிவலிங்கங் கண்டதனைத் தாம்வணங்கித்\nதம்மன்பால் மஞ்சனநீர் தாமாட்டித் - தம்மையொரு\nபூவாக்கிப் பூவழியா மற்கொடுத்துப் பூசித்தால்\nதன்னைப் பெறுவதன்மேற் பேறில்லைத் தானென்றுந்\nதன்னைத்தான் பெற்றவன்றா னாரென்னில் - தன்னாலே\nஎல்லாந்த னுட்கொண்டு கொண்டதனைக் கொள்ளாதே\nதுன்பமா மெல்லாம் பரவசனாய்த் தான்றுவளில்\nஇன்பமாந் (17)தன்வசன யேயிருக்கி - லென்பதனால்\nநின்வசனா யேயிருக்கின் நின்னுடனாம் நேரிழையாள்\nசெத்தாரே கெட்டார் கரணங்கள் சேர்ந்ததனோ\nடொத்தாரே யோகபர ரானவர்க - ளெத்தாலும்\nஆராத வக்கரணத் தார்ப்புண்டிங் கல்லாதார்\nகண்ணுங் கருத்துங் கடந்ததொரு பேறேயுங்\nகண்ணுங் கருத்துங் களிகூர - நண்ணி\nவடமடக்கி நிற்கும் வடவித்தே போல\nவானகமு மண்ணகமு மாய்நிறைந்த வான்பொருளை\nஊனகத்தே யுன்னுமதெ னென்றனையேல் - (18)ஏனகத்து\nவாதனையை மாற்றும் வகையதுவே மண்முதலாம்\nகல்லிற் கமரிற் கதிர்வாளிற் சாணையினில்\nவல்லுப் பலகையினில் வாதனையைச் - சொல்லும்\nஅகமார்க்கத் தாலவர்கண் மாற்றினர்கா ணையா\nஉள்ளும் புறம்பும் நினைப்பொழியி லுன்னிடையே\nவள்ள லெழுந்தருளு மாதினொடுந் - தெள்ளி\nஅறிந்தொழிவா யன்றியே யன்புடையை யாயிற்\n***கண்ணப்ப னொப்பதோ ரன்பின்மை யென்றமையாற்\nகண்ணப்ப னொப்பதோ (19)ரன்பதனைக் - கண்ணப்பர்\nதாமறிதல் காளத்தி யாரறித லல்லதுமற்\n(19). அன்பினை; (20). யாரறியும்\nஅவிழ்ந்த துணியி லவிழ்ந்த வவிழை\nஅவிழ்ந்த மனத்தா லவிழ்க்க - அவிழ்ந்தசடை\nவேந்தனார்க் கின்னமுத மாயிற்றே மெய்யன்பிற்\nசுரந்த திருமுலைக்கே துய்ய (21)சிவ ஞானஞ்\nசுரந்துண்டார் பிள்ளையெனச் சொல்லச் - சுரந்த\nதனமுடையாள் தென்பாண்டி மாதேவி வாழ்ந்த\nஅன்பேயென் னன்பேயென் றன்பா லழுதரற்றி\nஅன்பேயன் பாக வறிவழியும் - அன்பன்றித்\nதீர்த்தந் தியானஞ் சிவார்ச்சனைகள் செய்யுமவை\nஎல்லா ரறிவுகளின் தாற்பரிய மென்னறிவு\nசெல்லு மிடத்தளவுஞ் சென்றறிந்தேன் - வல்லபடி\nவாதனையை மாற்றும் வகையிதுவெ மற்றவற்றுள்\nவித்துமத னங்குரமும் போன்றிருக்கு மெய்ஞ்ஞானம்\nவித்துமத னங்குரமு மெய்யுணரில் - வித்ததனிற்\nகாணாமை யாலதனைக் கைவிடுவர் கண்டவர்கள்\nஒன்றன் றிரண்டன் றுளதன் றிலதன்று\nநன்றன்று தீதன்று (23)நானென்று - நின்ற\nநிலையன்று நீயன்று நின்னறிவு மன்று\nசெய்யாச் செயலையவன் செய்யாமற் செய்ததனைச்\nசெய்யாச் செயலிற் செலுத்தினா - லெய்யாதே\nமாணவக வப்பொழுதே வாஞ்சைக் கொடிவளர்க்கும்\nஏதேனுங் காலமுமா மேதேனுந் தேசமுமாம்\nஏதேனுந் திக்கா சனமுமாம் - ஏதெனுஞ்\nசெய்தா லொருவலுமாஞ் செய்யாச் செயலதனைக்\nசெய்தற் கரிய செயல்பலவுஞ் (26)செய்துபலர்\nஎய்தற் கரியதனை யெய்தினார்கள் - ஐயோநாஞ்\nசெய்யாமை செய்து செயலறுக்க லாயிருக்கச்\nஇப்பொருள்க ளியாதேனு மேதேனு மொன்றுசெய்த\nலெப்பொருளுஞ் செய்யா தொழிந்திருத்தன் - மெய்ப்\nபொருளைக் கண்டிருத்தல் செய்யாதே கண்ட மனிதரெலாம்\nவீட்டிலே சென்று வினையொழிந்து (27)நின்றாலும்\nநாட்டிலே நல்வினைகள் (28)செய்தாலுங் - கூட்டில்வாள்\nசாத்தியே நின்றிலையேற் றக்கனார் வேள்விசெய்த\nசிவன்முதலே யன்றி முதலில்லை யென்றுஞ்\nசிவனுடைய தென்னறிவ தென்றுஞ் - சிவனவன\nதென்செயல தாகின்ற தென்று மிவையிற்றைத்\nஇன்றிச் சமயத்தி னல்லதுமற் றேழையுடன்\nஒன்றுசொலி மன்றத்து நின்றவரார் -இன்றிங்கே\nஅங்க முயிர்பெறவே பாடு (29)மடியவரார்\nவிரிந்துங் குவிந்தும் விழுங்குவர்கள் மீண்டுந்\nதெரிந்துந் தெரியாது நிற்பர் - தெரிந்துந்\nதெரியாது நிற்கின்ற சேயிழைபா லென்றும்\nஆதனமு மாதனியு மாய்நிறைந்து நின்றவனைச்\nசேதனனைக் கொண்டே தெளிவுற்றுச் - சேதனனைச்\nசேதனனி லேசெலுத்திச் சிற்பரத்த ராயிருப்பர்\nதாமடங்க விந்தத் தலமடங்குந் தாபதர்��ள்\nதாமுணரி லிந்தத் தலைமுணருந் - தாமுனியிற்\nபூமடந்தை தங்காள் புகழ்மடந்தை போயகலும்\nதுரியங் கடந்தசுடர்த் தோகையுட னென்றும்\nபிரியாதே நிற்கின்ற பெம்மான் - றுரியத்தைச்\nசாக்கிரத்தே செய்தருளித் தான்செய்யுந் தன்மைகளும்\nஓடஞ் சிவிகை யுலவாக் கிழியடைக்கப்\nபாடல் பனைதாளம் பாலைநெய்தல் - (31)ஏடெதிர்வெப்\nபென்புக் குயிர்கொடுத்த (32)லீங்கிவைதா மோங்புகழ்த்\n(31). ஏடெரிவெப்; (32). ஈங்கிவைகாண்\nகொல்கரியி னீற்றறையி னஞ்சிற் கொலை தவிர்த்தல்\nகல்லே மிதப்பாக் கடனீந்தல் - நல்ல\nமருவார் மறைக்காட்டின் வாசல்திரப் பித்தல்\nமோக மறுத்திடின்நாம் முத்தி கொடுப்பதென\nஆகமங்கள் சொன்ன வவர்தம்மைத் - தோகையர்பால்\nதூதாகப் போகவிடும் வன்றொண்டன் (34)தொண்டுதனை\nபாய்பரியோன் றந்த பரமானந் தப்பயனைத்\nதூயதிரு வாய்மலராற் சொற்செய்து - மாயக்\nகருவாதை யாமறியா வாறுசெய்தான் கண்டாய்\nஅம்மையிலு மிம்மையிலு மச்சந் தவிர்த்தடியார்\nஎம்மையுமா யெங்கு மியங்குதலான் - மெய்ம்மைச்\nசிவயோக மேயோக மல்லாத யோகம்\nமன்னனரு ளெவ்வண்ண மானுடர்பான் மாணவக\nஅன்ன (35)வகையே யரனருளு - மென்னில்\nஅடியவரே யெல்லாரு மாங்கவர்தா மொப்பில்\nஉடம்புடைய யோகிகள்தா முற்றசிற் றின்பம்\nஅடங்கத்தம் பேரின்பத் (36)தாக்கத் - தொடங்கி\nமுளைப்பதுமொன் றில்லை முடிவதுமொன் றில்லை\nபேரின்ப மான பிரமக் கிழத்தியுடன்\nஓரின்பத் துள்ளானை யுள்ளபடி - பேரின்பங்\nகண்டவரே கண்டார் கடலுயிர்த்த வின்னமுதம்\nநங்கையினான் நாமனைத்துஞ் செய்தார்போல் நாடனைத்து\nநங்கையினாற் செய்தளிக்கு நாயகனும் - நங்கையினும்\nநம்பியாய்த் தானடுவே நாட்டப் பெறுமிதுகாண்\nபொன்னிறங் கட்டியினும் பூணினு நின்றார்போல்\nஅந்நிற மண்ணலு மம்பிகையுஞ் - செந்நிறத்தள்\nஎந்நிறத்த ளாயிருப்ப ளெங்கள் சிவபதியும்\nதாரத்தோ டொன்றாவர் தாரத்தோர் கூறாவர்\nதாரத்தோ டெங்குந் தலைநிற்பர் - தாரத்தின்\nநாதாந்தத் தேயிருப்பர் (37) நற்றானத் தேயிருப்பர்\nஒன்றுரைத்த தொன்றுரையாச் சாத்திரங்க ளொன்றாக\nநின்றுரைத்து நிச்சயிக்க மாட்டாவால் - இன்றுரைக்க\nஎன்னா லியன்றிடுமோ வென்போல்வா ரேதேனுஞ்\nயாதேனுங் காரணத்தா லெவ்வுலகி லெத்திறமு\n(38)மாதேயும் பாக னிலச்சினையே - ஆதலினாற்\nபேதமே செய்வா யபேதமே செய்திடுவாய்\nநின்றபடி நின்றவர்கட் கன்றி (39)நிறந்தெரியா\nமன்றினுணின் றாடன் மகிழ்ந்தானுஞ��� - சென்றுடனே\nஎண்ணுறுமைம் பூதமுத லெட்டுருவாய் நின்றானும்\nசிவமே சிவமாக யானினைந்தாற் போலச்\nசிவமாகி (40)யேயிருப்ப தன்றிச் - சிவமென்\nறுணர்வாரு மங்கே யுணர்வழியச் சென்று\nஅதுவிது வென்று மவனானே யென்றும்\nஅதுநீயே யாகின்றா யென்றும் - அதுவானேன்\nஎன்றுந் தமையுணர்ந்தா ரெல்லா மிரண்டாக\n^ஈறாகி யங்கே முதலொன்றா யீங்கிரண்டாய்\nமாறாத வெண்வகையாய் மற்றிவற்றின் - வேறாய்\nஉடனா யிருக்கு முருவுடைமை யென்றுங்\n^ திருஞான சம்பந்தர் தேவாரம்: திருவீழிமிழலை\nஉன்னுதரத் தேகிடந்த கீட முறுவதெல்லாம்\nஉன்னுடைய தென்னாநீ யுற்றனையோ - மன்னுயிர்கள்\nஅவ்வகையே காணிங் கழிவதுவு மாவதுவுஞ்\nஅவனே (41)யவனி முதலாயி னானும்\nஅவனே யறிவாய்நின் றானும் - அவனேகாண்\nஆணாகிப் பெண்ணா யலிகாகி நின்றானுங்\nஇன்றுதா னீயென்னைக் (42)கண்டிருந்துங் கண்டாயோ\n(43)அன்றித்தா னானுன்னைக் கண்டேனோ - என்றால்\nஅருமாயை யீன்றவள் தன் பங்கனையார் காண்பார்\n(42). கண்டிருந்தே; (43). அன்றுதான்\nகடலலைத்தே யாடுதற்குக் கைவந்து நின்றுங்\nகடலளக்க வாராதாற் போலப் - படியில்\nஅருத்திசெய்த வன்பரைவந் தாண்டதுவு மெல்லாங்\n^^சிவனெனவே தேறினன்யா னென்றமையா லின்றுஞ்\nசிவனவனி வந்தபடி செப்பில் - அவனிதனில்\nஉப்பெனவே கூர்மை யுருச்செய்யக் கண்டமையால்\nஅவனிவனாய் நின்ற தவனருளா லல்ல\nதெவனவனாய் நிற்கின்ற தேழாய் - அவனிதனில்\nதோன்றுமரப் புல்லூரி தொல்லுலகி லம்மரமாய்\nமுத்தி முதற்கொடிக்கே மோகக் கொடிபடர்ந்\nதத்தி பழுத்த தருளென்னுங் - கத்தியினான்\nமோகக் கொடியறுக்க முத்தி பழம்பழுக்கும்\nஅகளத்தி லானந்தக் தானந்தி யாயே\nசகளத்திற் றையலுடன் றோன்றி - நிகளத்தைப்\nபோக்குவதுஞ் செய்தான்றன் பொன்னடியென் (44)புன்றலைமேல்\nகுற்றமறுத் தென்னியாட் கொண்டருளித் தொண்டனேன்\nஉற்ற தியானத் துடனுறைவர் - முற்றவரின்\nமாட்சியுமாய் நிற்பரியான் மற்றொன்றைக் கண்டிடினக்\nஆளுடையா னெந்தரமு மாளுடையா னேயறியுந்\nதாளுடையான் றொண்டர் தலைக்காவல் - நாளுந்\nதிருவியலூ ராளுஞ் சிவயோகி யின்றென்\nதூலத் தடுத்த பளிங்கின் துளக்கமெனத்\nதூலத்தே நின்று துலங்காமற் - காலத்தால்\nதாளைத்தந் தென்பிறவித் தாளை யறவிழித்தார்க்\nஇக்கணமே முத்தியினை யெய்திடினு மியானினைந்த\nஅக்கணமே யானந்தந் தந்திடினும் - நற்கணத்தார்\nநாயகற்கும் நாயகிக்கும் (45)நானடிமை யெப்பொழுது\n(45). நந்திக���கும் யானடிமை; நானடிமை நந்திக்கும்\nஎன்னை யுடையவன்வந் தென்னுடானா யென்னளவில்\nஎன்னையுந்தன் னாளாகக் கொள்ளுதலால் - என்னை\nஅறியப்பெற் றேனறிந்த வன்பருக்கே யாளாய்ச்\nசிந்தையிலு மென்றன் சிரத்தினுலுஞ் (46)சேரும்வகை\nவந்தவனை மண்ணிடைநாம் வாராமல் - தந்தவனை\nமாதினுட னெத்திறமும் வாழ்ந்திருக்க வென்பதலால்\n(46). சேரும் வண்ணம்; 47. நான்\nஆதார மாகி அருளோடு நிற்கின்ற\nசூதான இன்பச் சுகவடிவை - ஓதாமல்\nஉள்ளவர்கள் கூடி யுணர்வொழிய நிற்பதலால்\nபொருளு மனையு மறமறந்து போக மறந்து புலன்மறந்து\nகருவி கரண மவைமறந்த கால மறந்து கலைமறந்து\nதரும மறந்து தவமறந்து தம்மை மறட்ந்து தற்பரத்தோ\nடுருகி யுருகி ஒருநீர்மை யாயே விட்டார் உய்யவந்தார்.\n& திருஞான சம்பந்தர் தேவாரம்: திருவீழிமிழலை\nசைவ சித்தாந்த நூல்கள் - VI\n(ஆசிரியர் : உய்யவந்ததேவ நாயனார்)\nசைவ சித்தாந்த நூல்கள் - VI\nதிருவுந்தியார் (ஆசிரியர் உய்யவந்ததேவ நாயனார்)\n1. அகளமா யாரு மறிவரி தப்பொருள்\n2. பழக்கந் தவிரப் பழகுவ தன்றி\n3. கண்டத்தைக் கொண்டு கரும முடித்தவர்\n4. (2)இங்ங னிருந்ததென் றெவ்வண்ணஞ் சொல்லுகேன்\n5. ஏகனு மாகி யநேகனு மானவன்\n6. நஞ்செய லற்றிந்த நாமற்ற பின்நாதன்\n7. உள்ள முருகி (4)லுடனாவ ரல்லது\n8. ஆதாரத் தாலே நிராதாரத் தேசென்று\n9. ஆக்கிலங் கேயுண்டா யல்லதங் கில்லையாய்ப்\n10. அஞ்சே யஞ்சாக வறிவே யறிவாகத்\n11. தாக்கியே தாக்காது நின்றதோர் தற்பரன்\n12. மூலை யிருந்தாரை முற்றத்தே விட்டவர்\n13. ஓட்டற்று நின்ற வுணர்வு பதிமுட்டித்\n14. பற்றை யறுப்பதோர் பற்றினைப் பற்றிலப்\n15. கிடந்த கிளவியைக் கிள்ளி யெழுப்பி\n16. உழவா துணர்கின்ற யோகிக ளொன்றோடுந்\n(8). தழுவாது; (9). தாழ்ந்த மணி நாப்போல்\n17. திருச்சிலம் போசை யொலிவழி யேசென்று\n18. மருளுந் தெருளு மறக்கு மவன்கண்\n19. கருது (10)வதன்முன் கருத்தழியப் பாயும்\n20. இரவு பகலில்லா வின்ப வெளியூடே\n21. சொல்லும் பொருள்களுஞ் சொல்லா தனவுமங்\n22. காற்றினை மாற்றிக் கருத்தைக் (11)கருத்தினுள்\n23. கள்ளரோ டில்ல முடையார் கலந்திடில்\n24. எட்டுக்கொண் டார்தமைத் தொட்டுக்கொண் டேநின்றார்\n25. சித்தமுந் தீய கரணமுஞ் சித்திலே\n26. உள்ளும் புறம்பும் நினைப்பறி னுன்னுள்ளே\n27. அவிழ விருக்கு மறிவுட னின்றவர்க்\n28. வித்தினைத் தேடி முளையைக்கை விட்டவர்\n29. சொல்லு மிடமன்று சொல்லப் புகுமிடம்\nஎன்றானா மென் (12)சொல்கோ முந்தீபற.\n30. வீட்டி லிர���க்கிலென் னாட்டிலே போகிலென்\n31. சாவிபோ மற்றச் சமயங்கள் புக்குநின்\n32. துரியங் கடந்தவித் தொண்டர்க்குச் சாக்கிரந்\n33. பெற்றசிற் றின்பமே பேரின்ப மாயங்கே\n34. பேரின்ப மான பிரமக் கிழத்தியோ\nடோ ரின்பத் துள்ளானென் றுந்தீபற\n35. பெண்டிர் பிடிபோல ஆண்மக்கள் பேய்போலக்\n36. நாலாய பூதமு நாதமு மொன்றிடின்\n37. சென்ற நெறியெல்லாஞ் செந்நெறி யாம்படி\n38. பொற்கொழுக் கொண்டு வரகுக் குழுவதென்\n39. அதுவிது வென்னா தனைத்தறி வாகும்\n40. அவனிவ னான தவனரு ளாலல்ல\n41. முத்தி (17)முதலுக்கே மோகக் கொடிபடர்ந்\n42. அண்ட முதலா மனைத்தையு முட்கொண்டு\n43. காயத்துள் மெய்ஞ்ஞானக் கள்ளுண்ண மாட்டாதே\n44. சிந்தையி னுள்ளுமென் சென்னியி னுஞ்சேர\n45. வைய முழுது மலக்கயங் கண்டிடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-july-06/38650-2019-10-02-14-24-38", "date_download": "2020-01-21T20:26:36Z", "digest": "sha1:W54LCHBT6RCTF6AW6HDBH53AUHKNKZSI", "length": 21974, "nlines": 249, "source_domain": "keetru.com", "title": "பாலசிங்கம் பேட்டியை திரித்த உளவு நிறுவனங்கள்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜூலை 2006\nபெரியாரின் வளைந்த கைத்தடியே ஈழத்தில் பிரபாகரனின் நிமிர்ந்த துப்பாக்கி\nஆறு கோடி தமிழருக்கு முகவரி வழங்கிய 35 லட்சம் ஈழத் தமிழர்கள்\nஈழத் தமிழர் ஆதரவைக் குலைத்திட உளவு நிறுவனங்களின் சதி (2)\nராஜீவ் காந்திக்கு உரிய பாதுகாப்பு செய்யத் தவறியது யார்\nசகோதர யுத்தத்தை உருவாக்கியது யார்\nஈழத் தமிழர் ஆதரவைக் குலைத்திட உளவு நிறுவனங்களின் சதி (3)\nஈழத் தமிழர் ஆதரவைக் குலைத்திட உளவு நிறுவனங்களின் சதி (4)\nபுலிகள் மீதான வெறுப்பால் இலங்கைக்கு ஆயுதம் வழங்குவதா\nப. சிதம்பரத்தின் ‘ராஜபக்சே’ குரல்\nஉளவு நிறுவனத்தின் சதியை அம்பலப்படுத்தினார், கலைஞர்\nமதத்தின் அடிப்படையில் மக்களைக் கூறு போடவே, குடியுரிமைச் சட்டங்கள்\nகுடியுரிமை சட்டங்களைக் கைவிட 106 அதிகாரிகள் மோடிக்கு கடிதம்\n'புண்ணிய ஸ்தலங்கள்' - பண்டரிபுரம்\nபெரியார் முழக்கம் ஜனவரி 16, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nநேரு பல்கலைக்கழகத் தாக்குதலும் வலதுசாரிகளின் நோயரசிலும்\nபலே திருடன்களும் - ஆன்லென் அக்கப் போரும்\nஎதிர்கால தகவல் தொழில்நுட்ப சந்தையை ஆக்கிரமிப்பு செய்யவிருக்கும் Quantum Computers\nநடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர புகார் ஒப்புகைச் சீட்டை அனுப்புக\nஈழத் தீவில் மலையகத் தமிழர் வரலாறு\nபிரிவு: பெரியார��� முழக்கம் - ஜூலை 2006\nவெளியிடப்பட்டது: 24 ஜூலை 2006\nபாலசிங்கம் பேட்டியை திரித்த உளவு நிறுவனங்கள்\nஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக என்.டி.டி.வி. சார்பில் ஜெர்மனியில் பணியாற்றும் இந்தியப் பெண் செய்தியாளர் ஒருவர் லண்டனில் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலேசாகர் அன்டன் பாலசிங்கத்திடம் புற நகரில் உள்ள அவரது வீட்டில் பேட்டி கண்டார். அந்த ஒரு மணி நேரப் பேட்டியின் முக்கிய பகுதிகளையெல்லாம் வெட்டி - திருத்தி, தவறான கருத்தைத் திட்டமிட்டு பரப்பியது என்.டி.டி.வி.\nராஜீவ் மரணத்தை ஒரு துன்பியல் நிகழ்வு என்று ஏற்கனவே ஈழத் தமிழ்த் தேசியத் தவைலர் பிரபாகரன் கூறிய அதே கருத்தையே பால சிங்கமும் கூறியிருந்தார்.\nஆனால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக விடுதலைப்புலிகள் ராஜீவ் கொலைக்கு பொறுப்பு ஏற்றுள்ளனர் என்ற முன்னறிவிப்போடு, பாலசிங்கத்தின் பேட்டியிலிருந்து இது தொடர்பாக தெரிவிக்கப்பட்ட கருத்துகளை அத் தொலைக்காட்சி ஒளிபரப்பி, ராஜீவ் கொலைக்குத் தாங்களே காரணம் என்று ஒப்புக் கொண்டதாக செய்திகளை திருத்தி வெளியிட்டது. இதுபற்றி உடனே ‘இந்து’ ராம், முன்னாள் புலனாய்வுத்துறை இயக்குநர் கார்த்திகேயன் காங்கிரஸ் கட்சியின் ஆனந்த் சர்மாவின் கருத்துகளையும் கேட்டு, உடனே ஒளிபரப்பியது அந் நிறுவனம்.\nஇந்தியாவில் வெளியுறவுத் துறையிலும், ‘ரா’ உளவு நிறுவனத்திலும் உள்ள பார்ப்பனிய சக்திகள் ஞாயிற்றுக் கிழமை காலை பதிவு செய்யப்பட்ட இந்தப் பேட்டியை, வரிக்கு வரி அலசி ஆராய்ந்து, அதில் தங்களுக்கு சாதகமான பகுதிகளை மட்டும் வெட்டி எடுத்து, ஒளிபரப்ப ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக, பல்வேறு இளைய தளங்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றன.\n15 வருடங்களுக்கு முன்பு நடந்த தவறுக்கு விடுதலைப்புலிகள் இன்று மன்னிப்புக் கேட்பதாகவும், அய்ரோப்பியத் தடைகளால் வேறு வழியின்றி, இந்தியாவிடம் சரணடைந்து விட்டதாகவும் ‘இந்து’ உட்பட, பார்ப்பன ஊடகங்கள், கேலி செய்து எழுதுகின்றனர்.\n15 வருடங்களுக்கு முன்னர் நடந்த தவறுக்கு பாலசிங்கம் இப்போது மன்னிப்பு கேட்கிறார் என்று எள்ளி நகையாடும் பார்ப்பன ஊடகங்கள், ஈழத்தில் இந்திய அரசு செய்த அட்டூழியங்களுக்கும், அராஜகங்களுக்கும் இன்னும் மன்னிப்பு கேட்கவில்லை என்று என்றைக்காவது எடுத்துக் கூறியதுண்டா\nஈழத்தில் இளம் பெண்களும் தாய்மார்களும் வரலாறு காணாத சித்திர வதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். படுகொலை செய்யப்பட்டார்கள்.\nஎனது இனத்தை அழித்துத் திரும்பும் இந்திய ‘அமைதி’ப் படையை நான் வரவேற்கப் போக மாட்டேன் என்று - அன்று முதல்வராக இருந்த கலைஞர் சட்டமன்றத்திலே தலை நிமிர்ந்து அறிவித்தாரே\nஅந்த இரத்தக்கறை இன்னமும் இந்தியாவின் கைகளில் படிந்திருக்கிறதே...\nஅதற்கு மன்னிப்புக் கேட்டு பரிகாரம் காண இந்தியா எப்போதாவது விழைந்ததுண்டா அல்லது - அரசின் ஊட(த)கங்களாக அதற்கு வக்காலத்து வாங்கும் இந்த ஊடகங்கள் அத்தகைய மன்னிப்பின் அவசியத்தை வலியுறுத்தியதுண்டா அல்லது - அரசின் ஊட(த)கங்களாக அதற்கு வக்காலத்து வாங்கும் இந்த ஊடகங்கள் அத்தகைய மன்னிப்பின் அவசியத்தை வலியுறுத்தியதுண்டா\nதமிழர்களின் உரிமைப் போராட்டத்தை அங்கீகரித்து ஒரு காலத்தில் அதை வளர்த்த நாடு இந்தியா, பிற்காலத்தில் தமிழர்களுக்கே துரோகமிழைக்கும் குழுக்களை உருவாக்கியது. அந்த நயவஞ்சக குழுக்களால் இந்திய ராணுவத்திடம் காட்டிக் கொடுக்கப்பட்டு ஈழப் போராட்டத்தின் நாயகர்கள் எத்தனையோ பேரை தமிழினம் இழந்திருக்கிறது\n- இந்தியாவிடம் நிதி கேட்டு தியாக தீபம் திலீபன் இறந்தான்.\n- அகிம்சா வழியில் போராடி அதே போல அன்னை பூபதி இறந்தார்.\n- இந்தியாவின் சதிவலையில் சிக்கி குமரப்பா, புலேந்திரன் என்ற மூத்த தளபதிகளை தமிழினம் இழந்தது.\n- நடுக்கடலில் விரித்த சூழ்ச்சி வலையில் தளபதி கிட்டுவை தமிழினம் இழந்தது.\n- தமிழினத்தின் முதற்கட்ட தலைமை யிடம் நெருங்க முடியாது என்பதை நன்றாக உணர்ந்ததால் இரண்டாம் கட்ட தலைமைகளை தனது சதி வலையில் வீழ்த்தி ‘பாரதம் பண்ணிய பாதகங்கள்’ எத்தனையோ உண்டு\nஇப்படியே அடுக்கடுக்காக அடுக்கிக் கொண்டே போகலாம்.\nஇவற்றுக்கெல்லாம் இந்தியா தம்மிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தமிழினம் எதிர்பார்த்தால் அதில் எந்தத் தவறும் இருக்க முடியாது.\nஆனால், ஈழத் தமிழினம் இன்று எதிர்பார்ப்பதெல்லாம் என்ன அதனை பாலசிங்கம் தனது பேட்டியில் தெளிவாகக் கூறியுள்ளார்.\n“கடந்த கால சம்பவங்களை மறந்த விடயங்களை தாராள மனப்பான்மையுடன் புதிய வடிவத்தில் அணுகுவோம் என்று இந்திய அரசையும், மக்களையும் வேண்டுகிறோம். கடந்த காலத்தை ஒருபுறம் தள்ளிவிட்டு புதிய அணுகு முறை ஒன்று முன்னெடுக்கப்படு மானால் இந்தப் பிணக்கு தீர்வு காணும் விடயத்தில் இந்தியா சாதகமாக தீவிரமாக பங்கெடுக்கும் வாய்ப்பு நிலை ஏற்படும்” என்றும் குறிப்பிட் டுள்ளார்.\nஇதுபோன்ற யதார்த்த நிலையை இந்தியாவும் இந்திய ஊடகங்களும் உணர்ந்து தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ற மாறிவரும் அரசியல் போக்குக்கு ஏற்ற அணுகுமுறைகளை தமது நிலைப்பாடுகளில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பு.\nஇந்தியாவின் இன்றைய நிலை குறித்து புலிகளின் முக்கிய உறுப்பினர் பாலகுமாரன் கூறுகையில் - “இலங்கை விடயத்தில் இந்தியா என்ன செய்யக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது. என்ன செய்ய வேண்டும் என்பதில் குழப்பமாக இருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த நிலை தொடரக் கூடாது என்பதே ஈழத் தமிழர்களின் எதிர்பார்ப்பு; அதுவே தமிழகத் தமிழர்களின் உணர்வும் கூட\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-34-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-21T20:12:47Z", "digest": "sha1:N6FJWD4HW4DGQQZJVYLJS3LD6C6WLTRT", "length": 32506, "nlines": 73, "source_domain": "sankathi24.com", "title": "கப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் | Sankathi24", "raw_content": "\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்\nவெள்ளி ஜூலை 13, 2018\nமக்கள் போராட்டம்’ என்ற தமக்கே புரியாத சில தத்துவங்களைப் பேசுபவர்கள் தாங்கள் பேசுவது நடைமுறைக்கு சாத்தியமாகுமா என்பதைப் பற்றி யோசிக்காமல் அதை புலிகள் செய்கிறார்கள்.ஆகவே கட்டாயம் அதைப் பிழை என்று தான் சொல்லவேண்டும்.அப்படிச் சொன்னால் தான் நான் சிறந்த முறையில் அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கிறேன் என தங்கள் இயக்கம் நற்சான்றிதழ் வழங்கும் என நினைத்து எங்களைத் தவிர எல்லோரும் கெரில்லாப் போராட்டத்தை கிண்டல் செய்து வந்த காலத்தில் நேரடியாக பொதுமக்களைத் கலந்து கொள்ளும் இராணுவத்தாக்குதல் ஒன்றை நடைமுறையில் முதன் முதலாக நடைமுறைப்படுத்தியவன் ரஞ்சன்.\nபருத்தித்துறைப் பொலிஸ் நிலையத் தாக்குதல் மூலம் “இதுவும் மக்கள் போராட்டம் தான் புரிந்து கொள்ளுங்கள் ” என பாடம் புகட்டியவன் ரஞ்சன்.\nஇன்று இந்த மக்கள் எழுச்சிகளைக் காணும் போது உனது தியாகங்கள் வீண்போகவில்லை நாளைய தமிழீழ வரலாற்றில் உனது பெயரில் இன்றைய சிறுவர்களால் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என்றெல்லாம் உன்னிடம் சொல்லவேண்டும் போல இருக்கும், கண்ணெதிரே நீ இல்லாவிட்டாலும் என் எண்ணங்களை என் உள்ளத்தில் நிறைந்திருக்கும் உன்னிடம் பகிர்ந்துகொள்ள என்றுமே நான் தயங்குவதில்லை.\nஒவ்வோர் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியும் உன்னை எனக்கு ஞாபகப்படுத்தியே தீரும், இயக்கத்தின் முழுநேர போராளியாக எழுபத்தி எட்டாம் ஆண்டில் நீ அடியெடுத்து வைத்த நாள் அது தானடா. 78ஆம் ஆண்டு மார்கழியில் இயக்க ரீதியாக அறிமுகமான நீ துண்டுப் பிரசுரம் கொடுத்தல், இயக்கத்திற்கு ஆட்சேர்த்தல், எதிரியின் நடமாட்டங்களை எமக்குத் திரட்டி தருதல் போன்ற வேலைகளை அதுவரையில் செய்து வந்தாய்.\nசிறு அசைவைக்கூட மிகவும் திட்டமிட்டே நடைமுறைப்படுத்த வேண்டிய அந்தக் காலகட்டத்தில் உனது பணி இயக்கத்திற்கு மிகவும் தேவையாக இருந்து. கட்டையான கறுவலான உனது உருவத்தை காணுபவர்கள் உன்னை இயக்கத்தைச் சேர்ந்தவன் என ஒருபோதும் நினைக்கமாட்டார்கள். உனது உருவஅமைப்பு இரகசியமான வேலைகளை உன் முலம் செய்து கொள்ளுவதற்கு மிகவும் ஏற்றதாக இருந்தது.\nவிடுதலைப் போராட்டத்தில் முழுநேரமாக இணைந்துகொண்ட ஆரம்ப காலத்தில் நீ பட்ட கஷ்டங்களை இன்று விடுதலைப் பாதையில் காலடி எடுத்து வைக்க எண்ணும் அத்தனை போராளிகளும் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள், அப்போது தான் சுதந்திரத்தின் பெறுமதி எத்தகையது என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியும்.\nநீயும் நானும் குறிப்பிட்ட அக்காட்டில் கொட்டில் அமைத்து பண்ணை வேலைகளை செய்வதற்காகப் புறப்பட்டோம். யாழ்பாணத்தில் இருந்து வாளியில் சில அத்தியாவசியப் பொருட்களுடன் அங்கே சென்றோம். மழையினாலும் புயலினாலும் அந்தப் பாதையில் சீர்குலைந்து காணப்பட்டது பலத்த சிரமத்தின் மத்தியில் எமது ப���ரயாணத்தை மேற்கொண்டோம். எமது பிரயாணத்தின் கடைசி எட்டு மைல்களையும் நடந்தே போகவேண்டியிருந்து இவ்வளவு தூரம் நடந்து போவது உனக்கு பழக்கமில்லாத விடயமாக இருந்தாலும் உனது ஆர்வம் கையில் வாளியையும் பொருட்களையும் மாறி, மாறித் துக்கிச் சென்று எமது பிரயாணம் முடியும் இடம் வரை கொண்டுபோக வைத்து. இரவு பத்து மணியளவில் நாம் சந்திக்க வேண்டியவரின் வீட்டுக்குச் சென்றதும் ‘அப்பாடா’ என்று நிம்மதியுடன் எமது நோக்கத்தைத் தெரிவித்தோம். ஆனால் நாம் எதிர்பாத்துச் சென்றவர் மனதில் என்னதான் குடியிருந்ததோ\nமீண்டும் திரும்பி எட்டு மைல்கள் நடந்துவந்து பஸ் மூலம் யாழ்ப்பாணம் திரும்பி வந்தோம். பளையில் கிடுகு வாங்கிக்கொண்டு மீண்டும் அங்கே சென்றோம்.போக்குவரத்து மேற்கொள்ளவது சிரமமாகவே இருந்து. எமது பிரயாணம் முன்று நாட்கள் தொடர்ந்தது, இரவில் நடைபாதையே எங்கள் மஞ்சம். கொட்டும் மழையும் கிடுகிடுக்கும் பனியும் எங்கள் இலட்சிய உணரவை மீண்டும் பட்டை தீட்டின.\nவாகனப் பிரயாண முடிவில் எட்டு மைல் தூரமும் மாறிமாறி கிடுகுக் கட்டைத் தூக்கிக்கொண்டு சென்றோம். எமக்கென ஒரு கொட்டில் போட்டு அதனுள்ளேயே படுத்து உறங்கிய அன்று ஏற்பட்ட உணர்வு அலாதியானது தான். ஒரு ஏக்கர் காணியை திருத்தத் தொடங்கினோம். இடையில் இயக்கத்தின் வேறு அலுவல்களுக்காக நான் யாழ்பாணம் வந்துவிட்டேன்.\nஉனக்குப் பின் வந்த வேறு சிலருடன் நீ இணைந்து நீ அந்தக் காணியை சிறந்ததொரு பண்ணையாக்கினாய். விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களுக்கு மிளகாய்ச் செய்கையைப் ப்ற்றி படிப்பிக்கக் கூடியளவு அனுபவம் உன்னை ஆக்கிவைத்தது.\n‘சித்தாந்த வேறுபாடு’ என்ற பெயரில் இயக்கத்தை நாசஞ் செய்யப் புறப்பட்ட குழு உன்னையும் இயக்கத்தை விட்டு பிரிக்க பெருமுயற்சியெடுத்தது. நீ அவர்களுக்கே புத்திசொல்லி வந்த நீங்கள் வடிவாகச் சாப்பிட்டுவிட்டுப் போங்கோ என்று சாப்பாடு கொடுத்து அனுப்பிவைத் தாய். இவனுக்காக இவ்வளவு தூராம் அலைந்தோமே என்று புறுபுறுத்து விட்டுச் சென்றனர் அவர்கள். ‘தம்பி’யின் மீது நீ கொண்டிருந்த நம்பிக்கை தொடர்ந்து இயக்கத்தில் உன்னை இயங்க வைத்தது. மாவட்ட அபிவிருத்திச்சபை என்னும் மாயமான போராட்டத்தில் இடையே வேடிக்கைப் பொருளாகக் கொண்டு வந்தனர் கூட்டணியினர். கிராம யாத்திரை என்ற பெயரில் அவர்களது நாடகம் ஆரம்பமாயிற்று.\nகூட்டத்தில் கேள்வி கேட்ட இளைஞர் குழப்பவாதிகள், அரசின் கைக்கூலிகள் என்று முத்திரை குத்தினர் பதில் சொல்லத் தெரியாத கூட்டணியினர். நீயும் சங்கரும், சீலனும் உங்களுக்குத் தெரிந்த வழியில் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டீர்கள்.S.S.O பதவிகளுக்காகவும் வேலை வங்கிப்படிவத்துக்காகவும் ஏங்கித் திரிந்த கூட்டணியின் தொண்(குண்)டர்கள் சீலனைக் கட்டிப்பிடித்தனர். கட்டிபிடித்தவரின் பின்னால் சென்று உனது சிலிப்பரை தூக்கி முதுகில் வைத்துக் “ஹான்ஸ் அப்” என்று நீ சொன்னதும் நிலை குலைந்தனர் அந்த வீராதிவீரர்கள். நீ வைத்திருப்பது என்ன என்பதை திரும்பியும் பார்க்காமல் தமது எஜமானர்களை நோக்கி ஒடித்தப்பினர். உனது சமயோசித புத்தி அன்று சீலனைக் காப்பாற்றியது.\nநீரவேலி வங்கிப் பணத்தைக் காப்பாற்றுவதில் நீ எடுத்துக் கொண்ட சிரமங்கள் எழுத்தில் வடிக்கமுடியாதவை இராணுவத்தினர் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றால் அதற்குக் கொஞ்சநேரம் முன்தான் நீ அங்கிருந்து அவற்றை அகற்றியிருப்பாய். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலாக இராணுவத்தினர் மீதான தாக்குதலை மேற்கொண்ட மூவரில் ஒருவன். மக்கள் நடமாட்டம் நிறைந்த யாழ் நகரில் சீலனின் தலைமையில் கைத்துப்பாக்கியுடன் அச்சாதனையைப் புரிந்தீர்கள்.\nஇராணுவத்தினரின் றைபிளைப் பாதுகாப்பாக வைத்துவிட்டு நாம் தங்கியிருந்த இடத்தை நோக்கி வந்தபோது பக்கத்து வீட்டு அக்கா “சம்பவம் முடிந்து பெடியன்கள் சென்ற போது நான் கண்டேன்” என்று சொன்னா. என்னமாதிரி சம்பவம் நடந்தது என்று எதுவும் அறியாதது போல விசாரித்துத் தெரிந்துகொண்டாய். நல்லவேளை அவ பதற்றத்தில் இருந்ததாலும் நேடியாகக் காணாததாலும் அந்த இடத்தைவிட்டு மாறவேண்டிய நிலமை ஏற்படவில்லை.\nபயிற்சிக்காக இந்தியா சென்றாய், பயிற்சி முகாமின் ‘கொத்துரோட்டி ஸ்பெசலிஸ்ட்’ நீ. ஏற்கெனவே உன்னிடம் இருந்த சுறுசுறுப்பு, துணிவு என்பவையும் கராட்டித்திறமயும் பயிற்சி முகாமில் உனது திறமையில் பளிச்சிட வைத்தன.\nமீண்டும் புலேந்திரனுடன் தமிழீழம் வந்தாய், வரும் போது வள்ளக்காரர் உங்களைப் பேசாலைக் கரையில் இறக்கி விட்டனர். கரை இறங்கிய உங்களை அங்கே குடியிருந்த சிங்களக் காடையர் பிடித்துக்கொண்டனர். எமது மண்ணில் அண்டிப் பிழைக்க வந்தவர்கள் எம்மையே அதிகாரம் செய்து இந்த மண்ணிற்குச் சொந்தக்காரர்களான எம்மை அடிமைகளாக நடத்துகிறார்களே என அனைவரும் குமுறினோம்.\nசாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலில் 30 காபைன் சகிதம் புகுந்து விளையாடினாய். தாக்குதல் முடிந்து வரும் போது காயமுற்ற ஒவ்வொருவரையும் கட்டிப்பிடித்து அழுதாய் உனது கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப பெருகியதை அன்றுதான் முதன்முறையாகக் கண்டேன்.\nஉமையாள்புரத் தாக்குதல், கந்தர்மடத்தாக்குதல் என்பனவும் உன் திறமையைப் பளிச்சிட வைத்தன. யாழ் கச்சேரியில் இராணுவத்தினருக்கும், கூட்டணியினரும் பாதுகாப்பு மகாநாடு கூட்ட இருந்த சமயத்தில் முதல் நாளிரவு மகாநாடு நடக்க இருந்த மண்டபத்திற்கு குண்டு வைத்துப் பல்வேறு நடவடிக்கைகள் மூலமாகவும் எமது எதிர்ப்பைத் தெரிவித்தோம். அன்று மண்டபத்தின் உட்சுவர்களில் பூவரசம் இலைகளாலும் பூக்களாலும் “பாதுகாப்பு மகாநாடு யாரை பாதுகாக்க” என்று எழுதியிருந்தாய், உனது கேள்வி மக்களைச் சிந்திக்க வைத்து பத்திரிகைகள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்தன. அன்று பாதுகாப்பு மகாநாடு கூடிய கூட்டணியினர் நீண்டகால இடைவெளிகளின் பின்னர் மெல்ல மெல்ல வந்து பதுங்கு குழியில் பாதுகாப்பைத் தேடிக் கொண்டனர்.\nஉள்ளூராட்சித் தேர்தலில் பருத்தித்துறையில் ஐ.தே கட்சியின் தலைமை வேட்பாளராக இருந்த இரத்தினசிங்கம் உனது ஆசிரியர். ஆனாலும் உனது பார்வையில் துரோகி என்றே இருந்தது. உரிய இடத்திற்கு அனுப்புவதற்கு உனது பங்கையும் வழங்கினாய்.\nமீசாலையில் சீலனை இழந்த வேதனை சில நாட்களாக உன்னுள்ளத்தில் குடிகொண்டிருந்தது. உனது உணர்வுகளுக்கு வாய்ப்பளிக்க ‘திருநெல்வேலித் தாக்குதல்’ சந்தர்ப்பமளித்தது. மதிலுக்கு மேல் நடப்பது உனக்குத் தெரியாமலிருக்கும் என்பதற்காக சீமேந்துக் கற்களை உனது உயரத்திற்கு ஏற்றவாறு அடுக்கினாய் தனியே நின்று தலைவருக்கு அடுத்ததாக நின்றது நீ தான். தலைவருக்கு அருகில் கிறனைட் வீழ்ந்ததும் பதறி விட்டாய். தமிழ் மக்களின் அதிர்ஷ்டம் கைக்குண்டு சக்தியிழந்தது. அன்றைய தாக்குதலில் சுறுசுறுப்பாக எல்லா இடமும் திரிந்தாய். ஒரு வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டது அம்மானை இழந்ததால் இந்த வெற்றியினை நினைத்து பூரிக்கும் நிலையில் நாம் இல்லை.\nதொடர்ந்து வந்த இனக்கலவரம் ஆயிரக்கணக்கில் இளைஞர்களை போராட்டத்தில் உள்வாங்கியது. கட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு சில நூறு பேரை மட்டுமே நாம் எம்முடன் இணைத்துக் கொண்டோம். அப்போது நடந்த இரண்டு பயிற்சி முகாம்களில் முதாவதற்கு பொன்னம்மானும், இரண்டாவதற்கு நீயும் பொறுப்பாக விளங்கினீர்கள் பயிற்சி முகாம் முடிந்து வந்ததும் அதிரடிப்படையினர் மீதான தாக்குதலை பருத்தித்துறையில் நடத்தினாய். பருத்தித்துறை பொலிஸ் நிலையம் வரை அதிரடிப்படையினரை ஒட ஒட விரட்டினாய்.\nஅதன் பின்னே பருத்தித்துறை பொலிஸ் நிலையம் உனது தலைமையிலான பொதுமக்களின் போராட்டத்தில் உன்னிடம் வீழ்ச்சியடைந்தது. ஆயுதங்கள் பொலிஸ் நிலைய ஆவணங்களுடன் நீயும் நானும் பொலிஸாரிடம் பறிகொடுத்த மோட்டார் சைக்கிளும் எமது கையில் கிடைத்தன.\nமோட்டார் சைக்கிள் பறிகொடுத்த அந்தச் சம்பவத்தை நினைக்கையில் உனது நிதானத்தை மேச்சிகொள்வேன். கடல்வழியாகப் பயணம் மேற்கொள்ளும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள நீயும் நானும் பயணமானோம் வழியில் போலிஸாரிடம் மாட்டிக்கொண்டோம் எமது பையை சோதனையிட்ட போலிஸார் “இதென்னடா கிறனைட்டோ” என்றுகேட்டபடியே எடுத்த பொருள் கிறனைட்டாக இருக்கவே அதிர்ச்சியடைந்து நின்ற அந்தக் கணநேரத்தில் போலிஸாரிடமிருந்து பிலிம் றோஸ், படங்களை என்பவற்றை பறித்துக்கொண்டு”ஒடிவா” என என்னையும் கூட்டிக்கொண்டு ஒடினாய். தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்தான் எம்மால் பறிகொடுக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் எமது கையில் கிடைத்தது அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.\nபோலிஸ் நிலைய ஆவணத்திலிருந்து கிடைத்த விபரங்களின் படி துரோகி நவரட்ணத்திற்கு உரிய தண்டனை வழங்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டாய்.\nஆனால் உனது சேவை நீண்டகாலம் தமிழினத்திற்குக் கிடைக்கக் கூடாது என்ற துரஷ்டமோ விதி உன்னையும் எம்மையும் பிரித்துவிட்டது. வாகனத்தில் சீலனின் போஸ்டரை ஏற்றிவந்து கிட்டுவின் காருக்கு வழிகாட்டியாக நீ மோட்டார் சைக்கிளில் விக்கியுடன் வந்துகொண்டிருந்தாய், தொண்டமானாற்றில் அதிரடிப்படையினர் உன்னை வழி மறித்த போது நீ அவர்களை போக்குக் காட்டிவிட்டு தப்ப முயன்றாய் ஜீப்பினால் அதிரடிப்படையினர் உன்னை மோத முயன்றனர். வெட்டவெளிப் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளை நீ திருப்பி அது எதிர்பாராமல் சேற்றினுள் சிக்கியது. சேற்றிலிருந்து எழும்பி தப்பியோடினீர்கள். அதிரடிப்படையினர் சுட்டனர் தப்பி ஒடிய நீங்கள் ஒரு சைக்கிளை எடுத்தபோது சைக்கிள் உரிமையாளர் தடுத்தார். நிலைமையை விளக்கியபோதும் கொடுக்கவில்லை. முடிவு உங்களை நெருங்கி வந்தது. அதிரடிப்படையினர் துப்பாக்கி வேட்டுகளுக்கு நீ இரையானாய்.\nஉனது உயிரைக் கொடுத்து பின்னால் காரில் வர இருந்த அனைவரது உயிரையும் நீ காப்பாற்றினாய். உனது தியாகத்தை அர்த்தமுள்ளதாக்கி விட்டாய்.\nஉன் உயிரை பலியெடுத்த அதிரடிப்படையினர் நெடிய காட்டில் எமது கண்ணிவெடியில் பலியாகி விட்டனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றிய நாட்குறிப்பொன்றில் உன்னைச் சுட்டது தானே என ஒருவன் குறிப்பிட்டிருந்தான்.\nஅனைவரது இதயத்திலும் “கட்டைக்கறுவல்” ரஞ்சன் நீக்கமற நிறைந்திருக்கிறான்.\nபிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு..\nசெவ்வாய் சனவரி 14, 2020\nகேணல் கிட்டு (ஜனவரி 2, 1961 – ஜனவரி 16, 1993) சதாசிவம் கிருஸ்ணகுமார் தனது பதி\nதிங்கள் சனவரி 13, 2020\nபுரட்சிக்காரன் என்றால் உலகம் அவனை கடினமாகவே எண்ணுகிறது, ஆனால் அவன்\nவிடுதலைப் போராட்ட வரலாற்றில் தளபதி கிட்டு ஓர் அத்தியாயம்\nஞாயிறு சனவரி 12, 2020\n‘கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்.\nகேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவு சுமந்து......\nஞாயிறு சனவரி 12, 2020\nவங்கக்கடலில் இந்தியக் கடற்படை முற்றுகையிட்டபோது எம்.பி அகத் கப்பலுடன் சேர்த்த\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் சோதியா கலைக் கல்லூரி பொங்கல் விழாவும் பரிசளிப்பும்\nசெவ்வாய் சனவரி 21, 2020\nபிரான்சு ஆர்ஜொந்தை தமிழ்ச்சங்கமும் தமிழ்ச்சோலையும் இணைந்து நடாத்திய பொங்கல் விழா\nசெவ்வாய் சனவரி 21, 2020\nபிரான்சில் பிராங்கோ பொண்டி தமிழ்ச் சங்க பொங்கல் விழா\nசெவ்வாய் சனவரி 21, 2020\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் - 2020\nதிங்கள் சனவரி 20, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/category/news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3", "date_download": "2020-01-21T20:24:14Z", "digest": "sha1:5DRGCEBRSHPXRJFI6AGJ7QS66VDLRPLR", "length": 14977, "nlines": 225, "source_domain": "www.athirady.com", "title": "இந்தியச் செய்தி – Page 3 – Athirady News ;", "raw_content": "\nஇலங்கை செய்திகள் உலகச்செய்தி எமது கலைஞர்கள் சினிமா செய்திகள் செய்தித் துணுக்குகள் படங்களுடன் செய்தி பழைய செய்திகள்\nஉன்னாவ் வழக்கு குற்றவாளி குல்தீப் செங்கார் ஐகோர்ட்டில் மேல்முறையீடு..\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர ஜோதி – சரண கோஷத்துடன் பக்தர்கள் தரிசித்தனர்..\nநிர்பயா வழக்கு குற்றவாளி தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு – டெல்லி ஐகோர்ட்..\nபிரதமர் மோடியுடன் ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி சந்திப்பு..\nஜம்மு காஷ்மீர் – பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாதி சுட்டுக்…\nவேலையின்மை அதிகரித்தால் இளைஞர்கள் வெகுண்டெழுவார்கள் – ப.சிதம்பரம் கருத்து..\nஅடுத்த நிதி ஆண்டில் 16 லட்சம் வேலைவாய்ப்புகள் குறையும் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்..\nநகைக்கடைக்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் 25 கிலோ நகைகள் கொள்ளை..\nபயங்கரவாதிகளிடம் ரூ.12 லட்சம் வாங்கிய டிஎஸ்பி- வீட்டிலும் தங்க வைத்தது அம்பலம்..\nநிர்பயா வழக்கு- 2 குற்றவாளிகளின் மறுசீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்..\nபஞ்சாப் எல்லையில் மாயமான பாகிஸ்தான் ஆளில்லா விமானம்..\nசபரிமலையில் நாளை மகரவிளக்கு பூஜை – 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு..\nசைவத்துக்கு மாறுமா பாராளுமன்ற கேன்டீன்\nபேரறிவாளன் வழக்கு: புதிய அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு..\nஉ.பி. ஆஸ்பத்திரியில் ஆபரே‌ஷன் தியேட்டருக்குள் புகுந்து குழந்தையை கொன்ற நாய்..\nமோடிக்கு எதிராக கோஷமிட்டால் உயிருடன் புதைத்து விடுவேன் – பா.ஜனதா பிரமுகர் மிரட்டல்..\nஆந்திராவுக்கு 3 தலைநகர் வேண்டாம்- பரிந்துரை நகலை எரித்து போகி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு..\nபொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு..\nமுகநூலில் மலர்ந்த காதல் – கனடா நாட்டு ஆசிரியைக்கு மாலை சூடிய வடமாநில வாலிபர்..\nஇந்திய பொருளாதாரம் ஏன் வீழ்ந்தது -பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி..\nஜேஎன்யூ வன்முறை- வாட்ஸ்அப், கூகுள் நிறுவனத்துக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்..\nகுடியுரிமை திருத்த சட்ட விமர்சகர்களுடன் மோடி பேசுவதில்லை- ப.சிதம்பரம் பதிலடி..\nபசுவை தொட���டு கும்பிட்டால் எதிர்மறை எண்ணங்கள் விலகும் – மகாராஷ்டிர பெண் மந்திரி பேச்சு..\nநாட்டுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினால் ஜெயில் தண்டனை – அமித்ஷா கடும் எச்சரிக்கை..\nகேரளாவில் பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த தமிழக தம்பதி..\nராஜ்நாத் சிங் உள்ளிட்ட மிக முக்கிய தலைவர்களுக்கு கருப்பு பூனை படை பாதுகாப்பு வாபஸ்..\nசுப்ரீம் கோர்ட்டில் சபரிமலை வழக்கில் இன்று முதல் விசாரணை..\nபோலீஸ் நிலையத்தில் 185 செல்போன்கள் திருட்டு..\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற மாட்டோம் – மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி…\nடெல்லியில் ஜனாதிபதி மாளிகை அருகே பிரதமருக்கு இல்லம்…\nஇலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் உடன் ரஜினி சந்திப்பு.. முக்கிய ஆலோசனை\nபிரதமர் மோடி கொல்கத்தா வருகை – எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்..\nபிரதமர் மோடியுடன் ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் சந்திப்பு..\nஊருக்குள் புகுந்த சிறுத்தையை கொன்று விருந்து வைத்த கிராம மக்கள்..\nநேபாளம்: ரிசார்ட்டில் எரிவாயு கசிந்து கேரளாவைச் சேர்ந்த 5…\nமன்னார் மாவட்ட தேசோதய தலைவராக திருமதி. சுகந்தி செபஸ்ரியான் தெரிவு\n69 குழந்தைகளை பெற்றெடுத்த பெண் – வைரல் பதிவுகளை…\nசுவிஸ் பணியாளரின் அலைபேசியை பரிசோதிக்க உத்தரவு\nபோலி நாணயத்தாள்களுடன் நபர் ஒருவர் கைது\nஎதிர்காலச் சந்ததியினருக்காக தீர்க்கமான முடிவுகளைமேற்கொள்ள…\nஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது \nகாணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தை மூடுமாறு கோரி போராட்டம்\nஇஸ்லாத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்திய 3 இலங்கையர்களுக்கு டுபாயில்…\nதாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையோருக்கு மீண்டும் விளக்கமறியல்\nநான் பேசியது உண்மை.. பெரியார் பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க…\nவவுனியா பம்பைமடுவில் பரவிய காட்டு தீ: விரைந்து செயற்பட்ட நகரசபை\nவவுனியா விபத்தில் குடும்பஸ்தர் காயம்.\nசெட்டிகுளம் பிரதேசத்தில் கல்வியில் பாரிய பின்னடைவு\nஇராணுவம் அனுப்பிய கடிதத்தின் பிரதியை வழங்க UGC பணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/115674/news/115674.html", "date_download": "2020-01-21T21:01:32Z", "digest": "sha1:N6XWPZVZR4TVEA7MMFE67BKQ4NCUQXLY", "length": 5312, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "மல்லாகத்தில் தீ விபத்து: வீடு எரிந்து நாசம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nமல்லாகத்தில் தீ விபத்து: வீடு எரிந்து நாசம்…\nமல்லாகம் வைரவர் கோவில் வீதியில் வீடுகள் ஒன்று மின் ஒழுக்கு காரணமாக தீப்பற்றி எரிந்து சேதமடைந்துள்ளது.\nமேற்படி தீ விபத்தில் மல்லாகத்தைச் சேர்ந்த ரத்தினம் அனுராஜா என்பவருடைய வீடே இவ்வாறு சேதமடைந்தது.\nவீட்டில் உள்ள யாவரும் வீட்டினைப் பூட்டிவிட்டு சுற்றுலாவுக்கு சென்ற சமயம் ஏற்பட்ட இந்த தீ விபத்தில், வீட்டின் உள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள். 2 துவிச்சக்கர வண்டிகள் என்பன முற்றாக எரிதுள்ளதுடன், வீட்டில் உள்ள பெரும்பாலான பொருட்களும் எரிந்து சாம்பலாகிவிட்டது.\nயாழ் மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் மற்றும் தீயணைப்பினரால் விரைவான செயற்ப்பாட்டினால் தீயானது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமன்னிப்பு கேட்க முடியாது – ரஜினி அதிரடி அறிவிப்பு (உலக செய்தி)\nஅமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல் \nதலைசுற்றச் செய்யும் 5 விலையுயர்ந்த வைரங்கள்\nதென்கொரியாவும் தெறிக்க விடும் 25 உண்மைகளும்…\nஉலகின் மிகப்பெரிய 10 மதங்கள்\nபொதுமக்கள் அறியாத 5 ராணுவ ரகசியங்கள்\nபெண்களுக்கு பந்தா இல்லாத ஆண்களை தான் மிகவும் பிடிக்கும்..\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=7887", "date_download": "2020-01-21T21:44:18Z", "digest": "sha1:HFTTFW4MUUQFQQ73NH47H5GN3SSH6TDE", "length": 6122, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "பெண் கலைமகள் நாரயணசாமி பரிசு பெற்ற நாவல் » Buy tamil book பெண் கலைமகள் நாரயணசாமி பரிசு பெற்ற நாவல் online", "raw_content": "\nபெண் கலைமகள் நாரயணசாமி பரிசு பெற்ற நாவல்\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : அகிலன் (Akilan)\nபதிப்பகம் : தாகம் (THAAGAM)\nபுதியதோர் உலகு செய்வோம் சிநேகிதி\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் பெண் கலைமகள் நாரயணசாமி பரிசு பெற்ற நாவல், அகிலன் அவர்களால் எழுதி தாகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (அகிலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநாடு - நாம் - தலைவர்கள்\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nஉயிரில் உன் பெயர் எழுதுகிறேன் - Uyiril Un Peyar Ezhuthukiren\nஎல்லோரும் வாழ்க (பழைய அறிய புத்தகம்)\nநெஞ்சில் குடியிருக்கும் - Nenjil Kudiyirukkum\nசொர்க்கம் நடுவ���லே - Sorgam Naduviley\nகுரூர வீடு அகதா கிறிஸ்டி\nகளவு போன கனவு - குறுநாவல்கள் - Kalavu pona kanavu\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஎதிர்மறை மனிதர்களை எதிர்கொள்வது எப்படி\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.thamillanka.com/sri-lankan-students-to-be-brought-to-the-country-within-24-hours/", "date_download": "2020-01-21T19:41:19Z", "digest": "sha1:BTYXTLV5VOWGWQRRH7L3LXIWC3Y35WNN", "length": 7222, "nlines": 156, "source_domain": "www.thamillanka.com", "title": "Sri Lankan students to be brought to the country within 24 hours", "raw_content": "\n வடமாகாணத்தில் காணி, மற்றும் வீடுகள் விற்பனைக்குண்டு தேவைப்படுவோர் எங்களைத் தொடர்பு கொள்ளவும். +94 773842512\nHome BREAKING NEWS இலங்கை மாணவிகளின் பூதவுடல் 24 மணித்தியாலத்தில் நாட்டிற்கு கொண்டுவரப்படும்…..\nஇலங்கை மாணவிகளின் பூதவுடல் 24 மணித்தியாலத்தில் நாட்டிற்கு கொண்டுவரப்படும்…..\nஅஸர்பைஜானில் தீ விபத்துக் உயிரிழந்த மூன்று இலங்கை மாணவிகளின் பூதவுடலை 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டிற்கு எடுத்து வர முடியும் என அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.\nஅரச செலவில் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அஸர்பைஜானில் உயிரிழந்த இலங்கை மாணவிகள் பற்றிய பிரேதப் பரிசோதனை நிறைவடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தெரிவித்துள்ளது.\nதெஹ்ரானில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அஸர்பைஜான் அரசாங்கம் இது பற்றி அறிவித்துள்ளது.\nPrevious article750 கோடி வயதுடைய துகள்கள் புவியில் கண்டுபிடிப்பு\nNext articleஉலக நாணயங்களின் 1 அலகிற்கு இலங்கை ரூபா 14.01.2020\nபொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் குறித்து தயாசிறி…\nரஞ்சனின் குரல் பதிவுகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை\nஉயர்நீதிமன்ற நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டிய பணிநீக்கம்\nஇலங்கைக்கு நிதியுதவி வழங்குவதை உடனடியாக தடுக்க வேண்டும் : வைக்கோ\nSTF படையினருக்கு தாக்குதல்: மூன்று படையினர் வைத்தியசாலையில்\nநாட்டு மக்களுக்கான மனிதாபிமானமிக்க ஒரு ஆட்சியை கட்டியெழுப்புவேன்…\nநாளை சில பகுதிகளில் நீர்வெட்டு\nமுக்கிய பிரமுகர்கள் பயணிக்கும் போது வீதிகளை மூட வேண்டாம்\nகடலட்டைகளோடு சிக்கிய நபர்கள் கைது\nஐக்கிய தேசிய கட்சியினை தோல்வியடையச்செய்வதே இரு கட்சிகளினதும் நோக்கம் :லக்ஷ்மன் பியதாச\nநாடாளுமன்ற உறுப்���ினரின் வீட்டை சுற்றிவளைத்த இராணுவ குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25508", "date_download": "2020-01-21T21:36:19Z", "digest": "sha1:LPVY2DAOEZXIFMN33Q6KY7YW742O2IKH", "length": 15144, "nlines": 241, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nகோயில் தலங்களும் தலத் தாவரங்களும்\n108 வைணவ திவ்ய தேசங்கள்\nசித்தர் படைப்புகளில் இறை கோட்பாடு\nஸ்ரீஆதிசங்கரர் நிறுவிய ஆதிமடம் காஞ்சி\nஅற்புதங்கள் தரும் ஆலயங்கள் – 5 பாகங்கள்\nசிறுவாபுரி முருகன் அருள் மலர்\nநாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும் – 12 தொகுதிகள்\nநெமிலி ஸ்ரீ பாலா குருபீடம்\nஅத்திமலைத் தேவன் – பாகம் 02\nஅத்திமலைத் தேவன் – பாகம் 01\nதி டிவைன் சைவ நாயன்மார்ஸ்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nபடத் தொகுப்பு: கலையும் அழகியலும்\nவாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nமனிதனல்ல மகான் – நாவல்\nமதுரை வீரன் கதைகள் மறுபார்வை\nதமிழ்வாணனின் மர்ம நாவல்கள் (பாகம் – 3)\nபார்வையை மாற்றுங்கள் பாராட்டு நிச்சயம்\nபட்டறையில் மலர்ந்த மலையாளச் சிறுகதைகள்\nதமிழ்ச் சிறுகதை வரலாறு – பிரசண்ட விகடன் கதைகள் (1951 – 1952)\nதேங்காய்ப் பட்டணமும் மாப்பிள்ளை பாட்டுகளின் வேர்களும்\nவிவேக சிந்தாமணியில் கருத்தும் கதைப்பாடல்களும்\nகுண்டலினி சொல்லப்படாத ஒரு கதை\nஉயர்ந்தவர்கள் – ஊனத்துடன் வாழ்க்கையில் வெற்றி கண்டவர்களின் பிரமிப்பூட்டும் கதைகள்\nஒரு துணை வேந்தரின் கதை\nஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்��்கை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nஎங்கள் தாத்தா அறவாணர் அறமொழிகள்\nசங்கத் தமிழ் ஔவை துரைசாமிப் பிள்ளை கட்டுரைக் களஞ்சியம் – 1\nதண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்\nதிரைகடல் ஓடியும் திரவியம் தேடும்மும்பை தமிழர்கள்\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nமுகப்பு » கட்டுரைகள் » எங்கள் தாத்தா அறவாணர் அறமொழிகள்\nஎங்கள் தாத்தா அறவாணர் அறமொழிகள்\nஆசிரியர் : அருணன் அறவாணன்\nஇலக்கியவாதிகளின் இதயத்தில் நீங்கா இடம் பெற்றவரும், நேர்மையின் சிகரமாக வாழ்ந்தவருமான, அறவாணரை நினைவு கூரும் வகையில் பெயரர், பெயர்த்தியர் இந்நுாலை உருவாக்கியுள்ளனர்.\nஎங்கள் தாத்தா அறவாணரின் அறமொழி சிந்தனைகள், அமுத யாழினி வாஞ்சையுடன் அழைத்த, ‘தொப்பி’ தாத்தா, அறவாணரின் அயல்நாட்டு பயணங்கள், அறவாணரின் வாழ்வியல், பேராசிரியரின் அரிய பொக்கிஷங்களாகிய நுால்கள் இன்று வரை, அறவாணர் சாதனை விருது பெற்ற சான்றோர்கள், மனைவி தாயம்மாளின், ‘அவர் அன்றி அவள் இல்லை’ உள்ளிட்ட செய்திகள் அடங்கிய அற்புத பெட்டகம் இந்நுால் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalviseithiplus.blogspot.com/2018/06/15_15.html", "date_download": "2020-01-21T20:36:41Z", "digest": "sha1:3VDTGKKLPIVSGDJOI2BC5QQHSLBJKE7A", "length": 13375, "nlines": 402, "source_domain": "kalviseithiplus.blogspot.com", "title": "ஆகஸ்ட் 15: மத்திய அரசு ஊழியர்களுக்குக் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..! - Kalviseithi plus", "raw_content": "\nHome Unlabelled ஆகஸ்ட் 15: மத்திய அரசு ஊழியர்களுக்குக் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..\nஆகஸ்ட் 15: மத்திய அரசு ஊழியர்களுக்குக் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..\nமோடி தலைமையிலான ஆட்சியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷன் அளவுகளைத் தாண்டி பல நன்மைகள் செய்துள்ள நிலையில், 2019 பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு\nமத்திய அரசுப் பணியில் இருக்கும் 1 கோடி வாக்குகளைப் பெற வேண்டும் என்ற திட்டத்துடன் வருகிற ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று மோடி முக்கியமான அறிவிப்பை அளிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nபிரதமர் மோடி 2019 பொதுத் தேர்தல��ல் பிஜேபி கட்சியின் வாக்கு வங்கியை பலப்படுத்த வேண்டும் எனத் திட்டமிட்டு மத்திய அரசு ஊழியர்களைக் கவரும் வகையில் புதிய திட்டத்தை வகுத்துள்ளார்.\nஏற்கனவே 7வது சம்பள கமிஷன் அறிக்கையில் ஏகப்பட்ட சம்பள உயர்வை அளித்துள்ள நிலையிலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இது போதுமானதாக இல்லை என்ற கருத்து வலிமையாக உள்ளது. இதனைத் தகர்த்து இவர்களின் வாக்குகளைப் பிஜேபி கட்சிக்குக் கொண்டு வர மோடி திட்டமிட்டுள்ளார்.\nஆகஸ்ட் 15ஆம் தேதி 7வது சம்பள கமிஷனில் அறிவிக்கப்பட்ட பரிந்துரைகளைத் தாண்டில் சம்பள உயர்வும், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒய்வு பெறும் வயது 55இல் இருந்து 62ஆக உயர்த்தப் போவதாக அறிவிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.\nஜனவரி 2016இல் இருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு 14 சதவீத சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இவர்கள் குறைந்தபட்ச சம்பள அளவில் மாற்றத்தையும், தகுதி அடிப்படையிலான சம்பளத்தையும் அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.\nகடந்த 4 வருடத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மோடி அறிவித்த சலுகைகள்.\nசமீபத்தில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் இந்திய தபால் துறையில் இருக்கும் கிராமபுற ஊழியர்கள் மற்றும் பகுதிநேர ஊழியர்களுக்கு 56 சதவீத சம்பள உயர்வு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இவர்களுக்கான அரியர் தொகை ஜனவரி 1, 2016 முதல் அளிக்கவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.\nமத்திய அரசு ஊழியர்கள் பல துறையில் பல காரணங்களுக்காகப் பதிலாயனுப்பப்படுகிறார்கள் (deputation), இவர்களுக்கு அளிக்கப்படும் தொகையை இரட்டிப்புச் செய்து 2,000 ரூபாய் முதல் 45,000 ரூபாய் வரை அளிக்க மோடி அரசு அளித்துள்ளது.\nஅக்டோபர் 2017இல் 7வது சம்பள கமிஷன் அமலாக்கம் செய்யப்பட்ட நிலையில் UGC மற்றும் UCH உதவி பெறும் கல்லூரியில் பணியாற்றும் சுமார் 8 லட்சம் ஆசிரியர்களுக்கு அதிரடியான சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் இவர்களது சம்பளம் தற்போது 10,400 ரூபாய் முதல் 49,800 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச சம்பள அளவை 18,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் துறையில் தற்போது குறைந்தபட்ச சம்பளம் என்பது 18,000 ரூபாயில் முதல் 21,000 ரூபாயாக வரையில் உள்ளது.\nமத்திய ���ரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பல்கலைகழங்கள் கல்லூரிகள் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய தொகை தற்போத 25,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.\nஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில்,... அரசு ஊழியர்களுக்கான உண்மை ஊதியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/05/14/minister.html", "date_download": "2020-01-21T21:12:39Z", "digest": "sha1:NGDCL3MO55AHXMPS5UFAE56WOOGLPX4A", "length": 18133, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "வளர்ப்பு மகன் திருமண செலவு-கணக்கு காட்ட ஜெ. தயாரா?: திமுக கேள்வி | Arcot Veerasamy attacks Jayalalitha - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவளர்ப்பு மகன் திருமண செலவு-கணக்கு காட்ட ஜெ. தயாரா\nசென்னை:முதல்வர் கருணாநிதியின் பொன்விழா செலவு கணக்குகளைத் த���த் நாங்கள் தயார். அதேபோல வளர்ப்பு மகன் திருமணத்துக்கு செய்த செலவுகள் கணக்கைத் தர ஜெயலலிதா தயாரா என மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், அதிமுக நியமிக்கும் கணக்களாரின் பரிசீலனைக்கு கருணாநிதியின் பொன்விழா முழு செலவுக் கணக்கையும் உட்படுத்த வேண்டும் என கூறியிருந்தார்.\nஇதற்கு அமைச்சர் ஆற்காடு வீராசாமி பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,\nமுதல்வர் கருணாநிதியின் சட்டப்பேரவை பொன்விழாவில், இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டு அவரை பாராட்டினர். அதில் பொறாமை, எரிச்சல், புழுக்கத்தில் உள்ள ஜெயலலிதா எதை எதையோ அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறார்.\nபொன்விழா செலவுகள் அனைத்தையும் விழா குழுவே ஏற்றுள்ளது என ஏற்கனவே கூறியிருக்கிறேன். பிரதமர் மன்மோகன் சிங் வந்து போன செலவை, மத்திய அரசு ஏன் ஏற்க வேண்டும்\nஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணம் நடந்த போது, மாநில முதல்வர்கள் சிலர் கலந்து கொண்டார்கள். அவர்கள் சென்னையில் தங்கி சென்றதற்கான செலவுகளை ஜெயலலிதாவா ஏற்றுக் கொண்டார்\nதிருமணத்திற்கு ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதற்கு ஜெயலலிதா தன் சொந்த வருமானத்தில் இருந்தா செலவு செய்தார்\n2004ல் ஒரு தனியார் நிறுவனம் தங்கத்தாரகை பட்டம் கொடுத்ததற்கு, சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத்தில் அரசு சார்பில் விழா எடுக்கப்பட்டது, அதில் அரசு அதிகாரிகளையும் கலந்து கொள்ள செய்து மிகப் பெரிய விளம்பரம் செய்யப்பட்டதே அதற்கான செலவு ஜெயலலிதாவின் சொந்த செலவுகளா\nசட்டப் பேரவையில் எம்ஜிஆர் படத்திறப்பு விழாவில் சட்டப் பேரவைத் தலைவர் இருக்கையில் ஜெயலலிதா அமர்ந்தார். அவரது தோழி சசிகலா அமைச்சர்கள் வரிசையில் அமர்ந்திருந்தார். அப்படிப்பட்டவர் முதல்வர் கருணாநிதியின் பொன்விழா செலவுகளை கேள்வி கேட்பதற்கு எந்த தகுதியும் இல்லை.\nபொன்விழாவுக்கான செலவு கணக்குகளை அதிமுக நியமிக்கும் கணக்களாரிடம் நாங்கள் கொடுக்க தயார். அதேபோல இந்த அறிக்கையில் நான் கேட்டுள்ள செலவுக் கணக்குகளை என் கணக்களாரிடம் கொடுக்க ஜெயலலிதா தயாராக இருக்கிறாரா என அவர் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாதி ஜெயிச்சாலும் பரவாயில்லை... தேர்தலை நடத்திடுவோம்... ஓ.பி.எஸ், இ.பி.எஸ். முடிவு\nடாஸ்மாக் கடைகள் குறித்து ஹைகோர்ட்டில் அதிமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக\nமுதலமைச்சர் பதவி கிடைத்தது எப்படி.. கட்சியினர் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஅதிமுக அரசின் அவதூறு வழக்கு.. விஜயகாந்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்\nஅதிமுகவிலிருந்து பாஜக எதிர்ப்பு குரல்... துணிந்த ரத்தத்தின் ரத்தங்கள்\nஎடப்பாடி, ஓபிஎஸ் சுவர் விளம்பரத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.. பரபரக்கும் விழுப்புரம்\nமுதலமைச்சர் நாராயணசாமியே பதவி விலகுங்கள்... இல்லாட்டி மெஜாரிட்டியை நிரூபியுங்க.. அதிமுக\nமறைமுக தேர்தலின்போது ஐசியூவில் அட்மிட்டான தேர்தல் அதிகாரிகள்.. தமிழகத்திற்கு வழி பிறக்கும்..கனிமொழி\nஅதில் என்ன தப்பு.. பொன்னார் குறித்து ஜெயக்குமார் சொன்னது சரிதான்.. முதல்வர் பரபரப்பு பேட்டி\nமனைவிக்கு துணைத் தலைவர் பதவி கேட்ட ஆறுமுகம்.. மறுத்த செந்தில்குமார்.. கொலை\nஆஹா மீண்டும் ஒரு கூவத்தூர் கூத்து.. ஓசூரில் சொகுசு விடுதிக்கு அழைத்து செல்லப்படும் கவுன்சிலர்கள்\nஉள்ளாட்சி தேர்தலிலும் கூவத்தூர் பார்முலா.. ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அடித்த யோகம்.. செம கூத்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/lok-sabha-elections/news/priyanka-wont-contest-from-varanasi-against-modi-congress-announces-ajay-rai-as-its-candidate/articleshow/69038641.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2020-01-21T21:39:09Z", "digest": "sha1:ZGBTGT2JMY47L3QEBCDRWOD32OLKDS4C", "length": 13963, "nlines": 148, "source_domain": "tamil.samayam.com", "title": "Varanasi : வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டி இல்லை - priyanka wont contest from varanasi against modi congress announces ajay rai as its candidate | Samayam Tamil", "raw_content": "\nவாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டி இல்லை\nபிரதமா் நரேந்திர மோடியை எதிா்த்து உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி போட்டியிடுவாா் என்று தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அஜய் ராய் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.\nவாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டி இல்லை\nகட்சி விருப்பப்பட்டால் பிரதமா் நரேந்திர மோடியை எதிா்தது வாரணாசி தொகுதியில் போட்டியிடுவேன் என்று காங்கிரஸ் கட்சிய��ன் பிரியங்கா காந்தி தொிவித்திருந்த நிலையில், தற்போது அக்கட்சி சாா்பில் அஜய் ராய் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.\nஅண்மையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட பிரியங்கா காந்தி, தொடா்ந்து அக்கட்சிக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். உத்தர பிரதேசம் மாநிலத்தில் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியில் கநடத வாரம் பிரசாரம் மேற்கொண்ட பிரியங்கா, கட்சி தலைவா்களுடன் ஆலோசனையும் மேற்கொண்டாா்.\nஇதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், வாரணாசி தொகுதியில் போட்டியிட நான் தயாராகவே உள்ளேன். கட்சி விரும்பினால் அங்கு போட்டியிடுவேன் என்று தொிவித்திருந்தாா்.\nஇது தொடா்பாக கட்சியின் தலைவா் ராகுல் காந்தியிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அப்போது, சில விஷயங்கள் ரகசியமாக இருப்பதே நல்லது என்று தொிவித்திருந்தாா். இதனால், பிரியங்கா வாரணாசியில் போட்டியிடுவாா் என்று எதிா்பாா்க்கப்பட்டது.\nஇந்நிலையில் வாரணாசி தொகுதியில் அஜய் ராய் என்பவா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா். கடந்த 2014ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்களவைத் தோ்தலிலும் நரேந்திர மோடியை எதிா்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\nஅடுத்தவர் மனைவியை விரும்பினால் கருட புராணத்தின்படி என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா\nசனிப்பெயர்ச்சி 2020: ஏழரை சனி யாருக்கு முடிகிறது... யாருக்கு என்ன சனி தொடங்குகிறது தெரியுமா\nபிரசவ நாள் நெருங்கிடுச்சி,அதுவும் சுகப்பிரசவம்னு சொல்ற அறிகுறிகள் இதுதானாம்..கண்டிப்பா தெரிஞ்சுக்கங்க...\nமகாபாரத போருக்கு காரணமான ஹஸ்தினாபுரம் இப்போ எந்த நாட்டில் இருக்கிறது... அங்கு என்ன நடக்கிறது தெரியுமா\nRishabam Rasi: சனிப்பெயர்ச்சியால் யோகங்களை பெற உள்ள ரிஷப ராசி\nமேலும் செய்திகள்:வாரணாசி|பிரியங்கா காந்தி|அஜய் ராய்|Varanasi|Uttar Pradesh|Priyanka Gandhi|Congress|Ajay Rai\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்...\nடீ கேனில் கழிவுநீர் கலப்பா\nராமர் செருப்படி குறித்து பெரியார் பேசிய உரை\nஇலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை: திமுக தீர்ம��னம்\nஏன் உனக்கு கை இல்ல. டென்னிஸ் வீரரின் மூக்கை உடைத்த சிறுமி..\nசும்மா அசால்ட் காட்டிய நெல்லை பெண்கள் - தெறிக்கவிடும் வீடியோ\n6 மணி நேர காத்திருப்பு; வேட்புமனுத் தாக்கல் செய்த கெஜ்ரிவால்\nமீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் உத்தரவாத அட்டை வெளியிட்ட கெஜ்ரிவால்\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல்: அமித் ஷா வரவேற்பு\nகாற்று மாசு: சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nஐயோ காங்கிரஸ் பாவம்... பரிதாபப்படும் முதல்வர் பழனிசாமி\nபட்டையைக் கிளப்பிய புத்தக விற்பனை, நிறைவடைந்தது 43வது புத்தகக் கண்காட்சி\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்தது...\nAmazon GIS : அமேசான் கிரேட் இந்தியா சேல்ஸ் ஆரம்பம் - அதிரடி சலுகை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nவாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டி இல்லை...\nநாளை(ஏப்.,26) வேட்புமனு தாக்கல் செய்யும் மோடி...\nதான் படித்த பள்ளியின் வகுப்பறையில் ஓட்டுப்போட்ட பிரபல நடிகர்\nமூன்றாம் கட்ட மக்களவை தேர்தலில் 63.24 சதவீத வாக்குப்பதிவு...\n”ஹீலிங் டச்” தமிழக ஐஏஎஸ் அதிகாரி இவர் தான்; தேர்தல் பணியில் இருந...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-21T21:31:00Z", "digest": "sha1:26LIYCAS44GDJWCJSSK5VKUAUR7JOKVH", "length": 26517, "nlines": 273, "source_domain": "ta.wikipedia.org", "title": "சர்வோதயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் தனிப்பட்ட கருத்து பிரதிபலிப்பதாகத் தெரிகிறது. விக்கிப்பீடியாக் கட்டுரை போல் எழுதப்பட வேண்டியிருப்பதால் தூய்மையாக்க தேவை இருக்கலாம். தயவுசெய்து, இதை விக்கிப்பீடியாக் கலைக்களஞ்சிய நடையில் மேம்படுத்த உதவுங்கள். (திசம்பர் 2017)\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத க���்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nசர்வோதயம் (Sarvodaya) என்பது மகாத்மா காந்தி கண்ட சமுதாயக் கொள்கைகளின் வடிவத்துக்குப் பெயர். காந்தி தான் அடைய விரும்பிய சமுதாயத்தைச் சர்வோதயச் சமுதாயம் என்ற முறையில் வடிவமைத்தார். ஒழுக்கத்தை முதன்மைப்படுத்தும் இச்சமுதாய முறைமை குறித்து, ‘ஒழுக்கமே எல்லாவற்றிற்கும் அடிப்படை. சத்தியமே ஒழுக்கமெல்லாவற்றின் சாரமும் என்று நான் கொண்ட உறுதியே அது. சத்தியம் என் ஒரே லட்சியமாயிற்று. ஒவ்வொரு நாளும் அதன் மகிமை வளரலாயிற்று. அதற்கு நான் கொண்ட பொருளும் விரிவாகிக் கொண்டே வந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.[1]\n1 சர்வோதயம் என்னும் சொல்\n2 சர்வோதயம் என்பதன் பொருள்\nசர்வோதயம் என்னும் சொல் முதன்முதலில் சமண சமய நூல்களில் பயன்படுத்தப் பெற்றது. இதனைச் சாமந்த பந்தரா (Samant Bhadra) என்பவர் சமய அடிப்படையில் பயன்படுத்தினார். காந்தி ஜான் ரஸ்கினின் ‘கடையனுக்கும் கடைத்தேற்றம்’ (Unto This Last) என்ற நூலின் சாரத்தை குஜராத்தி மொழியில் நூலாக வடித்துக் கொடுத்த பொழுது அதற்குச் ‘சர்வோதயம்’ என்று பெயரிட்டார். காந்தி அதன்பின்பு ‘சர்வோதயம் குறித்த தத்துவத்தை விளக்கினார்.[2]\n1983-ஆம் ஆண்டில் காந்தி சேவா சங்கத்தால் காந்தியின் தத்துவத்தை விளக்குவதற்காகத் தோன்றிய மாத இதழுக்கு ‘சர்வோதயம்’ (Sarvodaya) என்ற பெயர் வழங்கப்பட்டது.\n‘சர்வோதயம்’ என்னும் சொல் ‘எல்லாருடைய நலம்’ என்று நேரடிப் பொருள் தரும். சமுதாயத்தில் வாழும் அனைவரின் நலனுக்காகவும் முயலும் வாழ்வியல் முறைமையைக் குறித்த சொல்லாக, ‘சர்வோதயம்’ எனும் சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. காந்தியின் வாழ்வு முறைகளையும் அவர்தம் கொள்கைகளையும் பின்பற்றும் காந்தியவாதிகள் இச்சொல்லை ஆழ்ந்த பொருளில் பயன்படுத்தி வருகின்றனர். சமுதாயத்திலுள்ள அனைத்து மனிதர்களின் முழு வளர்ச்சியையும் நலனையும் குறிப்பதாக இச்சொல் அமைகிறது.[2]\nகாந்தியடிகள் தான் விரும்பிய சமுதாய முறையை மாறாத தத்துவமாக அமைக்கவில்லை. மாறாக, உயிரோட்டமுள்ள தத்துவமாக வழங்கினார். காந்தியின் சர்வோதயம் கோட்பாடாக உருவாக அடிப்படையாக அமைந்தது ஜான் ரஸ்கினின் ‘கடையனுக்கும் கடைத்தேற்றம்’ என்னும் நூலில் காணப்படும் மூன்று கருத்துகளாகும். அவை,\nஎல்லாருடைய நலனில்தான் தனிப்பட்ட��ரின் நலன் அடங்கியிருக்கிறது.\nதங்கள் உழைப்பினால் வாழ்க்கைப் பொருளைத் தேடிக் கொள்ளும் அனைவருக்கும் ஒரே மாதிரியான உரிமை உண்டு. அதனால் சவரத் தொழிலாளியின் வேலை[1] மதிப்பும் வக்கீலின் வேலை மதிப்பும் ஒன்றே.\nநிலத்தில் உழுது பாடுபடும் குடியானவரின் வாழ்க்கையும், கைத்தொழில் செய்பவரின் வாழ்க்கையுமே வாழ்வதற்கு உகந்த மேன்மையான வாழ்க்கையாகும்\nஎன்பனவாகும். இவற்றைக் குறித்துக் காந்தி, ‘முதலில் கூறப்பட்டதை நான் அறிவேன். இரண்டாவதாகக் கூறப்பட்டிருந்ததை அரைகுறையாகவே அறிந்து கொண்டிருந்தேன். மூன்றாவதாகக் கூறப்பட்டதோ என் புத்தியில் தோன்றவேயில்லை. இரண்டாவதும் மூன்றாவதும் முதலாவதிலேயே அடங்கி இருக்கின்றன என்பதை, ‘கடையனுக்கும் கடைத்தேற்றம்’ பட்டப்பகல் போல எனக்கு வெளிச்சமாக்கி விடும்படி செய்தது’ என்று குறிப்பிட்டுள்ளார்.[3]\nசர்வோதயம் மனித குலத்தை எல்லாம் ஒன்றெனக் கருதும் சமுதாய அமைப்பு முறையாகும். பிறப்பினாலோ, செய்யும் தொழிலாலோ எந்த வகையான ஏற்றத்தாழ்வுகளுக்கும் சர்வோதயம் இடமளிக்கவில்லை. ஆண்களும் பெண்களும் சரிசமமாக வாழும் முறையைச் சர்வோதயம் வலியுறுத்துகிறது. சர்வோதய சமுதாயத்தில் அன்பே முதற்பொருளாகும்.[4]\nசர்வோதயத்தின் பொருளியல் கொள்கைகள் இன்றைய மேற்கத்தியப் பொருளியல் கொள்கைகளிலிருந்து அடிப்படையில் வேறுபட்டவை. சுரண்டலற்ற பொருளாதார அமைப்பை உருவாக்குவதே சர்வோதய சமுதாயத்தின் நோக்கம். எல்லாரும் உழைத்து வாழும் சர்வோதய சமுதாயத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் தோன்றுவதில்லை. உற்பத்தி சாதனங்கள் யாவும் சமுதாயத்தின் உடைமைகளாக இருக்கும்.[4]\nசர்வோதயக் கொள்கைகளின்படி அரசு என்பது மிகவும் குறைவான பணிகளையே மேற்கொள்ளும். அரசாங்கத்தின் அதிகாரம் பரவலாக்கப்படும். ஒவ்வொரு சிறிய சமுதாயமும் பஞ்சாயத்து முறையில் தன்னைத்தானே கவனித்துக் கொள்ளும். சர்வோதயத்தின் அரசியல் பதவி அதிகாரத்தைப் பயன்படுத்துவதாக அல்லாமல் தொண்டு செய்வதற்கே முன்னுரிமை அளிக்கிறது. தனி மனித, சமுதாய வளர்ச்சிக்குத் துணை செய்கிற வகையில் அரசியல் நிறுவனங்கள் செயல்படும்.[4]\nசர்வோதயம் தனிச் சமயக் கொள்கைகளை வலியுறுத்தவில்லை. எல்லாச் சமயங்களின் சாரங்களையும் ஏற்று எல்லாத் துறைகளிலும் அதை வளர்ச்சிக்கு அனுமதிக்கும். சர்வோத�� சமுதாயத்தில் சமயச் சமத்துவம் நிலைநாட்டப்படும். சமய வேறுபாடுகளுக்கு அச்சமுதாயத்தில் இடமில்லை.[4]\nஎல்லாரும் அமரநிலை அடையவேண்டும் என்னும் அடிப்படைக் கொள்கையிலேயே சர்வோதயம் உருவாக்கம் பெற்றது. வல்லவனுக்கே வாழ உரிமை உண்டு என்னும் விலங்கு நிலையிலிருந்து வாழு வாழ விடு என்னும் மனித நிலைக்கு உயர்ந்து பிறர் வாழ வாழ் என்னும் தெய்வ நிலைக்கு உயரும் கொள்கைகளைச் சர்வோதயம் வகைப்படுத்திக் கற்பிக்கிறது. வையத்துள் வாழ்வாங்கு வாழும் நெறி சர்வோதயத்தின் உயிர்நாடி என்பது பொருந்தும்.[4]\n↑ 1.0 1.1 சத்திய சோதனை, ப.3\n↑ 2.0 2.1 மா.பா.குருசாமி, சர்வோதயம், பக்.2-3\n↑ மா.பா.குருசாமி, சர்வோதயம், பக்.7\n↑ 4.0 4.1 4.2 4.3 4.4 மா.பா.குருசாமி, சர்வோதயம், பக்.8\nகரம்சந்த் உத்தம்சந்த் காந்தி (தந்தை)\nதுசார் காந்தி (கொள்ளுப் பேரன்)\nலீலா காந்தி (கொள்ளுப் பேத்தி)\nஇந்திய காங்கிரஸ் இயக்கம். நேட்டால், (தென்னாப்பிரிக்கா)\nஇந்திய மருத்துவ ஊர்தி படை (தென்னாப்பிரிக்கா)\nசமுக உரிமை இயக்கம் (தென்னாப்பிரிக்கா), 1893 – 1914\nசம்பரண் மற்றும் கேடா சத்தியாகிரகங்கள்\nஎ லெட்டர் டு எ இந்து\nரகுபதி ராகவா ராஜா ராம்\nகான் அப்துல் கப்பார் கான்\nஎன். எம். ஆர். சுப்பராமன்\nகாந்தி உருவ இந்திய ரூபாய்த் தாள்கள் 1\nகாந்தி உருவ இந்திய ரூபாய்த் தாள்கள் 2\nமகாத்மா காந்தி காசி வித்யாபீடம்\nகாந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்\nமகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்\nசத்தியாகிரக இல்லம், ஜோகனஸ்பார்க், தென்னாப்பிரிக்கா\nகாந்தி ஸ்மாரக் சங்கராலயா, அகமதாபாத்\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 15:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-21T21:09:36Z", "digest": "sha1:HQRT3T4B4NNRMLSTFJ6DYDNGNTWJ2CDU", "length": 8049, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூடான வியாழனை போன்ற கோள்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சூடான வியாழனை போன்ற கோள்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையின் த���ைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nஒரு சூடான வியாழனை போன்ற கோளின் கற்பனை வடிவம்.\nசூடான வியாழனை போன்ற கோள்கள்(Hot Jupiter) என்பது புறக்கோள்களை வகைகளில் ஒரு வகை ஆகும். இந்த வகை கோள்களின் பண்புகள் வியாழனை(கோள்) போன்றது.ஆனால் இவைகளின் மேற்பரப்பின் வெப்பநிலை வியாழனை (கோள்) விட மிக அதிகம் ஏனெனில் இவை அதன் விண்மீன்களை மிக அருகில் சுற்றி வருகிறது[1], அதாவது தோரயமாக 0.015 மற்றும் 0.5 வானியல் அலகு (2.2×106 மற்றும் 74.8×106 கி.மீ) துராத்தில்[2]. நமது வியாழன் (கோள்) அதன் விண்மீனான சூரியனை தோரயமாக 5.2 வானியல் அலகு (780×106 கி.மீ) துராத்தில் சுற்றி வருவதால் இதன் வெப்பநிலைக் குறைவாகவே உள்ளது.\nநம்மால் நன்கறியப்பட்ட சூடான வியாழன் போன்ற கோள் 51 பெகாசி பி.இதன் செல்லப்பெயர் பெல்லெரோபன்.இது 1995ல் கண்டுபிடிக்கப்பட்டது.சூரியனை போன்ற விண்மீன்களை சுற்றி வரும் புறக்கோள்களில் இந்த கோள் தான் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.\nதலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-21T20:14:20Z", "digest": "sha1:VPNJIA4NSOV6KS3AGG7OBJP2QKJKXZLA", "length": 10799, "nlines": 216, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சாகித்திய அகாதமி விருது பெற்றோர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:சாகித்திய அகாதமி விருது பெற்றோர்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► சாகித்திய அகாதமி இளம் எழுத்தாளர் விருது பெற்றோர்‎ (2 பக்.)\n► சாகித்திய அகாதமி குழந்தைகள் இலக்கியம் விருது பெற்றோர்‎ (4 பக்.)\n► சாகித்திய அக��தமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்‎ (68 பக்.)\n► சாகித்திய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர்கள்‎ (2 பக்.)\n\"சாகித்திய அகாதமி விருது பெற்றோர்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 99 பக்கங்களில் பின்வரும் 99 பக்கங்களும் உள்ளன.\nஅசாமிய மொழிக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றோர்\nஎம். டி. வாசுதேவன் நாயர்\nசாகித்திய அகாதமி விருது பெற்ற இந்தி எழுத்தாளர்கள்\nதமிழில் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2013, 10:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adityaguruji.in/tag/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2020-01-21T21:04:03Z", "digest": "sha1:NFNTVMQUMQVKIDZTP7FHZ7BWZNILB2EZ", "length": 9946, "nlines": 139, "source_domain": "www.adityaguruji.in", "title": "சொந்த நட்சத்திரங்களில் இருக்கும் ராகு–கேது தரும் பலன்கள் – Aditya Guruji", "raw_content": "\n[ 21/01/2020 ] காஞ்சிப் பெரியவர் போல் ஆக முடியுமா\n[ 21/01/2020 ] குருஜி நேரம் (19.01.2020) GURUJI NERAM.\tகுருஜி நேரம் வீடியோக்கள்\nHomeசொந்த நட்சத்திரங்களில் இருக்கும் ராகு–கேது தரும் பலன்கள்\nசொந்த நட்சத்திரங்களில் இருக்கும் ராகு–கேது தரும் பலன்கள்\nராகு-கேதுக்கள் தங்கள் சொந்த நட்சத்திரங்களில் அமரும் போதோ, தங்களுக்குள் நட்சத்திரங்களைப் பரிமாறிக் கொண்டு சார பரிவர்த்தனையில் உள்ள போதோ, அல்லது ஒருவருக்கொருவர் அடுத்தவரின் நட்சத்திரங்களில் இருக்கும் போதோ என்ன பலன்களைத் தருவார்கள் என்று கணிப்பது மிகவும் கடினமான ஒரு நிலையாகும். தன்னுடைய சொந்த நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி, சதயம் […]\nஇரட்டைக் குழந்தை ஜாதக விளக்கம்.-ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி விளக்கம்.\nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \nசுபர் அசுபர் அமைந்த சூட்சுமம்…. – 36\nஏழரைச் சனி எப்போது நன்மை செய்யும்..\nகுரு நல்லவர்.. சனி கெட்டவர்.. ஏன்\nசென்னையைச் சீரழித்த மழை: ஜோதிடக் காரணங்கள் என்ன \nகுடும்பம் முழுமைக்கும் வரும் ஏழரைச் சனி-D-010-Kudumbam Mulumaikkum Varum Yezharai Sani\nவலுப்பெற்ற சனி என்ன செய்வார்\n2018- சந்திர கிரகணம் யாருக்கு தோஷம்\nஒருவரைக் கோடீஸ்வரனாக்கும் இந்து ல���்னம் – D-006-Oruvarai Kodeeshwaranakkum Hindu Laknam…\nஅதிசார சனிப்பெயர்ச்சி யாருக்கு நல்ல பலன் தரும்..\nபொய்யில் பொருள் தரும் சனி…\nசுக்கிரதசை எல்லோருக்கும் யோகம் தருமா \nராகு எப்போது மரணம் தருவார்\nஅக்னி நட்சத்திரம் : ஒரு பார்வை\nஅனைத்து ஜோதிட விதிகளும் சரியானவைதானா..\nராசி எப்போது பலன் தரும்\nதுல்லிய விதிகள் ஜோதிடத்தில் உண்டா\nதிடீர் அதிர்ஷ்டம் தரும் விபரீத ராஜயோகம்..\nபிரதமர் மோடியின் உண்மையான ஜாதகம் எது..\nயோகத்தை அனுபவிக்கப் பிறந்தவர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/76524-missing-persons-helpline.html", "date_download": "2020-01-21T20:56:48Z", "digest": "sha1:54WCQHPB4BSEZTQW6O6TFVU6N4SB6BEA", "length": 11830, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க! அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க! | Missing persons helpline", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nகாணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\nதமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். நாளை பொங்கல் திருவிழாவின் தொடர்ச்சியான காணும் பொங்கல் என்பதால், அனைவரும் குடும்பத்துடன் தங்களது நண்பர்களையும், உறவினர்களையும் கண்டு, அகமகிழ்ந்து சந்தோஷத்தில் திளைத்திருப்பர்.\nசென்னையில் பொழுதுபோக்கு இடங்கள் அனைத்தும் ஜன நெரிசலில் நாளை திணறும் என்பதால், அந்த ஜன சந்தடியில் விலாசங்களைத் தொலைத்தும், உடன் வந்த நண்பர்களையும், உறவினர்களையும் கூட்டத்தில் மிஸ் செய்பவர்களுக்கும் உதவும் வகையில் புது சேவையைத் துவங்கியிருக்கின்றன ஹலோ கேர்.\nகடற்கரை உள்ளிட்ட பல சுற்றுலா தளங்களுக்குச் செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் போது குழந்தைகள், முதியவர்கள் கூட்ட நெரிசல்களில் சிக்கி தொலைந்து போயிருந்தால், உங்கள் அன்புக்குரிய நண்பர்களையோ, உறவினர்களையோ கண்டுப்பிடிக்க @helo கேர் எடுத்துள்ள முன்னெடுப்பு தான் #தேடும் பொங்கல்.\nஇதன் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் தொலைந்து போகின்றவர்களை @sixth sense foundation மற்றும் சென்னை காவல்துறை உதவியுடன் கண்டுபிடிக்க @helo கேர் உதவ முன்வந்துள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் அங்குள்ள தன்னார்வ அமைப்புகளுடன் சேர்ந்து இந்த பணியை மேற்கொள்கிறது Helo. கூட்ட நெரிசலில், உங்கள் அன்புக்குரியவர்கள் தொலைந்து போனால் அவர்களின் விவரங்கள் மற்றும் புகைப்படங்களை #தேடும் பொங்கல், #Helo கேர் எனும் hashtag பயன்படுத்தி பதிவிடுங்கள். உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம் என்கிறார்கள்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n.கோலி எடுத்த தப்பான முடிவு.. இவ்ளோ மோசமான தோல்விக்கு அதுதான் காரணம்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்\nஇனி ரயில்களில் படங்கள் திரையிடப்படும் ;பயணிகள் வரவேற்பு\nஇந்த வருடத்திற்கான இந்திய கிரிக்கெட் அணியில் தோனி கிடையாது பிசிசிஐ லிஸ்ட்டில் தோனி பெயர் மிஸ்ஸிங்\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nகாணும் பொங்கலுக்கு ரெடியானது சென்னை பீச்..\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்கு���ல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/sahanaa/vazhvin-eyakkaththil-manithanin-thanimai-10002097", "date_download": "2020-01-21T19:36:57Z", "digest": "sha1:TBHLT5JG4M2PMV3W7JRWOWGABHPOOXJA", "length": 6381, "nlines": 139, "source_domain": "www.panuval.com", "title": "வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை - Vazhvin eyakkaththil manithanin thanimai - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nவாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை\nவாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை\nவாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nவாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை\nசவுகரிய ரீதியாக நான் உரைநடைக்காரன். ஆனால் கவிதை இயற்றுவது இவ்வளவு எளிதாக இருக்கும்போது அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. கவிதை என்பது ஓர் இயற்கை வளம். ஒரு இயற்கையின் காதலன் என்ற முறையில் அதை யாராவது வீணடிப்பார்களா கவிதை நடை உரைநடைக்குப் பயன்படும். கவித்துவம் என்பார்கள். உரைநடையோ, அதை ஒரு மார்க்கமாக எழுதினால் கவிதையேதான்.\nமனிதர்கள் தங்களுக்குள் புதைத்து வைத்திருப்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் பணியை நான் மேற்கொண்ட போது… அவற்றைக் கொண்டு வருவது கனமானது என்று நினைத்தேன்..\nதாந்தரீகம் உடலுறவு இன்பத்தின் உன்னத ரகசியம்\nஅக்கால மக்கள், உடலுறவிலுயர்ந்தபட்ச இன்பத்தை அடைவதற்கான வழிமுறைகளையும் கண்டுபிடித்தனர், அதற்கு அவர்கள் இட்ட பெயர்தான் ‘தாந்தரீகம்’. தாந்தரீகத்தின் உச்ச..\nகல்லூரியின் வாசலில் கால் வைத்த பிறகு அறிவியல் என்னும் பூந்தோட்டத்தை ஆங்கிலம் என்ற முகமூடி அணிந்து உலா வரும் கட்டாயத்தில் உள்ள பெரும்பாலான தமிழ் உள்ளங்..\nநேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக..\nவேடிக்கை பார்ப்பவன் - நா.முத்துக்குமார் :தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது வேடிக்கை பார்ப��பது என்பது பொழுதுபோக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mp3-players-ipods/apple-ipod-16-gb-touch-black-price-pdFBAc.html", "date_download": "2020-01-21T19:33:28Z", "digest": "sha1:2J5SU7O2LIKFDRAYCBF3V3NNVU2CU2MJ", "length": 9963, "nlines": 192, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஆப்பிள் ஐபாட் 16 கிபி டச் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nமஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nஆப்பிள் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nஆப்பிள் ஐபாட் 16 கிபி டச் பழசக்\nஆப்பிள் ஐபாட் 16 கிபி டச் பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஆப்பிள் ஐபாட் 16 கிபி டச் பழசக்\nஆப்பிள் ஐபாட் 16 கிபி டச் பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nஆப்பிள் ஐபாட் 16 கிபி டச் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஆப்பிள் ஐபாட் 16 கிபி டச் பழசக் சமீபத்திய விலை Nov 21, 2019அன்று பெற்று வந்தது\nஆப்பிள் ஐபாட் 16 கிபி டச் பழசக்கிராம கிடைக்கிறது.\nஆப்பிள் ஐபாட் 16 கிபி டச் பழசக் குறைந்த விலையாகும் உடன் இது கிராம ( 9,994))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஆப்பிள் ஐபாட் 16 கிபி டச் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஆப்பிள் ஐபாட் 16 கிபி டச் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஆப்பிள் ஐபாட் 16 கிபி டச் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஆப்பிள் ஐபாட் 16 கிபி டச் பழசக் விவரக்குறிப்புகள்\nமாடல் நமே IPod touch\nஇதே மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 494 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 12 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஆப்பிள் ஐபாட் 16 கிபி டச் பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B3/", "date_download": "2020-01-21T21:15:44Z", "digest": "sha1:XGF7WYQ2IAH4XZP42IDFGFJSKDHWTETV", "length": 7374, "nlines": 56, "source_domain": "canadauthayan.ca", "title": "ஸ்டாலின் வாரிசு: திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கை அதிபர் 'பகீர்' - இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் போது, காணாமல் போன, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் உயிரிழந்துவிட்டனர் \nஈ.வெ.ரா. ஊர்வலத்தில் கடவுள்கள் ராமர், சீதையின் உடை இல்லாத சிலைகள் கொண்டு செல்லப்பட்டன - மன்னிப்பு கேட்க மாட்டேன்: ரஜினி\n\"லவ் ஜிகாத்\" - முஸ்லிம் தீவிரவாதிகள் பிடியில் கிறிஸ்தவ பெண்கள்\n\"Pongal Fest\"என்ற நிகழ்வும், \"மாமிச(Beef) பொங்கல்\" வைத்து, வழி தவறிப் போவதன் நோக்கம் தான் என்ன \nஇரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா\n* இலங்கை விடுதிக்குள் அழையா விருந்தாளியாக வருகை தரும் யானை * 'இலங்கை போரில் காணாமல் போனோர் இறந்ததற்கு என்ன ஆதாரம்' - தமிழ் அரசியல்வாதிகள் கேள்வி * 'அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார சரிவை சந்திக்கும்' * போரில் மாயமான 20,000 தமிழர் நிலை என்ன' - தமிழ் அரசியல்வாதிகள் கேள்வி * 'அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார சரிவை சந்திக்கும்' * போரில் மாயமான 20,000 தமிழர் நிலை என்ன: இலங்கை அதிபர் 'பகீர்'\nஸ்டாலின் வாரிசு: திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின்\nதிமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை திமுக பொது செயலர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.\nஅந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: திமுக இளைஞரணி செயலாளராக பணியாற்றி வந்த சாமிநாதனை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து , அவருக்கு பதிலாக கட்சி சட்டதிட்ட விதி18, 19 பிரிவுகளின் படி இளைஞர் அணிய செயலாளராக உதயநிதி ஸ்டாலின் தலைமை கழகத்தின் மூலம் நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nகருணாநிதியின் பேரனும், ஸ்டாலினின் மகனுமான உதயநிதிதியை பொறுத்தவரை அவர் முதலில் திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இவர் பொறுப்பேற்ற தகவல் அறிந்ததும்,சட்டசபையில் திமுக எம்.எல்.ஏ.,க்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். திமுக அறிவாலயத்தில் தொண்டர்கள் மேள, தாளம் முழங்கிட கொண்டாடினர்.\nதிமுகவில் ஸ்டாலின் கூட பொறுப்பில் அமர வைக்கப்பட காலம் தேவைப்பட்டது. ஆனால் 41 வயதான உதயநிதிக்கு விரைவாக பொறுப்பு கிட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய பார்லி., மற்றும் சட்டசபை தொகுதிகளில் தீவிரமாக பிரசாரம் செய்தமைக்காக தற்போது இளைஞரணி செயலர் பதவி வழங்கப்பட்டிருப்பதாக கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/&id=22198", "date_download": "2020-01-21T19:50:29Z", "digest": "sha1:W3JGFZ3Y7ZKKZOVUG2QIQYHLRIEGM5VX", "length": 12851, "nlines": 71, "source_domain": "samayalkurippu.com", "title": " கர்ப்ப காலக் கோளாறுகள் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nமுட்டை சப்பாத்தி | egg chapati\nநாட்டுக்கோழி குழம்பு | nattu koli kulambu\nஅவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal\nபூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal\nகருவுற்றிருக்கும் பெண்களுக்கு இரண்டாம் மாதத்தில் குமட்டலும் வாந்தியும் இருப்பது பொதுவாகவே சாதாரணமானது தான். இது ஒரு வகையில் கருவுற்றிருப்பதற்கான அடையாளமாகும். ஆனால் ஒரு சிலருக்கு வாந்தி அதிகமாக ஏற்பட்டுத் தொல்லை கொடுக்கும். அவர்களுக்கு 5 கிராம் கிராம்பை எடுத்து தட்டி ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு 200 மி.லி. தண்ணீர் விட்டு பாதியாகச் சுண்டுமளவுக்கு கஷாயமாக்கி வடிகட்டி வைத்துக் கொண்டு ஒரு வேளைக்கு ஒரு ஸ்பூன் வீதம் சிறிது சர்க்கரையும் சேர்த்து மூன்று வேளை அருந்தினால் வாந்தி நின்றுவிடும்.\nநீடித்த குமட்டலும் வாந்தியும் இருக்குமானால் கிராம்பு 10 கிராம், நெல்லிக்காய் வற்றல் 5 கிராம் எடுத்து இரண்டையும் தட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் மூன்று பெரிய தேசிக்காய் பழத்தின் சாற்றைப் பிழிந்து அரை நாள் ஊற வைக்க வேண்டும். பிறகு சாற்றை வடித்து விட்டு அடியில் தங்கியுள்ள வண்டலை எடுத்து மை போல அரைத்து அடையாகத தட்டி நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு, குமட்டல் அல்லது வாந்தி ஏற்படும்போதெல்லாம் இந்த அடையில் சிறிது பிட்டு வாயில் போட்டு அடக்கிக் கொண்டால் போதும், இவ்வாறு ஒரு நாளைக்கு மூன்று நான்கு முறை கூடச் செய்யலாம். குமட்டல் குணமாகும், அதே சமயம் ஜீரண சக்தியை அளிக்கும்.\nமற்றொரு வகையில், முந்தின நாள் இரவு ஒரு சுத்தமான பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர் விட்டு அதில் இரண்டு ஸ்பூன் சுண்ணாம்பைப் போட்டு நன்றாகக் கலக்கி மூடி வைத்து விட வேண்டும். மறுநாள் காலை சுண்ணாம்பு நீர் நெளிந்திருக்கும். அதில் ஒரு ஸ்பூன் நீரை எடுத்து ஒரு டம்ளர் காய்ச்சிய சோயா பாலில் கலந்து ஒரு வாரம் தொடர்ந்து அருந்த வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல் போன்ற அனைத்துத் தொல்லைகளும் நீங்கும்.\nகுழந்தைகளின் மன அழுத்ததினை போக்குவதற்கான வழிகள் | Depression in Children: Symptoms, Causes, Treatments\nகுழந்தைகள் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்க வேண்டும். இது சொல்வதற்கு மிகவும் எளிது, ஆனால் செயல்படுத்துவது கடினம்.அவர்கள் நினைப்பதை அவர்களது சொந்த வார்த்தைகளின் மூலமாகவே வெளிப்படுத்த அனுமதி ...\nபள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லி கொடுக்க வேண்டிய சில விசயங்கள்\nகுழந்தைகளைப் பயமுறுத்தி வளர்க்கக் கூடாது. குழந்தையிடம், “ரொம்ப சேட்டை பண்ணினேனா ஸ்கூல்ல கொண்டு தள்ளிடுவேன், என்று கூறக் கூடாது. அப்படி செய்தால் பள்ளிக்கூடம் ஏதோ பயமுறுத்தும் இடம் ...\nகுழந்தைகளுக்கு முன்பு பெற்றோர்கள் செய்ய கூடாத சில விஷயங்கள்\nகுழந்தைகள் எதிரில் கணவன் மனைவி இருவரும் சண்டை போடவே கூடாது. இது அவர்கள் மனதை பாதிக்கும் முக்கிய விஷமாகும். மேலும் பெற்றோர்கள் மீது குழந்தைகளுக்கு ஒரு வித ...\nகுழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கான வழிகள்\n* எதையும் தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும், நீங்கள் படிப்பது ஆங்கிலமோ, ஹிந்தியோ, பிரெஞ்சோ - உங்கள் தாய் மொழி என்னவோ அதில் சிந்தித்து மனதில் பதிய ...\nகுழந்தைகளுக்கான சில அரிய பொன் மொழிகள்\nபி���ர் தவறு செய்தால், ஏன் இப்படி செய்தார் என்று சிந்தித்து நேரத்தை வீணாடிக்கக் கூடாது.சோர்வடைந்து காணப்படும் எவரையும் பார்த்து ஏன் உடல்நலம் சரியில்லையா என்ன ஆயிற்று என்றெல்லாம் ...\nகுழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க வேண்டிய சில டிப்ஸ்\nகுழந்தைக்கு ஆறாவது மாதம் அல்லது ஏழாவது மாதத்தில் இருந்து பால் பற்கள் முளைக்க ஆரம்பித்துவிடும். அப்போதிலிருந்தே பற்களைப் பராமரிக்கும் வேலையை நாம் கவனமாக செய்ய ஆரம்பிக்க வேண்டும்.குழந்தை ...\nடீன் ஏஜ் குழந்தைகளை கையாள்வதற்கான சில டிப்ஸ்\nவளர்ந்து வரும் குழந்தைகள் `டீன் ஏஜ்' பருவத்தை அடையும்போது, பெற்றோர் என்ற முறையில் அவர்களைப் பற்றி கவலை ஏற்படுவது இயற்கை தான். அவர்களது மனம், உடல், எண்ணம் ...\nஉங்கள் செல்ல மழலைகள் உங்களை நம்பித்தான் இருக்கிறது. அவர்களை கவனமாக பராமரிப்பது உங்கள் கடமை. குழந்தைகளை குளிப்பாட்டுவது எப்படிதினசரி குழ‌ந்தையை குளிப்பாட்டலாம் குழ‌ந்தையை கு‌ளி‌க்க வை‌க்க முடியாத ...\nகுழந்தைகள் அடிக்கடி சளி இருமல் நோயால் பாதிக்கப்படுவது ஏன் \nமுதல்வருடம் சராசரியாக ஒரு குழந்தை ஐந்து முறை சளி இருமல் நோயால் பாதிக்கப்படும். முதல் இரண்டு மாதங்கள் சளி நோயால் பாதிக்கப்பட்டால். நோயின் தீவிரம் அதிகமாக இருக்கலாம்சளி ...\nவயிற்றுப்போக்கு நோய் நம் நாட்டில் பரவலாகக் காணப்படும் நோய் வளரும் நாட்களில் பத்தில் ஒரு குழந்தை வயிற்றுப்போக்கு நோயினால் மரணம் அடைகின்றன். 60-70% வயிற்றுப்போக்கு நோய் இறப்பிற்கு ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/ba8bafbcdb95bb3bcd/b95bbebafbcdb9abcdb9abb2bcd-1/bb5bbeba4b95bcdb95bbebafbcdb9abcdb9abb2bcd-ba8bafbcd", "date_download": "2020-01-21T19:38:23Z", "digest": "sha1:IWHAIBMN7QS32RSRI2DGDHITX66J7BUS", "length": 25764, "nlines": 207, "source_domain": "ta.vikaspedia.in", "title": "வாதக்காய்ச்சல் நோய் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / காய்ச்சல் / வாதக்காய்ச்சல் நோய்\nகுழந்தைகளை பாதிக்கும் வாதக்காய்ச்சல் நோய் பற்றிய தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nகுழந்தைகளைப் பாதித்து இதயத்தின் வால்வுகளைச் சிதைக்கும் கொடிய தொற்றுநோய்களில் முதன்மையானது வாதக் காய்ச்சல் நோய் (Rheumatic Disease). நம் நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதத்துக்கு மேற்பட்டோர் இந்த நோய்க்கு ஆளாகின்றனர். சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். வாதக் காய்ச்சல் நோய், குழந்தைகளை சுமார் 5 வயது முதல் 15 வயதுக்குள் தாக்கும்.\nகுழந்தைகளை மட்டுமல்லாது சில சமயங்களில் பெரியவர்களையும் இந்த நோய் தாக்குகிறது.\nதொண்டைப் பகுதியில் உள்ள டான்சில்ஸ் (TONSILS) என்ற உறுப்புகளின் அழற்சியாகவே குழந்தைகளிடத்தில் வாதக் காய்ச்சல் நோய் தன் தாக்குதலைத் தொடங்குகிறது. தொடக்க நிலையில் தொண்டை அழற்சி, காய்ச்சல், மூட்டு விக்கம் போன்றவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகளாக இருக்கின்றன. இத்தகைய அறிகுறிகளை உணர்ந்தவுடன் தொடக்க நிலையிலேயே தக்க மருத்துவ முறைகளின் மூலம், இதைக் கட்டுப்படுத்திவிட வேண்டும். இல்லையென்றால் இதயம் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும்.\nஎல்லாவகையான வைரஸ்களும், பாக்டீரியாக்களும் வாதக் காய்ச்சல் நோயை ஏற்படுத்தக்கூடும் என்றாலும் குறிப்பாக ஸ்ட்ரெப்டோகாக்கை (Streptococci) என்ற ரத்தத்தைச் சிதைக்கும் தன்மையுள்ள நுண்ணுயிர்தான் இந்தக் காய்ச்சலை உண்டாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.\nமக்களின் வாழ்க்கைத்தரம், குடியிருக்கும் வீட்டின் சுகாதார நிலை, சுற்றுச்சூழலின் தன்மை, சாப்பிடும் உணவின் தன்மை போன்றவை வாதக் காய்ச்சல் நோய்க்கான முகாந்திரத்தை அமைத்துக் கொடுக்கின்றன. போதிய காற்றோட்டம், போதிய சூரிய வெளிச்சம் இல்லாத நெருக்கடியான குடியிருப்புகளில் வாழ்வது வாதக் காய்ச்சல் நோய்க்குக் காரணமான நுண்ணுயிர்களை நன்றாகச் செழித்து வளர்ந்து பெருகுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன.\nஇதுபோல் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளைச் சாப்பிட முடியாத மக்களுக்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் வாதக் காய்ச்சல் நோய் வரவாய்ப்புகள் அதிகம் உண்டு.\nவாதக் காய்ச்சலை நுண்ணுயிரிகள் எப்படி ஏற்படுத்துகின்றன\nமேலே சொன்ன வழிகளில் வெளியில் இருந்து உடலுக்குள் நுழைய நுண்ணுயிர்கள் முயற்சிக்கின்றன. நமது உடலில் உள்ள நுழைவாயிலில் பல வகையான தற்பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன. அவை நுண்ணுயிர்கள் உள்ளே நுழையமுடியாத வகையில் அவற்றை அழிக்க முயற்சிக்கின்றன. இத்தகைய தற்பாதுகாப்புப் பணியில் தைமஸ் (Thymàv) போன்ற பலசுரப்பிகளுக்கு முக்கியமான பொறுப்பு உண்டு.\nஇந்தச் சுரப்பிகள் நோயை உண்டாக்கும் தீய நுண்ணுயிர்களை அழிக்கும் தன்மையுள்ள ஆன்டிபாடிஸ் (ANTIBODIES) எனப்படும் எதிர்ப்பொருள்களை உற்பத்தி செய்கின்றன.\nஇவ்வகையான எதிர்ப்பொருள்கள்தான் தொண்டையில் உள்ள தீமை தரும் நுண்ணுயிர்களை அழிக்கும் போராட்டத்தில் இறங்குகின்றன. இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற ஒரு புத்திசாலித்தனமாக அணுகுமுறையை நுண்ணுயிர்கள் பின்பற்றுகின்றன.வாதக் காய்ச்சலை ஏற்படுத்தும் நுண்ணுயிர்களின் மூலக்கூறுகளின் அமைப்பும், நமது உடலில் உள்ள மூட்டுத் திசுக்களிலும் இதய வால்வுகளின் திசுக்களிலும் உள்ள மூலக்கூறுகளின் அமைப்பும் ஒரே மாதிரியாக அமைந்துள்ளன.\nஇதனால் நமது உடலில் உள்ள எதிர்ப்பொருள்கள் நுண்ணுயிர்களை மட்டும் அழிப்பதோடு அல்லாமல் அதே போன்ற மூலக்கூறு அமைப்புகளைக் கொண்ட திசுக்களையும் அழித்துவிடுகின்றன. அந்த வகையில் இதயத்தின் வதல்வுகளில் உள்ள திசுக்களையும் தவறாக அழித்துவிடுகின்றன. இதன் விளைவாக நமது உடலில் உள்ள இதயத்தின் வால்வுகள் நிரந்தரமாகப் பாதிக்கப்படுகின்றன.\nகுறிப்பாக வாதக் காய்ச்சல் நோயால் ஈரிதழ் வால்வும், மகாதமனி என்ற மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றன. இதயத்தில் உள்ள நான்கு வால்வுகள்தான் இதயத்தின் தூய்மையான ரத்தத்தின் போக்கைக் கட்டுப்படுத்த மிகவும் துணையாக உள்ளன.\nமுதலாவதாக இதய வால்வுகள் நன்கு செயல்பட வேண்டும் என்றால் இந்த வால்வுகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் நார்த்தசைகள் நன்கு விரிந்து செயல்பட வேண்டும்.\nஆனால் வாதக்காய்ச்சல் நோயானது இந்த வால்வுகளை சிதைத்து அவற்றின் விரிந்து சுருங்கும் தன்மையைக் கெடுத்துவிடுகிறது. வால்வுகள் சிதைவடைவதால் தங்களின் நெகிழும் தன்மையை இழந்து சுருங்கிப்போய்விடுகின்றன. இதைத்தான் வால்வுகளின் குறுக்கம் என்கிறார்கள். இவ்வாறு வால்வுகளின் குறுக்கம் காரணமாக ரத்த ஓட்டமானது தடைபட்டு மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடுகின்றன.\nசில சமயங்களில் வாதக் காய்ச்சல் நோயானது இதய வால்வுகளைச் சிதைத்து வால்வுகளின் இதழ்களை அளவுக்கு மீறி விரிவடையச் செய்கின்றன. இதனால் ரத்தக் குழாய்களுக்கு மொத்த ரத்தமும் செல்லாமல் இதய அறையில் லேசாகக் கசிந்து கொண்டிருக்கும். இதன் காரணமாக ரத்தக் குழாய்களுக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறையும். இவ்வாறு வால்��ுகள் விரிவடையும் நிலையை வால்வுகளின் செயலற்ற தன்மை (INCOMPETENCE) என்பார்கள்.\nஇந்தியாவில் வாதக் காய்ச்சல் நோய் என்பது மிகப்பெரிய மருத்துவப் பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. அதோடு மக்களின் வாழ்க்கைத்தரம், உணவுப் பழக்கவழக்கங்கள், சுற்றுச்சூழலின் தன்மை, தட்பவெப்ப நிலை இவற்றை அடிப்படையாகக் கொண்ட சமுதாய பொருளாதாரத் தொடர்புடைய பிரச்சனையாகவும் இன்றைக்கு மாறியிருக்கிறது. ஏனெனில் இந்த நோய் ஏற்படுவதற்கான காரணிகள் நம் நாட்டில் அதிகமாக உள்ளன. அதனால்தான் இந்தியாவில் மட்டும் ஒரு சதவீதத்துக்கும் மேற்பட்டோர் வாதக் காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகமாக இருப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.\nஉலக அளவில் குழந்தைகளில் எண்ணிக்கையில் நம் நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.\nபெரும்பான்மையான குழந்தைகள் போதுமான சுகாதார வசதிகளும், கழிப்பறை வசதிகளும், காற்றோட்டமும் இல்லாத, மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ள நெருக்கடியான சூழலில் வாழ்கிறார்கள். போதுமான ஊட்டச்சத்து நிறைந்த உணவும், தூய்மையான நீரும் கிடைக்காத நிலையும் அவர்களின் ஆராக்கியத்தைக் கேள்விக்குறியாக்கிவிடுகின்றன.\nமேலும் பெரியம்மை, போலியோ எனப்படும் இளம் பிள்ளைவாதம், கக்குவான் இருமல் போன்ற குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களைத் தடுக்கும் தடுப்பு ஊசிகளைப்போல், வாதக்காயச்சல் நோயைத் தடுக்கும் தடுப்பு ஊசிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.\nஇன்னொரு பிரச்சனை என்னவெனில் வெறும் மருந்து, மாத்திரைகளைக் கொடுக்கும் சிகிச்சை முறையைக் கொண்டு வாதக் காய்ச்சலை முழுமையாகத் தடுக்க முடியாது. சுகாதாரப்பராமரிப்பு, குடிநீரின் தன்மை போன்ற பலவகையான காரணங்களை அடிப்படையாகக் கொண்டு பன்முக வடிவம் கொண்ட சமூகப் பொருளாதார முகங்கள் கொண்ட சிகிச்சை முறையால்தான் இதை முழுமையாகக் குணப்படுத்த முடியும். எனவே இதைத் தடுக்க தொலைநோக்குப் பார்வை கொண்ட தேசிய அளவிலான திட்டம் மிகவும் இன்றியமையாதது.\nFiled under: உடல்நலம், தெரிந்து கொள்ள வேண்டியவை, வாதக்காய்ச்சல் நோய், குழந்தைகள் உடல்நலம், Rheumatic fever\nபக்க மதிப்பீடு (74 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குற���ப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபால்வினை நோய் மற்றும் இனப்பெருக்க மண்டல நோய்\nஇரத்த அழுத்தம் / இரத்த சோகை\nகிரிமியன் – காங்கோ குருதிக்கசிவுக் காய்ச்சல்\nடைபாய்டு காய்ச்சல்- தடுப்பதற்கான வழிமுறைகள்\nவைரஸ் காய்ச்சல்களை விரட்டும் நிலவேம்புக் கஷாயத்தின் மகத்துவம்\nகாய்ச்சலின் போது ஏற்படும் உடல் வலிக்கான காரணம்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Dec 30, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.sltj.lk/archives/video/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4", "date_download": "2020-01-21T21:09:09Z", "digest": "sha1:46OYI6ILZOTGPRC2CPX2PPJHSNGAU7MY", "length": 7916, "nlines": 183, "source_domain": "video.sltj.lk", "title": "சமுதாயம் ஒன்றுபட என்ன வழி? (சாய்ந்தமருது 04-12-2015)", "raw_content": "\nசமுதாயம் ஒன்றுபட என்ன வழி\nCategory சமுதாயப் பிரச்சினைகள் பொதுக்கூட்டங்கள்\nசீதனமும், சமுதாய சீரழிவுகளும் – மாபோலை\nதவ்ஹீத் ஜமாஅத் ஓர் அறிமுகம்\nவரதட்சனை ஓர் வன் கொடுமை – (Eravur 28-08-2015)\nகுழந்தைகளுக்கு நல்லதை மட்டும் விதைப்போம் – சாய்ந்தமருது\nநரகத்தில் கருகவைக்கும் நவீன பித்அத்துகள் – காத்தான்குடி\nஇணைவைப்பை அழிப்பதே தவ்ஹீதின் இலட்சியம் – காத்தான்குடி\nஇறைவனால் சபிக்கப்பட்ட மீலாதும், மவ்லீதும்\nவஹியை மட்டும் பின்பற்றுவோம் – மாபோல\nதடைகளைத் தாண்டி தவ்ஹீத் ஜமாஅத் – மாபோல\nஷிர்க்கிற்கான ஆதாரங்களுக்கு வரிக்குகரி பதில் – சாய்ந்தமருது\nசிதனத்தினால் சீரழியும் சமுதாயம் – கின்னியா\nதவ்ஹீத் போர்வையும் தடம் புரளும் தருணங்களும் – கஹடேவிட\nசமூக திமைகள் – பள்ளிவாசல்துரை\nஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடப்பது என்ன\nஜன���ஸா தொழுவதற்கு தகுதியில்லாதவர்கள் யார் \nமனிதனின் மனோ நிலையை விவரிக்கும் இறை வரிகள்\nபுதுவருட கொண்டாட்டமும் முஸ்லீம்களின் நிலையும்\nSLTJ மாளிகாவத்தை கிளை நடத்தும் இரத்ததான முகாமில் அனைவரும் கலந்து கொள்வோம்\nஇந்து மதத்தில் தீண்டாமை (ஜாதி) கொடுமையினால் இஸ்லாத்தை தழுவ இருக்கும் 3000 நபர்கள்\nஅல்லாஹ்வின் அன்பில் திடம் கொள்வோம்\nஏழை மாணவர்களின் கல்விக்காக உதவி செய்து நன்மைகளை அடைவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/category/news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/4", "date_download": "2020-01-21T19:48:56Z", "digest": "sha1:PJCDTE232EPNFPSBXY3RFNZT3O42BD7B", "length": 14327, "nlines": 225, "source_domain": "www.athirady.com", "title": "இந்தியச் செய்தி – Page 4 – Athirady News ;", "raw_content": "\nஇலங்கை செய்திகள் உலகச்செய்தி எமது கலைஞர்கள் சினிமா செய்திகள் செய்தித் துணுக்குகள் படங்களுடன் செய்தி பழைய செய்திகள்\nகுஜராத் ஆக்சிஜன் தொழிற்சாலையில் வெடிவிபத்து – 5 பேர் பலி..\nபாஜக தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று குடியுரிமைச் சட்டத்தைப் பற்றி புரியவைக்க வேண்டும்- அமித்ஷா..\nஇந்தியாவின் உண்மையான நண்பர்- ஓமன் சுல்தான் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்..\nமத்திய பிரதேச கவர்னரிடம் அமித்ஷா போல் போனில் பேசிய விமானப்படை அதிகாரி கைது..\nஒழுங்காக பல் தேய்ப்பது இல்லை, குளிப்பது இல்லை- கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்கும் பெண்..\nஉ.பி. சாலை விபத்தில் 20 பேர் பலி- பிரதமர் மோடி இரங்கல்..\nஉ.பி.யில் லாரியுடன் மோதி தீப்பிடித்த சொகுசு பேருந்து- 20 பேர் பலி..\nபாடகர் ஜேசுதாசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..\n10 ஆண்டுக்கு முன் கடத்தப்பட்ட சிறுமி 7 பேருக்கு விற்கப்பட்ட கொடுமை..\n75 வயது முதியவர்களுக்கு வீடு தேடிவரும் ரேசன் பொருட்கள்..\nஎந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: வெங்கையா நாயுடு..\n2020-ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் துவங்கியது..\nஉ.பி.யில் 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு மரண தண்டனை..\nபா.ஜனதாவுக்கு ஒரே ஆண்டில் ரூ.2,410 கோடி நன்கொடை..\nஎல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- ராணுவ போர்ட்டர்கள் இருவர் பலி..\nபஞ்சாப் முதல்வரின் வீட்டின் முன்பு ஆம் ஆத்மி போராட்டம்- தண்ணீரை பீய்ச்சியடித்து தடுத்த போலீஸ்..\nசொத்து குவிப்பு வழக்கு: ஜெகன்மோகன் ரெட்டி சிபிஐ கோர்ட்டில் ஆஜர்..\nசத்தீஸ்கரில் பறவை காய்ச்சலை தடுக்க 15 ஆயிரம் கோழிகள் அழிப்பு..\nமறைமுகத் தேர்தல்- வீடியோ பதிவை தாக்கல் செய்ய இடைக்கால தடை..\nசரக்கு பாட்டில்களை லஞ்சமாக வாங்கிய போலீஸ் அதிகாரிகள்..\nபிரதமர் மோடியின் புகைப்படங்களை பகிர்ந்தால் சிறை நிச்சயம்..\nவளைகுடா பகுதியில் போர் பதற்றம் தணிய வேண்டும் – இந்தியா விருப்பம்..\nமத்திய பட்ஜெட் – பொருளாதார நிலை குறித்து நிபுணர்களுடன் மோடி ஆலோசனை.\nதேர்தல் பிரசாரத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை கோரி வழக்கு – மத்திய அரசுக்கு, சுப்ரீம்…\nஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணி சென்ற ஜேஎன் பல்கலைக்கழக மாணவர்கள் கைது..\nகாங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ சோயிப் இக்பால் ஆம் ஆத்மியில் இணைந்தார்..\nநோபல் பரிசு பெற்ற ரிச்சர்ட் தாலருடன் பிரதமர் மோடி சந்திப்பு..\nராணுவ தளபதி நரவனே சியாச்சினில் வீரர்களுடன் சந்திப்பு…\nஜம்மு காஷ்மீரில் உள்ளூர் பிரமுகர்களுடன் வெளிநாட்டு தூதர்கள் சந்திப்பு..\nசோனியா காந்தி தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணிக்கும் மம்தா..\nஐஎஸ் பயங்கரவாதிகளாக சந்தேகிக்கப்படும் 3 பேர் கைது – டெல்லி போலீஸ் அதிரடி..\nகுடியுரிமை சட்டத்தை உடனே அமல்படுத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு..\nபா.ஜ.க. மாணவர் அணி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம்..\nஅமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த 2 பெண்கள் வெளியேற்றம்..\n69 குழந்தைகளை பெற்றெடுத்த பெண் – வைரல் பதிவுகளை…\nசுவிஸ் பணியாளரின் அலைபேசியை பரிசோதிக்க உத்தரவு\nபோலி நாணயத்தாள்களுடன் நபர் ஒருவர் கைது\nஎதிர்காலச் சந்ததியினருக்காக தீர்க்கமான முடிவுகளைமேற்கொள்ள…\nஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது \nகாணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தை மூடுமாறு கோரி போராட்டம்\nஇஸ்லாத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்திய 3 இலங்கையர்களுக்கு டுபாயில்…\nதாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையோருக்கு மீண்டும் விளக்கமறியல்\nநான் பேசியது உண்மை.. பெரியார் பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க…\nவவுனியா பம்பைமடுவில் பரவிய காட்டு தீ: விரைந்து செயற்பட்ட நகரசபை\nவவுனியா விபத்தில் குடும்பஸ்தர் காயம்.\nசெட்டிகுளம் பிரதேசத்தில் கல்வியில் பாரிய பின்னடைவு\nஇராணுவம் அனுப்பிய கடிதத்தின் பிரதியை வழங்க UGC பணிப்பு\nவர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை… பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nவவுனியாவில் வடக்கு மாகாண ஆளுனருக்கு கொளரவிப்பு நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-01-21T21:01:18Z", "digest": "sha1:JLVSBZOET7XKKWAM7O47G6MGCL2QJI2B", "length": 6826, "nlines": 104, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "பீகாரில் வெள்ள பாதிப்பின் இடையே பிறந்த 8 குழந்தைகள் – Tamilmalarnews", "raw_content": "\nகொழுப்பை கரைக்க கொடம்புளி 20/01/2020\nஉடல் ஆரோக்கியமாக இருக்க 20/01/2020\nபீகாரில் வெள்ள பாதிப்பின் இடையே பிறந்த 8 குழந்தைகள்\nபீகாரில் வெள்ள பாதிப்பின் இடையே பிறந்த 8 குழந்தைகள்\nபீகாரில் வெள்ளத்திற்கு 25 பேர் பலியாகி உள்ளனர். 25.71 லட்சம் பேர் பாதிப்படைந்து உள்ளனர். நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகள் அதிவிரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇதற்காக 125 இயந்திர படகுகளும், தேசிய பேரிடர் பொறுப்பு படை மற்றும் மாநில பேரிடர் பொறுப்பு படைகளின் 26 கம்பெனி படைகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 1.25 லட்சம் பேரை மீட்டுள்ளனர்.\nஇதுவரை 199 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு 1.16 லட்சம் பேர் வரை தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 676 சமூக சமையலறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. வியாதிகளை தடுக்க மருந்து மற்றும் குடிநீர் ஆகியவற்றுக்கான வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.\nஇதனிடையே, மதுபானி நகரில் ஜஞ்ஜார்பூர் பகுதியருகே சீமா தேவி என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஜஞ்ஜார்பூர் வட்ட அதிகாரி அவருக்கு உதவி செய்யும்படி தேசிய பேரிடர் பொறுப்பு படையிடம் கேட்டு கொண்டார்.\nஉடனடியாக அங்கு வந்த படையினர் படகு ஒன்றில் அவரை சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் மருத்துவர்கள் அறிவுரையின்படி மற்றொரு படகில் அவரை வீட்டில் கொண்டு சென்று விட்டனர்.\nஇதுவரை குழந்தை பெறும் நிலையில் இருந்த 8 கர்ப்பிணி பெண்களை மீட்டுள்ளோம் என படையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளனர். அவர்களுக்கு குழந்தைகள் பிறந்துள்ளன. அவர்களில் 3 பேர் மதுபானி நகரையும், முசாபர்பூர் மற்றும் அராரியா நகரங்களை சேர்ந்த தலா இருவரும் மற்றும் மோதிஹரி நகரை சேர்ந்த ஒருவரும் ஆவர். இதனால் பீகாரில் கனமழையால் ஏற்பட்�� வெள்ள பாதிப்பின் இடையே 8 குழந்தைகள் பிறந்துள்ளன.\nசென்னை வீரர் இரட்டை சதம் அடித்து அசத்தல்\nகுல்பூஷன் ஜாதவுக்கு விரைவில் நீதி கிடைக்கும் – மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/books_main.asp?ty=1&apid=6366", "date_download": "2020-01-21T19:35:16Z", "digest": "sha1:JIWCESR44GOBFQXYMX7DQXMGQSV2UKVC", "length": 12419, "nlines": 208, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Devotional Books | Science Books | Literature Books | History Books", "raw_content": "\nகோயில் தலங்களும் தலத் தாவரங்களும்\n108 வைணவ திவ்ய தேசங்கள்\nசித்தர் படைப்புகளில் இறை கோட்பாடு\nஸ்ரீஆதிசங்கரர் நிறுவிய ஆதிமடம் காஞ்சி\nஅற்புதங்கள் தரும் ஆலயங்கள் – 5 பாகங்கள்\nசிறுவாபுரி முருகன் அருள் மலர்\nநாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும் – 12 தொகுதிகள்\nநெமிலி ஸ்ரீ பாலா குருபீடம்\nஅத்திமலைத் தேவன் – பாகம் 02\nஅத்திமலைத் தேவன் – பாகம் 01\nதி டிவைன் சைவ நாயன்மார்ஸ்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nபடத் தொகுப்பு: கலையும் அழகியலும்\nவாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nமனிதனல்ல மகான் – நாவல்\nமதுரை வீரன் கதைகள் மறுபார்வை\nதமிழ்வாணனின் மர்ம நாவல்கள் (பாகம் – 3)\nபார்வையை மாற்றுங்கள் பாராட்டு நிச்சயம்\nபட்டறையில் மலர்ந்த மலையாளச் சிறுகதைகள்\nதமிழ்ச் சிறுகதை வரலாறு – பிரசண்ட விகடன் கதைகள் (1951 – 1952)\nதேங்காய்ப் பட்டணமும் மாப்பிள்ளை பாட்டுகளின் வேர்களும்\nவிவேக சிந்தாமணியில் கருத்தும் கதைப்பாடல்களும்\nகுண்டலினி சொல்லப்படாத ஒரு கதை\nஉயர்ந்தவர்கள் – ஊனத்துடன் வாழ்க்கையில் வெற்றி கண்டவர்களின் பிரமிப்பூட்டும் க��ைகள்\nஒரு துணை வேந்தரின் கதை\nஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nஎங்கள் தாத்தா அறவாணர் அறமொழிகள்\nசங்கத் தமிழ் ஔவை துரைசாமிப் பிள்ளை கட்டுரைக் களஞ்சியம் – 1\nதண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்\nதிரைகடல் ஓடியும் திரவியம் தேடும்மும்பை தமிழர்கள்\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nகன்னித் தமிழும் கணினித் தமிழும்\nதமிழியல் ஆய்வுகள்: மரபும் புதுமையும்\nநோக்கு நூல்கள்: மரபும் புதுமையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25509", "date_download": "2020-01-21T19:38:13Z", "digest": "sha1:PMNV76JMSGFV7PI4BKEEQBHCPSKH52DF", "length": 18261, "nlines": 246, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nகோயில் தலங்களும் தலத் தாவரங்களும்\n108 வைணவ திவ்ய தேசங்கள்\nசித்தர் படைப்புகளில் இறை கோட்பாடு\nஸ்ரீஆதிசங்கரர் நிறுவிய ஆதிமடம் காஞ்சி\nஅற்புதங்கள் தரும் ஆலயங்கள் – 5 பாகங்கள்\nசிறுவாபுரி முருகன் அருள் மலர்\nநாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும் – 12 தொகுதிகள்\nநெமிலி ஸ்ரீ பாலா குருபீடம்\nஅத்திமலைத் தேவன் – பாகம் 02\nஅத்திமலைத் தேவன் – பாகம் 01\nதி டிவைன் சைவ நாயன்மார்ஸ்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nபடத் தொகுப்பு: கலையும் அழகியலும்\nவாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் க��லம்\nமனிதனல்ல மகான் – நாவல்\nமதுரை வீரன் கதைகள் மறுபார்வை\nதமிழ்வாணனின் மர்ம நாவல்கள் (பாகம் – 3)\nபார்வையை மாற்றுங்கள் பாராட்டு நிச்சயம்\nபட்டறையில் மலர்ந்த மலையாளச் சிறுகதைகள்\nதமிழ்ச் சிறுகதை வரலாறு – பிரசண்ட விகடன் கதைகள் (1951 – 1952)\nதேங்காய்ப் பட்டணமும் மாப்பிள்ளை பாட்டுகளின் வேர்களும்\nவிவேக சிந்தாமணியில் கருத்தும் கதைப்பாடல்களும்\nகுண்டலினி சொல்லப்படாத ஒரு கதை\nஉயர்ந்தவர்கள் – ஊனத்துடன் வாழ்க்கையில் வெற்றி கண்டவர்களின் பிரமிப்பூட்டும் கதைகள்\nஒரு துணை வேந்தரின் கதை\nஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nஎங்கள் தாத்தா அறவாணர் அறமொழிகள்\nசங்கத் தமிழ் ஔவை துரைசாமிப் பிள்ளை கட்டுரைக் களஞ்சியம் – 1\nதண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்\nதிரைகடல் ஓடியும் திரவியம் தேடும்மும்பை தமிழர்கள்\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nமுகப்பு » கட்டுரைகள் »\nஆசிரியர் : முனைவர் இரா.பிரேமா\nவெளியீடு: பாரதி புக் ஹவுஸ்\n‘பெண்ணியம்’ என்றாலே ஆண்களை எதிர்ப்பது என்ற எண்ணம், சமூகத்தில் பரவலாக நிலவி வருகிறது. உண்மையில், பெண்ணியத்தின் நோக்கம் அதுவன்று; காலம் காலமாக அடிமைப்பட்டு, வதைப்பட்டு வாழும் பெண்களை அடிமைத்தளையில் இருந்து மீட்டு, அவர்களுக்கு கல்வியின் மூலம் விழிப்புணர்வு ஊட்டி, சமூகத்தில் ஆண்களுக்கு இணையான மதிப்பை பெற்றுத் தருவதே பெண்ணியத்தின் நோக்கமும் செயல்பாடும் ஆகும்.\nஇந்த இலக்கை அடைய ஆண்கள் தடையாகும்போது மட்டுமே அவர்கள் எதிரிகளாகின்றனர்.\nஇன்று பெண்ணியம் பற்றி முழுவதுமாக அறிய துணை நிற்பன ஆங்கில நுால்களே. ஆனால், சில கட்டுரைகள் பெண்ணியம் பற்றிய ஆங்கில நுால்களின் ஒரு சில பகுதிகளை அப்படியே மொழிபெயர்த்து தருகின்றன. மேலும் சில கட்டுரைகள் பெண்ணியக் கோட்பாடுகளைச் சரிவர புரிந்து கொள்ளாமல் எழுதப்பட்டு உள்ளன.\nஇவ்வாறான கட்டுரைகள் தவறான கருத்துக்களை விதைத்து விடக் கூடாது என்னும் நோக்கில், ‘பெண்ணியம்’ பற்றிய முழுப் பார்வையைத் தரும் அறிமுக விளக்கக் கையேடாக இந்நுால் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. எது பெண்ணியம் என்னும் வினாவுக்கு விரிவா��� விளக்கமாக அமைந்த இந்நுால், வரலாறு, தத்துவம், கோட்பாடு, இயக்கம், செயல்பாடு என பல கோணங்களில் பெண்ணியத்தை விளக்கி உள்ளது.\nஇந்தியாவில், 18ம் நுாற்றாண்டின் துவக்கத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த, ‘மேலாடைக் கலகம்’ அல்லது ‘தோள் சீலை’க் கலகம் என்று சுட்டப்படும் இக்கலகம், இந்திய மண்ணில் பெண் விடுதலைக்கான முதல் போராட்டமாக அமைந்தது எனலாம்.\nஅதைத் தொடர்ந்து குழந்தை மணம், சதி, பர்தா முறை, தேவதாசி முறை போன்றவற்றை ஒழிக்க பாடுபட்ட ராஜாராம் மோகன்ராய், சுவாமி தயானந்த சரஸ்வதி, சுரேந்திரநாத் பானர்ஜி, கோபாலகிருஷ்ண கோகலே, சுவர்ண குமாரிதேவி, ருக்மாதேவி, சரோஜினி நாயுடு, வை.மு.கோதை நாயகி, அம்புஜம்மாள், ஈ.வெ.ரா., நாகம்மை, கண்ணம்மாள், டாக்டர் முத்துலட்சுமி போன்றோர் நடத்திய போராட்டங்கள் விரிவாக விளக்கப்பட்டு உள்ளன.\nமொத்தத்தில் படிப்பவரிடையே பெண்ணியச் சிந்தனையைத் துாண்டி, விழிப்புணர்வை ஊட்டும் முயற்சியே இந்நுாலாகும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-01-21T19:41:12Z", "digest": "sha1:PT2HZSBBHDD7R7GCXX5S4I6L7UD7FQ7K", "length": 12455, "nlines": 134, "source_domain": "www.dinacheithi.com", "title": "எப்போது உடல்தகுதியை எட்டுவேன் என்பது தெரியாது | Dinacheithi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nதோனிக்கு மாற்று வீரர் கிடைத்து விட்டார்\nஆந்திராவிற்கு 3 தலைநகர் மசோதா நிறைவேற்றம்… மேலவையில் நிறைவேறுமா\nஆஸ்திரேலிய கண்காட்சி கிரிக்கெட் பயிற்சியாளராக சச்சின் நியமனம்\nவோடபோனில் புதிய சலுகை அறிவிப்பு\nஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸில் 2-வது சுற்றில் பிளிஸ்கோவா தமிழக வீரர் குணேஸ்வரன் தோல்வி\nபோரில் மாயமான 20,000 பேர் இறந்துவிட்டனர்…. இலங்கை அதிபர் ஒப்புதல்\nகுடியுரிமை சட்டம் நிறைவேறியது நிறைவேறியதுதான்… அமித்ஷா பிடிவாதம்\nபட்ஜெட் அச்சடிக்கும் பணிக்கான விழா அல்வாவுடன் தொடக்கம்\nபா.ஜ., தேசிய தலைவரானார் ஜே.பி.நட்டா\nஅதிக வரவேற்பு காரணமாக எலெக்ட்ரிக் கார் முன்பதிவு நிறுத்தம்\nCategories Select Category கட்டுரை (77) சினிமா (155) சென்னை (38) செய்திகள் (106) அரசியல் செய்திகள் (8) உலகச்செய்த���கள் (8) மாநிலச்செய்திகள் (17) மாவட்டச்செய்திகள் (10) தலையங்கம் (14) நினைவலைகள் (18) நினைவலைகள் (11) வணிகம் (56) வானிலை செய்திகள் (2) விளையாட்டு (71)\nHome விளையாட்டு எப்போது உடல்தகுதியை எட்டுவேன் என்பது தெரியாது\nஎப்போது உடல்தகுதியை எட்டுவேன் என்பது தெரியாது\nகுடலிறக்க பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதால், எப்போது உடல்தகுதியை எட்டுவேன் என்பது தெரியாது என்று புவனேஷ்வர் குமார் வேதனை தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் 29 வயதான புவனேஷ்வர் குமார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் போது வயிற்று பகுதியில் கடும் வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து பரிசோதித்து பார்த்ததில் அவருக்கு குடலிறக்கம் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.\nஅவருக்கு ஆபரேஷன் செய்ய வேண்டியது வரலாம். ஆபரேஷன் செய்யப்பட்டால் அதன் பிறகு அணிக்கு திரும்புவதில் சிக்கல் உருவாகும். ஆனால் அவரது இந்த மோசமான நிலைமைக்கு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிதான் காரணம் என்ற புகார் எழுந்துள்ளது.\n2018-ம் ஆண்டில் புவனேஷ்வர் குமார் அடிக்கடி காயத்தில் சிக்கினார். அப்போதெல்லாம் அவர் கிரிக்கெட் அகாடமியில்தான் சிகிச்சை மற்றும் பயிற்சி முறைகளை மேற்கொண்டார். பலமுறை ஸ்கேன் எடுத்து பார்த்த போதிலும் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை, முழுமையாக குணமாகி விட்டார் என்று கூறி கிரிக்கெட் அகாடமி அனுப்பி வைத்தது. முன்கூட்டியே குடலிறக்க பிரச்சினையை தேசிய அகாடமி கண்டறியாதது இந்திய அணி நிர்வாகத்துக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.\nஇதனால் நொந்து போயுள்ள புவனேஷ்வர்குமார் கூறியதாவது:-\n‘‘இந்த பாதிப்பில் இருந்து நான் எப்போது குணமடைந்து உடல்தகுதியை எட்டி மீண்டும் கிரிக்கெட் களம் திரும்புவேன் என்பது தெரியவில்லை. தேசிய கிரிக்கெட் அகாடமி முடிந்த அளவுக்கு சிறந்தவற்றையே செய்கிறது. ஆனால் எங்கு தவறு நடந்தது, ஏன் இந்த பாதிப்பை முன்கூட்டியே கண்டறியவில்லை என்பது தெரியவில்லை. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியம்தான் தேசிய கிரிக்கெட் அகாடமியிடம் பேச வேண்டும்’’ என்றார்.\nPrevious Postகையில் திருக்குறள் ஏந்திய காவல் திலகம் நூற்றாண்டு காணும் எஸ்.எம்.டயஸின் ஈடற்ற தொண்டு.. ~ ஒளவை அருள் Next Postஇந்திய தொடருக்கான ஆஸ்திரேலிய அணி��ில் டார்சி ஷார்ட் இடம்\nவேலம்மாள் கல்வி குழுமங்களில் இன்று ஐ.டி. ரெய்டு\nகாலையில் இனி சென்னை குளு… குளு…\nரஜினி பேச்சிக்கு எதிரும்… புதிரும்…\n16 பேருக்கு தமிழக அரசு விருது: முதல்வர் வழங்கினார்\nபத்தவச்சிட்டியே பரட்ட… அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nமாநில தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட்டது உள்ளாட்சி தேர்தலில் எந்த தவறும் நடக்கவில்லை\nதோனிக்கு மாற்று வீரர் கிடைத்து விட்டார்\nஆந்திராவிற்கு 3 தலைநகர் மசோதா நிறைவேற்றம்… மேலவையில் நிறைவேறுமா\n3 மொழிகளில் விஜய் தேவரகொண்டா படம்\nஆஸ்திரேலிய கண்காட்சி கிரிக்கெட் பயிற்சியாளராக சச்சின் நியமனம்\nபா. ரஞ்சித் இயக்கத்தில் சிம்பு\nவோடபோனில் புதிய சலுகை அறிவிப்பு\nஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸில் 2-வது சுற்றில் பிளிஸ்கோவா தமிழக வீரர் குணேஸ்வரன் தோல்வி\nஅஜித் ஜோடியாக ரஜினி பட நாயகி\nபோரில் மாயமான 20,000 பேர் இறந்துவிட்டனர்…. இலங்கை அதிபர் ஒப்புதல்\nகுடியுரிமை சட்டம் நிறைவேறியது நிறைவேறியதுதான்… அமித்ஷா பிடிவாதம்\nவேலம்மாள் கல்வி குழுமங்களில் இன்று ஐ.டி. ரெய்டு\n4 ஆண்டுகளில் தமிழகத்தில் 100 ஆணவக் கொலைகள்\nஅவரவர் பள்ளிகளிலேயே 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு – அமைச்சர் செங்கோட்டையன்\nஸ்கேன் ரிபோர்ட் 3… நிஜத்தில் 4… மெடிக்கல் மிராக்கல்\nஇரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/printers/samsung+printers-price-list.html", "date_download": "2020-01-21T20:49:25Z", "digest": "sha1:X6OGJC23HWIBC5HIK5ASD3O5TAALSWTW", "length": 21257, "nlines": 417, "source_domain": "www.pricedekho.com", "title": "சாம்சங் பிரின்டர்ஸ் விலை 22 Jan 2020 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nசாம்சங் பிரின்டர்ஸ் India விலை\nIndia2020உள்ள சாம்சங் பிரின்டர்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது சாம்சங் பிரின்டர்ஸ் விலை India உள்ள 22 January 2020 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 21 மொத்தம் சாம்சங் பிரின்டர்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு சாம்சங் லேசர் ஹை பிரிண்டர் மேல் ௪௫௧௦ந்து க்சித் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Mirchimart, Amazon, Indiatimes, Flipkart, Naaptol போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் சாம்சங் பிரின்டர்ஸ்\nவிலை சாம்சங் பிரின்டர்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு சாம்சங் மேல் ௫௦௧௦ந்து க்சித் மோனோ லேசர் பிரிண்டர் Rs. 45,999 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய சாம்சங் மேல் 2161 க்சித் Rs.5,590 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nIndia2020உள்ள சாம்சங் பிரின்டர்ஸ் விலை பட்டியல்\nசாம்சங் லேசர் ஹை பிரிண்ட� Rs. 19783\nசாம்சங் ஸ்பிரெஸ் மஃ௨௦௨௧வ Rs. 6600\nசாம்சங் சில மஃ௨௮௨௬ந்து ச� Rs. 6999\nசாம்சங் மேல் ௫௦௧௦ந்து க்� Rs. 45999\nசாம்சங் மஃ௩௩௨௦ சில மஃ௩௩௨� Rs. 16250\nசாம்சங் மேல் 2161 க்சித் சிங Rs. 5597\nசாம்சங் மஃ௨௦௭௧ மல்டி புன� Rs. 10999\nரஸ் 5000 20001 அண்ட் பாபாவே\nசிறந்த 10 Samsung பிரின்டர்ஸ்\nசாம்சங் லேசர் ஹை பிரிண்டர் மேல் ௪௫௧௦ந்து க்சித்\n- பிரின்டிங் முறையைத் Laser\nசாம்சங் ஸ்பிரெஸ் மஃ௨௦௨௧வ் க்சித் வயர்லெஸ் லேசர் பிரிண்டர்\n- பிரிண்டர் டிபே Laser\n- பிரின்டிங் முறையைத் Laser\nசாம்சங் சில மஃ௨௮௨௬ந்து சிங்கள் புன்ச்டின் லேசர் பிரிண்டர்\n- பிரின்டிங் முறையைத் Laser\nசாம்சங் மேல் ௫௦௧௦ந்து க்சித் மோனோ லேசர் பிரிண்டர்\n- பிரிண்டர் டிபே Single Function\n- பிரின்டிங் முறையைத் LaserJet\nசாம்சங் மஃ௩௩௨௦ சில மஃ௩௩௨௦ந்து க்சித் சிங்கள் புன்ச்டின் லேசர் பிற\nசாம்சங் மேல் 2161 க்சித் சிங்கிலேபியுன்க்ஷன் லேசர் பிரிண்டர்\n- பிரின்டிங் முறையைத் Monochrome Laser\nசாம்சங் மஃ௨௦௭௧ மல்டி புன்ச்டின் பிரிண்டர் பழசக் அண்ட் வைட்\n- பிரின்டிங் முறையைத் Laser\nசாம்சங் மேல் 1676 மோனோ லேசர் பிரிண்டர்\n- பிரின்டிங் முறையைத் Laser\nசாம்சங் செக்ஸ் ௪௫௨௧ன்ஸ் க்சித் குல்டிபியூன்க்ஷன் லேசர் பிரிண்டர்\n- பிரின்டிங் முறையைத் Laser\nசாம்சங் செக்ஸ் ௪௦௨௧ஸ் க்சித் மல்டி புன்ச்டின் லேசர் பிரிண்டர்\n- பிரிண்டர் டிபே Multi-Function\n- பிரின்டிங் முறையைத் Laser\nசாம்சங் செக்ஸ் ௪௩௨௧ன்ஸ் லேசர் பிரிண்டர்\n- பிரின்டிங் முறையைத் Laser\nசாம்சங் சில மஃ௨௮௭௬ந்து க்சித் மல்டி புன்ச்டின் லேசர் பிரிண்டர்\n- பிரின்டிங் முறையைத் Laser\nசாம்சங் மல௨௮௫௧ந்து க்சித் பழசக் வைட்\n- பிரிண்டர் டிபே Single Function\n- பிரின்டிங் முறையைத் Laser\nசாம்சங் செக்ஸ் ௩௪௦௧பி மல்டி புன்ச்டின் மோனோகிறோமே லேசர் பிரிண்டர்\n- பிரின்டிங் முறையைத் Laser\nசாம்சங் ஸ்பிரெஸ் சி௪௬௦வ் வயர்லெஸ் குல்டிபியூன்க்ஷன் கலர் லேசர் பிரிண்டர் வைட்\n- பிரிண்டர் டிபே Laserjet\n- பிரின்டிங் முறையைத் Monochrome Laser\nசாம்சங் மேல் ௪௫௧௦ந்து லேசர் பிரிண்டர்\n- பிரின்டிங் முறையைத் Monochrome Laser\nசாம்சங் மேல் 2161 க்சித்\n- பிரிண்டர் டிபே Single Function\n- பிரின்டிங் முறையைத் LaserJet\nசில கஃ௨௨௦௦ குல்டிபியூன்க்ஷன் பிரிண்டர்\n- பிரின்டிங் முறையைத் Laser\nசாம்சங் செக்ஸ் ௪௫௨௧ன்ஸ் க்சித்\n- பிரிண்டர் டிபே Laser Printer\n- பிரின்டிங் முறையைத் Laser Multi-Functional\nசாம்சங் சில மஃ௨௬௨௬ சிங்கள் புன்ச்டின் லேசர் பிரிண்டர்\n- பிரின்டிங் முறையைத் Laser Mono\nசாம்சங் செக்ஸ் ௩௪௦௧பி லேசர் மோனோ குல்டிபியூன்க்ஷன் பிரிண்டர்\n- பிரின்டிங் முறையைத் Laser\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0401_01.html", "date_download": "2020-01-21T20:50:44Z", "digest": "sha1:KTOOV7ZZJFQEDAWXJQIFA2AEWPXQJFO5", "length": 686244, "nlines": 833, "source_domain": "www.projectmadurai.org", "title": " kuRinjci malar of nA. pArtacArati -part 1 (in tamil script, unicode format)", "raw_content": "தீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள் :\nகுறிஞ்சி மலர் - பாகம் 1 (அத்தியாங்கள் 1-12)\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள் :\nகுறிஞ்சி மலர் - பாகம் 1 (அத்தியாங்கள் 1-12)\nசென்னை/17, 16ம் பதிப்பு, 1998\nஅரவிந்தன், பூரணி என்னும் இருவரையும் நூலைப் படித்து முடித்துப் பல நாட்கள் ஆன பிறகும் மறக்க முடியவில்லை. கற்பனையில் படைக்கும் மாந்தர்கள் இவ்வாறு கற்பவரின் நெஞ்சில் நெடுங்காலம் நிற்குமாறு செய்ய வல்லவர்களே கற்பனைத் திறன்மிக்க கலைஞர்கள்.\nஅரவிந்தனும் பூரணியும் எய்தும் இன்ப துன்பங்கள் பல. அவை வீணில் உண்டு உறங���கி வாழும் மக்கள் எய்தும் எளிய இன்ப துன்பங்கள் அல்ல. ஆகவே அவை நம் நெஞ்சை நெக்குருகச் செய்து ஆழ்ந்து நிற்கின்றன.\nநாவல் என்பது பொழுதுபோக்குக்கான வெறும் நூலாகவும் அமையலாம். வாழ்க்கையின் உண்மைகளை உணர்த்திக் கற்பவரின் உள்ளங்களை உயர்த்தவல்ல இலக்கியமாகவும் அமையலாம். அவ்வாறு விருப்பம் உடையதாக அமையும் போது, அது பழங்காலத்துக் காவியத்துக்கு நிகர் ஆகின்றது. காவியம் என்பது உரைநடை வளராத காலத்தில் செய்யும் வடிவில் அமைந்த கலைச் செல்வம்; நாவல் என்பது உரைநடை வளர்ச்சியால் இவ்வடிவில் அமையும் கலைச் செல்வம். இதுதான் வேறுபாடு.\nபுலவர் திரு. நா. பார்த்தசாரதி பழந்தமிழ் இலக்கியங்களை நன்கு கற்றுணர்ந்தவர். புதுத் தமிழ் இலக்கிய வளர்ச்சியையும் நன்கு அறிந்தவர். ஆதலின் இந்த நாவலை மரபு பிறழாத கலைத் திறனுடன் இயற்றியுள்ளார். குறிஞ்சி மலர் என்ற பெயர் அமைப்பிலும் இந்தத் திறன் புலனாகிறது.\nஇடையிடையே உள்ள இயற்கை வருணனைகளும், நகரப் பகுதிகளின் விளக்கங்களும் நன்கு அமைந்துள்ளன. இந்த நாவலாசிரியரின் கற்பனைக் கண் பண்பட்டு வளர்ந்துள்ளது. உள்ளத்து உணர்ச்சிகளையும் போராட்டங்களையும் விடாமல் விளக்கியுள்ளதோடு உயர்ந்த மாந்தரின் விழுமிய நோக்கங்களுக்கு ஏற்ப பண்பாடு குன்றாமல் காத்துள்ளார் என்பதும் பாராட்டத்தக்கது. தேர்தல் காலத்தில் நிகழும் காட்டுமிராண்டித் தன்மையான கொடுஞ்செயல்களை இவர் தக்க இடத்தில் எடுத்துக் காட்டியிருப்பது காலத்துக்கு ஏற்ற நல்ல தொண்டு ஆகும்.\nஎன்னுடைய வாழ்வில் பயன்நிறைந்த செயல்களைத் தொடங்கிய நாட்களுள் குறிஞ்சி மலர் நாவலை எழுதப் புகுந்த நாள் மிகச் சிறந்தது. இந்த நாவலுக்கான சிந்தனையும், நிகழ்ச்சிகளும், முகிழ்ந்துக் கிளைத்து உருப்பெற்ற காலம் எனது உள்ளத்துள் வளமார்ந்த பொற்காலம். 'இந்தக் கதை தமிழ் மண்ணில் பிறந்தது. தமிழ்ப் பண்பாட்டை உணர்த்துவது. தமிழ் மணம் கமழ்வது' என்று பெருமையாகப் பேசுவதற்கேற்ற மொழி, நாடு, இனப்பண்புகள் ஒவ்வொரு தமிழ்க் கதையிலும் அழுத்தமாகத் தெரியச் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறவன் நான். இந்த ஆசை எனது குறிக்கோள்.\nசிறந்த பெருமையும் பழமையும் வாய்ந்த தமிழ் இனமும் மொழியும், நாடும், பண்பாடும் சிறப்படைய மறுமலர்ச்சி இலக்கியம் உதவ வேண்டுமென்று கருதி வருகிறவர்களில் நானும் ���ருவன். இப்படிக் கருதிப் பணிபுரிவதில் பெருமைப்படுகிறேன்.\nதமிழ் நாவல் எழுதுகிறவர்களில் பெரும்பாலோர் சென்னையையும் அதன் சுற்றுப்புறங்களையுமே கதை நிகழும் களமாகக் கொண்டு விடுவதனால் சென்னைக்குத் தெற்கே உள்ள தமிழ் நிலப்பரப்பின் விதவிதமான வாழ்க்கை வடிவங்கள், விதவிதமான வாழ்க்கைச் சாயல்கள் தெரிவிக்கப்படாமலே போய்விடுகின்றன. இதை மனதிற் கொண்டு மதுரையையும் தென் தமிழ் நாட்டுச் சுற்றுப்புறங்களையும் குறிஞ்சி மலர் நாவலுக்குக் களமாக அமைத்துக் கதை எழுதினேன். தலைப்பிலிருந்து முடிவு வரை தமிழ் மணம் கமழும் நாவலாகப் படைக்க வேண்டுமென்று விரும்பினேன்\nதமிழ்நாட்டின் வார இதலாகிய 'கல்கி'யில் 'மணிவண்ணன்' என்ற பெயரோடு இந்தக் கதையை எழுதத் தொடங்கிய போது 'நல்ல காரியத்தை எந்தப் பெயரில் செய்தாலும் நல்ல காரியந்தானே' என்பதுதான், என் எண்ணமாக இருந்தது. நான் செய்து கொண்டிருந்தது நல்ல காரியம் என்று மட்டும்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் வாசகர்களோ 'மிக மிக நல்ல காரியம்' என்று ஆவலோடு நிமிர்ந்து நின்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். மருக்கொழுந்துச் செடியில் வேரிலிருந்து நுனித் தளிர் வரை எங்கே கிள்ளி மோந்தாலும் மணப்பது போல, என்னுடைய இந்த நாவலின் எப்பகுதியிலும் பண்பும் ஒழுக்கமும் வற்புறுத்தப்படுகிற குரல் ஒலிக்க வேண்டுமென்று நினைத்து நான் எழுதினேன். அந்தக் குரல் ஒலிப்பதாகப் படித்தவர்கள் கூறினார்கள். 'நல்லது செய்தோம்' என்று பெருமைப்பட்டேன். கல்லூரிகளிலும் பள்ளிக்கூடங்களிலும் இன்று வளர்ந்து வரும் தமிழ் நம்பியரும் நங்கையரும் எதிர்காலத் தமிழ்ச் சமுதாயப் பண்ணையின் நாற்றங்கால் என்று நினைவூட்ட விரும்பினேன். அந்தப் பணியையும் இந்த நாவல் நிறைவேற்றியிருப்பதை எனக்கு வந்த பல கடிதங்கள் விளக்கின, சான்று கூறின.\nசைவ சமயக் குரவர் திருநாவுக்கரசரின் தமக்கையார் திலகவதி - கலிப்பகையார் ஆகியவர்களின் நிறைவடையாத உறவு - இவற்றைச் சற்றே நினைவுபடுத்திக் கொண்டு இந்த நாவலைப் படித்தால் இதன் இலக்கிய நயம் விளங்க முடியும்.\nஇந்த நாவலில் பூரணி, அரவிந்தன் இருவரையும் தமிழகத்துப் பெண்மை, ஆண்மைகளுக்கு விளக்கமாகும் அழகிய தத்துவங்களாக நிலைக்கும்படி அமைத்திருக்கிறேன். தமிழக அரசியல் எழுச்சிகள் வாழ்வில் ஊடுருவுவதை அங்கங்க�� காட்டியிருக்கிறேன். நாவல் முடிந்த போது, பூரணி, அரவிந்தன் என்று முறையே தங்கள் ஆண் பெண் குழந்தைகளுக்குப் பெயர் வைத்து விட்டதாகவும், ஆசிரியரின் ஆசியைக் கோருவதாகவும் 'மணிவண்ண'னுக்குப் பலர் கடிதங்கள் எழுதினார்கள். இந்த நாவலுடன் வாசகர்கள் கொண்டிருந்த உறவு எத்தகைய உயர்ந்த உறவு என்பது, இதன் ஆசிரியருக்கு அப்போது மிக நன்றாகத் தெளிவாயிற்று.\nதமிழ் இலக்கிய அறிவை ஓரளவு பரப்ப வேண்டுமென்பதற்காகக் கதை நிகழ்ச்சியோடு ஒட்டிய பாடல் வரிகள் சிலவற்றை வாரா வாரம் தொடக்கத்தில் தந்தேன். இவற்றில் சில நானே எழுதியவையும் உண்டு. வாசகர்கள் இதைப் பெரிதும் விரும்பி வரவேற்றார்கள் என்று தெரிந்து மகிழ்ந்தேன்.\nகுறிஞ்சி நிலமாகிய திருப்பரங்குன்றத்தில் தொடங்கிய கதையைக் குறிஞ்சி நிலமாகிய கோடைக்கானலில் முடித்தேன். கதை நிகழ்ச்சியில் முதல் முறை குறிஞ்சி மலர்ந்த போது என் கதைத் தலைவியும் மனம் மலர்ந்து அரவிந்தனைக் கண்டு, பேசி நிற்கிறாள்; கதை முடிவில் இரண்டாம் முறை குறிஞ்சி மலரும் போது என் கதைத் தலைவி பூரணியின் கண்களில் சோக நீரரும்பித் துயரோடு நிற்கிறாள். இந்தக் கதையில் குறிஞ்சி மலர் போல் அரிதின் மலர்ந்த பெண் அவள்; குறிஞ்சியைப் போல் உயர்ந்த இடத்தில் பூத்தவள் அவள். அவளுக்கு அழிவே இல்லை. நித்திய வாழ்வு வாழ்பவள் அவள்.\nஅரவிந்தனைப் போல் எளிமை விரும்பும் பண்பும், தூய தொண்டுள்ளமும் ஒவ்வொரு தமிழ் இளைஞனுக்கும் இருக்க வேண்டுமென்பது மணிவண்ணனின் அவா. பூரணியைப் போல் குறிஞ்சி மலராகப் பூக்கும் பெரும் பெண்கள் பலர் தமிழ் நிலத்தே தோன்ற வேண்டும் என்பது மணிவண்ணனின் அவா. பூரணியைப் போல் குறிஞ்சி மலராகப் பூக்கும் பெரும் பெண்கள் பலர் தமிழ் நிலத்தே தோன்ற வேண்டும் என்பது மணிவண்ணனின் கனவு.\nநமது தமிழ்நாட்டின் சான்றாண்மைக்கும் இருப்பிடமான பேராசிரியர் மு.வ. அவர்கள் எக்காலத்துக்கும் என் உள்ளத்தே பேருருவாக நிறைந்திருக்கிறார்கள். அவர்கள் இந்நாவலுக்குச் சிறப்புரை அளித்திருக்கிறார்கள் என்பது அடியேனுக்குப் பெரும் பேறு ஆகும்.\nகுறிஞ்சி மலர் முடிந்த சில நாட்களில் என் முதன் மகளாய் வந்து பிறந்து எனது இல்லத்தில் ஒளிபரப்பி நான் கனவில் கண்ட பூரணியாக நிகழ்வில் தோன்றும் என் செல்விக்கு இந்த நாவலை நூல் வடிவில் படைக்கிறேன்.\nமெய்யாய் இரு��்தது நாட்செல வெட்ட வெறும்\nபிரபஞ்சப் பூச்செடியில் மறுபடியும் ஒருநாள் மலர் பூத்துக் கொண்டிருந்தது. மார்கழி மாதத்து வைகறை உலகம் முழுவதுமே பனித்துளி நீங்காத ரோஜாப் பூக்களால் கட்டிய பூ மண்டபம் போல் புனிதமானதொரு குளிர் பரவியிருந்தது. மலரின் மென்மையில் கலந்து இழையோடும் மணம் போல் அந்தக் குளிரோடு கலந்து வீசும் இதமான மண்காற்று புலர்ந்தும் புலராமலும் இருக்கிற பேரரும்பு போல் விடிந்தும் விடியாத பேதைப் பருவத்து இளம்காலை நேரம். கீழ்வானத்து ஒளிக் குளத்தில் வைகறை நங்கை இன்னும் மஞ்சள் பூசிக் குளிக்கத் தொடங்கவில்லை.\nபூரணி, கண்களைக் கசக்கிக் கொண்டு படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள். கண்களை விழித்ததும் ஜன்னல் வழியாக எதிர்வீட்டுக் கோலம், மங்கிய ஓவியம்போல் அந்த மெல்லிருளிலும் தெரிந்தது. பெரிதாக வெள்ளைக் கோலம் போட்டு நடுவில் அங்கங்கே பறங்கிப் பூக்கள் பறித்து வைக்கப்பட்டிருந்தன. அந்த விடிகாலை நேரத்தில் வெள்ளைக் கோலத்தின் இடையிடையே பொன் வண்ணம் காட்டிய அப்பூக்கள் தங்கம் நிறைத்துத் தழல் பெருக்கி எங்கும் உருக்கி வார்த்த இங்கிதங்களைப்போல் இலங்கின. அந்தக் கோலத்தையும் அதன் அழகையும் நினைத்த போது, பூரணிக்குத் துக்கமாய்ப் பொங்கும் உணர்வின் சுமையொன்று மனத்தை அழுத்தியது. கண்கள் கலங்கி ஈரம் கசிந்தன.\nஅப்படி ஒரு கோலத்தை இன்னும் ஓர் ஆண்டுக்காலத்துக்கு அவள் தன் வீட்டு வாசலில் போடமுடியாது. கொல்லையில் அவள் வீட்டிலும் தான் பறங்கிப் பூக்கள் வண்டி வண்டியாய்ப் பூக்கின்றன. அவைகளை எங்கே பறித்து வைப்பது யார் வைப்பது துக்கத்தைக்கூட வரன் முறையாகவும் ஒழுங்காகவும் கொண்டாடுகிற அளவுக்கு வாழ்க்கையைப் பயன்படுத்திக் கொண்டு பழகிவிட்ட நாடு இது. விழுதுகளைப்போல் ஊன்றிக் கொண்டிருக்கும் பழமையான பழக்கங்கள் ஆலமரம் போன்ற தமிழ்நாட்டின் படர்ந்த வாழ்க்கையைத் தாங்கிக் கொண்டிருக்கின்றனவே\nகண்களில் கசிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு எழுந்து விளக்கைப் போட்டாள் பூரணி. 'அப்பா இருந்தால் வீடு இப்படி ஓசையின்றி இருண்டு கிடக்குமா, இந்தக் காலை நேரத்தில் நாலரை மணிக்கே எழுந்திருந்து பச்சைத் தண்ணீரில் நீராடி விட்டுத் திருவாசகத்தையும் திருவெம்பாவையையும் பாடிக் கொண்டிருப்பாரே. மார்கழி மாதத்தில் விடிவதற்கு முன்னரே வீடு முழுவதும் சாம்பிராணி மணக்கும். அப்பாவின் தமிழ் மணக்கும். அந்தத் தமிழில் இனிமை மணக்கும் நாலரை மணிக்கே எழுந்திருந்து பச்சைத் தண்ணீரில் நீராடி விட்டுத் திருவாசகத்தையும் திருவெம்பாவையையும் பாடிக் கொண்டிருப்பாரே. மார்கழி மாதத்தில் விடிவதற்கு முன்னரே வீடு முழுவதும் சாம்பிராணி மணக்கும். அப்பாவின் தமிழ் மணக்கும். அந்தத் தமிழில் இனிமை மணக்கும்\nஇன்று எங்கே அந்தத் தமிழ் எங்கேயந்த அறிவின் மலை பல்லாயிரக்கணக்கான மாணவர்களை அன்பாலும் அறிவுத் திறனாலும், ஆண்டு புகழ் குவித்த அந்த பூத உடல் போய் விட்டதே அதோ, அப்பாவின் நீண்ட பெரிய புத்தக அலமாரி. அதையும் துக்கத்தையும்தான் போகும்போது பெண்ணுக்காக அவர் வைத்துவிட்டுப் போனாரா அதோ, அப்பாவின் நீண்ட பெரிய புத்தக அலமாரி. அதையும் துக்கத்தையும்தான் போகும்போது பெண்ணுக்காக அவர் வைத்துவிட்டுப் போனாரா இல்லை... அதைவிடப் பெரிய பொறுப்புகளை அந்த இருபத்தொரு வயது மெல்லியலாளின் பூந்தோளுக்குச் சுமையாக விட்டுப் போயிருக்கிறார்.\nகுளிர் தாங்காமல் மரவட்டைகளைப் போல் சுருண்டு படுத்துக்கொண்டு தூங்கும் தம்பிகளையும் தங்கைகளையும் பார்த்தாள் பூரணி. தலையணை போனது தெரியாமல், விரிப்புகளும் போர்வைகளும் விலகிய நிலையில் தரையில் சுருண்டு கிடந்த உடன்பிறப்புகளைப் பார்த்தபோது திருமணமாகாத அந்தக் கன்னிப் பருவத்திலேயே ஒரு தாயின் பொறுப்பைத் தான் சுமக்க வேண்டியிருப்பதை அவள் உணர்ந்தாள்.\nஉடன்பிறப்புகளை நேரே விரிப்பில் படுக்கச் செய்து போர்வையைப் போர்த்திவிட்டு நிமிர்ந்தபோது எதிர்ச் சுவரில் அப்பாவின் பெரிய படம் பூரணியைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது. அவள் அப்படியே அந்தப் படத்தைப் பார்த்தவாறே நின்றுவிட்டாள். அவர் தன்னையே பார்ப்பது போல் அவளுக்கு ஒரு பிரமை உண்டாயிற்று.\nஇயற்கையாகவே அவருக்கு அழகாக மலர்ந்த முகம். ஆழமான படிப்பும் மனத்தில் ஏற்பட்ட அறிவின் வளர்ச்சியும் அந்த அழகை வளர்த்துவிட்டிருந்தன. அவருக்கென்றே அமைந்தாற்போல அற்புதமான கண்கள். அன்பின் கனிவும், எல்லோரையும் எப்போதும் தழுவிக் கொள்ளக் காத்திருக்கிறார் போல் ஒரு பரந்த தாய்மை உணர்வும் அமைந்த கண்கள் அவை. எடுப்பாக நீண்டு அழகாக விளங்கும் நாசி. சும்மா இருந்தாலும் புன்முறுவல் பூத்துக் கொண்டிருந்தாற் போலவே எப்போதும் தோன்றும் வாயிதழ்கள். அந்தக் கண்களும், அந்த முகமும், அந்தச் சிரிப்பும் தான் மாணவர்களைக் கொள்ளை கொண்டவை. எவ்வளவு பெரிய நிலையில் எத்தனை சிறந்த பதவியில் இருந்தாலும் நான் தமிழ்ப் பேராசிரியர் அழகிய சிற்றம்பலம் அவர்களின் மாணவன் என்று பிற்கால வாழ்விலும் சொல்லிச் சொல்லி மாணவர்களைப் பெருமை கொள்ளச் செய்த திறமை அது.\n அப்படியே விளக்கை அணைத்துவிட்டு, மறுபடியும் இருட்டில் உட்கார்ந்து அப்பா காலமான துக்கத்தை நினைத்துக் குமுறிக் குமுறி அழவேண்டும் போல் இருந்தது. கண்ணீரில் துக்கம் கரைகிறது. அழுகையில் மனம் இலேசாகிறது.\nபூரணி மெல்ல நடந்து சென்று அப்பாவின் படத்தை மிக அருகில் நின்று பார்த்தாள். கோயில் கர்ப்பக்கிருகத்தில் உள்ள தெய்வ விக்கிரகத்தின் அருகில் நின்று நேர்ந்தால் உண்மை பக்தனுக்கு மெய்சிலிர்க்கும் அல்லவா அப்படி மெய்சிலிர்த்தது பூரணிக்கு. நீர்ப்படலங்கள் கண் பார்வையை மூடி மறைக்க முயன்றன.\nஅப்பாவின் முகத்தில் தெரிகிற சிறிது முதுமைகூட அம்மாவின் மரணத்துக்குப் பின் படிந்த முதுமைதான். அம்மா இறந்தபோது கூட அவர் வாய்விட்டு அழவில்லையே நாங்களெல்லாம் மூன்று நாட்கள் சாப்பிடமாட்டோம் என்று பிடிவாதமாகக் குமுறி அழுதோம். படிப்பும், அனுபவங்களும் அவர் மனத்தை எவ்வளவுக்குக் கல்லாக்கியிருந்தன அப்போது.\nகுழந்தைபோல் என்னை அணைத்துத் தலையைக் கோதிக் கொண்டே, \"பூரணி நீ பச்சைக் குழந்தைபோல இப்படி அழுது கொண்டிருந்தால் தம்பிகளையும் புதிதாகப் பிறந்திருக்கும் தங்கைப் பாப்பாவையும் யார் சமாதானப்படுத்துவது நீ பச்சைக் குழந்தைபோல இப்படி அழுது கொண்டிருந்தால் தம்பிகளையும் புதிதாகப் பிறந்திருக்கும் தங்கைப் பாப்பாவையும் யார் சமாதானப்படுத்துவது துக்கத்தை மறந்துவிடப் பழகிக்கொள், அம்மா துக்கத்தை மறந்துவிடப் பழகிக்கொள், அம்மா இனிமேல் இந்தத் தம்பிகளுக்கும் அம்மா விட்டுப்போன தங்கைப் பாப்பாவுக்கும், நீ அக்கா மட்டுமில்லை, அம்மா மாதிரியும் இருந்து வளர்க்க வேண்டும். நீதான் எனக்கு விவரம் தெரிந்த பெண் என்று பேர். நீயும் இப்படி அழுது முரண்டு பிடித்தால் நான் தனியாக யாரையென்று சமாதானப்படுத்துவேன் அம்மா இனிமேல் இந்தத் தம்பிகளுக்கும் அம்மா விட்டுப்போன தங்கைப் பாப்பாவுக்கும், நீ அக்கா மட்டுமில்லை, அம்மா மாதிரியும் இருந்து வளர்க்க வேண்டும். நீதான் எனக்கு விவரம் தெரிந்த பெண் என்று பேர். நீயும் இப்படி அழுது முரண்டு பிடித்தால் நான் தனியாக யாரையென்று சமாதானப்படுத்துவேன் அம்மா\" என்று அறிவுரை கூறினாரே\" என்று அறிவுரை கூறினாரே தம்முடைய துன்பங்களையும் துக்கங்களையும் மட்டுமல்ல - சுகங்களையும் இன்பங்களையும் கூடப் பொருட்படுத்தாமல் மறந்துவிடுகிற சுபாவம் அவருக்கு. கல்லூரி வகுப்பு அறைகளிலும், வீட்டில் புத்தக அலமாரிக்கு அருகிலுமே வாழ்க்கையின் பெரும்பான்மையான நேரத்தைக் கழித்துவிட்டு மற்றவற்றை மறந்து கொண்டிருந்தவர் அவர். முறையாகப் பழுத்து உதிரும் கனியைப் போல் அறிவினால் காய்த்தன்மை வாய்ந்த சாதாரண உணர்ச்சிகளைச் சிறிது சிறிதாகத் தம்மைவிட்டு நீக்கி விட்டவர், அவர். ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு விநாடியும் ஒழுங்காகவும் முறையாகவும் கழிப்பதற்குப் பழகிக்கொண்டிருந்த வாழ்க்கை அவருடையது.\n\"அப்பா போய்விட்டார்\" என்பதற்கு ஒப்புக்கொண்டு நம்புவது மனத்துக்குக் கடுமையானதாகத்தான் இருந்தது. அந்த அழகு, அந்தத் தமிழ்க்கடல், அந்த ஒழுக்கம், அந்தப் பண்பாடு, அத்தனையும் மாய்ந்து மடிந்து மண்ணோடு மண்ணாகிப் பொய்யாய்ப் பழங்கதையாகக் கற்பனையாய் மெல்லப் போய்விட்டன. நமக்கு வேண்டியவர்களின் மரணத்தை நம்பவோ ஒப்புக்கொள்ளவோ முடிவதில்லைதான். \"நின்றான், இருந்தான், கிடந்தான், தன்கேள் அலறச் சென்றான்\" என்று வாழ்க்கையின் நிலையாமையைப் பற்றிய ஒரு செய்யுள் வரியை அப்பா அடிக்கடி சொல்லுவார். அந்தச் செய்யுள் வரி மாதிரி தான் அப்பாவும் கல்லூரிக்குப் போனார். புத்தக அலமாரிக்கு அருகில் நின்றார். இருந்தார். திடீரென்று எல்லோரையும் தவிக்க விட்டுப் போய்விட்டார்.\nமரணத்தைக் கூட ஆர்ப்பாட்டமில்லாமல், நோய் நொடி தொல்லைகள் இல்லாமல் எவ்வளவு எளிமையாக அடைய முடிந்தது அவரால் செத்துப்போவது போலவா அவர் போனார் செத்துப்போவது போலவா அவர் போனார் யாரோ எங்கோ இரகசியமாகக் கூப்பிட்டு அனுப்பியதற்காகப் புறப்பட்டுப் போவது போலல்லவா போய்விட்டார்.\nசாயங்காலம் கோயிலுக்குப் போய்விட்டு வந்தவர் ஒரு நாளுமில்லாத வழக்கமாகச் சோர்ந்து போனவர் போல் கட்டிலில் போய்ப் படுத்துக் கொண்டார். நான் பதறிப்போய் அருகில் சென்று, \"என்னப்பா உங்களுக்கு ஒரு ம���திரி சோர்ந்து காணப்படுகிறீர்களே ஒரு மாதிரி சோர்ந்து காணப்படுகிறீர்களே\n\"ஒன்றுமில்லை பூரணி; கொஞ்சம் வெந்நீரில் சுக்கைத் தட்டிப் போட்டுக் கொண்டு வா. இலேசாக நெஞ்சை வலிக்கிற மாதிரி இருக்கிறது\" என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.\nநான் வெந்நீர் கொண்டுவரப் போனேன். தம்பி திருநாவுக்கரசு கூடத்தில் உட்கார்ந்து பள்ளிக்கூடத்துப் பாடம் படித்துக் கொண்டிருந்தான். சின்னத்தம்பி சம்பந்தனும் குழந்தை மங்கையர்க்கரசியும் வீட்டு வாயிலுக்கு முன்னால் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.\nநான் வெந்நீரில் சுக்கைத் தட்டிப் போட்டுக் கொண்டிருந்த போது, \"திருநாவுக்கரசு இருந்தால் இங்கே வரச்சொல், அம்மா\" என்று அப்பா கட்டிலிலிருந்தவாறே குரல் கொடுத்தார்.\nஅதைக் கேட்டு, \"இதோ வந்துவிட்டேன், அப்பா\" என்று தம்பி கூடத்திலிருந்து சென்றான்.\nஅப்பா தம்பியிடம் திருவாசகத்தை எடுத்துத் தமக்குப் பக்கத்தில் உட்கார்ந்து படிக்குமாறு கூறியதும், தம்பி படிக்கத் தொடங்கியதும், சமையலறையில் எனக்குக் கேட்டன. நான் வெந்நீரோடு சென்றேன். அப்பாவின் இரண்டு கைகளும் நெஞ்சை அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தன. வலியை உணர்ந்த வேதனை முகத்தில் தெரிந்தது. தம்பி திருவாசகத்தின் திருவண்டப் பகுதியைப் படித்துக் கொண்டிருந்தான்.\n\"பூவில் நாற்றம் போன்று உயர்ந்தோங்கும்\nஒழிவு அற நிமிர்ந்து மேவிய பெருமை\nஇன்று எனக்கு எளிவந் தருளி\nஅழிதரும் ஆக்கை ஒழியச் செய்த ஒண்பொருள்\nதம்பியின் சிறிய இனிய குரல் அழகாக ஒலித்துக் கொண்டிருந்தது. \"அப்பா உங்கள் முகத்தைப் பார்த்தால் அதிகமாக வேதனைப்படுகிறீர்கள் போல் தோன்றுகிறது. நான் போய் டாக்டரைக் கூட்டிக்கொண்டு வரட்டுமா\" என்று கவலையோடு கேட்டேன்.\nஅப்பா மறுமொழி கூறாமல் சிரித்தார். \"நான் போய் கூட்டிக் கொண்டு வருகிறேன், அப்பா\" என்று அவர் பதிலை எதிர்பாராமலே நான் புறப்பட்டேன்.\nநான் டாக்டரோடு திரும்பியபோது தம்பி 'ஓ'வென்று அலறியழும் குரல் தான் என்னை வரவேற்றது. அப்பாவின் பதில் பேசாத அந்தப் புன்னகைதான் நான் இறுதியாக அவரிடம் பார்த்த உயிர்த்தோற்றம்.\nஅப்பா போய்விட்டார். துக்கத்தையும் பொறுப்பையும் பிஞ்சுப் பருவத்து உடன்பிறப்புகளையும் என் தலையில் சுமத்தி விட்டுப் போய்விட்டார். ஊரே துக்கம் கொண்டாடியது. ஆயிரக் கணக���கான கல்லூரி மாணவர்களும், பேராசிரியர்கள் பலரும், பழைய மாணவர்களும் அப்பாவின் அந்திம ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். உள்ளூரிலுள்ள எல்லா கல்லூரிகளும் துக்கத்துக்கு அடையாளமாக விடுமுறைவிட்டன. அனுதாபத் தந்திகளும், கடிதங்களும் எங்கெங்கோ இருக்கிற பழைய மாணவர்களிடமிருந்து இன்னும் வந்து கொண்டிருக்கின்றன.\nஅப்பா போய் பதினைந்து நாட்கள் பொய்கள் போல் மறைந்துவிட்டன. தினம் பொழுது விடிந்தால் அனுதாபத்தைச் சொல்ல வரும் கடிதங்கள், அனுதாபத்தைக் கொடுக்க வரும் மனிதர்கள், உணர்வுகளும் எண்ணங்களும் ஆற்றலும் அந்தப் பெரிய துக்கத்தில் தேங்கிவிட்டதுபோல் தோன்றியது பூரணிக்கு.\nவாசலில் மாட்டின் கழுத்துமணி ஓசையை அடுத்து, பால்காரனின் குரல் கேட்டது. பூரணி துக்கத்தையும் கலங்கிய கண்களையும் தற்காலிகமாகத் துடைத்துக் கொண்டு பால் வாங்குவதற்குப் புறப்பட்டாள்.\n\"நெற்றி நிறைய திருநீரும் வாய்நிறையத் திருவாசகமுமாகப் பெரியவர் பால் வாங்க வரும்போதே எனக்குச் சாமி தரிசனம் இங்கே ஆகிறாற்போல் இருக்குமே அம்மா\" என்று பாலை ஊற்றி விட்டுப் போகும் போது சொல்லிச் சென்றான் பால்காரன். அவள் மனதில் துக்கத்தைக் கிளறின அந்தச் சொற்கள். அப்பா இருக்கும் போது காலையில் முதலில் எழுந்திருக்கிறவர் அவரே. கையால் தாமே பால் வாங்கி வைத்துவிடுவார். பால்காரனிலிருந்து வாசல் பெருக்குகிற வேலைக்காரி வரை அத்தனை பேருக்கும், அப்பாவிடம் தனி அன்பு, தனி மரியாதை. பெரியவர், பெரியவர் என்கிறதைத் தவிர அப்பாவைப் பேர் சொல்லி அழைத்தவர்களைப் பூரணி கண்டதில்லை. அப்பாவோடு ஒத்த அறிவுள்ள இரண்டொரு பெரிய ஆசிரியர்கள் மட்டுமே அவரைப் பேர் சொல்லியழைப்பார்கள்.\nஅப்பா எல்லா வகையிலும் எல்லாருக்கும் பெரியவர். அறிவைக் கொடுப்பதில் மட்டுமல்ல... ஏழைப்பட்ட மாணவர்களுக்குப் பணத்தைக் கொடுத்தவர் என்று மாணவர்களிடையே பெருமையும், நன்றியும் பெற்றவர். பணத்தைப் பொறுத்தவரையில் பிறருக்கு உதவத் துணிந்த அளவு பிறரிடம் உதவி பெறத் துணியாத தன்மானமுள்ளவர் அப்பா. அவருடைய வலதுகை கொடுப்பதற்காக உயருவதுண்டு வாங்குவதற்காகக் கீழ் நோக்கித் தாழ்ந்ததே இல்லை. கீழான எதையும் தேடத் துணியாத கைகள்; கீழான எவற்றையும் நினைக்க விரும்பாத நெஞ்சம். அப்பா நினைப்பிலும், நோக்கிலும், பேச்சிலும், செயலிலும் ஒழ���ங்கான வரையறைகளை வைத்துக் கொண்டு வாழ்ந்தவர்.\nஒரு சமயம், தமிழ் மொழியில் பிழையாகப் பேசுவதையும் பிழையாக எழுதுவதையும் தவிர்க்க ஓர் இயக்கம் நடத்த வேண்டும் என்று அப்பாவின் மதிப்புக்குரிய தமிழாசிரியர்கள் சிலர் யோசனை கேட்டார்கள்.\n'எழுத்திலும் பேச்சிலும் மட்டுமல்ல, வேங்கடம் முதல் குமரி வரை தமிழ்வாழும் நிலமெல்லாம் வாழ்க்கையிலேயே பிழையில்லாத ஒழுங்கும், அறமும் அமைய முடியுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்' என்று புன்னகையோடு பெருமிதம் ஒலிக்கும் குரலில் அப்போது அப்பா - அவர்களுக்கு மறுமொழி சொன்னார். அதைக் கேட்ட போது அன்று எனக்கு மெய் சிலிர்த்ததே ஒழுங்கிலும், நேர்மையிலும் அவருக்கு அவ்வளவு பற்று; நம்பிக்கை.\nபொழுது நன்றாக விடிந்துவிட்டது. சரியான மீட்டரில் வைக்கப்பெறாத வானொலிப் பெட்டி மாதிரி வீதியின் பல்வேறு ஒலிகள் கலந்து எழுந்து விழிப்பைப் புலப்படுத்தின. மானிடத்தின் இதயத்தில் அடி மூலையிலிருந்து மெல்லக் கேட்கும் சத்தியத்தின் குரலைப் போல் தொலைவில் கோயில் மேளம் ஒலித்தது. பூரணி எழுந்து நீராடிவரக் கிணற்றடிக்குச் சென்றாள்.\nபக்கத்துப் பெருஞ்சாலையில் நகரத்திலிருந்து திருப்பரங்குன்றத்துக்கும், திருநகருக்கும் வந்து திரும்புகிற டவுன் பஸ்களில் கலகலப்பு எழுந்தது. நகரத்துக்கு அருகில் கிராமத்தின் அழகோட தெய்வீகச் சிறப்பையும் பெற்றுத் திகழ்ந்து கொண்டிருந்தது திருப்பரங்குன்றம். மதுரை நகரத்தின் ஆடம்பர அழகும், கம்பீரமும் இல்லாவிட்டாலும், அதற்கு அருகே அமைந்த எளிமையின் எழில் திருப்பரங்குன்றத்துக்கு இருந்தது. என்றும் இளையனாய், ஏற்றோருக்கு எளியனாய்க் குன்றுதோறாடும் குமரன் கோயில் கொண்டிருந்து ஊருக்குப் பெருமையளித்தான்.\nஎந்தக் காலத்திலோ வளம் மிகுந்ததாக இருந்துவிட்டு இப்போது மொட்டைப் பாறையாய் வழுக்கை விழுந்த மண்டை போல் தோன்றும் ஒரு குன்று. அதன் வடப்புறம் கீழே குன்றைத் தழுவினாற்போல் சிறியதாய் சீரியதாய் ஒரு கோபுரம் படிப்படியாய்க் கீழ்நோக்கி இறங்குமுகமாகத் தளவரிசை அமைந்த பெரிய கோயில். அதன் முன்புறம் அதற்காகவே அதை வணங்கியும், வணங்கவும், வாழ்ந்தும், வாழவும் எழுந்தது போல பரந்து விரிந்திருந்த ஊர். குன்றின் மேற்குப்புறம் சிறிய ரயில்வே நிலையம். அதையடுத்து ஒழுங்காய், வரிசையாய் ஒரே மா��ிரியாகத் தோன்றும் மில் தொழிலாளர்கள் குடியிருப்பு வீடுகள். அதற்கும் மேற்கே திருநகர்.\nதிருப்பரங்குன்றத்தின் அழகைப் பார்ப்பதற்கென்றே இயற்கை பதிந்து வைத்த இரண்டு பெரிய நிலைக் கண்ணாடிகளைப் போல் வடப்புறமும், தென்புறமும் நீர் நிறைந்த பெரிய கண்மாய்கள். சுற்றிலும் வயல்கள், வாழைத் தோட்டம், கரும்புக் கொல்லை, தென்னை மரங்கள், சோலைகள் அங்கங்கே தென்படும்.\nஅந்த அழகும் அமைப்பும் பல நூறு ஆண்டுகளாகக் கனிந்து கனிந்து உருவாகியவை போன்று ஒரு தோற்றத்தை உண்டாக்கின. அந்தத் தோற்றத்தில் பல்லாயிரம் காலமாகத் தமிழன் வாழ்ந்து பழகிப் பயின்று ஒப்புக்கொண்ட சூழ்நிலை போன்று ஏதோ ஒரு பழமை தெரிந்தது தாம் தமிழ்ப் பணிபுரியும் கல்லூரியும், தம்முடைய நெருங்கிய நண்பர்களும், பிற வாழ்க்கை வசதிகளும், நகரத்துக்குள் இருந்த போதிலும் பேராசிரியர் அழகிய சிற்றம்பலம் திருப்பரங்குன்றத்தை வாழும் இடமாகத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் மனதுக்குப் பழகிப் போனது போல் தோன்றிய அந்தப் பண்பட்ட சூழ்நிலைதான். உடம்புக்கு நல்ல காற்று, சுற்றிலும் கண்களுக்கு நிறைந்த பசுமை, மனதுக்கு நிறைவு தரும் தமிழ்முருகன் கோயில் - என்ற ஆவலோடுதான் பல ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையில் பேராசிரியராக வேலைக்கு நுழைந்த போது அவர் அங்கே குடியேறினார். அமைதியும் சமயப் பற்றும், சிந்தனையும் தேவையான அவருக்கு, அந்த இடத்தில் அவை போதுமான அளவு கிடைத்தன. அவருடைய வாழ்க்கையையே அங்கேதான் தொடங்கினார். அங்கேதான் பூரணியின் அன்னை அவரோடு இல்லறம் வளர்த்து வாழ்ந்தாள். அங்கேதான் பூரணி பிறந்தாள். தம்பிகள் திருநாவுக்கரசும், சம்பந்தனும், குழந்தை மங்கையர்க்கரசியையும் பெற்றுவிட்டுப் பூரணியின் அன்னை கண்மூடியதும் அங்கேதான்.\nஇப்போது கடைசியாக அவரும் அங்கேயே கண்மூடி விட்டார். நல்ல ஓவியன் முடிக்காமல் அரைகுறையாக வைத்துச் சென்ற நல்ல ஓவியத்தைப் போல் அந்தக் குடும்பத்தை விட்டுச் சென்றுவிட்டார். அழகிய சிற்றம்பலம் பேரையும், புகழையும், ஒழுக்கத்தையும், பண்பையும், தேடிச் சேர்த்துப் பாதுகாத்தது போல் கிடைத்துக் கொண்டிருந்த காலத்தில் கொஞ்சம் செல்வத்தையும் சேர்த்துப் பாதுகாத்திருக்கலாம் அவர் ஆனால் அப்படிச் செய்யவில்லையே ஏழ்மை நிறைந்த கைகளும் வள்ளன்மை நிறைந்த மனமுமாக இருந்துவிட்ட காரணத்தால் அவரால் அப்படிச் சேர்த்து வைக்க முடியவில்லை.\nபின் பிஞ்சும், பூவுமாக இருக்கும் அந்தக் குடும்பத்துக்கு அவர் எதைச் சேர்த்து வைத்துவிட்டுப் போனார் யாரைத் துணைக்கு வைத்துவிட்டுப் போனார் யாரைத் துணைக்கு வைத்துவிட்டுப் போனார் தமிழ்ப் பண்பையும் தாம் சேர்த்த புகழையும் - அவற்றிற்குத் துணையாகப் பூரணியையும் தான் வைத்துவிட்டுப் போக முடிந்தது அவரால். பூரணிக்கு இருபத்தொரு வயதின் வளர்ச்சியும் வனப்பும் மட்டும் அவர் தந்து செல்லவில்லை. அறிவை அடிப்படையாகக் கொண்ட தன்னம்பிக்கை; தம்மோடு பழகிப் பழகிக் கற்றுக்கொண்ட உயரிய குறிக்கோள்கள்; எதையும் தாங்கிக்கொண்டு சமாளிக்கும் ஆற்றல் இவைகளைப் பூரணிக்கும் பழக்கிவிட்டுப் போயிருந்தார். வளை சுமக்கும் கைகளில் வாழ்க்கையைச் சுமத்தியிருந்தார்.\nஅவருக்கும் அவருடைய மனைவிக்கும் நல்ல இளமையில் பிறந்தவள் பூரணி. அந்தக் காலத்தில் தமிழ்க் காவியங்களில் வருகிற பெண் பாத்திரங்களைப் பற்றிய திறனாய்வு நூலுக்காக ஓய்வு ஒழிவின்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார் அவர். அந்த ஆராய்ச்சி முடிந்து புத்தகம் வெளிவந்த அன்று தான் பூரணி பிறந்தாள். தமிழ்க் காவியங்களில் தாம் கண்டு திளைத்த பூரண எழில் எதுவோ அது அந்தக் குழந்தையைப் பார்க்கும் போதெல்லாம் நினைவு வந்தது அவருக்கு. குழந்தையின் நிறைந்த அழகுக்குப் பொருத்தமாகப் பூரணி என்று வாய் நிறையப் பெயரிட்டு அழைத்தார் அவர்.\nஅந்தப் புத்தகம் வெளிவந்த ஏழெட்டு மாதங்களுக்குப் பின் அதன் சிறப்பைப் பாராட்டிப் பல்கலைக்கழகத்தார் அவருக்குக் கௌரவ 'டாக்டர்' பட்டம் அளித்தார்கள். ஆனால் அதைவிட அவருக்கு இன்பமளித்த பட்டம், தட்டுத் தடுமாறிய மழலையில் பூரணி 'அப்பா' என்று அவரை அழைக்கத் தொடங்கிய குதலைச் சொல்தான்.\nபூரணி வளரும் போதே தன்னுடைய பெயருக்குப் பொருத்தமாக அறிவையும் அழகையும் நிறைத்துக் கொண்டு வளர்ந்தாள். அறிவில் அப்பாவையும் அழகில் அம்மாவையும் கொண்டு வளர்ந்தாள் அவள். உயரமும் நளினமும் வஞ்சிக்கொடி போல் வளர்ச்சி.\nமஞ்சள் கொன்றைப் பூவைப் போன்று அவளுடைய அழகுக்கே வாய்ந்ததோ என ஒரு நிறம். திறமையும் அழகுணர்ச்சியும் மிக்க ஓவியன், தன் இளம் பருவத்தில் அனுராகக் கனவுகள் மிதக்கும் மனநிலையோடு தீட்டியது போன்ற முகம் பூரணிக்கு. நீண்டு குறுகுறுத்து, மலர்ந்து, அகன்று, முகத்துக்கு முழுமை தரும் கண்கள் அவளுக்கு. எந்நேரமும் எங்கோ எதையோ எட்டாத உயர்ந்த பெரிய இலட்சியத்தைத் தேடிக் கொண்டிருப்பதுபோல் ஏக்கமும் அழகும் கலந்ததொரு வனப்பை அந்தக் கண்களில் காணமுடியும். வாழ்க்கை முழுவதும் நிறைவேற்றி முடிப்பதற்காக மகோன்னதமான பொறுப்புகளை மனதுக்குள் அங்கீகரித்துக் கொண்டிருப்பதுபோல் முகத்தில் ஒரு சாயல், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, இந்த நாட்டுப் பெண்மையின் குணங்களாகப் பண்பட்ட யாவும் தெரியும் கண்ணாடிபோல் நீண்டகன்ற நளின நெற்றி.\nபூரணியைப் போல் பூரணியால்தான் இருக்கமுடியும் என்று நினைக்கும்படி விளங்கினாள் அவள். பேராசிரியர் அழகிய சிற்றம்பலம் பூரணியை வெறும் பள்ளியிறுதி வகுப்புவரைதான் படிக்க வைத்திருந்தார். வீட்டில் தமக்கு ஓய்வு இருந்த போதெல்லாம் குழந்தைப் பருவத்திலிருந்து முறையாக இலக்கண இலக்கியங்களைப் பூரணிக்குக் கற்பித்திருந்தார். எவ்வளவோ முற்போக்குக் கொள்கையுடையவராக இருந்தும் பெண்களின் படிப்பைப் பற்றி ஒரு திட்டமான கொள்கை இருந்தது அவருக்கு. கற்பூரம் காற்றுப் படப்படக் கரைந்து போவதுபோல் அதிகப் படிப்பிலும் வெளிப்பழக்கங்களிலும் பெண்மையின் மென்மை கரைந்து பெண்ணின் உடலோடும் ஆணின் மனத்தோடும் வாழுகின்ற செயற்கை நிலை பெண்களுக்கு வந்துவிடுகிறதென்று நினைப்பவர் அவர். பூரணியை அவர் கல்லூரிப் படிப்புக்கு அனுப்பாததற்கு அவருடைய இந்த எண்ணமே காரணம். கல்லூரிப் படிப்புத் தரமுடிந்த அறிவு வளர்ச்சியைப் போல் நான்கு மடங்கு அறிவுச் செழிப்பை வீட்டிலேயே தம் பெண்ணுக்கு அளித்திருந்தார் அவர். உண்மைப் பற்றும் ஆர்வமும் கொண்டு தமிழ் மொழியைப் பேச்சாலும் எழுத்தாலும் வளர்த்துவிட்டுப் போயிருந்தது போலவே தம் அருமைப் பெண்ணையும் வளர்த்துவிட்டுப் போயிருந்தார்.\nமணி ஒன்பதரை, சாப்பாட்டை முடித்துக்கொண்டு புத்தகப் பையும் கையுமாகப் பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்ட திருநாவுக்கரசனும், சம்பந்தனும் ஏதோ நினைவு வந்ததுபோல் வாயிற் படியருகே தயங்கி நின்றனர். கடைசித் தங்கை குழந்தை மங்கையர்க்கரசிக்குக் கைகழுவி விடுவதற்காக வாயிற்புறம் அழைத்துக் கொண்டு வந்த பூரணி, அவர்கள் நிற்பதைப் பார்த்து விட்டாள்.\nமூத்தவன் எதையோ சொல்ல விரும்புவது போலவும், சொல்லத் த��ங்குவது போலவும் நின்றான். அதற்குள் பூரணியே புரிந்து கொண்டுவிட்டாள்.\n பள்ளிக்கூடச் சம்பளத்துக்குக் கடைசி நாளா இரு பார்க்கிறேன்.\" குழந்தைக்குக் கைகழுவி விட்டு உள்ளே போய்ப் பெட்டியைத் திறந்து பார்த்தாள். இருந்ததைக் கொட்டி எண்ணியதில் ஏழரை ரூபாய் தேறியது. பாங்குப் புத்தகத்தை விரித்துப் பார்த்தாள். எடுப்பதற்கு அதில் மேலும் ஒன்றுமில்லை எனத் தெரிந்தது. தம்பியைக் கூப்பிட்டு ஏழு ரூபாயை அவனிடம் கொடுத்து \"சம்பளத்தை இன்றைக்கே கட்டிவிடு\" என்று சொல்லி அனுப்பினாள். அவர்கள் \"வருகிறோம் அக்கா\" என்று சொல்லிக் கொண்டு கிளம்பினார்கள். அந்த வீட்டின் எல்லையில் தங்கிய கடைசி நாணயமான அந்த எட்டணாவைப் பெட்டிக்குள்ளே போட்டபோது, பூரணிக்குச் சிரிப்புத்தான் வந்தது. துன்பத்தை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்று நினைக்கிறபோது உண்டாகிற வறண்ட சிரிப்புதான் அது.\nவாசலில் தபால்காரன் வந்து நின்றான். கூடத்தில் உட்கார்ந்து அம்புலிமாமா பத்திரிகையில் பொம்மை பார்த்துக் கொண்டிருந்த மங்கையர்க்கரசி துள்ளிக் குதித்தோடிப் போய் தபால்களை வாங்கிக் கொண்டு வந்தாள். பெரிய ரோஜாப்பூ ஒன்று கையும் காலும் முளைத்து வருவதுபோல் அந்தச் சிறுமி அக்காவை நோக்கி ஓடி வந்தாள். தங்கை துள்ளிக் குதித்து ஓடிவந்த அழகில் பூரணியின் கண்கள் சற்றே மகிழ்ச்சியும் மலர்ச்சியும் காட்டின.\nவழக்கம்போல் பெரும்பாலான கடிதங்கள் அப்பாவின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து வந்தவைதான். இரண்டொரு கடிதங்கள் இலங்கையிலிருந்தும் மலேயாவிலிருந்தும் கூட வந்திருந்தன. கடல் கடந்து போயும் அப்பாவின் நினைவை மறக்காத அந்தப் பழைய மாணவர்கள் செய்தித்தாள்கள் மூலம் விபரமறிந்து எழுதியிருந்தார்கள். அவ்வளவு புகழும் பெருமையும் வாய்ந்த ஒருவருடைய பெண்ணாக இருப்பதை நினைப்பதே பெருமையாக இருந்தது அவளுக்கு.\nகடைசியாகப் பிரிக்கப்படாமல் இருந்த இரண்டு உறைகளில் ஒன்றைப் பிரித்தாள். தலைப்பில் இருந்த பெயரைப் படித்ததும் அவள் முகம் சிறுத்தது. அப்பாவிடம் வீட்டில் வந்து தனியாகத் தமிழ்ப் படித்தவரும் பெருஞ் செல்வரும் ஆகிய ஒரு வியாபாரி எழுதியிருந்த கடிதம் அது. தமிழ் சொல்லிக் கொடுத்தாலும் அந்த வியாபாரியின் குணமும் முறையற்ற அரசியல் பித்தலாட்டங்களும் அப்பாவுக்குப் பிடிக்காது. கடைசிவரையில் பிடிவாதமாக அந்த மனிதனிடம் கால்காசு கூட வாங்கிக் கொள்ள மறுத்துக் கொண்டே அவருக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்து அனுப்பி விட்டார் அவள் அப்பா.\n'ஏழைகளின் இரத்தத்தைப் பிழிந்து பணம் சேர்த்தவன் அம்மா இவன். மனதில் நாணயமில்லாமல் கைகளில் நாணயத்தைக் குவித்துவிட்டான். தமிழைக் கேட்டு வருகிற யாருக்கும் இல்லையென்று மறுப்பது பாவம் என்று நம்புகிறவன் நான். அந்த ஒரே நம்பிக்கைக்காகத்தான் இவனைக் கட்டிக் கொண்டு அழுகிறேன்' என்று பலமுறை வெறுப்போடு அந்த மனிதரைப் பற்றி பூரணியிடம் சொல்லியிருக்கிறார் அவர். உலகத்தில் எந்த மூலையில் எவ்வளவு பெரிய மனிதனிடத்தில் நாணயக்குறைவும் ஒழுக்கக் குறைவும் இருந்தாலும் அந்த மனிதனைத் துச்சமாக நினைக்கிற துணிவு அப்பாவுக்கு உண்டு. பண்புக்குத்தான் அவரிடம் மதிப்பும் மரியாதையும் உண்டு. வெறும் பணத்திற்கு அதை அவர் தரவே மாட்டார்.\nஇத்தனை நினைவுகளும், வெறுப்பும் பொங்க அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படித்தாள் பூரணி.\n\"இதனுடன் தொகை போடாமல் என் கையெழுத்து மட்டும் போட்டு ஒரு செக் இணைத்திருக்கிறேன். தங்களுக்கு எவ்வளவு தொகை தேவையானாலும் எழுதி எடுத்துக் கொள்ளலாம். தந்தை காலமான பின் தங்கள் வீட்டு நிலையை என்னால் உணர முடிகிறது. தயவு செய்து இதை மறுக்கக்கூடாது.\"\nபூரணியின் முகம் இன்னும் சிறுத்தது. கடிதத்தின் பின்னால் இருந்த கனமான அந்த வர்ணக் காகிதத்தைப் பார்த்தாள். அந்த சிவப்பு நிற எழுத்துக்கள் எல்லாம் ஏழைகள் சிந்திய கண்ணீர்த் துளிகளில் அச்சடிக்கப்பட்டனவா உலகத்திலேயே மிகவும் இழிந்த ஒன்றைக் கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருப்பது போல் ஒரு அருவருப்பு உண்டாயிற்று பூரணிக்கு.\nஅந்தக் கடிதத்தையும் செக்கையும் வெறுப்போடு கீழே வீசியெறிந்துவிட்டு நிமிர்ந்தாள். எதிரே அதற்காக அவளைப் பாராட்டுவதுபோல் அப்பாவின் படம் சிரித்துக் கொண்டிருந்தது. எப்போது சிரிக்கிற சிரிப்புதான் அப்போது அப்படித் தோன்றியது.\nபூரணி உள்ளே போய் பேனாவை எடுத்து வந்தாள். கீழே கிடந்த அந்த செக்கை எடுத்து அதன் பின்புறம் 'அப்பாதான் செத்துப் போய்விட்டார். அவருடைய தன்மானம் இன்னும் இந்தக் குடும்பத்திலிருந்து சாகவில்லை. சாகாது. உங்கள் உதவிக்கு நன்றி தேவையானவர்களுக்கு அதைச் செய்யுங்கள். இதோடு உங்கள் செக் திரும்பி வருகிறது' என்று எழுதி வேறு உறைக்குள் வைத்தாள். வீட்டில் எப்போதோ வாங்கி உபயோகப்படுத்தப்படாமல் தபால் தலைகள் கொஞ்சம் இருந்தன. அவற்றை ஒட்டி முகவரி எழுதினாள். முதல் வேலையாக அதை எதிர்ச்சாரியில் தெருவோரத்தில் இருந்த தபால் பெட்டியில் கொண்டுபோய்ப் போட்டுவிட்டு வந்தாள். அதைச் செய்ததும்தான் கையிலிருந்து ஏதோ பெரிய அழுக்கைக் கழுவித் தூய்மைப்படுத்திக் கொண்ட மாதிரி இருந்தது அவளுக்கு. மனதில் நிம்மதியும் பிறந்தது.\nதிரும்பி வந்ததும், பிரிக்கப்படாமல் இருந்த மற்றோர் உறை அவள் கண்களில் தென்பட்டது. குழந்தை மறுபடியும் 'அம்புலிமாமா'வைப் பொம்மை பார்க்கத் தொடங்கியிருந்தாள். பூரணி அதுவும் ஒரு அனுதாபக் கடிதமாக இருக்கும் என்று பிரித்தாள். திருப்பரங்குன்றத்தில் அவர்கள் குடியிருக்கும் அந்த வீட்டின் சொந்தக்காரர் மதுரையில் குடியிருந்தார். அவர் எழுதியிருந்த கடிதம்தான் அது.\n\"வீட்டை அடுத்த மாதம் விற்கப் போகிறேன். அதற்குள் தாங்கள் தரவேண்டிய ஆறு மாதத்து வாடகைப் பாக்கியைச் செலுத்திவிட்டு வேறு இடம் பார்த்துக் கொள்ள வேண்டியது.\"\nகடிதம் அவள் கையிலிருந்து நழுவிக் குழந்தை வைத்திருந்த அம்புலிமாமாவுக்குப் பக்கத்தில் விழுந்தது.\n\"அக்கா இந்தாங்க\" என்று மழலையில் மிழற்றிக் கொண்டே குழந்தை மங்கையர்க்கரசி அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு வந்தாள். பூரணி அப்பாவின் படத்தை அந்த அற்புதக் கண்களைப் பார்த்துக் கொண்டு சிலையாக நின்றாள்.\n வாழ்க்கையில் முதல் துயர அம்பு உன்னை நோக்கிப் பாய்கிறது. நான் இறந்தபின் நீ சந்திக்கிற முதல் துன்பம் இது. கலங்காதே. துன்பங்களை வெல்லுகிற முயற்சிதான் வாழ்க்கை.'\nஅப்பாவின் படம் பேசுவதுபோல் ஒரு பிரமையை உண்டாக்கிக் கொண்டாள் அவள். அவருடைய அற்புதக் கண்களிலிருந்து ஏதோ ஓர் ஒளி மெல்ல பாய்ந்து பரவி அவளிடம் வந்து கலக்கிறதா அவள் மனதில் துணிவின் நம்பிக்கை ஒளி பூத்தது.\n\"தீயினுள் தென்றல்நீ பூவினுள் நாற்றம்நீ\nகல்லினுள் மணிநீ சொல்லினுள் வாய்மைநீ\nஅறத்தினுள் அன்புநீ மறத்தினுள் மைந்துநீ\nஅனைத்தும் நீ அனைத்தின் உட்பொருளும் நீ\"\nகுழந்தை மங்கையர்க்கரசி புத்தகம் பார்த்துக் கொண்டிருந்த இடத்திலேயே படுத்துத் தூங்கிப் போயிருந்தாள். வீட்டுச் சொந்தக்காரர் எழுதியிருந்த கடிதத்தோடு மலைத்��ுப் போய் உட்கார்ந்திருந்தாள் பூரணி. மங்கையர்க்கரசியைப் போல் நானும் குழந்தையாகவே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணிய போது மனமெல்லாம் ஏக்கம் நிறைந்து தளும்பியது அவளுக்கு. படைப்புக் கடவுளைப் போல் கஞ்சத்தனம் உள்ளவர் வேறு யாரும் இருக்க முடியாது. சுக துக்கங்களை அங்கீகரித்துக் கொள்ளாமல் நினைத்தபோது உண்டு, நினைத்தபோது உறங்கி, அந்த வினாடிகளை அந்தந்த வினாடிகளோடு மறந்துபோகும் குழந்தைப் பருவத்தை மனிதனுக்கு மிகவும் குறைவாக அல்லவா கொடுத்திருக்கிறார் அவர். அறிவு, அனுபவம், மூப்பு எல்லாம் துக்கத்தைப் புரிந்து கொள்கிற கருவிகள்தாமா\nபூரணி நெட்டுயிர்த்தாள். எதிரே தெருவாசல் வெறிச்சோடிக் கிடந்தது. பகல் ஏறிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் ஏதோ ஒரு தனி அமைதியில் மூழ்கிப் போயிருந்தது தெரு. காலம் என்ற பெரிய இயந்திரத்தை யாரோ சொல்லாமல் இரகசியமாக ஒடித்துப் போட்டுவிட்டுப் போய்விட்ட மாதிரி தெருவெங்கும், வெறுமை நிழலாடும் நேரம் அது. உச்சி வேளைக்கு மேல் கோயிலும் மூடி விடுவார்கள். எனவே தரிசனத்துக்காகப் போகிற ஆட்கள் கூட திருப்பரங்குன்றம் சந்நிதித் தெருவில் இல்லை அப்போது.\nபூரணி வாயிற்புறம் வந்தாள். கம்பிக் கதவைச் சாத்தி உட்புறம் தாழிட்டுக்கொண்டு திரும்பினாள். எங்கோ கோயில் வாயிலில் பூக்கடைப் பக்கமிருந்து வெட்டிவேர் மணம் வந்து பரவியது. அந்த ஊருக்கு மட்டுமே அத்தகையதொரு மணம் சொந்தம். கோயிலுக்கு அருகில் நான்கு தெருக்கள் வரையில் வெட்டிவேர் மணம் கமகமத்துக் கொண்டே இருக்கும்.\n'முருகனுடைய அருள் மணம்போல் இது எங்க ஊருக்குத் தனிச்சிறப்பு அம்மா' என்று அப்பா அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். அந்த மணம் பூரணிக்கு இதை நினைவுபடுத்தியது.\nவீட்டுக்காரருக்கு ஆறுமாத வாடகைக் கடனை அடைக்கப் பணம் வேண்டும். அடுத்தபடி குடியிருக்கக் குறைந்த வாடகையில் ஓர் இடமும் பார்த்தாக வேண்டும். இந்த இரண்டுக்கும் மேலாகத் தனக்கு ஒரு வேலையும் பார்த்துக் கொள்ள வேண்டும். சீரும் சிறப்புமாக வாழாவிட்டாலும் மானமாகப் பிழைக்க வேண்டுமே. அப்பா போய்விட்டாலும் அவருடைய புகழும், பெருமையும் இந்த வீட்டைச் சுற்றிலும் ஒளிபரப்பிக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் புகழினால் மணம்தான் நிரம்பும். வயிறு நிரம்புமா புகழ் சோறு போடாத��. புகழ் குடும்பத்தைக் காப்பாற்றிவிடாது. புகழ் தம்பிகளையும் தங்கையையும் வளர்த்து, படிக்க வைக்காது, வாயால் புகழுகிற மனிதர்களெல்லாம் கைகளால் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதும் தவறு. அப்படியே செய்கிறவர் முன்வந்தாலும் அவர் காலையில் 'செக்' அனுப்பியிருந்த வியாபாரி மாதிரி நேர்மையற்றவராக இருப்பார். தவறான வழியில் பிறரிடம் உதவிபெற்று நன்றாக வாழ்வதைக் காட்டிலும் முறையான வழியில் உழைத்துச் சுமாராக வாழ்ந்தாலே போதும். வறுமையாக வாழ்ந்தாலும் செம்மையாக வாழ வேண்டும். அப்பாவுக்குப் பிடித்த வாழ்வு அதுதான்.\n குற்றங்களை மறைவாகச் செய்துகொண்டு வெளியார் மெச்சும்படி செல்வனாக வாழ்வதைவிடக் கேவலமான உழைப்பாலும் வெளிப்படையாக உழைத்து வெளிப்படையான ஏழையாக வாழ்ந்து விடுவது எவ்வளவோ சிறந்தது அம்மா' என்று அப்பா வாய்க்கு வாய் சொல்லிக் கொண்டே இருப்பார். அப்பாவுக்கு அறத்தில் நம்பிக்கை அதிகம். கடவுள் பற்றும் அதிகம். 'அறத்தின் வெற்றிக்கு அன்பு காரணமாக இருக்கிறது. அந்த அன்பில் இறைவன் இருக்கிறான்'. அதேபோல் மறத்தின் நடுவே அது நிகழக் காரணமான வலிமையில் நின்று அதை அழிக்கவும் இறைவன் ஆணை காத்திருக்கிறது. 'அனைத்தும் அனைத்தின் உட்பொருளும் இறைவன் மயம்' என்ற பரிபாடல் தத்துவத்தைத் தம்முடைய மேடை சொற்பொழிவுகளில் எல்லாம் தவறாமல் சொல்வார் அப்பா. அவருடைய வாழ்க்கை அறிவுத் துறையில் வெற்றி பெற்றதற்கு இந்த நம்பிக்கையும் ஒரு காரணம். 'தீயில் சூடும், பூவில் மணமும், கல்லில் வைரமும், சொல்லில் வாய்மையும், அறத்தில் அன்பும், கொடுமையில் வலிமையும் நீயே' என வரும் பொருளுள்ள பரிபாடலின் நான்கு வரிகளைத் தம்முடைய படிப்பறையில் புத்தக அலமாரிக்கு மேலே பெரிதாக எழுதித் தொங்கவிட்டிருந்தார் அவர்.\nஇதை நினைத்ததும் அப்போதே அப்பாவின் புத்தக அலமாரிக்குப் பக்கத்தில் போய் நிற்க வேண்டும் போல் இருந்தது பூரணிக்கு. அவருடைய படிப்பறைக்குச் சென்றாள். அறையின் நான்கு புறமும் அடுக்கடுக்காகப் புத்தகங்கள் தெரியும். கண்ணாடி பீரோக்களும் அவை காணாததற்குச் சுவரில் அமைந்திருந்த அலமாரிகளும் இருந்தன. வாயிற்கதவுக்கு நேர் எதிரேயிருந்த அலமாரிக்கு மேல், உள்ளே நுழைகிறவர் கண்களில் உடனே படுகிறார் போல் அவருக்குப் பிடித்த அந்தப் பாடல் வரிகள் எழுதப்பட்டிருந்தன. அதை ஒருமுறை கண்ணால் பார்த்ததும் தூய்மையில் மூழ்கி எழுந்தது போல் புத்துணர்வு பெற்றாள் அவள்.\nஅப்பாவின் வருவாயில் பெரும் பகுதி புத்தகங்கள் வாங்குவதிலேயே செலவழித்துக் கழிந்தது. அவர் ஆயிரக்கணக்கில் பணம் சேர்த்து வைத்துவிட்டுப் போகாவிட்டாலும் புத்தகங்கள் சேர்த்து வைத்துவிட்டுப் போயிருந்தார். பதினைந்து நாட்களாக ஆள் நடமாடாது தூசி படிந்திருந்தது அந்தப் படிப்பறை. அதோ அந்த நாற்காலியில் உட்கார்ந்துதான் அவர் தமிழ் ஆட்சி புரிந்தார். மேஜை மேல் கிடக்கிறதே கறுப்புப் பேனா, அதுதான் அவர் எழுதியது. அதோ மேஜைக்கு அடியில் ஊதுவத்திக் கிண்ணம், கடைசி நாளன்று காலையில் அவர் கொளுத்திய வத்தியின் சாம்பற்கரி இழைகள் கூட இன்னும் அழியவில்லை. மணத்தைப் பரப்பிக் கொண்டே தான் கரைந்து வருகிற ஊதுவத்தி போல்தான் அவரும் வாழ்ந்து போய்விட்டார்.\nஅந்த அறையில் ஒவ்வொரு பொருளாகப் பார்க்கப் பார்க்க பூரணிக்கு துக்கம் மேலெழுந்தது. இன்னும் சிறிது நேரம் அங்கு இருந்தால் இதயமே வெடித்துக் கொண்டு அழுகை பீறிட்டு வரும்போல் தோன்றியது. அவள் துக்கத்தை மறைக்க முயல்கிறாள். துக்கம் அவளைத் தன்னுள் மறைக்க முயல்கிறது. மரணத்தை எண்ணிக் கலங்கும் துக்கத்துக்கு முன் துணிவும் நம்பிக்கையும் எம்மாத்திரம்\nகுறைந்த வாடகையில் குடியிருக்க இடம் மாறினால் அவ்வளவு புத்தகங்களையும் எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வது என்ற கேள்வி அவள் மனதில் எழுந்தது. மாதம் ஐம்பது ரூபாய் வீதம் ஆறுமாத வாடகைப் பணம் முந்நூறு ரூபாயைக் கொடுத்து முடித்துவிட்டால் அல்லவா வேறு இடம் பற்றிச் சிந்திக்க வேண்டும். கல்லூரியிலிருந்து அப்பாவின் 'சேமநிதி' (பிராவிடண்ட் பண்டு) கொஞ்சம் வரும். அது அவ்வளவு விரைவில் கிடைக்காது. புதிதாகப் பார்க்கிற வீட்டையும் இவ்வளவு பெரிதாக இவ்வளவு வாடகையில் பார்க்க முடியாது. கையில் எட்டணாக் காசையும் மனத்தில் வேலை தேடும் நோக்கத்தையும் வைத்துக் கொண்டுதான் தன் வாழ்க்கையைத் தொடங்கப் போகிறாள் அவள்.\nமூத்த தம்பி ஐந்தாம் பாரமும், அடுத்தவன் மூன்றாம் பாரமும் படிக்கிறார்கள். குறைந்த பட்சம் அவர்களுடைய உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடிகிற வரையாவது அவள்தான் வளர்த்துக் காப்பாற்றியாக வேண்டும். மங்கையர்க்கரசியையும் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட வேண்டும். வருகிற தையோடு அவளுக்கு ஆறு வயது நிறைகிறது. ஆரம்பப் பள்ளிக்கூடம் வீட்டுக்கு அருகிலேயே இருக்கிறது.\nஅப்பாவின் மறைவுக்குப் பின் தன்னை நம்பியிருக்கும் பொறுப்புகளை மனதில் ஒழுங்குபடுத்தி வரிசையாக நினைத்துப் பார்த்துக் கொண்டாள் பூரணி. இவற்றுக்கெல்லாம் உடனே ஏதாவதொரு வழி செய்தாக வேண்டும். பிரச்சினைகள் வாயிற்படியில் வந்து நின்றும் கதவை அடைத்துக் கொண்டு வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து இருக்க முடியாது. தைரியத்தோடும், நம்பிக்கையோடும் அவள் தெருவில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இனிமேல் கால்களில் அழுக்குப்படுமே என்று பார்த்துக் கொண்டிருக்க முடியாது மனத்தில் மட்டும் அழுக்குப் படாமல் பார்த்துக் கொண்டால் போதும்.\nநாவுக்கரசனுக்கும் சம்பந்தனுக்கும் பசுமலையில் பள்ளிக்கூடம். இரண்டுபேரும் நடந்து போய்விட்டு நடந்தே திரும்பி வருவார்கள். அதனால் இடைவேளைக்கு வீட்டுக்குச் சாப்பிட வருவதில்லை. காலையில் போகும்போதே ஏதாவது கையோடு கட்டிக் கொடுத்து அனுப்பிவிடுவாள் பூரணி. மாலையில் அவர்கள் வீடு திரும்ப நாலரை மணிக்கு மேலாவது ஆகும்.\nஅதுவரை அவள் வீட்டில் காத்திருக்க முடியாது. மூன்று மணி சுமாருக்காவது புறப்பட்டுப் போனால்தான் மதுரையில் ஆகவேண்டிய காரியங்களைப் பார்த்துக் கொண்டு திரும்பலாம். 'பிராவிடண்டு பண்டு' பற்றி நினைவுறுத்தி விரைவாகக் கிடைக்கச் செய்வதற்கு அப்பா வேலை பார்த்த கல்லூரி முதல்வரைப் பார்க்க வேண்டும். வீட்டுக்காரரைச் சந்தித்து வாடகை பாக்கியைக் கொடுத்துவிட்டு 'வீட்டை விரைவில் காலி செய்துவிடுவதாக'த் தெரிவிக்க வேண்டும். அப்பாவின் புத்தகங்களை வெளியிட்ட பதிப்பாளர் ஒருவர் புதுமண்டபத்தில் இருக்கிறார். அவரைப் பார்ப்பதிலும் ஒரு பயனும் இல்லை. வழக்கம் போல் பஞ்சப் பாட்டு தான் பாடுவார்கள். ஆனாலும் பார்த்துக் கண்டிப்பு செய்ய வேண்டும். வேலைக்காக யாராவது இரண்டு மூன்று பேரை பார்க்க வேண்டும். வீடு கூட மதுரையில் எங்காவது நாலைந்து ஒண்டுக் குடித்தனங்கள் சேர்ந்திருக்கின்ற இடத்தில் பார்க்கலாம். ஆனால் திருப்பரங்குன்றத்தில் அவ்வளவு பெரிய வீட்டுக்குக் கொடுத்த வாடகையை மதுரையில் இரண்டு அறைகள் ஒண்டுக் குடியிருப்புக்குக் கொடுக்க வேண்டியிருக்குமே. தம்பிகளை வேறு நடு ஆண்டில் பசுமலை���் பள்ளிக்கூடத்தில் இருந்து மாற்றி மதுரையில் சேர்க்க வேண்டும். எனவே மதுரைக்கே குடிபோவது சாத்தியமில்லை என்று அவள் நினைத்தாள். மதுரையில் வீட்டு வாடகையை அவளால் கொடுத்துக் கட்டுப்படியாக முடியுமா\nமதுரையில் மிக உயரமானவை கோபுரங்களும் வீட்டு வாடகையும் தான். அந்த நான்கு கோபுரங்களையும் சுற்றி வீடுகள் மலிவாகக் கிடைக்கமாட்டா. பிச்சைக்காரர்களும், சைக்கிள் ரிக்ஷாக்களும் தான் மலிவாகக் கிடைக்கிற அம்சங்கள். இரண்டு பெண்டாட்டிக்காரனுக்குச் செலவும் நிம்மதிக் குறைவும் அதிகமாக இருப்பதுபோல் மதுரை என்கிற அழகு இரண்டு மாவட்டங்களுக்குத் தலைநகராக இருந்து தொல்லைப்படுற நிலை வெள்ளைக்காரன் காலத்துக்குப் பின்னும் போன பாடில்லை.\nமணி இரண்டரை ஆகியிருந்தது. பூரணி கிணற்றடிக்குப் போய் முகம் கழுவிக் கொண்டு வந்தாள். புடவை மாற்றிக் கொண்டு திலகம் வைத்துக் கொள்வதற்காகக் கண்ணாடி முன் நின்றபோது குழந்தை தூக்கத்திலிருந்து எழுந்து வந்து கண்ணைக் கசக்கிக் கொண்டு நின்றாள்.\nசந்தனச் சோப்பில் குளித்த முகம் அப்போதுதான் மலர்ந்த செந்தாமரைப் பூப்போல் புதிய மலர்ச்சி காட்டியது. சித்திரக்காரன் தூரிகையால் அநாகரிகமாக இழுத்துவிட்ட கறுப்புக் கோடுகள் போல் காதுகளின் ஓரத்தில் இரண்டு கரும்பட்டுச் சுருள் மயிரிழைகள் சிவப்பு நிறத்தின் நடுவே எடுப்பாகத் தெரியும் பூரணிக்கு. அழகிய குமிழம்பூ மூக்கு மேலே முடிகிற இடத்தில் புருவங்களின் கூடுவாயில் பெரிதாக ஒரு குங்குமப்பொட்டு வைத்து அதற்கு மேலே சிறிதாக ஒரு கருஞ்சாந்துப் பொட்டு வைத்துக் கொள்வாள் அவள். அப்பா சேர்த்து வைத்துவிட்டுப் போகாவிட்டாலும் அவளுடைய உடம்பை மூளியாக வைத்துவிட்டுப் போய்விடவில்லை. புன்னகையோடு சில பொன்னகைகளும் இருந்தன அவளுக்கு. பொன் வளையல்கள் இருந்தாலும் கை நிறைய கருப்பு வளையல்கள் அணிந்து கொள்வதில் அவளுக்கு மிகவும் பிரியம். இழைத்த தங்கத்தில் வரி வரியாகக் கரும்பட்டுக் கயிறு சுற்றின மாதிரிச் செழிப்பான அவளுடைய வெண்சிகப்புக் கைகளில் அந்தக் கரிய வளையல்கள் தனிக்கவர்ச்சி தரும்.\nநகைப்பெட்டிக்குள் கிடந்த பொன் வளையல்கள் இரண்டையும் ஓர் அட்டைப் பெட்டிக்குள் வைத்துக் கையோடு எடுத்துக் கொண்டாள். புத்தகக் கடைக்காரரும் கையை விரித்து விட்டால், பணத்துக்கு எங்கே போவது வாடகை பாக்கி கொடுப்பதற்கும், வேலை கிடைக்கிறவரை வீட்டுப்பாட்டை சமாளித்துக் கொள்வதற்கும் கையில் ஏதாவது வேண்டுமே. வளையல்களைப் போட்டுப் பணமாக மாற்றிக் கொள்ள நினைத்தாள் அவள்.\n உனக்கு இந்தப் பொட்டு ரொம்ப நல்லாயிருக்கு. இனிமேல் தினம் இது மாதிரி வச்சுக்கணும்\" என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள் மங்கையர்க்கரசி. அப்பா போன துக்கத்தைக் கொண்டாட வீட்டிலேயே அடைந்து கிடந்த நாட்களில் பூரணி குளிப்பதற்கு அதிகமாகத் தன்னை எந்த அலங்காரமும் செய்து கொண்டதில்லை. இன்று திடீரென்று அக்காவின் திலகம் குழந்தைக்கு மிகுந்த வியப்பையும் மகிழ்ச்சியையும் அளித்தது போலும்\n தினம் இதுமாதிரி பொட்டு வைச்சுப்பேன். நான் சொல்கிறபடி நீ இப்போது கேட்க வேண்டும். நான் அவசரமாக மதுரைக்குப் போய்விட்டு வரவேண்டியிருக்கிறது. உன்னை ஓதுவார் தாத்தா வீட்டிலே விட்டுவிட்டுச் சாவியையும் கொடுத்துவிட்டுப் போகிறேன். நீ அண்ணன் பள்ளிக்கூடத்திலேர்ந்து வரவரைக்கும் அங்கே சமர்த்தாக இருக்க வேண்டும். முரண்டு பிடிக்கக்கூடாது; அழவும் கூடாது.\"\n\"நானும் உங்ககூட மதுரைக்கு வரேனக்கா\" சொல்லிவிட்டு குழந்தை கண்களை அகல விழித்துக் கெஞ்சுகிற பாவனையில் பூரணியின் முகத்தைப் பார்த்தாள்.\n\"நீ வேண்டாம் கண்ணு. உன்னால என்னோடு அலைய முடியாது. நான் போயிட்டு சுருக்க ஓடி வந்துவிடுவேன். கேட்டுக்கிட்டு அவங்க வீட்டிலே இரு.\" குழந்தை ஒருவழியாக இருக்க ஒப்புக் கொண்டுவிட்டது போல் அடங்கிவிட்டாள். பூரணிக்குத் தலை பின்னிக் கொள்ளக்கூட நேரம் இல்லை. அப்படியே எண்ணெய் தடவி வாரி முடிந்து கொண்டாள். கருகருவென்று முழங்கால் வரை தொங்குகிற பெரிய கூந்தல் அவளுக்கு. இரட்டைச் சவுரி வைத்தும் போதாமல் நாய் வால்போலச் சிறிய பின்னல் போட்டுக்கொள்ளும் எதிர்வீட்டுக் காமாட்சிக்குப் பூரணியிடம் ஒரே பொறாமை. காமாட்சி ஓதுவார் தாத்தாவின் பேத்தி. அவளுக்குப் பூரணியைவிட இரண்டு மூன்று வயது குறைவு. சிறு வயதிலேயே இருவரும் நெருங்கிப் பழகின தோழிகள். இரண்டு வீடுகளும் ஒரே ஊரில் ஒரே தெருவில் எதிர் எதிரே இருக்கிற உறவில் பிறந்த ஒரு நெருக்கமும் - அந்த குடும்பங்களுக்கு இடையே உண்டு.\nபூரணி, வீட்டுக் கதவைப் பூட்டிச் சாவியைக் கையில் எடுத்துக் கொண்டு குழந்தை மங்கையர்க்கரசியோடு எதிர் வீட்டுக்க��ப் போய் நுழைந்தாள்.\nவாசல் திண்ணையில் சிவப்பழமாக உட்கார்ந்துகொண்டு அந்த வயதிலும் மூக்குக் கண்ணாடி இல்லாமல் தேவாரப் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்த கிழவர் நிமிர்ந்தார். இந்தக் கிழவர் மேல், அழகிய சிற்றம்பலம் வாழ்ந்த காலத்தில் பெரு மதிப்பு வைத்திருந்தார்.\n எங்கேயோ புறப்பட்டுக் கொண்டிருக்கிறாய் போலிருக்கிறதே மதுரைக்கா\" கிழவருக்குக் கணீரென்று வெண்கல மணியை நிறுத்தி நிறுத்தி அடிப்பது போன்ற குரல்.\n குழந்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள். தம்பிகள் வந்தால் சாவியைக் கொடுத்துவிட வேண்டும். அவ்வளவுதான்.\" பூரணி சாவியை அவருக்குப் பக்கத்தில் வைத்தாள். குழந்தை தானாகவே உரிமையோடு கிழவரின் மடியின்மேல் போய் உட்கார்ந்துகொண்டு \"இன்னிக்கு நெறையப் புது கதையாய்ச் சொல்லணும் தாத்தா... பழைய கதையாகச் சொல்லி, 'அம்மையார்க் கிழவி', 'குருவி காக்காய்னு' ஏமாத்தப் படாது\" என்று தொணதொணக்கத் தொடங்கிவிட்டாள். வாசலுக்கு நேரே உள்ள கூடத்தில் காமாட்சியும் அவள் பாட்டியும் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.\n இப்படிக் கொஞ்சம் உள்ளே வந்துவிட்டுப் போயேன்\" என்று குரல் கொடுத்தாள் காமாட்சி.\n\"அப்புறம் வருகிறேன் காமு, இப்போது நான் அவசரமாகப் போகவேண்டும்\" என்று கிளம்பினாள் பூரணி.\n\"அப்படி என்ன அவசரம் அம்மா\" என்று கிழவர் குறுக்கிட்டார்.\nதந்தைக்கு ஒப்பான அந்தக் கிழவரிடம் தன் துன்பங்களைச் சொல்வதில் தவறில்லை என்று எண்ணினாள் பூரணி. வீட்டுக்காரர் காலி செய்துவிட்டுப் போகச் சொல்வதையும் அவரிடம் கடன்பட்டிருப்பதையும் வீட்டின் ஏழ்மையையும் உடைத்துச் சொல்லிவிடலாமென்று நினைத்தாள். ஆனால் அவளுக்கு நா எழவில்லை. மனமும் நாவும் நெகிழ்ந்துவிட இருந்த அந்தச் சமயத்தில் தந்தையின் இரத்தத்தில் ஊறிவந்த பண்பு காப்பாற்றியது. நம்முடைய ஏழ்மையையும் துன்பங்களையும் கூடுமானவரை நம்மைக் காட்டிலும் ஏழ்மையும் துன்பமும் உள்ளவர்களிடம் சொல்லாமல் இருப்பதே நல்லது. குறைந்த வருவாயும் நிறைந்த மனிதர்களும், செலவுகளும் உள்ள ஓதுவார் குடும்பத்துக்கு நம்முடைய துன்பங்களும் தெரிய வேண்டியது அநாவசியம் என்று அவளுக்குப்பட்டது. தனக்கு வந்த துன்பங்களையும் பிரச்சினைகளையும் தாமே ஏற்றுக்கொண்டு சமாளிப்பதுதான் நாகரிகம் என்பது அப்பாவின் கருத்து.\nஅவற்றை அடுத்��வர்களுக்குத் தெரியும்படி நெகிழவிட்டு அனுதாபம் சம்பாதிப்பது கூட அநாகரிகம் என்கிற அளவு தன்மானமுள்ளவர் அப்பா.\nபூரணி அப்பாவின் பெண். அதே தன்மானமுள்ள இரத்தம் தான் அவளுடைய உடலிலும் ஓடுகிறது. \"ஒன்றுமில்லை தாத்தா, அப்பாவின் 'பிராவிடண்டு பண்டு' விஷயமாக கல்லூரி முதல்வரைப் பார்த்துச் சொல்ல வேண்டும். வேறு ஒன்றும் இல்லை\" என்று நல்லதை மட்டும் அவரிடம் சொல்லி முடித்தாள்.\nஒளியும் எழிலும் நிறைந்த செங்கமலப்பூ உயரமான கொடியோடு ஒல்கி, ஒல்கித் தென்றலில் அசைந்தாடிக் கொண்டு நடப்பதுபோல் பூரணி தெருவில் செல்லும்போதுதான் எத்தனை கண்கள் அவளைப் பார்க்கின்றன சந்நிதித் தெருவின் வடக்கில் வந்து, மயில் மண்டபத்தைக் கடந்து போலீஸ் ஸ்டேஷன் ஸ்டாப்பில் அவள் பஸ்ஸுக்காக நின்றாள். எதிர்ப்புறம் தென்கால் கண்மாயின் கரையில் துணி வெளுப்போர் கும்பல் கூடியிருந்தது. சலவை செய்வோர் உலர்த்திய பலநிறத் துணிகள் உயர்ந்த மண்கரை மேல் நிறங்களின் கலவைகளைக் காண்பித்துக் கொண்டிருந்தன. கண்மாயின் நீர்ப்பரப்புக்கு அப்பால் வடமேற்கே நெல் வயல்களும், கரும்புத்தோட்டங்களும், கொடிக்கால்களும், தென்னைக் கூட்டமுமாக அழகு, திரைகட்டி எழுதியிருந்தது. அந்த நேரத்தில் அந்த 'ஸ்டாப்'பில் பூரணி ஒருத்திதான் தனியாக நின்று கொண்டு பஸ்ஸை எதிர்பார்த்தாள். தெற்கேயிருந்து சென்ட்ரல்-திருப்பரங்குன்றம் ஐந்தாம் நம்பர் பஸ் வந்து நின்றது. அவள் ஏறிக்கொண்டாள். கண்டக்டர் 'வாங்க அம்மா சந்நிதித் தெருவின் வடக்கில் வந்து, மயில் மண்டபத்தைக் கடந்து போலீஸ் ஸ்டேஷன் ஸ்டாப்பில் அவள் பஸ்ஸுக்காக நின்றாள். எதிர்ப்புறம் தென்கால் கண்மாயின் கரையில் துணி வெளுப்போர் கும்பல் கூடியிருந்தது. சலவை செய்வோர் உலர்த்திய பலநிறத் துணிகள் உயர்ந்த மண்கரை மேல் நிறங்களின் கலவைகளைக் காண்பித்துக் கொண்டிருந்தன. கண்மாயின் நீர்ப்பரப்புக்கு அப்பால் வடமேற்கே நெல் வயல்களும், கரும்புத்தோட்டங்களும், கொடிக்கால்களும், தென்னைக் கூட்டமுமாக அழகு, திரைகட்டி எழுதியிருந்தது. அந்த நேரத்தில் அந்த 'ஸ்டாப்'பில் பூரணி ஒருத்திதான் தனியாக நின்று கொண்டு பஸ்ஸை எதிர்பார்த்தாள். தெற்கேயிருந்து சென்ட்ரல்-திருப்பரங்குன்றம் ஐந்தாம் நம்பர் பஸ் வந்து நின்றது. அவள் ஏறிக்கொண்டாள். கண்டக்டர் 'வாங்க அம்மா' எ���்று முகம் மலர வணக்கம் தெரிவித்தார். அப்பாவுக்கு இப்படி எத்தனையோ பழைய மாணவர்கள். அடிக்கடி அப்பாவோடு அவளையும் பார்த்திருக்கிற காரணத்தால் எல்லோரும் அவளை இன்னாரென்று தெரிந்துகொண்டிருந்தனர். முழுமையாக இருப்பு என்ற பேரில் கைவசம் இருந்த அந்த எட்டணாவைக் கொடுத்துக் கல்லூரி நிலையத்துக்கு ஒரு டிக்கெட்டும், பாக்கியும் வாங்கிக் கொண்டாள். கண்டக்டர் அருகில் வந்து நின்று அவளிடம் அப்பாவின் மரணத்துக்குத் துக்கம் விசாரித்தார். அவளும் ஏதோ பதில் சொன்னாள்.\nகல்லூரியின் முதல்வர் அவளை அன்போடு வரவேற்று ஆதரவாக மறுமொழி அளித்து அனுப்பினார். அப்பாவின் பிராவிடண்ட் பண்டு பணம் இயன்ற அளவு விரைவில் கிடைக்க உதவுவதாகவும் கூறி அனுப்பினார். அங்கிருந்து புது மண்டபம் வரை நடந்தே போனாள். தெருவில் போவோரும் வருவோரும் முறைத்துத்தான் பார்க்கிறார்கள். மனிதர்களுக்குத்தான் எத்தனை விதமான பார்வை வண்டியிலோ ரிக்ஷாவிலோ போனால் இப்படி யாரும் விழுங்குவதுபோல் பார்க்க மாட்டார்கள். ஆனால் வண்டிக்காரனும் ரிக்ஷாக்காரனும் சும்மாவா ஏற்றிக் கொண்டு போகிறான் வண்டியிலோ ரிக்ஷாவிலோ போனால் இப்படி யாரும் விழுங்குவதுபோல் பார்க்க மாட்டார்கள். ஆனால் வண்டிக்காரனும் ரிக்ஷாக்காரனும் சும்மாவா ஏற்றிக் கொண்டு போகிறான் கையில் இருக்கிற மொத்த ஆஸ்தி ஐந்து அணா. திரும்பிப் போகப் பஸ் சார்ஜ் மூன்றணா ஆகுமே கையில் இருக்கிற மொத்த ஆஸ்தி ஐந்து அணா. திரும்பிப் போகப் பஸ் சார்ஜ் மூன்றணா ஆகுமே ஏழ்மையை வெளிக்காட்டி விடுவது தப்பே இல்லை. பொய்யாக நடிப்பது தான் தப்பு.\nஆயிரமாயிரம் சின்னத்தனமான மனிதர்களின் கண்களில் மிதந்து கொண்டு, பூரணி என்கிற அழகு - பழமை வாய்ந்த மதுரை நகரின் தெருக்களில் பூம்பாதங்கள் கொப்பளித்துக் கன்றிப் போகும்படி வெறுங்கால்களால் நடந்து கொண்டிருந்தது.\nபுது மண்டபத்தின் தெருக்கோடியில் புகுந்து கவனமின்றியோ அல்லது வேண்டுமென்றோ இடிப்பதுபோல் வரும் ஆண்கள் கூட்டத்துக்குத் தப்பி மெல்ல விலகி நடந்து அப்பாவின் பதிப்பாளர் முன் போய் நின்றாள் பூரணி.\n\"வாங்க தங்கச்சி; ஒரு வார்த்தை சொல்லியனுப்பியிருந்தால் நானே வந்திருப்பேன். நீங்க எதுக்கு சிரமப்படணும்\" என்று தம்முடைய வயதின் உரிமையை நிலைநாட்டுவதுபோல் விளித்து வரவேற்றார் அவர்.\nபூரணி ந��ருப்புப் பிழம்புபோல் அந்தக் கும்பலின் நடுவே நின்றுகொண்டு அவரை உறுத்துப் பார்த்தாள். அந்தப் பார்வைக்குக் கடைக்காரனிடம் பதில் இல்லை. அவளுடைய கண்கள் அபூர்வமானவை; கூர்மையானவை. அவற்றுக்குத் தூய்மை அதிகம்.\n\"தங்கச்சிக்கு கோபம் போலிருக்கிறது\" என்று சிரித்துக் கொண்டே கழுத்தறுக்க முயன்றார் அவர்.\n\"எனக்கு வேண்டியது இந்தச் சிரிப்பும் இந்த மழுப்பல் வார்த்தைகளும் இல்லை. வியாபாரியின் சிரிப்பில் குற்றம் மறைக்கப்படுகிறது. மறைந்து கொள்கிறது. அப்பாவின் புத்தகங்களுக்கு மூன்று வருட இராயல்டித் தொகை உங்களிடம் பாக்கி நிற்கிறது. கேட்டால் புத்தகம் போதுமான அளவு விற்கவில்லை என்று பொய் சொல்கிறீர்கள். உங்களிடமிருந்து நியாயமான பதில் கிடைக்கவில்லையானால் நான் சட்டப்படி ஏதாவது செய்துதான் ஆகவேண்டும்\" என்று பூரணி கொதிப்போடு முறையிட்டாள்.\nஅவ்வளவு பெரிய கும்பலுக்கு நடுவில் ஒரு பெண் பேசி மானத்தை வாங்கிவிட்டதே என்ற உறைப்பு இருந்தாலும் விநயமாகச் சமாளித்தார் பதிப்பாளர். \"இந்த மாத முடிவுக்குள் கணக்கெல்லாம் பார்த்து ஏதாவது செய்கிறேன் அம்மா\" என்று விடை கொடுத்ததுபோல் கைகூப்பினார். அந்த கைகூப்புதலுக்கு 'இனிமேலும் நின்று, பேசிக்கொண்டிருக்கக்கூடாது, போய்விடு' என்பது அர்த்தம்போலும்\nபூரணி அங்கிருந்து வெளியேறினாள். அப்பாவே மனம் வெறுத்துச் சலித்துப்போய், \"அவன் பணம் தந்தாலும் சரி, தராவிட்டாலும் சரி\" என்று கைவிட்ட ஆள் அந்தப் பதிப்பாளர். \"அறிவைப் பெருக்குகிற புத்தக வெளியீட்டுத் தொழிலில், பணத்தைப் பெருக்குகிற மனமுள்ள வியாபாரிகள் ஈடுபட்டு, எழுதுகிறவன் வாயில் மண் போடுகிறார்களே\" என்று வேதனையோடு கூறுவார் அப்பா.\nபுதுமண்டபத்துக்கு எதிரே மீனாட்சி கோயில் கிழக்கு கோபுரம் அழுக்குப் படாத உண்மையாய் மனித உயரத்தைச் சிறிதாக்கிக் கொண்டு பெரிதாய் நின்றது. அதே இடத்தில் தெருவில் இரண்டு ஓரமும் பழைய பூட்டுச் சாவி குடை ரிப்பேர்க் கடைகள் தெருவை அடைத்துக் கொண்டிருந்தன. மாலை நேரமாகிவிட்டாலே அந்த இடத்துக்குத் தனிக் கலகலப்பும் அழகும் வந்துவிடும். பழைய காலத்தில் அதற்கு 'அந்திக்கடை வீதி' என்றே பெயர் இருந்ததாக அப்பா சொல்லுவார்.\nஅந்தக் கோபுரத்தையும் பெரிய கோயிலையும் ஆரவாரமும் நறுமணங்களும் மிகுந்த அம்மன் சந்நிதி முகப்ப���யும் கடந்து நடந்தாள் பூரணி. இன்னும் ஆயிரம் வருடங்கள் ஆனாலும் ஆயிரம் செயற்கைகள் வந்து கலந்தாலும், மதுரையின் தெய்வீகப் பழமையை யாராலும் மாற்றிவிட முடியாதென்று தோன்றியது பூரணிக்கு. அம்மன் சந்நிதிக்குள் நுழைந்தாள். பூக்கடைகளும் சந்தனமும் மணத்தன. வளையல் கடைகள் ஒலித்தன. ஜீவகோடிகள் நுழைந்து புறப்படும் பிரகிருதி வாசலைப் போல் அந்த வாசலில் புனிதமான ஆரவாரம் குறையாமல் ஒலித்துக் கொண்டிருந்தது. பொற்றாமரைக் குளத்தைக் கடந்து அம்மன் சந்நிதிக்குள் போய் தரிசனத்தை முடித்துக் கொண்டு தெற்குக் கோபுரவாயில் வழியாகத் தெற்காவணி மூலவீதியை அடைந்தாள் பூரணி. தன்னை யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் ஒரு தடவை பார்த்துக் கொண்டு கூட்டமில்லாத ஒரு நகைக்கடைக்குள் நுழைந்தாள்.\nநான்கு பவுன் வளையல்கள். ஏறக்குறைய முந்நூறு ரூபாய்க்கும் அதிகமாகப் பழைய விலைப் பொருளாக எடுத்துக் கொண்டு பணத்தை எண்ணிக் கொடுத்தார்கள். பேசாமல் பணத்தை எண்ணி வாங்கிக் கொண்டு வீட்டுக்காரர் வீட்டுக்குப் போனாள். ஆறுமாத வாடகைப் பாக்கியைக் கொடுத்து ரசீது வாங்கிக் கொண்டு, \"இந்த மாத முடிவுக்குள் காலி செய்து விடுகிறேன்\" என்று சொல்லிவிட்டு வந்தாள். வளையல் போட்ட பணத்தில் ஏழு ரூபாயும் பழைய ஐந்து அணாவும் மடியில் இருந்தன.\nஅப்பாவுக்கு வேண்டியவரும் நகரத்தில் செல்வமும் செல்வாக்கும் உள்ளவருமான பிரமுகர் ஒருவருடைய வீடு பக்கத்துத் தெருவிலே இருந்தது. அவர் நேர்மையானவர். போய்ப் பார்த்துத் தன் நிலையைச் சொன்னால் ஏதாவது வேலைக்கு வழி செய்வார் என்று நம்பினாள் பூரணி. ஆனால் அங்கேபோய் விசாரித்ததில் அவர் வெளியூர் போயிருப்பதாகவும், வர இரண்டு நாட்களாகுமென்றும் தெரிந்தது. வந்தபின் பார்த்துக் கொள்ளலாம் என்று திரும்பினாள்.\nமறுபடியும் சென்ட்ரலுக்குப் போய் பஸ் ஏறி அவள் திருப்பரங்குன்றத்தை அடைந்தபோது இருள் மயங்கும் போதாகிவிட்டது. குன்றின் உச்சியிலிருந்து மசூதிக்கருகில் நீல மின்விளக்கு ஒளியுமிழ்ந்து கொண்டிருந்தது. தெருவில் கோயிலுக்குப் போகும் கூட்டம் மிகுந்திருந்தது. தெருவில் தன் வீட்டு வாசலில் புத்தகமும் கையுமாக நிறையப் பள்ளிக்கூடத்துப் பையன்கள் கூடி நிற்பதைப் பூரணி கண்டாள். குதிரை வண்டி ஒன்று நின்றிருந்தது. ஓதுவார் தாத்தாவு���் இருந்தார்.\nபூரணி வீட்டை நெருங்கியதும் ஓதுவார்த் தாத்தா, கவலையும் பரபரப்பும் நிறைந்த முகத்தோடு அவளை எதிர்கொண்டு வந்து சொன்னார். \"உனக்கு இருக்கிற கவலையும் துக்கமும் போதாதென்று சின்னத்தம்பி சம்பந்தன் பள்ளிக்கூடத்தில் மரமேறி விழுந்து கையை வேறு ஒடித்துக் கொண்டு வந்திருக்கிறான் அம்மா...\"\nபூரணி பையன்கள் கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே வேகமாக ஓடினாள்.\nவீடுகின்றன என்செய்வோம் இனி அவ்\nவெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே\"\nதுன்பங்களையும் தொல்லைகளையும் சந்திக்கும்போதெல்லாம், பூரணியின் உள்ளத்தில் ஆற்றல் வாய்ந்த தெளிவான குரல் ஒன்று ஒலித்தது. \"தோற்று விடாதே வாழ்க்கையை வென்று வாகை சூடப் பிறந்தவள் நீ. துன்பங்கள் உன் சக்தியை அதிகமாக்கப் போகின்றன. மனிதர்களின் சிறுமைகளையும் தொல்லைகளையும் பார்த்துப் பார்த்து உன் ஞானக் கண்கள் மலரப் போகின்றன. குப்பைகளையும் இழிவும் தாழ்வுமான நாற்றக் கழிவுப் பொருள்களையும் உரமாக எடுத்துக்கொண்டு மணமிக்கப் பூவாகப் பூத்து தெய்வச் சிலையின் தோளில் மாலையாக விழும் உயர்ந்த பூச்செடி போல் ஏழ்மையும் துன்பமும் உனக்கு உரம் கொடுத்து உன்னை மணம் கமழ வைக்கப் போகின்றன. நீ வாழ்க்கை வெள்ளத்தோடு இழுபட்டுக் கொண்டு போகும் கோடி கோடிப் பெண்களில் ஒருத்தி அல்லள். பெண்ணில் ஒரு தனி வாழ்க்கை நீ; வாழ்க்கையில் ஒரு தனிப் பெண் நீ. வாழ்க்கை வெள்ளத்தில் எதிர்நீச்சல் போடப் போகிறவள் நீ.\nதுன்பங்களை மிக அருகில் சந்திக்கும் போதெல்லாம் பூரணியின் இதயத்தில் இந்தக் குரல் ஒலித்தது. இது யாருடைய குரல் எதற்காக ஒலிக்கிற குரல் என்பதை யாரால் அறிய முடியும் எதற்காக ஒலிக்கிற குரல் என்பதை யாரால் அறிய முடியும் விட்டகுறை தொட்டகுறை என்பதுபோல் ஆன்மாவோடு ஒட்டி வந்த தொனி அது. வாழ்க்கை மலர மலர அதுவும் மலரலாமோ என்னவோ விட்டகுறை தொட்டகுறை என்பதுபோல் ஆன்மாவோடு ஒட்டி வந்த தொனி அது. வாழ்க்கை மலர மலர அதுவும் மலரலாமோ என்னவோ மருக்கொழுந்துச் செடியும் துளசிச் செடியும் எப்படி மணக்கும் என்பதை அவை வளர்ந்து பெரிதான பின்பு கண்டு பிடிக்கலாமென்று காத்திருக்க வேண்டாமே மருக்கொழுந்துச் செடியும் துளசிச் செடியும் எப்படி மணக்கும் என்பதை அவை வளர்ந்து பெரிதான பின்பு கண்டு பிடிக்கலாமென்று காத்திருக்க வேண்டாமே முளைத��து வேர்விடும் போதிலேயே தத்தமக்குரிய மணத்தையும் பரப்பும் சிறப்பும் வாய்ந்த அந்தச் செடிகளைப் போல் சில பேருக்கு உருவாகும் போதே இலட்சியம் தானாக அமைந்துவிடுகிறது.\nபூரணி துளசிச் செடி போன்றவள். முளைக்கும் போதே மணந்தவள். துளசியைப் போல அகமும் புறமும் தூய்மையானவள், புனிதமானவள். உள்ளும் புறமும் தமிழ்ப் பண்பு என்னும் மணம் கமழுகிறவள். துன்பங்களை வரவேற்று ஆள்கிற ஆற்றல் அவளுக்கு உண்டு.\nபூரணி உள்ளே ஓடிச்சென்று பார்த்தபோது தம்பி சம்பந்தனைக் கூடத்தில் பாய் விரித்துப் படுக்கவிட்டிருந்தார்கள். சுற்றிலும் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் கூட்டம். பெரிய தம்பி திருநாவுக்கரசு என்ன செய்வது என்று தோன்றாமல் சம்பந்தனின் தலைப் பக்கம் நின்று விழித்துக் கொண்டிருந்தான். ஏதோ பெரிய தவறைச் செய்து, தவற்றில் சிக்கிக் கொண்டு படுத்துவிட்டது போல் சம்பந்தன் விக்கலும் விசும்பலுமாக அழுதுகொண்டிருந்தான். குழந்தை மங்கையர்க்கரசியும் சேர்ந்து அழுது கொண்டிருந்தாள்.\nபூரணி பக்கத்தில் உட்கார்ந்து, பாயில் துவண்டு கிடந்த தம்பியின் இடது கையைத் தூக்கித் தாங்கினாற்போல் நிறுத்த முயன்றாள். கை நிற்கவில்லை. நடுவில் முறித்த இளம் வாழைக் குருத்து வெயிலில் வாடி விழுகிற மாதிரி துவண்டு விழுந்தது. அக்காவைப் பார்த்ததும் சம்பந்தனின் அழுகை அதிகமாகிவிட்டது.\n மட்டை வைத்துக் கட்டினால் ஒன்றுகூடிவிடும். நாலு வீடு தள்ளி ஒரு நாட்டு வைத்தியர் இருக்கிறார். அவரைக் கூட்டிக் கொண்டு வரச் சொல்லு\" என்று ஓதுவார் தாத்தா பூரணிக்குப் பின்புறம் வந்து நின்று கொண்டு சொன்னார். பூரணி, திருநாவுக்கரசின் முகத்தைப் பார்த்தாள். திருநாவுக்கரசு நாட்டு வைத்தியரை அழைத்துக் கொண்டுவர வேக வேகமாக ஓடினான்.\n\"அக்கா, நான் ஒண்ணுமே செய்யல அக்கா. பாலுங்கிற முரட்டுப் பையன் ஒருத்தன் எங்ககூடப் படிக்கிறான். அவன் மாடியிலிருந்து என் கணக்கு நோட்டைப் பிடுங்கி கீழே வீசியெறிந்துவிட்டான். மாடிக்கு நேரே கீழே ஒரு பெரிய மாமரம் இருக்கு. அந்த மரத்துக் கிளைக்கு நடுவே நோட்டு விழுந்து சிக்கிடுச்சு. அதை எடுக்கிறதுக்காக ஏறினேன். ஏறுகிறப்போ கால் இடறி விழுந்துவிட்டேன்\" என்று அழுகைக்கிடையே நடந்ததைச் சொல்லி குற்றமின்மையை அக்காவுக்கு புலப்படுத்தினான் சம்பந்தன். மற்ற மாணவர்களை வ��சாரித்தாலும் 'பாலு' என்கிற முரட்டுப் பையனைப் பற்றி கடுமையாகத்தான் சொன்னார்கள். நோவும் வேதனையுமாகக் கை எலும்பு பிசகி விழுந்து கிடக்கும் அந்தச் சமயத்தில்கூடத் 'தவறு தன்னுடையதில்லை' என்று அக்காவுக்கு விளக்கிவிட வேண்டுமென அவன் துடித்துக் கொண்டிருந்த ஆர்வத்தைப் பூரணி குறிப்பாகக் கவனித்துக் கொண்டாள்.\nதிருநாவுக்கரசு நாட்டு வைத்தியரோடு வந்தான். பூரணி சற்று விலகினாற்போல் எழுந்து நின்றுகொண்டாள். வைத்தியர் அருகில் அமர்ந்து முழங்கையை எடுத்துத் தொட்டு அமுக்கிப் பார்த்தார். ஓதுவார்க் கிழவர் அவருக்குப் பக்கத்தில் இருந்தார்.\n\"ஒன்றும் பயமில்லை. விரைவில் சரியாகிவிடும்\" என்று சொல்லிவிட்டு மூங்கில் பட்டைகளைக் கொடுத்துக் கையை நிமிர்த்திக் கட்டிக் கோழி முட்டைச் சாறு நனைந்த துணியால் இறுகிச் சுற்றுப் போட்டு முடித்தார் வைத்தியர். \"கையை ஆட்டாமல் அசையாமல் வைத்துக் கொண்டிரு தம்பி, கொஞ்ச நாட்களில் எலும்பு ஒன்று கூடிக் கை முன் போல ஆகிவிடும்\" என்று சம்பந்தனிடம் அன்போடு சொல்லிவிட்டு எழுந்திருந்தார் வைத்தியர். ஓதுவார்க்கிழவர் பூரணியின் காதருகில் ஏதோ சொன்னார். அவள் ஓடிப்போய் ஒரு தட்டில் நான்கு ரூபாய்களை வைத்து வைத்தியரிடம் மரியாதையாக நீட்டினாள்.\nவைத்தியர் சிரித்தார். \"உன்னிடம் வாங்கி எனக்கு நிறைந்துவிடாது அம்மா. அழகியசிற்றம்பலத்துக்கு நான் எவ்வளவோ செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். இதை நீயே வைத்துக்கொள். பையனுக்கு கை சரியான பின் அவசியமானால் ஏதாவது கேட்டு வாங்கிக் கொள்கிறேன்\" என்று அவள் கொடுத்ததை வாங்க மறுத்துவிட்டார் அவர்.\nஅப்பாவின் பெருமை அந்த வீட்டை ஆண்டுகொண்டு இருப்பதை பூரணி உணர்ந்தாள். காசையும் பணத்தையும் சேர்த்து வைத்துவிட்டுப் போகாவிட்டாலும் அந்தக் குடும்பத்திற்கு உதவி செய்து பெருமைப்பட விரும்பும் மனிதர்களையும் உறவையும் நான்குபுறத்தும் தேடி வைத்துப் போயிருக்கிறார் அவர். பணம் வாங்க மறுக்கும் வைத்தியர், தன் குடும்பம் போல் எண்ணிச் சுக துக்கங்களில் பங்கு கொள்ளும் ஓதுவார், தனி அனுதாபத்தோடும் அன்போடும் உதவக் காத்திருக்கும் அண்டை அயலார்கள், இவையெல்லாம் அப்பாவின் நினைவாக எஞ்சியிருக்கிற பெருமைகளல்லவா\nபள்ளிக்கூடத்துப் பையன்கள் கூட்டம் போகிற வழியாயில்லை. \"உங்களுக்கெல���லாம் வேடிக்கையாயிருக்கிறதா அவன் கையை ஒடித்துக்கொண்டு வந்து விழுந்து கிடக்கிறான். கூட்டம் போடாமல் வீட்டுக்குப் போய்ச் சேருங்கள்\" என்று ஓதுவார்க் கிழவர் கூப்பாடு போட்ட பின்பே பிள்ளைகள் கூட்டம் குறைந்தது. குழந்தை மங்கையர்க்கரசிக்கு நடந்தது என்னவென்று தெரியாவிட்டாலும் \"அண்ணன் சம்பந்தனுக்கு ஏதோ பெரிய துன்பம் வந்திருக்கிறது. இல்லாவிடில் பாயில் படுக்கவிட்டு வைத்தியரெல்லாம் கட்டுப்போடமாட்டார். இத்தனை பேர் கூடமாட்டார்கள்\" என்று மொத்தமாக ஏதோ துக்கம் புரிந்தது. அதனால் அந்தக் குழந்தையின் அழுகை இன்னும் ஓயவில்லை. எதிர்வீட்டு ஓதுவார்க் கிழவர் விடைபெற்றுப் புறப்பட்டார். \"நான் வீட்டுக்குப் போகிறேன் பூரணி. தம்பியைக் கவனமாய்ப் பார்த்துக்கொள்; ஏதாவது வேண்டுமானால் என்னைக் கூப்பிடு; வாசல் திண்ணையில்தான் படுத்துக் கொண்டிருப்பேன். எதை நினைத்தும் துக்கப்படாதே அம்மா அவன் கையை ஒடித்துக்கொண்டு வந்து விழுந்து கிடக்கிறான். கூட்டம் போடாமல் வீட்டுக்குப் போய்ச் சேருங்கள்\" என்று ஓதுவார்க் கிழவர் கூப்பாடு போட்ட பின்பே பிள்ளைகள் கூட்டம் குறைந்தது. குழந்தை மங்கையர்க்கரசிக்கு நடந்தது என்னவென்று தெரியாவிட்டாலும் \"அண்ணன் சம்பந்தனுக்கு ஏதோ பெரிய துன்பம் வந்திருக்கிறது. இல்லாவிடில் பாயில் படுக்கவிட்டு வைத்தியரெல்லாம் கட்டுப்போடமாட்டார். இத்தனை பேர் கூடமாட்டார்கள்\" என்று மொத்தமாக ஏதோ துக்கம் புரிந்தது. அதனால் அந்தக் குழந்தையின் அழுகை இன்னும் ஓயவில்லை. எதிர்வீட்டு ஓதுவார்க் கிழவர் விடைபெற்றுப் புறப்பட்டார். \"நான் வீட்டுக்குப் போகிறேன் பூரணி. தம்பியைக் கவனமாய்ப் பார்த்துக்கொள்; ஏதாவது வேண்டுமானால் என்னைக் கூப்பிடு; வாசல் திண்ணையில்தான் படுத்துக் கொண்டிருப்பேன். எதை நினைத்தும் துக்கப்படாதே அம்மா இன்னாருடைய பெண் எனச் சொன்னாலே மற்றவர்கள் போட்டி போட்டுக்கொண்டு உதவ முன் வருகிற அத்தனைப் பெருமையை அப்பா தனக்குத் தேடி வைத்துப் போயிருக்கிறார். நீ ஏன் அம்மா கலங்க வேண்டும் இன்னாருடைய பெண் எனச் சொன்னாலே மற்றவர்கள் போட்டி போட்டுக்கொண்டு உதவ முன் வருகிற அத்தனைப் பெருமையை அப்பா தனக்குத் தேடி வைத்துப் போயிருக்கிறார். நீ ஏன் அம்மா கலங்க வேண்டும்\" என்று போகும்போது சொல்லிவிட்டுத் தான் போனார் அவர்.\n'எல்லோரும் இப்படித்தான் சொல்லுகிறார்கள். அப்பாவின் பெருமை இன்ஷ்யூரன்ஸ் ஏற்பாடுபோல் மரணத்துக்குப் பின் இலாபம் சம்பாதிக்கிற உயில் வியாபாரமா என்ன பண்புள்ளவன் அடைந்த புகழைப்போல் பொதிந்து வைத்துப் போற்ற வேண்டிய பெருமையல்லவா அது பண்புள்ளவன் அடைந்த புகழைப்போல் பொதிந்து வைத்துப் போற்ற வேண்டிய பெருமையல்லவா அது நான் வசதிகளை அடைவதற்காக அப்பாவின் பெருமையை செலவழித்து வீணாக்க வேண்டிய அவசியமில்லையே நான் வசதிகளை அடைவதற்காக அப்பாவின் பெருமையை செலவழித்து வீணாக்க வேண்டிய அவசியமில்லையே என்னுடைய கைகளால் உழைத்து நான் வாழ முடியும். என் உடன்பிறப்புகளையும் வாழ வைத்து இந்தக் குடியை உயர்த்த முடியும். சிறிய ஆசைகளை முடித்துக்கொள்வதற்காக அப்பாவின் பெருமையைச் செலவழிக்க நான் ஒரு போதும் முற்படமாட்டேன். அப்பாவின் பெருமையில் மண்ணுலகத்து அழுக்குகள் படிய விடமாட்டேன்' என்று எண்ணி நெட்டுயிர்த்தாள் பூரணி. இவற்றை நினைக்கும்போது அவளுடைய முகத்திலும் கண்களிலும் ஒளியும் உறுதியும் தோன்றின.\n இனிமேல் அண்ணனுக்குக் கை நேரே வராம போயிடுமா\" அழுகையின் விசும்பலோடு சிறிய ஆரஞ்சு சுளைகளைப் போன்ற உதடுகள் துடிக்க பூரணிக்குப் பக்கத்தில் வந்து நின்றுகொண்டு இப்படிக் கேட்டாள் குழந்தை. அப்போது அகன்று மலர்ந்த அவள் குழந்தைமை தவழும் கண்களில் பயமும் கவலையும் தெரிந்தன.\n அண்ணனுக்குக் கை சீக்கிரமே நல்லாப் போயிடும்\" என்று சொல்லி குழந்தையை வாரி அணைத்துக் கொண்டாள் பூரணி. பூக்களின் மென்மைகளையும் பன்னீரின் குளிர்ந்த மணத்தையும் கொண்டு செய்தது போன்ற உடம்பு குழந்தை மங்கையர்க்கரசிக்கு. குழந்தையின் உடலைத் தீண்டும் போதும், சிரிப்பைக் காணும்போதும் சின்னஞ்சிறு பூக்கண்களை அருகிலே பார்க்கும்போதும் வாழ்க்கையில் சத்தியத்துக்கு இன்னும் இடமிருக்கிறது என்கிற மாதிரி ஒரு தூய நம்பிக்கை உண்டாகிறது. அப்பா இருந்தால் கோயிலிலிருந்து வீடு திரும்புகிற நேரம் இது. மாலையில் தென்புறம் திருமங்கலம் சாலையில் நெடுந்தூரம் காலார நடையாகப் போய்விட்டுத் திரும்பும்போது, கோயிலில் முருகனையும் வணங்கிவிட்டு ஏழு ஏழரை மணி சுமாருக்கு வீடு திரும்புவார் அவர். இரவில் கன உணவாகச் சோறு சாப்பிடுவது அவருக்குப் பிடிக்காது. சோறு உண்டால் விரைவில் ���றக்கம் வந்து விடுமென்று கோதுமை தோசை, இட்லி மாதிரி குறைந்த உணவாக சிறிது உண்பார். அதிக நேரம் உறக்கம் விழித்தும் படித்துக் கொண்டிருப்பார். அப்பாவின் பழக்கமே வீட்டில் எல்லோருக்கும் அமைந்து விட்டது.\nபூரணி அடுப்பு மூட்டி இட்லிக் கொப்பரையை வைத்தாள். அந்த வீட்டில் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு பொருளிலும், ஒவ்வொரு செயலிலும், ஒவ்வொரு மூலையிலும் மறந்துவிடாமல், மறைத்து விடாமல், அப்பாவின் ஞாபகம் இருந்தது. பழக்கத்தில் உறைந்துவிட்ட உயிரின் உறவான நினைவுகளை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா மனிதர்களைப் போல் அவர்களைப் பற்றிய நினைவுகளுமா விரைவில் அழிகின்றன. அப்படி அழியுமானால் பின்பு இந்த உலகத்தில் என்ன இருக்கிறது\nகாலம் எதைத்தான் அழிக்காமல் நிலைக்கவிடப் போகிறது நிற்காமல் ஓடுகிற சூரியனும், அவனைத் துரத்திக் கொண்டு ஒவ்வொன்றாய் பின் தொடரும் நாட்களும் உலகில் எதையோ ஓடி ஓடி தேய்த்துக் கொண்டிருக்கின்றனவே நிற்காமல் ஓடுகிற சூரியனும், அவனைத் துரத்திக் கொண்டு ஒவ்வொன்றாய் பின் தொடரும் நாட்களும் உலகில் எதையோ ஓடி ஓடி தேய்த்துக் கொண்டிருக்கின்றனவே\nஒரு தட்டில் நாலைந்து இட்லிகளை எடுத்துக் கொண்டு போய் சின்னத்தம்பி சம்பந்தனுக்கு அவன் படுத்துக் கொண்டிருந்த இடத்திலேயே எழுந்து உட்கார்ந்து சாப்பிடுமாறு கொடுத்துவிட்டு வந்தாள் பூரணி. திருநாவுக்கரசையும் குழந்தை மங்கையர்க்கரசியையும் கூப்பிட்டுச் சமையலறையில் தனக்குப் பக்கத்தில் உட்காரச் செய்து கொண்டு பரிமாறினாள். அவ்வளவு இளமையில் தாயின் முதிர்ச்சியும் அன்பின் கனிவும் அவள் எவ்வாறுதான் பெற்றாளோ பெரிய மீன்கள் தம் குஞ்சுகளைக் கண் பார்வையிலேயே வளர்த்துப் பழக்கிப் பெரிதாக்குமாம். பூரணி தன் தம்பிகளையும் தங்கையையும், அன்பாலும் கனிவாலுமே வளர்த்தாள். கூடியவரை வீட்டையும், தன்னையும் தேடிவரும் துன்பங்களை அவர்கள் தெரிந்து கொள்ள விடுவதில்லை. அவள் மூத்த தம்பி திருநாவுக்கரசுதான் நினைவு தெரிந்த விவரமுள்ள பையன். அவனிடம் கூட வீட்டுத் துன்பங்களைச் சொல்ல விரும்புவதில்லை அவள்.\nவீட்டுக்காரரிடம் ஒப்புக்கொண்டு வந்துவிட்டபடி மாத முடிவுக்குள் இந்த வீட்டைக் காலி செய்து கொடுத்தாக வேண்டும். திருப்பரங்குன்றம் கிராமமுமில்லை; நகரமுமில்லை. கிராமத்தின் தனிமையும் நகரத்தின் வசதிகளும் இணைந்த இடம் அது. சுற்று வட்டாரத்தில் சில மில்களும் தொழிற்சாலைகளும், பள்ளிக் கூடங்களும், கல்லூரிகளும் இருந்த காரணத்தினால் வீட்டு நெருக்கடி இருக்கத்தான் செய்தது. மதுரை நகருக்குள் வாடகை கொடுக்க இயலாத மத்தியதரக் குடும்பங்களும், கூலிகளும், அமைதியான வாழ்வை முருகன் அருள் நிழலில் கழிக்க விரும்புபவர்களும் நெருங்கிக்கூடும் இடம் ஆகையால் அங்கும் வீட்டுப் பஞ்சம் அதிகமாகிவிட்டது. கிழக்குப் பக்கம் செம்மண் குன்றைத் தழுவினாற்போல் பிருமாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் பொறியியல் தொழிற்கல்லூரி திடீரென்று ஊரையே பெரிதாக்கி விட்டதுபோல் தோன்றுகிறது.\nவீட்டுக்காக அப்போதே போய் நாலு தெருவில் சுற்றிப் பார்த்துவிட்டு வரலாமென்று தோன்றியது பூரணிக்கு. இரவானாலும் அதிக நேரமாகிவிடவில்லை. ஊரிலும் தெருக்களிலும் கலகலப்பு இருந்தது. நாலு இடத்தில் நாலு தெரிந்த மனிதர்களிடம் சொல்லிவிட்டு வந்தால் காலியிருக்கிற வீடுகளைப் பற்றி ஏதாவது துப்புக் கிடைக்கும். ஏழைக் குடும்பத்துப் பெண்களுக்கு வரன் கிடைப்பது போல வாடகை வீடும் இன்றைய சமுதாயத்தில் எளிதாகக் கிடைத்துவிடாத ஒன்றாயிற்றே.\n வீட்டைப் பார்த்துக்கொள். மங்கைக்குத் தூக்கம் வந்தால் படுக்கையை விரித்துத் தூங்கச் செய். நான் கொஞ்சம் வெளியே போய்விட்டு வருகிறேன். ஒன்பது, ஒன்பதரை மணிக்குள் வந்துவிடுவேன். கதவைத் தாழ்போட்டுக் கொண்டு தூங்கி விடாதே\" என்று திருநாவுக்கரசிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டாள் பூரணி.\nபனி பரவத் தொடங்கியிருந்த அந்த முன்னிரவு நேரத்தில் மங்கிய நிலவொளியில் கீழ் சந்நிதித் தெருவில் வார்த்தைகளால் சொல்ல முடியாத ஓர் அழகு தென்பட்டது. வரிசையாக இரு புறமும் வீடுகள், விளக்கு ஒளி தெரியும் ஜன்னல்கள், பூக்களின் பலவித வாசனை, சந்தனம், ஊதுவத்தி மணம், மனிதர்களின் குரல்கள், வானொலி இசை, வாயரட்டைப் பேச்சுக்கள், மாட்டுக் கழுத்து மணி ஓசை, பிரபஞ்சம் என்ற முடிவில்லாப் புத்தகத்தின் முதற்பக்கம் போல் ஓர் எடுப்பு, ஒரு கம்பீரம், ஒரு கலை அந்த வீதியின் அமைப்பில் விளங்கியது. வீதி தொடங்கும் இடத்தில் நிலவில் குளித்தெழுந்தது போல் நீள நிமிர்ந்து தோன்றும் மலைசார்ந்த கோபுரம், கோபுரம் சார்ந்த குமரன் கோயில், கோயில் முகப்பாகிய அகன்ற மேடையை இழுத்து���் கொண்டு பாய்கிறார் போல் யாளிச் சிற்பங்களும், குதிரைகளும், கீழ்ப்புறமும் மேல்புறமும் பிரிந்து படரும் கொடிகள் போல் இரத வீதி.\nகோபுரத்துக்கும் மேலே குன்றில் எட்டாத உயரத்தில் மின்விளக்கில் நீல ஒளி உமிழும் 'ஓம்' என்ற பெரிய எழுத்துக்கள் குன்றிலுள்ள ஒரு கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருக்கும். அந்த 'ஓம்' இருளில் தனியாக அந்தரத்தில் தொங்குவது போல் பெரிதாய் உயர்ந்து எங்கிருந்து பார்த்தாலும் தெரியும். அந்த 'ஓமை' உற்று மேலே பார்த்துக் கொண்டே பூரணி சந்நிதித் தெருவில் நடந்தாள். இருளில் அந்த 'ஓம்' மின்விளக்கை எவ்வளவு நேரம் பார்த்தாலும் அலுக்காது அவளுக்கு. கீழும் மேலும் எங்கும் எதனோடும் தொடர்பின்றி உயர்ந்த வானவிதானத்தில் 'ஓம்' என்ற சக்தியே ஒளிப்பூவாய்ப் பூத்துத் திருப்பரங்குன்றம் முழுவதும் மணம் பரப்பி நிற்பது போல அழகாய்த் தோன்றும் அந்த 'ஓம்'.\nவீட்டு மொட்டை மாடியில் நின்று இதைப் பார்த்து மகிழ்வது அவளுக்கு வழக்கமான அனுபவம். இரத வீதிகளிலும், வெள்ளியங்கிரிச் சந்து, திருக்குளச் சந்து, முதலிய சந்துகளிலும் ஒண்டுக் குடித்தனத்துக்கு ஏற்ற சிறிய இடங்கள் இருந்தாலும் இருக்கலாம். சரவண பொய்கைக் கரையிலும் இரயில் நிலையத்துக்குத் தென்கிழக்காகக் கிரி வீதியிலும் பெரிய ஒண்டுக் குடித்தன ஸ்டோர்கள் சில உண்டு. பகல் நேரத்தை விட்டு இரவில் அவள் புறப்பட்டதற்குக் காரணம் இருந்தது. பழகிய மனிதர்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் அப்பாவின் துக்க சம்பவம் நடந்து ஒரு மாதம் கூட ஆகுமுன் சுற்றித் திரிவது அவமானமாகத் தோன்றியது. அவளுக்கு உடனடியாகப் பெரிய வீட்டைக் காலி செய்துவிட்டு ஒண்டுக் குடித்தனம் வர முயல்வது பற்றித் தெரிந்தவர்கள் தூண்டித் துருவிக் கேள்விகள் கேட்பார்கள். அதிகம் பேர் கண்களில் படாமல் இடம் விசாரிக்க அந்த நேரமே ஏற்றதென்று அவள் நினைத்தாள்.\nதேரடியிலும், கோயில் வாயிலிலுள்ள கடைகளிலும் கூட்டமும், கலகலப்பும் இருந்தன. சந்நிதி முகப்பில் ஒரு கணம் நின்று வணங்கிவிட்டு கிழக்கே பெரிய இரத வீதியில் திரும்பினாள் பூரணி. இரவு மூன்று மணி வரை அரவம் குறையாத தெரு அது. தெருக்கோடியில் மேட்டில் இருந்த டூரிங் சினிமாக் கொட்டகைதான் அந்த மாதிரி ஆள் புழக்கத்திற்குக் காரணம்.\nவெளியூரிலிருந்தெல்லாம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ���ந்து முருகனைச் சுற்றிக்கொண்டிருந்தார்கள் என்றால் முருகனைச் சுற்றிக் குடியிருந்த உள்ளூர்க்காரர்கள் டூரிங் சினிமா கொட்டகையைச் சுற்றிக்கொண்டிருந்தார்கள். திருக்குளத்து முதல் சந்தில் தன்னோடு படித்த கமலா என்ற பெண்ணின் வீடு இருப்பது அவளுக்கு நினைவு வந்தது. திரும்பியவுடன் முதல் வீடு கமலாவுடையது.\nகமலா - அவள் தாயார், இன்னொரு பாட்டியம்மாள் - மூன்று பேராக வீட்டு வாயிலில் திண்ணையிலேயே உட்கார்ந்து ஏதோ வம்புப் பேச்சு பேசிக் கொண்டிருந்தார்கள். போகலாமா வேண்டாமா என்ற தயக்கத்துடனேயே நடந்துபோய் அந்த வீட்டு வாசலில் நின்றாள் பூரணி. பேச்சில் ஈடுபட்டிருந்த கமலாவின் கவனத்தைத் தன் பக்கம் திருப்புவதற்காக 'கமலா' என்று பூரணி மெல்லக் கூப்பிட்டாள். எத்தனை குரலின் ஒலிகளுக்கு நடுவே ஒலித்தாலும் தனியே ஒரு தனித்தன்மை பூரணியின் குரலுக்கு உண்டு. அந்தக் குரலிலேயே அவளை அடையாளம் கண்டு கொண்டு 'பூரணியா' என்று கேட்டவாறு கமலா எழுந்து வந்தாள்.\n\"உனக்கு வருவதற்கு இப்போதுதான் ஒழிந்ததோ, அம்மா பகலில் வந்து என்னோடு கொஞ்சம் பேசிக்கொண்டிருந்தால் பிடித்துக்கொண்டு விடுவேன் என்ற பயமா பகலில் வந்து என்னோடு கொஞ்சம் பேசிக்கொண்டிருந்தால் பிடித்துக்கொண்டு விடுவேன் என்ற பயமா\n\"அதற்காக இப்போது வரவில்லையடி கமலா இப்படி வா உன்னிடம் சொல்கிறேன்\" என்று கமலாவை அருகில் வரச்செய்து காதோடு மெல்லத் தான் வந்த வேலையைச் சொன்னாள் பூரணி.\n\"வசதியான சந்நிதித் தெருவை விட்டுவிட்டு இங்கே இந்த சந்துக்கா வரவேண்டும் என்கிறாய் மதுரைக்குப் போக வர சந்நிதித் தெருவுக்குப் பக்கத்தில் நினைத்த நேரம் பஸ் ஏறலாம். இங்கே வந்துவிட்டால் அவ்வளவு தூரம் நடந்து போய்த்தான் ஆகவேண்டும். உன் தம்பிகளுக்குப் பள்ளிக்கூடம் போக இன்னும் நடை அதிகமாகுமே. எல்லாம் யோசனை பண்ணிக்கொண்டு செய்.\"\n\"வசதிகளை வைத்துக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் மேலும் சில வசதிகளுக்கு ஆசைப்பட முடியும் கமலா. ஒரு வசதியும் இல்லாதவர்களுக்கு எல்லாம் வசதி குறைவுகளுமே வசதிகளாகத்தான் தோன்றும்\" பூரணி ஏக்கத்தோடு சொன்னாள். கமலா இதற்குச் சமாதானம் சொல்ல முடியவில்லை.\n\"உன்னிடம் பேசி வெற்றி கொள்ள என்னால் முடியாது அம்மா. ஒரு தடவை பள்ளிக்கூடத்துப் பேச்சுப் போட்டியில் உனக்கு எதிராகப் பேசித் தோற்றது போதும். தமிழ், தத்துவம் எல்லாம் உனக்குத் தண்ணீர் பட்டபாடு. நான் என்ன உன்னைப் போல் தமிழ் அறிஞரின் மகளா சாதாரண விவசாயியின் பெண். என்னை விட்டுவிடு. கரையில் ஒரு ஸ்டோர் இருக்கிறது. இப்போதே போய்ப் பார்த்துவிட்டு வரலாம். நிலா வெளிச்சத்தில் உலாவி வந்தாற் போலவும் இருக்கும். பள்ளிக்கூட நாட்களுக்குப் பின் நாம் சேர்ந்தாற்போல் நடந்து செல்ல சமயமே வாய்த்ததில்லை.\"\n\"நான் வரத்தயார். உன்னைத்தான் உன் அம்மா இந்த நேரத்தில் என்னுடன் அனுப்புவார்களா என்று எனக்குச் சந்தேகமாயிருக்கிறது.\"\n\"தாராளமாய் அனுப்புவார்கள். இப்போதெல்லாம் இந்தப் பக்கம் எவ்வளவு நேரமானாலும் ஒரு பயமுமில்லை. சினிமாக் கொட்டகையும், பொறியியல் தொழிற் கல்லூரியும் வந்த பிறகே ஊரே பெரிதாகப் போய்விட்டது. இதோ அம்மாவிடம் சொல்லிக் கொண்டு ஒரு நொடியில் வந்துவிடுகிறேன்\" என்று சொல்லிவிட்டு கமலா தன் தாயிடம் சொல்லி வரச் சென்றாள். கமலாவுக்குப் பூரணியை விட நாலைந்து வயது குறைவு. இருவரும் பல ஆண்டுகள் சேர்ந்து படித்தவர்கள். படிப்பு முடிந்த பிறகும் அந்த நட்பு நிலைத்தது என்றால் அதற்குக் காரணம் பூரணிதான். மிக சில விநாடிகளே தன்னோடு பழகியவர்களும் தன்னை தன் முகத்தை தன் கண்களை தன் பேச்சை மறக்க முடியாதபடி செய்து அனுப்பி விடுகிற ஓர் அரிய கம்பீரம் அவளிடம் இருந்தது. சில் விநாடிகள் பழகியவர்களே இப்படியானால் பூரணியுடன் பல ஆண்டுகள் சிறு வயதிலிருந்து சேர்ந்து படித்த கமலாவுக்கு அவளிடம் ஒரு பற்றும் பாசமும் இருந்ததில் வியப்பென்ன\nகமலா வந்தாள். பூரணியோடு கிழக்கு நோக்கி நடந்தாள். \"சீக்கிரம் வந்துவிடு, பெண்ணே\" என்று கமலாவின் தாயார் தெரு திரும்பும் போது வீட்டு வாயிலில் வந்து நின்று சொல்லிவிட்டுப் போனாள். கிழக்கே போகப் போக வீதி அகன்றது. வீடுகள் குறைந்தன. தோட்டங்களும் வெளிகளும் தாமரை இலைகளும் மொட்டுகளும் மண்டிக்கிடக்கும் சரவணப் பொய்கை நீர்ப் பரப்பும் மலையையொட்டிக் காட்சியளித்தன. வடப்புறம் 'கூடை தட்டிப் பறம்பு' என்னும் மொட்டைச் செம்மண் குன்று சமீபத்து மழையினால் விளைந்த சிறிது பசுமையை நிலவுக்குக் காட்டிப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தது போலும். இருவரும் நடந்து வந்து அறை அறையாகப் பிரிந்த ஒரு கட்டிடத்தின் முன் நின்றார்கள்.\n\"இதுதான் அந்த ஸ்டோர். ஊரைவிட்டு வ���லகி இருக்கிறது. மின்சார விளக்குகள் கிடையாது. இனிமேல் தான் விளக்குத் தொடர்பு கிடைக்க வேண்டும். வீட்டுக்காரர் மின்சாரத் தொடர்புக்கு முயன்றுகொண்டிருக்கிறார். இன்னும் பல அறைகளுக்கு ஆட்கள் குடிவரவில்லை. வாடகை மிகவும் குறைவு. ஒரு சமையல் கட்டு, சிறு கூடம், முன்புறம் வராந்தா மூன்றும் கொண்ட ஓர் அறைக்கு வாடகை பன்னிரண்டு ரூபாய்தான்\" கமலா சொல்லி முடித்தாள்.\nவாடகை மிகவும் குறைவாக இருந்தாலும் அந்த இடம் ஊரிலிருந்து அதிகம் தள்ளியிருப்பதாக நினைத்தாள் பூரணி. சினிமாக் கொட்டகையையும் கடந்து சிறிதளவு தொலைவு அப்பால் இருந்தது அந்த ஸ்டோர். அந்த நேரத்திலேயே அந்த ஸ்டோர், அதைச் சுற்றியிருந்த இடங்களிலும் ஊர் அடங்கினாற் போன்று சில்வண்டு கீச்சிடும் அமைதி படர்ந்துவிட்டிருந்தது. ஸ்டோர் வாசலில் வேப்ப மரத்தின் கீழே பீடிப் புகையை இழுத்துவாறு உட்கார்ந்திருந்த ஒரு ஆள் அவர்கள் கூப்பிடாமலே எழுந்து வந்து தானாகச் சில விவரங்களை அன்போடு அவளுக்குச் சொன்னான்.\n\"செட்டியாரு விளக்குக் கனெக்ஷன் வாங்கிட்டாரு அம்மா இன்னும் ஒரு வாரத்துக்குள்ளாற விளக்கு வந்து விடும். நீங்க சொன்னாப்போல் நாலஞ்சி ரூம் காலியில்லை. இப்போ எல்லாம் வந்து அட்வான்ஸ் கொடுத்திட்டுப் போயிட்டாங்க. ஒரே ரூம் தான் இருந்திச்சு; நானும் ஸ்டோர்காரச் செட்டியாரும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இந்த மரத்தடியிலேதான் பேசிக்கிட்டிருந்தோம். இப்பதான் ஒரு ஆளு அட்வான்ஸோட வந்து கெஞ்சினாரு. செட்டியாரும் அவருமாப் பேசிக்கிட்டே சரவணப் பொய்கை ஓரமா நடந்து போனாங்க. அவருக்கிட்ட இருந்து செட்டியார் முன்பணம் வாங்குறதுக்குள்ள நீங்க பார்த்துட்டீங்கன்னா ஒரு வேளை பெண் பிள்ளைன்னு இரக்கப்பட்டு ரூமை உங்களுக்கு விட்டாலும் விடுவாரு\". நரைத்த மீசையும் பூனைக் கண்களுமாகத் தோன்றும் அந்த நோஞ்சான் கிழவன் சமயத்தில் வந்து கூறியிராவிட்டால் 'நாளைக்கு வந்து பார்த்துப் பேசிக் கொள்ளலாம்' என்று பூரணியும் கமலாவும் திரும்பிப் போயிருப்பார்கள்.\n\"இப்போது இருக்கிற ஏழ்மையில் பன்னிரண்டு ரூபாய்க்கு வீடு கிடைத்தால் எனக்கு எவ்வளவோ நல்லது கமலா இதையே பார்த்துவிடலாம் என்று நினைக்கிறேன். தம்பிகளுக்கும் எனக்கும் நடை முன்னைவிடக் கூடும். அதைப் பார்த்தால் முடியாது\" என்று கமலாவின் காதில் ம��ல்லச் சொன்னாள் பூரணி. கமலாவுக்கு பூரணியின் அவசியம் புரிந்தது.\n\"எனக்கு இந்த ஸ்டோர்காரச் செட்டியாரை நன்றாகத் தெரியும் பெரியவரே நான் சொன்னால் அவர் தட்டமாட்டார். என் தந்தைக்கு மிகவும் வேண்டியவர் அவர். நீங்கள் கொஞ்சம் எங்களுக்கு அவர் இருக்கிற இடத்தைக் காட்டி உதவினால் நன்றி உள்ளவர்களாக இருப்போம்\" என்று கமலா அந்தப் பூனைக்கண் கிழவனைக் கேட்டாள்.\n\"இடத்தைக் காட்டறதாவது, நான் உங்ககூட துணைக்கு வரேன் அம்மா சரவணப் பொய்கை கரையிலே அந்த நாவல் மரத்தடியில் உட்கார்ந்து பேசிக்கிட்டிருப்பாரு செட்டியாரு. பார்த்து ஒரு வார்த்தை காதிலே போட்டுட்டா வேற யாருக்கும் விடமாட்டாரு. நமக்கு உறுதி சொன்னது போலத் திருப்தியாயிடும்...\" என்று உற்சாகமாகக் கூறித் தானும் உடன் புறப்பட்டான் கிழவன். முன்னால் கிழவனும், அடுத்தாற்போல் கமலாவும், கடைசியாக பூரணியும் ஒருவர் பின் ஒருவராக நடந்தார்கள். தண்ணீர் பாயும் ஒலி, வயல்களில் தவளைக் கூச்சல், மலையில் காற்று மோதிச் சுளிக்கும் 'சுர்ர்' ஓசை, இவை தவிர, இரவின் அமைதி சூழ்ந்திருந்த அத்துவானமாக இருந்தது அந்த இடம். தூரத்திலிருந்து டூரிங் சினிமா ஒலி நைந்து வந்தது.\nமர நிழல்களின் ஊடே சிவந்த மேனியில் தேமல் போல் நிலவொளியும் நிழலும் கலந்து பூமியில் படரும் அழகைப் பார்த்துக் கொண்டே பூரணி தரைநோக்கி நடந்துகொண்டிருந்தாள்.\n சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடுகிறானே\" என்று கமலாவின் அலறலும் திடுதிடுவென்று ஓடும் ஒலியும் அவளைத் தூக்கிவாரிப் போடச் செய்தன. எதிரே பார்த்தாள். கமலாவும் அந்த ஆளும் தனக்கு மிகவும் முன்னால் போயிருந்தது தெரிந்தது. கமலா பதறி நின்றாள். அந்தப் பூனைக் கண் கிழவன் தான் முன்புறம் ஓடிக் கொண்டிருந்தான். பூரணியின் உடம்பில் எங்கிருந்துதான் அந்தப் பலம் வந்து புகுந்ததுவோ, அவனைத் துரத்தி ஓடலானாள். கீழே கிடந்த ஒரு குச்சுக்கல்லை எடுத்து ஓடுகிறவன் பிடறியைக் குறிவைத்து வீசினாள். அடுத்த கணம் குரூரமாக அலறி விழுந்து மறுபடியும் எழுந்து ஓடினான். பூரணி விடவில்லை. அருகில் நெருங்கி அவனைப் பிடித்துவிட்டாள். நாயைச் சங்கிலியால் பிணைக்கிற மாதிரி அவனுடைய அழுக்குத் துண்டாலேயே அவன் கைகளைக் கட்டினாள்.\n\"என் செயல் ஆவது யாதொன்றும் இல்லை இனித்தெய்வமே\nஉன் செயலே என்று உணரப் பெற்றேன் இந்த ஊன் எடு���்த\nபின் செய்த தீவினை யாதொன்றும் இல்லை பிறப்பதற்கு\nமுன் செய்த தீவினையோ இங்ஙனே வந்து மூண்டதுவே\nஏமாற்றப்பட்டுவிட்டோம் என்ற கொதிப்பினால் ஏற்பட்ட துணிவு வெறியில் பூரணி அந்தத் திருட்டுக் கிழவனைப் பிடித்து, அவன் மேல் துண்டாலேயே கைகளைக் கட்டிப் போட முயன்றாள். சங்கிலியைப் பறிகொடுத்த கமலாவோ பயந்தோடி வந்து அவன் பூரணியால் பிடிக்கப்பட்ட இடத்தில் நழுவி விழுந்திருந்த சங்கிலியின் மூன்றாய் அறுந்துபோன துணுக்குகளைத் தேடி எடுத்துக் கொண்டாள்.\nஇந்தக் கலவரத்திலும் கூக்குரல்களிலும் சரவணப் பொய்கைக் கரை மண்டபங்களில் படுத்துக் கிடந்த இரண்டு மூன்று பரதேசிப் பண்டாரங்கள் எழுந்து ஓடி வந்தனர்.\nமூப்பினாலும், முதுகில் பிடரி மேல் விழுந்த கல் எறியினாலும் சோர்ந்து பூரணியிடம் மாட்டிக் கொண்ட அந்த நோஞ்சான் கிழவன், ஆட்கள் ஓடி வருவதைக் கண்டதும் திமிறிக் கொண்டு மறுபடியும் ஓட முயன்றான். திருட்டு முகத்தை நாலு மனிதர்களின் கண்களுக்கு முன் காட்ட வேண்டும் என்ற அவசியம் வரும்போது திருடனுக்குக் கூட வெட்கம் வருகிறது. என்ன இருந்தாலும் பூரணி பெண்தானே திமிறி உதறிக் கொண்டு அவன் ஓட முயலும் முயற்சியில் பூரணியின் கைகள் தளர்ந்தன. குரூரமும், 'அகப்பட்டுக் கொள்வோமோ' என்ற பயமும் கலந்த அந்தக் கிழட்டு முகத்தில் கோலிக்குண்டுகள் போல் கண்விழிகள் பிதுங்கிப் பயங்கரமாகத் தோன்றின.\nபூரணியின் மனத்தில் என்ன தோன்றியதோ கைப்பிடியைத் தானாகவே மேலும் தளரவிட்டாள். அந்தக் கிழவன் விடுவித்துக் கொண்டு ஓடிவிட்டான். \"சங்கிலி கிடைத்துவிட்டது. அந்தக் கிழவனைப் பிடித்துக் காட்டிக் கொடுப்பதில் என்ன புதுப் பெருமை வந்துவிடப் போகிறது கைப்பிடியைத் தானாகவே மேலும் தளரவிட்டாள். அந்தக் கிழவன் விடுவித்துக் கொண்டு ஓடிவிட்டான். \"சங்கிலி கிடைத்துவிட்டது. அந்தக் கிழவனைப் பிடித்துக் காட்டிக் கொடுப்பதில் என்ன புதுப் பெருமை வந்துவிடப் போகிறது\" என்று எண்ணியே பூரணி அவனைப் போகவிட்டாள்.\nஅருகில் நெருங்குவதற்கே அஞ்சி அரண்டு நின்று கொண்டிருந்த கமலா, பூரணிக்குப் பக்கத்தில் வந்தாள்.\n\"காலம் எவ்வளவு கெட்டுப் போய்விட்டது முகத்தையும் பேச்சையும் பார்த்து எந்த மனிதர்களையும் நம்பி விட முடியாது போலிருக்கிறதே முகத்தையும் பேச்சையும் பார்த்து எந்த மனிதர்கள���யும் நம்பி விட முடியாது போலிருக்கிறதே மிகவும் நல்லவனைப் போலப் பேசிக் கொண்டு வந்தவன் ஒரே கணத்தில் கழுத்தில் கைவைத்து சங்கிலியை அறுத்தானே பார்த்தியா பூரணி மிகவும் நல்லவனைப் போலப் பேசிக் கொண்டு வந்தவன் ஒரே கணத்தில் கழுத்தில் கைவைத்து சங்கிலியை அறுத்தானே பார்த்தியா பூரணி உன்னைப் போல் ஒரு துணிச்சல்காரி மட்டும் உடன் வந்திருக்காவிட்டால் சங்கிலியைத் திருட்டுக் கொடுத்துவிட்டுக் கண்களைக் கசக்கிக் கொண்டு வீட்டில் போய் நிற்பேன்\" என்று பூரணியின் துணிவை வியந்து பேசத் தொடங்கினாள் கமலா. பூரணியின் வலது கையால் அவள் வாயைப் பொத்தினாள்.\n ஏதோ கெட்ட சொப்பனம் கண்டு விழித்துக் கொண்ட மாதிரி இதை மறந்துவிடு. இருவருமே முன் யோசனையின்றி இந் நேரத்துக்கு இங்கு வீடு தேடிக் கொண்டு வந்ததே தப்பு. வா, மாற்றவர்கள் வந்து இந்த வெட்கக் கேட்டை விசாரிப்பதற்கு முன் இங்கிருந்து போய்விடலாம்\" என்று கமலாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வேகமாகத் திரும்பி நடக்கத் தொடங்கினாள் பூரணி.\nகீழ இரத வீதி திருப்பத்தில் வந்ததும், தெருவிளக்கின் ஒளியில் பூரணியின் கைகள் தற்செயலாகக் கமலாவின் பார்வையில் பட்டன.\nவளையல் உடைந்து நகங்களால் கீறிய காயங்களோடு கன்றிச் சிவந்து போயிருந்த அந்தப் பூக்கரங்களை விளக்கொளியில் தூக்கிப் பிடித்துப் பார்த்தாள் கமலா.\nவெண்ணிறக் காகிதத்தில் தாறுமாறாக விழுந்த சிவப்பு மைக் கீறல் மாதிரி அந்த அழகிய முன்கையில் நகக்கீறல்கள் குருதிக்கோடு இழுத்திருந்தன. கமலாவின் கண்களில் அதைக் கண்டதும் நீர் மல்கி விட்டது. பூரணியின் முகத்தைப் பார்த்தாள். அவள் துன்பத்தையும் உணராதது போல் முகம் மலரச் சிரித்தாள்.\n பேசாமல் அந்தச் சங்கிலித் துணுக்குகளை இப்படிக் கொடு. எங்கள் தெருவில் ஒரு பத்தர், பொற்பட்டறை வைத்திருக்கிறார். நாளைக்கு சாயங்காலத்துக்குள் சரிப்படுத்திக் கொண்டு வந்து தந்து விடுகிறேன். அதுவரையில் உன் அம்மாவுக்குத் தெரிந்து விடாமல் பார்த்துக்கொள். நடந்ததைப் பற்றி யாரிடமும் மூச்சுவிடக் கூடாது\" என்று அந்தச் சங்கிலித் துணுக்குகளை வாங்கிக் கொண்டாள் பூரணி.\n\"சங்கிலி போயிருந்தாலும் பரவாயில்லை பூரணி. அதற்காக உன் கைகளை இப்படி இரணமாக்கிக் கொண்டு வந்திருக்க வேண்டாம்.\"\n\"கைகளில் இரணம் படாமல் தான் எதையும��� செய்து விட ஆசைப்படுகிறோம். ஆனால் கைகளிலும் மனத்திலும் எண்ணங்களிலும் படுகிற புண்களைச் சுமக்காமல் வாழ முடிவதில்லை.\"\nஇந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு வயதுக்கு அதிகமான முதுமையை வரவழைத்துக் கொண்டாற்போலச் சிரித்தாள் பூரணி. அப்படிச் சிரிப்பதற்கு அவளால்தான் முடியும்.\nகமலாவை வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு பூரணி சந்நிதித் தெருவில் திரும்பி நடந்தபோது ஏறக்குறையத் தெரு அடங்கிப் போயிருந்தது. நெடுநேரம் கதவைத் தட்டியபின் திருநாவுக்கரசு விழித்தெழுந்து வந்து கதவைத் திறந்தான். கதவைத் தாழிட்டுக் கொண்டு உள்ளே போய் அப்பாவின் படிப்பறையில் விளக்கைப் போட்டாள். காலையில் நினைவாகப் பத்தரிடம் கொண்டு போய்க் கொடுக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் சங்கிலித் துண்டுகளை ஒரு காகிதத்தில் சுற்றி மேஜை மேல் வைத்தாள். சிறிது நேரம் எதையாவது படித்துவிட்டு உறங்கப் போகலாம் என்று அப்பாவின் புத்தகத்தை உருவினாள்.\nகவியரசர் பாரதியாரின் பாடல் தொகுதி அது. தானாகப் பிரிந்த பக்கத்தில் மேலாகத் தெரிந்த அந்தப் பாட்டு பூரணியின் அப்போதைய மனநிலைக்கு இதமாக இருந்தது.\n\"தேடிச்சோறும் நிதம்தின்று - பல\nசின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்\nவாடித்துன்பம் மிகவுழன்று - பிறர்\nவாடப்பல செயல்கள் செய்து - நரை\nகூற்றுக்கு இரையெனப் பின்மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nஅப்பா போன துக்கம், குடும்பத்தைத் தாங்கிக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு, விட்டைக் காலி செய்துவிட்டுப் புதிய இடம் பார்க்கும் கவலை, கையை ஒடித்துக் கொண்டு வீழ்ந்து கிடக்கும் தம்பி, இருட்டில் வீடு தேடப்போன இடத்தில் திருட்டுக்கு ஆளாகித் தப்பின வம்பு - இத்தனை எண்ணங்களும் சுமையாகிக் கனத்து ஏங்கும் அவள் மனத்தில் பாரதியின் இந்தப் பாட்டு ஏதோ ஓர் உணர்ச்சிப் பொறியைத் தூண்டியது.\nநீர்க்கரைத் தவளைகள் விட்டு விட்டு ஒலிக்கும் குரலும், தென்னை மட்டைகள் காற்றில் ஆடிச் சரசரக்கும் ஓசையும் தவிர, இரவு அமைதியில் இணைந்திருந்தது. இடையிடையே பெரிய சாலையில் லாரிகள் போகும் சத்தம் அதிர்ந்து ஓயும். ஊர் உறங்கும் சூழலில் தானும் தன் மனமும் உறங்காமல் விழித்திருந்து அந்தப் பாட்டில் மூழ்கி எண்ணங்களில் திளைப்பது, குளிருக்குப் போர்வை போல் சுகமாக இருந்தது பூரணிக்கு இப்படி எண்ணத்தில் திளைப்பத��� அவளுக்குப் பழக்கம். \"சோற்றை இரையாகத் தின்று காலத்துக்கு இரையாவது தான் வாழ்க்கையா துன்பத்தில் உழன்றுகொண்டும் பிறரை துன்பத்தில் உழல வைத்துக்கொண்டும் வாழ்வதுதான் வாழ்க்கையா துன்பத்தில் உழன்றுகொண்டும் பிறரை துன்பத்தில் உழல வைத்துக்கொண்டும் வாழ்வதுதான் வாழ்க்கையா பிறரைத் தானும், தன்னைப் பிறரும் வம்பு பேசிக் கழிவதுதான் வாழ்க்கையா பிறரைத் தானும், தன்னைப் பிறரும் வம்பு பேசிக் கழிவதுதான் வாழ்க்கையா இதையெல்லாம் விட பெரிதாக ஏதோ ஒன்று வாழ்க்கையில் இருக்கிறது அல்லது வாழ்க்கைக்காக இருக்கிறது.\" குளிர்ந்த தண்ணீரைத் தெளித்த மாதிரி இவற்றை நினைத்தபோது அவளுடைய உடம்பும் மனமும் மலர்ந்து சிலிர்த்தாற்போல் ஒரு புல்லரிப்பு ஏற்பட்டது. பனிக்கட்டிகளில் உடம்பு சிலிர்த்தாற் போல் ஒரு புல்லரிப்பு ஏற்பட்டது. பனிக்கட்டிகளில் உடம்பு உரசுகிறார் போலப் பரிசுத்தமான நினைவுகளுக்கு இப்படி ஒரு சிலிர்ப்பு எப்போதும் உண்டு. நினைவு தெரிந்த வயதிலிருந்து இத்தகைய சிலிர்ப்பை அவள் பலமுறை உணர்ந்திருக்கிறாள். பவளமல்லிகைப் பூ மலர்கிறபோது தோட்டம் முழுவதும் ஒரு தெய்வீக நறுமணம் பரவி நிறைவதுண்டு. அபூர்வமான சில மனிதர்களுக்கு மனமும் எண்ணங்களும் வளர்ந்து விகசிக்கிற பருவத்தில் அந்த எண்ணங்களின் மலர்ச்சியால் எண்ணுகிறவர்களைச் சுற்றி ஒருவகை ஞானமணமோ எனத்தக்க புனிதமான சூழ்நிலை நிலவும்.\nகண்ணிமைகள் சோர்ந்து விழிகளில் சாய்ந்தன. புத்தகம் இரண்டொரு முறை கை நழுவியது. பூரணி விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கையில் போய்ப் படுத்துக் கொண்டாள். உடலே கனம் குறைந்து இலவம் பஞ்சாகிப் போய்விட்ட மாதிரி சுகமான உறக்கம் அவளைத் தழுவியது.\nகாலையில் நாட்டு வைத்தியர் வந்து சம்பந்தனின் கையைப் பார்த்துவிட்டுப் போனார். அன்று சனிக்கிழமை திருநாவுக்கரசுக்குப் பள்ளிக்கூடம் விடுமுறை. பால்காரனுக்கு மாதம் முடிகிறவரை கணக்கு இருப்பதால் பால் ஊற்றிவிட்டுப் போயிருந்தான். காப்பியைப் போட்டுக் கொடுத்துவிட்டு முதல் நாள் இரவு வாங்கிக் கொண்டு வந்திருந்த கமலாவின் அறுத்த சங்கிலியைச் செம்மைப்படுத்திக் கொண்டு வருவதற்குப் புறப்பட்டாள் பூரணி.\nபத்தர் மிகவும் வேண்டியவர் தான். ஆனால் ஏழைகளாயிருப்பவர்கள் ஒருவருக்கொருவர் வேண்டியவராயிருப்பதால் என்ன ���யன் உதவவும் முடியாது. உதவும்படி வேண்டவும் முடியாது. சங்கிலிப் பழைய சங்கிலியாவதற்கு இரண்டு மணி நேரம் பிடித்தது. வேலையை முடித்துச் சங்கிலியைக் காகிதத்தில் வைத்துக் கொடுத்த பத்தரை நோக்கி, \"இதற்கு நான் என்ன தரவேண்டும் உதவவும் முடியாது. உதவும்படி வேண்டவும் முடியாது. சங்கிலிப் பழைய சங்கிலியாவதற்கு இரண்டு மணி நேரம் பிடித்தது. வேலையை முடித்துச் சங்கிலியைக் காகிதத்தில் வைத்துக் கொடுத்த பத்தரை நோக்கி, \"இதற்கு நான் என்ன தரவேண்டும்\" என்று கேட்டாள் பூரணி.\n\"ஐந்து ரூபாய் கொடு, குழந்தை\". பத்தருக்கு எத்தனை வயதுப் பெண்ணாயிருந்தாலும் எல்லாரும் குழந்தைதான். கொஞ்சம் வம்பு பேசி வழக்காடியிருந்தால் பத்தர் இரண்டொரு ரூபாய்கள் குறைத்திருப்பாரோ என்னவோ பண்பட்ட குடிப்பிறப்பைத் தாங்கிய நாக்குப் பேரம் பேச எழவில்லை. ஐந்து ரூபாயை மறு பேச்சின்றிக் கொடுத்து விட்டாள். சங்கிலியை வாங்கிக் கொண்டு கமலாவின் வீட்டுக்குப் போனாள். மணி பதினொன்று ஆகியிருந்தது. நல்ல வெய்யில், ரத வீதியில் மலைப்பாறைகளின் வெப்பமும் சேர்ந்து கொண்டால் சுண்ணாம்புக் காளவாய் மாதிரி ஒரு சூடு கிளம்பும்.\nநல்லவேளை, கமலாவின் கூட வேறு யாருமில்லை. வீட்டு முன் அறையில் தனியாக உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள் அவள். பூரணியைப் பார்த்ததும் ஆவலோடு எதிர் கொண்டு எழுந்து வந்து வியப்பான செய்தி ஒன்றைத் தெரிவித்தாள் கமலா.\n\"பூரணி உனக்குத் தெரியுமா செய்தி உன்னிடம் திமிறிக் கொண்டு தப்பி ஓடினானே, அந்தத் திருட்டுக் கிழவன் பாம்பு கடித்துச் செத்துப் போனான். காலையில் நானும் அம்மாவும் சரவணப் பொய்கைக்குக் குளிக்கப் போயிருந்தோம். அவன் உடலை அந்த நாவல் மரத்தடியில் கொண்டு வந்து போட்டிருந்தார்கள். அந்த இடத்துக்குச் சிறிது தொலைவில் வயல் வரப்பின் மேல் செத்து விழுந்து கிடந்தானாம். விடிந்ததும் தண்ணீர் பாய்ச்சப்போன ஆட்கள் யாரோ பார்த்துத் தூக்கிக்கொண்டு வந்து மரத்தடியில் கிடத்தியிருக்கிறார்கள். அவன் விழுந்திருந்த வரப்பின் மேல் பாம்புப் புற்று இருந்ததாம். பாவம் திருடினதுதான் கிடைக்கவில்லை, உயிரையும் கொடுத்து விட்டானா பாவிப்பயல் உன்னிடம் திமிறிக் கொண்டு தப்பி ஓடினானே, அந்தத் திருட்டுக் கிழவன் பாம்பு கடித்துச் செத்துப் போனான். காலையில் நானும் அம்மாவும் சரவணப் பொய்கைக்குக் குளிக்கப் போயிருந்தோம். அவன் உடலை அந்த நாவல் மரத்தடியில் கொண்டு வந்து போட்டிருந்தார்கள். அந்த இடத்துக்குச் சிறிது தொலைவில் வயல் வரப்பின் மேல் செத்து விழுந்து கிடந்தானாம். விடிந்ததும் தண்ணீர் பாய்ச்சப்போன ஆட்கள் யாரோ பார்த்துத் தூக்கிக்கொண்டு வந்து மரத்தடியில் கிடத்தியிருக்கிறார்கள். அவன் விழுந்திருந்த வரப்பின் மேல் பாம்புப் புற்று இருந்ததாம். பாவம் திருடினதுதான் கிடைக்கவில்லை, உயிரையும் கொடுத்து விட்டானா பாவிப்பயல்\nஇதைக்கேட்டதும் பூரணியின் உடம்பில் எலும்புக் குருத்துக்களெல்லாம் நெக்குருகி நெகிழ்ந்தாற்போல் ஒரு நடுக்கம் பரவியது. கண்கள் பயந்தாற்போல் பராக்குப் பார்த்து விழித்தன. கைவிரல்களில் கொலை நடுக்கம் போல் ஒரு உதறலை அவள் உணர்ந்தாள். \"நான் கொலை செய்துவிட்டேனா\" என்று அவள் உள்மனம் அவளையே கேட்டது. இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. முகத்தில் வேர்த்துவிட்டது.\nபூரணியின் நிலையைப் பார்த்து கமலா பயந்து போனாள். \"இதென்ன பூரணி உனக்கு ஏன் இப்படி வேர்த்துக் கொட்டுகிறது உனக்கு ஏன் இப்படி வேர்த்துக் கொட்டுகிறது அவன் சாகவேண்டியது விதி. பாம்புக் கடித்துச் செத்தான். அதற்கு நீ ஏன் நடுங்குகிறாய் அவன் சாகவேண்டியது விதி. பாம்புக் கடித்துச் செத்தான். அதற்கு நீ ஏன் நடுங்குகிறாய்\n\"நேற்று இரவு நடந்ததைப் பற்றி யாரிடமாவது சொன்னாயா கமலா\n உன்னையும் என்னையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. சரவணப் பொய்கைக் கரையில் ஒரே கூட்டம். இரவு அவனுடைய விதி என் சங்கிலியில் இருந்திருக்கிறது, பாவம்.\"\n\"மனித நப்பாசை எத்தனை வேடிக்கையாக இருக்கிறது பார் கமலா. தன் முதுகுக்குப் பின்னால் உயிரைத் திருடிக்கொண்டு போக எமன் வந்து கொண்டிருப்பது தெரியாமல் உன் முதுகுக்குப் பின்னால் சங்கிலியைத் திருட ஓடி வந்திருக்கிறானே இந்தக் கிழவன். மனிதன் பொருளைத் திருடினாலே அகப்பட்டு அவமானமும் தண்டனையும் அடைய வேண்டியிருக்கிறது. எமன் இத்தனை உரிமையோடு உயிர்களைத் திருடிவிட்டு இந்தத் திருட்டு உரிமையால் தெய்வமாகவும் வாழ்கிறானே\n\"திருடனாயிருந்தாலும் அவன் செத்த விதத்தை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது, பூரணி\n\"மரணத்துக்கே இந்த ஆற்றல் உண்டு. பக்கத்து வீட்டில் சுவரை இடித்தால் நம் வீடு அதிர்கிற மாதிரிச் சாகின்றவர்கள் வாழ்கின்றவர்கள் மனத்திலுள்ள உயிர் நம்பிக்கையில் அதிர்ச்சியை உண்டாக்குகிறார்கள்.\"\n மேலே உன் திட்டம் என்ன எங்கேயாவது வேறு வீடு பார்த்தாயா எங்கேயாவது வேறு வீடு பார்த்தாயா உன் தம்பி ஏதோ மரமேறி விழுந்து கையை ஒடித்துக் கொண்டானாமே, நீ என்னிடம் சொல்லவே இல்லையே உன் தம்பி ஏதோ மரமேறி விழுந்து கையை ஒடித்துக் கொண்டானாமே, நீ என்னிடம் சொல்லவே இல்லையே\n\"சொல்லவில்லைதான். எனக்கு எத்தனையோ கவலைகள் கமலா. அத்தனையையும் உன்னிடம் சொல்லி உன்னைக் கவலைப்படுத்த வேண்டுமா முள்ளோடு பிறக்கிற செடிக்கு அந்த முள்ளே பாதுகாப்பாகிற மாதிரி இப்போது எனக்கு இருக்கிற ஆதரவு என் கவலைகள் மட்டும்தான். இந்தா, உன் சங்கிலி இதைச் சரிப்படுத்திவிட்டேன். எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. முடிந்தால் சாயங்காலம் நீ கொஞ்சம் விட்டுப் பக்கம் வந்து போ முள்ளோடு பிறக்கிற செடிக்கு அந்த முள்ளே பாதுகாப்பாகிற மாதிரி இப்போது எனக்கு இருக்கிற ஆதரவு என் கவலைகள் மட்டும்தான். இந்தா, உன் சங்கிலி இதைச் சரிப்படுத்திவிட்டேன். எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. முடிந்தால் சாயங்காலம் நீ கொஞ்சம் விட்டுப் பக்கம் வந்து போ நான் வரட்டுமா\nகமலாவிடம் சங்கிலியைக் கொடுத்துவிட்டுப் பூரணி வீடு திரும்பினாள். தேரடியில் ஓதுவார்க் கிழவர் எதிர்ப்பட்டார்.\n\"மூஞ்சி முகரையெல்லாம் கறுத்துப் போகிறார்போல் இப்படி வெய்யிலில் அலைவாளா ஒரு பெண் அப்படி என்ன அம்மா தலைபோகிற காரியம் அப்படி என்ன அம்மா தலைபோகிற காரியம்\n இங்கே பக்கத்துத் தெருவில் கமலா என்று ஒரு பழைய சிநேகிதி இருக்கிறாள். அவளைப் பார்த்துவிட்டு வருகிறேன்\" என்று கிழவரின் அனுதாப விசாரிப்புக்குப் பதில் சொல்லிவிட்டு மேலே நடந்தாள் பூரணி. தெரு நடுவிலிருந்த கல்மண்டபத்தருகே தயிர்க்காரி எதிரே வந்து பிடித்துக் கொண்டாள்.\n\"நான் காசு பணம் சேர்த்து வைத்துக் கொண்டு பிழைக்கிறவள் இல்லை அம்மா அப்பப்போ நீங்க கொடுக்கிறதை வாங்கித் தான் தவிடு, பிண்ணாக்கு என்று வாங்கணும். பூராப் பாக்கியும் தர முடியாவிட்டாலும் ஏதாவது ஒண்ணு ரெண்டு கொடுங்கம்மா.\"\nகையில் மீதமிருந்த இரண்டு ரூபாய் இரண்டரை அணாவில் ஒன்றரை ரூபாயை அவளிடம் கொடுத்து அவளுக்கு நல்லவளானாள் பூரணி. அந்தப் பதினொண்ணே முக்கால் மணி வெய்ய��லில் திருப்பரங்குன்றம் சந்நிதித் தெருவில் சுறுசுறுப்பும் இல்லை, கலகலப்பும் இல்லை. வெற்றிலைப் பாக்குக் கடைக்காரர்கள் கூட பொழுது போகாமல் ஈயோட்டிக் கொண்டிருந்தார்கள். தெருவும், கோபுரமும், மலையும் பரம சுகத்தோடு வெய்யிலில் காய்ந்து கொண்டிருந்தன. மேற்கே ரயில்வே லயனில் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ஓடிச்சென்று நின்றது. அந்த வழியாகச் செல்லுகிற மூன்று எக்ஸ்பிரஸ்களில் அதற்கு மட்டும் தான் முருகன் மேல் பற்று. மூன்று விநாடிகள் நின்று கரும்புகையை மலை நோக்கி அள்ளி வீசிவிட்டுப் பின் போய்விடும். வேறு எக்ஸ்பிரஸ்களுக்கு அந்தப் பற்றும் இல்லை.\nவீட்டில் காலையில் குடித்த ஒரு வாய் காப்பியோடு தம்பி, தங்கைகள் பட்டினிக் கிடப்பார்களென்ற நினைவு பூரணிக்கு வந்தது. ஓட்டலில் நுழைந்து எட்டணாவிற்குச் சிற்றுண்டி வாங்கிக் கொண்டு சென்றாள். குழந்தை மங்கையர்க்கரசி, \"அக்கா ரொம்பப் பசிக்கிறது\" என்று ஓடிவந்து வாயிற்படியிலேயே பூரணியின் காலைக் கட்டிக் கொண்டாள். வாடிப்போன சூரியகாந்திப் பூ மாதிரி குழந்தையின் முகத்தில் பசிச் சோர்வு தென்பட்டது. நாவுக்கரசும் சிறிய தம்பி சம்பந்தனின் படுக்கையருகே துவண்டு களைத்துப் போய் உட்கார்ந்திருந்தான். நன்றாக இரசம் பூசிய கண்ணாடியில் எதுவும் தெளிவாகத் தெரிகிற மாதிரி இளம் முகங்களில் பசிதான் எவ்வளவு விளக்கமாகத் தெரிகிறது. மூப்பில் அவஸ்தைகள் பயின்று பழகி மரத்துப் போவதால் உணர்வைத் தெரியாமல் மறைத்துக் கொள்ள முடிகிறது. இளமையில் அப்படி மறைக்க முடிவதில்லை.\nஓட்டலில் வாங்கி வந்த சிற்றுண்டிப் பொட்டலத்தைப் பிரித்து மூன்று பேருக்கும் தனித்தனி இலைகளில் வைத்தாள்.\n\" என்று நாவுக்கரசு தனக்கு முன் இலையிலிருந்ததைத் தொடாமல் பூரணியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்துக் கேட்டான்.\n\"சாப்பிட்டாயிற்று. கமலா வீட்டுக்குப் போயிருந்தேன். விடமாட்டேன் என்று பிடிவாதமாக வற்புறுத்தினாள். அங்கே சாப்பிடும்படி நேர்ந்துவிட்டது; நீங்கள் சாப்பிடுங்கள்.\"\nபொய்யைப் போல சமயத்தில் உதவி செய்கிற நண்பன் உலகில் வேறு யாருமே இல்லை.\n\"உன் முகத்தைப் பார்த்தால் சாப்பிட்ட மாதிரி தெரியலையே அக்கா.\"\n\"போடா அதிகப் பிரசங்கி, சாப்பிட்ட மாதிரி தெரியறதுக்கு முகத்தில் 'சாப்பிட்டாயிற்று' என்று எழுதி ஒட்டியிருக்க வேண்டுமோ\n-இப���படிக் கேட்டுவிட்டுச் சிரித்தாள் பூரணி. அந்தச் சிரிப்பினால் அக்காவின் மேல் அவர்களுக்குச் சிறிது நம்பிக்கை உண்டாயிற்று. இலையில் இருந்ததை சாப்பிடத் தொடங்கினார்கள். அவர்களுடைய இலையில் உணவுப் பொருள் குறையக் குறைய பூரணியின் மனத்திலும் முகத்திலும் ஏதோ நிறைந்து மலர்ந்தது.\n தபால்காரர் கொடுத்துவிட்டுப் போனார்\" என்று சில கடிதங்களைக் கொண்டு வந்து கொடுத்தான் திருநாவுக்கரசு.\nவழக்கம்போல் அனுதாபக் கடிதங்கள்தான். அந்த மாபெரும் தமிழறிஞருக்கு திருப்பரங்குன்றத்திலேயே ஒரு நினைவு மண்டபம் எழுப்பியாக வேண்டும் என்று ஆவேசத்தோடு வரிந்து எழுதியிருந்தார் உணர்ச்சிமிக்க இளைஞர் ஒருவர். பூரணி தனக்குள் நகைத்துக் கொண்டாள்.\n\"நினைவு மண்டபமாம்; நினைவு மண்டபம் மனிதனை மறந்துவிட்டு மண்டபத்தைக் கட்டி நினைவு வைத்துக் கொள்ளப் பார்க்கிறார்களே மனிதனை மறந்துவிட்டு மண்டபத்தைக் கட்டி நினைவு வைத்துக் கொள்ளப் பார்க்கிறார்களே அந்த மண்டபத்துக்குத் தோண்டுகிற அஸ்திவாரத்தில் எங்களையும் தள்ளிவிட்டால் கவலை தீர்ந்தது. இன்னும் நெடுங்காலம் வாழ்ந்து பசியோடும் பண்புகளோடும் போராட வேண்டியிராது\" என்று வெறுப்போடு வாய்க்குள் மெல்ல இப்படிச் சொல்லிக் கொண்டாள்.\nசிறுகுடலைப் பெருங்குடல் விழுங்குவது போல் பசி வயிற்றைக் கிள்ளியது. குளித்துவிட்டால் சோர்வு குறையுமென்று குளிக்கப் போனாள்.\nகிணற்றில் நீர் இறைக்கும் கயிறு பாதியில் நைந்திருந்தது. எப்போது அறுந்து விழுமோ எதற்கென்று தனியாகக் கவலைப் படுவது எதற்கென்று தனியாகக் கவலைப் படுவது வாழ்க்கையே அப்படிப் பாதியில் நைந்த கயிறு போல்தான் இருக்கிறது.\nபானையில் அரிசி இல்லை; பரணில் விறகு இல்லை. கையில் இரண்டரை அணாவுக்கு மேல் காசு இல்லை. அவற்றைப் பிறரிடம் சொல்லிக் கடன் கேட்க விருப்பமும் இல்லை. பூரணி அழுதுகொண்டே குளித்தாள். குளிக்கும் போது அழுதால் யாரும் கண்டுகொள்ள முடியாதல்லவா அழுகையும் குளிப்பு தானே நீரில் குளித்துக் கொண்டே துக்கத்திலும் குளித்தாள் அவள். அநாதையாக விட்டுப்போன அம்மாவின் இலட்சுமிகரமான முகத்தை மனக்கண்களுக்கு முன் நினைவுக்கு கொணர முயன்றாள். அப்பாவின் முகமோ முயற்சியில்லாமல் நினைவில் வந்தது. குடம் குடமாகத் தண்ணீரை ஊற்றியும் உடம்பு குளிர்ந்ததே யொழிய நெஞ்சின் சூடு தணியவில்லை.\nஅம்மாவின் முகம் நினைவில் சிக்கிய போது நெஞ்சில் கனல் பிழம்பு போல் ஒரு சுடர் எழுந்தது. மீனாட்சியம்மனின் முகம் போல் தமிழ்ப் பண்பில் வந்த தாய்மை கனியும் அந்த முகம். 'பெண்ணே நீ வாழு' என்று சொல்வதுபோல் உறுதியை உமிழ்ந்தது.\nகுளித்து முடித்ததும் பூரணி வெளியே புறப்படுவதற்குத் தயாரானாள். அழுகையின் காரணமாகக் கெண்டை மீனுக்குச் செந்நிறம் தீட்டினாற்போல் அவள் எழில் நயனங்கள் சிவந்திருந்தன. விரிந்து மலரும் செவியைத் தொடுவதுபோல் அகலும் அழகு அந்தக் கண்களுக்கு உண்டு.\n\"சாயங்காலம் வைத்தியர் வந்தால் தம்பியைப் பார்க்கச் சொல்லு. குழந்தை வெய்யிலில் தெருவில் அலையாமல் பார்த்துக் கொள். நான் வருவதற்கு அதிக நேரமாகும்\" என்று திருநாவுக்கரசிடம் சொல்லிக் கொண்டு குடையை எடுத்துக் கொண்டுப் புறப்பட்டாள் பூரணி. நகரத்தில் எங்காவது ஒரு வேலையைப் பார்த்துக்கொண்டுதான் வீடு திரும்புவது என்று அப்போது அவள் உள்ளத்தில் ஒரு வைராக்கியம் பற்றியிருந்தது. வயிற்றில் பசி, மனதில் வைராக்கியம், கண்களில் ஒளி, கையில் சிறியதாய் நளினமாய்ப் பெண்கள் பிடித்துக் கொள்கிற மாதிரிக் குடை. மண்ணையும் வெப்பத்தையும் அதிகமாக உணர்ந்தறியா அந்த அனிச்சப்பூ கால்கள் நொந்தன. நோவை அவள் பொருட்படுத்தவில்லை.\nகையிலிருந்த காசுக்கு எவ்வளவு தூரம் பஸ்ஸில் போக முடியுமோ, அவ்வளவு தூரம் போய் இறங்கிக் கொண்டு நடந்தாள். மனத்தில் தெம்பும், நடையில் வேகமும் கொண்டிருந்தாள் பூரணி. அவளுக்கு இப்போது வாழும் வெறி வந்திருந்தது.\nநியாயமான வாழ்வைத்தேடி ஓர் இளம்பெண் இந்தப் பெரிய நகரத்தின் தெருக்களில் இப்படி அலைவதில் வெட்கமும் வேதனையும் படவேண்டியதில்லை. இதே மதுரையின் தெருக்களில்தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஒற்றைச் சிலம்பும் கையுமாக ஒரு சோழ நாட்டுப் பெண் நியாயம் தேடினாள். பூரணி நியாயமான வாழ்வைத் தேடுகிறாள்.\nஅவளுடைய கண்கள் அந்த நான்கு கோபுரங்களையும் சுற்றி வாழ்வைத் தேடின. உதவி செய்து உழைப்பை வாங்கிக் கொள்ளும் கண்ணியமான மனிதர்களைத் தேடின. கண்ணோட்டமுள்ள (தாட்சண்யம்) நல்ல மனிதர்களைத் தேடின. வயிற்றுப் பசிக்கு வழி தேடின.\nஆனால் அங்கே கோபுரங்கள் தான் பெரிதாகத் தெரிந்தன. அதைச் சுற்றி மனிதர்கள் எல்லாம் மனங்கள் உட்படச் சிறியவர்களாகத்த���ன் இருந்தார்கள். எங்கும் வேலை காலியில்லை. வேலை காலியிருந்தாலும் அதைக் கொடுக்க மனமில்லை. அப்படியே கொடுத்தாலும் அதை ஒரு பெண்ணுக்கு கொடுக்க மனம் இல்லை. \"நீ கோபித்துக் கொள்ளாதே அம்மா நீ என் பெண் மாதிரி நினைத்துக் கொண்டு சொல்கிறேன். உன்னைப் போல் இலட்சணமாக இருக்கிறவர்கள் இந்த மாதிரி நாலு பேர் நாலுவிதமா இருக்கிற இடத்தில் வேலை பார்க்க வரக்கூடாது. அதனால் வரும் உபத்திரவங்களை என்னால் தாங்க முடியாது\" என்று உபதேசம் செய்து அனுப்பினார் ஒரு வயதான மானேஜர். இலட்சணமாயில்லா விட்டால் அதுவும் குறை; இலட்சணமாக இருப்பதும் குறை. அதிகத் திறமையும் குறை; அதிகச் சோம்பலும் குறை. நாக்கும் அதில் நரம்பும் இல்லாத விவஸ்தை கெட்ட உலகம் இது. நியாயத்தை யார் யாரிடம் இங்கே விசாரிப்பது நீ என் பெண் மாதிரி நினைத்துக் கொண்டு சொல்கிறேன். உன்னைப் போல் இலட்சணமாக இருக்கிறவர்கள் இந்த மாதிரி நாலு பேர் நாலுவிதமா இருக்கிற இடத்தில் வேலை பார்க்க வரக்கூடாது. அதனால் வரும் உபத்திரவங்களை என்னால் தாங்க முடியாது\" என்று உபதேசம் செய்து அனுப்பினார் ஒரு வயதான மானேஜர். இலட்சணமாயில்லா விட்டால் அதுவும் குறை; இலட்சணமாக இருப்பதும் குறை. அதிகத் திறமையும் குறை; அதிகச் சோம்பலும் குறை. நாக்கும் அதில் நரம்பும் இல்லாத விவஸ்தை கெட்ட உலகம் இது. நியாயத்தை யார் யாரிடம் இங்கே விசாரிப்பது நியாயம் என்று ஒன்று இருந்தால்தானே விசாரிப்பதற்கு\nஏமாற்றமும் பசியும் சோர்வுமாக மேலக்கோபுர வாசலும் டவுன் ஹால் ரோடும் சந்திக்கிற இடத்தில் வீதியைக் கடந்து கோபுர வாசலுக்காக நடந்து கொண்டிருந்தாள் பூரணி.\nஅந்த இடத்தில் - அது ஒரு நாற்சந்தி. தெற்கேயிருந்து ஒரு லாரியும் வடக்கேயிருந்து இன்னொரு லாரியும் மற்ற இரு புறமும் கார்களுமாகத் திடீரென்று பாய்ந்தன. மின்வெட்டும் நேரத்தில் அப்படி ஒரு நெருக்கடி அங்கே நேர்ந்தது. பூரணிக்கு எங்கே விலகுவது என்றே தெரியவில்லை. கண்கள் இருண்டன. தலை சுற்றியது. அப்படியே கையில் குடையோடு நடுவீதியில் அறுந்து விழும் முல்லைக்கொடி போல் சாய்ந்துவிட்டாள்.\nஇதே நகரத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் இப்படி ஓர் இளம்பெண் நடு வீதியில் தடுமாறி விழுந்திருந்தால் எத்தனை மகாகவிகளின் உள்ளங்கள் துடித்துக் கொதித்துப் பாட முனைந்திருக்கும் ஒரு பெண்ணு��்குத் துன்பம் வந்தால் ஓராயிரம் கவிகளுக்கு உள்ளம் துடிக்குமே ஒரு பெண்ணுக்குத் துன்பம் வந்தால் ஓராயிரம் கவிகளுக்கு உள்ளம் துடிக்குமே கண்ணகிக்கும் சகுந்தலைக்கும் துன்பம் வந்ததை இளங்கோவும், காளிதாசனும் காவியமாக்கினார்களே கண்ணகிக்கும் சகுந்தலைக்கும் துன்பம் வந்ததை இளங்கோவும், காளிதாசனும் காவியமாக்கினார்களே அதற்கென்ன செய்யலாம் பூரணி கவிகள் வாழும் தலை முறையில் பிறக்கவில்லையே வெறும் மனிதர்கள் வாழ்கின்ற தலைமுறையில் அல்லவா அந்தப் பேதைப்பெண் வந்துவிட்டாள்.\nதோன்றி எங்கும் திரைகொண்டு பாய,\nசூழ்ந்து நிற்ப ஒருதனி நெஞ்சம்\nமயக்கம் தெளிந்து கண் விழித்தபோது ஒருகணம் தான் எங்கே இருக்கிறோமென்றே பூரணிக்கு விளங்கவில்லை. ஏதோ ஒரு பெரிய வீட்டில், புதிய சூழ்நிலையில் காற்றைக் சுழற்றும் மின்விசிறிக்குக் கீழே கட்டிலில் படுத்திருப்பதை உணர்ந்தாள். பரக்கப் பரக்க விழித்தவாறே தன்னைச் சுற்றிலும் பார்த்தாள். அப்படி அவள் ஒன்றும் புரியாமல் விழித்துப் பார்த்தபோது தான் சற்றுத் தள்ளி சோபாவில் அமர்ந்திருந்த அந்த அம்மாள் எழுந்து வந்து அருகில் நின்று ஆறுதலாகப் பேச்சுக் கொடுத்தாள்.\n\"புதிய இடமாயிருக்கிறதே என்று கூச்சப் படாதே அம்மா இதை உன் சொந்த வீடு மாதிரி நினைத்துக்கொள். ஓர் உறவினரை ஊருக்கு வழியனுப்பி விட்டு இரயில் நிலையத்திலிருந்து காரில் வந்து கொண்டிருந்தேன். டவுன்ஹால் ரோடு முடிந்து மேலக் கோபுரத் தெருவுக்குள் கார் நுழையத் திரும்பியபோது தான் நீ குறுக்கே வந்து சிக்கிக் கொண்டு அப்படி மயங்கி விழுந்தாய். உன்னை என் காரிலேயே எங்கள் வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டேன். இப்போது நீ எங்கள் வீட்டில் இருக்கிறாய். கீழே விழுந்ததற்கு அதிகமாக ஆண்டவன் புண்ணியத்தில் உனக்கு வேறெந்த விபத்தும் ஏற்படவில்லை. கவலைப்படவோ, பயப்படவோ வேண்டாம்.\"\nதெருவில் வந்து கொண்டிருந்தபோது தனக்கு நேர்ந்ததைப் பற்றி அந்த அம்மா கூறியதைக் கேட்க வெட்கமாக இருந்தது பூரணிக்கு. என்ன நடந்தது என்பதை அந்த அம்மாள் கூறி விளக்கிய பின்புதான் அவளுக்கு ஒருவாறு புரிந்தது. நாத் தழுதழுக்க அந்த அம்மாளுக்கு நன்றி சொல்லத் தொடங்கினாள்.\n\"உங்களுக்கு எப்படி எந்த வார்த்தைகளால் நன்றி சொல்லப் போகிறேன் தாயைப் போல் வந்து என்னைக் காப்பாற்றி இங்கே கொண���டு வந்திருக்கிறீர்கள்...\"\n\"நன்றி இருக்கட்டும். காரும் வண்டியும் கூட்டமுமாக ஒரே நெருக்கடியாயிருக்கிற நாற்சந்தியில் அப்படித்தான் பராக்குப் பார்த்துக்கொண்டு நடப்பதா பெண்ணே நல்ல வேளையும் நல் வினையும் உன் பக்கம் இருந்து காப்பாற்றியிருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். மயிரிழையில் தப்பிப் பிழைத்திருக்கிறாய்.\"\n\"இந்த விபத்தில் தப்பிவிட்டேன். நீங்கள் காப்பாற்றிவிட்டீர்கள். இதைவிடப் பெரிய விபத்து ஒன்று இருக்கிறது. ஒவ்வொருவரும் விரும்பியோ, விரும்பாமலோ அடைகிற விபத்து அது\n அதுவும் ஒரு விபத்தாகத்தான் எனக்குப் படுகிறது.\"\nஇதைக் கேட்டு அந்த அம்மாள் சிரித்தாள். தும்பைப் பூச்சரம் போல் தூய்மைக் கீற்றாய்த் தோன்றி மறைந்தது அந்த நகை. ஒழுங்காய் அமைந்த வெண் பல்வரிசை அந்த அம்மாளுக்கு.\n\"இந்த வயதில் இப்படி நூற்றுக் கிழவிபோல் எங்கே பேசக் கற்றுக் கொண்டாய் நீ\n\"பேசக் கற்றுவிட்டதனால் என்ன இருக்கிறது அறிவுக்குக் கற்றவற்றைக் கொண்டு வாழ்வுக்கு முயல முடிவதில்லை. வாழ்க்கைப் படிப்பே தனியாக இருக்கிறது. அங்கே 'பெயிலா'னவர்களை மேல் வகுப்புக்கு அனுப்புகிறார்கள். பாஸாகிறவர்களைக் கீழ் வகுப்புக்கு அனுப்புகிறார்கள். எல்லாம் தலைகீழாகத்தான் இருக்கிறது. அதை 'விபத்து' என்று கூறாமல் வேறு எப்படி கூறுவது அறிவுக்குக் கற்றவற்றைக் கொண்டு வாழ்வுக்கு முயல முடிவதில்லை. வாழ்க்கைப் படிப்பே தனியாக இருக்கிறது. அங்கே 'பெயிலா'னவர்களை மேல் வகுப்புக்கு அனுப்புகிறார்கள். பாஸாகிறவர்களைக் கீழ் வகுப்புக்கு அனுப்புகிறார்கள். எல்லாம் தலைகீழாகத்தான் இருக்கிறது. அதை 'விபத்து' என்று கூறாமல் வேறு எப்படி கூறுவது\nஅந்த அம்மாள் முகம் வியப்பால் மலர்ந்தது. பித்தளை என்று தேய்த்துப் பார்த்து அலட்சியமாக எறிய இருந்த பொருளைத் தங்கம் என்று கண்டுகொண்டாற் போன்ற மலர்ச்சி அது. 'ஏதோ நடுத்தெருவில் மூர்ச்சையாகி விழுந்த பெண், சிறிது நேரத்துக்கு வைத்துக் கொண்டிருந்துவிட்டு வீட்டுக்கு அனுப்பி விடலாம் என்ற சாதாரண எண்ணம் மாறி பூரணியின் மேல் அந்த அம்மாளுக்கு அக்கறை விழுந்தது. மனோரஞ்சிதப் பூ எங்கிருந்தாலும் எப்போதிருந்தாலும் அதனால் மணக்காமல் இருக்க முடியாது. அழகியசிற்றம்பலம் தம் பெண்ணை அறிவுப் பிழம்பாய் உருவாக்கிவிட்டுப் போயிருந்தார். ��வள் எங்கே பேசினாலும், யாரிடம் பேசினாலும், எப்போது பேசினாலும், மனோரஞ்சித மணம்போல் சொற்களில் கருத்து மணக்கிறது. அந்த மணத்தை நீக்கிப் பேச அவளாலேயே முடியாது.\n\"நிறையப் படித்திருக்கிறாய் போலிருக்கிறது. உன்னைப் பற்றி எனக்குக் கொஞ்சம் சொல், அம்மா பட்டுக் கத்தரிப்பது போல் அழகாகவும் அளவாகவும் பேசுகிறாயே நீ பட்டுக் கத்தரிப்பது போல் அழகாகவும் அளவாகவும் பேசுகிறாயே நீ\nதன்னைப் பற்றி அந்த அம்மாளிடம் சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்தானா என்ற தயக்கத்துடன் அந்தத் தாய்மை கனிந்த முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் பூரணி. காலையில் குளிக்கும் பொழுது மனங்குமுறியழுத சமயத்தில் நினைவு வந்ததே தாயின் முகம் அது மறுபடியும் அவளுக்கு நினைவு வந்தது.\nஅதிக முதுமை என்றும் சொல்வதற்கில்லை. அதிக இளமை என்றும் சொல்வதற்கில்லை. நடுத்தர வயதுக்குச் சிறிது அதிகமான வயதுடையவளாகத் தோன்றிய அந்த அம்மாளின் முகத்தில் ஒரு சாந்தி இருந்தது. பூரணி தன் மனத்தை மெல்ல மெல்ல நெகிழச் செய்யும் ஏதோ ஓர் உணர்வை எதிரேயிருந்த முகத்தில் கண்டாள்.\n\"நான் உன்னைப் பற்றி கேட்பது தவறானால் மன்னித்துவிடு; விருப்பமிருந்தால் என்னிடம் சொல்வதில் தவறில்லை. நிறைய விரக்தி கொண்டவள் மாதிரி வாழ்க்கையே விபத்து என்று கூறினாயே, அதிலிருந்து உன்னைக் காப்பாற்ற முடியுமா என்று அறிவதற்காகத்தான் இதை விசாரிக்கிறேன்.\"\nபூரணி சுருக்கமாகத் தன்னைப் பற்றி சொன்னாள். குடும்பத்தின் பெருமைகளைச் சொல்லிப் பீற்றிக் கொள்ளவும் இல்லை; குறைகளாகச் சொல்லி அழவுமில்லை. சொல்ல வேண்டியதை அளவாகச் சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.\n\"உன் தந்தையாரைப் பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன் அம்மா. அவருடைய புத்தகங்கள் கூட இரண்டொன்று படித்திருக்கிறேன். எனக்கும் சொந்த ஊர் மதுரை தான். நீண்ட காலமாக கடலுக்கு அப்பால் இலங்கையில் இருந்துவிட்டு இப்போதுதான் ஊரோடு வந்துவிட்டோம். எங்களுக்கு அங்கே நிறையத் தேயிலைத் தோட்டங்கள் இருந்தன. என் கணவர் காலமான பின் என்னால் ஒன்றும் கட்டிக்காத்து ஆள முடியவில்லை. எல்லாவற்றையும் விற்றுக்கொண்டு ஊரோடு, வீட்டோடு வந்தாயிற்று. எனக்கு இரண்டு பெண்கள். ஒருத்தி பள்ளிக்கூடத்தில் எட்டாவது படிக்கிறாள். மூத்தவள் கல்லூரியில் படிக்கிறாள். ஏதோ கடவுள் புண்ணியத்தில் நடந்து கொண்டிருக்கிறது.\"\n\"உங்கள் பெயரை நான் தெரிந்து கொள்ளலாமா அம்மா\n\"என்னை மங்களேஸ்வரி என்று கூப்பிடுவார்கள் பூரணி. பார்த்தாயோ இல்லையோ, நான் எவ்வளவு மங்களமாக இருக்கிறேன் என்பதை\nஅந்த அம்மாள் சிரித்துக் கொண்டே வேடிக்கையாகச் சொல்வது போல்தான் இப்படிச் சொன்னாள். ஆனாலும் அந்தச் சொற்களின் ஆழத்தில் துயரம் புதைந்திருப்பதைப் பூரணி உணர்ந்தாள்.\nசிரிப்பில் எப்போதுமே இரண்டு வகை. சிரிப்பதற்காகச் சிரிப்பது. சிரிக்காமல் இருக்கக்கூடாதே என்பதற்காகச் சிரிப்பது. இரண்டாவது வகைச் சிரிப்பில் துன்பத்தில் ஆற்றாமை ஒளிந்து கொள்கிறது. மங்களேஸ்வரி அம்மையார் தன் நிலையைப் பற்றி கூறிவிட்டுச் சிரித்த சிரிப்பில் ஆற்றாமை தெரிந்தது. 'வாழ்க்கை ஒரு விபத்து' என்று தான் கூறியபோதே அந்த அம்மாளின் வதனத்தில் மலர்ந்த தூய நகையையும் இந்தத் துயர நகையையும் மனத்துக்குள் ஒப்பிட்டுச் சிரித்தாள் பூரணி.\nமெதுவாகக் கட்டிலில் எழுந்து உட்கார்ந்து கொண்டு பார்த்த போது ஜன்னல் வழியாகத் தெருவின் ஒரு பகுதி தெரிந்தது. அது தானப்ப முதலி தெரு என்று பூரணி அனுமானித்துக் கொண்டாள். தன் அனுமானத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, \"இது தானப்ப முதலி தெருதானே\" என்று அம்மாளைக் கேட்டாள். 'ஆமாம்' என்று பதில் வந்தது. பார்க்கும் போது செல்வச் செழிப்பைக் காட்டும் பெரிய வீடாகத்தான் தோன்றியது. பளிங்குக் கற்கள் பதித்த தரை. சுவர் நிறைய பெரிய பெரிய படங்கள். திரும்பின பக்கமெல்லாம் ஆள் உயரத்துக்கு நிலைக் கண்ணாடிகள். பட்டு உறை போர்த்திய பாங்கான சோபாக்கள். விதவிதமான மேஜைகள், வீட்டில் செல்வச் செழுமை தெரிந்தது வீட்டுக்குரியவளிடம் அன்பின் எளிமை தெரிந்தது. தரையிலும், சுவரிலும் செல்வம் மின்னியது. தாய்மை மின்னியது. அடங்கி ஒடுங்கி அமைந்த பண்பு மின்னியது. ஓடியாடித் திரிந்த உலக வாழ்வு இவ்வளவுதான் என்று வாழ்ந்து மறந்த அசதி தெரிந்தது; வாழ்வு முடிந்த அலுப்புத் தெரிந்தது.\nகுழந்தையின் சுட்டு விரலில் பாலைத் தோய்த்துக் கோடிழுத்த மாதிரி நெற்றியில் வரி வரியாகத் திருநீறு துலங்க மலர்ந்த நெற்றியோடு மங்களேஸ்வரி அம்மையார் பூரணியின் அருகில் வந்து நின்றாள்.\n நான் வரும்போது பாழடைந்த அரண்மனை மாதிரி உப்புப் படிந்த சுவரும் பெருச்சாளிப�� பொந்துகள் மயமான தரையுமாக இருந்தது இந்த வீடு. மூத்த பெண்ணுக்கு ஆடம்பரத்தில் அதிகப் பற்று. மூன்று மாதத்தில் பணத்தை வாரியிறைத்து இப்படி மாற்றியிருக்கிறாள். எனக்கு இதெல்லாம் அலுத்துவிட்டது, அம்மா ஏதோ செல்லமாக வளர்ந்துவிட்ட குழந்தைகள் சொன்னால் தட்ட முடியாமல் போகிறது.\"\n\"உங்கள் மூத்த பெண் எந்தக் கல்லூரியில் படிக்கிறாள்\n\"அமெரிக்கன் கல்லூரியில் சேர்த்திருக்கிறேன். இந்த ஊரில் இது ஒரு வசதிக் குறைவு பூரணி. கல்லூரிகள் எல்லாம் நகரின் நான்கு புறமும் தனித்தனியே சிதறியிருக்கின்றன. காலையில் தல்லா குளம் போனால் ஐந்து மணிக்கு வீடு திரும்புகிறாள். கார் இருக்கிறது. டிரைவர் இருக்கிறான். இந்த பெரிய வண்டியில் போய் வர வெட்கமாக இருக்கிறதாம் அவளுக்கு. சிறிதாக ஒரு புதுக் கார் வாங்கித் தரவேண்டுமாம். அதுவரையில் பஸ்ஸில் தான் போவேன் என்று பிடிவாதமாகப் போய் வந்து கொண்டிருக்கிறாள். சிறிய காருக்கு சொல்லியிருக்கிறேன். பணத்தைக் கொடுக்கிறேனென்றாலும் கார் சுலபத்திலா கிடைக்கிறது\n\"இந்த ஊரில் இரண்டு பெண்கள் கல்லூரிகள் இருக்கும்போது எப்படி ஆண்கள் கல்லூரியில் சேர்க்க மனம் வந்தது உங்களுக்கு\" இந்தக் கேள்வியைத் துணிந்து கேட்டுவிட்ட பின் அந்த அம்மா முகத்தைப் பார்த்தபோது கேட்காமல் இருந்திருக்கலாம் என்று பட்டது பூரணிக்கு.\n\"இந்த விஷயத்தில் நான் கொஞ்சம் முற்போக்கான கருத்துடையவள், பூரணி பெண்கள் வாழ்க்கை முழுவதும் ஒரே வட்டத்தில் பழக வேண்டியிருக்கிறது. திருமணமாகும் முன்னும் சரி, திருமணமான பின்னும் சரி, மாறுபட்ட சூழ்நிலையில் பழக வாய்ப்பே இல்லை அவர்களுக்கு. படிக்கிற காலத்திலாவது அந்தச் சூழ்நிலை அவர்களுக்குக் கிடைத்தால் பிற்கால வாழ்வுக்கு நல்லதென்று நினைக்கிறவள் நான்.\"\nபூரணி மெல்லச் சிரித்தாள். பிறரோடு கருத்து மாறுபடும் போது முகம் சிவந்து கடுகடுப்போடு தோன்றும் பெரும்பாலோர்க்கு. ஆனால் பூரணியின் வழக்கமே தனி. தனக்கு மாறுபாடுள்ள கருத்து காதில் விழும்போது அவள் மாதுளைச் செவ்விதழ்களில் புன்னகை ஓடி மறையும். அப்பாவிடமிருந்து அவளுக்குக் கிடைத்த பயிற்சி அது. பூரணியின் புன்னகையை மங்களேஸ்வரி அம்மாள் பார்த்துவிட்டாள்.\n\"வட்டத்திற்கு மூலைகள் இல்லை என்பதுதானே கணிதம் பெண் மாறுபட்ட சூழ்நிலையில் பழகினாலும் பெண்தானே பெண் மாறுபட்ட சூழ்நிலையில் பழகினாலும் பெண்தானே பெண்மையின் வாழ்க்கை ஒழுங்குகளே தனி. அவை வட்டத்தைப் போல் அழகானவை. சதுரமாகவும் இருக்க வேண்டுமென்று நாமாக நினைப்பதுதான் பெரும் தவறு.\"\n\"வாழ்க்கைக்குச் சதுரப்பாடுதான் (சாமர்த்தியம்) அதிகம் வேண்டியிருக்கிறது. சற்று முன் நீ கூட இதே கருத்தைத்தான் வேறொரு விதத்தில் சொன்னாய், பூரணி.\"\n\"வட்டத்தில் ஒழுங்கு உண்டு. வழி தவற வாய்ப்பில்லை. சதுரத்தில் சாமர்த்தியம் உண்டு. தவறவும் இடம் உண்டு. பெண்ணின் வாழ்க்கை ஒரே வட்டத்தில் இருப்பதில் தவறு இல்லை என்பது என் தந்தையின் கருத்து.\"\nமங்களேஸ்வரி அம்மாளின் வியப்பு மேலும் அதிகமாயிற்று. 'பின் குஷ'னில் ஊசி இறக்குகிற மாதிரி இந்த வயதில் இந்தப் பெண்ணால் நறுக்கு நறுக்கென்று எவ்வளவு கச்சிதமாகப் பதில் சொல்ல முடிகிறது. தீபத்தில் எப்போதாவது சுடர் தெறித்து ஒளி குதிக்கிறதுபோல் கருத்துக்களைச் சொல்லும்போது இந்தப் பெண்ணின் முகத்திலும் விழிகளிலும் இப்படி ஓர் ஒளியின் துடிப்பு எங்கிருந்துதான் வந்து குதிக்கிறதோ என்று மனதில் நினைத்துக் கொண்டாள் அந்த அம்மாள்.\nதன்னை அங்கேயே சாப்பிடச் சொல்லி அந்த அம்மாள் வற்புறுத்திய போது பூரணியால் மறுக்க முடியவில்லை. அந்தத் திருநீறு துலங்கும் முகத்துக்கு முன்னால், தெளிவு துலங்கும் வதனத்துக்கு முன்னால் பூரணியின்\n\"நேற்றுவரை எனக்கு இரண்டு பெண்கள்தான். இன்றைக்கு நீ மூன்றாவது பெண் மாதிரி வந்து சேர்ந்திருக்கிறாய்; வா, என்னோடு உட்கார்ந்து ஒருவாய் சாப்பிட்டுவிட்டுப் போகலாம்\" என்று அகமும் முகமும் மலர அந்த அம்மாள் அழைத்தபோது அவள் பேசாமல் எழுந்து உடன் சென்றாள். சாப்பாட்டு அறையில் மேஜையின் எதிரெதிரே இலைகள் போடப்பட்டிருந்தன. சமையற்காரப் பெண் பரிமாறினாள். கை வழுக்கினாற்போல் கண்ணாடித் தகடு பரப்பிய நீண்ட மேஜை அது. பூரணி தடுமாறினாள். அப்படி அமர்ந்து உண்பது அவளுக்குப் புதிய பழக்கம். \"உனக்கு மேஜையில் சாப்பிட்டுப் பழக்கமில்லை பூரணி\n\"பார்த்தாயா; இதற்குத்தான் மாறுபட்ட சூழ்நிலையில் பழக வேண்டுமென்பது\" என்று சொல்லி சிறிது கேலியாக நகைத்தாள் மங்களேஸ்வரி அம்மாள்.\n உங்களை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. திருநீறு அணிந்த நெற்றியும் தூய்மை விளங்கும் தோற்றமுமாகப் பழமையில் வந்து பண���பைக் காட்டுகிறீர்கள். பேச்சிலோ புதுமை காட்டுகிறீர்கள். சிலவற்றுக்குப் பழமையைப் போற்றுகிறீர்கள். சிலவற்றுக்கு புதுமையைப் பேணுகிறீர்கள். நேற்று வந்தப் பழக்கத்துக்கு ஆயிரங்காலத்துப் பழக்கத்தை விட்டுக் கொடுப்பதுதான் மாறுபட்ட சூழ்நிலையா தரையில் உட்கார்ந்து இலையில் சாப்பிடுவது எனக்குப் பழக்கம். என் தந்தைக்குப் பழக்கம். அவருடைய தந்தைக்குப் பழக்கம். பாட்டன், கொள்ளுப்பாட்டன் காலத்தியப் பழக்கத்தை நாகரிகத்தின் பேரால் நான் ஏன் விட வேண்டும் தரையில் உட்கார்ந்து இலையில் சாப்பிடுவது எனக்குப் பழக்கம். என் தந்தைக்குப் பழக்கம். அவருடைய தந்தைக்குப் பழக்கம். பாட்டன், கொள்ளுப்பாட்டன் காலத்தியப் பழக்கத்தை நாகரிகத்தின் பேரால் நான் ஏன் விட வேண்டும் அன்புக்காகப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளலாம். கேலிக்குப் பயந்து பழக்கத்தை மாற்றக் கூடாது. எனக்கு மேஜையில் சாப்பிடத் தெரியாது. உங்களுக்குக் கேலியாகப் படுமானால் நான் தரையில் இலையை எடுத்துப் போட்டுக் கொண்டு கீழே உட்கார்ந்து விடுவேன். நீங்கள் கீழே வந்தால் நான் உங்களைக் கேலி செய்ய நேரிடும்.\"\n உன்னிடம் விளையாட்டாக வாயைக் கொடுத்தால் கூட தப்ப முடியாது போலிருக்கிறதே.\"\nபூரணி தலையைக் குனிந்து கொண்டு சிரித்தாள்.\n\"உன் தந்தை மட்டும் இப்போது உயிரோடு இருந்தால் உனக்குப் பொருத்தமானதாகப் பேர் வைத்தாரே, அதற்காக ஒரு பாராட்டு விழா நடத்துவேன் நான்.\"\nதந்தையைப் பற்றி பேச்சு எழுந்ததும் பூரணியின் இதழ்களில் சிரிப்பு மறைந்தது. அவள் பெருமூச்சு விட்டாள். முகத்தில் சோகம் கவிழ்ந்தது. பேச்சு நின்று மௌனம் சூழ்ந்தது.\nசாப்பிட்டுவிட்டுச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின் பூரணி புறப்படுவதற்காக எழுந்தாள்.\n\"வீட்டில் தங்கை, தம்பிகள் காத்துக் கொண்டிருப்பார்கள். நான் போய்த்தான் ஏதாவது சமைத்துப் போட வேண்டும். எனக்கு விடை கொடுத்தால் நல்லது\n\"போகலாம் இரு. இந்த உச்சி வெய்யிலில் போய் என்ன சமைக்கப் போகிறாய் எல்லாம் ஒரேயடியாகச் சாயங்காலம் சேர்த்துச் சமைத்துக் கொள்ளலாம். ஐந்து ஐந்தரை மணிக்கு சின்னப் பொண்ணும் பெரிய பொண்ணும் வந்துவிடுவார்கள். அவர்களைப் பார்த்து விடலாம். டிரைவரிடம் சொல்லி காரிலேயே உன்னைக் கொண்டுவிடச் சொல்கிறேன்.\" என்று கெஞ்சினாற் போல் அன்போடு வேண்டிக் கொண்டாள் மங்களேஸ்வரி அம்மாள். காப்பாற்றி உதவிய நன்றிக் கடமை அந்த அம்மாவிடம் எதையும் உடனடியாக மறுத்துவிட வாய் எழவில்லை பூரணிக்கு. கருத்துக்களை மறுத்துப் பதில் பேச நா எழும்பிற்று; விருப்பங்களை மறுத்துப் பேச நா எழவில்லை; உட்கார்ந்தாள்.\nஅன்று காலையிலிருந்து நடந்ததை ஒவ்வொன்றாக நினைத்த போது விநோதமாகத்தான் இருந்தது. முதல் நாள் திருட வந்த கிழவன் பாம்பு கடிபட்டு இறந்த செய்தி, வயிற்றுப் பசியுடன் மனத்தில் விரக்தியோடு மதுரை நகரத் தெருக்களில் வேலை தேடி அலையும்போது மயங்கி விழுந்தது - மங்களேஸ்வரி அம்மாள் காப்பாற்றியது, அந்த அம்மாளுடன் பேசிய விவாதப் பேச்சுக்கள் எல்லாம் நினைத்துப் பார்த்த போது கதைகளில் படிப்பது போலிருந்தது. வாழ்க்கையில் நடக்காமலா கதைகளில் எழுதுகிறார்கள். வாழ்க்கைப் புத்தகத்தில் ஒவ்வொரு பக்கமாய்ப் படிப்பதுபோல் எதிர்பாராத புதிய புதிய நிகழ்ச்சித் திருப்பங்களை நினைப்பதில் சுவை கண்டாள் பூரணி.\nமங்களேஸ்வரி அம்மாள் பூரணிக்குப் பொழுது போவதற்காக மாடிக்கெல்லாம் அழைத்துக் கொண்டு போய் வீட்டைச் சுற்றிக் காண்பித்தாள். இலட்சங்களை இலட்சியமில்லாமல் செலவழித்து வீட்டை அழகுபடுத்தியிருந்தார்கள். மாடி அறையில் பெரிய கடிகாரம் ஒன்று இருந்தது.\n\"இது மணியடிக்கிறபோது இன்னிசைக் குரல் எழுப்பும். இலங்கையிலிருந்து கொண்டு வந்தது. கொஞ்சம் இரு, நாலரையாகப் போகிறது. இப்போது ஒரு மணியடிக்கும். நீ கேட்டால் மிகவும் ஆச்சரியப்படுவாய்\" என்று பூரணியை அந்த அழகிய பெரிய கடிகாரத்தின் முன் கையைப் பிடித்து நிறுத்தினாள் மங்களேஸ்வரி அம்மாள்.\nபியானோ ஒலிபோல் நீட்டி முழக்கி இனிதாய் ஒரு முறை ஒலித்தது கடிகாரம். அந்த ஒலி எதிரொலித்து அதிர்ந்து அழகாய் அடங்கிய விதம் தேன் வெள்ளம் பாய்ந்து பாய்ந்த வேகம் தெரியாமல் வற்றினாற் போலிருந்தது. பூரணி சிரித்துக் கொண்டே சொன்னாள். \"கடிகாரம் காலத்தின் கழிவைக் காட்டுவது. மனிதனுடைய உயிர் நஷ்டம் அதில் தெரிகிறது. ஒவ்வொரு மணி அடிக்கும் போதும் அதில் ஓர் அழுகை ஒலி கேட்டால் மிகவும் பொருத்தமாக இருக்கும். புத்திசாலித்தனமாகவும் இருக்கும்.\"\n உனக்கு வாழ்க்கையை ரசிக்கவே தெரியவில்லை. என் வயதுக்கு நான் இப்படி அலுத்துப் பேசினால் பொருந்தும். நீ இப்படிப் பேசுவது செயற்கையாக இருக்கிறது.\"\n\"செயற்கையோ, இயற்கையோ எனக்குத் தோன்றியதைச் சொன்னேன்.\"\n\"எல்லோருக்கும், தோன்றாததாகத்தான் உனக்குத் தோன்றுகிறது.\"\n\"நான் மாறுபட்ட சூழ்நிலையில் பழகாதவள். ஒரே மாதிரி நினைக்கிறவள். எனக்குத் தோன்றுவது தப்பாகவும் இருக்கலாம்.\"\n பழையபடி வம்புக்கு இழுக்கிறாயே என்னை\nபழமைக்கும் புதுமைக்கும் பாலம் போலிருக்கும் அந்த அம்மாளிடம் பேசுவதே இன்பமாக இருந்தது பூரணிக்கு. குழந்தையைச் சீண்டிவிட்டு அதன் கோபத்தை அழகு பார்ப்பது போல் அந்த அம்மாளுக்கும் பூரணியின் வாயைக் கிண்டிவிட்டு வம்பு பேசுவது இன்பமாக இருந்தது.\nஐந்து மணிக்கு அந்த அம்மாளின் மூத்த பெண் கல்லூரியிலிருந்து வந்தாள். \"கல்லூரி வேலை நாட்களை அதிகமாக்கிய பின் சனிக்கிழமை கூட வகுப்பு வைத்து உயிரை வாங்குகிறார்கள் அம்மா\" என்று அலுத்தபடியே படிப்பைக் குறை கூறிக் கொண்டு வந்தாள் படிக்கிற பெண். அவளுடைய தோற்றத்தைப் பார்த்ததும் பூரணி அசந்து போனாள். பஞ்சாபி பெண்களைப் போலப் பைஜாமாவும் சட்டையுமாகக் காண்போரை வலிந்து மயக்கும் தோற்றம். மேகப் பிசிறுகளைத் துணியாக்கினாற் போலத் தோளில் ஒரு மெல்லிய தாவணி. பூரணிக்கு கண்கள் கூசின. தமிழ்ப் பண்போடு பார்த்துப் பழகிய கண்கள் அவை.\n\"பெண் அழகாயிருக்கலாம். அது அவளுடைய தவறு இல்லை. ஆனால் அழகாயிருப்பதாகத் தானே பிறரை நினைக்கச் செய்ய வலிந்து முயல்வது எத்தனை பெரிய பாவம்\" என்றுதான் அந்தப் பெண்ணின் கோலத்தைக் கண்டபோது பூரணி எண்ணினாள். எண்ணியதை யாரிடம் சொல்வது\nமங்களேஸ்வரி அம்மாள் தன் பெண்ணுக்குப் பூரணியை அறிமுகப்படுத்தினாள். அந்தப் பெண்ணுக்குப் பார்வை, பேச்சு எல்லாமே அலட்சியமாக இருந்தன. அந்தப் பெண் ஆங்கிலமும் தமிழும் கலந்து பெரிதாகச் சிரித்து கலகலப்பாகப் பேசினாள். பெண்ணின் பெயர் 'வசந்தா' என்று மங்களேஸ்வரி அம்மாளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாள் பூரணி. சிறிது நேரம் பேசினோம் என்று பேர் செய்த பின்னர் பூரணியைக் கீழே தனியே தள்ளி விட்டு விட்டு இரட்டைப் பின்னல் சுழல மாடிக்குப் போய் விட்டாள் வசந்தா. அவள் தலை மறைந்ததும் மங்களேஸ்வரி அம்மாள், \"இவளுக்கு ஆடம்பரம் கொஞ்சம் அதிகம்\" என்று பூரணியின் மனநிலையைப் புரிந்து கொண்டவள் போல் சிரித்தவாறு சொன்னாள். பூரணி ஒன்றும் கூறவில்லை. பதிலுக்கு மெதுவாகச் சிரித்தாள்.\n\"இளையவளுக்குக்கூட இன்று பள்ளிக்கூடம் கிடையாது. ஏதோ ஸ்பெஷல் கிளாஸ் (தனி வகுப்பு) என்று போனாள். இன்னும் காணவில்லையே\" என்று அந்த அம்மாள் சொல்லிக் கொண்டிருந்த போதே இளைய பெண் உள்ளே நுழைந்தாள். அகலக் கரைபோட்ட பட்டுப் பாவாடையும் தாவணியுமாக இந்தப் பெண் அடக்கமாய் அம்மாவைக் கொண்டிருந்தாள்.\n உனக்கு இந்த அக்காவை அறிமுகப்படுத்தப் போகிறேன். இப்படி வா\" என்று இளைய பெண்ணை அழைத்தாள் தாய். இளைய பெண் அடக்கமாக வந்து நின்று கைகுவித்து வணங்கினாள். பூரணிக்கு இவளைப் பிடித்திருந்தது. குடும்பப் பாங்கான பெண்ணாகத் தெரிந்தாள் செல்லம்.\n\"இவளுக்குப் பேர் மட்டும் செல்லமில்லை. எனக்கும் இவள் தான் செல்லம்\" என்று பெருமையோடு இளையப் பெண்ணைப் பற்றிச் சொன்னாள் மங்களேஸ்வரி அம்மாள்.\n\"இந்தப் பெண்ணிடம் தான் உங்களைக் காண்கிறேன்\" என்று தயங்காமல் தனக்குள்ள கருத்தை அந்த அம்மாவிடம் சொன்னாள் பூரணி. அப்போது மூத்தவள் மாடியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தாள். பூரணி கூறியது அவள் காதில் விழுந்திருக்குமோ என்று தெரியவில்லை; விழுந்திருந்தாலும் குற்றமில்லை என்பதுதான் பூரணியின் கருத்து.\n\"உன்னைக் காப்பாற்றியதற்கு வெறும் நன்றி மட்டும் போதாது. அடிக்கடி நீ இங்கு வந்து போய்க் கொண்டிருக்க வேண்டும். நானும் வருவேன். நீ சொல்லியிருக்கிறாயே வாழ்க்கை விபத்து; அதிலிருந்து உன்னைக் காப்பாற்றுவதற்கு நான் ஒரு வழி செய்கிறேன். சீக்கிரமே செய்கிறேன். இப்போது நீ வீட்டுக்குப் புறப்படலாம்\" என்று கூறி தன் காரிலேயே பூரணியை ஏற்றி அனுப்பினாள் மங்களேஸ்வரி அம்மாள். பூரணி புறப்பட்டாள். தானப்ப முதலி தெருவிலிருந்து திரும்பி மேலக் கோபுரத் தெருவில் கார் நுழைந்தது. மாலை மயங்கி இரவு மலரும் நேரம். வீதியிலே விளக்கொளி வெள்ளம். கண்ணாடி மேல் விழுந்த உளுந்துகள் சிதறிப் பிரிவதுபோல் கும்பல் கும்பலாக மக்கள் கூடிப் பல்வேறு வழிகளில் பிரியும் கலகலப்பான இடம் அது. சினிமாவிற்கு நிற்கிற கியூ வரிசை, கடைகளின் கூட்டம், நீலமும் சிவப்புமாக விளம்பரம் காட்டும் மின்சாரக் குழல் விளக்குகள் எல்லாம் பார்த்துக் கொண்டே பூரணி காரில் சென்றாள்.\nகடைகளில் மின்விளக்குகளில் நியாயம் மொத்தமாகவும் சில்லரையாகவும் எரிந்து கொண்டிருந்தது. வியாபாரம் சுறுசுறுப்பாக நடக்கிற கூட்ட நேரம். வடக்கத்திக��காரன் கடை ஒன்றிலிருந்து சப்பாத்தி நெய்யில் புரளும் மணம் மூக்கைத் துளைத்தது. சோதி என்னும் கரையற்ற வெள்ளம் தோன்றி எங்கும் திரைகொண்டு பாய்வது போன்று இலங்கிற்று அந்த வீதி. காரின் வேகத்தில் ஓடுகிற திரைப்படம் போல அந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டே போன அவள் மனதில் சோர்வு வந்து புகுந்தது. வீட்டையும், பசியோடு விட்டு வந்த தங்கை, தம்பியரையும் நினைக்கிற போது கவலை வந்து நிறைந்தது. கார் திரும்பித் திரும்பி வழிகளையும் வீதிகளையும் மாற்றிக்கொண்டு விரைந்தது.\n'சாயங்காலம் கமலாவை வீட்டுக்கு வரச்சொல்லியிருந்தேன். அவள் வேறு வந்து காத்திருப்பாள். குழந்தையிடம் பேச்சுக் கொடுத்து வீட்டு நிலைமையைத் தெரிந்து கொண்டிருந்தாளானால் அவள் முகத்தை ஏறெடுத்துப் பார்க்கவே வெட்கமாக இருக்குமே கடவுளே, உலகத்தில் பசியையும் பண்பையும் ஒரு இடத்தில் ஏன் சேர்த்துப் படைத்திருக்கிறாய் கடவுளே, உலகத்தில் பசியையும் பண்பையும் ஒரு இடத்தில் ஏன் சேர்த்துப் படைத்திருக்கிறாய் வயிற்றையும் வாய்மையையும் ஏன் ஒன்றாக இணைக்கிறாய் வயிற்றையும் வாய்மையையும் ஏன் ஒன்றாக இணைக்கிறாய்\nபூரணியின் நினைவு நிற்கவில்லை. ஆனால் கார் நின்று விட்டது. இரயில்வே கேட் அடைத்திருந்தது. மதுரையிலிருந்து திருப்பரங்குன்றம் போகும் சாலையில் மூன்று இரயில்வே கேட்டுகள் குறுக்கிடுகின்றன. அந்தச் சாலையில் அது ஓர் ஓயாத தொல்லை. ஆண்டாள் புரத்துக்கு அருகில் உள்ள கேட் மூடியிருந்தது. தெற்கேயிருந்து எக்ஸ்பிரஸ் போகிற நேரம்.\nஎக்ஸ்பிரஸ் போயிற்று. கேட் திறந்தார்கள். கார் மறுபடியும் விரைந்தது. வீட்டு வாசலில் போய் எல்லோரும் காணும்படி காரிலிருந்து இறங்க விரும்பவில்லை அவள். வீதி முகப்பில் மயில் மண்டபத்துக்கு அருகிலேயே இறங்கிக் கொண்டு விட்டாள். \"அம்மா வீட்டைப் பார்த்துக் கொண்டு வரச் சொன்னாங்களே\" என்றான் டிரைவர். அவனுக்கு அங்கே நின்றே தன் வீட்டை அடையாளம் காட்டிவிட்டு நடந்தாள் பூரணி. கார் திரும்பிப் போயிற்று. வீட்டு வாசலுக்கு வந்தவள் வீடு பூட்டியிருப்பதைக் கண்டு திகைத்தாள்.\nநிலவைப் பிடித்துச் - சிறு\nகறைகள் துடைத்துக் - குறு\nநினைவைப் பதித்து - மன\nஅலைகள் நிறைத்துச் - சிறு\nபசித்த வயிறும் கொதித்த மனமுமாகப் பூரணி என்னும் பெண் மதுரை நகரத்து நாற்சந்தியில் மயங்க��� விழுந்தபோது மங்களேஸ்வரியம்மாளும், இந்தக் கதையின் வாசகர்களும் தான் அனுதாபப்பட்டு உள்ளம் துடித்தார்கள் என்று நினைத்திருந்தோம். ஆனால் அன்று அங்கே அந்தச் சம்பவம் நடந்த இடத்துக்கு மிக அருகில் ஓர் இளம் கவியுள்ளமும் துடித்திருக்கிறது வெறும் மனிதர்கள் வாழுகிற தலைமுறையின் துன்பத்தைக் கண்டு கொதித்திட ஒரு கவியுள்ளமா வெறும் மனிதர்கள் வாழுகிற தலைமுறையின் துன்பத்தைக் கண்டு கொதித்திட ஒரு கவியுள்ளமா 'நியூஸ் ரிப்போர்ட்டர்கள்' வாழும் நூற்றாண்டு அல்லவா இது 'நியூஸ் ரிப்போர்ட்டர்கள்' வாழும் நூற்றாண்டு அல்லவா இது 'நடுத்தெருவில் பெண் மயங்கி விழுந்தாள்' என்று 'நியூஸ்' எழுதலாம். கவி எழுதத் துடித்த அந்த உள்ளம் யாருடையது 'நடுத்தெருவில் பெண் மயங்கி விழுந்தாள்' என்று 'நியூஸ்' எழுதலாம். கவி எழுதத் துடித்த அந்த உள்ளம் யாருடையது கைகள் யாருடையவை ஆச்சரியகரமான அந்த இளைஞனைச் சந்திக்கலாம் வாருங்கள்.\nஅதோ, அந்த நாற்சந்திக்கு மிக அருகில் கிழக்கைப் பார்த்த வாயில் அமைந்த 'அச்சாபீஸ்' ஒன்று தெரிகிறதே; அதற்குள் நுழைந்து அங்கே நடப்பதைக் கவனிக்கலாம்.\n'மீனாட்சி அச்சகம் - எல்லாவிதமான அச்சு வேலைகளும் ஏற்றுக் கொள்ளப்படும். குறித்த நேரம் - குறைந்த செலவு' என்று பெரிய விளம்பரப் பலகை வெளியே தொங்குகிறது. அப்போது சரியான பிற்பகல் நேரம். அச்சகத்து முகப்பு அறையைத் தெருவிலிருந்து பார்த்தாலும் அறையிலிருந்து தெருவைப் பார்த்தாலும் நன்றாகத் தெரிகிற விதத்தில் அது அமைந்திருக்கிறது. வாசலில் வந்து நின்ற காரிலிருந்து அச்சகத்தின் உரிமையாளர் போல் தோற்றமளிக்கும் முதியவர் ஒருவர் இறங்கி வேகமாக உள்ளே வருகிறார். முகப்பு அறைக்குள் நுழைகிறார். மேஜையில் எதையோ தேடுகிறார். நோட்டுப் புத்தகம் போல் பெரிய டைரி ஒன்று விரிந்து கிடக்கிறது. கண்ணாடியை மாட்டிக் கொண்டு எடுத்துப் படிக்கத் தொடங்குகிறார். படிக்கப் படிக்க முகத்தில் சிடுசிடுப்பும் சீற்றமும் பரவுகின்றன.\n\"இந்தச் சமூகம் எங்கே உருப்படப் போகிறது உச்சி வெயிலில் கேள்வி முறையின்றி ஒரு பெண் நடுத்தெருவில் சோர்ந்து விழுந்து கிடந்தாள். காரும் லாரியும் கூட்டமுமாக வேடிக்கைப் பார்க்கத்தான் எவ்வளவு நெருக்கம். உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அழகோடு ஒரு பெண் இப்படி மண்ணில் தளர்ந்து விழலாமா உ��்சி வெயிலில் கேள்வி முறையின்றி ஒரு பெண் நடுத்தெருவில் சோர்ந்து விழுந்து கிடந்தாள். காரும் லாரியும் கூட்டமுமாக வேடிக்கைப் பார்க்கத்தான் எவ்வளவு நெருக்கம். உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அழகோடு ஒரு பெண் இப்படி மண்ணில் தளர்ந்து விழலாமா பெண் மண்ணில் விழும் போது இந்த நாட்டின் மங்கலப் பண்புகளெல்லாம் மண்ணில் உடன் விழுகின்றனவே. ஐயோ பெண் மண்ணில் விழும் போது இந்த நாட்டின் மங்கலப் பண்புகளெல்லாம் மண்ணில் உடன் விழுகின்றனவே. ஐயோ என் உள்ளம் கொதிக்கிறதே. இந்த மதுரை நகரத்துத் தெருக்களில் தமிழ் வாழ்ந்து செங்கோல் செலுத்தியதாம். செல்வமும் செழுமையுமாகப் பெருமை முரசறைந்ததாம் என் உள்ளம் கொதிக்கிறதே. இந்த மதுரை நகரத்துத் தெருக்களில் தமிழ் வாழ்ந்து செங்கோல் செலுத்தியதாம். செல்வமும் செழுமையுமாகப் பெருமை முரசறைந்ததாம் எல்லாம் வாழ்ந்த பெருமைகள், வாழ்கின்ற பெருமை ஒன்றுமில்லை.\nஇன்று என் கண்கள் இந்த்த் தெருக்களில் எதைப் பார்க்கின்றன ஏமாற்றத்தைச் சுமந்து திரியும் மனிதர்களைப் பார்க்கிறேன். ஏழ்மையையும் ஏக்கத்தையும் சுமந்து நடமாடும் உடல்களைக் காண்கிறேன். குழந்தைகளும் கையுமாகக் கந்தல் புடவையோடு பிச்சைக்கு வரும் பெண் தெய்வங்களைப் பார்க்கிறேன். நெஞ்சு பொறுக்குதில்லையே ஏமாற்றத்தைச் சுமந்து திரியும் மனிதர்களைப் பார்க்கிறேன். ஏழ்மையையும் ஏக்கத்தையும் சுமந்து நடமாடும் உடல்களைக் காண்கிறேன். குழந்தைகளும் கையுமாகக் கந்தல் புடவையோடு பிச்சைக்கு வரும் பெண் தெய்வங்களைப் பார்க்கிறேன். நெஞ்சு பொறுக்குதில்லையே அழகும், படிப்பும், பண்பும் உள்ள ஒரு பெண் இப்படி மண்ணில் விழலாமா அழகும், படிப்பும், பண்பும் உள்ள ஒரு பெண் இப்படி மண்ணில் விழலாமா ஏன் விழுந்தாள் நீ கவிஞன். உன்னுடைய உள்ளம் இன்னுமா துடிக்கவில்லை இதைக் கண்டுமா கொதிக்கவில்லை பாடு, துடிப்பதெல்லாம் திரட்டி ஏதாவது பாடி வை. நீ அச்சாபீஸில் 'புரூப்' திருத்தப் பிறந்தவனா இல்லை, இல்லவே இல்லை. நீ கவி உள்ளம் படைத்தவன். சமூகத்தைத் திருத்தி நேர் செய்யப் பிறந்தவன்.\"\nபடித்துக் கொண்டே வந்த முதியவரின் முகம் சீற்றத்தின் எல்லையைக் காட்டியது. அவ்வளவு சினத்தையும் கையில் சேர்த்து மேஜை மேலிருந்த மணியை ஓங்கிக் குத்தினார். இரண்டு, மூன்று முறை அப்படிக் குத்தி மணி அதி���்ந்த பின் ஒரு சிறுவன் வேகமாக ஓடி வந்து அடக்க ஒடுக்கமாக நின்றான்.\n\"அந்தக் கழுதை அரவிந்தன் இருந்தால் உடனே கூப்பிடு, வரவரப் பைத்தியம் முற்றித்தான் போய்விட்டது பையனுக்கு\nசிறுவன், அரவிந்தன் என்று பெயர் குறிக்கப்பெற்ற ஆளைக் கூப்பிட்டுக் கொண்டு வருவதற்காக அச்சகத்தின் உட்புறம் ஓடினான். பலவிதமான அச்சு எந்திரங்களின் ஓசைக்கிடையே அச்சுக் கோர்ப்பவர்களுக்குப் பக்கத்தில் நின்று பேசிக் கொண்டிருந்த ஓர் அழகிய வாலிபனைப் போய் கூப்பிட்டான் சிறுவன். சிவந்த நிறம், உயர்ந்த தோற்றம். காலண்டர்களில் கண்ணனும் இராதையுமாகச் சேர்ந்து வரைந்துள்ள ஓவியங்களில் குறும்பும் அழகும் இணைந்து களையாகத் தோன்றுமே கவர்ச்சியானதொரு கண்ணன் முகம் அதுபோல் எடுப்பான முகம் அந்த வாலிபனுக்கு. கதர் ஜிப்பாவும் நாலு முழம் வேட்டியுமாக எளிமையில் தோன்றினான் அவன்.\n\"சார் முதலாளி வந்திருக்காரு. உங்களைக் கூப்பிடறாரு. மேஜை மேலிருந்து எதையோ எடுத்துப் படிச்சுட்டு ரொம்பக் கோபமாயிருக்காருங்க...\"\nதேடி வந்த சிறுவன் பின் தொடர வாலிபன் முன்புறத்து அறையை நோக்கி விரைந்தான். மனத்தில் துணிவையும் நம்பிக்கையையும் காட்டுகிற மாதிரி அவனுடைய நடை கூட ஏறு போன்று பீடு நடையாக இருந்தது\nமுன்புறத்து அறை வாசலில் அவன் தலை தென்பட்டதோ இல்லையோ அவர் சீறிக் கொண்டு இரைந்தார்.\n உன்னை இங்கே நான் 'ப்ரூப்' திருத்துவதற்காகத்தான் வேலைக்கு வைத்துக் கொண்டிருக்கிறேன். சமூகத்தைத் திருத்துவதற்காக அல்ல.\"\nஅவர் கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தைப் பார்த்தவுடன், அவன் உதட்டைக் கடித்துக் கொண்டு சற்றே வெட்கத்தோடு தலை குனிந்தான். அப்போதும் அந்த முகத்தின் அழகு தனியாகத் தெரிந்தது. நீள முகம். அதில் எழிலான கூரிய நாசி எடுப்பாக இருந்தது.\n\"என்னடா நான் கேட்கிறேன், பதில் சொல்லாமல் கல்லடி மங்கன் மாதிரி நிற்கிறாய் பத்து மணியிலிருந்து சாயங்காலம் ஐந்து மணி வரையில் இந்த வேலைதான் தினம் இங்கே நடைபெறுகிறதோ பத்து மணியிலிருந்து சாயங்காலம் ஐந்து மணி வரையில் இந்த வேலைதான் தினம் இங்கே நடைபெறுகிறதோ\n... இன்றைக்கு மத்தியானம் இங்கே எதிர்த்தாற்போல் நடுத்தெருவில் ஒரு பெண் மயங்கி விழுந்து விட்டாள். அதைப் பார்த்துக் கொண்டேயிருந்த நான் ஏதோ மனதில் தோன்றியதையெல்லாம்...\"\n\"மனத்தில் தோன்றியதையெல���லாம் அப்படியே கவிதையாகத் தீட்டிவிட்டாயோ\n\"அதில்லை சார். இப்படி ஏதாவது தோன்றினால் அதை இந்த டைரியில் எழுதி வைப்பது வழக்கம்.\"\n எழுதி வைக்காமல் விட்டுவிடலாமா பின்னே அப்புறம் உலகத்துக்கு எத்தனை பெரிய நஷ்டமாகப் போய் விடும். போடா கழுதை; அச்சுக்கு வந்திருக்கிற வேலைகளை யெல்லாம் தப்பில்லாமல் செய்து நல்ல பேர் வாங்க வழியில்லை. கவி எழுதுகிறானாம் கவி. உருப்படாத பயல்.\"\nசொல்லிவிட்டு நோட்டுப் புத்தகத்தை அவன் முகத்துக்கு நேரே வீசி எறிந்தார் மீனாட்சி அச்சகத்தின் உரிமையாளர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. நோட்டுப் புத்தகம் கீழே விழுந்து விடாமல் இரண்டு கைகளாலும் எட்டிப் பிடித்துக் கொண்டான் அரவிந்தன். அவனுக்கு அந்த நோட்டுப் புத்தகம் உயிர் போன்றதல்லவா எத்தனை எத்தனை உயர்ந்த குறிப்புகளையும் உணர்ச்சிகளைத் துண்டு துண்டாக வெளியிடுகிற கவிதைகளையும் அவன் அந்த நோட்டுப் புத்தகத்தின் பக்கங்களில் செல்வம் போல் எழுதி வைத்திருக்கிறான். அவருக்குத் தெரியுமா அதன் அருமை\nநோட்டை வீசி எறிந்த சூட்டோடு அவனை முறைத்துப் பார்த்துவிட்டு உள்ளே அச்சுவேலை நடந்து கொண்டிருந்த இடத்துக்குச் சென்றார். அவர் திரும்பி வருவதற்குள் தான் எழுதியிருந்த கவிதைகளைத் தானே ஒரு முறை கள்ளத்தனமாக ரசித்து விடும் ஆவலுடன் அவசர அவசரமாக நோட்டைப் பிரித்தான் அரவிந்தன். 'நிலவைப் பிடித்து' என்று தொடங்கிய முதல் இரண்டு வரிகளை மனத்துக்குள்ளேயே விரைவாகப் படித்த பின் மற்ற வரிகளை சத்தத்தோடு வாய்விட்டுப் படிக்கத் தொடங்கினான்.\n\"தரளம் மிடைந்து - ஒளி\nதவழக் குடைந்து - இரு\nநெளியைக் கடைந்து - இரு\nஅமுதம் கடைந்து - சுவை\nஅளவிற் கலந்து - மதன்\nபடித்துக் கொண்டே வரும் போது, அந்தப் பெண்ணின் முகத்தைக் கண்களுக்கு முன் கொண்டு வர முயன்றான் அரவிந்தன். குடையும் கையுமாக அவள் அன்னநடை பயின்றதும், பின்பு வீதி நடுவே மூர்ச்சையற்று விழுந்ததும் அவன் கண்ணுக்குள் மறையாக் காட்சிகளாய் நின்றன. அசை போடுவதுபோல் பாட்டை மறுபடியும் மறுபடியும் சொல்லி இன்புற்றான். 'நான் கூட நன்றாகத்தான் பாடியிருக்கிறேன். என்ன சந்தம், என்ன பொருளழகு' என்று தனக்குத்தானே பெருமையாகச் சொல்லிக் கொண்டான். அதற்குள் முதலாளியின் அதிகாரக் குரல் அவனை விரட்டியது. நோட்டுப் புத்தகத்தை ஒளித்து வைத்துவிட்டு உள்��ே ஓடினான்.\n அந்த நாவல் புத்தகம் ஒண்ணு வேலை செய்ய எடுத்துக் கொண்டோமே 'அயோக்கியன் எழுதிய அழகப்பனின் மர்மங்கள்' என்று...\"\n\"சார்... சார்... தப்பு அழகப்பன் எழுதிய 'அயோக்கியனின் மர்மங்கள்' என்பதுதான் சரியான தலைப்பு.\"\n\"ஏதோ ஒரு குட்டிச் சுவரு... அது எத்தனை பாரம் முடிந்திருக்கிறது.\"\n சரி... சுருக்கப் பார்த்து விரைவாக முடி. எதற்குச் சொல்கிறேன் என்றால், நானே சொந்தத்தில் பெரிதாக ஒரு வெளியீட்டு வேலை எடுத்துக் கொள்ள நினைத்திருக்கிறேன். அது சம்பந்தமாக நீ கூட இன்று ஓர் இடத்துக்குப் போய் வர வேண்டும். இந்த நாவலை முடித்துக் கொண்டால் வேறு அதிக வேலையின்றி என் திட்டத்திற்கு ஏற்ற மாதிரி ஓய்வாக இருக்கும்.\"\n அதற்கென்ன சார், இதை இன்னும் இரண்டே நாட்களில் முடித்து விடுகிறோம்.\"\nபெரியவர் கோபம் தணிந்து அரவிந்தனிடம் நிதான நிலைக்கு வந்திருக்கிறார் என்பதை அவர் பேச்சுக் காட்டியது. எப்போதுமே அவர் இப்படித்தான் காரணமின்றி இரைவார். உடனே தோளில் கைவைத்துப் பேசவும் ஆரம்பித்து விடுவார். சீக்கிரமே கோபம் மறந்து போகும் அவருக்கு. சில சமயத்தில் உரிமையோடு அளவுக்கு மீறி இரைந்து பேசிக் கடிந்து கொண்டாலும் அரவிந்தன் மேல் அவருக்குத் தனி அபிமானமும் பாசமும் உண்டு. அரவிந்தனுக்கு வீடு வாசல் எல்லாம் அதுதான். இரவு பகல் பாராமல் உழைத்துவிட்டு அங்கேயே நாலு நியூஸ் பிரிண்ட் காகிதத்தை விரித்து அதிலேயே படுத்து உறங்கிவிடுகிறவன் அவன்.\n'மீனாட்சி அச்சகம்' என்ற நகரத்தின் புகழ்பெற்ற அச்சகத்துக்கு மானேஜர், புரூப் ரீடர், கணக்கு எழுதுபவர் எல்லாம் அரவிந்தன் தான். சமயங்களில் 'பில் கலெக்டர்' கூட அவன் தான். எந்த வேலையை எப்போது எப்படிச் செய்ய வேண்டும் என்று அரவிந்தனுக்கு அத்துபடி. அவனுக்கு நல்ல முகராசி உண்டு. விநயமும் அதிகம். சுறுசுறுப்பு ஒரு நல்ல மூலதனம். அரவிந்தனிடம் அது குறைவின்றி இருந்தது. அவனால் எதையும் செய்யாமல் ஒரு வினாடி கூட இருக்க முடியாது. ஒவ்வொரு வினாடியும் எதையாவது செய்து கொண்டிருக்க வேண்டும் அவனுக்கு. அப்படி ஒரு கூர்மை. அப்படி ஒரு துறுதுறுப்பு.\n'டைரி' எழுதுகிற பித்து அவனுக்கு அதிகம். டைரி என்ற பெயரில் இரண்டு மூன்று பெரிய நோட்டுப் புத்தகங்களைத் தைத்துப் பைண்டு செய்து வைத்துக் கொள்வான். ஒன்றில் பொன் மொழிகளாக குறித்து வைத்துக் கொள்வான். ��ன்னொன்றில் தனக்குத் தோன்றுகிறதை அப்போதைக்கப்போது கிறுக்கி வைத்துக் கொள்வான். மூன்றாவது நோட்டில் வரவு, செலவு, அச்சக சம்பந்தமான நினைவுக் குறிப்புகள் எல்லாம் இருக்கும். இந்தக் கவி எழுதுகிற கிறுக்கு ஒரு நெறியாகவே அவனைப் பற்றிக் கொண்டிருந்தது. திடீர் திடீர் என்று வரும் அந்த வேகம் எங்கே உட்கார்ந்திருந்தாலும், கையில் எந்தக் காகிதம் கிடைத்தாலும் அந்த வேகத்தை மனத்தில் தோன்றுகிறபடி எழுத்தில் எழுதித் தணித்துக் கொண்டாக வேண்டும். நன்றாக முற்றிவிட்ட ஆமணக்கினால் வெடிக்காமல் இருக்க முடியாது. அதுபோலத் தான் அரவிந்தனின் கவிதை வேகமும். எழுதாவிட்டால் தாங்கிக் கொள்ள முடியாது. அந்த மாதிரி ஒரு அழகிய வேகமாகும் அது. அச்சக முதலாளியின் நாற்காலியில் அவர் இல்லாதபோது உட்கார்ந்து இது மாதிரி ஏதாவது கிறுக்கிக் கொண்டிருப்பான். மறந்து நோட்டுப் புத்தகத்தை அங்கேயே அவருடைய மேஜையில் வைத்து விட நேர்ந்து, எதிர்பாராத சமயத்தில் அவரும் வந்து பார்த்துவிட்டால் இப்படித்தான் வாங்கிக் கட்டிக் கொள்வான். அவரும் ஏதோ கோபத்தில் பேசி விடுவாரேயொழிய மனதுக்குள் 'பயல் பிழைத்துக் கொள்வான். கொஞ்சம் மூளைக் கூர் இருக்கிறது. எதை எதையோ கிறுக்கி வைத்தாலும் கருத்தோடு அழகாக கிறுக்கி வைக்கிறானே' என்று அவனைப் பற்றி நினைத்துப் பெருமைப்படுகிறவர்தான்.\nமீனாட்சிசுந்தரம் உள்ளே மெஷின்களைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார். அரவிந்தன் மனத்திலோ குடை பிடித்த மங்கையும் குமிண் சிரிப்பு முகமுமாக மத்தியானம் மயங்கி விழுந்த பெண் உலா வந்து கொண்டிருந்தாள். அவன் அங்கிருந்து மெல்ல நழுவினான். மறுபடியும் முன்புற அறைக்கு வந்து ஒளித்து வைத்த நோட்டுப் புத்தகத்தை எடுத்து முதலில் எழுதியிருந்த கவிதை வரிகளுக்குக் கீழே,\n\"குடையைப் பிடித்த கரம் - மனக்\nகொதிப்பைச் சுமந்த முகம் - பெரும்\nஎன்று பதற்றத்தோடு அவசரம் அவசரமாக எழுதி முடித்தான்.\n\"கோவிந்தா தியேட்டர்காரர்கள் ஏதோ சுவரொட்டி அடிக்க வேண்டுமென்றானே; பேப்பர் அனுப்பினாயா\n\"இல்லை சார், காலையிலே வந்தான், 'நீங்களே உங்கள் கணக்கில் கடனாகப் பேப்பர் வாங்கி அடித்துக் கொடுத்தால் பின்னால் கொடுத்துவிடுகிறேன்' என்றான். 'அதெல்லாம் உனக்குச் சரிப்படாது. சாயங்காலம் பேப்பரோடு வா, இல்லையானால் நீயே ஆர்ட் பேப்ப��் மாதிரி மழமழவென்று வெலுப்பாயிருக்கே. உன்னையே மெஷினில் விட்டு அடித்துவிடுவேன்' என்று பயமுறுத்தி அனுப்பினேன்.\"\n\"சமர்த்துதான் போ. இந்த வாயரட்டைக்கு ஒன்றும் குறைவில்லை.\"\nஅரவிந்தன் மெல்லச் சிரித்துக் கொண்டான். ஃபோர்மேன், அச்சுக்கோப்பவர்கள், இரண்டு டிரெடில்மேன் உட்பட எல்லோரும் அரவிந்தனின் நகைச்சுவையை ரசித்துச் சிரித்துக் கொண்டிருந்தனர். அரவிந்தனின் குறும்புக்கு இணையே இல்லை. யாருடைய குற்றத்தையும் எவருடைய தவறுகளையும் ஒளிவு மறைவின்றிப் பளிச்சென்று நாலுபேருக்கு முன்னால் உடைத்து விடுவான். தன்னிடம் குற்றமோ பொய்களோ போன்ற அழுக்குகள் இல்லாததால் அவனுக்கு மற்றவர்களிடம் பயமே இல்லை. இதனால் எல்லோருக்கும் அவனிடம் பயம். அவனுக்கு முன்னால் தப்புச் செய்ய பயம். தப்பாகப் பேசப் பயம். தீயவை எல்லாவற்றுக்குமே அவன் முன் பயம் தான்.\nஒரு சமயம் தொடர்ந்தாற் போல் ஓர் அச்சுக் கோப்பவன் (கம்பாஸிடர்) ஈய எழுத்துக்களைத் திருடித் தன் 'டிபன் பாக்ஸில்' போட்டுக் கடத்திக் கொண்டிருந்தான். அரவிந்தனுக்கு இது தெரிந்துவிட்டது.\nமறுநாள் காலை அந்த அச்சுக்கோப்பவன் தன் இடத்துக்கு வந்த போது அங்கே கீழ்க்கண்டவாறு, கம்போஸ் செய்து வைத்திருந்தது.\n'நாலே நாட்களில் 150 'க'னாக்களையும் 200 'அ'னாக்களையும் 70 'லை'யன்னாக்களையும் 'டிபன்ஸெட்' மூலம் கடத்திய தீரனே இன்று மாலை மூன்று மணிக்குள் அவற்றையெல்லாம் திரும்பக் கொண்டு வருகிறாயா இன்று மாலை மூன்று மணிக்குள் அவற்றையெல்லாம் திரும்பக் கொண்டு வருகிறாயா அல்லது இதற்கு மேல் நீயே 'கம்போஸ்' செய்து கொள்ளலாம்.'\nஇதைப் படித்துவிட்டு அலறியடித்துக் கொண்டு ஓடி வந்தான் அந்த ஆள். உடனே வீட்டுக்குப் போய் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு அரவிந்தனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். ஒரு சினிமா தியேட்டர்காரரிடம் நிறைய பாக்கி விழுந்துவிட்டது. அவருடைய தியேட்டருக்கு அடித்து அனுப்பிய சுவரொட்டிகளில் அச்சகத்தின் பேர் போடுகிற மூலையில் 'உங்கள் பாக்கி விஷம் போல் ஏறிவிட்டது; கடிதம் எழுதியும் பில் அனுப்பியும் எனக்கு அலுத்துப் போயிற்று. விரைவில் பாக்கியைத் தீருங்கள். வேறு வழியில்லாததால் உங்கள் செலவில் உங்கள் பேப்பரிலேயே இதைக் 'கம்போஸ்' செய்து அனுப்புகிறேன்' என்று சிறிய எழுத்துக்களில் ���ச்சிட்டுக் கீழே அச்சகத்தின் பெயரையும் போட்டு அனுப்பிவிட்டான் அரவிந்தன். சுவரொட்டி ஒட்டப்பட்டபோது ஊரெல்லாம் கேலிக் கூத்தாகி விட்டது. மறுநாளே ஓடோடி வந்து பாக்கியைத் தீர்த்துவிட்டுப் போனார் சினிமா தியேட்டர்காரர்.\nஇந்த இருபத்தெட்டு வயதில் அரவிந்தன், மீனாட்சி அச்சக நிர்வாகத்தையே தனித்தூண் போலிருந்து தாங்கிக் கொண்டிருந்தான். அரவிந்தன் அழகன், அறிஞன், கவிஞன், சாமர்த்தியமான குறும்புக்காரன், எல்லாம் இணைந்த ஒரு குணச்சித்திரம் அவன்; பார்த்தவுடன் பதிந்துவிடுகிற, கவரும் தன்மை வாய்ந்த முக்கோண வடிவ நீள முகம் அவனுடையதாகையால், ஒரு தடவை பார்த்தாலும் அவனை மறக்க முடியாது. ஆணியல்புக்குச் சற்று அதிகமாகவே சிவந்து தோன்றும் உதடுகளின் குறும்பு நகை நெளிய அவன் பேசும்போது சுற்றி நிற்பவர்களின் கண்களெல்லாம் அவன் முகத்தில்தான் ஆவலோடு பதிய முடியும். அரவிந்தனுக்குப் பிடிக்காதவை காலர் வைத்த ஆடம்பரமான சட்டைகள் அணிவதும், எட்டு முழம் வேட்டி கட்டுவதும். எளிமையை எல்லாவற்றிலும் விரும்புகிற சுபாவமுள்ளவன் அவன். தமிழ்நாட்டுச் சூழ்நிலையே எளிமைக்கு ஏற்றது என்று வாதாடுவான்.\n\"இது ஏழைகளின் தேசம். இங்கே ஒவ்வொருவரும் குறைவான வசதிகளை அனுபவிப்பதோடு மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்கத் தயாராயிருக்க வேண்டும்\" என்று அடிக்கடி புன்னகையோடு கூறுவான் அரவிந்தன். காந்தியக் கொள்கைகளைப் போற்றுவதில் விருப்பமும் மதிப்பும் கொண்டிருந்தான் அரவிந்தன். கைப்பிடிக்குள் அடங்கிவிடுகிறாற்போல் ஒரு சின்னஞ்சிறு திருக்குறள் புத்தகம் எப்போதும் அவனுடைய சட்டைப் பையில் இருக்கும்.\n இப்படி வா. உன்னிடம் கொஞ்சம் தனியாகப் பேசவேண்டும்\" என்று அவனை அன்போடு முன்னறைக்கு அழைத்துக் கொண்டு சென்றார், அச்சக உரிமையாளர் மீனாட்சி சுந்தரம்.\nஉள்ளே அழைத்துக் கொண்டு போய் அவனை உட்காரச் செய்து தம் திட்டத்தை விவரித்தார். விளையாட்டுப் பிள்ளை போல் தோன்றினாலும் அவனுடைய திறமையில் அவருக்கு அசையாத நம்பிக்கை. அவனைக் கலந்து கொள்ளாமல் எதுவும் செய்யமாட்டார். அவர் அன்று கூறிய புதுத்திட்டத்தை அரவிந்தன் முழு மனத்தோடு வரவேற்று ஒப்புக்கொண்டான்.\n\"நிச்சயமாக இந்தத் திட்டம் நமக்கும் பயன்படும், நாட்டுக்கும் பயன்படும். சிறந்த தமிழ் அறிஞர்கள் நூல்களை மலிவான விலையில் வெளியிட்டுப் பரப்ப வேண்டியது அவசியம்தான். சாமர்த்தியமாக வெளியிட்டு விற்றால் நமக்குக் கைப்பிடிப்பு இருக்காது.\"\n\"அப்படியானால் முதலில் இதோ இந்த முகவரிக்குப் போய் உரியவர்களைப் பார்த்து ஆகவேண்டிய காரியங்களை ஏற்பாடு செய்து பேசிவிட்டு வா\" என்று முகவரியை நீட்டினார் அவர்.\n\"நான் ஏழரை மணிவரை இங்கேயே இருக்கப் போகிறேன். காரிலேயே போய்விட்டு வந்துவிடு அரவிந்தா...\"\nஅவருக்குத் தெரியாமல் தன்னுடைய நோட்டுப் புத்தகத்தையும் எடுத்துக் கொண்டான் அரவிந்தன்.\n\"நினைவு வைத்துக்கொள். இப்போது நீ போகிற இடத்திலிருந்துதான் முதலில் நாம் வெளியிடப் போகிற நூல்கள் கிடைக்க வேண்டும்; காரியத்தைப் பழமாக்கிக் கொண்டு வா...\" என்று வாசல் வரை உடன் வந்து கூறி அவனைக் காரில் ஏற்றி அனுப்பினார் மீனாட்சி சுந்தரம்.\nமருள் மாலைப்போதின் ஒளி மயங்கிய மாலை, அழகு மதுரை நகரின் தெருக்கள் எப்படி இருக்கிறதென்று கவியின் கண்ணோடு அனுபவித்துக் கொண்டே காரில் விரைந்தான் அரவிந்தன்.\nதிண்டுக்கல் ரோட்டின் அருகில் மேற்கே திரும்பியதும் டிரைவர், \"எங்கே போகணுங்க\" என்று இடம் கேட்டான். அரவிந்தன் இடத்தைச் சொன்னான். வேகத்தில் மனம் துள்ளியது. நினைவுகள் உல்லாசத்தில் மிதந்தன. 'நினைவைப் பதித்து மன அலைகள் நிறைத்துச் சிறுநளினம் தெளிந்த விழி' என்று வாய் இனிமையில் தோய்த்த குரலை இழுத்துப் பாடியது. மனம் அந்த முகத்தை நினைத்தது. இதழ்களில் குறுநகை நிலவியது.\nமங்களேஸ்வரி அம்மாள் வீட்டு டிரைவருக்கு வீட்டை அடையாளம் காட்டித் திருப்பியனுப்பிய பூரணி வீடு பூட்டியிருப்பது கண்டு திகைத்து நின்றாளல்லவா அந்த சமயத்தில் இன்னொரு சிறிய கார் அவ்வீட்டு வாசலில் வந்து நின்றது.\n\"பேராசிரியர் அழகியசிற்றம்பலம் அவர்களின் வீடு இதுதானே\nபூட்டிய கதவைப் பார்த்துக் கொண்டு மலைத்துப் போய் நின்ற பூரணி, விசாரிக்கும் குரலைக் கேட்டுத் திரும்பினாள். திரும்பிய முகத்தைப் பார்த்து அரவிந்தன் ஆச்சரியத்தில் திளைத்தான். அதே முகம். அதே அழகு. நிலவைப் பிடித்துச் சில கறைகள் துடைத்துக் குறுமுறுவல் பதித்த வதனம் அன்று நண்பகலில் அச்சகத்துக்கு எதிரே தெருவில் மயங்கி விழுந்தபோதே அவன் மனத்திலும் மயங்கி விழுந்த அதே பெண். அவனுக்குக் கவிதை தந்த வனப்பு, கனவு தந்த முகம், கற்பனை தந்த சௌந்தர்யம், ��ந்த வாசற்படியில் நின்று கொண்டிருந்தது.\n\" - சிறிது சினத்துடன் கேட்டாள் பூரணி.\n\"நான் மீனாட்சி அச்சகத்திலிருந்து வருகிறேன். என் பெயர் அரவிந்தன். புத்தகங்கள் வெளியிடுகிற விஷயமாகப் பேராசிரியரின் பெண்ணைப் பார்த்துக் கொஞ்சம் பேச வேண்டும்\" என்றான்.\nசிரித்துக் கொண்டே மறுமொழி கூறிய அரவிந்தன் கையில் நோட்டுப் புத்தகத்தோடு வாசல் திண்ணையின் மேல் தானாக எடுத்துக் கொண்ட உட்காரும் உரிமையோடும் துணிந்து அமர்ந்துவிட்டான்.\nபூரணிக்கு அப்போது ஒரே கசப்பான மனநிலை. 'உலகத்தில் அத்தனை பேரும் ஏமாற்றுபவர்கள், அத்தனை பேரும் பிறருக்கு உதவாதவர்கள்' என்கிற மாதிரி விரக்தியும் வெறுப்பும் கொதித்துக் கொண்டிருந்த சமயம். புதுமண்டபத்து புத்தக வெளியீட்டாளர் மேலிருந்த கோபம் அத்தனை புத்தக வெளியீட்டாளர் மேலும் திரும்பியது. அரவிந்தன் வந்த விதம், சிரித்துக் கொண்டே உட்கார்ந்து பேசத் தொடங்கிய விதம் ஒன்றும் இவளுக்குக் கவர்ச்சியளிக்கவில்லை. உதடுகள் துடிக்க, அழகிய முகம் சிவக்க அரவிந்தனை வார்த்தைகளால் சாடினாள் அவள்.\n\"புத்தகமுமாயிற்று; புடலங்காயுமாயிற்று. புண்ணாக்கு விற்கிறவர்கள் எல்லாம் புத்தகம் வெளியிட வந்துவிடுகிறார்கள். இப்போது யாரையும் நம்ப முடிவதே இல்லை. வரும்போது சிரிக்கச் சிரிக்க அரிச்சந்திரன் போல் உண்மை பேசுகிறார்கள். கடைசியில்...\" அவள் முடிக்கவில்லை, அரவிந்தன் இடைமறித்துக் குறுக்கிட்டான். அவன் முகத்தில் சிரிப்பு மாறிவிட்டது.\n\"நிறுத்துங்கள்; உங்கள் மனநிலை இப்போது சரியில்லை போலிருக்கிறது. இன்னொரு சமயம் வருகிறேன். நீங்கள் தெருவில் மயங்கி விழுந்துவிட்டால், அதற்கு உலகமெல்லாம் பிணை என்று நினைத்துச் சீற வேண்டியதில்லை.\" திண்ணையிலிருந்து எழுந்து விறுவிறுவென்று நடந்துபோய் காரில் உட்கார்ந்து கதவைப் படீரென்று அடைத்துக் கொண்டான் அரவிந்தன். கார் தூசியைக் கிளப்பிக் கொண்டு விரைந்தது. கோபத்தோடு ஏதோ சொல்ல வாய் திறந்த பூரணி, அந்தச் சொற்களை வாய்க்குள்ளேயே அடக்கிக் கொண்டாள். தான் தெருவில் மயங்கி விழுந்தது இந்த இளைஞனுக்கு எப்படித் தெரியும் என்ற வினா அவள் மனத்தில் பெரியதாய் எழுந்தது. திரும்பினால், திண்ணையில் அவன் உட்கார்ந்திருந்த இடத்திற்கு அருகில் அவன் கையில் கொண்டு வந்த நோட்டுப் புத்தகத்தை மறந்து வைத்து விட்டுப் போயிருந்தான்.\nஅதைக் கையில் எடுத்துக் கொண்டு தெருவில் விரைந்து இறங்கி 'மிஸ்டர் அரவிந்தன்' என்று அவள் எழுப்பிய குயிற்குரலின் ஒலி எட்ட முடியாத தூரத்திற்கு, கார் போயிருந்தது. அந்த முகமும், அந்தச் சிரிப்பும், காளையைப் போல் நடந்து போய்க் காரில் ஏறிய விதமும், அப்போதுதான் அவள் நினைவை நிறைத்தன. ஒரு கணம்தான்; ஒரே கணம் தான் அந்த நினைவு. அடுத்த வினாடி சொந்தக் கவலைகள் வந்து சேர்ந்தன. பூட்டியிருக்கும் வீடு, தங்கையும் தம்பிகளும் எங்கே போனார்களென்று தெரியாத திகைப்பு, எல்லாம் வந்து அவள் மனத்தில் சுமை பெருக்கி அழுத்தின.\nபெண் வழி நலனொடும் பிறந்த நாணொடும்\nஎன் வழி உணர்வு தான் எங்கும் காண்கிலேன்\nமண் வழி நடந்தடி வருந்தப் போனவன்\nகண் வழி நுழையுமோர் கள்தனே கொலாம்\nபூட்டியிருந்த வீட்டின் முன்பு கையில் அரவிந்தன் வைத்துச் சென்றுவிட்ட நோட்டுப் புத்தகத்தோடு தெரு வாசலில் நின்றாள் பூரணி. அவள் நிற்பதைத் தன் வீட்டு வாசற்படியிலிருந்து பார்த்து விட்டாள் ஓதுவார்க் கிழவரின் பேத்தி காமு. அவள் வந்து கூறினாள்: \"பூரணி சாயங்காலம் கமலா வந்திருந்தாள். நீ வருவாய் என்று காத்திருந்து பார்த்தாள். உன்னைக் காணவில்லை. இருட்டுகிற நேரத்துக்குச் சிறிது முன்னால் தான் ஒரு குதிரை வண்டி வைத்து உங்கள் வீட்டுக் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு போனாள். போகும் போது 'பூரணி வந்தால் என் வீட்டுக்கு வரச்சொல் அவளை' என்று என்னிடம் சொன்னாள்.\"\n\"அது சரி காமு, அவள் தான் போனாள்; எங்கள் வீட்டைப் பூட்டிக்கொண்டு தம்பிகளையும் குழந்தைகளையும் எதற்காக அழைத்துக் கொண்டுப் போகவேண்டும்\n\"அதென்னமோ எனக்குத் தெரியாதம்மா. வண்டி வைத்து அழைத்துக் கொண்டுப் போனாள். பார்த்தேன். அதுதான் எனக்குத் தெரியும்.\"\n\"இந்தக் கமலாவே இப்படித்தான். புரியாமல் ஏதாவது செய்து வைப்பாள்\" என்று கமலாவை மனத்தில் கடிந்து கொண்டே அவளுடைய வீட்டுக்கு விரைந்தாள் பூரணி. சந்நிதிக்கு முன்புறம் சில புதிய கார்கள் சிறிதும் பெரிதுமாகப் பளபளக்கும் நிறத்தோடு நின்றுகொண்டிருந்தன. புதிதாக விலைக்கு வாங்கிய கார்களையும், லாரிகளையும் முருகன் சந்நிதிக்கு முன் கொண்டு வந்து நிறுத்திச் சந்தனமும், குங்குமமும் அப்பி மாலை போட்டு வெள்ளோட்டம் விடுவது அங்கு ஒரு வழக்கம். நான்கு டயர் சக்கர���்களுக்கும் நான்கு எலுமிச்சை பழங்களைப் பலியாக வைத்து அது நசுங்கிச் சிதறும்படி புதிய கார்களை ஓட்டிக் கொண்டு போகும் அழகே அழகு.\nபூரணி, கமலாவின் வீட்டுக்காகச் சந்நிதி முகப்பில் திரும்பிய போது அன்னப்பறவை சிறகசைத்துப் பறப்பது போல் ஓர் அழகிய நீண்ட புதுக்கார் கீழே சக்கரங்களில் எலுமிச்சம் பழங்களை நசுக்கி மெல்ல நகர்ந்தது. புது கார் வாங்கிய பெருமை முகத்தில் தெரிய அதற்குள் உட்கார்ந்திருந்த ஆளைப் பார்த்த பூரணி இருளில் ஒதுங்கித் தன்னை மறைத்துக் கொண்டு நடந்தாள். அந்த மனிதர் தன்னைக் காணும்படி நேர்வதை விரும்பவில்லை அவள். அப்படி அவளுடைய வெறுப்பைக் கொட்டிக்கொண்ட அந்த மனிதர் யார் தெரியுமா அப்பாவின் தன்மானம் இந்தக் குடும்பத்திலிருந்து இன்னும் சாகவில்லை என்று எழுதி 'செக்'கைத் திருப்பி அனுப்பினாளே, அந்தப் புது பணக்காரன் தான் இப்போது இந்தப் புது காருக்குள் உட்கார்ந்திருந்தார்.\nஇவருடைய புதுக்காரின் சக்கரங்களில் இன்று எலுமிச்சம் பழங்கள் நசுங்குகின்றன. இதற்கு முன்பு எத்தனை ஏழைகளின் உள்ளங்கள் இவர் காலடியில் நசுங்கி இருக்கின்றன உள்ளக் குமுறலோடு இவ்வாறு போகிற போக்கில் நினைத்தாள் அவள். சந்நிதி வாயிற் பிச்சைக்காரக் கும்பல் புதுக்கார் 'வள்ளலை' மொய்ப்பதையும் அவர் முகம் கடுத்துச் சீறி அவர்களை விரட்டுவதையும் கூட பூரணி கண்டாள். அன்று நடுப்பகல் வரை மதுரை நகரத்துப் பெரிய கட்டிடங்களிலெல்லாம் நுழைந்து தான் ஒரு வேலைக்குப் பிச்சை கேட்பது போல் மன்றாடிக் கொண்டு திரிந்தது நினைவில் உறுத்திற்று அவளுக்கு.\nபூரணியைப் பார்த்ததும் கமலா மிகவும் கோபித்துக் கொண்டாள். \"வரவர நீ மிகவும் பெரியவளாகிக் கொண்டு வருகிறாய். உனக்குத் தன்மானம் அதிகம். எவ்வளவு துன்பமானாலும் நெருங்கிப் பழகியவர்களிடம் கூடச் சொல்லாமல் மறைத்துக் கொள்ளத் தெரிகிறது. நிலைமையைத் தெரிந்து கொண்ட பிறகு எங்களால் அப்படி இருக்க முடிகிறதா, அம்மா நீதான் கல்மனம் உடையவள். எதையும் சொல்லாமல் பல்லை இறுகிக் கடித்துக் கொண்டு இருந்து விட முடியும் உனக்கு. எங்களுக்குப் பூஞ்சை மனம். உதவி செய்வதும் உதவி பெறுவதும் தான் அன்புக்கு அடையாளம் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம். காலையிலிருந்து நீ பட்டினி கிடக்கிறாய். எனக்குத் தெரியும் பூரணி எங்கள் வீட்டில் சாப்பிட்டதாக உன் தம்பியிடம் பொய் சொன்னாயாம். சாயங்காலம் அங்கே உன் வீட்டில் எல்லாம் பார்த்தேன். இப்படி மறைத்துக் கொண்டு எங்களை ஏமாற்றுவதில் உனக்கு என்ன தான் பெருமையோ நீதான் கல்மனம் உடையவள். எதையும் சொல்லாமல் பல்லை இறுகிக் கடித்துக் கொண்டு இருந்து விட முடியும் உனக்கு. எங்களுக்குப் பூஞ்சை மனம். உதவி செய்வதும் உதவி பெறுவதும் தான் அன்புக்கு அடையாளம் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம். காலையிலிருந்து நீ பட்டினி கிடக்கிறாய். எனக்குத் தெரியும் பூரணி எங்கள் வீட்டில் சாப்பிட்டதாக உன் தம்பியிடம் பொய் சொன்னாயாம். சாயங்காலம் அங்கே உன் வீட்டில் எல்லாம் பார்த்தேன். இப்படி மறைத்துக் கொண்டு எங்களை ஏமாற்றுவதில் உனக்கு என்ன தான் பெருமையோ\nகமலாவுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் பூரணி தலை குனிந்தாள். குழந்தை மங்கை உள்ளேயிருந்து ஓடி வந்தாள்.\n\"அக்கா, நீங்க பேசாம விட்டுட்டுப் போயிட்டீங்க. கமலா அக்கா சாயங்காலமா எங்களை இங்கே அழைச்சிட்டு வந்து சோறு போட்டாங்க.\" மானத்தையும் வயிற்றையும் காப்பாற்றிக் கொள்வதற்காக வயதானவர்கள் சொல்லுகிற பொய்யை எல்லாம் குழந்தையும் சொல்ல முடியுமா குழந்தையின் வாயில் உண்மை வந்தது. தன் நிலைமை தெரிந்துவிட்டதே என்ற நாணமும் கூடவே நன்றியும் ஒளிரக் கமலாவைப் பார்த்தாள் பூரணி.\n\"இங்கே அழைத்துக் கொண்டு வந்து சாப்பாடு போட்டதற்காக என்மேல் கோபித்துக் கொண்டு விடாதேயம்மா. உரிமை இருக்கிறதாக நினைத்துக் கொண்டுதான் செய்தேன். உன் வீட்டுக் குழந்தைகள் உனக்குக் கொஞ்சமும் இளைத்தவர்கள் இல்லை. நான் இங்கே கூப்பிட்டபோதே, 'அக்காவைக் கேட்காமல் நாங்களாக வரமாட்டோம்' என்று மறுத்தார்கள். அக்காவுமாயிற்று தங்கையுமாயிற்று. இப்படியா கொலைப்பட்டினி கிடப்பார்கள். எல்லாம் நான் சொல்லிக் கொள்கிறேன் உங்கள் அக்காவிடம்; பேசாமல் என்னோடு வாருங்கள் என்று உன் வீட்டுக் கதவைப் பூட்டி அழைத்து வந்தேன்.\"\n\"உன் அம்மா, அப்பா, ஒருவரையும் காணவில்லை போலிருக்கிறதே அவர்கள் எங்கே போயிருக்கிறார்கள் கமலா அவர்கள் எங்கே போயிருக்கிறார்கள் கமலா\" என்று பேச்சை வேறு வழியில் திருப்பினாள் பூரணி.\n\"அப்பாவும் அம்மாவும் மத்தியானம் ஊருக்குப் புறப்பட்டுப் போயிருக்கிறார்கள். திரும்புவதற்கு இரண்டு மூன்��ு நாட்கள் ஆகும்.\"\nபூரணியின் இந்தக் கேள்விக்குக் கமலா மறுமொழி கூறவில்லை. முகம் சிவக்க மெல்லச் சிரித்தவாறே தலை குனிந்தாள். செந்தாமரைப் பாதத்தின் சிறு விரல்கள் தரையில் விளையாட்டுப் பயின்றன.\nபூரணிக்குப் புரிந்துவிட்டது. கமலாவின் முகத்தில் நாணம் மலர்ந்து நளினம் பரப்புகிற அழகைப் பார்த்துக் கொண்டே சொன்னாள் பூரணி.\n இந்த அருமைப் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக்கொண்டு வரப் புறப்பட்டு விட்டார்களாக்கும்\nமலர மலரச் சிரிப்பு அதிகமாகிக் கொண்டு வளருகிற ஒருவட்டப் பூப்போல் கமலாவின் முகம் சிவந்தது. பெண்ணின் முகத்தில் நாணம் பிறக்கும்போதே கவிகளின் மனங்களில் கவிதைகள் பிறப்பதாகச் சொல்கிறார்களே, அது உண்மைதான் என்று கமலாவின் முகத்தில் அப்போது கொஞ்சி நின்ற அழகைக் கண்டபோது பூரணிக்குத் தோன்றியது.\nகமலாவின் வீட்டுக்கு வந்து சாப்பிட்டதற்காக அக்கா கோபித்துக் கொள்வாளோ என்று பயந்து போய்ச் சம்பந்தனும் திருநாவுக்கரசும் பூரணியின் முன்னால் வந்து அவள் முகத்தைப் பார்ப்பதற்கே கூசினர்.\n\"சரி, நான் இவர்களையெல்லாம் கூட்டிக் கொண்டு வீட்டுக்குப் புறப்படுகிறேன்\" என்று பூரணி புறப்படுவதற்கு முற்பட்டபோது கமலா சண்டைக்கே வந்துவிட்டாள்.\n எனக்குத் தெரியும் பூரணி, அடுக்கு அடுக்காகப் புத்தகங்களைத் தவிர இப்போது உன் வீட்டில் வேறு ஒன்றும் இல்லை. 'என்னை இன்னும் ஏமாற்றப் பார்க்காதே. புத்தகங்களைப் படித்தால் அறிவுப்பசி தீரும். வயிற்றுப்பசி தீராது. எல்லாம் பார்த்துச் சிந்தித்து தீர்மானம் பண்ணிதான் நான் இவர்களை இங்கே கூட்டிக் கொண்டு வந்தேன். இங்கே அம்மா, அப்பா கூட ஊரில் இல்லை. வருகிறவரை உன்னைத்தான் துணைக்கு வைத்துக் கொள்ளச் சொன்னார்கள். எனக்குத் துணையாக இருந்தாற் போலவும் ஆகும். நீயும் இவர்களும் சில நாட்களுக்கு இங்கேதான் இருக்க வேண்டும். வீட்டுக்குப் போய்விட்டால் யாருக்கும் தெரியாதபடி இவர்களையும் உன்னையும் பட்டினி போட்டுக் கொண்டு கிடக்கலாம் என்று நினைக்கிறாய் போலிருக்கிறது. நான் அதற்கு விடமாட்டேன்.\"\n நான் உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்கு பதில் சொல்வாயா நீ\n\"வேறொன்றுமில்லை. என்னையும் இவர்களையும் இப்படி எத்தனை நாளைக்கு உன்னால் காப்பாற்றி விட முடியுமென்று நினைக்கிறாய்\" கேட்டுவிட்டுச் சிரித்தாள் பூரணி. த���ன்பங்களைச் ஜீரணிக்கும் சிரிப்பு அது.\n ஏதோ உனக்கு வேலை கிடைக்கிறவரை இங்கே இருக்கலாம். மனிதர்கள் ஒருவருக்கொருவர் சமயங்களில் விட்டுக் கொடுக்காமல் உதவி செய்யத்தான் இருக்கிறோம். ஒன்றும் தலையில் கட்டிக் கொண்டு போய்விடப் போவதில்லை பூரணி.\"\n\"என்னவோ நீ சொல்கிறாய் கமலா. எனக்கும் மறுக்கத் தோன்றவில்லை. விட்டுக்கொடுக்காமல் உதவுவதற்கும் அன்பு செலுத்துவதற்கும் இன்றைய வாழ்க்கையின் வேகத்தில் இடம் இருப்பதாகவே தெரியவில்லை. கண்களுக்கு மூடியிட்டு ஓட்டப்படுகிற ஜட்கா வண்டிக் குதிரையைப் போல் வழியைத் தெரிந்து கொள்ள முடியாததொரு அசுர வேகத்தைத்தான் வாழ்க்கையில் பார்க்கிறோம்.\"\nதம்பிகளும், குழந்தையும் தூங்கிய பின் கமலாவும் பூரணியும் வீட்டு மொட்டை மாடியில் போய் சில நாழிகைகள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். மனம் நெகிழ்ந்து அன்பு உறவோடு பேசிக் கொண்டிருந்ததால் அன்று வேலை தேடி அலையும்போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை கமலாவிடம் கூறினாள் பூரணி. மங்களேஸ்வரி அம்மாளைச் சந்தித்துப் பேச நேர்ந்ததை எல்லாம் சொன்னாள். தெருவில் மயங்கி விழுந்ததை மட்டும் கூறாமல் வேறுவிதமாகத் திரித்துச் சொல்லிவிட்டாள்.\nகமலாவின் வீட்டு மாடியிலிருந்து கோபுரம் பக்கத்தில் தெரியும். இருளில் மேலேயிருந்து கீழ்நோக்கித் தொங்கும் மின்சார மல்லிகைச் சரம்போல் தென்படும் வரிசையான கோபுர விளக்குகளையும் ஒளிப்புள்ளிகளாய்ப் பரந்து தோன்றும் ஊரின் அடங்கிய தோற்றத்தையும் பார்த்துக் கொண்டே அங்கு உட்கார்ந்து நேரம் போவது கூடத் தெரியாமல் பேசினாள் பூரணி. எதிர்கால வாழ்க்கையைப் பற்றிப் பேசினாள். இருளோடு கலந்து நிற்கும் குன்றின் உச்சியில் 'ஓம்' சிரித்துக் கொண்டிருந்தது. இரசம் பூசிய கண்ணாடித் துண்டுகள் பாளம் பாளமாக ஆகாயத்திலிருந்து துண்டு துண்டாகப் பூமியில் நழுவி விழுந்தாற்போல் ஊரைச்சுற்றியிருந்த ஏரிகளில் இருளிடையே நீர்ப்பரப்பு மின்னிற்று.\nதன் பேச்சைக் கேட்டுக்கொண்டே உணர்வு நழுவி சுவரில் சாய்ந்து தூங்கத் தொடங்கியிருந்த கமலாவை எழுப்பிக் கொண்டு தூங்கப் போனாள் பூரணி. கமலா படுத்தவுடன் தூங்கிவிட்டாள். பலவிதமான கவலைகளால் பூரணிக்குத் தூக்கம் உடனே வரவில்லை. 'ஒவ்வொரு நாளும் உலகத்துக்குப் பொழுது விடிகிறது. எனக்கும் என் வீட்டுக்���ும் என்றைக்கும் விடியப்போகிறதோ முருகா நான் வாழ்வதற்கு ஒரு வழியைத் திறந்துவிடு அப்பா, மனிதர்களை நம்பி என்னைவிட்டுப் போகவில்லல. உன்னுடைய ஊரில் உன் திருக்கோயிலுக்கு முன்னால் உன் அருளில் நம்பிக்கை வைத்துத்தான் என்னையும் இந்தச் சிறுவர்களையும் விட்டுவிட்டுப் போயிருக்கிறார். நீ காப்பாற்று; கைவிட்டுவிடாதே. வாழ ஒரு வழியைக் கொடு.'\nபூரணி படுக்கையில் கண்களை மூடி அமர்ந்து மேற்கண்டவாறு நெஞ்சுக்குள் தியானித்துக் கொண்டாள். குனிந்த புருவமும், கோவைச் செவ்வாயும், அருள் குலவும் முகமுமாக வேலேந்திய தாமரைக் கையோடு இளங்கதிரவன் தோன்றினாற் போலத் தோன்றும் பால முருகனை அவள் அகக்கண்கள் உணர்ந்தன.\nகாரணமோ, தொடர்போ புரியாமல் அதையடுத்தாற்போல் மாலையில் தேடி வந்தானே, அந்த இளைஞனின் முகம் நினைவில் படர்ந்தது. இனிப்பு மிட்டாயை யாரும் அறியாமல் சுவைக்கும் குழந்தையைப் போல் 'அரவிந்தன்' என்று மெல்ல சொல்லிப் பார்த்துக் கொண்டாள் அவள். அப்படிச் சொல்லி பார்ப்பதில் ஒரு திருட்டு மகிழ்ச்சி இருந்தது. கள்ளக் களிப்பு இருந்தது. சொல்லித் தெரியாத அல்லது சொல்லுக்குள் அடங்காத சுகம் இருந்தது. அந்த இளைஞனின் அழகு முகம் அப்போது, எப்படி எதற்காக நினைப்பு வந்ததென்று காரண காரியங்களைக் கூட்டிப் பார்த்துத் தீர்மானம் செய்ய அவளாலேயே முடியவில்லை. நாதத்தை எழுப்ப வேண்டுமென்ற கருத்தே இல்லாமல், நாத லட்சணமே தெரியாமல் தற்செயலாக விரல்கள் பட்டு வருட நேர்ந்தாலும் வீணையில் நாதம் பிறப்பதில்லையா அப்படித் தற்செயலாய்த் தவிர்க்க முடியாததால் அந்த முகம் அவளுடைய நினைவுக்குள் நழுவி வந்து விழுந்தது.\nதூங்கிக் கொண்டிருந்த கமலாவுக்கு இடையூறில்லாமல் மேஜை விளக்கைப் போட்டுக் கொண்டு அரவிந்தனின் நோட்டுப் புத்தகத்தைப் பிரித்தாள் பூரணி. கடிகாரத்தின் டிக் டிக் ஒலியும், 'ஙொய்' என்று சுவர்க்கோழிக் குரலுமாகக் கமலாவின் வீட்டுக் கூடத்தில் இருள் அணையிட்டுக் கொண்டு நின்றது. மேஜை விளக்கைச் சுற்றி மட்டும் வெண் நில மின்னொளி, மாவைக் கொட்டின மாதிரி பரவியிருந்தது. ஏறக்குறைய இரண்டரை மணி வரையில் அந்த மேஜை விளக்கு அணையவில்லை.\nபடிக்கப் படிக்க ஆச்சரியமாக இருந்தது பூரணிக்கு. அரவிந்தன் என்ற அறிவுத் துடிப்பு மிகுந்த இளைஞன், வாழ்க்கையில் விதவிதமான வர்ணங்களைத் தான் கண்டு கேட்டு உணர்ந்த அனுபவத்தோடு தீட்டியிருந்தான். அந்த அனுபவக் குறிப்புகளும் தோன்றிய போதெல்லாம் எழுதப்பட்ட கவிதைகளும் இடமும் நிறமும் பொருந்தும்படி நன்றாக வரையப்பட்டிருந்தன. யாருக்கும் தெரியாமல் புதையல் வைத்திருப்பவன் அதைத் தனிமையில் திறந்து பார்த்து மகிழ்கிற மாதிரி அரவிந்தனின் அனுபவங்களைப் படித்து மகிழ்ந்தாள் பூரணி. தான் மயங்கி விழுந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அவன் எழுதியிருந்த கவிதை வரிகளைப் படித்தபோது தான், மாலையில் 'நீங்கள் தெருவில் மயங்கி விழுந்துவிட்டால் அதற்கு உலகமெல்லாம் பிணை என்று நினைத்துச் சீறவேண்டியதில்லை' என்று அவன் கூறியதன் காரணம் அவளுக்கு விளங்கியது. ஓர் இடத்தில் மனம் கொதித்து வெறி கொண்டாற் போன்று சில வாக்கியங்கள் எழுதியிருந்தான் அரவிந்தன்.\n\"தமிழ்நாட்டின் இன்றைய வாழ்க்கையில் காவியம் இல்லை. வயிற்றுப் பசிதான் இருக்கிறது. ஏமாற்றங்கள் தான் இருக்கின்றன. வேதனைகள் தான் இருக்கின்றன. சிக்கல் விழுந்த நூற்சுருளில் முதல் எங்கே முடிவு எங்கே என்று தெரியாத மாதிரி இந்தப் பிரச்சினைகள் எதிலிருந்து தோன்றின எதனால் தீர்க்க முடியும் ஒன்றுமே விளங்கவில்லை. ஒரு காலத்தில் வாழ்க்கையில் பிரச்சினைகள் இருந்தன. இப்போது பிரச்சினைகளில் வாழ்வு இருக்கிறது. ஒரு காலத்தில் வாழ்க்கையில் எப்போதாவது அங்கொன்றும் இங்கொன்றுமாக அவநம்பிக்கைகளும் சந்தேகங்களும் இருந்தன. இன்றோ அவநம்பிக்கைகளுக்கும் சந்தேகங்களுக்கும் நடுவில்தான் வாழ்க்கையே இருக்கிறது. இன்று நகரங்களில் இதயங்களும், அவற்றையுடைய மனிதர்களும் வாழவில்லை. இரும்பும் பிளாஸ்டிக்கும் வாழ்கின்றன. தெருவோரங்களில் குப்பைகளையும் தூசிகளையும்போல உயிருள்ள மனிதர்களும் விழுந்துகிடக்கிறார்கள். இந்த வாழ்க்கையை எப்படி மாற்றியமைப்பது 'தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று கவி பாடலாம். ஆனால் வாழ்க்கையில் அந்த விதி இன்னும் வரவில்லையே 'தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று கவி பாடலாம். ஆனால் வாழ்க்கையில் அந்த விதி இன்னும் வரவில்லையே மூட்டைப் பூச்சி மருந்தையும், மயில் துக்கத்தையும் தின்று மனிதர்கள் அல்லவா புழுப்பூச்சிகள் போல் அழிந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.\"\nஇந்தச் சில வாக்கியங்களில் அரவிந்தனின் உள்ளம் அவளுக்குப் புரிந்தது. தன்னைப் போலவே தனக்கு மிக அருகில் இந்த நாட்டு வாழ்க்கைப் பிரச்சினைகளை எண்ணி ஓர் ஆண் உள்ளமும் துடித்துக் கொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள். அரவிந்தனின் அழகும், அறிவும், குணமும், குறிக்கோளும் அவளைக் கவர்ந்தன. இப்படிப்பட்ட இலட்சியவாதியிடமா அந்த மாதிரிச் சீறி விழுந்து துரத்தினேன் என்று நினைத்துத் தன்னைத் தானே நொந்து கொண்டாள் அவள். காலடியிலே மென்மையும், மணமும் மிக்க பூ ஒன்றை மிதித்து நசுக்கி விட்டாற் போல் வேதனையாக இருந்தது அவளுக்கு. அரவிந்தனுடைய கொள்கைகளின் கம்பீரம் மதுரைக் கோபுரங்களைப் போல் பெரிதாய், உயரமாய் அவள் மனத்தில் கால் ஊன்றி நின்று கொண்டன.\nஅந்த நோட்டுப் புத்தகத்தைக் கண்களில் ஒற்றிக்கொண்டு மேஜைமேல் வைத்துவிட்டு விளக்கை அணைத்தாள். பூரணியின் உடலில் உறக்கமும் உள்ளத்தில் அரவிந்தனும் குடிகொண்டு ஆளத் தொடங்கினர். இருட்டில் நீண்ட நேரமாகக் கைகளால் துழாவித் தேடிக்கொண்டிருந்த பொருள் கிடைத்துவிட்டது போல் அரவிந்தன் என்னும் இனிய தத்துவத்தைப் புரிந்து கொண்டு விட்ட மகிழ்ச்சி அவளுக்கு.\nதூக்கத்தில் இதழ்கள் நெகிழ சிரித்தது அவள் முகம். இனிமையான கனவு ஒன்று கண்டாள் அவள். அரவிந்தன் அவளுடைய கையைப் பற்றி அழைத்துக் கொண்டு போகிறான். இரண்டு பேரும் திருப்பரங்குன்றம் மலை மேல் ஏறுகிறார்கள். வெள்ளி நெகிழ்ந்து உருகிய குளம்போல் வானில் முழுநிலவு உலா வருகிறது. நல்ல காற்று வீசுகிறது. இந்த மாதிரி ஒரு காதல் ஜோடியைக் காண்பதற்கென்றே ஊழி ஊழியாகத் தவம் செய்து வானில் காத்துக் கொண்டிருந்தவை போல் நட்சத்திரங்கள் கண் நிறையக் குறும்புடன் பார்த்துக் கொண்டிருக்கின்றன. கந்தர்வப் பெண்கள் தத்தம் காதலனைச் சந்திக்கப் போகிற விரைவில் நழுவவிட்ட வெள்ளைச் சல்லாத் துணிகளைப் போல் அங்கங்கே நிலவொளிரும் நீலவானிடையே வெண் மேகங்கள் தெரிகின்றன.\n இந்த வானிலும், நிலவிலும் மென் சீதக் காற்றிலும் காவியம் இருக்கிறது. அழகு இருக்கிறது. இவையெல்லாம் உனக்காகவும் எனக்காகவும் இருக்கின்றன\" என்று அவள் காதருகில் புன்னகையோடு சொல்கிறான் அரவிந்தன். அந்தப் புன்னகையில் நயங்கள் பொலிகின்றன.\n\"இல்லை, அரவிந்தன். நீங்கள்... பொய் சொல்கிறீர்கள். உலகத்தில் காவியம் இல்லை; வயிற்ற��ப் பசிதான் இருக்கிறது. பூரிப்பு இல்லை; பெருமூச்சுக்கள்தான் இருக்கின்றன.\" பூரணி அரவிந்தனை மறுக்கிறாள்.\n\"நீ மண்ணைப் பற்றிப் பேசுகிறாய் நாம் இப்போது மலை மேல் இருக்கிறோம். உயரத்தில் இருக்கும் போது மனத்தைக் கீழே போகவிடாதே.\"\n\"அழகு மேலே இருக்கலாம்; ஆனால் வாழ்க்கை கீழேதான் இருக்கிறது அரவிந்தன்\nஇப்படி இன்னும் என்னென்னவோ பேசிக்கொள்கிறார்கள் இருவரும். மலைமேல் ஏற ஏறப் பூரணிக்குக் கால் வலிக்கிறது. அரவிந்தனின் சுந்தரமணித் தோள் மீது கையை வைத்துக் கொண்டு தடுமாறி விழாமல் நடக்கிறாள் அவள்.\n\"அதோ எதிரே தொலைவில் பல நிறத்து வைரக் கற்களை அள்ளி இறைத்த மாதிரி விளக்குகள் தெரிகின்றனவே. அதுதான் மதுரை\" என்று அரவிந்தன் சொல்கிறான். அவள் பார்ப்பதற்காக நிமிர்ந்து திரும்புகிறாள். கீழே கால்கட்டை விரல் மலைப்பாறையில் எற்றிவிடுகிறது. இரத்தம் கசிந்து விரல் மாதுளைப் பூவாக மாறுகிறது. அரவிந்தன் குனிந்து அந்த விரலைப் பற்றுகிறான். அவன் கையெல்லாம் சிவப்பாகின்றது. துணியைக் கிழித்துச் சுனை நீரில் நனைத்துக் கட்டுப் போடுகிறாள்.\n இந்த இரத்தத்தால் உலகத்துப் பெண் குலத்தின் துன்பக் காவியத்தை எழுதிவிடப் போகிறேன் பூரணி\" என்று சிரித்துக் கொண்டே சொல்கிறான் அரவிந்தன்.\nபூரணி கனவிலிருந்து விழித்துக் கொள்கிறாள். கால் கட்டை விரலில் உண்மையாகவே வலித்தது. ஈரம் கசிவதுபோல் ஒரு பிரமையும் உணர்வில் ஏற்பட்டது. எழுந்திருந்து விளக்கைப் போட்டுப் பார்த்தாள். சுவரோரமாக இருந்த காய்கறி நறுக்கும் அரிவாள் மணையில் கட்டைவிரல் உரசியிருந்தது. விளக்கைப் போட்ட ஓசையில் கமலாவும் விழித்துக் கொண்டாள்.\n\"தூக்கத்தில் அரிவாள்மணை இருந்த பக்கம் காலைப் போட்டுவிட்டேன் போலிருக்கிறது.\"\n இன்னும் கொஞ்ச நேரம் விழித்துக் கொள்ளாமலிருந்திருந்தால் கட்டை விரலே போயிருக்குமே\" என்று சினந்து கூறிக்கொண்டே எழுந்து ஓடி வந்தாள் கமலா. வெட்டுப்பட்ட இடத்தில் சிறிது ஈரச் சுண்ணாம்பு தடவித் துணியைச் சுற்றினாள்.\nவிட்ட கனவு மறுபடியும் தொடராதா என்ற ஏக்கத்தோடு படுத்துக் கொண்டாள் பூரணி.\nகாலையில் பூரணியும் கமலாவும் சரவணப் பொய்கைக்குக் குளிக்கச் சென்றார்கள். போகும்போது பூரணிக்குக் குடியிருக்க இடம் பார்ப்பதற்காக இரண்டு மூன்று பெரிய ஸ்டோர்களுக்குப் போய் விசாரித்தாள் கமலா. பெரிய இரத வீதியில் மூன்று அறைகளும் கிணறும் வசதியாக அமைந்து தெற்கு நோக்கி வாசலுள்ள சிறிய வீடு ஒன்று கிடைத்து விட்டது. மாதம் பதினெட்டு ரூபாய் வாடகை. பூரணிக்காக தன் கையிலிருந்து வீட்டுக்கு முன்பணம் கொடுத்தாள் கமலா. பத்து இருபது குடிகளுக்கு நடுவே மாட்டிக் கொள்ளாமல் சிறிதாக இருந்தாலும் தனி இடமாகக் கிடைத்ததே என்று பூரணி மன நிறைவு பெற்றாள். இடம் கமலாவின் வீட்டிற்கு அருகிலும் இருந்தது. அவர்கள் இருவரும் குளித்துவிட்டு ஈரப்புடவையோடு திரும்பினார்கள். கமலாவின் வீட்டு வாசல் திண்ணையில் ஓதுவார்க்கிழவர் காத்துக் கொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அரவிந்தனைக் கண்டதும் பூரணி தலைகுனிந்து கொண்டே ஒதுங்கி நடந்து உள்ளே சென்றாள்.\n இவர் உன்னைப் பார்க்க வேண்டுமென்று அங்கே வீட்டுக்குத் தேடிக் கொண்டு வந்தார். நீயும் குழந்தைகளும் இங்கே வந்திருப்பதாக காமு சொன்னாள். அதுதான் இவரை இங்கே அழைத்துக் கொண்டு வந்தேன் அம்மா.\"\n\"கொஞ்சம் இருக்கச் சொல்லுங்கள் தாத்தா இதோ வந்து விடுகிறேன்\" என்று கூறிவிட்டு விரைந்து உள்ளே மறைந்தாள் பூரணி.\n\"நேற்று வந்தபோது அந்த வீட்டு வாசல் திண்ணையில் என்னுடைய நோட்டுப் புத்தகம் ஒன்றை மறந்து போய் வைத்துச் சென்றுவிட்டேன். அதை வாங்கிக் கொண்டு போகலாமென்று தான்\" என்று அரவிந்தன் எழுந்து நின்று கொண்டு சொன்னதும் உள்ளே போகிற வேகத்தில் அவளுக்குக் கேட்டது. இரவில் கண்ட கனவை நினைத்துக் கொண்டாள். உடைமாற்றிக் கொண்டு அந்நோட்டுப் புத்தகத்தோடு அவள் வெளியே வந்தாள்.\nஅவள் வெளியே வந்த போது, ஓதுவார்க்கிழவர் கோயிலுக்குப் போயிருந்தார். அவருக்குக் கோயிலில் தேவாரம் பாடுவதற்குப் போக வேண்டிய நேரம். தனியாக உட்கார்ந்திருந்த அரவிந்தன், நோட்டுப் புத்தகமும் கையுமாக அவளைப் பார்த்ததும் வாங்கிக் கொள்வதற்காகக் கை நீட்டிக் கொண்டு எழுந்திருந்தான். பூரணி அதை அவன் கையில் கொடுத்துவிட்டு, \"உட்காருங்கள், எனக்கு உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும். உங்களுக்கு அவசரம் ஒன்றுமில்லையே\" என்று கேட்டாள்.\n'இந்த நோட்டுப் புத்தகத்தை இவள் படித்திருப்பாளோ' என்று கூசித் தயங்கிக் கொண்டே கையில் வாங்கிய அரவிந்தன், அவள் கூறிய வார்த்தைகளைக் கேட்டு இன்னும் கூச்சம் அடைந்தான். 'இவள் மயங்கி விழுந்��து பற்றி நான் இதில் எழுதியிருப்பதையெல்லாம் படித்திருப்பாள் போலிருக்கிறது. அது சம்பந்தமாகத்தான் தன்னை ஏதாவது கேட்பாள்' என்று எண்ணி வெட்கமும் தயக்கமுமாக மீண்டும் திண்ணையில் உட்கார்ந்தான். பனித்துளி நீங்காத செந்தாமரைப் பூப்போல் குளித்த ஈரம் புலராமல் தென்படும் அந்த முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தான் அரவிந்தன். அந்த முகத்தில் தான் அவனுடைய கவிதைகள் பிறந்தன. அந்த முகத்துக்குத்தான் லட்சிய வெறியும், கவிப்பித்தும் கொண்ட அவள் மனம் இளகி நெகிழ்ந்தது. அந்த முகத்தில் அப்படி என்னதான் இருக்குமோ\n\"நேற்று உங்களிடம் என்னென்னவோ சொல்லி ஆத்திரமாகப் பேசிவிட்டேன். அதற்காக முதலில் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்.\" மன்னிப்புக் கேட்கும் பணிவான இனிய குரலைக் கேட்டான் அரவிந்தன். அவனுடைய கூச்சம் நீங்கிச் சற்றே துணிவு வந்தது. நன்றாக நிமிர்ந்து நேராகவே அவள் முகத்தைப் பார்த்தான். பூரணியும் பார்த்தாள். கருத்தால் கவர்ந்து கண்விழிப் புகுந்து கனவெல்லாம் அளித்த குறுநகைக் கள்வனைத் தன் விழிகளால் பருகினாள். கல்பகோடி காலமாக அந்தப் பார்வைக்காகக் காத்திருந்தது போல் ஓர் அன்பின் தாகம் அந்த நான்கு கண்களிலும் தெரிந்தது.\n\"உங்கள் நோட்டுப் புத்தகத்தை முழுவதும் நான் படித்தேன். அதற்காகவும் மன்னிக்க வேண்டும்\n அது ஒன்றும் அப்படி மன்னிக்க வேண்டிய பெரிய குற்றமில்லை. ஏதோ எனக்குத் தோன்றியதையெல்லாம் கிறுக்கி வைத்திருக்கிறேன்.\"\n\"எல்லாம் நன்றாக இருந்தன. விடிய விடிய அவற்றைத் தூக்கம் விழித்துப் படித்தேன் நான்.\"\n உங்களைப் பற்றிக்கூட ஏதோ கிறுக்கியிருந்தேன்.\"\n\"தப்பானால் நானும் உங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டியவன் தான்\" அரவிந்தன் தனக்கே உரிய குறுநகையோடு பூரணியின் முகத்தை நோக்கிக்கொண்டே இப்படிச் சொன்னான். அரவிந்தனுடைய சிரிப்புக்கு, எதிரே நின்று பேசுகிறவர்களையும் சிரிக்க வைக்கும் ஆற்றல் உண்டு. பூரணியும் சிரித்தாள். சிரித்துக் கொண்டே சொன்னாள்:\n\"அப்பாவின் புத்தகங்களை நீங்கள் வெளியிடலாம். உங்கள் நோட்டுப் புத்தகத்தைப் படித்த பின் இந்த முடிவுக்கு வந்து விட்டேன் நான். உங்களை நான் நம்புகிறேன். முகவரி கொடுத்து விட்டுப் போனால் நானே நாளை உங்கள் அச்சகத்துக்கு வருகிறேன்.\"\n\"நீங்கள் இந்த நல்ல முடிவுக்கு வந்ததற்கு என் நன்றி. இதோ முகவரி\" என்று விசிட்டிங் கார்டை எடுத்துக் கொடுத்தான் அரவிந்தன். அவன் விடைபெற்றுப் போகும்போது, தன் உள்ளத்தைப் பூரணியிடம் விட்டு, அவள் உள்ளத்தைத் தன்னோடு கொண்டு போய்விட்டானா, என்ன\nஅன்றைக்கு மாலையே புதிதாகப் பார்த்திருக்கும் வீட்டிற்கு சாமான்களை மாற்றி விடுகிற திட்டத்தோடு மூன்று மணி சுமாருக்கு ஒரு வண்டியை ஏற்பாடு செய்து கொண்டு திருநாவுக்கரசுடனும், கமலாவுடனும் பழைய வீட்டுக்குப் போனாள் பூரணி. ஆனால் அந்தத் திட்டம் நிறைவேறவில்லை. பழைய வீட்டில் சாமான்களை ஒழிக்கத் தொடங்கிய சிறிது நேரத்துக்கெல்லாம் மங்களேஸ்வரி அம்மாள் அவசரமாகக் காரில் வந்து இறங்கி முக்கியமான காரியமென்று கூறி பூரணியைத் தன்னுடன் மதுரைக்கு அழைத்துப் போய்விட்டாள்.\n\"நின்னாவார் பிறரன்றி நீயே ஆனாய்\nநினைப்பார்கள் மனத்துக்கோர் விபத்தும் ஆனாய்\nபூமிமேல் புகழ்தக்க பொருளே உன்னை\nஎன்னானாய் என்னானாய் என்னில் அல்லால்\n\"முக்கியமான காரியம் பூரணி. எங்கே, எதற்கு என்று கேட்டுக் கொண்டிருக்காதே. மறுக்காமல் என்னோடு உடனே புறப்படு...\" என்று மங்களேசுவரி அம்மாள் வந்து கூப்பிட்டபோது அவளால் அந்த அழைப்பைத் தட்டிக் கழிக்க முடியவில்லை. பழைய வீட்டிலிருந்து சாமான்களை ஒழித்துப் புது வீட்டுக்கு மாற்றும் வேலையைத் தம்பி திருநாவுக்கரசு, கமலா, ஓதுவார்க் கிழவர் ஆகியவர்களிடம் விட்டுவிட்டு அந்த அம்மாளோடு உடனே புறப்பட்டாள் பூரணி.\nஅன்று அவள் கமலாவிடம் சிரித்துப் பேசிக்கொண்டே புது வீடு பார்த்துவிட்டு வந்தாள். உற்சாகமாக சரவணப் பொய்கைக்குக் குளிக்கப் போனாள். பழைய வீட்டுக்காரர் கொடுத்திருந்த காலத்தவணைக்கு முன்பே அதைக் காலி செய்து விடத் துணிந்தாள். உடல்தான் சுறுசுறுப்பாக இவ்வளவையும் ஊக்கத்தோடு செய்தது. இதழ்களில்தான் சிரிப்பு விளங்கியது. உள்ளம் முழுவதும் வேதனை. உள்ளம் எரிந்தது. அங்கே சிரிப்பு இல்லை. சீற்றம் இருந்தது. அமைதி இல்லை, ஆற்றாமை இருந்தது. உற்சாகம் இல்லை, அழற்றி இருந்தது.\nதன்னுடைய எந்தத் துன்பங்கள் தன்னைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்று அவள் நினைத்தாளோ அவை தெரிந்துவிட்டன; அவளுடைய வீட்டில் பசியும், ஏழ்மையும், பரிவும், வேதனையும் நிறைந்திருப்பதை உலகம் தெரிந்து கொண்டுவிட்டது; உலகம் என்றால் என்ன கமலம் தெரிந்து க���ண்டுவிட்டாள். இந்த அனுதாபத்தைத் தான் காலால் எட்டி உதைக்க நினைத்திருந்தது அவள் மனம். நடைமுறையில் அப்படிச் செய்ய முடியவில்லையே கமலம் தெரிந்து கொண்டுவிட்டாள். இந்த அனுதாபத்தைத் தான் காலால் எட்டி உதைக்க நினைத்திருந்தது அவள் மனம். நடைமுறையில் அப்படிச் செய்ய முடியவில்லையே மிகவும் நெருங்கிப் பழகிய சிநேகிதி செய்கிறாள். அந்த உதவியை வாய் கூசாமல் மறுத்துவிட்டு வீட்டுக்குள் அடைந்து பட்டினி கிடக்க அவளுக்கு ஏது உரிமை\nசந்தனக் காட்டில் நெருப்புப் பிடித்த மாதிரி எண்ணங்களை எரித்து அழிக்கும் அந்தத் துக்கத்தில் மனத்துக்கு இதம் அளிக்கும் மனம் ஒன்றும் இருந்தது. அரவிந்தனைப் பற்றிய நினைவுதான் அந்த மனம். அவனைப் பற்றிக் கண்ட கனவுதான் அந்த மனத்தின் சுகம். அவளுடைய நினைவுப் பசும்பயிர்களுக்கு அரவிந்தன் வித்தாக இருந்தான்.\nபலவித நினைவுகளோடு மங்களேசுவரி அம்மாளின் காரில் உடன் சென்று கொண்டிருந்த பூரணி தானாக அந்த அம்மாவிடம் எதுவும் பேசவில்லை. தன் சிந்தனைகளின் போக்கிலே மௌனமாக அந்த அம்மாளின் பக்கத்தில் அமர்ந்திருந்தாள். மேற்குப்புறம் உயர்ந்த மண்மேடும் கிழக்குப் புறம் பசுமை போர்த்திய வயல்வெளிகளும் கடந்து மூலக்கரைச் சாலையின் அடர்த்தியில் திரும்பியது கார். வடக்கே ஒரே மாதிரி வரிசை வரிசையாய்த் தெரியும் சிமெண்டுக் கட்டிடங்களுடன் கூடிய மில் தொழிலாளர் குடியிருப்புத் தோன்றி மறைந்தது. பசுமலையின் பசுமைச் சூழ்நிலைக்குள் புகுந்து மதுரையை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள் அவர்கள். சிறிது தொலைவுவரை ஒருவருக்கொருவர் பேசவில்லை. ஒருவாரத்து உழைப்பின் அலுப்பெல்லாம் கிடந்து உறங்குவது போல் கடைகள் அடைக்கப்பெற்றுச் சோர்ந்து தென்படும் ஞாயிற்றுக்கிழமையின் விடுமுறைத் தளர்ச்சி வீதிகளில் வெளிப்படையாய்த் தெரிந்தது.\nமங்களேஸ்வரி அம்மாள் தான் முதலில் பேச்சைத் தொடங்கினாள். \"இப்போது உன்னை நான் எங்கே அழைத்துக் கொண்டு போகிறேன் தெரியுமா\n\"தெரியாது. நீங்கள் சொன்னால்தான் தெரியும் எனக்கு.\"\n\"உனக்கு ஒரு நல்ல வேலை வாங்கிக் கொடுக்கப் போகிறேன். அதாவது வாழ்க்கை விபத்திலிருந்து உன்னைக் காப்பாற்றப் போகிறேன்.\"\nபூரணி நம்பிக்கை மலரும் முகத்தோடு அந்த அம்மாளைப் பார்த்தாள். கார் வடக்கு ஆவணி மூலவீதியில் 'மதுரை மங்கையர் ��ழகம்' என்று எழுதியிருந்த ஒரு பெரிய கட்டிடத்தின் முன்பு வந்து நின்றது. \"வா உள்ளே போகலாம்\" என்று பூரணி பின் தொடர உள்ளே சென்றாள் மங்களேஸ்வரி அம்மாள். கட்டிட வாயிலில் வேறு சில கார்களும் வரிசையாய் நின்றன.\nஉள்ளே மங்களேஸ்வரி அம்மாளைப் போலவே பெரிய செல்வக் குடும்பத்தைச் சேர்ந்த முதிய பெண்கள் ஐந்து, ஆறு பேர்கள் அமர்ந்திருந்தனர். மதுரை நகரின் பிரமுகர்களாகவும் வளமுள்ளவர்களாகவும் இருந்த பெரிய மனிதர் வீட்டுப் பெண்கள் அவர்கள். பூரணி அவர்களில் பெரும்பாலோரைப் பல இடங்களில், பல சமயங்களில் பார்த்திருக்கிறாள். தெரிந்து கொண்டிருக்கிறாள். ஆனால் அவர்கள் அவளை இன்னாரென்று தெரிந்து கொண்டிருக்க நியாயமில்லை. ஏழைகளைப் போலத் தராதரமில்லாமல் பணக்காரர்கள் எல்லாவற்றையும் எல்லாரையும் தெரிந்து நினைவு வைத்துக் கொண்டால் பிறகு அவர்களுடைய பெருமையும் கௌரவமும் என்ன ஆவது \"பூரணி இவர்கள் எல்லோரும் இந்த மங்கையர் கழகத்தின் நிர்வாகிகள். இவர்களுக்கு வணக்கம் சொல்லு, அம்மா\" என்று அவள் காதுக்கருகில் மெல்லச் சொன்னாள் மங்களேஸ்வரி அம்மாள். பூரணி மெதுவாக எல்லோருக்கும் சேர்த்து ஒருமுறை கை கூப்பினாள்.\n\"நான் சொன்னேனே, அது இந்தப் பெண் தான். காலஞ்சென்ற பேராசிரியர் அழகிய சிற்றம்பலத்தின் பெண் இவள். தமிழ் இலக்கண இலக்கியங்களெல்லாம் முறையாகவும் நன்றாகவும் படித்திருக்கிறாள். ஆங்கிலமும் வேண்டியது தெரியும். நாம் புதிதாக தை மாதத்திலிருந்து தொடங்கத் திட்டமிட்டிருக்கும் வகுப்புகளைக் கவனித்துக் கொள்ள இவளையே ஆசிரியையாக நியமித்துவிடலாம் என்று நினைக்கிறேன்\" என்று பூரணியையும், அவளை அழைத்து வந்திருக்கும் நோக்கத்தையும் மங்களேஸ்வரி அம்மாள் ஒன்றாக இணைத்து அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.\n\"எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் வயது கொஞ்சமாக இருக்கும் என்று தோன்றுகிறதே\" என்று ஒரு சந்தேகத்தைக் கிளப்பினாள் ஒரு முதிய அம்மாள். மங்களேஸ்வரி அம்மாளும் இந்தச் சந்தேகத்துக்குச் சுடச்சுடப் பதில் தந்தாள். \"வயதில் என்ன இருக்கிறது\" என்று ஒரு சந்தேகத்தைக் கிளப்பினாள் ஒரு முதிய அம்மாள். மங்களேஸ்வரி அம்மாளும் இந்தச் சந்தேகத்துக்குச் சுடச்சுடப் பதில் தந்தாள். \"வயதில் என்ன இருக்கிறது இவளோடு சிறிது நேரம் பேசிப் பாருங்கள் தெரியும். உங்க��ுக்கும் எனக்கும் இத்தனை வயதுக்குப் பின்னும் தெரியாத அவ்வளவு அனுபவ ஞானமும் சிந்தனையும் இவள் பெற்றிருக்கிறாள். இவளுடைய தந்தை இவளுக்குப் பூரணி என்று பெயரிட்டிருக்கிறார். இவளது படிப்பும், அறிவுக் கூர்மையும் அந்தப் பெயருக்குப் பொருத்தமாகவே வாய்த்திருக்கின்றன.\"\n\"நீங்கள் சொன்னால் சரிதான்; விளையாட்டுக்காகவோ பொழுது போக்குக்காகவோ நாம் நமது மாதர் சங்கத்தில் இந்த வகுப்புக்களைத் தொடங்கவில்லை. உண்மையாகவே நல்ல விதமான மாறுதல்களையும், வளர்ச்சியையும் நமது பெண்கள் இதன் மூலம் பெறவேண்டும்.\"\nமங்களேஸ்வரி அம்மாளும், மற்றவர்களும் பேச்சில் ஆழ்ந்திருந்த போது பூரணி அமைதியாகவும், அடக்கமாகவும் உட்கார்ந்திருந்தாள். அங்கேயிருந்த பெண்களின் முகங்களையும் தோற்றங்களையும் ஒவ்வொன்றாகப் பார்த்து அவற்றின் மூலம் அவர்களுடைய உள்ளங்களையும் குணங்களையும் அனுமானம் செய்ய முயன்று கொண்டிருந்தாள். அவளைப் போல் கூர்ந்து பார்க்கும் கண்களும், ஆழ்ந்து சிந்திக்கும் மனமும் உள்ளவளுக்கு ஒவ்வொரு முகமும் ஓர் உலகம்; ஒவ்வொரு முகமும் ஒரு சுவை; ஒவ்வொரு முகமும் ஓர் அனுபவம்; ஒவ்வொரு முகமும் ஓர் வாழ்க்கை; ஒவ்வொரு முகமும் ஓர் அழகு; ஒவ்வொரு முகமும் ஓர் புத்தகம்; அவற்றை அவள் பார்த்துப் படித்துச் சிந்தித்து வைத்துக் கொள்ளவேண்டும்.\nமங்கையர் கழகத்துக்குள் நுழைகிற இடத்துக்கு நேர் எதிரே தூய்மையே பேருருவெடுத்துப் பெரிதாய் மலர்ந்து சித்திரமானாற் போலச் சாரதாமணி தேவியாரின் படம் மாட்டியிருந்தது. சுவர்களில் விவேகானந்தர், பரமஹம்சர், திருவள்ளுவர் போன்ற வேறு பெரியோர்களின் படங்களும் காட்சியளித்தன. சாரதாமணி தேவியாரின் படத்துக்குக் கீழே பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு குத்துவிளக்குகள் பொற்சுடர் பூத்து எரிந்து கொண்டிருந்தன. சந்தன வில்லைகளைக் கொளுத்தி வைத்திருந்ததால் கட்டிடம் முழுவதும் சந்தனப் புகை மணந்தது. சில பெண்கள் வைத்திருந்த மல்லிகைப் பிச்சிப் பூக்களின் மணமும் அதோடு சேர்ந்து கொண்டது. அந்த மணங்களும், எதிரே புனிதமான சாரதாமணி தேவியாரின் ஓவியமும் பூரணியின் உள்ளத்தை என்னவோ செய்தன. மிகப்பெரியதாக எதையோ உணர்ந்து, எதற்காகவோ தாகம் கொண்டது அவள் உள்ளம். பெண்மைப் புண்ணியமெல்லாம் சேர்ந்து பூத்தது போன்ற சாரதாமணி தேவியாரின் முகத்த��லிருந்து எதையோ புரிந்து கொண்டாள் அவள். பழுக்கக் காய்ச்சிய இரும்பு நீரை இழுத்து உறிஞ்சிக் கொள்கிற மாதிரி, அந்த முகத்திலிருந்து ஏதோ சில உணர்வுகளை இழுத்து உட்படுத்திக் கொண்டாள் பூரணி.\n\"உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா, அம்மா\" இந்தக் கேள்வி, தன்னை நோக்கிக் கேட்கப்பட்டதும் பூரணி சாராதாமணி தேவியாரின் படம் அளித்த சிந்தனைத் தூய்மைகளிலிருந்து கீழிறங்கிக் கேள்வி கேட்ட அம்மாளின் முகத்தைத் திரும்பிப் பார்த்துப் பதில் கூறினாள்.\n வயது நிறைய ஆகியிருக்கும் போல் இருக்கிறதே\nஇந்த மாதிரியே இன்னும் என்னென்னவோ கேள்விகளையெல்லாம் கேட்டார்கள்; செல்வக் குடும்பத்துப் பெண்களின் வாயரட்டைகளுக்கும் வம்புக் கேள்விகளுக்கும் கணக்கு வழக்கு ஏது அத்தனை கேள்விகளுக்கும் பொறுமையாய் பதில் சொன்னாள் பூரணி. இடையிடையே பூரணிக்காக மங்களேஸ்வரி அம்மாளே ஏற்றுக்கொண்டும் பதில் சொன்னாள். எல்லாவற்றையும் கேட்டுவிட்டுக் கடைசியாக 'தமிழிலும் ஆங்கிலத்திலுமாக ஒரு பி.ஏ. பட்டம் கூடப் பெறாதவளை எப்படி நாம் இங்கே நியமிப்பது அத்தனை கேள்விகளுக்கும் பொறுமையாய் பதில் சொன்னாள் பூரணி. இடையிடையே பூரணிக்காக மங்களேஸ்வரி அம்மாளே ஏற்றுக்கொண்டும் பதில் சொன்னாள். எல்லாவற்றையும் கேட்டுவிட்டுக் கடைசியாக 'தமிழிலும் ஆங்கிலத்திலுமாக ஒரு பி.ஏ. பட்டம் கூடப் பெறாதவளை எப்படி நாம் இங்கே நியமிப்பது கல்லூரிகளில் படிக்கும் பெண்கள் கூட நமது மாலை நேரத்து வகுப்புகளில் கலந்து கொள்வார்களே. இவளால் சமாளிக்க முடியுமா கல்லூரிகளில் படிக்கும் பெண்கள் கூட நமது மாலை நேரத்து வகுப்புகளில் கலந்து கொள்வார்களே. இவளால் சமாளிக்க முடியுமா' என்று புதியதொரு தடையை வெளியிட்டவள் முதலில் பேசிய முதியவள். மங்களேஸ்வரி அம்மாளுக்கு அடக்க முடியாத கோபம் வந்துவிட்டது.\n\"பட்டம் மனிதர்கள் கொடுப்பது. நாலைந்து கனத்த புத்தகங்களை ஐந்தாறு ஆண்டுகளுக்குக் கைகளிலும், மனத்திலுமாக மாற்றி மாற்றிச் சுமக்கிற எல்லோருக்கும் அது கிடைக்கும். ஞானம் பிறவியிலேயே வருவது. அதை மனிதர்கள் மட்டுமே தந்துவிட முடியாது. இந்த ஞானம் இந்தப் பெண்ணிடம் குறைவின்றி இருக்கிறது. விருப்பமிருந்தால் இவளை வேலைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் 'இல்லை' என்று சொல்லிவிடுங்கள். அதற்காக எதிரே உட்கார்த்தி வைத்துக் கொண்டு இப்படி அவமானப்படுத்துகிறாற்போல் கேள்விகளையெல்லாம் கேட்கவேண்டாம்\" என்று மங்களேஸ்வரி அம்மாள் பொறுக்க முடியாமல் பதிலுக்குக் குத்தலாகச் சொல்லிக் காட்டிய பின்பே அவர்களுடைய வம்புக் கேள்விகள் நின்றன. அதற்காக அந்த அம்மாளுக்கு மனதுக்குள்ளேயே நன்றி சொல்லிக் கொண்டாள் பூரணி.\nஅந்த வேலை தனக்கே கிடைத்துத் தானே கற்பிக்கும் பணியை ஏற்றுக்கொண்டால் பட்டம் பெற்றவர்கள் மூக்கில் விரலை வைத்து வியக்கும்படி வகுப்புகளை நடத்திச் சந்தேகப்பட்டவர்கள் முகங்களில் கரி பூசவேண்டும் என்றொரு கொதிப்புக் கலந்த வைராக்கியம் பூரணிக்கு அந்த வினாடியே உண்டாயிற்று. சாரதாமணி தேவியாரின் படத்தைப் பார்த்தவாறே இந்த வைராக்கியத்தை மனத்தில் உண்டாக்கிக் கொண்டாள் அவள்.\nமங்களேஸ்வரி அம்மாளின் செல்வாக்கு வெற்றி பெற்றது. அவருடைய விருப்பத்திற்கு யாரும் குறுக்கே நிற்கவில்லை. பூரணிக்கே அந்த வேலை கிடைத்தது. தைமாதம் முதற்கொண்டு நாள்தோறும் மாலை ஆறுமணியிலிருந்து எட்டுமணி வரையில் அவள் வகுப்புகளை நடத்த வேண்டுமென்றும், அதற்காக அவளுக்கு மாதம் நூறு ரூபாய் சம்பளம் கொடுத்து விடுவது என்றும் முடிவு ஆயிற்று. முதல் தேதியன்று வந்து சந்திப்பதாக மற்றவர்களிடம் கூறி விடைபெற்றுக் கொண்டு மங்களேஸ்வரி அம்மாளோடு புறப்பட்டாள் பூரணி. வாசலுக்கு வந்து காருக்குள் ஏறிக்கொள்கிறவரை சாரதாமணி தேவியாரின் தெய்வத் திருமுகம் அவள் கண்களுக்கு முன் மலர்ச்சி காட்டிக்கொண்டு நின்றது.\nமாதர் சங்கத்திலிருந்து திரும்பியதும், மங்களேஸ்வரி அம்மாளின் வீட்டில் சிறிது நேரம் கழிந்தது.\n என்னால் முடிந்தவரை சொல்லி வேலையை வாங்கிக் கொடுத்துவிட்டேன். மாதர் சங்கத்தில் எல்லோரும் வம்புக்காரிகள். நன்றாகக் கற்பித்து நல்ல பேர் எடுக்க வேண்டியது உன்னுடைய பொறுப்பு அம்மா.\"\n\"நீங்கள் சொல்லவே வேண்டாம். நான் உங்கள் வார்த்தையைக் காப்பாற்றுவேன்.\"\nஅந்த அம்மாளுக்கு உறுதிமொழி அளித்தாள் அவள். மூத்த பெண் வசந்தா மாடியறையில் பியானோ வாசித்துக் கொண்டிருந்தாள். செல்லத்தைத்தான் பூரணி காண முடிந்தது.\n நீங்க தினம் வந்து பேசிக்கொண்டிருந்து விட்டுப் போனால் நல்லது. ரவிவர்மா படத்திலேயே சரசுவதி முகத்தைப் பார்க்கிறாற்போல் உங்க முகத்தைப் பார்த்துப் பேசினாலே மனம��� பரிசுத்தமாகப் போயிடுது\" என்று களங்கமின்றிச் சிரித்துக் கொண்டே சொன்னாள் செல்லம்.\n\"செல்லம், அந்த அக்காவை விட்டுவிடாதே. அடுத்த மாதம் முதல் மாதர் சங்கத்திலே தினம் சாயங்காலம் இவங்க தமிழ்ப் பாடமெல்லாம் சொல்லிக் கொடுக்கப் போறாங்க. நீயும் தவறாமப் போகணும்\" என்று சிரித்துக் கொண்டே பெண்ணுக்குச் சொன்னாள் மங்களேஸ்வரி அம்மாள்.\n\"இந்த அக்கா சொல்லிக் கொடுப்பதாக இருந்தால் நான் இருபத்து நாலுமணி நேரமும் மாதர் சங்கத்திலே இருக்கத் தயார் அம்மா\" என்றவாறே புள்ளிமான் போல துள்ளிக் குதித்து ஓடிவந்து பூரணியின் கையோடு தன் கைகளைக் கோர்த்துக் கொண்டு நகைத்தாள் செல்லம். நேரமாயிற்று. பூரணி புறப்பட்டாள். \"டிரைவரைக் காரை எடுக்கச் சொல்கிறேன். திருப்பரங்குன்றத்தில் போய் இறங்கிக் கொண்டு வண்டியைத் திருப்பி அனுப்பி விடு\" என்று அந்த அம்மாள் கூறியதை மறுத்துவிட்டாள் பூரணி.\n\"என்னை நடந்து போகவிடுங்கள் அம்மா அதிகப்படியான பெருமைகளைக் கொடுத்து வேதனைப் படுத்தாதீர்கள். இந்த மதுரை நகரத்தில் தெருக்களில் வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் பிச்சைக்காரத்தனமும், பெருந்தனமும் கலந்து உயிர்களைத் துடிக்க வைக்கிறது. திறந்த புத்தகத்தின் பக்கங்களைப் போல் வாழ்க்கை எழுதுண்டு கிடக்கும். இந்தச் சீரிய வீதிகளைக் கண்களால் அனுபவித்துப் படித்து மனதில் அசைபோட்டுக் கொண்டே போவேன் நான். அது எனக்குப் பிடிக்கும். பஸ் ஸ்டாண்டுக்குப் போய் பின்பு பஸ் ஏறிக்கொள்வேன். எனக்குக் காரும் வேண்டாம், டிரைவரும் வேண்டாம்.\"\nதெருவில் பூரணி வேகமாக நடந்தாள். விதவையின் திலகமிழந்த முகத்தைப் போல் ஞாயிற்றுக்கிழமை கடை வீதியில் கலகலப்பு இருப்பதில்லை களை இருப்பதில்லை நடந்து சென்று கொண்டிருந்தாள். அந்த விளம்பரப் பலகையைப் பார்த்துவிட்டு சிறிது திகைத்து நின்றாள். முகம் சற்றே மலர்ந்தது. 'மீனாட்சி அச்சகம், குறித்த நேரம், குறைந்த செலவு' என்று மெல்ல வாய்க்குள் படித்துக் கொண்டாள். அச்சகத்து முன் கதவு அன்று ஞாயிறு விடுமுறையின் அடையாளமாகச் சாத்தியிருந்தாலும் முகப்பு அறையில் விளக்கு எரிவதும் அரவிந்தன் அமர்ந்திருப்பதும் நடைபாதையிலிருந்தே அவளுக்கு நன்றாகத் தெரிந்தன. முதல்நாள் எந்த இடத்தில் மயங்கி விழுந்தாளோ, அந்த இடத்துக்கு மி�� அருகில் தான் நிற்பதை அவள் உணர்ந்தாள். இந்த இடத்தில் மயங்கி விழுந்திராவிட்டால் அரவிந்தன் என்னை அப்படிப் பாடியிருக்க மாட்டாரே என்று நினைத்துக் கொண்டபோது இன்பச் சிலிர்ப்பு சிரித்தது அவள் மனத்தில். காலையில் விசிட்டிங் கார்டு வாங்கி வைத்துக் கொண்ட போது மறுநாள் தான் அவனைப் பார்க்க வருவதாகச் சொல்லியிருந்தாள் அவள். அதனால் என்ன இப்பொழுது பார்க்கக் கூடாதென்று சட்டம் ஒன்றுமில்லையே\nபூரணி சற்று நெருங்கி ஜன்னல் அருகே நின்று பார்த்தாள். உள்ளேயிருந்து தற்செயலாகத் திரும்பிய அரவிந்தன் அவள் வாய் திறந்து கூப்பிடுவதற்கு முன்பே அவளைப் பார்த்து விட்டான்.\n ஏது இந்த நேரத்தில்... நாளைக்கு அல்லவா வருவதாகச் சொல்லியிருந்தீர்கள்\" என்று விசாரித்துக் கொண்டே கதவைத் திறப்பதற்காக எழுந்து வந்தான் அரவிந்தன். 'அந்த இரவு நேரத்தில் வீணாக அவரைத் தொந்தரவு படுத்தாமல், வீட்டுக்குப் போயிருக்கலாமே' என்று முன்பு நினைத்ததற்கு மாறாக இப்போது நினைத்தாள் அவள். சிறிது நாணமும் வந்து தயங்கச் செய்தது. ஒல்கி ஒதுங்கி ஒசிந்து நின்றாள்.\n\"உள்ளே வாருங்களேன்... வாசலில் நிற்பானேன்\" கதவைத் திறந்துவிட்டுக் கூப்பிட்டான் அரவிந்தன். நினைப்பவர் மனதில் வித்தாக விழுந்து கனவுகளை முளைக்கச் செய்யும் அந்த அதியற்புத மாயப்புன்னகை அவன் இதழ்களில் தோன்றி நின்றது. பூரணி உள்ளே போய் உட்கார்ந்தாள். மேஜை மேல் கொஞ்சம் நிலக்கடலைப் பருப்பும் ஒரே ஒரு மலைவாழைப் பழமும், கிளாஸ் நிறைய பாலும் வைத்திருந்தான். பூரணி அவற்றைப் பார்த்துவிட்டுக் கேட்டாள்.\n\"இவை என்னுடைய இரவு உணவு\". உள்ளே வந்து அவளுக்குச் சற்றுத் தள்ளி நின்றுகொண்டு பதில் கூறினான் அரவிந்தன்.\n\"இந்தச் சிறிய வாழைப்பழமும், கொஞ்சம் கடலைப் பருப்பும் கொஞ்சம் பாலும் எப்படிப் போதும் உங்களுக்கு\n என்று தீர்மானம் பண்ணுகிற உரிமையை வயிற்றுக்கு விட்டால், போதாது என்றுதான் தீர்மானம் ஆகும். நான் அந்த உரிமையை மனதுக்குக் கொடுத்துப் 'போதும்' என்று தைரியமாகப் பழகிக் கொண்டு விட்டேன். இது ஏழைகள் நிறைந்த நாடு. மூன்று வேளை அரிசிச் சோறும் நாலாவது வேளைக்கு சிற்றுண்டியுமாக வாழ்கிறவர்கள், மற்றொரு பக்கத்து நிலைமையையும் நினைத்துப் பார்க்க வேண்டும். ஒரு வேளைக்குக் கூட வயிறு நிறையச் சோறு இல்லாமல் இருப்பவர்கள் எ��்தனை ஆயிரம் பேர்கள் இருக்கிறார்கள் இந்த நாட்டில் அவர்களுடைய குழிந்த வயிற்றுக்காக நூற்றில் ஒருவராவது கவலைப்பட வேண்டாமா அவர்களுடைய குழிந்த வயிற்றுக்காக நூற்றில் ஒருவராவது கவலைப்பட வேண்டாமா அக்கறை காட்ட வேண்டாமா\n\"அதற்காக நீங்கள் அரை குறையாகச் சாப்பிட்டுவிட்டுப் பட்டினிக் கிடக்க வேண்டுமென்பதில்லையே\n நான் பட்டினி கிடக்கவில்லை. பகல் உணவைப் பசிக்காக உண்கிறேன். மற்ற நேரங்களில் மனம் நிறைவதற்குத் தான் உண்கிறேன். வயிறு நிறைவதற்கு அல்ல. எனது இந்த உணர்வுக்கு மூன்றே அணாக்கள் தான் செலவு. இப்படி மீதம் பிடிக்கும் காசுகளை இந்தத் தெருவில் குழந்தையும் கையுமாகப் பிச்சைக்கு வரும் பெண்களுக்குத் தருகிறேன். பெண்கள் புனிதமான தாய்க்குலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தெருப் புழுதியில் நடந்து பிச்சையெடுக்கும் நிலை வருவது ஒரு நாட்டுக்கு எவ்வளவு கேவலம் வீட்டு வாயில்படியில் வந்து நிற்கும் பிச்சைக்காரர்களுக்கு எல்லாம் உணவு அளித்து, அறம் வளர்க்கும் அன்னபூரணிகள் பெண்கள். அவர்களே வீடு வீடாகப் படியேறிப் பிச்சைக் கேட்க வரும்படி விடுவது எவ்வளவு ஈனமான காரியம் வீட்டு வாயில்படியில் வந்து நிற்கும் பிச்சைக்காரர்களுக்கு எல்லாம் உணவு அளித்து, அறம் வளர்க்கும் அன்னபூரணிகள் பெண்கள். அவர்களே வீடு வீடாகப் படியேறிப் பிச்சைக் கேட்க வரும்படி விடுவது எவ்வளவு ஈனமான காரியம்\" அரவிந்தன் கொதிப்போடு பேசினான். இதைப் பேசும்போது, முகம் சிவந்து உதடுகள் துடித்தன அவனுக்கு.\n\"நீங்கள் கூறுவது உண்மை. இப்போதெல்லாம் மதுரையில் பெண் பிச்சைக்காரர்கள் அதிகமாகிவிட்டார்கள்\" என்ற பூரணியை நோக்கி, மேலும் அவன் கூறலானான்.\n\"கோபுரமும் கடைவீதியும் பங்களாக்களும் தியேட்டர்களும் நிறைந்த அழகிய மதுரையைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள். இன்னொரு மதுரையையும் இங்கே நான் பார்க்கிறேன். இரயில் நிலையத்திலிருந்து வெளியே வருகிற வழியில் தூங்குமூஞ்சி மரங்களின் கீழ் வெய்யிலே கூரையாய், மழையே கருணையாய்ச் சேற்றிலும் புழுதியிலும் வாழ்கிற அனாதைகளின் அழுக்கு மயமான மதுரையைப் பற்றி யாராவது கவலைப் படுகிறார்களா யாராவது நினைக்கிறார்களா\nஅந்தக் கருத்துக்களைக் கேட்கக் கேட்க அந்த முகத்திலே ஒளிரும் இலட்சியச் சாயையைப் பார்க்கப் பார்க்க அரவிந்தனுடை��� கம்பீரமும் அவனது இலட்சியமும் மனத்தின் நினைவுகளில் அடங்காத அளவுக்கு உயரத்தில் இருப்பதைப் பூரணி உணர்ந்து கொண்டாள்.\nவெளியில் போய்ப் பக்கத்துப் பால்கடையில் இன்னொரு கிளாஸ் பாலும் இரண்டு மலைப்பழமும் வாங்கிக் கொண்டு வந்து \"இவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்\" என்று பூரணியை உபசாரம் செய்தான் அரவிந்தன். அவள் அந்த உபசாரத்தை ஏற்றுக் கொண்டாள். அரவிந்தனைப் பற்றி நினைக்கும் போது, \"உன்னைப் போன்று இன்னொருவர் இருக்க முடியாதபடி நீ உயர்ந்து நிற்கிறாய். நினைக்கின்றவர்கள் மனத்தில் வித்தாக விழுந்து எண்ணங்களாக முளைக்கிறாய்\" என்று தேவாரத்தில் வருகிற கருத்துதான் பொருத்தமாகத் தோன்றியது பூரணிக்கு. அவனுடைய மனத்தின் எல்லை பெரியது. அவனோடு பேசிக் கொண்டிருந்ததில் நேரம் கழிவதே தெரியவில்லை. முகத்தையும் சிரிப்பையும் போலவே பேச்சும் கவர்ச்சியாயிருந்தது அவளுக்கு. வெளியே இருந்தாற் போலிருந்து மழை தூறத் தொடங்கியிருந்தது. முதலில் தூறலாக இருந்த மழை சிறிது நேரத்தில் தெருவில் நடந்தால் நனைந்து போய்விடுகிற அளவுக்கு வலுத்துவிட்டது. பூரணி அச்சகத்தின் சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பத்தரை ஆவதற்கு இருந்தது.\n உங்களோடு பேசிக் கொண்டிருப்பதில் நேரமானதே தெரியவில்லை. பத்தரை மணியோடு பஸ் போக்குவரத்து சரி. அப்புறம் நான் எப்படி ஊருக்குப் போவது\" என்று பரபரப்பாக கூறிக்கொண்டே புறப்பட எழுந்தாள் பூரணி.\n\"மழை பெய்கிறதே. எப்படிப் போவீர்கள் நீங்கள் பஸ் ஸ்டாண்டுக்குப் போவதற்குள் கடைசி பஸ் போய்விட்டால் என்ன செய்வீர்கள் நீங்கள் பஸ் ஸ்டாண்டுக்குப் போவதற்குள் கடைசி பஸ் போய்விட்டால் என்ன செய்வீர்கள்\n\"எப்படியாவது போய்ச் சேர்ந்தாக வேண்டுமே வேறென்ன செய்வது\" அவளுடைய தவிப்பு அரவிந்தனுக்குப் புரிந்தது. உள்ளே போய் ஒரு குடை கொண்டு வந்தான்.\n\"இதை நீங்கள் பிடித்துக் கொள்ளுங்கள். நானும் பஸ் ஸ்டாண்டு வரையில் உங்களோடு வருகிறேன். கடைசி பஸ் போய்விட்டால் வேறு ஏற்பாடு செய்து கொள்ளலாம்\" என்று அவளுடைய மறுமொழியை எதிர்பாராமலே கதவைப் பூட்டிக் கொண்டு கிளம்பிவிட்டான் அரவிந்தன்.\n\"ஒரு குடைதானே இருக்கிறது. நீங்கள் எப்படி வருவீர்கள் வீணாக நனைய வேண்டாம். நான் எப்படியாவது போய்க் கொள்கிறேன். நீங்கள் அலையாதீர்கள்\" என்று சொல்லி விட்டுத் தெருவில் இறங்கிய பூரணியை அரவிந்தன் தனியாக விடவில்லை. பிடிவாதமாக உடன் புறப்பட்டுவிட்டான்.\n எனக்குச் சிறு பிள்ளையிலிருந்தே மழையில் நனைவதென்றால் மிகவும் பிடிக்கும். வெய்யிலும் மழையும் வானம் பூமிக்குத் தரும் சௌபாக்கியங்கள். அவற்றை நாம் ஏன் வெறுத்துப் புறக்கணிக்க வேண்டும்\" என்று சொல்லி விட்டுச் சிறு குழந்தைபோல் சிரித்துக் கொண்டு அவளைப் பார்த்தான் அவன். இருவரும் வேகமாக நடந்தார்கள். நல்ல மழை. அரவிந்தனை நனையவிட்டு தான் மட்டும் குடையின் கீழ் நனையாமல் போவது வேதனையாக இருந்தது பூரணிக்கு. அவனோ விளையாட்டுப் பிள்ளைபோல் உற்சாகமாக மழையில் நனைந்து கொண்டு வந்தான். 'மனத்தில் இடம் கொடுத்து விட்டேன். குடையில் இடம் கொடுக்க ஏன் நாணப்பட வேண்டும்\" என்று சொல்லி விட்டுச் சிறு குழந்தைபோல் சிரித்துக் கொண்டு அவளைப் பார்த்தான் அவன். இருவரும் வேகமாக நடந்தார்கள். நல்ல மழை. அரவிந்தனை நனையவிட்டு தான் மட்டும் குடையின் கீழ் நனையாமல் போவது வேதனையாக இருந்தது பூரணிக்கு. அவனோ விளையாட்டுப் பிள்ளைபோல் உற்சாகமாக மழையில் நனைந்து கொண்டு வந்தான். 'மனத்தில் இடம் கொடுத்து விட்டேன். குடையில் இடம் கொடுக்க ஏன் நாணப்பட வேண்டும்' என்று நினைவுகள் புரளும் மனத்தோடு தெருவிளக்கின் மங்கி நனைந்த மழை வெளிச்சத்தில் அவனைத் திரும்பிப் பார்த்தாள் அவள்.\nஅழகிய சிவந்த நெற்றியில் முத்து முத்தாக நீர்த்துளி உருள அலை அலையாக வாரிப் படிந்த தலையில் ஈரம் மினுமினுக்க அரவிந்தன் வந்து கொண்டிருந்தான்.\n\"நீங்களும் உடன் வரலாம். நனையாதீர்கள்\" என்று அவளாகவே அருகில் நெருங்கிச் சென்று குடையை அவனுக்கும் சேர்த்துப் பிடித்தாள். வனப்புமயமான அந்தப் பெண்ணின் பொன்னுடல் தனக்கு மிக அருகில் நெருங்கிய அந்த ஒரு கணத்து அண்மையில் மல்லிகைப் பூவின் மணமும் பன்னீரின் குளிர்ச்சியும் பச்சைக் கற்பூரத்தின் புனிதமும் ஒன்றாக இணைந்த ஒரு பவித்ர மயமான உணர்வு அரவிந்தனுக்கு ஏற்பட்டது. அந்த உணர்வில் அவனுடைய நெஞ்சும் உடலும் சிலிர்த்து ஓய்ந்தன. தாமரைப்பூ மலர்வது போல் மனத்தில் ஏதோ நெகிழ்ந்து இதழ்கள் பிரிந்தது.\nஅடுத்த கணம் தன்னுணர்வுடன், \"வேண்டாம் இந்தச் சிறிய குடையில் இரண்டு பேர்கள் போவதனால் இரண்டு பேருமே நன்றாக நனைய நேரிடும். நீங்களாவது நனையாமல் வாருங்கள்\" என்று சொல்லிப் புன்னகையோடு தானாகவே விலகிக் கொண்டு நடந்தான் அரவிந்தன். ஒரே ஒரு விநாடி அன்பில் நனைந்து மூழ்கிய பெருமிதத்தோடு மறுபடியும் அவள் அருகே மழையில் நனையலானான் அவன். பூரணி அனுதாபமும் அன்பும் மிதக்கும் கண்களால் அந்த வயது வந்த குழந்தையைப் பார்த்துக் கொண்டே கன்னக்கனிகள் கனிய முறுவல் பூத்தவாறே நடந்தாள்.\nஅவர்கள் பஸ் ஸ்டாண்டை அடைந்தபோது கடைசி பஸ்ஸும் போய்விட்டது. அந்த நேரத்தில் தனியாக ரிக்ஷாவிலோ, குதிரை வண்டியிலோ போவதைப் பூரணி விரும்பவில்லை. தயங்கினாள். \"நான் வேண்டுமானால் துணைக்கு வருகிறேன். குதிரை வண்டியில் போகலாம்\" என்றான் அரவிந்தன். அவள் அதற்கும் தயங்கினாள். மழையில் அவனும், குடையில் அவளுமாக நனைந்து கொண்டும் நனையாமலும் பஸ் நிலையத்தின் முன் நின்று கொண்டிருந்தார்கள் அவர்கள்.\n\"நடந்தே வேண்டுமானாலும் போகலாம்; நான் துணை வருகிறேன்.\"\n\"திருப்பரங்குன்றம் வரையில் நனைந்து கொண்டேயா\n உங்களோடு இப்படியே கன்னியாகுமரி வரையில் கூட நனைந்து கொண்டு வர நான் தயார்\" என்று கூறிச் சிரித்தான் அரவிந்தன். சர்ரென்று மழை நீரும் சேறும் வாரி இறைபட ஒரு கார் வந்து நின்றது. அரவிந்தனுடைய சட்டையில் சேறு தெறித்துவிட்டது. கோபத்தோடு அந்தக் கர்வம் பிடித்த கார்க்காரனை விசாரிக்கத் திரும்பினான் அரவிந்தன். மீனாட்சி அச்சக உரிமையாளர் மீனாட்சிசுந்தரம் காரிலிருந்து இறங்கி அவனை நோக்கி வந்தார்.\n\"பூப்போலக் கண்கள் பூப்போலப் புன்சிரிப்பு\nபூப்போலக் கைவிரல்கள் பூப்போலப் பாதங்கள்\nபூப்போலக் கன்னம் புதுமின் போல் வளையுமுடல்\nபார்ப்போர் செவிக்குத்தேன் பாய்ச்சும் குதலைமொழி\"\nஅந்த மழை இரவு பூரணியின் வாழ்வில் மறக்க இயலாத ஒன்று. அன்று அரவிந்தன் வெறும் மழையில் நனைந்து கொண்டு தன்னோடு வந்ததாக அவள் நினைக்கவில்லை. தன் உள்ளங் குழைத்து, நெக்குருகி நெகிழ்ந்து ஊற்றெடுத்துச் சுரந்த அன்பிலேயே நனைந்து கொண்டு வந்ததாகத்தான் தோன்றியது அவளுக்கு. அந்த இரவில்தான் அரவிந்தனின் எல்லையற்ற மனப்பரப்பை அவள் கண்டுணர்ந்தாள். அந்த இரவில் தான் மீனாட்சி அச்சக உரிமையாளர் அவளைச் சந்தித்துத் தம் காரிலேயே திருப்பரங்குன்றத்தில் கொண்டு போய் விட்டு அரவிந்தனோடு திரும்பினார். அரவிந்தனும் அவளும் பஸ் நிலையத்துக்கு வெளியே மழையில் நின்று கொண்டிருந்த போது நல்ல வேளையாக அவர் வந்து உதவினார். அந்தப் பெரியவரின் உதவி அவளுக்கு வாழ்நாள் நெடுகிலும் தொடர்ந்து கிடைக்க இருந்ததற்கு அது ஓர் அடையாளமா\nஅதன் பின்னர் கடந்த சில வாரங்களில் அவள் வாழ்விலும் அவளைச் சூழ்ந்திருந்த வாழ்விலும் தான் எத்தனை மாறுதல்கள் நிகழ்ந்து விட்டன. மாளிகை போல் பெரிய வீட்டில் இருந்து பழகிவிட்ட பின் சிறிய இடத்தில் புதிதாகக் குடியேறிய வீட்டில் குறுகிய வசதிகளைப் பழக்கப்படுத்திக் கொண்டாள் அவள். செல்வத்தோடும் வசதிகளோடும் வாழ்வதற்கு முயற்சிக்க வேண்டியதில்லை. ஆனால் ஏழ்மையோடும் வசதி குறைவுகளோடும் வாழப் பழகிக் கொள்ள முயற்சி தானே வேண்டும். சிறிய தம்பிக்கு கைக்கட்டு அவிழ்த்தாயிற்று. ஏறக்குறைய கை சரியாகிக் கூடி விட்டது. அவன் முன் போல் தன் அண்ணனோடு பள்ளிக்கூடம் போகத் தொடங்கிவிட்டான். புதுமண்டபத்துப் புத்தகக் கடைக்காரர் பொய்யும் புளுகுமாகக் கணக்குக் காண்பித்து பூரணி எதிர்பார்த்திருந்த தொகைக்குச் சரிபாதி கூடத் தேறாத ஒரு தொகையைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போனார். அரிய முயற்சியின் பேரில் அப்பாவின் சேமிப்பு நிதியில் கல்லூரிப் பங்குக்கு உரிய ஒரு பகுதி வந்து சேர்ந்தது. சாதாரணமாக மாதக் கணக்கில் காலந்தாழ்த்தி கிடைக்க வேண்டிய பணம் அது. அனுதாபமுள்ளவர்களின் உதவியாலும், கல்லூரி முதல்வர் காட்டிய அக்கறையாலும் தான் அவளுக்கு அவ்வளவு விரைவில் கிடைத்ததென்று சொல்ல வேண்டும். மீனாட்சி அச்சக உரிமையாளரும், அரவிந்தனும் அவளுடைய தந்தையின் நூல்கள் ஒழுங்காகவும், முறையாகவும் வெளி வருவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள்.\nகாலையில் வீட்டு வேலைகளும் மாலையில் மங்கையர் கழகத்தில் வகுப்பு நடத்தும் வேலைகளும் இருந்ததனால் பூரணிக்கு ஓய்வு அதிகமாக இல்லை. துன்பங்களையும் கவலைகளையும் நினைத்தே குமுறிக் கொண்டிருந்த அவள் மனத்தில் சற்றே அமைதி நிலவியது. மின்சார விசிறி ஓடத் தொடங்கி விட்டால் அதிலுள்ள பிளவுகள் மறைந்து ஒரே சுழற்சி வட்டம் தான் தெரிகிறது. நிற்கும் போதுதான் பிளவுகள் தெரிகின்றன. ஒரு செயலுமின்றி உழைப்பு முடங்கிக் கிடக்கும் போதுதான் உலகம் பெரிய துன்பங்களும் மிகுந்த கவலைகளும் உள்ள இடமாகப் பிளவுபட்டுத் தெரிகிறது. உழைப்பு ஒரு நல்ல மருந்து. அதில் மனப்புண்களும், கவலைக��ும் ஆறுகின்றன. சோர்வும் தளர்வும் ஒடுங்கிவிடுகின்றன.\nகமலாவின் பெற்றோர்கள் பெண்ணுக்கு நல்ல இடத்தில் திருமணம் பேசிக்கொண்டு திரும்பி விட்டார்கள். அடுத்து எல்லா ஏற்பாடுகளும் தொடர்ந்து நிகழலாயின. கமலாவின் பெற்றோர் ஊர் திரும்பிய மறுநாளைக்கு அடுத்த நாள் மாலையே பிள்ளை வீட்டுக்காரர்கள் வந்து பார்த்தார்கள். கமலாவின் தாயாருக்கு உதவியாக உடன் இருந்து வந்தவர்களுக்கு உபசாரம் செய்வதற்காகப் பூரணியும் அன்று அவர்கள் வீட்டுக்குப் போயிருந்தாள். பூரணி தன் கைகளால் தானே கமலாவுக்குத் தலைவாரிப் பின்னிப் பூச்சூட்டி, பார்க்க வந்தவர்களுக்கு முன்னால் கொண்டு போய் அழகுப் பதுமையாய் நிறுத்தினாள். கமலாவை அழகு புனைவதும், அழகு பார்ப்பதுமாக அந்த ஒருநாளை விளையாட்டுத்தனமான மகிழ்ச்சியில் கழித்தாள் பூரணி. கமலாவின் திருமணம் உறுதியாயிற்று. அதே தை மாதம் திருமணத்துக்கென்று நாளும் குறித்துவிட்டார்கள்.\nஇது நடந்து இரண்டு மூன்று நாட்களுக்குள் பூரணிக்கு மிகவும் வேண்டியவர்கள் வீட்டில் இன்னொரு திருமணமும் அவசரமாக முடிவாயிற்று. ஓதுவார்க்கிழவர் பெரிய இடமாக ஆங்கிலப் படிப்பும் படித்துப் பெரிய வேலை பார்க்கும் பையனைத் தன் பேத்தி காமுவிற்குப் பார்க்க முடியாது. அவருக்கு அவ்வளவு வளமான வசதிகள் எல்லாம் இல்லை. உறவுக்குள்ளேயே கோயிலில் தேவாரம் சொல்லிக் கொண்டிருந்த ஒரு பையனைப் பிடித்துக் காமுவுக்கு முடிபோட ஏற்பாடு செய்துவிட்டார். கமலாவின் திருமணம் நிகழ இருந்த அதே நாள் தான் காமுவின் திருமணத்துக்கும் ஓதுவார்க் கிழவர் பார்த்திருந்தார். அவசரமாகப் போய்ச் சேரவேண்டிய கடிதத்தை உடனே தபாலில் சேர்த்துவிடத் துடிக்கிறாற் போல் அந்தத் தை மாதத்தின் முகூர்த்தங்களுள் தத்தம் பெண்களை வாழ்க்கைக்கு அனுப்பிவிடத் துடிக்கும் பெற்றோர்களைத் தன்னைச் சுற்றிலும் கண்டாள் பூரணி. அப்படி அவசரப்படவும் துடிக்கவும் யார் இருக்கிறார்கள் அவளுக்கு. அவளுக்கு அவள் தான் இருக்கிறாள். ஓதுவார் வீட்டுத் திருமணத்துக்கு முன் தாம்பூலம் மாற்றிக் கொள்கிற அன்று அவளும் போயிருந்தாள். அப்போது ஓதுவார் வீட்டுப் பாட்டி \"என்னடி பெண்ணே இப்படி எத்தனை நாளைக்கு மதுரைக்கும் திருப்பரங்குன்றத்துக்குமாக நடந்து ஒண்டிப் பிழைப்புப் பிழைக்கப் போகிறாய் இப்படி எத்தனை நாளைக்கு மதுரைக்கும் திருப்பரங்குன்றத்துக்குமாக நடந்து ஒண்டிப் பிழைப்புப் பிழைக்கப் போகிறாய் கமலாவுக்கும் எங்கள் வீட்டுக் காமுவுக்கும் உன்னைவிடக் குறைந்த வயதுதான் என்பது உனக்குத் தெரியுமோ இல்லையோ, இப்படியே இருந்துவிடலாமென்று பார்க்கிறாயா கமலாவுக்கும் எங்கள் வீட்டுக் காமுவுக்கும் உன்னைவிடக் குறைந்த வயதுதான் என்பது உனக்குத் தெரியுமோ இல்லையோ, இப்படியே இருந்துவிடலாமென்று பார்க்கிறாயா யாராவது ஒரு நல்ல பிள்ளைக்கு கழுத்தை நீட்டி விட்டு அவன் நிழலில் போய் இருந்து கொண்டு தம்பிகளையும் தங்கையையும் படிக்க வைக்கலாமே யாராவது ஒரு நல்ல பிள்ளைக்கு கழுத்தை நீட்டி விட்டு அவன் நிழலில் போய் இருந்து கொண்டு தம்பிகளையும் தங்கையையும் படிக்க வைக்கலாமே இல்லாவிட்டால் இப்படித்தான் நீ மட்டும் தனி மரமாக நின்று கொண்டு இருக்கப் போகிறாயா இல்லாவிட்டால் இப்படித்தான் நீ மட்டும் தனி மரமாக நின்று கொண்டு இருக்கப் போகிறாயா உனக்கு உன் மனிதர்கள் என்று யார் இருக்கிறார்கள் உனக்கு உன் மனிதர்கள் என்று யார் இருக்கிறார்கள் நீயாகத்தானே தீர்மானம் பண்ணிக்கொள்ள வேண்டும்\" என்று பூரணியின் அருகில் வந்து நீட்டி முழக்கிக் கொண்டு கேட்டாள்.\nபூரணி ஏதும் பதில் சொல்லவில்லை. தலைகுனிந்து மௌனமாக இருந்தாள். 'எதை வெளிப்படுத்துவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லையோ, எந்த இடத்தைப் பற்றி பேசும்போது என் வார்த்தைகள் வெற்றோசையாய் ஆற்றலற்றுப் போகின்றனவோ, எந்த உணர்ச்சியைத் தேடும்போது என் சொற்களின் பொருளுணர்ச்சி மங்கிவிடுகிறதோ - அந்த உணர்வை - அந்த இடத்தை இந்தப் பாட்டி விளக்கச் சொல்லிக் கேட்கிறாள். எப்படி விளக்குவேன் எங்கிருந்து விளக்குவேன்' என்று ஏங்கிக் குமைந்தாள் பூரணி. அன்று முழுவதும் இந்த எண்ணம் அவள் மனத்தைக் குடைந்து கொண்டிருந்தது. எலும்புத் துண்டுக்கு அடித்துக் கொள்கிற நாய்கள் மாதிரி ஏன் இப்படித் தானும் பறந்து கொண்டு மற்றவர்களையும் பறக்க அடிக்கிறார்கள். இப்படித் திருமணம், வளைகாப்பு, குழந்தை - குடும்பம் - மறுபடியும் திருமணம், வளைகாப்பு என்று ஓட ஓட விரட்டுவது தான் வாழ்க்கையா இந்த விதமான வாழ்க்கைக்குத் தான் நானும் பிறந்திருக்கிறேனா இந்த விதமான வாழ்க்கைக்குத் தான் நானும் பிறந்திருக்கிறேனா என்று நினைத்��போது ஏதோ ஓருணர்வு கல்லாகக் கனத்துப் பரவி அவள் நெஞ்சை இறுக்கி நசுக்குவது போல் இருந்தது. அன்று இரவு படுக்கையில் தலையணை நனைத்து ஈரமாகும்படி நெடுநேரம் அமைதியாகக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள் அவள். எதற்காக அழுகிறோம் என்று அவளுக்கே புரியவில்லை.\nபூரணி ஒவ்வொரு நாள் மாலையும் மங்கையர் கழகத்துக்குப் போய் அதே வழியாகத் திரும்பிக் கொண்டிருந்தாலும் நாள் தவறாமல் அரவிந்தனைச் சந்திக்க நேரமிருக்காது அவளுக்கு. இரண்டொரு நாள் கழகத்து வகுப்பு முடிந்து வீடு திரும்பும் போது அவனைப் பார்க்க நேரிடும். அப்படிப் பார்க்கும் போது சிறிது நேரம் பேசிவிட்டு வருவாள். சில நாட்களில் பகலில் அரவிந்தனே திருப்பரங்குன்றத்துக்கு வந்து அவள் தந்தையின் வெளிவர வேண்டிய நூல்களுக்கான கையெழுத்துப் பிரதிகளை வாங்கிக் கொண்டு போவான். இன்னும் சில நாட்களில் மங்களேஸ்வரி அம்மாளும் இளைய பெண் செல்லமும் வந்தார்கள். முருகனை தரிசனம் செய்துவிட்டு பூரணியின் வீட்டுக்கு வந்து பார்த்துப் பேசிவிட்டுப் போனார்கள்.\nபுதிய வீட்டில் ஓர் அறையை முழுவதும் புத்தகங்கள் எடுத்துக் கொண்டு விட்டன. அப்படியும் இடம் போதவில்லை. நெருக்கடியோடு சிரமப்பட்டுப் புத்தகங்களை அதற்குள் அடுக்கியிருந்தாள். புத்தகங்களைத் தவிர நாற்காலியைப் போட்டுக் கொண்டு ஒருவர் உட்கார இடமிருக்கும் அங்கே. தம்பிகளுக்குச் சாப்பாடு போட்டுப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிய பின் வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு புத்தக அறைக்குள் நுழைந்து விட்டால் உலகமே மறந்து போகும் பூரணிக்கு. அப்பா சேர்த்து வைத்திருக்கும் அறிவின் உலகில் மூழ்கிவிடுவாள் அவள். அப்படி மூழ்கினால் தான் தினந்தோறும் மங்கையர் கழகத்து வகுப்புகளில் தன்னிடம் படிக்கும் பெண்களுக்குப் புதுப்புதுக் கருத்துக்களைச் சொற்பொழிவு செய்ய அவளால் முடியும். குழந்தை மங்கையர்க்கரசியால் அவள் படிப்புக்கு இடையூறு இருக்காது. வீட்டுக்குள்ளேயோ, வெளியில் பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடனோ விளையாடப் போய்விடுவாள் அவள். சில சமயங்களில் கமலாவாவது காமுவாவது அரட்டைப் பேச்சுக்கு வருவார்கள். திருமணம் நிச்சயமான பின்பு இரண்டு பெண்களுமே வெளியில் வருவதைக் குறைத்துக் கொண்டு விட்டார்கள். அதனால் பூரணிக்குக் கிடைப்பதற்கரிய தனிமை கிடைத்திருக்கிறது. அந்தத் தனிமையில் அவளுடைய மனத்தின் குறிக்கோள்கள் மேலும் நன்றாக மலர்ந்தது. தன் இலட்சிய எல்லைகளை விரிவாக்கிக் கொண்டாள் அவள்.\nதிருமண நாளன்று பூரணி இரண்டு வீடுகளிலும் மாறி மாறி இருந்து உதவினாள். கமலாவின் வீட்டில் அவள் இருந்து செய்யாவிட்டாலும் செய்வதற்கு வேறு மனிதர்கள் இருந்தார்கள். ஆனால் ஓதுவார் வீட்டுத் திருமணம் ஏழைத் திருமணம். குறைவான ஏற்பாடுகளுடன் நடந்தது. பூரணி அங்கே தான் அதிக நேரமிருந்து உதவினாள். வந்தவர்களுக்குச் சந்தனம், வெற்றிலை பாக்குக் கொடுத்தாள். ஓடியாடிச் சாப்பாடு பரிமாறினாள். அந்த இரண்டு வீட்டுத் திருமணங்களிலும் எங்கு பார்த்தாலும் அவள் முகமே தெரிகிறார் போலவும், எல்லா காரியங்களிலும் அவளே முன் நின்று செய்கிறாள் போலவும் வந்திருப்பவர்களுக்குத் தோன்றும்படி பம்பரமாகச் சுழன்றாள் அவள். இரண்டு வீட்டுத் திருமணங்களுக்கும் வந்திருந்த எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்தவள் இவள் ஒருத்திதான். கமலாவின் கணவனுக்கோ வடக்கே எங்கோ வேலை. திரும்பவும் ஒருமுறை வந்து கூட்டிக் கொண்டு போக வசதிப்படாதாம். திருமணம் முடிந்த நாலாவது நாளோ, ஐந்தாவது நாளோ கூட்டிக் கொண்டு புறப்பட்டு விட்டான். கமலாவை வழியனுப்ப இரயில் நிலையத்துக்குப் போயிருந்தாள் பூரணி. ஓதுவார்க் கிழவருடைய மாப்பிள்ளை உறவுக்காரனாக இருந்தாலும் வேறு ஊர்க்காரன். தெற்குச் சீமையில் ஏதோ ஒரு சிறிய ஊரில் கோயிலில் ஓதுவார் அவன். ஒரு வாரத்தில் அவனும் காமுவைக் கூட்டிக் கொண்டு புறப்பட்டுவிட்டான். அன்றும் இரயில் நிலையத்துக்குப் போயிருந்தாள் பூரணி. தோழிகளை வடக்கிலும் தெற்கிலுமாக வழியனுப்பிவிட்டுத் திரும்பிய பொழுதுகளில் அவள் மனம் நலிந்து வருந்தியது. நல்ல கனவுகளைக் கண்டு கொண்டிருக்கும் போது யாராவது உடனுக்குடன் அடித்துத் தட்டி எழுப்பிவிடுகிற மாதிரி அந்தப் பிரிவுகள் அவளை வேதனையுறச் செய்தன. என்னென்னவோ எண்ணினாள் அவள்.\nவாழ்க்கையே இப்படித் தொடர்ந்து வழியனுப்பிக் கொண்டிருக்கிற ஒரு சடங்குதான் போலும். ஊருக்கு வழியனுப்பினால் பிரயாணம் உயிர்களை வழியனுப்பினாலும் அது ஒருவகைப் பிரயாணம். தோழிகள் ஊருக்குப் போன பின் இரண்டு மூன்று நாட்களுக்கு அவள் உள்ளம் இத்தகைய நலிவுள்ள நினைவுகளையே நினைத்தது.\nஒவ்வொரு நாளும் அவள் மங்கையர் கழகத்து வகுப்புகளுக்காக மாலையில் மதுரைக்குப் புறப்படும்போது தம்பிகள் பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருக்க மாட்டார்கள். அதனால் குழந்தையையும் வீட்டுச் சாவியையும் ஓதுவார் வீட்டிலோ பக்கத்தில் கமலாவின் தாயாரிடமோ ஒப்படைத்துவிட்டுப் போவாள். தம்பிகள் வந்தவுடன் சாவியை வாங்கிக் கொண்டு குழந்தையையும் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் விடுவார்கள். இரவு ஒன்பதரை மணி சுமாருக்கு பூரணி நகரத்திலிருந்து வீடு திரும்புவாள். சில நாட்களில் தம்பிகளும் தங்கையும் அவள் வருமுன்பு தாங்களாகவே எடுத்துப் போட்டுக் கொண்டு சாப்பிட்டு விடுவார்கள். சில நாட்கள் அவளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பார்கள்.\nஅன்று அவள் இரவில் வீடு திரும்பிய போது தம்பிகள் இரண்டு பேரும் சாப்பிட்டு முடித்திருந்தார்கள். வழக்கமாக அவள் வருகிற நேரத்துக்குத் தூக்கிப் போயிருக்க வேண்டிய குழந்தை மங்கையர்க்கரசி தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தாள். குழந்தையின் முகம் நெடுநேரம் அழுதாற்போல் வீங்கியிருந்தது. கண்கள் சிவந்து கன்னம் நனைந்து ஈரக்கறை தெரிந்தது. பசிச்சோர்வு முகத்தில் தெரிந்தது. பூரணி எங்கேயாவது போய் விட்டு வீடு திரும்பினால், \"அக்கா வந்தாச்சு\" என்று வீடெல்லாம் அதிரும்படி உற்சாக மழலைக் குரல் எழுப்பியவாறே துள்ளிக் குதித்தோடி வந்து அவல் கால்களைக் கட்டிக் கொள்ளும்.\nஅந்தக் குழந்தை அன்று அவளைக் கண்டவுடன் உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவே இல்லை. பூரணி இந்தப் புதுமையின் காரணம் புரியாமல் தம்பி திருநாவுக்கரசின் முகத்தைப் பார்த்தாள்.\n\"இவளுக்கு ஏதோ கோபமாம். சாப்பிடமாட்டேன்கிறா. முரண்டு பிடிக்கிறா\" என்றான் திருநாவுக்கரசு. பூரணிக்கு அந்தக் குழந்தையின் கோபம் வேடிக்கையாகவும் வியப்பாகவும் இருந்தது. சமாதானப்படுத்திச் சாப்பிட வைப்பதற்காக அருகில் சென்றாள் பூரணி. குழந்தை வெறுப்பைக் காட்டுகிறார்போல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். சிரித்துக் கொண்டே மங்கையர்க்கரசியின் மோவாயைத் தொட்டு முகத்தைத் திருப்பிக் கேட்டாள் பூரணி.\n\"நீயொன்றும் எங்கூடப் பேசவேண்டாம் போ...\" பூரணியைப் பிடித்துத் தள்ளுவது போல் இரண்டு பிஞ்சுக் கைகளையும் ஆட்டினாள் குழந்தை. ஒரு கேவல், அடுத்தடுத்து விசும்பல்கள். அழுகைப் பொங்கி வெடித்துக் க���ண்டு வந்துவிடும் போலிருந்தது குழந்தைக்கு.\n\"யார் மேலே எதற்காகக் கோபம் உனக்கு\n நான் உனக்கு என்ன செய்தேன்\" பதில் இல்லை. குழந்தை பொருமியழுதாள். சொற்கள் அழுகையில் உடைந்து நைந்து கரைந்து போய்விட்டன. பூரணியால் ஒன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை. குழந்தையைத் தழுவினாற் போல் அணைத்து எடுத்துக் கொண்டு சமையலறைக்குப் போனாள் அவள். கை, கால்களை உதைத்துக் கொண்டு அவள் அணைப்பிலிருந்து திமிர முயன்றாள் குழந்தை. இதமாகச் சொல்லி அழுகையை நிறுத்திச் சாப்பிடுவதற்குத் தட்டைப் போட்டு உட்கார்த்தினாள்.\n\"விளையாடறபோது தெருவிலே கிழே விழுந்தியா\n\"பின்னே எதற்காக இப்படி அழவேண்டும் நீ\n\"ஓதுவார் வீட்டிலே அந்தப் பாட்டிக் கிட்டப் பேசிக்கிட்டிருந்தேன். 'ஏம் பாட்டி, உங்க காமுவைச் சிவப்பா கழுத்திலே தங்கச் செயின், ருத்திராட்சம் எல்லாம் போட்டுக்கிட்டிருந்தாரே ஒருத்தர், அவரோட இரயில்லே ஏத்தி ஊருக்கு அனுப்பிவிட்டீங்களே இனிமே அவ இங்கே வரமாட்டாளா\n\"நீ அந்தப் பாட்டியைக் கேட்டியா\n\"அதுக்கு அந்தப் பாட்டி சிரிச்சுக்கிட்டே வந்து வந்து...\" இதைச் சொல்லும் போது குழந்தை மறுபடியும் விசும்பத் தொடங்கிவிட்டாள்.\n\"அழாமல் முழுவதும் சொல்லு கண்ணு நீ சமர்த்து குழந்தையில்லையா\n\"உங்க பூரணியக்காவும் ஒருநாள் அப்படித்தான் போவாங்க. பொண்ணுன்னு பொறந்தா என்னிக்காவது ஒருநாள் இப்படி ஒருத்தரோடு போய்த்தான் ஆவணும். நீ கூட வளர்ந்து பெரிசானா அப்படித்தான்னு அந்தப் பாட்டி சொன்னாங்க...\"\nபூரணிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. சிரித்துவிட்டால் தான் சொல்லிக் கொண்டு வருகிற விஷயத்தில் குழந்தைக்கு நம்பிக்கை குறைந்து, சொல்வதை நிறுத்திவிடுவாளோ என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டாள்.\n\"அந்தப் பாட்டிக்கு நீ என்ன பதில் சொன்னே\n\"எனக்கு இதைக் கேட்டதும் அந்தப் பாட்டி மேலே ஒரே கோவமாயிரிச்சி. 'எங்க பூரணியக்கா ஒண்ணும் அப்படியில்லே என்னிக்கும் எங்களோடதான் இருப்பாங்க. உங்க காமுவுக்குத் தலைமயிர் கொஞ்சம், தெத்திப்பல்லு, குண்டு மூஞ்சி அதனாலே தான் அவள் ரயிலேறிப் போயிட்டா. எங்க அக்கா ரொம்ப அழகு. போகமாட்டாங்க. நீங்க பொய் சொல்றீங்க'ன்னேன். அதுக்கு அந்தப் பாட்டி அடி அசடே அழகுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்டாங்க.\"\n\"அப்புறம் ஒண்ணுமில்லே... எனக்கு அழுகை அழுகையாய��� வந்திடுச்சி. அண்ணன் பள்ளிக்கூடத்திலிருந்து சாவி வாங்க வந்ததும் நான் அண்ணனோட வந்திட்டேன்.\"\n\"ஏங்க்கா... ஓதுவார்ப் பாட்டி சொன்னாப்போலே நீ செய்வியா எங்களையெல்லாம் விட்டுவிட்டுப் போயிடுவியா\nபூரணி கலகலவென்று நகைத்தாள். குழந்தையை வாரி அணைத்துக் கொண்டு உச்சிமோந்தாள். \"அசடே விளையாட்டுக்குச் சொன்னதையெல்லாம் கேட்டு அழுதுகொண்டு வரலாமா விளையாட்டுக்குச் சொன்னதையெல்லாம் கேட்டு அழுதுகொண்டு வரலாமா நான் உன்னை விட்டு எங்கேயும் போகமாட்டேன் மங்கை. நீ சாப்பிடு நான் உன்னை விட்டு எங்கேயும் போகமாட்டேன் மங்கை. நீ சாப்பிடு\" என்று குழந்தைக்கு உணவூட்டினாள் பூரணி. பூக்கண்களும் பூஞ்சிரிப்பும், பூங்கரங்களுமாக அந்தக் குழந்தைக் கோலத்தில் தெய்வமே தெரிகிறாற்போல் அப்போது பூரணி உணர்ந்தாள். சிறிய விஷயத்துக்குக் கூட பெரிய துக்க உணர்வைச் செலவழித்து அந்த உணர்ச்சிக்கு மனப்பரப்பெல்லாம் இதமளிக்கும் குழந்தையின் பேதமை அவளைக் கவர்ந்தது. தூசியும் அழுக்கும்பட்டு வாடமுடியாத கற்பகப்பூவா குழந்தையின் மனம்\" என்று குழந்தைக்கு உணவூட்டினாள் பூரணி. பூக்கண்களும் பூஞ்சிரிப்பும், பூங்கரங்களுமாக அந்தக் குழந்தைக் கோலத்தில் தெய்வமே தெரிகிறாற்போல் அப்போது பூரணி உணர்ந்தாள். சிறிய விஷயத்துக்குக் கூட பெரிய துக்க உணர்வைச் செலவழித்து அந்த உணர்ச்சிக்கு மனப்பரப்பெல்லாம் இதமளிக்கும் குழந்தையின் பேதமை அவளைக் கவர்ந்தது. தூசியும் அழுக்கும்பட்டு வாடமுடியாத கற்பகப்பூவா குழந்தையின் மனம் உணர்ச்சி நிழல்களின் பொய்ச் சாயல்கள் படியாத புனிதக் கண்ணாடியா அந்த உள்ளம்\nபூரணி அன்றிரவு தன் அருகிலேயே குழந்தை மங்கையர்க்கரசியைப் படுக்க வைத்துக் கொண்டு கதையெல்லாம் சொன்னாள்.\n\"ஏங்க்கா, காமுதான் ரயிலேறி ஊருக்குப் போனா. கமலா எதுக்காகப் போகணும் அவளும் ஊருக்குப் போயிட்டாளே\" என்று திடீரென்று ஏதோ நினைத்துக் கொண்டு கேட்பவள் போல கேட்டாள் குழந்தை.\n பெண்கள் தாய், தந்தையிடமிருந்து பிரிந்து போய்த் தாய் - தந்தையராகித் தாய் - தந்தைகளை உண்டாக்க வேண்டியவர்கள். அவர்கள் பிறக்குமிடத்தில் தங்கினால் உலகத்தின் உயிர் மரபு அற்றுப் போகும்' என்று தத்துவம் சொல்லியா விளக்க முடியும்\n\"பேசாமல் தூங்கு மங்கை. நேரமாகிவிட்டது. எல்லாம் காலையில் கேள். சொல்கிறே���்\" என்று மழுப்பிவிட்டுக் குழந்தையைத் தூங்கச் செய்தாள் பூரணி. மறக்கவே முடியாத விதத்தில் இந்தக் குழந்தைத்தனமான நிகழ்ச்சி அவள் மனத்தில் பதிந்து கொண்டது.\nஒரு வாரத்துக்குப் பின் ஒருநாள் பகல் அவள் மனம் வருந்தத்தக்க துயர நிகழ்ச்சியொன்று அவளது வீட்டைத் தேடிக் கொண்டு வந்து சேர்ந்தது.\nநண்பகல் பதினொரு மணி இருக்கலாம். தம்பிகள் சாப்பிட்டு விட்டுப் பகல் சாப்பாடும் எடுத்துக் கொண்டு பள்ளிக்கூடம் போயிருந்தார்கள். குழந்தை மங்கை நாலைந்து வீடுகள் தள்ளி ஒரு மர நிழலில் மற்ற குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்தாள். பூரணி அப்போதுதான் தன் கை வேலைகளையும் உணவையும் முடித்துக் கொண்டு படிப்பறைக்குள் நுழைந்திருந்தாள். குழந்தை எந்த நேரத்தில் திரும்பி வருவாளோ எழுந்திருந்து போய்க் கதவைத் திறந்தால் படிப்புத் தடைப்படும் என்று எண்ணி வாயிற் கதவைத் தாழிடாது சாத்தியிருந்தாள் பூரணி.\nமங்கையர் கழகத்துப் பெண்களுக்கு அன்று திருக்குறள் சொல்லிக்கொடுக்க வேண்டும். சொல்லிக் கொடுப்பதென்றால் கரும்பலகையில் பதவுரை, பொழிப்புரை எழுதிப் போட்டுச் சொல்லித் தருகிற படிப்பை அவள் சொல்லித் தருவதில்லை. அப்படிச் சொல்லித் தருவதற்கு அது பள்ளிக்கூடமும் அன்று. அங்கே பன்னிரண்டு வயது முதல் முப்பது வயது வரையுள்ள சிறிய பெண்கள் பலரும் வகுப்புகளுக்கு வருகிறார்கள். மணமாகித் தாயானவர்களும் அதில் இருக்கின்றனர். எனவே மனத்தை மலர்விக்கும் சொற்பொழிவுகளாகச் செய்து தன் வகுப்புகளைச் சிறப்புற நடத்தினாள் பூரணி. வகுப்புகள் தொடங்கப் பெற்ற மூன்று நாட்களிலேயே அவளுடைய சொற்பொழிவுகளுக்குப் பெருமதிப்பு ஏற்பட்டது. நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாயிற்று. கேரம் விளையாடுவதும் வம்பளப்புமாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த மங்கையர் கழகத்துப் பெண்களுக்கு அவள் ஒரு புதிய உலகினைக் காட்டினாள் ஒரு புதிய அறிவுச் சுமையை ஊட்டினாள். அவள் காட்டியது அறிவுலகம். அவள் ஊட்டியது தமிழ்ச்சுவை ஒரு புதிய அறிவுச் சுமையை ஊட்டினாள். அவள் காட்டியது அறிவுலகம். அவள் ஊட்டியது தமிழ்ச்சுவை மங்கையர் கழகத்தின் உறுப்பினர்கள் உள்ளங்களில் அவள் ஒவ்வொரு நாளும் மிக உயர்ந்த இடத்தை அடைந்து கொண்டிருந்தாள். முதலில் சாதாரணமாக எண்ணியவர்களும் பின்பு அவளுடைய நாவன்மையைக் கண்டு ���ியந்தனர்.\nஇந்தப் பெருமித நினைவுகளுடன் திருக்குறள் புத்தகத்தை விரித்துச் சொற்பொழிவுகளுக்குக் குறிப்பு எடுக்கலானாள் பூரணி.\nசாத்தியிருந்த வாயில் கதவைத் திறந்து கொண்டு யாரோ நடந்து வருகிற ஒலி கேட்டது. வேறு யார் இந்த நேரத்தில் இங்கே வரப்போகிறார்கள் குழந்தைதான் வருவாள் என்று நிமிர்ந்து பாராமல் எழுதிக் கொண்டிருந்த பூரணி அந்த நாகரிகமற்ற முரட்டுக் குரலைக் கேட்டுத் துணுக்குற்று நிமிர்ந்தாள். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கப் புதுமண்டபத்துப் புத்தகக் கடைக்காரர் சினத்தோடு நின்று கொண்டிருந்தார். பூரணி வரவேற்றாள். \"வாருங்கள்... அப்படி அந்த நாற்காலியில் உட்காரலாமே குழந்தைதான் வருவாள் என்று நிமிர்ந்து பாராமல் எழுதிக் கொண்டிருந்த பூரணி அந்த நாகரிகமற்ற முரட்டுக் குரலைக் கேட்டுத் துணுக்குற்று நிமிர்ந்தாள். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கப் புதுமண்டபத்துப் புத்தகக் கடைக்காரர் சினத்தோடு நின்று கொண்டிருந்தார். பூரணி வரவேற்றாள். \"வாருங்கள்... அப்படி அந்த நாற்காலியில் உட்காரலாமே\n\"உட்காருவதற்காக இங்கே நான் வரவில்லை. என் ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்துக் கொண்டு போகத்தான் வந்திருக்கிறேன்.\"\n\"ஒன்றும் தெரியாதது போல் பேசவேண்டாம். நான் ஒருவன் புத்தகங்களை வெளியிட்டு விற்றவை பாதியும், விற்காதவை பாதியுமாகத் திணறிக் கொண்டிருக்கும் போது நீ என்னை ஒரு வார்த்தை கூடக் கேளாமல் எவனோ ஒரு மீனாட்சி அச்சகமோ, காமாட்சி அச்சகமோ வைத்திருப்பவனுக்கு வெளியிடுகிற உரிமையைத் தரலாமா\nநாற்பது வயதுக்கும் அதிகமாகத் தோன்றிய அவருக்குப் பேசும் போது மீசை துடித்தது. பூரணி அடக்கமாக அவருக்குப் பதில் சொன்னாள்.\n நான் இன்னும் பச்சைக் குழந்தை இல்லை. நீங்கள் உண்மைகளை மட்டும் என்னிடம் பேசுங்கள். பொய்களை நான் கேட்கத் தயாராயில்லை.\"\n\"அப்பாவின் புத்தகங்களை விற்றது பாதியும் விற்காதது பாதியுமாக வைத்துக் கொண்டு நீங்கள் திணறுவதாகச் சொல்கிறீர்களே, அது முழுப்பொய்; பல பதிப்புகள் விற்றவைகளை மறைக்கிறீர்கள். உங்கள் கணக்கும் உங்கள் பேச்சும் ஊழல். அப்பா உங்களை மன்னித்தார். நான் மன்னிக்க விரும்பவில்லை. எனக்கு வயிறு இருக்கிறது. நான் வாழ வேண்டியிருக்கிறது.\"\n\"என்னைப் பகைத்துக் கொண்டு நீ வாழ முடியாது. நான் பொல்லாதவன். போக்க��ரி கேள்விப்பட்டிருப்பாய். இல்லாவிட்டால் இப்போது சொல்வதிலிருந்து தெரிந்து கொள். மீனாட்சி அச்சகத்துக்காரன் புத்தகம் போட்டு விற்பதையும் நான் பார்த்துக் கொள்கிறேன்.\"\n\" இந்தக் கணீரென்ற புதுக்குரல் யாருடையது என்று திரும்பினார் அவர்.\nபூரணியும் வியப்பு மலர தலை நிமிர்ந்து பார்த்தாள். ஓசைப்படாமல் வந்து கதவோரமாக நின்று கேட்டுக் கொண்டிருந்த அரவிந்தன் தான் அவருக்கு இந்த அறைகூவலை விடுத்தான். எரித்துவிடுவது போல் சினத்தோடு அவனை முறைத்துப் பார்த்தார் அவர். திருத்திச் சரிபார்த்த அச்சுப் படிகளை (புரூஃப்கள்) பூரணியிடம் காண்பிப்பதற்காக கொண்டு வந்திருந்தான் அவன்.\n\" அவர் உறுமினார். அவனைத் தெரியும் அந்த மனிதருக்கு.\n\"வாழ்வில் அறம் வேண்டும், ஒழுக்கம் வேண்டும், பண்பும் நியாயமும் வேண்டுமென்று பேராசிரியர் அழகிய சிற்றம்பலம் தம் புத்தகங்களில் வரிக்குவரி எழுதியிருக்கிறார். நீங்கள் அந்தப் புத்தகங்களைக் கொண்டே அவரை அறமின்றி, ஒழுங்கின்றி, நியாயமின்றி ஏமாற்றினீர்களே இவ்வளவு காலம் ஏமாற்றினது போதாதா இவ்வளவு காலம் ஏமாற்றினது போதாதா\" என்று அரவிந்தன் கூறிக்கொண்டே வந்த போது அவன் முகத்தில் ஒரு பேயறை விழுந்தது. அவனுக்குச் சில்லு மூக்கு உடைந்து இரத்தம் வழிந்தது. அவனுடைய இளமைத் துடிப்பு மிக்க உரமான கைகள் அந்தக் கொடியவனை கீழே தள்ளிப் பந்தாடியிருக்கும். ஆனால் அப்படிச் செய்யவிடாமல் தடுக்கப் பூரணி ஓடிவந்து அவன் கைகளைப் பற்றிக் கொண்டு விட்டாள்.\nவிழிநீர்கள் ஊற்றென வெதும்பி ஊற்ற\nஊசி காந்தத்தினைக் கண்டணுகல் போலவே\nபடபடென நெஞ்சம் பதைத்து உள் நடுக்குற...\nஇயல்பாகவே அரவிந்தனுக்கு மென்மையும் நளினமும் இணைந்த உடம்பு வாய்த்திருந்தது. எந்த இடத்திலாவது லேசாகக் கிள்ளினால் கூட இரத்தம் வருகிற உடம்பு அது. ரோஜாப்பூவின் மென்மையும் சண்பகப் பூவின் நிறமும் கொண்ட தேகம் அவனுடையது. அந்த உடலில் வலிமை உண்டு. ஆனால் முரட்டுத்தனம் கிடையாது. அழகு உண்டு; ஆடம்பரம் கிடையாது. பள்ளிக்கூடத்தில் படிக்கிற நாளில் ஆசிரியர் சற்று அழுத்திக் கொட்டி விட்டால் கூடச் சில்லுமூக்கு உடைந்து இரத்தம் வந்துவிடும் அவனுக்கு. அவ்வளவு மென்மையான உடல் அவனுடையது.\nஅன்று தன் வீட்டில் புது மண்டபத்து முரட்டு மனிதனிடம் அரவிந்தன் வாங்கிய அறை தன் முகத்தி���ேயே விழுந்தது போல் உணர்ந்து, வெதும்பித் துடித்தாள் பூரணி. விழிகளில் நீரரும்பித் துக்கம் ஊற்றெடுத்து வர நெஞ்சம் பதைத்தது. உள் நடுங்கி நின்றாள் அவள். காந்தத்தில் இணையும் ஊசி போல் அவன் அறை வாங்கிய வலியின் வேதனையில் பங்கு கொள்வதற்காக அவள் மனம் விரைந்து அந்த வேதனையில் போய் இணைந்தது.\n அரிச்சந்திரனுடைய தலைமுறையில் உண்மையைச் சொன்னால் கழுத்தில் மாலை விழுந்திருக்கலாம். நீங்களும் நானும் வாழும் தலைமுறையில் உண்மையைச் சொன்னால் கன்னத்தில் அறை விழுகிறது. கூடிய வரை உண்மைகளைச் சொல்லிவிடக் கூசிக் கொண்டு சும்மா இருந்து விடுவதுதான் இன்றைக்கு நாகரிகம். உண்மையைச் சொன்னால் பெருமைப்பட்ட காலம் போய்விட்டது. இப்போதெல்லாம் உண்மைகளைச் சொன்னால் யாரைப் பற்றிய உண்மையோ, அவர்களுக்கும் கோபம் தான் வருகிறது\" என்று அவளிடம் கூறினான் அரவிந்தன். அடித்தவர் நின்று கொண்டிருக்கவில்லை. கோபத்தோடு வெளியேறிச் சென்று விட்டார். மிகச் சில விநாடிகளே அரவிந்தனின் முகத்தில் மலர்ச்சி இழந்த நிலையைக் கண்டாள் அவள். நீர் கிழிய எய்த வடுபோல் அந்த நிலை அப்போதே மாறி இயல்பான தோற்றத்துக்கு அவன் வந்ததையும் உடனே கண்டாள்.\nபூரணி செம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். சில்லுமூக்கு உடைந்து குருதி வடிந்திருந்த மூக்கைக் கழுவிக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டான் அவன். அப்படிக் கழுவித் துடைத்த போதே சினத்தையும் கொதிப்பையும் சேர்த்துக் கழுவித் துடைத்துவிட்ட மாதிரி அதை மறந்து பூரணியிடம் தான் வந்த காரியத்தை முடித்துக் கொண்டு கிளம்பினான் அரவிந்தன். அவனை வழியனுப்பும்போது பூரணியின் நெஞ்சு பொறுக்க முடியாத அளவுக்கு வேதனையால் பொங்கியது.\n'அரவிந்தன் நீங்கள் அன்று எனக்காக மழையில் நனைந்தீர்கள். இன்று எனக்காக நாகரிகமில்லாத எவனோ ஒரு முரடனிடம் அறை வாங்கினீர்கள். இன்னும் என்னென்ன துன்பங்களையெல்லாம் உங்களுக்குத் தரயிருக்கிறேனோ இந்தப் பாவி' என்று நினைத்து உள்ளம் புழுங்கினாள் அவள்.\nஇந்த நிகழ்ச்சி நிகழ்ந்த அன்று இரவு தன் டைரியில் அரவிந்தன் கீழ்க்கண்டவாறு எழுதினான்:\n\"உண்மையைச் சொன்னதற்காக ஒரு கயவன் மூக்கில் இரத்தம் ஒழுகும்படி அறைந்தான். வாழ்க்கை ஓர் உயர்தரமான செருப்புக் கடை. அங்கே சோறு போட்டுத் துணி உடுத்தி, உயிருள்ள தோல்களைப் பதனிட்டு அடுக்கி வைத்திருக்கிறார்கள். அந்தத் தோலுக்குள் பண்புகள் பொதிந்து வைக்கப் பெறவில்லை. கயமைதான் கனத்துக் கிடக்கிறது.\"\nகூர்மைக்கு மற்றவைகளைத் துளைத்துக் கொண்டு போகும் ஆற்றல் உண்டு. மற்றவைகள் வழிவிடத் தயங்கினாலும் கூர்மை தன் வழியைத் தானே உண்டாக்கிக் கொண்டு முன்செல்லும். அரவிந்தன் நோக்கிலும், நினைப்பிலும் கூர்மையுள்ளவன். அவன் உள்ளத்துக்கும், பண்புகளுக்கும் மற்றவைகளையும் மற்றவர்களையும் உணரும் ஆற்றல் அதிகம். பயிற்சியும் கருத்தாழமும் உள்ள பாவலன் இயற்றிய கவிதையை ஒவ்வொரு முறை படிக்கும் போதும் மேலும் ஒரு புது அழகு புரிவது போல் பழகப் பழக அரவிந்தனின் புதுப்புது பண்புகள் பூரணிக்குப் புரிந்தன.\nஒருமுறை அவள் அரவிந்தனைத் தேடிக்கொண்டு அச்சகத்துக்குப் போயிருந்தாள். அரவிந்தன் இல்லை. முதலாளி மீனாட்சிசுந்தரமும் அவனும் எங்கோ காரில் புறப்பட்டுப் போயிருக்கிறார்கள் என்றும், சிறிது நேரத்தில் திரும்பிவிடுவதாகச் சொல்லிச் சென்றிருக்கிறார்கள் என்றும் அச்சகத்து ஆட்கள் அவளிடம் கூறினர். காத்திருந்துப் பார்த்துவிட்டுப் போகலாமா நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாமா என்று பூரணி தயங்கிக் கொண்டிருந்தபோது வாயிலில் கார் வந்து நிற்கும் ஒலி கேட்டது. அவர்கள் வந்துவிட்டார்கள். மீனாட்சிசுந்தரம் அவளை முகம் மலர வரவேற்றார்.\n சிறிது நேரத்துக்கு முன்புதான் நாங்களே இங்கிருந்து வெளியேறினோம். வேறொன்றுமில்லை, சும்மா இவனை அழைத்துக் கொண்டு துணிக்கடை வரையில் போய்விட்டு வந்தேன். நீயே சொல் அம்மா. இராப்பகல் பாராமல் உழைக்கத் தெரிந்தால் மட்டும் போதுமா தன் உடம்புக்கு வராமல் பேணிக் காத்துக் கொள்ளத் தெரிய வேண்டாமோ தன் உடம்புக்கு வராமல் பேணிக் காத்துக் கொள்ளத் தெரிய வேண்டாமோ இத்தனை வயதான பிள்ளை 'கொள்ளுக் கொள்'ளென்று இருமுகிறான். உதடெல்லாம் பனிப்புண். என்னடா சங்கதி என்று பார்த்தால் ஸ்வெட்டர் இல்லாமல் போர்வை இல்லாமல் பனியில் கிடந்து தூங்குகிறான். சுவரை வைத்துத்தானே சித்திரம் எழுத வேண்டும் இத்தனை வயதான பிள்ளை 'கொள்ளுக் கொள்'ளென்று இருமுகிறான். உதடெல்லாம் பனிப்புண். என்னடா சங்கதி என்று பார்த்தால் ஸ்வெட்டர் இல்லாமல் போர்வை இல்லாமல் பனியில் கிடந்து தூங்குகிறான். சுவரை வைத்துத்தானே சித்திரம் எழுத வேண்டு��் உடம்பு நன்றாக இருந்தால் தானே இன்னும் உழைக்கலாம் உடம்பு நன்றாக இருந்தால் தானே இன்னும் உழைக்கலாம் 'மாட்டவே மாட்டேன், அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்' என்று தட்டிக் கழிக்கப் பார்க்கிறான். கண்டித்துச் சொல்லிக் கையோடுக் கூட்டிக் கொண்டுபோய் இரண்டு ஸ்வெட்டரும் போர்வையும் வாங்கிக் கொடுத்து அழைத்துக் கொண்டு வருகிறேன். தன் தேவை தெரிய வேண்டாமோ மனிதனுக்கு... 'மாட்டவே மாட்டேன், அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்' என்று தட்டிக் கழிக்கப் பார்க்கிறான். கண்டித்துச் சொல்லிக் கையோடுக் கூட்டிக் கொண்டுபோய் இரண்டு ஸ்வெட்டரும் போர்வையும் வாங்கிக் கொடுத்து அழைத்துக் கொண்டு வருகிறேன். தன் தேவை தெரிய வேண்டாமோ மனிதனுக்கு...\nஅரவிந்தன் அவருக்குப் பின்னால் ஸ்வெட்டரும் போர்வையும் அடங்கிய துணிக்கடைப் பொட்டலங்களோடு முறுவல் பூத்துக் கொண்டு நின்றான். மீனாட்சிசுந்தரமும் அவற்றை அவன் கையிலிருந்து வாங்கிப் பெருமையோடு பூரணிக்குப் பிரித்துக் காட்டினார். 'அரவிந்தன் மேல் தான் இந்த மனிதனுக்கு எத்தனை பாசம் எவ்வளவு உரிமை' என்றெண்ணி வியந்தாள் பூரணி.\nஇது நடந்து பத்துப் பனிரண்டு நாட்களுக்குப் பின் பஸ் நிலையத்துக்கு வடப்புறம் மேம்பாலத்துக்கு ஏறுகிற திருப்பத்தில் ஒரு கிழட்டுப் பிச்சைக்காரனுடைய உடம்பைப் போர்த்திக் கொண்டு கிடந்தது அந்தப் போர்வை. பூரணி அதைப் பார்த்தாள். 'என் சந்தேகம் வீணானது, இந்த மாதிரியான போர்வை அரவிந்தனிடம் மட்டும்தானா இருக்கும் வேறு யாராவது கொடுத்திருப்பார்கள்' என்று நினைவை மாற்றிக் கொள்ள முயன்றாள். 'இந்த மாதிரி போர்வைகள் எல்லோரிடமும் இருக்கலாம். ஆனால் இந்த மாதிரி இரக்கமும் நெகிழ்ச்சியும் எல்லோரிடமும் இருக்க முடியாது' என்று அதே நினைவு மாறாமல் மீண்டும் உறுதிப்பட்டது அவள் மனத்தில். அரவிந்தனையே நேரில் சந்தித்து இந்தச் சந்தேகத்தைக் கேட்டாள். அவன் தலையைக் குனிந்து கொண்டு மௌனமாகச் சிரித்தான். ஆனால் பதிலொன்றும் சொல்லவில்லை.\n\"இப்படி எத்தனை நாளைக்கு விளையாட்டுப் பிள்ளையாகவே இருக்கப் போகிறீர்கள் தனக்குக் கண்டு மீதமிருந்தால் அல்லவா தான தருமம் செய்யலாம் தனக்குக் கண்டு மீதமிருந்தால் அல்லவா தான தருமம் செய்யலாம்\n\"நீங்கள் என்னைப் பற்றி மட்டும் கவலைப்படுகிறீர்கள். நான் எல்லோரைப் பற்றியும�� கவலைப்படுகிறேன். மூன்று கோடி தமிழருக்குள் ஒவ்வொரு கோடியிலும் ஏழ்மையைப் பார்க்கும் போது என் மனம் நெகிழ்ந்து விடுகிறது. முப்பது கோடி இந்தியர்களில் எல்லோருமா இந்நாட்டு மன்னர்களாக இருக்கிறார்கள் பலர் இந்நாட்டு மன்னராக - மண்தரையைத் தவிர இருக்க இடமற்றவர்களாக அலைந்து திரிகிறார்களே. இவர்கள் பிறந்த நாட்டில் இவர்களோடு இவர்களில் ஒருவனாகத் தானே நானும் பிறந்திருக்கிறேன்.\"\n\"அரவிந்தன் நீங்கள் அபூர்வமான மனிதர். உங்களிடம் வாதம் புரிய என்னால் முடியாது. உங்களுடைய சிந்தனைகள், செயல்கள் எல்லாவற்றையும் சாதாரண மனத்தால் அளவிட முடிவதில்லை\" என்று பூரணி கூறியபோதும், பதில் சொல்லாமல் அவள் முகத்தை நோக்கிச் சிரித்துக் கொண்டு நின்றான் அரவிந்தன். இன்னொரு நாள் இரயில் நிலையத்திலிருந்து வெளியே வருகிற பாதையில் மதுரைக் கல்லூரி உயர்நிலைப் பள்ளி அருகில் விந்தையான சூழ்நிலையில் அரவிந்தனைப் பார்த்தாள் அவள். பரட்டைத் தலைகளும் ஒட்டுப்போட்டும், ஒட்டுப் போடாமலும் கிழிந்த ஆடைகளுமாக அப்பகுதியில் வாழும் அநாதைக் குடும்பங்களின் சிறுவர், சிறுமியர்கள் அரவிந்தனைச் சூழ்ந்து கொண்டு நின்றார்கள். அந்தக் குழந்தைகளின் முகங்கள் அரவிந்தனை நோக்கி மலர்ந்திருந்தன. பக்கத்து மரத்தடியில் உட்கார்ந்து வாழைப்பழம் விற்றுக் கொண்டிருந்த ஒரு கூடைக்காரியிடம் போய் அந்த ஒரு கூடைப் பழத்தையும் மொத்தமாக விலைபேசி அக்குழந்தைகளுக்குப் பங்கிட்டு அளித்தான் அவன். பஸ் நிலையத்தில் இறங்கி மங்கையர் கழகத்துக்குப் போகுமுன் இரயிலில் அவசரமாக ஒரு கடிதத்தை தபால் செய்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த போது இந்தக் காட்சியைக் கண்டாள் பூரணி. அரவிந்தன் தன்னைக் கண்டுவிடாமல் சிறிது விலகி ஒரு மரத்தின் மறைவில் ஒதுங்கி நின்று அதைப் பார்த்தாள் அவள். அவன் தன்னுடைய அந்த அன்பு விளையாட்டை முடித்துக் கொண்டு புறப்பட்ட போது அவளும் பின்னால் நடந்தாள். அரவிந்தன் அவள் வருவதைப் பார்க்கவில்லை. மிக அருகில் நெருங்கி, \"இதோ இன்னும் ஓர் அநாதைக் குழந்தை பாக்கி இருக்கிறது. ஏதாவது கொடுத்துவிட்டுப் போகக் கூடாதா கொஞ்சம் திரும்பித்தான் பாருங்களேன்\" என்று கையை நீட்டிக் கொண்டே குறும்பாக சொல்லிக் கூப்பிட்டாள் பூரணி. அரவிந்தன் திரும்பினான். அவள் சிரிப்பு மலர நின்றாள். 'நீங்களா அநாதைக் குழந்தை கொஞ்சம் திரும்பித்தான் பாருங்களேன்\" என்று கையை நீட்டிக் கொண்டே குறும்பாக சொல்லிக் கூப்பிட்டாள் பூரணி. அரவிந்தன் திரும்பினான். அவள் சிரிப்பு மலர நின்றாள். 'நீங்களா அநாதைக் குழந்தை உங்களுக்குத்தான் என்னையே கொடுத்து விட்டேனே' என்று பதில் சொல்ல நினைத்தான் அரவிந்தன்.\nஆனால் அப்படிச் சொல்ல வாயெழவில்லை. நடுத்தெருவில் திடீரென்று அவளைச் சந்தித்த கூச்சம் தடுத்தது. புன்னகைக்குப் பதிலாகப் புன்னகை மட்டும் செய்தான். பூரணி தனக்குத்தானே நினைத்துப் பார்த்தாள். 'புது மண்டபத்து புத்தக வியாபாரி உட்பட பெரும்பாலோர், பிறருக்குச் சேரவேண்டிய பொருளையும் தாமே அபகரித்துக் கொண்டு வாழ ஆசைப்படும் இதே உலகில்தான் அரவிந்தனும் இருக்கக் காண்கிறேன். தனக்குக் கிடைக்கிறதையெல்லாம் பிறருக்கே கொடுத்து மகிழும் மனம் இந்த அரவிந்தனுக்கு எப்படித்தான் வந்ததோ\nமெல்ல நகர்வது போலத் தோன்றினாலும் காலம் வேக வேகமாகத் தான் ஓடியது. மதுரையில் சித்திரை மாதத்தில் வெய்யிலும், திருவிழாக்களும் அதிகம். மங்கையர் கழகத்து வகுப்புகளுக்குப் படிக்க வரும் செல்வக் குடும்பத்துப் பெண்கள் எல்லாம் வெய்யிலுக்குப் பயந்து உதகமண்டலத்தையும், கொடைக்கானலையும் முற்றுகையிட்டிருந்தனர். வகுப்புக்கு ஒரு மாதம் விடுமுறை விட்டிருந்தார்கள். பூரணிக்கு அந்த மாதம் முற்றிலும் ஓய்வு இருந்தது. அரவிந்தனுடைய இடைவிடாத உழைப்பின் பயனாக அந்த மாதம் அவள் தந்தையின் நூல்கள் சில முற்றுப் பெற்று வெளியாயின. நூல்கள் நிறைவேறி வெளியானதும், ஏற்கனவே மனம் புகைந்து கொண்டிருந்த பழைய பதிப்பாளர் மேலும் எரிச்சல் கொண்டார்.\nவேனிலைக் கழிப்பதற்காக மங்களேஸ்வரி அம்மாள் பெண்களை அழைத்துக் கொண்டு கொடைக்கானல் புறப்படும் போது பூரணியையும் வற்புறுத்திக் கூப்பிட்டாள்.\n\"அப்பாவின் புத்தக வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. நானும் இங்கு உடனிருந்து கவனிக்க வேண்டும். இப்போது வசதிப்படாது. இன்னொரு முறை உங்களோடு கண்டிப்பாக வருகிறேன் அம்மா\" என்று சொல்லி அந்த அம்மாவின் அழைப்பை மறுத்துவிட்டாள் பூரணி. இந்த விடுமுறை நாட்களில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மாலை வேளையில் அரவிந்தன் திருப்பரங்குன்றத்துக்கு வந்தான்.\nஇருவரும் மனம்விட்டுப் பேசிக்கொண்டே உலாவ��் போனார்கள். தென்புறத்துச் சாலையில் கூத்தியார் குண்டுக் கண்மாய் முடிகிற இடம் வரை நடந்து போய்விட்டுத் திரும்பினார்கள். குன்றில் ஏறினார்கள். திருப்பரங்குன்றத்து மலையில் ஒரு வழக்கம் உண்டு. மலையேறிப் பார்க்க வருகிறவர்கள் அங்குள்ள பாறைகளில் நினைவுக்கு அடையாளமாகவோ என்னவோ, தம் பெயர்களைச் செதுக்கிவிட்டுச் செல்வதுண்டு. இந்த வேலையைச் செய்து காசு வாங்கிக் கொள்வதற்காக உளியும் கையுமாக இரண்டொரு கல் தச்சர்கள் மலையில் திரிவார்கள். பூரணியும் அரவிந்தனும் மலையில் ஏறிப் பார்த்துக் கொண்டிருந்த போது இம்மாதிரி பேர் செதுக்கும் கல்தச்சன் ஒருவன் வந்து அவர்களை நச்சரித்தான்.\nஅரவிந்தன் பூரணியின் முகத்தைப் பார்த்தான். பூரணி சிரித்துக் கொண்டே ஒரு முழு எட்டணா நாணயத்தை எடுத்து அந்தக் கல்தச்சனிடம் கொடுத்தாள்.\nபூரணியின் முகம் சிவந்தது. அவள் வெட்கம் அடைந்தாள். கீழே கிடந்த ஒரு பழைய அழுக்குத்தாளை எடுத்து அரவிந்தன் - பூரணி என்று பேனாவால் முத்துக் கோத்தாற்போல் எழுதி நாணத்தோடு அந்தத் தச்சன் கையில் கொடுத்தாள். இருபது முப்பது பேர்களைப் பொறிக்கச் சொல்லிவிட்டு இரண்டணாவுக்கும் நாலணாவுக்கும் பேரம் பேசுகிற ஆட்களைத்தான் அந்தக் கல்தச்சன் தன் நடைமுறையில் பார்த்திருக்கிறான். இவர்கள் விந்தையாக அவன் மனத்தில் தோன்றியிருக்க வேண்டும் அல்லது இவர்களின் இணைப்பும் அழகும் பொருத்தமும் அவன் உள்ளத்தைக் கவர்ந்திருக்க வேண்டும் அல்லது இவர்களின் இணைப்பும் அழகும் பொருத்தமும் அவன் உள்ளத்தைக் கவர்ந்திருக்க வேண்டும் வேறு பெயர்களே செதுக்கப் பெறாத ஒரு தனிப் பாறையில் தனிச்சிறப்போடு கூடிய சித்திர எழுத்துக்களில் அந்த இரண்டு பெயரையும் செதுக்கினான் அவன். தச்சன் செதுக்கி முடிந்ததும் அரவிந்தன் பூரணியிடம் கூறினான் - \"நம்முடைய பெயர்களை உயர்ந்த இடத்தில் உயர்ந்த விதத்தில் தனியாகச் செதுக்கியிருக்கிறான். பேர் பரவுவதற்காகவும், பேர் நிலைப்பதற்காகவும் எத்தனையோ மனிதர்கள் ஆயிரக்கணக்கில் செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்களோ அரை ரூபாய் செலவில் பேரை நிலைக்க வைத்திருக்கிறீர்கள்.\"\nஅரவிந்தன் சிரித்துக் கொண்டே அவள் முகத்தைப் பார்த்து இப்படிச் சொன்னபோது அவளுடைய அந்த செழிப்பான கன்னங்களில், சிரிக்கும் இதழ்களில், மலர்ந்�� விழிகளில், பிறை நெற்றியில் எங்கும் நாணம் பூத்து நளினச் சாயம் மணந்தது. பூரணி பலமுறை தன்னை ஒருமையில் 'நீ, உன்னை' என அழைத்தால் போதும் என்று வற்புறுத்திச் சொல்லியிருந்தும் அரவிந்தன், 'நீங்கள், உங்களை' என்று பன்மையிலேயே அவளை அழைத்துக் கொண்டு வந்தான். மீண்டும் மீண்டும் அவன் அப்படி அநாவசியமாக மரியாதை கொடுக்கும் போதெல்லாம் கடிந்து கொண்டும், அன்புக் கோபம் கொண்டும் பிணங்கியும் பேச மறுத்தும், அவனை வழிக்குக் கொணர்ந்து ஒருமையில் உரிமையோடு கூப்பிடும்படி மாற்றினாள் பூரணி. அவளுடைய அன்புத் தொல்லை பொறுக்க முடியாமல் அரவிந்தனும் அவளை ஒருமையில் உரிமையோடு அழைக்க இணங்க வேண்டியதாயிற்று.\nஅந்தக் கோடையில் கிடைத்த விடுமுறைக் காலம் இவ்வாறு அரவிந்தனுடன் நெருங்கி மனம் விட்டுப் பேச வாய்ப்பளித்தது பூரணிக்கு. சில நாட்களில் அவர்கள் இரண்டு பேருமாகச் சேர்ந்து திருப்பரங்குன்றம் கோயிலுக்குப் போவார்கள். அப்படிப் போயிருந்த ஒரு நாளில் கோயிலுக்குள்ளேயே உள்ள ஒரு குளத்தின் கரையில் அரவிந்தன் ஒரு கருத்துச் சொன்னான். அந்தக் குளக்கரையில் உப்பும், மிளகும், சர்க்கரையும் சேர்த்து முடிச்சு முடிச்சாகத் தனித்தனியே கட்டி விற்பார்கள். அவற்றை வாங்கித் தண்ணீரில் போட்டால், அவ்வாறு போட்டுப் பிரார்த்தனை செய்கிறவர்களின் பாவங்களும், நோய்களும் கரைந்துவிடும் என்பது பரம்பரையாக இருந்து வரும் முறைமை. பூரணி இரண்டு முடிச்சுகளை வாங்கி ஒன்றைத் தன் கையால் நீரில் கரைத்துவிட்டு மற்றொன்றை அரவிந்தனிடம் நீட்டினாள். \"நீயே கரைத்துவிடு. எனக்கு வேண்டாம் பூரணி. நான் சமூகத்தின் பாவங்களையும் நோய்களையும் கரைத்துவிட ஆசைப்படுகிறவன். அவை இந்தச் சிறிய உப்பு முடிச்சைக் கரைப்பதனால் கரைய மாட்டா. அவைகளை கரைத்து அழிக்க உயர்ந்த குறிக்கோள்களை வெள்ளமாகப் பெருக்கி வேறோர் இலட்சியக் குளம் தேக்க வேண்டும்\" என்று இவ்வாறு சொல்லி அதை மறுத்தான் அரவிந்தன். பூரணி சினம் தொனிக்கும் குரலில், ஆனால் சிரிப்பு நிலவும் முகத்தோடு, \"சமூகம், பிரச்சினைகள், ஏழ்மை, வறுமை எப்போது பார்த்தாலும் இதே பல்லவிதானா அரவிந்தன் இந்தப் பல்லவிகளை மறந்து வேறு எதையேனும் அளவளாவிப் பேசுவதற்குச் சிறிதுகூட நேரமில்லையா உங்களிடம் அரவிந்தன் இந்தப் பல்லவிகளை மறந்து வேறு எதையேனும் அள���ளாவிப் பேசுவதற்குச் சிறிதுகூட நேரமில்லையா உங்களிடம்\" என்று அவனைக் கேட்டாள்.\n நான் பிறந்த வேளை அப்படி\" என பதில் சொல்லிவிட்டு மேலே வெறித்துப் பார்த்தான் அரவிந்தன்.\nஇப்படி எத்தனன எத்தனையோ நிகழ்ச்சிகளின் மூலம்தான் அரவிந்தனை அவள் புரிந்து கொள்ள முடிந்தது. அவ்வாறு புரிந்து கொள்ளப் புரிந்து கொள்ள அவளுடைய சின்னஞ்சிறு பெண்மனம் அவனுடைய பெரிய மனத்துக்குள் கலந்து கரைந்து கவிந்து ஒடுங்கலாயிற்று.\nகோடை விடுமுறையெல்லாம் கழிந்து பள்ளிக்கூடங்கள் திறந்து விட்டார்கள். பூரணி, குழந்தை மங்கையர்க்கரசியை பள்ளிக்கூடத்தில் சேர்த்தாள். தம்பிகள் இரண்டு பேரும் மேல் வகுப்புகளுக்குத் தேர்ச்சிப் பெற்றுப் பள்ளிக்கூடம் போய்க் கொண்டிருந்தார்கள். பள்ளிக்கூடச் சம்பளம், புதிய புத்தகங்கள் என்று செலவு நிறைய ஆகிக் கொண்டிருந்தது. மங்கையர்க் கழகத்தில் தந்த மாதச் சம்பளமும், புத்தகங்கள் விற்ற வருமானமுமாக மாதா மாதம் ஒரு கணிசமான தொகை கிடைத்தாலும் அது போதவில்லை. வரவுக்கும் செலவுக்குமாக இழுத்துப் பறித்துக் கொண்டுதான் காலம் ஓடியது. சில நாட்கள் சில்லரை காசுக்குக் கூட தட்டுப்பாடு இருந்தது. தினசரி மாலையில், நகரத்துக்குச் சென்று திரும்புவதற்குப் பஸ் செலவு ஆயிற்று. எளிமையான கோலத்தோடு, எளிமையாக வாழத்தான் அவள் விரும்பினாள். மங்கையர் கழகத்து நிர்வாகிகளும் மாணவிகளும் ஆடம்பரத்தில் தோய்ந்து தோன்றும் செலவ வளமுள்ளவர்களாக இருந்தார்களாகையினால் அவள் அவர்கள் குறை சொல்லாமல் இருப்பதற்காகவாவது தன்னைச் சிறிது பேணிக் கொண்டாள். இந்தச் செலவுகளையெல்லாம் சமாளித்துக் குழந்தைகளுக்கு வயிறு வாடாமல் வேளைக்கு வேளை கவனித்துக் கொள்ள முடிந்தது. அரவிந்தன் கற்றுக் கொடுத்த பழக்கத்தை அவளும் ஏற்றுக் கொண்டு கடைபிடிக்கலானாள். பலவேளை உணவுகளைத் தன்னளவில் மிகவும் சுருக்கிக் கொண்டாள். அரவிந்தன் அதை லட்சியத்துக்காகச் செய்தான். அவளுக்கு இல்லாமையே அந்த லட்சியத்தை அமைத்துக் கொடுத்தது. இல்லாமையே சில வசதிகளைக் குறைத்துக் கொள்ளும் துணிவை அளித்திருந்தது. திருநாவுக்கரசுக்குப் பள்ளிக்கூடப் படிப்பின் கடைசி ஆண்டாக இருந்ததனால் படிப்புச் செலவு சிறிது மிகுதியாயிருந்தது. இப்பொழுது துன்பங்களைப் பெரிதாக நினைத்து அழுந்தி அலைபடுவதே இல்ல�� அவள். குறைவிலும் நிறைவாக இருக்கிற ரகசியத்தை அரவிந்தன் அவளுக்குச் சொல்லிக் கொடுத்திருந்தான்.\nஅன்றைக்கு வெள்ளிக்கிழமை. மங்கையர் கழகத்தில் நல்ல கூட்டம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு சிறப்புக் கூட்டம் இருக்கும். அதில் எல்லோரும் கலந்து கொண்டு சொற்பொழிவைக் கேட்கலாம். பூரணி அன்று 'திலகவதியார் சரித்திரம்' பற்றிப் பேசினாள். அன்றைய தினம் அவள் மனம் பேசவேண்டிய பொருளில் பரிபூரணமாக ஆழ்ந்திருந்தது. சிறுவயதிலேயே இந்தச் சரித்திரங்களையெல்லாம் பற்றிக் கதை கதையாக அவளுக்குச் சொல்லியிருக்கிறார் அப்பா. திலகவதியாருடைய சரித்திரத்தைக் கேட்கும்போதெல்லாம் அவள் மனம் இளகி அழுதிருக்கிறாள். பிற்காலத்தில் அவளுக்கு வயதானபின் சேக்கிழாருடைய கவிதைகளிலிருந்து அப்பா திலகவதியின் காவியத்தை விளக்கிக் கூறியிருக்கிறார். சிறுமியாக இருந்தபோது கதையாகக் கேட்டிருக்கிற அதே வரலாற்றைக் காவியமாகக் கற்றபோதும் அவள் அதிகமாகத்தான் உருகினாள். அப்பா சொல்லியிருக்கிறார் 'உலகத்திலேயே பெரிய சோகக்கதை இதுதான் அம்மா இந்தத் திலகவதி என்ற பெண்ணின் கதையைச் சேக்கிழார் எழுத்தாணியால் ஏட்டில் எழுதியிருக்க மாட்டார் பூரணி. ஏட்டில் எழுதுமுன் மனத்தில் இந்தப் பெண்ணைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் கண்ணீரால் பலமுறை எழுதி எழுதி அழித்திருப்பாரம்மா அவர். ஒரு பெண்ணால் தாங்க முடியாத ஏக்கத்தையும் ஏமாற்றத்தையும் தாங்கிக் கொண்டு வாழ்ந்தவள் திலகவதி. உடலால் செத்துப் போய்க்கொண்டே உள்ளத்தால் வாழ்கின்ற இந்த மாதிரி புனிதப் பெண் தமிழ்நாட்டில் தான் அம்மா பிறக்க முடியும். இந்தத் தமிழ் மண்ணில் அந்தப் பழைய புண்ணியம் இன்றும் மணத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தான் சில நல்ல காரியங்களாவது இன்னும் இந்த மண்ணில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.' இந்த வாக்கியங்களை அப்பாவின் வாயிலாகக் கேட்கும்போது தனக்கு முன் சேக்கிழாரின் புத்தகம் விரிந்து கிடப்பதை மறந்து விடுவாள் பூரணி. மாலை மாலையான கண்ணீர் வடியும் அவள் கண்களில். கேட்டுக் கேட்டுக் கற்றுக் கற்று அனுபவித்து உணர்ந்த இந்தச் சோக அனுபவம் அன்று அவள் பேசிய பேச்சில் முழுமையாக எதிரொலித்தது. பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் மனமுள்ள இளகியவர்களுக்குக் கண்களில் ஈரம் கசிந்துவிட்டது.\n\"திருவார��ரின் அழகிய வீதி ஒன்றில் ஒரு வேளாளர் வீடு, பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட நிகழ்ச்சி. அந்த வேளாளர் வீட்டில் இளமை அழகு மொட்டவிழ்ந்த முழுமலராய் ஒரு பெண். முல்லை நகை, முழுமதி முகம், மின்னல் நிற உடல், மணப் பருவம், வலது கையில் தம்பியைப் பிடித்துக் கொண்டு அவள் தன் வீட்டு வாயிலில் நிற்கிறாள். அழகு மலர்ந்து அனுபவமிக்கக் கவிதைகளைத் தேடும் கருவண்டுக் கண்களாலேயே பார்த்துக் கொண்டு நிற்கிறாள் அந்தப் பெண். கண்களில் எவருடைய வரவையோ தேடுகிற ஆவல். பக்கத்தில் பால்வடியும் முகத்தோடு நிற்கும் சிறுவனாகிய அவள் தம்பிக்கு அக்காவின் ஆவலுக்குக் காரணம் விளங்க முடியாதுதான். யாரோ பல்லக்கில் வந்து இறங்குகிறார்கள். உள்ளே போய் அந்தப் பெண்ணின் பெற்றோர்களிடம் பேசிவிட்டுப் போகிறார்கள். சிறிது நேரம் கழித்து தந்தை வந்து சொல்கிறார்:\n சோழநாட்டுத் தளபதி கலிப்பகையார் உன்னை மணந்து கொள்வதற்கு விரும்புகிறாராம். மணம் பேச வந்தார்கள். நான் இணங்கிவிட்டேன். நீ பெரிய பாக்கியசாலி, அம்மா. ஒரு நாட்டின் வீரத் தளபதியே உன்னை விரும்பி மணக்க வருகிறார்.\"\nதிலகவதி நாணத்தால் முகம் கவிழ்த்துக் கொண்டு ஓடி விடுகிறாள். அக்கா ஏன் இப்படி முகம் சிவக்க ஓடுகிறாள் என்பதும் அந்தத் தம்பிக்குப் புரியவில்லை. காலம் ஓடுகிறது. தாய், தந்தையர்கள் இறந்து போகிறார்கள். விதி பொல்லாதது. முன்பு பேசியபடி திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. திலகவதி உள்ளமெல்லாம் பூரித்து நினைவெல்லாம் கனவாக, கனவெல்லாம் இன்பமாக, மண அழகு பொழியும் கோலத்தோடு இருக்கிறாள். அந்தச் சோழநாட்டு வீரத்தளபதியின் அழகு முகம், திரண்ட தோள்கள், பரந்த மார்பு எல்லாவற்றையும் அவள் கண்கள் கற்பனை செய்து கனவு கண்டு களித்துக் கொண்டிருந்தன. அழித்து அழித்து மேலும் நன்றாகப் போடும் கோலம்போல அவள் மனம் வரப்போகிற கணவனின் அழகை நாழிகைக்கு நாழிகை அதிகமாக்கி, வளர்த்து எண்ணிக் கொண்டிருந்தது. அந்த அழகன் வரவில்லை. செய்தி வந்தது. சோழநாட்டுத் தளபதி போரில் மாண்டு போனாராம். திலகவதி குமுறிக் குமுறி அழுதாள். கனவுகளில் பார்த்துக் கண்ணால் பார்க்காத அந்தக் கணவனுக்காக அழுதாள். அழுதழுது உயிர்மூச்சுக் காற்றையே விட்டுவிட நினைத்தாள். இனி என்ன இருக்கிறது வாழ 'அக்கா நான் இருக்கிறேனே, எனக்காக வாழுங்கள்' என்று கெஞ்சினான் தம்���ி. வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் சந்தனக் கட்டைபோல் விதியின் கைகளில் அறைபட்டாள் திலகவதி. அந்த வாழ்வில் மணம் பிறந்தது. அவளுக்கு மணம் கிடைக்கவில்லை. ஆனால் மணம் பெறாத அந்த வாழ்வு உலகத்துக்கெல்லாம் தெய்வீகத் திருமணம் நல்கிற்று. காவியமாய் உயர்ந்தது, கவிதையாய் எழுந்தது.\"\nஇந்தச் சொற்பொழிவை உணர்ச்சிகரமாகச் செய்து முடித்தாள் பூரணி. சந்தனத்தைத் தொட்டுவிட்ட பிறகு கழுநீரிலே கை தோய்ப்பதுபோல் மங்களேஸ்வரி அம்மாவின் மூத்த பெண் வசந்தா இந்தப் பேச்சைக் கேட்டு விட்டுப் பூரணியை ஒரு கேள்வி கேட்டு மடக்கினாள்:\n\"திலகவதிக்கும், கலிப்பகையாருக்கும் மணம்தானே பேசினார்கள் அவர் இறந்தால் இவள் ஏன் வேறு கணவனுக்கு வாழ்க்கைப்படக் கூடாது அவர் இறந்தால் இவள் ஏன் வேறு கணவனுக்கு வாழ்க்கைப்படக் கூடாது\n\"நீ இன்றைய நாகரிகம் பேசுகிறாய் வசந்தா ஒருவனைக் கணவனாக மனத்தில் நினைக்கும்போதே, அவனுக்கு வாழ்க்கைப்பட்டு விடுவார்கள் இந்த நாட்டுப் பெண்கள். 'அனிச்சம் பூப்போல அவர்களுடைய வாழ்வு மெல்லியது'. அதற்கு ஒரு நுகர்ச்சிதான் உண்டு. அந்த நுகர்ச்சியோடு அது வாடி விடுகிறது\" - என்று பூரணி பதில் கூறியதும் மற்றவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். வசந்தாவுக்கு முகத்தில் கரி பூசினாற் போல் ஆகிவிட்டது. அன்று தன்னுடைய சொற்பொழிவு பலபேருடைய உள்ளத்தில் புகுந்து வேலை செய்திருக்கிறதென்பதைக் கூட்டம் முடிந்ததும் அவர்கள் தன்னைச் சூழ்ந்து கொண்டு பாராட்டிய பாராட்டுரைகளிலிருந்து தெரிந்து கொண்டாள் பூரணி. 'அப்படியே உணர்ச்சிகளைப் பிசைந்தெடுத்துவிட்டீர்களே அக்கா' என்று மங்களேஸ்வரி அம்மாளின் இளைய பெண் செல்லம் பாராட்டினாள். பூரணி அந்தப் பாராட்டு வெள்ளத்தில் திணறிக் கொண்டிருந்தபோது, \"காரியதரிசி அம்மா மேலே மாடியிலே இருக்கிறாங்க, உங்களைக் கூப்பிடுறாங்க\" என்று மங்கையர் கழகத்து வேலைக்காரப் பெண் வந்து அழைத்தாள். பூரணி எழுந்து சென்றாள். அவள் நடையில் ஒரே பெருமிதம் தோன்றியது.\n\"இதுவரை இப்படிச் சொற்பொழிவு நான் கேட்டதில்லை பூரணி\" என்று காரியதரிசியாகிய அந்தம்மாள் மங்கையர் கழகத்து நிர்வாகிகள் சார்பில் தன்னைப் பாராட்டப் போவதைக் கற்பனை செய்துகொண்டே மாடிப்படிகளில் ஏறினாள் பூரணி. மனதுக்குள் புகழின் படிகளில் ஏறுவது போல் ஓர் இன்பப் பி��மை எழுந்தது.\nகாரியதரிசியின் அறைக்குள் தான் நுழைந்தபோது அந்த அம்மா 'வா' என்று கூடச் சொல்லாதது ஒரு மாதிரிப் பட்டது பூரணிக்கு. வழக்கமாகச் சிரிக்கும் சிரிப்புக்கூட அந்த அம்மாள் முகத்தில் இல்லை. பூரணி நின்றாள். மரியாதைக்காக, 'உட்கார்' என்று கூடச் சொல்லவில்லை காரியதரிசி. பூரணி திகைத்தாள்.\n இந்தக் கழகத்தில் இதுவரை யாருக்கும் எதைப் பற்றியும் இந்த மாதிரியெல்லாம் கன்னாபின்னாவென்று மொட்டைக் கடிதம் வந்ததில்லை. நீ என்னவோ புனிதம், பண்பு, ஒழுக்கம் என்று பேச்சில்தான் முழங்குகிறாய், நடத்தையில் ஒன்றும் காணோம். போதாக்குறைக்கு இங்கேயே சிலர் உன்னைப் புகழுகிறார்கள். இதெல்லாம் அவ்வளவு நல்லதில்லை.\"\nசொல்லிவிட்டு ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினாள் அந்த அம்மாள். அதைச் சிறிது படித்ததுமே பூரணிக்கு உள்ளம் துடித்தது. \"கடவுளே நீ பாவிகள் நிறைந்த இந்த உலகத்தைப் படைத்ததற்காக உன்னை நான் ஒரு போதும் மன்னிக்க முடியாது. இந்த உலகில் இவர்களிடையே நானும் ஒருத்தியாக இருப்பதற்காக நீ என்னை மன்னித்துத்தான் ஆகவேண்டும்\" என்று குமுறினாள் அவள்.\nமண்மீதில் உழைப்பார் எல்லாம் வறியராம்\nபுண்மீதில் அம்பு பாய்ச்சும் புலையர் செல்வராம்\nகண்மீதில் பகலில் எல்லாம் கண்டு கண்டு அந்திக்குப் பின்\nவிண்மீனாய்க் கொப்பளித்த விரிவானம் பாராய் தம்பி.\nமனிதர்கள் ஒருவர் மேல் வெறுப்பும் பொறாமையும் கொண்டுவிட்டால் கைகூடாமல் எவ்வளவு பெரிய கொடுமைகளையும் செய்வார்களென்று பூரணி கதைகளில்தான் படித்திருந்தாள். கதைகளில் அவை பொருத்தமில்லாமல் செயற்கையாகத் தோன்றும் அவள் சிந்தனைக்கு. இப்போதோ அப்படி ஒரு கொடுமை அவள் முகவரியைத் தேடிக் கொண்டு வந்து அவளைப் பெருமைப்படுத்துவோர் முன்பு அவள் தலைகுனிந்து நிற்கும்படி செய்திருக்கிறது. எவர்களுக்கு முன் ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் பற்றி அவள் மணிக்கணக்கில் நின்று கொண்டு சொற்பொழிவுகள் ஆற்றினாளோ, அவர்களே அவளுடைய ஒழுக்கத்தைப் பற்றி ஐயப்படுகிறார்கள். அன்று வந்திருக்கும் அக்கடிதம் அவ்வாறு ஐயப்படச் செய்கிறது. மொட்டைக் கடிதம் தான். ஆனால் அவளை வேலைக்கு வைத்துக் கொண்டு சம்பளம் கொடுக்கிறவர்கள் அதை உண்மை என நம்புகிறார்களே அரவிந்தனுக்கும், அவளுக்கும் இருக்கும் தூய நட்பைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையுமே இழிவான முறையில் எழுதி அவளை அங்கே வேலைக்கு வைத்துக் கொள்ளாமல் நீக்கிவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தது அந்த மொட்டைக் கடிதம். யாருடைய வெறுப்பு முதிர்ந்து இந்தத் தீமை தனக்கு வந்திருக்க முடியுமென்பதும் அவளுக்கு ஒருவாறு புரிந்தது. சற்றுமுன் சொற்பொழிவில் கிடைத்த புகழும், பெருமிதமும் அவள் மனத்துக்குள் தந்திருந்த நிறைவு இப்போது எங்கே போயிற்றென்று தெரியவில்லை. பரிதாபத்துக்குரியவளாகப் பேச வாயின்றிக் கூனிக் குறுகிக் கொண்டு கூசிப்போய் காரியதரிசி அம்மாளின் முன் நின்றாள் பூரணி. அந்த அம்மாள் கடுகடுப்போடு எரிந்து விழுகிற தொனியில் அவளைக் கேட்டாள்.\n\"இதற்கு நீ என்ன பதில் சொல்கிறாய் இது கௌரவமானவர்களால் நடத்தப்படும் கண்ணியமான சங்கம். சிறியவர்களும் பெரியவர்களுமாக நல்ல குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பழகுகிற இடம். இங்கே சொல்லிக் கொடுக்கிறவர்கள் மற்றவர்களுக்கு முன் மாதிரியாகத் தங்கள் தூய்மையைக் காப்பாற்றிக் காண்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் குடம் பாலில் துளி நஞ்சு கலந்த மாதிரி எல்லாமே கெட்டுப் போகும். இப்படி அசிங்கமும் ஆபாசமுமாகக் கடிதம் வருகிறாற்போல் நீ நடந்து கொள்ளலாமா இது கௌரவமானவர்களால் நடத்தப்படும் கண்ணியமான சங்கம். சிறியவர்களும் பெரியவர்களுமாக நல்ல குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பழகுகிற இடம். இங்கே சொல்லிக் கொடுக்கிறவர்கள் மற்றவர்களுக்கு முன் மாதிரியாகத் தங்கள் தூய்மையைக் காப்பாற்றிக் காண்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் குடம் பாலில் துளி நஞ்சு கலந்த மாதிரி எல்லாமே கெட்டுப் போகும். இப்படி அசிங்கமும் ஆபாசமுமாகக் கடிதம் வருகிறாற்போல் நீ நடந்து கொள்ளலாமா\nபூரணிக்குக் கண்களில் நீர் மல்கிவிட்டது. தொண்டை கரகரத்து நைந்த குரலில் அவள் அந்த அம்மாளை எதிர்த்து வாதாடினாள்; \"உங்களை எதிர்த்துக் குறுக்கே பேசுவதற்காக மன்னிக்க வேண்டும் அம்மா. யாரோ விலாசம் தெரியாத ஆள் என்னைப் பற்றி தவறான கருத்தை உண்டாக்க வேண்டுமென்று என்னென்னவோ எழுதியிருந்தால் அதனால் என் தூய்மை குறைந்ததாக நான் ஏன் ஒப்புக் கொள்ளவேண்டும் இந்தக் கடிதத்தைப் பற்றி இவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டு நீங்கள் என்னைக் கூப்பிட்டு இப்படியெல்லாம் பேசுவது நன்றாயில்லை.\"\n அவனோடு உனக்கு எப்படிப்பட்ட விதத்தில் ���ழக்கம் எத்தனை நாட்களாகப் பழகுகிறீர்கள் இருவரும் எத்தனை நாட்களாகப் பழகுகிறீர்கள் இருவரும்\n\"அவர் ஓர் அச்சகத்தில் வேலை பார்க்கிறார். என் தந்தையின் புத்தகங்கள் அவருடைய மேற்பார்வையில் வெளியாகின்றன. சிறந்த இலட்சியங்களும், பண்புகளும் உள்ளவர். அந்த இலட்சியங்களையும் அவரையும் மதித்து அன்பு செலுத்துகிறேன். பழகுகிறேன். இதில் தூய்மைக் குறைவு இருப்பதாக நான் நினைக்கவில்லை. மற்றவர்களும் நினைக்க முடியாது.\"\n\"மற்றவர்கள் நினைப்பதைப் பற்றி நீ தடுக்க முடியாது. பனைமரத்தின் கீழ் நின்று பாலைக் குடித்தாலும் உலகம் வேறு விதமாகத்தான் சொல்லும்.\"\nஇதற்கு மேல் அங்கே அந்த அம்மாளுக்கு முன் நின்று பதில் சொல்லிக் கொண்டிருக்கப் பொறுமை இல்லை பூரணிக்கு. ஒன்றும் பேசாமல் விறுவிறுவென்று கீழே இறங்கி மங்களேஸ்வரி அம்மாளின் வீட்டுக்குப் போனாள் அவள்.\n இன்றைக்கு உன் பேச்சு பிரமாதமாக இருந்ததென்று இப்போதுதான் செல்லம் வந்து சொல்லிக் கொண்டிருந்தாள். எனக்கு உடல் நலமில்லை. அதனால் தான் வரமுடியாது போயிற்று. வசந்தா கூட ஏதோ கேள்வி கேட்டாளாமே நன்றாகப் பதில் கூறினாய் என்று செல்லம் சொன்னாள்...\" என்று உற்சாகமாக வரவேற்ற அந்த அம்மாள் பூரணியின் முகத்தைப் பார்த்ததும் திகைத்தாள்.\n முகத்தைப் பார்த்தால் ஒரு மாதிரி தோன்றுகிறதேயம்மா\" என்று பரபரப்படைந்து வினவினாள் மங்களேஸ்வரி அம்மாள். மௌனமாகச் சோர்வுடன் அந்த அம்மாளின் அருகிலே போய் உட்கார்ந்து கொண்டு சற்று நேரம் கழித்து நிதானமாக பதில் சொன்னாள் பூரணி.\n உங்கள் மங்கையர் கழகத்தில் தூய்மையைப் பற்றிப் பேசச் சொல்கிறார்கள், கேட்கிறார்கள், புகழ்கிறார்கள். ஆனால் அவர்கள் உள்ளங்கள், தூய்மையை நம்புவதற்கு மறுக்கின்றன. தங்களைத் தவிர மற்றவர்களிடமும் தூய்மை இருக்க முடியும் என்பதையே ஒப்புக் கொள்ளத் தயங்குகின்றனர்.\"\n யார் என்ன கூறினார்கள் உன்னிடம்\nபூரணி நடந்த விவரங்களைக் கூறி அந்தக் கடிதத்தை எடுத்து மங்களேஸ்வரி அம்மாளிடம் கொடுத்தாள். அந்த அம்மாள் அதைப் படித்துவிட்டுப் பெருமூச்சு விட்டாள். முகத்தில் அக்கடிதத்தில் இருந்த செய்திகளை நம்பாதது போல் சினமும் ஏளனமும் இணைந்த சாயை நிலவ, \"இப்படி எல்லாம் கெடுதல் செய்வதற்கு உனக்கு யாராவது வேண்டாதவர்கள் இருக்கிறார்களா பூரணி\" என்று அனுதாபம் இழையும் மெல்லிய குரலில் கேட்டாள் மங்களேஸ்வரி அம்மாள்.\nபுதுமண்டபத்துப் பதிப்பாளரையும் அவருக்கு வெறுப்பேற்படக் காரணமாக இருந்த நிகழ்ச்சியையும் பற்றிச் சொன்னாள் பூரணி.\n\"உனக்கு அவர் மேல் சந்தேகமா\" என்று கேட்டாள் மங்களேஸ்வரி அம்மாள்.\n\"வேறு யார் மேலும் சந்தேகப்படக் காரணமில்லையம்மா இது அவர் செய்த வேலையாகத்தானிருக்க வேண்டும்.\"\n\"உனக்கு நான் முன்பே சொல்லியிருக்கிறேனே. மங்கையர் கழகத்தில் வம்பு அதிகம். ஏற்கெனவே நீ இத்தனை சிறுவயதில் இவ்வளவு படிப்பும் புகழும் பெற்றவளாக இருப்பதைக் கண்டு அவர்களுக்குப் பொறாமை. அன்றைக்கு உன்னைச் சிபாரிசு செய்யும்போதே 'வயது ஆகவில்லை, மணமாகவில்லை, பட்டம் பெறவில்லை' என்று குறைகள் சொல்லித் தட்டிக் கழிக்கப் பார்த்தார்கள். எப்படியோ சொல்லிச் சமாளித்து உன்னை உள்ளே நுழைத்து விட்டேன். வெறும் வாயை மென்று கொண்டிருப்பவர்களுக்கு அவல் கிடைத்த மாதிரி இப்போது இந்தக் கடிதமும் வந்து சேர்ந்திருக்கிறது. இதெல்லாம் என்ன போதாத காலமோ அம்மா\n\"போதாத காலம் தானாக வருவதில்லை. மனிதர்கள்தாம் இதை உண்டாக்குகிறார்கள். நேருக்கு நேர் நின்று கெடுதல் செய்யத் தெம்பில்லாத துப்புக்கெட்ட மனிதர்கள் இந்தத் தலைமுறையில் அதிகமாக இருக்கிறார்கள் அம்மா. பரவலான கோழைத்தனம் என்பது இந்த நூற்றாண்டில் பொதுச்சொத்தாகி விட்டது. பழைய காலத்தில் வீரம் ஓங்கி நின்றதுபோல் இந்தக் காலத்தில் கோழைத்தனம் ஓங்கி நிற்கிறது. துன்பங்களை நேருக்கு நேர் நின்று செய்ய வேண்டும். நேருக்கு நேர் நின்று தாங்கிக் கொள்ள வேண்டும். இரண்டுமே இன்றைக்குச் சமூகத்தில் இல்லை\" என்றாள் பூரணி.\n நான் அவர்களைப் பார்த்துச் சொல்கிறேன். நீ இதை மெல்ல மெல்ல மறந்துவிடு. இதை ஒன்றும் பெரிதுபடுத்த வேண்டாமென்று நான் காரியதரிசி அம்மாளிடம் சொல்கிறேன். நான் காரியதரிசியாக இருந்தால் இந்த மாதிரி குப்பைக் கடிதத்துக்கு இத்தனை மதிப்புக் கொடுத்து உன்னைக் கூப்பிட்டு விசாரித்து இவ்வளவு சிரமப்படுத்தியிருக்க மாட்டேன். கிழித்துக் குப்பைத் தொட்டியில் எறிந்திருப்பேன்.\"\n எடுத்துக்குங்க...\" என்று தேநீர் கொண்டு வந்து வைத்தாள் செல்லம். அந்தப் பெண் அப்போது தன்னிடம் காட்டிய ஆவலையும் மலர்ச்சியையும் பார்த்தபோது பூரணிக்குத் தோன்றியது, 'ஐயோ இப்படி எத்தனை எத்���னை இளம் உள்ளங்கள் எனக்காக மலர்ந்திருக்கின்றன. இந்த உள்ளங்களிலெல்லாம் எனக்கு இப்படி ஒரு கடிதம் வந்ததைப் பற்றித் தவறான கருத்துக்கள் பரப்பப்படுமானால் என்ன ஆகும் இப்படி எத்தனை எத்தனை இளம் உள்ளங்கள் எனக்காக மலர்ந்திருக்கின்றன. இந்த உள்ளங்களிலெல்லாம் எனக்கு இப்படி ஒரு கடிதம் வந்ததைப் பற்றித் தவறான கருத்துக்கள் பரப்பப்படுமானால் என்ன ஆகும்\" என்று நினைக்கிறபோதே மனம் கூசியது. அருவருப்பு ஏற்பட்டது. உலகத்திலேயே இழக்க முடியாத பொருள் தன்னைப் பற்றிப் பிறர் மனங்களில் உருவாகியிருக்கும் மதிப்புத்தான். ஒருமுறை இழந்து விட்டால் எளிதில் புதுப்பித்துக் கொள்ள முடியாத பொருள் அது.\nபூரணி தேநீர் பருகிவிட்டுக் கோப்பையை வைத்தபோது வசந்தா மேலேயிருந்து எங்கோ வெளியே புறப்படுகிறார் போன்ற கோலத்தோடு வந்து கொண்டிருந்தாள்.\n உன் மேல் எனக்கு ஒன்றும் மனவருத்தம் இல்லை. நீ கேட்ட கேள்விகளுக்குத்தான் அப்படி நான் பதில் சொல்ல வேண்டியிருந்தது. ஒன்றும் மனத்தில் வைத்துக் கொள்ளாதே\" என்று அவளைச் சமாதானப்படுத்துகிற முறையில் சொன்னாள் பூரணி. ஆனால் இந்தச் சொற்களைக் கேட்டதாகவோ, பொருட்படுத்தியதாகவோ காட்டிக் கொள்ளாமல் முகத்தைக் கோணிக் கொண்டு போய்விட்டாள் வசந்தா. அவளிடம் ஏன் பேச்சுக் கொடுத்தோம் என்று தன்னையே நொந்து கொள்ள வேண்டிய நிலையாகி விட்டது பூரணிக்கு. விடைபெற்றுக் கொண்டு புறப்படும் போது மறுபடியும் பூரணியை எச்சரித்து அனுப்பினாள் மங்களேஸ்வரி அம்மாள்.\n\"மறுபடியும் இப்படி ஏதாவது வம்பு வந்து சேராமல் பார்த்துக் கொள் அம்மா உன்மேல் யாரும் அப்பழுக்குச் சொல்லும்படி நேரக்கூடாது. இந்தச் செய்தியைப் பற்றி வேறு யாரிடமும் மூச்சுவிடக்கூடாதென்று காரியதரிசி அம்மாளிடம் சொல்லிவிடுகிறேன் நான்.\"\nஅந்த அம்மாளின் எச்சரிக்கையைக் கேட்டுக் கொண்டு அங்கிருந்து வெளியேறிய போது பூரணியின் மனநிலை சரியாக இல்லை. புதுமண்டபத்து வியாபாரியின் சூழ்ச்சிகளையும் முரட்டுத் தனத்தையும் பற்றி அவள் ஓரளவு அறிந்திருந்தாள். சிலந்தி கூடு போட்டுக் கொண்டு உயிர்களைப் பிடித்துக் கொண்டு அழிக்கிற மாதிரிப் பிறரை அழிப்பதில் கூடத் திட்டமிட்டுக் கொண்டு வேலை செய்கிறவர் அவர். இன்னும் என்னென்ன செய்யப் போகிறாரோ அற்புதமான சொற்பொழிவைச் செய்துமுடித்�� பெருமையில் மனம் மலர்ந்து இருந்த போது அன்று தன் மேல் சுமத்தப்பட்ட தீமையை நினைக்க நினைக்க வாழ்க்கையின் மேலும், உலகத்தின் மேலும், மனிதர்கள் மேலும் பொறுத்துக் கொள்ள முடியாத வெறுப்பு ஏற்பட்டது அவளுக்கு. வாழ்க்கையில் பொறாமை இருக்கிறது அற்புதமான சொற்பொழிவைச் செய்துமுடித்த பெருமையில் மனம் மலர்ந்து இருந்த போது அன்று தன் மேல் சுமத்தப்பட்ட தீமையை நினைக்க நினைக்க வாழ்க்கையின் மேலும், உலகத்தின் மேலும், மனிதர்கள் மேலும் பொறுத்துக் கொள்ள முடியாத வெறுப்பு ஏற்பட்டது அவளுக்கு. வாழ்க்கையில் பொறாமை இருக்கிறது வாழ்க்கையில் வெறுப்புகள் இருக்கின்றன வாழ்க்கையில் வாழ்க்கை தான் இல்லை என்று கொதிப்போடு எண்ணினாள் அவள். 'ஒரு காலத்தில் வாழ்க்கையில் சந்தேகங்களும் அவநம்பிக்கைகளும் இருந்தன. இப்போதோ அவநம்பிக்கைகளுக்கும் சந்தேகங்களுக்கும் நடுவில்தான் வாழ்க்கையே இருக்கிறது' என்று அரவிந்தன் தன் நோட்டுப் புத்தகத்தில் எழுதியிருந்ததை அவள் மீண்டும் இப்போது நினைத்துப் பார்த்தாள். அந்த வாக்கியங்களின் பொருள், ஆழம் இப்போது அவளுக்கு நன்றாக விளங்கியது. 'கேவலம் முட்டாள்தனமாக எழுதப்பட்ட ஒரு மொட்டைக் கடிதம் காரியதரிசி அம்மாளின் மனத்தில் சந்தேகத்தை உண்டாக்குகிறது என்றால் சந்தேகங்களுக்கிடையே தான் வாழ்கிறோம் என்பதில் தவறு என்ன இருக்க முடியும்\nவழக்கத்தைக் காட்டிலும் அன்று சொற்பொழிவு சற்று விரைவாக முடிந்திருந்ததனால் வீட்டுக்குத் திரும்ப நேரம் ஆகவில்லை. இன்னும் நிறைய நேரம் இருந்தது. மீனாட்சியம்மன் கோயிலுக்குப் போகலாமென்று அவளுக்குத் தோன்றியது. மனப்புண் ஆறுவதற்கு அந்தப் பெரிய கோயிலின் புனிதமான சூழ்நிலையை அவள் விரும்பினாள். மேற்குக் கோபுரத்தின் கீழே உரித்த பலாச்சுளையைத் தட்டு நிறையப் பரப்பிக் கொண்டு ஈக்களையும், வறுமையையும் ஒன்றாக ஓட்டிக் கொண்டிருக்கும் கூடைக்காரிகள். கோயிலுக்குள் போகிறவர்கள் கழற்றிப் போடுகிற பாதரட்சைகளை அவர்கள் திரும்புகிற வரை பாதுகாத்து அந்தப் பாதுகாப்பு வேலைக்குக் காலணாவும், அரையணாவும் கூலி வாங்கி வயிறு வளர்க்கும் ஏழைக் கும்பல். சொந்தத் தலையில் எண்ணையோ, பூவோ இன்றி உலகத்துக்குக் கூவிக்கூவிப் பூ விற்கிற பூக்காரிகள். தூக்கணாங் குருவிக்கூடு மாதிரி தாறுமாறாக முளைத்த தாடிக்கு நடுவே பொந்துபோல் வாய் தெரிய ஏதோ கேட்கும் பஞ்சைப் பரதேசிப் பிச்சைக்காரர்கள். இவர்களெல்லாம் தான் நிரந்தர வசிப்பாளர்கள். மேலே பார்த்து அண்ணாந்து உயர்ந்த கோபுரத்தின் அடியில் கீழே பார்த்து வயிற்றுக்காகக் குனிந்து தேடும் மனிதர்கள். 'இங்கே போ', 'இங்கே போ' என்று பிடரியைப் பிடித்துத் தள்ளுகிற மாதிரி மேற்குக் கோபுரத்துக்குள் நுழைகிற வழியில் நல்ல காற்று பாய்ந்து வீசியது. கண்ணுக்கு முன் தெரிந்த உலகத்தின் துன்பங்களில் உள்ளத்தின் துன்பங்களை மறக்க முயன்று கொண்டே கோயிலுக்குள் நுழைந்தாள் பூரணி. எல்லா சந்நிதிகளிலும் வழிபாட்டை முடித்துக் கொண்டு பொற்றாமரைக் குளத்தின் படிகளில் போய் உட்கார்ந்தாள். அந்த இடத்தில் குளத்துக்கு நேரே மேலே திறந்த வெளியாக வானம் தெரிந்தது. திரையைக் கிழித்து யாரோ எழுதி வைத்திருந்த சித்திரத்தைக் காட்டினாற்போல் விண்மீன்கள் சிதறிய கருநீல வானம் அழகாய்த் தோன்றியது. அப்போதைய மனநிலையில் நட்சத்திரங்களைப் பற்றித் தமிழகத்துக் கவிஞர் ஒருவர் கற்பனை செய்திருப்பது நினைவு வந்தது அவளுக்கு. 'உலகத்துத் துன்பங்களைப் பகற்போதெல்லாம் கண்டு கண்டு வெதும்பிக் கொதித்ததன் காரணமாக இரவில் வானத்து மேனி மீது கொப்பளித்த கொப்புளங்களே நட்சத்திரங்கள்' - நினைத்துப் பார்ப்பதற்குச் சுவையாயிருந்தது இந்தக் கற்பனை.\n இங்கே உட்கார்ந்து என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய்\" படிக்கட்டுகளுக்கு மேலேயிருந்து அவளுக்குப் பழக்கமான குரல் கேட்டது. மேலே படிகள் முடிந்து கல் தரையுடன் கலக்கிற இடத்தில் நெற்றியில் கோயில் குங்குமமும் இதழ்களில் குறுநகையுமாக அரவிந்தன் நின்று கொண்டிருந்தான். கழுத்தில் வளைத்துச் சுற்றின கைக்குட்டையும் முன் நெற்றியில் வந்து விழும் கிராப்புத் தலையுமாக வெற்றிலைக் காவியேறிய உதடுகளோடு இன்னோர் இளைஞனையும் அரவிந்தனுக்குப் பக்கத்தில் கண்டாள் அவள். மற்போர் செய்பவர்களுக்கு இருப்பது போல் தேகக் கட்டும் இருந்தது அரவிந்தனோடு பார்த்தவனுக்கு. அப்படி ஓர் ஆணோடு சேர்ந்து அரவிந்தனைப் பார்ப்பதற்கு என்னவோ போலிருந்தது பூரணிக்கு. இருவரும் கை கோர்த்துக் கொண்டு நிற்பதைப் பார்த்தால் அந்த முரட்டு ஆள் அரவிந்தனுடன் வந்தவன் தான் என்று தோன்றியது. இருவரும் படிகளில் இறங்கி அவளை நோக்��ி வந்து கொண்டிருந்தார்கள்.\nஅப்போது படித்துறையில் சிறிது தள்ளித் தனக்கு வலப்பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர்கள் மேல் தற்செயலாக அவள் பார்வை சென்றது.\nதேங்காய்ப் பழம் பிரசாதத் தட்டோடு அங்கே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்ததும் பூரணி மிரண்டாள். பேசிக் கொண்டிருந்த இருவரும் அவளைப் பார்த்துவிட்டனர். அவர்கள் இருவரில் ஒருத்தி மங்கையர் கழகத்துக் காரியதரிசி. மற்றொருத்தி துணைத் தலைவி. இருதலைக் கொள்ளி எறும்பு போல் இரண்டுங்கெட்ட நிலையில் தவித்தாள் பூரணி. பார்ப்பதற்குக் காலித்தனமானத் தோற்றத்தையுடைய எவனோ ஒரு முரட்டு இளைஞனோடு கைகோர்த்துக் கொண்டு முகத்தில் முறுவல் மிளிர அவளை நோக்கிப் படியிறங்கி வருகிறான் அரவிந்தன். அவள் மேல் பழியையும் அபவாதத்தையும் சுத்தத் தேடிக் கொண்டிருக்கும் இருவர் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சந்தர்ப்பம் நேரம் பார்த்து இடம் பார்த்து பொருத்தமாகச் சதிசெய்து கொண்டிருப்பதைப் பூரணி உணர்ந்தாள். திடீரென்று அவள் மனத்தில் ஒரு தீர்மானத்துக்கு வந்தாள். அரவிந்தனைப் பார்க்காதவள் போல் இலட்சியமே செய்யாதவள் போல் எழுந்து விடுவிடுவென நடந்து விலகிப் படியேறினாள். பின்புறம் 'பூரணி' என்று அவன், உள்ளத்து அன்பெல்லாம் குழைத்துக் குவித்து ஒலியாக்கி அழைக்கும் குரல் அவளைத் தடுக்கவில்லை, தயக்கமுறச் செய்யவில்லை. அந்தச் சிறிது நாழிகை நேரத்தில் அவள் தன் மனத்தை நெகிழ முடியாத கல்மனமாகச் செய்து கொண்டிருந்தாள். ஓட்டமும் நடையுமாகத் தெற்குக் கோபுர வாசலுக்குச் சென்று தெருவோடு போய்க் கொண்டிருந்த ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் ஏறிக்கொண்டாள். வாடகை கூடப் பேசிக் கொள்ளவில்லை. நேரே திருப்பரங்குன்றத்துக்கு விடச் சொன்னாள். பயத்தால்... அல்லது பயத்தைப் போன்ற வேறு ஏதோ ஒரு உணர்வால் உடல் வேர்த்தது அவளுக்கு. செய்யத் தகாததை, செய்யக் கூடாததைச் செய்துவிட்டுப் போவது போலிருந்தது. யாருடைய மென்மையான உள்ளத்துக்கு அவள் தன்னை தோற்கக் கொடுத்தாளோ, அதே மென்மையான உள்ளத்தை மிதித்துவிட்டுப் போகிறாள். இப்போது எந்த முகத்தில் அவள் இதயத்தை மலர்வித்த மலர்ச்சி பூத்ததுவோ அந்த முகத்தில் ஓங்கி அறைந்துவிட்டுப் போவதைப் போல் போகிறாள். \"பாவி எவ்வளவு பெரிய கொடுமையைச் செய்கிறாய் எவ்வளவ�� பெரிய கொடுமையைச் செய்கிறாய் இது அடுக்குமா உனக்கு\" என்று அவள் உள்ளமே இறுக்கத்திலிருந்து தானாக நெகிழ்ந்து அவளைக் குடைகிறதே.\n இவ்வளவு வன்மைகூட உன் மலர் மனதுக்கு உண்டா கோழைத்தனம்தான் இந்தக் காலத்தில் அதிகமாக இருக்கிறதென்று மங்களேஸ்வரி அம்மாளிடம் சினத்தோடு கூறினாயே கோழைத்தனம்தான் இந்தக் காலத்தில் அதிகமாக இருக்கிறதென்று மங்களேஸ்வரி அம்மாளிடம் சினத்தோடு கூறினாயே அந்தக் கோழைத்தனம் இப்போது எங்கே இருக்கிறதென்று நீயே நன்றாகச் சிந்தித்துப் பார். உன்னிடமல்லவா அசட்டுக் கோழைத்தனமெல்லாம் இருக்கிறது. அன்பு செலுத்துவதற்குக்கூட தைரியமில்லாதவள் நீ. எவன் தன் உள்ளத்தில் உன்னைக் காவியமாக்கி இடைவிடாமல் வழிபட்டுக் கொண்டிருக்கிறானோ அவனோடு நாலு பேருக்கு முன்னால் நின்று சிரித்துப் பேசக்கூடப் பயப்படுகிறவள் நீ. யாருக்காகப் பயப்பட்டாய் அந்தக் கோழைத்தனம் இப்போது எங்கே இருக்கிறதென்று நீயே நன்றாகச் சிந்தித்துப் பார். உன்னிடமல்லவா அசட்டுக் கோழைத்தனமெல்லாம் இருக்கிறது. அன்பு செலுத்துவதற்குக்கூட தைரியமில்லாதவள் நீ. எவன் தன் உள்ளத்தில் உன்னைக் காவியமாக்கி இடைவிடாமல் வழிபட்டுக் கொண்டிருக்கிறானோ அவனோடு நாலு பேருக்கு முன்னால் நின்று சிரித்துப் பேசக்கூடப் பயப்படுகிறவள் நீ. யாருக்காகப் பயப்பட்டாய் எதற்காகப் பயந்து நடுங்கி முகத்தை முறித்துக் கொண்டு ஓடி வந்தாய் எதற்காகப் பயந்து நடுங்கி முகத்தை முறித்துக் கொண்டு ஓடி வந்தாய் நூறு ரூபாய் காசுக்கும் அதைக் கொடுக்கும் ஒரு காரியதரிசியின் குறுகிய மனத்துக்கும் பயந்துதானே இப்படிச் செய்தாய் நூறு ரூபாய் காசுக்கும் அதைக் கொடுக்கும் ஒரு காரியதரிசியின் குறுகிய மனத்துக்கும் பயந்துதானே இப்படிச் செய்தாய் உனக்காகத் தன்னையே கொடுத்தானே அவன் பெரியவனாகப் படவில்லை உனக்கு; நீ பெரிய வஞ்சகி.'\nமனச்சான்றே பூரணிக்கு எதிரியாகி அவளை வாட்டியது. இரண்டு கைகளாலும் தலையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் அவள். வேதனைச் சுமை மண்டையை வெடிக்கச் செய்துவிடும் போல் இருந்தது. சைக்கிள் ரிக்ஷா ஓடிக் கொண்டிருந்தது. சைக்கில் ரிக்ஷாவுக்கு முன்னும் பின்னும் இரண்டு பக்கங்களிலும் சாவி கொடுத்த கடிகாரம் போல் மதுரை நகரம் இயங்கிக் கொண்டிருந்தது. மதுரை நகரத்து வாழ்வு ஓடிக் க��ண்டிருந்தது.\nரிக்ஷாவுக்கு வாடகையைக் கொடுத்து அனுப்பிவிட்டு அவள் வீட்டு வாயிலில் இறங்கி உள்ளே நடந்தபோது நடைப்பிணம் போல் பொலிவிழந்து காணப்பட்டாள். தெருவில் மயில் வாகனத்தில் புறப்பட்டு முருகன் தெய்வத் திருவுலா வந்து கொண்டிருந்தான். அதிர்வேட்டுகள் அதிர்ந்தன. மேளக்காரர்களும் நாயனக்காரர்களும் இசை வெள்ளம் பெருக்கிக் கொண்டிருந்தார்கள். தம்பிகளும் குழந்தைகளும் மயில்வாகனம் பார்க்க வாசலுக்கு ஓடிப்போய்க் குழுமியிருந்தார்கள். பூரணி உள்ளே உட்கார்ந்து வேதனையளிக்கும் மனத்தை ஆற்ற முயன்று கொண்டிருந்தாள். மனப்புண் ஆறவில்லை. எப்படி ஆறும் யாருடைய மனத்தைப் புண்படுத்தும்போது தன் மனத்திலும் அந்தப் புண் உறைக்குமோ அவனுடைய மனத்தையல்லவா அவள் புண்படுத்தி இரணமாக்கிவிட்டு ஓடி வந்திருக்கிறாள். அப்பொழுதே மதுரைக்கு ஓடிப்போய் அரவிந்தன் எங்கிருந்தாலும் அவனைச் சந்தித்து உண்மையைச் சொல்லிக் கதறி அழவேண்டும் போலிருந்தது. அன்றிரவு முழுவதும், உறக்கமும் நிம்மதியும் இன்றித் தவித்தாள் அவள்.\nமறுநாள் காலை அவளுக்குக் காய்ச்சல் அனலாகக் கொதித்தது. பாறாங்கல்லைத் தூக்கி வைத்த மாதிரி மண்டை கனத்தது. கண்கள் எரிந்தன. எழுந்து நடமாட முடியாமல் உடம்பு தள்ளாடியது. கமலாவின் தாயார் வந்து பார்த்துவிட்டு, \"நீ பேசாமல் படுத்துக்கொள் பூரணி. காய்ச்சல் நெருப்பாகக் கொதிக்கிறது. வைத்தியருக்கு ஆள் அனுப்புகிறேன். குழந்தைகள் இன்றைக்கு எங்கள் வீட்டில் சாப்பிட்டுவிட்டுப் பள்ளிக்கூடம் போகட்டும். இந்த உடம்போடு நீ சிரமப்பட வேண்டாம்...\" என்று சொல்லிச் சென்றாள். காய்ச்சலோடு மனத்துன்பங்களும் சேர்ந்து கொண்டு அவளை வதைத்தன. பிறரிடம் மனம் விட்டுச் சொல்ல முடியாத ஊமைக் குழப்பங்களால் உழன்று கொண்டிருந்தாள் அவள். அரவிந்தனிடம் உண்மை நிலையைக் கூறி மன்னிப்புப் பெற்றாலொழிய அந்த ஊமை வேதனை அவள் மனத்திலே தணியாது போலிருந்தது.\nவைத்தியர் வந்து மருந்து கொடுத்துவிட்டுப் போனார். குழந்தையும் தம்பிகளும் கமலாவின் வீட்டில் சாப்பிட்டுவிட்டுப் பள்ளிக்கூடம் போனார்கள். அவளுக்குக் கூட கமலாவின் அம்மாதான் பார்லியரிசிக் கஞ்சி போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள். குளுக்கோஸ் கரைத்துக் கொடுத்தாள். வாய் விளங்காமற் போய்விட்டதுபோல் எதைச் சாப்பிட்ட��லும் கசப்பு வழிந்தது. நெஞ்சில் வந்து நிறைந்து கொண்டிருக்கும் கசப்பு எல்லா புலன்களுக்கும் பரவிவிட்டதா, என்ன இரண்டு நாட்களுக்கு இதே நிலைமை நீடித்து வளர்ந்தது. காய்ச்சல் டிகிரி மேல் டிகிரியாக ஏறியது. மூன்றாவது நாள் காலை மங்களேஸ்வரி அம்மாள் செல்லத்தோடு வந்தாள். \"இரண்டு நாட்களாக மங்கையர் கழகத்து வகுப்பு நடத்த வரவில்லை என்று செல்லம் சொன்னாள். 'நீ இப்படி வராமல் இருப்பதனாலேயே உன்னைப் பற்றி அவர்களுக்கு ஏற்பட நேர்ந்த சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறாயே' என்று வருத்தமாக இருந்தது எனக்கு. செல்லமும் உன்னைப் போய்ப் பார்க்க வேண்டுமென்று இந்த இரண்டு நாளைக்குள் நூறு தரம் சொல்லியிருப்பாள். அதுதான் இப்படி வந்தேன். இங்கே வந்து பார்த்தால் நீ இந்த நிலைமையில் படுக்கையில் விழுந்து கொண்டிருக்கிறாய். உடம்புக்குச் சரியில்லை என்றால் ஒரு வார்த்தை எனக்குச் சொல்லி அனுப்பக்கூடாதா நீ இரண்டு நாட்களுக்கு இதே நிலைமை நீடித்து வளர்ந்தது. காய்ச்சல் டிகிரி மேல் டிகிரியாக ஏறியது. மூன்றாவது நாள் காலை மங்களேஸ்வரி அம்மாள் செல்லத்தோடு வந்தாள். \"இரண்டு நாட்களாக மங்கையர் கழகத்து வகுப்பு நடத்த வரவில்லை என்று செல்லம் சொன்னாள். 'நீ இப்படி வராமல் இருப்பதனாலேயே உன்னைப் பற்றி அவர்களுக்கு ஏற்பட நேர்ந்த சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறாயே' என்று வருத்தமாக இருந்தது எனக்கு. செல்லமும் உன்னைப் போய்ப் பார்க்க வேண்டுமென்று இந்த இரண்டு நாளைக்குள் நூறு தரம் சொல்லியிருப்பாள். அதுதான் இப்படி வந்தேன். இங்கே வந்து பார்த்தால் நீ இந்த நிலைமையில் படுக்கையில் விழுந்து கொண்டிருக்கிறாய். உடம்புக்குச் சரியில்லை என்றால் ஒரு வார்த்தை எனக்குச் சொல்லி அனுப்பக்கூடாதா நீ\n\"யாரிடம் சொல்லி அனுப்புவது அம்மா தம்பிகள் பள்ளிக்கூடம் போய்விடுகிறார்கள். அன்றைக்கு உங்கள் வீட்டுக்கு வந்துவிட்டுத் திரும்பினேனே அதிலிருந்து மனமே சரியில்லை.\"\n இன்னும் அந்த நிகழ்ச்சியை நினைவு வைத்துக் கொண்டிருக்கிறாயே அதை மெல்ல மறந்து விடு என்று அன்றே சொன்னேன். மனக்குழப்பத்தால் நீ உடம்புக்கு இழுத்துவிட்டுக் கொண்டிருக்கிறாய். உனக்கு எதற்கு அந்தக் கவலை அதை மெல்ல மறந்து விடு என்று அன்றே சொன்னேன். மனக்குழப்பத்தால் நீ உடம்புக்கு இழுத்துவிட்டுக் கொண்டிருக்கிறாய��. உனக்கு எதற்கு அந்தக் கவலை நான் காரியதரிசி அம்மாளைப் பார்த்து வேண்டியதெல்லாம் சொல்லிச் சரிசெய்துவிட்டேனே\" என்றாள் மங்களேஸ்வரி அம்மாள். 'வேலை போய்விடுமே என்பதற்காகவோ காரியதரிசி அம்மாளின் மிரட்டலுக்காகவோ நான் இப்போது வேதனைப் படவில்லை. சிரித்துக் கொண்டே களங்கமில்லாமல் பேச வந்த அன்பரிடம் முகத்தைத் திருப்பிக் கொண்டு ஓடி வந்த அன்புத் துணிவில்லாத கோழைத்தனத்தை எண்ணியல்லவா உருகுகிறேன்' என்று மங்களேஸ்வரி அம்மாளின் வார்த்தைகளைக் கேட்டுத் தன் மனத்துக்குள் எண்ணிக் கொண்டாள் பூரணி. தன்னைக் கோயிலில் பொற்றாமரைக் குளத்துப் படியில் கண்டது பற்றிக் காரியதரிசியோ, துணைத்தலைவியோ மங்களேஸ்வரி அம்மாளிடம் சொல்லியிருக்க இடமுண்டு என்று பூரணிக்குத் தோன்றியது. அவள் அந்த அம்மாளிடம் கேட்டாள்.\n\"நீங்கள் காரியதரிசியைச் சந்தித்த போது என்னைப் பற்றி வேறு ஏதாவது உங்களிடம் கூறினார்களா, அம்மா\n\"சொல்ல என்ன இருக்கிறது. 'நல்ல பெண்ணாக இருந்தாலும் நாம் எச்சரிக்கை செய்ய வேண்டியது முறை. அதற்காகத்தான் கூப்பிட்டுச் சிறிது கண்டிப்புடனேயே விசாரித்தேன்' என்று என்னிடம் கூறினாள் காரியதரிசி.\"\nகாரியதரிசி அம்மாளைப் பற்றிப் பயங்கரமாகக் கற்பனை செய்து வைத்திருந்த பூரணிக்கு இது ஏமாற்றமாக இருந்தது. 'ஒருவேளை கோயிலில் அந்த அம்மாள் தன் பக்கம் பார்க்காமலிருக்கும்போதே தானாக அப்படிக் கற்பனை செய்து கொண்டு பதறி ஓடி வந்திருக்கலாமோ' என்று ஒரு சந்தேகம் உண்டாயிற்று அவளுக்கு.\n\"அக்கா நீங்க வராம அங்கே ஒண்ணுமே நல்லாயில்லே. எல்லோரும் வந்து பார்த்திட்டு நீங்க வரலேன்னு தெரிஞ்சதும் திரும்பிப் போயிடறாங்க. களையில்லாமல் கெடக்கு\" என்று செல்லம் கூறியபோது பூரணிக்கு ஆறுதலாக இருந்தது. தனக்காக ஏங்கவும், அனுதாபப்படவும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று அறிய நேரும்போது உண்டாகிற ஆறுதல் அது.\n\"மறுபடியும் நாளைக்கு வருகிறேன். பெண்ணே உடம்பைப் பார்த்துக்கொள். மங்கையர் கழகத்து வேலையைப் பொறுத்தமட்டில் உனக்கு ஒரு கெடுதலும் வராது\" என்று கூறிவிட்டு அந்த அம்மாள் சென்றாள். எப்படியோ விபரம் தெரிந்து அன்று மாலையிலும் மறுநாள் காலையிலுமாக அவளிடம் வகுப்புகளில் படிக்கும் பெண்கள் ஒவ்வொருவராக வந்து பார்த்துவிட்டுப் போனார்கள். செல்லம் ஒருத்தி போதாதா ���வளுடைய காய்ச்சலைப் பற்றி அவள் மேல் அனுதாபம் உள்ளவர்களிடமெல்லாம் பறையறைவதற்கு\n எவனைப் பார்த்துக் கதற வேண்டுமென்று அவள் தவித்துக் கொண்டிருந்தாளோ, அவன் வரவே இல்லை; கையெழுத்துப் பிரதிகளை வாங்கவும், அச்சுப் படிகளைத் திருத்தவும் என்று தினம் ஒரு தடவையாவது இங்கு வந்து கொண்டிருந்த அரவிந்தன், அவள் காய்ச்சலாகப் படுத்துவிட்ட அந்தச் சில நாட்களில் எட்டிப் பார்க்கவும் இல்லை. அரவிந்தன் மானமுள்ளவன் நீ அவனை ஏறெடுத்துப் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு வந்தாயே, 'அந்த விநாடியிலிருந்தே அவன் உன்னை மறக்கத் தொடங்கியிருப்பான்' என்று அவள் உள்ளமே அவளுக்குப் பதிலளித்தது. வருவான் வருவான் என்று பொறுத்துப் பார்த்தாள். அவன் வருகிற வழியாயில்லை. இனிமேல் ஒரு விநாடி கூட அந்தத் தவிப்பைத் தாங்கிக் கொள்ள முடியாது போலிருந்தது. எவ்வளவோ படித்திருந்தாலும் அவள் பெண். அன்புக்காக ஏங்குகிற அந்த உள்ளத்தில் இனிமேலும் அவ்வளவு பெரிய ஆற்றாமையைத் தாங்கிக் கொண்டிருக்க முடியாது. அதனால் மாலையில் தம்பி திருநாவுக்கரசு பள்ளியிலிருந்து திரும்பி வந்ததும் அச்சகத்துக்குத் துரத்தினாள்.\nஆனால் எத்தனை பெரிய ஏமாற்றம் ஒரு மணி நேரத்துக்குப் பின் திரும்பி வந்த தம்பி அவளிடம் கூறினான்: \"அரவிந்தன் ஊரில் இல்லையாம் அக்கா ஒரு மணி நேரத்துக்குப் பின் திரும்பி வந்த தம்பி அவளிடம் கூறினான்: \"அரவிந்தன் ஊரில் இல்லையாம் அக்கா அந்தப் பெரியவர் தான் முன்புறத்து அறையில் உட்கார்ந்து கொண்டிருந்தார்.\"\n\"அவர் தான். அன்றைக்கு ஒரு நாள் உன்னைக் காரில் கொண்டு வந்து விட்டாரே - அந்த அச்சகத்தின் சொந்தக்காரர்...\"\n\"அரவிந்தன் எங்கே போயிருப்பதாகச் சொன்னார் அவர்\n\"அதெல்லாம் ஒன்றும் அவர் சொல்லவில்லை. 'என்ன சமாசாரம்' என்று கேட்டார். உனக்குக் காய்ச்சல் என்று சொன்னேன். 'நான் இன்னும் சிறிது நேரத்தில் அச்சகத்தை மூடிக் கொண்டு உன் அக்காவை பார்க்க வருகிறேன். போய்ச் சொல்லு' என்று கூறியனுப்பினார். பூரணிக்கு உள்ளமே வெடித்துவிடும் போலிருந்தது. ஏக்கம் நெஞ்சைத் துளைத்து ஊசிக் கண்களாக ஆக்கியது. பெருமூச்சு விட்டாள். வேறென்ன செய்வது\n\"எண்ணத்தறியிற் சிறு நினைவு இழையோட இழையோட\nமுன்னுக்குப் பின் முரணாய் முற்றும் கற்பனையாய்ப்\nபன்னும் பகற்கனவாய்ப் பாழாய்ப் பழம் பொ���்யாய்\nஎன்னென்ன நினைக்கின்றாய் ஏழைச் சிறுமனமே\nஉடல் ஓய்ந்து நோயில் படுத்துவிட்டால் தன்னைச் சுற்றிலும் காலமே அடங்கி, ஒடுங்கி, முடங்கி இயக்கமற்றுப் போய்விட்டது போல் எங்கும் ஓர் அசதி தென்படும். அப்போது பூரணியை ஆண்டுகொண்டிருந்த ஒரே உணர்வு இந்த அசதிதான். அரவிந்தனைக் காண முடியவில்லை என்ற ஏக்கமும், அவன் தன்னை மறந்து புறக்கணிக்கத் தொடங்கிவிட்டானோ என்ற ஐயமும், இந்த அசதியை இரண்டு மடங்காக்கியிருந்தன. 'அவன் ஊரில் இல்லை' என்று தம்பி அச்சகத்துக்குப் போய் விசாரித்துக் கொண்டு வந்து சொல்லிய செய்தி அசதியோடு வேதனையையும் கலந்தது.\n போகும் போது என்னிடம் ஒரு வார்த்தைச் சொல்லிக் கொண்டு போக வேண்டுமென்று தோன்றாமலா போய்விட்டது அப்படி ஒரு வெறுப்பும் அரவிந்தனுடைய மனத்தில் உண்டாகுமா அப்படி ஒரு வெறுப்பும் அரவிந்தனுடைய மனத்தில் உண்டாகுமா ஐயோ அன்றைக்குக் கோயிலில் பொற்றாமரைக் குளத்தருகே அவசரப்பட்டு ஏன் அப்படி நடந்து கொண்டேன் யானை தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வது போல் அல்லவா ஆகிவிட்டது என்று நோயின் தள்ளாமையோடு அன்பின் ஏக்கங்களையும் தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது பூரணியின் ஏழைச் சிறுமனம். பொருள்களின் இல்லாமையாலும் வசதிகளின் குறைவாலும், ஏழையாவதற்கு அவளுடைய உள்ளம் எப்போதும் தயாராயிருக்கிறது. ஆனால் அன்பின் இல்லாமையால் ஏழையாக அந்த உள்ளம் ஒருபோதும் தயாராயில்லை.\nஅச்சகத்து வேலை நேரம் முடிந்து பூட்டிய பின் மீனாட்சி சுந்தரம் அவளைப் பார்த்துவிட்டுப் போவதற்காக வந்திருந்தார். அரவிந்தனைப் பற்றி அவள் விசாரிப்பதற்கு முன் அவரே முந்திக் கொண்டு சொல்லிவிட்டார். \"புதிய அச்சு இயந்திரங்கள் சிலவற்றுக்கு ஆர்டர் செய்திருந்தேன் அம்மா. அந்த இயந்திரங்களின் பகுதிகள் சென்னைக்கு வந்து சேர்ந்திருப்பதாகக் கம்பெனிக்காரர்கள் எழுதியிருந்தார்கள். அவற்றைச் சரிபார்த்துப் பேசி முடித்து வாங்கிக் கொண்டு வருவதற்காக அரவிந்தனை அனுப்பியிருக்கிறேன். அவன் கூட ஊருக்குப் புறப்படுவதற்கு முதல்நாள் மாலை உன்னைக் கோயிலில் சந்தித்ததாகச் சொன்னானே அப்போது ஊருக்குப் போவது பற்றி உன்னிடம் சொல்லியிருப்பான் என்றல்லவா நினைத்தேன் அப்போது ஊருக்குப் போவது பற்றி உன்னிடம் சொல்லியிருப்பான் என்றல்லவா நினைத்தேன்\" என்று கூறினார் மீனாட்சிசுந்தரம்.\nபூரணி கேட்டாள், \"என்றைக்குத் திரும்பி வருகிறார் அவர்.\"\n அநேகமாக அவன் போன வேலை முடிந்திருக்கும். நாளை அல்லது நாளன்றைக்கு அவனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதற்கும் மேல் அவனும் தங்கமாட்டான். இங்கே அச்சகத்தில் வேலை தலைக்கு மேல் கிடக்கிறது. அவன் இல்லாமல் ஒன்றுமே ஓடவில்லை\" என்று மறுமொழி கூறினார் அவர். 'அரவிந்தன் அலுவல் நிமித்தமாகத்தான் வெளியூர் சென்றிருக்கிறான். தன்மேல் ஏற்பட்ட கோபமோ, ஏமாற்றமோ அவனுடைய பயணத்துக்குக் காரணமன்று, என்று உணர்ந்தபோது பூரணியின் நெஞ்சத்தில் நம்பிக்கை உற்றுக்கண் திறந்தது.\n\"இப்படி உடல் நலமில்லாமல் படுத்துக் கொண்டிருக்கிறாயே அம்மா உன்னைக் கவனித்துக் கொள்ள இங்கே யார் இருக்கிறார்கள் உன்னைக் கவனித்துக் கொள்ள இங்கே யார் இருக்கிறார்கள் நான் வேண்டுமானால் ஒரு வேலைக்காரப் பெண்ணைப் பேசி அனுப்பி வைக்கட்டுமா நான் வேண்டுமானால் ஒரு வேலைக்காரப் பெண்ணைப் பேசி அனுப்பி வைக்கட்டுமா பணமோ, வேறு வகை உதவிகளோ எது வேண்டுமானாலும் என்னிடம் கூச்சமில்லாமல் கேளம்மா. நான் வேண்டியதைச் செய்து கொடுக்கிறேன்\" என்று பாசத்தோடு வேண்டிக்கொண்டார் மீனாட்சிசுந்தரம்.\n\"அதெல்லாம் இப்போது ஒன்றும் வேண்டாம். அவசியமானால் சொல்கிறேன். 'அவர்' ஊரிலிருந்து வந்ததும் ஒரு நடை வந்து பார்த்துவிட்டுப் போகச் சொல்லுங்கள். அவசரம் ஒன்றுமில்லை. வந்தால் நினைவூட்டுங்கள் போதும்\" என்று கூறி அவரை அனுப்பினாள் பூரணி. அரவிந்தனை வரச்சொல்லித் தானே வலுவில் வேண்டிக்கொள்ளும் போது பூரணிக்கு நாணமாகத்தான் இருந்தது. ஆனால் அன்பின் ஆற்றாமையிலும் ஏக்கத்திலும் அந்த நாணம் கரைந்தே போய்விட்டது. பச்சைக் கற்பூரம் வைத்திருந்த இடத்தில் அந்த மணம் நிலவுவது போல அரவிந்தன் அருகில் இல்லாவிட்டாலும் அவனைப் பற்றிய நினைவுகளின் மணம் அவள் நெஞ்சில் எல்லையெல்லாம் நிறைந்திருந்தது. அன்று இரவு அதற்கு முன் கழித்த நாட்களை விட அவள் சற்று நிம்மதியாகத் தூங்கினாள். தளர்ச்சியும் ஓரளவு குறைந்து நலம் பெற்றிருந்தாள்.\nமறுநாள் காலை எழுந்திருந்தபோது சோர்வு குறைந்து உடல் தெம்பாக இருப்பதுபோல் தோன்றியது. அன்று காலை மங்களேஸ்வரி அம்மாளும், செல்லமும் அவளைப் பார்க்க வந்தபோது காரியதரிசி அம்மாளும் உடன் வந��திருந்தாள். காரியதரிசி அம்மாள் தன்னைப் பற்றிய தவறான கருத்துக்களை மறந்து, பார்த்து அனுதாபம் விசாரிக்க வருகிற அளவுக்கு மனத்தை மாற்றிய பெருமை மங்களேஸ்வரி அம்மாளுடையதாகத்தான் இருக்க வேண்டுமென்று பூரணி நினைத்தாள்.\n\"நானும் துணைத் தலைவியம்மாளும் அன்றைக்கு உன்னைக் கோயிலில் பொற்றாமரைக் குளத்தருகே பார்த்தோம். அம்மனுக்கு சாத்திய பூ கொஞ்சம் இருந்தது. உன்னைக் கூப்பிட்டுக் கொடுத்து வைத்துக் கொள்ளச் சொல்லலாமென்று உன் பக்கம் திரும்பினேன். நீ என்னவோ என்னைப் பார்த்ததும், பேயையோ, பூதத்தையோ பார்த்துவிட்டவள் போல் பதறிக் கொண்டு எழுந்து போய்விட்டாய் நான் என்னம்மா கெடுதல் செய்தேன் உனக்கு நான் என்னம்மா கெடுதல் செய்தேன் உனக்கு ஏதோ நான் வகிக்கிற பதவிக்கு அப்படி ஒரு கடிதம் வரும்போது கூப்பிட்டு விசாரிக்க வேண்டிய முறை உண்டு. அதற்காக விசாரித்தேன்\" என்று காரியதரிசியம்மாள் சொல்லியபோது பூரணியின் வியப்பு இன்னும் அதிகமாயிற்று. தன்னுடைய மனக்குழப்பங்களால் தானே ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரையும் பற்றித் தப்பாகக் கணக்குப் போட்டுக் கொண்டு மயங்கி வந்திருக்கிறோம் என்று அவள் உணர்ந்தாள். காரியதரிசி அம்மாளின் மனமாற்றத்தை முழுவதும் இயல்பாகவே விளைந்ததென்று பூரணியால் நம்ப முடியாவிட்டாலும் மங்களேஸ்வரி அம்மாளின் முயற்சியால் தான் விளைந்திருக்க வேண்டுமென்று அவளால் அனுமானித்துக் கொள்ள முடிந்தது. வந்தவர்கள் புறப்பட்டுச் சென்ற பின் சிறிது நேரத்தில் வைத்தியர் வந்து பார்த்துவிட்டு \"நீ நாளைக்குத் தண்ணீர் விட்டுக் கொள்ளலாம்\" என்று கூறிச் சென்றார். அவரை அனுப்பிவிட்டுப் பூரணி படுக்கையில் சாய்ந்து அமர்ந்தவாறே காலையில் வந்த செய்தித்தாளை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.\n\"அக்கா ஓர் ஐந்து ரூபாய் வேண்டும்.\"\nமுகத்தை மறைத்தாற்போல் தூக்கிப் பிடித்து வாசித்துக் கொண்டிருந்த செய்தித்தாளைக் கீழே தணித்துக் கொண்டு எதிரே பார்த்தாள் பூரணி. தம்பி திருநாவுக்கரசு தலையைச் சொறிந்துகொண்டு நின்றான்.\n போன வாரம் தானே சம்பளம் கட்டினாய்\n\"சம்பளத்துக்காக இல்லையக்கா. பரீட்சை நெருங்குகிறது கொஞ்சம் நோட்டுப் புத்தகங்களும் ஒரு புதுப் பேனாவும் வாங்க வேண்டும். இப்போதிருக்கிற பேனா எழுதும்போது மை கசிகிறது...\"\nபூரணி தம்பியின��� முகத்தை நன்றாகப் பார்த்தாள். எதையோ மறைத்து எதற்கோ தயங்கித் தயங்கிப் பேசினான் திருநாவுக்கரசு.\n\"ஏண்டா சட்டை இவ்வளவு அழுக்காக இருக்கிறது குளித்தாயோ இல்லையோ தலைவாரிக் கொள்ளாமல் இப்படிக் காடு மாதிரி ஆக்கிக் கொண்டுதான் பள்ளிக்கூடம் போக வேண்டுமா என்ன தான் படிப்பு அதிகமாக இருக்கட்டுமே என்ன தான் படிப்பு அதிகமாக இருக்கட்டுமே அதற்காக இப்படியா இருப்பாய் காலையில் ஒன்பது மணிக்கு முன்னாலேயே பறந்து கொண்டு ஓடுகிறாய். மாலையில் நெடுநேரம் கழித்துத் திரும்புகிறாய். நீ எங்கே போகிறாய், எப்போது திரும்புகிறாய் ஒன்றுமே தெரியவில்லை. வீட்டில் புத்தகத்தையே தொடுவதில்லை. எங்கேதான் படிக்கிறாயோ, என்னதான் செய்கிறாயோ\n கை சட்டைப் பித்தானில் விளையாடியது. கால் தரையைத் தேய்த்தது.\n\"அலமாரியைத் திறந்து ஐந்து ரூபாய் எடுத்துக் கொண்டு போ. சாயங்காலம் புதுப் பேனாவையும், நோட்டுப் புத்தகங்களையும் வாங்கிக் கொண்டு வந்து என்னிடம் காண்பிக்க வேண்டும். வரவர உன் போக்கு எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. வயது ஆகிறதே ஒழியக் குடும்பப் பொறுப்புத் தெரியவில்லை உனக்கு\" என்று தம்பியிடம் கண்டித்துச் சொல்லி அனுப்பினாள் பூரணி. சில நாட்களாகவே அவன் போக்கு ஒரு மாதிரி விரும்பத்தகாத விதத்தில் மாறியிருந்தது. பள்ளிக்கூடத்திலிருந்து நேரங்கழித்து வீடு திரும்புதல், அந்தச் செலவு, இந்தச் செலவு என்று அடிக்கடி காசு கேட்டல், வீட்டில் தங்காமல் வெளியே சுற்றுதல் என்ற பழக்கங்கள் உண்டாயிருந்தன. பன்னிரண்டிலிருந்து பதினெட்டு வயது வரையுள்ள வயது ஆண்பிள்ளையின் வாழ்க்கையில் மிக முக்கியமானது. எண்ணெய் வழுக்குகிற கையில் கண்ணாடி தம்ளரை எடுத்துக் கொண்டு கல் தரையில் நடந்து போகிற மாதிரிப் பருவம் இது. இந்த வயதில் நல்ல பழக்கங்கள் கீழே விழுந்து சிதறிவிட்டால் பின்பு ஒன்று திரட்டி உருவாக்குவது கடினம். இதனால்தான் பூரணி தம்பி திருநாவுக்கரசைப் பற்றிக் கவலைகொள்ளத் தொடங்கியிருந்தாள். பள்ளிக்கூடத்தில் திருநாவுக்கரசு எப்படி நடந்து கொள்கிறான் என்று சிறிய தம்பி சம்பந்தன் மூலம் விசாரித்துத் தெரிந்து கொண்டிருந்தாள் பூரணி. \"அண்ணனுக்கு விடலைப் பிள்ளைகளோடு பழக்கம் அதிகரித்திருக்கிறது அக்கா. வகுப்புகளுக்கு வராமல் ஏமாற்றிவிட்டு எங்கெங்கோ போய்வி���ுகிறான். ஆசிரியர்களுக்கு அடங்குவதில்லை. நான் ஏதாவது கேட்டால், 'அக்காவிடம் சொன்னாயோ, உன் முதுகுத் தோலை உரித்து விடுவேன்' என்று என்னைப் பயமுறுத்துகிறான், அக்கா\" என்று சம்பந்தன் அவளுக்குச் சொல்லியிருந்தான். இருக்கிற கவலைகள் போதாதென்று இப்போது தம்பியைப் பற்றிய இந்தப் புதுக் கவலையும் அவளைப் பிடித்துக் கொண்டிருந்தது.\nஅவளுக்குச் செய்தித்தாளைப் படிப்பதில் மனம் இலயிக்கவில்லை. திருநாவுக்கரசு பணம் எடுத்துக்கொண்டு போன பின் அலமாரியில் போய்த் தொகையை எண்ணிப் பார்த்தாள். ஐந்து ரூபாய்க்குப் பதில் பத்து ரூபாய் குறைந்தது. அவள் திகைத்தாள். 'இந்தப் பிள்ளையை இனிமேலும் இப்படியே விட்டுக் கொண்டிருக்க முடியாது. அடித்துத் திருத்த வேண்டிய காலம் வந்து விட்டது' என்று கடுமையான சினத்தோடு மனத்தில் எண்ணிக்கொண்டு அலமாரிக் கதவைச் சாத்தியபோது \"உள்ளே வரலாமா\" என்று அவளுக்குப் பழக்கப்பட்ட அழகிய குரல் வாயிலில் கேட்டது. நெஞ்சில் சேர்த்து வைத்துக் கொண்டிருந்த தாகமெல்லாம் தணியப் பூரணி திரும்பிப் பார்த்தாள்.\nஅரவிந்தன் மட்டும் தனியாக வந்திருந்தால் பூரணிக்கு அப்போதிருந்த துடிப்பில் அவனருகில் போய் கதறியிருப்பாள். அன்று கோயிலில் அவனிடம் அப்படி நடந்துகொண்டதற்கான காரணங்களையெல்லாம் கூறி மன்னிப்புக் கேட்டிருப்பாள். ஆனால் அரவிந்தன் அப்போது தனியாக வரவில்லை. அன்று கோயிலில் உடன் கண்ட அந்த முரட்டு ஆளும் அரவிந்தனோடு வந்திருந்ததால் 'வாருங்கள்' என்பதற்கு மேல் அதிகமாக எதையும் கூறித் தன் ஆர்வத்தைக் காட்டிக் கொள்ள முடியவில்லை பூரணிக்கு. பிரயாண அலைச்சல்களின் காரணமாக அரவிந்தனின் எழில் முகத்தில் சிறிது கருமை நிழலிட்டிருந்தது. அவனுடைய நீண்ட நாசியின் நுனியில் சிறிதாக அழகாக ஒரு பரு அரும்பியிருந்தது. தாமரை இதழ் முடிகிற இடத்தில் முக்கோணமாக வடித்துக் கத்தி நுனிபோல் கூராக இருக்குமே, அதுபோல் அவன் நாசிக்கு எடுப்பாயிருந்தது அந்த அழகுப் பரு. அருகில் வந்து அன்போடு அவளை விசாரித்தான் அரவிந்தன்.\n\"உனக்கு உடம்பு எப்படியிருக்கிறது இப்போது நான் ஊருக்குப் போவதற்கு முதல்நாள் உன்னைக் கோயிலில் பார்த்தேன். உன்னிடம் சொல்லிக் கொள்ளலாமென்று நினைத்துத்தான் உன்னைக் கூப்பிட்டேன். உனக்குக் காதில் விழவில்லை போலிருக்கிறது. நீ திரும்பிப் பாராமல் போய்விட்டாய்...\" என்று ஒரு பிணக்குமில்லாமல் அரவிந்தன் இயல்பான மலர்ச்சியோடு, இயல்பான புன்னகையோடு பேசத்தொடங்கியபோது பூரணி திகைத்தாள். தன்னைப் பற்றி அரவிந்தன் மனத்தில் அன்றைய நிகழ்ச்சி எத்தனை வெறுப்பை உண்டாக்கியிருக்கும் என்று அவள் கற்பனை செய்து வைத்துக் கொண்டிருந்தாளோ, அதற்கு நேர்மாறாக இருந்தது அவன் இப்போது நடந்துகொள்கிற முறை.\n'உங்கள் மனதுக்கு எதையும் நன்றாகப் புரிந்து கொள்ளவே தெரியாதா, அரவிந்தன் பிறருடைய துன்பத்தைக் கண்டு இரக்கப்படும் போதுதான் நீங்கள் குழந்தைத்தனமாக நடந்து கொள்வீர்கள் என்று எண்ணியிருந்தேன் பிறருடைய துன்பத்தைக் கண்டு இரக்கப்படும் போதுதான் நீங்கள் குழந்தைத்தனமாக நடந்து கொள்வீர்கள் என்று எண்ணியிருந்தேன் அன்பு செலுத்துவதில் கூட நீங்கள் குழந்தைதான் போலும்' என்று நினைத்த போது அவள் உள்ளத்தில் அவன் முன்பிருந்ததைக் காட்டிலும் உயர்ந்த இடத்தைப் பெற்றுக் கொண்டுவிட்டான். 'காது கேட்காமல் போகவில்லை. வேண்டுமென்றே உங்களை ஏமாற்றிவிட்டுத்தான் போனேன்' என்று சொல்லிவிட நாக்கு துடித்தது. உடனிருந்த மனிதருக்காக அதை அடக்கிக் கொண்டாள் அவள். அரவிந்தன் கையோடு கொண்டு வந்திருந்த பழக்கூடையைப் பிரித்து அவளுக்கு முன் வைத்தான்.\n\" என்று உபசாரமாகச் சிரித்துக் கொண்டே கேட்டாள் பூரணி. அன்பு கனிய அவன் கூறலானான்:\n\"இன்றைக்குக் காலையில்தான் சென்னையிலிருந்து வந்தேன், பூரணி அச்சகத்துக்குள் நுழைந்ததும், பெரியவர் உன்னைப் பற்றிச் சொன்னார். இப்போது எப்படி இருக்கிறது அச்சகத்துக்குள் நுழைந்ததும், பெரியவர் உன்னைப் பற்றிச் சொன்னார். இப்போது எப்படி இருக்கிறது உனக்கு உடல் நலமில்லை என்று கேள்விப்பட்டதும் நான் பதறிப் போய் விட்டேன். நேரே இங்குதான் வருகிறேன்.\"\n\"நாளைக்குத் தண்ணீர் விட்டுக் கொள்ளலாம் என்று வைத்தியர் கூறிவிட்டுப் போயிருக்கிறார். உங்களைப் பார்த்ததும் பேசித் தீர்த்துவிட வேண்டுமென்று மனத்தில் என்னென்னவோ சேர்த்து வைத்திருந்தேன். இப்போது ஒன்றுமே நினைவு வரமாட்டேன் என்கிறது. உடம்புக்கு ஒன்றுமில்லை... மனக்குழப்பங்களால் நானாக இழுத்து விட்டுக் கொண்டதுதான் எல்லாம்...\"\nஇவ்வாறு அவள் கூறிக்கொண்டு வந்தபோதே அரவிந்தன் குறுக்கிட்டுப் பேசினான். \"இவன் இருக்கிறான�� என்பதற்காக நீ மனம்விட்டுப் பேசத் தயங்குகிறாய். இவன் அன்னியனில்லை. எனக்கு உயிர்த்தோழன். நாங்கள் இருவரும் ஆரம்பப் பள்ளிக்கூடத்திலிருந்தே ஒன்றாகப் படித்தவர்கள். 'ஆளைப் பார்த்தால் இப்படிக் காலிப்பயல் போல் முரட்டுத்தனமாக இருக்கிறானே' என்று நினைக்காதே. தங்கமான குணம். கொஞ்சம் வாயரட்டை, முருகானந்தம் என்று பெயர். நம்முடைய அச்சகம் இருக்கிறதே, அதே தெருவில் பெரிய தையல் கடை வைத்திருக்கிறான். தையல் தொழிலில் நிபுணன். அதற்காகப் பம்பாயில் போய் பயிற்சி பெற்றுச் சிறப்பான பட்டங்களெல்லாம் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறான். இந்த ஊரிலுள்ள நவநாகரிக இளைஞர்களுக்கெல்லாம் இவனுடைய தையலில் ஒரே மோகம்...\"\nஅரவிந்தன் பாதி வேடிக்கையாகவும், பாதி உண்மையாகவும் முருகானந்தத்தை அவளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான். அந்த அறிமுகத்தை ஏற்றுக் கொள்கிற பாவனையில் பூரணியை நோக்கிக் கைகூப்பினான் முருகானந்தம். அவளும் பதிலுக்குக் கை கூப்பினாள். முருகானந்தம் எப்படிப்பட்ட ஆள் என்பதை உடனே விளங்கிக் கொள்ளப் பூரணிக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. \"அக்கா உங்களை ஒரு கேள்வி கேட்கப் போகிறேன். நீங்கள் வருத்தப்படக் கூடாது. எனக்கு எதையும் மனத்தில் ஒளித்து வைத்துக் கொண்டுப் பழகத் தெரியாது. தோன்றுவதை பளிச்சென்று நேரில் கேட்டுவிடுவேன். அரவிந்தனுக்கு நன்றாகத் தெரியும் என்னைப் பற்றி. நான் மிகவும் வெள்ளை. அரவிந்தன் தான் எனக்குக் குரு, நண்பன், வழிகாட்டி எல்லாம். அவன் இல்லாவிட்டால் எப்படியெப்படியோ நான் கெட்டுக் குட்டிச் சுவராய்ப் போயிருப்பேன் இதற்குள். அன்று நீங்கள் கோயிலில் அரவிந்தனைப் பார்க்காததுபோல் போனதற்குக் காரணத்தை நான் புரிந்து கொண்டேன். கழுத்தில் சுற்றிய கைக்குட்டையும், வாராமல் நெற்றியில் விழுந்து புரளும் கிராப்புத் தலையும், வெற்றிலைக் காவியேறிய வாயுமாக என்னை அரவிந்தனுக்கு அருகில் பார்த்ததும் அவனைப் பற்றியே சந்தேகம் உண்டாகி விட்டதில்லையா உங்களுக்கு; நான் அன்றைக்கு உங்களை நன்றாகப் பார்த்தேன் அக்கா. அரவிந்தனுடைய கையைப் பற்றி நின்ற என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு நீங்கள் முகத்தைச் சுளித்ததையும் நான் கவனித்தேன். அரவிந்தன் கூப்பிட்டது காதில் விழாமலோ, கவனிக்காமலோ நீங்கள் எழுந்திருந்து போகவில்லை என்பது எனக்கு ந��ச்சயமாகத் தெரியும்; வேண்டுமென்றேதான் நீங்கள் எழுந்திருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டு போனீர்கள். 'எவனோ ஒரு காலிப்பயலோடு அரவிந்தன் நிற்கினான் உங்களை ஒரு கேள்வி கேட்கப் போகிறேன். நீங்கள் வருத்தப்படக் கூடாது. எனக்கு எதையும் மனத்தில் ஒளித்து வைத்துக் கொண்டுப் பழகத் தெரியாது. தோன்றுவதை பளிச்சென்று நேரில் கேட்டுவிடுவேன். அரவிந்தனுக்கு நன்றாகத் தெரியும் என்னைப் பற்றி. நான் மிகவும் வெள்ளை. அரவிந்தன் தான் எனக்குக் குரு, நண்பன், வழிகாட்டி எல்லாம். அவன் இல்லாவிட்டால் எப்படியெப்படியோ நான் கெட்டுக் குட்டிச் சுவராய்ப் போயிருப்பேன் இதற்குள். அன்று நீங்கள் கோயிலில் அரவிந்தனைப் பார்க்காததுபோல் போனதற்குக் காரணத்தை நான் புரிந்து கொண்டேன். கழுத்தில் சுற்றிய கைக்குட்டையும், வாராமல் நெற்றியில் விழுந்து புரளும் கிராப்புத் தலையும், வெற்றிலைக் காவியேறிய வாயுமாக என்னை அரவிந்தனுக்கு அருகில் பார்த்ததும் அவனைப் பற்றியே சந்தேகம் உண்டாகி விட்டதில்லையா உங்களுக்கு; நான் அன்றைக்கு உங்களை நன்றாகப் பார்த்தேன் அக்கா. அரவிந்தனுடைய கையைப் பற்றி நின்ற என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு நீங்கள் முகத்தைச் சுளித்ததையும் நான் கவனித்தேன். அரவிந்தன் கூப்பிட்டது காதில் விழாமலோ, கவனிக்காமலோ நீங்கள் எழுந்திருந்து போகவில்லை என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும்; வேண்டுமென்றேதான் நீங்கள் எழுந்திருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டு போனீர்கள். 'எவனோ ஒரு காலிப்பயலோடு அரவிந்தன் நிற்கினான் அவனைச் சந்திக்க வேண்டிய அவசியமில்லை' என்று தீர்மானித்துக் கொண்டுதான் நீங்கள் எழுந்து விரைந்தீர்கள் இல்லையா அவனைச் சந்திக்க வேண்டிய அவசியமில்லை' என்று தீர்மானித்துக் கொண்டுதான் நீங்கள் எழுந்து விரைந்தீர்கள் இல்லையா இதை அரவிந்தனிடம் சொன்னேன். அவன் உங்கள் மேலுள்ள அளவற்ற அன்பினால் 'அப்படி ஒரு போதும் செய்திருக்க மாட்டீர்கள்' என்று மறுத்துவிட்டான். ஆனால் உண்மை இதுதான். எனக்குத் தெரியும்\" என்று அக்கா முறை கொண்டாடி முருகானந்தம் அவளைக் கேட்டபோது தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு. அவளுடைய தலை தானாகவே தாழ்ந்துகொண்டது.\n\"இந்த முரடன் ஏதாவது இப்படித்தான் உளறுவான்; நீ ஒன்றும் காதில் போட்டுக் கொள்ளாதே பூரணி\" என்று அரவிந்தன் அப்ப��தும் சிரித்துக் கொண்டுதான் சொன்னான்.\n உண்மையைத்தான் சொல்லுகிறார். அன்று உங்களைப் பார்த்ததும் பார்க்காததுபோல் வேண்டுமென்றேதான் நான் எழுந்து போனேன். சந்தர்ப்பம் அப்படி அமைந்துவிட்டது. அன்று உங்களை ஏமாற்றிய வேதனை இன்னும் என்னை முள்ளாகக் குத்திக் கொண்டிருக்கிறது. அந்த வேதனையினால்தான் இந்தக் காய்ச்சல் வந்தது. அதுதான் என்னைப் படுக்கையில் தள்ளியது.\" பேச முடியாமல் தொண்டைக் கரகரத்துக் குரல் வந்தது பூரணிக்கு. கண்களில் நீர் பனிக்க அரவிந்தனின் முகத்தைப் பார்த்தாள் அவள். அவன் அமைதியாக இருந்தான். தலையணைக்கு அடியிலிருந்து அந்தப் பாழும் கடிதத்தை எடுத்து அவனிடம் நீட்டினாள்.\nஅவன் பொறுமையாக முழுவதும் படித்தான். \"இந்தா நீயும் படி\" என்று முருகானந்தத்திடமும் கொடுத்துப் படிக்கச் சொன்னான். பூரணிக்கு அதைத் தடுக்க வேண்டுமென்று தோன்றவேயில்லை. முருகானந்தம் யாரோ வேற்று மனிதனாகத் தோன்றினால் தானே தடுப்பதற்கு நீயும் படி\" என்று முருகானந்தத்திடமும் கொடுத்துப் படிக்கச் சொன்னான். பூரணிக்கு அதைத் தடுக்க வேண்டுமென்று தோன்றவேயில்லை. முருகானந்தம் யாரோ வேற்று மனிதனாகத் தோன்றினால் தானே தடுப்பதற்கு அவனைப் புரிந்து கொண்ட பின் அப்படி வேற்று மனிதனாக எண்ண மனம் ஒருப்படவில்லை அவளுக்கு.\n\"இந்தக் கடிதம் மங்கையர் கழகத்துக் காரியதரிசி அம்மாளுக்கு வந்தது. என்னைக் கூப்பிட்டு விசாரித்தார்கள். அன்று எனக்கு ஏற்பட்ட வேதனைக்கு அளவே இல்லை. குழம்பிய மனத்தோடு நான் கோயிலில் உங்களைப் பார்த்தேன். பக்கத்தில் காரியதரிசி அம்மாளும் இருந்தாள். அந்தச் சமயத்தில் உங்களைப் பார்த்ததும் பேசாமல் இருந்தால் நல்லதென்று முட்டாள்தனமாக ஓர் எண்ணம் ஏற்பட்டது. அப்போதிருந்த ஆத்திரத்தில் அப்படியே செய்துவிட்டேன். அதற்காக உங்களிடமிருந்து மன்னிப்புக் கேட்கும் தகுதி எனக்கு உண்டோ இல்லையோ நீங்கள் என்னை மன்னித்துதான் ஆகவேண்டும்.\"\nஇதைக் கேட்டு அரவிந்தன் சிரித்தான். முருகானந்தம் கொதிப்போடு பூரணியை நோக்கிக் கூறினான், \"அக்கா அண்ணன் உங்களை மன்னித்துவிடலாம். ஆனால் உங்களையும் அண்ணனையும் பற்றி இப்படி ஒரு கடிதம் எழுதின கைகளை நான் மன்னிக்க முடியாது. அந்தக் கீழ்மை நிறைந்த விரல்களை என் கைகளாலேயே தேடிப்பிடித்து முருங்கைக் காயை முறிப்பது போல் முறித்தெறிய வேண்டும்.\"\n காலம் வரும். இந்த மொட்டைக் கடிதம் எழுதியதற்கே அந்தக் கைகளின் மேல் நீ இத்தனை ஆத்திரப் படுகிறாயே அந்தக் கையால் இந்தக் கன்னத்தில் மூக்கு உடையும்படி அறை வாங்கியும் பொறுத்துக் கொண்டிருக்கிறேன் நான். ஆத்திரப்படுவதனால் மனிதர்களைத் திருத்த முடியாது. மாறாக அவர்களை இன்னும் கெட்டவர்களாக வளர்க்கத்தான் ஆத்திரம் பயன்படும்\" என்று அரவிந்தன் கூறியதை முருகானந்தம் ஒப்புக் கொள்ளவேயில்லை. \"நீ சும்மா இரு அரவிந்தா அந்தக் கையால் இந்தக் கன்னத்தில் மூக்கு உடையும்படி அறை வாங்கியும் பொறுத்துக் கொண்டிருக்கிறேன் நான். ஆத்திரப்படுவதனால் மனிதர்களைத் திருத்த முடியாது. மாறாக அவர்களை இன்னும் கெட்டவர்களாக வளர்க்கத்தான் ஆத்திரம் பயன்படும்\" என்று அரவிந்தன் கூறியதை முருகானந்தம் ஒப்புக் கொள்ளவேயில்லை. \"நீ சும்மா இரு அரவிந்தா கருணையால் வாழ முடிந்த காலமெல்லாம் போய்விட்டது. கருணையும் அறமும் ஆற்றலழிந்து பயன்படாமல் போய்விட்டது. கருணையும் அறமும் ஆற்றலழிந்து பயன்படாமற் போன தலைமுறையில் நாம் வாழ்கிறோம். இன்றைய வாழ்க்கையில் கருணை காட்டுகிறவர்கள் தோற்கிறார்கள். கன்னத்தில் அறைகிறவர்கள் வாழ்கிறார்கள். வயிற்றுப் பசிக்குக் கொடுத்தவர்கள் வருந்துகிறார்கள். வயிற்றில் அடிப்பவர்கள் நன்றாக வாழ்கிறார்கள். மருந்துக் கடைகளில் ஒவ்வொரு மருந்துப் புட்டிக்கும் அது பயன்படுகிற காலத்தின் எல்லை குறித்திருப்பார்கள். இந்தக் கால எல்லை கழிந்த பின் கடைக்காரர் அதை விற்க முடியாதவாறு அரசினால் அனுப்பப்பெறும் ஆய்வாளர் வந்து கண்காணித்து வெளியில் தூக்கி எறிந்தோ, அப்புறப்படுத்தியோ அழித்தல் உண்டு. இதைப் போல் அறம், நியாயம், கருணை என்கிற மாபெரும் மருந்துகள் நம்முடைய சமுதாய வாழ்வுக்குப் பயன்படுகிற காலம் அழிந்துவிட்டதோ என்று சந்தேகமாயிருக்கிறது. இல்லாவிட்டால், இப்படியெல்லாம் நடக்குமா கருணையால் வாழ முடிந்த காலமெல்லாம் போய்விட்டது. கருணையும் அறமும் ஆற்றலழிந்து பயன்படாமல் போய்விட்டது. கருணையும் அறமும் ஆற்றலழிந்து பயன்படாமற் போன தலைமுறையில் நாம் வாழ்கிறோம். இன்றைய வாழ்க்கையில் கருணை காட்டுகிறவர்கள் தோற்கிறார்கள். கன்னத்தில் அறைகிறவர்கள் வாழ்கிறார்கள். வயிற்றுப் பசிக்குக் கொடுத்தவர்கள் வர��ந்துகிறார்கள். வயிற்றில் அடிப்பவர்கள் நன்றாக வாழ்கிறார்கள். மருந்துக் கடைகளில் ஒவ்வொரு மருந்துப் புட்டிக்கும் அது பயன்படுகிற காலத்தின் எல்லை குறித்திருப்பார்கள். இந்தக் கால எல்லை கழிந்த பின் கடைக்காரர் அதை விற்க முடியாதவாறு அரசினால் அனுப்பப்பெறும் ஆய்வாளர் வந்து கண்காணித்து வெளியில் தூக்கி எறிந்தோ, அப்புறப்படுத்தியோ அழித்தல் உண்டு. இதைப் போல் அறம், நியாயம், கருணை என்கிற மாபெரும் மருந்துகள் நம்முடைய சமுதாய வாழ்வுக்குப் பயன்படுகிற காலம் அழிந்துவிட்டதோ என்று சந்தேகமாயிருக்கிறது. இல்லாவிட்டால், இப்படியெல்லாம் நடக்குமா\" என்று குமுறலோடு பேசினான் முருகானந்தம்.\n முருகானந்தம் எப்போதுமே இப்படித்தான் உணர்ச்சிவசப்பட்டு விடுவான். நிதானத்துக்கும் இவனுக்கும் வெகுதூரம்\" என்றான் அரவிந்தன்.\n உங்களுடைய சாயல் இவர் பேச்சில் இருக்கிறதே. இந்த மாதிரிக் கொதிப்பும், குமுறலும் ஆயிரம் இளைஞர்களுக்கு இருந்தால் தமிழ்நாடு என்றோ சீர்திருந்தியிருக்குமே\" என்று பூரணி முருகானந்தத்தை வியப்புடன் இமைக்காமல் பார்த்துக் கொண்டே அரவிந்தனுக்குப் பதில் சொன்னாள்.\n\"எல்லாம் அண்ணன் இட்ட பிச்சை அக்கா. அரவிந்தனின் பழக்கமில்லாவிட்டால் வெறும் தையற்காரனாய் மட்டும் இருந்திருப்பேன். இந்தத் தையற்கடையையும் நடத்திக் கொண்டு இரண்டு மூன்று தொழிற்சங்கங்களுக்கும் தலைவனாக இருக்கிறேன் என்றால் எல்லாம் அண்ணன் கொடுத்த அறிவு\" என்று முருகானந்தம் பூரணியிடம் கூறினான். அரவிந்தன் சிரித்தவாறே அதை மறுத்துச் சொல்லலானான்.\n\"அப்படிச் சொல்லி பெருமைப்பட்டுக் கொள்ளாதே தம்பீ உன் வாயிலிருந்து தப்புத் தப்பாக வெளிப்படுகிற கருத்துக்களுக்கும் நான் தான் ஆசிரியனோ என்று பூரணி சந்தேகப்படப்போகிறாள்.\"\nபூரணி இதைக் கேட்டு கலகலவென நகைத்தாள். அரவிந்தனிடம் அமைதியான அறிவையும், பண்பு நிறைந்த கவிதை நயங்களையும் கண்டிருந்த அவள், முருகானந்தத்திடம் கொதிக்கும் உள்ளத்தைக் கண்டாள். குமுறும் உணர்ச்சிகளைக் கண்டாள். அவற்றோடு தீமைகளைச் சாடி நொறுக்கிவிடத் துடிக்கும் கைகளையும் முருகானந்தத்திடம் அவள் பார்த்தாள். அரவிந்தன் இயற்கை அழகு நிறைந்த பசுமையான மலைச்சிகரம் போல் அவளைக் கவர்ந்தான் என்றால், முருகானந்தம் எரிமலை போல் தோன்றினான். அரவிந்த���ின் இலட்சியங்களுக்கு நடுவே அன்பு மையமாயிருந்தது. முருகானந்தத்தின் இலட்சியங்களுக்கு நடுவே வெறி மையமாக இருந்தது.\nகாலைவரையும் படுக்கையில் நோயுற்றுக் கிடந்தவளுக்கு எங்கிருந்துதான் அந்த உற்சாகம் வந்ததோ இருவருக்கும் தானே தேநீர் தயாரித்துக் கொடுத்தாள் பூரணி.\n\"நீ ஏன் இந்தக் காய்ச்சல் உடம்போடு சிரமப்படுகிறாய் தேநீர் வேண்டாம்...\" என்று அரவிந்தன் தடுத்தும் அவள் கேட்கவில்லை. அவர்கள் இருவரும் புறப்படும்போது பதினொன்றரை மணிக்கு மேல் ஆகிவிட்டது. \"வருகிறேன் அக்கா\" என்று ஆயிரங்காலம் பழகிவிட்டாற்போன்ற உரிமையோடு விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டான் முருகானந்தம்.\nஅன்று மாலை மூன்று மணி சுமாருக்கு ஓதுவார்க்கிழவர் வந்து சொல்லிவிட்டுப் போன செய்தி தம்பி திருநாவுக்கரசைப் பற்றி அவளுக்குப் புரிய வைத்தது.\n\"என்னம்மா இந்தப் பயலை இப்படிக் கழிச்சடையாக விட்டுவிட்டாய் சரவணப் பொய்கைப் பக்கமாகப் போயிருந்தேன். டூரிங் சினிமா வாசலில் அந்தப் பாழ் மண்டபத்தில் இரண்டு மூன்று விடலைப் பிள்ளைகளோடு காசு போட்டு மூன்று சீட்டு விளையாடிக் கொண்டிருக்கிறான் உன் தம்பி சரவணப் பொய்கைப் பக்கமாகப் போயிருந்தேன். டூரிங் சினிமா வாசலில் அந்தப் பாழ் மண்டபத்தில் இரண்டு மூன்று விடலைப் பிள்ளைகளோடு காசு போட்டு மூன்று சீட்டு விளையாடிக் கொண்டிருக்கிறான் உன் தம்பி வாயில் பீடி வேறு. என்னைப் பார்த்ததும் விழுந்தடித்துக் கொண்டு ஓடுகிறான். கண்டிக்கக் கூடாதா நீ வாயில் பீடி வேறு. என்னைப் பார்த்ததும் விழுந்தடித்துக் கொண்டு ஓடுகிறான். கண்டிக்கக் கூடாதா நீ இப்படி தறுதலையாய்த் தலையெடுக்கிறதே இந்த வயசில். பள்ளிக்கூடமே போவதில்லை போலிருக்கிறது. கெட்ட பழக்கம், நல்ல சேர்க்கையில்லை. கண்ணால் பார்த்து விட்டேன். உன்னிடம் சொல்லாமல் போக மனமில்லை\" என்று கூறிவிட்டுப் போனார் ஓதுவார்க் கிழவர். அவள் உள்ளம் துடித்தது. தவித்து வருந்தினாள். 'இறைவா இப்படி தறுதலையாய்த் தலையெடுக்கிறதே இந்த வயசில். பள்ளிக்கூடமே போவதில்லை போலிருக்கிறது. கெட்ட பழக்கம், நல்ல சேர்க்கையில்லை. கண்ணால் பார்த்து விட்டேன். உன்னிடம் சொல்லாமல் போக மனமில்லை\" என்று கூறிவிட்டுப் போனார் ஓதுவார்க் கிழவர். அவள் உள்ளம் துடித்தது. தவித்து வருந்தினாள். 'இறைவா என் வாழ்வில் மனநிறைவே இல்லையா என் வாழ்வில் மனநிறைவே இல்லையா சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பது போல் ஒன்றில் நிறைவு கண்டால், இன்னொன்றில் துன்பங்களை அள்ளிக் கொட்டுகிறாயே சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பது போல் ஒன்றில் நிறைவு கண்டால், இன்னொன்றில் துன்பங்களை அள்ளிக் கொட்டுகிறாயே நான் பெண், தனியாள், ஒருத்தியாக என்ன செய்வேன் நான் பெண், தனியாள், ஒருத்தியாக என்ன செய்வேன் எதைச் சமாளிப்பேன் என்று நெஞ்சு நெகிழ்ந்தாள்.\nஐந்து மணிக்கு மங்கையர்க்கரசியும் ஐந்தரை மணிக்கு சிறிய தம்பி சம்பந்தனும் பள்ளிக்கூடத்திலிருந்து வந்தார்கள். 'அண்ணன் பள்ளிக்கூடத்துக்கே வரவில்லை' என்று தலைமையாசிரியர் புகார் செய்ததாகச் சம்பந்தன் அக்காவிடம் சொன்னான். ஓதுவார்க் கிழவர் சொன்ன இடத்தை அடையாளம் சொல்லி சம்பந்தனை அங்கே போய்ப் பார்த்து வருமாறு துரத்தினாள் பூரணி. அவன் போய்ப் பார்த்துவிட்டு \"அண்ணனை அங்கே காணவில்லை\" என்று சொன்னான். திருநாவுக்கரசை எதிர்பார்த்து இரவு பதினோரு மணிவரை வீட்டு வாயிற்படியில் காத்திருந்தாள் பூரணி. அவன் வரவே இல்லை. 'எங்கே போய்த் தேடுவது எப்படித் தேடுவது' என்று அவள் கலங்கிக் கொண்டிருந்தபோது, மங்களேஸ்வரி அம்மாளின் கார் வந்து நின்றது. அந்த நள்ளிரவில் வெளிறிப் பயந்து போன முகத்தோடு காரிலிருந்து இறங்கிய அந்த அம்மாளைப் பார்த்தபோது, பூரணிக்கு ஒன்றும் புரியவில்லை. திகைப்பாக இருந்தது, பயமாகவும் இருந்தது.\n இந்தப் பெண் வசந்தா தலையில் கல்லைப் போட்டுவிட்டுப் போய்விட்டாளடி காலையில் கல்லூரிக்குப் போனவள் வரவே இல்லை. கல்லூரிக்கும் வரவில்லையாம். நிறையப் பணம் எடுத்துக் கொண்டு போயிருக்கிறாள். எங்கே போனாளென்று தெரியவில்லை. நான் ஒருத்தி எங்கேயென்று தேடுவேன் காலையில் கல்லூரிக்குப் போனவள் வரவே இல்லை. கல்லூரிக்கும் வரவில்லையாம். நிறையப் பணம் எடுத்துக் கொண்டு போயிருக்கிறாள். எங்கே போனாளென்று தெரியவில்லை. நான் ஒருத்தி எங்கேயென்று தேடுவேன் வெளியில் சொன்னால் வெட்கக் கேடு\" என்று அழுகிறாற் போன்ற குரலில் கூறினாள் அந்த அம்மாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/867-kanaave-kanaave-tamil-songs-lyrics", "date_download": "2020-01-21T19:56:05Z", "digest": "sha1:MNJGFKLL6NFYMBKTFBNYSVTD5VZ26IST", "length": 6583, "nlines": 129, "source_domain": "www.tamilpaa.com", "title": "Kanaave Kanaave songs lyrics from Ambikapathy tamil movie", "raw_content": "\nச த நிரி ஆ... ச த ஆ...\nகமதநித நிரிச நிபக ரிகமகப ரிகபச\nகம தத நிநி சநிதப ரிகமதப ரிச ஆ... ஆ...\nகம தத நிநி நிகரிகசரிச ஆ... ஆ... ஆ...\nகனவே கனவே உன் கண்ணில் இருக்கு\nவினாவு வினாவு உன் நெஞ்சில் இருக்கு\nகனவே கனவே உன் கண்ணில் இருக்கு\nவினாவு வினாவு உன் நெஞ்சில் இருக்கு\nபச்சை கிளி கூட்டம் பாட்டுக்கள் பாட\nதிருமண வீடு திக்கு முக்கு ஆட\nகுயிலே நடத்து ஒரு குட்டி கலாட்டா\nசுவை இல்லை ஒரு சண்டை இல்லாடா\nஹ... குள்ளி வரும் ஆறு என்று தேங்குவது இல்லை\nதிருமண வீடென்று தூங்குவது இல்லை\nபாட்டிகள் எல்லாம் தாவணி போட\nதாத்தாக்கள் எல்லாம் ஜீன்ஸ் உடன் ஆட\nவான்டுகள் எல்லாம் கை கொட்டி பாட\nஊரும் உறவும் இங்கு ஒன்றுபட்டாலே\nவீடு வாசல் அது ரெண்டு படாதோ\nதேனின் முகத்தில் ஒரு ஈ ஓட்டாதே\nஎங்கள் அகத்தின் துயிர் நில்லாதே\nகாற்றுக்கு கவலை ஓ... பட தெரியாதே\nமருதானி பூசி மஹாராணி ஆவோம்\nவர்ணங்கள் கோர்த்து வானவில் செய்வோம்\nஓ வாழை மரம் சேலை கட்டாதோ கட்டாதோ\nவாசலெல்லாம் வின்மீன் கொட்டாதோ கொட்டாதோ\nநாதஸ்வரங்கள் மழை கொட்டாதோ கொட்டாதோ\nநாடி நரம்பில் இன்பம் சொட்டாதோ சொட்டாதோ\nஆகாயம் கையில் எட்டாதோ எட்டாதோ\nதெய்வம் வந்து கதவை தட்டாதோ தட்டாதோ\nதேவதைகள் பல்லான்டு பாடாதோ பாடாதோ\nதிருமணமே சொர்கம் என்று ஆகாதோ ஆகாதோ\nஓ... விண்ணும் மண்ணும் கூடி வாழ்த்துமே\nமன மக்கள் வாழ்க மங்களம் வாழ்க...\nமங்களம் வாழ்க மங்களம் வாழ்க\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAmbikapathy Than (அம்பிகாபதி தான் நானு)\nSolvadhai Seidhu Mudippom (சொன்னதை செய்து முடிப்போம்)\nUnnaal Unnaal (உன்னால் உன்னால்)\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14?start=450", "date_download": "2020-01-21T21:17:16Z", "digest": "sha1:ZMDD65U7NFNUQGOC4HR226VVJXKCWSEE", "length": 18937, "nlines": 264, "source_domain": "keetru.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nமதத்தின் அடிப்படையில் மக்களைக் கூறு போடவே, குடியுரிமைச் சட்டங்கள்\nகுடியுரிமை சட்டங்களைக் கைவிட 106 அதிகாரிகள் மோடிக்கு கடிதம்\n'புண்ணிய ஸ்தலங்கள்' - பண்டரிபுரம்\nபெரியார் முழக்கம் ஜனவரி 16, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nநேரு பல்கலைக்கழகத் தாக்குதலும் வலதுசாரிகளின் நோயரசிலும்\nபலே திருடன்களும் - ஆன்லென் அக��கப் போரும்\nஎதிர்கால தகவல் தொழில்நுட்ப சந்தையை ஆக்கிரமிப்பு செய்யவிருக்கும் Quantum Computers\nநடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர புகார் ஒப்புகைச் சீட்டை அனுப்புக\nஈழத் தீவில் மலையகத் தமிழர் வரலாறு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கட்டுரைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nசாத்தனாரின் பண்பாட்டுக் கட்டுடைப்பு - மணிமேகலை எழுத்தாளர்: மா.மாணிக்கம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் கூடாது எழுத்தாளர்: வி.களத்தூர் எம்.பாரூக்\nயண்டு குண்டு அரசியல் முதல் இந்துத்துவ அரசியல் வரை - சிவசேனா அரசியலை முன்வைத்து... எழுத்தாளர்: புதிய மாதவி\nசிலை கடத்தல் மாஃபியாக்களுக்கு பல்லக்கு தூக்கும் முத்தரசன் மற்றும் வைகோ எழுத்தாளர்: செ.கார்கி\nபார்ப்பன பயங்கரவாதி ஆடிட்டர் குருமூர்த்தி ஆர்பிஐ இயக்குநர் குழுவில் எழுத்தாளர்: செ.கார்கி\nதிராவிட, தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிராக உள்ள பெரிய தடைக்கல் எது\nமானமிகு சுயமரியாதைக்காரனுக்கு விடை கொடுப்போம் எழுத்தாளர்: செ.கார்கி\nகலைஞரும் முஸ்லிம்களும் எழுத்தாளர்: அபூ சித்திக்\nமரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரைவேக்காடும்\n1000 தலைவர்கள் கண்ட “பாஜக” என்ற பார்ப்பன - பனியா கட்சி\nஉருவான யூத நாடும், உருவாகத் துடிக்கும் இந்து நாடும் எழுத்தாளர்: செ.கார்கி\nவீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கிய பார்வைக்கு – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கிய பார்வைக்கு\nதனியார்மயமாக்கப்பட்ட தண்ணீர் - உலக அனுபவங்கள் கூறும் பாடம் என்ன\nஅ.மார்க்சுக்கு ஒரு விருதை தயார் செய்யுங்கள் தோழர்களே\nபஞ்சமர் சமைத்ததை உண்ண மறுக்கும் சூத்திரர்கள் எழுத்தாளர்: செ.கார்கி\nமுஸ்லிம்கள் சிலரிடம் மாற வேண்டிய பார்வை\nபாலியல் குற்றவாளிகளுக்கான அங்கீகாரத்தை வழங்கும் இந்தியச் சமூகம் எழுத்தாளர்: செ.கார்கி\nகச்சநத்தம்: தமிழகத்தின் அவமானம் எழுத்தாளர்: தங்க.செங்கதிர்\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா எழுத்தாளர்: செ.கார்கி\nபெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் எழுத்தாளர்: கல்யாண குமார்\nசாரட் வண்டியில் போன சுயமரியாதை எழுத்தாளர்: செ.கார்கி\nநவாஸ் ஷெரீபுக்கு தண்டனை கொடுத்த தீவிரவாத பாகிஸ்தான், குற்றவாளிகளைப் பாதுகாக்கும் ஜனநாயக இந்தியா\nமக்கள் அதிகாரம் தீவிரவாத அமைப்பா\nகச்சநத்தம் படுகொலை - மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே நடந்த காத்திருப்புப் போராட்டம் எழுத்தாளர்: முருகன்கண்ணா\nபாரத மாதாக்களை வேட்டையாடும் பாரத மாமாக்கள் எழுத்தாளர்: செ.கார்கி\n‘மஹா பெரியவா பாமாலை’ - விளக்கமாத்துக்குப் பட்டுக்குஞ்சம் எழுத்தாளர்: செ.கார்கி\nஎமர்ஜென்சி - வரலாற்றில் மறக்கக் கூடாத பாடம் எழுத்தாளர்: சேது ராமலிங்கம்\nஅவர்கள் யார் என்றே எனக்குத் தெரியாது, ஆனாலும் அவர்களைக் கொல்வேன் எழுத்தாளர்: செ.கார்கி\nகச்சநத்தம் சாதியப் படுகொலை: ’முன்பகை தான். ஆனால் மூவாயிரம் ஆண்டுகள் பழையது\nதமிழ்நாட்டை கடித்துக் குதற காத்திருக்கும் வேட்டை நாய்கள் எழுத்தாளர்: செ.கார்கி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை எழுத்தாளர்: மக்கள் உரிமைக் கழகம்\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nமோடியும், நீதிமன்றமும் எடப்பாடியின் இரு கண்கள் எழுத்தாளர்: செ.கார்கி\nஆர்எஸ்எஸ் அழைப்பில் பிரணாப் - கதருக்குள் காவி எழுத்தாளர்: அபூஸாலிஹ்\nகாவல்துறை காவிகளின் நண்பன் எழுத்தாளர்: செ.கார்கி\nபேரறிவாளன் - சிறையிலிருந்த காலம், வெளியே வாழ்ந்ததைவிட ஒன்பது வருடம் அதிகம்…\nகச்சநத்தம் சாதியப் படுகொலையும் தமிழ்த் தேசியவாதிகளின் கபட நாடகமும் எழுத்தாளர்: செ.கார்கி\nஊடகப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் ஆணையம் வேண்டும் எழுத்தாளர்: ஞாலன்\nவேங்கைமகன் முத்திப்போயி நிக்கிறான் எழுத்தாளர்: செ.கார்கி\nஅரச பயங்கரவாதங்களில் அந்த முதல் கல்லை எறிவது யார்\nஸ்டெர்லைட் ஆலை மூடல் - தீவிரவாதிகளுக்கு கிடைத்த வெற்றி எழுத்தாளர்: செ.கார்கி\nதமிழ்த் தேசம் - எங்கே நிற்கிறது\nஅனில் அகர்வாலுக்கு ஒத்து ஊதும் தமிழ் தி இந்துவும், தினமலரும் ���ழுத்தாளர்: செ.கார்கி\nஸ்டெர்லைட்டும் மக்கள் மீதான யுத்தமும்\nதமிழகத்தின் 'மகிந்த ராஜபக்ச' எடப்பாடி பழனிசாமி எழுத்தாளர்: செ.கார்கி\nதூத்துக்குடி அரச வன்முறை: எதிர்க்கட்சிகள் என்ன செய்கின்றன\nபக்கம் 10 / 88\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-81/31691-2016-10-20-05-33-00", "date_download": "2020-01-21T21:25:56Z", "digest": "sha1:DR2FUZU7FUOEW52PK2KPW2TIRYIQX24B", "length": 10618, "nlines": 237, "source_domain": "keetru.com", "title": "வருமொழிகள் வலிமிகா நிலைமொழிகள் சில", "raw_content": "\nபாரதீய தர்மமும் தமிழிய அறமும்\nகோலாகல ஈரோடு புத்தகத் திருவிழா\nபா.ஜ.க. எவ்வாறு வெற்றி பெறுகிறது\nமூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபு - 4\nகலைச் சொற்களை வரையறை செய்தல்\nவியாபாரப் பொருளாகி விட்டது தமிழ் இலக்கியம்\nஉயர்நீதிமன்றத்தில் தமிழ் - காலவரையற்ற பட்டினிப் போராட்டம்\nமக்களுக்கு எதிரான எட்டுவழிச் சாலையும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியின் ஒடுக்குமுறைகளும்\nஅறிவியல் தமிழுக்கு தனித்தமிழ் இயக்கம் செய்தனவும் செய்ய வேண்டுவனவும்\nமதத்தின் அடிப்படையில் மக்களைக் கூறு போடவே, குடியுரிமைச் சட்டங்கள்\nகுடியுரிமை சட்டங்களைக் கைவிட 106 அதிகாரிகள் மோடிக்கு கடிதம்\n'புண்ணிய ஸ்தலங்கள்' - பண்டரிபுரம்\nபெரியார் முழக்கம் ஜனவரி 16, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nநேரு பல்கலைக்கழகத் தாக்குதலும் வலதுசாரிகளின் நோயரசிலும்\nபலே திருடன்களும் - ஆன்லென் அக்கப் போரும்\nஎதிர்கால தகவல் தொழில்நுட்ப சந்தையை ஆக்கிரமிப்பு செய்யவிருக்கும் Quantum Computers\nநடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர புகார் ஒப்புகைச் சீட்டை அனுப்புக\nஈழத் தீவில் மலையகத் தமிழர் வரலாறு\nபிரிவு: தகவல் - பொது\nவெளியிடப்பட்டது: 20 அக்டோபர் 2016\nவருமொழிகள் வலிமிகா நிலைமொழிகள் சில\n(முனைவர் மணிமேகலை புஷ்பராஜ் எழுதிய ‘தமிழில் ஒற்றுப் பிழையின்றி எழுத மிக எளிய விதிகள்’ நூலிலிருந்து...)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-28-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-21T21:08:08Z", "digest": "sha1:J7VCJLZNTELA2ROJPRJY5RCMFZ4HEPDS", "length": 15731, "nlines": 66, "source_domain": "sankathi24.com", "title": "மேஜர் சோதியா அவர்களின் 28 ம் ஆண்டு வீரவணக்கம்! | Sankathi24", "raw_content": "\nமேஜர் சோதியா அவர்களின் 28 ம் ஆண்டு வீரவணக்கம்\nவெள்ளி சனவரி 12, 2018\nபச்சைப் பசேல் என்ற குளிர்மைக்காடு அது.அதுதான் எங்கள் மணலாறு. பசுமை மரங்களின் நடுவே நாம் போராளிகளாக நிமிர்ந்த நாட்கள், போராளிகள் என்ற நிமிர்வு ஒருபுறம். அண்ணனுடன் இருக்கின்றோம் என்ற... தலைக்கிரீடம் ஒருபுறம்.. உறுதியாக... உறுதியாக என்னால் எம்மால் மறக்க முடியாத நாட்களாகிவிட்டன.\nஇந்திய படைக் காலப்பகுதி, ஓ அதுதான் மேஜர் சோதியாக்காவை நாம் கண்டு பழகி, வழிநடந்த, நேசித்த காலம்.\nநெடிதுயர்ந்த பெண், வெள்ளையான நிமிர் தோற்றமான பெண். பல்வரிசை முழுமையாகக் காட்டிச் சிரிக்கும் மனந்திறந்த சிரிப்புடன் எம்மைப் பார்வையிட்ட அந்த இனியவர் அப்போ தலைமை மருத்துவராகக் காட்டில் வலம் வந்தவர்.\nசோதியாக்கா வயித்துக்குத்து... சோதியக்கா கால்நோ... சோதியாக்கா காய்ச்சல்... சோதியாக்கா.... சோதியாக்கா.\nஓம் எப்ப வருத்தம் வந்தாலும் அவவைக் கூப்பிட நேரம் காலம் இல்லை. சாப்பிட்டாலும் சரி, இயற்கைக் கடனை கழிக்கச் சென்றாலும் பின்னுக்கும் முன்னுக்கும் நாய்குட்டிகள் போல் நாம் இழுபட்டுத்திரிந்த அந்தக் காலம். கடமை நேரங்கள் எங்களது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிய சோதியாக்கா. நெல்லியடி ஈன்றெடுத்த புதல்வி. கல்வியும் கலையும் கற்றுத்தேர்ந்த உயர் கல்வி மாணவி.\nவிடியல் - அதுதான் எம்மை பட்டைதீட்டி வைரங்கள் ஆக்கிய பட்டறை, இல்லை பாசறை எம்மை வளர்த்த அன்புத்தாய் நிலம் என்பேன்.\nஅந்த இனிய பொழுதுகள் யாவும் இனிமையும் இளமையும் நிறைந்தவை. எங்கள் கடமைகளை சரிவர நிறைவேற்ற எழுந்த நாட்கள்.\nகாடு - ஆம் காடு விரிந்து பரந்து எங்கும் வளர்ந்திருந்தது. எப்பவும் ஒரு குளிர்மை அச்சம் தரும் அமைதி. குருவிகள்கூட எம்மைக் கண்ட பின் சத்தம் குறைத்தே கீச்சிட்டனவோ என எண்ணத்தோன்றும் அமைதி. மென்குரல்களில் உரசிக்கொள்ளும் எம் உரையாடல்கள்.\nஎங்கும் தேடல், எதிலும் தேடல். காட்டில் உள்ள அனைத்து வளத்தையும் சிதைக்காமல் சிக்கனமாக முகாம் அமைத்தோம். அழகுபடுத்திப் பார்த்தோம். போர் முறைக் கல்வியும் புதிய பயிற்சிகளும் தலைவர் அவர்களால் நேரடிப்பார்வையில் நிறைவேற்றிய காலம்.\nசமையல் தொடக்கம் போர்ப்பயிற்சி வரையான பெண்களின் தனி செயலாண்மை(நிர்வாகம்) திறமை வளர்த்தெடுக்கப்பட்ட முதல் படியும் அங்கேதான். அதில் சிறப்பாக எல்லாப் போராளிகளாலும் கீழ்ப்படிவுடனும், அன்புடனும் நோக்கப்பட்ட ஒரே ஒரு தலைவி மேஜர் சோதியாக்கா.\nஉணவுத் தேவைக்காகவும் வேறுதேவைகள் கருதியும் மைல் கணக்கா, நாள் கணக்கா, அளவு தண்ணி, அளவு உணவுடன் நடை... நடை. தொலை தூரம்வரை நடை. வானம் தெரியும் வெட்டைகளைக் கடக்கும்போது இரவு எம்முடன் கலந்துவிடும். தொடுவானம் வரை தெரியும் விண்மீன்கள் எமக்கு உற்சாகமூட்டும். காலைப் பனியும், உடலில் எமனைத்தின்ற களைப்பும் சேர்ந்திருக்கும். ஆனால் நொடிப்பொழுதில் கிசு கிசுத்து நாம் அடித்த பம்பலில் யாவும் தூசாகிப்போகும். அன்று எம்முடன் இருந்து குருவியுடன் பாடிய, மரத்துடன் பேசிய தோழியர் பலர் இன்றில்லை. நெஞ்சு கனத்தாலும் தொடர்கின்றேன்.\nகனத்த இரவுகளிலும் நுளம்புக் கடியுடன் எப்பவுமே, ஏன் இப்பவுமே அது எங்களுடன் தொடர்கின்றது. சோதியாக்கா யார் யார் எப்படி எவ்விதம் கவனிக்க வேண்டும். அவர்கள் உடல்நிலை எப்படியென்று கவனித்துத் தந்த பிஸ்கற், குளுக்கோஸ் உணவாக மாறிவிடும் அங்கே. அவரது பரிவும், இரக்கமும் எம்மைக் கவனித்து அனுப்பும் விதமும் எனக்கு என் அம்மாவை நினைவூட்டும்.\nகண்டிப்பும் கறாரும் கொண்ட கட்டளையை அவர் தந்த போதெல்லாம் எனக்கு என் அப்பா நினைவு வரும்.\nகல கலவென அவர் சிரித்த வேளை என் பள்ளித் தோழிகள் நினைவில் வந்தனர்.\nகள்ளம் செய்துவிட்டு அவர்முன் போகும்போது அருட்தந்தை ஒரு வரை நினைவுட்டும்.\nபச்சை சேட், பச்சை ஜீன்ஸ் அதுதான் அவரது விருப்பமான உடையும், ராசியான உடையும் கூட. பச்சை உடை போட்டால் நிச்சயமாகத் தெரியும் அண்ணையைச் சந்திக்கப் போறா என்று. அண்ணையிடம் பேச்சு வாங்காத உடுப்போ என்று யாரும் கேட்க. கொல் எனச் சிரித்தவர்களை கலைத்து குட்டும் விழும். அந்த குட்டுக்கள் இனி...\nகாட்டில் அனைத்து வேலைகள், முகாம் அமைத்தல், திசைகாட்டி மூலம் நகர்த்தல், கம்பால் பயிற்சி என ஆளுமையுடன் வளர்ந்து வந்தோம். யாவற்றையும் திட்டமிட்டு அனைத்துப் போராளிகளிற்கும் விளக��கிக் கொண்டு, அவர்களது கருத்துக்களையும் கேட்கும் பண்பும், வேலைகளைப் பங்கிடும் செயலாண்மைத் திறனும், மனிதர்களை கையாளும் திறமையும் மிக்க தலைவியாக வளர்ந்து வந்தவர். மற்றவர்கள் ஒத்துப்போகும் விருப்பை எம்மில் வளர்த்துச் சென்றவர்.\nஉழைத்து உழைத்து தேய்ந்த நிலவு ஒரேயடியாக மறையும் என்று யார் கண்டார்.. எமக்கெல்லாம் ”நையிற்றிங் கேளான” அவர் நோயால் துயருரற்றபோது துடித்துப் போனோம்.\nஅந்த மணலாற்றின் மடியில் புதையுண்டு போக அவர் விரும்பியும் அன்னை, தந்தையை காண உடல் சுமந்து நெல்லியடி சென்றோம். ஊர் கூடி அழுதது. ஊர் கூடி வணங்கியது. இறுதிவணக்க நிகழ்வில் மத வேறுபாடின்றி போராளியின் வித்துடலை வணங்க பல்லாயிரம் மக்கள் கண் பூத்து அழுதபடி வணக்கம் செலுத்திய காட்சி, நாம் நிமிர்ந்தோம்.\nவளர்வோம், நிமிர்வோம் என மீண்டும் புது வேகத்துடன் காடு வந்தோம். இன்று களத்தில் புகுந்து விளையாடும் வீராங்கனைகளையும் பெண் தளபதிகளின் நிமிர்வையும் கண்ட பின்பே ஆறினோம்.\n நாம் படை கொண்டு நடத்தும் அழகைப் பாருங்கள். நாம் செயலாண்மை நடத்தும் நேர்த்தியைப் பாருங்கள்.\nஉங்கள் பெயரை நெஞ்சிலே ஏந்தி, உங்கள் பெயரைச் சுமந்த படையணியைச் பாருங்கள்.\n- நினைவுப் பகிர்வு விசாலி -\nபிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு..\nசெவ்வாய் சனவரி 14, 2020\nகேணல் கிட்டு (ஜனவரி 2, 1961 – ஜனவரி 16, 1993) சதாசிவம் கிருஸ்ணகுமார் தனது பதி\nதிங்கள் சனவரி 13, 2020\nபுரட்சிக்காரன் என்றால் உலகம் அவனை கடினமாகவே எண்ணுகிறது, ஆனால் அவன்\nவிடுதலைப் போராட்ட வரலாற்றில் தளபதி கிட்டு ஓர் அத்தியாயம்\nஞாயிறு சனவரி 12, 2020\n‘கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்.\nகேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவு சுமந்து......\nஞாயிறு சனவரி 12, 2020\nவங்கக்கடலில் இந்தியக் கடற்படை முற்றுகையிட்டபோது எம்.பி அகத் கப்பலுடன் சேர்த்த\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் சோதியா கலைக் கல்லூரி பொங்கல் விழாவும் பரிசளிப்பும்\nசெவ்வாய் சனவரி 21, 2020\nபிரான்சு ஆர்ஜொந்தை தமிழ்ச்சங்கமும் தமிழ்ச்சோலையும் இணைந்து நடாத்திய பொங்கல் விழா\nசெவ்வாய் சனவரி 21, 2020\nபிரான்சில் பிராங்கோ பொண்டி தமிழ்ச் சங்க பொங்கல் விழா\nசெவ்வாய் சனவரி 21, 2020\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் - 2020\nதிங்கள் சனவரி 20, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/11/12/117788.html", "date_download": "2020-01-21T20:59:53Z", "digest": "sha1:BCSNAE5R4G2ILAWCYAU6ANIGG7UUU7CN", "length": 18722, "nlines": 191, "source_domain": "thinaboomi.com", "title": "விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக்கல்லூரிகள் அமைக்க அரசாணை : தமிழக அரசு பிறப்பித்தது", "raw_content": "\nபுதன்கிழமை, 22 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅ.தி.மு.க.வில் அடிமட்ட தொண்டனும் உயர் பதவிக்கு வரலாம்: வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் தி.மு.க. தொண்டனுக்கு பதவி கிடைக்காது - எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பேச்சு\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்: ரஜினிகாந்த் திட்டவட்டம்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி 3 மாதங்களுக்குள் தொடங்கும் - மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி\nவிருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக்கல்லூரிகள் அமைக்க அரசாணை : தமிழக அரசு பிறப்பித்தது\nசெவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் 2019 தமிழகம்\nசென்னை : விருதுநகர், ராமநாதபுரம் திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக்கல்லூரிகளை அமைக்க தலா ரூ. 325 கோடி நிதி ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.\nஇது குறித்து வெளியிடப்பட்ட அரசாணை வருமாறு:-\nதமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கல்லூரி அமைக்கும் கொள்கை முடிவை தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது 20 மாவட்டங்களில் 24 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. தற்போது திருவள்ளூர்,ராமநாதபுரம் நாமக்கல், கடலூர், அரியலூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல்,நாகப்பட்டினம் திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகியவை அரசு மருத்துவக்கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களாகும். மத்திய அரசின் பொருளாதார பிரச்னைகளுக்கான கமிட்டி நாடு முழுவதும் 75 புதிய அரசு மருத்துவக்கல்லூரிகளை உருவாக்குவதற்காக தலா ரூ.325 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. சிறப்பு அந்தஸ்து மாநிலங்களுக்கு 60 - 40 என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டு��்ளது.\nஇதில் தமிழகத்தில் விருதுநகர் ராமநாதபுரம் நீலகிரி, திண்டுக்கல் நாமக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக்கல்லூரிகள் அமைக்க தலா ரூ. 325 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் பங்காக தலா ரூ.195 கோடி வழங்கப்படும். மாநில அரசின் பங்காக ரூ.130 கோடி வழங்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் புதிய மருத்துவக்கல்லூரி அமைக்க நடப்பாண்டில் 2019 - 20 ம் ஆண்டிலேயே அமைக்க ரூ.100 கோடி முதற்கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019 - 20 ம் ஆண்டில் ரூ.380 கோடி, 2020 - 21 ம் ஆண்டில் ரூ.418 கோடி நிதி, 2021-22 ம் ஆண்டில் ரூ. 459.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇந்த கல்லூரிகளில் தலா 100 எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையிடங்கள் அனுமதிக்கப்படும். மேலும் 50 எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையிடங்களை மாநில அரசுகள் தங்களது சொந்த வருவாயில் உருவாக்கி கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமருத்துவக்கல்லூரி தமிழக அரசு Medical College TN Govt\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nஉள்ளாட்சிகளுக்கான மறைமுக தேர்தல்: 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் 14 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது - ஒன்றிய தலைவர் பதவியிலும் அதிக இடங்களில் வெற்றி\nகாஷ்மீரில் 2 தீவிரவாதிகள் உள்பட 4 பேர் சுட்டுக் கொலை\nதேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு பதிவேடு கேரளாவில் அமலாகாது - பிரனாய் விஜயன் திட்டவட்டம்\nகுடியுரிமை திருத்த சட்டம் பற்றி ராகுல் காந்தி- மம்தா பொதுவெளியில் விவாதிக்க தயாரா - மத்திய மந்திரி அமித்ஷா சவால்\nடி.வி. நடிகை தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் அனுமதி\nவீடியோ : தமிழகத்துக்கு உதவ வேண்டிய கடமை நடிகர் ரஜினிகாந்துக்கு உண்டு -நடிகர் கமல்ஹாசன் பேட்டி\nவீடியோ: தர்பார் ரசிகர் கருத்து\nதிருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச லட்டு வினியோகம் அறிமுகம்\nசபரிமலையில் 20-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி\nசபரிமலையில் இன்று மகரவிளக்கு பூ��ை பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்\nதமிழக சட்டசபை முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனுக்கு நினைவு மண்டபம் - படத்திறப்பு விழாவில் துணை முதல்வர் உறுதி\nதமிழகம், புதுவையில் வறண்ட வானிலை நிலவும் - சென்னை வானிலை மையம் தகவல்\nஆந்திராவுக்கு 3 தலைநகர்- கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்\nஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ நிவாரண கிரிக்கெட் போட்டி - பயிற்சியாளரானார் சச்சின்\nகொரோனா வைரசுக்கு சீனாவில் 4-வது நபர் பலி - உலக சுகாதார அமைப்பு இன்று அவசர கூட்டம்\n65 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த தம்பதி மரணத்திலும் இணைந்தனர்\nசிறுமியிடம் வாழைப்பழத்தை உரித்து தரச் சொன்ன டென்னிஸ் வீரர் - வலைதளங்களில் குவியும் கண்டனம்\nஆஸ்திரேலியா ஓபன்: நடால், மெத்வதேவ், நிக் கிர்ஜியோஸ் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nதென்ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் கேப்டனாக குயின்டான் டி காக் நியமனம்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nதங்கம் விலை சவரன் ரூ.30,560-க்கு விற்பனை\nபிரமிடு மீது ஏறியதால் சிறைவாசம் அனுபவித்த யூ.டியூப். பிரபலம்\nமாஸ்கோ : உலக அதிசயமான எகிப்து பிரமிடு மீது ஏறிய காரணத்தினால் ஐந்து நாட்கள் சிறை தண்டனை அனுபவித்ததாக ரஷ்ய யூ.டியூப் ...\nதென்ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் கேப்டனாக குயின்டான் டி காக் நியமனம்\nதென் ஆப்பிரிக்கா : தென்ஆப்பிரிக்கா டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒருநாள் ...\nஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ நிவாரண கிரிக்கெட் போட்டி - பயிற்சியாளரானார் சச்சின்\nமெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ நிவாரண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் அணிக்கு சச்சின் டெண்டுல்கர் ...\n65 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த தம்பதி மரணத்திலும் இணைந்தனர்\nவாஷிங்டன் : அமெரிக்காவில் 65 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த தம்பதி ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.86 வயதான ...\nகொரோனா வைரசுக்கு சீனாவில் 4-வது நபர் பலி - உலக சுகாதார அமைப்பு இன்று அவசர கூட்டம்\nபெய்ஜிங் : சீனாவில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு 4-வது நபர் பலியாகியுள்ள சம்பவம் நாடு முழுவதும் கடும் ...\nபுதன்கிழமை, 22 ஜனவரி 2020\n1அரச குடும்பத்தில் இருந்து விலகிய இளவரசர் ஹாரி கனடா வந்தடைந்தார்\n2பெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்: ரஜினிகாந்த் திட்டவட...\n365 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த தம்பதி மரணத்திலும் இணைந்தனர்\n4அ.தி.மு.க.வில் அடிமட்ட தொண்டனும் உயர் பதவிக்கு வரலாம்: வாழ்நாள் முழுவதும் உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/category/news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/5", "date_download": "2020-01-21T19:48:00Z", "digest": "sha1:7WBTQZB4FKCTVFHAVOZFR4PSF4RXWTN5", "length": 13991, "nlines": 225, "source_domain": "www.athirady.com", "title": "இந்தியச் செய்தி – Page 5 – Athirady News ;", "raw_content": "\nஇலங்கை செய்திகள் உலகச்செய்தி எமது கலைஞர்கள் சினிமா செய்திகள் செய்தித் துணுக்குகள் படங்களுடன் செய்தி பழைய செய்திகள்\nதிருவனந்தபுரத்தில் இன்று தமிழக-கேரள டி.ஜி.பி.க்கள் அவசர ஆலோசனை..\nநிர்பயா வழக்கு குற்றவாளி வினய்குமார் மறுசீராய்வு மனுதாக்கல்..\nகேரளாவில் நோபல் பரிசு பெற்ற வெளிநாட்டுக்காரர் படகில் சிறைவைப்பு…\nகொச்சியில் அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க வெடிமருந்து நிரப்பும் பணி முடிந்தது..\nஹெட்போன் மாட்டியபடி தண்டவாளத்தில் நடந்து சென்ற இளம்பெண் ரெயில் மோதி பலி..\nதனியார் ரெயில்கள் 160 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் – நிதி ஆயோக் தகவல்..\nடெல்லியில் பயங்கர தீ விபத்து – ஒருவர் பலி..\nகுஜராத்தில் தலித் இளம்பெண் கற்பழித்து கொலை – 4 பேர் கும்பல் அட்டூழியம்..\n6 பொதுத்துறை பங்குகள் தனியாருக்கு விற்பனை..\n16 நாட்டு தூதர்கள் இன்று ஜம்மு காஷ்மீர் பயணம்..\nபோலீஸ்காரர் முகத்தில் வெந்நீரை ஊற்றிய டி.ஐ.ஜி..\nசுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் உடல்நிலை கவலைக்கிடம்..\n100 குழந்தைகள் உயிரிழப்பிற்கு சீன நாட்டு மருத்துவ உபகரணங்கள் காரணமா..\nபெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை: தர்மேந்திர பிரதான்..\nபாக். சிறையிலிருந்து விடுதலையான ஆந்திர மீனவர்கள் ஜெகன் மோகன் ரெட்டியுடன் சந்திப்பு…\nஜே.என்.யூ. துணைவேந்தர் கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியேற வேண்டும் – ப.சிதம்பரம்..\nதாக்குதலுக்கு உள்ளான ஜே.என். பல்கலைக்கழக மாணவர்களுடன் கனிமொழி எம்.பி. சந்திப்பு..\nமாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் தேர்தல் – நிதின் கட்காரி சொந்த ஊரில் பாஜக தோல்வி..\nதொழிற்சங்க போராட்டம்: கேரளாவில் பஸ்கள் ஓடவில்லை-கடைகள் அடைப்பு..\nதொழிற்சங்க போராட்டத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு..\nஅரசியல் இருப்பு இல்லாதவர்கள் நடத்திய ஸ்டிரைக் -மம்தா விளாசல்..\nநாடு தழுவிய ஸ்டிரைக்: மேற்கு வங்கத்தில் பயங்கர வன்முறை- தீவைப்பு..\nசோனியா தலைமையில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் 11ம் தேதி நடைபெறுகிறது..\nஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுவீசி தாக்குதல்..\nநிர்பயா குற்றவாளிகள் 4 பேரை தூக்கில் போட ஜெயிலில் இன்று ஒத்திகை..\nபோர் பதற்றம்… இந்தியாவின் சமாதான முயற்சியை எதிர்பார்க்கும் ஈரான்..\nநடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக வீழ்ச்சி..\nமாணவர் போராட்டத்தில் தாக்கப்பட்டது உண்மை ஆனால் காயங்கள்..\nபோர் பதற்றம்- இந்தியர்கள் ஈராக் நாட்டிற்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை..\nநிர்பயா வழக்கு – 4 பேரையும் தூக்கில் போடும் ஹேங்மேன் தயார்..\nதிருப்பதி அருகே பஸ்கள் மோதி 2 பேர் பலி..\nஹலோ எப்.எம்.க்கு மத்திய அரசு விருது..\nஇன்று நாடுதழுவிய வேலைநிறுத்தம் – வங்கி சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்..\nமோடி, அமித்ஷா விரும்பியது நடக்கிறது: சிவசேனா குற்றச்சாட்டு..\n69 குழந்தைகளை பெற்றெடுத்த பெண் – வைரல் பதிவுகளை…\nசுவிஸ் பணியாளரின் அலைபேசியை பரிசோதிக்க உத்தரவு\nபோலி நாணயத்தாள்களுடன் நபர் ஒருவர் கைது\nஎதிர்காலச் சந்ததியினருக்காக தீர்க்கமான முடிவுகளைமேற்கொள்ள…\nஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது \nகாணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தை மூடுமாறு கோரி போராட்டம்\nஇஸ்லாத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்திய 3 இலங்கையர்களுக்கு டுபாயில்…\nதாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையோருக்கு மீண்டும் விளக்கமறியல்\nநான் பேசியது உண்மை.. பெரியார் பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க…\nவவுனியா பம்பைமடுவில் பரவிய காட்டு தீ: விரைந்து செயற்பட்ட நகரசபை\nவவுனியா விபத்தில் குடும்பஸ்தர் காயம்.\nசெட்டிகுளம் பிரதேசத்தில் கல்வியில் பாரிய பின்னடைவு\nஇராணுவம் அனுப்பிய கடிதத்தின் பிரதியை வழங்க UGC பணிப்பு\nவர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை… பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nவவுனியாவில் வடக்கு மாகாண ஆளுனருக்கு கொளரவிப்பு நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/gandhi/sathyasothanai/sathyasothanai2-28.html", "date_download": "2020-01-21T21:01:54Z", "digest": "sha1:TCJZUGDZ2ME2NFGW3PYX2VVODO2MJPVT", "length": 37603, "nlines": 127, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 28. புனாவும் சென்னையும் - Chapter 28. Poona and Madras - இரண்டாம் பாகம் - Part 2 - மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - The Story of My Experiments with Truth - மகாத்மா காந்தியின் நூல்கள் - Mahatma Gandhi Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையி���ான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nசைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\n(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)\nஎன் வேலையை ஸர் பிரோஸ்ஷா எளிதாக்கிவிட்டார். ஆகவே, பம்பாயிலிருந்து புனாவுக்குப் போனேன். அங்கே இரு கட்சியினர் இருந்தார்கள். எல்லாவிதக் கருத்துக்களும் கொண்ட எல்லோருடையஉதவியும் எனக்குத் தேவை. முதலில் லோகமான்யத் திலகரைப் பார்த்தேன். அவர் கூறியதாவது:\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை\nவங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள்\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\n“எல்லாக் கட்சியினரின் உதவியையும் நீங்கள் நாடுவது மிகவும் சரி. தென்னாப்பிரிக்கப் பிரச்னை சம்பந்தமாக அபிப்பிராய பேதமே இருப்பதற்கில்லை. ஆனால், எக் கட்சியையும் சேராதவரான ஒருவர், உங்கள் பொதுக் கூட்டத்திற்குத் தலைவராக இருக்க வேண்டும். பேராசிரியர் பந்தர்காரைச் சந்தியுங்கள். கொஞ்ச காலமாக அவர் பொதுஜன இயக்கம் எதிலும் ஈடுபடுவதில்லை. அவரைப் பார்த்துவிட்டு, அவர் என்ன சொல்கிறார் என்பதை என்னிடம் கூறுங்கள். என்னால் ஆன எல்லா உதவியையும் உங்களுக்குச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். நீங்கள் விரும்பும் போதெல்லாம் வந்து என்னைத் தாராளமாகப் பார்க்கலாம். வேண்டியதைச் செய்ய எப்பொழுதும் தயாராக இருக்கிறேன்.”\nலோகமான்யரை நான் சந்தித்தது இதுவே முதல் தடவை. பொதுமக்களிடையே அவருக்கு இருந்த இணையில்லாத செல்வாக்கின் ரகசியத்தை இச் சந்திப்பு எனக்கு வெளிப்படுத்தியது.\nபின்பு கோகலேயைப் போய்ப் பார்த்தேன். பெர்குஸன் கல்லூரி மைதானத்திலேயே அவரைக் கண்டேன். அன்போடு அவர் என்னை வரவேற்றார். அவருடைய இனிய சுபாவம் அப்பொழுதே என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டது. அவரைச் சந்திப்பதும் இதுதான் முதல் தடவை. என்றாலும், ஏதோ பழைய நட்பை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளுவதைப் போலவே தோன்றியது. ஸர் பிரோஸ்ஷா எனக்கு இமயமலைபோல் தோன்றினார். லோகமான்யரோ எனக்கு சமுத்திரம்போல் கா���ப்பட்டார். ஆனால், கோகலேயோ கங்கையைப் போல இருந்தார். அந்த புண்ணிய நதியில் யாரும் நீராடி இன்புற முடியும். ஹிமாலயம் ஏறிக் கடப்பதற்கு அரியது. கடலில், யாரும் துணிந்து எளிதில் இறங்கிவிட முடியாது; ஆனால், கங்கையோ அரவணைத்துக் கொள்ள எல்லோரையும் அன்புடன் அழைக்கிறது. கையில் துடுப்புடன் படகில் ஏரி, அதில் மிதப்பதே இன்பம். பள்ளிக்கூடத்தில் சேர வரும் ஒரு மாணவனை ஓர் உபாத்தியாயர் எவ்விதம் பரீட்சிப்பாரோ அதே போலக் கோகலே என்னை நுட்பமாகப் பரீட்சை செய்தார். யாரிடம் போகவேண்டும் என்பதை அவர் எனக்குச் சொன்னார். நான் செய்ய இருக்கும் பிரசங்கத்தை முன்னால் தாம் பார்க்க விரும்புவதாகக் கூறினார். கல்லூரி முழுவதையும் சுற்றிக் காட்டினார். தம்மால் ஆனதைச் செய்யத் தாம் எப்பொழுதும் தயாராக இருப்பதாகவும் எனக்கு உறுதியளித்தார். டாக்டர் பந்தர்காரைச் சந்தித்ததன் முடிவைத் தமக்கு அறிவிக்கச் சொன்னார். மிக்க மகிழ்ச்சியுடன் என்னை அனுப்பினார். அன்று முதல் - ராஜீயத் துறையில் - அவர் ஜீவித்திருந்த காலத்திலும் அதற்குப் பின்னர் இன்றளவும், முற்றும் என் உள்ளத்தில் இணையற்றதான பீடத்தில் கோகலே அமர்ந்து விட்டார்.\nடாக்டர் பந்தர்கார், தந்தைக்கு மகனிடம் இருக்கும் அன்புடன் என்னை வரவேற்றார். நான் அவரைப் பார்க்கப் போனது மத்தியான வேளை. அந்த நேரத்தில்கூட ஓய்வின்றி நான் எல்லோரையும் சந்தித்து வந்தது, சோர்வு என்பதையே அறியாத அப் பண்டிதமணிக்கு என் மீது அதிகப் பரிவை உண்டாக்கியது. பொதுக்கூட்டத்திற்கு எக் கட்சியையும் சேராதவரே தலைவராக இருக்க வேண்டும் என்று நான் வற்புறுத்தியதை உடனே அவர் ஏற்றுக்கொண்டார். “அதுதான் சரி”, “அதுதான் சரி” என்றும் அவராகவே ஆனந்தத்துடன் கூறினார்.\nநான் கூறியதையெல்லாம் கேட்டுக்கொண்ட பிறகு அவர் கூறியதாவது “ராஜீய விஷயங்களில் நான் சம்பந்தம் வைத்துக் கொள்ளுவதில்லை என்பதை எல்லோரும் உங்களுக்குச் சொல்வார்கள். ஆனாலும், உங்கள் கோரிக்கையை மறுக்க என்னால் முடியாது. உங்கள் கட்சி மிகவும் நியாயமானது. உங்கள் முயற்சியோ அற்புதமானது. ஆகவே, உங்கள் பொதுக்கூட்டத்தில் பங்கெடுத்துக்கொள்ள நான் மறுத்து விடுவதற்கில்லை. திலகரையும் கோகலேயையும் நீங்கள் கலந்து ஆலோசித்தது மிகவும் சரியானதே. அவர்களுடைய இரு சபைகளின் கூட்டு ஆதரவில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்குத் தலைமை வகிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தயவு செய்து அவர்களிடம் சொல்லுங்கள். கூட்டத்தின் நேரத்தைக் குறித்து, நீங்கள் என்னைக் கேட்க வேண்டியதில்லை. அவர்களுக்குச் சௌகரியப்படும் நேரம், எனக்கும் சௌகரியமானதே”. இவ்விதம் கூறி எனக்கு வாழ்த்தும் ஆசீர்வாதமும் தந்து, அவர் விடை கொடுத்து அனுப்பினார்.\nபுலமை மிக்கவர்களும், தன்னலமே இல்லாதவர்களுமான புனாத் தலைவர்கள் குழாத்தினர், எந்தவிதப் படாடோபமும் இன்றி, ஆடம்பரம் இல்லாத ஒரு சிறு இடத்தில் கூட்டத்தை நடத்தினார்கள். நான் பெரும் மகிழ்ச்சியும், என் வேலையில் மேலும் அதிக நம்பிக்கையும் கொண்டவனாகத் திரும்பும்படி என்னை அனுப்பியும் வைத்தார்கள்.\nஅடுத்தபடியாக நான் சென்னைக்குச் சென்றேன். அங்கே மக்கள் மட்டற்ற உற்சாகம் கொண்டிருந்தனர். பாலசுந்தரம் பற்றிய சம்பவம், பொதுக்கூட்டத்தில் எல்லோருடைய உள்ளத்தையும் உருக்கிவிட்டது. என் பிரசங்கம் அச்சிடப்பட்டிருந்தது. எனக்கு அது ஒரு நீண்டதொரு பிரசங்கமே. ஆனால், கூட்டத்தில் இருந்தவர்கள் ஒவ்வொரு சொல்லையும் கவனமாகக் கேட்டனர். கூட்டத்தின் முடிவில், பச்சைத் துண்டுப் பிரசுரத்திற்கு ஒரே கிராக்கி. சில மாற்றங்களுடன் இரண்டாம் பதிப்பில் 10,000 பிரதிகள் அச்சிட்டேன். அவை ஏராளமாக விற்பனையாயின. என்றாலும், அவ்வளவு அதிகமான பிரதிகளை அச்சிட்டிருக்க வேண்டியதில்லை என்று எண்ணினேன். என் உற்சாகத்தில், இருக்கக்கூடிய தேவையை அதிகப்படியாக மதிப்பிட்டு விட்டேன். நான் பிரசங்கம் செய்தது, பொது ஜனங்களில் ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கே. சென்னையில் அந்த வகுப்பினர் இவ்வளவு பிரதிகளையும் வாங்கிவிட முடியாது.\nசென்னையில் எல்லோரையும்விட அதிகமாக உதவி செய்தவர், ‘மதராஸ் ஸ்டாண்டர்டு’ பத்திரிக்கையின் ஆசிரியரான காலஞ் சென்ற ஸ்ரீ. ஜி. பரமேஸ்வரன் பிள்ளையாவார். இப்பிரச்னையை அவர் கவனமாக ஆராய்ந்தார். அடிக்கடி தமது காரியாலயத்திற்கு என்னை அழைத்து, வேண்டிய யோசனைகளைக் கூறினார். ‘ஹிந்து’ பத்திரிகையின் ஸ்ரீ. ஜி. சுப்பிரமணியமும், டாக்டர் சுப்பிரமணியமும் அதிக அனுதாபம் காட்டினார்கள். ஸ்ரீ. ஜி. பரமேசுவரன் பிள்ளை தமது ‘மதராஸ் ஸ்டாண்டர்டு’ பத்திரிகையில் நான் எழுதுவதையெல்லாம் தாராளமாகப் பிரசுரிக்க முன் வந்தார். அந்த வாய்ப்பை நானும் தாராளமாகப் பயன்படுத்திக் கொண்டேன். பொதுக்கூட்டம், பச்சையப்பன் மண்டபத்தில் டாக்டர் சுப்பிரமணியம் தலைமையில் நடந்தது என்றே எனக்கு ஞாபகம்.\nநான் சந்தித்தவர்களிடமெல்லாம் ஆங்கிலத்திலேயே பேச வேண்டி இருந்தபோதிலும் அந்நியர் நடுவில் இருப்பதாகவே எனக்குத் தோன்றவில்லை. நான் சந்தித்த நண்பர்கள் எல்லோருமே என்மீது அன்பைப் பொழிந்தார்கள். நான் கொண்டிருந்த லட்சியத்திலும் அவர்கள் அதிக உற்சாகம் காட்டினர். அன்பினால் தகர்த்துவிட முடியாத தடையும் உண்டா\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீட��, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/islam/islamic-articles/meelad-celebrations/", "date_download": "2020-01-21T20:14:17Z", "digest": "sha1:6UBBPR5344X74ZUILAMJQ5UIH3UTA7PR", "length": 35777, "nlines": 197, "source_domain": "www.satyamargam.com", "title": "மீலாது விழா – ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம் - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nமீலாது விழா – ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்\nஆண்டுதோறும் ஹிஜ்ரி மூன்றாவது மாதமான ரபியுல் அவ்வலின் 12ஆவது நாளை, “ஈதே மீலாத்” என்ற பெயரில் முஸ்லிம்களில் அதிகமானோர் மிகவும் முக்கியத்துவம் அளித்துக் கொண்டாடி வருகின்றனர்.\nஇந்நாட்களுக்கு முஸ்லிம் சமூகம் அளிக்கும் முக்கியத்துவத்தினைக் கருத்தில் எடுத்து, மாற்றாரும் இந்நாட்களை இஸ்லாத்தின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த நாட்கள் என்று இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தி தவறான கண்ணோட்டத்துடன் பார்த்தும் வருகின்றனர். அதற்கும் ஒருபடி மேலாக இந்திய அரசால் அந்நாள், இஸ்லாமிய அரசு விடுமுறையாகவே அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nஇவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படும் இந்த நாளின் பின்னணி என்ன, இது நபிவழியில் அனுமதிக்கப்பட்டதா, இது நபிவழியில் அனுமதிக்கப்பட்டதா, இதனைக் கடைபிடிப்பது ஸுன்னத்தா, இதனைக் கடைபிடிப்பது ஸுன்னத்தா பித்அத்தா போன்ற பல ஆய்வுக் கட்டுரைகள் அவ்வப்போது வெளிவந்து மக்களை விழிப்புணர்ச்சியூட்டி வருவதும், வாத-பிரதி வாதங்களுடன் இது சரிகாணப்படுவதையும், மறுக்கப்படுவதையும் பரவலாக இந்திய அளவில் காண முடிகிறது.\nஅதேபோன்று இந்தியாவிலிருந்து அரபு நாடுகள் போன்ற வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் அங்கும் இதைப்பற்றிப் பேசுவதும், இங்கிருந்து சென்ற சிலர் அங்கும் மீலாது கொண்டாட்டங்கள் என்ற பெயரில் கூடும் நிலையும் உள்ளது. அரபு நாடுகளில் “மீலாது” என்ற பெயரில் விடுமுறையோ கொண்டாட்டங்களோ, சிறப்பு நிகழ்ச்சிகளோ நடைபெறுவதில்லை. நபி(ஸல்) அவர்கள் பிறந்த மக்காவிலோ, புலம்பெயர்ந்த மதீனாவிலோகூட இந்நாள்வரை மீலாது என்ற பெயரில் ஏதும் விசேஷ விடுமுறையோ, நிகழ்ச்சிகளோ இல்லையென்பதும் கவனிக்கப்படவேண்டிய உண்மையாகும்.\nநபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு இரண்டு பெருநாட்களை மட்டுமே காட்டிச் சென்றார்கள். அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில், மக்களிடம் ஒட்டியிருந்த முந்தைய எல்லா அனாச்சாரக் கொண்டாட்டங்களையும் ஒழித்து, ரமலான் மாதத்தை ஒட்டி “ஈதுல் பிஃத்ர்” எனும் ஈகைப் பெருநாளையும் ஹஜ்ஜை ஒட்டிய “ஈதுல் அழ்ஹா” எனும் தியாகத் திருநாளையும் முஸ்லிம்களுக்கான விழாநாள்கள் என வரையறுத்தார்கள். நபி(ஸல்) அவர்களால் இஸ்லாமியப் பண்டிகை தினங்களாக அடையாளப் படுத்தப்பட்டு இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்ட பண்டிகை தினங்கள் இரண்டு மட்டுமே. இதனை இன்றும் அரபு நாடுகளில் அதிகப்படுத்தாமல் கடைபிடிக்கப்பட்டு வருவதைக் காண முடிகின்றது.\nஈதே மீலாத் என்ற மீலாது எனும் விழா நபி(ஸல்) அவர்களால் காட்டித் தரப்படாத, அவர்கள் அங்கீகாரம் பெறாத ஒரு செயல் என்பதே தெளிவு. ஆயினும் ஈதே மீலாத் என்பதன் பொருள், இது பின்பற்றப்படுவதன் பின்னணி, மற்றும் மார்க்கத்தில் அதன் நிலை போன்றவற்றை முஸ்லிம்கள் தெளிவாக அறிந்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.\nஈத் என்றால் பெருநாள்-பண்டிகை என்று பொருள். மீலாத் என்றால் பிறப்பு என்று பொருள். ஆக, ஈதே மீலாத் என்றால், பிறந்த நாள் பண்டிகை(பெருநாள்) என்று பொருள். நபி(ஸல்) அவர்களின் பிறப்பைக் கொண்டாடும் முகமாக அவர்கள் பிறந்ததாகக் கருதப்படும் ரபியுல் அவ்வல் 12ஆம் நாளை ஈதே மீலாத் என முஸ்லிம்கள் கொண்டாடி வருகின்றனர்.\nஇன்று ஆங்கிலக் காலண்டரில் பல்வேறு பிற மதக் கடவுளர்கள், அரசியல் தலைவர்களின் பிறந்த நாள்களின் பட்டியலோடு ‘மீலாது நபி’யும் இடம் பிடித்துள்ளது.\n“நபி(ஸல்) அவர்களின் மீது அன்பு வைத்துள்ளவர்கள் அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவதில் தவறு ஒன்றும் இல்லையே” என்ற ஒரு கருத்தும், “நபி(ஸல்) அவர்களை நேசிப்பவர்கள் கண்டிப்பாக மீலாது விழா கொண்டாடியே ஆக வேண்டும்” என்ற ஒரு கருத்தும் இன்று பொதுவாக மக்கள் மனதில் பதிந்து கிடப்பதைக் காண முடிகிறது.\nமார்க்கத்தில் இவ்வாறு ஒரு தினத்தை விஷேசமாகக் கொண்டாடுவதற்கு அனுமதி உள்ளதா என்பதைப் பார்க்கும்முன் இந்நாட்களில் “மீலாதுக் கொண்டாட்டம்” என்ற பெயரில் நாட்டில் நடக்கும் விஷயங்களை முதலில் பட்டியலிடுவது அவசியமாகும்.\nமீலாதுக் கொண்டாட்டத்தில் மௌலிது ஓதுதல், பொது மார்க்க நிகழ்ச்சிகள் நடத்துதல், ஊர்வலம் செல்லுதல் போன்றவை நடைமுறையில் உள்ளவற்றுள் முக்கியமானவையாகும். இன்றைய அரசியல் கட்சிகளின் ஊர்வலங்கள் மற்றும் பிற மதத்தினரின் ஊர்வலங்களில் நடக்கும் அனாச்சாரங்களை மிஞ்சும் விதத்தில் மீலாது விழா ஊர்வலங்கள் நடத்தப்படுவதும், அதன் மூலமாக சமூகத்தில் குழப்பங்களும், சண்டை சச்சரவுகள் ஏற்படுவதும் வாடிக்கையாகி விட்டன.\nஊர்வலங்களின்போது மார்க்கம் அனுமதிக்காத விதத்தில் உச்சதொனியில் தக்பீர் முழங்குவதோடு, பிற மதத்தினரைச் சீண்டும் விதத்தில் மோசமான வார்த்தைப் பிரயோகங்களை உபயோகிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.\nமார்க்கம் அனுமதித்த விதத்தில் பொது நிகழ்ச்சிகள் மூலம் பிற மதத் தலைவர்கள், பிரமுகர்கள் முதல் அனைவருக்கும் இஸ்லாத்தினையும் இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் வாழ்க்கையைப் பற்றியும் எடுத்துரைப்பது தவறு அல்ல. அதே நேரத்தில் நபி(ஸல்) அவர்களால் காட்டித் தரப்படாத ஒரு நாளில் அதுவும் அதை பெருநாளாகக் கருதி செயல்படுத்துவது அல்லாஹுக்கோ அல்லாஹ்வின் அருமைத் தூதர் – முஸ்லிம்களின் உயிருக்கும் மேலான அண்ணல் – நபி(ஸல்) அவர்களுக்கோ உகந்த செயலாக முடியுமா\nமீலாது விழா அல்லாஹ்வுக்கு உகந்ததோ, நன்மைகளை விளைவிக்கக் கூடியதோ என்றால் அதை மார்க்கத்தை நமக்குக் காட்டித்தர வந்த அண்ணல் நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்திருக்க மாட்டார்களா அவ்வாறு அவர்கள் காட்டித் தராத ஒரு நன்மையான( அவ்வாறு அவர்கள் காட்டித் தராத ஒரு நன்மையான() காரியத்தை இன்று முஸ்லிம்கள் செய்கின்றனர் எனில் அதனை காட்டித் தர நபி(ஸல்) அவர்கள் மறந்து விட்டார்கள் அல்லது மறைத்து விட்டார்கள்(நவூது பில்லாஹ்) என்பது அல்லவா பொருள்) காரியத்தை இன்று முஸ்லிம்கள் செய்கின்றனர் எனில் அதனை காட்டித் தர நபி(ஸல்) அவர்கள் மறந்து விட்டார்கள் அல்லது மறைத்து விட்டார்கள்(நவூது பில்லாஹ்) என்பது அல்லவா பொருள்\nதமது இறுதிப்பேருரையின் பொழுது அரஃபா மைதானத்தில் வைத்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்:\n எனது தூதுத்துவப்பணியை உங்களுக்கு அறிவித்து விட்டேனா” எனக் கேட்டபோது, “ஆம் அல்லாஹ்வின் தூதரே” எனக் கேட்டபோது, “ஆம் அல்லாஹ்வின் தூதரே” என ஒட்டு மொத்த நபித்தோழர்களும் பதில் கூறினர் (புகாரி).\n : தவறாக புரியப்பட்டுள்ள தலாக் சட்டம்\nஇதனை சாட்சிப்படுத்திய நபி(ஸல்) அவர்களின் வார்த்தைகளுக்கு பதிலாக வல்ல ரஹ்மான்,\n“இன்றைய தினம் உங்களது மார்க்கத்தை உங்களுக்காகப் பூரணப்படுத்தி விட்டேன். எனது அருட்கொடையை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான (பொது) மார்க்கமாகவும் பொருந்திக் கொண்டேன்.” (5:3) என்று தனது திருமறையில் வசனத்தை இறக்கி பதிலளித்தான்.\nஇது தெளிவாக, மார்க்கம் முழுமைபடுத்தப்பட்���ு விட்டதை அறிவிக்கும் பொழுது, அவற்றில் அல்லாத புதிதாக ஒரு நன்மையைத் தரக்கூடிய செயலாக சேர்க்கும் எந்த ஒரு செயலும் நரகத்திற்குக் கொண்டு சேர்க்கும் என்பதை நன்றாக முஸ்லிம்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nமேலும் இவை மறுமையில் நஷ்டத்தை விளைவிக்கும்; அதே வேளையில் மீலாது விழாக்களின்போது நடத்தப்படும் ஊர்வலங்கள், இம்மையில் முஸ்லிம்களின் பிரச்சினைகள் அதிகமாக்குகின்றன. மேலும் மற்றவர்கள் மத்தியில் முஸ்லிம்களைப் பற்றிய வெறுப்பும் இஸ்லாத்தைக் குறித்துத் தவறான கருத்தும் ஏற்படுவதற்குக் காரணியாக மீலாதுக் கொண்டாட்டங்கள் அமைகின்றன.\nமீலாது விழாக்களை வருடந்தோறும் நடத்தும் சிலர் அதற்கென சில காரணங்களை அடுக்குவதற்கும் தவறுவதில்லை. அதில் மிக முக்கியமானது, “நாங்கள் நபி(ஸல்) அவர்களைப் புகழ்கின்றோம், மகிமைப் படுத்துகின்றோம்” என்பதாகும்.\nஒருவரை உண்மையில் நேசிப்பது என்பது, அவரை பின்பற்றுவதன் மூலமும் புகழ்வதும் மகிமைப்படுத்துவதும் அவரின் கொள்கைகளை பரப்புவதன் மூலமுமே சாத்தியமாகும். அல்லாமல் தங்களது வாழ்வில் அவர் கூறிய எந்த விஷயத்தையும் பின்பற்றாமல் அவர் காட்டித் தந்த வழிமுறைகளுக்கு எதிராகச் செயல்படுவது மகிமைப்படுத்துவது ஆகாது; அவரின் புகழுக்கு அது களங்கம் விளைவிப்பதாக அமையும்.\nஇன்றும் அதுதான் நடைமுறையில் காணமுடிகின்றது. மீலாது விழா என்ற பெயரில் சிலர் செய்யும் அனாச்சாரங்கள், தவறுகள் மற்றவர்களை பாதிப்பதாக அமைவதோடு முஸ்லிமல்லாதோர் இதுதான் இஸ்லாம் எனக் கருதி இஸ்லாத்தையும் நபி(ஸல்) அவர்களையும் தூற்றும் நிலைக்கு செல்லும் நிலை உருவாகி உள்ளதை நாம் மறுக்க முடியாது. இதற்கும் விழாக் கொண்டாடுவோர் பதில் கூறக் கடமைப் பட்டுள்ளனர்.\nஇவ்விடத்தில் மற்றுமொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். மீலாது விழாக்கள் என்ற பெயரில் நடத்தப்படும் இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்படாத செயல்களின் மூலம் பல பிரதிபலன்களை அடைந்த பலர் அதனை எவ்விதத்திலாவது இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்ட செயல் என்பதாக நிறுவ முயல்கின்றனர். அதற்கு யூசுஃப் அல்கர்ளாவி அவர்கள் அளித்த ஒரு பதிலைத் தங்களுக்கு ஏற்றவாறு திரித்து மின்மடலாற்குழுமங்களில் பரிமாறிக்கொள்வதைச் சான்றாகக் காணலாம்.\nமீலாது விழாக்களைக் குறித்து கேட்கப்பட்�� ஓர் கேள்விக்கு, “இன்று முஸ்லிம்களிடையே மறக்கடிக்கப்பட்டு வரும் நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த பல்வேறு சம்பவங்கள், அவர்களின் உறுதி, சஹாபாக்களின் பற்று போன்றவை மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு நினைவுறுத்தப்பட வேண்டும்” என்று 21ஆம் நூற்றாண்டின் சிறந்த மார்க்க அறிஞராக உலக மார்க்க அறிஞர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்ட டாக்டர். யூசுஃப் அல் கர்ளாவி அவர்களின் பதிலை மௌலிது ஓதவும், மீலாது விழாக்கள் கொண்டாடவும் ஆதாரமாகப் பரப்புகின்றனர்.\nஆனால் அவரது பதிலிலேயே, “சுன்னத் வல் ஜமாஅத் மற்றும் ஷியாக்களில் சிலர் இந்நாட்களில் இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்படாத பல்வேறு செயல்களைச் செய்கின்றனர். அவை இஸ்லாத்தில் எவ்விதத்திலும் அங்கீகரிக்கப்படாது” என்றும் தெளிவாகக் கூறியுள்ளதை வசதியாக இருட்டடிப்புச் செய்து விட்டு, தங்களுக்கு சாதகமான பகுதியை மட்டும் எடுத்துப் பரப்பித் திரிகின்றனர். எனவே இவற்றையும் முஸ்லிம்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.\nநபி(ஸல்) அவர்களின் பிறந்த தினத்தைக் குறிப்பிட்டு நபி மொழிகளில் காணக்கிடைக்கும் ஒரு விஷயத்தை தெளிவு படுத்தினால் இன்றைய நாட்களில் மீலாத் பெயரில் நடக்கும் அனாச்சாரங்கள் அனைத்தும் கற்பனையானவை என்றும் அந்நாட்களில் என்ன செய்ய வேண்டும் என்பதும் தெளிவாகும்.\nநபி(ஸல்) அவர்கள் பிரதி திங்கள் தோறும் நோன்பு நோற்கும் வழக்குமுடையோராக இருந்தார்கள். அதுபற்றி நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வினவிய போது: “அந்நாளில் நான் பிறந்தேன். அதில்தான் என் மீது (அல்குர்ஆன்) இறக்கப்பட்டது” எனப் பதில் கூறினார்கள். (முஸ்லிம்).\nமார்க்கத்தில் நபி(ஸல்) அவர்களின் பிறந்தநாளாக உறுதியாகப் பதிவு செய்யப்பட்ட ஒரே ஆதாரம் திங்கள் கிழமை என்பது மட்டுமே. இந்நாளில் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்று வல்ல ரஹ்மானுக்கு நன்றி செலுத்திக் காட்டியுள்ளார்கள். உண்மையிலேயே எம்பெருமானார் (ஸல்) அவர்களின் மீது உயிரை வைத்திருப்பவர்கள் செய்ய வேண்டியது, திங்கள் கிழமைகளில் நோன்பு நோற்பதாகும். இதுவே அவர்களை மகிமைப் படுத்துவதையும் அவர்களின் மீது அன்பு வைத்திருப்பதையும் வெளிப்படுத்தும்.\nஏமாற்றுபவன், பொய் பேசுபவன், பிறருக்குத் தீங்கிழைப்பவன், அநீதி இழைப்பவன், பிறரை தரக்குரைவாகக் கருதுப��ன், ஏற்றத்தாழ்வு கற்பிப்பவன், மது அருந்துபவன், சூதாடுபவன், விபச்சாரம் செய்பவன், புறம் பேசுபவன், வட்டி வாங்குபவன், அண்டை வீட்டாருடன் நல்ல முறையில் நடக்காதவன், வீண் விரயம் செய்பவன், பித்அத் புரிபவன், பிரிவினையை ஏற்படுத்துபவன், நபிவழியைப் புறக்கணிப்பவன் … என்று யாரையெல்லாம் அடையாளம் காட்டி அவர்கள் நம்மைச் சார்ந்தவனல்லன் என்றும் இன்னும் அவர்கள் சுவர்க்கத்தில் நுழைய முடியாது என்றும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் எச்சரித்தார்களோ அத்தகைய தீயபழக்க வழக்கங்களை விடுத்து வாழ்வதே உண்மையில் நபி(ஸல்) அவர்களைப் புகழ்வதும் மகிமைப்படுத்துவதும் ஆகும் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nநபி(ஸல்) அவர்களை முறையாகப் பின்பற்றி வாழ முனைவதே அவர்களை கண்ணியப்படுத்துவதும் அதுவே இறை பொருத்தத்திற்கு வழிவகுக்கக் கூடியதுமாகும் என்பதை உள்ளத்தில் பதித்து வாழ அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக\nமுந்தைய ஆக்கம்அமெரிக்க – இஸ்ரேலிய கூட்டால் அழிந்து கொண்டிருக்கும் பாலஸ்தீனம்\nமீண்டும் ஒரு ரமளான் (பிறை-1)\nநவீன வானியலின் தோற்றத்திற்கு முஸ்லிம் அறிஞர்களின் பங்கு\nதவறாக புரியப்பட்டுள்ள தலாக் சட்டம்\nகடன் பட்டிருப்பவர்கள் ஹஜ் செய்தல் கூடுமா\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-22\nமண்ணாசையில் விழுந்த மண் அந்தாக்கியாவைக் கைப்பற்றியாகிவிட்டது. பைஸாந்தியப் படைகளின் உதவி இன்றி வெற்றியைச் சாதித்தாகிவிட்டது. தலைவர்கள் அனைவருக்கும் சம்மதமில்லை எனினும் ‘வந்து பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று அலெக்ஸியஸுக்கும் தகவல் அனுப்பியாகிவிட்டது. ஆனால் அவர் தரப்பிலிருந்துதான் பதில்...\n101 – நிலைகுலைக்கும் நிகழ்வு\nபோபால் பேரழிவும் போராளி அப்துல் ஜப்பாரும்\nபாபரி மஸ்ஜித்: சட்டத்துக்குப் புறம்பான தீர்ப்பு\nஇஃதிகாஃப் எனும் இறை தியானம்\nஇஸ்லாமிய பொருளாதாரமுறையை உலகமெங்கும் கொண்டுவர வேண்டும் – கர்ளாவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.spidercinema.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-01-21T21:11:48Z", "digest": "sha1:XFIUZYPA4PMPJRFRZKD4LZN4L3I5XH2Q", "length": 4743, "nlines": 114, "source_domain": "www.spidercinema.com", "title": "கொஞ்சம் திரும்பி பாரு • Spider Cinema", "raw_content": "\nஅந்த வரப்பு மேல நடந்து போற\nஓ அன்ன நடையில கவுந்துபோச்சு\nகொஞ்சம் திரும்பி பாரு என்ன நீயும்\nகுத்தாள நதியே குயில் கொஞ்சுற கிளியே\nஓ கண்ணழகுல கெறங்கி போயி\nசும்மா சிரிச்சு சிரிச்சு கவுத்திபுட்ட\nஓ பிண்ணழகுல மயங்கி தயங்கி\nசெக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு சுந்தர் சி இயக்கத்தில் நடிக்கிறார் சிம்பு. தற்போது அதன் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் சிம்பு வின் தோற்றம் மிகவும் ஸ்டைல் ஆகா உள்ளது. இவரின் புதிய தோற்றம் தற்போது சமூக வலைத்தளங்களில் …\nதேவி – 2 ஷூட்டிங் ஆரம்பம்\nபிரபல இயக்குனர் மூலமாக தமிழில் அறிமுகமாகும் மாடல் அழகி\nஇரட்டை வேடத்தில் நடிக்கும் திரிஷா\nசெப் 23 -இல் வடசென்னை பாடல்கள் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7793", "date_download": "2020-01-21T20:53:56Z", "digest": "sha1:GYR74Q2WRW5DNMRY6WGY6CUIOKT2XPA3", "length": 13979, "nlines": 106, "source_domain": "www.tamilvoice.dk", "title": "அரசியல் களத்திற்கு தமிழ் தேசிய போராளிகள் கட்சி தயார்!!", "raw_content": "\nஅரசியல் களத்திற்கு தமிழ் தேசிய போராளிகள் கட்சி தயார்\nதமிழ் தேசிய போராளிகள் கட்சியினர் நேற்று முன்தினம் வவுனியா வடக்கு பிரதேச சபைக்கான வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளார்கள்\nஎதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக சுயேட்சையாக களமிறங்கியுள்ள தமிழ் தேசிய போராளிகள் கட்சியினர்,வவவுனியா வடக்கு பிரதேச சபைக்கான வேட்பு மனுவினை நேற்று முன்தினம் மாலை 2.30 மணியளவில் வவுனியா மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் தாக்கல் செய்துள்ளார்கள். இதன்போது வவுனியா வடக்கில் களமிறங்கும் தமிழ் தேசிய போராளிகள் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் கட்சியின் தலைவரான திரு.சு.கர்த்தகன் அவர்களுடன் உடனிருந்தார்கள்.\nவேட்பு மனுவினை தாக்கல் செய்ததைத் தொடர்ந்து அங்கு நடபைற்ற ஊடக சந்திப்பின்போது தமிழ் தேசிய போராளிகள் கட்சியின் தலைவர் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கையில்,இந்த தேர்தலில் தாம் புலிகளுக்கே உரித்தான தனித்துவத்தை பேணியே சுயேட்சையாக களமிறங்குவதாகவும்,புலிகளின் அகராதியில் இன்னொருவரை நம்பி தமது தனித்துவத்தை இழந்த வரலாறு இல்லை எனவும்,அதற்கு அமைவாகவே தாம் இந்த தேர்தல் மட்டுமல்லாமல் எந்த தேர்தலிலும் தமது தனித்துவத்தை விட்டுக்கொடுத்து வேறு கட்சிகளின் தயவுடன் போட்டியிடப்போவதில்லை எனவும் தமது இறுக்கமான நி��ைப்பாட்டினை உறுதியாக தெரிவித்திருந்தார்.அத்துடன் ஊடகவியலாளர் ஒருவர் தனது கேள்வியை எழுப்புகையில்,அதாவது ஏன் போராளிகளாகிய நீங்கள் மூன்று பிரிவுகளாக பிளவுபட்டு நிற்கிறீர்கள், நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்று இந்த தேர்தலை எதிர்கொள்ளலாம்தானே என்றதற்கு பதிலளித்த திரு.சு.கர்த்தகன் அவர்கள், தம்மைப்போல் புலிகளாக, தனித்துவமாக நிற்கமுடியாத இரண்டு கட்சிகளையும் தாம் புலிகளாக கருதவில்லை என்று பதிலளித்தார்.ஆகவே எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் தனித்துவமாக களமிறங்கும் எமது தமிழ் தேசிய போராளிகள் கட்சியினை எமது மக்கள் தெரிவுசெய்வதுடன்,போலியான தமிழ்த் தேசியம்பேசி எமது மக்களாகிய உங்களை ஏமாற்றிவரும் அரசியல் மோசடியாளர்களை நீங்கள் ஓரங்கட்டி உங்களுக்காக அயராது உழைக்க முன்வந்திருக்கும் எமது தமிழ் தேசிய போராளிகள் கட்சியின் வேட்பாளர்களை நீங்கள் உங்கள் பிரதிநிதிகளாக தெரிவுசெய்து உங்கள் எதிர்காலத்தை வளப்படுத்த முன்வரவேண்டுமென்று பணிவுடன் வேண்டிநிற்கின்றோம்.\nதமிழ் தேசிய போராளிகள் கட்சி\nயாழ் பல்கலைக்கழக மாணவியால் ஏமாற்றப்பட்ட வவுனியா இளைஞன் தற்கொலை.\nயாழில் பல்கலைக்கழக மாணவி ஒருவரினால் ஏமாற்றப்பட்ட இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பாகியுள்ளது. வவுனியாவைச் சேர்ந்த 30 வயதான சதாசிவம்-பிரகாஸ் என்ற இளைஞனும், புதுக்குடியுருப்பு சுதந்திரபுரத்தைச் சேர்ந்தவரும், யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட இறுதிவருட மாணவியுமான xxxxx என்ற பெண்ணும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பெண் குறித்த அந்த இளைஞனை விட்டு விலகியுள்ளார். இதனால் மனவேதனையடைந்த அந்த இளைஞன் 25/08/2015 (செவ்வாய்க்கிழமை) மாலை 6.30 மணியளவில் […]\nசிறிலங்கா அரசை காப்பாற்ற சம்பந்தனுக்கும் சிறிலங்கா அரச தரப்புக்கும் இடையில் இரகசிய பேச்சு\n30. januar 2012 கொழும்பு செய்தியாளர்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் ஒரு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், சிறிலங்கா அரசு தரப்பு பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்களான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் மற்றும்சிறிலங்கா பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன ஆகியோருக்கும் இடையில் இரகசியச் சந்திப்பு ஒன்று நடைபெற்றிருப்பதாகத் தகவல்கள் கசிந்திருக்கின்றன. கொழும்பில் கடந்த 27.01.2012ஆம் திகதி இந்தச் சந்திப்பு இடம் பெற்றிருப்பதாகவும், இந்தச் சந்திப்பின் போது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் […]\nகாரைநகர் கடலில் 17 இந்திய மீனவர்கள் கைது.\nஇலங்கைக் கடற்பரப்பினை அண்மித்த காரைநகர் கடல்பிரதேசத்தில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 17 பேரை, 3 விசைப்படகுடன் காங்கேசன்துறைக் கடற்படையினர் புதன்கிழமை (21) இரவு கைதுசெய்துள்ளதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார். கைதான மீனவர்கள் அனைவரும் புதுக்கோட்டை மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியினைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்தார். கைதான மீனவர்கள் விசாரணையின் பின் கடற்றொழில் நீரியல்வளத்துறை மாவட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nநாம் தமிழர் கட்சியின் அரசியல் ஆட்சி தமிழகத்தில் மலரவேண்டும் – தமிழ் தேசிய போராளிகள் கட்சி\nதமிழ் தேசிய போராளிகள் கட்சியின் வவுனியா வடக்கிற்கான வேட்புமனு நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/girl_baby_names/%E0%AE%A8%E0%AE%BF/page-9", "date_download": "2020-01-21T21:13:09Z", "digest": "sha1:M56URENJMRRTXPFUIMYMPPM5IKIO73WR", "length": 10910, "nlines": 229, "source_domain": "www.valaitamil.com", "title": "முகப்பு", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nபெண் குழந்தைப் பெயர்கள் (Girl Baby Name)\nஆண் குழந்தைப் பெயர்கள் - Click Here\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | தேன் என இனிக்கும் | பல்லாண்டு பல்லாண்டு || பூர்ணா பிரகாஷ்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | மார்கழி திங்கள், திருப்பாவை | அம்பலத்தரசே அருமருந்தே, திருவருட்பா\nமார்கழி இணைய இசைத்திருவிழா | குறவர் குடிசை | திருவருட்பா (Thiruvarutpa) | அஞ்சனா செந்தில்குமார்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | ஓங்கி உலகளந்த | பல்லாண்டு பல்லாண்டு || சுவேதா சுதாகர்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | சாதியிலே மதங்களிலே |கருணை நிலவு | ஈ என இரத்தல் | கதிர் பச்சமுத்து\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/505510/amp", "date_download": "2020-01-21T20:59:08Z", "digest": "sha1:YZSIPK3CRSZ7ZPXO3NQMHZW26H35C6YG", "length": 13260, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Gujarat State Assembly elections Foreign Minister Jaishankar petition | குஜராத் மாநிலங்களவை தேர்தல் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மனு தாக்கல் | Dinakaran", "raw_content": "\nகுஜராத் மாநிலங்களவை தேர்தல் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மனு தாக்கல்\nகாந்தி நகர்: குஜராத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று தாக்கல் செய்தார்.குஜராத் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த அமித் ஷாவும், ஸ்மிருதி இரானியும் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். தற்போது இவர்கள் முறையே மத்திய உள்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர்களாக உள்ளனர். இதனால், குஜராத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளது.கடந்த முறை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் வெளியுறவு செயலராக பணியாற்றிய ஜெய்சங்கர், மோடியின் 2வது ஆட்சியில் கேபினட் அமைச்சராக சேர்த்துக் கொள்ளப்பட்டார். வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற அவர், நேற்று முன்தினம் பாஜ செயல் தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் அக்கட்சியில் முறைப்படி இணைந்தார்.\nஎம்பி.யாக இல்லாமல் மத்திய அமைச்சராக பதவியேற்பவர்கள், அடுத்த 6 மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தின் மக்களவை அல்லது மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்றால்தான் பதவியில் தொடர முடியும். இந்நிலையில், குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று பாஜ சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தார். மற்றொரு இடத்துக்கு குஜராத் மாநில இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவுத் தலைவர் ஜூகல்ஜி தாகூர் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின் போது குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, மாநில பாஜ தலைவர் ஜித்து வகானி ஆகியோர் உடனிருந்தனர். காங்கிரஸ் சார்பில் கவுரவ் பாண்டியா, சந்திரிகா சுதாசமா ஆகியோர் களமிறக்கப்பட்டு உள்ளனர். வேட்புமனு தாக்கல் நேற்று மாலையுடன் முடிந்தது. இன்று மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். மனுக்களை திரும்பப் பெறுவதற்கு வரும் 28ம் தேதி கடைசி நாளாகும்.\nஉச்ச நீதிமன்றத்தில் காங். மனு தள்ளுபடி\nகுஜராத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வெவ்வேறு தேதிகளில் நடத்தப்பட உள்ளன. இதை எதிர்த்தும், ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என கோரியும் குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் பரேஷ்பாய் தனானி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விடுமுறை கால அமர்வு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய் ஆகியோர் நேற்று இதை விசாரித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். ‘வேண்டுமானால், தேர்தல் முடிவு வெளியான பிறகு, வேட்பாளரின் வெற்றியை எதிர்த்து மனுதாரர் வழக்கு தொடரலாம்,’ என நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர்.\n5,100 கோடிக்கு ராணுவ தளவாடங்கள் கொள்முதல்: பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்\nவிவசாயிகள், மீனவர்கள் வாழ்வாதாரமே முக்கியம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுச்சேரி அரசு தடுத்து நிறுத்தும்: முதல்வர் நாராயணசாமி ஆவேசம்\nபுதுவை கவர்னர் மாளிகைக்கு சிறையில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கைதி மீது சரமாரி தாக்குதல்: செல்போனை காட்டிக்கொடுத்ததால் 8 கைதிகள் வெளுத்துக்கட்டினர்\nநாடு முழுவதும் ஜூன் 1 முதல் ஒரே ரேஷன் அட்டை அமல்: பஸ்வான் அறிவிப்பு\nபொருளாதார நிலை, வேலைவாய்ப்பு சரிவு மக்களிடம் விளக்க 28ம் தேதி முதல் ராகுல் பேரணி\nசெல்போனில் பயன்படுத்துவதற்காக ஜிபிஎஸ்சை போன்று டிஜிட்டல் வழிகாட்டி: இஸ்ரோ புதிய சாதனை\nககன்யான் திட்டம் இந்திய டாக்டர்களுக்கு பிரான்சில் பயிற்சி\nமாநிலங்களவை எம்பி பதவி மாஜி அமைச்சர் ராஜினாமா\nஉணவு பற்றாக்குறையால் எலும்பும் தோலுமான சிங்கங்கள்: காண சகிக்காத காட்சிகளால் மக்கள் வேதனை\nவருமான வரித்துறை விசாரணைக்கு நடிகை ரஷ்மிகா குடும்பத்துடன் ஆஜர்: மூன்று மணி நேரம் விசாரணை\nஇந்த���யா - நேபாள எல்லையில் 2வது சோதனை சாவடி துவக்கம்\nஏப்ரல் மாதம் தொடங்கப்படும் வீடுகள் கணக்கெடுப்பு பணியின் போதே என்பிஆர் விவரங்களும் சேகரிக்கப்படும்: மக்கள்தொகை ஆணையர் திடீர் அறிவிப்பு\nபோதிய நிதி இருந்தாலும் முடிவெடுக்கும் திறன் அரசுக்கு இல்லை: மத்திய அமைச்சர் கட்கரி குற்றச்சாட்டு\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து சுனில் யாதவ், ரோமேஷ் சபர்வால் போட்டி\nமைக்ரோசாப்ட் தலைமை செயலதிகாரி சத்ய நாதெல்லாவின் இந்திய வருகை தேதி தள்ளி வைய்ப்பு\nஅமித் ஷாவின் கற்பனையில் உருவான ‘துக்டே துக்டே கும்பல்’ குறித்து தகவல் இல்லை: உள்துறை அமைச்சகத்திடம் கேட்ட கேள்விக்கு பதில்\nபஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைப்பு: சோனியா காந்தி அறிவிப்பு\nடெல்லியில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்தார் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nதகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் இன்னமும் சபாநாயகரிடம் இருக்க வேண்டுமா: மறுபரிசீலனை செய்ய நாடாளுமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை\nதேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிப்பது அரசியலமைப்பு கடமை மாநில அரசுகள் அதை எதிர்க்க முடியாது: மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/740983", "date_download": "2020-01-21T20:51:10Z", "digest": "sha1:P5EQY5PC7RBIEEODGX3LNSFF6EV7G3NQ", "length": 2455, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"டொபீகா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டொபீகா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:46, 11 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 8 ஆண்டுகளுக்கு முன்\n10:31, 4 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: an:Topeka)\n16:46, 11 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etamilnews.com/banagaladesh-vs-afganitan/", "date_download": "2020-01-21T20:09:49Z", "digest": "sha1:2PYUASJWEST2OEDELD2S7P447TEF6CTR", "length": 6882, "nlines": 91, "source_domain": "www.etamilnews.com", "title": "வங்கதேசத்தை புரட்டி எடுத்த கத்துக்குட்டி! | tamil news \" />", "raw_content": "\nHome விளையாட்டு வங்கதேசத்தை புரட்டி எடுத்த கத்துக்குட்டி\nவங்கதேசத்தை புரட்டி எடுத்த கத்துக்குட்டி\nவங்கதேசத்தில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இதில் ஒரு டெஸ்ட் போட்டி நடந்தது. கடந்த 5 ஆம் தேதி சாட்டோகிராமில் தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்சில் ரஹ்மத் ஷா (102), அஸ்கர் ஆப்கான் (92) ஆட்டத்தால் 10 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் எடுத்தது. வங்கதேச வீரர் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டை வீழ்த்தினார்.\nபின்னர் தனது முதல் இன்னிங்சில் வங்கதேசத்தின் மோமினுல் ஹக் 52, மொசாடெக் ஹொசைன் 48 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற அந்த அணி 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ரஷித் கான் 5, முகமது நபி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.\n137 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸ் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 260 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் ரஷித் கானின் அபாரமான சுழலில் சிக்கி சின்னாபின்னமானது. அந்த அணி வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்ததால் 173 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. ரஷித் கான் 6 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து ஆப்கன் 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மொத்தம் 11 விக்கெட் எடுத்த ஆப்கன் கேப்டன் ரஷித்கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.\nPrevious article2022க்குள் அனைவருக்கும் மின்சாரம், குடிநீர்… சொல்கிறார் நிர்மலா\nNext articleசசிகலா விருப்பத்தை நிறைவேற்றுகிறாரா பூங்குன்றன்\nபேஸ் புக் விபரீதம்.. 25யை கொலை செய்ய துடிக்கும் 45 வயது காதலி\nரஜினிக்கு சு.சாமி திடீர் ஆதரவு…\nரஜினி மீது வழக்கு.. உயர் நீதிமன்றத்தில் மனு\nரூ.1 கோடி வென்ற கௌசல்யாவின் இன்னொரு பக்கம்….\nரஜினி சிந்தித்து பேச….ஸ்டாலின் விருப்பம்…\nபேஸ் புக் விபரீதம்.. 25யை கொலை செய்ய துடிக்கும் 45 வயது காதலி\nரஜினிக்கு சு.சாமி திடீர் ஆதரவு…\nரஜினி மீது வழக்கு.. உயர் நீதிமன்றத்தில் மனு\nரூ.1 கோடி வென்ற கௌசல்யாவின் இன்னொரு பக்கம்….\nerror: செய்தியை நகல் எடுக்கவேண்டாமே, எங்களை இணைப்பைப்பகிருங்கள். நாங்களும் வளர்கின்றோம், உங்கள் அன்புக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/126886", "date_download": "2020-01-21T20:21:34Z", "digest": "sha1:5KGXNO5MB7HR4U6KE2TJ6UNXCSHV7KUE", "length": 20430, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி", "raw_content": "\n« குற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம் »\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகாந்திகிராம் பல்கலைக்கழகத்தை ஒட்டியுள்ள கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அம்மாவின் ஊழியரகத்துக்குக் கடந்த சில ஆண்டுகளாகவே சென்று வருகிறோம். ஊழியரகம் காந்திகிராம் பல்கலைக் கழகத்துக்கும் முன்னரே கட்டப்பட்டது. ஜெகந்நாதனும், இந்தியா வந்து குடியேறி தன்னலமற்ற காந்தியப் பணியாற்றிய அமெரிக்க மிசனரியான கெய்த்தானும் சேர்ந்து அருகிலிருந்த மலையிலிருந்து பெரும் கற்களைத் தாமே சுமந்து வந்து கட்டிய கட்டிடம் இது. கஃபார் கான் முதல் மார்டின் லூதர் கிங் வரை பலரும் வந்து சென்ற இடம். தமிழகத்தின் சர்வோதய ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்கும் களமாக இருந்த இடம். இன்றும் உலகின் பல்வேறு இடங்களிலிருந்து காந்தி மீதும், கிருஷ்ணம்மாள் குடும்பத்தின்மீதும் பற்று கொண்ட பலரும் தொடர்ந்து வந்து செல்லும் இடம். சுதந்திரத்தின் நிறம் என்று இப்புத்தகத்தின் மூலத்தை இத்தாலிய மொழியில் எழுதிய லாரா கோப்பா அத்தகைய ஒருவர். இதை ஆங்கிலத்தில் பதிப்பித்த டேவிட் ஆல்பர்ட் இன்னொருவர். டேவிட் கடந்த நாற்பது ஆண்டுகளாக அனேகமாக ஒவ்வொரு ஆண்டும் இவர்களைக் காண இந்தியா வந்துகொண்டிருப்பவர். அவர்களது மூத்த மகன் என்றுதான் எல்லாக் கூட்டங்களிலும் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வார்.\nஆண்டுதோறும் ஜெகந்நாதன் நினைவுநாளன்று நடைபெறும் சர்வோதய தினத்தன்று நாகப்பட்டினம் பகுதியிலிருந்து வரும் கிராமத்து மக்கள் நிறைந்திருக்க ஜெகந்நாதன் விருதுகள் வழங்கப்படுகின்றன. சென்ற ஆண்டு நண்பர்கள் குக்கூ சிவராஜ், தன்னாட்சி நந்தக்குமார் ஆகியோருக்கும் ராஜேந்திரன், சுந்தரராஜன் போன்ற மூத்த சர்வோதய ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டது. அப்போதுதான் குக்கூ இளைஞர்கள் பலரும் முதன்முதலாக ஊழியரகத்துக்கு வந்தனர். அவர்க\nளை அழைப்பதில் நானும் ஒரு சிறுபங்காற்றினேன் என்பதை இன்று நிறைவுடன் நினைத்துக்கொள்கிறேன்.\nநேற்றைய புத்தக வெளியீட்டு விழாவின் போது குக்கூவோடு இணைந்து பணி செய்யும் இளை��ர்களும் எழுத்தாளர் ஜெயமோகனின் நண்பர்களும் வாசகர்களும் ஊழியரகத்தை நிறைத்திருந்தனர். பொதுவாக அமைதியாக இருக்கும் ஊழியரகம் நேற்று இளமைத் துள்ளலுடன் காணப்பட்டது. கரவொலிகளும் சீழ்க்கையொலியும் சிரிப்பொலியும் கண்ணீரும் எனப் புதுப்பொலிவுடன் விளங்கியது. ஜெயமோகன் உரையும் சிறப்பாக அமைந்தது. நண்பர் பாலாவின் ‘இன்றைய காந்திகள்’ நூலை வெளியிடவும் இதைவிடப் பொருத்தமான இடம் அமைந்திருக்கமுடியாது.\n‘குக்கூ ஆசிரமத்துல இருந்து வந்த பசங்க நேத்து என்னமாதிரி வேலை செஞ்சு இந்த இடத்தையெல்லாம் சுத்தப்படுத்திட்டாங்க. நாம அந்தக் காலத்துல வேலை செஞ்ச மாதிரியே இருக்காங்க,’ என்று கிருஷ்ணம்மாள் அம்மா அவரோடு பலகாலம் பணியாற்றியுள்ள சுந்தரராஜன் அவர்களிடம் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் சொன்னார்.\n‘செய் அல்லது செத்து மடி’ என்ற காந்தியின் வாசகத்தை அம்மா அடிக்கடி சொல்வார். நாங்கள் சர்வோதய தின நிகழ்ச்சிகளை நடத்துவது எப்படி என்று திட்டமிடும் போதெல்லாம், அமைதியாகக் கேட்டிருந்துவிட்டு இறுதியில் எப்போதும் ஏழைகளுக்கு வீடுகள் கட்டுவது குறித்தே பேசுவார். அதற்கு பணம் சேர்க்க வேண்டும், மக்களுக்கு போர்வைகள் சேர்க்கவேண்டும், ஆளுனரைப் பார்க்க வேண்டும், ஆட்சியரைப் பார்க்கவேண்டும், அனுமதியும் நிதியும் வாங்கவேண்டும் என்று உண்மையான செயல்திட்டங்களைப் பற்றியே அவரது கவனம் இருக்கும். நேற்றும் அவரது பேச்சை செய் அல்லது செத்து மடி என்ற ஒற்றை வரியிலேயே அடக்கலாம்.\n2012ல் அவரை முதன்முதல் சந்தித்தபோது என் கரத்தைப் பற்றிக்கொண்டு வாஞ்சையுடன் பேசினார். இன்றுவரை ஒவ்வொரு முறை சந்திக்கும் போது அதே அன்புடன்தான் கரங்களைப் பற்றிக் கொள்கிறார். அவரது குளிர்ந்த ஸ்பரிசம் ஒவ்வொரு முறையும் உடலுள் மின்சாரத்தைப் பாய்ச்சுகிறது.\nவிடைபெறச் செல்லும் போது உறங்கிவிட்டிருந்தார். அவரது மகள் சத்யா, ‘சொல்லாமல் போய்விட்டால் அம்மா நிச்சயம் வருத்தப்படுவார்,’ என்று கூறி அவரை எழுப்பிவிட்டார். உடனே விழித்து, உறக்கம் கலைந்த சலிப்பு ஒரு கணநேரமும் தோன்றாமல், எழுந்து அமர்ந்து வழியனுப்பினார். ‘நித்யாவும் மகிழ்மலரும் ஏன் வரவில்லை, வாரம் ஒருமுறையேனும் மகிழோடு ஸ்கைப்பில் உரையாட வரவேண்டும், அம்மா கேட்டுக்கொண்டே இருக்கிறார்,’ என்றார் சத்யா அக்கா. நான் மிகவும் மதிக்கும் தலைவர் என்பதையெல்லாம் தாண்டி அவர்களது அற்புதமான குடும்பத்தில் நாங்களும் ஓர் அங்கம் என்ற உணர்வுதான் இப்போது மேலோங்குகிறது. இது எங்களுக்கு மட்டும் கிடைக்கும் தனி வரவேற்பல்ல; அவரோடு பழகும் ஒவ்வொருவருக்கும் அவரிடம் கிடைக்கும் அளவற்ற அன்பு. தம்மை நெருங்கிவரும் எல்லாரையும் தமது குடும்பத்தில் ஒருவராய் இணைத்துக் கொள்வதிலும் இவர்கள் காந்தியின் வாரிசுகளாகவே இருக்கிறார்கள்.\nசெயல் தரும் உற்சாகமே அம்மாவை இந்த வயதிலும் ஓடவைக்கிறது. சென்ற ஆண்டு சற்றே உடல்நலம் தளர்ந்திருந்தவர் கஜா புயலுக்குப் பின் மீண்டும் வீடுகள் கட்டும் பணி துரிதமடைந்ததால் துடியாகப் பயணம் செய்யத்தொடங்கிவிட்டார். இத்தனை இளைஞர்களுக்கு அவர் எந்தளவு ஊக்கம் தந்தாரோ அதைவிடப் பன்மடங்கு ஊக்கத்தை அவர்களது உற்சாகத்திலிருந்து அவர் அள்ளியெடுத்திருப்பார் என்பதை உறுதியாகக் கூறுவேன்.\nஇதைச் சாத்தியப்படுத்திய நண்பர் சிவராஜுக்கும் குக்கூ நண்பர்களுக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும். இப்புத்தகமும் இதை வெளியிடும் நிகழ்வை ஒரு திருவிழாவாக்கியதும் அடுத்த தலைமுறைக்கு கிருஷ்ணம்மாவையும் சர்வோதயத்தையும் காந்தியையும் கடத்திச் செல்வதற்குப் பெரிதும் பயன்படும் என்பதில் ஐயமில்லை.\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 92\nபுதியவர்களின் கதைகள் 7, வாசலில் நின்ற உருவம்- கே.ஜே.அசோக்குமார்\nசில வரலாற்று நூல்கள் 1 - மதுரை நாடு - ஒரு ஆவணப்பதிவு (ஜே.எச்.நெல்சன்)\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/decorated-jammu-and-kashmir-cop-davinder-singh-caught-with-hizbul-terrorists-on-way-to-delhi-2162671", "date_download": "2020-01-21T20:57:13Z", "digest": "sha1:2I2QNVM7VLWUXQNRMB2YF2HIS7QFU5PQ", "length": 11977, "nlines": 96, "source_domain": "www.ndtv.com", "title": "Decorated Jammu And Kashmir Cop Davinder Singh Caught With Hizbul Terrorists On Way To Delhi | காஷ்மீரில் ஹிஸ்புல் தீவிரவாதிகளுடன் டெல்லியை நோக்கிச்சென்ற போலீஸ் உயர் அதிகாரி கைது!", "raw_content": "\nமுகப்புஇந்தியாகாஷ்மீரில் ஹிஸ்புல் தீவிரவாதிகளுடன் டெல்லியை நோக்கிச்சென்ற போலீஸ் உயர் அதிகாரி கைது\nகாஷ்மீரில் ஹிஸ்புல் தீவிரவாதிகளுடன் டெல்லியை நோக்கிச்சென்ற போலீஸ் உயர் அதிகாரி கைது\nகைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். எதற்காக போலீஸ் அதிகாரி தீவிரவாதிகளுக்கு உதவி செய்தார் என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.\nபாதுகாப்பு அதிகாரிகள் போலீஸ் உயர் அதிகாரி தாவிந்தர் சிங்கை ஸ்ரீநகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் கைது செய்துள்ளனர்.\nகாஷ்மீரில் ஹிஸ்புல் தீவிரவாதிகளுடன் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குடியரசு தலைவர் அளிக்கும் வீர தீரத்திற்கான பதக்கத்துடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஸ்ரீநகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் உடன் 2 தீவிரவாதிகளுடன் டெல்லியை நோக்கி சென்று கொண்டிருக்கையில் தாவிந்தர் சிங் என்ற போலீஸ் அதிகாரியை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.\nதாவிந்தர் சிங் என்ற அந்த அதிகரி டி.எஸ்.பி. தரத்தில் இருப்பவர். அவர் பதற்றம் நிறைந்த ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தார். சிங்கை, குல்காம் மாவட்டம் வான்போ என்ற இடத்தில் வைத்து ஹிஸ்புல் முஜாகீதீன் தீவிரவாதி நவீது பாபுவுடன் இருக்கையில் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர்.\nகடந்த ஆண்டு நவம்பர் மாதத்தின்போது தெற்கு காஷ்மீரில் தாக்குதல் நடைபெற்றது. இதில் காஷ்மீர் அல்லாத பிற மாநிலத்தவர் 11 பேர் உயிரிழந்தனர். இதில் ஈடுபட்டதாக நவீது பாபு மீது குற்றச்சாட்டு உள்ளது.\nஜம்மு காஷ்மீரில் கடந்த ஆகஸ்ட் மாதத்தின்போது சிறப்பு அந்தஸ்து அதிரடியாக நீக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வெளி மாநிலத்தவரை குறி வைத்து தாக்குதல்களை தீவிரவாதிகள் நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nநவீது பாபுவுடைய நடமாட்டத்தை, அவருடைய சகோதரருடைய போனை ட்ரேஸ் செய்து போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.\nஅவர் வந்த வாகனத்தை இடை மறித்தபோது, அவருடன் ஆசிப் என்பவரும், டி.எஸ்.பி. தாவிந்தர் சிங்கும் அந்த வாகனத்திற்கு உள்ளே இருந்துள்ளனர். அவர்களை வான்போ என்ற இடத்தில் வைத்து போலீசார் மடக்கியுள்ளனர்.\nதாவிந்தர் சிங் கடந்த ஆகஸ்ட் 15-ம்தேதியன்று வீர தீரத்திற்கான குடியரசு தலைவர் பதக்கத்தை பெற்றிருக்கிறார்.\nதாவிந்தரை கைது செய்து விசாரணை நடத்திய பின்னர் போலீசார் ஸ்ரீநகர் மற்றும் தெற்கு காஷ்மீரில் அதிரடி சோதனைகள் நடத்தினர். இதில் ஏராளமான வெடி பொருட்கள், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதாவிந்தரின் வீடு ஸ்ரீநகரின் பதாமி பாக் கன்டோன்மென்டில் உள்ளது. அங்கு ஏ.கே. 47 துப்பாக்கி மற்றும் 2 கைத்துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றினர். இன்னொரு கைத்துப்பாக்கி தீவிரவாதி நவீது பாபுவிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.\nஎதற்காக தீவிரவாதிகள் 2 பேர் போலீஸ் உயர் அதிக��ரி உதவியுடன் டெல்லியை நோக்கி சென்றார்கள் என்பதை போலீசார் கண்டுபிடித்து வருகின்றனர்.\nஇதற்கிடையே நேற்று பணிக்கு வராத தாவிந்தர் சிங் இன்று முதல் 4 நாட்கள் விடுப்பு கேட்டு விண்ணப்பம் அளித்திருக்கிறார்.\nமுன்னதாக நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளி அப்சல் குரு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் 2013-ம் ஆண்டின்போது தாவிந்தர் சிங் தன்னை டெல்லிக்கு அழைத்து வந்து, தங்க வைத்ததாக கூறியிருந்தார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.\n'தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு' : வானிலை ஆய்வு மையம் தகவல்\nவரி ஏய்ப்பு புகார்:வேலம்மாள் கல்வி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை\nடெல்லி தேர்தல் : 6 மணிநேர காத்திருப்புக்கு பின் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் கெஜ்ரிவால்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் இந்திய தூதர் சந்திப்பு\n''CAA குடியுரிமையை பறிக்காது; மாறாக குடியுரிமையை வழங்கும்'' - பிரதமர் மோடி பேச்சு\n'தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு' : வானிலை ஆய்வு மையம் தகவல்\nவரி ஏய்ப்பு புகார்:வேலம்மாள் கல்வி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை\nடெல்லி தேர்தல் : 6 மணிநேர காத்திருப்புக்கு பின் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் கெஜ்ரிவால்\nஉயிரை அச்சுறுத்தும் உஹான் வைரஸ் : சீனாவிலிருந்து வருவோரிடம் விமான நிலையத்தில் தீவிர சோதனை\nரஜினி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/vidiyal-pathippagam/kaalam-aagi-vandha-kathai-2700074?page=6", "date_download": "2020-01-21T21:08:35Z", "digest": "sha1:VH2666B6NC3H4VST7KYR2AOG6JFLJD3E", "length": 9359, "nlines": 184, "source_domain": "www.panuval.com", "title": "காலம் ஆகி வந்த கதை - Kaalam Aagi Vandha Kathai - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nகாலம் ஆகி வந்த கதை\nகாலம் ஆகி வந்த கதை\nகாலம் ஆகி வந்த கதை\nCategories: சிறுகதைகள் / குறுங்கதைகள் , ஈழம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகாலம் ஆகி வந்த கதை\nகாலம் ஆகி வந்த கதைகள் எனும் இந்த படைப்பு 20ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதிகளில் ஈழத்துத் தமிழர்களுக்குஏற்பட்ட ஆழப்பதிந்த சமூக, அரசியல், பண்பாடு அனுபவங்களை கலைப் படைப்புகளாக வெளிக்கொணரும் பிரக்ஞைப் பூர்வமான ஆக்க இலக்கிய பயில்வில் ஒரு முக்கிய கட்ட எட்டுகையை குறிக்கின்றது.\nகுடும்ப அமைப்பு முறையும் பெண்கள் விடுதலையும்\nகுடும்ப அமைப்பு முறையும் பெண்கள் விடுதலையும்: சமுதாயத்தில் ஆண்களுக்குச் சமமான நிலையை அடைவது பெண்களுக்கு எளிதாக இருக்காது...\nமெக்கன்சி சுவடிகளில் தமிழகப் பழங்குடி மக்கள்\n சமுதாய மாற்றத்தில் அவர்கள் மட்டும் தனித்து விடபட்டது எப்படி அவர்களை இணைத்து கொள்ளாமல் நாட்டின் வளர்ச்சி..\nபியானோ (சிறுகதைகள்) - சி.மோகன்:..\nசிறுவயதில் தாயை இழப்பதோடு, உறவு வட்டத்தில் பெண் வாசனை எதுவுமின்றி வளர்ந்த கதாநாயகனுக்குள் (வைத்யநாதன்) மனைவி குறித்து விசித்திரமான ஒரு பிம்பம் உருவாகி..\nகவிதை என்பது கலைகளின் அரசு என்று மறைந்த எழுத்தாளர் புதுமைப்பித்தன் கூறியிருக்கிறார். கவிதை என்பது ஒரு தவம். அதுவொரு மோனநிலை. கவிதையை இரண்டு வகையாக எழு..\nஉலகம் எட்டு பக்கம் காற்றாலும் எல்லா பக்கமும் காதலாலும் சூழப்பட்டிருக்கிறது. காதலின் கைகள்தான் பூமிப்பந்தை சுழற்றிக்கொண்டு இருக்கின்றன. ஆதாம் ஏவாள் கடி..\nஅது ஒரு நிலாக் காலம்\nஆனந்த விகடனில் எண்பதுகளில் தொடராக வந்த நாவல் இது. ராம்குமார் & சுகந்தா, லிஸா & ரோஸி என்ற நான்கு பேரைச் சுற்றி இந்த நாவல் நகர்கிறது. ராம்குமாரத..\nஇந்நூல் நம்முடைய உயிர்மண்டலத்துடன் நாம் ஒத்து வாழ்வது எப்படி என்ற வினாவுக்கு விடையளிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ளது...\nஃப்ராங்க்ஃபர்ட் மார்க்சியம் என்று பரவலாகக் கூறப்படும் சிந்தனைப் போக்குடன் தொடர்புடைய சில அறிஞர்களைப் பற்றிய அறிமுக நூல் இது...\n21 ஆம் நூற்றாண்டுக்கான சோசலிசம்\nஒப்புரவை நோக்கிச் செல்வதற்கு ஒவ்வொரு சமூகத்துக்கும் ஏற்ற வழிமுறைகளை கண்டறிகிறது இந்நூல்...\nவிடுதலைப்புலிகளின் அமைப்பில், பசீலன் பீரங்கிப் படைப்பிரிவில் பணிபுரிந்த, கேப்டன் மலரவன் (லியோ) என்றழைக்கப்பட்ட காசிலிங்கம் விஜித்தன் என்ற இளைஞனின் பயண..\nபெண்ணியம் : வரலாறும் கோட்பாடுகளும்\nஆண்டவனின் படைப்பில் அனைவரும் சமம் என்பது சமூக சீர்திருத்தவாதிகள் காலம்காலமாகச் சொல்லி வருவது. சாதி வேறுபாடும் இல்லை, இன, நிற மாறுபாடும் இல்லை... மனிதர..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/1206--3", "date_download": "2020-01-21T20:35:23Z", "digest": "sha1:YLMAOIQ7GU5VZIVBKZTEAUDHZIV4TDQH", "length": 10884, "nlines": 255, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 14 January 2011 - ராசி பலன்கள் |", "raw_content": "\nநேற்று...கார்ப்பரேட் தலைவி இன்று... கிராமத்துத் தலைவி\nவலை யில் சிக்க வைத்த வக்கிர கணவன்\nநட்புத் தோல் போர்த்திய நயவஞ்சக நரி\nசவப்பெட்டியில் காதல் கணவன்... கையில் பச்சிளம் குழந்தை...\nகுடிசையிலிருந்து கோபுரத்துக்கு உயரவைத்த 'ஹாலோ பிளாக்' \n\"கிச்சு கிச்சு தாம்பாளம்.. கிய்யா கிய்யா தாம்பாளம்...\"\nஆறில் பட்ட அடி பன்னிரண்டில் பாதிக்கிறதே ..\nபாரம்பரியம் பேசும் பட்டிக்காட்டு ஹோட்டல்\nவிளையாட்டு முயற்சி... விஸ்வரூப வெற்றி \nஆனந்தக் கண்ணீரில் ஐந்து ஜோடிகள் \nபிரேமா.... வண்ணங்களற்றோர் உலகுக்கு ஒரு வானவில் \n'ஷைன்' ஷில்பா, 'டான்' சரண்யா, 'யூனிகார்ன்'அபி...\n'பறை'க்கு சல்யூட் அடிக்கும் 'பப்'கல்ச்சர் \nஒரு டீ... ரெண்டு பிஸ்கட்... நாலு 'கடி' \nபெண்ணின் திருமணம்... பெற்றோருக்கு கடனா \n'சந்தோஷம் விளையணுமா... விவசாயம் பண்ணுங்க \nதரை துடைக்கும் வேலை....அகில இந்திய தலைவி \nவிலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி\nபக்காவா இருக்குது பருப்பு பச்சடி \n2020 புத்தாண்டு ராசி பலன்கள்\nராசி பலன்கள்: நவம்பர் 12-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை\nராசி பலன்கள்: அக்டோபர் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை\nராசி பலன்கள்: செப்டம்பர் 17-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை\nராசி பலன்கள்: ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை\nஇந்த வார ராசிபலன்: ஜூலை 1 முதல் 7 வரை\n2014 - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்\nராசி பலன்கள் - மார்ச் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை\nராசிபலன்கள் பிப்ரவரி 27 முதல் மார்ச் 12 வரை\nஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012\n‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்ஜனவரி 5-ம் தேதி முதல் 18 - ம் தேதி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://endhiran.net/endhiran-nude-scene-byrajini/", "date_download": "2020-01-21T21:31:23Z", "digest": "sha1:WIFTJAU5SWJHHQ2U5EFSCTWV4PSHCGW2", "length": 9503, "nlines": 143, "source_domain": "endhiran.net", "title": "Endhiran – Nude Scene by Rajini!!! ( Tamil) | 2.0 - Rajini - Endhiran Movie", "raw_content": "\nஎந்திரன் ஜுரம் எகிற ஆரம்பித்துவிட்டது. எப்போது ரிலீஸ் என்ற விஷயத்தில் இப்போது ஒரு தெளிவும் பிறந்துள்ளது. இந்த ஆண்டா அடுத்த ஆண்டா என்ற குழப்பத்துக்கு முடிவு கட்டும் விதமாய், இந்த ஆண்டே படத்தைக் கொண்டு வருவதில் ஷங்கர் மிக உறுதியாக உள்ளது ச��் பிக்சர்ஸ் நிறுவனத்தை சந்தோஷப்பட வைத்துள்ளது.\nஅதே நேரம் காட்சியமைப்புகளின் சில சாம்பிள்களைப் பார்த்து சன் நிறுவனமே பிரமித்துப் போனதாம். ஹாலிவுட் படங்களைப் போலல்லாமல், ஒரு ஹாலிவுட் படமாகவே எந்திரன் வந்திருப்பதில் ஏக திருப்தி அவர்களுக்கு. கிராபிக்ஸில், பிரமாண்ட\nத்துக்கான செலவில் என எதிலும் காம்ப்ரமைஸ் வேண்டாம்… என்று ஷங்கரிடம் சன் கூறிவிட்டதாம்.\nஇந்தப் படத்தில் நூறு ரஜினிகள் தோன்றும் காட்சிகள் பிரமிப்பின் உச்சமாக இருக்கும் என்கிறார்கள்.\nஇன்னொரு காட்சியில், ரோபோ ரஜினி கிட்டத்தட்ட நிர்வாண கோலத்தில் தோன்ற வேண்டும். இதை ரஜினியிடம் சொல்ல முதலில் சற்றுத் தயங்கிய ஷங்கர், பின்னர் சொல்லிவிட, ‘கூல்’ என சொல்லிவிட்டு சம்மதித்தாராம் ரஜினி.\nஇந்தக் காட்சி படமாக்கல் குறித்து வெளியில் செய்தி பரவாமலிருக்க வேண்டும் என்பதற்காக, தரமணியில் உள்ள சன் ஸ்டுடியோவிலேயே படமாக்கியுள்ளனர். கேமராமேன் ரத்னவேலு, ஷங்கர் உள்ளிட்ட மூவர் தவிர, செட்டிலிருந்த மற்ற அனைவரும் வெளியேற்றப்பட்டனர் அந்த நேரத்தில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-01-21T20:05:37Z", "digest": "sha1:PNKO3RFLDLC5ZBM55RWSCFEBDD3XAY2T", "length": 53023, "nlines": 290, "source_domain": "ilakkiyainfo.com", "title": "தலைவரின் ஒப்புதலுடன்", "raw_content": "\nதலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)\nஜெனிவாவில் 2006 பெப்ரவரியில் நடப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள், 2006 ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.\nஆனாலும் வெளிநாடுகள் தடை செய்திருக்கின்ற நிலையில் புலிகளின் பிரதிநிதிகளால் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியாது என்ற காரணத்தை முன்வைத்துப் பேச்சுக்களில் ஈடுபடுவதை இயக்கம் தவிர்த்துக்கொண்டது.\nஅதன்பின் 2006 ஒக்டோபர் 28, 29 திகதிகளுக்கு மீண்டும் பேச்சுக்கள் ஒத்திவைக்கப்பட்டன.\nஇதற்கிடையில் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் இடம்பெற்ற விமானக் குண்டுவீச்சுத் தாக்குதலும் புலிகளால் சிங்கள மக்கள்மீது மேற்கொள்ளப்பட்ட பதில் தாக்குதல் நடவடிக்கைகளுமெனப் போருக்கான சாத்தியங்கள் க���டிவரத் தொடங்கியிருந்தன.\n2006 ஜுலை 21ஆம் திகதி திருகோணமலையில் மாவிலாற்றின் நீர் விநியோகக் கதவுகள் புலிகளின் கட்டளைத் தளபதி சொர்ணத்தின் உத்தரவுக்கமைய மூடப்பட்டன.\nபதினையாயிரத்திற்கும் மேற்பட்ட சிங்கள விவசாயிகளின் வயல் நிலங்களுக்கான நீர் விநியோகம் இதனால் தடைப்பட்டது.\nதிருகோணமலை அரசியல் பொறுப்பாளராக இருந்த எழிலனுடன் இந்த விடயம் பற்றி ஒரு தடவை நான் பேசிக்கொண்டிருந்தபோது “சொர்ணமண்ணை மாவிலாத்துக் கதவுகளை மூடச் சொன்னார். பொடியங்கள் மூடினாங்கள்” எனக் குறிப்பிட்டார்.\nஇறுதிப் போர் தொடங்குவதற்கு உடனடிக் காரணமாக அமைந்த மாவிலாற்று விவகாரம் எந்தவிதமான அரசியல், இராணுவ முக்கியத்துவமுமற்றுச் சிங்கள மக்களைச் சீண்டி விளையாடும் ஒரு நடவடிக்கையாகவே இருந்தது.\nஇலங்கைப் படையினரை வலுச் சண்டைக்கு இழுத்து யுத்தத்தை ஆரம்பிப்பதன் மூலம் தலைவரால் திருகோணமலைப் படையணிகளுக்கு வழங்கப்பட்டிருந்த ஆட்லறிகளைப் பயன்படுத்தி வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டு இராணுவ கட்டுப்பாட்டிலிருக்கும் பிரதேசங்களைக் கைப்பற்ற முடியும் எனத் திருகோணமலையின் தளபதியாக இருந்த சொர்ணம் கருதினார்.\nஅவரது திட்டத்திற்குத் தலைவருடைய அனுசரணையும் இருந்தது. இயக்கம் எதிர்பார்த்தபடியே இறுதி யுத்தம் திருகோணமலை மாவிலாற்றங்கரையில் மூண்டது.\n2006 ஆகஸ்ட் 15இல் மாவிலாறு பகுதி முழுமையாக இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டதுடன் மூதூர், சம்பூர், கட்டைப்பறிச்சான், தோப்பூர் எனப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளை நோக்கி யுத்தம் விரிவடையத் தொடங்கியது.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nபுலிகள் இயக்கம் எதிர்பார்த்தமைக்கு மாறாகத் திருகோணமலைத் தோல்விகள் அமைந்தன. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இராணுவ பலத்தின் மீது இருந்த அதீத நம்பிக்கை மாவிலாற்றில் பலத்த அடிவாங்கத் தொடங்கியது.\n17 ஆகஸ்ட் 2006 தென்னிலங்கையில் உள்ள காலி துறைமுகம் கடற்புலிகளின் பாரிய தாக்குதலுக்கு உள்ளாகியது. முற்று முழுதான சிங்களப் பிரதேசமாக இருக்கும் காலியில் உயர் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இருந்த துறைமுகத்தின் மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதலின் மூலம் இலங்கைத் தீவின் கடற்பரப்பில் தமக்கிருக்கும் செல்வாக்கைப் புலிகள் ���ிரூபிக்க முனைந்தனர்.\nஇறுதிப் போரின் ஆரம்பத் தாக்குதல்கள் அனைத்துமே புலிகள் தமது பலத்தைப் பரீட்சித்துப் பார்ப்பதற்காக ஏற்படுத்திக் கொண்ட களங்களாகவே அமைந்திருந்தன.\n2006 நடுப்பகுதியில் மீண்டும் ஏ9 நெடுஞ்சாலை மூடப்பட்டதால் மக்கள் நெருக்கடி நிலைக்குள் தள்ளப்பட்டனர். எப்படியாவது போரை வென்றே ஆகவேண்டும் என்ற நிலைக்கு இயக்கம் தள்ளப்பட்டது.\n2006 ஒக்டோபரில் ஜெனிவாவில் நடப்பதாக இருந்த சமாதானப் பேச்சுக்கள் நடைபெறாமலேயே போயின. போர் உக்கிரம் பெறத் தொடங்கியது. ஆனால் இயக்கம் எதிர்பார்த்த வகையில் திருகோணமலையில் நடந்த யுத்தம் புலிகளுக்குச் சாதகமாக அமையவில்லை.\nஇலங்கை இராணுவம் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளை வேகமாகக் கைப்பற்றத் தொடங்கியது. மீண்டும் ஒரு பயங்கர யுத்தத்திற்குப் புலிகள் இயக்கம் முகம் கொடுக்கத் தயாராகியது.\nமக்கள் மீண்டும் பேரவலத்திற்குள் தள்ளப்பட்டனர். சர்வதேசத்தின் அரசியல் இராஜதந்திரச் சூழ்நிலையைச் சற்றேனும் கவனத்தில் கொள்ளாது, 2006 மாவீரர் நாளில் “நாம் தொடர்ந்து போராடுவோம்” என்கிற கோசத்தை முன்வைத்துத் தலைவர் பிரபாகரன் உரையாற்றினார்.\nஇறுதி யுத்தம் ஒரு தீச்சுவாலையைப் போன்று பற்றியெரிந்து வேகமாகப் பரவத் தொடங்கியது.\nநாங்கள் ஆயுதங்களைக் கீழே போடுகிறோம்\nபோரும் நெருப்பும் ஒரே இயல்புடையவை. பற்றிக் கொண்டு விட்டால் எவ்விதப் பாரபட்சமும் பார்க்காது.\nதமக்கேயுரித்தான உக்கிரத்துடன் கோரத் தாண்டவம் ஆடத் தொடங்கிவிடுகின்றன.\nவிடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமான இறுதி யுத்தத்தின் முதலாவது கட்டம் கிழக்கு மாகாணத்தில் முடிவுக்கு வந்திருந்தது.\nதிருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் அனைத்தையும் இராணுவத்தினர் கைப்பற்றினார்கள்.\nஇறுதியாக, 2007 ஜூலை 11இல் குடும்பிமலையும் (தொப்பிக்கல்) இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வீழ்ந்தது.\nபல நூற்றுக்கணக்கான போராளிகள் உயிரிழந்த நிலையில், எஞ்சிய போராளிகளுடன் திருகோண மலைத் தளபதியான சொர்ணமும் மட்டக்களப்பு தளபதியாகவிருந்த பானுவும் தமது தோல்வியை முதுகில் சுமந்தபடி வன்னிக்கு வந்து சேர்ந்தனர்.\nபுலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் புல��ாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் உட்பட, வ ிரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலர் மட்டுமே போரை மீண்டும் தொடங்குவதில் தீவிர முனைப்புடன் இருந்தனர்.\nபோராளிகளின் மனநிலையானது வெளியே காட்டிக்கொள்ளாது விட்டாலும் உள்ளுக்குள் தளர்வாகவே இருந்ததைப் பல தளபதிகள் நன்றாக உணர்ந்திருந்தனர்.\nஏற்கனவே பலவீனமடைந்திருந்த புலிகளது தாக்குதல் திறன் களமுனையை முன்னின்று வழிநடத்தும் தளபதிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்குப் போரில் வெற்றியடைய முடியும் என்ற நம்பிக்கையைத் தோற்றுவிக்கவில்லை.\nமாவிலாற்றின் கதவுகளை மூடி, போரை ஆரம்பித்து மோசமான முறையில் இராணுவத்திடம் தோற்றுப்போனதற்காகத் தளபதி சொர்ணம் போராளிகள் மத்தியில் சலிப்போடு விமர்சிக்கப்பட்டார்.\n2007க்குப் பின்னரான காலப் பகுதியில் வன்னிப் பெருநிலப் பரப்பு மட்டுமே புலிகளின் கைவசமிருந்த ஒரேயொரு தளமாக அமைந்திருந்தது.\nபுலிகள் இயக்கத்திடம் கைவசமிருந்த அதிக அளவிலான ஆயுதங்கள் குறிப்பாகத் தூரவீச்சு ஆட்லறி பீரங்கிகள், கனரக ஆயுதங்கள், கடற்சண்டைகளில் பயன்படுத்தும் கனரக ஆயுதங்கள் என்பன அதிகரித்துக் காணப்பட்டன.\nஇப்படியான விசேட ஆயுதங்களின் உண்மையான பெயர்கள் போராளிகளுக்குத் தெரியப்படுத்தப்படுவதில்லை. சாரை, சண்டியன், மொங்கான் எனப் பலவிதமான சங்கேதப் பெயர்களினால் களமுனைகளில் இவை பயன்படுத்தப்பட்டன.\nஇறுதிப்போரில் ஈடுபட்ட வேளையில், போராளிகளின் தாக்குதல் படையணிகளை விடவும், ஆயுதப் படைக்கலன்களே இயக்கத்தின் பெருத்த நம்பிக்கையாக இருந்தன.\nசமாதானத்தின் இறுதிக் காலப் பகுதியான 2006க்குப் பின்னர் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் சில சர்வதேச கடற் பரப்பில் அடுத்தடுத்து மூழ்கடிக்கப்பட்ட சம்பவங்கள் நிகழத் தொடங்கின.\nதிருகோணமலைத் துறைமுகப் பகுதியில் இலங்கைக் கடற்படையினரால் கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் அதிநவீன ராடர் பொருத்தப்பட்டுச் சந்தேகத்திற்கிடமான கப்பல்கள் கண்காணிக்கப்பட்டதுடன், இத்தகைய கப்பல்களின் நடமாட்டம் பற்றிய தகவல்களை இந்திய கரையோரக் காவல் படையிடமிருந்தும் இலங்கை கடற்படை பெற்றுக்கொண்டது.\nபுலிகளுக்கு ஆயுதங்களை ஏற்றிவந்த குறைந்தபட்சம் மூன்று கப்பல்களேனும் சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்படையால் தாக்கியழிக்கப்பட்டன.\nஇந்தச் செய்திகளை அறிந்த பொதுமக்கள் “என்ன பிள்ளையள், வெளிநாட்டில இருக்கிற எங்கட சனத்தின்ர காசு எல்லாம் அநியாயமா கடலில எரிஞ்சுபோகுதே” என எம்மிடம் குறைபட்ட சம்பவங்களும் உண்டு.\nபுலிகளின் ஆயுதக் கப்பல்கள் இவ்வாறு தாக்கியழிக்கப்பட்டதன் காரணமாக இயக்கத்திடம் கைவசமிருந்த ஆட்லறி பீரங்கிகளுக்குத் தேவையான எறிகணைகள் மற்றும் வெடிபொருட்களைத் தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து பெற்று யுத்தத்தில் தாராளமாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியம் இல்லாமல் போனது.\nஇறுதி யுத்தத்தின் ஆரம்ப கட்டத்தில் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட படைநகர்வுகளை முறியடிப்பதற்கான புலிகளின் எதிர்த் தாக்குதல்களில் ஆட்லறி மற்றும் ஏனைய பீரங்கிகள் தாராளமான சூட்டாதரவை வழங்கி, முன்னணிக் களமுனைத் தாக்குதலணிகளுக்குப் பக்கபலமாகச் செயற்பட்டன.\nபுலிகளின் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, போர்க்களத்தில் இராணுவத்தினருக்கு அதிகமான இழப்புக்களை ஏற்படுத்தி, அவர்களின் முன்னேற்ற நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதில் புலிகளின் பீரங்கிப் படையணி பெரும் பங்காற்றியது.\nஆனால் இதன்பின்னர் தொடர்ந்த சண்டைகளில் புலிகளுக்கு ஏற்பட்ட எறிகணைப் பற்றாக்குறை காரணமாக, இத்தகைய பின்னணிச் சூட்டாதரவு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது.\nகூடுதலான தூர இடைவெளிகளைக் கொண்ட காவலரண்களில் மிகவும் குறைந்த தொகையில் நிலைப்படுத்தப்பட்டிருந்த போராளிகளுக்குத் தமது கையிலிருக்கும் துப்பாக்கியை விடவும், அவர்களது பின்னணியிலிருந்து ஏவப்படும் சரமாரியான பீரங்கிச் சூடுகளே பெருத்த உளவுரனாக இருந்தன.\nதமக்கெதிரே முன்னேறி நகர்ந்துவரும் ஒரு இராணுவத்தினனைக் கண்டதும், உடனடியாகவே எறிகணை ஆதரவு தரும்படி தமது பகுதிக் கட்டளை மையங்களுக்கு அறிவித்தார்கள்.\nஇதனால் களமுனையில் படைகளை வழிநடத்தும் புலிகளின் இடைநிலைத் தளபதிகளும் பீரங்கிப் படையணியினரும் பெருத்த நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொண்டனர்.\nஅதேவேளை மழைபோலப் பொழியும் இராணுவத்தினரின் எறிகணை வீச்சு ஆதரவுடன், குண்டு துளைக்காத கவசங்களையும் அணிந்தபடி தாக்கவீச்சுக் கூடிய பி.கே. கனரக ஆயுதத்தினால் சரமாரியாகச் சூடுகளை வழங்கியபடி முன்னேறி வந்து கொண்டிருந்த இரா��ுவப் படைக்கு எதிராக நின்று தாக்குப்பிடிக்க முடியாத நிலை புலிகளின் முன்னணிக் களமுனைத் தாக்குதலணிகளுக்கு ஏற்பட்டது.\nஇதனால், போர்க் களமுனைகளில் போராளிகளின் உயிர் இழப்புக்களும் மிகவும் அதிகமாக ஏற்பட்டன. இந்நிலையில், புலிகளின் தாக்குதலணிகள் படிப்படியாகப் பின்வாங்குவதைத் தவிர வேறு வழிகள் எதுவும் இருக்கவில்லை.\nஇத்தகைய நிலைமையில்தான் உள்ளூரிலேயே எறிகணைகள் மற்றும் கண்ணி வெடிகளைத் தயாரிப்பதற்கான முயற்சிகளில், தலைவர் பிரபாகரனின் மூத்த மகன் சாள்ஸ் அன்ரனி அதிக முனைப்புடன் ஈடுபடத் தொடங்கினார்.\nஅதிகமான போராளிகளையும் மற்றும் பொருளாதார வளங்களையும் உள்ளடக்கியதான ‘கணினிப் பிரிவு’ அவரது தலைமையில் இயங்கியது.\nதலைவருடைய மிகுந்த நம்பிக்கைக்குரிய நண்பரான 2ஆம் லெப் சீலன் என்ற இயக்கப் பெயரைக்கொண்ட சாள்ஸ் அன்ரனியினுடைய பெயரைத் தனது மூத்த மகனுக்குத் தலைவர் சூட்டியிருந்தார்.\nசாள்ஸ் அன்ரனியினுடைய சிந்தனை முறைகளும் செயற்பாடுகளும் வித்தியாசமான அணுகு முறைகளாக இருந்தன. நடைமுறைச் சாத்திய, அசாத்தியங்களைப் பற்றி அவர் அதிகம் கவலைப்பட்டுக் கொண்டிருக்க மாட்டார்.\nஇறுதிக்கட்டப் போராட்டத்தில் இயக்கத்தின் கட்டாய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளிலும் களமுனைச் செயற்பாடுகளிலும் கதாநாயகனாக அனைவராலும் ‘தம்பி’ என அழைக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி செயற்பட்டிருந்தார்.\nசாள்ஸ் அன்ரனி எடுக்கும் அதிரடியான முடிவுகளால், அவரைக் குழந்தைப் பருவத்திலிருந்து தூக்கி வளர்த்த இயக்கத்தின் மூத்த தளபதிகள்கூட மனக் கசப்படைந்த சம்பவங்களை அறியக் கூடியதாக இருந்தது.\nதாக்குதல் தளபதிகளுக்கான கூட்டங்களில் அனுபவம் மிக்க தளபதிகளின் முன்பாகத் தம்பி சாள்ஸ் அவர்களை அவமானப்படுத்தும் வகையில் கருத்துக்களை முன் வைப்பதாகவும் அதைப் பார்த்துக்கொண்டிருக்கவே சங்கடமாக இருப்பதாகவும் தளபதி விதுஷா பல தடவைகள் என்னிடம் கூறியிருக்கிறார்.\nமக்கள் அனைவருமே போர்க் களமுனைகளில் நேரடியாகப் பங்களிப்பு செய்ய வேண்டும் என்பது அவருடைய கருத்தாக இருந்தது. எனவே கட்டாய ஆட்சேர்ப்பு விடயத்தில் எந்தவிதமான தயவு தாட்சண்யமும் விலக்களிப்புகளும் இருக்கத் தேவையில்லை என்ற அடிப்படையில் அவரது செயற்பாடுகள் அமைந்தன.\nஅரசியல்துறையினர் கட்டாய ஆ��்சேர்ப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடாமல் மெத்தனமாக உள்ளனர் என்ற குற்றச்சாட்டு அவரால் முன்வைக்கப்பட்டது.\nஎனவே தனது கணினிப் பிரிவையும் காவல்துறையையும் இணைத்து முள்ளிவாய்க்கால்வரை கட்டாய ஆட்சேர்ப்பை முன்னெடுக்கும்படிச் செய்தார். போராளிகளுக்கான அடிப்படைப் பயிற்சி முகாம்களையும் தனது மேற்பார்வையிலேயே நடத்தினார்.\nஅந்தப் போராளிகளுடன் சேர்ந்து தானும் களமுனைக்குச் சென்றார். இயக்கத்திலிருந்து விலகியிருந்த மற்றும் விலக்கப்பட்ட முன்னாள் போராளிகளையும் தன்னுடன் இணைத்துச் செயற்படுத்த முனைந்தார்.\nஒரு குறுகிய காலமாகவே இருப்பினும் சாள்ஸ் அன்ரனி விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக்கொண்டு, எதைப் பற்றியும் கவலைப்படாது செயற்பட்டுக்கொண்டிருந்தார்.\n2006இல் இயக்கத்தின் ஆளணியை அதிகரிப்பதற்காகக் கட்டாய ஆட்சேர்ப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற முடிவுக்கு இயக்கம் வந்திருந்தபோது, இயக்கத்தின் பயங்கரமான இன்னொரு முகத்தை மக்கள் காணத் தொடங்கியிருந்தனர்.\nஅரசியல்துறைப் போராளிகளின் கூட்டத்தில் அரசியல்துறைப் பொறுப்பாளர் இந்த அறிவித்தலை வெளியிட்டபோது பெரும்பாலான போராளிகள் அதிர்ந்துபோயிருந்தார்கள்.\n“எங்களிட்ட போதியளவு ஆயுதங்கள் இருக்குது. ஆளணிதான் இல்லை, தலைவர் எதிர்பார்க்கிற ஆளணி இருக்குமெண்டால் இந்த யுத்தத்தில நாங்கள்தான் வெல்லுவம். கடல், தரை, வான் என முப்படைகளின் பலம் இயக்கத்திட்ட இருக்கிது.\nஅனுபவம் வாய்ந்த தளபதிகள் இருக்கிறார்கள், எல்லாத்துக்கும் மேலாக அண்ணை இருக்கிறார். தலைவர் எதிர்பார்க்கிற ஆளணி பலம் மட்டும் இருக்குமெண்டால், இதுதான் தமிழீழத்திற்கான இறுதிப் போராக இருக்கும்.\nவீட்டுக்கு ஒருவர் இருவர் இயக்கத்தில் இருந்தால் போதாது. போராட வல்லமையுள்ள அனைவரும் ஆயுதம் ஏந்திப் போராட முன் வரவேண்டும்.\nஎனவே நீங்கள் தயக்கம் காட்டாது இளைஞர் யுவதிகள் அனைவரையும் இயக்கத்தில் இணைக்க வேண்டும். இதுதான் தலைவருடைய எதிர்பார்ப்பு.” அரசியல்துறைப் பொறுப்பாளர் இந்த விடயத்தைப் போராளிகளின் மத்தியில் தெரிவித்தபோது உண்மையில் மக்கள் இதனை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பதை என்னால் கற்பனை செய்தும் பார்க்க முடியாதிருந���தது.\nஎன்னைப் போன்றே பல போராளிகளுடைய உணர்வுகளும் இருந்தன. ஆனாலும் அத்தகைய சந்தர்ப்பத்தில் எமது கருத்துக்களை வெளிப்படுத்திக்கொண்டிருப்பது தலைமையின் கட்டளையை மீறும் துரோகச் செயலாகவே கருதப்படும்.\nஇயக்கத் தலைமையால் தீர்மானிக்கப்பட்டுவிட்ட ஒரு முடிவை நடைமுறைப்படுத்துவது தான் போராளிகளின் தலையாய கடமையே தவிர அபிப்பிராயம் கூறிக்கொண்டிருப்பது போராட்டத்தில் தெளிவற்றதான குழப்பம் ஏற்படுத்தும் செயற்பாடாகவே கருதப்பட்டது.\nகட்டாய ஆட்சேர்ப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட ஆண், பெண் போராளிகளுக்கு மக்களுடனான அணுகுமுறைகள் குறித்துப் பலராலும் வகுப்புகள் எடுக்கப்பட்டன.\nஆனாலும் ஒரு இளைஞனையோ யுவதியையோ கட்டாயமாக இயக்கத்தில் இணைப்பது எவ்வளவு கடினமானதும் மிக மோசமானதுமான வேலை என்பதை இயக்கத்தின் தலைமை உணரத் தவறியது.\nகட்டாய ஆட்சேர்ப்புக் காரணமாகப் போராளிகளுக்கிடையே பலத்த விமர்சனங்களும் முரண்பாடுகளும் ஏற்பட்டன.\nஅந்தக் காலகட்டத்தில் வன்னிக்குள் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் சிக்குண்டிருந்த மக்களின் நிலைமைகளை விபரிக்க வார்த்தைகளே இல்லை.\nஎந்தச் சமூகத்தை வாழவைக்க வேண்டுமென்பதற்காக நாம் போராடப் போனோமோ அதே சமூகத்தின் சீரழிவு நிலைக்கும் நாமே காரணமாக இருந்தோம்.\n(“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… முன்னைய தொடர்களை பார்வையிட இங்கே அழுத்தவும்)\n(புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், அவரின் துணைவி அடேல் பாலசிங்கம், தற்போதைய நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரன், புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன், காவல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன், புலிகளின் முக்கியப் பிரமுகரும் ஈரோஸ் அமைப்பின் தலைவருமான வே. பாலகுமாரன், நீதித்துறைப் பொறுப்பாளர் பரா, புலிகளின் முக்கியத் தளபதிகளான கருணா, துர்க்கா, விதுஷா, தீபன், விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் பாப்பா, அரசியற்துறையின் முக்கியஸ்தர் இளம்பரிதி உட்பட பல முக்கியஸ்தர்கள்.)\nவடக்கில் உதயமாகும் ‘விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை’ 0\nமனைவியின் கள்ளக் காதலனை மறைந்திருந்து தாக்கி கொன்ற கொடூரம்..\nநல்லத்தண்ணி வனப்பகுதியில் கரும்புலியின் நடமாட்டம் 0\nபள்ளிவாசலுக்குள் இந்து முறைப்படி திருமணம���” 0\nநித்தி, ரஞ்சிதா வீடியோவை தாண்டி பல விஷயங்கள் நித்தி ஆசிரமத்தில்… வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nஇன்னும் சில விநாடிகள்.. 10..9..8.. பூம்ம்ம்… – சுலைமானியின் இறுதி நிமிடங்களை பகிர்ந்த ட்ரம்ப் 0\nVIDEO: அச்சு அசலா ‘மைக்கேல் ஜாக்சன்’ மாதிரியே ஆடுறாரே’.. வாழ்த்து சொன்ன பிரபல நடிகர்..\n‘பொங்கலுக்குப் பிறகு, யாழ்ப்பாணம் வரப்போறம்’\nபாதுகாப்பான நாடாக இலங்கையை உருவாக்க சகல நடவடிக்கையும் எடுப்பேன் ; ஜனாதிபதியின் அக்கிராசன உரை\n‘விடுதலைப் புலிகளை மக்களுக்கு உதவவே வென்றோம்’ ராணுவ முகாம்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அகற்றப்படாது – இலங்கை பாதுகாப்பு செயலர்\nஎடப்பாடி ‘எக்ஸ்க்ளூசிவ்’ பதில்கள்: ரஜினி – கமல் ‘அட்டாக்’, 2021-ல் அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n.. ஒரு வழி சொல்லுங்கள்.’ சிவராசன் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய தகவல் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nநாலாம் மாடிக்கு அழைத்துச்செல்லப்பட்டேன்.எனது கை, கால் நகங்களையெல்லாம் பிடுங்கப்ப(ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -30)\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 154)\nஉலகில் வாடிகனை விட சிறிய நாடு உள்ளதா\nஆந்திர கிராமத்தில் முதல் முறையாக கோயிலுக்குள் நுழைந்த தலித்துகள்\nபுத்தாண்டில் புதுக்குழப்பம்: 2020-ஐ 20 என குறிப்பிட்டால் சிக்கல்\nகாமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன\nசெருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]\nஇவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]\nநன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]\nவலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்க���ுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-21T20:14:17Z", "digest": "sha1:WHMMPTJD5MVXGYIPQTYL3YOVLPEWLMDW", "length": 18597, "nlines": 65, "source_domain": "sankathi24.com", "title": "தமிழ் மக்களின் போராட்டத்தை வழிநடத்தத் தெரியாத தலைமைகள் | Sankathi24", "raw_content": "\nதமிழ் மக்களின் போராட்டத்தை வழிநடத்தத் தெரியாத தலைமைகள்\nசனி டிசம்பர் 12, 2015\nதமிழரசுக் கட்சியையும் - மக்களையும் வழிநடத்தவும் வழித்தெரியாமல், கட்சியின் பிரச்சினைகளை அன்னிய நாட்டின் இராஜதந்திரிகளிடம் கையளிப்பதையும், கட்சியைப் பற்றியும் - கட்சியின் தலைமையைப் பற்றியும் விமர்சிக்கின்ற கட்டுரையாளர்கள், ஊடகவியலாளர்கள், செய்தி ஆசிரியர்களை வெளிநாட்டு\nஇராஜதந்திரிகளிடமும் ஊடக நிறுவனங்களின் தலைமையிடமும் காட்டிக்கொடுப்பதையும், வழக்கமாகக் கொண்டுள்ள SMS களின் (சம்பந்தன் - சுமந்திரன் - மாவையின்) கையாலாகத்தனம் இன்று அனைத்து மட்டங்களிலும் அம்பலப்பட்டு இராஜதந்திரிகளே முகம் சுழிக்கும் அளவிற்குச் சென்றுள்ளது. இந்த காட்டிக்கொடுப்பின் உச்சக்கட்டமாக, வடக்கு முதலமைச்சரை அண்டை நாடொன்றின் இராஜதந்திரியை வைத்து பணியவைக்கும் முயற்சி எஸ்.எம்.எஸ் களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nதமிழ் மக்களின் பிரச்சினையைச் சரியாகக் கையாளத் தெரியாமல், தமிழரசுக் கட்சியை ஜனநாயக ரீதியில் வழிநடத்தவும் தெரியாமல், கூட்டமைப்பின் தேவையையும் அதன் ஜனநாயக உரிமைகளையும் மதிக்கவும் தெரியாமல் அனைத்தையும் யாரோ ஒருவரின் தலையில் மூட்டை கட்டி வைத்துவிடுகின்ற போக்கே தொடர்கின்றது.\nதிருவாளர் சம்பந்தரினால் தமிழ் மக்களின் தலைவராகவோ அல்லது நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகவோ செயற்பட இயலவில்லை என்பது வரவு-செலவுத் திட்டம் குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்துக்களே சான்று பகர்கின்றன. வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதிகள் குறித்து தொழிற்சங்கங்கள் வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கின்றன.\nபாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து பிரபல பத்தி எழுத்தாளர் குசல பெரேரா கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். எதிர்வரும் 15ம் திகதியன்று அனைத்து தொழில்சங்கங்களும் வேலை நிறுத்தம் செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளன.\nஇதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பாதுகாப்பிற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறித்தும், நிவாரணம் வேண்டி நிற்கும் வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு குறைவான நிதியொதுக்கீடு செய்திருப்பது குறித்தும் சுட்டிக்காட்டி இந்த வரவு-செலவு திட்டத்திற்கு எவ்வாறு ஆதரவளிப்பது\nஇந்த விடயங்கள் தொடர்பில் திருவாளர் சம்பந்தர் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவோ அல்லது நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகவோ காத்திரமான கருத்து எதையும் இதுவரை முன்வைக்கவில்லை.\nஆனால் முதன் முதலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்துள்ளது என்றும், அவ்வாறு ஆதரவளிக்க வேண்டிய தேவை இருக்கிறது என்றும் கூறியுள்ளார். எதனடிப்படையில் இந்த வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பது என்பது குறித்து அவரிடமிருந்து தெளிவான விளக்கம் எதுவும் வெளிவரவில்லை.\nஇந்நாட்டின் பொருளாதார நிபுணர்களும் அரசியல் விமர்சகர்களும் அரசியல் ஆய்வாளர்களும் இந்த வரவு-செலவு திட்டம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள நிலையில், ஒரு எதிர்கட்சித் தலைவர் அவை எதனையும் கருத்திலெடுக்காமல் எவ்வாறு ஆதரவளிக்க முன்வந்துள்ளார் என்பது நாட்டு மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nதமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டத்தை வழிநடத்தத் தெரியாமல் சர்வதேச சமூகத்தின் கைகளில் கொடுத்து, ‘உங்கட விருப்பத்துக்கேற்றவாறு கையாண்டு ஏதோவொரு தீர்வைப் பெற்றுத்தருமாறு’ கூறி, தான் தலைமை ஏற்றுள்ள ஒரு இனத்தின் விடுதலையை அன்னிய சக்திகளிடம் ஒப்படைத்துள்ளார் சம்பந்தன்.\nதலைமை என்பது, தனது இனத்துக்கான போராட்டத்தை தலைமை ஏற்று நடத்த வேண்டும். தனது இனமக்கள் எதைக் கேட்கிறார்களோ, அந்த விடையத்தில் இரும்பு பிடியாக நின்று அந்த மக்களின் குரலாக முழங்க வேண்டும். உள்நாட்டிலிருந்தோ அல்லது சர்வதேச மட்டத்திலிருந்தோ வருகின்ற அழுத்தங்களுக்கு அடிபணிந்து கொள்கையையும், அந்த கொள்கையை நிறைவேற்றுவதற்கான போராட்டத்தையும் கைவிடுவது தலைமைத்துவப்பண்பு ஆகாது.\nஆனால் சம்பந்தரை பொறுத்தவரையில் இங்கு எல்லாமே தலைகீழாக நடக்கின்றது.\n‘எமக்கான போராட்டத்தை நாமே நடத்த வேண்டும்’, அதற்கு ‘சர்வதேச சமூகம் ஆதரவாக செயல்பட முடியுமே தவிர, அவர்கள் எமக்காக களத்தில் இறங்கி போராடமாட்டார்கள் என்ற எதார்த்தமான கொள்கையை முன்வைக்கும் ஜனநாயக சக்திகளை,\nதீவிரவாதிகளாகவும், கூட்டமைப்பை உடைக்க சதி செய்பவர்களாகவும் சித்திரித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் எஸ்.எம்.எஸ்கள் காட்டிக்கொடுத்து வருகின்றனர்.\nஅரசியல் கைதிகளின் விடுதலையைப் பொறுத்தமட்டில் இவர்கள் நடந்துகொண்ட விதம் அனைவரும் அறிந்ததே.\n‘அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு நாம் தலைமை தாங்க முடியாது. அவர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை நாம் சொல்ல முடியாது. நாம் அவர்களின் விடுதலைக்காக முழுமையாகப் பாடுபடுகிறோம்’ என்று சம்பந்தன் சொல்லிவிட்டு,\nகைதிகள் இரண்டாம் கட்டமாக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கும்போது இந்தியாவில் சென்று ஓய்வெடுத்தார் என்பதும், அவருடைய பீயோன் சுமந்திரன் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார் என்பதும், ஊதுகுழல் மாவை.சேனாதிராசா ‘அரசியல் கட்சிகளுக்காக தம்மால் புரட்சியெல்லாம் நடத்த முடியாது’ என்று வவுனியா கூட்டத்தில் தெரிவித்திருந்தார் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.\nதமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தியாகவும், அனைத்து தியாகத்தின் அடையாளமாகவும் இருந்த ஒரே துருப்புச் சீட்டான ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தின் அறிக்கையைப் பற்றிப்பிடிக்கத் தெரியாமல் அரசாங்கத்திற்கு நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்துகிறோம் என்ற பெயரில் இந்த அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்காக – பிணை எடுப்பதற்காக அமெரிக்கத் தீர்மானம் நீர்த்துப்போவதற்குத் துணைபுரிந்துவிட்டு,\nவரவு-செலவு த��ட்டத்தின் இரண்டாம் வாசிப்பின்மீது நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்துவிட்டு அந்த கையை இறங்குவதற்குள் மறுகையை உயர்த்தி பொறுமையிழந்துவிட்டோம் என்று சுமந்திரன் சொல்லியிருப்பதும் மிகவும் நகைப்பாக இருக்கிறது.\nவடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்று சும்மா ஒப்புக்கு கூறிக்கொண்டு வரவு-செலவுத்திட்டத்தில் இராணுவத்துக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை மனதார ஆதரித்துள்ள தமிழரசுக் கட்சியின் இரட்டை வேடத்தை இனியாவது அங்கத்துவக் கட்சிகள் புரிந்துகொண்டு,\nஇவர்களால் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு விடிவைப் பெற்றுக்கொடுக்க முடியாது என்ற எதார்த்தத்தைப் உணர்ந்து தமிழ் மக்களும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் மாற்றுத் தலைமை குறித்து சிந்தித்துச் செயல்படுவது நல்லது.\nதிங்கள் சனவரி 20, 2020\nதமிழக திரை நட்சத்திரம் ரஜினிகாந்தைச் சந்தித்திருந்தார்.\nசோதி அண்ணை ஊடகவியலாளர் என்பதை விட சமூகச் செயற்பாட்டாளர்\nஞாயிறு சனவரி 19, 2020\nகிளிநொச்சியின் மூத்த ஊடகவியலாளர் வல்லிபுரம் அருள்சோதிநாதன்\nஅவர்களை இடமாற்றி தமிழர்களை நியமியுங்கள்\nசனி சனவரி 18, 2020\nஅண்மையில் வடபகுதிக்கு விஜயம் செய்தேன்.\nசோழியன் குடுமி சும்மா ஆடாது...\nசெவ்வாய் சனவரி 14, 2020\n‘குதிரை ஓடியபிறகு லாயத்தை மூடிய கதை’யாக, மக்களை அணி திரட்டும் பணியில் கூட்டமை\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் சோதியா கலைக் கல்லூரி பொங்கல் விழாவும் பரிசளிப்பும்\nசெவ்வாய் சனவரி 21, 2020\nபிரான்சு ஆர்ஜொந்தை தமிழ்ச்சங்கமும் தமிழ்ச்சோலையும் இணைந்து நடாத்திய பொங்கல் விழா\nசெவ்வாய் சனவரி 21, 2020\nபிரான்சில் பிராங்கோ பொண்டி தமிழ்ச் சங்க பொங்கல் விழா\nசெவ்வாய் சனவரி 21, 2020\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் - 2020\nதிங்கள் சனவரி 20, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijay.sangarramu.com/2008/08/blog-post_25.html", "date_download": "2020-01-21T21:17:37Z", "digest": "sha1:2X643AENRZBMSTLUDUCREHIPEQMVVRIK", "length": 4202, "nlines": 45, "source_domain": "vijay.sangarramu.com", "title": ":: ஈர்த்ததில்: வடிவேலு சொல்றார்", "raw_content": "\nசிர��்சீவி மனித நேயம் மிக்கவர். அவர் அரசியலுக்கு வருவது ஆந்திராவுக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் நல்லது.\nநீர் வாயை வைச்சுகிட்டு சும்மா இருக்க மாட்டீர் போல...\nதேவையில்லாம வாயைக் கொடுத்டுகிட்டு மாட்டப் போறீர்.. நம்ம பொழப்ப பார்ப்போம்யா... ஏற்கனவே தமிழன் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என அனல் பறந்துட்டுருக்கு, நீர் சிரஞ்சீவி வந்தால் தமிழ்நாட்டுக்கு நல்லது என்கிறீர்.\nஅவர் வந்தா, நல்லதோ கெட்டதோ..... அது இரண்டாவது விஷயம்.\nநீர் என்ன விஜயகாந்தை வெறுப்பேத்த தானே சொல்றீர்...\nஏற்கனவே விஜயகாந்த் கட்சி ஆளுங்க பெட்ரோல் குண்டு போடுறாங்கன்னு டி.ஆர் கத்துறார்.\nவாயைக் கொஞ்சம் கட்டி வைய்ங்கய்யா. வைய்ங்கா.... இல்லைனா நீ நல்லவன்னு நினைச்சு அடிச்சு தொலைச்சுப் புடுவாயங்க.....\nஅவைங்களும் ரொம்ப பாசக்காரப் பயலுங்க \nவகைகள் : அரசியல், சினிமா\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=12&task=cat", "date_download": "2020-01-21T21:11:24Z", "digest": "sha1:APBHJDUDZR6MGD4UW2D6ARVZKZR7A3Z3", "length": 14208, "nlines": 160, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுற்றாடல்\nஅனர்த்தங்களுக்கு இலக்காகியவர்களுக்கான சமைத்த உணவூகளைப் பெற்றுக்கொள்ளல்\nஅனர்த்தம் அல்லது காட்டு யானைகளின் அட்டகாசம் காரணமாக பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ளல்\nஅனர்த்தங்களுக்கு இலக்காகி தொழில் வாய்ப்புகளுக்கு முயற்சி செய்வோருக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ளல்\nஅனர்த்தங்களுக்கு இலக்காகியவர்களுக்கான உலர் உணவூகளைப் பெற்றுக்கொள்ளல்\nஅனர்த்தங்களுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களுக்கான மரணச்சடங்கு உதவிகள்\nகடலில் காணாமற் போன மீனவர்களின் குடும்பங்களுக்காக உலர்பங்கீட்டுப் பொருட்களை நிவாரணமாகப் பெற்றுக்கொள்ளல்\nபூகம்ப தரவூ பகுப்பாய்வூகள் ம��்றும் சுனாமி எச்சரிக்கை\nஅனா்த்தக் குறைப்பு மற்றும் அபாயக் குறைப்பு நடவடிக்கைகள்\nபயிற்சி, அறிவூட்டல் மற்றும் பொது விழிப்பூட்டல்\nசூழல் பாதுகாப்பும் நிகழ்ச்சித் திட்டங்களும்\nமூங்கில் தாவரங்களை எப்படி பெற்றுக்கொள்வது (திசு வளர்ப்பு ஜம்போ தாவரங்கள்)\nசுற்றாடல் பாதுகாப்பு உரிமச் செயற்பாட்டினை அமுலாக்கல்\nசுற்றாடல் தாக்க மதிபீட்டுச் (சு.தா.ம.) செயற்பாடு மூலமாக கருத்திட்டங்களுக்கான சுற்றாடல் அனுமதியைப் பெற்றுக்கொள்ளல்.\nவானியல் ஆராய்ச்சித் துறைக்கு உரியபயிற்சி நிகழ்ச்சிகள்\nசுற்றாடல் மாசுபாடு சம்பந்தமான பொது மக்களின் முறைப்பாடுகளைத் தீர்த்துவைத்தல்\nசுற்றாடல் விதப்புரையைப் பெற்றுக்கொள்ளும் செயற்பாடு\nமூங்கில் தாவரங்களை எப்படி பெற்றுக்கொள்வது (திசு வளர்ப்பு ஜம்போ தாவரங்கள்)\nவானிலைத் தகவல்களை பெற்றுக் கொள்ளல்\nவானிலை மற்றும் காலநிலை ஆய்வூ\nவானிலை ஆராய்ச்சி வெளியீடுகளை பெற்றுக்கொள்ளல்.\nவானிலை ஆராய்ச்சி உபகரணங்களும் பொருத்துதலும்\nபாடசாலை மாணவர்கள் பார்வையிடல் மற்றும் கல்வியறிவை பெற்றுக் கொள்ளல்.\nவானிலை ஆராய்ச்சிக் கண்காட்சிகளுக்காக பங்களிப்பினைப் பெற்றுக்கொள்ளல்\nசுற்றுலா விடுதியொன்றில் தங்குவதற்கு முன்பதிவு செய்தல் எவ்வாறு\nதேசிய வனபாதுகாப்பு வலய பிரதேசங்களில் பாரிய அளவிலான நிர்மாணங்கள்\nவசப்படுத்தப்பட்ட யானைகள் - யானைத் தந்தங்களைப் பதிவு செய்தல்.\nவிவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை\nவங்கி, குத்தகை மற்றும் காப்புறுதி\nஉயர் கல்வியும், பல்கலைக்கழக கல்வியும்\nசுகாதாரம், உடல் நலம்; மற்றும் சமூக சேவைகள்\nவீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள்\nதிட்டமிடல், கட்டட ஒழுங்கு விதிகள்\nநியாயம், சட்டம் மற்றும் உரிமைகள்\nதொழில் முயற்சி மற்றும் கைத்தொழில்\nபிரயாணங்கள், சுற்றுப் பயணங்கள் மற்றும் ஓய்வு\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nஏற்றுமதியாளர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவுதல்\nஏற்றுமதிச் செயன்முறைகள் மற்றும் பொதியிடல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.spidercinema.com/sarkar-single-mixed-bag/", "date_download": "2020-01-21T21:31:00Z", "digest": "sha1:KCVSLSIIGH4DWZ42ZAYVGNXVNZIDF4IU", "length": 4118, "nlines": 100, "source_domain": "www.spidercinema.com", "title": "Sarkar single a mixed bag • Spider Cinema", "raw_content": "\nசெக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு சுந்தர் சி இயக்கத்தில் நடிக்கிறார் சிம்பு. தற்போது அதன் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் சிம்பு வின் தோற்றம் மிகவும் ஸ்டைல் ஆகா உள்ளது. இவரின் புதிய தோற்றம் தற்போது சமூக வலைத்தளங்களில் …\nதேவி – 2 ஷூட்டிங் ��ரம்பம்\nபிரபல இயக்குனர் மூலமாக தமிழில் அறிமுகமாகும் மாடல் அழகி\nஇரட்டை வேடத்தில் நடிக்கும் திரிஷா\nசெப் 23 -இல் வடசென்னை பாடல்கள் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25385", "date_download": "2020-01-21T20:25:36Z", "digest": "sha1:7BUP26OBQ566NGXQAM45QSKYQM66FZA4", "length": 15592, "nlines": 245, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nகோயில் தலங்களும் தலத் தாவரங்களும்\n108 வைணவ திவ்ய தேசங்கள்\nசித்தர் படைப்புகளில் இறை கோட்பாடு\nஸ்ரீஆதிசங்கரர் நிறுவிய ஆதிமடம் காஞ்சி\nஅற்புதங்கள் தரும் ஆலயங்கள் – 5 பாகங்கள்\nசிறுவாபுரி முருகன் அருள் மலர்\nநாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும் – 12 தொகுதிகள்\nநெமிலி ஸ்ரீ பாலா குருபீடம்\nஅத்திமலைத் தேவன் – பாகம் 02\nஅத்திமலைத் தேவன் – பாகம் 01\nதி டிவைன் சைவ நாயன்மார்ஸ்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nபடத் தொகுப்பு: கலையும் அழகியலும்\nவாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nமனிதனல்ல மகான் – நாவல்\nமதுரை வீரன் கதைகள் மறுபார்வை\nதமிழ்வாணனின் மர்ம நாவல்கள் (பாகம் – 3)\nபார்வையை மாற்றுங்கள் பாராட்டு நிச்சயம்\nபட்டறையில் மலர்ந்த மலையாளச் சிறுகதைகள்\nதமிழ்ச் சிறுகதை வரலாறு – பிரசண்ட விகடன் கதைகள் (1951 – 1952)\nதேங்காய்ப் பட்டணமும் மாப்பிள்ளை பாட்டுகளின் வேர்களும்\nவிவேக சிந்தாமணியில் கருத்தும் கதைப்பாடல்களும்\nகுண்டலினி சொல்லப்படாத ஒரு கதை\nஉயர்ந்தவர்கள் – ஊனத்துடன் வாழ்க்கையில் வெற்றி கண்டவர்களின் பிரமிப்பூட்டும் கதைகள்\nஒரு துணை வேந்தரின் கதை\nஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nஎங்கள் தாத்தா அறவாணர் அறமொழிகள்\nசங்கத் தமிழ் ஔவை துரைசாமிப் பிள்ளை கட்டுரைக் களஞ்சியம் – 1\nதண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்\nதிரைகடல் ஓடியும் திரவியம் தேடும்மும்பை தமிழர்கள்\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nமுகப்பு » கதைகள் » குடந்தையான் புதினங்கள்\nநாவலாசிரியர் குடந்தையான் நிறைய எழுதிக் குவித்திருக்கும் ஒரு படைப்பாளி. இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி. ‘கடலுக்குள் சங்கமம், பறந்து திரியும் பறவைகள்’ என, இரு நாவல்கள் உள்ள தொகுதி இது. இரண்டு லட்சிய எழுத்து\nமுதல் நாவல், ஜாதி, மத வெறியற்ற சமரச சமுதாயத்தை காண விழைகிறது.\nஇரண்டாவது நாவல், பறந்து திரியும் பறவைகள். இது, மாணவரை சீர்திருத்தும் நாவல். சில திரைப்படங்கள் மாணவனின் மன வளர்ச்சியை சிதைத்து கெடுத்து விடுகின்றன.\nதிருட்டை, கொலையை, கொள்ளையை, விபசாரத்தை நியாயப்படுத்தும் திரைப்படங்களை தடை செய்யக் கோரி, மாணவனின் மனசாட்சி அவனை எச்சரிக்க வேண்டும்.\nவீட்டில் வளர்ந்தாலும், கல்லுாரி ஹாஸ்டலில் வளர்ந்தாலும் மாணவன் கட்டுப்பாட்டுடன் இருந்து, கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்று பேசுகிறார்.\nமாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நல்ல நாவல்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2016/06/blog-post_9.html", "date_download": "2020-01-21T20:32:54Z", "digest": "sha1:O66M6CEPXUGLWA5LBSHNVJUC6HNB44QR", "length": 30348, "nlines": 404, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: ½ கிலோ கவலை", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nவியாழன், ஜூன் 09, 2016\nதனம் என்னும் பணம், என்னிடம் சிறுகச் சிறுக சேரும்போது என் மனம் கொஞ்சம் கொஞ்சமாக கனம் ஆகத் தொடங்கி விட்டது இதனால் என் குணம் மாறி விடுமோ என நான் தினம் பயந்து வாழத் தொடங்கி விட்டேன், வனம் செல்ல வேண்டிய காலமும் நெருங்கி விட்டதே என நான் தினம் பயந்து வாழத் தொடங்கி விட்டேன், வனம் செல்ல வேண்டிய காலமும் நெருங்கி விட்டதே போதும�� என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பதை சிறிது காலம் நான் மறந்து விட்ட காரணத்தால் இந்த பரந்து விரிந்த பூமியில் நானும் பறந்து திரிய மறந்து விட்டேன், இதனால் என் வாழ்வில் அருந்தி பருக வேண்டிய சிறந்த காலத்தையும் நான் துறந்து விட்டேன், இப்பொழுது வருந்தி என்ன பயன் போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பதை சிறிது காலம் நான் மறந்து விட்ட காரணத்தால் இந்த பரந்து விரிந்த பூமியில் நானும் பறந்து திரிய மறந்து விட்டேன், இதனால் என் வாழ்வில் அருந்தி பருக வேண்டிய சிறந்த காலத்தையும் நான் துறந்து விட்டேன், இப்பொழுது வருந்தி என்ன பயன் எனது வாழ்வில் பணம் என்ற குறிக்கோளை அடையத்தான் நான் நினைத்தேனே தவிர வாழ்ந்து அனுபவிக்க வேண்டுமென நான் ஒருபோதும் நினைத்ததில்லை காரணம்,\n(ஒரு காலம் சில நபர்களால் என்னை அவமானம், வேதனை, கவலை, துக்கம் என்ற வட்டத்தை விட்டு வெளியேவிட மறுத்து விட்டது)\nகோபமும், ஆத்திரமும் எனது கண்ணை மறைத்து கொண்டது, இருப்பினும் யாருக்குமே தீங்கு செய்யாமல் பணம் சம்பாரிக்க வேண்டும் என்ற கொள்கை மட்டும் இன்றுவரை என்னை விட்டு விலகவில்லை.\nசுவாமி விவேகானந்தரின் கஷ்டப்படாமல் இருக்க கஷ்டப்படு.\nஎன்ற போதனையை முன்னிருத்தி பணம், பணம் என தனம் சேர்த்தேன் ½ கிலோ பணம் சேர்க்கும் போது ஒரு கிலோ கவலையும் சேரும் என்பது பணம் சேர்த்து பார்த்த பிறகுதான் என் அகக்கண்ணுக்கு தெரிந்தது, இப்பொழுது என்ன செய்வது \nஐயா அப்துல்கலாம் அவர்களின் துன்பத்தை, துன்புறுத்து.\nஎன்ற போதனையை முன்னிருத்தி இந்த துன்பங்களை துன்புறுத்த துணிந்தேன், இதற்கு தேவைப்பட்டதோ பணம் என்ன விந்தை இது அப்படியானால் சுவாமி விவேகானந்தர் சொன்ன, கஷ்டப் படாமலிருக்க, கஷ்டப்படு. என்ற போதனையின் அர்த்தம் என்ன \nஇந்த பணத்தை நாம் தேடுவது தவறா \nஇந்த குழப்பம் கூட எனக்கு ½ கிலோ கவலையை கொடுத்தது, பசிக்கிறது உணவகம் சென்று உணவருந்தி பணம் கொடுக்கிறோம், மறுநாள் பசித்துப் புசித்ததை வெளியேற்றப் போனால் அதற்கும் பணம் கொடுக்க வேண்டி இருக்கிறது, அதற்காக புசிப்பது அவசியமில்லாதது என கருத முடியுமா இரண்டில் எதை நிறுத்தினாலும் வாழமுடியாது பிறகுதான் எனக்கு தோன்றியது\nசுவாமி விவேகானந்தர் சொன்னதும் சரி, ஐயா அப்துல்கலாம் அவர்கள் சொன்னதும் சரி.\nஅப்படியானால் துன்பம�� வரும்போது என்ன செய்வது \nதுன்பம் வரும் வேளையிலும் சிரிங்க \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபணம் சேர்க்கிறீர்கள் என்பது நன்றாகத் தெரிகிறதுகவலையை ஏன் சேர்க்கவேண்டும் கழிவுப்பொருள் அல்லவா அது மகிழ்ச்சி துக்கம் கவலை என்பதெல்லாம் நிலையானதல்ல பணம் போலவே நேரத்துக்கு நேரம் மாறும் போகும்போது பணத்தையோ மகிழ்ச்சியையோ துன்பத்தையோ கொண்டு செல்லப் போவதில்லை/ எல்லாமே ஒரு ஸ்டேட் ஆஃப் மைண்ட் தான் கவலையாய் இருக்கிறதென்று அளந்து பார்த்துக் கவலைப் படாதீர்கள்\nவாங்க ஐயா அருமையாக சொன்னீர்கள் தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி\n”தளிர் சுரேஷ்” 6/09/2016 6:29 பிற்பகல்\nஉண்மைதான் பணம் சேரும் போது துன்பமும் சேருகிறது\nவருக நண்பரே தங்களின் வருகைக்கு நன்றி\nஸ்ரீராம். 6/09/2016 6:59 பிற்பகல்\nசந்தோஷம் என்பதும், கவலை, துக்கம் என்பதும் இடத்துக்கு இடம் மாறக் கூடியது.. காலங்களால் கடந்து போகக் கூடியது.. போதும் என்று சொல்லத் தெரிந்தவன்தான் பெரிய பணக்காரனாம்\nநல்லதொரு கருத்துரை தந்தமைக்கு நன்றி நண்பரே\nஜாக்கிரதை ,இரக்க மனத்தைக் கெடுக்கும் அரக்கன் பணம் :)\nஉண்மைதான் ஜி வருகைக்கு நன்றி\nகவிஞரின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி\nதுரை செல்வராஜூ 6/09/2016 8:51 பிற்பகல்\nபதிவு வெளியானதுமே படித்து விட்டேன்..\nதுரை செல்வராஜூ 6/09/2016 8:56 பிற்பகல்\nஒரு தட்டைப் போட்டு மூடி -\nஓரமாக வைக்க வேண்டியது தானே\nஉப்புக்குள்ள மாங்காயைப் போட்டாலும் -\nமாங்காய் மேல உப்பைப் போட்டாலும் காணாமல் போது எது\nஅடுத்த பதிவில் விரிவாகக் கூறுவீர்கள் என நினைக்கின்றேன்\nவருக ஜி உண்மைதான் பாதிப்பு உப்புக்குத்தான் கவலையை ஒதுக்குவோம், மகிழ்ச்சியை பெறுக்குவோம்.\nமனோ சாமிநாதன் 6/10/2016 12:12 முற்பகல்\nபதிவு முழுவதும் அருமையான ஆழமான வரிகள்\nதங்களின் வருகைக்கு நன்றி சகோ\nநிதான ஆசையும் எதிர்பார்ப்பும் இருந்தால் மன நிம்மதியான வாழ்வு. இல்லாவிட்டால் சிக்கல்தான்.\nவருக முனைவரே நல்ல கருத்துரைக்கு நன்றி\nஸ்ரீமலையப்பன் 6/10/2016 8:36 முற்பகல்\nடச்சிங் ... அருமை சார்\nவலிப்போக்கன் 6/10/2016 10:38 முற்பகல்\nபணம் இல்லேன்னா ... இப்படி தமிழ்மணத்தில் பதிவுகள் போட முடியுமா.. ஒருவலைச்சுற்றல்..நெட்க்கு பணம் கனணிக்கு கரண்டுக்கு..தொடர்ச்சி.......\nவருக நண்பரே பணம் இல்லாமல் இயங்கவே முடியவில்லையே என்னவொன்று தரம் ஏற்றஇறக்���ம் ஆகலாம்.\nபணத்தை நாம் துரத்தக் கூடாது அது நம்மைத் தேடி வர வேண்டும். ஆனால் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலை என்பது தனி அது நம்மைத் தேடி வர வேண்டும். ஆனால் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலை என்பது தனி பணம் அதிகமானால் கவலை என்பது அதை எப்படிப் பாதுகாப்பது என்பதால் வரலாம். ஆனால் பொதுவாகக் கவலை என்பது எல்லோருக்குமே இருக்கும். மனம் நிறையக் கவலைகளோடு தான் படிக்க வந்தேன் பணம் அதிகமானால் கவலை என்பது அதை எப்படிப் பாதுகாப்பது என்பதால் வரலாம். ஆனால் பொதுவாகக் கவலை என்பது எல்லோருக்குமே இருக்கும். மனம் நிறையக் கவலைகளோடு தான் படிக்க வந்தேன் இப்போது மனம் லேசாகி விட்டது.\nவருக சகோ எனது பதிவால் மனக்கவலை அகன்றது அறிந்து மகிழ்ச்சி.\nகரந்தை ஜெயக்குமார் 6/10/2016 4:25 பிற்பகல்\nதேவைக்குஉரிய பணம் நிறைவான வாழ்க்கை வாழ்வோம்\nவருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி\nசில நாட்களுக்கு முன்தான் சுவிஸ் கணக்கு எண் தெரிந்தது. இப்போது போதுமென்ற அளவிற்கு சம்பாதித்துவிட்டதும் தெரிகிறது. இனி வேலைய ஆரம்பிச்சிற வேண்டியதுதான்.\nபுறப்பட்டு விட்டேன் ஸ்விஸுக்கு கணக்கை மூடுவிழா நடத்த...\nவே.நடனசபாபதி 6/11/2016 11:48 முற்பகல்\nயாருக்கும் தீங்கு செய்யாமல் பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற உங்களின் நல்ல குறிக்கோள் போற்றத்தக்கதே ‘திரை கடலோடியும் திரவியம் தேடு’ என்ற பழமொழியே வெளி நாடு சென்றாவது செல்வத்தை சம்பாதி என்று சொல்லும்போது பணம் தேடுவது தவறா என்ற எண்ணமே உங்களுக்கு வரக்கூடாது. எனவே கவலையை விட்டு மகிழ்ச்சியுடன் இருங்கள்.\nவருக நண்பரே தங்களது கருத்துரை விளக்கத்திற்கு நன்றி\nதி.தமிழ் இளங்கோ 6/11/2016 12:00 பிற்பகல்\n உங்களுக்காக ஒரு பொன்மொழியை மட்டும் இங்கே தருகிறேன்.\n“வாழ்க்கையில் பணத்தைவிட முக்கியமான பொருட்கள் பல இருக்கின்றன. ஆனால் ஒரே ஒரு தொல்லை, அத்தனைக்கும் பணம் தேவையாய் இருக்கிறது. – எலிஸபெத் கூப்பர்\nஅருமையான பொன்மொழி சிந்திக்க வைத்த விடயம் நன்றி நண்பரே\nநண்பரே நான் துன்பம் வரும்போது\nஎப்பவுமே சிரிப்பவன் துன்பத்தை மறக்க...\nகில்லர்ஜி சுக துக்கங்கள் மாறி மாறித்தானே வரும்...பணம் வந்தால் கவலை வரணும்னு இல்லை. நீங்கள் படுத்தீங்கனா தூக்கம் வருதா அவ்வளவுதான்....நீங்கள் தான் இந்த உலகத்துலேயே பணக்காரர்\nஉண்மையே எனது தூக்கம் குறைந்து வி���்டது நானும் மாடி வீட்டு ஏழைதான்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 16 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\n2013 - Emirates Etihad Airways- ல் அதிகமுறை பிரயாணம் செய்யும் நபர்களின் பெயர்களை எடுத்து குலுக்கல் முறையில் மலேசியா போய் வருவதற்...\nகீ ழே காணொளியில் காணும் இவனுடைய பேச்சு எனக்கு வேதனையைத் தரவில்லை இவன் இன்னும் சாகவில்லையே என்பதே எமது வேதனை இவன் எனது சொந்த சகோதர...\nஅ ண்ணே எனக்கு கொஞ்சம் டவுட்டு இருக்குது அதை சொல்லுங்கணே வாடா தம்பி டவுசர் பாண்டி கேளுடா அண்ணேஞ் சொல்றேன் ஏண்ணே அந்தப் பலகை...\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\n1986 என்று நினைவு அன்று ஒரு எவர்சில்வர் கம்பெனியில் வெல்டராக வேலை செய்து கொண்டு இருந்தேன் கம்பெனி ஓனரின் அம்மா வயது 90- க்கும் மேலிருக...\nஅ புதாபியிலிருக்கும் எமது நண்பர் மதுரையில் வீடு கட்டினார் நானும் கொஞ்சம் அங்கு தங்கி வேலைகளை முடிக்க வேண்டும் என்று சொல்லி இரு...\nஆரணியில் ஊரணியில் குளித்துக் கொண்டு இருந்தான் பரணி அப்பொழுது ஒரு பெரியவர் அவனிடம் கேட்டார். ஏப்பா ஆரு நீ \nம துரை, அழகர்கோவில் பதிவின் மற்றொரு வர்க்கங்களின் வாழ்க்கை முறைகள்பற்றி சொல்கிறேன் என்று சொன்னேன் அல்லவா அவைதான் இந்த கல்வியும், கல...\nஅன்பு வலைப்பூ நட்பூக்களுக்கு எமது உளம் கனிந்த 2020 புத்தாண்டு நல்வாழ்த்துகள். இவ்வருடம் தங்கள் அனைவருக்கும் தொடர்ந்து நல்ல மகிழ...\n திருமணமான பெண்கள் கழுத்தில், மஞ்சள் கயிறை காண்பது இப்பொழுது அரிதாகி விட்டது ஏன் தாலியை, பெண்கள் உயர்வாக நினைத்தது கடந்த காலம் என...\nகொரியா மாடல் 4 ½ சவரன்\nகற்றபின் நிற்க அதற்குத் தக \nமன்னிப்பு Sorry മാപ്പ് மன்னிசிமிந்தா माफ Nagsisi...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/511341/amp", "date_download": "2020-01-21T19:35:42Z", "digest": "sha1:N4PWRMLAJ57OTJ3VDB4RNFUQFK6MUXWY", "length": 14216, "nlines": 98, "source_domain": "m.dinakaran.com", "title": "The 2019 TNB Season-4 festival starts today in Dindigul | 2019 டிஎன்பில் சீசன்-4 திருவிழா இன்று திண்டுக்கல்லில் தொடங்குகிறது | Dinakaran", "raw_content": "\n2019 டிஎன்பில் சீசன்-4 திருவிழா இன்று திண்டுக்கல்லில் தொடங்குகிறது\nதிண்டுக்கல்: தமிழ்நாடு பிரிமீயர் லீக்(டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் தொடரின் 4வது சீசன் திண்டுக்கல் அருகே உள்ள நத்தத்தில் இன்று தொடங்குிறது. ஐபிஎல் போன்று தமிழக அளிவில் டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் 2016ம் ஆண்டு முதல் நடை பெறுகிறது. இதில் 8 அணிகள் விளையாடுகின்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன தலா ஒருமுறை விளையாடும். ஐபிஎல் போலவே லீக் சுற்று முடிவில் ஒரு வெளியேறும் சுற்று, 2 தகுதிச் சுற்றுகள் மற்றும் இறுதிப் போட்டி நடைபெறும். இப்போது 4வது சீசனுக்கான போட்டி திண்டுக்கல் அருகே உள்ள நத்தத்தில் இன்று இரவு தொடங்குகிறது. முதல் போட்டியில் முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இன்று திண்டுக்கல் டிராகன்ஸ் அணியுடன் மோதுகின்றது. நடப்பு சாம்பியனான சீக்கேம் மதுரை பாந்தர்ஸ் நாளை டூட்டி பேட்ரியாட்ஸ் அணியுடன் விளையாட உள்ளது.\nமுதல் 3 சீசன்களிலும் திருநெல்வேலி, திண்டுக்கல், சென்னை ஆகிய 3 இடங்களிலும் லீக் போட்டிகள் சமமான எண்ணிக்கையில் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போது திண்டுக்கல், திருநெல்வேலியில் அதிக எண்ணிக்கையில் போட்டிகள் நடக்கின்றன. இந்த சீசனில் ஒரே ஒரு லீக் போட்டி மட்டும் ஆக.4ம் தேதி சென்னையில் நடக்கிறது. முதல் தகுதிச்சுற்று பேட்டி ஆக.11ம் தேதியும், 2வது தகுதிச்சுறறுப் போட்டி ஆக 13ம் தேதியும் திண்டுக்கல்லில் நடைபெறும். இறுதிப் போட்டி ஆக.15ம்தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும்.\nடிஎன்பிஎல் தொடரில் இந்திய அணிக்காக விளையாடும் அஸ்வின் ரவிசந்திரன்(திண்டுக்கல்), முரளி விஜய் (திருச்சி), தினேஷ் கார்த்திக் (காரைக்���ுடி), வாஷிங்டன் சுந்தர்(தூத்துக்குடி), விஜய் சங்கர்(சேப்பாக்கம்) ஆகியோர் டிஎன்பிஎல் தொடரிலும் விளையாடுகின்றனர். அதிலும் வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர் ஆகியோர் டிஎன்பிஎல் மூலம் இந்திய தேர்வுக் குழுவின் கவனம் ஈர்த்தவர்கள்.\nடிஎன்பிஎல் தொடரில் இந்தியா அணியில் இடம் பெற்றுள்ள தமிழக வீரர்கள் அஸ்வின் ரவிசந்திரன், தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர் ஆகியோர் விளையாட உள்ளனர். ஆனால் அவர்கள் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவது சந்தேகம். காரணம் அஸ்வின் இப்போது இங்கிலாந்தில் கவுன்டி கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார். வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றுள்ள இந்திய-ஏ அணி இப்போது வெஸ்ட் இண்டீசில் விளையாடி வருகிறது. அதேபோல் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணியில் அஸ்வின், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோர் விளையாட உள்ளனர். அதனால் டிஎன்பிஎல் தொடரில் ஓரிரு போட்டிகளில் மட்டும் இவர்கள் விளையாடலாம்.\nடிஎன்பிஎல் தொடரில் அறிமுகமான முருகன் அஷ்வின், வாஷிங்டன் சுந்தர், நடராஜன், விஜய் சங்கர், வருண் சங்கரவர்த்தி ஐபிஎல் தொடரில் கவனிக்க தக்க வீரர்களாக வலம் வந்தனர். அதிலும் இந்த ஆண்டு நடைப்பெற்ற ஐபிஎல் ஏலத்தில் வருண் சக்கரவர்த்தியை ரூ.8.4 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது. ஆனால் காயம் காரணமாக அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. அதேபோல் 2017ம் ஆண்ட நடராஜன் ரூ.3 கோடிக்கு ஏலத்தில் தேர்வானார்.\nமுதல் வெற்றி 3வது சீசனில்...\nடிஎன்பிஎல் தொடரில் முதல் 2 சீசன்களில் மதுரை அணி ஒரு போட்டியில் கூட வெற்றியை கூட பெறவில்லை. ஆனால் கடந்த ஆண்டு நடைப்பெற்ற 3வது சீசனில் தான் தனது முதல் வெற்றியை பெற்றது.\nடிஎன்பிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ஒரு கோடி ரூபாயும், 2வது இடம் பிடிக்கும் அணிக்கு 60 லட்ச ரூபாயும் ரொக்க பரிசாக வழங்கப்படுகின்றன.\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: 10 விக்கெட்டு வித்தியாசத்தில் ஜப்பானை வீழ்த்தியது இந்திய அணி\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சென்னையை சேர்ந்த பிரஜ்னீஸ் குணேஸ்வரன் ஒற்றையர் பிரிவில் தோல்வி\nரஞ்சி கோப்பை லீக் ஆட்டம் இன்னிங்ஸ், 164 ரன் வித்தியாசத்தில் ரயில்வேயை வீழ்த்தியது தமிழகம்: சாய் கிஷோர் அபார பந்துவீச்சு\nதென் ஆப்ரிக்காவுடன் 3வது டெஸ்ட் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி\nஆஸி. ஓபன்: 2வது சுற்றில் ஒசாகா: ஜோகோவிச் முன்னேற்றம்\nடெஸ்ட், ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் கோலி முதலிடத்தில் நீட்டிப்பு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்று நடந்த ஒருநாள் போட்டியில் தோனியின் சாதனைகளை முறியடித்தார் விராட் கோலி\nரோகித், கோஹ்லி அபார ஆட்டம் தொடரை வென்றது இந்தியா\nஇளைஞர் உலக கோப்பை இலங்கையை வீழ்த்தியது இந்தியா யு-19\nபிரித்வி அதிரடியில் இந்தியா ஏ வெற்றி\nதென் ஆப்ரிக்கா பாலோ ஆன் பெற்றது\nஅபினவ் அபார சதம் தமிழகம் முன்னிலை\n3-வது ஒருநாள் போட்டி: ரோகித் சர்மா சதம் விளாசல்: 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா சதம் விளாசல்\nதோனியின் உலக சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார் விராட் கோலி\n: ஸ்டீவ் ஸ்மித் அதிரடி சதம்...இறுதி ஒருநாள் போட்டியில் இந்தியாவிற்கு 287 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா\n3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணிக்கு 287 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா\n3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணிக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலியா அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் சதம் விளாசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/srilanka/vigneswaran-can-t-order-chief-secretary-says-sri-lankan-supreme-court-207749.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-21T19:35:33Z", "digest": "sha1:TLS3CLHH4LF6XPKCC7HQRCMBSRBPJJIZ", "length": 17102, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "தலைமைச் செயலாளருக்கு முதல்வர் உத்தரவிட முடியாது: விக்னேஸ்வரனுக்கு இலங்கை சுப்ரீம் கோர்ட் குட்டு | Vigneswaran can't order chief secretary: Says Sri Lankan supreme court - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதலைமைச் செயலாளருக்கு முதல்வர் உத்தரவிட முடியாது: விக்னேஸ்வரனுக்கு இலங்கை சுப்ரீம் கோர்ட் குட்டு\nகொழும்பு: இலங்கை வடக்கு மாகாண தலைமைச் செயலாளர் விஜயலட்சுமி ரமேஷ் தொடர்ந்த வழக்கில் மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தோல்வி அடைந்துள்ளார்.\nஇலங்கையின் வடக்கு மாகாணத்தில் நடந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. வடக்கு மகாண முதல்வராக விக்னேஸ்வரன் கடந்த செப்டம்பர் மாதம் பதவியேற்றுக் கொண்டார்.\nதனது அரசு எடுக்கும் முடிவுகளுக்கு மாகாண ஆளுநரும், தலைமைச் செயலாளரும் இடையூறாக இருப்பதாக விக்னேஸ்வரன் நினைத்தார். இதையடுத்து அவர் சுற்றறிக்கை ஒன்றை மாகாண அரசின் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்தார். அதில், தலைமைச் செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகள் மாகாண ஆளுநரின் முடிவுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நடக்காமல், அரசுடன் சேர்ந்து செயல்பட வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.\nஇந்த அறிக்கையை எதிர்த்து தலைமைச் செயலாளர் விஜயலட்சுமி ரமேஷ் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வந்தது.\nஅந்த பெஞ்ச் திங்கட்கிழமை தீர்ப்பு வழ���்கியது. அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதாவது,\nஅரசின் தலைமை செயலாளராக யாரை நியமிப்பது என்பது தேசிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அவர்களுக்கு உத்தரவிடும் அதிகாரமும் தேசிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு மட்டுமே உண்டு. மாகாண தலைமை செயலாளர்களுக்கு உத்தரவிடும் அதிகாரம் முதல்வருக்கு கிடையாது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகோத்தபாய ராஜபக்சே அதிபராவதை இந்தியா விரும்பவில்லை- மாஜி முதல்வர் விக்னேஸ்வரன்\nபிரபாகரன் போதைப் பொருள் கடத்தினார் என்பதா சிறிசேனா மீது விக்னேஸ்வரன் பாய்ச்சல்\nதமிழர்கள் பிரச்சினை தீர, மக்கள் நாடு திரும்ப நரசிம்மரை வேண்டிய வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன்\nஇலங்கை வடமாகாண முதல்வராக விக்னேஸ்வரன் நீடிப்பார்\nஇலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கு ஜெ. நன்றி\nவிக்னேஸ்வரனைச் சந்திக்காமலேயே திரும்பிய சுஷ்மா.. எப்படித் தீரும் தமிழர் பிரச்சினை\n கருணாநிதியின் கேள்வி- பதில் பாணியில் இலங்கை வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் விளக்கம்\nதமிழர் பகுதியில் இருந்து ராணுவத்தை விலக்கினால்தான் அரசுடன் இணக்கம்: விக்னேஸ்வரன்\nதாயகம் திரும்ப விரும்பும் இலங்கைத் தமிழ் அகதிகள்: பலவந்தமாக அழைக்க மாட்டோம் என்கிறார் விக்னேஸ்வரன்\nதமிழர்களுக்கு எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை - விக்னேஷ்வரன் ஒப்புதல்\nபிரேமானந்தா ஆசிரமத்தில் தங்கிய இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்\nசென்னையில் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன்.. செய்தியாளர்களைச் சந்திக்க மறுப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvigneswaran sri lanka supreme court இலங்கை விக்னேஸ்வரன் உச்ச நீதிமன்றம்\n4 குழந்தைகள் உள்பட 8 கேரளா சுற்றுலா பயணிகள் நேபாளத்தில் ஓட்டல் அறையில் மரணம்.. பகீர் காரணம்\n1971-ஆம் ஆண்டு சேலம் பெரியார் பேரணியில் நடந்தது என்ன விவரிக்கிறார் நேரில் பார்த்த பாஜக நிர்வாகி\nபட்ஜெட் 2020: அடேங்கப்பா, இவ்வளவு விஷயம் இருக்குதா பட்ஜெட் பற்றி 'நச்சுன்னு' 10 தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Delhi-NCR/noida-institutional-area/indo-asian-fuse-gears-india-limited/1Fl57iLE/", "date_download": "2020-01-21T21:18:51Z", "digest": "sha1:OTOB4ALFDNKPN5LHBDMEKUJ4B676VGUV", "length": 8613, "nlines": 157, "source_domain": "www.asklaila.com", "title": "இண்டோ ஏஷியன் ஃபஸி கியர்ஸ் இந்தியா லிமிடெட் in நோயிடா இந்ஸ்டீடூஷனெல் ஏரியா, நோயிடா | 2 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஇண்டோ ஏஷியன் ஃபஸி கியர்ஸ் இந்தியா லிமிடெட்\n4.0 1 மதிப்பீடு , 1 கருத்து\nபி-200, ஹோசியேரி காம்பிலேக்ஸ், ஃபெஜ்‌ 2, நோயிடா இந்ஸ்டீடூஷனெல் ஏரியா, நோயிடா - 201301, Uttar Pradesh\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஃபஸி மற்றும் கிரஸ் உற்பத்தியாளர்\nஇண்டோ ஏஷியன் ஃபஸி கியர்ஸ் இந்தியா லிமிடெட்\nபார்க்க வந்த மக்கள் இண்டோ ஏஷியன் ஃபஸி கியர்ஸ் இந்தியா லிமிடெட்மேலும் பார்க்க\nஐ.டி நிறுவனங்கள், தாதரி ரோட்‌\nஹல்திராம் மேன்யூஃபேக்சரிங்க் கம்பனி லிமி...\nஉற்பத்தி நிறுவனங்கள், கேரோல்‌ பாக்‌\nஉற்பத்தி நிறுவனங்கள், நோயிடா இந்ஸ்டீடூஷனெல் ஏரியா\nபரமெஷ்வர் கிரியேஷன்ஸ் பிரைவெட் லிமிடெட்\nஉற்பத்தி நிறுவனங்கள் இண்டோ ஏஷியன் ஃபஸி கியர்ஸ் இந்தியா லிமிடெட் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nஉற்பத்தி நிறுவனங்கள், நோயிடா இந்ஸ்டீடூஷனெல் ஏரியா\nயாமாஹா மோடர்ஸ் இந்தியா பிரைவெட் லிமிடெட்...\nஉற்பத்தி நிறுவனங்கள், நோயிடா இந்ஸ்டீடூஷனெல் ஏரியா\nஆதி ஹீட் எக்ஷ்சங்கெர்ஸ் பிரைவெட் லிமிடெட...\nஉற்பத்தி நிறுவனங்கள், நோயிடா இந்ஸ்டீடூஷனெல் ஏரியா\nகெரியர் இகுய்ப்மெண்ட்ஸ் பிரைவெட் லிமிடெட...\nஉற்பத்தி நிறுவனங்கள், நோயிடா இந்ஸ்டீடூஷனெல் ஏரியா\nஎச் வான் இந்தியா பிரைவெட் லிமிடெட்\nஉற்பத்தி நிறுவனங்கள், நோயிடா இந்ஸ்டீடூஷனெல் ஏரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/page/17/", "date_download": "2020-01-21T20:43:45Z", "digest": "sha1:WSX6V34O5QHCVLGHXRO4ZQXZYZO4DUCS", "length": 21411, "nlines": 485, "source_domain": "www.naamtamilar.org", "title": "வேலூர்நாம் தமிழர் கட்சி Page 17 | நாம் தமிழர் கட்சி - Part 17", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு -புதுச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nநம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி தொகுதி\nநம்மாழ்வார் மலர் வணக்க நிகழ்வு -சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-சைதை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் – ரிஷிவந்தியம் தொகுதி\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து பொது வேலை நிறுத்தம் ஆர்பாட்டம்\nவீரமங்கை வேலுநாச்சியார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு\n[காணொளி இணைப்பு] தமிழர்களின் போராட்டத்தையடுத்து ராஜபக்சே ஆற்றவிருந்த உரை ரத்து செய்யப்பட்டது .\nநாள்: டிசம்பர் 02, 2010 In: புலம்பெயர் தேசங்கள்\nபிரிட்டன சென்றிருக்கும் சிங்கள இனவெறி அதிபர் ராஜபக்சே நாளை ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் ஆற்ற இருந்த சிறப்புரை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஆக்ஸ்போர்ட் யூனியன் அமைப்பு அறிவித்துள்ளது.\tமேலும்\nசீமான் நெல்லை உரை பாகம் 14\nநாள்: நவம்பர் 19, 2010 In: காணொளிகள்\nசீமான் நெல்லை உரை பாகம் 13\nநாள்: நவம்பர் 19, 2010 In: காணொளிகள்\nசீமான் நெல்லை உரை பாகம் 12\nநாள்: நவம்பர் 19, 2010 In: காணொளிகள்\nசீமான் நெல்லை உரை பாகம் 11\nநாள்: நவம்பர் 19, 2010 In: காணொளிகள்\nசீமான் நெல்லை உரை பாகம் 13\nநாள்: நவம்பர் 19, 2010 In: காணொளிகள்\nசீமான் நெல்லை உரை பாகம் 87\nநாள்: நவம்பர் 19, 2010 In: காணொளிகள்\nசீமான் நெல்லை உரை பாகம் – 7\nநாள்: நவம்பர் 19, 2010 In: காணொளிகள்\nசீமான் நெல்லை உரை பாகம் – 7\tமேலும்\nசீமான் நெல்லை உரை பாகம் 9\nநாள்: நவம்பர் 19, 2010 In: காணொளிகள்\nசீமான் நெல்லை உரை பாகம் 6\nநாள்: நவம்பர் 18, 2010 In: காணொளிகள்\nநம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு -புதுச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nநம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி தொகுதி\nநம்மாழ்வார் மலர் வணக்க நிகழ்வு -சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-சைதை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் – ரிஷிவந்தியம் தொ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/biggboss/69188-bigg-boss-3-today-episode.html", "date_download": "2020-01-21T20:20:39Z", "digest": "sha1:J5UOI34CC5UAY6LOFR2PIY2UHMW2KC7Y", "length": 9513, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "ஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று! | Bigg Boss 3 Today Episode!", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஆர்மியை இழக்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று\nபிக் பாஸ் சீசன் 3ல் உள்ள போட்டியாளர்களில் சிலருக்கு வெளியில் ஆர்மி ஆரம்பிக்கும் அளவிற்கு ரசிகர்கள் உள்ளனர். அதில் லாஸ்லியா, கவின், செரின், தர்ஷன் உள்ளிடோர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்நிலையில் இந்த வாரத்தின் கடைசி நாளான இன்று போட்டியார்களை நேரலையில் கமல் போட்டியார்கள் தங்களது புகழை இழக்க நேரிடும் செயல்களில் ஈடுபடுவதை சுட்டிக்காட்டுவர் என தெரிகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅருண் ஜெட்லி மறைவு: அரசியல் பிரமுகர்கள் இரங்கல்\nதிருச்சியில் 1 லட்சம் பனை விதைகள் நடுவதற்கான துவக்க விழா\nப. சிதம்பரத்தின் கைது தமிழக மக்களை பாதிக்கவில்லை: அமைச்சர் செல்லூர் ராஜு\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிக் பாஸ் குறித்து முதல் முறையாக பேசியுள்ள சரவணன் : என்ன சொன்னார் தெரியுமா\nவனிதா வெற்றியாளராக இருந்தால் எப்படி பேசியிருப்பார் : பிக் பாஸில் இன்று \nமீண்டும் சாண்டியை அழவைத்த பிக் பாஸ்\nமீண்டும் கலை கட்டிய பிக் பாஸ் இல்லம் \n1. ஹோட்���ல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t8000p975-topic", "date_download": "2020-01-21T19:39:10Z", "digest": "sha1:AI4YGCVEUHED24PJCE6DB7PE52YQYRQL", "length": 24257, "nlines": 277, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "சேனையின் நுழைவாயில்.! - Page 40", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் மௌனம் நீ – கவிதை\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» ஒரே கதை – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: சேனையின் நுழைவாயில்\nசரண்யா wrote: வாருங்கள் ரசிகன் நலமாக உள்ளீர்களா\nகாலைப் பொழுது எவ்வாறு உள்ளது. :flower:\nவட்டமா உள்ளது சரண்யா ஏன் உங்களின் ஊரில் மாற்றமா\nஆமாம் எங்கள் ஊரில் சதுரமாக உள்ளது. :% :%\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\njiffriya wrote: மதுரசமா இல்லையானு சுவைத்துப் பார்த்தால் தானே தெரியும் நண்பா\nபடத்தை தந்துவிட்டு பருகசொன்னால் எப்படி தோழி (:) (:)\nபேசும் வார்த்தைகளே தேனாய் இனிக்கும் போது படத்தில் உள்ள மதுரசத்தை சுவைக்க முடியாதா\nஒரு படம் ஒர்ஆயிரம் வார்தை சொல்லும் அது போல்தான் உள்ளது தோழி\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nஒரு படம் ஒர்ஆயிரம் வார்தை சொல்லும் அது போல்தான் உள்ளது தோழி\nசொன்ன வார்த்தைகளில் ஒரு வார்த்தையை சொல்ல முடியுமா\nஒரு படம் ஒர்ஆயிரம் வார்தை சொல்லும் அது போல்தான் உள்ளது தோழி\nசொன்ன வார்த்தைகளில் ஒரு வார்த்தையை சொல்ல முடியுமா\nசொன்னால் போச்சி என்ன சொல்ல எப்படி சொல்ல\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nகுளிர் பானம் தந்த மங்கையே நலம்தானே\nசேனையுடன் இணைந்திருக்கும் வரை நலத்துக்கு பஞ்சம் இருக்குமா நண்பா\nஉங்களிடம் இது போன்ற பதில்கள் வரும் போது மகிழ்வே அன்பு உடன் பிறப்பே நலம் காக்க இறைவன் துணை நன்றி.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசொன்னால் போச்சி என்ன சொல்ல எப்படி சொல்ல\nசொன்னால் என்ன போய்விடும் பற்களா\nகுளிர் பானம் தந்த மங்கையே நலம்தானே\nசேனையுடன் இணைந்திருக்கும் வரை நலத்துக்கு பஞ்சம் இருக்குமா நண்பா\nஉங்களிடம் இது போன்ற பதில்கள் வரும் போது மகிழ்வே அன்பு உடன் பிறப்பே நலம் காக்க இறைவன் துணை நன்றி.\nநன்றி நான் தான் சொல்லணும்..இருண்ட காட்டில் எனக்குக் கிடைத்த வெளிச்சம் இந்த சேனை.. :@\nசொன்னால் போச்சி என்ன சொல்ல எப்படி சொல்ல\nசொன்னால் என்ன போய்விடும் ப���்களா\nஆமா எப்படி தெரியும் உங்களுக்கு\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nஆமா எப்படி தெரியும் உங்களுக்கு\nநீங்க தானே இப்பொழுது கைபேசி மூலம் சொன்னீங்க..மறந்துடீங்களா\nஆமா எப்படி தெரியும் உங்களுக்கு\nநீங்க தானே இப்பொழுது கைபேசி மூலம் சொன்னீங்க..மறந்துடீங்களா\nஅப்படியா இது என்ன அநியாயம் நீங்கள் யாரு\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nகுளிர் பானம் தந்த மங்கையே நலம்தானே\nசேனையுடன் இணைந்திருக்கும் வரை நலத்துக்கு பஞ்சம் இருக்குமா நண்பா\nஉங்களிடம் இது போன்ற பதில்கள் வரும் போது மகிழ்வே அன்பு உடன் பிறப்பே நலம் காக்க இறைவன் துணை நன்றி.\nநன்றி நான் தான் சொல்லணும்..இருண்ட காட்டில் எனக்குக் கிடைத்த வெளிச்சம் இந்த சேனை.. :@\nசந்தோசமாக உள்ளது தோழி இணைந்திருப்போம் நட்போடு பயணிப்போம் :@\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nஅப்படியா இது என்ன அநியாயம் நீங்கள் யாரு\nஇப்படி ஒரு கேள்வியை நான் கனவுல கூட எதிர் பார்க்கல.. :\nஅப்படியா இது என்ன அநியாயம் நீங்கள் யாரு\nஇப்படி ஒரு கேள்வியை நான் கனவுல கூட எதிர் பார்க்கல.. :\nகவனம் ஜிப்ரியா உயிரோட புதைச்சுட்டு தெரியாதெம்பாங்க :,;:\nஅப்படியா இது என்ன அநியாயம் நீங்கள் யாரு\nஇப்படி ஒரு கேள்வியை நான் கனவுல கூட எதிர் பார்க்கல.. :\nஐயோ இங்க பாருடா அழுவுது ஜிப்ரியா :”: :”:\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nஅப்படியா இது என்ன அநியாயம் நீங்கள் யாரு\nஇப்படி ஒரு கேள்வியை நான் கனவுல கூட எதிர் பார்க்கல.. :\nகவனம் ஜிப்ரியா உயிரோட புதைச்சுட்டு தெரியாதெம்பாங்க :,;:\nஅப்படியா இது என்ன அநியாயம் நீங்கள் யாரு\nஇப்படி ஒரு கேள்வியை நான் கனவுல கூட எதிர் பார்க்கல.. :\nமங்கையர் திலகத்தை அழ வைத்த சம்ஸ் உங்களை நான் :#.: :#.:\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: சேனையின் நுழைவாயில்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--ச���றுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/gandhi/sathyasothanai/sathyasothanai3-16.html", "date_download": "2020-01-21T20:00:50Z", "digest": "sha1:XSOS7A745OOP5W5HFACT2H64UDW42DIH", "length": 34870, "nlines": 128, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 16. லார்டு கர்ஸானின் தர்பார் - Chapter 16. Lord Curzon's darbar - மூன்றாம் பாகம் - Part 3 - மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - The Story of My Experiments with Truth - மகாத்மா காந்தியின் நூல்கள் - Mahatma Gandhi Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nசைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\n(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)\n16. லார்டு கர்ஸானின் தர்பார்\nகாங்கிரஸ் மகாநாடு முடிந்தது. ஆனால், தென்னாப்பிரிக்காவிலிருந்த வேலை சம்பந்தமாக வர்த்தகச் சங்கத்தையும் மற்றும் பலரையும் நான் காண வேண்டியிருந்ததால் கல்கத்தாவில் ஒரு மாத காலம் தங்கினேன்.இத் தடவை ஹோட்டலில் தங்கவில்லை. அதற்குப் பதிலாக, ‘இந்தியா கிளப்’பில் ஓர் அறையில் தங்குவதற்கு வேண்டிய அறிமுகத்தைப் பெற ஏற்பாடு செய்துகொண்டேன். அந்தக் கிளப் உறுப்பினர்களில் சில பிரபலமான இந்தியரும் உண்டு. அவர்களுடன் தொடர்புகொண்டு, தென்னாப்பிரிக்காவில் இருக்கும் வேலையில் அவர்களுக்குச் சிரத்தையை உண்டாக்க வேண்டும் என்றும் எண்ணினேன். பிலியர்டு விளையாடுவதற்காகக் கோகலே இந்தக் கிளப்புக்கு அடிக்கடி வருவது உண்டு. நான் கல்கத்தாவில் கொஞ்ச காலம் தங்கவேண்டியிருந்தது என்பதை அவர் அறிந்ததும், தம்முடன் வந்து தங்குமாறு அவர் என்னை அழைத்தார். இந்த அழைப்பை நன்றியறிதலுடன் ஏற்றுக் கொண்டேன். ஆனால், நானாக அங்கே போவது சரியல்ல என்று எண்ணினேன். அவர் இரண்டொரு நாள் பொறுத்துப் பார்த்தார். நான் வராது போகவே அவரே நேரில் வந்து என்னை அழைத்துச் சென்றார். கூச்சப்படும் என் சுபாவத்தைக் கண்டுகொண்டதும் அவர் கூறியதாவது: “காந்தி, நீங்கள் இந்நாட்டில் இருக்க வேண்டியவர். ஆகவே, இப்படிக் கூச்சப்பட்டுக் கொண்டிருந்தால் காரியம் நடக்காது. எவ்வளவு பேரோடு பழகுவது சாத்தியமோ அவ்வளவு பேரோடும் நீங்கள் பழக்கம் வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் காங்கிரஸ் வேலை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.”\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nகவிதை ஓவியம் சிற்பம் சினிமா\nநேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி\nஐ லவ் யூ மிஷ்கின்\nகுடும்பத் தலைமை பற்றிய மெய்யறிவு\nகோகலேயுடன் நான் தங்கியதைப்பற்றிக் கூறுமுன்பு இந்தியா கிளப்பில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். அந்தச் சமயம் லார்டு கர்ஸான் தமது தர்பாரை நடத்தினார். தர்பாருக்கு அழைக்கப் பெற்றிருந்த ராஜாக்களும் மகாராஜாக்களில் சிலரும் இந்தக் கிளப்பில் அங்கத்தினர்கள். கிளப்பில் இருக்கும்போது அவர்கள், எப்பொழுதும் வங்காளிகள் வழக்கமாக அணியும் உயர்ந்த வேஷ்டி கட்டி, சட்டையும் அங்கவஸ்திரமும் போட்டிருப்பார்கள். ஆனால், தர்பார் தினத்தன்று அவர்கள் வேலைக்காரர்கள் அணிவதைப் போன்ற கால்சட்டைகளைப் போட்டுக்கொண்டு, பளபளப்பான பூட்ஸூகளும் அணிந்து இருந்ததைக் கண்டேன். இதைப்பார்த்து என் மனம் வேதனையடைந்தது. இந்த உடை மாற்றத்திற்குக் காரணம் என்ன என்று அவர்களில் ஒருவரை விசாரித்தேன்.\n“எங்களுடைய துர்பாக்கிய நிலைமை எங்களுக்குத்தான் தெரியும். எங்கள் செல்வத்தையும் பட்டங்களையும் காப்பாற்றிக் கொள்வதற்காக எவ்வளவு அவமானங்களுக்கெல்லாம் நாங்கள் உள்ளாக வேண்டியிருக்கிறது என்பதையும் நாங்கள் மட்டுமே அறிவோம்” என்று அவர் பதில் கூறினார்.\n“ஆனால், வேலைக்காரர்கள் அணியக்கூடிய இந்தக் கால் சட்டையும் பளபளப்பான பூட்ஸூகளும் எதற்காக\n“எங்களுக்கும் வேலைக்காரர்களுக்கும் ஏதாவது வித்தியாசம் இருப்பதாகக் காண்கிறீர்களா” என்று அவர் சொல்லிவிட்டு மேலும் கூறியதாவது: “அவர்கள் எங்கள் வேலைக்காரர்கள்; நாங்களோ, லார்டு கர்ஸானின் வேலைக்காரர்கள்; தர்பாருக்கு நான் போகாமல் இருந்துவிட்டால், அதன் விளைவுகளை நான் அனுபவிக்க நேரும். நான் எப்பொழுதும் அணியும் ஆடையுடன் அதற்குப் போனால், அது ஒரு குற்றமாகிவிடும். லார்டு கர்ஸானுடன் பேசும் சந்தர்ப்பத்தைப் பெறுவதற்காக நான் அங்கே போகிறேன் என்று நினைக்கிறீர்களா” என்று அவர் சொல்லிவிட்டு மேலும் ��ூறியதாவது: “அவர்கள் எங்கள் வேலைக்காரர்கள்; நாங்களோ, லார்டு கர்ஸானின் வேலைக்காரர்கள்; தர்பாருக்கு நான் போகாமல் இருந்துவிட்டால், அதன் விளைவுகளை நான் அனுபவிக்க நேரும். நான் எப்பொழுதும் அணியும் ஆடையுடன் அதற்குப் போனால், அது ஒரு குற்றமாகிவிடும். லார்டு கர்ஸானுடன் பேசும் சந்தர்ப்பத்தைப் பெறுவதற்காக நான் அங்கே போகிறேன் என்று நினைக்கிறீர்களா அதெல்லாம் ஒன்றுமே இல்லை\nஇவ்விதம் மனம் விட்டுப் பேசிய அந்நண்பருக்காகப் பரிதாபப்பட்டேன். இது மற்றொரு தர்பாரை எனக்கு நினைவூட்டுகிறது.\nஹிந்து சர்வகலாசாலைக்கு லார்டு ஹார்டிஞ்சு அஸ்திவாரக் கல் நாட்டியபோது அங்கே ஒரு தர்பார் நடந்தது. ராஜாக்களும் மகாராஜாக்களும் குழுமியிருந்தனர். இந்த விழாவுக்கு வருமாறு பண்டித மாளவியாஜி என்னைப் பிரத்தியேகமாக அழைத்திருந்தார். நானும் போயிருந்தேன்.\nமகாராஜாக்கள், பெண்களைப் போல ஆடை அலங்காரங்கள் செய்துகொண்டு வந்திருப்பதைப் பார்த்து, மனம் வருந்தினேன். அவர்கள் பட்டுக் கால்சட்டை போட்டுக் கொண்டு, பட்டுச் சட்டைகளும் அணிந்திருந்தனர். கழுத்தைச் சுற்றி முத்துமாலை தரித்திருந்ததோடு, கைகளில் கொலுசுகளும் போட்டிருந்தார்கள். அவர்களுடைய தலைப்பாகைகளில் முத்து, வைரப் பதக்கங்கள் இருந்தன. இவ்வளவும் போதாதென்று தங்கப் பிடி போட்ட பட்டாக் கத்திகள், அவர்களுடைய அரைக் கச்சைகளிலிருந்து தொங்கிக் கொண்டிருந்தன.\nஇந்த ஆடை, அலங்காரங்களெல்லாம் அவர்களுடைய அடிமைத்தனத்தின் சின்னங்களேயன்றி அவர்களது ராஜ சின்னங்கள் அல்ல என்பதைக் கண்டேன். தங்களுடைய பேடித்தனத்தைக் காட்டும் இப்பட்டையங்களை யெல்லாம் இவர்கள் தங்கள் இஷ்டப்படி விரும்பி அணிந்திருந்தார்கள் என்று நான் எண்ணியிருந்தேன். ஆனால், இந்த ராஜாக்கள் தங்களுடைய ஆபரணங்களை யெல்லாம் இத்தகைய வைபவங்களுக்கு அணிந்துகொண்டு வர வேண்டும் என்பது கட்டாயம் என்பதைப் பின்னால் அறிந்து கொண்டேன். இப்படி நகைகளையெல்லாம் அணிவதைச் சில ராஜாக்கள் மனப்பூர்வமாக வெறுக்கின்றார்கள் என்பதையும், இந்தத் தர்பார் போன்ற சமயங்களில் அல்லாமல் வேறு எப்பொழுதுமே அவைகளை அவர்கள் அணிவதில்லை என்பதையும் அறிந்தேன்.\nஎனக்குக் கிடைத்த இந்த விவரங்கள் எவ்வளவு தூரம் உண்மையானவை என்பது எனக்குத் தெரியாது. ஆனால், மற்றச் சமயங்கள��லும் அவைகளை அவர்கள் அணிந்தாலும், அணியாது போயினும், சில பெண்கள் மாத்திரமே அணியக்கூடிய நகைகளை அணிந்து கொண்டுதான் அவர்கள் வைசிராயின் தர்பாருக்குப் போகவேண்டியிருக்கிறது என்பது ஒன்றே மனத்தை நோகச் செய்வதற்குப் போதுமானதாகும்.\nசெல்வம், அதிகாரம், அந்தஸ்து ஆகியவைகளுக்காக மனிதன் எவ்வளவு பெரிய பாவங்களையும், அநீதிகளையும் செய்ய வேண்டியவனாகிறான்\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சி���ுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியா���், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2015/12/blog-post.html", "date_download": "2020-01-21T20:01:25Z", "digest": "sha1:BQIYW4P6MHPJMIIJ26FPZP6Y7YIVLJWA", "length": 21518, "nlines": 194, "source_domain": "www.kummacchionline.com", "title": "கண்டோம், கற்போம் | கும்மாச்சி கும்மாச்சி: கண்டோம், கற்போம்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nதமிழகத்தில் தற்போது பெய்த ��ழை எல்லோருடைய வாழ்க்கையையும் புரட்டி போட்டு விட்டது. குறிப்பாக சென்னையும், கடலூரும் நிலைகுலைந்து போயிருக்கிறது\nவெளிநாடு வாழ் தமிழர்கள் கடந்த ஒரு வாரமாக தங்கள் சுற்றங்களின் நிலைமையை அறிய கொண்ட தொடர்புகள் முடிவுறாமல் நின்றன. டிசம்பர் ஒன்று முதல் ஐந்தாம் தேதி வரை யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தொலைக்கட்சியில் கண்ட காட்சிகள் பயத்தைக் கூட்டின. அவ்வப்பொழுது ஏற்பட்ட அரை குறை தொடர்புகள் மனதில் மேலும் கவலையூட்டின.\nசென்னை மாநகரமே வெள்ளக்காடாக காட்சியளித்தது. அரசாங்க முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் ஓரளவு சேதத்தையும், உயிரிழப்புகளையும் தடுத்திருக்கலாம்.\nசென்னை வானிலை ஆய்வு மையம் இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலைகள் சென்னையை வெகுவாக பாதிக்கும் என்று \"தானே புயல் முன்னறிவிப்பு\" போல் வெகு சரியாக கணித்தது. அரசாங்கம் அப்போதும் விழித்துக்கொள்ளவில்லை. அவர்களது தொலைக்காட்சி இருக்குமிடத்தை பாதுகாத்ததில் ஒரு பங்கை மற்ற இடங்களுக்கு செய்திருந்தால்கூட பேராபத்தை தவிர்த்திருக்கலாம்.\nஏரிகள் நிரம்ப ஆரம்பித்தவுடன் மதகுகள் திறப்பதை முன்கூட்டியே அறிவித்து ஆறுகளின் அருகில் இருப்பவர்களை வெளியேற்றி இருக்கலாம். செம்பரம்பாக்கத்திலிருந்து வினாடிக்கு இருபத்தி ஐந்தாயிரம் கன அடி திறக்கப் போகிறோம் என்று வந்த அறிவிப்பு காலம் கடந்த ஒன்று. அவர்கள் அறிவித்த பொழுது அடையாரில் திறந்து விடப்பட்ட அளவு அதைவிட அதிகம். அதைவிட கொடுமை அன்றிரவு பன்னிரண்டு மணிக்கு அது எண்பதாயிரம் கன அடியாக ஏறியது.\nசென்னையில் முக்கால்வாசி இடங்களில் தண்ணீர் ஆறடிக்கும் மேலாக உயர்ந்தது. தி. நகரில் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் ஆறடிக்கும் மேலாக ஓடியது. அதில் இருசக்கர வாகனங்கள், கார்கள், இறந்த ஆடு மாடுகள் அடித்து செல்வதை பார்த்தவர்கள் அதிகம். நந்தனத்தில் இரவு பகலாக விழித்திருந்து உதவியர்கள் அவை வடிகால்களில் இழுத்து செல்லப்பட்டதை தொலைக்கட்சியில் கூறிக்கொண்டிருந்தனர்.\nஒரு தொலைக்காட்சி நிருபர் வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் மக்களை மேற்பார்வையிட வந்த சென்னை மேயரிடம் நடவடிக்கைகள் குறித்து கேள்வி கேட்க அவர் அமைச்சரிடம் அனுப்பினார், அந்த அமைச்சர் மாண்புமிகு இதய தெய்வம் ஆணைப்படி நாங்கள் நடவடிக்கை எ���ுக்கிறோம் என்று சொல்லிகொண்டிருக்கும் பின்னணியில் ஒரு வீட்டின் மேற்கூரையில் நின்று கொண்டிருந்த பத்து இருபது பேர் தங்களை காப்பாற்ற வேண்டி கையசைத்துக் கொண்டிருந்தனர். மற்றொரு அமைச்சரோ மைக்கை தட்டி விட்டு பேட்டி என்றவுடன் அறை சேலை அவிழ்ந்து விழ தலை தெறிக்க ஓடினார். இந்த கழிசடைகள்தான் ஊழல் வழக்கில் தங்கள் தலைவி சிறை சென்றவுடன் ஒப்பாரி வைத்து அழுதனர். மற்ற அரசியல் வாதிகள் இந்த நிலைமையை வைத்து குளிர் காய்கின்றனர்.\nஇந்த வெள்ளம் நமக்கு நிறைய பாடங்களை கற்று தந்து வங்காள விரிகுடா நோக்கி சென்றிருக்கிறது. திரும்பவும் அங்கிருந்தே வரும் நாம் கற்றோமா\nசென்னையில் இருந்த கிட்டத்தட்ட 400 க்கும் மேற்பட்ட நீர் நிலைகள் வெறும் முப்பதாக குறைந்தது நம்மை இது வரை ஆண்டவர்கள் செய்த திருக்கோலம்.\nசென்னை வாசிகள் இந்த இடர்பாடில் சிக்கித்தவித்து ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து மனித நேயத்தை நிலை நிறுத்தியிருக்கிறார்கள். அடுத்த வீட்டு நபர் யாரென்று தெரியாதவர் இப்பொழுது நட்பு பாராட்டுகின்றனர்.\nஇந்த வெள்ளம் சென்னையில் உள்ளவர்களின் பொருட்களையும் சில உயிர்களை மற்றும் அடித்து அழித்து செல்லவில்லை. நம்மிடம் உள்ள ஜாதி மத பேதங்களையும் அடித்து சென்றிருக்கிறது. பாதித்தவர்களுக்கு உதவி செய்தவர்கள் ஜாதியோ மதமோ அல்லது எந்த எதிர்பார்போ இல்லாமல் செய்திருக்கிறார்கள். குறிப்பாக சென்னை இளைஞர்கள் தங்களை உயிரை பணயம் வைத்து என்னற்றவர்களை காப்பாற்றி இருப்பதை காண நேர்ந்தது.\nஅரசியல்வாதிகள் வழக்கம்போல தங்கள் அல்ப விளம்பர குணங்களை இந்த நேரத்திலும் காட்டியிருக்கிறார்கள்.\nஇனி ஒரு விதி செய்வோம்\nLabels: அனுபவம், நிகழ்வுகள், மொக்கை\nமனிதநேயம் இன்னும் கொஞ்சம் உயிப்புடன் இருக்கின்றது நண்பரே..\nஇயற்கை தன் இயல்பை இழந்தாலும்\nசெயல்பட வேண்டிய தருணம் இது...\nஅதன் காரணமாகவே உங்களுக்கு இந்த\n1) பலனை எதிர்பாராமல் களப்பணியில் உள்ள அனைவரும் எதிபாராத சில இடர்பாடுகள் வரும் எனும் எச்சரிக்கையுடன், தாங்கள் உள்ள இடத்திலிருந்து உடனடியாக வெளியேறும் வழியை அறிந்து வைத்திருக்கவும்.\n2) இன்னும் ஒரு பெருமழை வரும் புதனன்று வருமென BBC யிலிருந்து எச்சரிக்கை செய்தி வந்துள்ளதாக ஒன் இந்தியா இணையதளத்தில் இன்று தகவல் வந்துள்ளது. மக்களுக்கு உதவ சென்றுள���ள தாங்கள் தங்கள் அலைபேசியை எந்த நேரத்தில் யார் தொடர்பு கொண்டாலும் தங்களால் பேச இயலாத சூழலில் இருந்தாலும், தங்களுடைய அலைபேசியை எடுத்து பேச ஒரு உதவியாளரை தயவு செய்து உடன் வைத்திருக்கவும்... காரணம் தங்களுக்கு உதவவோ அல்லது தங்களின் உதவியை எதிர்பார்த்தோ அழைப்புகள் வரும் நிலையில் எடுக்க இயலாமல் போனால் தங்களின் சீரிய முயற்சி வீணாக விமர்சனங்களுக்குள்ளகிவிடுமே எனும் அச்சத்திலேயே இதை பகிர்கிறேன்..\n3) தகவல் தொழில்நுட்பம் மிகவும் கவலைக்கிடமாகி உள்ள நிலையில்.தங்களுடன் லேப்டாப். மற்றும் எல்லா தொலைதொடர்பு நிறுவனங்களின் சிம் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட மோடங்களை உடன் கொண்டு செல்லவும்.\n4) இந்த மழையின் தொடற்சியாக அடுத்து பல வேகமாக பரவக்கூடிய நோய்கள் வரும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே தயவு செய்து நோய் எதிர்ப்பு மருந்துகளை உடன் வைத்திருக்க வேண்டுகிறேன்.\n5) தங்கள் பணியை செய்ய முற்படுகையில் மணித உருவில் சில மிருகங்கள் இடைஞ்சல் செய்ய முற்படலாம். எனவே தயவு செய்து ஒன்றுக்கும் மேற்பட்ட கண்கணிப்பு கேமராவை வாகனங்களில் பொருத்தி வைக்கவும், மேலும் தாங்கள் செல்லும் வழியை தங்களின் தளத்திலோ அல்லது வேறு நபர்களிடமோ பகிர்வதை கூடுமானவரை தவிர்க்கவும். மேலும் எங்கு செல்வதாக இருந்தாலும் கால்களில் ரப்பர் ஷூக்களை 'தீயணைப்பு துறையில்' உள்ள மாதிரி.. அணிந்து செல்லவும் காரணம் கொட்டித்தள்ளிய மழையில் ஆணி, கண்ணாடி. உள்ளிட்ட பொருட்கள் வழியெங்கும் இருக்கும். நாம்தான் கவனத்துடன் இருக்க வேண்டும்.\nஉதவிக்கு யாரும் எட்டி பார்கவில்லையே என்ற கோபத்தில் உள்ள மக்கள் உண்மையான அன்புடன் செல்லும் தங்களிடம் ஆவேசப்படக்கூடும்.. தயவு செய்து பொறுத்துக்கொள்ளுங்கள்..\nநோய் எதிர்பு சக்திகுறைந்த குழந்தைகள், ஊனமுற்றோர், வயதானவர்கள், பெண்கள். இவர்களையெல்லாம் தயவு செய்து மீண்டும் நிலமை சரியாகும் வரை வெளியேறி வேறு இடத்திற்க்கு செல்ல அறிவுறுத்தவும் கா'ரணம்' 'எளிதில் பரவக்கூடிய தொற்று நோய்கள் மற்றும் மேலும் ஒரு பெரு மழை வரும் அபாயம் நிணைக்கும்போதே வேதனையளிக்கிறது.\nஉதவிக்கு செல்லும் தெய்வங்களே உங்களையும் தற்காத்துகொள்ளுங்கள்.\nஇனி ஒரு விதி செய்வோம்\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யு���்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகேப்டன் துப்பியது யார் மீது\nடீ வித் முனியம்மா பார்ட் 39\nபீப் பாட்டும், பேட்டியும் மற்றும் பாட்டியும்\nமானங்கெட்ட ஸ்டிக்கர் ஒட்டி.....வாட்சப் ஆத்தா என்று...\nடீ வித் முனியம்மா பார்ட் 38\nநிவாரண பொருள கொடு ஸ்டிக்கர ஒட்டனும் இல்ல ஆத்தா வ...\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/511441/amp", "date_download": "2020-01-21T20:01:06Z", "digest": "sha1:D5QIDQF65AKWQ23RF3DJGXKLSSMN6XHD", "length": 10313, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Heavy rainfall in 9 districts including Paddy, Kumari and Coimbatore: Meteorological Department | நெல்லை, குமரி, கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் | Dinakaran", "raw_content": "\nநெல்லை, குமரி, கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\nசென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாகவும், தென்மேற்கு பருவக்காற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.\nதேனி, திண்டுக்கல் உட்பட தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றார். நகரின் சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் கூறினார். நீலகிரி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, நெல்லை, குமரி, கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 10 செ.மீ. மழைப்பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை வரும் நாட்களில் மழையின் அளவை பொறுத்து சராசரி நிலையை அடையும் என்று கூறப்பட்டுள்ளது.அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்ஷியஸும் குறைந்த பட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஷியஸும் ஒட்டி இருக்கும்.\nதமிழ் கலைக்கழகத்தில் 54வது கூட்டம் இன்று நடைபெறுகிறது\n10, பிளஸ்2 வகுப்புகளுக்கான மாதிரி வினாத்தாள் தீர்வு புத்தகம் வெளியீடு\nபோலி பத்திரிகையாளர்கள் குறித்து விசாரிக்க சிறப்பு குழு அமைக்க உத்தரவிடப்படும்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nமெரினா கடற்கரையில் திருவள்ளுவர் பற்றிய குறிப்பு இல்லாமல் காலியாக இருக்கும் தகவல் பலகை\nகுடியரசு தின அணிவகுப்பு வாகனம் வடிவமைப்பு\nகேங்மேன் பணி நியமன முறைகேடு சிபிஐ விசாரணை கோரி ஐகோர்ட்டில் வழக்கு\nரூ.2020 கோடி டெண்டர் விவகாரம் தகவல் தொழில்நுட்ப துறை செயலர் சந்தோஷ் பாபு திடீர் விருப்ப ஓய்வு: பரபரப்பு தகவல்கள் அம்பலம்\nகோவைக்கு மார்ச் 31 வரை ஏசி சிறப்பு கட்டண ரயில்\nபுதிய தொழில்நுட்பம் மூலம் ஆண்டுக்கு ராணுவத்துக்கு தேவையான 700 கனரக இன்ஜின் தயாரிக்கலாம்: வாரிய தலைவர் பேட்டி\nமூன்று ஆண்டுகள் கழித்து ஊராட்சி தலைவர் தலைமையில் 26ம் தேதி கிராம சபை கூட்டம்: 13 கருத்துகள் மீது விவாதம்\nதஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு\n5, 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு தமிழகத்திலும் பிற மாநிலத்தை போலத்தான் நடைபெறும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nஉதவி கமிஷனர் தலைமையில் ரஜினி வீட்டுக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு\nபெரியார் ஊர்வலம் தொடர்பான சர்ச்சை மன்னிப்பு கேட்க முடியாது: ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி\nபெரியார் குறித்து சர்ச்சை பேச்சை கண்டித்து ரஜினி வீட்டை முற்றுகையிட முயன்ற கோவை ராமகிருஷ்ணன் உள்பட 100 பேர் கைது: தொடர் போராட்டத்தால் கூடுதல் போலீஸ் குவிப்பு\nநாளை முதல் 5 நாட்கள் சென்னையில் சிஐடியு அகில இந்திய மாநாடு: கேரள அமைச்சர்கள் பங்கேற்பு\nடாஸ்மாக் கடைகள் குறித்து முடிவெடுக்க கிராமசபை சட்டத்தில் திருத்தம்\nதந்தை பெரியாரின் கருத்துக்கள் கோபுரத்தில் வைக்கப்படவேண்டியவை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு\nஅரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு ஜன.22 முதல் விண்ணப்பிக்கலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம்\nசென்னை - கோவை இடையே ஜன.24 முதல் மார்ச் 31 வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-21T19:45:41Z", "digest": "sha1:RRGVMP53JZKXJXTYXPGSTZVDTUEWUHWE", "length": 8040, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரேமாண்ட் குழுமம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபொதுப் பங்கு நிறுவனம் (முபச: 500330 )\nகவுதம் சிங்கானியா - தலைவர் & நிர்வாக இயக்குநர்[1][2]\nஜவுளிகள், பொறியியல் and வான்போக்குவரத்து\nதுணிகள், ஆடைகள், டிசைனர் உடைகள், டெனிம், அலங்காரப் பொருட்கள், பொறியியல் கோப்புகள் & கருவிகள், மருந்துகள், வான்பயண்அச் சேவைகள்\nரேமாண்ட் குழுமம் (முபச: 500330 ) இந்தியாவின் மிக பெரிய வர்த்தக துணி மற்றும் ஃபேஷன் சில்லறை விற்பனையாளர்களிள் ஒன்று உள்ளது. இந்நிறுவனத்திற்கு 200 நகரங்களில் இந்தியா மற்றும் வெளிநாடு முழுவதும் 550 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. ரேமன்ட் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக கௌதம் சிங்கானியா இருக்கிறார்.\nரேமாண்ட், ரேமண்ட் பிரீமியம் அப்ரரல், பார்க் அவென்யூ, பார்க் அவென்யூ வுமன்[3] ColorPlus[4] கலர் பிளஸ் & பார்க்ஸ் போன்ற ஆடை பிராண்டுகள் இந்த குழுவில் உள்ளன. 200 க்கும் மேற்பட்ட நகரங்களில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் 700 சில்லறை விற்பனையாளர்கள் வலைப்பின்னலுடன் பிணைக்கப்பட்டுள்ள 'தி ரேமண்ட் ஷாப்' (டிஆர்எஸ்) மூலம் அனைத்து பிராண்டுகளும் சில்லறை விற்பனை செய்யப்படுகின்றன.\nஇந்தியாவின் மிகவும் நம்பகமான பிராண்டுகளில் 23 வது இடத்தை ரேண்ட்மண்ட் பெற்றுள்ளதாக பிராண்ட் டிரஸ்ட் ரிபோர்டு 2014 தெரிவித்துள்ளது.[5]\nமும்பை பங்குச் சந்தை நிறுவனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 அக்டோபர் 2017, 16:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/11/22153420/1272690/janbalagan-says-Rajini-will-be-telling-the-DMK-that.vpf", "date_download": "2020-01-21T20:18:43Z", "digest": "sha1:CGXSJWOJ4ZU2GYDEXI2KCJVWUBQKVFDD", "length": 17030, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "அதிசயம் நிகழும் என்று தி.மு.க.வை நினைத்து ரஜினி கூறி இருப்பார்- ஜெ.அன்பழகன் பேட்டி || janbalagan says Rajini will be telling the DMK that the miracle will happen", "raw_content": "\nசென்னை 22-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅதிசயம் நிகழும் என்று தி.மு.க.வை நினைத்து ரஜினி கூறி இருப்பார்- ஜெ.அன்பழகன் பேட்டி\n2021- ல் அதிசயம் நிகழும் என்று தி.மு.க.வை நினைத்து நடிகர் ரஜினிகாந்த் கூறி இருப்பார் என்று தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் கூறியுள்ளார்.\n2021- ல் அதிசயம் நிகழும் என்று தி.மு.க.வை நினைத்து நடிகர் ரஜினிகாந்த் கூறி இருப்பார் என்று தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் கூறியுள்ளார்.\n2021-ம் ஆண்டு தேர்தலில் மிகப்பெரிய அற்புதத்தை, அதிசயத்தை தமிழக மக்கள் நிகழ்த்துவார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியது அரசியலில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.\nஇதுபற்றி தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ.விடம் கருத்து கேட்டபோது அவர் கூறியதாவது:-\nபழைய காலத்து படமான பட்டணத்தில் பூதம் படத்தில் ‘ஜீ பூம்பா’ என்று ஒருவர் வருவார். அதிசயம் வரப் போகிறது பாருங்கள் என்று ஒவ்வொன்றாக செய்து காட்டுவார். கடைசியில் அது பூதம்னு தெரிஞ்சி அது காணாமல் போய்விடும் அந்த படத்திலேயே.\nஅதுமாதிரி ரஜினி அரசியலுக்கு வரப் போவதாக சொல்லிக் கொண்டே இருக்கிறார். 2 நாட்களுக்கு முன்பு பட்டணத்தில் பூதம் படத்தை பார்த்திருப்பார் என தெரிகிறது. அதனால் அந்த வார்த்தையை அடிக்கடி சொல்கிறர்.\nஅரசியல் பற்றி 1996-ம் ஆண்டில் இருந்து ரஜினி பேசி வருகிறார். ஆனால் இதுவரை அப்படி எதுவும் இல்லை. அவரது படம் ஓடுவதற்காக அரசியல் பேசுகிறார். ‘தர்பார்’ படம் இசை வெளியீடு 7-ந் தேதி வருகிறது. அப்போது ஒரு பரபரப்பை உருவாக்க அரசியல் பேசுவார்.\nஅதன்பிறகு அடுத்த படத்துக்கு அரசியல் பேசுவார். இதெல்லாம் ‘பிசினஸ் டிரிக்’\nதமிழ்நாட்டை பொறுத்தவரை அதிசயம் நடக்க வேண்டிய அவசியம் இல்லை. இங்கு அமைதியான முறையில் அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வருவதை நினைத்துகூட அவர் அப்படி சொல்லி இருக்கலாம் என நான் நினைக்கிறேன்.\nஇப்போதையை திரைப்படங்களில் உ��ிரோட்டம் இல்லை- முதல்வர் பழனிசாமி பேச்சு\nதஞ்சை குடமுழுக்கு- தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைப்பு\nவருமான வரித்துறை வழக்கில் கார்த்தி சிதம்பரம், மனைவி மீதான குற்றச்சாட்டுகளை பதிய இடைக்கால தடை\nபேரறிவாளன் விடுதலை- தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும்- தி.மு.க. தீர்மானம்\nபெரியார் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் - ரஜினிகாந்த்\nகுஜராத்: சூரத்தில் உள்ள ரகுவீர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து\nவங்கி மோசடி வழக்கில் தலைமறைவான நிரவ் மோடியின் சொத்துக்கள் ஏலம்\nர‌ஷியாவில் மரக்கட்டிடம் எரிந்து 11 பேர் பலி\nஅரச பட்டங்களை துறக்கும் இளவரசர் ஹாரி கனடா சென்றார்\n5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் தேர்வு எழுதலாம் - அமைச்சர் செங்கோட்டையன்\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nபெரியார் கருத்துகள் கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை- ஓ பன்னீர்செல்வம் பேட்டி\nரஜினி நீதிமன்றத்தில் பதில் சொல்லும் காலம் விரைவில் வரும்- கி.வீரமணி பேட்டி\nபெரியார் விவகாரத்தில் ரஜினி உண்மை தெரிந்த பின்பு நிச்சயம் மன்னிப்பு கேட்பார்- உதயநிதி ஸ்டாலின்\nமதுரையில் ரஜினிகாந்த் உருவ பொம்மை எரிப்பு- ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள் கைது\nபெரியார் பற்றி விமர்சனம்: ரஜினிகாந்த் தவிர்த்து இருக்க வேண்டும்- அமைச்சர் ஜெயகுமார் பேட்டி\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nகேஎல் ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக பணியாற்றுவார்: விராட் கோலி\nஇந்த அறிகுறிகள் இருந்தால் புற்றுநோய் வரும்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்ப��கிறது என்று அர்த்தம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+00240.php?from=in", "date_download": "2020-01-21T21:07:20Z", "digest": "sha1:MTBOUN3XEY3OKDV2LC7WN3G6V4J2UZNH", "length": 11340, "nlines": 25, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு +240 / 00240 / 011240", "raw_content": "\nநாட்டின் குறியீடு +240 / 00240\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் குறியீடு +240 / 00240\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்று���் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 02400 1862400 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +240 2400 1862400 என மாறுகிறது.\nஎக்குவடோரியல் கினி -இன் பகுதி குறியீடுகள்...\nநாட்டின் குறியீடு +240 / 00240 / 011240\nநாட்டின் குறியீடு +240 / 00240 / 011240: எக்குவடோரியல் கினி\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, எக்குவடோரியல் கினி 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00240.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2020-01-21T20:04:18Z", "digest": "sha1:CY2J6QYRFRPXOQGSKH6P7IAPFMCDB4AR", "length": 24104, "nlines": 107, "source_domain": "canadauthayan.ca", "title": "இரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி சொத்துகளை முடக்கியது அமெரிக்கா - அடுத்து என்ன? | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கை அதிபர் 'பகீர்' - இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் போது, காணாமல் போன, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் உயிரிழந்துவிட்டனர் \nஈ.வெ.ரா. ஊர்வலத்தில் கடவுள்கள் ராமர், சீதையின் உடை இல்லாத சிலைகள் கொண்டு செல்லப்பட்டன - மன்னிப்பு கேட்க மாட்டேன்: ரஜினி\n\"லவ் ஜிகாத்\" - முஸ்லிம் தீவிரவாதிகள் பிடியில் கிறிஸ்தவ பெண்கள்\n\"Pongal Fest\"என்ற நிகழ்வும், \"மாமிச(Beef) பொங்கல்\" வைத்து, வழி தவறிப் போவதன் நோக்கம் தான் என்ன \nஇரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா\n* இலங்கை விடுதிக்குள் அழையா விருந்தாளியாக வருகை தரும் யானை * 'இலங்கை போரில் காணாமல் போனோர் இறந்ததற்கு என்ன ஆதாரம்' - தமிழ் அரசியல்வாதிகள் கேள்வி * 'அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார சரிவை சந்திக்கும்' * போரில் மாயமான 20,000 தமிழர் நிலை என்ன' - தமிழ் அரசியல்வாதிகள் கேள்வி * 'அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார சரிவை சந்திக்கும்' * போரில் மாயமான 20,000 தமிழர் நிலை என்ன: இலங்கை அதிபர் 'பகீர்'\nஇரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி சொத்துகளை முடக்கியது அமெரிக்கா – அடுத்து என்ன\nஇரான் மீது விதிக்கப்படவிருந்த பொருளாதாரத் தடை, இரான் நாட்டின் தலைவர் அயத்துல்��ா அலி கமேனி மீதும் சேர்த்து விதிக்கப்படுகிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nஇந்த தடை முடிவு அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்தியது மற்றும் பல விஷயங்களுக்கு பதில் கொடுக்கும் விதமாக எடுக்கப்பட்டது என ட்ரம்ப் கூறியுள்ளார்.\nஇரான் நாட்டின் உயர் தலைவர் என்பதால் இரானின் எதிர்ப்பு செயல்களுக்கு அயத்துல்லா கமேனியே காரணம் என்று அமெரிக்கா அவரை கண்காணிப்பில் வைத்திருந்தது.\nஅமெரிக்கா அமைதியை விரும்பவில்லை என இரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் சாரிஃப் கூறியுள்ளார். இந்த தடை அறிவிப்புக்குப் பின்னர் சாரிஃப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப் நிர்வாகம் `போர் தாகத்தில் இருக்கிறது` என குற்றம் சாட்டியுள்ளார்.\nகடந்த சில வாரங்களாக இந்த இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.\nஆனால் பில்லியன் டாலர்களை முடக்கும் ட்ரம்பின் இந்த ஆணை அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்தும் முன்பாகவே இருந்தது என அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்டீவ் நுசின் கூறியுள்ளார்.\nஐநா பாதுகாப்பாளர்கள் அமைதியையும் பொறுமையையும் கடைப்பிடிக்க கோரி கூறியுள்ளனர்.\nஎட்டு இரானிய இராணுவ தலைவர்கள் இந்த ஆணையால் பாதிக்கப்படுவர் என அமெரிக்க கருவூல துறை கூறுகிறது.\nவெளியுறவுத் துறை அமைச்சர் சாரிஃப் மீதும் இது இந்த வாரத்திற்குள் இந்த ஆணை பிறப்பிக்கப்படும் என மனுசின் கூறியுள்ளார்.\nஅயத்துல்லா அலி கமேனி மேல் விதிக்கப்பட்ட இந்த தடை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் இரானிய நாட்டின் அதி உயர் தலைவர் ஆவதால் அவருடைய வார்த்தையே இரானிய அரசியலிலும் இராணுவத்திலும் கட்டளையாக ஏற்கப்படும். அதுமட்டுமல்லாமல் அவரிடம் பொருளாதார சக்தி அதிகம் உள்ளது.\nபோர் நடந்தால் இரான் ‘அழிந்துவிடும்’ – டிரம்ப் எச்சரிக்கை\nஇரான் மீது அமெரிக்கா நடத்திய சைபர் தாக்குதல் – அதிகரிக்கும் பதற்றம்\nசெடட் என்னும் நிறுவனம் ஒன்று அலி கமேனி கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த நிறுவனம் 1979 புரட்சி பிறகு கைவிடப்பட்ட சொத்துகளை கையகப்படுத்தி 95 பில்லியன் டாலர்களைக் கொண்ட ஒரு மிகப்பெரிய வணிக நிறுவனமாக மாறியது.\nசெடட் மீது அமெரிக்கா முன்பே தடை விதித்துள்ளது. ஆனால் ட்ரம்ப் இன்னும் முடக்க வேண்டுமென நினைத்தால் அயத்துல்லாவோடு தொடர்புடைய அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகளையே இதற்குள் கொண்டுவரவேண்டும்.\nஎண்ணெய்க்கும் நிதி பரிவர்த்தனைக்கும் இவ்வாறு தீவிரத்தடை விதித்து அமெரிக்க அரசு எல்லா பக்கங்களிலிருந்தும் நெருக்கடி கொடுப்பதால் இரான் தோல்வியை ஒப்புகொண்டு அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கிறது அமெரிக்க அரசு.\nஇரான் அணு தொடர்பான வேலையை நிறுத்திக் கொண்டு ஏவுகணை, தயாரிப்பை முடக்கிவிட்டு, அரபு நாடுகளுக்கு இராணுவ உதவி செய்யாமல் இருப்பதே அமெரிக்காவின் கோரிக்கை ஆகும்.\nஇந்த கோரிக்கையை நிறைவேற்றுவதை தனது முக்கிய குறிக்கோளாக வைத்திருக்கும் பாம்பேயோ, இரானிய அரசு தன்னை மாற்றிக் கொள்ளுமென நம்பிக்கையில்லை என கூறியுள்ளார்.\nஇரான் அணு ஒப்பந்தம்; டிரம்ப் எதிர்த்தாலும் உலக நாடுகள் ஆதரவு\nஇஸ்ரேலும், இரானும் ஏன் சண்டையிடுகின்றன\nமீண்டும் மீண்டும் தடை ஏன்\n2015 அணு ஒப்பந்தத்தின் படி நீக்கப்பட்டிருந்த அனைத்து தடைகளையும் மீண்டும் இரான் மீது 2018ம் ஆண்டு சுமத்தியது அமெரிக்கா.\nஇதன் காரணமாக மோசமாக இரான் பாதிக்கப்பட்டது.ஆற்றல், கடல் போக்குவரத்து மற்றும் நிதித் துறை பாதிக்கப்பட்டது.\nஒரு வருடத்திற்கு பிறகு இரானிடம் வாங்கும் நாடுகளுக்கு அழுத்தம் தந்தது அமெரிக்கா.\nஅமெரிக்க அரசு அமெரிக்க நிறுவனங்களை மட்டுமல்லாமல் மற்ற நாட்டு நிறுவனங்களையும் இரானுடன் ஒப்பந்தம் செய்வதை தடுத்தது.\nஇதனால் இறக்குமதி செய்யும் பொருட்கள் மற்றும் குழந்தைகளின் நாப்கின்கள் போன்ற அயல்நாட்டு பொருட்களால் செய்யப்படும் பலபொருட்களின் பற்றாக்குறை இருந்தது.\nநாட்டின் நாணய மதிப்பு சரிந்ததோடு எல்லா அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஏறியது.\nஇது குறித்து கருத்து தெரிவித்த இரான் அரசு சில அணு ஒப்பந்தங்களை கைவிட முடிவு செய்திருப்பதாக கூறியது. மேலும் ஐரோப்ப நாடுகள் இந்த அமெரிக்க தடையிலிருந்து இரானை காக்கும் என கொடுத்த தங்கள் வாக்குறுதியிலிருந்து மாறுபடுவதாக குற்றம் சாட்டியது..\nஇந்த தடை முடிவு அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்தியது மற்றும் பல விஷயங்களுக்கு பதில் கொடுக்கும் விதமாக எடுக்கப்பட்டது என ட்ரம்ப் கூறியுள்ளார்.\nஇரான் நாட்டின் உயர் தலைவர் என்பதால் இரானின் எதிர்ப்ப�� செயல்களுக்கு அயத்துல்லா கமேனியே காரணம் என்று அமெரிக்கா அவரை கண்காணிப்பில் வைத்திருந்தது.\nஅமெரிக்கா அமைதியை விரும்பவில்லை என இரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் சாரிஃப் கூறியுள்ளார். இந்த தடை அறிவிப்புக்குப் பின்னர் சாரிஃப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப் நிர்வாகம் `போர் தாகத்தில் இருக்கிறது` என குற்றம் சாட்டியுள்ளார்.\nகடந்த சில வாரங்களாக இந்த இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.\nஆனால் பில்லியன் டாலர்களை முடக்கும் ட்ரம்பின் இந்த ஆணை அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்தும் முன்பாகவே இருந்தது என அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்டீவ் நுசின் கூறியுள்ளார்.\nஐநா பாதுகாப்பாளர்கள் அமைதியையும் பொறுமையையும் கடைப்பிடிக்க கோரி கூறியுள்ளனர்.\nஎட்டு இரானிய இராணுவ தலைவர்கள் இந்த ஆணையால் பாதிக்கப்படுவர் என அமெரிக்க கருவூல துறை கூறுகிறது.\nவெளியுறவுத் துறை அமைச்சர் சாரிஃப் மீதும் இது இந்த வாரத்திற்குள் இந்த ஆணை பிறப்பிக்கப்படும் என மனுசின் கூறியுள்ளார்.\nஅயத்துல்லா அலி கமேனி மேல் விதிக்கப்பட்ட இந்த தடை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் இரானிய நாட்டின் அதி உயர் தலைவர் ஆவதால் அவருடைய வார்த்தையே இரானிய அரசியலிலும் இராணுவத்திலும் கட்டளையாக ஏற்கப்படும். அதுமட்டுமல்லாமல் அவரிடம் பொருளாதார சக்தி அதிகம் உள்ளது.\nபோர் நடந்தால் இரான் ‘அழிந்துவிடும்’ – டிரம்ப் எச்சரிக்கை\nஇரான் மீது அமெரிக்கா நடத்திய சைபர் தாக்குதல் – அதிகரிக்கும் பதற்றம்\nசெடட் என்னும் நிறுவனம் ஒன்று அலி கமேனி கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த நிறுவனம் 1979 புரட்சி பிறகு கைவிடப்பட்ட சொத்துகளை கையகப்படுத்தி 95 பில்லியன் டாலர்களைக் கொண்ட ஒரு மிகப்பெரிய வணிக நிறுவனமாக மாறியது.\nசெடட் மீது அமெரிக்கா முன்பே தடை விதித்துள்ளது. ஆனால் ட்ரம்ப் இன்னும் முடக்க வேண்டுமென நினைத்தால் அயத்துல்லாவோடு தொடர்புடைய அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகளையே இதற்குள் கொண்டுவரவேண்டும்.\nஎண்ணெய்க்கும் நிதி பரிவர்த்தனைக்கும் இவ்வாறு தீவிரத்தடை விதித்து அமெரிக்க அரசு எல்லா பக்கங்களிலிருந்தும் நெருக்கடி கொடுப்பதால் இரான் தோல்வியை ஒப்புகொண்டு அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கிறது அமெரிக்க அரசு.\nஇரான் அணு தொடர்பான வேலையை நிறுத்திக் கொண்டு ஏவுகணை, தயாரிப்பை முடக்கிவிட்டு, அரபு நாடுகளுக்கு இராணுவ உதவி செய்யாமல் இருப்பதே அமெரிக்காவின் கோரிக்கை ஆகும்.\nஇந்த கோரிக்கையை நிறைவேற்றுவதை தனது முக்கிய குறிக்கோளாக வைத்திருக்கும் பாம்பேயோ, இரானிய அரசு தன்னை மாற்றிக் கொள்ளுமென நம்பிக்கையில்லை என கூறியுள்ளார்.\nஇரான் அணு ஒப்பந்தம்; டிரம்ப் எதிர்த்தாலும் உலக நாடுகள் ஆதரவு\nஇஸ்ரேலும், இரானும் ஏன் சண்டையிடுகின்றன\nமீண்டும் மீண்டும் தடை ஏன்\n2015 அணு ஒப்பந்தத்தின் படி நீக்கப்பட்டிருந்த அனைத்து தடைகளையும் மீண்டும் இரான் மீது 2018ம் ஆண்டு சுமத்தியது அமெரிக்கா.\nஇதன் காரணமாக மோசமாக இரான் பாதிக்கப்பட்டது.ஆற்றல், கடல் போக்குவரத்து மற்றும் நிதித் துறை பாதிக்கப்பட்டது.\nஒரு வருடத்திற்கு பிறகு இரானிடம் வாங்கும் நாடுகளுக்கு அழுத்தம் தந்தது அமெரிக்கா.\nஅமெரிக்க அரசு அமெரிக்க நிறுவனங்களை மட்டுமல்லாமல் மற்ற நாட்டு நிறுவனங்களையும் இரானுடன் ஒப்பந்தம் செய்வதை தடுத்தது.\nஇதனால் இறக்குமதி செய்யும் பொருட்கள் மற்றும் குழந்தைகளின் நாப்கின்கள் போன்ற அயல்நாட்டு பொருட்களால் செய்யப்படும் பலபொருட்களின் பற்றாக்குறை இருந்தது.\nநாட்டின் நாணய மதிப்பு சரிந்ததோடு எல்லா அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஏறியது.\nஇது குறித்து கருத்து தெரிவித்த இரான் அரசு சில அணு ஒப்பந்தங்களை கைவிட முடிவு செய்திருப்பதாக கூறியது. மேலும் ஐரோப்ப நாடுகள் இந்த அமெரிக்க தடையிலிருந்து இரானை காக்கும் என கொடுத்த தங்கள் வாக்குறுதியிலிருந்து மாறுபடுவதாக குற்றம் சாட்டியது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2011/06/", "date_download": "2020-01-21T19:53:06Z", "digest": "sha1:SA7JWZNFZY7MYB5LPNMVWLS4N4AZJ5G2", "length": 191241, "nlines": 1408, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: June 2011", "raw_content": "\nகண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு\nஇரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன\nGalaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.\nஅந்த இரண்டு வகுப்புக்களும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)\nஅவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nAstrology ஒத்துவரும் கூட்டணி எது\nஉண்மையான கூட்டணி. சந்தர்ப்பக் கூட்டணி. காலத்தின் கட்டாயத்தால் ஏற்படும் கூட்டணி. ஒத்துவராது என்றாலும் அதைத் தெரிந்தே அமைந்திருக்கும் கூட்டணி என்று பலவிதமான கூட்டணிகள் உள்ளன.\nகிரகங்களின் கூட்டணியும் அதைப் போன்றதுதான்.\nசுபகிரகங்களின் கூட்டணி ஜாதகனுக்கு நன்மைகளை அள்ளித்தரும் உண்மையான கூட்டணியாக இருக்கும். Made for each other என்று சொல்லக்\nஒரு சுபக்கிரகமும், ஒரு பாப (தீய) கிரகமும் கூட்டணி சேர்ந்தால், அது ஒத்துவராத கூட்டணியாக இருக்கும் உங்கள் மொழியில் சொன்னால்\nNot made for each other என்று வைத்துக்கொள்ளுங்கள்.\nசூரியனும் சந்திரனும் கூட்டாக இருந்தால், அது இரண்டாவது வகையைச் சேர்ந்ததாக இருக்கும். ஜாதகத்தில் சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும்போது, சூரியனுக்குப் பத்து பாகைகள் சந்திரன் தள்ளி இருப்பது நன்மையானதாக இருக்கும். அத்துடன் சூரியனைவிடச் சந்திரன் வலுவாக இருந்தால் (வலு என்றால் என்ன என்பதைப் பலமுறைகள் சொல்லியிருக்கிறேன்) சந்திரன் கூட்டணிக் கொள்கைகளையும் மீறி ஜாதகனுக்கு நன்மையான பலன்களைச் செய்வார்.\nஅப்படி இல்லாவிட்டாலும், சந்திரன் தன்னுடைய மகா திசையிலும், அல்லது வேறு கிரகங்களின் மகா திசையில் தன்னுடைய புத்திக் காலங்களிலும் நன்மைகளையே செய்வார். ஏனென்றால் அவர் சுபக்கிரகம் அதை மனதில் வையுங்கள்\nதசா புத்திப் பாடல்கள் வரிசையில் சூரிய மகா திசையில், அவர் தன்னுடைய சுய புத்தியில் (Sun's own period in his Maha Dasa) என்ன பலன்களைத் தருவார் என்பதை இதற்கு முந்தைய பாடத்தில் பார்த்தோம்\nஅடுத்து சூரிய மகா திசையில், சந்திர புத்தியில் நமக்குக் கிடைக்கும் பலன்களைப் பார்ப்போம்.\nதிசைபுத்தி நடைபெறும் காலம் 180 நாட்கள் (just 180 days only) - அதாவது ஆறுமாத காலம். மொத்த காலமும் நன்மையுடையதாக மகிழ்ச்சியுடையத��க இருக்கும்\nபாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை\nஆறினோம் வந்தபிணி தீரும் ரோகம்\nதேறினோம் ரவிசந்திரன் பொசித்த நாளில்\nதீங்கிலா நாளென்று தெளிந்து காணே\nஆனால் இதற்கு நேர்மாறாக சந்திரதிசையில் சூரிய புத்தி இருக்கும். தன்னுடைய மகா திசையில் சந்திரன் தன் புத்திக்காலத்தில் அளித்த நன்மைகளுக்கு பதில் நன்மைகளை சூரியன் அளிக்க மாட்டார். அவர் வழி தனிவழி\nபாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்.\nதானேதான் சத்துருவும் அக்கினியின் பயமும்\nதேனேகேள் லட்சுமியும் தேகமுடன் போவாள்\nதிரவியங்கள் சேதமடா சிலவுடனே தீதாம்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:56 AM 13 கருத்துரைகள்\nAstrology ஆடிய ஆட்டம் என்ன\nAstrology ஆடிய ஆட்டம் என்ன\nகவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய அற்புதமான பாடல் ஒன்றின் தொகையறாவில் அசத்தலாக சில வரிகள் வரும். மனிதனின் நிலைப் பாட்டை மிக அற்புதமாகச் சொல்லியிருப்பார்.\nஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன\nதேடிய செல்வம் என்ன திரண்டதோர் சுற்றம் என்ன\nகூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன\nமுழுப்பாடலையும் ஒலி வடிவில் கேட்க விருப்பமா\nசரி, சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.\nபட்டம், பதவி, பணம், புகழ், அதிகாரம், செல்வாக்கு உள்ள காலத்தில் மனிதன் போடும் ஆட்டம் விதமாக விதமாக இருக்கும். நாம் பார்க்காத ஆட்டங்களா\nஎல்லா ஆட்டங்களுமே ஒரு முடிவிற்கு வராமல் போகாது. உயிரோடு இருக்கும் போதே முடிவிற்கு வந்து விடும்\nமூன்று சுபக் கிரகங்களின் தசா புத்திகளில் ஆட்டம் போடும் மனிதனை, மூன்று பாப கிரகங்கள் தங்களுடைய தசா புத்திகளில் புரட்டிப் போட்டுவிடும். அடித்து நொறுக்கிவிடும்.\nகட்டிவைத்தும் அடிக்கும். தொங்க விட்டும் அடிக்கும்.\nபென்ஸ் காரில் போய்க் கொண்டிருந்தவன், திகார் சிறைச்சாலைக் கொசுக் கடியில் அவதிப்படவும் நேரிடும்\nஆகவே ஆட்டம் போடாமல் தர்ம சிந்தனையுடன், இறையுணர்வுடன் இருப்பதே நல்லது.\nஎதையும் எதிர்கொள்ளும் சமமான மனநிலை அப்போது கிடைக்கும்\nதசா புத்திப் பாடல்கள் வரிசையில் கடைசியாக சுக்கிரதிசையில் சனி புத்திக்கான பலன்களையும், சனி மகா திசையில் சுக்கிர புத்திக்கான பலன்களையும் பார்த்தோம்.\nஅடுத்து சுக்கிரதிசையில் புதன் புத்தி, மற்றும் கேது புத்தி. அவை இரண்டையும் ��சாபுத்திகள் தொடக்கப் பகுதியில் பார்த்து விட்டோம்.\nஇன்று, அதற்கு அடுத்து சூரிய மகா திசையில் நமக்குக் கிடைக்கும் பலன்களைப் பார்ப்போம்.\nஜாதகத்தில் சூரியன் வலுவாக இருந்தால் நல்ல பலன்களைத் தருவார். வலு என்றால் தனது சுயவர்க்கத்தில் 5 அல்லது அத்ற்கு மேற்பட்ட பரல்களுடன் இருக்க வேண்டும். உச்சம் பெற்றோ அல்லது கேந்திர மற்றும் திரிகோண வீடுகளில் இருந்தாலும் நல்ல பலன்களைத் தருவார். இது பொதுப்பலன். தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வைகளை வைத்துப் பலன்கள் மாறுபடும்.\nஜோதிடத்தில் குறுக்கு வழி எல்லாம் கிடையாது. அலசிப் பார்த்துத்தான் பலன்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.\nசூரிய திசை மொத்தம் ஆறு ஆண்டு காலத்திற்கு நடைபெறும். மற்ற கிரகங்களின் புத்திகளில் பலன்கள் வேறுபடும். ஆனால் அவர் தன்னுடைய சுய புத்தியில் (Sun's own period in his Maha Dasa) அவர் பெரிதாக நன்மைகள் ஒன்றையும் செய்ய மாட்டார். அவர் சுப கிரகம் அல்ல - அதனால் செய்ய மாட்டார்.\nஅவருடைய சுயபுத்திக் காலம் 108 நாட்கள் (just 108 days only)\nபாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை\nகூறப்பா கதிருக்கு வருஷம் ஆறு\nகுணமுள்ள புத்திநாள் நூத்தி எட்டாகும்\nபாரப்பா அக்கினியால் பீடை உண்டு\nபாங்கான அபமிருந்து பொருளுஞ் சேதம்\nஅரிதான வாணிபம் ஜெயமாகாது நஷ்டம்\nகோளப்பா கண்ணோணுவான் கனலே மீரும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:40 AM 13 கருத்துரைகள்\nAstrology இரவு தொடர்ந்திட என்ன செய்ய வேண்டும்\nAstrology இரவு தொடர்ந்திட என்ன செய்ய வேண்டும்\nஇரவு தொடர்ந்திட என்ன செய்ய வேண்டும்\n இரவும், பகலும் மாறி மாறித்தானே வரும்\n”இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான்” என்றுதானே கவியரசர் கண்ணதாசன் எழுதினார். ஆனால் இன்னொரு கவிஞர் வேறு மாதிரி சிந்தனை செய்து எழுதினார். இரவு தொடர இந்திரனைக் காவல் வைத்தால் போதும் என்கிறார்.\nசரி, இந்திரனை எப்படிப் பிடித்துக்கொண்டு வருவது அவனுக்கு உத்தரவு போட்டு எப்படிக் காவல் செய்ய வைப்பது அவனுக்கு உத்தரவு போட்டு எப்படிக் காவல் செய்ய வைப்பது அதெல்லாம் உங்கள் வேலை. அது பற்றி அந்தக் கவிஞர் ஒன்றும் கூறவில்லை.\nநாயகி ஏக்கத்தில் அப்படிக் கூறுகிறாள். ஏக்கத்திற்கெல்லாம் இலக்கணம் இல்லை. அதீதக் கனவுக் கணக்கில் அது வரும். பாடலைப் பாருங்கள்:\nநிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை\nமேகம் கொண்டு வா மெத்தை போட்டு வை\nகாயும் சூரியனை கடலுக்குள் பூட்டி வை\nஇரவு தொடர்ந்திட இந்திரனை காவல் வை\nநிலவை பிடித்தேன் கட்டிலில் கட்டினேன்\nமேகம் பிடித்தேன் மெத்தை விரித்தேன்\nகாயும் சூரியனை கடலுக்குள் பூட்டினேன்\nஇரவு தொடர்ந்திட இந்திரனை நம்பினேன்\n(பாடல் ஆக்கம் கவிஞர் வாலி. திரைப்படத்தின் பெயரும் வாலி. வெளிவந்த ஆண்டு 1999. பாடியவர்கள். திருமதி அனுராதா ஸ்ரீராம் மற்றும் திரு.உன்னி கிருஷ்ணன். இசை: தேவா. நடிப்பு அஜீத், சிம்ரன்)\nஎன்னவொரு வெளிப்பாடு பாருங்கள். நடக்காத கற்பனைதான் என்றாலும், கேட்பதற்கு சுகமாக இருக்கிறதல்லவா\nஏ.ஸி எல்லாம் வேண்டாம். மின் வெட்டு சமயத்தில் பிரச்சினையாக இருக்கும். ஆகவே நிலவைப் பிடித்துக் கொண்டு வந்து கட்டில் காலில் கட்டி வைத்து விடு. அறை குளிர்ச்சியாக இருக்கட்டும். படுத்தால் ஆளே அமுங்கும் படியான மெத்தை வேண்டும். மேகத்தைக் கொண்டு வந்து மெத்தையாகப் போடு. எரிக்கும் சூரியனை கடலுக்குள் அமுக்கி வை. இரவு முடியக்கூடாது. கடலை விட்டு சூரியன் வெளியே தலை காட்டக்கூடாது. அந்த வேலையை இந்திரனிடம் கொடுத்துக் காவலாக இருக்கச்சொல்.\nஅடடா, என்னவொரு கற்பனை பாருங்கள். இது போன்ற கற்பனை எல்லாம் யாருக்கு வரும் கவிஞர்களுக்கு மட்டும்தான் வருமா இல்லை. காதல் வயப்பட்டுள்ள அனைவருக்குமே வரும். அது மட்டுமல்ல எட்டாம் வீட்டில் சுக்கிரன் உச்சமாக இருந்து அவரின் பார்வையில் இரண்டாம் வீடு இருக்கும் ஜாதகர்களுக்கும் வரும். மனகாரகன் சந்திரன் உச்சமாக இருக்கும் ஜாதகர்களுக்கும் வரும்.\nஅதுபோல இன்பம் தொடர்ந்திட என்ன செய்ய வேண்டும்\nசந்திரனைக் கொண்டு வா சமர்த்தாய் கட்டி வை\nகுருவைக் கொண்டுவா கொல்லையில் நிற்க வை\nகாயும் சனியைக் கடலுக்குள் பூட்டிவை\nசுகமாய் இருந்திட சுக்கிரனைக் காவல் வை\nஇதை எல்லாம் செய்தால் வாழ்க்கை சுகமாகவே - அதாவது இன்பமாகவே இருக்கும். முயன்று பாருங்கள்:-)))))\nதசா புத்திப் பாடல்கள் வரிசையில் கடைசியாக சுக்கிரதிசையில் வியாழ புத்திக்கான பலன்களையும், வியாழ மகா திசையில் சுக்கிர புத்திக்கான பலன்களையும் பார்த்தோம்.\nஇன்று, அதற்கு அடுத்து சுக்கிர திசையில் சனி புத்திக்கான பலன்களைப் பார்ப்போம்.\nஇரண்டுமே அதி நட்புக் கிரகங்கள். கேட்கவா வேண்டும் இரண்டிலும் பலன��கள் நன்மையுடையதாக இருக்கும். இரண்டு கிரகங்களும் தங்களுடைய தசாபுத்திகளில் போட்டி போட்டுக் கொண்டு நன்மைகளை வாரி வழங்கும். நன்மைகள் எல்லாம் தேடி வந்து சேரும்.\nபாடல்களைப் பாருங்கள். பாடல்கள் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை\nஉண்டாகும் சுக்கிரதிசை சனியின் புத்தி\nதெண்டாடும் அதன் பலனை சொல்லக்கேளு\nநன்மையுள்ள மாதர் மைந்தர் நாடுநகர் உண்டாம்\nஅத்துடன் இந்தப் பலன்களுக்குச் சமமானதொரு சுப பலன்களை சனி மகா திசையில் சுக்கிர புத்தியும் தருவதாக இருக்கும். பாடலைப் பாருங்கள்\nஆளில்லா அரசனுடன் அனுதினமும் வாழ்வான்\nகோளில்லா சத்துரு நோய் இல்லை பாரு\nகோகனமாது செல்வம் கொடுப்பாள் தானே\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:05 AM 4 கருத்துரைகள்\nஇன்றைய வாரமலரை நண்பர் ‘முக்காலம்’ எழுதியுள்ளார். படித்து மகிழுங்கள்\nசமீபத்தில் சென்னையில் இருந்து மதிய நேரத்தில் என் ஊருக்குப் பயணம் செய்தேன்.சரியான வெய்யில்; புழுக்கம். சென்னையைக் கடக்கும் முன்னால் இடை வழியில் வயதான தம்பதியர் பேருந்தில் ஏறினார்கள். அன்று முகூர்த்த நாள் ஆகையால் பேருந்து நிரம்பி வழிந்தது. அந்தப் பெரியவர் தோளில் கனமான பையும், கையில் தடியுமாகத் தடுமாறிக் கொண்டு நின்றார். அவரை அழைத்து என் இருக்கையை அவருக்கு அளித்துவிட்டு நான் நின்று கொண்டேன். நன்றி சொல்லிவிட்டு அமர்ந்த பெரியவர் நிமிர்ந்து நிமிர்ந்து பார்த்து என்னுடன் பேசத் துவங்கினார்.\n\"சாரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே நங்கந‌ல்லூரா\n\"நங்கநல்லூருக்கு அடிக்கடி வருவேன். ஆனால் நான் நிரந்தரமாகச் சென்னையில் வசிக்கவில்லை.\"\nசத்தியமங்க‌லத்திற்குப் பக்கத்தில் ஒரு கிராமம்.\"\nசத்தியில் வக்கீல் ராகவனைத் தெரியுமோ அவர் பிள்ளையும் வக்கீலாத்தான் பிராக்டீஸ்பன்றான்.\"\n அவர்தான் எங்க‌ள் குடும்ப வக்கீல். தாத்தா காலத்திலிருந்து நிலம் நீச்சு அதிகம். அதைக் கட்டிக் காப்பாத்த அடிக்கடி சட்டத்தை உரசிக்க வேண்டியுள்ளது. அதனாலே வக்கீல் ராகவனை எங்க எஸ்டேட்\n பாத்தேளா பேச்சுக் குடுத்தா நெருங்கி வந்துட்டோம். ராகவன் எனக்கு என்ன‌ சொந்தம் தெரியுமோ...\nபெரியவர் சொன்ன சொந்த முறை எனக்கு ஒன்றும் விளங்க‌வில்லை.\nஎன் பாட்டி சொல்வது போல,\"ஆச்சாளுக்குப் பூச்சா மதனிக்கு ஒடப்பொறந்தா; நெல்லுக் குத்தற நல்லுவுக்கு நேரே ஓர்ப்பட���யா..\"\nஅந்த சொந்தத்தை நான் சொன்னால் என் முகவரியை எப்படியாவது கண்டுபிடித்து என் வீடு தேடி வந்து கல் எறிந்தாலும் எறிவீர்கள்.அதனால் அதை அப்படியே விட்டுவிடுவோம்.\nராகவனைப்பற்றி நினைவு படுத்தியவுடன் என் மூளை ஆகிய கணினி 'பூட்' ஆகிவிட்டது.நினைவு மேலெழுந்து வந்தது.\nராகவன் ஊரிலேயே பெரிய வக்கீல். வயதிலும் மூத்தவர். உயர்நீதி மன்றத்துக்கு அடிக்கடி சென்று வாதாடக் கூடியவர். உச்ச நீதி மன்ற வழக்குறைஞர்களுடன் நல்லதொடர்பு. சத்தி நல்ல பணக்கார ஊர். வழக்கு வியாஜ்ஜியத்துக்குக் குறைவில்லை.அதனால் ராகவனும் வக்கீல் தொழிலிலேயே நிறைய சம்பாதித்து\nராகவனுக்கு ஒரு பெண்.நல்ல அழகி.தன் அந்தஸ்த்திற்குத் தகுந்த மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயித்தார். மண நாளும் வந்தது . காலையில் முகூர்த்தம் முடிந்து பெண் கழுத்தில் தாலியும் ஏறிவிட்டது. உள்ளூர்\nபிரமுகர்கள் எல்லாம் வந்து வாழ்த்திப் பரிசளித்து, விருந்துண்டு தேங்காய்களைக் கவர்ந்து கொண்டு விடை பெற்றுச் சென்று விட்டனர்.\nமாலையில் நலங்கு என்ற சம்பிரதாயத்திற்காகப் பெண் மாப்பிள்ளையை அழைத்து வரவேண்டும்.மூன்றாவது மாடியில் தங்கியிருந்த மணமகனைத் தோழியருடன் சென்று நலங்குக்கு அழைதாள் மணப்பெண்.சம்பிரதாயமாகக் கொஞ்சம் பிகு செய்து கொண்ட மாப்பிள்ளை சம்மதித்து எழுந்து பெண்ணுடன் படி இறங்கினார்.சற்றும் எதிர்\nபார்க்காமல் கால் இடறிப் படிகளில் உருண்டார். தலையில் அடிபட்டு பேச்சு மூச்சு இல்லாமல் ஆகிவிட்டது உடனே காரில் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றார்கள்.\nமருத்துவமனையில் \"வரும் போதே இறந்துவிட்டார்\" என்று பிரகடனம் செய்தார்கள்.\nஊர் முழுவதும் செய்தி பர‌வியது.ஊரே அழுதது. சில விஷமிகள் \"பெண்ணுக்கு மாப்பிள்ளையைப் பிடிக்கவில்லை. கட்டாயக் கல்யாணமாதலால் பெண்ணே தள்ளிவிட்டு விட்டாள்.\" என்று கட்டி விட்டு விட்டார்க‌ள்.பல விதமான\nகதைகள் உலவின.பத்திரிகையில் வரும் கற்பனைத் திகில் கதைகளெல்லாம் ஒன்றுமே இல்லை என்பது போன்ற பல திடுக்கிடும் சம்பவங்களுடன் பல மாதங்கள் இது பற்றி சந்துமுனைகளில் அலசப்பட்டது.\nஇப்போது பேருந்தில் கூட்டம் குறைந்துவிட்டது.பெரியவரிடம் எனக்கும் அமர இடம் கிடைத்தது.\n\"என்ன பேச்சையே காணும்.\"என்று மீண்டும் துவங்கினார் பெரியவர். மனதில் ஓடிய பழைய‌ காட்ச��களை அவரிடம் சொல்லலாமா வேண்டாமா என்று தயங்கிக்கொண்டிருந்த போதே அடுத்த தலைப்புக்கு மாறினார் பெரியவர்.\n\"நாங்கள் உள்ளகரத்தில் இருக்கோம்.ஆயில் மில் பேருந்து நிலையம் தெரியுமா அது பக்கத்தில் டாக்டர் ராஜகோபாலன் தெரு.\"\nமீண்டும் எனக்கு நினைவுக்கு வேலை கொடுத்தார் பெரியவர். டாக்டர் ராஜகோபாலன் வேறு யாருமல்ல. என்னுடைய பெரிய மாமனார்.சுமார் 25 வருடத்திற்கு முன்பாகவே இறந்துவிட்டார்.\n\"நல்ல டாக்டர் அவர். அந்தக் காலத்து எல் ஐ எம்.அதிகமாக மருந்து கொடுத்து செலவு வைக்க மாட்டார். கை வைத்தியம் போல எதோ கொஞ்சம் மருந்திலேயே குணப்படுத்தி விடுவார்.பணமும் இப்போ மாதிரி அதிகம் பிடுங்க‌ மாட்டார். சொல்பத் தொகைதான் கொடுப்போம். கொடுத்ததை வாங்கிக்கொண்டு உண்மையான சேவை\nசெய்வார்\" என்றார் பெரியவர். \"அவருடைய நினைவாக தெருவுக்குப் பெயர் வைத்துள்ளோம்.\"\nஎன்னுடைய உறவினர் ஒருவர் தான் வழ்ந்த பகுதியில் இன்னும் புகழோடு மக்கள் மனதில் நிறைந்து இருப்பது மகிழ்ச்சியாக இருந்தது.அந்த மகிழ்ச்சியில் மூழ்கி டாக்டர் ராஜகோபாலனின் நல்லியல்புகளைப் பற்றி சிந்தனை ஓடியது\n\" மீண்டும் சிந்தனையைக் கலைத்தார் பெரியவர்.\n\"உங்க‌ளுக்கு நங்கந‌ல்லூர் நல்ல பழக்கம் என்றால், எஞ்சினியர் கந்தசாமியைத் தெரியுமோ\" என்று பேச்சுக்கொடுத்தார் பெரியவர்.\nவீட்டுக் கடன் கொடுப்பது பரவலாக்கப்பட்ட நேரத்தில் வீடு கட்ட ஒப்பந்தக்காரராக இயங்கியவர் எஞ்சினியர் கந்தசாமிதான்.நிறைய வீடுகள் கட்டப்பட்டன.நங்கநல்லுரில் உள்ள தனி வீடுகள் பலதும் கந்தசாமி கட்டியதுதான். நல்ல சம்பாத்தியம்.\nஎன்னமோ ஒரு வக்கிர புத்தி.குடும்பம், குழந்தைகளைத் தவிக்க விட்டு,அவரிடம் வேலைக்கு வந்த ஒரு கூலிக்கார பெண்ணுடன் தலைமறைவு ஆனார் எஞ்சினியர்.அரபு நாட்டுக்கு ஓடிவிட்டதாகக் கூறப்பட்டது.\nசிந்தனையில் இருந்த என்னை \"சார், சார் நான் இறங்க‌ வேண்டிய இடம் வந்தாச்சு. போயிட்டு வரேன்\"என்று உரக்கக் கூவினார் பெரியவர்.\n\"ரொம்ப சிந்தனை செய்கிறீர்கள் சார். மூளை கொதிச்சுப்போயிடும். சிந்தனையை ரொம்ப ஓட்டாதீர்கள்.\"என்று இலவச‌ அறிவுரை வழங்கிவிட்டுப் போனார் பெரியவர்.\nமூன்று விதமான ஹானஸ்டு ஃப்ரஃபொஷனில் இருந்தவர்களைப் பற்றிப் பார்த்தோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்திற்காக நினைவில் நிற்கிறார்கள்.\n\"எ���்சதாற் காணப்படும்\"என்று மனதில் மீண்டும் மீண்டும் தோன்றுகிறது. ஏன் என்று சொல்லுங்களேன்.\nபிகு:டாக்டர் ராஜகோபாலன் மட்டும் உண்மைப்பெயர். மற்றவை ஊர், பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளன. சம்பவங்கள் நடந்தவை.\n(புனைப்பெயர் - உண்மைப் பெயரை அவர் தரவில்லை )\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:05 AM 2 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, ஞாயிறு மலர்\nஇன்றைய பக்தி மலரை நம் வகுப்பறை மூத்த மாணவரின் கட்டுரை ஒன்று அலங்கரிக்கிறது. படித்து மகிழுங்கள்.\nஎன் தந்தையாரைப் பற்றி நான் அதிகம் எதுவும் இதுவரை எழுதவில்லை. அதற்கான காரணம் பல இருந்தாலும், மனதில் ஏற்பட்ட தயக்கம்தான் முதல் காரணம்.\nமஹாகவி பாரதியாரைப்பற்றி அவருடைய மனைவியார் எழுதும்போது, \"வானத்தில் இருந்து ஏதோ ஒன்று இறங்கி வந்து என்னுடன் சில ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு, தன் பணி முடிந்தவுடன் திரும்பித் தான் வந்த இடத்திற்கே\nபோய்விட்டது\" என்பது போல எழுதியுள்ளார்.\nஎன் தந்தையாரைப்பற்றியும் எனக்கும் அந்த விதமான பிரமிப்பு உள்ளதால், ஏதாவது எழுதி அவருடைய பெருமைக்கு பங்கம் வந்து விடக் கூடாதே என்ற தயக்கம்தான் காரணம்.\nஇப்போது அவ‌ர் வாழ்வில் ந‌ட‌ந்த‌ ஒரு நிக‌ழ்ச்சியை ம‌ட்டும் பார்ப்போம்.\nஅவ‌ர் ஒரு சுத‌ந்திர‌ப்போராட்ட‌ வீர‌ர் என்ப‌தை முன்ன‌ர் ஒரு ப‌திவிலேயே குறிப்பிட்டு இருந்தேன்.சுத‌ந்திர‌ப் போராட்ட‌த்திற்குப் பின்ன‌ர் அவ‌ர் அர‌சிய‌லில் இருந்து முற்றிலும் வில‌கி காந்திய‌ கிராம‌ நிர்மாண‌ப் ப‌ணிக‌ளில் ஈடுப‌ட்டார்.\nஅந்த‌ ச‌ம‌ய‌ம் அவ‌ர் ந‌டு‌ வ‌ய‌தை அடைந்து விட்ட‌தால் ஆன்மீக‌ நாட்ட‌மும் அதிக‌ரித்துவிட்ட‌து. ஸ்ரீ ராம‌கிருஷ்ண‌ ம‌ட‌ம், மிஷ‌ன் ச‌ந்நியாசிக‌ளில் 800 பேருக்கு மேல் அவ‌ர் ச‌ந்தித்து இருக்கிறார்.மேலும் ப‌ல‌ சாது ச‌ந்நியாசிக‌ள்\nஅப்பா‌வுக்கு ஏற்ப‌ட்ட‌ தொட‌ர்பில் திருக்கோயிலூர் ஞானாந‌ந்த‌ சுவாமிக‌ள் மிக‌மிக‌ முக்கிய‌மான‌வ‌ர்.ஒரு கால‌க‌ட்ட‌த்தில் அந்த‌ சுவாமிக‌ளின் ந‌ம்பிக்கைக்கு உரிய‌ ஒரு சீட‌ராக‌ அப்பா‌ விள‌ங்கினார்.\nசுவாமிக‌ளுட‌ன் அப்பாவுக்கு ஏற்ப‌ட்ட‌ ‌ முத‌ல் ச‌ந்திப்பு ப‌ற்றி ப‌திவு செய்வ‌தே இக்க‌ட்டுரையின் முக்கிய‌ நோக்க‌ம்.\nஆட்ட‌யாம்ப‌ட்டி என்று சேல‌த்திற்கு அருகில் ஓர் ஊர்.அங்கே திரு க‌ந்த‌சாமி முத‌லியார் என்று ஒரு ந‌ண்ப‌ர் அப்பா‌வுக்கு உண்டு. அவ‌ர் அடிக்க‌டி அப்பாவை சேல‌த்தில் வைத்துச் ச‌ந்திப்பார். ச‌ந்திக்கும் போதெலாம் த‌ங்க‌ள் ஊரில் உள்ள‌ ம‌ட‌த்தைப் ப‌ற்றியும், அத‌ற்கு சித்த‌லிங்க‌ ம‌ட‌த்தில் இருந்து சுவாமிக‌ள் ஒருவ‌ர் வ‌ந்து செல்வ‌து ப‌ற்றியும் கூறிக் கொண்டே இருப்பார்.அந்த‌ சுவாமிக‌ள் நீண்ட‌ கால‌ம் ஆட்டையாம்ப‌ட்டியில் இருந்த‌தாக‌வும், பின்ன‌ர் தென்னாற்காடு மாவ‌ட்ட‌ம் சித்த‌லிங்க‌ ம‌ட‌த்திற்குச் சென்று த‌ங்கிவிட்ட‌தாக‌வும் கூறி வ‌ருவார்.\n\"நேற்று கூட‌ சுவாமிக‌ள் இங்கே வ‌ந்திருந்தாரே\" என்று சுவாமிக‌ள் வ‌ந்து விட்டுப் போன‌ பின்ன‌ர் க‌ந்த‌சாமி முத‌லியார் வ‌ந்து சொல்வார்.\nஅப்பா‌வுக்கு சுவாமிக‌ளைத் த‌ரிசிக்க‌ முடிய‌வில்ல‌யே என்று ஆத‌ங்க‌மாக‌ இருக்கும்.த‌ரிசிக்க‌ வேண்டும் என்ற‌ ஆவ‌லும் மேம்ப‌டும்.\nசும்மா வ‌ந்து இது போல‌ சொல்வ‌தில் ஒன்றும் ப‌ய‌னில்லை.சுவாமிக‌ள் வ‌ந்த‌வுட‌ன் என‌க்குத் த‌க‌வ‌ல் சொல்ல‌ வ‌ழியைப் பாரும்.இல்லாவிட்டால் அந்த‌ சுவாமிக‌ளைப் ப‌ற்றி என்னிட‌ம் ஒன்றும் இனி\n சுவாமிக‌ளைத் தாங்க‌ள் த‌ரிசிக்க‌ கூடிய‌விரைவில் ஏற்பாடுசெய்கிறேன்.\"\nமுத‌லியார் தான் சொன்ன‌ சொல்லை அவ்வ‌ள‌வு சீக்கிர‌ம் நிறைவேற்றுவார் என்று அப்பா எதிர்பார்க்க‌வேவில்லை.\nஒரு வார‌ம் சென்று அப்பா வேலை பார்க்கும் க‌த‌ர்க‌டை வாயி‌லில் ஒரு குதிரை வ‌ண்டி வ‌ந்து நின்ற‌து.அதில் முன்புற‌மிருந்து முத‌லியார் 'தொப்'பென்று குதிக்கிறார்.பின்புற‌மிருந்து காவி உடை த‌ரித்த‌ சுவாமிக‌ள் ஒருவ‌ர் தானும் 'தொப்'பென்று குதிக்கிறார். இருவ‌ருமாக‌ க‌த‌ர் க‌டைக்குள் ச‌டாரென‌ மின்ன‌லைப்போல பிர‌வேசிக்கிறார்க‌ள்.\n\" என்று முத‌லியார் ப‌ட‌ப‌ட‌க்கிறார்.\nநிமிர்ந்து பார்த்‌த‌ அப்பா அப்ப‌டியே பிர‌மித்து விட்டார‌ம். சுவாமிக‌ளின் அருள் பார்வையால் காந்த‌ம் ஊசியை இழுப்ப‌து போல‌ சுவாமிக‌ளின்பால் அப்பா ஈர்க்க‌ப்ப‌ட்டாராம்.என்ன‌ செய்வ‌து என்று தெரியாம‌ல் திகை‌த்து\nபிர‌மிப்பில் இருந்த‌ அப்பாவை நோக்கி சுவாமிக‌ள்,\"ப‌க்த‌கோடியைக் காண‌ சுவாமிக்கு நீண்ட‌ நாளாக‌ ஆவ‌ல். இன்றுதான் திருவ‌ருள் கூட்டிவைத்த‌து\" என்றாராம்.\n அப்பாதான் சுவாமிக‌ளை த‌ரிசிக்க‌ ஆவ‌லாக‌ இருந்தார். ஆனால் சுவாமிக‌ள்\nசொல்கிறார் த‌ன‌க்கு 'ஆவ‌ல்' என்றுஇப்ப‌டிப்ப‌ட்��‌ ஆவ‌ல்க‌ளை சுவாமிக‌ள் வைத்துக்கொள்ள‌லாம் போல‌\nசுவாமிக‌ளின் க‌ருணையைக் க‌ண்டு அப்பா மெழுகாக‌ உருகிவிட்டார். அங்கேயே ‌ விழுந்து சுவாமிக‌ளை ந‌ம‌ஸ்க‌ரித்தார் அப்பா.\n\"சுவாமி விருத்தாச‌ல‌ம் ர‌யிலில் செல்கிறார். ர‌யிலுக்கு நேர‌மாகிவிட்ட‌தால் உட‌னே செல்கிறோம்\" என்று கூறிவிட்டு ப‌திலுக்குக் காத்திராம‌ல் முத‌லியாரும் சுவாமிக‌ளும் ப‌டியிற‌ங்கிக் குதிரைவ‌ண்டியில் ஏறிப் ப‌ற‌ந்து விட்டார்க‌ள்.\nதிகை‌ப்பில் இருந்த‌ அப்பா சுய‌ நினைவுக்கு வ‌ந்து இது என்ன‌ க‌ன‌வா அல்லது நினைவா என்று த‌ன்னைத்தானே கிள்ளிப் பார்த்துக்கொண்டு, 'சட்'டென‌ முடிவெடுத்துத் தானும் ர‌யில் நிலைய‌த்திற்கு ஓடியிருக்கிறார். போகும்போது\nவிருத்தாச‌ல‌ம் பாச‌ஞ்ச‌ர் வ‌ண்டியில் ஏறி அம‌ர்ந்து இருந்த‌ சுவாமிக‌ளிட‌ம் ப‌ழ‌ங்க‌ளைக் கொடுத்து மீண்டும் ஆசி பெற்று இருக்கிறார்.\n\"ந‌ல‌மாக‌‌ இருங்க‌ள். அடிக்க‌டி சுவாமியை வ‌ந்து பார்க்க‌வும்\" என்று‌ கூறியுள்ளார் சுவாமிக‌ள்.\nஅத‌ன் பின்ன‌ர் சுவாமிக‌ளுட‌ன் அப்பாவின் தொட‌ர்பு நீடித்த‌தாக‌ இருந்த‌து.\nதிருக்கோயிலூரில் இருந்து தின‌மும் யாராவ‌து அப்பா‌வைச் ச‌ந்திக்க‌ சேல‌ம் வ‌ருவார்க‌ள். எங்க‌ள் இல்ல‌த்தில் த‌ங்குவார்க‌ள்.இல்ல‌த்தில் எப்போதும் சுவாமிக‌ளைப் ப‌ற்றிய‌ பேச்சாக‌வே இருக்கும்.‌\nகுரு த‌க்க‌ த‌ருண‌த்தில் சீட‌னின் பாக்குவ‌மான‌ நிலை அறிந்து தானாக‌வே வ‌ந்து சீட‌னின் பொறுப்பை ஏற்பார் என்ப‌து அப்பாவின் வாழ்வில் நிஜ‌மாயிற்று.\nசுவாமிக‌ளின் அருட்க‌டாட்ச‌ம் கிடைத்த‌ பின்ன‌ர் எஙங்க‌ள் இல்ல‌ம் ப‌ல‌ முன்னேற்ற‌ங்க‌ளைக் க‌ண்ட‌து.\nச‌மாதியான‌ சுவாமிக‌ளைப் பிரிய‌ம‌ன‌மில்லா ப‌க்த‌ர்க‌ள் அவ‌ர் பூத‌ உட‌லை வைத்துக்கொண்டு 3 நாட்க‌ள் அவ‌ர் உயிர்த்தெழுவார் என்று காத்து இருந்த‌ன‌ர்.\nஅப்போதைய‌ ஐ ஜி பொன் ப‌ர‌ம‌குருவும் அப்பாவும்தான் சுவாமிக‌ள் இனி திரும்ப‌மாட்டார், அட‌க்க‌ம் செய்வ‌தே ச‌ரி என்ற‌ முடிவினைத் துணிந்து ப‌க்த‌ர்க‌ளிட‌ம் சொல்லி ஒப்புத‌ல் பெற்ற‌ன‌ர்.\nத‌ன் இறுதி நாட்க‌ள் வ‌ரை சுவாமிக‌ளுட‌ன் ஆன‌ த‌ன் அனுப‌வ‌த்தைப் பார்ப்ப‌வ‌ர்க‌ளிட‌ம் எல்லாம் அப்பா சொல்லிவ‌ந்தார்.\nகுருவ‌ருள் பெற்று அனைவ‌ரும் உய்வோம்.\nவாழ்க‌ ச‌த்குரு ஞானாந‌த‌ர் புக‌ழ்\nஞானானந்தா சுவாமிகளுடன் எனது பெற்றோர்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:18 AM 4 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, பக்தி மலர்\nAstrology வரிசையில் எப்போது நன்மைகள் வந்து சேரும்\nAstrology வரிசையில் எப்போது நன்மைகள் வந்து சேரும்\nதசா புத்திப் பாடல்கள் வரிசையில் கடைசியாக சுக்கிரதிசையில் ராகு புத்திக்கான பலன்களையும், ராகு மகா திசையில் சுக்கிர புத்திக்கான பலன்களையும் பார்த்தோம்.\nஇன்று, அதற்கு அடுத்து சுக்கிர திசையில் வியாழ புத்திக்கான பலன்களைப் பார்ப்போம்.\nஇரண்டுமே சுபக்கிரகங்கள் கேட்கவா வேண்டும் இரண்டிலும் பலன்கள் நன்மையுடையதாக இருக்கும். இரண்டு கிரகங்களும் தங்களுடைய தசாபுத்திகளில் போட்டி போட்டுக் கொண்டு நன்மைகளை வாரி வழங்கும். நன்மைகள் எல்லாம் வரிசையில் (Queue) வந்து சேரும்.\nபாடல்களைப் பாருங்கள். பாடல்கள் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை\nநன்மையுடன் வாகனமும் நடப்புடனே உண்டாம்\nஅத்துடன் இந்தப் பலன்களுக்குச் சமமானதொரு சுப பலன்களை வியாழ மகா திசையில் சுக்கிர புத்தியும் தருவதாக இருக்கும். பாடலைப் பாருங்கள்\nஅருளான லெட்சுமியும் அன்புடனே சேர்வாள்\nசுகமான கன்னியுடனே சுகமாக வாழ்வான்\nநன்றாக அவனிதனில் நன்மையுடன் வாழ்வான்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:52 AM 5 கருத்துரைகள்\nAstrology உடன்கேடு எப்போது வரும்\nAstrology உடன்கேடு எப்போது வரும்\nதசா புத்திப் பாடல்கள் வரிசையில் கடைசியாக சுக்கிரதிசையில் செவ்வாய் புத்திக்கான பலன்களையும், செவ்வாய் மகா திசையில் சுக்கிர புத்திக்கான பலன்களையும் பார்த்தோம்.\nஇன்று அதற்கு அடுத்து சுக்கிர திசையில் ராகு புத்திக்கான பலன்களைப் பார்ப்போம்\nஒன்று சுபக்கிரகம். ஒன்று தீயகிரகம். பலன்கள் நன்மையுடையதாக இருப்பதில்லை. பாடல்களைப் பாருங்கள். பாடல்கள் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை\nஅன்பான தாய்தந்தை அடவுடனே சாவாம்\nமேலெல்லாம் சிரங்கு குட்டம் ஆவான்பாரே\nஅத்துடன் இந்தப் பலன்களுக்குச் சமமானதொரு தீய பலன்களை ராகு மகா திசையில் சுக்கிர புத்தியும் தருவதாக இருக்கும். பாடலைப் பாருங்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:16 AM 6 கருத்துரைகள்\nஞாயிறன்று வரவேண்டிய வாரமலர் இன்றே வருகிறது. வாத்தியார் இரண்டு நாட்களுக்கு வகுப்பறைக்கு ’கட்’. அதாவது வெளியூர்ப் பயணம். ஆகவே அது இன்றே பதிவிடப்பெறுகிறது. Auto posting முறையில் வெளியிடலாமே அதில் ஒரு சிரமம் உள்ளது. கட்டுரைக்கு வரும் பின்னூட்டங்களைப் பதிவிற்கு அனுப்ப முடியாது. இரண்டு நாட்கள் தாமதம் ஏற்படுமே அதில் ஒரு சிரமம் உள்ளது. கட்டுரைக்கு வரும் பின்னூட்டங்களைப் பதிவிற்கு அனுப்ப முடியாது. இரண்டு நாட்கள் தாமதம் ஏற்படுமே கட்டுரையாளரின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற வேண்டு மென்றால், இன்று பதிவிடுவதுதான் நல்லது. இன்று இரவுதான் பயணம். ஆகவே இன்று 9:00 PM வரை வரும் பின்னூட்டங்களைப் பதிவிற்கு அனுப்பி வைக்க முடியும். ஆகவே படித்து மகிழுங்கள். பின்னூட்டம் இட்டு எழுதியவரையும் மகிழ்வுறச் செய்யுங்கள்.\nசமீபத்தில் தன் பூதவுடலை விட்டு புகழுடம்பு எய்திவிட்ட சத்திய சாய்பாபாவுடன் என் மூத்த‌ சகோதரர் முனைவர் திரு கண்ணன் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nஇது 1976ல் நடந்த நிகழ்ச்சி.\nஅப்போது என் அண்ணன் கண்ணன் அவர்கள் பெங்களூரு டாட்டா இன்ஸ்டிட்யூட் என்று அழைக்கப்படும், ஐ ஐ எஸ்சி யில் முனைவர் ப‌ட்டம் பெற ஆய்வு மேற்கொண்டு இருந்தார்.\nஅங்கே பலதரப்ப‌ட்ட குழுக்கள் உண்டு.ஓர் ஆன்மீகக் குழுவுடன் அண்ணன் தொடர்பில் இருந்தார்கள்.\nஅந்த‌ ஆன்மீக‌க் குழுக்கார‌ர்க‌ள் ஒரு விடுமுறை நாள் அன‌று புட்ட‌‌ப‌ர்த்தி சாய்பாபாவை த‌ரிசிக்க‌ ஏற்பாடு செய்தார்க‌ள். அண்ண‌னும் அந்த‌க்குழுவுட‌ன் சென்றுள்ளார்.\nபொது த‌ரிச‌ன‌த்திற்குப் பின்ன‌ர் பாபாவுட‌ன் த‌னிச் ச‌ந்திப்புக்கு இவ‌ர்க‌ளுக்கு அனும‌தி கிடைத்துள்ள‌து. பாபாவுட‌ன் பேச‌வும் கேள்விக‌ள் கேட்க‌வும் ச‌ந்தேக‌ம் தெளிய‌வும் ஏற்பாட‌கியிருந்த‌து.\nஅறைக்குள் நுழைந்த‌வுட‌னேயே, இந்த‌ ஆய்வாள‌ர்க‌ளுக்குத் த‌லைவ‌ராக‌ப்போன‌\nபேராசிரிய‌ருக்கு காற்றில் கையைச் சுழ‌ற்றி மோதிர‌ம் வ‌ர‌வ‌ழைத்துக்கையில்\nஅணிவித்து உள்ளார் பாபா.பார்த்த‌ இவ‌ர்க‌ளுக்கு ஆச்ச‌ரிய‌ம் உண்டாயிற்று\n\" ....இது ஓர் அன‌ப‌ரின் கேள்வி.\n\"அப்ப‌டியானால் இதை எப்ப‌டி பாபா நினை‌த்த‌வுட‌ன் உருவாக்க‌ முடிகிற‌து\n\"நீங்க‌ள் எல்லோரும் விஞ்ஞானிக‌ள்.உங்க‌ளுக்குத் தெரியும் ஒன்றை உருவாக்க‌வும் முடியாது, அழிக்க‌வும் முடியாது.ஒன்று ம‌ற்றொன்றாக‌ மாறுமே அல்லாது புதிதாக‌ ஒன்று உருவாக‌ முடியாது. எல்லாம் இருப்ப‌தே. பாபாவால் அத‌னை வேண்டும் போது வெளிக் காண்பிக்க‌ (project) முடியும். அவ்வ‌ள‌வே.\"\n\"இப்ப‌டிப்ப‌ட்ட‌ அற்புத‌ங்க‌ள் செய்ய‌த்தான் வேண்டுமா\n\"இந்த‌ச் செய‌ல்க‌ள் அத‌ற்கான‌ தேவை இருக்க‌க் கூடிய‌ சாதார‌ண‌ ப‌க்த‌ர்க‌ளுக்காக‌ச் செய்ய‌ப்ப‌டுகிற‌து.உங்க‌‌ளுக்கு இந்த‌ அதிச‌ய‌ங்க‌ளில் நாட்ட‌ம் இல்லை எனில் விட்டு விடுங்க‌ள்.ஆனால் பாபா ம‌ற்றொரு அதிச‌ய‌த்தை எப்போதும் நிக‌ழ்த்திக் கொண்டு இருக்கிறார். அத‌னை ம‌ன‌தில் வாங்கிக் கொள்ளுங்க‌ள்.எப்போதும் பாபா ம‌ல‌ர்ந்த‌ முக‌த்துட‌ன் ப‌க்த‌ர்க‌ளைச் ச‌ந்திக்கிறார். துக்க‌ப்ப‌ட்டு, வாழ்க்கைத் துன்ப‌ங்க‌ளில் அடிப‌ட்டு வ‌ரும் ப‌க்த‌ர்க‌ளுக்கு பாபாவின் ம‌ல‌ர்ந்த‌ ம‌ந்த‌காச‌மான‌ முக‌ம் ஆறுத‌லை அளிக்கிற‌து. அதுவே பாபாவின் முக்கிய‌மான‌ அதிச‌ய‌ம். பாபாவின் அன்பு என்னும் அதிச‌ய‌த்தை,அற்புத‌த்தைக் காணுங்க‌ள். முடிந்தால் நீங்க‌ளும் அத‌னைக் க‌டைப்பிடியுங்க‌ள். உங்க‌ளாலும் அன்பு செலுத்த‌ முடிந்தால் ப‌ல‌ அதிச‌ய‌ங்க‌ள் ந‌ட‌ப்ப‌தைக் காண‌ முடியும்.\"\n எந்த‌ அள‌வு நீங்க‌ள் க‌ட‌வுளோ அந்த‌ அள‌வு நானும் க‌ட‌வுள்தான். நான் க‌ட‌வுள் என்ற‌ உண்மை என‌க்குப் புல‌னாகிவிட்ட‌து. அத‌னால் என‌க்குச் ச‌ந்தேக‌ம் எழ‌வில்லை. நீங்க‌ள் உங்க‌ளைக் க‌ட‌வுளாக‌ உண‌ர்ந்து கொள்ளும் ப‌க்குவ‌ நிலையை இன்னும் அடைய‌வில்லை.ஆக‌வே த‌ன்னைக் க‌ட‌வுள் என்று உண‌ர்ந்த‌வ‌ரின் சொற்க‌ளில் உங்க‌‌ளுக்கு ந‌ம்பிக்கை ஏற்ப‌ட‌வில்லை.\"\nஇன்னும் ப‌ல‌ கேள்விக‌ளுக்கும் பாபா பொறுமையாக‌ப் ப‌தில் அளித்து உள்ளார். பாபாவின் தெலுங்கை அவ‌ருடைய‌ சீட‌ர் ஒருவ‌ர் ஆங்கில‌த்தில் மொழிபெய‌ர்த்துள்ளார். மொழிபெய‌ர்ப்பாள‌ர் செய்யும் த‌வ‌றான‌ பொருள் வ‌ரும்ப‌டியான‌ மொழிபெய‌ர்ப்பை பாபாவே ச‌ரியாக‌ப் புரியும் ப‌டிக்கு ஆங்கில‌ச் சொற்க‌ளை கூறி விள‌க்கியுள்ளார்.\nஅந்த‌ த‌ரிச‌ன‌ம் ம‌ன‌தைவிட்டு நீங்காத‌ ஒன்றாக‌ ஆன‌து. அடிக்க‌டி நினைவு கூர்ந்து என் அண்ண‌ன் அவ‌ர்க‌ள் மீண்டும் மீண்டும் இதைக் கூறுவார்க‌ள்\nஅத‌னை உங்க‌ளுட‌ன் ப‌கிர்ந்து கொண்டேன்.க‌ருத்தூன்றிப் ப‌டித்த‌வ‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் பாபாவின் அருளாசி கிடைக்க‌ப் பிரார்த்திக்கிறேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 7:52 AM 4 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, ஞாயிறு மலர்\nஎன்றும் இனிக்கும் காட்சி எது\nஎன்றும் இனிக்கும் காட்சி எது\nவேல் வந்து வினை தீர்க்க பாடல்\nவேல் வந்து வினை தீர்க்க\n(வேல் வந்து ... )\n(வேல் வந்து ... )\nஅந்த காட்சி என்றும் இனிக்குமடி\n(வேல் வந்து ... ).\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:12 AM 7 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, பக்தி மலர்\nShort Story வாங்கி வந்த வரம்\nShort Story வாங்கி வந்த வரம்\nஎங்கள் ஊர் முழுக்க இதே பேச்சுத்தான். பாதிப் பேர் முதலில் நம்பவில்லை. உண்மையைத் தெரிந்து கொண்டவர்களுக்குத் திகைப்பாக இருந்தது.\nஇதுவரை ஒரு பத்து ரூபாய்கூட தான தர்மம் பண்ணித் தெரியாத கருப்பஞ் செட்டியார் திடீரென்று ஒரு கோடி ரூபாயை ஊர்ப் பொது நிதிக்குக் கொடுத்திருக்கிறாறென்றால் அது சாதாரணமான விஷயமா என்ன\nசச்சின் டென்டூல்கர் ஔப்பனிங் பௌலராக மாறி முதல் மூன்று பந்தில் மூன்று விக்கட்டுகளைச் சாய்த்தால் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது அந்தச் செய்தி\nமாவன்னா வீட்டுக் கல்யாணத்திற்காக ஊருக்கு வந்திருந்தேன். திருமண மண்டபத்தில் எல்லோரும் இதைத்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. இன்னும் எங்கள் வீட்டிற்குப் போகவில்லை. வீட்டிற்குப் போனால் முழு விபரமும் தெரிந்து கொள்ளலாம் என்று மனதை சமாதானப் படுத்திக் கொண்டேன்.\nகருப்பஞ் செட்டியாருக்கு அறுபத்தைந்து வயது. எங்கள் ஊர் நகரத்தார் உயர்நிலைப் பள்ளியில் கருப்பஞ் செட்டியாரும் என் தந்தையாரும் ஒன்றாகப் படித்தவர்கள். அது மட்டுமில்லாமல் அவர் எங்கள் பங்காளி வேறு. எங்கள் தந்தையார் கருப்பஞ் செட்டியாரின் கஞ்சத்தனத்தைப் பற்றிக் கதை கதையாகச் சொல்வார்கள் - நாங்கள் அப்படியிருக்கக்கூடாது என்பதற்காக\n‘கஞ்சனுக்கும் கருமிக்கும் என்ன வித்தியாசம்’ என்று ஒருமுறை என் தந்தையாரிடம் நான் கேட்டபோது அவர்கள் இப்படி விளக்கம் சொன்னார்கள்.\nதன் வீட்டு மரத்தில் காய்க்கும் மாம்பழங்களைத் தன் வீட்டாரைத் தவிர வெளியாட்களுக்குக் கொடுக்காதவன் கஞ்சன். அதே பழங்களைத் தன் வீட்டாருக்கேகூடக் கொடுக்காமல் வெளியே விற்றுக் காசாக்கி மகிழ்பவன் கருமி\nகருப்பஞ் செட்டியார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு சஷ்டியப்தபூர்த்தி சாந்தி வந்த போது கூட - சொந்த பந்தங்களுக் கெல்லாம் வேஷ்டி, சேலை வாங்க வேண்டும், வைதீகச் செலவு, விருந்துச் செலவு என்று பத்து லட்சம்வரை செலவாகுமே என்ற ஒரே காரணத்திற்காக சாந்தியே செய்து கொள்ளவில்லை. சுவாமி மலை’ க்குப்போய் சாமி தரிசனம் பண்ணிவிட்டுத் திரும்பிவிட்டார்.\nஇன்றைக்குத் தேதியில் அவருக்கு பத்துக் கோடி ரூபாய்க்குமேல் சொத்துத் தேறும். மதுரை, காரைக்குடி இரண்டு ஊர்களிலும் கட்டிட வாடகையே மாதம் ரூபாய் இரண்டு லட்சத்திற்குமேல் வந்து கொண்டிருக்கிறது. கொடுக்கல் வாங்கல் வியாபாரத்திலும் மாதாமாதம் அதைவிட அதிகமாகப் பணம் வந்து கொண்டிருக்கிறது.\nஆனாலும் மிகவும் சிக்கனமானவர். பார்வைக்குப் பழைய நடிகர் எஸ.வி. சுப்பையா மாதிரி இருப்பார். துவைத்துக் கட்டிய வேஷ்டி, சட்டை.. கையில் மஞ்சள் பை. காலில் ரப்பர் செருப்பு. அதிகம் பேச மாட்டார்.\nஎங்கள் ஊர் எல்லையில் ஒரு தோப்பு வீட்டில் குடியிருக்கிறார். தோப்பு வீடு என்பதனால் எல்லாம் வசதி. காய்கறி, பால் என்று எதற்குமே வெளியே எட்டிப் பார்க்க வேண்டாம். ஊரின் மத்தியில் உள்ள வளவு வீட்டில் கால் பங்கு உள்ளது. அவர் வரமாட்டார். அவர் மனைவி சீதை ஆச்சி மட்டும் வாரம் ஒருமுறை அங்கே சென்று வீட்டில் விளக்கேற்றிக் கும்பிட்டு விட்டுத் திரும்புவார்கள்.\nவெகு நாட்கள் வரை மாட்டு வண்டிதான் வைத்திருந்தார். கடந்த சில வருடங்களாகத்தான் - அதுவும் ஆடிட்டரின் கட்டாயத்தின் பேரில் கார் வாங்கி வைத்திருக்கிறார். வருமானவரி சலுகைக்காக. அந்தக்காரையும் வாரம் ஒருநாள் எடுத்து ஒரு பத்து பதினைந்து கிலோமீட்டர் தூரம் ஔட்டிவிட்டுக் கொண்டு போய் நிறுத்திவிடுவார். காரைத் தொட்டில் கட்டிப் போட்டு வைக்காத குறைதான். துணி போட்டு மூடி வைத்திருப்பார்.\nபெரிய அளவில் வைப்புத் தொகையெல்லாம் வைத்திருப்பதால் உள்ளுர் வங்கியில் அவருக்கு மிகுந்த செல்வாக்கு. பாதி நாட்கள் காலைப் பொழுதை அங்கேயே கழித்துவிடுவார். பேனா, பென்சில், பேப்பர், கவர், உள்ளூர் போன் அழைப்புக்கள் என்று எல்லாவற்றையும் வங்கி செலவிலேயே செய்து முடித்து விடுவார்.\nஇப்படி அவரைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டே போகலாம்.\nஅவர் மனைவி சீதை ஆச்சி ஒரு மாதத்திற்கு முன்பு இறந்து போனார்கள். ஆச்சி தலைவலி, தலைவலியென்று ஆறு மாதங்களாகச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது செட்டியார் கவனிக்காமல் விட்டுவிட்டார். ஆஸப்ரின், அனாஸின், பாரல்டிம், கோடாலித் தைலம், ஜண்டுபாம் என்று செலவைச் சுருக்கியதோடு ஆச்சியின் உயிரையும் சுருக்கி விட்டார்.\nஒரு நாள் தலைவலிப் ப்ரச்னை பூதாகரமாகி, ஆச்சியை மதுரைக்குக் கூட்டிக் கொண்டுபோய் நவீன மருத்துவ மனை ஒன்றில் சேர்த்தபோதுதான், மூளையில் கட்டி ஒன்று முற்றிய நிலையில் இருப்பதும், ஆபத்தான நிலைமையும் தெரிய வந்தது. அவசரம் அவசரமாக அறுவை சிகிச்சை செய்தும் பலனளிக்காமல் ஆச்சி அதே மருத்துவமனையில் உயிரை விட்டு விட்டார்கள். ஆச்சியின் கதை மதுரை தத்தனேரி சுடுகாட்டில் முடிந்துவிட்டது..\nஆனால் அதையெல்லாம்விட முக்கியம்- அதிரடியாக கருப்பஞ்செட்டியாரின் மனம் மாறியது எப்படி\nஅதைத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்\nசித்திரை வெய்யில் சுட்டெரித்துக்கொண்டிருந்தது. மண்டபத்தில் இருந்து நான் எங்கள் வீட்டிற்குப் போன போது மணி 12.30 ஆகிவிட்டிருந்தது. வீட்டிற்குள் வெட்கை தெரியவில்லை.\nஎன் தந்தையார் மதிய உணவை முடித்துக்கொண்டு சற்று நேரம் கண் அயர்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்.\nஎன்னைப் பார்த்ததும் வா’வென்றார். புன்னகைத்தார். அவர் அருகில் சென்று அமர்ந்தேன். பர்மா பிரம்புப்பாயும், அதன் மேல் விரிக்கப்பட்டிருந்த பட்டு ஜமுக்காளமும் அமர்வதற்கு இதமாக இருந்தது.\nவீட்டு விஷயங்களைப் பத்து நிமிடங்கள் பேசிய பிறகு கருப்பஞ் செட்டியாரின் விஷயத்திற்குத் தாவினேன்.\n’ என்று ஆர்வத்தோடு கேட்டேன்.\nஎன் தந்தையார் நடந்தவற்றைச் சுருக்கமாகச் சொன்னார்கள்.\nமதுரை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கிற்குப் போகுமுன்பு சீதை ஆச்சி அவர்கள் தன் கணவரிடம் பத்து நிமிடங்கள் வருத்தம் கலந்த கோபத்தோடு பேசினார்களாம். தன் பேச்சால் கருப்பஞ் செட்டியாரை அக்குவேறு ஆணிவேறாகக் கழற்றிப் போட்டு விட்டார்களாம். அதுதான் ஆச்சி கடைசியாகப் பேசிய பேச்சாம். செட்டியார் ஆடிப்போய் விட்டாராம். அதோடு சிகிச்சை பலனளிக்காமல் ஆச்சி இறந்தும்போய் விட்டதால் அதிர்ந்தும் போய் விட்டாராம்.\nஆச்சி பேசிய பேச்சை ஆச்சி பேசிய தொனியோடு என் தந்தையார் பின் வருமாறு சொன்னார்கள்.\n“காசு காசென்று காசைக் கட்டிகொண்டு அழுகிறீர்களே- அந்தப் பெரிய டாக்டர் என்ன சொன்னார் பார்த்தீர்களா ஆரம்பத்திலேயே பார்த்திருந்தால் குணப்படுத்தியிருக்கலாம் என்றாரா இல்லையா ஆரம்பத்திலேயே பார்த்திருந்தால் குணப்படுத்தியிருக்கலாம் என்றாரா இல்லையா சாவிற்கு நான் ஒன்றும் பயப்படவில��லை. விதி முடிந்தால் போய்ச்சேர வேண்டியதுதான். ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்-மனிதன் செத்துப்போனால்- பட்டினத்தார் சொன்ன மாதிரி காது ஒடிந்த ஊசி கூட கூட வராது. எல்லாம் இருக்கும் வரைதான். உடன் வருவது அவனவன் செய்த பாவ, புண்ணியம் மட்டும்தான். மனிதனாகப் பிறந்தவனுக்குத் தர்ம சிந்தனை வேண்டும். அது உங்களிடம் துளி அளவுகூட இல்லை. ஏதோ போன ஜென்மத்தில் வாங்கி வந்த வரத்தால் நீங்கள் நகரத்தார் குடும்பத்தில் பிறந்தீர்கள். என்னைப்போன்ற அன்பான, அனுசரனையான மனைவி உங்களுக்குக் கிடைத்தது. கீரையும் சோறும்தான் என்றாலும் சொந்த வீட்டில் சாப்பிட்டீர்கள். ஆனல் இந்தப் பிறவியில் நகரத்தார்களுக்கே உரிய தர்ம சிந்தனையோடு எந்தக்காரியமும் நீங்கள் செய்யவில்லை. அதனால் அடுத்த ஜென்மத்தில் உங்களுக்கு இதெல்லாம் ஒன்றுமே கிடைக்காது. வாங்கித்தான் குடிக்கவேண்டும் சாவிற்கு நான் ஒன்றும் பயப்படவில்லை. விதி முடிந்தால் போய்ச்சேர வேண்டியதுதான். ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்-மனிதன் செத்துப்போனால்- பட்டினத்தார் சொன்ன மாதிரி காது ஒடிந்த ஊசி கூட கூட வராது. எல்லாம் இருக்கும் வரைதான். உடன் வருவது அவனவன் செய்த பாவ, புண்ணியம் மட்டும்தான். மனிதனாகப் பிறந்தவனுக்குத் தர்ம சிந்தனை வேண்டும். அது உங்களிடம் துளி அளவுகூட இல்லை. ஏதோ போன ஜென்மத்தில் வாங்கி வந்த வரத்தால் நீங்கள் நகரத்தார் குடும்பத்தில் பிறந்தீர்கள். என்னைப்போன்ற அன்பான, அனுசரனையான மனைவி உங்களுக்குக் கிடைத்தது. கீரையும் சோறும்தான் என்றாலும் சொந்த வீட்டில் சாப்பிட்டீர்கள். ஆனல் இந்தப் பிறவியில் நகரத்தார்களுக்கே உரிய தர்ம சிந்தனையோடு எந்தக்காரியமும் நீங்கள் செய்யவில்லை. அதனால் அடுத்த ஜென்மத்தில் உங்களுக்கு இதெல்லாம் ஒன்றுமே கிடைக்காது. வாங்கித்தான் குடிக்கவேண்டும்\nஇந்த ‘வாங்கித்தான் குடிக்கவேண்டும்’ என்ற சொற்கள்தான் செட்டியாரின் மனதை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறதாம். திரும்பத் திரும்ப எதிரொலித்துக் கொண்டிருக்கிறதாம்.\nமன மாற்றத்திற்கும் அதுதான் காரனமாம்.\n‘வாங்கிக்குடித்தல்’ என்னும் சொல் செட்டிநாட்டிற்கே- செட்டிநாட்டிற்கு மட்டுமே தெரிந்த சொல். பிச்சை எடுத்து உண்ண வேண்டும் என்பது அதன் பொருள்.\nஇறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவர் சொல்லும�� சத்தியமான வார்த்தைகளுக்கு என்ன வலிமை உண்டு என்பது எனக்கு அப்போதுதான் புரிந்தது\nகண்களில் நீர் மல்கி விட்டது\nஅடியவன் எழுதி - 16 ஏப்ரல்’ 2005ம் தேதியிட்ட மாத இதழ் ஒன்றில் வெளிவந்த சிறுகதை. உங்கள் பார்வைக்காக இன்று இதை வலையில் ஏற்றினேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:41 AM 9 கருத்துரைகள்\nAstrology ஈன ஸ்திரியின் சிநேகம் எப்போது உண்டாகும்\nAstrology ஈன ஸ்திரியின் சிநேகம் எப்போது உண்டாகும்\nதசா புத்திப் பாடல்கள் வரிசையில் நேற்று சுக்கிரதிசையில் சந்திர புத்திக்கான பலன்களையும், சந்திர திசையில் சுக்கிர புத்திக்கான பலன்களையும் பார்த்தோம்.\nஇன்று அதற்கு அடுத்து சுக்கிர திசையில் செவ்வாய் புத்திக்கான பலன்களைப் பார்ப்போம்\nஒன்று சுபக்கிரகம். ஒன்று தீயகிரகம். பலன்கள் நன்மையுடையதாக இருப்பதில்லை. பாடல்களைப் பாருங்கள். பாடல்கள் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை\nதானென்ற சுக்கிர திசை செவ்வாய்புத்தி\nஆனால் இந்தப் பலன்களுக்குச் சமமானதொரு தீய பலன்களை செவ்வாய் மகா திசையில் சுக்கிர புத்தியும் தருவதாக இருக்கும். பாடலைப் பாருங்கள்\nவீணென்ற அதன்பலனை வினவக் கேளு\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:20 AM 4 கருத்துரைகள்\nAstrology அடுத்தவன் பையில் இருந்தால் எப்படி அனுபவிக்க முடியும்\nAstrology அடுத்தவன் பையில் இருந்தால் எப்படி அனுபவிக்க முடியும்\nஜாதகத்தில் எத்தனை நல்ல அம்சங்கள் இருந்தாலும், இருக்கும் இடத்தின் தசாபுத்திக் காலத்தில்தான் அது நம் கைக்கு வந்து சேரும்.\n கைக்கு வந்தால்தானே அனுபவிக்க முடியும் வங்கியில் இருந்து என்ன பலன் வங்கியில் இருந்து என்ன பலன் கைக்கு வந்தால்தானே செலவழிக்க முடியும் கைக்கு வந்தால்தானே செலவழிக்க முடியும் அடுத்தவன் பையில் இருந்தால் எப்படி அனுபவிக்க முடியும்\nஉதாரணத்திற்கு உங்களுக்கு வீடு வாங்கும் யோகம் இருந்தால், 4ஆம் வீட்டுக்காரனின் தசாபுத்திகளில்தான் அது நிறைவேறும். சில சமயம் 4ஆம் வீட்டில் அமர்ந்திருக்கும் சுபக் கிரகத்தின் தசா புத்தியிலும் அது நிறைவேறும்.\nஆகவே உங்களுக்கு நடைபெறும் தசா புத்திகளைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அதன்படி பலன்களுக்கான நேரத்திற்கும் பொறுமையாகக் காத்திருங்கள்\nதசா புத்திப் பாடல்கள் வரிசையில் கடைசியாக 21.4.2011 அன்று சுக்கிரதிசையில் சூரிய புத்திக்கான பலன்களையும், சூரிய திசையில் சுக்கிர புத்திக்கான பலன்களையும் பார்த்தோம்.\nஇன்று அதற்கு அடுத்து சுக்கிர திசையில் சந்திர திசைக்கான பலன்களைப் பார்ப்போம்\nஇரண்டுமே சுபக் கிரகங்கள். ஆனாலும் பலன்கள் சரிசமமாக, சுபமாக இருப்பதில்லை. சந்திரனின் கடக வீடு சுக்கிரனுக்குப் பகைவீடு. அதுபோல சுக்கிரனின் இரண்டு வீடுகளில் துலாம் வீடு சந்திரனுக்குப் பகை வீடு. ஆனால் அதே நேரத்தில் சுக்கிரனின் ரிஷப வீடு சந்திரனுக்கு உச்ச வீடாகும். உச்சத்திற்கான பலனை அவர் தன்னுடைய தசா புத்தியில், அதாவது சுக்கிர மகா திசையில் தன்னுடைய தசா புத்தியில் தருவார். பாடல்களைப் பாருங்கள். பாடல்கள் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை\nஆனால் இந்தப் பலன்களுக்கு நேர் மாறாக சந்திர திசையில் சுக்கிர புத்தி மழிச்சி தருவதாக இருக்கும். பாடலைப் பாருங்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:25 AM 5 கருத்துரைகள்\nபுதுக்கவிதைக்கு வித்திட்ட பாரதிக்குப் புதுக்கவிதையாலேயே அஞ்சலி செலுத்தவேண்டும் என்ற எண்ணம்தான் காவியத்திற்கு ஆரம்பம்.\nபுதுக்கவிதைக்கு காவிய அந்தஸ்த்தைக் கொடுத்துவிட்டார் கவிஞர் வைரமுத்து.\nபுதுப்புதுச் சொற்கள். புதிய பிரயோகங்கள். சொற்சிலம்பம் ஆடி அசரவைக்கிறார்.\nஒரு கவிஞருடைய நூற்றாண்டு விழாவை ஒட்டி எழுதப்பட்ட இந்த நெடுங்கவிதை பல நூற்றாண்டுகளைக் காணப்போவது உறுதி.\n(கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதிய கவிராஜன் கதை என்னும் நூலிற்கு திரு சாவி அவர்களின் வாழ்த்துரை)\nஒரு கவிஞனின் வாழ்க்கை வரலாறு புதுக் கவிதையில் எழுதப் பட்டது என்றால் அது கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதிய இந்த கவிராஜன் கதையாகத்தான் இருக்கும். சரி அதன் 48 -ஆவது பகுதிக்குப் பயணிப்போம்.\nஅக்னிக் குஞ்சிற்கு ஆகாரம் தர\nஅறிவு ததும்பும் அமுதக் கலசத்தை\nதன் மடியிலே வைத்து கொண்டு - ஆம்\nமகாகவியின் சிரத்தை தன் மடியில்\nஅடுத்த சில மணித்துளிகள் - தன்\n(மேலே உள்ள அந்த செவ்வரிகள் நான் கூறியவை. அதை கவிஞர் வைரமுத்து தனது கவிராஜன் கதையில் செதுக்கவில்லை இப்போது மீண்டும் வைரமுத்துவின் வரிகளுக்கே செல்வோம்)\nஎன் கண்ணீர் - உன்\nஅந்த சமூகச் சிற்பிகளின் சிந்தனையோடு வணக்கம் கூறுகிறேன்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:35 AM 8 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, இளைஞர் மலர்\nயாரைய்யா என்னைவிட ஆனந்தமாக இருப்பது\nயாரைய்யா என்னைவிட ஆனந்தமாக இருப்பது\nகிரீஷ் ச‌ந்திர கோஷ் என்ற பெயரைத் தெரியாத வங்காளிகளே இருக்க முடியாது.\nஎப்படித் தமிழ் நாட்டில் சங்கரதாஸ் சுவாமிகளையும், பம்மல் சம்பந்த முதலியாரையும், மதுரைபாய்ஸ் கம்பெனிக் காரர்களையும், நவாப் ராஜமாணிக்கத்தையும், மேடை நாடகங்களைப் பற்றிப் பேசும்போது\nதவறாமல் குறிப்பிடுவார்களோ, அதுபோல வங்கத்தில் நாடகத்\nதந்தையாகவே கிரீஷ் சந்திரகோஷ் இன்றளவும் போற்றப் படுகிறார்.\nஇந்த கிரீஷ் கோஷ் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் இல்லறச் சீடர்களில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தவர்.\nகலை ஞானம் உள்ளவர்களே சமூக‌ ஒழுக்கத்தில் சற்றே ஏறுமாறாகத்தான் காட்சி கொடுப்பார்கள். நமது கவிஞர் கண்ணதாசன் அவர்கள் மதுபானத்திற்கு அடிமை என்பது ஊர் அறிந்த ரகசியம்.பலரையும் அது போலச் சுட்டலாம். ஆனால் அதுவல்ல நாம் சொல்ல வருவது.\nகிரீஷ் கோஷும் ஒரு மொடாக் குடியர். எப்போதும் புதிய புதிய மதுபான வகைகளை விரும்பி அருந்துவார். ஆங்கிலேய அரசாங்கத்தில் 'ஆக்டராய்' என்ற மதுவால் வரும் வரிதான் பிரதானமானது.\nமேலும் வங்கத்தில் முதல் முதலில் பெண்களை மேடையில் ஏற்றி நடிக்க வைத்தவர் கிரீஷ். அவர் பெண்களை மேடை ஏற்றும் வரை பெண் பாத்திரங்களையும் ஆண்க‌ளே நடித்து வந்தனர்.நம் தமிழ்நாட்டிலும் ஸ்த்ரி பார்ட் இருந்துள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களே முதல் முதலில் ஸ்திரி பார்ட் செய்தவர்தான்.\nமது,மாது,மாமிசம் ஆகியவைகளுக்கு கட்டுப்பட்டுத் தன் நிலை இழந்தவராகவே கிரீஷ் வாழ்ந்துள்ளார்.இந்நிலை அவர் ஸ்ரீ ராமகிருஷ்ணரை குருவாக ஏற்றுக்கொள்ளும் வரை நீடித்தது.\nஒரு நாள் கிரீஷின் நண்பர் ஒருவர்,\" நீ என்ன‌ப்பா குடித்து விட்டு ஆனந்தம் என்கிறாயே உன்னை விட ஆனந்தமாக இருப்ப‌வர் ஒருவர் இருக்கிறார் தெரியுமா உன்னை விட ஆனந்தமாக இருப்ப‌வர் ஒருவர் இருக்கிறார் தெரியுமா\n\"அது யாரைய்யா என்னை விட ஆனந்தம் அதிகமாக அனுபவிப்பது எங்கே உள்ளான் அந்த மனிதன் எங்கே உள்ளான் அந்த மனிதன்\n\"தட்சிணேஸ்வரக் காளிகோயிலில் ஓர் அறையில் தங்கியுள்ளார் அந்த அபூர்வ மனிதர்\"\n இதோ உடனே போய் எந்த அளவு அந்த மனிதன் என்னை விட அதிக ஆனந்தமாக இருக்கிறான் என்று பார்த்து விடுகிறேன்\" என்று வீராப்பாகக் கிளம்பி வந்தார் கிரீஷ் கோஷ்.\nகையில் பாட்டிலுடனும், உள்ளத்தில் ஆவேசத்துடனும் வந்து ஸ���ரீராமகிருஷ்ணரின் அறை வாசலில் நின்ற கிரீஷை ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவரோ இறை ஞானத்தில் மூழ்கித் திளைத்து ஆனந்த பரவசத்தில் ஆடிப்பாடிக் கொண்டு இருக்கிறார். ஆடை போன இடம் தெரியவில்லை. சுற்று முற்றும் என்ன நடக்கிறது என்றும் பார்க்கவில்லை. தன்னுள்தானே மூழ்கிப் பாடி ஆடிக் கொண்டு இருக்கிறார்.\nஇதை கண்ணுற்ற கிரிஷுக்குத் தன் நண்பர் சொல்லியது சரிதான் என்று தோன்றிவிட்டது.\n\"உண்மையில் இந்த மனிதர் என்னைக் காட்டிலும் ஆனந்தமாகத்தான் இருக்கிறார். எந்தக் கடையில் சரக்கு வாங்குகிறார் என்று கேட்போம்\"\nகிரீஷ் ஸ்ரீராமகிருஷ்ணரை பிடித்து உலுக்கினார். சற்றே நினைவு திரும்பிய குருதேவர்,\"என்ன வேண்டும் உமக்கு\nஎந்தக் கடையில் மதுபானம் வங்குகிறீர் என்று சொல்லலாமா\nதாரளமாகச்சொல்லலாம்தான். இந்த மது இலவசமாக வேறு கிடைக்கிறது. அளவும் நம‌க்குத் தேவையான அளவு எடுத்துக் கொள்ளலாம். என்ன, உடனே அதை உமக்குச் சொல்ல மாட்டேன். அடிக்கடி நீர் இங்கு வந்தால் அந்தக் கடைக்காரரிடம் அறிமுகப்படுத்தி விடுகிறேன்.\"\nசரி அடிக்கடி வருகிறேன்\" என்று கூறிவிட்டு அன்று கல்கத்தா திரும்பிவிட்டார் கிரீஷ் கோஷ்.\nமகானின் தரிசனமும், ஸ்பரிசமும் அவர் மனதில் பல மாற்றங்களை வரவழைத்தன. இருந்தாலும் குடிப் பழக்கத்தை விட முடியவில்லை.\nஸ்ரீ ராமகிருஷ்ணரைக் காண அடிக்கடிச் செல்ல ஆரம்பித்தார் கிரீஷ்.செல்லும் போது கையில் புட்டியுடந்தான் செல்லுவார். குருதேவர் முன்னிலையிலேயே குடிப்பார். சில சமயம் குடிக்காமல் கட்டுப்படுத்தப் பார்ப்பார். ஆனால் பழகிவிட்ட உடல் கேட்கத் துவங்கும் அவர் பதட்டப்படுவதைப் பார்த்த குருதேவர் குடிக்க அனுமதிப்பார். இப்படியே சில மாதங்கள் கடந்தன.\nஆன்மீக வழிகளையெல்லாம் கிரீஷுக்கு எடுத்துச்சொல்லுவார் குருதேவர்.\n\"கொஞ்சம் ஜபம் செய். ஐந்து நிமிடம் தியானம் பழகு\" என்றெல்லாம் சொல்வார் குருதேவர்.கிரீஷும் முயல்வார். ஆனால் 'முடியவில்லையே' என்று தவிப்பார்.\nஒருநாள்,\"என்னால் நீங்கள் சொல்லும் எந்த முறைகளையும் கடைப்பிடிக்க முடியவில்லை. எனக்காக நீங்களே எல்லாவற்றையும் செய்து, பலனை மட்டும் எனக்குத் தாருங்கள்\" என்று குருதேவரிடம் விண்ணப்பம் செய்தார் கிரீஷ்.\n சரி உன் பொறுப்பு இனி என‌க்கா அப்படியே ஆகட்டும்.உன்னால் மு��ிந்த ஒன்றைமட்டும் செய்வாயா அப்படியே ஆகட்டும்.உன்னால் முடிந்த ஒன்றைமட்டும் செய்வாயா\n\"சரி செய்கிறேன். என்ன அது\n\"இன்று முதல் நீ குடிக்கும் ஒவ்வொரு கோப்பையையும் 'என் குருதேவரான ஸ்ரீராமகிருஷ்ணருக்கு அர்ப்பணம் என்று சொல்லிவிட்டு அருந்துவாயா\n\"சரி அப்படியே செய்கிறேன்\" என்று சொல்லிவிட்டு கிரீஷ் வீடு திரும்பினார்.\nஇரவு படுக்கப் போகும் முன்னால் குடிக்கப் புட்டியைத் திறந்தார்.\nகுருதேவர் கூறியது நினைவுக்கு வந்தது.\n\"இந்தக் கோப்பை குருதேவருக்கு அர்ப்பணம்\" என்று சொல்லி வணங்கினார். கோப்பையின் உள்ளே குருதேவர் சிரிக்கிறார். இது ஏதோ பிரமை என்று வேறு ஒரு கோப்பை எடுத்து மீண்டும் மது ஊற்றி அர்ப்பணம் என்றால் அதிலும் குருதேவர்\nகிரீஷ் கோஷால் குடிக்க முடியவில்லை. அப்போதே குருதேவரைக் காண ஓடிவந்தார்.\n'குடிப்பதை நிறுத்த முடியவில்லை' என்றவர் 'குடிக்க முடியவில்லை' என்று சொல்பவராக மாறினார்.\nபின்னரும் ஸ்ரீ ராமகிருஷ்ணர் கிரிஷுக்கு அவ்வப்போது அனுமதி அளித்து சிறிது சிறிதாகக் குடியைவிடச் செய்தார். ஆங்கில மனோதத்துவம் எல்லாம் அறியாத குருதேவர் \"Withdrawal syndrome\" பற்றி எப்படித்தான் அறிந்தாரோ\nகிரீஷ் தன்னை அடிக்கடி \"பாவி பாவி\" என்று கூறிக் கொள்ளுவார்.ஒருமுறை குருதேவர் கிரீஷைக் கண்டிக்கும் குரலில், \" ஏன் அப்படிச்சொல்கிறாய் யார் ஒருவன் 'பாவி பாவி' என்று சொல்கிறானோ அவன் பாவம் செய்தவனாகிறான். நான் தேவியின் பக்தன் எப்படி பாவம் செய்வேன் என்று சொல்லு. பாவம் உன்னை அண்டாது யார் ஒருவன் 'பாவி பாவி' என்று சொல்கிறானோ அவன் பாவம் செய்தவனாகிறான். நான் தேவியின் பக்தன் எப்படி பாவம் செய்வேன் என்று சொல்லு. பாவம் உன்னை அண்டாது\nஇதை சுவாமி விவேகானந்தர் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் உள்ளத்தில் இது ஆழப் பதிந்தது.\nஇதைத்தான் அமெரிக்காவில் சுவாமிஜி கூறினார்,\"Ye Divinity on earth\" கிரீஷின் குருபக்தி அவரைக் காத்தது\nநாமும் குருபக்தி, இறை பக்தியைப் பெறுவோமாக\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:41 AM 4 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, பக்தி மலர்\nதிருவரங்கம் வாலிக்குக் கிடைத்த திருப்புமுனை\nதிருவரங்கம் வாலிக்குக் கிடைத்த திருப்புமுனை\nஇளைஞராக இருந்த காலத்தில், தமிழ் வசப்பட்டவுடன் வாலியும் சும்மா இருக்கவில்லை. தன் நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு ‘நேதாஜி” என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார்.\nமுதல் பிரதியை வெளியிட்டவர் யாரென்று நினைக்கிறீர்கள் கேட்டால் அசந்து போவீர்கள். எத்தனை பேருக்கு அந்த பாக்கியம் கிடைக்கும்\nஅந்தக் காலத்தில் மிகப் பெரிய எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளராக இருந்த திருவாளர் கல்கி அவர்கள்தான் அந்தப் பத்திரிக்கையை வெளியிட்டுச்சிறப்பித்ததோடு, வாலியின் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையையும் கொடுத்துவிட்டுப் போனார். தன் கதைகளைப் பல திருப்புமுனைகளோடு கொண்டு செல்லும் அவர், வாலியின் வாழ்விலும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது அதிசயமா அல்லது தெய்வாதீனமா என்றால் இரண்டையும் வைத்துக் கொள்ளலாம்.\nஅன்று திரு.கல்கி அவர்களுடன் திருவாளர் சின்ன அண்ணாமலை அவர்களும், திருச்சி வானொலி நிலைய அதிகாரி திரு.பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததால் அடுத்து ஒரு ஏற்றம் வாலியின் வாழ்வில் நிகழ்ந்தது. வானொலிக்கு கதைகள் நாடகங்கள் எழுதிக் கொடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.\nதிருவரங்கத்தில் வாலி அவர்கள் நடத்திய அந்தக் கையெழுத்துப் பத்திரிக்கையில் பல இளைஞர் கூட்டமே பங்கேற்றுக் கொண்டது. அப்படிப் பங்கேற்றுக் கொண்டவர்களில் ஒருவர்தான் பின்னாளில் பெரும் புகழ்பெற்ற எழுத்தாளராகத் தன் தனித்தமிழ் நடையால் ராஜ நடைபோட்ட எழுத்தாளர் சுஜாதா அவரின் இயற்பெயரும் ரங்கராஜன்தான் என்பது வியப்பிற்குரிய விஷயம்\nமாறுதலுக்காக இன்று ஒரு நாடகச் செய்தி\nசெய்தி பழசுதான். ஆனால் சுவையானது.\nஅக்காலத்தில் கோவைக்குப் பல நாடகக் குழுவினர் வந்து நாடகங்களை நடத்தி, கோவை மக்களை மகிழ்விப்பார்கள். விசு, மெளலி, எஸ்.வி.சேகர், காத்தாடி ராமமூர்த்தி என்று பலர் தங்கள் குழுவினருடன் வருவார்கள். அந்த மகிழ்ச்சியான தருணங்கள் எல்லாம் இப்போது இல்லை.\nகாத்தாடி நாமமூர்த்தி அவர்களின் நகைச்சுவை நாடகத்தில் பார்த்த காட்சி ஒன்றை என் நினைவுத்திரையில் இருந்து உங்களுக்கு அளிக்கிறேன். மனிதரின் குரல் ஏற்ற இறக்கங்களுடன் அசத்தலாக இருக்கும்\nகாட்சியில் காத்தாடி ராமமூர்த்தியின் மளிகை பாக்கியை வசூல் செய்து கொண்டு போவதற்காக மளிகைக் கடைக்காரர் வீடு தேடி வந்திருப்பார். அவர் வந்திருக்கும் செய்தியைக் குளித்துக் கொண்டிருக்கும் தன்\nகணவரிடம் சொல்வதற்காக நடிகை குட்டி பத்மினி குளியலறைக் கதவின் மறுபுறம் நின்று பேச்சுக் கொடுப்பார்:\n“ஏன்னா, செட்டியார் வந்திருக்கார். சீக்கிரமா வாங்கோ\nமனைவி கோபமாக: ”ம்ம்ம்..ராஜா சர் முத்தையா செட்டியார்\n“நான் ஒன்னும் அவரிடம் கடன் ஏதும் வாங்கவில்லையேடி\n“அதுதான் கொடுத்துவிட்டுப் போகலாம்னு வந்திருக்கார்\n“விளையாடாம, விஷயத்தை ஒழுங்கச் சொல்லுடீ\nஇதற்குள், என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக நைசாக உள்ளே வந்த மளிகைக் கடைக்காரர், சத்தமின்றி நடந்துவந்து குட்டி பத்மினியின் பின்புறம் நின்றிருப்பார். அதைக் கவனிக்காமல், தம்பதிகளின் உரையாடல் தொடரும்.\n எங்க ஆத்துக்காரர் குளிக்கிறார்.வர்றதுக்கு ஒருமணி நேரம் ஆகும்னு சொல்லி அனுப்பிச்சுவைடி அவரை\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:42 AM 4 கருத்துரைகள்\nஇன்றைய வார மலரை, நமது வகுப்பறை மூத்த மாணாக்கர் ஒருவரின் ஆக்கம் ஒன்று அலங்கரிக்கின்றது.\n'தடுக்கி விழுந்தேன்' என்பது வலைதளத்தில் ஓர் இன்பமான அனுபவமாகப் போய் விடுவது உண்டு.http://www.stumbleupon.com/ என்று ஒரு தளமே உள்ளது.\nஅதுபோல தடுக்கி விழுந்ததுதான் http://thiruvarangan.blogspot.com/\nமோஹனரங்க‌ன் என்ற ஸ்ரீவைஷ்ணவ அன்பர் எழுதுகிறார். அருமையான,கட்டுரைகள்.வைஷ்ணவ சம்பிரதாயத்தை அறிய ஒரு நுழைவுவாயில் அந்த வலைப்பூ.\nஅதில் 'வைணவ பரிபாஷை'பற்றி 6 கட்டுரைகள் மிகவும் சுவையுடன் எழுதியுள்ளார். நகைச்சுவையுடன், அந்த சம்பிரதாயத்தை அறிய விரும்புவோருக்கு அருமையான விருந்து.\nதத்துவம் எல்லாம் எனக்கு எட்டிக்காய். படிக்கக் கூடியதாக இருக்கும் கதை கட்டுரைகளையே படிப்பது எனது இயல்பு. கொஞ்சம் இழுவையாக இருந்தாலும் பக்கத்தைப் புரட்டும் மன இயல்பு என்னுடையது.அதாவது மிகச் சாதாரணன். 'அறிவுஜீவி' மனமயக்கம் சற்றும் இல்லாதவன்.சுற்றி வளைத்துச் சொல்லும் சொற்கள் மண்டையில் சுலபமாக ஏறாது எனக்கு.\nபோகட்டும். என் புராணம் வேண்டாம். சொல்ல வந்த செய்திக்கு வருவோம்.\nபரிபாஷை என்கிறார்களே அது என்ன\n\"பெரும்பாலும் பரிபாஷை என்பது ஒரு குழுவினரின், அல்லது ஒரு கோஷ்டியினரின் பரிமாற்றப் பேச்சு.......பேச்சு வழக்குகள் என்பனவற்றில் குழூஉக்குறி, சங்கேதம் என்பன பொதுவாக அமையும்.\"என்கிறார் மோஹனரெங்க‌ன் சுவாமி.\nஅந்தக் குழுவினர் மட்டும் புரிந்துகொள்ளக்கூடிய சங்கேத மொழி பரிபாஷை\nராணுவத்தில் ஒரு வழக்கம் உண்டு.ஒவ்வொரு நாளும் ஒரு சொல்லை ரகசியமாக சொல்லி விடுவார்கள்.எப்படி நம் கணினிக்கு 'பாஸ்வர்ட்' சொல்லி உள்ளே புக வேண்டுமோ அதுபோல காவலுக்கு நிற்போரிடம் 'பாஸ்வர்ட்' சொல்லிப் புக வேண்டும். பாஸ்வர்ட் தெரியாதவர்கள் எதிரியாகப் பாவித்து வெளியில் நிறுத்த‌ப்படுவர்.கிட்டத் தட்ட பரிபாஷையும், தான் இந்தக் கூட்டத்தைச் சார்ந்தவந்தான் என்பதை நிலை நிறுத்தும் வேலையைத்தான்\nசெய்கிற்து.தத்துவ நிலையில் நான் சொல்வது தவறாக இருக்கலாம். ஆனால் நடைமுறை யதார்த்ததில் நான் சொல்வது 'பரிபாஷை என்பது ஓர் அடையாளக் குறிப்பே'.\nதண்ணீர் என்பதை ஸ்ரீவைஷ்ண‌வர் \"தேர்த்தம்\" என்பர்.ஸ்மார்த்தர்கள் 'ஜலம்' என்றோ 'தீர்த்தம்' என்றோ சொல்வார்கள்.தேர்த்தாமாடுதல் என்றால் குளித்தல் என்று பொருள் வைணவக் குடும்பங்களில். ஸ்மார்த்தக் குடும்பத்தில் அதுவே 'ஸ்நானம்' ஆகிவிடும்.\nபாயசம் என்பது எல்லோருக்கும் தெரியும்.வைண‌வர்கள் அதனை அக்காரவடிசல் என்பார்கள்.சர்க்கரை பொங்கல் என்பது திருக்கண்ணமுது. தயிர்சாதம் என்பது ததியன்னம்.\nஒரு ஸ்மார்த்தக் குடும்பத்தில் நடக்கும் பூஜை வழிபாடு அதைத் தொடர்ந்து நடக்கும் விருந்துக்குப் பெயர் சமாராதனை.வைணவ குடும்பத்தில் அதுவே ததியாரதனை.\nஇப்படி ஒரே செயலுக்கோ ,பொருளுக்கோ அவரவர் குழு சார்ந்த சொற்களைப் பயன்படுத்தும் சொற்களே பரிபாஷை.\nதஞ்சை மாவட்டத்தில் 'ஒரு நல்லதிற்கு போயிருக்கிறார்' என்றால் ஒரு 'சாவுக்கு,இழவுக்குப் போயிருக்கிறார்' என்று பொருள்.அல்லது அதையே சில குழுக்கள் 'தேவைக்குப் போயிருக்கிறார்' என்றும் சொல்லும்.\n\"திருவாளத்தான்\" என்று 'வள வள' என்று பேசுபவனைக் குறிப்பாக உணர்த்துவார்கள்.\"அதோ வருகிறானய்யா திருவாளத்தான் நான் போய்க் கொள்கிறேன்\"என்று நண்பர் குழு 'போர'டிப்பவன் கண்ணில் பட்டதும் சிதறி\n\"மேற்படியார் வந்தாப்பல\" என்று சொன்னவுடனே அந்தக்குழுவில் உள்ளோர் அந்த 'மேற்படியார்' யார் என்று புரிந்து கொள்வார்கள். குழுவில் சேராதவர்களுக்குப் புரியாது.\nஏதோ பரிபாஷை என்றால் அய்யர்,அய்யங்கார் சமாச்சாரம் என்று எண்ணி விடாதீர்கள். அரசியலிலும் இது கடைப் பிடிக்கப்படும்.\nபேரறிஞர், பேராசிரியர், பெருந்தலைவர்,புரட்சித் தலைவர்,மூதறிஞர்,கலைஞர்,நாவலர், நாஞ்சிலார்,.... இவற்றை சொன்னவ��டனேயே யாரைக் குறிப்பிடுகிறேன் என்று உங்க‌ளுக்குப் புரிகிறதல்லவா\nஅதுதான் சங்கேத மொழி. அந்த அந்தக் குழுவில் மட்டுமே அது செல்லுபடியாகும் அல்லது செலவாணியில் இருக்கும்.\nஅரசியலில் இப்படி பட்டப் பெயர் இல்லாதவர்கள் தங்கள் ஊர் பெயரை சூட்டிக் கொண்டார்கள்.\nதஞ்சையார், புதுகையார், நாவல்ப‌ட்டார், தாந்தோன்றியார்,என்பது போலப் பலபல.அன்பில் ஊரைச் சேர்ந்தவர் அன்பிலார் 'அன்பு இல்லாதவர்' என்றும் பொருள் கொள்ளலாகும்தானே\nஎல்லாத் தொழிலுக்கும் சங்கேத மொழி உண்டு.கூடப் பணி புரிபவர்களுக்கு சங்கேதப் பேர் எல்லாம் உண்டு.\nகட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது.மேஸ்திரி வந்தார். சித்தாள் ஒருத்தி கூவினாள்,\"தண்ணிவண்டி வந்திடிச்சி\" மற்றவர்கள் உஷார் ஆனார்கள். எப்போதும் 'மப்'பில் இருக்கும் மேஸ்திரிக்கு சங்கேதப் பெயர் 'தண்ணிவண்டி'\nதிருமண‌த்தில் சமையல்வேலை மேற்பார்வையில் இருந்தேன்.\"சாம்பாரை எடைகட்டு, பாலை எடைகட்டு\" என்று சமையல் மேஸ்திரி சொன்னார்.அப்படியென்றால் 'சுடுநீரை எடுத்து சாம்பாரிலோ, பாலிலோ ஊற்று' என்று பொருள். அது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த சொல்லாட்சி.\n'கழுத்து ஆம்படையானிடம் இத்தனை நாள் கஷ்டப்பட்டேன். இப்போ வயத்தாம்படையானிடம் சிரமப்படுகிறேன்' என்றாள் ஒரு மூதாட்டி.கழுத்தில் தாலிகட்டினவன் கழுத்தாம்படையான்.வயற்றில் இடம் பிடித்தவன் வயத்தாம் படையான். அதாவது பெற்ற மகன்.\nசெருப்பு காணாமல் போய்விட்டது. கிவாஜ சொன்னார் \"பரதாழ்வார் வந்து போயுள்ளார்\". பொருள் புரிகிறதல்லவா ஸ்ரீராமனின் பாதுகையை வேண்டிப்பெற்றுச் சென்றார் அல்லவா தம்பி பரதன்\nஅந்தக் காலத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்சப் பண‌த்திற்குப் பரிபாஷை உண்டு.ஒரு கப்பல் தர வேண்டும். ஒரு மான் தரவேண்டும் என்றால் அந்தப் படம் போட்ட நோட்டை லஞ்சமாகத் த‌ர வேண்டும் என்று பொருள்.\n'அறுவை' என்பதும் ஒரு சங்கேதச் சொல்தான். மேற்கொண்டு அறுக்காமல் முடித்துக் கொள்கிறேன்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:51 AM 4 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, ஞாயிறு மலர்\nஇன்றைய வெள்ளி மலரை நமது வகுப்பறையின் மூத்த மாணாக்கர் திரு. கோபாலன் அவர்களின் ஆக்கம் ஒன்று அலங்கரிக்கின்றது. படித்து மகிழுங்கள்\nதிருஞானசம்பந்தப் பெருமான் தலயாத்திரை செய்து கொண்டு வரும்போது, கரைபுரண்டு ஓடும் காவிரி நதியி��் வடகரை வழியாகப் பல தலங்களை தரிசித்துக்கொண்டு வருகிறார். காவிரி ஆறு தன்னிரு கரைகளிலும் சோலைகளையும், வயல் வெளிகளையும் பசுமையாகப் பரப்பிக் கொண்டு தவழ்ந்து செல்லும் காட்சியைக் காண்கிறார். ஆங்காங்கே வானளாவ எழுந்து நிற்கும் ஆலய கோபுரங்கள் கண்களுக்குத் தெரிகின்றன. காத தூரம் கடக்குமுன் ஐந்தாறு ஆலயங்கள் தென்பட, அங்கெல்லாம் சென்று வழிபட்டு மேற்கு திசை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்.\nஅப்போது தூரத்தே ஓர் உயர்ந்த கோபுரம் கண்களுக்குத் தென்படுகிறது. ஓ அதுதான் திருவையாற்றுத் தலமோ சாலையின் இருபுறத்திலும் அடர்ந்து வளர்ந்த சோலைகள். சலசலத்து ஓடும் வாய்க்கால்கள். அந்த வாய்க்கால்களிலிருந்து மதகுகள் வழியாக வயலுக்குத் தண்ணீர் பாயும் ஓசை. பறவைகளின் ஒலி. ஆங்காங்கே புல்லை மேய்ந்து கொண்டிருக்கும் மாடுகளின் கழுத்தில் கட்டிய மணிகளின் ஓசை. இதோ, நெருங்கி வந்து விட்டார் ஐயாறப்பரின் வானுயர்ந்த கோபுரத்துக்கு அருகில்.\nஆலயத்தின் உள்ளிருந்து இசையின் ஒலி கேட்கிறது. அந்த இசைக்குத் தகுந்தாற்போல ஒலிக்கும் சலங்கை ஒலி. அவற்றோடு இணைந்து ஒலிக்கும் மத்தளத்தின் ஒலி. இந்த ஒலிகள் எல்லாம் ஆலயத்தைச் சுற்றி வெகு தூரம் பரவிக் கிடக்கிறது. காவிரிக் கரையில் அமைந்துள்ள பசும் சோலைகளில் பறவைகளின் கானம். பழுத்துத் தொங்கும் பழங்களைச் சுவைத்துச் சாப்பிடும் மந்திகளின் கூட்டம். திடீரென்று ஆலயத்திலிருந்து மத்தளங்களின் ஒலி பலமாகக் காற்றில் மிதந்து வருகிறது.\nஅந்த ஓசையைக் கேட்ட மாத்திரத்தில் மரத்தில் பழங்களை உண்டு கொண்டிருந்த மந்திகளுக்கிடையே ஓரு சலசலப்பு. அந்த மந்திகள் பழம் சாப்பிடுவதை நிறுத்திவுட்டு ஒலி வந்த திசையை உற்று நோக்குகின்றன. பிறகு திடீரென்று மரத்தின் கிளைவிட்டுக் கிளை தாண்டி, ஓங்கி வளர்ந்த ஒரு மரக் கிளையின் மீது ஏறி மரத்தின் உச்சிக்குச் செல்கின்றன. அங்கிருந்து அவை வானத்தை அண்ணாந்து நோக்குகின்றன. அங்கு அவைகள் என்ன தேடினவோ தெரியவில்லை, அவைகள் ஏமாற்றமடைந்தது போல தோன்றியது. மறுபடியும் அவைகள் பழங்களைத் தின்னத் தொடங்கிவிட்டன.\nஞானக்குழந்தை திருஞானசம்பந்த மூர்த்தி இந்தக் காட்சியை காண்கிறார். மெல்ல சிரித்துக் கொள்கிறார். அவருக்குத் தெரியும் அந்த மந்திகள் ஏன் அப்படி மரத்தி��் உச்சிக்குச் சென்று வானவெளியை அண்ணாந்து பார்த்தன, பின் ஏன் ஏமாற்றமடைந்து பழங்களைத் தின்னத் தொடங்கின என்று. ஆலயத்திலிருந்து ஒலித்த அந்த மத்தள ஒலி, அவைகளுக்கு இடியோசை போலக் கேட்டிருக்கிறது. மழை வருகிறதோ, அதற்காக வானம் உறுமுகிறதோ, இடி இடிக்கிறதோ என்று அவை வானத்தை அண்ணாந்து பார்த்தனவாம். அங்கு ஒன்றுமில்லை என்று தெரிந்ததும் பிறகு வழக்கம் போல பழங்களைத் தின்னத் தொடங்கினவாம்.\nதிருஞானசம்பந்தர் திருவையாற்றை நெருங்கிவரும் நேரம் பார்த்த இந்தக் காட்சிகளை வர்ணித்துப் பாடுகிறார்.\n\"புலன் ஐந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி\nஅறிவு அழிந்திட்டு ஐம்மேல் உந்தி\nஅலமந்த போதாக அஞ்சேல் என்று\nஅருள் செய்வான் அமரும் கோயில்;\nவலம் வந்த மடவார்கள் நடம் ஆட\nமுழவு அதிர மழை என்று அஞ்சிச்\nசில மந்தி அலமந்து மரம் ஏறி\nமுகில் பார்க்கும் திரு ஐயாறே\nமறுபுறம் மான் கூட்டங்கள் ஓடிவருகின்றன. அங்கு வழியில் ஓடும் ஒரு ஓடையைத் தாண்டி அந்த மான்கள் பாய்ந்து ஓடுகின்றன. அப்படி திடீரென்று மான்கள் ஓடிவரவும், அங்கு மரத்தடியில் திரிந்துகொண்டிருந்த மந்திகள் பயந்து போய் மரத்தின் மேல் பாய்ந்து ஏறுகின்றன. அப்படி அவை பாய்ந்த வேகத்தில் மரத்தில் கட்டியிருந்த தேன்கூடு சிதைந்து தேன், ஓடை நீரில் சிந்துகிறது, நீரில் ஏற்பட்ட இந்த சந்தடியால் அங்கு ஓடிக்கொண்டிருந்த மீன்கள் நீருக்கு மேலாகத் துள்ளத் தொடங்கின, மீன்கள் துள்ளி விழுந்ததனால் அங்கு முளைத்து மொட்டு விட்டிருந்த தாமரைகள் மலரத் தொடங்கின. இந்தக் காட்சி அவர் கண்களில் படுகிறது.\n\"ஊன்பாயும் உடைதலை கொண்டு ஊர் ஊரன்\nபலிக்கு உழல்வார் உமையாள் பங்கர்\nதான்பாயும் விடை ஏறும் சங்கரனார்\nதழல் உருவர் தங்கும் கோயில்;\nமான்பாய, வயல் அருகே மரம் ஏறி\nமந்தி பாய மடுக்கள் தோறும்\nதேன்பாய, மீன்பாயச் செழுங்கமல மொட்டு\nவாத்தியார் வெளியூர்ப் பயணம். அவருடைய சொந்த ஊரில் கோவில் திருவிழாக்கள். திரும்பி வர 4 நாட்கள் ஆகும். அதுவரை வகுப்பறைக்கு விடுமுறை. பழைய பாடங்களை மீண்டும் படியுங்கள். அடுத்த வகுப்பு\nவாரமலர் மட்டும் 5.6.2011 அன்று வெளியாகும் (Through Google blog's auto post option). அதை எழுதியவர் யார்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:42 AM 6 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, பக்தி மலர்\nAstrology: நாட்டிற்கு ஒரு தத்துவஞானி எப்போது கிடைப்பான்\nAstrology: நாட்டிற்கு ஒரு தத்துவஞானி எப்போது கிடைப்பான்\nசென்ற இரு அத்தியாயங்களில் இன்றைய இளைஞர்கள் மற்றும் இளைஞிகளின் எதிர்பார்ப்பைக் குறிப்பிட்டு எழுதியிருந்தேன்.\nஆனால் விதி என்று ஒன்று இருக்கிறதல்லவா நீங்கள் நினைப்பதெல்லாம் நடக்காது. விதியின் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் எல்லாம் இதற்கு முன் விதியைப் பற்றி எழுதிய பாடங்களைப் படிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.\nஎல்லாம் விதிப்படிதான் நடக்கும். வாங்கி வந்த வரத்தின்படிதான் நடக்கும்.\nஏழாம் வீட்டில் 30ம் அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால், நல்ல மனைவி அமைவாள். பெண்ணாக இருந்தால் நல்ல கணவன் அமைவான்.\nஏழாம் வீட்டு அதிபதியும், சுக்கிரனும் தங்கள் சுய வர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருந்தாலும் நல்ல மனைவி அமைவாள் பெண்ணாக இருந்தால் நல்ல கணவன் அமைவான்.\nஏழாம் வீட்டுக்காரன் லக்கினத்திற்குப் பன்னிரெண்டாம் வீட்டில் அல்லது ஏழாம் வீட்டிற்குப் பன்னிரெண்டாம் வீட்டில், அதாவது ஆறாம் வீட்டில் போய் டென்ட் அடித்துக் கொண்டு ஹாயாக இருந்தால் மேற்கூறியவற்றிற்கு மாறாகத்தான் அமையும்\nஆகவே கனவு காணுவதை நிறுத்துங்கள். வருவதை ஏற்றுக் கொள்ளுங்கள்.\nஅதுபோல திருமணமும், அதனதன் தசாபுத்திக் காலங்களில் அல்லது அந்தரங்களில்தான் நடக்கும்.\nஜோதிடத்தில் பலவிதமான யோகங்களைப் பற்றிக் குறிப்பிடப்பெற்றுள்ளது. அவற்றுள் ஒன்று திருமண யோகம்.\nஒரு ஜாதகன் அல்லது ஜாதகிக்குத் திருமண யோகம் இருக்க வேண்டும். அது இருந்தால்தான் திருமணமாகும். இல்லையென்றால் சிக்கல்தான். சிலருக்கு வயது 40 ஆகியும் இன்னும் திருமணம் நடைபெறாமலே இருக்கும். அதற்கு என்ன காரணம் அவர்கள் வரன் தேடாமலா இருந்திருப்பார்கள் அவர்கள் வரன் தேடாமலா இருந்திருப்பார்கள் அல்லது முயற்சி செய்யாமலா இருந்திருப்பார்கள்\nபொதுவாக எந்த யோகமாக இருந்தாலும், அதை அனுபவிப்பதற்கு முதலில் ஜாதகத்தில் லக்கினாதிபதி வலுவாக (strong) இருக்க வேண்டும்.\n’திருமண யோகத்திற்கு, லக்கினாதிபதி, இரண்டாம் வீட்டிற்கு உரியவன், ஏழாம் வீட்டிற்கு உரியவன் ஆகிய மூவரும் வலுவாக இருக்க வேண்டும்.\n‘வலு’ என்பதைப் பற்றிப் பலமுறை எழுதியுள்ளேன். ஜோதிடத்தின் அடிப்படை அறிவு அது.\nகிரகங்கள், உச்சம், சொந்த வீடு, நட்பு வீடு, கேந்திரம் மற்றும் திரிகோண வீடுகளில் இருப்பது, சுயவர்க்கத்தில் அதிகமான பரல்களுடன் இருப்பது அதன் வலிமையைக் குறிக்கும்.\nஅவை எல்லாம் பொது விதிகள்.\nஆகவே கவலைப் படாதீர்கள். ஜாதகத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு ஒரு நல்ல () பெண்னைத் திருமணம் செய்துகொள்ளுங்கள். உரிய காலத்தில் செய்து கொள்ளுங்கள். நீங்கள் விரும்புகிற மாதிரிப் பெண் கிடைக்காவிட்டால், கிடைக்கிற பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளுங்கள்\nஎப்படியும் திருமணம் செய்து கொள்ளுங்கள்.\nஒன்று உங்களுக்கு ஒரு நல்ல குடும்ப வாழ்க்கை அமையும் அல்லது நாட்டிற்கு ஒரு தத்துவஞானி கிடைப்பான்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:08 AM 7 கருத்துரைகள்\nAstrology ஆடிய ஆட்டம் என்ன\nAstrology இரவு தொடர்ந்திட என்ன செய்ய வேண்டும்\nAstrology வரிசையில் எப்போது நன்மைகள் வந்து சேரும்\nAstrology உடன்கேடு எப்போது வரும்\nஎன்றும் இனிக்கும் காட்சி எது\nShort Story வாங்கி வந்த வரம்\nAstrology ஈன ஸ்திரியின் சிநேகம் எப்போது உண்டாகும்\nAstrology அடுத்தவன் பையில் இருந்தால் எப்படி அனுபவி...\nயாரைய்யா என்னைவிட ஆனந்தமாக இருப்பது\nதிருவரங்கம் வாலிக்குக் கிடைத்த திருப்புமுனை\nAstrology: நாட்டிற்கு ஒரு தத்துவஞானி எப்போது கிடைப...\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t150875-topic", "date_download": "2020-01-21T21:07:36Z", "digest": "sha1:K2FT4G6FJMD2BMLJXGM6WOZXRTRZRRUV", "length": 19025, "nlines": 172, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - டி. செல்வராஜ்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» டெபிட் காட் -சாப்பிட்டது 4,181 ரூபாய்க்கு,இழந்தது 4,10,036 ரூபாய்\n» மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--\n» ஆறாத் துயரம் மாறாதோ \n» மங்கையர் திலகம் --நகைச்சுவைக்காக\n» கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்\n» வேலன்:-காமிக்ஸ் புத்தகங்களை படிக்க-comic book reader\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS\n» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி\n» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை\n» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.\n» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.\n» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..\n» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி\n» பெண் குழந்தைகளுக்கு மரியாதை\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3\n» ஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)\n» ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்\n» வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்\n» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது\n» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்\n» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்\n» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை\n» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]\n» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...\n» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\n» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)\n» அச்சம் என்பது மடமையடா\n» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்\n» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்\n» அருமை���ான வாழைப்பூ புளிக்குழம்பு\n» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்\n» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix\n» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days\n» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது\n» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\n» யானை சிலை கோயில்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'\n» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை\n» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்\n» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........\n» இரட்டை வேடத்தில் யோகிபாபு\n» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்\nதமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: புகழ் பெற்றவர்கள்\nதமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்\nடி. செல்வராஜ் (பிறப்பு 1938)\nடி. செல்வராஜ் எனும் டேனியல் செல்வராஜ் திருநெல்வேலி\nமாவட்டம் தென்கலம் ஊரில் 1938 -ஆம் ஆண்டு பிறந்து\nதந்தை டேனியல் தேயிலைத் தொழிலாளி.\nதாய் ஞானாம்பாள். மனைவி பாரத புத்ரி.\n1959 -இல் திருநெல்வேலியில் இளங்கலை பட்டம் பெற்ற\nபின் சென்னை சட்டக்கல்லுôரியில் படித்து 1962-இல்\nபட்டம் பெற்றார். வழக்கறிஞராக வாழ்க்கையைத்\nதொடங்கினார். முற்போக்கு கருத்துகள் உடையவர்.\nகம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர்.\n1957-58 ஆண்டுகளில் அவரது ஆரம்பகால கதைகளை\n\"ஜனசக்தி' யிலும், சிதம்பர ரகுநாதனின் \"சாந்தி'யிலும்\n1964-ஆம் ஆண்டு தேயிலைத் தொழிலாளர்களின்\nவாழ்க்கையை மையமாகக் கொண்ட \"மலரும் சருகும்'\nநாவலை எழுதினார். அதுவே அவரது முதல் நாவல்.\nஅப்போது அவரது வயது 26.\nமுதல் நாவலே அவருக்கு இலக்கிய அங்கீகாரத்தை\nதிண்டுக்கல்லில் வழக்கறிஞராக இருந்த டி. செல்வராஜ்\nஅப்பகுதியில் தோல் பதனிடும் தொழிலை\nவாழ்வாதாரமாகக் கொண்டு பல தொழிலாளர்கள்\nகஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருந்ததைப் பார்த்து\n10 ஆண்டுகளுக்கு மேல் ஆராய்ந்து \"தோல்' என்ற\n2010-ஆம் ஆண்டு வெளியான \"தோல்' நாவலுக்கு\n2011- இல் தமிழக அரசு விருதும், 2012-இல் சாகித்ய\nஅகாதமி விருதும் கிடைத்தது. டி. செல்வராஜ்\nதிண்டுக்கல்லில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்ப���னராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: புகழ் பெற்றவர்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம�� |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t91497p15-topic", "date_download": "2020-01-21T21:14:43Z", "digest": "sha1:XFSBNHMLSFHAR4HPKLKNJC7ZRBV556HV", "length": 18346, "nlines": 180, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அடுத்த தலைமுறைக்கு என்னவென்றே தெரியாமல் போக போகும் ஒன்று.. - Page 2", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» டெபிட் காட் -சாப்பிட்டது 4,181 ரூபாய்க்கு,இழந்தது 4,10,036 ரூபாய்\n» மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--\n» ஆறாத் துயரம் மாறாதோ \n» மங்கையர் திலகம் --நகைச்சுவைக்காக\n» கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்\n» வேலன்:-காமிக்ஸ் புத்தகங்களை படிக்க-comic book reader\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS\n» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி\n» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை\n» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.\n» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.\n» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..\n» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி\n» பெண் குழந்தைகளுக்கு மரியாதை\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3\n» ஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)\n» ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்\n» வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்\n» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது\n» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்\n» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்\n» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை\n» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]\n» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...\n» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\n» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)\n» அச்சம் என்பது மடமையடா\n» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்\n» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்\n» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு\n» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்\n» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix\n» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days\n» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது\n» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\n» யானை சிலை கோயில்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'\n» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை\n» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்\n» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........\n» இரட்டை வேடத்தில் யோகிபாபு\n» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்\nஅடுத்த தலைமுறைக்கு என்னவென்றே தெரியாமல் போக போகும் ஒன்று..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nஅடுத்த தலைமுறைக்கு என்னவென்றே தெரியாமல் போக போகும் ஒன்று..\nஅடுத்த தலைமுறைக்கு என்னவென்றே தெரியாமல் போக போகும் ஒன்று..\nRe: அடுத்த தலைமுறைக்கு என்னவென்றே தெரியாமல் போக போகும் ஒன்று..\n@ச. சந்திரசேகரன் wrote: காணாமல் போகப்போவது நாணயம் மட்டுமல்ல நாணயமும் நா-நயமும் கூடத்தான்.\nRe: அடுத்த தலைமுறைக்கு என்னவென்றே தெரியாமல் போக போகும் ஒன்று..\n@றினா wrote: ஒருவேளை எதிர்காலத்துல பணம் என்கிறது இல்லாமல் போய் E-Cash என்பது வந்துவிடுமோ\nRe: அடுத்த தலைமுறைக்கு என்னவென்றே தெரியாமல் போக போகும் ஒன்று..\nRe: அடுத்த தலைமுறைக்கு என்னவென்றே தெரியாமல் போக போகும் ஒன்று..\n@அப்துல் wrote: நல்ல தகவல்,நன்றி நண்பரே\nRe: அடுத்த தலைமுறைக்கு என்னவென்றே தெரியாமல் போக போகும் ஒன்று..\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--���ிளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?series=september15_2019", "date_download": "2020-01-21T21:15:57Z", "digest": "sha1:PFQ3ZOVVINTWIHW35R47RISOWY7I6X4B", "length": 14632, "nlines": 108, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nஇளஞ்சிவப்புப் பணம் – அத்தியாயம் இரண்டு\nபார்வைக்குறைபாடுடைய வாசகர்களையும் பதிப்பகங்கள் கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும்\nஇந்திய விண்வெளித் தேடல் வாரியம் ஏவிய சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி இறுதியில் தகவல் இழந்து நிலவில் சாய்ந்து கிடக்கிறது\nஇளஞ்சிவப்புப் பணம் – அத்தியாயம் இரண்டு\nஅழகர்சாமி சக்திவேல் ஆண் பெண்ணோடு\t[மேலும்]\nபார்வைக்குறைபாடுடைய வாசகர்களையும் பதிப்பகங்கள் கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும்\nஇந்திய விண்வெளித் தேடல் வாரியம் ஏவிய சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி இறுதியில் தகவல் இழந்து நிலவில் சாய்ந்து கிடக்கிறது\nVinayagam on ஆலயம் காப்போம்.\nபொன்.முத்துக்குமார் on ஆலயம் காப்போம்.\nபொன்.முத்துக்குமார் on விளக்கு நிகழ்ச்சி ஏற்புரை\nVinayagam on ஆலயம் காப்போம்.\nRamprasath on என்.ஆர்.ஐகளுக்கு ஏற்படுகிற கலாச்சார அதிர்ச்சி\nVinayagam on குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டங்களுக்கு பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு.\nவளவ. துரையன் on விளக்கு நிகழ்ச்சி ஏற்புரை\nசி. ஜெயபாரதன் on நாசா ஏவப்போகும் 2020 செவ்வாய்த் தளவூர்தி பூர்வ உயிமூலவி வசிப்பு தேடி, மனிதர் இயக்கும் பயணத்துக்கு குறிவைக்கும்\nDr Rama Krishnan on குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டங்களுக்கு பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு.\nVinayagam on குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டங்களுக்கு பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு.\nVinayagam on குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டங்களுக்கு பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு.\nVinayagam on குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டங்களுக்கு பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு.\nநவநீ on கருவ மரம் பஸ் ஸ்டாப்\nMurugadoss K on குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டங்களுக்கு பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு.\nபொன்.முத்துக்குமார் on குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டங்களுக்கு பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு.\nபொன்.முத்துக்குமார் on குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டங்களுக்கு பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு.\nபொன்.முத்துக்குமார் on குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டங்களுக்கு பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு.\nபொன்.முத்துக்குமார் on குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டங்களுக்கு பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு.\nVinayagam on செல்லம்மாவின் செல்லப்பிள்ளை\nsuvanappiriyan on குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டங்களுக்கு பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் ���த்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nகௌசல்யா ரங்கநாதன் ……….மூன்று மாதங்களாய், ராத்தூக்கம், பகல் தூக்கம் தொலைத்து, மனத்தளவில் நரக வேதனையை அனுபவித்து வந்த எனக்கு, அன்று காலை முதலே மன பாரம் வெகுவாய் குறைந்தாற்\t[மேலும் படிக்க]\nபார்வைக்குறைபாடுடைய வாசகர்களையும் பதிப்பகங்கள் கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும்\n_ லதா ராமகிருஷ்ணன் (Treasurer _ Welfare Foundation of the Blind) ‘பார்வையற்றவன்’ என்ற பெயரில் முகநூலில் இருக்கும் நண்பரின் சமீபத்திய பதிவு ஒன்று முக்கியமானது. அதில் நிறைய பேருக்குத் தெரியாத, எனில் அவசியம்\t[மேலும் படிக்க]\n“மாயோன் மேய காடுறை உலகமும்” என்று தொல்காப்பியம் கூறும் நிலப்பகுதி முல்லையாகும். இது காடும் காடு சேர்ந்த\t[மேலும் படிக்க]\nஇந்திய விண்வெளித் தேடல் வாரியம் ஏவிய சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி இறுதியில் தகவல் இழந்து நிலவில் சாய்ந்து கிடக்கிறது\nஇளஞ்சிவப்புப் பணம் – அத்தியாயம் இரண்டு\nஅழகர்சாமி சக்திவேல் ஆண் பெண்ணோடு ஒப்பிடுகையில், மூன்றாம்\t[மேலும் படிக்க]\nபார்வைக்குறைபாடுடைய வாசகர்களையும் பதிப்பகங்கள் கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும்\n_ லதா ராமகிருஷ்ணன் (Treasurer _ Welfare Foundation of the Blind) ‘பார்வையற்றவன்’ என்ற\t[மேலும் படிக்க]\nஇந்திய விண்வெளித் தேடல் வாரியம் ஏவிய சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி இறுதியில் தகவல் இழந்து நிலவில் சாய்ந்து கிடக்கிறது\nநவீன தமிழ்க்கவிதையும் நானாதிநானெனும் நுண் அரசியலும்\n‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) நித்திரை கலைந்த கையோடு மருத்துவமனையின் நீண்ட தாழ்வாரத்தில் காலெட்டிப்போட்டு கையுறைகளை மாட்டியபடி நான் அதற்கு சிகிச்சையளிக்கிறேன் என்பாரும் செயற்கை\t[மேலும் படிக்க]\nகு.அழகர்சாமி அந்தி வேளையில் ஒளிரும் கலர்க் காகிதக் கொம்புகளைத் தலையில் தரித்து ஒரு விநோத விலங்கு போல் தலையாட்டி வேடிக்கை பல காட்டி கிழக் கிலுகிலுப்பைக்காரனொருவன் கிலுகிலுப்பை\t[மேலும் படிக்க]\nமஞ்சுளா ———————————————— காட்டு மரங்கள் தன்னிச்சையாய் பாடிக்கொண்டிருக்கின்றன புல் வெளிகளற்ற வலை தளங்களில் மேயும் ஆடுகள் இரவு பகலற்ற உலகத்தை [மேலும் படிக்க]\nஎன் தாய்நிலத்தைக் காணவில்லை என்கிறேன்.கிணற்றைக்காணவேயில்லை என்கிறாய்.சிறுகச் சிறுகச் சேகரித்து பூட்டன் வாங்கியநிலத்தைகொஞ்சம் கொஞ்சமாகஎல்லைகள்அயலவனால்சுருங்கிப்போக,கிடைப்பதே\t[மேலும் படிக்க]\nமெல்பனில் தமிழ் எழுத்தாளர் விழா 2019\nவணக்கம். இந்த இணைப்பை தங்கள் திண்ணையில் பதிவேற்றுவதற்கு ஆவனசெய்யவும். நன்றி.அன்புடன்முருகபூபதி\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thoothuonline.com/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2020-01-21T19:28:16Z", "digest": "sha1:UG7OPWVVNLQADM67PRUNXZ3BYSIXKWEH", "length": 6740, "nlines": 43, "source_domain": "www.thoothuonline.com", "title": "இஸ்லாமிய மார்க்கத்தை இழிவாக பேசிய அஷிய பீபீக்கு அடைக்கலம் கொடுக்கிறது ஃபிரான்ஸ்! – Thoothu Online", "raw_content": "\nHome > Uncategorized > உலகம் > இஸ்லாமிய மார்க்கத்தை இழிவாக பேசிய அஷிய பீபீக்கு அடைக்கலம் கொடுக்கிறது ஃபிரான்ஸ்\nஇஸ்லாமிய மார்க்கத்தை இழிவாக பேசிய அஷிய பீபீக்கு அடைக்கலம் கொடுக்கிறது ஃபிரான்ஸ்\nஅஷிய பீபீ, பாகிஸ்தானிய கிருத்துவ பெண் இறைஅவமதிப்பு குற்றச்சாட்டில் இருந்து புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டர். அந்த பெண்மணி நாட்டை விட்டு வெளியேறும் திட்டத்தில் இருப்பதாக அவரின் கும்பத்தினர் வியாக்கிழமை அறிவித்தார்கள்.\nஇதற்கிடையில் இரண்டு நாட்களாக இஸ்லாமிய முற்போக்குவாதிகள் சார்பில் நடைபெற்று வரும் பேரணி மற்றும் போராட்டத்தில் தீர்வு கிடைப்பதற்காக மக்களின் ஒரு பகுதியினர் போராடி வருகின்றனர். குற்றம் நிருபணம் ஆகி அவருக்கு வழங்கிய மரண தண்டனையை மேல்முறையீட்டின் காரணமாக 2010யில் தண்டனை தலைகீழாக மாற்றியது. உச்சநீதி மன்றத்தின் மாற்று தீர்ப்பிற்கு பிறகு கிருத்துவ பெண் இஸ்லாத்திற்கு எதிராக இறைஅவமதிப்பிற்கான மரணதண்டனை ரத்து செய்யப்பட்டது.இதற்கு எதிராக மார்க்க ஆதரவாளர்கள் மற்றும் ஜமாதே இஸ்லாமிய கட்சியினர் மற்றவர்களுடன் இணைந்து வீதியில் இறங்கி முழக்கமிட்டனர்.\nபுதன்கிழமையன்று கராச்சியில் போராட்டத்தின் பொழுது இறைஅவமதிப்புக்கு எதிரான வழக்கில் விடுதலைக்கு பிறகு பாக்கிஸ்தான் இஸ்லாமியா போராட்டக்காரர்கள் இரு நாட்களாக போராடிவருகின்றார்கள். இதுகுறித்து பேசிய பிரதமர் இம்ரான் கான் நாட்டில் அமைதியை யாரும் சோதிக்�� வேண்டாம்.அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் என்று வலியிறுத்தி கேட்டுக்கொண்டார். நாட்டில் அசாதாரண நிலைமை நிலவுவதால் வியாழக்கிழமையன்று முதல் பீபீ மறைவான இடத்தில் வைக்கபடிருக்கிறார். அங்கு அவர் பாதுகாப்பது படையின் கட்டுப்பாட்டில் இருந்துக் கொண்டிருந்தார்.\nஅவரின் சகோதரன் ஜேம்ஸ் மஸீஹ் கூறியது” தனது சகோதரிக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பாந சூழல் இருக்க போவதில்லை. அவளுக்குகு எந்த மாற்றுவழியும் இல்லை, அவள் பாகிஸ்தானை விட்டு வெளியேறுவது தான் சிறந்தது. விரைவில் வெளியேறுவர் என்றார்.\nமேலும் “பீபீ வெளியேறும் நாட்டையும், இடத்தையும் மறைக்கப் போவதில்லை, பீபீக்கு இடமளிக்க பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் சலுகைகள் வழங்கியுள்ளது. பீபீயின் கணவர் அஷிக் மஸீஹ் மற்றும் குழந்தைகள் பிரிட்டீஷில் இருந்து அக்டோபர் பாதியில் வந்தனர். பீபீக்காக காத்துக்கொண்டு இருக்கின்றனர்.” என்றார்.\nநேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் உறுப்பினராக ஆர்னாப் கோஸ்வாமி நியமனம்\nமுஸ்லிம் பல்கலைக்கழக மாணவர் பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=33668", "date_download": "2020-01-21T21:33:00Z", "digest": "sha1:XX6ZSZGOHBZQWSEOQ5XWIJJECYY3Z4XZ", "length": 17917, "nlines": 189, "source_domain": "yarlosai.com", "title": "நானும் களத்திற்கு திரும்பியுள்ளேன் - ஷிகர் தவான் சூசக தகவல்", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nவட்ஸ் அப் பயனாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி…வட்ஸ் அப் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு..\nஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக ஃபேஸ்புக்கை முந்திய கூகுள்\nபேஸ்புக் மூலம் இருமுறை பணத்தை இழந்த நபர்: உங்களுக்கும் இப்படி நடக்கலாம்\nஇன்ஸ்டாகிராம் குறுந்தகவல்களை கணினியில் இயக்குவது எப்படி\nWhatsApp வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சி தரும் அறிவிப்பு…பல லட்சம் கைப்பேசிகளில் சேவைகள் நிறுத்தம்..\nஓடும் விமானத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கதிமின்னல் வேகத்தில் உயிரை காப்பாற்றிய 6 வயது மகள்\nபேஸ்புக் மெசஞ்சரை பயன்படுத்தும் பயனர்களுக்கு முக்கிய செய்திகள் \nதன்னம்பிக்கையும், தைரியமும் தரும் வாராகி அம்மன் மூல மந்திரம்\nதைப் பொங்கல் வைக்க உகந்த நேரம்\nஇன்றைய ராசிபலன் – 07.01.2020\n இணையத்தில் வேகமாக வைரலாகும் ஐயப்பன் புகழ் பாடும் காணொளி..\nஇ���்றைய ராசிபலன் – 01.01.2020\nஉலகெங்கும் வாழும் சைவத் தமிழ் மக்களுக்கு ஓர் பணிவான அவசர வேண்டுகோள்…. தவிர்த்திடுவோம் ஆங்கிலப் புத்தாண்டு நள்ளிரவு தரிசனத்தை…\n2020ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் ஆளும் சனி இந்த ராசிக்கு கூரைய பிச்சிகிட்டு அள்ளிக் கொடுக்கும்… விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nஅறிவுரை சொன்னவர்களுக்கு பதிலடி கொடுத்த இலியானா\nசிறு வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் – தெலுங்கு நடிகர் தகவல்\nரஜினி, கமல் அரசியலில் இணைவார்களா\nவிரைவில் அஜித்துடன் இணைந்து நடிப்பேன் – பிரசன்னா\nவைரலாகும் விஜய்யின் புதிய தோற்றம்\nசினிமாவிற்கு சென்சார் தேவையே இல்லை – எஸ்.வி.சேகர்\nவரி ஏய்ப்பு புகார் எதிரொலி – ராஷ்மிகா நேரில் ஆஜராக உத்தரவு\nஉக்ரைன் விமானத்தை தாக்கியது டோர்-எம் 1 ரக ஏவுகணைகள் – ஈரான்\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்\nஅரச பதவியை துறந்த ஹாரி உருக்கம்\nபொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதத்துக்கும் கீழே குறையலாம் – ப.சிதம்பரம் கருத்து\nபோராட்டங்கள் நடைபெற்றாலும் குடியுரிமை திருத்தச் சட்டம் திருப்பப் பெறப்படமாட்டாது – அமித்ஷா\nகேரளாவில் குடியுரிமை சட்டத்தை தொடர்ந்து மக்கள் தொகை பதிவேட்டுக்கும் எதிர்ப்பு\nஆந்திராவுக்கு 3 தலைநகர்- கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்\nஇந்தியாவில் காற்று மாசுபாடு அதிகமாக உள்ள நகரங்களின் பட்டியல் வெளியிடு – சென்னைக்கு எந்த இடம் தெரியுமா\nலாபஸ்சேன் டி20 போட்டிக்கும் தயாராக உள்ளார்: ஸ்டீவ் ஸ்மித்\nHome / latest-update / நானும் களத்திற்கு திரும்பியுள்ளேன் – ஷிகர் தவான் சூசக தகவல்\nநானும் களத்திற்கு திரும்பியுள்ளேன் – ஷிகர் தவான் சூசக தகவல்\nரோகித் சர்மா – ஷிகர் தவான் ஆகியோர் இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தொடக்க பேட்ஸ்மேன்களாக விளையாடி வந்தனர். தவானுக்கு காயம் ஏற்பட்டதால் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கி ஆடிவருகிறார். இதற்கிடையே காயத்தில் இருந்து குணமடைந்துள்ள தவான் சமீபத்தில் இலங்கைக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடினார்.\nதொடக்க ஆட்டக்காரராக லோகேஷ் ராகுலும் சிறப்பாகவே ஆடிவருவதால் இந்த ஆண்டிற்கான சர்வதேச டி20 அணியில் இருவரில் யாரை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் தேர்வுக்குழுவிற்கும், கேப்டன் விராட் கோலிக்கும��� இருந்து வருகிறது.\nஇந்நிலையில், இலங்கை அணிக்கெதிரான நேற்றைய டி20 போட்டியில் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த தவான், தானும் களத்திற்கு திரும்பியுள்ளதாக கூறியுள்ளார்.\n‘மூன்று வீரர்களும் (ரோஹித், கே.எல் மற்றும் நான்) சிறப்பாக செயல்படுகிறோம். கடந்த ஆண்டு ரோகித் சர்மாவிற்கு மிகச்சிறந்த ஆண்டாகும். ராகுல் 2 மாதங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார், அவர் ஒரு நல்ல வீரர். அதேபோல் நானும் நேற்று களத்தில் சிறப்பாக செயல்பட்டேன்.\nஅணியில் யார் தேர்ந்தெடுக்கப்படுவார் பற்றி நான் யோசிக்கவில்லை, ஏனென்றால் அந்த விஷயம் என் கைகளில் இல்லை. சிறப்பாக செயல்படுவதும் விளையாடுவதும் மட்டுமே என் கைகளில் உள்ளது’, என தவான் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக, நான் தேர்வுக்குழு தலைவராக இருந்தால், டி20 உலக கோப்பைக்கு தவானை தேர்வு செய்ய மாட்டேன். அவருக்கும் கேஎல் ராகுலுக்கும் இடையில் போட்டியில்லை. கேஎல் ராகுல் மட்டும்தான் வின்னர், என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nPrevious நல்லுார் ஆலய வளாக வீடுகளில் அதிகாலை பெரும் கொள்ளை\nNext பாடகர் ஜேசுதாசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஉக்ரைன் விமானத்தை தாக்கியது டோர்-எம் 1 ரக ஏவுகணைகள் – ஈரான்\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்\nஅரச பதவியை துறந்த ஹாரி உருக்கம்\nபொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதத்துக்கும் கீழே குறையலாம் – ப.சிதம்பரம் கருத்து\n2019-20-ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்) கணித்து இருந்தது. தற்போது இந்தியாவின் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nஉக்ரைன் விமானத்தை தாக்கியது டோர்-எம் 1 ரக ஏவுகணைகள் – ஈரான்\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்\nஅரச பதவியை துறந்த ஹாரி உருக்கம்\nபொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதத்துக்கும் கீழே குறையலாம் – ப.சிதம்பரம் கருத்து\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\nஉக்ரைன் விமானத்தை தாக்கியது டோர்-எம் 1 ரக ஏவுகணைகள் – ஈரான்\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்\nஅரச பதவியை துறந்த ஹாரி உருக்கம்\nபொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதத்துக்கும் கீழே குறையலாம் – ப.சிதம்பரம் கருத்து\nபோராட்டங்கள் நடைபெற்றாலும் குடியுரிமை திருத்தச் சட்டம் திருப்பப் பெறப்படமாட்டாது – அமித்ஷா\nதிருமதி பிலோமினா செபஸ்ரியன் செல்லத்துரை\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/10/12/88", "date_download": "2020-01-21T21:06:30Z", "digest": "sha1:7VRUCPCCH33GLTFFEYZIEXWVIKWH3HDK", "length": 6569, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:யாருக்கு அருகதை?", "raw_content": "\nசெவ்வாய், 21 ஜன 2020\nஒரே விதமான கோபங்களைக் கொண்டவர்கள் நாம் என்று மாணவர்களைச் சுட்டிக்காட்டிய கமல் அவர்கள்தான் நாளைய தலைவர்கள் என்று கூறியுள்ளார்.\nநாமக்கல்லில் உள்ள எஸ்எஸ்எம் பொறியியல் கல்லூரியில் செவாலியர் சிவாஜி கணேசன் நூலக திறப்பு விழா இன்று (அக்டோபர் 12) நடைபெற்றது இதில், கலந்து கொண்டு பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “இந்த அவைக்கு வேண்டுமென்றால் நான் அடங்கலாம் ஆனால் அந்தச் சபைக்கு அடங்கமாட்டேன். காரணம் நற்சபையாக இருக்க வேண்டிய இடம் தரம்குறைந்து வேறாக இருப்பதனால்தான் நான் அரசியலுக்கு வந்தேன். இங்கே நான் ஓட்டு வாங்க வந்திருப்பேன் என்ற சந்தேகம் மூத்தவர்களுக்கு வரலாம். ஆனால் இளையவர்களுக்கு வராது” என்று கூறினார்.\n“ஒரே விதமான கோபங்களைக் கொண்டவர்கள் நாம் என்று மாணவர்களைக் கை காட்டிய கமல் இது நாளைய தலைவர்கள் அமர்ந்திருக்கும் அவை நான் தொண்டர்களைத் தேடி வரவில்லை தலைவர்களைத் தேடி வந்துள்ளேன். மாணவர்கள் அரசியல் பேசக்கூடாது என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நல்ல அரசியலைப் பற்றிப் பேச மாணவர்களைத் தவிர வேறு யாருக்கு அருகதை இருக்கிறது” என்று கமல் கேள்வியெழுப்பினார்.\nதொடர்ந்து பேசிய அவர், “பள்ளிகளுக்குள் என்னை அனுமதிக்கக்கூடாது என்று ஒரு அரசா��ையே இருப்பதாகவும் ஆனால், பள்ளியில் யாரும் நிரந்தரமாக தங்குவதில்லை மாணவர்கள் வெளியே வரும்வரை நான் காத்திருப்பேன்” என்றும் கூறினார்.\nமுன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல், “ ஆளுநர் மீது தவறு இருக்கும் பட்சத்தில் பதவி விலகுவதுதான் கௌரவம். குற்றம் தன் மீது இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும் அல்லது தன் மீதான சந்தேகம் நீங்கும்வரை பதவியில் இருக்க மாட்டேன் என்று சொல்ல வேண்டும். இதற்கு முன்பாக இருந்த பெரியவர்கள் செய்ததுதான் இது. ஆளுநரும் செய்வார் என்று நம்புவோம்” என்று குறிப்பிட்டார்.\n,”மழைக்காகத் தேர்தலை தள்ளிப்போடாமல் இருந்திருக்கலாம் என்று குறிப்பிட்ட கமல், “சிலை கடத்தல் என்பது நீண்ட காலமாக நடந்துகொண்டிருக்கிறது. சிலைகளை மீட்க நாங்கள் உதவுகிறோம் என்று கூறியபோது, நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று சொன்னார்கள். இப்போது உண்மை கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருகிறது. கோயில் சம்பந்தப்பட்டவர்களின் உதவி இல்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை. சிலைகளைத் தமிழகத்தின் சொத்தாக நினைத்து மக்கள் போராட வேண்டும்” என குறிப்பிட்டார்.\nமீ டூ விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்தான் கருத்து கூற வேண்டும். எல்லோரும் கருத்து சொல்வது தவறாக இருக்கும், நியாயமும் இல்லை. மீ டு விவகாரத்தில் நியாயமான குற்றச்சாட்டை வைக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்\nவெள்ளி, 12 அக் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2013/01/", "date_download": "2020-01-21T21:43:00Z", "digest": "sha1:W7A3XOEQR4X53R6572A5KLE7PBCQZQ7S", "length": 8086, "nlines": 190, "source_domain": "sudumanal.com", "title": "January | 2013 | சுடுமணல்", "raw_content": "\nஆசைஆசையாய் வருகிறது – ஒரு றிசானாக் குறிப்பு\nIn: பதிவு | முகநூல் குறிப்பு\nகம்பளிப்பூச்சியை கையிலேந்தி அதன் மென்மையை லயித்திருந்த அந்தச் சிறுவயதில் என் அப்பா கடவுளை அறிமுகமாக்கினார். இந்த உயிரினங்களின் மீதான என் நேசிப்பில் கடவுளில் பிரியமானேன் நான். கடவுள் உயிரினங்களை சிருஷ்டித்ததாக எனக்கு அறிமுகம் செய்தார். எல்லாக் கடவுளர்களும் சிருஷ்டிகள்.. படைப்பாளிகள்… அதனால் மனிதர்கள் உயிர்களை அழிப்பது பாவம் என்பார்.\nஅரசு(கள்) என்பதே ஒரு வன்முறை இயந்திரம். அதன் விளைபொருளாக எதிர்ப் பயங்கரவாதம் உருவாகுவது ஒன்றும் அதிசயமல்ல. இலங்கையில் புலிகளின் ஆயுதப் போராட்டம் ஒரு பகுதியினரால் தமிழ்மக்களுக்கான போராட்டமாகவும் இன்னொரு பகுதியினரால் பயங்கரவாதமாகவும் வரைவுசெய்யப்பட்டது. எது எப்படியோ புலிகளின் அழிவு (ஆயுதரீதியிலான இயங்குதளம்) முற்றாக 2009 உடன் முடிந்துபோயிருக்கிறது. தமிழ் மக்களுக்கான தீர்வை கொடுத்துவிட புலிகளே தடையாக இருக்கின்றனர் என்ற அரசின் அல்லது அரச ஆதரவாளர்களின் வாதத்தை இந்த 3 ஆண்டுகள் பரிட்சைக்காலமாக எடுத்துக்கொண்டால் பெறுபேறுகள் என்னவாக இருக்கிறது கடைசியில் நடந்துள்ள வைத்தியர் சங்கரின் கைது பற்றிய செய்தி இன்னமும் உலரவில்லை.\nஅனுமதிபெற்று இரவு முழுவதும் நடமாடும் சுதந்திரத்தை திருவிழா கூத்து.. என ஒருசில சந்தர்ப்பங்களே வழங்கிய காலம் அது. நாம் இளசுகளாக இருந்தோம். ஓர் அரச நாடகத்தின் சாட்டு அன்று கிடைத்தது. இரவுகளை உரசி உரசி கூக்கிரலிட்டு சத்தமாய்க் கதைத்து நாம் களித்திருந்தோம். நாடகம் தொடங்கி… அதுவாய்ப் போய்க்கொண்டிருந்தது. நாம் அரைவாசி கவனத்தை நாடகத்தில் விட்டிருந்தோம். அரசன் அட்டகாசமாய் வரும்போதெல்லாம் நாம் கதைக்காமல் இருந்தோம். வாள்வீசி குதித்து விழும் காட்சிகளில் நமது நரம்பை ஏதோ தட்டிக்கொண்டிருந்தது.\n// டெல்லி மாணவி பாதிக்கப்பட்ட நாளில் இருந்தே அவரது சொந்தப் பெயர், புகைப்படம், இருப்பிடம் குறித்த எந்தத் தகவலுவும் வெளிவரவில்லை. தற்போது அவளது இறப்பிற்குப் பின்பும் கூட புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகவில்லை.//- http://www.facebook.com/cimi.meena.3/posts/592299927453159\n\"மால்கம் எக்ஸ் - என் வாழ்க்கை\" நூல் அறிமுகம்.\nநான் வாசித்துக் கொண்டிராதபோது பெய்திராத மழை.\nறாகிங் - ஒரு வன்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2018/06/", "date_download": "2020-01-21T21:42:16Z", "digest": "sha1:OWU3QYIAC7JD2J723IKRLLRLBESFCYBG", "length": 3916, "nlines": 171, "source_domain": "sudumanal.com", "title": "June | 2018 | சுடுமணல்", "raw_content": "\nIn: முகநூல் குறிப்பு | விமர்சனம்\nஇலங்கையின் குடிமக்கள் அனைவரும் இந்தியாவின் தொப்பூழ்க்கொடி உறவுகள் என்கின்றனர் சிலர். தமிழர்களும் சிங்களவர்களும் இந்தியாவின் தொப்பூழ்க்கொடி உறவு என்கின்றனர் சிலர். தமிழர்கள் இந்தியாவின் தொப்பூழ்க்கொடி உறவு என்கின்றனர் சிலர். எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும். இந்த குடிமக்கள் பெயர்ந்து இ��ங்கைத் தீவுக்கு வந்தபோது அல்லது இச் சிறுதீவு இயடு பிரிந்து இலங்கையானபோது இந்தியா என்றொரு தேசம் இருந்ததா என்ன.\n\"மால்கம் எக்ஸ் - என் வாழ்க்கை\" நூல் அறிமுகம்.\nநான் வாசித்துக் கொண்டிராதபோது பெய்திராத மழை.\nறாகிங் - ஒரு வன்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-01-21T19:56:35Z", "digest": "sha1:DD6PD7ILASVLA5MHPBUCT65MDBALW2U6", "length": 6802, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "புட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுட்டி அல்லது குடுவை (Bottle) என்பது ஒரு கொள்கலன். இது குளிர் பானம், மதுபானம் போன்ற வற்றை நிறிப்பி பதபடுத்த உதவும் கொள்கலமகும்.பல வடிவங்களிளூம் மற்றும் பல வண்ணங்களிளூம் இது செய்ய படுகின்றது.\nஇது பல ஆயிரம் காலமாக பயன்பாட்டில் உள்ளது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2019, 15:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/es/en/portero?hl=ta", "date_download": "2020-01-21T21:45:39Z", "digest": "sha1:IBLEXXFKIC4WN673MVBB2CA5Y2EVZOCK", "length": 7549, "nlines": 90, "source_domain": "tradukka.com", "title": "Definitions: portero (ஸ்பானிஷ் / ஆங்கிலம்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான��பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.etamilnews.com/pc-bail-application-filed/", "date_download": "2020-01-21T21:15:39Z", "digest": "sha1:Q3CD7JV3VJSZZPKW3LR6JIBLSLEBTIC2", "length": 5766, "nlines": 90, "source_domain": "www.etamilnews.com", "title": "சிதம்பரம் ஜாமின் மனு தாக்கல்! | tamil news \" />", "raw_content": "\nHome இந்தியா சிதம்பரம் ஜாமின் மனு தாக்கல்\nசிதம்பரம் ஜாமின் மனு தாக்கல்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் ப.சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமின் வழங்க மறுத்தது. தீர்ப்பளித்தது.\nஇதையடுத்து கடந்த 5 ஆம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். வரும் 19 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் இருப்பார். இந்நிலையில் இன்று சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தார். அதில் நான் சிபிஐ விசாரணைக்கு முறையாக ஆஜராகியிருக்கிறேன். சிபிஐ அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறேன். அப்படியிருக்க நான் ஆவணங்களை அழித்து விடுவேன் என்பது எப்படி சரியாகும் எனக்கு நீதிமன்ற காவல் அளித்தது தவறு. எனவே எனக்கு ஜாமின் அளிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleஅகம்பாவத்தில் பேசுகிறார் அமைச்சர்.. சொல்கிறார் டிடிவி\nNext articleஇளநரையை நீக்கும் நெல்லி, பீர்க்கங்காய்\nபேஸ��� புக் விபரீதம்.. 25யை கொலை செய்ய துடிக்கும் 45 வயது காதலி\nரஜினிக்கு சு.சாமி திடீர் ஆதரவு…\nரஜினி மீது வழக்கு.. உயர் நீதிமன்றத்தில் மனு\nரூ.1 கோடி வென்ற கௌசல்யாவின் இன்னொரு பக்கம்….\nரஜினி சிந்தித்து பேச….ஸ்டாலின் விருப்பம்…\nபேஸ் புக் விபரீதம்.. 25யை கொலை செய்ய துடிக்கும் 45 வயது காதலி\nரஜினிக்கு சு.சாமி திடீர் ஆதரவு…\nரஜினி மீது வழக்கு.. உயர் நீதிமன்றத்தில் மனு\nரூ.1 கோடி வென்ற கௌசல்யாவின் இன்னொரு பக்கம்….\nerror: செய்தியை நகல் எடுக்கவேண்டாமே, எங்களை இணைப்பைப்பகிருங்கள். நாங்களும் வளர்கின்றோம், உங்கள் அன்புக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/21728", "date_download": "2020-01-21T20:05:36Z", "digest": "sha1:H7O2SYEUMWJT3GCTITKSFL3FHSN33N4Z", "length": 8134, "nlines": 92, "source_domain": "www.jeyamohan.in", "title": "சாரல் விழா உரை", "raw_content": "\nஒரு காலத்தில் மீசையுடன் இருந்தபோது திலீப் குமாருக்கு சாரல் விருது கொடுக்கப்பட்டபோது ஆற்றிய உரை\nTags: சாரல் விருது, திலீப் குமார்\nராய் மாக்ஸம் - தினகரனில்\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடித��் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-01-21T20:32:33Z", "digest": "sha1:XY64PVSUKQVKD27IQ2PAJM5F5DBA5J7V", "length": 24490, "nlines": 455, "source_domain": "www.naamtamilar.org", "title": "தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நடத்தப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவு வணக்க நிகழ்வுநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு -புதுச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nநம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி தொகுதி\nநம்மாழ்வார் மலர் வணக்க நிகழ்வு -சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-சைதை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் – ரிஷிவந்தியம் தொகுதி\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து பொது வேலை நிறுத்தம் ஆர்பாட்டம்\nவீரமங்கை வேலுநாச்சியார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நடத்தப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவு வணக்க நிகழ்வு\nநாள்: செப்டம்பர் 30, 2013 In: புலம்பெயர் தேசங்கள்\nஈழத் தமிழினத்தின் வரலாற்றில் அகிம்சையின் எல்லையைத் தொட்டுவிட்ட தியாக தீபம் திலீபன் அனைத்துத் தமிழர்களின் மனதிலும் தெய்வமாக வாழ்ந்து கொண்டிருப்பவன். அத்தியாக தீபத்தின் 26ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு செப்டெம்பர் 29ஆம் திகதி East ham Trinity Centreஇல் மிகவும் உணர்வு பூர்வமாக மண்டபம் நிறைந்த மக்களுடன் நடந்தேறியது.\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மக்கள் அனைவரதும் முகங்களிலும் 26 ஆண்டுகளுக்கு முன்னர் நல்லூர் முருகன் முன்றலில் நடந்த வேள்வியில் அன்று கலந்துகொண்ட உணர்வே பிரதிபலித்ததைக் காணக்கூடியதாக இருந்தது.\nஅங்கு இதே மாதத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கேணல் சங்கர், கேணல் ராயு அவர்களின் நினைவுப் பகிர்வுடன் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. மாவீpரர் பெரியதம்பி அவர்களின் புதல்வன் பிரேம் பொதுச்சுடரினை ஏற்றி வைக்க தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து வடகிழக்குப் பிராந்திய பொறுப்பாளர் பகீர் அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். அதைத் தொடர்ந்து மாவீரர் கப்டன் கீரோராஜ் அவர்களின் பெற்றோர் திரு திருமதி சண்முகசுந்தரம் அவர்கள் மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்தனர்.\nதொடர்ந்து கவிதைகள், சிறப்பு உரைகள், எழுச்சிப் பாடல்கள் என மிக எழுச்சி மிக்கதாக நிகழ்வு அமைந்தது நிகழ்வின் ஆரம்பத்தில் ஏற்றி வைக்கப்பட்ட தேசியக் கொடி இறக்கப்பட்டு தமிழரின் தாரக மந்திரத்துடன் நிகழ்வு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.\n‘‘தமிழீழத்தை கைவிடுகிறோம்’’ தமிழர் விடுதலை கூட்டணி செய்த மிகப்பெரிய துரோகம்\nசுவிசில் சிறப்பாக நடைபெற்ற மூத்த தளபதிளுக்கான நினைவு சுமந்த வணக்க நிகழ்வு\nநாம் தமிழர் ஆஸ்ட்ரேலியா – மெல்போர்ன் பொறுப்பாளர்கள்-2019\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலேசியாவின் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உட்பட எழுவரைக் கைது செய்வதா\nதலைமை அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி – ஐக்கிய இராச்சியம் பொறுப்பாளர்கள் நியமனம்\nசெந்தமிழர் பாசறை நான்காம் ஆண்டு துவக்க விழா-பக்ரைன்\nநம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு -புதுச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nநம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி தொகுதி\nநம்மாழ்வார் மலர் வணக்க நிகழ்வு -சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-சைதை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் – ரிஷிவந்தியம் தொ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளும��்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/kadalveli/the-sea-tribes-under-siege-10004241", "date_download": "2020-01-21T19:34:05Z", "digest": "sha1:5AMTNVW5655XJ6W5CJMBYRNQVXM6NG5T", "length": 14488, "nlines": 217, "source_domain": "www.panuval.com", "title": "The sea tribes under siege - The sea tribes under siege - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , ஆய்வு கட்டுரைகள்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபழவேற்காடு முதல் நீரோடி வரை\nகடல் நிகழ்த்திச் சென்ற சுனாமியைத் தொடர்ந்து நிலம் நிகழ்த்திய கருணை சுனாமி தான் தமிழகக் கடலோர மக்களுக்குப் பெருந்துயரத்தை இழைத்தது.மீனவர் வாழ்கையை சமவெளி மனிதர்கள் புரிந்து கொண்டிருக்கவில்லை. அரசுகளின் கொள்கைகளும் பெருந்திட்டங்களும் மீனவர்களின் பாரம்பரிய வாழிடங்களையும் வாழ்வாதாரத்தையும் குறிபார்க்கின..\nகடலை எழுதுதல்…கடல் தமிழ்வாசகனுக்கு அந்நியமானது. கடலை எழுதியே தீரவேண்டும் என்னும் முனைப்புக் கொண்ட படைப்பாளிகள் இல்லாமையே இதற்குக் காரணம்.கடலின் தன்மை மீனவனிடம் படிந்து கிடக்கிறது. மீனின் உத்திகளை வென்று, அதை கொன்றெடுப்பதில் உள்ளது அவனது இருத்தல். எதிர்ப்படும் அனைத்தையும் மேற்கொண்டாக வேண்டும் என்ற இன..\nகுமரிமாவட்ட மீனவச் சமூகத்தின் வரலாற்றைச் செறிவான நடையில் விவரிக்கும் வறீதையா, தொழில்ரீதியாகவும் சமூக வாழ்விலும் அது முந்திச் செயல்பட்ட கூறுகளை விளக்குவதோடு செய்யத் தவறிய அம்சங்களையும் தெளிவாக்குகிறார். தமிழ்ப் பொதுப் புத்தியில் படிந்துள்ள மீனவ வாழ்க்கை எதார்த்தத்தில் முற்றிலும் மாறுபட்டுள்ளதைப் ப..\nமூதாய் மரம் - வறீதையா கான்ஸ்தந்தின் :( பழங்குடியினர் வாழ்வியல்)கடல் பழங்குடி வாழ்வின் அடிப்படைத் தகுதி விழிப்புநிலை. ஒரு பழங்குடி மனிதன்வேட்டைக் களத்தில�� தன் முழுஉடலையும் புலன்களாக்கிக்கொள்கிறான். களத்தில்தன்னைத் தற்காத்துக்கொண்டுசிறந்த வேட்டைப்பெறுமதிகளுடன் குடிலுக்குத்திரும்புகிறான். கடலைப்பொழுது..\nமூதாய் மரம் - வறீதையா கான்ஸ்தந்தின் :( பழங்குடியினர் வாழ்வியல்)கடல் பழங்குடி வாழ்வின் அடிப்படைத் தகுதி விழிப்புநிலை. ஒரு பழங்குடி மனிதன்வேட்டைக் களத்..\nவேளம் (உரையாடும் தமிழ் நெய்தல்)\nவேளம் ( உரையாடும் தமிழ் நெய்தல்)உரையாடலை குறிக்கும் நெய்தல் நிலத்தின் வட்டாரச் சொற்கள் வேளம், ஒச்சியம், தூப்பம் இழப்பையும் அதன் காலவழியையும் கண்டறியும..\nகடல்முற்றம்பாரம்பரியமான கரைமடி(வலை)ப் பொருளாதாரம் சார்ந்த கன்னியாகுமரிக் கடல்வெளி வாழ்க்கையை அதன் செறிவோடும் கிடுக்குகளோடும் கடல் மணம் கமழும் வேணாட்டு..\nகடலை எழுதுதல்…கடல் தமிழ்வாசகனுக்கு அந்நியமானது. கடலை எழுதியே தீரவேண்டும் என்னும் முனைப்புக் கொண்ட படைப்பாளிகள் இல்லாமையே இதற்குக் காரணம்.கடலின் தன்மை ..\nமு. குலசேகரனின் பாத்திரங்கள் எளியவர்கள். கண்ணுக்குத் தெரியாத அபாயங்களால் சூழப்பட்டவர்கள். அந்த அபாயங்களைச் சார்ந்து வாழ்பவர்கள். அவற்றிடமிருந்து தப்பி..\nகுமரிமாவட்ட மீனவச் சமூகத்தின் வரலாற்றைச் செறிவான நடையில் விவரிக்கும் வறீதையா, தொழில்ரீதியாகவும் சமூக வாழ்விலும் அது முந்திச் செயல்பட்ட கூறுகளை விளக்க..\nகளத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த் ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அற..\nஸ்பெக்ட்ரம் - சொல்லுங்கள் ராசாவே\nஅனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அ..\nமரணஓலம் மங்காது ஒலித்துக் கொண்டும், காற்றில் ரத்தவாசம் வீசிக்கொண்டும், விளை நிலங்கள் அனைத்தும் பிண நிலங்களாகக் காட்சி தரும் தேசம்தான் இன்றைய ‘ஈழம்’\nமுகத்துக்கு இரண்டு கண்கள் அவசியம். ஒரு கண் பழுதடைந்தால், மற்றொரு கண்ணைக் கொண்டு விசாலமாக விழித்துப் பார்ப்பது கடினம். அதுபோல நாட்டிற்கு, அரசும் அரசியல..\nதான் வாழும் சுகமான வாழ்க்கையே எல்லோருக்கும் கிடைத்திருப்பதாக பலர் நினைக்கின்றனர். ஆனால், படி நிலைகளோடு இருக்கும் நம் சமூகத்தில் பலருடைய வாழ்க்கை வேறாக..\nவேளம் (உரையாடும் தமிழ் நெய்தல்)\nவேளம் ( உரையாடும் தமிழ் நெய்தல்)உரையாடலை குறிக்கும் நெய்தல் நிலத்தின் வட்டாரச் சொற்கள் வேளம், ஒச்சியம், தூப்பம் இழப்பையும் அதன் காலவழியையும் கண்டறியும..\nகடல்முற்றம்பாரம்பரியமான கரைமடி(வலை)ப் பொருளாதாரம் சார்ந்த கன்னியாகுமரிக் கடல்வெளி வாழ்க்கையை அதன் செறிவோடும் கிடுக்குகளோடும் கடல் மணம் கமழும் வேணாட்டு..\nவேளப் பாடு - இரையுமன் சாகர்:இரையுமன் சாகர் என்னும் இளம் நெய்தல்படைப்பாளியின் முதல் இலக்கிய அடிவைப்பு'வேளப் பாடு'. தேடலின் நேர்மையும்அக்கறையும்தான் படை..\nதொண்டி-குறிப்புகள் : இந்த கடல்ல எத்தன பேருன்னாலும் என்ன தொழில் வேணுன்னாலும் செய்யலாம்,ஆனா இழுவைமடி இழுக்கக் கூடாது அப்படீன்னா ஒரு சட்டத்த இந்த அரசாங்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tufing.com/category/5810/ration-card/", "date_download": "2020-01-21T21:38:06Z", "digest": "sha1:2RYQWGFNW2JTDZ2DFLF52GHIUM6NBCBU", "length": 3598, "nlines": 51, "source_domain": "www.tufing.com", "title": "Ration Card Related Sharing - Tufing.com", "raw_content": "\nBoy: ஐ லவ் யூ டார்லிங்\nGirl; ரேஷன் கார்ட் இருக்கா\nவருஷத்துக்கு ஒரு லட்சம் சம்பாதிக்க துப்பில்ல\n*4 சக்கரவாகனம், குளிர்சாதனப்பெட்டி, 3 அறைக்கு மேல் வீடு இருந்தால் ரேஷன் பொருட்கள் இல்லை*\nபொது விநியோகத்திட்ட பயனாளிகளை அடையாளம் காண உணவு பாதுகாப்பு சட்ட வீதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விசாயிகளுக்கு, 4 சக்கரவாகனம், குளிர்சாதனப்பெட்டி, வீடுகளில் 3 அறைக்கு மேல் இருந்தால், ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மேல் இருந்தால், தொழில் வரி, வருமானவரி செலுத்துபோரை உறுப்பினராக கொண்ட குடும்பத்திற்கு, மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு, வணிக நிறுவனங்களில் பதிவு செய்து செயல்படும் குடும்பம் உள்ளிட்டோருக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nநகர்புறம்-வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்திற்கு, விதவை, முதியோர் உதவித்தொகை, திருமணம்மாகாத பெண், மாற்றுாதிறனாளி குடும்பத் தலைவர்களாக கொண்ட குடும்பம் உள்ளிட்டோருக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=22664", "date_download": "2020-01-21T21:18:58Z", "digest": "sha1:JGEJ5AHPQ7QUNZXHQQX5POMPJ3BZN7GJ", "length": 9497, "nlines": 128, "source_domain": "puthu.thinnai.com", "title": "வால்ட் விட்மன் வசனக் கவிதை -41 என்னைப் பற்றிய பாடல் – 34 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nவால்ட் விட்மன் வசனக் கவிதை -41 என்னைப் பற்றிய பாடல் – 34\nமூலம் : வால்ட் விட்மன்\nதமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா\nஒரு சிறிது கூட நான்\nஎன்னை வேறோர் நாகரீ கத்துக்கு\nSeries Navigation முக்கோணக் கிளிகள் [6] [நெடுங்கதை]தாகூரின் கீதப் பாமாலை – 82 ஆத்மாவின் அமுதம் .. \nடௌரி தராத கௌரி கல்யாணம்…\nஆகஸ்டு-15. நாவல். குமரி.எஸ்.நீலகண்டன் – எளிமையும் இலட்சியமும்\nமருத்துவக் கட்டுரை இளம்பிள்ளை வாதம்\nகுகப்பிரியானந்தா – சித்த வித்தியானந்தா..\nக.மோகனரங்கனின் அன்பின் ஐந்திணை –\nமுக்கோணக் கிளிகள் [6] [நெடுங்கதை]\nவால்ட் விட்மன் வசனக் கவிதை -41 என்னைப் பற்றிய பாடல் – 34\nதாகூரின் கீதப் பாமாலை – 82 ஆத்மாவின் அமுதம் .. \nஅப்பா ஒரு நாய் வளர்க்கிறார்\nசிவகாமியின் சபதம் – நாட்டிய நாடகம்\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி – அத்தியாயம்-2 பகுதி-2 பிருந்தாவனம்\nபேசாமொழி 10வது இதழ் (செப்டம்பர்) வெளிவந்துவிட்டது..\nகுருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 28\nஜாக்கி சான் 8. தற்காப்புக் கலை குங்பூவைப் பற்றி\nதிண்ணையின் இலக்கியத் தடம் – 1\nஅகநாழிகை – புத்தக உலகம்\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் பூமியின் சிக்கலான உட்கருவின் நூதனச் சுழற்சி இயக்கங்கள்\nகவிஞர் தமிழ் ஒளி 90 அழைப்பிதழ்\nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் 25\nPrevious Topic: முக்கோணக் கிளிகள் [6] [நெடுங்கதை]\nNext Topic: தாகூரின் கீதப் பாமாலை – 82 ஆத்மாவின் அமுதம் .. \nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=3278", "date_download": "2020-01-21T21:18:42Z", "digest": "sha1:7W4RI5QNHBTKNJHD3S5XO2NMZHIPAJ4B", "length": 9326, "nlines": 106, "source_domain": "puthu.thinnai.com", "title": "சகிப்பு | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nநலம் விசா¡¢க்கும் முன் கேட்பது\nஉங்க ஊர்ல மழை உண்டா என்று\nஉலகில் எந்த ஒரு வேலையும்\nஎப்படி இருக்கும் என்ற ஆசையும்\nமழையால் ஒரு வேலையும் ஓடாதென்று.\nSeries Navigation எனது இலக்கிய அனுபவங்கள் – 11 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 3 (ஆர்வி)கூடு\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 3\nதோற்றக் காலத்தில் பூமியை இரு நிலவுகள் சுற்றி வந்திருக்கலாம் (Earth Once Had Two Moons, Astronomers Theorize) (August 3, 2011)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (காலை இளம் ஒளியில் ரூபி) (கவிதை -43)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி (The Return) (கவிதை -47 பாகம் -4)\nஸிந்துஜா – முப்பது வருடங்களுக்குப் பிறகு\nநினைவுகளின் சுவட்டில் – (74)\nஜென் ஒரு புரிதல் பகுதி 6\nதமிழ் ஸ்டுடியோ வழங்கும் ‘லெனின் விருது’ – பெறுபவர்: ஆர்.ஆர். சீனிவாசன்\nஎங்கோ தொலைந்த அவள் . ..\nகுவிந்த விரல்களுக்குள் படபடக்கும் சிறுவண்ணாத்தி\nகதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -\nஜெயந்தன் & ரங்கம்மாள் விருது பெற்றநாவல் “வெட்டுப்புலி” குறித்த கலந்துரையாடல்.\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 11 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 3 (ஆர்வி)\nதொலைக்காட்சி – ஓர் உருமாற்றம்\nமகிழ்ச்சிக்கான இரகசியம் இரகசியம் : ரோண்டா பைரன் நூல் தமிழ் மொழிபெயர்ப்பு\nகலித்தொகையின் தலைவி தோழி உரையாடலில் திருமணம்\nபஞ்சதந்திரம் தொடர் 4 – ஆப்பைப் பிடுங்கிய குரங்கு 2\nஇனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள்\nPrevious Topic: எனது இலக்கிய அனுபவங்கள் – 11 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 3 (ஆர்வி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/vaiko/", "date_download": "2020-01-21T20:55:00Z", "digest": "sha1:U77MNTAX3CB2YZFV6SYQPSTJGCYMAIDQ", "length": 5893, "nlines": 142, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "vaikoChennai Today News | Chennai Today News", "raw_content": "\nதிமுகவின் அவதூறு வழக்கில் இருந்து வைகோ விடுதலை\nஎன் சம்பளம் முழுவதும் கட்சிக்கே\nஒண்ணே ஒண்ணு, அதுவும் உதய சூரியன்; பரிதாபத்தில் மதிமுக\nஎந்த தேர்தலிலும் பா.ஜ.க. இனி ஜெயிக்க முடியாது: வைகோ\nபிரதமர் நரேந்திர மோடி என்ன ஹிட்லரா\nஇது என்ன கல்யாண வீடா\nநக்கீரன் கைது எதிரொலி: வைகோ போராட்டம்\nஸ்டாலின் மீது வழக்கு போட தயாரா\nஎமனையும் வென்றவர் கருணாநிதி: வைகோ புகழாரம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nநடிகை அமலாபால் தந்தை திடீர் மரணம்\nரஜினி குறி வைக்கும் வாக்காளர்கள் யார்\nஅஜித் படத்தில் நடிக்க முடியாது என கூறினாரா பிரசன்னா\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினி அதிரடியால் பெரும் பரபரப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thoothuonline.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AE%B2/", "date_download": "2020-01-21T21:34:42Z", "digest": "sha1:NUZQB5WNUAQCYENOX7Z3E2ELNM5GGDKS", "length": 18870, "nlines": 71, "source_domain": "www.thoothuonline.com", "title": "பெண்ணாய்ப் பிறந்தது வீணல்ல! – Thoothu Online", "raw_content": "\nHome > இஸ்லாம் > பெண்ணாய்ப் பிறந்தது வீணல்ல\nஇன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (சூரா அத்தாரியாத் 51:56)\nஅல்லாஹ் மனிதர்களைப் படைத்ததன் நோக்கம் அவர்கள் அவனுக்கு வழிபட வேண்டும், ஷைத்தானிய வழியிலிருந்து விலக வேண்டும், அவனுக்குக் கட்டுப்பட்டு தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.\nஇந்த ஆன்மீக வழித்தேடலில் இஸ்லாம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எந்த வித்தியாசமும் காட்டிடவில்லை. ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே ஆத்மாவே கொடுக்கப்பட்டுள்ளது என்று இஸ்லாம் பிரகடனப்படுத்துகிறது.\nஇரு பாலருக்கும் தன்னை வணங்குவதில் அல்லாஹ் ஒரே போலவே கடமையை ஆக்கியிருக்கிறான். அதேபோல் நாளை மறுமையிலும் இரு பாலரையும் ஒரே போலவே அல்லாஹ் எழுப்புவான்; கேள்வி கேட்பான். அவரவர் செய்த செயல்களுக்குத் தக்க அவர்களுக்கு அல்லாஹ் கூலிகளை வழங்குவான். இதில் எந்தப் பேதத்தையும் அவன் கற்பிக்கப் போவதில்லை.\nஆண்களுக்குத் தண்டனையை அதிகப்படுத்தி, பெண்களுக்குத் தண்டனையைக் குறைக்கப் போவதில்லை. அதேபோல் பெண்களுக்குத் தண்டனையை அதிகப்படுத்தி, ஆண்களுக்குக் குறைக்கப் போவதில்லை.\nதிருக்குர்ஆன் முழுவதும் நாம் இந்த உண்மையைக் காணலாம். யாரெல்லாம் கீழே ஆறுகள் ஒலித்தோடிக்கொண்டிருக்கும் சுவனத்தினுள் நுழைவார்கள் என்று எங்கெல்லாம் சொல்கிறானோ அங்கெல்லாம் ஆணையும், பெண்ணையும் சேர்த்துத்தான் சொல்கிறான்.\nஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்; இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (சூரா அன்னிசா 4:124)\nஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற்செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழக��ன கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம். (சூரா அந்நஹ்ல் 16:97)\nஆக, நாளை மறுமையில் அவரவர் சுமையை அவரவர் சுமந்து வருவர். அவரவருக்கான கூலிகள் அங்கே ஆண், பெண் வித்தியாசமின்றி நீதமாக வழங்கப்படும்.\nஆன்மீக ரீதியாக ஆணுக்கும், பெண்ணுக்கும் எந்தப் பேதமும் இல்லை என்று பறை சாற்றும் இஸ்லாம்தான் இன்னபிற கடமைகளில், உரிமைகளில் வித்தியாசங்களைப் போதிக்கிறது.\nமுஸ்லிம் ஆண்களை வெளியிடங்களுக்கு சென்று சம்பாதிக்கச் சொல்லும் இஸ்லாம், ஏன் பெண்களை வீட்டிலேயே இல்லத்தரசிகளாக இருக்க ஊக்குவிக்கிறது என்று முஸ்லிம்களில் சிலரும் கேட்கிறார்கள். முஸ்லிம் அல்லாதாரும் கேட்கிறார்கள்.\nஏன் ஒரு பெண் பர்தா அணிய வேண்டும், ஏன் ஒரு சகோதரனுக்கு சொத்தில் தன் சகோதரியை விட அதிக பங்கு கிடைக்கிறது, ஏன் ஒரு ஆண் ஆட்சியாளராக முடியும், ஏன் ஒரு முஸ்லிம் பெண் ஆட்சியாளராக முடியாது,… இப்படி பலர் பல கேள்விகளைக் கேட்டுவிட்டு, இஸ்லாம் பெண்களை தாழ்வாக மதிக்கிறது என்று அவர்களாகவே முடிவுக்கும் வந்து விடுகிறார்கள்.\nசட்டங்களை முதலில் விளக்கிக் கூறாமல் அவற்றைப் பற்றி விவாதிக்கவே முடியாது. ஆணும், பெண்ணும் உடற்கூறு ரீதியாக முற்றிலும் மாறு பட்டவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். மருத்துவ ரீதியாகவும் அது பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.\nநம்மை விட ஆணையும், பெண்ணையும் படைத்த அல்லாஹ் இரு பாலருக்குமுள்ள வித்தியாசத்தை நன்கு அறிந்தவன். ஆதலால்தான் ஒவ்வொரு பாலரும் அவர்கள் எவற்றை சிறப்பாக செய்ய முடியுமோ அந்தந்தப் பணிகளை அவர்களுக்கு ஒதுக்கினான். இதனால் ஒரு பாலர் மறு பாலரை விட சிறந்தவர் என்று அர்த்தம் இல்லை.\nமாறாக, ஒரு நாணயத்தின் இரு பக்கம் போல் சமூகத்திற்கு அவர்கள் இரு பாலரின் பங்களிப்பும் இருக்கிறது. ஆக, யாரும் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதுதான் உண்மை.\nஅன்றாட வாழ்க்கையில் நாம் பலவிதமான மனிதர்களைச் சந்திக்கிறோம். பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம் என்று சொல்வது போல் மனிதர்களும் பல விதமாக இருக்கிறார்கள். பல குணங்களைக் கொண்ட, பல திறமைகளைக் கொண்ட, பல வல்லமைகளைக் கொண்ட மனிதர்களைப் பார்க்கிறோம். சிலர் சகலகலாவல்லவர்களாக, சாதனையாளர்களாக இருப்பதையும் பார்க்கிறோம்.\nஎல்லோரும் அவரவர் பங்களிப்பை சமூகத்திற்கு செய்கிறார்கள். ஒரு விவசாயியும், ஒரு மருத்துவரும் வேறு வேறு பங்களிப்புகளை சமூகத்திற்கு செய்கின்றனர். ஆனால் இருவருமே சமூகத்தில் முக்கியமானவர்கள். இருவருமே தங்கள் துறைகளில் வல்லவர்களாக இருக்கிறார்கள்.\nஅதேபோல்தான் ஆணும், பெண்ணும் வேறு வேறு படைப்புகளாக இருந்தாலும் தங்கள் பங்களிப்பைச் செய்கின்றனர்.\nஅல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) ஒரு முறை கூறினார்கள்:\n“இந்த உலகமும், அதிலுள்ள அனைத்துப் பொருட்களும் முக்கியமானவை. உலகிலேயே எல்லாவற்றையும் விட அதிக முக்கியமான படைப்பு ஒரு நல்ல பெண்.” (அஹ்மத், முஸ்லிம்)\nஇந்த நல்ல பெண் யார் என்று இவ்வாறு விளக்கம் சொல்கிறார்கள்:\n“ஒரு மனிதன் கொண்டிருக்கும் நல்ல புதையல் எது என்று உங்களுக்கு அறிவிக்கட்டுமா தன்னைப் பார்க்கும்பொழுது கணவனை மகிழ்விக்கிற, கணவனுக்குக் கட்டுப்பட்டு கடமையாற்றுகிற, கணவன் இல்லாத பொழுது அவனது பொருட்களைப் பாதுகாக்கிற பெண்தான் அந்தப் புதையல்” என்று எம்பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nதாய்மை என்னும் பெரும் பேற்றை இஸ்லாம் பெண்களுக்கே வழங்கியுள்ளது. ஆண்களுக்கு அந்தப் பாக்கியம் வழங்கப்படவில்லை.\nஒரு மனிதர் உத்தம நபியிடம் வந்து வினவினார்:\n“அல்லாஹ்வின் தூதரே, வேறு யாரையும் விட என் மீது அன்பும், அரவணைப்பும் (கனிவும், கவனமும்) மிகச் சிறந்த முறையில் தருகிற நபர் யார்” என்று வினவினார். “உன் தாய்” என்று எம்பெருமானார் (ஸல்) கூறினார்கள். “அதற்குப் பிறகு யார்” என்று வினவினார். “உன் தாய்” என்று எம்பெருமானார் (ஸல்) கூறினார்கள். “அதற்குப் பிறகு யார்” என்று அவர் கேட்டார். “உன் தாய்” என்றார்கள். “பின்னர் யார்” என்று அவர் கேட்டார். “உன் தாய்” என்றார்கள். “பின்னர் யார்” என்று அவர் கேட்டார். “உன் தாய்” என்றார்கள். “பின்னர் யார்” என்று அவர் கேட்டார். “உன் தாய்” என்றார்கள். “பின்னர் யார்” என்று அவர் கேட்டார். “உன் தந்தை” என்றார்கள்.\nஇந்த உலகில் ஒரு மனிதனுக்கு அன்பிலும், அரவணைப்பிலும், அனைத்து வகையிலும் நெருங்கியிருப்பவர்களில் முதல் மூன்று இடங்களை இஸ்லாம் பெண்ணுக்கே கொடுத்திருக்கின்றது. இந்தப் பெரும் பேறு ஆணுக்குக் கிட்டவில்லை.\nதாய்மையின் பெருமையை திருக்குர்ஆனும் இப்படி சிலாகித்துக் கூறுகின்றது: நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டி���து) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.” (சூரா லுக்மான் 31:14)\nஒரு காலம் இருந்தது. பெண் பிள்ளைகள் பிறந்தாலே முகம் கருத்து, அவமானப்பட்டு, கூனிக் குறுகி அந்தப் பிஞ்சுக் குழந்தைகளை உயிரோடு புதைத்தார்கள். அந்த மக்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தார்கள். பெண் பிள்ளைகளைப் பெற்றதற்கு அவமானப்பட்டவர்கள் பெருமை கொண்டார்கள் அவர்களைப் பெற்றதற்காக.\nபெண் பிள்ளைகளை சீரும் சிறப்போடும் வளர்ப்பதை இபாதத்தாக மாற்றிக் காட்டினார்கள் எம்பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்கள். அவர்கள் கூறினார்கள்: “யார் தங்கள் இரண்டு பெண் குழந்தைகளை அவர்கள் பருவம் எய்தும் வரை நல்ல முறையில் வளர்த்தெடுக்கிறார்களோ அவர்களும் நானும் சுவர்க்கத்தில் இவ்வாறு நுழைவோம் (இரண்டு விரல்களைச் சேர்த்துக் காட்டினார்கள்).” (முஸ்லிம், திர்மிதீ)\nஇப்படி பெண்களுக்கு எல்லா வகையிலும் சிறப்புகளைக் கொடுத்த மார்க்கம்தான் இஸ்லாம். ஆதலால் ஒரு முஸ்லிம் பெண்ணாகப் பிறந்தால் மகிழ்ச்சி கொள்ளலாம். பெண்ணைப் பெற்றெடுத்தால் பேருவகை கொள்ளலாம்.\nஅரிசி மீது சேவை வரி: கருணாநிதி கண்டனம்\nஷார்ஜாவில் பணி புரியும் பெண்களுக்கு கருவுற்றிருக்கும் காலங்களில் இனி சம்பளத்துடன் கூடிய 60 நாட்கள் விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalviseithiplus.blogspot.com/2018/12/ceo_20.html", "date_download": "2020-01-21T20:12:26Z", "digest": "sha1:N2M2JFLNUCUJP2RULMDRYFP2NUATLWJP", "length": 9802, "nlines": 425, "source_domain": "kalviseithiplus.blogspot.com", "title": "அரையாண்டு விடுமுறை கிடையாது - சிறப்பு வகுப்புகள் நடத்த ஆசிரியர்களுக்கு CEO உத்தரவு! - Kalviseithi plus", "raw_content": "\nHome Unlabelled அரையாண்டு விடுமுறை கிடையாது - சிறப்பு வகுப்புகள் நடத்த ஆசிரியர்களுக்கு CEO உத்தரவு\nஅரையாண்டு விடுமுறை கிடையாது - சிறப்பு வகுப்புகள் நடத்த ஆசிரியர்களுக்கு CEO உத்தரவு\nஉரிய நாட்களில் உரிய முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டால் சிறப்பு வகுப்பு ஏன்\nஉரிய நாட்களில் உரிய முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டால் சிறப்பு வகுப்பு ஏன்சி இ ஓ சொன்னா சரியாய் இருக்கும் தகுதி இல்லாதவர்கள் அவரும் தான்\nசம்பளம் வேஸ்ட் தனியார் கம்பெனில வேலை பார்த்தாங்க அடுத்தநாளே இவுங்களா செத்துடுவாங்க\nஉரிய நாட்களில் உரிய முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டால் சிறப்பு வகுப்பு ஏன்சி இ ஓ சொன்னா சரியாய் இருக்கும் தகுதி இல்லாதவர்கள் அவரும் தான்.சம்பளம் வேஸ்ட் தனியார் கம்பெனில வேலை பார்த்தாங்க அடுத்தநாளே இவுங்களா செத்துடுவாங்க\nஉரிய நாட்களில் உரிய முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டால் சிறப்பு வகுப்பு ஏன்சி இ ஓ சொன்னா சரியாய் இருக்கும் தகுதி இல்லாதவர்கள் அவரும் தான்.சம்பளம் வேஸ்ட் தனியார் கம்பெனில வேலை பார்த்தாங்க அடுத்தநாளே இவுங்களா செத்துடுவாங்க\nஉரிய நாட்களில் உரிய முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டால் சிறப்பு வகுப்பு ஏன்சி இ ஓ சொன்னா சரியாய் இருக்கும் தகுதி இல்லாதவர்கள் அவரும் தான்.சம்பளம் வேஸ்ட் தனியார் கம்பெனில வேலை பார்த்தாங்க அடுத்தநாளே இவுங்களா செத்துடுவாங்க\nஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில்,... அரசு ஊழியர்களுக்கான உண்மை ஊதியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2016/05/9-18.html", "date_download": "2020-01-21T21:08:50Z", "digest": "sha1:RQDJVQKRO3E3IHOBSMWYVUSDEMZXXN5I", "length": 35320, "nlines": 436, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: 9 தாராவுக்கு 18", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nவியாழன், மே 05, 2016\nவணக்கம் கவிஞரே... தங்களது பாடலில் மக்களுக்கு நல்ல கருத்துகளை சொல்லும் தாங்கள் நல்ல வரிகளில் மட்டும் ‘’பீப்’’ மட்’’டண்’’ போன்ற ஓசையைக் கொடுத்து கேட்க முடியாமல் செய்வது ஏன் \nமக்களிடம் எப்பொழுதுமே எதிர்பார்ப்பை திணிப்பவனே நல்ல கலைஞன் ஆகவே நானும், இசை வேந்தனும், பாடகரும் இணைந்தே இவ்வகையான புதுமைகளை செய்கின்றோம்.\nஇதனால் எதிர்கால சந்ததிகளுக்கு பலன் உண்டா \nநிச்சயம் உண்டு இதன் மூலம் கெட்ட வார்த்தைகள் ஒழிந்து இனி மக்கள் உச்சரிக்கும் அனைத்து சொற்களுமே நல்ல வார்த்தை என்று உயர்வு பெற்று விடவேண்டும் இதுவே எங்களது நோக்கம்.\nஇப்பொழுது வரும் இசையை கேட்பவர்களுக்கு செவி சேதமாகிறது என்று இங்கிலாந்திலிருந்து வரும் புள்ளி விபர கணக்கு ஒன்று சொல்கிறதே, இதனைப்பற்றி....\nஇதுதான் எங்கள் வெற்றியின் முதல்படி செவி கேட்பதாலேயே பிரச்சினைகளை கேட்டு சில மனிதர்களுக்கு கோபம் வருகிறது இதன் விளைவாய் சண்டைகள், சச்சரவுகள் வந்து வாழ்க்கையே சிலருக்கு பாதிக்கப்படுகிறது கோபத்தை கட்டுப்படுத்துவதே எங்கள் நோக்கம் ஆகவே இது எதிர் காலத்துக்கு தேவையே.\nசமூக வளர்ச்சிக்காக தொண்டு செய்ய நினைக்கும் தங்களுக்கு இதனால் பலனேதும் உண்டா \nபலனைப்பற்றிய கவலை எங்களுக்கு எப்பொழுதுமே கிடையாது வேண்டுமானால் ஒன்று சொல்லலாம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 9 தாராவுக்கு 18 திரைப்படத்தில் பாடல் எழுதிய எனக்கு ’’சொற் கொல்லன்’’ பட்டமும், இ(ம்)சை கொடுத்த சனிருத்தனுக்கு ’’செவிக்காலன்’’ பட்டமும், பாடகர் விம்புக்கு ’’சங்கொலி’’ பட்டமும் கிடைத்து இருக்கின்றதே இதைவிட பெருமை வேறென்ன \nதற்போது வெளியான புஷ் திரைப்படத்தில் நாயகி அழகான இதழ்களால் உச்சரிப்பை கொடுத்து விட்டு சப்தம் மட்டும் வராமல் தடுக்கப்பட்டு இருக்கின்றது அந்த வார்த்தை என்ன என்று தெரியாமல் கல்லூரி மாணவ-மாணவிகள் குழம்பி போய் இருக்கிறோம் ஆகவே உடனே அந்த வார்த்தையை முழுமையாக கொடுக்காதவரை கல்லூரிகளை புறக்கணிப்போம் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றார்கள் குறுகிய காலத்தில் கட்சியை ஆரம்பித்து அரசியலில் ஈடுபட்டு முதல்வராக வரவிருக்கும் தங்களுக்கு இது பாதிப்பை தராதா \nஅதுவொன்றும் பெரிய காரியமில்லை நாளை முதல் புஷ் படத்தின் ஆடியோ கேஸட் இலவசமாக கொடுக்கப் போகிறோம் தமிழக மக்களின் ஒட்டு மொத்த ஓட்டும் எங்களுக்கே பிறகு உல்லாச உலகம் எனக்கே சொந்தம் தையர... தையர... தையரா...\nபுதிய படங்களில் ஏதாவது புதுமை வகுத்து இருக்கின்றீர்களா \nஆம் அடுத்த வாரம் வெளியாகும் கிஸ்ஸிங் ஸ்டார் கில்ஜி நடித்த ‘’வகுந்துடுவேன்டா’’ திரைப்படத்தில் 9 தாராவுக்கு 18 படப்பாடல்கள் மாதிரியே 7 பாடல்கள் வருகிறது இது ரசிகர்களுக்கு நிச்சயம் நல்ல விருந்தாக அமையும்.\nஒலிநாடா வெளியீடு என்று கேள்விப்பட்டோமே... \nஆமாம் நானும், நண்பர் சனிருத்தும் இணைந்து 250 பாடல்கள் அடங்கிய் அல்பம் என்ற ஆல்பம் தயார் செய்துள்ளோம் இதன் வெளியீட்டு விழா செலவை அமெரிக்காவில் இயங்கும் டமில்ச் சங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.\nசமீபத்தில் குடிமகன்கள் அமைப்பிலிருந்து தங்களது பாடல்களுக்கு எதிர்ப்பு கிளம்பியதே எங்களைப் போன்ற பேதை உள்ளங்களுக்கு தங்களது பாடல் வரிகளில் போதை இல்லை இதன் காரணம��க தேர்தலில் தங்களது கட்சியை புறக்கணிப்போம் என்று அறிக்கை விட்டு இருந்தார்களே இவர்களை சமாளிப்பது எப்படி \nஅதை மிகவும் சுலபமாக சமாளிப்போம் கள்’’ளட்டை என்ற கார்டு ஸிஸ்டம் தயாரித்து இருக்கின்றோம் மே 10-ம் தேதி முதல் குடிமகன்கள் அமைப்புகளுக்கு மாவட்ட வாரியாக அனுப்பி வைக்கப்படும் அமைப்பின் வழியாக கார்டுகள் வழங்கப்படும் இந்த கார்டுக்கும் டாஸ்மாக் கடைகளுக்கும் உகாண்டா நாட்டிலிருந்து கணைக்டிங் பீப்புள்ஸ் இணையதளம் மூலம் செயல்பாடு உண்டு தேர்தலுக்கு முதல் நாள், தேர்தல் நாள், மறுநாள் 3 தினங்கள் இந்த கார்டை குடிமகன்கள் இலவசமாக உபயோகப்படுத்தி கொள்ளலாம் இதன் மூலம் குடிமகன்களின் வாக்கும் எங்களுக்கே சொந்தம்.\nநல்லது தங்களது அறிவும், ஆற்றலும், இந்த மக்களுக்கு, ஈர்ப்பை, உண்டு செய்து ஊக்கமளித்து, என்றும் மக்கள், ஏற்றம் பெறுவதில், ஐயமில்லையென, ஒலிக்கட்டும், ஓங்கியென ஔவையாரும் குரல் கொடுக்க எமது வாழ்த்துகள்.\n81 வயசு ஆனாலும் இவங்கே 18 தான் சொல்லுவாங்கே...\nகுறிப்பு - இந்தப்பதிவு சிலருக்கு கோபத்தை தரலாம் நகைச்சுவைக்காக நான் எழுதினாலும் இது எனது மனதில் தோன்றிய வேதனையை வெளிப்படுத்தவே இப்படி எழுதினேன் காரணம் நமது சமூக கோபங்களுக்கு மழைக்காலங்களில் பிறக்கும் ஈசலைப் போன்று ஆயுசு மிகவும் குறைவாகவே இருக்கின்றது இதோ தேர்தல் வந்து விட்டது மக்கள் இலவசத்துக்கு மயங்கி பேரிடரையும் மறப்பார்கள் நமது மக்களை அரசியல்வாதிகளும், திரையுலகத்தினரும் மிகச்சரியாக புரிந்து வைத்துள்ளனர் நாம்தான் இன்னும் புரியா மடந்தையாக வாழ்கிறோம் - கில்லர்ஜி.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nப.கந்தசாமி 5/05/2016 3:51 முற்பகல்\nமுனைவர் ஐயாவின் வருகைக்கு நன்றி\nஸ்ரீராம். 5/05/2016 6:30 முற்பகல்\nஅவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பட்டங்கள் புன்னகைக்க வைக்கின்றன\nதுரை செல்வராஜூ 5/05/2016 10:43 முற்பகல்\nபீப்..மட்..டன் போன்ற இனிய ஓசையைக் கொடுத்து செவிகளுக்கு சுளுக்கு எடுத்துக் கொண்டிருக்கும் - தாங்கள்\nஇனிமேல் சிக்..சிக்.. கன்..கன்.. போன்ற அரிய ஓசைகளையும் வழங்கி -\nவாழ்வினை வளப்படுத்துமாறு - வளப்படுத்திக் கொள்ளுமாறு - வாழ்விழந்தோர் சங்கத்தினர் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்..\nவாங்க ஜி நிச்சயமாக இனி இப்படித்தான் வரும் அதில் மாற்றமில்லை.\nதுரை செல்வராஜூ 5/05/2016 11:12 முற்பகல்\nமின்னஞ்சலில் தகவல் சொல்லியிருக்கின்றேன்.. கவனிக்கவும்..\nபார்த்தேன் நன்றி நண்பரே இரண்டு தினங்களாக துபாய் வாசம்...\nநல்ல கருத்து சகோ, பார்ப்போம் இங்கு என்ன தான் நடக்கப் பொகுது என்று,,\nவாங்க சகோ பார்ப்போம் என்னதான் நடக்குமென்று....\nநல்லது தங்களது அறிவும், ஆற்றலும், இந்த மக்களுக்கு, ஈர்ப்பை,உண்டு செய்து ஊக்கமளித்து, என்றும் மக்கள், ஏற்றம் பெறுவதில்,ஐயமில்லையென, ஒலிக்கட்டும், ஓங்கியென ஔவையாரும் குரல் கொடுக்க எமது வாழ்த்துகள்.\nவருக நண்பரே வருகைக்கு நன்றி\nவே.நடனசபாபதி 5/05/2016 12:41 பிற்பகல்\nகாணொளி அற்புதம். பதிவை இரசித்தேன்\nகாணொளியை புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே\nஹாஹாஹா, லேட்டாகச் சொன்னாலும் லேட்டஸ்டாச் சொல்லி இருக்கீங்க\nவாங்க ஏதோ சொல்ல நினைத்ததை சொல்லி விட்டோம்ல....\nஎது நகைச் சுவை எது சீரியஸ் என்றே புரிவதில்லை. நீங்கள் சொல்ல நினைப்பது நினைத்தபடி எத்தனை பேருக்குப் போய்ச் சேருகிறது\nவாங்க ஐயா எல்லோருக்கும் போய்ச்சேரும் என்பது நடக்கும் காரியம் இல்லையே..\nமடந்தை என்று பெண்களைத் தானே குறிப்பிடுவார்கள் காணொளி காண முடியவில்லை.\nமடந்தை என்பது இருபாலரையும் குறிக்குமே ஐயா.\nதாங்கள் கண்டது மட்டுமே காணொளி அதில் வந்த எழுத்துகளே காணொளியின் பலன் ஐயா.\nகோமதி அரசு 5/05/2016 4:20 பிற்பகல்\nசமூக கோபங்கள் மழைக்காலத்தில் தோன்றும் ஈசல் போன்றது தான்.\nஏமாறும் மக்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் தானே\nவாங்க சகோ எனது கோபம் எப்பொழுது ஏமாற்றுபவர்களை விட, ஏமாறுபவர்களை மீதுதான்.\nவெங்கட் நாகராஜ் 5/05/2016 4:56 பிற்பகல்\nவாங்க ஜி வருகைக்கு நன்றி\n'பீப்'பினாலும் ஒரு நல்லது நடந்துள்ளதே ,இந்த தேர்தலில் டி ஆரின் கட்சி காணாமல் போய்விட்டதே :)\nஉண்மைதான் ஜி அவர்கள் தலையில் அவர்களே மண்ணை அள்ளிப்போட்டுக் கொண்டார்கள்,\nசாரதா சமையல் 5/05/2016 10:17 பிற்பகல்\nபதிவு காணொளி இரண்டும் அருமை சகோ.\nவாங்க சகோ காணொளியை ரசித்தமைக்கு நன்றி\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 5/06/2016 6:48 முற்பகல்\nஒரு ஃபுளோவில் கிஸ்ஸிங் ஸ்டார் கில்லர்ஜி என்று படித்துவிட்டேன்., ஹிஹிஹி\nவருக நண்பரே மனதுக்கு வேதனையாக இருக்கின்றது ஒரு ஆஞ்சநேயர் பக்தரை இப்படியா நினைப்பது தவறு கன்னத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 5/06/2016 6:55 முற���பகல்\nத.ம. காணவில்லையே மீண்டும் வருகிறேன்\nதமனா அவள் எப்பவுமே இப்படித்தான் நண்பரே...\nவலிப்போக்கன் 5/06/2016 9:33 முற்பகல்\nசரியான் பட்டம் அளித்த தங்களுக்கு வாழ்த்துக்கள்\nவாங்க நண்பரே இவங்கெளுக்கு இப்படித்தானே கொடுக்க முடியும்.\n”தளிர் சுரேஷ்” 5/06/2016 4:41 பிற்பகல்\nகரந்தை ஜெயக்குமார் 5/06/2016 4:50 பிற்பகல்\nஅது எப்படி உங்களால் அனைத்து நடைகளிலும் எழுதமுடிகிறது\nமுனைவருக்கு நான் எதை எழுதினாலும் அந்த விடயத்துக்குள் என்னை நாயகனாக நிறுத்தி விடுவேன் பிறகே எழுத தொடங்குவேன்.\n'பரிவை' சே.குமார் 5/07/2016 12:06 முற்பகல்\nஹஹஹ நல்லாத்தான் கீது....நீங்க சொல்ற மாதிரி எந்தப் போராட்டமும் நம்மூரில் புற்றீசல்தான்...நிலைத்து அது நிறைவேறும் வரை போராடப்படுவதில்லை...கிட்டத்தட்ட இதை ஒட்டிய பதிவுதான் எனது இப்போதைய பதிவும்....அடுத்த பகுதி வருவதில் வருகிறது...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 16 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\n2013 - Emirates Etihad Airways- ல் அதிகமுறை பிரயாணம் செய்யும் நபர்களின் பெயர்களை எடுத்து குலுக்கல் முறையில் மலேசியா போய் வருவதற்...\nகீ ழே காணொளியில் காணும் இவனுடைய பேச்சு எனக்கு வேதனையைத் தரவில்லை இவன் இன்னும் சாகவில்லையே என்பதே எமது வேதனை இவன் எனது சொந்த சகோதர...\nஅ ண்ணே எனக்கு கொஞ்சம் டவுட்டு இருக்குது அதை சொல்லுங்கணே வாடா தம்பி டவுசர் பாண்டி கேளுடா அண்ணேஞ் சொல்றேன் ஏண்ணே அந்தப் பலகை...\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\n1986 என்று நினைவு அன்று ஒரு எவர்சில்வர் கம்பெனியில் வெல்டராக வேலை செய்து கொண்டு இருந்தேன் கம்பெனி ஓனரின் அம்மா வயது 90- க்கும் மேலிருக...\nஅ புதாபியிலிருக்கும் எமது நண்பர் மதுரையில் வீடு கட்டினார் நானும் கொஞ்சம் அங்கு தங்கி வேலைகளை முடிக்க வேண்டும் என்று சொல்லி இரு...\nஆரணியில் ஊரணியில் குளித்துக் கொண்டு இருந்தான் பரணி அப்பொழுது ஒரு பெரியவர் அவனிடம் கேட்டார். ஏப்பா ஆரு நீ \nம துரை, அழகர்கோவில் பதிவின் மற்றொரு வர்க்கங்களின் வாழ்க்கை முறைகள்பற்றி சொல்கிறேன் என்று சொன்னேன் அல்லவா அவைதான் இந்த கல்வியும், கல...\nஅன்பு வலைப்பூ நட்பூக்களுக்கு எமது உளம் கனிந்த 2020 புத்தாண்டு நல்வாழ்த்துகள். இவ்வருடம் தங்கள் அனைவருக்கும் தொடர்ந்து நல்ல மகிழ...\n திருமணமான பெண்கள் கழுத்தில், மஞ்சள் கயிறை காண்பது இப்பொழுது அரிதாகி விட்டது ஏன் தாலியை, பெண்கள் உயர்வாக நினைத்தது கடந்த காலம் என...\nஉகாண்டா அரசுக்கு ஓர் கடிதம்\nவியாழன் முதல் நானும் ரௌடிதான்...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-01-21T21:43:35Z", "digest": "sha1:NUBJXGFZOESDKL3NUP56633MWLY53ONY", "length": 10296, "nlines": 128, "source_domain": "seithichurul.com", "title": "இந்தியர்கள் செலவு செய்வது வரலாறு காணாத அளவுக்குச் சரிவு! | India's consumer spending falls for 1st time in 40 yrs: Business Standard", "raw_content": "\nஇந்தியர்கள் செலவு செய்வது வரலாறு காணாத அளவுக்குச் சரிவு\nஇந்திய நுகர்வோர்கள் செலவு செய்வது 40 வருடங்கள் இல்லாத அளவிற்குச் சரிந்துள்ளதாக பிஸ்னஸ் ஸ்டாண்டர்ட் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி 2017-2018 நிதியாண்டில் இந்தியர்கள் செலவு செய்வது சராசரியாக 1,446 ரூபாயாகக் குறைந்துள்ளது. இதுவே 2011-2012...\nவிளையாடும் போது ‘ஷூ’ கிழிந்தது; ரூ.10,000 கோடி ரூபாய் இழந்த நைக்\nஅமெரிக்காவின் டியூக் மற்றும் வடக்குக் காலிபோர்னியா பல்கலைக்கழகங்களுக்கு இடையிலா கூடைப் பந்துப் போட்டியில் விளையாடும் போது வீரரின் புதிய நைக் ஷூ கிழிந்து கீழே விழுந்ததால் ஆட்டம் தடையுற்றது.. இதை அறிந்த பிற விளையாட்டு வீரர்கள்...\nஒரே நாளில் 9 பில்லியன் டாலர் செல்வ மதிப்பினை இழந்த ஜெப் பிசோஸ்\nசர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவினால் உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர் மற்றும் அமேசான் நிறுவனருமான ஜெப் பிசோ���் ஒரே நாளில் 9.1 பில்லியன் டாலர் செல்வ மதிப்பினை இழந்துள்ளதாக ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீடு தெரிவித்துள்ளது. அது...\nஉங்கள் ராசிக்கான இன்றைய (22/01/2020) பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்3 hours ago\nஇன்றைய (22/01/2020) தமிழ் பஞ்சாங்கம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (21/01/2020) பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய (21/01/2020) தமிழ் பஞ்சாங்கம்\nகசானா ஜூவல்லரி விளம்பரத்தில் காஜல் அகர்வால்\nசினிமா செய்திகள்1 day ago\nதனுஷின் பட்டாஸ் திரைப்படம் வசூல் நிலவரம்\nசில்லுக் கருப்பட்டி திரைப்பட நாயகி ‘நிவேதித்தா” அழகிய படங்கள்\nஅல்வா வழங்கி பட்ஜெட் அச்சிடும் பணியைத் தொடக்கி வைத்தார் நிர்மலா சீதாராமன்\nஉங்கள் ராசிக்கான இன்றைய (20/01/2020) பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய (20/01/2020) தமிழ் பஞ்சாங்கம்\nவேலை வாய்ப்பு2 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nவேலை வாய்ப்பு5 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு5 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்5 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்6 months ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nஅல்வா வழங்கி பட்ஜெட் அச்சிடும் பணியைத் தொடக்கி வைத்தார் நிர்மலா சீதாராமன்\nவைரல் செய்திகள்1 week ago\nவீடியோ செய்திகள்2 weeks ago\nகேலி கிண்டலுக்குள்ளாகிய நடிகை தீபிகா படுகோன் நடித்த சப்பாக் பட டிக்கெட் கேன்சல்\nவீடியோ செய்திகள்3 weeks ago\n“எங்க பொண்ண முந்திரி காட்டுல ..” – கதறிய குடும்பம் – கண்ணீர் சம்பவம்\nவீடியோ செய்திகள்3 weeks ago\nபஞ்சாயத்து தலைவரான 21வயது கல்லூரி மாணவி\nவீடியோ செய்திகள்3 weeks ago\nஎல்லாருக்கும் நல்லது பண்ணனும்: ஊராட்சி மன்ற தலைவரான 79 வயது மூதாட்டி\nவீடியோ செய்திகள்3 weeks ago\nராமந��தபுரத்தில் 73 வயது மூதாட்டி வெற்றி\nவீடியோ செய்திகள்3 weeks ago\n“சீமானையும் சேர்த்து கைது பண்ணனும்..”- H Raja அதிரடி பேச்சு ..\nவீடியோ செய்திகள்3 weeks ago\n2020-ம் ஆண்டை வரவேற்க மெரினாவில் குவிந்த மக்கள்\nவீடியோ செய்திகள்3 weeks ago\nபுத்தாண்டு களைகட்டிய நள்ளிரவில் CAAவுக்கு எதிராக போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/new-year/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2020-01-21T20:06:30Z", "digest": "sha1:MBVC67PE4ZVRF7PWXW5ILKRMXVNCNXNQ", "length": 10504, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "New Year: Latest New Year News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுது வருஷத்தை பத்தி.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங்.. என்னம்மா பீல் பன்றாங்க பாருங்க\nசரியாக இரவு 12 மணி.. காத்திருந்த காமுகர்கள்.. கதறிய இளம் பெண்கள்.. பெங்களூர் ஷாக்\nபெண்களுக்கு பாலியல் தொல்லை.. பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இரவில் நடந்த விபரீதம்\n2020ம் ஆண்டு அனைவருக்கும் அற்புத ஆண்டாக அமையட்டும்.. பிரதமர் மோடி செம்ம வாழ்த்து\nடார்க்கெட்டை உயர்த்திய டாஸ்மாக்.. முச்சதம் அடிக்க திட்டம்.. மதுக்கடைகளில் அலைமோதும் குடிமகன்ஸ்\nபுதுச்சேரியில் களை கட்டிய புத்தாண்டு.. விண்ணைப் பிளந்த ஹேப்பி நியூ இயர் கோஷம்\nநிறைய ஏமாற்றம்.. நிறைய வலிகள்.. நிறைய அதிர்ச்சிகள்.. விடை பெற்றது 2019.. அன்புடன் வரவேற்போம் 2020ஐ\n2020ம் ஆண்டை ஆரம்பிச்சு வைக்கப் போறதே நம்ம சித்தப்பா நேசமணிதாய்யா\nபுத்தாண்டில் புதுவாழ்வு மலரட்டும்... அரசியல் தலைவர்கள் வாழ்த்துச்செய்தி\nபிறந்தது 2020 புத்தாண்டு.. சென்னை உட்பட நாடு முழுக்க வான வேடிக்கைகளுடன் மக்கள் கொண்டாட்டம்\n\"ஆங்கில\" புத்தாண்டு வாழ்த்தினை.. தூய தமிழில் பதிவிட்ட.. தெலுங்கானா ஆளுநர் தமிழிசை\nடூவீலர் ரேஸ் விடுவோரை இப்படி ஒடுக்கலாமே.. டாக்டர் ராமதாஸின் சூப்பர் ஐடியா\nபுத்தாண்டு 2020: அதிகாலை 1 மணிவரை மெட்ரோ ரயில் ஓடும்.. 15,000 போலீஸ் பாதுகாப்பு.. களை கட்டும் சென்னை\nநள்ளிரவு 1 மணிக்கு புத்தாண்டு கொண்டாட்டம் கூடவே கூடாது.. சென்னை போலீஸ் உத்தரவு\n2020 பிறக்கப்போகுது.. வழக்கம்போல ஷார்ட்டா 20 அப்படீன்னு எழுதிறாதீங்க.. பெரிய சிக்கல்.. உஷார்\nபுத்தாண்டு பிறக்கப் போகுது.. என்ன ரிசல்யூஷன் எடுக்கப் போறீங்க.. சொல்லுங்க\nவசந்த் அன் கோவின், புத்தாண்டு சிறப்���ுத் தள்ளுபடி விற்பனை.. கோலாகல துவக்கம்.. அதிரடி ஆஃபர்கள்\nபுத்தாண்டு.. பொங்கல் வாழ்த்து அட்டைகள் ஞாபகம் இருக்கா.. 90ஸ்களின் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று\n2020 எண் கணித பலன்கள் : 4,13,22,31 தேதிகளில் பிறந்தவர்கள் உச்சத்தை தொடப்போறீங்க\n2020ஆம் ஆண்டில் 2 வைகுண்ட ஏகாதசி - என்னென்ன பண்டிகைகள் இருக்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/10/22160840/1267446/I-will-talk-to-Virat-Kohli-like-a-BCCI-president-talks.vpf", "date_download": "2020-01-21T20:12:47Z", "digest": "sha1:72MBUZECA4REY47W5ZL54DBOIDWNSMUF", "length": 16237, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிசிசிஐ தலைவர் கேப்டனிடம் உரையாடுவது போன்றுதான் கோலியுடன் எனது பேச்சு இருக்கும்- கங்குலி || I will talk to Virat Kohli like a BCCI president talks to the captain Sourav Ganguly", "raw_content": "\nசென்னை 22-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிசிசிஐ தலைவர் கேப்டனிடம் உரையாடுவது போன்றுதான் கோலியுடன் எனது பேச்சு இருக்கும்- கங்குலி\nபதிவு: அக்டோபர் 22, 2019 16:08 IST\nமாற்றம்: அக்டோபர் 22, 2019 17:58 IST\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்க உள்ள நிலையில், கேப்டன் விராட் கோலியுடன் எந்த நிலையில் பேசுவேன் என்பதை கங்குலி விளக்கியுள்ளார்.\nசவுரவ் கங்குலி, விராட் கோலி\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்க உள்ள நிலையில், கேப்டன் விராட் கோலியுடன் எந்த நிலையில் பேசுவேன் என்பதை கங்குலி விளக்கியுள்ளார்.\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பெங்கால் அணியின் தற்போதைய தலைவருமான சவுரவ் கங்குலி பிசிசிஐ-யின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இதற்கு முன் கிரிக்கெட் ஆலோசனைக்குழுவில் இருந்து வர்ணனையாளராக பணிபுரிந்துள்ளார்.\nஅப்போது இந்திய அணி கேப்டனிடம் கிரிக்கெட் குறித்தும், பல்வேறு விஷயங்கள் குறித்தும் கலந்துரையாடியிருப்பார்.\nவிராட் கோலி கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். இதனால் வங்காளதேச அணிக்கெதிரான டி20 தொடரில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்நிலையில் பிசிசிஐ தலைவராக பதவி ஏற்க இருக்கும் சவுரவ் கங்குலியிடம் இந்த விஷயத்தில் தங்களுடைய பேச்சுவார்த்தை எப்படி இருக்கும் என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு சவுரவ் கங்குலி கூறுகையில் ‘‘விராட் கோலியை நான் 24-ந்தேதி சந்திக்க இருக்கிறேன் அப்போது பிசிசிஐ தலைவர் கேப்டனின் பேசுவது போன்று எனது பேச்சு இருக்கும். அவர் கேப்டன். அவர் முடிவு எடுத்துக் கொள்ளலாம்’’ என்றார்.\nஇப்போதையை திரைப்படங்களில் உயிரோட்டம் இல்லை- முதல்வர் பழனிசாமி பேச்சு\nதஞ்சை குடமுழுக்கு- தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைப்பு\nவருமான வரித்துறை வழக்கில் கார்த்தி சிதம்பரம், மனைவி மீதான குற்றச்சாட்டுகளை பதிய இடைக்கால தடை\nபேரறிவாளன் விடுதலை- தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும்- தி.மு.க. தீர்மானம்\nபெரியார் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் - ரஜினிகாந்த்\nகுஜராத்: சூரத்தில் உள்ள ரகுவீர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nநியூசிலாந்து ஆடுகளங்களின தன்மைகள் மாறிவிட்டன: சச்சின் தெண்டுல்கர்\nலாபஸ்சேன் டி20 போட்டிக்கும் தயாராக உள்ளார்: ஸ்டீவ் ஸ்மித்\nதென்ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக குயின்டான் டி காக் நியமனம்\nஆஸ்திரேலியா ஓபன்: நடால், மெட்வெடேவ், நிக் கிர்ஜியோஸ் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nபிசிசிஐ-யின் வருடாந்திர ஒப்பந்த பட்டியல் வெளியீடு: டோனி பெயர் இல்லை\nபிசிசிஐ தலைவர் பதவியைவிட கிரிக்கெட்டர்தான் கஷ்டம்: சொல்கிறார் கங்குலி\nகிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் கவுதம் காம்பிர்\nபணக்கார கிரிக்கெட் போர்டு: பிட்ச்-ஐ உலர வைக்க ஹேர் டிரையர், அயன் பாக்ஸ்- ரசிகர்கள் கிண்டல்\nகங்குலி அளித்த உணவை சாப்பிட்டு இருக்கிறேன்- கனேரியா குற்றச்சாட்டுக்கு இன்சமாம் பதிலடி\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nகேஎல் ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக பணியாற்றுவார்: விராட் கோலி\nஇந்த அறிகுறிகள் இருந்தால் புற்றுநோய் வரும்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B/", "date_download": "2020-01-21T20:19:47Z", "digest": "sha1:4CSOAFZBDVNRENLXCEGM5EXUBV3SGGHS", "length": 60884, "nlines": 480, "source_domain": "www.naamtamilar.org", "title": "''தமிழீழத்தை கைவிடுகிறோம்'' தமிழர் விடுதலை கூட்டணி செய்த மிகப்பெரிய துரோகம்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு -புதுச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nநம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி தொகுதி\nநம்மாழ்வார் மலர் வணக்க நிகழ்வு -சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-சைதை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் – ரிஷிவந்தியம் தொகுதி\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து பொது வேலை நிறுத்தம் ஆர்பாட்டம்\nவீரமங்கை வேலுநாச்சியார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு\n‘‘தமிழீழத்தை கைவிடுகிறோம்’’ தமிழர் விடுதலை கூட்டணி செய்த மிகப்பெரிய துரோகம்\nநாள்: செப்டம்பர் 30, 2013 In: தமிழக செய்திகள்\n(தமிழர் தாயகக் கோட்பாடு, விடுதலைப் புலிகளின் போராட்டம், தேசியத் தலைவரால் பாதுகாக்கப்பட்ட தமிழீழ தேசம், சிங்களவர்களின் நில ஆக்கிரமிப்பு, 13வது அரசியல் சட்டத்திருத்தம், மாகாண சபைத் தேர்தல் எனச் சமகால நிலவரங்கள் தொடர்பான பல்வேறு கருத்துக்களை, எதிர்ப்புக்களை கவிஞர்.காசி ஆனந்தன் அவர்கள் பதிவு செய்திருக்கின்றார்கள். தமிழ்நெட் இணையத் தளத்திற்கு அண்மையில் அவர் வழங்கிய செவ்வியை எழுத்துவடிவில் இங்கே தருகின்றோம்.)\nகேள்வி: சிறீலங்கா அரசின் ஒற்றையாட்சிக்குள் தீர்வு காண முடியாதென்ற கருத்தை முன்வைக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறியுள்ளதாக நீங்கள் கருதுகிறீர்களா\nபதில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதற்கு முன்னால் தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழர் வி��ுதலை கூட்டணி, அதற்கு முன்னால் தமிழரசு கட்சி. தந்தை செல்வா தலைமையில் தொடங்கிய போராட்ட இயக்கத்தை நடத்திய அந்த கட்சி. இன்று முழுமையாக சில இடங்களில் மாறிய நிலையில் எண்ணங்களை குரலாக வெளிபடுத்துகிற நேரத்தில் துயரமாக இருக்கிறது.\nஏனெனில் நான் அந்தக் கட்சியின் தொடக்ககாலத்தில் தமிழரசு கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி காலத்திலேயே தமிழரசு கட்சி மற்ற கட்சிகளை இணைத்து கொண்டு கூட்டணி அமைத்த காலத்திலேயே நான்தான் தமிழர் விடுதலை கூட்டணியின் முதல் அமைப்புச் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டேன். நானும் வல்வெட்டித்துறை ஞானமூர்த்தி ஐயாவும் இருவரும்தான் தமிழர் விடுதலை கூட்டணியின் முதல் அமைப்புச் செயலாளர்கள் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அந்தக் கட்சியின் மிகப் பொறுப்பு வாய்ந்த இடங்களில் நான் இருந்து பணியாற்றியிருக்கிறேன்.\nமட்டக்களப்பில் கிழக்கில் நான் முடிந்த வரை என்னைத் தேய்த்துக் கொண்டு உழைத்திருக்கிறேன். தந்தை செல்வா என்னை உருவாக்கிய தலைவர். நான் அதை நினைவில் வைத்திருக்கிறேன். ஆனால் ஒன்றை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். தந்தை செல்வா நான் தொடக்கத்தில் சொன்னதைப் போல ஒற்றையாட்சி முறையை முழுவதுமாகப் புறந்தள்ளியவர். அவர் அதற்கு பிறகுதான் வட்டுக்கோட்டையில் தமிழீழம்தான் தீர்வு என்று மக்களை நகர்த்திவந்து முடிவை அறிவிக்கிறார். ஆனால் இன்று மிகப்பெரிய கொடுமை அண்மையில் நிகழ்ந்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் அதிர்ந்துபோயோ, அசந்துபோயோ என்ன காரணத்தினாலோயோ தமிழர் விடுதலை கூட்டணித் தலைமை தமிழீழத்தை நாங்கள் கைவிடுகிறோம் என்று அறிவித்தது.\nஇது என்னைப் பொறுத்தவரை தமிழர்களுடைய விடுதலைப் போராட்டத்தில் தமிழர் விடுதலை கூட்டணி செய்த மிகப்பெரிய துரோகம் என்று நான் கருதுகிறேன். அவர்கள் தொடர்ந்து நாட்டில் இருக்கிறார்கள். நான் வெளியில் இருந்துதான் பேசுகிறேன். அவர்கள் மக்களிடத்தில் இருக்கிறார்கள். அதை நான் மதிக்கிறேன், போற்றுகிறேன். பல துயரங்களுக்கும் கொடுமைகளுக்கும் நடுவே வாழ்கிறார்கள். நான் அவர்களுக்கு உரிய மரியாதை செய்கிறேன். ஆனால் ஒன்றை மட்டும் நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், என்னதான் எத்தனை துன்பத்தில் இருந்���ாலும் கொள்கையைக் கைவிடுகிற உரிமை எவனுக்கும் கிடையாது. தமிழீழம் என்பது எப்படிப்பட்ட கொள்கை. நான் தொடக்கத்தில் சொன்னேன் 27 ஆண்டுகள் கொடுமைகள் தாங்க முடியாமல் சிங்களவர்களோடு சேர்ந்து வாழ்வது என்று போராடி அதற்குப் பிறகு எடுத்த முடிவுதான் 1976இல் தந்தை செல்வா தமிழர் விடுதலை கூட்டணி வட்டுக்கோட்டையில் எடுத்த முடிவுதான் தனித்தமிழீழம். அதற்குப் பிறகு மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி மக்களிடம் ஒப்புதலைப் பெற்ற முடிவுதான் தனித்தமிழீழம். அதற்குப் பிறகு நமது அரும்பெரும் தலைவர் தேசியத்தலைவர் பிராபகரன் அவர்கள் ‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’ என்று அறிவித்தார். அவர் கேட்டது தமிழீழம்தான். கிட்டத்தட்ட 40 ஆயிரம் விடுதலைப்புலிகள் மாவீரர்களாக மடிந்து உயிர்களைத் தூக்கியயறிந்தது தமிழீழத்திற்காகதான்.\nதமிழீழ மண்ணில் நீண்ட நெடுங்காலம் நடந்த போரில் 3 இலட்சம் தமிழ் மக்கள் சாகடிக்கப்பட்டிருக்கிறார்கள். அத்தனை பேரும் சடலங்களாகக் குவிந்தது தமிழீழ மண்ணில் தமிழீழக் கொள்கைக்காகதான். அந்தக் கொள்கையைக் கைவிடுகிற, கைவிட்டோம் என்று சொல்லுகிற உரிமை எவனுக்கும் கிடையாது. அவர்கள் அப்படி சொல்லியிருக்கக் கூடாது. அவர்கள் வேண்டுமானால் வாயை மூடிக்கொண்டு இருக்கலாம் அல்லது முதற்கட்டமாக எங்கள் தாயகத்தை ஒப்புக்கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கலாம், எங்கள் தேசியத்தை ஒப்புக்கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கலாம். அவர்கள் கீழே இருந்து போரைத் தொடங்க வேண்டும் என்று கருதி கீழே இறங்கி வந்து சொல்லாம். ஆனால் தமிழீழத்தை நோக்கிய நகர்வில் தமிழீழம் வேண்டாம் என்று சொல்லும் உரிமை தகுதி எவனுக்கும் கிடையவே கிடையாது.\nதமிழீழத்தை புறம்தள்ளி, அது சாணக்கியம் என்று அவர்கள் சொல்லலாம், இராஜதந்திரம் என்று சொல்லலாம். அதற்கெல்லாம் கொள்கையில் இடம் கிடையாது. ஒரு உண்மையான கொள்கைவாதி ஒரு உண்மையான இலட்சியவாதி அவன் அவனுடைய கொள்கையில் இருந்து தவறமாட்டான். அதுதான் உண்மை. அவர்கள் செய்தது பெரியதவறு. ஆனால் அவர்களுக்கு இன்னும் பணிகள் இருக்கிறது என நான் நினைக்கிறேன் ஆகவே நான் தொடர்ந்து அவர்களைக் கடுமையாகத் திறனாய்வு செய்ய விரும்பவில்லை. அவர்கள் எதிர்காலத்திலாவது தமிழீழத்தை கைவிட்டோம் என்றெல்லாம் பேசுவதை நிறுத்த வேண்டும்.\nகேள்��ி: அமெரிக்கத் தலைமையிலான மேற்குலகும் இந்திய அரசும் தொடர்ச்சியாக இந்த 13ஆம் சட்டத் திருத்தத்தையும், மாகாணசபை முறையையுமே மீண்டும் மீண்டும் வலியுறுத்திவருகிறார்கள். இவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவதென்ன\nபதில்: நான் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒன்றே ஒன்றுதான். குறிப்பாக இந்திய அரசுக்கு நான் பணிவோடு ஒன்றைச் சொல்லிக்கொள்வேன். சட்டத்திருத்தம் அரசியல் சட்டத்திருத்தம் என்பது இலங்கையைப் பொறுத்தவரை பொருளற்றது, நிலையற்றது. அதை நாம் மறந்துவிடக்கூடாது. 20க்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் இந்தியாவில் வாழ்கின்றன. நாளைக்கு ஒருவேளை திட்டமிட்டு இந்திய அரசு இந்திகாரர்களைக் கொண்டுவந்து தமிழ்நாட்டில் ஒரு 10 இலட்சம் பேரைக் குடியேற்றுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். உடனே பக்கத்தில் இருக்கும் ஆந்திரம், கேரளம், மராட்டியம், வங்காளம், ஒரிசா, குஜராத் இந்த மாநிலங்கள் எல்லாம் உடனடியாகப் போர்கொடி உயர்த்தும்.\nஏனென்றால் நாளை அவனுடைய மாநிலத்திலும் அவனுடைய தேசிய இனத்திற்கு எதிராகப் பிற தேசிய இனங்களைக் குடியேற்றும் கொடுமை நிகழும். ஆகவே அதைத் தடுப்பதற்காகக் கொந்தளித்து எழுந்து போராடுகிற ஒரு மக்கள் அமைப்பு நிலை தேசிய இனங்கள் பல வாழ்கிற நிலைப்பாடு இந்தியாவில் இருப்பதைப் பார்க்கிறோம்.\nஆகவே சட்டத்திருத்தம் என்ற ஒன்றைக் கொண்டுவந்து இந்திய அரசில் ஏதாவது ஒரு மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று நினைத்தால் கூட அனைத்துத் தேசிய இனங்களையும் கலந்துதான் செய்ய வேண்டியுள்ளது. இங்கு நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் இலங்கையைப் பொறுத்தவரை அந்த அரசியல் அமைப்பில் கொண்டுவரப்படும் திருத்தங்களை நாளை சிங்கள அரசு தனது பெரும்பான்மை கொண்டு தூக்கி குப்பைக் கூடைக்குள் போடலாம். கேட்க வேறு மாநிலங்கள் இல்லை. குஜராத் அங்கில்லை, பஞ்சாம் அங்கில்லை, மராட்டியம் அங்கில்லை, கேரளா அங்கில்லை. தமிழீழ மக்கள் கூட இணைந்து போராடுவதற்கு, தடுப்பதற்கு இலங்கைத் தீவில் வேறு எந்த இன மக்களும் கிடையாது. மக்கள் எண்ணிக்கை குறைந்த தேசிய இனமாக அந்த மண்ணில் நாங்கள் வாழ்கிறோம்.\nஆகவே அந்த சட்டதிருத்ததை எந்தக் காலத்திலும் தூக்கிக் குப்பைக் கூடைக்குள் போடலாம். ஏன் இப்பொழுதே இந்தியாவுடன் சேர்ந்து செய்துகொண்ட சட்டதிருத்தத்தை அதில் காவல்துறை, நிலம் போன்றவற்றை நாங்கள் குப்பைக் கூடைக்குள் போடப்போகிறோம் என்று சொல்கிறானே. ஏற்கனவே வடக்கு-கிழக்கை இணைந்திருக்க வேண்டும் என்று இருந்ததை நீதிமன்றத்தை வைத்து தூக்கிக் குப்பைக் கூடைக்குள் போட்டிருக்கிறானே. அப்படியயனில் எதிர்காலத்தில் இவை நிகழாது என்பதில் என்ன உறுதி அங்கு செய்யப்படுகிற சட்டதிருத்தம் நிலையானது என்பதில் என்ன உறுதி அங்கு செய்யப்படுகிற சட்டதிருத்தம் நிலையானது என்பதில் என்ன உறுதி அதையயல்லாம் தூரவைத்து பேசுவோம், தள்ளிவைத்து பேசுவோம்.\nஒட்டுமொத்தமாகவே இந்த சட்டதிருத்தம் எங்களுக்கு உதவாது, எங்களுக்கு பயனற்றது இன்னும் சொல்லபோனால் எங்களை இன்னும் கூடுதலாக அடிமைப்படுத்தும். அப்படிபட்ட ஒரு சட்டதிருத்தை இந்தியாவும், வெளிநாடுகளும் கூத்தாடுவதில் எந்தப் பொருளும் இல்லை. எந்த வகையிலும் இந்தச் சட்டதிருத்தம் எங்களுக்கு உதவாது. சிறீலங்கா அரசியலமைப்பும் எங்களுக்கு உதவாது. அதையும் அழுத்தமாகச் சொல்ல விரும்புகிறேன்.\nஅது ஒற்றையாட்சி அரசியலமைப்பு. ஆகவே ஒற்றையாட்சி அரசியலமைப்பே கூடாது என்கிற எங்களை அதில் இருக்கிற செயல்படுகிற திருத்தங்கள் எப்படிச் சரியாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு பெரிய கொலைவெறியன் கத்தி தூக்கி அடுத்தவர்களை வெட்டிக் குவிக்கின்ற கொலைவெறியன் மகாபாதகன் அவனுடைய கை மட்டும் நல்ல அழகான கை என்று சொல்ல முடியுமா தலை மட்டும் நல்ல தலை என்று சொல்ல முடியுமா தலை மட்டும் நல்ல தலை என்று சொல்ல முடியுமா நான் அப்படிச் சொல்ல மாட்டேன். தலையும் கொலைகாரன் தலை, கையும் கொலைகாரன் கை. ஆகவே ஒட்டுமொத்தமான அரசியல் அமைப்பில்தான் இந்த சட்டதிருத்தம்.\nஆகவே கொலைகாரன், கொலைகாரன்தான். கொலைவெறிகொண்ட தமிழின அழிப்பு நோக்கம் கொண்ட சிறீலங்கா அரசின் அரசியலமைப்பு கொடுமையானதுதான். அது கொடுமையானது, கொடுமையானதுதான்.\nகேள்வி: தனிஈழம் குறித்து ஐ.நா. வாக்கெடுப்பு நடாத்தவேண்டும் என்று கூறிய தமிழக அரசு இந்த இந்திய-இலங்கை ஒப்பந்தம், அதை அடிப்படையாகக் கொண்ட 13ஆம் திருத்தம், மாகாணசபை போன்ற விடயங்களில் எந்த வகையான நிலைப்பாட்டைக் கைக்கொள்ளவேண்டும் என்று ஒரு ஈழத்தமிழராக நீங்கள் கருதுகிறீர்கள்\nபதில்: தமிழக அரசு மிகச்சிறந்த தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது தலைமை அமைச���சர் செயலலிதா அவர்கள் தலைமையில் அமைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிற தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானங்கள் தமிழீழ விடுதலைப் போருக்கு உரம் தருகிற – தமிழீழ விடுதலைப்போரை மேலும் உறுதி செய்கிற சிறந்த தீர்மானங்களாக அமைந்திருப்பதை நாம் பார்க்கிறோம். நாங்கள் தமிழீழ மக்கள் சார்பில் செல்வி செயலலிதா அம்மையார் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.\nபொதுவாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்ற தீர்மானத்தை தமிழீழம் ஒன்றுதான் தீர்வு என்ற அடிப்படையில் அந்த வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தைத் தமிழகச் சட்டமன்றத்தில் மாண்புமிகு தமிழக முதல்அமைச்சர் செல்வி செயலாலிதா அம்மையார் அவர்கள் நிறைவேற்றினார்கள். அப்படி சொல்லிவிட்டு அதற்குப் பின்னால் 13ஆவது சட்டதிருத்தத்தைப் பற்றி அவர்கள் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கத் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். அவர்கள் பேசாமலிருந்தாலே நல்லது அல்லது அதைப் புறந்தள்ளித் தீர்மானங்கள் போடலாம். தமிழகச் சட்டமன்றத்தில் நாங்கள் தெளிவாகச் சொல்லிவிட்டோம் – தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு ஒன்றுதான் தீர்வு என்று சொல்லிவிட்டோம்.\nஆகவே அதற்கு குறைந்த மிகமிகக் குறைந்த அவர்களைக் கொச்சைப் படுத்துகிற 13ஆவது அரசியல் சட்டத்தை தூக்கியயறிய வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரலாமே தவிர மொத்தமாக இலங்கை அரசியலமைப்பையே புறந்தள்ளி ஒரு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்மானம் போட்ட பெருமதிப்புக்குரிய தமிழகச் சட்டமன்றம் இந்த சின்னஞ்சிறிய அற்பமான 13ஆவது சட்டதிருத்தத்தை தலையில் வைத்து கூத்தாட வேண்டியதில்லை என்று நான் கருதுகிறேன்.\nகேள்வி: 1987 இந்திய இலங்கை ஒப்பந்தம் ஒன்றுதான் இன்று தமிழர்களிடம் இருக்கும் ஏதோ ஒரு தீர்வுக்கான அடிப்படை என்ற கருத்தை சிலர் முன்வைக்கிறார்கள். இந்த அடிப்படையில் சிறீலங்காவின் ஒற்றையாட்சி அமைப்புக்குள் 13ஆம் சட்டத்திருத்தத்தை ஒரு ஆரம்ப புள்ளியாகவோ ஒரு இடைக்கால தீர்வாகவோ கருதி தமிழர்கள் அதைப் பலப்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என்ற கருத்தை இவர்கள் முன்வைக்கிறார்கள். இது குறித்த தங்கள் கருத்து என்ன\nபதில்: முதலில் 13ஆவது சட்டத்திருத்தம் என்பது என்னைப் பொறுத்த வரை It’s Not a Part of SriLankan Constitution> It’s a Part of Srilankan Conspiracy. இதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். 13ஆவது அரசியல் சட்டத்திருத்தம் என்பது இலங்கை அரசியல் அமைப்பின் ஒரு பகுதியல்ல, இலங்கையினுடைய சூழ்ச்சியின் ஒரு பகுதி, சதியின் ஒரு பகுதி. அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உண்மை அதுதான். இன்னும் ஒன்றை நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். சிறீலங்கா அரசியல் அமைப்பு ஒரு ஒற்றையாட்சி அமைப்புமுறையாகும்.\nஅந்த ஒற்றையாட்சிக்குள் தமிழீழ மக்களுக்கு விடிவுக்கு இடமே இல்லை என்பதை கருத்தில் கொண்டுதான் 1948இல் இருந்தே தந்தை செல்வா அவர்கள் தன்னாட்சி அதிகாரம் கொண்ட உரிமைக்கான Federal Government சமஸ்டிய ஆட்சி முறைக்காகப் போராடி வந்தார். தந்தை செல்வா அவர்களே கூட 1948இல் இருந்து ஒற்றையாட்சி குப்பைக் கூடைக்குள் போடவேண்டும் என்பதை வலிமையாக சொல்லிவந்தார். அதைத் தொடர்ந்து தலைவர் பிரபாகரன் அவர்கள் அதே கருத்தை முன்வைத்து வட்டுக்கோட்டையில் எடுக்கப்பட்ட தமிழீழம் ஒன்றுதான் தீர்வு என்பதை வலியுறுத்தி அவருடைய ஆயுதப் போராட்டத்தைத் தொடர்கிறார்.\nஇதுதான் நமது கடந்தகால வரலாறு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஒற்றையாட்சிக்குள் நாம் எந்தத் தீர்வையும் காண முடியாது. அதுதான் உண்மை. அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் இலங்கையில் வாழ்கின்ற தமிழர்கள் They are an Ethnic Minority என்று சொல்லுகிறார்கள். ஆனால் We are Not an Ethnic Minority நாங்கள் ஒரு சிற்றினக்குழு அல்ல We are a Nation. நாம் ஒரு தேசிய இனம், நாங்கள் ஒரு தேசிய இனம். இன்னொன்றைச் சொல்கிறார்கள். அவர்கள் பேசுகிற பொழுதெல்லாம் மாகாணங்களைப் பற்றியே பேசுகிறார்கள். ஆனால் தமிழர்களுடைய வாழ்விடம் ஓரிரு மாகணாங்கள் அல்ல. தமிழர்களுடைய வாழ்விடம் அவர்களுடைய தாயகம். மாகாணங்கள் அல்ல தாயகம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்னொன்று ஒரு ஆரம்பப் புள்ளியாகவோ, இடைக்காலத் தீர்வாகவோ என்று சொல்கிறார்கள் முதலில் எங்களுடைய சுயநிர்ணய உரிமை Right to Self Determination ஒப்புக் கொள்ளப்பட வேண்டும். இந்தக் கோரிக்கைகளைத்தான் திம்பு மாநாட்டில் பல போராளிக்குழுக்களும் இணைந்து முன்வைத்தன. ஆனால் அவையயல்லாம் அப்போதே குப்பைக் கூடைக்குள் போடப்பட்டன.\nதமிழீழம் ஒன்றுதான் தீர்வு என்பதில் தமிழீழ விடுதலைப்புலிகள் நாங்கள் மிக உறுதியாக இருக்கிறோம். தமிழீழம் ஒன்றுதான் தீர்வு. அதில் எந்த ஐயத்திற்கும் இடம் இல்லை. அந்த முடிவை எடுத்தவர் தலைவர் பிராபகரன் அவர்கள் மட்டும் அல்ல, அவருக்கு முன் தந்தை செல்வாதான் வட்டுக்கோட்டையில் அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தார். தமிழீழம் ஒன்றுதான் தீர்வு என்பதைத் தமிழ்மக்கள் வட்டுக்கோட்டையில் தீர்மானம் நிறைவேற்றி அத்தீர்மானத்துக்கு நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் பெரும்பான்மை ஒப்புதலைப் பெற்ற தமிழர்களின் உறுதியான கொள்கைதான் தமிழீழம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இந்த 13ஆவது சட்டத்திருத்தம் எப்படி ஒரு ஆரம்பப் புள்ளியாக அமையும் என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு ஊராட்சி மன்றம், ஒரு சிற்றூராட்சி மன்றம் அதற்கு இருக்கிற அதிகாரம் கூட இந்த 13ஆவது சட்டத்திருத்தத்தில் தமிழர்களுக்கு இல்லை.\nமிகக் கொடுமையான ஆளுநரே அனைத்து அதிகாரங்களை கொண்டவராக இருக்கிறார். மாகாண சபைகள் நிறைவேற்றுகின்ற தீர்மானத்தை கசக்கித் தூக்கிக் குப்பைக் கூடையில் போடுகின்ற அதிகாரம் கொண்ட ஆளுநரிடம்தான் அனைத்து அதிகாரங்களும் உண்டு என்று சொல்கிறது. இந்தப் 13ஆவது சட்டத்திருத்தம். இன்னொன்று இந்த 13ஆவது சட்டத்திருத்தம் கொண்டுவருகிற மாகாணசபையில் தமிழர்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. தமிழர்கள் எதையும் செய்ய முடியாது. நமக்கு தெரியும் இன்று வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெறுகிறது கொஞ்ச நாட்களுக்கு முன்பு கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெற்றது. இவை இரண்டும் இணைந்த அனைத்துமான மாகாணசபைத் தேர்தல் நடைபெற்று அதில் வரதராஜப்பெருமாள் தெரிவு செய்யப்பட்டாரே, அவர் முதலமைச்சராக இருந்த போது என்ன சொன்னார்\nமாகாணசபையுடைய 13ஆவது சட்டத்திருத்ததிற்கு உரிய அனைத்துச் சட்டங்களும் உடைய மாகாணசபை, அதற்கு அவர் முதலமைச்சர். அவர் சொன்னார் நான் ஒரு நாற்காலியை என் பாவனைக்காக வாங்குவதாக இருந்தாலும் கொழும்பில் உள்ளவர்களிடம் கேட்கவேண்டும், கெஞ்ச வேண்டும் என்று வரதராஜபெருமாள் அவர்களே சொன்னார். அந்த அளவுக்குதான் அதிகாரம். ஒரு நாற்காலி வாங்கக் கூட அதிகாரமில்லாத நாற்காலியில் அமர்ந்து கொண்டுதான் முதலமைச்சர் கடமையாற்ற வேண்டும். அப்படியான ஒரு சபைதான் இந்த 13ஆவது சட்டத்திருத்ததில் வருகிற மாகாணசபை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அதுவல்ல சிக்கல்.\nதமிழர்களின் தாயகக் கொள்கை ஒப்புக் கொள்ளப்பட்டாக வேண்டும். We are a Nation. நாம் ஒரு தேசிய இனம் என்பது ஒப்புக் கொள்ளப்பட்டாக வேண்டும். இவை அனைத்தும் ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தால் அது ஒரு அடிப்படைப் புள்ளியாக இருக்க முடியும். எங்களை பொறுத்தவரை தமிழீழத்தை நோக்கிய எங்களின் நகர்வு உறுதியானது. மிகமிக உறுதியானது. அது ஒன்றுதான் தீர்வு என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.\nகேள்வி: வடக்கு, கிழக்கு தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடம் என்று மட்டுமே இந்திய – இலங்கை ஒப்பந்தம் பேசுகிறது. பாரம்பரிய தாயகம் என்று அது கூறவில்லை. தவிரவும், வடக்கோடு நிரந்தரமாக இணைந்திருப்பதா என்பதை கிழக்கு மட்டுமே பொதுவாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கும் என்று தமிழர் தாயகக் கோட்பாட்டை நிராகரிக்கும் பொறிமுறையை இந்த இந்திய – இலங்கை ஒப்பந்தம் கொண்டிருக்கிறது. கிழக்கு மாகாண நிலைமையை நன்கு அறிந்தவர் என்ற நிலையில் இது குறித்த தங்கள் கருத்தைப் பதிவுசெய்வீர்களா\nதீவக பகுதிகளில் இரவு நேரங்களில் கூட்டமைப்ப ஆதரவாளர்கள் மீது தாக்குதல்\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நடத்தப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவு வணக்க நிகழ்வு\nமுல்லைப்பெரியாற்றில் புதிய அணைக் கட்ட கேரள அரசிற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம்\nகூத்துப்பட்டறை அமைப்பின் நிறுவனர் ஐயா புஞ்சை ந. முத்துசாமி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். – சீமான்\nகுடிநீர் வசதிகேட்டுப் போராடிய திருவாரூர் திரு.வி.க. அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா\nதமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்துவதா\nநம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு -புதுச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nநம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி தொகுதி\nநம்மாழ்வார் மலர் வணக்க நிகழ்வு -சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-சைதை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் – ரிஷிவந்தியம் தொ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-01-21T20:01:14Z", "digest": "sha1:ZLSCOHO44KY42347MVMVNIR4TLLIO5W4", "length": 22737, "nlines": 454, "source_domain": "www.naamtamilar.org", "title": "முசிறி தொகுதி கொடியேற்ற நிகழ்வுகள் மற்றும் தெருமுனைக் கூட்டம்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு -புதுச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nநம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி தொகுதி\nநம்மாழ்வார் மலர் வணக்க நிகழ்வு -சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-சைதை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் – ரிஷிவந்தியம் தொகுதி\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து பொது வேலை நிறுத்தம் ஆர்பாட்டம்\nவீரமங்கை வேலுநாச்சியார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு\nமுசிறி தொகுதி கொடியேற்ற நிகழ்வுகள் மற்றும் தெருமுனைக் கூட்டம்\nநாள்: மார்ச் 22, 2018 In: கட்சி செய்திகள், திருச்சிராப்பள்ளி மேற்கு, தமிழக கிளைகள், முசிறி\nமுசிறி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தா. பேட்டை ஒன்றியத்தில் மேட்டுப்பாளையம், கருப்பம்பட்டி, கோணங்கிபட்டி, மற்றும் ஊருடையாப்பட்டி, ஆகிய பகுதிகளில் 17-03-2018 அன்று மாலை 6 மணியளவில் நாம் தமிழர் கட்சி கொடியேற்றப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் தெருமுனைக்கூட்டமும் நடைபெற்றது.\nமண்டலச் செயலாளர் ஐயா திரு.சேது மனோகரன் தலைமையில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திரு. ஆசைத்தம்பி முன்னிலையில் திருச்சி இளைஞர் பாசறை செயலாளர் திரு. சரவணன், தா. பேட்டை ஒன்றியச் செயலாளர் திரு. நாகராசு, முசிறி தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் திரு. அஸ்வின், தா. பேட்டை நகர செயலாளர் திரு. சதீஷ்கண்ணன் மற்றும் மேட்டுப்பாளையம் ஒருங்கிணைப்பாளர் திரு. சரவணன் ஆகியோர் நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் ��ெய்தனர்.\nஅறிவிப்பு: நாகர்கோவில், புனித ஜெரோம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 9ஆம் ஆண்டுவிழா – சீமான் சிறப்புரை\nதமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனத்தில் பாஜக அரசின் அழுத்தத்தினைத் தமிழக அரசு புறந்தள்ள வேண்டும். தகுதிவாய்ந்த தமிழரை நியமிக்கவேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nநம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு -புதுச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nநம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு -புதுச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nநம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி தொகுதி\nநம்மாழ்வார் மலர் வணக்க நிகழ்வு -சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-சைதை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் – ரிஷிவந்தியம் தொ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/785-style-tamil-songs-lyrics", "date_download": "2020-01-21T19:56:33Z", "digest": "sha1:UELLII5TMMPP6XLTHF26TGBIKPFFB73L", "length": 6475, "nlines": 159, "source_domain": "www.tamilpaa.com", "title": "Style songs lyrics from Sivaji tamil movie", "raw_content": "\nஆண்: ஒரு கூடை சன் லைட்\nஒரு கூடை மூன் லைட்\nகலர் தானே என் ஒயிட்\nஆண்: இப்போ நான் வெள்ளைத் தமிழன்.....\nஆண்: அட அட அட\nபெண்: கலக்குது உன் ஸ்டைல்\nஆண்: அட அட அட\nபெண்: ரகளை செய் ரௌத்திர வீரா\nமிரளச் செய் மன்மத மாறா\nகனி தேடும் கலகக் காரா\nகண் தடவும் கந்தள மாரா\nகிண் னென்ற கண்ணிய கூரா\nதின் னென்ற வெள்ளைக் காரா\nஆண்: அடடா நீ... ஐந்தடி மிட்டாய்\nமலர்ந்தாயே கொழு கொழு மொட்டாய்..\nஐஸ் நதியை நரம்புக்குள் விட்டாய்\nதீ என்னும் சொல்லிலே சுட்டாய்\nஐபிள் டவர் இதயத்தில் நட்டாய்\nகுழு: ஆ.. ஓ... லெட்ஸ் த்ரோ த ஃபிடோ\nஆ.. ஓ.. லெட்ஸ் த்ரோ த ஃபிடோ\nஹீரோ... ஹீரோ.. ஹீராதி ஹீரோ\nஸ்டாரோ... ஸ்டாரோ நீ சூப்பர் ஸ்டாரோ (ஒரு கூடை சன்...)\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nVaaji Vaaji (வாஜி வாஜி வாஜி)\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tufing.com/tuf/17787/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-01-21T19:40:41Z", "digest": "sha1:K6OP4DQ2LMZU33UW7UT6O5J65WRLQISX", "length": 2657, "nlines": 46, "source_domain": "www.tufing.com", "title": "இன்று உலகின் கடைசி நாள் : இபைபிள் | Tufing.com", "raw_content": "\nஇன்று உலகின் கடைசி நாள் : இபைபிள் என்னும் கிறிஸ்தவ கூட்டமைப்பு எச்சரிக்கை dinakaran.com\nநியூயார்க் : அக்டோபர் 7-ம் தேதியான இன்று உலகின் கடைசி தினம், இன்றுடன் உலகம் அழியப் போகிறது என பைபிளில் கூறப்பட்டுள்ளதாக இபைபிள் என்ற கிறிஸ்தவ கூட்டமைப்பு ஒன்று எச்சரித்துள்ளது. பிலடெல்பியாவில் உள்ள இபைபிள் கூட்டமைப்பு தீயினால் தான் உலகம் அழிய உள்ளதாக கூறியுள்ளது.உலகம் அழியப் போவதாக அவ்வப் போது செய்திகள் பரவி, அது பொய்த்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு மே 21ல் தேதி உலகம் அழியப் போவதாக கூறப்பட்டது. அது பொய்யானதால் அந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் உலகம் அழியும் என கூறப்பட்டது.தற்போது அக்டோபர் 7 ம் தேதி புதன்கிழமையான இன்று உலகம் அழியும் என பைபிளில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/vangigaalai-payanpuduthi-vasadhiyaga-vazhungal.html?___store=ta&___from_store=ta", "date_download": "2020-01-21T20:30:29Z", "digest": "sha1:5GMUYYFAU6KLZMN2WNAMTTYXOUQFTGDR", "length": 8978, "nlines": 188, "source_domain": "sixthsensepublications.com", "title": "வங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள்!", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nவங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள்\nவங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள்\nஇந்தப் புத்தகத்தில் வங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழ்வதற்கான 36 விதமான யோசனைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. இதற்கு நீங்கள் கொடுக்கப்போகும் விலையோ 60 ரூபாய்தான். இதிலுள்ள ஏதாவது ஒரு சில யோசனைகளைப் பின்பற்றினாலே இதைப் போல ஆயிரம் மடங்கு ஆதாயத்தைப் பெறுவீர்கள். அதற்கான உத்தரவாதத்தைக் கண்டிப்பாக அளிக்கிறோம். திருப்தி இல்லையேல் பணம் வாபஸ் என்று அறைகூவல் விடும் ஓர் வணிக உத்தியைப் பிரமாதப்படுத்திச் சொல்வார்கள். நாங்கள் அப்படிச் சொல்லவேண்டிய அவசியமே வராது. ஏனென்றால் இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் யோசனைகளுள் ஒன்றே ஒன்றை - ஆமாம் ஒன்றே ஒன்றைப் பயன்படுத்தினாலே உங்களுக்கு எவ்வளவோ மிச்சமாகும். அது உறுதி. அப்படி இருக்கும்போது எதற்காக திருப்தி இல்லையேல் பணம் வாபஸ் என்பதெல்லாம் இதை வாங்குவதன் மூலம் நீங்கள் பெறப்போகும் நன்மைகளை இப்போதே கணக்குப் போடுங்கள். இந்தத் தொகுப்பு சேமிப்பு,வைப்புத் தொகைக் கணக்கு மற்றும் பிற சேவைகள் குறித்த வழிமுறைகளை விளக்குவதாக அமைந்திருக்கிறது. அடுத்து, கடன் கணக்குகள் பற்றிய விவரங்களுக்கான புத்தகங்களும் வர இருக்கின்றன.\nYou're reviewing: வங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள்\nபணத்தை குவிக்கும் நேர நிர்வாகம்\nபணம் தரும் பசும்பால்... தொழில்கள்\nபணம் குவிக்க உதவும் 27 கட்டளைகள்\nபண நிர்வாகம்: நீங்கள் செல்வந்தராவது சுலபம்\nநீங்களும் தொழிலதிபராக செல்வந்தரராக ஆகலாம்\nசில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/tag/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-21T20:20:41Z", "digest": "sha1:4OPEG2OJPSAGTMPTRYORURUTBFUE6XSF", "length": 13951, "nlines": 86, "source_domain": "www.haranprasanna.in", "title": "ஹிந்திப்படம் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nTag Archive for ஹிந்திப்படம்\nசீக்ரெட் சூப்பர் ஸ்டார் (ஹிந்தி)\nபுல்லரிக்க வைக்கும் இன்னுமொரு ஹிந்தித் திரைப்படம். இந்தப் புல்லரிப்பு, காட்சிகள் தரும் உணர்ச்சிவசத்தால். முதல் காட்சியிலிருந்து இறுதிக்காட்சி வரை நாம் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேதான் இருக்கவேண்டி இருக்கிறது. கொஞ்சம் பிசகினாலும் பேத்தல் என்று சொல்லிவிடும் ஒரு சூழலில்தான் ஒட்டுமொத்த படமும் நகர்கிறது. இறுதிக்காட்சி உணர்ச்சிகளின் மகுடம்.\nஇஸ்லாம் குடும்பம், நடுத்தர வர்க்கம், கண்டிப்பான கொடூரமான அப்பா. பெண்ணுக்கு பாடுவதில் ஆர்வம். பர்தா போட்டுக்கொண்டு யூ ட்யூப்பில் தனது வீடியோவை வெளியிட்டு, அதற்கான போட்டியில் பிரபலமாகிறாள். யார் அந்த ரகசிய சூப்பர் ஸ்டார் என்று பெரிய தேடல் நடக்கிறது. அமீர்கான் மிக அலட்டலான ஒரு இசையமைப்பாளர் – போட்டி நடுவராக வருகிறார். என்ன அலட்டல். அட்டகாசம். அவர் மூலம் ஒரே பாடலில் பிரபலாகும்போது தந்தையின் பிடிவாதத்தால் அனைத்தையும் மூட்டை கட்டிவிட்டு சவுதிக்குச் செல்லத் தயாராக இருக்கும் அப்பெண்ணின் அம்மா ஒரு முடிவெடுக்கிறாள். பர்தாவை விடுத்துப் பெண் ம���டை ஏறுகிறாள். அம்மாவின் கண்ணீருடன் படம் நிறைவடைகிறது. அம்மாவாக நடிக்கும் பெண் ஒட்டுமொத்த படத்தையும் ஹை ஜாக் செய்கிறார். அமீர்கான் துணை நடிகராக வந்துபோகிறார். இவையெல்லாம் தமிழில் நிகழுமா என்பதைக் கேட்காமல் விடுகிறேன். தமிழில் செய்திருந்தாலும் வேறொரு வகையில் விக்கிரமன் படம் போலப் புல்லரிக்க வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.\nயூ டியூப்பில் முதன் முதலாக அந்தப் பெண் வலையேற்றும் பாடலும், முதன்முறையாகத் திரைப்படத்துக்குப் பாடும் அந்தப் பாடலும் நிஜமாகவே அட்டகாசம். இசை அமித் த்ரிவேதி.\nமிக அட்டகாசமான தனித்துவமான படம் என்றெல்லாம் சொல்லமுடியாது. ஆனால் ஃபீல் குட் முவீ என்று தமிழில் எதை எதையோ சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஹிந்தியில் நிஜமான ஃபீல் குட் முவீ எடுத்துத் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: ஹிந்திப்படம்\nசவசவ என்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள். காது வலிக்கிறது. டாய்லட் இல்லாத வீடும் வேண்டாம், புருஷனும் வேண்டாம் என்று கோர்ட்டுக்குப் போகிறாள் ஒரு பெண். அரசு அலறியடித்துக்கொண்டு டாய்லட் கட்டித் தருகிறது. டாய்லட் கட்டாததற்கு அரசு காரணமல்ல, மக்களே காரணம் என்று சில காட்சிகளும் அரசும் காரணம் என்று சில வசனங்களுமென எல்லாப் பக்கமும் கர்ச்சீஃப் போட்டு வைத்துவிட்டார்கள். தன் வீட்டில் டாய்லட் வரக்கூடாது என்று உறுதியாக இருக்கிறார் ஒரு பண்டிட். (பிராமணர்களை இழிவுபடுத்துகிறதுன்னு கிளம்பிடாதீங்கய்யா…) கடைசியில் தன் பிடிவாதத்தைக் கைவிட்டு எப்படி டாய்லட் போகிறார் என்பதே இறுதிக்காட்சி. 🙂\nகழிப்பறை இல்லாத வீடுகள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் தன் வீட்டில் கழிப்பறையே வரக்கூடாது என்று சொல்லும் நபர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதெல்லாம் கப்ஸா. ஒரு ஊரே அறியாமையில் டாய்லட் இல்லாமல் இருக்கிறது என்பதெல்லாம் நம்பவே முடியாத சங்கதிகள்.\nஅனிதா நர்ரே என்பவரின் உண்மைக் கதையை மையமாகக் கொண்ட படம் என்று இறுதியில் காண்பிக்கிறார்கள். இந்த நர்ரே என்பது பிராமணர்களைக் குறிக்கும் ஜாதியா திரைப்படத்தில் பிராமணர்களின் ஜாதியாகக் காட்டி இருக்கிறார்கள் என்பதால் கேட்கிறேன். திரைக்கதையில் இப்படிக் காட்டினால்தான் படத்துக்கு ஒரு தர்க்கம் வரும் என்பதால் காட்டி இருப்பா��்கள் என்று யூகிக்கிறேன். இல்லையென்றால் ஏன் ஒருவர் தன் வீட்டுக்கு டாய்லெட் வேண்டாம் என்று சொல்லவேண்டும்\nபடம் நல்ல வசூல் என்கிறது கூகிள். தமிழில் வந்தால் ஊத்தியிருக்கும்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: ஹிந்திப்படம்\nதர்பார் – திரை விமர்சனம்\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in\nபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.homeopoonga.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2020-01-21T21:14:51Z", "digest": "sha1:QYMBGCZKCSWB7UVTFLMQCMHKWIVZE45Z", "length": 7299, "nlines": 99, "source_domain": "www.homeopoonga.com", "title": "மருத்துவப் பண்டுவம் – Medical Treatment | ஓமியோ பூங்கா", "raw_content": "\nமாற்று மருத்துவம் – Alternate Medicine\nஓமியோபதி மருத்துவம் – Homoeopathy\nபன்னிரு திரளை உப்பு மருத்துவம் -The Twelve Tissue Remedies\nமலர் மருத்துவம் – Flower Medicine\nகுடற்பூஞ்சை மருத்துவம் – Bowel Nosodes\nமருத்துவப் பண்டுவம் – Medical Treatment\nமருத்துவ முகாம் – Medical Camps\nஎங்களை பற்றி – About Us\nஎங்கள் குழு – The Team\nதொடர்பு கொள்ள – Contact\nமருத்துவப் பண்டுவம் – Medical Treatment\nபேராசிரியர் கு. பூங்காவனம் கருநாடக மாநில அரசுக் கல்லூரிகளில் தமிழ் பேராசிரியராக பணியாற்றி 2002ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றவர். அவர்தம் தமிழ்ப் பேராசிரியர் பணியுடன் ஓமியோபதித் தொண்டும் ஒன்றிணைந்த செயல்பாடாகும். அவர் பணியாற்றிய அரசு கல்லூரிகளில் நாற்பதாண்டுகளுக்கு முன்பிருந்து அவர் பணி நிறைவு பெறும் வரை இலவய ஓமியோபதி மருத்துவ தொண்டும் நடைபெற்றது. மாணவர்களும் உடன் பணியாற்றிய பேராசிரியர்களும் அப்பண்டுவத்தால் பயன்பெற்றனர்.\nபெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தில் கடந்த முப்பத்திரண்டு ஆண்டுகளாக இலவய ஓமியோபதி மருத்துவத் தொண்டு நடைபெற்று வருகிறது. இதுவரை ஓர் இலக்கத்திற்கு மேற்பட்ட எண்ணிக்கையினர் அம் மருத்துவ உதவியால் பயன்பெற்றுள்ளனர். பெங்களூர் தமிழ்ச் சங்கத்தைப் பற்றிய மேலும் பல தகவல்களை இங்கே அவர்களுடைய வலைத்தளத்தில் காணலாம்.\nபேராசிரியரின் எழுத்துப் பணிகளுக்கு தடை ஏற்படாதவாறு இரண்டு மணி நேரம் ஒதுக்கி அவர் தம் இல்லத்திலும் “பாவாணர் நினைவு இலவய ஓமியோபதி பண்டுவம்” தொடர்கிறது.\nமாற்று மருத்துவம் – Alternate Medicine\nஓமியோபதி மருத்துவம் – Homoeopathy\nபன்னிரு திரளை உப்பு மருத்துவம் -The Twelve Tissue Remedies\nமலர் மருத்துவம் – Flower Medicine\nகுடற்பூஞ்சை மருத்துவம் – Bowel Nosodes\nமருத்துவப் பண்டுவம் – Medical Treatment\nமருத்துவ முகாம் – Medical Camps\nஎங்களை பற்றி – About Us\nஎங்கள் குழு – The Team\nதொடர்பு கொள்ள – Contact\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilthiraiulagam.com/films/filmslist/filmslist1931.html", "date_download": "2020-01-21T19:56:59Z", "digest": "sha1:3RIDRGRNTLIVXV4QRCUBHUAGVNNPPIGG", "length": 11128, "nlines": 171, "source_domain": "www.tamilthiraiulagam.com", "title": "1931 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 1931 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nசைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்\nசெய்திகள் | திரைப்படங்கள் | பிரபலங்கள்\nஆண்டு வரிசைப்படி தமிழ் திரைப்படங்கள் பட்டியல்\n1931 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள்\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத் தகவல்கள்\nசெக்கச் சிவந்த வானம் (2018)\nதாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்) (1943)\nவேதவதி அல்லது சீதா ஜனனம் (1941)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nபுதிதாக வெளியிடப்பட்ட பாடல் வரிகள்\nசெந்தாழம் பூவில் - முள்ளும் மலரும் (1978)\nஇளமை இதோ இதோ - சகலகலா வல்லவன் (1982)\nஎன் கண்மணி உன் காதலி இளமாங்கனி - சிட்டுக்குருவி (1978)\nஏ பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் - பியார் ப���ரேமா காதல் (2018)\nவாயாடி பெத்த புள்ள - கனா (2018)\nபூ போலே உன் புன்னகையில் - கவரிமான் (1979)\nஎன் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\nமருதமலை மாமணியே - தெய்வம் (1972)\nஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\nசிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்\nமாயான் : ஹூலியோ கொர்த்தஸார்\nஅபிராமி ராமநாதன் | அர்ஜுமன் | ஆண்ட்ரியா | இளையராஜா | உதயநிதி ஸ்டாலின் | கமல் ஹாஸன் | கௌதம் கார்த்திக் | சுசீந்திரன் | சூர்யா | தனுஷ் | பாக்யராஜ் | பா.ரஞ்சித் | ஏ.ஆர்.ரஹ்மான் | விஷால் | ஸ்ரேயா சரண்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nமாணவர் களுக்கான 100 இணைய தளங்கள்\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 தமிழ்திரைஉலகம்.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/vasiyam-methods/", "date_download": "2020-01-21T20:56:14Z", "digest": "sha1:MJQWUYBPDVLADEE655JDGFSTDR2FT3AX", "length": 5234, "nlines": 79, "source_domain": "dheivegam.com", "title": "Vasiyam methods Archives - Dheivegam", "raw_content": "\nஎதற்கும் ஒரு முகராசி வேண்டும் என சில பெரியவர்கள் கூற கேட்டிருப்போம். ஒரு சிலர் பார்ப்பதற்கு கம்பீரமாக செல்வந்தர் போன்ற தோற்றம் கொண்டவராக இருந்தாலும், அவரை என்ன காரணத்தினாலோ பலருக்கும் பிடிக்காமல் இருக்கும்....\nகாகத்தை வசியம் செய்து காட்டிய சித்தர் வீடியோ\nவீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது: சித்தர்கள் பலர் வசிய கலையில் வல்லவர்கள் என்பது இந்த உலகம் அறிந்த உண்மை. ஆனால் இன்று அந்த சித்தர்கள் யாரும் நம்மோடு வாழவில்லை என்றொரு கருத்து உண்டு. ஆனால் சித்தர்களின்...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉ���்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://insightsbeat.com/2017/03/05/why-i-dont-watch-cinema/", "date_download": "2020-01-21T21:44:45Z", "digest": "sha1:OT6OAZDKFTJV2MFPLKCJB6ODCDPTLI25", "length": 20645, "nlines": 122, "source_domain": "insightsbeat.com", "title": "ஏன் நான் சினிமா பார்ப்பதில்லை? – Insights Beat", "raw_content": "\nஉன்னைப் பணயம் கொள்ளும் இணையம்\nஏன் நான் சினிமா பார்ப்பதில்லை\nசில மாதங்களுக்கு முன்பு நான் இனி சினிமா பார்ப்பதில்லை என்று ஒரு முடிவெடுத்தேன். காரணம் பல காலமாக ஒவ்வொரு திரைப்படம் பார்க்கும்போதும் எனக்குள் ஓர் உள்ளுணர்வு. இத்திரைப்படங்களை பார்ப்பதனால் எனக்கு என்ன கிடைக்கப்போகிறது என்று.\nசினிமா பார்ப்பதனால் நேரம் தான் வீணாகிறது என்று எனக்குள் பதியத்தொடங்கிய காலக்கட்டம். ஆனால் உண்மையில் சினிமா பார்த்து நாம் வீணடிக்கும் நேரத்தை விட அந்த சினிமா பார்த்துவிட்டு அதை பற்றி நாம் மற்றவர்களிடம் பேசி தான் அதிக நேரத்தை வீணடிக்கிறோம் என்று தோன்றியது. அனைத்திற்கும் காரணம் சினிமா பார்ப்பது மட்டுமே, அதை நிறுத்திவிட்டால் பெரும் நேரம் சேமிக்க முடியும் என்று அவற்றை இனி பார்ப்பதில்லை என்று முடிவெடுத்தேன்.\nஅதற்கு இன்னொரு முக்கிய காரணம், நம் நாட்டில் சினிமாவிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும், சினிமாக்காரர்களை நம் சமூகம் கொண்டாடும் விதமும் என்னை ஒரு வகையில் சினிமா மீது வெறுப்படையச்செய்தது.\nஅதன்பிறகு என்னை சுற்றியுள்ளோர் என்னிடம் அவ்வப்போது வெளிவரும் படத்தை பற்றி பேசும்போதும், கேட்கும்போதும் நான் சினிமா பார்ப்பதில்லை என்று கூறினால் நான் என்னமோ வேற்று கிரகத்திலிருந்து வந்து, நான் உணவுண்பதில்லை என்றும் நீரருந்துவதில்லை என்றும் கூறியது போல் கேள்விக்கணைகள் தொடுக்கப்படும்.\nஇனி அப்படி யாராவது கேள்வி கேட்டால் இந்த பதிவை அனுப்பி படிக்க சொல்ல வேண்டியது தான்.\nசிலர் என்னிடம் சில திரைப்படங்கள் மிகவும் நன்றாக இருக்கிறது, நல்ல கருத்தை சொல்கிறது, கண்டிப்பாக அனைவரும் இதைப் பார்க்க வேண்டும் என்று கூறும்போது கதைக்கேற்றாற்போல் பார்க்கலாமா வேண்டாமா என்று முடிவெடுத்துக்கொள்வேன். ஆனால், சிலர் சில திரைப்படங்களை பார்த்தே தீர வேண்டும், என்னடா இன்னுமா இந்த படத்தை பார்க்கல என்று என்னமோ இன்னுமா டா இன்கம் டாக்ஸ் ரிட்டன் சமர்ப்பிக்கலை, தப்பு பண்ணிட்டியே டா என்பதாற்போல் கேட்பார்கள். அவர்களுக்கு என்னுடைய பதில்:\nநல்ல நல்ல சினிமாக்கள் வந்துக்கொண்டே தான் இருக்கும். இதற்கு முடிவே இருக்கப்போவதில்லை. எனவே, அவ்வப்போது நமக்கு தேவைக்கேற்ப எடுத்துக்கொள்ள வேண்டியது தான். நம்மை சுற்றி இருக்கும் அனைத்துமே நம் தேவைக்கு தான். எவற்றை எப்போது எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அவரவர் விருப்பமே. ஆனால் நிச்சயமாக நம் தேவைக்கு தான் எல்லாமேயன்றி, நம்மைச்சுற்றி இருப்பதை உண்டு தீர்க்க மட்டுமே நாம் இல்லை. பொழுதுபோக்கும் அப்படியே.\nசினிமாவில் திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், ஆட்டம், பாட்டம், கலை நிகழ்ச்சிகள் என அனைத்தும் அடக்கம். பொழுது போகவில்லையெனில் சிறிது நேரம் பார்த்து ரசித்து இளைப்பாற வந்தது தான் இவை அனைத்துமே. ஆனால், ஒரு புது திரைப்படம் வெளிவந்தால் அதைப் பார்ப்பதற்காகவே தான் நாம் இருக்கிறோம் என்பது போல் அதை ஒரு முக்கிய கடமையாக மாற்றி நம்மை அவை அடிமைப்படுத்திக்கொண்டன. மேலும், அவை நம்மை பிற பணிகள் செய்வதிலிருந்தும் தடுத்து நம் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக்கொள்கின்றன.\nஒரு நாளைக்கு அரைமணி நேரம் நாடகம் பார்ப்பதாகவோ அல்லது வாரத்திற்கு ஒரு திரைப்படம் என்று வைத்துக்கொள்வோம். எப்படி எடுத்துக்கொண்டாலும் நம் ஒட்டுமொத்த நேரத்தில் இரண்டு சதவீதத்தை அவை எடுத்துக்கொள்கின்றன. நிச்சயமாக என் வாழ்நாளில் இரண்டு சதவீதமென்றளவிற்கு அவை மதிப்பில்லை. அவ்வளவு தான் கணக்கு.\n அப்போது நமக்கு பொழுதுபோக்கே தேவையில்லையா இதற்கு என் பதில்: நிச்சயமாக அனைவருக்கும் பொழுதுபோக்கு தேவை. ஆனால் சினிமா ஒன்று தான் பொழுதுபோக்கா இதற்கு என் பதில்: நிச்சயமாக அனைவருக்கும் பொழுதுபோக்கு தேவை. ஆனால் சினிமா ஒன்று தான் பொழுதுபோக்கா ஒருவனின் பொழுதுபோக்கு தேவை எப்படி வேண்டுமானாலும் தீர்க்கப்படலாம். அது புத்தகம் படிப்பதாக இருக்கலாம். தன்னந்தனியே மொட்டமாடியில் சிறிதுநேரம் நடப்பதாக இருக்கலாம். என் நண்பர்களுடன் இணையத்தில் அரட்டை அடிப்பதாக இருக்கலாம். அல்லது எதுவுமே செய்யாமல் அமைதியாக யோசிப்பதாகக்கூட இருக்கலாம். ஆனால் ஒருவருக்கு பிடித்த ஒன்று அனைவருக்கும் பிடிக்கவேண்டும் என்பதில்லை. அனைவருக்கும் பிடித்த ஒன்று எனக்கும் பிட���க்க வேண்டும் என்றுமில்லை. ஒருவரின் விருப்பு வெறுப்புகளே அவரை தனித்துவப்படுத்துகிறது.\nஅப்போ நீ சினிமாவே பார்க்கமாட்டாயா என்று கேட்டால் அப்படியுமில்லை. எனக்கு வெறுமையாக இருக்கும்போது, பார்க்கவேண்டும் என்று தோன்றினால் நிச்சயமாக பார்ப்பேன். நாம் நமக்கு அமைத்துக்கொள்ளும் கொள்கைகள் நம் தேவைக்கும் விருப்பத்திற்கும் தானே தவிர அவற்றை கடைப்பிடிக்கவேண்டி நாம் இல்லை.\nஆரம்பத்தில் என் நண்பர்கள் சினிமா பார்க்க அழைக்கும்போது மறுக்கத்தோன்றும். உண்மையில் பயனுள்ள முறையில் நம் நேரத்தை செலவிடுதல் எவ்வளவு முக்கியமோ அதை விட நம் சுற்றமும் நட்பும் நம்மை தேடும்போது அவர்களுடன் நேரத்தை செலவிடுதல் முக்கியம். இந்த நேரத்தில் இந்த பதிவை தட்டச்சு செய்து கொண்டிருக்கும் இதே நேரம், என் வீட்டிலிருந்து சென்னைக்கு என் நண்பர்களுடன் The Ghazi Attack எனும் திரைப்படத்தை பார்க்கத்தான் சென்று கொண்டிருக்கிறேன். வேறு வேலையும் உள்ளது.\nசில நேரம் அலுப்பு காரணமாக Mr. Robot, Dr. Who, Sherlock, Seinfeld, Black Mirror, F.R.I.E.N.D.S., The Game of Thrones போன்ற ஆங்கில தொடர்களை பார்ப்பேன், அதுவும் மிகவும் அரிதாக. அப்போது அவை மட்டும் சினிமா இல்லையா என்று கேட்டால், ஆம் சினிமா தான். என்னால் முடிந்தவரை மிகுந்த வடிகட்டுதலுக்கு பிறகு பயனுள்ள அல்லது என் சுவைக்கேற்றாற்போல் தேர்ந்தெடுத்து பார்ப்பேன். அவ்வளவே. ஆனால், கடைசியாக நான் இவற்றை பார்த்து மாதங்கள் ஆகின்றன.\nசினிமா மட்டுமல்ல. நான் தொலைக்காட்சி பார்ப்பதே மிகவும் குறைந்துவிட்டது. ஒரு மாதத்தில் மொத்தமாக ஒரு மணிநேரம் பார்ப்பதே மிக அரிதாகிவிட்டது. உண்மையில், நான் தங்கிருக்கும் அரையில் கடந்த 20 மாதங்களாக தண்ணீர், மின்சாரம், வாடகை என என்ன செலவுகளானாலும் அனைவரும் பகிர்ந்து கொள்வோம். ஆனால், தொலைக்காட்சி இணைப்பிற்கு மட்டும் என்னிடம் வாங்கமாட்டார்கள். காரணம், என் நண்பர்கள் எவரும் அறையில் இல்லையென்றாலும் கூட கடைசியாக அவர்கள் தொலைக்காட்சி ரிமோட் எங்கே வைத்து சென்றார்களோ எத்தனை மாதங்களானாலும் தொலைக்காட்சியும் சரி, ரிமோட்டும் சரி, எங்கு இருக்கிறது என்று கூட எனக்கு தேவைப்படாது. கல்லூரி மற்றும் பள்ளி காலங்களில் செய்திகளுக்காக வேண்டி அதிகம் தொலைக்காட்சியில் நேரம் கழிந்தது. தற்போது அது பல வகையில் கிடைக்கிறது.\nஇங்கு கூறியுள்ள அனைத��தும் என் சொந்த கருத்து மட்டுமே. யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல இப்பதிவு நான் சினிமாவே பார்க்கமாட்டேன் என்று கூறுவதற்காக அல்ல. நான் சினிமா பார்க்காவிட்டாலும் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை, பார்த்தே ஆக வேண்டும் என்றுமில்லை என்று அழுத்தமாக பதிவு செய்வதற்கு மட்டுமே\nதமிழுக்கு செல்லினமும் ஆங்கிலத்திற்கு SwiftKey Neuralம் பயன்படுத்த கடினமாக இருந்ததால், இரண்டிற்கும் சேர்த்து SwiftKey பதிவிறக்கம் செய்து அதில் தட்டச்சு பயிற்சிக்கு ஆரம்பித்து இறுதியில் இந்த பதிவாக உருப்பெற்றுள்ளது.\nNext Post இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்\nஉன்னைப் பணயம் கொள்ளும் இணையம்\nகாஷ்மீர் – இன்று, நேற்று, நாளை\nகாங்கிரஸ் vs பாஜக – ஒரு பொருளாதார மதிப்பீடு\nஉன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 9 September 19, 2018\nபாரத் மாதா கி ஜே – ஒரு பக்தாளுடன் ஒரு சாமானியனின் உரையாடல் August 24, 2018\nஉன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 8 August 18, 2018\nஉன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 7 June 30, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalviseithiplus.blogspot.com/2019/01/28012019-7500.html", "date_download": "2020-01-21T19:27:24Z", "digest": "sha1:IS4MAHE6W667M7KS3FDO6IXVQIWXDKNY", "length": 25435, "nlines": 453, "source_domain": "kalviseithiplus.blogspot.com", "title": "28.01.2019 முதல் ரூ.7,500 சம்பளத்தில் புதிய ஆசிரியர்கள் நியமனம்! யாரை? எவ்வாறு தேர்வு செய்வது விளக்கம்! - Kalviseithi plus", "raw_content": "\nHome Unlabelled 28.01.2019 முதல் ரூ.7,500 சம்பளத்தில் புதிய ஆசிரியர்கள் நியமனம் யாரை எவ்வாறு தேர்வு செய்வது விளக்கம்\n28.01.2019 முதல் ரூ.7,500 சம்பளத்தில் புதிய ஆசிரியர்கள் நியமனம் யாரை எவ்வாறு தேர்வு செய்வது விளக்கம்\nஅனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும், 7,500 ரூபாய் சம்பளத்தில், புதிதாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், 22ம் தேதி முதல், வேலை நிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது. இந்தப் போராட்டத்தில், ஆசிரியர் சங்கங்களில் சில பிரிவினர் பங்கேற்றுள்ளனர். அதனால், தொடக்கப் பள்ளிகள் பெருமளவில் பாதிக்கப் பட்டுள்ளன. எனவே, மாதம், 7,500 ரூபாய் சம்பளத்தில், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக, பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்து உள்ள உத்தரவு: ஆசிரியர்கள் போராட்டத்தால், தொடக்க மற��றும் நடுநிலைப் பள்ளிகளின் செயல்பாடு பாதிக்கப் பட்டுள்ளது. பொதுதேர்வு மாணவர்களுக்கு, செய்முறைத் தேர்வை, உடனே துவங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, மாணவர்கள் நலன் கருதி, பள்ளிகளை திறந்து பாடம் நடத்த, தகுதியான ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்க, தொடக்க கல்வி இயக்குனர் அறிக்கை அளித்து உள்ளார்.எனவே, பள்ளிகளின் பெற்றோர் - ஆசிரியர் கழகம் சார்பில், தற்காலிக ஆசிரியர்களை, மாதம், 7,500 ரூபாய் சம்பளத்தில், உடனடியாக நியமிக்க வேண்டும். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியருக்கான, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், பி.எட்., மற்றும் முதுநிலை பட்டப் படிப்பு முடித்தவர்களை தேர்வுசெய்யலாம். ஒவ்வொரு தொடக்கப் பள்ளிக்கும், குறைந்தது ஒரு தற்காலிக ஆசிரியரை நியமித்து, பள்ளிகளை இயக்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தற்காலிக நியமனத்தை அதிகரித்து கொள்ளலாம்.'போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள், உடனே பணிக்கு திரும்ப வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.எனவே, ஆசிரியர்கள் இன்று முதல் பணிக்கு வரா விட்டால்,அவர்கள் மீது, நாளை முதல், முதன்மை கல்வி அதிகாரிகள் வாயிலாக, ஒழுங்கு நடவடிக்கை துவங்கும்.\nவரும், 28 முதல், தற்காலிக ஆசிரியர்கள்\nஉதவியுடன், பள்ளிகள் தொடர்ந்து இயக்கப்பட வேண்டும். பள்ளி கல்வித் துறையின் நடவடிக் கைகளுக்கும், பணிக்கு வரும் ஆசிரியர்களுக் கும்யாராவது தொல்லை தந்தால், அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து, மாவட்ட கல்வி அதிகாரிகள், உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.ஆசிரியர்கள், 'ஸ்டிரைக்'கில் ஈடுபட்ட நாட்களுக்கு சம்பளப் பிடித்தம் செய்து, அதன் விபரத்தை கருவூலத்துக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.\n'வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது சட்ட விரோதம் என்பதால், வேலைக்கு வராத ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் படும்' என, பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது; போராடும் ஆசிரியர் களுக்கு,'நோட்டீஸ்' அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை இயக்குனர், ராமேஸ்வர முருகன் பிறப்பித்துள்ள உத்தரவு:\nஅரசு பணிகள் பாதிக்கும் வகையில், 'ஸ்டிரைக்' போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவது, அரசுபணியாளர் நடத்தை விதிகளின் படி விதிமீறலாகும்.'அரசு ஊழியர்க���் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதை நியாயப்படுத்த முடியாது; அது சட்ட விரோதம்' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தற்போது, பள்ளிகளில் திருப்புதல் தேர்வு, செய்முறைத் தேர்வுக்கான பயிற்சிகள் துவங்கி இருக்க வேண்டும். ஆனால், ஆசிரியர்கள் போராட்டத்தால், இந்த பயிற்சிகள் பாதிக்கப் பட்டு உள்ளன. செய்முறைத் தேர்வுகள் நடக்காமல், பாடம் நடத்தப்படாமல், அரசு, அரசு உதவி பள்ளி மாணவர்கள்கடுமையாக பாதிக்கப்படுவர்.அடிப்படை தொடக்க கல்வி மாணவர்கள் நிலை, இன்னும்மோசமாகும்.அதனால், அரசு பள்ளிகளின் நிலை மோசமாகி, எந்த பெற்றோரும், அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க மாட்டார்கள். இந்த நிலையை தடுக்க, ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்.வேலைக்கு வராத நாட்கள், அனுமதி பெறாத விடுமுறையாக கணக்கிடப்பட்டு, சம்பளம் மற்றும் இதர படிகள் வழங்கப்படாது.அனுமதி பெறாமல், பணிக்கு வராத ஊழியர்களின் மீது,ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தற்காலிக விடுப்பு, மருத்துவ விடுப்பு உள்ளிட்ட, எந்த வகைவிடுப்பும், போராட்ட காலத்தில் வழங்கப்படாது. மருத்துவ விடுப்பு கேட்டு, போலியான தகவல்களை அளிப்பது, மருத்துவ விடுப்பு ஆய்வுக் குழுவுக்கு தெரிய வந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது, குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.இது குறித்து, முதன்மை கல்வி அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ஊழியர்களை பணிக்கு திரும்ப அறிவுறுத்தி, 'நோட்டீஸ்' அனுப்ப வேண்டும். அதை மீறி, போராட்டத்தில் பங்கேற் றால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.\nகுடியரசு தினம், நாளை நாடு முழுவதும்கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: குடியரசு தினத்தை, நாளை அனைத்து கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் சிறப்பாக கொண்டாட வேண்டும். கொடிமரத்தை புனரமைத்து, சரிபார்க்க வேண்டும்.நாட்டிற்கு நல்ல குடிமக்களை உருவாக்கும் உன்னதபணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், பள்ளிகளில் குடியரசு தின விழாவிற்கு ஏற்பாடு செய்து, அதில்பங்கேற்க வேண்டும். இதற்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் வலியுறுத்த வேண்டும்.மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்க வேண்டும். அனை���்து பள்ளிகளிலும், வனத்துறை உதவியுடன் மரக்கன்றுகள் நட்டு, அவற்றை பராமரிக்க வேண்டும். அன்றைய தினம், நாட்டுப் பற்று, பண்பாடு மற்றும் கலாசாரத்தை விளக்கும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து, மாணவர்கள் வாயிலாக நடத்த வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து, தலைமை ஆசிரியர் களுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் தகவல் அனுப்பி, ஆசிரியர்களை குடியரசு தினம் கொண்டாட வரும்படி, அழைப்பு விடுத்துள்ளனர்.\nபள்ளி கல்வி இயக்குநரகம் வெளியிட்ட எச்சரிக்கையில், 'பள்ளி கல்வித் துறையில், தற்காலிகமாக பணியாற்றுபவர்கள், போராட்டத்தில் பங்கேற்பது தெரிய வந்தால், அவர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவர்' என, கூறப்பட்டுள்ளது.\n'ஜாக்டோ - ஜியோ' ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், நேற்று சென்னையில் நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, ஒருங்கிணைப்பாளர், தாஸ் அளித்த பேட்டி: எங்களின் போராட்டத்துக்கு, உயர் நீதிமன்றம், எந்த தடையும் விதிக்கவில்லை. எனவே, எங்கள் போராட்டம் தொடரும்.மாவட்ட தலைநகரங்களில், இன்று மறியல் நடத்தப்படும். நாளை, ஜாக்டோ - ஜியோவின் உயர்மட்டகுழு கூட்டம், சென்னையில் நடக்கும். 28ம் தேதி முதல், போராட்டம் மறுவடிவம் பெறும்.இவ்வாறு, அவர் கூறினார்.\n'போராட்டத்தை வாபஸ் பெறுவீர்களா' என, நிருபர்கள்கேட்டனர். அதற்கு, ''வரும், 28ம் தேதி, மதுரை உயர்நீதிமன்ற கிளையில், ஜாக்டோ - ஜியோ தொடர்பான வழக்கு, விசாரணைக்கு வர உள்ளது. அப்போது, உரிய முடிவு எடுப்போம்,'' என, தாஸ் தெரிவித்தார்.\nஇதற்கிடையே, ஜாக்டோ - ஜியோ போராட்டத்திற்கு ஆதரவாக, சென்னை, தலைமைச் செயலக ஊழியர்கள்,நேற்றுமதியம், உணவு இடைவேளையின் போது, தலைமை செயலக சங்க முன்னாள் செயலர் வெங்கடேசன் தலைமையில், கோட்டை வளாகத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇத்தனை வருசமா டெட் பாஸ் பண்ணவங்கள கண்ணுக்கு தெரியல. இப்போதான் தெரியுதோ எவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சோம். எங்களுக்கு 7 வருசம் முடியப்போகுது. மறுபடியும் நாங்க படிச்சு வந்து வெயிட் பண்ணனும். இது தான் பொலப்பாட எவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சோம். எங்களுக்கு 7 வருசம் முடியப்போகுது. மறுபடியும் நாங்க படிச்சு வந்து வெயிட் பண்ணனும். இது தான் பொலப்பாட நீ வரி எல்லா வகையிலயும் வசூலிச்சுட்டு அந்த வரி யில விழா கொண்டாடுற���ும் போஸ்டிங் எல்லாம் தற்காலிகமா போட்டு நிதி பற்றாக்குறை ன்னு சொல்லிட்டு கோடி கோடி ன்னு அங்கங்க பிடி படுறதும் தமிழ்நாடு தலையெழுத்தையும் இளைஞர்களின் தலையெழுத்தையும் கெடுக்குறீங்க....\nஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில்,... அரசு ஊழியர்களுக்கான உண்மை ஊதியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2013/04/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-8-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-01-21T20:14:34Z", "digest": "sha1:2K7DRA5PBYJA5BC5C5JTVRQR6WMHBV2N", "length": 32963, "nlines": 361, "source_domain": "ta.rayhaber.com", "title": "TCK 8. பிராந்தியத்தில் நடந்து வரும் சாலை கட்டுமானம் மற்றும் பெரிய பழுதுபார்ப்பு பணிகள் டெண்டர் | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[19 / 01 / 2020] ஒரு விரைவான சுரங்கப்பாதை கணினியில் Gayrettepe இஸ்தான்புல் விமான மெட்ரோ துருக்கி முதல் '\tஇஸ்தான்புல்\n[19 / 01 / 2020] டி.சி.டி.டி விற்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பதிலளித்தன தனியார்மயமாக்கல் பிரச்சினை அல்ல\tஅன்காரா\n[19 / 01 / 2020] முக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\tஇஸ்தான்புல்\n[19 / 01 / 2020] எர்டோகன், இஸ்தான்புல்லை நம் நாட்டின் நான்கு புள்ளிகளுடன் அதிவேக ரயில் பாதைகளுடன் இணைப்போம்\tஇஸ்தான்புல்\n[19 / 01 / 2020] கெய்ரெட்டெப் இஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோ எப்போது சேவையில் சேர்க்கப்படும்\nHomeபொதுத்TCK 8. பிராந்தியத்தில் நடந்து வரும் சாலை கட்டுமானம் மற்றும் பெரிய பழுதுபார்ப்பு பணிகள் டெண்டர்\nTCK 8. பிராந்தியத்தில் நடந்து வரும் சாலை கட்டுமானம் மற்றும் பெரிய பழுதுபார்ப்பு பணிகள் டெண்டர்\nஆராய்ச்சி, தரக் கட்டுப்பாடு, கட்டுமானத் திட்டம், கண்காணிப்பு, கணக்கெடுப்பு திட்டம் மற்றும் மேற்பார்வை மற்றும் ஆலோசனை டெண்டர் முன் தேர்வு இறுதி பயன்பாடு 22 ஏப்ரல் 2013…\nதுருக்கிய நெடுஞ்சாலைகள் (டி.சி.கே). பிராந்திய இயக்குநரகம், “8. பிராந்திய இயக்குநரகத்தின் மத்திய மற்றும் பிராந்திய எல்லைகளுக்குள் சாலை கட்டுமானம் மற்றும் பெரிய பழுதுபார்ப்பு பணிகளில் அராஸ்டர்ம ஆராய்ச்சி, தரக் கட்டுப்பாடு, கட்டுமானத் திட்டம், கட்டுப்பாட்டு கண்காணிப்பு, கணக்கெடுப்பு திட்டம் மற்றும் ரியல் எஸ்டேட் மேற்பார்வை மற்றும் ஆலோசனை சேவை கொள்முதல் தேவம் ஆகியவற்றின் டெண்டருக்கான அறிவிப்பு. ) அது புல்லட்டின் வெளியிடப்பட்டது.\nமுதலீட்டு இதழிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி; இந்த டெண்டருக்கான தேர்தலுக்கு முந்தைய காலக்கெடு ஏப்ரல் 22 இல் 2013 இல் 14: 00 என அறிவிக்கப்பட்டது. ஆவணங்கள், TCK 165 க்கு ஈடாக 8 பவுண்டுகள். பிராந்திய இயக்குநரகம் (ஸுபீட் ஹனிம் தெரு கலாச்சார மாவட்ட எண்: 73 எலாசிக் தொலைபேசி: 0424 237 59 91) வேலை நேரத்தில் பெறலாம்.\nBID டெண்டர் பதிவு இல்லை: 2013 / 9252\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nகேஜிஎம் 9 வது மண்டலம் நடந்துகொண்டிருக்கும் சாலை கட்டுமானம் மற்றும் பெரிய பழுதுபார்க்கும் பணிகள் டெண்டர் கணக்கெடுப்பு, திட்டம்,\nTCK 3. பிராந்திய மற்றும் பிராந்திய எல்லை சாலை கட்டுமானம் மற்றும் முக்கிய பழுதுபார்க்கும் திட்டம்\nTCK 14. மாவட்ட Bozüyük நகர கடந்து சாலை கட்டுமான டெண்டர் விளைவாக\nTCK 4. பிராந்திய பல்வேறு சாலை கட்டுமான டெண்டர் வழங்குகிறது\nடெண்டர் அறிவிப்பு: 8 மீட்டருக்கும் அதிகமான பாலங்களின் பராமரிப்பு மற்றும் பழுது.\nTCK 2. பிராந்தியம் உலுபே - எஸ்மி சாலை கட்டுமான டெண்டர் முடிந்தது\nTCK 11. சாலைகள், கலை கட்டமைப்புகள் மற்றும் மேற்பார்வை வேலைகளுக்கான பிராந்திய டெண்டர்\nTCK 13. அந்தல்யா - பர்தூர் சாலை அமைப்பதற்கான பிராந்தியத்தை டெண்டர் அறிவித்துள்ளது\nTCK 13. அந்தல்யா - பர்தூர் சாலை ��மைப்பதற்கான பிராந்தியத்தை டெண்டர் அறிவித்துள்ளது\nTCK 10. இக்டெர்டெ மாகாண சாலையை நிர்மாணிக்க டெண்டர் அளித்த ஐய்தேர்ட் மாவட்டத்தின் வித்தியாசம்\nTCK 14. பிராந்தியம் இஸ்னிக் - மெக்கீஸ் மாநில சாலை அமைப்பதற்கான டெண்டரைத் திறந்தார்\nTCK 15. எர்டிமிர் குறுக்குவழி சந்திப்புக்கான கட்டுமானம் முடிவுற்றது.\nTCK 3. பிராந்தியமானது அஃபியோன்கராஹிசர் - காஸ்லேகல் சாலை கட்டுமானத்திற்கான டெண்டர்களைத் திறந்துள்ளது\nTCK 14. பிராந்திய பர்சா - கராகபே வேறுபாடு கெல்ஸ் - ஒர்ஹெனெலி பிரிப்புச் சாலையை நிர்மாணிப்பதற்கான டெண்டர்களைத் திறந்துள்ளது\nடி.சி.கே 16 வது மாவட்ட ரெஃபாஹியே - எர்சின்கன் பிரிப்பு - குமுஷேன் - எர்சின்கான் மாகாண எல்லை மாநில டெவ்லெட்\nயூசுஃபி அணை ஆய்வு மற்றும் திட்டத்திற்கான டெண்டர் பெற்ற Bôtek A.Ş. நிறுவனம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது\nசிட்டியில் மின்சார பஸ் தயாரிக்க தொழிற்சாலைக்கு கையொப்பமிட்ட நெறிமுறை\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஒர்டுவில் நகர போக்குவரத்தை குறைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன\nஇஸ்தான்புல் ஓக்மெய்டானா மெட்ரோபஸ் விபத்து\nஒரு விரைவான சுரங்கப்பாதை கணினியில் Gayrettepe இஸ்தான்புல் விமான மெட்ரோ துருக்கி முதல் '\nடி.சி.டி.டி விற்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பதிலளித்தன\nஇஸ்தான்புல் சுற்றுலா பட்டறை நாளை நடைபெற உள்ளது\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nஎர்டோகன், இஸ்தான்புல்லை நம் நாட்டின் நான்கு புள்ளிகளுடன் அதிவேக ரயில் பாதைகளுடன் இணைப்போம்\nகெய்ரெட்டெப் இஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோ எப்போது சேவையில் சேர்க்கப்படும்\nஜனாதிபதி எர்டோகனின் 'சேனல் இஸ்தான்புல்' அறிக்கை\nஇமாமொக்லுவிலிருந்து கால்வாய் இஸ்தான்புல் அழைப்பு: 'இந்த தவறைத் திருப்பு'\nவரலாற்று இஸ்மீர் வழித்தட பட்டறை நடைபெற்றது\nஇன்று வரலாற்றில்: 19 ஜனவரி 1884 மெர்சின்-அதானா வரி கட்டுமானம்\nஉஸ்மான்பே மெட்ரோ நிலையம் நாளை இயக்கத்திற்கு மூடப்படும்\nஇஸ்தான்புல் Çağlayan மெட்ரோபஸ் தீ\nகெய்ரெட்டெப் இஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோவுக்கான எர்டோகனின் முதல் ரயில் ஆதாரம்\n«\tஜனவரி 29 »\nகொள்முதல் அறிவிப்பு: தேசிய ரயிலுக்கான மின் உபகரணங்கள் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: மொபைல் பழுது மற��றும் பராமரிப்பு வாகனம் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: மர பாலம், மரக்கோடு மற்றும் மர கத்தரிக்கோல் குறுக்கு பீம்\nகொள்முதல் அறிவிப்பு: உலுகாலா யெனிஸ் வரிசையில் பிளாட்ஃபார்ம் ஹீலில் சலித்த குவியல்கள்\nகொள்முதல் அறிவிப்பு: இலவச சந்தையிலிருந்து செயலில் மின்சாரம் கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஉலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ: 55 + 185 இல் ஓவர் பாஸ்\nதெற்கு மர்மாரா மேம்பாட்டு நிறுவனம் பணியாளர்களை நியமிக்கும்\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nமின்சார உற்பத்தி இன்க். உதவி ஆய்வாளரை வாங்க பொது இயக்குநரகம் செய்யும்\nகொள்முதல் செயலில் உள்ள அதிகாரிக்கு ஜென்டர்மேரியின் பொது கட்டளை\nகடலோர காவல்படை கட்டளை செயலில் உள்ள அதிகாரி ஒப்பந்த அதிகாரிகளை பெறும்\nசெமஸ்டர் காலத்தில் கேசியரென் கேபிள் கார் மற்றும் கடல் உலகம் இலவசம்\nகெல்டெப் ஸ்கை சென்டர் மேல் தினசரி வசதி திறக்கப்படுகிறது\nகார்டெப் குளிர்கால விழா-கார்பெஸ்ட் உற்சாகம், சாதனை மற்றும் செயல் உங்களை காத்திருக்கிறது\nரெட் புல் ஹோமரூன் 2020 க்கான பதிவு தொடங்கப்பட்டுள்ளது\nபார்வை குறைபாடுள்ள மாணவர்கள் கார்டெப்பில் மறக்க முடியாத ஒரு நாளைக் கழித்தனர்\nஒர்டுவில் நகர போக்குவரத்தை குறைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன\nஇஸ்தான்புல் ஓக்மெய்டானா மெட்ரோபஸ் விபத்து\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nஜனாதிபதி எர்டோகனின் 'சேனல் இஸ்தான்புல்' அறிக்கை\nஇமாமொக்லுவிலிருந்து கால்வாய் இஸ்தான்புல் அழைப்பு: 'இந்த தவறைத் திருப்பு'\nஜனாதிபதி எர்டோகன் கலாடபோர்ட் திட்டம் குறித்த தகவல்களைப் ��ெற்றார்\nஅங்காரா மெட்ரோ மற்றும் பாஸ்கென்ட்ரேயில் பர்சா ஓஸ்னிக் விளம்பர வீடியோ\nமேயர் சீசர்: மெர்சின் மெட்ரோ ஒரு போக்குவரத்து திட்டம் மட்டுமல்ல\nஉள்ளூர் கார்கள் TOGG உங்கள் பேச்சைக் கேட்கிறது, புரிந்துகொள்கிறது மற்றும் கற்றுக்கொள்கிறது\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nஉள்நாட்டு கார்கள் பர்சாவிலிருந்து உலக காட்சி பெட்டிக்கு நகர்த்தப்பட உள்ளன\nஎரிசக்தி மந்திரி டான்மேஸின் உள்நாட்டு ஆட்டோமொபைல் அறிக்கை\nஉள்ளூர் கார்கள் TOGG உங்கள் பேச்சைக் கேட்கிறது, புரிந்துகொள்கிறது மற்றும் கற்றுக்கொள்கிறது\nஅட்னான் அன்வெர்டி, ஜி.எஸ்.ஓ இயக்குநர்கள் குழுவின் தலைவர்\nடி.சி.டி.டி விற்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பதிலளித்தன\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nஇஸ்தான்புல்லில் இலவச OEF தேர்வு நாள் போக்குவரத்து\nIETT பேருந்துகள் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கின்றன\nஅல்துனிசேட் மெட்ரோபஸ் நிலையம் விரிவாக்கப்பட்டது\nமுக்கியமான விஷயம் உள்நாட்டு கார்களை உற்பத்தி செய்வது அல்ல, ஆனால் விற்பனை வலையமைப்பை சரியாக நிறுவுவது\nபி.எம்.டபிள்யூ மோட்டராட்டின் புதிய மாடல்கள் மோட்டோபைக் இஸ்தான்புல்லில் உள்ளன\nதுபாய் நகராட்சி ஏலத்தின் மூலம் தெருவில் இடதுபுறமாக அழுக்கு வாகனங்களை விற்கிறது\nடிராஜர் சுற்றுலாத்துறை துறையை ANFAS இல் வடிவமைப்பு விருது பெற்ற டி-காருடன் சந்திக்கிறது\nஉள்நாட்டு மின்சார கார்களுக்கான சார்ஜிங் நிலையங்களைக் கண்டறிதல்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nகாஸியான்டெப் நிஜிப்பிற்கு இடையில் ரெய்பஸ் டெஸ்ட் டிரைவ்கள் தொடங்கப்பட்டன\nகார்டெப் குளிர்கால விழா-கார்பெஸ்ட் உற்சாகம், சாதனை மற்றும் செயல் உங்களை காத்திருக்கிறது\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nடெனிஸ்லி இஸ்மிர் ரயில் டைம்ஸ் வரைபடம் மற்றும் டிக்கெட் விலைகள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்��ீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-21T20:28:35Z", "digest": "sha1:4FSKQOJYUWWQURQBZLGI7KAMJPKD76KE", "length": 5451, "nlines": 93, "source_domain": "ta.wikiquote.org", "title": "இராபர்ட் வில்லியம் பாயில் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஇராபர்ட்டு வில்லியம் பாயில் (Robert William Boyle, 25 சனவரி 1627 - 31 திசம்பர் 1691) ஓர் ஆங்கிலேய-ஐரிசு இனத்தைச் சார்ந்தவர். இவர் ஒரு இயற்கைத் தத்துவவியலாளர், வேதியியலாளர், இயற்பியலாளர் கண்டுபிடிப்பாளர் ஆவார்..\nஅதிர்ஷ்டம் அதிகமாக அளிக்கக் கூடும், ஆயினும் அதிகத்தைப் போதுமானதாக்குவது மனமே.[1]\n↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/திருப்தி. நூல் 143-146. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.\nஇப்பக்கம் கடைசியாக 27 சூலை 2019, 10:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2020-01-21T21:02:34Z", "digest": "sha1:AFS4ML2LMCDDDGI4LRI2W4BALKN6ZUG6", "length": 28441, "nlines": 464, "source_domain": "www.naamtamilar.org", "title": "அணிதிரள்வோம் ஜெனீவா ஐ.நா. முன்றலில்!நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு -புதுச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nநம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி தொகுதி\nநம்மாழ்வார் மலர் வணக்க நிகழ்வு -சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-சைதை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் – ரிஷிவந்தியம் தொகுதி\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து பொது வேலை நிறுத்தம் ஆர்பாட்டம்\nவீரமங்கை வேலுநாச்சியார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு\nஅணிதிரள்வோம் ஜெனீவா ஐ.நா. முன்றலில்\nநாள்: மார்ச் 20, 2012 In: புலம்பெயர் தேசங்கள்\nஅணிதிரள்வோம் ஜெனீவா ஐ.நா. முன்றலில்\nநீதிக்கு முன் வருவதற்குத் தயங்கி நிற்கும் சிறிலங்கா அரசாங்கம். அதிலிருந்து தப்புவதற்காக தமிழ் மக்களைப் பயன்படுத்தலாமென நினைக்கின்றது.\nஆகவேதான், நீதிக்கெதிரான போராட்டங்களை அவர்கள் செய்து வருகின்றனர். அதற்காகத் தமிழரை மிரட்டி அழைக்கும் செயல் நாட்டில் நடக்கின்றது. தமிழ் மக்களை அழித்தவர்கள் தங்களைக் காப்பற்றத் தமிழரைத் துணைக்கழைக்கின்றனர். இதனைப் புரிந்து கொள்ள வேண்டியபொறுப்பு தமிழ் மக்களுடையது.\nஎங்கள் தாயகத்தில் தமிழ் மக்கள் தங்களின் உரிமைக்காக எந்தவொரு போராட்டத்தையும் செய்வதற்கான சூழ்நிலையில்லாமல் இருக்கின்றார்கள். இது உலகத்திற்கு வெட்ட வெளிச்சமாகத் தெரிந்திருக்கும் உண்மையாகும். தமிழ் மக்கள் தங்களின் உரிமைக்காகக் குரல்கொடுக்கக் கூடிய ஒரே இடம் புலத்தில் தான் மையம் கொண்டுள்ளது.\nஎனவே, புலத்துவாழ் தமிழீழ மக்கள் தங்களின் பலத்தைக் காண்பிக்க வேண்டும். இன்றைய காலத் தேவையை உணர்ந்து மக்கள் அணிதிரளவில்லை என்றால் கடந்தகாலப் போராட்ட வரலாறு அர்த்தமற்றுப் போய்விடும்.\n22 அல்லது, 23 மார்ச் 2012 அன்று சிறிலங்காவின் விவகாரத்தை முற்படுத்தி ஐ.நா.வில் வாக்கெடுப்பொன்று நடைபெறவுள்ளதால் இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழர் போராட வேண்டும். வாக்கெடுப்பு நடைபெற வேண்டுமென வலியுறுத்துவதுடன் சிறிலங்கா மீது தமிழ் இன அழிப்புக் குறித்து சுயாதீன சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் தமிழரின் சுயநிர்ணய உரிமையை ஏற்று அவர்களிடம் விருப்பறிய வாக்கெடுப்பு நடத்த வேண்���ும். இதனைச் சொல்வதற்கு ஒரு அறிக்கை மட்டும் விட்டால் போதுமா\nஆகவே 21-22.03.2012 ஆகிய இருநாட்களும் ஜெனீவாவில் ஐ.நா.முன்றலில் காலை 8.00 மணிதொடக்கம் 17.00 மணிவரை துண்டுப்பிரசுர கவனயீர்ப்பும் 14.00 மணியிலிருந்து 17.00 மணிவரை கவனயீர்ப்புப் போராட்டமும் நடைபெறவுள்ளதால் இதில் பெரும்திரளான மக்கள் கலந்து கொள்வது எதிர்காலத்தில் நல்லதொரு மாற்றம் வருவதற்குத் துணைபுரியும். எனவே மக்களே திரண்டு வாருங்கள் இது தமிழினத்தின் அரசியல் விடுதலையை வென்றெடுப்பதற்கான அழைப்பு.\nஇவ்வளவு நாளும் போராடி என்ன கண்டோம் உலகம் எம்மைக் கடைக்கண்ணாலும் பார்க்கவில்லையே என்றெல்லாம் கேட்டவர்கள் அல்லவா நாம். அவர்கள் இன்று எம்மைப் பற்றிப் பேசுகின்றனர் தமிழர் நாம் பார்வையாளர்களாக ஆற அமர உட்கார்ந்திருக்கலாமா\nஎன்றுமில்லாதவாறு தாய்த் தமிழகத்தில் இருந்து எமது தொப்புழ் கொடி உறவுகளின் ஒன்றுபட்ட இனஉணர்வினால் அனைத்துக் கட்சிகளும் இலங்கை அரசிற்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவு அளித்தது போல் நாமும் ஐ.நா.முன்றலில் அணிதிரண்டு நீதி கேட்போம்.\nஇரு நாட்களும் அனுமதி எடுக்கப்பட்டுள்ளது. இந்த நாளைப் பயன்படுத்துவது தமிழரின் பொறுப்பு. இந்தப் போராட்டம் வெறும் கவனயீர்ப்புப் போராட்டம் மட்டுமல்ல… காலம் கனிந்து வரும் காலத்தில் காலமுணர்ந்து செய்யும் போராட்டம் சொந்தத் தேவைகளிற்கொல்லாம் விடுப்பெடுத்துப் பழகியவர் நாம். தன்னினத்தின் விடுதலைக்காக ஒரு நாள் விடுப்பெடுக்காரோ உணர்வை மெதுவாகத் தட்டிப் பார்த்து ஓரணியில் திரள்வது நல்லதொரு அறுவடையைத் தரும். விடுதலையைப் பெற்று வாழும் காலத்தைச் சமைக்கப் புறப்படுவோம் முடியும் என எண்ணி முன்வருவோம் நினைத்தால் முடியும் நிமிர்ந்தெழுவோம் போராடுவோம் இலக்கை அடைவோம். அதற்காய் அணிதிரள்வோம்.\nசுவிஸ் தமிழர் ஓருங்கிணைப்புக் குழு\nகூடங்குளம்-தமிழக அரசு முடிவு மக்களின் நலனை புறக்கணிக்கும் தவறான முடிவாகும்-நாம் தமிழர் கட்சி கண்டனம்\nகூடங்குளம் நோக்கி ஜனநாயக உரிமை காப்பு நடைபயணம் – சீமான் அழைப்பு\nநாம் தமிழர் ஆஸ்ட்ரேலியா – மெல்போர்ன் பொறுப்பாளர்கள்-2019\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலேசியாவின் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உட்பட எழுவரைக் கைது செய்வதா\nதலைமை அறிவிப்பு: வீரத்தம��ழர் முன்னணி – ஐக்கிய இராச்சியம் பொறுப்பாளர்கள் நியமனம்\nசெந்தமிழர் பாசறை நான்காம் ஆண்டு துவக்க விழா-பக்ரைன்\nநம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு -புதுச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nநம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி தொகுதி\nநம்மாழ்வார் மலர் வணக்க நிகழ்வு -சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-சைதை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் – ரிஷிவந்தியம் தொ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0/", "date_download": "2020-01-21T19:42:28Z", "digest": "sha1:55L26FAKECDCSKILJ7TCPIROBEMF56LQ", "length": 23627, "nlines": 453, "source_domain": "www.naamtamilar.org", "title": "இலங்கை குறித்த பயண எச்சரிக்கையை நீடித்தது பிரித்தானியா!நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு -புதுச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nநம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி தொகுதி\nநம்மாழ்வார் மலர் வணக்க நிகழ்வு -சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-சைதை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் – ரிஷிவந்தியம் தொகுதி\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து பொது வேலை நிறுத்தம் ஆர்பாட்டம்\nவீரமங்கை வேலுநாச்சியார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு\nஇலங்கை குறித்த பயண எச்சரிக்கையை நீடித்தது பிரித்தானியா\nநாள்: செப்டம்பர் 17, 2013 In: தமிழீழ செய்திகள்\nபிரித்தானியாவின் இலங்கை தொடர்பான பயண அறிவுறுத்தல் அறிக்கையில் இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் தொடர்ந்தும் பேணப்பட்டுள்ளன. இறுதியாக பிரித்��ானியா தமது பயண அறிவுறுத்தலை கடந்த செப்டம்பர் மாதம் 12ம் திகதி மீளாக்கம் செய்துள்ளது. இதில் புதிதாக எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் நிமித்தம் அதிக போக்குவரத்து நெருக்கடிகள், பாதுகாப்பு கெடுபிடிகள் போன்றன காணப்படும் என்பதுடன், ஹோட்டல் அறைகளை பதிவு செய்துக் கொள்வதிலும் சிக்கல் காணப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட பயண அறிவுறுத்தலில் காணப்பட்ட இலங்கையில் இயக்கும் கடத்தல்களுடன் தொடர்புடைய ஆயுதக்குழுக்கள் மற்றும் மதங்களுக்கு எதிரான தாக்குதல்கள் போன்ற விடயங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை.\nஇது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு பிரித்தானிய வெளிவிகார அமைச்சுடன் தொடர்பு கொண்டு புதிய பயண எச்சரிக்கையை நீக்குமாறு கோரி இருந்தது. எனினும் இந்த முறையும் இந்த பயண எச்சரிக்கை மாற்றம் இன்று வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமனிதப் படுகொலைகளுக்கு காரணமானவர்கள் சர்வதேச விசாரணையில் இருந்து தப்பியதில்லை\nபொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் டேவிட் கமேரூன் கலந்து கொள்ளக் கூடாது – அமைச்சர் Stephen Hammond இடம் கோரிக்கை.\nமுல்லைத்தீவில் கோயிலுக்குள் புத்த பிக்குவின் உடலை எரித்தது தமிழர்கள் மீதான இனத்துவேசத்தின் வெளிப்பாடே\nஇலண்டனிலும் ஈழத்தமிழர்களின் கழுத்தை நெரிக்கத் துடிக்கும் இலங்கை இராணுவம்\nமலையகத் தந்தை சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை நீக்கியது சிங்களமயமாக்க முனையும் கொடுஞ்செயல் – சீமான் கண்டனம்\nகேப்பாப்புலவு மக்களின் நிலமீட்பு உரிமைப்போராட்டம் வெல்லட்டும் : சீமான் வாழ்த்து\nநம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு -புதுச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nநம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி தொகுதி\nநம்மாழ்வார் மலர் வணக்க நிகழ்வு -சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-சைதை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் – ரிஷிவந்தியம் தொ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-21T19:58:51Z", "digest": "sha1:BJCOR7B66IYPJKKONR7NWIB5GXWSMG3Y", "length": 27232, "nlines": 461, "source_domain": "www.naamtamilar.org", "title": "பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே!- புரட்சிப்பாவலர் பாரதிதாசன்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு -புதுச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nநம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி தொகுதி\nநம்மாழ்வார் மலர் வணக்க நிகழ்வு -சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-சைதை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் – ரிஷிவந்தியம் தொகுதி\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து பொது வேலை நிறுத்தம் ஆர்பாட்டம்\nவீரமங்கை வேலுநாச்சியார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு\nபெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே\nநாள்: மார்ச் 08, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nபெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே\nஆதிக்காலத்தில் தமிழ்ச்சமூகத்திற்கு பெண்களே தலைமை வகித்திருக்கிறார்கள். இடைக்காலத்தில் நிகழ்ந்த அந்நியப் பண்பாட்டுப் படையெடுப்பினாலும், இனக்கலப்பினாலுமே பெண்களுக்குரிய தலைமைப் பறிக்கப்பட்டிருக்கிறது. அத்தகையச் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அண்மைக்காலத்தில் பல்கிப்பெருகி வருவது பெண்களின் நடமாடும் சுதந்திரத்தைப் பறிப்பதாகவும், அவர்களின் பாதுகாப்பான வாழ்க்கை முறையினைக் கேள்விக்குறியாக்குவதாகவும் உள்ளது. பெண்களை நதியாகவும், தெய்வமாக உருவகப்படுத்தி வழிபடும் நாட்டில் பெண்களுக்கு எதிரான இத்தொடர் தாக்குதல்கள் ஒவ்வொரு மனிதருக்குமான தலைகுனிவு என்பதை மனதில் கொள்ள வேண்டும். விளிம்புநிலையில் இருக்கும் அடித்தட்டு சமூகத்துப் பெண்கள் மீது ஆணாதிக்க வன்முறை அதிகளவில் நிகழ்த்தப்படுகிறது என்றாலும், இத்தொடர் தாக்குதல்கள் ஒட்டுமொத்தப் பெண் சமூகத்தின் மீதே ஏவப்படுபவையே\nஇவை எல்லாவற்றிற்குமானத் தீர்வாகப் பெண்கள் பற்றிய சமூகத்தின் பார்வையை மாற்ற கல்வி முறை, திரைப்படம் என எல்லாவற்றிலும் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். எல்லாத்துறைகளிலும் ஆண்களுக்குச் சமநிகராக பெண்களுக்கு 50 விழுக்காட்டு இடஒதுக்கீட்டினைப் பெற்றுத்தர முன்வர வேண்டும். மகப்பேறு காலத்தை 6 மாதங்களாக நீட்டித்து ஊதியத்துடன் கூடிய விடுப்பைத் தர வேண்டும். அலுவலங்களில் பணிபுரியும் பெண்களின் வசதிக்காக 15 நிமிடங்கள் தாமதமாக வந்தாலும் பணியில் இணைந்துகொள்ள நேரநீட்டிப்பு செய்ய வேண்டும். பெண்களுக்கென அதிகப்படியானப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். பெண்களுக்கென தனி சட்டமன்ற, பாராளுமன்றத் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும். பெண்களின் பாதுகாப்புக்கென தனிப்படை அமைத்து அவர்களின் பாதுப்பான வாழ்க்கையினை உறுதி செய்ய வேண்டும்.\nஇந்தியத் தேர்தல் அரசியல் வரலாற்றில் இதுவரை செய்யாத முன்னெடுப்பை வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி செய்யவிருக்கிறது. பாலினச் சமத்துவத்தைப் பேணும் விதமாக 20 தொகுதிகளில் ஆண்களையும், 20 தொகுதிகளில் பெண்களையும் சரிநிகராகக் களமிறக்குகிறது. அதேபோல, 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான வாய்ப்பினை வழங்கவிருக்கிறது. பெண்ணியத்தை பேசிக் கொண்டிருக்கிற அரசியல் இயக்கங்களுக்கு மத்தியில் அதனைக் களத்தில் சாதித்துக் காட்டியப் பெருமை நாம் தமிழர் கட்சியினையே சாரும். இந்த நாளில் பாலினச் சமத்துவத்தை நிலைநாட்டவும், பெண்களுக்குரிய உரிமைகளைப் பெற்றுத் தரவும் நாம் தமிழர் கட்சி சமரசமின்றி சமர் செய்யும் என இந்நாளில் உறுதியளிக்கிறேன்.\nஅனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – ஜெர்மனி பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030028\nநம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு -புதுச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nநம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ��வு -புதுச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nநம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி தொகுதி\nநம்மாழ்வார் மலர் வணக்க நிகழ்வு -சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-சைதை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் – ரிஷிவந்தியம் தொ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/210194?ref=archive-feed", "date_download": "2020-01-21T21:40:31Z", "digest": "sha1:JO3WTQY7R66VPCZFSCNM6QJZ6QAPVK4R", "length": 8941, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "வடக்கின் முக்கிய மாவட்டத்தில் கிடைத்துள்ள புதையல்! இரவோடிரவாக நடந்துள்ள சம்பவம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவடக்கின் முக்கிய மாவட்டத்தில் கிடைத்துள்ள புதையல்\nவடக்கின் முக்கிய மாவட்டமான வவுனியாவிலுள்ள காஞ்சிரமோட்டை கிராமத்தில் புதையலுடன் சந்தேகநபர்கள் நால்வர் கைதாகியுள்ளனர்.\nமுச்சக்கரவண்டியில் சென்ற சந்தேகநபர்களே நேற்று இரவு புளியங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nசந்தேகநபர்கள் நால்வரும் காஞ்சிராமோட்டை காட்டு பகுதியில் பெக்கோ இயந்திரம் மூலம் புதையல் தோண்டியுள்ளனர்.\nஇதன்போது புராதன கால புத்தர் சிலை, கல்வெட்டு, கலசம், விளக்கு மற்றும் மலையாள மாந்திரிக புத்தகங்கள் என்பன கிடைத்துள்ளன.\nஅவற்றை சந்தேகநபர்கள் முச்சக்கரவண்டியில் கடத்தி செல்ல முற்பட்டுள்ளனர். இந்த சமயத்தில் இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த புளியங்குளம் பொலிஸார் அவர்களை கைது செய்து, புதையல் பொருட்கள் மற்றும் முச்சக்கரவண்டி என்பவற்றை கைப்பற்றியுள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் 35, 35, 40, 42 வயதுகளை உடைய தலவாக்கலை, திருகோணமலை, மட்டக்களப்பு, நெடுங்கேணி போன்ற இடங்களை சேர்ந்த நான்கு தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசந்தேகநபர்கள் விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். அத்துடன் புதையல் பொருட்கள் தொல்பொருள் திணைக்களத்திடம் ஒப்படைக்கவுள்ளன.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=11232", "date_download": "2020-01-21T20:26:26Z", "digest": "sha1:P5LPATMMZCKBUMKODI7CKWSSHEUQWHGC", "length": 15534, "nlines": 291, "source_domain": "www.vallamai.com", "title": "உயிர்மை 100வது இதழ் வெளியீட்டு விழா – செய்திகள் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபிலிப்பைன்ஸ் தீவில் அசுர எரிமலை பீரிட்டு 5 லட்சம் மக்களைப் புலம்பெயர்த்தது... January 20, 2020\nஉதிர்ந்துவிட்ட விடிவெள்ளி January 20, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 102... January 20, 2020\nகுறளின் கதிர்களாய்…(284) January 20, 2020\n35ஆவது ஆண்டில் மதுரா டிராவல்ஸ் January 18, 2020\nபேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு... January 18, 2020\nபிரமிள் 23ஆவது ஆண்டு நினைவுநாள் கருத்தரங்கு... January 18, 2020\nஜல்லிக்கட்டு வீரர்களுக்குக் கறவை மாடுகள் – எழுமின் அமைப்பு வழங்குகிறது... January 17, 2020\nஉயிர்மை 100வது இதழ் வெளியீட்டு விழா – செய்திகள்\nஉயிர்மை 100வது இதழ் வெளியீட்டு விழா – செய்திகள்\n01 டிசம்பர் 2011 அன்று உயிர்மை பதிப்பகம் ‘ஒரு மாலையின் இரண்டு நிகழ்வுகள்’ என்னும் நிகழ்ச்சியை நடத்துகிறது. உயிர்மை 100வது இதழின் வெளியீட்டு விழா மற்றும் சீனு ராமசாமியின் ‘காற்றால் நடந்தேன்’ கவிதை நூல் வெளியீட்டு விழா.\nஇடம் : தேவ நேயப் பாவாணர் அரங்கம், மாவட்ட மைய நூலகம், அண்ணா சாலை, சென்னை – 2.\nநேரம் : மாலை 6:00 மணி.\nபார்த்திபனின் நன்றி அறிவிப்பு – செய்திகள்\nநிரந்தர நட்சத்திரம் – சர் ஜகதீச சந்திர போஸ்\nகவி. சிந்தனைகள் – நூல் வெளியீட்டு விழா\nதலைப்பு: பிரான்ஸ் சிவன் கோவிலில் விநாயகருக்கு 6ம் ஆண்டு தேர் திருவிழா – செய்திகள்\nபிரான்ஸ் சிவன் கோயிலில் உள்ள விநாயகருக்கு 01 செப் 2011 (வியாழன்) அன்று மாலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். மேலும் 03 செப் 2001 (சனி) அன்று மாலை 04:00 மணியளவில் பிரான்ஸ் சிவன\nதிருப்பூர் சக்தி விருது 2019 விருது\n“பெண்ணுரிமை என்பது கேட்டுப் பெறுவதல்ல. ஆண்கள் இயல்பாகவே தருவது. கிடைக்காத போது பெண்ணுரிமையை இலக்கியப் படைப்புகளிலும் வலியுறுத்த வேண்டியிருக்கிறது. அதைத்தான் இன்றைய பெண்கள் தங்களின் சமையல் காரியங்களோடு\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 241\nK. Mahendran on படக்கவிதைப் போட்டி – 241\nMouli on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nNancy on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (97)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.homeopoonga.com/", "date_download": "2020-01-21T20:49:35Z", "digest": "sha1:HZ5L5HMTLNNKIF2RP5X3BFR4RKO2YXIK", "length": 6786, "nlines": 100, "source_domain": "www.homeopoonga.com", "title": "ஓமியோ பூங்கா | உங்களை அன்புடன் வரவேற்கிறது", "raw_content": "\nமாற்று மருத்துவம் – Alternate Medicine\nஓமியோபதி மருத்துவம் – Homoeopathy\nபன்னிர�� திரளை உப்பு மருத்துவம் -The Twelve Tissue Remedies\nமலர் மருத்துவம் – Flower Medicine\nகுடற்பூஞ்சை மருத்துவம் – Bowel Nosodes\nமருத்துவப் பண்டுவம் – Medical Treatment\nமருத்துவ முகாம் – Medical Camps\nஎங்களை பற்றி – About Us\nஎங்கள் குழு – The Team\nதொடர்பு கொள்ள – Contact\n28.4.2019 அன்று பெங்களுர் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் அரங்கில் மருத்துவ மாமேதை சாமுவேல் அனிமான் அவர்களின் 264-வது பிறந்த நாள் பேரா. பூங்காவனம் ஐயா அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக கொண்டாடப் பட்டது. நிகழ்ச்சியின் தொகுப்பு இங்கே\nவணக்கம். எங்கள் அன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய பேரா. பூங்காவனம் ஐயாவின் பவள விழா 2.2.2019 அன்று இனிதே நிறைவேறியது. அந் நிகழ்ச்சியின் விவரங்களை இங்கே காணலாம்.\nஒரு நற்செய்தி. முன்பு பதிவிறக்கம் செய்வதற்கு பதிவு செய்ய வேண்டியிருந்த கட்டுப்பாடு இப்போது நீக்கப்பட்டுவிட்டது.\nமாற்று மருத்துவ அறிஞர் மரு. கு. பூங்காவனம் அவர்கள் எழுதிய பல்வேறு நூல்களையும் இவ் வலைத்தளத்தில் இலவயமாகவே படிக்கும் வகையில் முழுமையாக பதிவேற்றம் செய்திருக்கிறோம்.\nமேலும், அவர் நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகளின் காணொளிக் காட்சிகளும் உரைகளும் இத்தளத்தில் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும். எத்தகைய கட்டுப்பாடும் இல்லாமல் அவற்றை அடையலாம்.\nமாற்று மருத்துவம் – Alternate Medicine\nஓமியோபதி மருத்துவம் – Homoeopathy\nபன்னிரு திரளை உப்பு மருத்துவம் -The Twelve Tissue Remedies\nமலர் மருத்துவம் – Flower Medicine\nகுடற்பூஞ்சை மருத்துவம் – Bowel Nosodes\nமருத்துவப் பண்டுவம் – Medical Treatment\nமருத்துவ முகாம் – Medical Camps\nஎங்களை பற்றி – About Us\nஎங்கள் குழு – The Team\nதொடர்பு கொள்ள – Contact\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-21T20:58:17Z", "digest": "sha1:IMTR4GGVDOHKTIVYS3BOSMTFM5XBKQOI", "length": 12671, "nlines": 243, "source_domain": "ezhillang.blog", "title": "சிறுவர்கள் – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nஇணையம் வழி சொல் திருத்தி:… இல் Rekha\n“What is this Indian lan… இல் வெளியுறவுத்துரை அமைச…\nசொல்திருத்தி – தெறிந்தவை… இல் சொல்திருத்தி –…\n(NSFW) வசைசொற்கள் – Tami… இல் கோமாளி – swear…\nஅமிக்டலா – நினைவுகளின் மணம்\nஇந்த வாசனைப்பொருட்கள் யாவை என்று கண்டடைய முடியுமா அமிக்டலா பற்றியும் சற்று படியுங்கள் நே��ம் கிடைக்குமளவில்.\nமணம்வீசும் கிளங்கில் இருந்து வரும் வெண் மலர்\nபாரிசு நகர் மாலையிலும் உள்ள மண் வாசனை\nஆமிக்டலாவில் நினைவுகளின் மணம் உள்ளது என்று மூளை விஞ்ஞானிகள்/நரம்பு தத்துவியாளர்கள் சொல்வது\nதிசெம்பர் 9, 2019 ezhillang\tகுறுக்கெழுத்து, சிறுவர்கள், crossword, learning, Tamil\tபின்னூட்டமொன்றை இடுக\n🦊 விலங்குகள் – குறுக்கெழுத்து\nவிலங்குகள் – குறுக்கெழுத்து – இந்த கீழ் உள்ள சட்டத்தில் என்ன என்ன விலங்குகளின் பெயர்கள் உள்ளன என்று உங்களால் கண்டறிய முடியுமா உபயம் : தமிழ்பேசு வலை.\nஇதனை இலவசமாக நீங்க அச்சிட்டும், மற்ற ஊடகங்களிலும் பயன்படுத்தலாம்.\nவிடைகளுக்கு மின் அஞ்சல் அனுப்பலாம் – ஆனால் தேவைப்படாது என்றும் தோன்றுகிறது.\nநவம்பர் 23, 2019 ezhillang\tகுறுக்கெழுத்து, சிறுவர்கள், தமிழ், மொழிகற்றல்\tபின்னூட்டமொன்றை இடுக\nவான்பசு – மொழியியல் மரப மரபணு\nசென்ற வாரம் எங்களது வீட்டிற்கு மனைவியின் பக்கத்து சகோதரர் மற்றும் குடும்பத்தினர் வருகை. அண்ணன் மகன் சிறுவன் -தாய்ப்பாலுடன் தமிழையும் அறவே அருந்தியவன் போலும்.\nவான்கோழி [Turkey]. படம் உரிமம்: விக்கிப்பீடியா\nசிறுவன் அவனது அம்மாவுடன், விலங்குகளின் பணியாளர்களின் பெயர்களையும் ஒரு விளையாட்டாக தனக்கு தெரிந்த சொல்வளத்தினில் சொல்லிக்கொண்டு முறை மாற்றி மாற்றி விளையாடுவது அவன் பழக்கம்.\nஅவனது பெற்றோர் இதனை சிறிது நேரம் அவன் சலிப்பை நீக்கவும், அடம், பிடிவாதங்களில் இருந்து அவன் கவணத்தை திசை திருப்பவும் முயற்சி செய்வார்கள். ‘அடுத்த விலங்கு’ அல்லது ‘அடுத்த பணியாளர்’ போன்ற விளையாட்டுகளில் நாங்களும் பங்கேற்போம்.\nஒரு முறை, இப்படி விளையாடிக்கொண்டிருக்கையில், ஆட்டம் 15-20 விலங்குகளின் பெயர்களைத்தாண்டி போனது; அவனது சொல் வளத்தின் எல்லை என்றும் சொல்லாம். சிறுவனிடம், நான் ‘வான்கோழி’ என்று எனது பங்கிற்கு சொன்னேன். அவனும் எற்கனவே ‘நெருப்புக்கோழி’ என்றும் சொல்லியிருந்தான். தற்போது, அவன் ஆட்டம். என்ன சொல்லப்போகிறான்\n“வான்பசு,” என்று புன்சிரிப்புடன் வெற்றியை கைபிடித்தவன் போல சொன்னான். “தம்பி அப்படி ஒரு பசு கிடையாதே”, என்று சொல்லி அவனை சமாதானப்படுத்துவது ஒரு காரியமானது.\nஆனால் என்ன ஒரு கவனிப்பு, மொழியியல் கூர்மை. ஆகா – வியந்தேன். அவனுக்கும் பகுதி, விகுதி, இதெல்லாம் தெரிந்திருக்குமோ மொழியியல�� வல்லுனர்களின் கணிப்பில், இருக்கலாம். நாலுவயசானாலும் என்ன, தமிழை பிரித்து மேயும் மூளை; தமிழ் தாய் வாழ்த்தும் பாடுவான் கிரிதிக்.\np.s: பிழைத்திருத்தங்களுக்கு நன்றி – திரு. ரவிராஜ் ஸ்புட்னிக்.\nநவம்பர் 10, 2018 ezhillang\tசிறுவர்கள், மொழியியல்\t1 பின்னூட்டம்\nசெயற்கையறிவு – சில சுட்டிகள்\nஅமிக்டலா – நினைவுகளின் மணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/09/33.html", "date_download": "2020-01-21T20:52:28Z", "digest": "sha1:PM7DR6U6G4GZN45WIHRIYS6KHNXLEGBC", "length": 31513, "nlines": 858, "source_domain": "www.kalviseithi.net", "title": "இயக்குநர்களின் காணொளி காட்சி கூட்டத்தில் - கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட 33 அறிவுரைகள்! - kalviseithi", "raw_content": "\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nதொடரும் கனமழை விடுமுறை அறிவிப்பு ( 10 மாவட்டங்கள் )\nFlash News முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியலை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nதற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தர பணியிடமாக மாற்றியமைத்து அரசாணை வெளியீடு.\nTN CO-OPERATIVE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.\nHome kalviseithi இயக்குநர்களின் காணொளி காட்சி கூட்டத்தில் - கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட 33 அறிவுரைகள்\nஇயக்குநர்களின் காணொளி காட்சி கூட்டத்தில் - கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட 33 அறிவுரைகள்\nகடந்த 13.09.2019 அன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் இயக்குநர் அவர்கள் தொடக்க கல்வி இணை இயக்குநர் ஆகியோர். CEO deo BEO ஆகியோருக்கு கூட்டம் நடத்தினார்கள்.அதில் கீழ்கண்டவைகள் அறிவுறுத்தினார்கள்.\n1.இரண்டாம் பருவம் துவங்கும் முதல் நாளான 3 10 2019 அன்று அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் பயமெட்ரிக் அட்டனன்ஸ் ஆசிரியர்கள் இடவேண்டும்.\n2.காலதாமத வருகை இல்லாமல் இருக்க வேண்டும். எதிர் காலத்தில் மாணவர்களின் நன்னடத்தை சவாலாக உள்ளது. நல்லொழுக்க கதைகள் கூறவேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் பொருத்தமான கதைகள் கூறவேண்டும்.\n3.தமிழக அளவிலும் தேசிய அளவிலும் நடத்தும் தேர்வுகளில்நிறைய பேர் வெற்றி பெற உழைக்க வேண்டும்.\n4.இந்த வாரம் நடுநிலைப்பள்ளிகளில் பயோமெட்ரிக் சிஸ்டம் இன்ஸ்டால் செய்து அத��ை சோதனை செய்து பார்க்க வேண்டும்.\n5.அதற்குத் தேவையான அந்தந்த ஆசிரியர்களுக்கு உள்ள பர்சனல் டீடைல்ஸ் ஆபீஸ் டீடெயில்ஸ் அனைத்தும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.\n6. டிஎன் டிபியில் ஆசிரியர்களின் படைப்புகளை பதிவேற்றம் செய்தும், அதிலிருந்து பதிவிறக்கிமாணவர்களுக்கு பயன்படும் வகையில் செய்ய வேண்டும்.\n7.பள்ளிகள் மூடப்படுவது தடுப்பதற்கு ஆசிரியர்கள் நம்முடைய கடமையை சரியாக செய்ய வேண்டும் மாணவர்கள் இல்லாமல் எந்த பள்ளியும் இயங்காது.\n8.கவர்மெண்ட் சிஸ்டத்தை டெவலப் செய்யக்கூடிய ஆற்றலும் சக்தியும் ஆசிரியர்களுக்கு மட்டுமே உள்ளது. அதனை சரியாக செய்யவும.\nஆசிரியர்களைஅலுவலர்கள் ஆசிரியர்களை மோட்டிவேட் செய்ய வேண்டும் அதே போல் மாணவர்களை ஆசிரியர்கள் மோட்டிவேட் செய்யவேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் எஸ்எம்சி கூட்டத்தை பயன்படுத்தி சிறப்பாக கல்வி செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.\n9.ஆசிரியர்களுக்கு போடப்பட்ட அரசாணை, ஆணையின்படி உடனே அனைவரும் பணியாற்ற வேண்டும்.\n10.காமராஜர் விருது தகுதியுள்ள கம்ப்யூட்டர் knowledge , ஐசிடி.பள்ளி செயல்பாடுபோன்றவைகளில் திறமையான ஆசிரியர்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.\n11.19,20 ஆகிய தேதிகளில் ஆடிட் சம்பந்தமாக ஜாயிண்ட் சிட்டிங் உள்ளது. அப்ஜெக்ஸன்ஏதும் இருந்தால் அதை உடனே சரிசெய்ய வேண்டும்.\n12.2000. நிதி உதவி பெறும்பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் இயங்கி கொண்டிருக்கிறது.அங்கிகாரமில்லாது உதவி பெறும் பள்ளிகளுக்கு செப்டம்பர் மாத ஊதியம் வழங்க கூடாது.\n13.ஸ்டபிலிடி லைசன்ஸ் fire, sanitary போன்ற சான்றுகள் பெற்று உடன் அதற்கான பணிகளை சரியாக செய்ய வேண்டும்.\n14. கருணை அடிப்படை வேலைக்கு பணிஇடம் ஒதுக்கப்பட்டு உள்ளதால் உடனடியாக தேவையானவர்களிடம் கருத்துருக்களை பெற்று அனுப்ப வேண்டும்\n15.மாடல் ஸ்கூல் அதற்குரிய போஸ்டிங் தேவையெனில்.கருத்துரு அனுப்பவும்.\n16. நீதிமன்ற வழக்கு. DCA file பண்ண வேண்டும்.\n17.கல்வி சேனல் என் 200.அதனை கல்வி டிவி சேனலை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.\n18.ஆசிரியர்களுக்கு பயிற்சிஅளிக்கப்பட உள்ளது.முதன்மை செயலர் அவர்களின் உத்தரவுக்கு இணங்க அனைத்து பள்ளிகளும் ஸ்போக்கன் இங்கிலீஷ் நடைபெற வேண்டும் வாரம் ஒருமுறை 1 முதல் 5 வகுப்பு ஒரு பிரிவாகவும் 6 முதல் 8 வகுப்பு ஒரு பிரிவாகவும் 9 10 ���ரு பிரிவாகவும் 11 12 ஒரு பிரிவாகவும் ரெடியாக உள்ளது அதற்கு modules ஆசிரியர்களுக்கு வழங்க பட உள்ளது.\n19.பயிற்சி வழங்கப்பட உள்ளது வீடியோஸ் அப்லோட் செய்து அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் பயன்படும் வகையில் செய்யவேண்டும் இரண்டு வாரத்தில் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.\n20.டீச்சர் ப்ரொபைல் அப்டேட் பண்ண வேண்டும்.\n21.எலிமெண்டரி teacher profile சரியாக பதிவேற்றம் செய்யவில்லை என்ற குறைபாடு உள்ளது அதை உடன் சரி செய்ய வேண்டும்.\n22.டீச்சர்ஸ் ப்ரொஃபைல் ஏமிஸ்.தினந்தோறும் அப்டேட் செய்து கொண்டிருக்க வேண்டும். இனி வரும் நாளில் அனைத்தும்எமிஸ் மூலம் நடைபெற வேண்டும்.\n23.நான்கு ஐந்து தேதிகளில்.அறிவியல் கல்வி மூலம் இஸ்ரோ ஒரு பயிற்சி நடத்த உள்ளது. ஈரோட்டில் நடைபெறும்.அந்த கண்காட்சியை பார்க்க பக்கத்து மாவட்டங்கள் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். பாதுகாப்பு முறைமைகள் சரியாக வைத்து கொண்டு செயல்படவும்.\n24.ஸ்டேட் லெவல் மற்றும் inter state level போட்டி நடைபெறும்.அதில்தென்னிந்திய அறிவியல் கண்காட்சி ( southern science fair) நடைபெறும். அறிவியல் மனப்பான்மையைமாணவர்களுக்கு ஊக்குவிக்க வேண்டும்.\n25.கனவு ஆசிரியருக்கான கருத்துருக்களை 10 10 2019க்குள் அனுப்பவும்.\n26. one bad news,ஒரு சோகமான நிகழ்ச்சி எலக்ட்ரிக் ஷாக் அடித்து மாணவர் இறந்துள்ளார். மாணவரின் உயிரை திரும்ப கொடுக்க முடியாது .ஆகவே ஆசிரியர்கள் மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பலமுறை சுற்றறிக்கை விட்டும் இதுபோல் நடைபெறுவது எவ்வாறு. மாணவர்களின் பாதுகாப்பு முக்கியமான ஒன்று.\n27.3 ,4 ,5 வகுப்பு குழந்தைகளுக்கு ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டி கொடுக்கப்பட உள்ளது. போட்டிகள் வைத்து உயர்நிலை மேல்நிலைப் பள்ளி போல் பரிசுகள் வழங்கப்படும். rmsa நிதி பயன்படுத்தி கொள்ளலாம்.\n28.பெண்கள் அதிகமாக உள்ள பள்ளிகளில் நாப்கின் பயன்பாட்டை மாணவிகளுக்கு ஆசிரியைகள் எடுத்துக்கூற வேண்டும்.உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்.நாக்கின் எந்திரமாக 4527 வழங்கப்பட்டுள்ளது.\n29.கோர்ட் கேஸ் பெண்டிங் இல்லாமல் டிசிஏ உடனே பைல் பண்ண வேண்டும்.\n30.அலுவலகத்தில் ஸ்டாக் பைல் ஜிஓ அனைத்தும் இருக்க வேண்டும் அனைவரும் ஜிஓவின் அடிப்படையில் தன்னுடைய பணிகளை சரியாக செய்ய வேண்டும்.\n31.எந்த ஒரு செய்தியும் தொலைபேசி வழியாக கூறுதல் ஆகாது. ஆகவே தகவல் மட்டுமே எழுத்துப்பூர்வமாக தங்கள் கொடுக்கக்கூடியது மட்டுமே பரிசீலிக்க வேண்டும்.\n32.pcraபோட்டிகளில் பவர்கிரிட் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்க செய்ய வேண்டும் Nmmsதேர்வுகளில் அதிக பேர் கலந்து கொள்ள ஆவன செய்ய வேண்டும்.\n33.மைனாரிட்டி மாணவர்களை அப்லோட் செய்ய வேண்டும் ரெனிவல் செய்தலும்.\nமேற்காணும் உத்தரவு, தகவல்களும் இயக்குநரால் வழங்க பட்டுள்ளது. மேலும் அடுத்த கூட்டம் கல்வி துறை செயலர் அவர்களால் நடத்தப்பட உள்ளது. அதற்குள் இப்பணிகளை தொடர்ந்து செவ்வனே செய்து ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவும் படி கேட்டுக் கொள்கிறோம்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.newsuthanthiran.com/2018/07/21/", "date_download": "2020-01-21T20:30:38Z", "digest": "sha1:7FEMLVVE5JEFLKD46WJSOL6PIJCLYMG2", "length": 7170, "nlines": 84, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "July 21, 2018 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nபுதிய சுதந்திரன் பணிமனை திறப்பு\nஇலங்கை தமிழரசுக்கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான புதிய சுதந்திரன், இணையத்தளம், தாய்வீடு பதிப்பகம் ஆகியவற்றின் பணிமனை இன்றையதினம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. தபாற்கந்தோர் வீதி சாவகச்சேரியில் அமைந்துள்ள பணிமனை…\nநாட்டில் என்ன நடக்கின்றது என ஆழமாக சிந்திக்க வேண்டும்-ஸ்ரீநேசன் எம்.பி தெரிவிப்பு\nkugan — July 21, 2018 in சிறப்புச் செய்திகள்\nஇந்த நாட்டில் என்ன நடக்கின்றது என்பது தொடர்பில் நாம் ஆழமாக சிந்திக்க வ���ண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். அத்துடன், ஒருவர் மீது ஒருவர்…\nநாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டதரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரன் சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில். (Video)\nயாழ்.மாநகரசபையை குழப்பும் ஈ.பி.டி.பி. (வீடியோ)\nராஜபக்ஷாக்களை தோற்கடித்த பெருமை தமிழ்மக்களை சாரவேண்டும் – ஆனோல்ட் (video)\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nதமிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி\nதமிழர் தலைநகர் திருமலையில் கூட்டமைப்பின் பொங்கல் விழா\nவேலணையில் மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பு\nதொற்றுநோயிலிருந்து மக்களை பாதுகாக்கவேண்டும் – சிறிநேசன்\nமட்டுவில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு தமிழரசுக் கட்சி உதவி\nகாணி அபகரிப்பிற்கு எதிராக பூசாரியார் குளம் மக்கள் போராட்டம்\nஇனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள் இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க\nபோர்த்துக்கேயர் கிபி 1505 இல் கொழும்பில் இறங்கிய போது இரண்டல்ல மூன்று இராச்சியங்கள் இலங்கைத் தீவில்\nதேசிய கீதத்தை இரண்டு மொழியில் இசைப்பது நல்லிணக்கத்தைப் பாதிக்கும் இராசாங்க அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன்\nமற்ற மதத்தவர் அம்மணமாக நிற்கும் போது இந்தியாவிலுள்ள பெரும்பான்மை இந்துக்கள் மட்டும் வேட்டி கட்டிக் கொண்டு நிற்க வேண்டுமா\nசர்வதேச ஒப்பந்தங்களின் அடிப்படையில் எமக்கு உள்ளக சுயநிர்ணய உரிமையுண்டு, அது மறுக்கப் பட்டால் வெளியக சுயநிர்ணய உரிமை கேட்போம்\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2019/05/blog-post_45.html", "date_download": "2020-01-21T19:46:05Z", "digest": "sha1:T6DURAA4AWZW64ICA7V2TFYIINK4ZSPH", "length": 2805, "nlines": 67, "source_domain": "www.thaitv.lk", "title": "உடன் அமுலாகும் வகையில் வடமேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு சட்டம். | தாய்Tv", "raw_content": "\n* *விஞ்ஞான* *தொழில்நுட்ப அமைச்சுக்கு* விஞ்ஞான\n*_மகன் தந்தையை அடித்து கொலை செய்தார்_* பொலன்னறுவை\n*_மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் காயம்_* கொழும்பு\n*_விபத்தில் ஒருவர் பலி_* பொலன்னறுவை\nமைட்லேண்ட் பிளேஸில் போக்குவரத்து பாதிப்பு_* கொழும்பு\nஉடன் அமுலாகும் வகையில் வடமேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு சட்டம்.\nமறு அறிவித்தல் வரை உடன் அமுலுக்கு வரும் வகையில் வட மேல் மாணத்திற்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2010/10/blog-post_09.html", "date_download": "2020-01-21T21:39:14Z", "digest": "sha1:VER5NCDYNLNS3G76ALIMDCW7JHZQNR2A", "length": 38834, "nlines": 713, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: குண்டு ஒன்னு வச்சிருக்கேன்!", "raw_content": "\nகண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு\nஇரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன\nGalaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.\nஅந்த இரண்டு வகுப்புக்களும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)\nஅவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nஇருபது ஆண்டுகளுக்கு முன்பு (1990) ‘அரங்கேற்றவேளை’ என்ற பெயரில் ஒரு நகைச்சுவை/சஸ்பென்ஸ் படம் வந்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம். பிரபு, ரேவதி, வி.கே ராமசாமி, ஜனகராஜ் ஆகிய நால்வரும் கலக்கியிருப் பார்கள். இயக்குனர் பாசிலின் படம்.\nஅதில் பிரபு பாடுவதாக வரும் பாடல் ஒன்று மிகவும் பிரசித்தம். பாடகர் மனோ அனாசயமாகப் பாடியிருப்பார். பாடலைக் கீழே கொடுத்துள்ளேன்.\nஅதுபோல நானும் ஒரு குண்டு வைத்திருக்கிறேன். அது வெடிக்கும் குண்டு அல்ல. வார்த்தைகளில் அழுத்தத்தைக் கொடுத்து, தாகக்கத்தை ஏற்படுத்தும் குண்டு.\nசில சமயங்களில் அதுபோன்ற க��ண்டைப் பயன்படுத்துவேன். இந்தப் பதிவில் அதைப் பயன்படுத்தியுள்ளேன். தொடர்ந்து படியுங்கள்.\nபுத்தகங்கள் அச்சுக்குத் தயாராகிக்கொண்டிருக்கின்றன. இரண்டு அல்லது மூன்று பகுதிகள் வெளிவரவுள்ளன. ஒவ்வொன்றிலும் முதல் பதிப்பில் ஆயிரம் பிரதிகள் மட்டுமே அச்சிடப்படும் (அதுதான் பதிப்பகத்தாரின் வழக்கத்தில் உள்ளது).\nபுத்தகங்கள் அச்சான பிறகுதான் பக்கங்கள், விலை விவரம் தெரிய வரும். முறையான அறிவிப்பு தனி இடுகையாக, படங்களுடன், பதிவில் வெளியாகும். விருப்பமுள்ளவர்கள் மட்டும் வாங்கிக்கொள்ளலாம்.\nஅச்சாகி வரும் பிரதிகள் - கீழ்க்கண்டபடி விநியோகிக்கப்படும்:\n1. பயிற்சி வகுப்பில் பயின்று வரும் மாணவக் கண்மணிகளுக்கு முன்னுரிமை = 30 பிரதிகள்\n2. வாத்தியாரின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் ஆகியோருக்கு = 70 பிரதிகள்\nபதிவேட்டின்படி வகுப்பறையில் இன்று 1,855 மாணவர்கள் உள்ளார்கள். அவர்களில் எத்தனை பேர்கள் இந்தப் புத்தகங்களின் மேல் விருப்பமாக உள்ளார்கள், அவற்றை வாங்குவார்கள் என்று தெரியாத நிலை உள்ளது.\n900 பிரதிகளுக்குக் குறைவான எண்ணிக்கையிலே தேவைப்பட்டால் பிரச்சினை ஒன்றும் இல்லை. ஆனால் அதற்குமேற்பட்ட எண்ணிக்கையில் தேவை இருக்குமானால் என்ன செய்வது யாருக்குக் கொடுப்பது\nஆகவே அதற்கு ஒரு வழிமுறை வைத்திருக்கிறேன். நான் முன்பதிவுகளில் கேட்டுக்கொண்டுள்ளபடி தங்கள் சுய விவரங்களை அனுப்பியுள்ளவர்கள், அனுப்பப்போகிறவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும். புள்ளி விவரத்திற்காக தங்களுடைய சுய விவரத்தைத் தெரிவித்துள்ளவர்கள், தங்களுக்குப் புத்தகங்கள் வேண்டாம் என்றால், அவர்கள் கட்டாயப் படுத்தப்பட மாட்டார்கள். அதாவது First cum First Basisல் 900 பேர்களுக்கு மட்டுமே புத்தகங்கள் வழங்கப்பெறும். அதற்கு அதிகமான எண்ணிக்கையில் கோரிக்கை வந்தால், அவர்கள் புத்தகங்களின் இரண்டாம் பதிப்பு வரும் வரையில் காத்திருக்க நேரிடும். அது அடுத்த ஆண்டு ஏபரல் மாதத்திற்குப் பிறகுதான் சாத்தியப்படும்.\nஆகவே அதை மனதில் கொண்டு, தங்கள் சுய விவரத்தைப் பதிவு செய்யும்படி அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nபுள்ளிவிவரத்திற்காக இதுவரை தங்கள் சுயவிவரத்தைத் தெரிவித்தவர்கள் சுமார் 300 பேர்கள் மட்டுமே. அவர்கள் அனைவருக்கும் முன்னுரிமை உண்டு. அவர்கள் இது ���ிஷயமாக மின்னஞ்சல் எதுவும் அனுப்ப வேண்டாம்.\nபுள்ளிவிவரத்திற்காக தங்களுடைய சுயவிவரங்களை இதுவரை அனுப்பாதவர்கள், அனுப்பிவைப்பது அவர்களுக்கு நல்லது. வாத்தியாருக்கும் நல்லது. வகுப்பறைக்கும் நல்லது. வரப்போகும் புத்தகத்திற்கும் நல்லது.\nஆகவே இதை உணர்ந்து செயல்படுவது உங்களுக்கும் நல்லது\nஎன்ன சுயவிவரம் என்பது முன் பதிவில் உள்ளது. அதற்கான சுட்டி இங்கே உள்ளது\nவாத்தியார் வெளியூர்ப் பயணம். இரண்டு நாட்கள் வகுப்பறைக்கு விடுமுறை. அடுத்த வகுப்பு 12.10.2010 செவ்வாய்க்கிழமை காலை, நல்ல இடுகை ஒன்றுடன், துவங்கும்.\nலேபிள்கள்: classroom, உதிரிப் பூக்கள்\nஎனக்கு கண்டிப்பாக புத்தகம் வேண்டும் \n எனக்கும் ஒரு COPY உண்டு...\nஇது குண்டு இல்லை சார். லட்டு போன்ற இனிப்பு குண்டு.புத்தகம் சீக்கிர‌ம் வெளிவரப்போகிறது என்பதே தென்றலாகப் பரவசப்படுத்துகிறது.பயணம் நன்கு அமையட்டும்\nவணக்கமுங்க அய்யா...சுய விபரத்தை அனுபிச்சுடேனுங்க..\nஇந்த நூற்றாண்டில் கால் பதிக்கும் தங்க‌ளுடைய புதிய படைப்பு, ஒரு புதுமை படைக்க கோடானுகோடி வாழ்த்துக்கள் \nஇந்த பின்னூட்டத்தை இடும்பொழுது நேரம் காலை 10:10:10 நாள் 10.10.10\nஅருமையான குண்டூ. . .\nஅது தீபாவளி குண்டோ என நினைத்தேன் . .\nஇந்த குண்டர்கள் என 12 முறை திருப்புகழில் அருணகிரிநாதர் பயன்படுத்தியது போல் . .\nநம் வகுப்பிலும் குண்டு . .\nவாழ்க வாத்தியார் வகுப்பறை . .\nஎன்னுடைய பின்னூட்டம் 4096 எழுத்துக்களை தண்டியதால், தங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அணுப்பியுலள்ளேன். தயவுகூர்ந்து திறந்து பார்க்கவும். கண்டிப்பாக அது என்னுடைய ஜாதகம் அல்ல அல்ல அல்ல அல்ல அது தங்களுக்கு நான் சமர்பிக்கும் அந்தரத்தைப் பற்றி ஒரு ஆராய்ச்சி. தயவுசெய்து பதில் எழுதுங்கள் ஐயா....\nஎனக்கு கண்டிப்பாக புத்தகம் வேண்டும் \nஉங்களைப் பற்றிய சுயகுறிப்புக்களை அனுப்பிவிட்டீர்களா\n எனக்கும் ஒரு COPY உண்டு..////.\nஇது குண்டு இல்லை சார். லட்டு போன்ற இனிப்பு குண்டு.புத்தகம் சீக்கிர‌ம் வெளிவரப்போகிறது என்பதே தென்றலாகப் பரவசப்படுத்துகிறது.பயணம் நன்கு அமையட்டும் Bon Voyage\nஉங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி கிருஷ்ணன் சார்\nஉங்களைப் பற்றிய சுயகுறிப்புக்களை அனுப்பிவிட்டீர்களா\nபயிற்சி வகுப்பு பற்றி மின்னஞ்சலில் கேளுங்கள்\nவணக்கமுங்க அய்யா...சுய விபரத்தை அனுபிச்சுடேனுங்க..////\nஇந்த நூற்றாண்டில் கால் பதிக்கும் தங்க‌ளுடைய புதிய படைப்பு, ஒரு புதுமை படைக்க கோடானுகோடி வாழ்த்துக்கள் இந்த பின்னூட்டத்தை இடும்பொழுது நேரம் காலை 10:10:10 நாள் 10.10.10\nஅருமையான குண்டூ. . . அது தீபாவளி குண்டோ என நினைத்தேன் . .\nஇந்த குண்டர்கள் என 12 முறை திருப்புகழில் அருணகிரிநாதர் பயன்படுத்தியது போல் . .\nநம் வகுப்பிலும் குண்டு . .\nவாழ்க வாத்தியார் வகுப்பறை . .////\nஉங்களைப் பற்றிய சுயகுறிப்புக்களை அனுப்பிவிட்டீர்களா\nஉங்களைப் பற்றிய சுயகுறிப்புக்களை அனுப்பிவிட்டீர்களா\nஉங்களைப் பற்றிய சுயகுறிப்புக்களை அனுப்பிவிட்டீர்களா\nஎனக்கும் புத்தகம் உண்டு என நம்புகிறேன்\nஎனக்கும் புத்தகம் உண்டு என நம்புகிறேன்/////\nசுய விவரங்களைக் கொடுத்திருக்கும் அனைவருக்கும் முன்னுரிமையளிக்கப்படும்\nஎன்ன வேண்டுமென்று இல்லாள் கேட்டாள்\nநகைச்சுவை: இரண்டு லார்ஜ் அதிகமானால் என்ன ஆகும்\nஅடைக்கலம் என்பவர்க்கு என்ன நிலை\nகொல்லப்படவிருந்த 35 வயதுக் குழந்தை\nஇறைவியின்செயல் என்றாகிவிட்டபிறகு, மர்மம் ஏது\nஏழைக்கு எழுத்தறிவித்தலால் ஏற்படும் பயன் என்ன\nகேட்பதில் உங்களுக்குத் தெரிந்த டெக்னிக் எனக்குத் த...\nநன்றி சொல்வேன் உங்களுக்கு; என் வகுப்பறைக்கு வந்ததற...\nமனைவியின் தயவில் குளிர்காய முடியுமா\nமடத்தின் பெயரைக் கெடுக்காமல் விட்ட கதை\nநகைச்சுவை: புதிய வடிவில் டிவிங்கிள் டிவிங்கிள் லிட...\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://fuelcellintamil.blogspot.com/2008/08/", "date_download": "2020-01-21T20:52:45Z", "digest": "sha1:URGVB5ORRACHWENYKHPJN3LTZMXAPEVK", "length": 98376, "nlines": 241, "source_domain": "fuelcellintamil.blogspot.com", "title": "Fuel Cell எரிமக்கலன்: August 2008", "raw_content": "\nஎரிமக் கலன் - அட்டவணை\nசிலிக்கன் சில்லு செய்முறை - அட்டவணை\nகாற்றில் மாசு கட்டுப்படுத்துதல் அட்டவணை\nஇயற்பியல் பதிவுகள் தொகுப்பு-1. அட்டவணை\nகாலத்தின் வரலாறு - அட்டவணை\nஹைசன்பர்க் விதி, பகுதி-3. குவாண்டம் இயற்பியல்\nஹைசன்பர்க் விதி பற்றி சில படங்கள் மூலம் பார்க்கலாம். ஒரு பொருள் அல்லது துகள் நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இப்போது கேள்வி என்னவென்றால், ஏதாவது ஒரு குறிப்பிட்ட நேரத்தில், அது ஓரிடத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது, எவ்வளவு வேகத்தில் செல்கிறது என்று சொல்ல வேண்டும். கேள்வியை கொஞ்சம் மாற்றி, அதன் இடம் என்ன, உந்தம் என்ன என்று சொல்ல வேண்டும். எடுத்துக்காட்டாக, ‘இந்த அணு, சரியாக இன்று காலை 8.00 மணி 21 நிமிடம், 15 விநாடிகளில் எங்கே இருக்கிறது, எவ்வளவு உந்தத்துடன் செல்கிறது என்று சொல்ல வேண்டும். எங்கே இருக்கிறது என்பதை, வேறு ஏதாவது ஒரு ரெபரன்ஸ் அணுவில் இருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்று சொன்னால் போதும், அந்த அணுவைப் பொருத்து அதன் திசை வேகத்தை சொன்னால் போதும். அதன் நிறை மாறாதது என்று வைத்துக் கொள்வோம்” என்று கேட்கலாம்.\nநமது சாதாரண இயற்பியல் (classical physics)படி, அந்த அணு, ரெபரன்ஸ் அணுவிற்கு அருகில், வேகமாக செல்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது, அதை ‘இடம்-உந்தம் வரைபடத்தில்' காட்டினால் அது கீழே இருக்கும் படத்தில் முதல் புள்ளி போல இருக்கும். அதன் இடத்தையும், உந்தத்தையும் சரியாக சொல்லலாம்.\nஅதுவே சற்று தொலைவில் இ��ுக்கிறது, மெதுவாக செல்கிறது என்றால், இரண்டாவது புள்ளி போல இருக்கும். இப்படி அந்த அணுவின் இடத்தையும் உந்தத்தையும் வைத்து ‘இடம்-உந்தம்' வரைபடத்தில், எந்த ஒரு குறிப்பிட்ட நேரத்திலும் அந்த அணுவை புள்ளிகளை வைத்து காட்டி விடலாம். இந்த வரை படத்தில் நெகடிவ் எண்களும் இருக்கலாம். சுலபமாக இருப்பதற்காக நான் இப்படி காட்டி இருக்கிறேன்.\nஆனால், குவாண்டம் இயற்பியல் படி, ஹைசன்பர்க் சொல்வது படி, 'இடம்-உந்தம்' படத்தில் அந்த அணுவைக் காட்டப்போனால், அது ஒரு செவ்வகமாகத்தான் இருக்கும். ஒரு புள்ளியாக இருக்க முடியாது. அந்த செவ்வகத்தின் பரப்பளவு, குறைந்த பட்சம் ‘h'என்ற அளவு இருக்கும். இந்த 'h' என்பது, சுமார் 10-34 J-s என்ற மிகக் குறைந்த அளவில் இருக்கும்.\nh என்பது சிறியதாக இருப்பதால் நாம் சாதாரண வாழ்வில் பார்க்கும்பொழுது இந்த சிறிய செவ்வகம், ஒரு புள்ளி போலத்தான் தெரியும். ஆனால், ஜூம் செய்து பார்த்தால் அது செவ்வகம் என்பது தெரிந்து விடும்.\nஇந்த செவ்வகத்தின் பரப்பளவு ‘குறைந்த பட்சம்' h ஆகும். அதைவிட அதிகமாக இருக்கலாம். இதுதான் விதி. செவ்வகத்தின் அகலமும் (உயரம்), நீளமும் குறிப்பிடப் படவில்லை.\nஇப்போது நாம் இந்த அணுவின் இடத்தை ஓரளவு துல்லியமாக அளக்க விரும்பினால், அதன் ‘இடத்தை' ஓரளவு பிசகுடன் அளக்கிறோம். அதாவது, இந்த செவ்வகத்தின் நீளத்தை மிகவும் கட்டுப்படுத்துவதில்லை. அப்போது, அதன் உந்தத்தையும் அதே நேரத்தில் அளந்தால், அதிலும் ஓரளவு பிசகு வரும்.\nஇந்தப் பதிவுகளில், நான் பிசகு, துல்லியமின்மை, நிச்சயமற்ற ஆகிய வார்த்தைகளை uncertainity, inaccuracy என்ற பொருளில் பயன்படுத்துகிறேன். பாடப்புத்தகங்களில் ‘நிலையற்ற' என்ற வார்த்தை கொடுக்கப் பட்டு இருக்கிறது. ஆனால், அது unstable என்ற ஆங்கில வார்த்தைக்குத்தான் சரியான மொழிபெயர்ப்பு என்று நினைக்கிறேன். அதனால், அதை நான் இங்கே பயன்படுத்தவில்லை.\nஇந்த அணுவின் இடத்தை மிகத் துல்லியமாக அளக்கப் பார்த்தால், இந்த செவ்வகத்தை ‘நெருக்குகிறோம்' (Squeeze). இதனால், ஒரு அல்வாத்துண்டை எடுத்து ஒருப பக்கம் அழுத்தினால், அது இன்னொரு பக்கம் பிதுங்கிக் கொண்டு செல்வது போல, இந்த செவ்வகத்தின் உயரம் அதிகமாகி விடும். அதாவது இதன் உந்தம் துல்லியம் இல்லாமல், தோராயமாக சென்று விடும்.\nஇந்த concept புரிந்து கொள்வது கடினமே. இதை விளக்குவதும் கடின���ாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் இதை நாம் பொதுவாக வாழ்க்கையில் உணர்வது இல்லை. இதற்கு காரணம் இந்த 'h' என்பது மிகச் சிறியது. நம்மை பொருத்த வரை அது ஏறக்குறைய பூஜ்யம்தான். ஆனால், மிகச் சிறிய தொலைவுகளில் (எ.கா. அணுக்களுக்கு உள்ளே) நடக்கும் நிகழ்ச்சிகளை சாதாரண இயற்பியலால் விளக்க முடியவில்லை. குவாண்டம் இயற்பியல் தான் மிகச் சிறிய தொலைவுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளை தெளிவாக விளக்குகிறது. சரி மறுபடி கதைக்கு போகலாம்.\nஇங்கு, ”இடத்தை துல்லியமாக அளத்தல்”(accurate measurement of position) என்பதன் மூலம், ”உந்தத்தில் துல்லியமின்மையை கூட்டுதல்” (increase in uncertainity of momentum) என்ற நிகழ்வை நாம் ஏற்படுத்துகிறோம். ஆனால் அதை வைத்துக் கொண்டு, ‘நாம் அளப்பதால்தான் உந்தம் மாறுகிறது, இல்லாவிட்டால் இந்த அணுவிற்கு உந்தம் துல்லியமாக உண்டு” என்று சொல்லக் கூடாது. நாம் அளந்தாலும் அளக்காவிட்டாலும் அந்த அணுவிற்கு உந்தத்திலும், இடத்திலும் துல்லியமின்மை இருக்கிறது. ஆனால், தனித்தனியாக, ‘இடத்தில் துல்லியமின்மை இவ்வளவு', மற்றும் ‘உந்தத்தில் துல்லியமின்மை இவ்வளவு' என்று ஹைசன்பர்க் விதி சொல்லவில்லை. இரண்டையும் பெருக்கினால் ‘துல்லியமின்மை h ஆகும்' என்று சொல்கிறது.\nஇதையே இந்த வரைபடத்தில் சொல்ல வேண்டும் என்றால், ‘செவ்வகத்தின் பரப்பளவு குறந்தது h ஆக இருக்க வேண்டும். செவ்வகத்தின் நீளத்தை நீங்கள் நினைத்த அளவு குறைத்துக் கொள்ளலாம், ஆனால் பூஜ்யமாக்க முடியாது. நீளத்தை குறைக்க குறைக்க, உயரம் கூடும். இல்லை, உயரத்தை குறைக்கிறேன் என்றால் சரி, அப்போது நீளம் கூடிவிடும். எப்படி இருந்தாலும் பரப்பளவு h அல்லது அதற்கு மேல் இருக்கும், உங்கள் இஷ்டப்படி நீளத்தையோ அல்லது அகலத்தையோ குறைத்துக் கொள்ளலாம்” என்று சொல்லலாம்.\nஇயற்கை, செவ்வகத்தின் குறைந்த பட்ச பரப்பளவை நிர்ணயித்து விட்டது. நாம் அளப்பதால் ஒரு புள்ளியானது செவ்வகமாகவில்லை. நாம் அளப்பதால், பிசகு வருவதில்லை.இயற்கையிலேயே இந்த வரைபடத்தில் புள்ளியே கிடையாது. செவ்வகம்தான் உண்டு. அதை புள்ளியாக்க முடியாது. அதன் நீளத்தையோ, உயரத்தையோ மாற்ற மட்டுமே நம்மால் முடியும்.\nஎனவே, நாம் இடத்தை மிக மிகத் துல்லியமாக அளக்கலாம். (ஆனால், துல்லியமின்மை பூஜ்யம் ஆகாது, அதைத்தவிர எவ்வள்வு சிறிய பாசிடிவ் எண்ணாக வேண்டுமானலும் இருக்கலாம்). ���ைசன்பர்க் விதி அதை தடை செய்யவில்லை. ஆனால், அப்படி அளந்தால், அதில் இழப்பு என்ன என்றால், அந்த அணுவின் உந்தத்தில் மிகப் பெரிய பிசகு வரும்.\nஅதைப்போலவே, உந்தத்தை துல்லியமாக அளக்க முடியும், மிகச் சிறிய அளவே பிசகு வரும்படி அளக்கலாம். ஆனால், இடத்தில் கோட்டை விட்டு விடுவோம். இரண்டையும், ஒரே சமயத்தில் துல்லியமாக அளக்க முடியாது, ஏனென்றால் இரண்டும் ஒரே சமயத்தில் துல்லியமாகக் கிடையாது என்பதுதான் விதி.\nஇது குறைந்த பட்ச பிசகுதான். இது தவிர ‘நாம் சரியாக அளக்காதது, வேறு காரணங்கள்' என்று இன்னும் பிசகு அதிகமாகலாம்.\nஅடுத்து சில பதிவுகளில், அலை இயற்பியல் (wave physics, wave mechanics) பற்றியும், ஃபூரியெ மாற்றம் (Fourier Transform) பற்றியும், அலை நீளம், அதிர்வெண், தூய அலை, கலப்பு அலைகள் பற்றியும் பார்க்கலாம். அதன் பின்னர் அலைஇயற்பியல் படி எப்படி ஒரு பொருளுக்கு இடமும், உந்தமும் துல்லியமாக இருக்காது என்பதை பார்க்கலாம்.\nLabels: Quantum Physics, குவாண்டம் இயற்பியல்\nகுவாண்டம் இயற்பியல் - ஷ்ரோடிங்கர் வரலாறு\nகுவாண்டம் இயற்பியலில் ஒரு முக்கிய சமன்பாடு ஷ்ரோடிங்கர் சமன்பாடு (Schrodinger Equation) ஆகும். இதை எர்வின் ஷ்ரோடிங்கர் என்ற ஆஸ்திரிய விஞ்ஞானி கண்டுபிடித்தார். பெயர் வாயில் நுழையாவிட்டாலும், இந்த சமன்பாடு என்ன சொல்கிறது, இதற்கும், ஹைசன்பர்க் விதி என்ற இன்னொரு குவாண்டம் இயற்பியல் விதிக்கும் என்ன தொடர்பு என்பதை பார்க்கலாம். முதலில், இவரைப் பற்றிய கதை.ஷ்ரோடிங்கர் கதை விக்கியில் இருந்து எடுத்தது.\nஷ்ரோடிங்கர், 1887ல் ஆஸ்திரியாவில் பிறந்தார். சுமார் 34 வயது இருக்கும்பொழுது போலந்து நாட்டு பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் (Professor) ஆனார். சுமார் 40 வயது இருக்கும்பொழுது, Wave Equation என்று குவாண்டம் இயற்பியலில் சொல்லப்படும் ‘அலை சமன்பாடை' கொடுத்து, அதன் மூலம் ஹைட்ரஜன் அணுவில் இருக்கும் எலக்ட்ரான்களின் ஆற்றல்மட்டங்களை கண்டு பிடித்தார். இது நாம் பள்ளிகளிலும், இளநிலை கல்லூரிகளிலும் (Under Graduate) இயற்பியலில் இப்பொழுது படிக்கலாம். பின்னர், ஹைசன்பர்க் அவர்களது சமன்பாடுகளுக்கும், தனது முறையில் இருப்பதற்கும் உள்ள தொடர்புகளையும், இரண்டும் கடைசியில் ஒரே விடைதான் தருகிறது என்பதையும் நிரூபித்தார்.\nஅவருக்கு ஜெர்மனியில் நாஜிக்கள் யூதர்களை குறிவைத்து தாக்குவது பிடிக்கவில்லை. அவர் கிறிஸ்து�� மத நம்பிக்கை கொண்டவர். 1933ல் ஜெர்மனியில் வேலைபார்த்துக் கொண்டு இருந்தவர், அங்கிருந்து வெளியேறினார். தனக்கு நாஜி கொள்கை பிடிக்கவில்லை என்பதையும் வெளிப்படையாகத் தெரிவித்தார். 1938ல் ஜெர்மனி, ஆஸ்திரியா நாட்டை பிடித்தது. நாஜிக்கள் ஷ்ரோடிங்கருக்கு தொந்தரவு கொடுக்கத் தொடங்கினார்கள். அவர் வேறு வழி இல்லாமல், ‘நான் முதலில் நாஜிக்களை எதிர்த்து சொன்னது தவறு” என்று அறிக்கை விட்டார். இதனால் இவருக்கும், இவரது நண்பரான ஐன்ஸ்டைனுக்கும் மனக்கசப்பு வந்தது. பின்னாளில் ஐன்ஸ்டைனிடம் மன்னிப்பு கேட்டு எல்லாம் சரியானது. நமது லோகல் பாலிடிக்சில் இப்போது நடப்பது, ஐரோப்பாவில் அப்போது நடந்திருக்கிறது இவர் நாஜிக்கு சாதகமாக அறிக்கை விட்ட பின்னாலும், நாஜிக்களுக்கு முழு திருப்தி இல்லை. இவரை வேலையை விட்டு தூக்கிவிட்டார்கள். நாட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்றும் தடை விதித்தார்கள்.\nஇவர் தனது மனைவியுடன் , அரசாங்கத்தின் கண்ணில் மண்ணைத் தூவி, இத்தாலி வழியாக இங்கிலாந்திற்கு தப்பி சென்றார். இதற்கு முன்பே இங்கிலாந்திற்கும், அமெரிக்காவிற்கும் லெக்சர் (சொற்பொழிவு) கொடுக்க சென்றிருக்கிறார். அப்போதே இரண்டு இடங்களிலும் அவருக்கு அமோக வரவேற்பு. இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டிலும், அமெரிக்காவில் பிரின்ஸ்டனிலும் அவருக்கு வேலை கொடுத்தார்கள். ஆனால் அப்போது அவர் அதை எடுத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் அவருக்கு ஒரு மனைவியும், ஒரு காதலியும் இருந்தார்கள். இரண்டு பெண்களுடனும் ஒரே வீட்டில் இருந்து வந்தார் இது ஆஸ்திரியாவில் பெரிய பிரச்சனையாக இருக்கவில்லை, ஆனால் அமெரிக்காவிலோ அல்லது இங்கிலாந்திலோ இது சரிப்படவில்லை. அதனால், நல்ல சம்பளமும் , பெரிய வேலையும் கிடைத்தாலும் முதலில் வாய்ப்பு வந்தபோது இங்கிலாந்திற்கோ அமெரிக்காவிற்கோ போகவில்லை. நாஜி தொல்லை வந்தபோதுதான் வேறு வழி இல்லாமல் இங்கிலாந்து சென்றார்.\nஇவருக்கு தனிவாழ்க்கையில் பிரச்சனைகள் பல. இவர் மனைவிக்கு தெரிந்தே இவருக்கு பல காதலிகள். அயர்லாந்தில் இவர் கடைசியில் செட்டில் ஆனார். அங்கு வேறு இரு பெண்கள் மூலம் குழந்தைகள் பெற்றது இன்னும் ஒரு பிரச்சனையாக உருவெடுத்தது.\nஇவர் 1944ல் இயற்பியல் தவிர மற்ற துறைகளிலும் ஆராய்ச்சி செய்திருக்கிறார். “உயிர் என்றால் என்ன” (What is life) என்று ஒரு புத்தகம் எழுதினார். அதில், பெரிய மூலக்கூறுகளில் உயிரினங்களின் ரகசியம் பொதிந்து இருக்கலாம் என்று எழுதினார். பின்னாளில், டி.என்.ஏ. என்ற அடிப்படை மூலக்கூறின் வடிவத்தை கண்டு பிடித்த, க்ரிக்ஸ் மற்றும் வாட்சன் என்ற விஞ்ஞானிகள், “ஷ்ரோடிங்கரின் இந்த புத்தகம் எங்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷன்” என்று சொல்லி இருக்கிறார்கள்.\nஇவருக்கு இந்துமத வேதாந்த கொள்கைகளில் ஈடுபாடு உண்டு. தனது ‘உயிர் என்றால் என்ன' என்ற புத்தகத்தின் முடிவில், இந்துக்களின் ‘அத்வைதம்' என்ற கொள்கையின் படி, உயிர்கள் எல்லாமே, ‘அண்டம் எங்கிலும் இருக்கும் ஒரே ஆத்மாவின் வெளிப்பாடுகளாக' இருக்கலாம் என்று எழுதினார்.\nகடைசியாக, இரண்டாம் உலகப் போர் முடிந்து எல்லாம் ஓரளவு இயல்பு நிலைக்கு வந்த பின்னர், தன் தாய்நாடான ஆஸ்திரியா திரும்பினார். 1963ம் ஆண்டு, 73 வயதில் இறந்தார்.\nஅடுத்த பதிவில் இயற்பியலை பார்க்கலாம். ஹைசன்பர்க் தனது முறையில் மேட்ரிக்ஸ் (martix) பயன்படுத்தினார். ஹைசன்பர்க் விதியைப் பற்றி ஏற்கனவே இரண்டு பதிவுகள் பார்த்தோம். ஷ்ரோடிங்கர், தனது முறையில், டிஃபரன்சியல் சமன்பாடு (Differential Equation)என்பதை பயன்படுத்தினார். இதில் ஹைசன்பர்க் முறை கடினமானது. பொதுவாக நாம் நினைப்போம், ”மேட்ரிக்ஸ்தான் சுலபம்” என்று. அதற்கு காரணம் நாம் பள்ளிகளில் பார்த்த மேட்ரிக்ஸ் கேள்விகள் சுலபம், டிபரன்சியல் சமன்பாடு கடினம், அவ்வளவே. மேட்ரிக்சில் கடினமானவற்றை நமக்கு சிலபசில் வைக்கவில்லை தவிர, ஹைசன்பர்க் முறையில் இயற்பியலுக்கும் கணிதத்திற்கும் ஒவ்வொரு படியிலும் தொடர்பை உணர்வது அல்லது அறிவது கடினம்.\nஇங்கு இன்னொரு விஷயத்தை நினைவில் வைக்க வேண்டும். நான் ஏதோ ஷ்ரோடிங்கர் சமன்பாடு சுலபம், அதில் இயற்பியலுக்கும் கணித்தத்திற்கும் உள்ள தொடர்பு எளிதில் புரியக்கூடியது என்று சொல்வதாக நினைக்க வேண்டாம். இதுவே கடினம். ஹைசன்பர்க் முறை இன்னமும் கடினம்.\nLabels: Quantum Physics, குவாண்டம் இயற்பியல்\nஹைசன்பர்க் தத்துவம், பகுதி 2. குவாண்டம் இயற்பியல்.\nஹைசன்பர்க் விதிப்படி, எந்தப் பொருளுக்கும் இடமும், உந்தமும் இயற்கையிலேயே துல்லியமாகக் கிடையாது . இதன் பொருள் என்ன ஒரு எடுத்துக்காட்டு மூலம் பார்க்கலாம்.\nஒரு அறைக்கு உள்ளே ஒரு பூனை இருப்பதாக வைத்துக் கொள்வோம். இந்தப் பூனை எந்த இடத்தில் ��ருக்கிறது, எவ்வளவு வேகத்தில் நகர்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அறையில் வெளிச்சம் இல்லை. எனவே நாம் கண்ணால் பார்க்க முடியாது. கைகளை நீட்டிக்கொண்டு, கொஞ்சம் ‘தடவித் தடவி' போனால் பூனையைத் தொடலாம். அப்போது பூனை எந்த இடத்தில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.\nஆனால், பூனையைத் தொடும்பொழுது, நமது கை படுவதால், பூனை கொஞ்சம் நகரும். வேகமாகப் பட்டால் வேகமாக நகரும், மெதுவாகப் பட்டால் மெதுவாக நகரும். நமது கையில் தொடும்பொழுது, பூனையின் வேகத்தையும் அளக்க முடியும் என்று வைத்துக் கொள்வோம். நாம் தொடுவது என்ற நிகழ்ச்சியின் மூலம் பூனையின் இடத்தை உணர்கிறோம். அதே நிகழ்வின் மூலம் அதன் வேகத்தையும் உணர்கிறோம். இந்த நிகழ்வின் மூலம் அதன் வேகத்தை மாற்றி விடவும் செய்கிறோம். எந்த ஆராய்ச்சியிலும், ஒரு பொருளை அல்லது நிகழ்வைப் பற்றி ஆராய்வதாலேயே, நாம் அதைப் பார்ப்பதாலேயே, அந்த நிகழ்வு மாறிவிடும். இது observer effect என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும்.\nஆனால், ஹைசன்பர்க் விதி அப்படிப் பட்டது அல்ல. மேலே சொல்லப்பட்ட எடுத்துக்காட்டில், நாம் மிக மெதுவாகத் தொட்டால், பூனையின் வேகத்தில் மிகக் குறைந்த மாற்றமே வரும். நாம் தொடாவிட்டால், பூனையின் வேகத்தில் மாற்றம் இருக்காது. ஹைசன்பர்க் விதியை விளக்க பெரும்பாலான் புத்தகங்களில் கீழ்க்கண்ட எடுத்துக்காட்டு கொடுக்கப் பட்டு இருக்கும். ஆனால், அது சொல்லும் பொருள் ஆழமானது.\nஒரு எலக்ட்ரானின் இடத்தை அறிய வேண்டும் என்றால், அதன் மேல் ஒளிக்கதிரை செலுத்த வேண்டும். ஒளி என்பதை போட்டான் என்ற துகள் என்றும் சொல்லலாம். ஒளியின் அலை நீளம் (wave length) குறைந்தால், அதன் அதிர்வெண் (frequency) அதிகமாகும்.\nஅலை நீளம் குறைந்தால், அது துல்லியமாக இடத்தை சொல்ல முடியும். ( சிலிக்கன் சில்லு தயாரிப்பில், லித்தோ கிராபி என்ற முறையில், சிறிய டிரான்ஸிஸ்டர்களை உருவாக்க, குறைந்த அலைநீளம் கொண்ட ஒளியை பயன்படுத்துகிறார்கள்).\nஆனால், அலைநீளம் குறைந்தால், அதிர்வெண் அதிகமாகும். அதிர்வெண்ணுடன் சேர்ந்து ஆற்றலும் அதிகமாகும்.\nஆற்றல் அதிகமானால, அந்த போட்டான் எலெக்ட்ரான் மேல் பட்டு திரும்பும் பொழுது, எலக்ட்ரானின் உந்தம் அதிகமாகும். போட்டான் எந்த திசையில் வேண்டுமானாலும் திரும்பலாம், அதனால் எலக்ட்ரானின் உந்தம் எந்த திசையில் வேண்டுமானாலும் , ரேண்டமாக, மாறும்.\nஎனவே ஒரு எலெக்ட்ரானின் இடத்தையும், உந்தத்தையும், ஒரே சமயத்தில் துல்லியமாக அளக்க முடியாது.\nஇந்த எடுத்துக்காட்டை படித்தால், நாம் அளப்பதால்தான் அதன் உந்தம் மாறுகிறது, இல்லாவிட்டால், எலக்ட்ரானுக்கு இடமும் உந்தமும் குறிப்பிட்ட அளவு துல்லியமாக இருக்கும் என்று நினைக்கலாம். ஆனால், விஞ்ஞானிகள் கருதுவது, நாம் அளந்தாலும், அளக்காவிட்டாலும் , இடம் மற்றும் உந்தம் என்ற பண்புகள் ஒரே சமயத்தில் துல்லியமாகக் கிடையாது என்பதே ஆகும்.\nஇதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள அலை இயற்பியல் உதவுகிறது. எந்தப் பொருளையும் அலையாகக் கருதலாம் என்பது டெ-பிராய்(De Brogle) என்ற ஃபிரான்ஸ் விஞ்ஞானியின் கொள்கை. இவரது பெயர் பிரன்சு மொழியில் இருப்பதால், கல்லூரியில் படிக்கும்பொழுது, டீ-பிராக்லி என்று தவறாகப் படித்து வந்தேன் எல்லா அலைகளுக்கும், துகள் போன்ற பண்புகள் உண்டு, மற்றும் எல்லா துகள்களுக்கும் அலை போன்ற பண்புகள் உண்டு என்பது இவர் கொள்கை. இதை ஆங்கிலத்தில் wave-particle duality என்று சொல்வார்கள்.\nஒரு அலையானது ஒருகுறிப்பிட்ட அலை எண் கொண்டு இருக்கிறது என்று சொன்னால், அது அண்டம் முழுவதும் எல்லா நேரங்களிலும் பரவி இருக்க வேண்டும். அப்போதுதான் அதை தூய அலை (pure wave) என்று சொல்ல முடியும். ஒரு காகிதத்தில் மூன்று செ.மீ. நீளத்திற்கு சைன் - அலை வரைந்தால், அது தூய அலை ஆகாது (இதை படமாக்கி பின்பு பிளாக்கில் ஏற்றுகிறேன்).\nஒரு துகள் அல்லது பொருளின் உந்தம் என்பதை அலை நீளம் என்று சொல்லலாம். அலை எந்த இடத்தில் அதிகமாக (maximum) இருக்கிறதோ அதை, அந்தப் பொருள் இருக்கும் இடம் என்று சொல்லலாம். ஆனால், முழுக்க முழுக்க தூய அலை, அண்டத்தில் பல (முடிவில்லாத, இன்பைனட் ஆன) இடங்களில் அதிகமாக இருக்கும். அதே அலையை, மிகச் சிறிய இடத்திற்கு குறுக வைத்தால், அது பல அலை எண்கள் கொண்ட ”அலைகளின் கலப்பாகத்தான்” இருக்க முடியும். எனவே ‘இடம்' துல்லியமாக இருந்தால் (அளந்தால் அல்ல, இருந்தால்), ‘உந்தம்' துல்லியமாக இருக்க முடியாது.\nஇதை ஷ்ரோடிங்கர் என்பவர் கண்டுபிடித்த சமன்பாடின் மூலம் இன்னும் கொஞ்சம் புரிந்து கொள்ளலாம். முதலில் ஷ்ரோடிங்கரின் கதையை ஒரு பதிவில் பார்க்கலாம்.\nஹைசன்பர்க், ஷ்ரோடிங்கர், டெ-ப்ராய், டிராக் என்று பல ஐரோப்பிய அறிஞர்கள் உருவாக்கியதுதான் குவாண்டம் இயற்பியல். இதில் பல சமன்பாடுகள் மற்றும் கொள்கைகள் இருந்தாலும், இவை ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டவை. அதாவது சில சமன்பாடுகளை வைத்தே, பிற எல்லா சமன்பாடுகளையும் கொண்டு வர முடியும். ஆனால் வரலாற்றில், பலர் பல இடங்களில் புள்ளி வைத்து, பின்னர் கோலமாக்கியது போல குவாண்டம் இயற்பியல் வந்ததால் இவற்றை தனித்தனியே படிக்கிறோம்.\nLabels: Quantum Physics, குவாண்டம் இயற்பியல்\nஹைசன்பர்க் தத்துவம்- குவாண்டம் இயற்பியல்\nஹைசன்பர்க் விதி அல்லது தத்துவம் என்பது குவாண்டம் இயற்பியலில் ஒரு அடிப்படை தத்துவம். இதை ஆங்கிலத்தில் ”Heisenberg Uncertainity Principle\" என்று சொல்வார்கள். இதைப் பற்றிய சில விவரங்களைப் பார்க்கலாம்.\nUncertainity என்பதை ‘நிச்சயமற்ற' என்று மொழிபெயர்க்கலாம். இதைவிட சிறப்பான் வார்த்தை தெரிந்தால் சொல்லவும், மாற்றி விடலாம். ஜெர்மனியை சேர்ந்த வெர்னர் ஹைசன்பர்க் என்பவர் இதை கண்டுபிடித்தார். இவர் 1927ல் இந்த தத்துவத்தை கண்டு பிடித்தார்.அப்போது இவருக்கு வயது 26 ஆகும். இந்த கண்டுபிடிப்பிற்காக 1932ல் , 31 வயதில் நோபல் பரிசு கிடைத்தது.\nஇவர் 1929ல் இந்தியாவிற்கு வந்திருக்கிறார். ஆனால் அதுபற்றிய வேறு விவரங்கள் எனக்கு கிடைக்கவில்லை. 1933ல் ஹிட்லர் ஜெர்மனியை ஆட்சி செய்த சமயம். இவர் புரோமஷன் வரும்பொழுது நாஜி SS இடையூறு செய்து தடுத்து விட்டது. இவர் கிறிஸ்துவர் என்றாலும் ‘யூத மனப்பான்மை கொண்டவர்' என்று வேறு ஒரு பத்திரிகை எழுதியது. ஆனால், அதற்கு அப்புறம் வேறு தொந்தரவு கொடுக்கவில்லை.\nபிறகு 1939ல் இரண்டாம் உலகப் போரின்பொழுது, ஜெர்மனி அணு ஆயுதம் தயாரிக்க முயற்சி எடுத்தது. அதில் இவரும் இயற்பியல் அறிஞர் என்ற முறையில் பங்கெடுத்தார். அமெரிக்கா போரில் வென்ற பிறகு, 1945 மே மாதம் முதல் 1956 ஜனவரி வரை இங்கிலாந்தில், வீட்டுச் சிறை போல ஒரு பண்ணை வீட்டில், சிறை வைக்கப்பட்டார். இவரது நேரம், ஜெர்மன் அதிகாரிகளிடம் இருந்தும் தொல்லை, ஆங்கிலேயர்களிடம் இருந்தும் தொல்லை பிறகு விடுதலை செய்யப்பட்ட பிறகு, ஜெர்மனிக்கே திரும்ப வந்து, இய்ற்பியல் துறையில் பல ஆராய்ச்சி மையங்களுக்கு (research instituteகளுக்கு) தலைமை தாங்கி சிறப்பாக நடத்தினார். இறுதியில் 1976ல், 74 வயதில் கான்சரால் இறந்தார்.\nசரி, ஆளைப் பற்றிய கதை படிச்சாச்சு, இவரது தத்துவம் என்ன சொல்கிறது நாம் நமது அனுபவத்தில் “எந்த ஒரு பொருளை எடுத்தாலும், அது எந்த இடத்தில் இருக்கிறது என்று சொல்ல முடியும். அது எவ்வளவு வேகத்தில் செல்கிறது என்று சொல்ல முடியும். அல்லது அந்தப் பொருள் அசையாமல் அப்படியே இருக்கிற்து என்று கூட சொல்ல முடியும்.” என்று நினைக்கிறோம். அதை மிக மிகத் துல்லியமாக சொல்ல முடியும் என்றும் நினைக்கலாம்.\nஒரு பொருளின் திசை வேகத்தையும் (velocity), நிறையையும் (mass) பெருக்கினால் வருவது ‘உந்தம்' என்று சொல்லப்படும். ஆந்திலத்தில் இது 'momentum' ஆகும். பொருளின் நிறையை மிகத் துல்லியமாக சொல்ல முடியும். அது மாறாதது\nசார்பியல் கொள்கை என்ற ரிலேடிவிடி/relativity படி நிறை மாறக்கூடியது. குவாண்டம் இயற்பியலின் அடிப்படையில் நிறை மாறாதது. இங்குதான் இந்த இரண்டு தியரிகளையும் ஒத்துப்போகச் செய்ய முடியவில்லை\nசரி, இப்போதைக்கு, ஒரு பொருளின் நிறை மாறாதது என்று வைத்துக் கொள்வோம். அதன் திசைவேகத்தை துல்லியமாக அளக்க முடிந்தால், அந்தப் பொருளின் ‘உந்தம்' எவ்வளவு என்பதை துல்லியமாக சொல்ல முடியும் இல்லையா அந்தப் பொருள் அசையாமல் இருக்கிறது என்றால், அதன் திசைவேகம் பூஜ்யம் என்று சொல்லலாம். அதன் உந்தமும் பூஜ்யம்தான்.\nஆனால், ஹைசன்பர்க் கொள்கைப் படி ஒரு பொருளின் இடத்தையும், உந்தத்தையும் மிக மிக துல்லியமாக சொல்ல முடியாது. இந்த இரண்டு விஷயங்களையும் ஒரே சமயத்தில் (simultaneously) அளந்தால் அதில் சில inaccuracy என்ற ‘கொஞ்சம் முன்னால் பின்னால்' என்று சொல்லக் கூடிய தவறுகள் இருக்கும். இடத்தை துல்லியமாக சொன்னால், உந்தத்தை துல்லியமாக சொல்ல முடியாது. உந்தத்தை துல்லியமாக சொன்னால், இடத்தை துல்லியமாக் சொல்ல முடியாது என்று சொன்னார். இதற்கு ஒரு சமன்பாடும் கொடுத்தார். இது del-X * del-M > h என்று சொல்லப்படும்.\nஇதில் del-X என்பது இடத்தில் இருக்கும் ‘தவறு'. எடுத்துக்காட்டாக, ”இந்தப் பொருள் இருக்கும் இடத்தை கணிக்கும்பொழுது 1 மி.மீ. முன்ன பின்ன இருக்கலாம், ஆனா அதைவிட மோசமாகாது” என்று சொல்லலாம். del-M என்பது, அதன் உந்தத்தில் இருக்கும் தவறு. இந்த இரண்டையும் பெருக்கினால் வரும் 'மொத்த தவறு' h என்ற ஒரு constant ஆகவோ அல்லது அதைவிட அதிகமாகவோதான் இருக்கும்.\nஇந்த h என்பது மிக மிக சிறிய எண். அதனால், பெரும்பாலான சமயங்களில் இது நமக்கு தெரியாது. ஆனால் எலக்ட்ரான் போன்ற சிறிய துகள்களின் இடத்தையும் வேகத்தையும் கணிக்கும்பொழுது இது நடுவில் ��ருகிறது.\nஇந்த கொள்கையின் பொருள் என்ன இது ஒரு பெரிய கேள்வி. ஐன்ஸ்டைன் அவர்கள் இந்தக் கொள்கை ‘நம்மால் இடத்தையும் உந்தத்தையும் சரியாக துல்லியமாக அளக்க முடியாது' என்று தான் சொல்ல வேண்டும் என்று நம்பினார். ஆனால் நீல்ஸ் போர் (Niels Bohr) போன்ற விஞ்ஞானிகள், ‘ஒரு பொருளுக்கு இடம் மற்றும் உந்தம் என்பதே துல்லியமாகக் கிடையாது, இயற்கையிலேயே துல்லியமாகக் கிடையாது” என்று சொன்னார்கள். இது நினைப்பதற்கு மிகக் கடினமானது.\nஐன்ஸ்டைனுக்கு இது பிடிக்கவில்லை. அவருக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ”கடவுள் இவ்வாறு வைத்திருக்க மாட்டார், ஒரு வேளை நமது புத்திசாலித்தனத்திற்கும் அறிவிற்கும் வேண்டுமானால் கடவும் வரையறை வைத்திருப்பார், ஆனால் ஒரு பொருள் எந்த இடத்தில் இருக்கிறது என்பது கடவுளுக்கு துல்லியமாகத் தெரியும்” என்பது அவர் நம்பிக்கை. நீல்ஸ் போர், ஃபெய்ன்மென் (Feynmann) ஆகியோர் கடவுளைப் பற்றி என்ன நினைத்தார்களோ தெரியாது, ஆனால் ”ஒரு பொருளுக்கு இடம் மற்றும் உந்தம் ஆகியவை மிகத் துல்லிய்மாக இருக்காது, இருந்தால் தானே நம்மால் அளக்க முடியுமா இல்லையா என்ற கேள்வி வரும்” என்று நம்பினார்கள். இப்போதும் பெரும்பாலான விஞ்ஞானிகளின் நம்பிக்கை, புரிதல் இதுதான். நீங்கள் குவாண்டம் இயற்பியல் பற்றி முதுகலை படிப்பு புத்தகங்களில் படித்தால், இப்படித்தான் இருக்கும்.\nஇந்தக் கொள்கையினால் நமக்கு என்ன பயன் என்ன பாதிப்பு சில நாட்களில் அடுத்த பதிவில் எழுதுகிறேன்.\nபின்குறிப்பு:பதிவை தமிழ்மணத்தில் சேர்க்கும்போது பார்த்த செய்தி: அனுராதா அவர்களின் மரணம். நான் தொடர்ந்து படித்து வந்த சில பதிவுகளில் இவரது பதிவும் ஒன்று. துயர சூழ்நிலையில், தைரியத்திற்கும் விடாமுயற்சிக்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. அவருக்கு அஞ்சலிகள்\nLabels: Quantum Physics, குவாண்டம் இயற்பியல்\nதிடப்பொருளின் வெப்ப நிலை (குவாண்டம் இயற்பியல் பார்வையில்)\nஒரு திடப் பொருளின் வெப்பநிலை (temperature) என்பது எதைக் குறிக்கிறது நாம் சாதாரணமாக, ஒரு தெர்மாமீட்டர் (வெப்பமானி) என்ன சொல்கிறதோ அதுதான் வெப்ப நிலை என்று சொல்வோம். ஆனால், கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அது மேலோட்டமான பதில் என்பது புரியும். நாம் பொதுவாக பயன்படுத்தும் வெப்பமானியில் பாதரசம் ஒரு சிறிய கண்ணாடிக் குழாயில் இருக்கும். நமக்கு கா���்ச்சல் வந்தால் , உடல் வெப்ப நிலை எவ்வள்வு என்று தெரிந்து கொள்ள நாக்குக்கு அடியில் வைத்து ஒரு நிமிடம் கழித்து, பாதரசம் எவ்வளவு தூரம் கண்ணாடியில் வந்திருக்கிறது என்று பார்ப்போம்.\nநம் உடலில் தெர்மா மீட்டர் வைக்கும்போது கண்ணாடியும் நம் உடலின் வெப்பநிலைக்கே வருகிறது. அடுத்து உள்ளே இருக்கும் பாதரசமும் வருகிறது. பாதரசத்தின் வெப்பநிலை அதிகரிப்பதால் அதன் பருமன் (volume) அதிகரிக்கிறது. அதனால் அது கண்ணாடிக்கும் ஏறி வரும். எவ்வளவு தூரம் ஏறுகிறது என்பதை முன்கூட்டியே கணித்து கண்ணாடியில் கோடு போட்டு வைத்திருப்பார்கள்.\nமுதலில் வெப்ப நிலை என்றால் என்ன வெப்பநிலை ஏறினால் பாதரசம் ஏன் அதிக பருமன் அடைகிறது வெப்பநிலை ஏறினால் பாதரசம் ஏன் அதிக பருமன் அடைகிறது கண்ணாடிக்கு ஒன்றுமே ஆகாதா\nஒவ்வொரு அணுவும், மூலக்கூறும் ஒரு நிலையில் இருப்பதில்லை. அது திடப்பொருள், திரவப் பொருள், வாயு என்று எல்லா நிலைகளிலும் அசைந்து கொண்டுதான் இருக்கிறது. அசைந்து என்று சொல்வதற்கு பதிலாக, ‘அதிர்ந்து' என்று சொல்லலாம். ஏனென்றால், அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள், முன்னும் பின்னுமாக, மேலும் கீழுமாக, இடம்-வலமாக அசைந்து கொண்டு இருக்கும்.\nஇந்த அதிர்வைத்தான் நாம் வெப்பநிலை என்று சொல்கிறோம். இது குவாண்டம் இயற்பியலின் கண்டுபிடிப்பு அல்லது கொள்கை. திடப்பொருளில் அணுக்கள் (அல்லது மூலக்கூறுகள்) ஓரளவு சீரான அமைப்புடன் இருக்கின்றன. இரு அணுக்களுக்கு இடையே இருக்கும் தொலைவு அவ்வளவு மாறாது. அவ்வளவு மாறாது என்றால் கொஞ்சம் மாறலாம் என்றுதான் பொருள். எடுத்துக்காட்டாக, இரு அணுக்களுக்கு இடையே இருக்கும் தொலைவு ”பொதுவாக” 0.5 நே.மீ (நேனோ மீட்டர்) (on the average 0.5 nano meter) என்று இருக்கலாம். அந்த அணுக்கள் அதிர்ந்து கொண்டு இருப்பதால், சில சமயங்களில் 0.4 நே.மீ ஆகவும் சில சமயங்களில் 0.6 நே.மீ. ஆகவும் இருக்கலாம்.\nஅதிர்வுகள் அதிகமானால், அணுக்களுக்கு இடையே உள்ள தொலைவு அதிகமாகும். எல்லா திசைகளிலும் இப்படி அதிகமாவதால், அந்தப் பொருளின் பருமன் அதிகமாகும். எவ்வளவு அதிகமாகும் என்பது அந்தப் பொருளின் தன்மையைப் பொறுத்தது. இதை expansion coefficient என்ற எண்ணால் குறிப்பிடலாம். பாதரசத்தை கொஞ்சம் சூடுபடுத்தினாலே போதும், அதன் பருமன் நிறைய அதிகரிக்கும். ஆனால், கண்ணாடி அவ்வளவாக மாறாது. சிறிய அளவில்தான் மாறும்.\nஅதிக வெப்பநிலையில் இருக்கும் ஒரு பொருளின் மீது நாம் கை வைத்தால், உடனே சுடுகிறது. ஏன் என்றால், அந்தப் பொருளில் இருக்கும் அணுக்கள் நிறைய அதிர்ந்து கொண்டு இருக்கின்றன. அதனால், நாம் அந்தப் பொருளைத் தொடும் பொழுது, நம் உடலில் (கையில், தோலில்) இருக்கும் அணுக்களும், அந்த அணுக்களைப் போல அதிரும். அதனால், நரம்புகளில் ‘வலி' என்ற உணர்வை தூண்டும் மூலக்கூறுகள் இந்த செய்தியை அறிவிக்கும். இதே சமயம், அந்தப் பொருளின் வெப்ப நிலை குறையும். ஏனென்றால், அதில் இருக்கும் அதிர்வுகளில் கொஞ்சம் நாம் எடுத்துக்கொண்டு விட்டோம். வேறு விதமாக சொன்னால், அதிலிருந்து கொஞ்சம் வெப்பத்தை நாம் எடுத்துக் கொண்டு விட்டோம்.\nவெப்பம் கடத்துவது என்றால் என்ன ஒரு பெரிய பொருளில் ( எடுத்துக் காட்டாக 10 செ.மீ. நீளம், 5 செ.மீ. அகலம், 2 செ.மீ. உயரம் கொண்ட பொருளில்) ஒரு முனையில் அதிர்வுகள அதிகமாகவும், மற்றொரு முனையில் குறைவாகவும் இப்போது இருப்பதாக கற்பனை செய்து கொள்வோம். இந்த அதிர்வுகள் எவ்வளவு விரைவில் அந்தப் பொருளில் பரவுகின்றன என்பதைத்தான் வெப்பம் கடத்தும் திறன் (thermal conductivity) என்று சொல்கிறோம். அடுத்தடுத்து இருக்கும் அணுக்களுக்கு இடையே மிகுந்த அளவில் தொடர்பு (interaction) இருந்தால் வெப்பம் எளிதில் கடத்தப் படலாம். ”பக்கத்தில் இருக்கும் அணு ஆடினால் ஆடிவிட்டுப் போகட்டும், நான் இருக்கிறபடிதான் இருப்பேன்” என்று சொல்லும் பொருள்களில் வெப்பம் அவ்வளவு சீக்கிரம் பரவாது.\nஒரு பொருளின் வெப்ப நிலையை குறைக்க வேண்டும் என்றால் அதில் இருக்கும் அதிர்வுகளை குறைக்க வேண்டும். நாம் ஏசி போட்டால், எப்படி குளிர் வருகிறது (விளக்கமான கதை இங்கு இல்லை, அதற்கு மெக்கானிகல் என்ஜினியர் யாராவது வந்து நல்லமுறையில் சொல்ல வேண்டும்). அதில் இருக்கும் Freon போன்ற ஒரு பொருள் குளிரூட்டப் படுகிறது. அதாவது, அதில் அதிர்வுகள் மிகக் குறைவாக இருக்கும். அதன் மேல் படும் காற்று குளிரூட்டப் படும். அதாவது அதில் இருக்கும் மூலக்கூறுகளின் அதிர்வுகள் குறையும். இந்த குளிர் காற்று ஒரு மின்விசிறி (fan) மூலம் நம் மேல் படும் பொழுது நம் உடலில் (தோலில்) இருக்கும் அணுக்களின் அதிர்வுகள் குறையும்.\nஇந்த சமயத்தில் ஒரு விஷயத்தை கவனிக்கவும். குளிர் காற்றை மின்விசிறி மூலம் செலுத்தும்பொழுது, அது நல்ல ��ிசையுடன் நம் மேல் வந்து மோதுகிறது. வேகமாக வந்து மோதுவதால், அது அதிக வெப்பநிலையில் இருக்கிறது என்று சொல்லக்கூடாது. வெப்ப நிலை என்பது “அதிர்வுடன்” தொடர்பு கொண்டது. வேகத்துடன் தொடர்பு கொண்டது அல்ல.\nஅதிக வெப்பநிலையில் இருக்கும் பொருளுக்கு அதிக ஆற்றல் (energy) இருக்கும். இதை ஆங்கிலத்தில் internal energy என்று சொல்வார்கள். வேகமாக செல்லும் பொருளுக்கும் அதிக ஆற்றல் இருக்கும். ஆனால், அது kinetic energy (இயங்கு ஆற்றல் ) என்று சொல்லப்படும். இரண்டும் வெவ்வேறானவை.\nகுவாண்டம் இயற்பியல் படி, இந்த அதிர்வுகளை Phonon (ஃபோனான்) என்று சொல்வார்கள். ஃபோனான் என்றால் என்ன அதன் முக்கிய பண்புகள் மற்றும் விளைவுகள் என்ன\nகுவாண்டம் இயற்பியலின் ஒரு விசித்திரமான கண்டுபிடிப்பு Zero point motion என்பதாகும். அதாவது, 0 டிகிரி கெல்வினில் கூட அணுக்கள் அதிர்ந்து கொண்டு இருக்கும் என்று சொல்கிறது. அது எப்படி\nபொதுவாக, உலோகங்களில் வெப்பமும் மின்சாரமும் எளிதில் கடத்தப்படும். அது ஏன்\nஇவற்றை அடுத்த பதிவில் பார்க்கலாம்.\nLabels: Physics, Quantum Physics, இயற்பியல், குவாண்டம் இயற்பியல்\nகாலத்தின் வரலாறு (ஒலி வடிவில்). இடமும் காலமும் -7\nபொருளின் வேகத்திற்கும், நிறைக்கும் உள்ள தொடர்பு.\nதொலைவை அளக்க ஒளியின் வேகத்தைப் பயன்படுத்துதல்.\nஆகியவற்றைப் பற்றிய ஒலிப் பதிவு. சுமார் 9.3 MB, 10 நிமிடங்கள் வரும்.\nகாலத்தின் வரலாறு (ஒலி வடிவில்). இடமும் காலமும் -6\nசென்ற ஒலிப் பதிவில் கொஞ்சம் வேகமாகப் பேசிவிட்டேன் என்று நினைக்கிறேன். இப்பதிவில் அடுத்த இரண்டு மூன்று பக்கங்களையும், சற்று மெதுவாக பார்க்கலாம்.\n(6 MB, சுமார் 10 நிமிடங்கள் இருக்கும்).\nஇப்போது எதற்கெடுத்தாலும் நேனோ டெக்னாலஜி என்று சொல்கிறார்கள். வாஷிங் மெஷின் வாங்கப் போனால் நேனோ டெக்னாலஜி, ஏசி வாங்கப் போனால் நேனோ டெக்னாலஜி என்று சொல்கிறார்கள். நேனோ என்றால் என்ன அதில் என்ன சிறப்பு இவ்வளவு பில்ட் அப் கொடுக்கிறார்களே, உண்மையிலேயே அதில் அவ்வளவு பயன் இருக்கிறதா\nநேனோ என்பது நீளத்தை அளக்கும் ஒரு அளவு கோல். எப்படி நாம் ஊருக்கு ஊர் இருக்கும் தொலைவை கிலோ மீட்டரிலும், துணியின் நீளத்தை மீட்டரிலும், நகத்தின் தடிமனை மில்லி மீட்டரிலும் சொல்கிறோமோ, அதைப் போல மிகச் சிறிய அளவை நேனோ மீட்டரில் சொல்லலாம். ஒரு மி.மீ.இல் ஆயிரத்தில் ஒரு பங்கை, மைக்ரோ மீட்டர் அல்லத் மை���்ரான் என்று சொல்லலாம். ஒரு மைக்ரோ மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கை நேனோ மீட்டர் (நே.மீ.) என்று சொல்லலாம். நேனோ மீட்டர் அளவில் இருக்கும் பொருள்களை வைத்து செய்யும் தொழில் நுட்பத்தை சுருக்கமாக நேனோ டெக்னாலஜி என்று சொல்கிறார்கள்.\nநேனோ மீட்டர் அளவுகளில் இருக்கும் பொருள்கள், நம் கண்ணுக்கு தெரியாது. நம் கண்களுக்கு தெரியும் ஒளியின் அலை நீளம் சுமார் 400 முதல் 700 நே.மீ. ஆகும். தற்போது அறிவியல் வழக்கில் ஒரு பொருளின் எந்த அளவாவது (நீளம், அல்லது அகலம் அல்லது தடிமன்) 100 நே.மீ.க்கு குறைந்து இருந்தால், அதை நேனோ அளவு உள்ள பொருள் (nano size material) என்று சொல்லலாம் என்று பலர் கருதுகிறார்கள். சிலர், ஒரு பொருளின் எல்லா அளவுகளுமே 10 நே.மீ.க்கு குறைவாக இருந்தால்தான் அதை நே.மீ. அளவு உள்ள பொருள் என்று சொல்லலாம் என்கிறார்கள். மார்கெட்டிங்கில் இருக்கும் மக்கள், முடிந்த வரை தங்கள் product எல்லாவற்றையுமே நேனோ என்று சொல்லத்தான் விரும்புகிறார்கள்.\nநேனோ என்ற அளவானதற்கு என்ன எடுத்துக்காட்டு கொடுக்க முடியும் நம் கண்ணுக்கு புலப்படாத பாக்டீரியா போன்ற உயிரினங்களே மைக்ரோ மீட்டர் அளவுக்கு (அதாவது நே.மீ. போல் ஆயிரம் பங்கு) இருக்கிறது. அதனால் தினசரி வாழ்க்கையில் நாம் பார்க்கும் அல்லது உணரும் எந்தப் பொருளுமே நேனோ மீட்டர் அளவில் இருக்காது.\nஒரு அணுவின் அளவானது சுமார் 0.1 நே.மீ. இருக்கும். பல அணுக்கள் சேர்ந்த ‘அணுக் கூட்டம்' நே.மீ. அளவு இருக்கும். சில நூறு அல்லது ஆயிரம் அணுக்கள் சேர்ந்தால்தான் அது நே.மீ.அளவு வரும். பொதுவாக காற்றில் இருக்கும் மூலக்கூறுகள் அனைத்தும் நேனோ மீட்டர் அளவில் தான் (அல்லது அதை விடக் குறைவாக) இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால், உலகு எங்கும் நேனோ டெக்னாலஜி அளவில் இருக்கும் பொருள் (ஆக்சிஜன்) தான் நாம் உயிர் வாழவே உதவுகிறது. அதை நேனோ டெக்னாலஜி என்று சொல்லலாமா\nஆனால், திடப் பொருளாக நே.மீ.அளவில் இருக்கும் பொருள்களைத்தான் நாம் நேனோ டெக்னாலஜி என்று சொல்வதில் பயன்படுத்துகிறோம். ஒரு பொருள், மிகச் சிறிய துகளாக இருக்கும் பொழுது அதன் மேல் பரப்பளவு (surface area) மிக அதிகமாகும். உதாரணமாக, ஒரு செ.மீ. அகலம் இருக்கும் ஒரு cube எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பரப்பளவு 6 சதுர செ.மீ. ஆகும். இதை நான்கு சம பாகங்களாகப் பிரித்தால் அவற்றின் மொத்த பருமன் (total volume) அதே அள���ு இருக்கும். ஆனால் பரப்பளவு அதிகமாகும். இப்படி மறுபடியும் மறுபடியும் பிரித்தால், அதன் பரப்பளவு மிக அதிகமாகும்.\nஇப்படி பரப்பளவு அதிகமாவதால் சில பயன்கள் உண்டு. வினை ஊக்கியாக செயல்படும் பொருள்களின் பரப்பளவு அதிகமானால், அதன் வினை ஊக்கும் திறன் அதிகரிக்கும். இந்த வகையில் நேனோ பொருளின் பயன் அதிகம்.\nஆனால், உண்மையில் நேனோ பொருளில் என்ன சிறப்பு ஒரு அணுவானது தனியாக இருக்கும் பொழுது அதன் பண்புகள் வேறு (atomic properties). அவை கோடிக்கணக்கான அணுக்களுடன் சேர்ந்து இருக்கும் பொழுது அதன் பண்புகள் வேறு (bulk properties). இவை சில நூறு அணுக்கள் அல்லது சில ஆயிரம் அணுக்கள் இருக்கும்பொழுது அதன் பண்பு முற்றிலும் மாறியதாக (அதாவது ஒரு அணுவை போலவும் இருக்காது, கோடிக்கணக்கான அணுக்களைப் போலவும் இருக்காது) இருக்கும். அப்படி மாறி இருக்கும் பண்பு நமக்கு பயன் உள்ளதாக இருந்தால், அது நேனோ டெக்னாலஜி என்று சொல்லலாம்.\nஎடுத்துக் காட்டாக, தங்கம் ஒரு அணுவாக இருந்தால் அதற்கு நிறம் என்று ஒன்றும் கிடையாது. (ஆவி நிலையில் தங்கம் இருந்தால், அது கண்ணுக்கு தெரியும் ஒளியை உறிஞ்சாது). அதுவே நேனோ அளவில் இருந்தால், அது பச்சை நிறமாக இருக்கும். மி.மீ. அளவில் இருந்தால், அது ஒளியை ஊடுருவி செல்ல விடாது. இங்கு தங்கத்தின் நிறம் பச்சையாக இருந்தால் என்ன பயன் குறிப்பாக ஒன்றும் இல்லை என்று சொன்னால், “நான் தங்கத்தை நேனோ டெக்னாலஜியில் தயாரித்து இருக்கிறேன்” என்று தண்டோரா போடுவது (உண்மை என்றாலும், வாங்குபவர்க்கு பயனற்றது என்பதால்) ஏமாற்று வேலைதான்.\nசில சமயங்களில் சில உலோகங்களால் பாக்டீரியா மற்றும் பல கிருமிகள் கொல்லப்படும். சில்வர் நேனோ என்று சொல்லப்படுவது இந்த வகை. (ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் இதை ஆராய்சி செய்து ”தங்கள் சாதனத்தில் இவை பயன் தருகின்றனவா” என்று பார்த்து சொல்கின்றனவா, இல்லை சும்மா சொல்கின்றனவா என்று தெரியவில்லை). சில்வருடன் தாமிரம் (காப்பர்) சேர்த்தால் இன்னமும் நல்லது. வெள்ளியால் சில வகை கிருமிகள் கொல்லப்படும். தாமிரத்தால் இன்னும் சில வகை கொல்லப்படும். இரண்டும் சேர்ந்தால் இந்த இரண்டு வகை தவிர மூன்றாவதாக சில கிருமிகள் கொல்லப் படும். ஏனென்றால், இந்த மூன்றாம் வகை கிருமிகளின் ‘தோலை' திறக்கும் திறன் தாமிரத்திற்கு உண்டு. ஆனால் அவற்றின் உள்ளே தாமிரத்தால் பாதிப்பு இல்லை. வெறும் தாமிரம் மட்டும் இருந்தால், தோல் பாதிக்கப் படும். பிறகு கிருமி அதை சரி செய்து கொள்ளும். வெள்ளியினால், தோலை பாதிக்கவோ ஊடுருவி செல்லவோ முடியாது. ஆனால், உள்ளே சென்று விட்டால், கிருமியை கொல்ல முடியும். தாமிரமும் வெள்ளியும் சேர்ந்து இருந்தால்தான் இந்த வகை கிருமிகளை கொல்ல முடியும்.\nசில சமயங்களில் நேனோ வகைப் பொருள்கள் தயார் செய்யப் படும். ஆனால், அவற்றில் 'நேனோப் பண்புகள்' நமக்கு பயன் உள்ளதாக இருப்பதில்லை. சொல்லப்போனால் தொல்லையாகத்தான் இருக்கிறது. இந்த இடங்களில் ‘நாங்கள் நேனோ டெக்னாலஜியில் வேலை செய்கிறோம்' என்று சொல்வது விவரம் தெரியாதவர்களுக்கு தவறான கருத்தை சொல்வதாக நான் நினைக்கிறேன். எடுத்துக் காட்டாக, சிலிக்கன் சில்லு செய்யும் பொழுது, இப்போது 65 நே.மீ. மற்றும் 35 நே.மீ. அளவில் டிரான்ஸிஸ்டர்கள் செய்கிறார்கள். இதனால், டிரான்ஸிஸ்டரில் பெரிய முன்னேற்றம் இல்லை. அளவு சிறிதாக இருந்தால், ஒரு சில்லில் நிறைய டிரான்ஸிஸ்டர்கள் வைக்க முடியும். அவ்வளவே. நேனோ அளவில் இருப்பதால் இதற்கு சிறப்பு எதுவும் கிடையாது. இன்னம் சொல்லப் போனால், இவற்றை இணைக்கும் கம்பிகள் இவ்வளவு சிறிதாக செய்யும் பொழுது இவற்றின் நேனோ பண்புகளால் எதிர்பாராத பாதிப்புகள் தான் வருகின்றன.\nஇந்த மாதிரி கம்பெனிகள் ‘நாங்கள் நேனோ டெக்னாலஜியில் செய்கிறோம்” என்று புதிய விஷயத்தைப் போல சொல்வது எனக்கு சரி என்று படவில்லை. அது சரி என்றால், ‘நாங்கள் நேனோவை விட சிறிய அளவில் இருக்கும் ஆக்சிஜனை சுவாசித்து, அதைப் போலவே சிறிய அளவில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடை வெளி விடுகிறோம். இதை தினமும், தூங்கும் போது கூட செய்கிறோம்” என்று நாம் ஒவ்வொருவரும் சொல்லிக் கொள்ளலாம்.\nநேனோ டெக்னாலஜி என்று ஒருவர் சொன்னால், “இதை நேனோவில் செய்யாமல், மைக்ரானில் செய்தால், அல்லது மி.மீ.இல் செய்தால் என்ன மாற்றம் இருக்கும்” என்று கேளுங்கள். அந்த மாற்றம் எளிதில் கணிக்கக் கூடியது என்றால், இந்த டெக்னாலஜி ஒன்றும் பெரியது அல்ல. உதாரணமாக, நே.மீ. இருக்கும் பொருளில் பரப்பளவு அதிகமாக இருக்கும். அந்தப் பொருள் சிறிய அளவில் இருப்பதால், அதன் மொத்த அளவு குறைவாக இருக்கும். இவை இரண்டும் தவிர வேறு வித்தியாசமான, பயனுள்ள பண்பு இருந்தால்தான் அது உண்மையிலேயே நே���ோ டெக்னாலஜி. இல்லாவிட்டால் வெறும் மார்கெடிங் தான். இந்த வகையில் ஏசி, வாசிங் மெஷின் இவற்றில் இருக்கும் சில்வர் நேனோ கூட உண்மையிலேயே பயன் உள்ளதா என்று எனக்கு தெரியவில்லை. இவற்றை மைக்ரான் அளவில் செய்தாலும் கிருமிகள் சாகும் என்றுதான் நினைக்கிறேன். மைக்ரான் அளவில் செய்தால் பொருள் செலவு கொஞ்சம் அதிகம், அவ்வளவே.\nசில பொருள்கள், நேனோ அளவில் இருக்கும் பொழுது அவற்றிற்கு காந்தப் பண்புகள் வருகின்றன. பெரிய அளவிலிருக்கும் பொழுது காந்தப் பண்புகள் இருப்பதில்லை. இவற்றை குவாண்டம் இயற்பியல் விளக்குகிறது. இம்மாதிரி பொருள்களை நேனோ என்று சொல்வதில் தவறில்லை.\nகாலத்தின் வரலாறு - 5. இடமும், காலமும் (ஒலி வடிவில்)\nமுதல் அத்தியாயமான ‘அண்டத்தை பற்றிய நமது புரிதல்கள்' என்பதைத் தொடர்ந்து, இரண்டாவது பகுதியான “இடமும் காலமும்” என்பதைப் பற்றி கேட்கலாம்.\nஇரண்டாவது பகுதியின் அறிமுகம் (Introduction) . சுமார் 1.3 MB, 2 நிமிடங்கள் வரும்.\nஇடமும் காலமும் - ஒலிப் பதிவு. சுமார் 6.8 MB, 9 நிமிடங்கள் வரும்.\nபின் குறிப்பு: சென்னையில் எனக்கு தெரிந்தவர் ஒருவர் பார்ட் டைம் வேலை தேடுகிறார். விவரங்கள் கீழே. உங்களில் யாருக்காவது வேலை வாய்ப்பு பற்றி தெரிந்தால்\nசென்னையில் part time வேலை தேவை. (மதியம் 2 மணி முதல் இரவு வரை)\nவேலை தேடுபவர் பற்றிய விவரங்கள்: S. ஜீலானி, சென்னையில் பச்சையப்பா கல்லூரியில் மதியம் 1 மணி வரை part time படிக்கிறார். தற்போது தான் (2008 மார்ச் மாதம்) +2 முடித்திருக்கிறார். தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல்: Erode.jeelani@gmail.com, செல் பேசி: 97150 13350\nகாலத்தின் வரலாறு (ஒலி வடிவில்) -4\nகீழே இருக்கும் பொத்தானை 'க்ளிக்' செய்தால், ஒலிப்பதிவைக் கேட்கலாம். சுமார் 7.7 MB, 12 நிமிடங்கள் வரும்.\nகாலத்தின் வரலாறு (ஒலி வடிவில்) -3\nகீழே இருக்கும் பொத்தானை 'க்ளிக்' செய்தால், ஒலிப்பதிவைக் கேட்கலாம்.\nமுதல் இரு பகுதிகளை கேட்க, இதற்கு முந்திய பதிவுகளைப் பார்க்கவும். சுமார் 6.3 MB, 10 நிமிடங்கள் வரும்.\nகாலத்தின் வரலாறு (ஒலி வடிவில்)- 2\nஇந்த ஆங்கிலப் புத்தகத்தில் 185 பக்கங்கள் உள்ளன. நான் முதல் 14 பக்கங்கள் (முதல் அத்தியாயத்தை) சுமார் 4 பகுதிகளாக தமிழில் பேசிய ஒலிப் பதிவு ஏறக்குறைய தயாராக இருக்கிறது. இது ஆங்கிலப் புத்தகத்தை ‘தழுவி' இருக்கும். ஒவ்வொரு வரியையும் மொழி பெயர்க்கவில்லை. அதற்கு பதிலாக ஒவ்வொரு பத்தியையும் (paragraph) படித்து பிறகு தமிழில் எனக்கு புரிந்த வரை பதிந்து இருக்கிறேன். உங்களுக்கு ஆங்கிலப் புத்தகம் கிடைத்தால் வாங்கிப் படியுங்கள், இது மிக மிக சுவாரஸ்யமான புத்தகம்.\nபகுதி -2. சுமார் 8.4 MB, 13 நிமிடங்கள் வரும்.\nகாலத்தின் வரலாறு (ஒலி வடிவில்) -1\nA brief history of time என்ற பிரபலமான புத்தகத்தின் தமிழாக்கத்தை, ஒலி வடிவில் இங்கு தர முயற்சிக்கிறேன். Sound quality (ஒலியின் தரம்) எப்படி வருகிறது என்று தெரியவில்லை. கொஞ்சம் நிறுத்தி நிதானமாக பேசி இருக்கிறேன். சில சமயங்களில் ”இந்த கருத்தை எப்படி மொழிபெயர்ப்பது” என்ற தயக்கத்தினாலும் தடங்கல் வரும். முதல் பகுதி சுமார் 10 நிமிடங்கள் வரை போகும். சுமார் 6.3 MB இருக்கும்.\nஒலி ஒழுங்காக வருகிறதா என்பதை பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள். பேசும் முறையில் என்ன மாற்றம் தேவை என்பதையும் தெரியப்படுத்துங்கள். முடிந்த வரை மாற்றப் பார்க்கிறேன்.\nதமிழில் விரைவாக தட்டச்சு செய்ய முடியவில்லை என்பதால், இப்படி ஒலி வடிவில் பதிவு செய்கிறேன். யாராவது இதை எழுத்து வடிவில் கொடுத்தால் அதிகம் பயன் இருக்கலாம்.\nதமிழில் தட்டச்சு செய்யும் பொழுது, தவறு வந்து கண்டு பிடித்தால் சுலபமாக மாற்ற முடிகிறது. ஒலிவடிவில், சுலபமாக 'வெட்டி ஒட்ட' முடியவில்லை. அதாவது எனக்கு அது எப்படி செய்வது என்று தெரியவில்லை. பொறுத்துக்கொள்ளவும்\nபொது (misc) .வேலை தேடுபவர்கள் விவரம், இதர விவரங்கள்\nஹைசன்பர்க் விதி, பகுதி-3. குவாண்டம் இயற்பியல்\nகுவாண்டம் இயற்பியல் - ஷ்ரோடிங்கர் வரலாறு\nஹைசன்பர்க் தத்துவம், பகுதி 2. குவாண்டம் இயற்பியல்...\nஹைசன்பர்க் தத்துவம்- குவாண்டம் இயற்பியல்\nதிடப்பொருளின் வெப்ப நிலை (குவாண்டம் இயற்பியல் பார்...\nகாலத்தின் வரலாறு (ஒலி வடிவில்). இடமும் காலமும் -7\nகாலத்தின் வரலாறு (ஒலி வடிவில்). இடமும் காலமும் -6\nகாலத்தின் வரலாறு - 5. இடமும், காலமும் (ஒலி வடிவில்...\nகாலத்தின் வரலாறு (ஒலி வடிவில்) -4\nகாலத்தின் வரலாறு (ஒலி வடிவில்) -3\nகாலத்தின் வரலாறு (ஒலி வடிவில்)- 2\nகாலத்தின் வரலாறு (ஒலி வடிவில்) -1\nசும்மா இருக்கும் நேரத்தில் எனக்கு தெரிந்த அறிவியல் மற்றும் இதர விஷயங்களை பிளாக்கில் ஏற்றலாம் என்று ஒரு எண்ணம். இந்த பிளாக் அதற்கான ஒரு முயற்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-01-21T21:32:23Z", "digest": "sha1:FQZEAK7AQXIWTXYZUSGWJ4LBVJEVYPOM", "length": 51214, "nlines": 283, "source_domain": "ilakkiyainfo.com", "title": "மயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள்! : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)", "raw_content": "\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)\n1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள்.\n“ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டார்கள்”, “ஏன் ஏனைய இயக்கப் போராளிகள் புலிகளால் அழிக்கப்பட்டார்கள்”, “ஏன் ஏனைய இயக்கப் போராளிகள் புலிகளால் அழிக்கப்பட்டார்கள்” போன்ற கேள்விகளால் இளநிலைப் போராளிகளாய் இருந்த நாங்கள் திணறிப்போன சந்தர்ப்பங்கள் அநேகமிருந்தன.\nஉண்மையில் அந்தக் கேள்விகளுக்கான விளக்கம் அப்போதெல்லாம் எங்களுக்கே சரிவரத் தெரிந்திருக்கவில்லை. அரசியல் நிகழ்வுகளைத் தொடர்ச்சியாக அவதானித்து வருபவர்களாகவும், விடுதலைப் போராட்டத்தின் முழுச்சுமையையும் தாங்கி நிற்பவர்களாகவும் மக்கள் இருந்தனர்.\nஅவர்களுக்காகப் போராடுகின்ற நாங்கள் மக்களுக்கு விசுவாசமானவர்களாக இருக்க வேண்டும். அவர்களின் மனங்களில் திருப்தியேற்படும் வகையில் எமது செயற்பாடுகள் அமையவேண்டும் என்ற மனப்பாங்கு பல போராளிகளிடம் இருந்தது உண்மை.\nஆனால் இயக்கத்தின் சில செயற்பாடுகள் மக்களுக்குப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்போது போராட்டக் காலத்தில் இவை தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்கள், அர்ப்பணிப்புகள் என்ற வகையில்தான் பார்க்கப்பட்டன.\nஏனைய இயக்கங்கள் விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்ட விடயம் தொடர்பில் புலிகள் இயக்கத்தின் போராளிகளுக்கு எந்தக் காலத்திலும் சரியான விளக்கம் கொடுக்கப்பட்டதில்லை.\nமாறாக ‘மாற்று இயக்கங்களின் புலிகள் இயக்கத்தால் அவை தடை செய்யப்பட்டதான கருத்துருவாக்கமே இயக்கத்திற்குள் வளர்க்கப்பட்டிருந்தது.\nபுதிய போராளிகளைப் பதிவு செய்யும் படிவத்தில் சகோதரர்கள், உறவினர்கள் எவராவது வேறு இயக்கங்களில் இருந்திருக்கிறார்களா என்ற விபரம் கட்டாயமாகப் பெறப்படுவது வழக்கமாகும்.\n2000க்குப் பிற்பட்ட காலப் பகுதியில் ஏனைய இயக்கங்களிலிருந்து உயிரிழந்த குறிப்பிட்ட சிலரை விடுதலைப் புலிகளின் மாவீரர் பட்டியலில் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தனர்.\nஎனக்குத் தெரிய கொக்காவில் பகுதியில் இராணுவத்தினருடனான மோதலில் உயிரிழந்த உஷா என்கிற ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கத்தைச் சேர்ந்த பெண் போராளி மாவீரர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டிருந்தார்.\nஅவருடைய மேலதிகமான விபரங்கள், எந்த ஆண்டு அச் சம்பவம் நடைபெற்றது ஆகிய விபரங்கள் எனக்குத் தெரியாது.\n2002 சமாதான நடவடிக்கைகளுக்கான முன்னெடுப்புகளில் முஸ்லிம் மக்களின் அரசியல் தலைவர்களுடன் புலிகள் நடத்திய பேச்சு வார்த்தைகளும் உடன்பாடுகளும், அதன் பின்னரான காலத்தில் முஸ்லிம் மக்கள் தத்தமது சொந்த வாழ்விடங்களுக்குத் திரும்பிய சம்பவங்களும் இடம்பெற்றன.\nமன்னார் மாவட்டத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக இருந்த முழங்காவில் நாச்சிக்குடா மற்றும் முல்லைத் தீவு மாவட்டத் தின் முள்ளியவளையில் நீராவிப்பிட்டி, யாழ்ப்பாணம் ஐந்து சந்தி ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம் மக்களைச் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் எனக்கும் கிடைத்தன.\nகடலை நம்பியும், நிலத்தை நம்பியும் வாழ்ந்தவர்களான மிகவும் சராசரியான வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருந்த அந்த மக்களைச் சந்தித்தபோது என் மனதில் மிகுந்த குற்றவுணர்ச்சி ஏற்பட்டது.\nஅடக்குமுறைக்கு எதிராகப் போராடுவதாகக் கூறிக்கொண்ட எமது இயக்கம், இந்த அப்பாவி மக்களின் வாழ்வுரிமையை அடக்குமுறைக்குள்ளாக்கிய நியாயத்தை எனது இதயத்தால் ஏற்றுக்கொள்ள முடியாமலிருந்தது.\n1994 இறுதிப் பகுதியில் மிகப் பெரிய அளவில் இயக்கத்தின் படையணிகள் ஒன்றிணைக்கப்பட்டுப் பாரிய வலிந்த தாக்குதல் ஒன்றிற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன.\nயாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அணிகளுக்கான பயிற்சிகள் நடந்தன.\nஅரசியல்துறையிலிருந்தும் போராளிகள் அனுப்பப்பட்டிருந்தோம். மகளிர்ப் படையணிக்கான பயிற்சி அரியாலை மணியந்தோட்டத்தில் இடம்பெற்றது.\nகடல் மூலமாகப் படகுகளில் குறிப்பிட்ட தூரம்வரை நகர்ந்து அதன்பின் கழுத்தளவு நீருக்குள் ���றங்கி நடந்துசென்று தாக்குதல் நடத்தவேண்டுமென விளக்கமளிக்கப்பட்டிருந்தது.\nகாயமடைந்தவர்களையும் கடல் வழியாகவே கொண்டு வரவேண்டும் என்கிற நிலைமையில் அதுவொரு சவால் நிறைந்த தாக்குதலாகவே இருக்குமெனக் கூறப்பட்டிருந்தது.\nமண்டைத்தீவு இராணுவ தளத்தின் மீதான தாக்குதலுக்குரிய இறுதிக்கட்ட நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், எமது அணிகளை அணிகள் தயாராக்கப்பட்டிருந்தன.\nதிடீரென வந்த ஒரு செய்தியில் அத்தாக்குதல் கைவிடப்பட்டிருப்பதாகக் கூறி, எம்மைத் தங்குமிடங்களுக்கு அனுப்பிவிட்டனர்.\nஅந்தத் தாக்குதல் கைவிடப்பட்டதற்கான சரியான காரணம் எமக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. ஆனால் வேவுத் தரவுகள் இராணுவத்தினருக்குக் கசிந்துவிட்டன என்பதை அறிய முடிந்தது.\nமீண்டும் எமது அணி அரசியல்துறைக்கு அனுப்பப்பட்டது. இதன்பின்னர் 1995 ஆரம்பத்தில் மணலாற்றுப் பகுதியில் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, டொலர்பாம், கென்பாம் ஆகிய ஐந்து இராணுவ தளங்களின் மீது ஒரே நேரத்தில் பாரிய தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.\nஇந்த நடவடிக்கைக்குத் தலைவரின் நெருக்கமான நேரடிக் கண்காணிப்புடன் வளர்க்கப்பட்ட சிறுத்தைப் படையணிகளே பெரிய அளவில் ஈடுபடுத்தப்பட்டன.\nஅவர்களை இயக்கத்தின் ஏனைய உறுப்பினர்கள்கூடப் பார்க்க முடியாது. அவர்களுக்கு முதல் ஐந்து வருடங்களுக்கு விடுமுறை கிடையாது.\nவருடக் கணக்கில் தொடர்ந்து கடினமான பயிற்சிகளும் இராணுவத் தொழில் நுட்பங்களும் கற்பிக்கப்பட்டன. அந்த அணியின் பெண் உறுப்பினர்கள் தமது கூந்தலைக் கட்டையாக வெட்டிக்கொள்வதே வழக்கமாயிருந்தது. அவர்களுக்குக் கராத்தே, மல்யுத்தம், குத்துச்சண்டை எனப் பல தற்காப்புக் கலைகளும் பயிற்றப்பட்டிருந்தன.\nஎனது தங்கையும் இந்த அணியிலேயே செயற்பட்டுக் கொண்டிருந்தாள்.\nஇயக்கம் எதிர்பார்த்த வகையில் அந்தத் தாக்குதல் திட்டம் வெற்றி பெறவில்லை. மாறாக இயக்கத்திற்குப் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தது.\nதலைவரின் கனவுப் படையணியான சிறுத்தைப் படையணி பெரும் அழிவைச் சந்தித்திருந்தது. இருநூறுக்கும் மேற்பட்ட ஆண், பெண் போராளிகள் உயிரிழந்திருந்தனர்.\nசிறுத்தைப் படையணியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண் போராளிகள் உயிரிழ���்த நிலையில் சிதைக்கப்பட்டிருந்த அவர்களின் சடலங்கள் இலங்கை அரசால் ஐ.சி.ஆர்.சி. மூலமாகப் புலிகளிடம் வழங்கப்பட்டன.\nஅப்போது நான் வடமராட்சி பகுதியில் பணி செய்து கொண்டிருந்தேன். சிறுத்தைப் படையணி ஈடுபட்ட பாரிய தாக்குதல் நடவடிக்கை தோல்வியடைந்ததாகவும், அதிக அளவு பெண் போராளிகள் உயிரிழந்துவிட்டதாகவும் எங்களுக்குத் தகவல் கிடைத்திருந்தது.\nஎனது தங்கையும் இந்நடவடிக்கையில் கலந்துகொண்டாளா இல்லையா என்பது பற்றி எனக்குத் தெரியாத நிலையில் மனது தவித்துக்கொண்டிருந்தாலும் அமைதியாக எனது வேலைகளில் மூழ்கியிருந்தேன்.\nஉயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு அறிவித்தல் கொடுக்கும்படி பெயர்ப் பட்டியல்கள் வடமராட்சி கோட்டத்திற்கும் அனுப்பப்பட்டிருந்தது. நினைக்கும்போதே தலைசுற்றி மயங்கிவிழும் வேலையாக அது இருந்தது.\nஐந்து வருடங்களாகக் தவித்துக்கொண்டிருக்கும் பெற்றோர்களிடம், அந்தப் பிள்ளைகளின் மரண அறிவித்தல்களை எப்படிக் கொண்டு போய்ச் சேர்க்க முடியும் அந்தச் சந்தர்ப்பத்தில் எனது அம்மாவை நினைத்துப் பார்த்தேன்.\nஎனது தங்கையை அவர் நான்கு வருடத்திற்கு மேல் காணாது இருக்கும் நிலையில் இப்படி ஒரு செய்தி அவருக்குச் சொல்லப்பட்டால், எவ்வளவு வலியுடன் அழுகையும் ஆவேசமும் கொண்டு துடிப்பார்\nஇயக்கத்தின் கட்டளையைச் சிரமேற் கொண்டு அவர்களுடைய முகவரிகளைக் கண்டுபிடித்து, பயந்து நடுங்கியபடி சென்று செய்திகளை அறிவித்தபோது, பெரும் பிரளயமே வெடித்தெழும்பியது.\nஒரு சில பெற்றோர் எம்மைக் கட்டியணைத்து அழுது புலம்பினார்கள். வேறு சிலர் எமக்கு அடித்தும், தூசண வார்த்தைகளால் திட்டியும் தமது வேதனையைக் கொட்டினார்கள்.\nஅவர்களுடன் சேர்ந்து கண்ணீர் விடுவதைத் தவிர எங்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. ஐம்பதிற்கும் மேற்பட்ட உடல்கள் வடமராட்சியில் இறுதிக் கிரியைகளுக்காக அனுப்பப்பட்டிருந்தன.\nஅவை நேரடியாக மயானத்திற்கே கொண்டு செல்லப்பட்டன. பெற்றோரிடம் கையளிக்கக் கூடிய அளவுக்கு அடையாளம் தெரியக் கூடியதாகவோ நல்ல நிலைமையிலோ அவை இருக்கவில்லை.\nவரிசையாக மயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகளில் தமது பிள்ளைகளின் பெட்டி எதுவாக இருக்கும் என்பதைக்கூட அறிய முடியாத நிலையில் ஒவ்வொரு பெ��்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மாரின் கண்ணீரும் கதறலும் என் காதில் இப்போதும் ஒலிக்கிறது.\nஅதே ஆண்டு முற்பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் ‘முன்னேறிப் பாய்தல்’ என்றொரு இராணுவ நடவடிக்கை வலிகாமம் கிழக்குப் பகுதியில் சண்டிலிபாய் ஊடாக மேற்கொள்ளப்பட்டது.\nஅதனை வழிமறித்துப் புலிகள் ஒரு அதிரடியான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். அப்போது வான் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் நவாலி தேவாலயம் தாக்கப்பட்டது. அங்குத் தஞ்சமடைந்திருந்த பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்.\nஅங்குச் சின்னஞ் சிறுவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்து துடித்த காட்சிகள் இனி ஒருபோதும் எமது தேசத்தில் மட்டுமல்ல, உலகத்தின் எந்த மூலையிலும்கூட நிகழக்கூடாது.\nஅந்தக் காலகட்டத்தில் இளைஞர், யுவதிகள் அதிகளவில் புலிகள் இயக்கத்துடன் இணைந்து கொண்டனர். இயக்கத்தின் பயிற்சிப் பாசறைகள் நிரம்பி வழிந்தன. பல புதிய மகளிர் அணிகள் கடல், தரைத் தாக்குதல் பயிற்சியில் ஈடுபட்டன.\nஇலங்கை இராணுவம் யாழ்ப்பாண மாவட்டத்தை முழுமையாகக் கைப்பற்றும் ‘ரிவிரெச்’ (சூரியக்கதிர்) இராணுவ நடவடிக்கையை 1995 ஒக்டோபர் நடுப்பகுதியில் ஆரம்பித்திருந்தனர்.\nபலாலி இராணுவ கூட்டுப்படைத் தலைமையகத்தைப் பின்னணியாகக் கொண்டு இலங்கைப் படையினரால் இந்தப் படை நகர்த்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.\nஆரம்பத்தில் புலிகளின் யாழ்ப்பாண மாவட்டத் தாக்குதலணிகள் முறியடிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தினசரி படையினரின் தாக்குதல்கள் விஸ்தரிக்கப்பட்டன.\nஆரம்பத்தில் படிப்படியாக முன்னேறிய இராணுவத்தினருடன் விடுதலைப் புலிகள் தமது முழு பலத்தையும் ஒருங்கிணைத்துப் போராடினார்கள்.\nநாளாந்தம் போராளிகளின் இழப்பு அதிகரித்துச் சென்றது. மக்கள் மத்தியில் வேலைத் திட்டங்களில் ஈடுபட்டிருந்த நாம் களத்தில் உயிரிழக்கும் போராளிகளின் வீர மரண நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருந்தோம்.\nஇராணுவத்தினர் வடமராட்சியைக் கைப்பற்றி வலிகாமத்தை முழுமையாகக் கைப்பற்றும் நடவடிக்கையை முடுக்கியபோது விடுதலைப் புலிகளின் தலைவர், எவரும் எதிர்பார்த்திராத அதிரடி முடிவொன்றை எடுத்தார்.\nவலிகாமத்திலிருந்து அனைத்து மக்களும் உடனடியாக வெளியேற வேண்டும் என்ற முடிவு மக்களுக்��ு ஒலிபெருக்கிகள் மூலம் அவசர அவசரமாக அறிவிக்கப்பட்டது.\nவிரும்பியோ விரும்பாமலோ மக்கள் அந்த அறிவித்தலுக்குச் செவிசாய்த்து, கையில் எடுத்த பொருட்களுடன் நாவற்குழி பாலம் நோக்கி நகரத் தொடங்கினார்கள்.\nவீடுவாசல்கள், சொத்துச் சுகங்கள், தோட்டங்கள், செல்லப் பிராணிகள் என அத்தனையையும் பிரிந்து குறிக்கப்பட்ட சில மணித் தியாலங்களில் ஐந்து இலட்சம் மக்கள் நாவற்குழி பாலம் கடந்த நிகழ்வை எப்படிப் பதிவு செய்தாலும் புரியவைக்க முடியாத மாபெரும் மனித அவலம் என்றே கூற வேண்டும்.\nநானும் வேறு பல போராளிகளும் அந்த மக்களுக்கு எம்மாலான உதவிகளைச் செய்தபடி தென்மராட்சிப் பகுதியில் நின்றிருந்தோம்.\nஇராணுவத்திற்கும் புலிகளுக்குமான தாக்குதல்களில் மக்கள் அகப்பட்டு உயிரிழந்துவிடக் கூடாது என்ற நோக்கத்துடன் இப்படியொரு முடிவு எடுக்கப்பட்டதாக இயக்கம் விளக்கம் கூறியது.\nஆனாலும் அதற்காக அந்த மக்கள் பட்டபாடும் கொடுத்த விலையும் கொஞ்ச நஞ்சமல்ல. தென்மராட்சி பிரதேசம் மக்களால் நிறைந்து போயிருந்தது.\nஅங்கிருந்த பாடசாலைகள், கோயில்கள், வீடுகள் நிறைந்து தோட்ட வெளிகளும் ஒழுங்கைகளும் வீதிகளும்கூட நிறைந்திருந்தன. இடைவிடாமல் மழை பொழிந்துகொண்டிருந்தது.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nபுலிகள் இயக்கத்தின் அறிவித்தலை ஏற்றுக்கொண்டு மக்கள் யாழ்ப்பாணம் விட்டு வெளியேறியதைப் புலிகள் தமக்கான ஒரு அரசியல் வெற்றியாகவே பார்த்தனர்.\nஐ.நா. உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகள் நேரடியாகவே புலிகளுக்கு ஊடாக மக்களுக்கான உதவிகளை மேற்கொள்ளும் வகையில் ஒரு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் நிகழ்வாக அது கருதப்பட்டது.\nபுலிகளின் தலைமைக்குப் பின்னால்தான் தமிழ் மக்கள் அணி திரண்டுள்ளார்கள் என்ற செய்தியை உலகத்துக்குக் காட்டும் ஒரு சம்பவமாக இதனை இயக்கம் வெளிப்படுத்தியது.\nஇலங்கை இராணுவம் யாழ்ப்பாண மாவட்டத்தை முழுமையாகக் கைப்பற்றியிருந்தாலும் மக்களில்லாத பிரதேசத்தைக் கைப்பற்றியது அவர்களுடைய அரசியல் தோல்வி என்பதுடன், கட்டடங்கள் நிறைந்த மக்களில்லாத யாழ்ப்பாணத்தை நீண்ட நாட்கள் இராணுவத்தால் தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலையில் தாமாகவே பின்வாங்க வேண்டியேற்படும் எனவும் புலிகளால் கருதப்பட்டது.\nயாழப்பாணம் இழக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இயக்கத்தின் முக்கியத் தளங்களும், ஆவணங்களும் கிளாலி கடலேரி மூலம் வன்னிக்கு நகர்த்தப்பட்டன.\nமக்களையும் வன்னிக்குச் செல்லுமாறு கூறப்பட்டது. அதிக அளவு மக்கள் வன்னி நோக்கி நகரத் தொடங்கினார்கள். சிலர் தென்மராட்சியிலேயே தங்கியிருந்தனர்.\nஅந்தச் சந்தர்ப்பத்தில் அதிகளவு இளைஞர், யுவதிகள் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கத்தில் இணைந்து கொண்டார்கள். இரகசியமான இராணுவ நகர்வொன்றை மேற்கொண்டு தென்மராட்சியின் கனகம்புளியடிச் சந்தியை இராணுவத்தினர் கைப்பற்றினார்கள்.\nஇதனைத் தொடர்ந்து தென்மராட்சி முழுவதையும் இராணுவத்தினர் கைப்பற்றினார்கள். இராணுவத்தினரின் வான் தாக்குதல்களையும் பொருட்படுத்தாது கிளாலி கடலேரி வழியாகப் பெருமளவு மக்கள் வன்னிக்கு நகர்ந்தார்கள்.\nஅதுவரை வன்னியே தெரியாத மக்களும் ஏதோவொரு நம்பிக்கையில் வன்னிக்கு இடம் பெயர்ந்தார்கள். இன்னொரு தொகுதி மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கே திரும்புவதற்குத் தீர்மானித்துத் தென்மராட்சியிலேயே தங்கியிருந்தார்கள்.\nஅந்த மக்கள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் மீண்டும் செல்வதைப் புலிகள் அறவே எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையில், அவர்களைத் தடுக்க முடியாமல் இருந்தனர்.\nஇருப்பினும், தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலைகொள்ளும் இராணுவத்தினருக்குப் புலிகள் தொல்லை கொடுக்கும் தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டுமாயின் யாழ்ப்பாண இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் மக்கள் இருப்பது புலிகளுக்கு நன்மையளிக்கும் எனக் கருதப்பட்டது.\nவெறிச்சோடிப் போயிருந்த சாவகச்சேரிச் சந்தியில் நான் விதுஷாக்காவுடன் நடந்துகொண்டிருந்த இறுதி நாள் மறக்க முடியாதது.\nஅதுவரை வன்னிக்கான நகர்வுப் பாதையாக இருந்த கிளாலி கடற்கரை திருவிழா முடிந்த கோயில் வீதியைப்போல வெறுமையாயிருந்தது.\nஇறுதியாக நின்றிருந்த படகுகளில் ஏறியமர்ந்தபடி கண் மறையும் வரைக்கும் யாழ்ப்பாணத்தின் தென்மராட்சி கரைகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.\nஒரு அழகான நகரத்தையும், அங்கிருந்த மக்களின் வாழ்வையும் யுத்தம் எப்படிக் கொடூரமாக அழித்துச் சிதைத்துவிட்டது என்பதை நினைத்துப் பார்க்கவும் முடியாமலிருந்தது.\nவாழையடி வ��ழையாக வாழ்ந்து வந்த மக்களை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கிப்போட்டிருந்தது போர்.\nஇந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)\nவடக்கில் உதயமாகும் ‘விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை’ 0\nமனைவியின் கள்ளக் காதலனை மறைந்திருந்து தாக்கி கொன்ற கொடூரம்..\nநல்லத்தண்ணி வனப்பகுதியில் கரும்புலியின் நடமாட்டம் 0\nபள்ளிவாசலுக்குள் இந்து முறைப்படி திருமணம்” 0\nநித்தி, ரஞ்சிதா வீடியோவை தாண்டி பல விஷயங்கள் நித்தி ஆசிரமத்தில்… வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nஇன்னும் சில விநாடிகள்.. 10..9..8.. பூம்ம்ம்… – சுலைமானியின் இறுதி நிமிடங்களை பகிர்ந்த ட்ரம்ப் 0\nVIDEO: அச்சு அசலா ‘மைக்கேல் ஜாக்சன்’ மாதிரியே ஆடுறாரே’.. வாழ்த்து சொன்ன பிரபல நடிகர்..\n‘பொங்கலுக்குப் பிறகு, யாழ்ப்பாணம் வரப்போறம்’\nபாதுகாப்பான நாடாக இலங்கையை உருவாக்க சகல நடவடிக்கையும் எடுப்பேன் ; ஜனாதிபதியின் அக்கிராசன உரை\n‘விடுதலைப் புலிகளை மக்களுக்கு உதவவே வென்றோம்’ ராணுவ முகாம்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அகற்றப்படாது – இலங்கை பாதுகாப்பு செயலர்\nஎடப்பாடி ‘எக்ஸ்க்ளூசிவ்’ பதில்கள்: ரஜினி – கமல் ‘அட்டாக்’, 2021-ல் அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n.. ஒரு வழி சொல்லுங்கள்.’ சிவராசன் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய தகவல் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nநாலாம் மாடிக்கு அழைத்துச்செல்லப்பட்டேன்.எனது கை, கால் நகங்களையெல்லாம் பிடுங்கப்ப(ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -30)\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 154)\nஉலகில் வாடிகனை விட சிறிய நாடு உள்ளதா\nஆந்திர கிராமத்தில் முதல் முறையாக கோயிலுக்குள் நுழைந்த தலித்துகள்\nபுத்தாண்டில் புதுக்குழப்பம்: 2020-ஐ 20 என குறிப்பிட்டால் சிக்கல்\nகாமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன\nசெருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]\nஇவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]\nநன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]\nவலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/social-welfare/ba8bbfba4bbf-b9abc7bb0bcdb95bcdb95bc8/baabb0bc1bb3bbeba4bbebb0baebcd/baabb0bc1bb3bbeba4bbebb0ba4bcd-ba4bbfb9fbcdb9fbaebbfb9fbc1ba4bb2bcd-economic-planning", "date_download": "2020-01-21T20:44:47Z", "digest": "sha1:XWPS4UJZJ5IHHYEKMNANFSD2OBUZBY4D", "length": 77976, "nlines": 266, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பொருளாதாரத் திட்டமிடுதல் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / நிதி சேர்க்கை / பொருளாதாரம் / பொருளாதாரத் திட்டமிடுதல்\nபொருளாதாரத் திட்டமிடுதல் (Economic Planning) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nதிட்டமிடுதலின் பொருள் விளக்கம் மற்றும் திட்டமிடுதலின் அவசியம்\nஇருபதாம் நூற்றாண்டு ஒரு திட்டமிடுதலின் சகாப்தமாகும். ஏறக்குறைய, ஒவ்வொரு நாடும் ஏதோ ஒரு வகையான திட்டமிடுதலைக் கொண்டிருந்தன. சமதர்மப் பொருளாதாரத்தில் திட்டமிடுதல் சற்றேரக்குறைய ஒரு சமயத்தைப் போன்றது. முதலாளித்துவ நாடுகளாகிய அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் பகுதி சார்ந்த திட்டமிடுதலை பெற்றுள்ளன. 19ம் நூற்றாண்டில் அரசானது, கட்டுப்பாடற்ற வாணிகக் கோட்பாட்டு அரசாக (Laissez-faire) இருந்தது. பொருளாதார நடவடிக்கைகளில், தலையிடாக் கொள்கையைப் பின்பற்றியது. ஆனால் நவீன அரசுகள், நல அரசுகளாக (Welfare State) உள���ளன. இரண்டு உலகப் போர்களும், 1930ம் ஆண்டுகளின் பெருமந்தம் மற்றும் சோவியத் ரஷ்யாவில் திட்டமிடுதலில் வெற்றியும், திட்டமிடுதலின் இன்றியமையாமையைக் கோடிட்டுக் காட்டுகிறது. சோவியத் ரஷ்யாவின் திட்டமிடுதல் உலகத்திற்கு ஒரு பரிசாகும். நாட்டளவில், ரஷ்யாவே பொருளாதார திட்டமிடுதலை முதன்முறையாக செயல்படுத்தியது.\nஇலயனல் ராபின்ஸ் அவர்கள் \"அனைத்து பொருளியல் வாழ்வும் திட்டமிடுதலை உட்படுத்தியதே” என்று குறிப்பிடுகிறார். திட்டமிடுவது என்பது ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடு நடந்து கொள்வது, தெரிவு செய்வதாகும். தெரிவு செய்தலே பொருளாதார நடவடிக்கையின் சாராம்சமாகும்.\nபார்பரா ஊட்டன் அவர்களின் வார்த்தைகளில் “பொது நிருவாகத்தினர் பொருளாதார முன்னுரிமைகளைத் தெளிவாக திட்ட வட்டமாகத் தேர்ந்தெடுப்பதை திட்டமிடல் எனலாம்” என்று கூறுகின்றார்.\nகுறிப்பிட்ட நோக்கத்தை அடைய ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட, உணர்வுள்ள மற்றும் அடிப்படையாய் இருக்கின்ற மாற்றுக்களுள் தெரிவு செய்ய எடுத்துக்கொள்ளும் ஒரு தொடர்ச்சியான முயற்சியே திட்டமிடுதல் என்றும் பல பொருளியலறிஞர்கள் ஒத்த கருத்தை தெரிவிக்கிறார்கள். திட்டமிடுதலானது, பற்றாக்குறையாய் உள்ள வளங்களை சிக்கனப்படுத்துதலைப் பற்றி உள்ளடக்கியுள்ளது.\nஉலகில், சுமார் ஐம்பது மற்றும் அறுபது ஆண்டுகளுக்கு முன்புதான் பல குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள் சுதந்திரம் பெற்றன. அச்சமயம் அவை ஏழ்மை நிலையிலேயே இருந்தன. எனவே புதிதாக தோன்றிய இந்நாடுகளின் தலையாய தொழில், தமது மக்களுக்கு உணவு, உடை மற்றும் உறைவிடத்தை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதைச் செய்ய, முதலாவதாக, இவை நாட்டு வருமானத்தை அதிகரிக்க வேண்டியதாயிற்று. அவற்றுள் பல நாடுகள் விவசாய நாடுகளாக இருந்தமையால், சில வேளாண்மை மேம்பாட்டு திட்டங்களை வகுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அது மட்டுமின்றி தமது பொருளாதாரத்தை தொழில்மயமாக்கி அனைவருக்கும் வேலை வாய்ப்பை உண்டு பண்ண வேண்டி இருந்தது. எதையாகிலும் செய்து வேலை வாய்ப்பை விரிவாக்க வேண்டி இருந்தது.\nமேலும், பெரும்பாலான நாடுகள் ஏதோ ஒரு வகையான சோசியலிசத்தோடு பிணைப்பட்டிருந்ததால், அவைகள் சொத்து மற்றும் வருமானத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகளை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏழை நாடுகள் பொருளாதார தி���்டங்களின் வாயிலாகவே மேற்கூறிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முயற்சித்தன.\nதலையிடாக் கொள்கை என்பது நவீன அரசுகளுக்கு ஒரு ஆடம்பரமாகும். எனவே அவைகள் பொருளாதாரத் திட்டங்களைக் கொண்டுள்ளன. உலகின் வளர்ந்த நாடுகளில் அவைகள் பொருளாதார நிலைபாட்டிற்காக திட்டமிட்டன. ஆனால் வளர்ச்சி குறைந்த நாடுகள் பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக திட்டமிடுகின்றன.\nவளர்ச்சிக் குறைந்த நாடுகளில் பொருளாதார திட்டங்கள் வளருவதற்கான காரணம் அங்காடி இயக்கும் செயலமைவுத் திட்டத்தின் (market mechanism) தோல்வியே ஆகும். முதலாளித்துவப் பொருளாதாரம் அடிப்படையிலேயே ஒரு அங்காடிப் பொருளாதாரம் மற்றும் விலை இயக்கமனைத்தும் அங்காடி அமைப்பே நடத்திவிடுகின்றது. விலை அமைப்பே முதலாளித்துவத்தின் அடிப்படை நிறுவனமாகும் (Institution). வளங்களின் ஒதுக்கீடு மற்றும் வெகுமதியைப் பங்கிடுதலும் விலையமைப்பின் வாயிலாகவே நடைபெற்றன. வர்த்தகரின் தீர்மானங்களும், உழவர், தொழிலதிபர்கள் போன்றோர் அனைவரும் இலாப நோக்கத்துடனேயே நடத்தப்பட்டனர். அங்காடி அமைப்பு நிறைவான போட்டியுடையதாக இருந்தால் விலை அமைப்பு சிறந்ததாகும். ஆனால் முற்றுரிமை மற்றும் நிறைகுறை போட்டி அங்காடியில் நிலவினால் விலை அமைப்பு தோற்றுப் போகும். இத்தோல்வி, 'அரசின் தலையீட்டை பொருளாதாரத் திட்டத்தின் வாயிலாகக் கூவி அழைக்கும்.\nபொருளாதாரத் திட்டத்திற்கும் தலையிடாக் கொள்கைக்குமிடையே நிலவும் சச்சரவு 'திறமையைக் குறித்தே ஆகும். தலையிடாக் கொள்கைக்கு விரோதமான காரணங்கள் கீழ்காணும் அடிப்படையிலமைந்துள்ளன.\nஇக்கொள்கையில் வருமானம் நியாயமான முறையில் பகிரப்படவில்லை. இதன் விளைவாக, முக்கியமில்லாத அவசரமற்றப் பொருட்களை செல்வந்தருக்காக உற்பத்தி செய்வதோடு, ஏழை மக்களின் அடிப்படை பண்டங்களை கல்வி, சுகநலன், வீட்டு வசதி, நல்ல உணவு மற்றும் அடிப்படை வசதிப் பொருட்களின் உற்பத்தி இல்லாமல் போய்விடுகிறது. இச்சூழ்நிலையில், அரசு பொருளாதார நடவடிக்கைகளை பொருளாதார திட்டங்கள் வாயிலாகக் கட்டுப்படுத்தி, செல்வ மற்றும் வருமான ஏற்றத்தாழ்வுகளை குறைக்க வழி செய்யலாம்.\nஅங்காடிப் பொருளாதாரம், 'வாணிபச் சூழலின்' பலியே ஆகும். வாணிபச் சூழலில் செழிப்பும், மந்தமும் மாறி மாறி ஏற்படும் காலக்கட்டம் ஏற்படுகி��து. மந்த நிலமை ஏற்படும் போது வாணிபம் பாதிக்கப்படும். விலை இறக்கம் காணப்படும். பேரளவு - வேலைவாய்ப்பின்மை நிலை நிலவும். எனவே அத்தகைய நிலையில் அரசு தலையிடவேண்டியிருக்கும். சோவியத் ரஷ்யாவில் செய்யப்பட்டது போல, முறையான திட்டங்களை தீட்டி வாணிபச் சூழலைக் கட்டப்படுத்தலாம்.\nசோவியத் ரஷ்யா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளோடு, 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், திட்டமிடுதல் பல வளர்ச்சி குறைந்த நாடுகளிடையே பிரபலமாக பரவியது. இதனால், இந்நாடுகள் முழுமையாக மைய திட்டமிடுதலில் நம்பிக்கை கொண்டிருந்தன என பொருள்படாது. திட்டமிடுதலின் மைய வாதம் யாதெனில் - திட்டமிடுதல் இருக்கலாமா கூடாதா என்பதல்ல ஆனால் திட்டமிடுதல் எந்த வடிவில் தீட்டப்படவேண்டும் என்பதே. இவ்விவாதத்தின் மையம் யாதெனில் - அரசின் செயல்பாடுகள் - விலை அமைப்பின் மூலமாகவா அல்லது விலை அமைப்பை விட்டு ஒய்வதா என்பதே ஆகும்.\nபின்தங்கிய நாடுகளில் திட்டமிடுதலின் பிரச்சனைகள்\nவளர்ந்த நாடுகளைவிட, பின்தங்கிய நாடுகளில் திட்டமிடுதல் அத்தியாவசியமானது மட்டுமின்றி திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் என்பது மிக மிகக் கடினமானதாகும். எல்லாவற்றுள்ளும் முதன்மையானது. \"திட்டமிடுதலுக்கு ஒரு வலிமைமிக்க, தகுதிவாய்ந்த மற்றும் ஊழலற்ற ஆட்சி செய்தல் அத்தியாவசியமானது” என்று ஆர்தர் லூயிசு குறிப்பிடுகின்றார். ஆனால் பெரும்பாலான, பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் வலுவற்ற தகுதியற்ற மற்றும் ஊழல் நிறைந்த ஆட்சி செயலையே பெற்றுள்ளன. மேலும் அவைகள் மக்களாட்சி திட்டங்களைக் கொண்டுள்ளன. எனவே, சோவியத் ரஷ்யாவில் நடைபெற்றது போன்று எந்த ஒரு காரியத்தையும் விரைவில் இந்நாடுகளால் செய்ய இயலவில்லை.\nஅவைகள் மெதுவாக செல்ல வேண்டும். அவைகள் வேளாண்மையிலேயே உழன்றன. மேலும், வேளாண்மை நிச்சயமற்ற இயற்கைக் காரணிகளையே சார்ந்திருத்தலால், அவர்களது விவசாய நிகழ்வுகளில் ஏராளமான நிச்சயமற்ற நிலை காணப்படுகிறது. மக்கள் தொகை மிகுதியும் குறைந்த முதலாக்கமும் வேறு முக்கியப் பிரச்சனைகளாக (திட்டமிடுதலுக்கு) இந்நாடுகளில் அமைந்துள்ளன.\nதிட்டமிட்ட பொருளாதாரத்தில், எதை எவ்வளவு உற்பத்தி செய்வது, எப்பொழுது, எங்கு உற்பத்தி செய்வது, உற்பத்தியை யாருக்காக பங்கீடு செய்வது போன்றவை அரசு போன்ற மத்திய நிர்வாகத்தால் திட்டக் குழுவின் மூலமாக முக்கிய பொருளாதார தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அத்தீர்மானங்களை இவை அனைத்தும் செய்முறைப்படுத்துவது அரசின் கடமையாகும். திட்டத்தை வரைவதற்கு முன்பு, கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களாகிய, பருப்பொருள்வளம், நீதிவளம், மனிதவளம் ஆகியவற்றின் முழுமையான ஆய்வினை மேற்கொள்ள வேண்டும். (எ. கா.) சோவியத் ரஷ்யாவில், 1917-ஆம் ஆண்டில் ரஷ்ய புரட்சிக்கு பின்பு 1918 முதல் 1921-ஆம் ஆண்டுவரை கம்யூனிசப் போர் நடந்தது. அதன் பின்பு 1921 முதல் 1924 வரை புதிய பொருளாதார கொள்கை நடப்பில் இருந்தது.\n1924 - முதல் அரசு கிடைக்கக் கூடிய வளங்களைப் பற்றிய ஒரு விரிவான ஆய்வினை மேற்கொண்டு 1928-ம் ஆண்டு தனது முதலாம் ஐந்தாண்டு திட்டத்தை நடைமுறைபடுத்தியது. வளங்களின் ஆய்விற்குப் பிறகு நீண்டகால நோக்கங்களுள் ஒன்று எஃகு, நிலக்கரி மற்றும் மின்சாரம் போன்ற உற்பத்தியில் முன்னணியில் உள்ள உலகப் முதலாளித்துவ நாடுகளாகிய அமெரிக்கா ஐக்கிய நாடுகள் போன்ற நாடுகளோடு இணையான நிலையை சோவியத் ரஷ்யாவும் எட்டிப்பிடிக்க வேண்டும் என்ற நீண்டகால நோக்கத்தை ரஷ்யாவின் திட்டகுழு தீர்மானம் செய்தது. ஐந்தாண்டு திட்டத்தின் நோக்கங்களை மனதில் கொண்டு பருப்பொருள் இலக்குகளை நிர்ணயம் செய்யப்படும். அதன் பின்பு நிதிவளங்களை திரட்டுவதற்கான வழிமுறைகள் கண்டுபிடிக்கப்படும். திட்டங்களானது, அவற்றின் பயன்களை நியாயமான முறையில் பகிர்ந்தளிப்பதற்கான விவரங்களையும் பெற்றிருக்கும்.\nதிட்டமிடுதலின் தன்மையானது, அவைகளை நடைமுறைபடுத்தும் பொருளாதார அமைப்பு வகைகளாகிய முதலாளித்துவம், சமத்துவம் மற்றும் கலப்பு பொருளாதாரம் போன்ற அமைப்புக்களைப் பொறுத்தது. முதலாளித்துவப் பொருளாதாரத்தில் (எ.டு.கா. இங்கிலாந்து) பகுதி சார்ந்த திட்டமிடுதல் (Partial Planning) காணப்படும். சமத்துவப் பொருளாதாரத்தில் முழுமையான திட்டமிட்டப் பொருளாதார அமைப்பு இருக்கும். (எ.டு.கா. சோவியத் ரஷ்யா) இந்தியா போன்ற கலப்புப் பொருளாதாரத்தில் பொதுத்துறை மற்றும் தனியார் துறை இரண்டுமே மிக முக்கியப் பங்கினை, பொருளாதாரத் திட்டமிடுதலில் வகிக்கும்.\nசாதாரணமாக, ஒரு திட்டத்தின் கால அளவு ஐந்து ஆண்டுகளாகும். திட்டத்தினை முன்கூட்டியே வரைந்திட வேண்டும். இந்தியாவில் இதை திட்டக்குழு செய்து வருகிறது. ஒரு திட்டமானது ஒரு குறிப்பிட்ட அளவுடையதாக, அமைந்து இலக்கினையும் திட்டத்திற்காக குறித்து, மேலும் திட்டத்திற்கான நிதி வளங்களை திரட்டுவதற்கான வழி முறைகளையும் குறிப்பிட்டிருக்கும்.\nதிட்டமிடுதலின் முதல் படி, குறிப்பிட்ட திட்டக்காலத்தில், ஒரு பொருளாதாரத்தின் வளர்ச்சி இலக்கை தீர்மானித்தலாகும். அதன் பிறகு திட்டமிடுவோர், பொருளாதாரத்தை, வேளாண்மை, தொழில்துறை மற்றும் பணித்துறை என பல துறைகளாக பிரித்துவிடுவர். ஒவ்வொரு துறையின் பருப்பொருள் இலக்கினை நிர்ணயம் செய்வர். பின்பு எவ்வளவு முதலீட்டினை எந்தெந்த துறைகளுக்கு இலக்குகளை அடைய ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் தீர்மானிப்பர். அதன் பின்பு, முதலீடு செய்வதற்கான சரியான முதலீட்டு திட்டத்தையும், உற்பத்தி நுட்பத்தையும் வகுப்பார்கள். வளர்ச்சி குறைந்த நாடுகள் ஏழை நாடுகளாக இருப்பதால், உழைப்பு-செரிவு முறையை கையாண்டு வேலைவாய்ப்பினை விரிவாக்கலாம். ஆனால் சில கனரக தொழில்களான இரும்பு போன்றவை மூலதனச் செரிவு முறையையே கையாளமுடியும். திட்டத்தின் வெற்றியும் தோல்வியும் தெரிவு செய்தலையே சார்ந்ததாகும்.\nதிட்டங்களின் வகைகள் (Types of Planning)\nஒரு சமத்துவ பொருளாதாரத்தில் (எ. கா. முந்தைய சோவியத் ரஷ்யா) மையத் திட்டமிடல் இருந்தது. “இது ஆணைதிட்டமாகும் (அ) கட்டளை திட்டமாகவும் இருக்கலாம். சமஉடமை சமுதாயத்தில் அனைத்து உற்பத்தி காரணிகளும் அரசுக்கு சொந்தமானது அனைத்து அடிப்படை தீர்மானங்களாகிய தொழில்மயமாவதற்கு முன்னுரிமை அளிப்பதா (அ) வேளாண்மை வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதா (அ) வேளாண்மை வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதா தொழில் மயமாக்கலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருந்தால் அடிப்படை மற்றும் கனரக தொழில்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதா தொழில் மயமாக்கலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருந்தால் அடிப்படை மற்றும் கனரக தொழில்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதா அல்லது நுகர்வுப் பொருள் தொழிற்சாலைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதா அல்லது நுகர்வுப் பொருள் தொழிற்சாலைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதா என்ற பொருளாதார முடிவுகளை மத்திய திட்ட நிர்வாகம் தீர்மானிக்கும்.\nகுடியாட்சி முறையில் திட்டமிடுதல் தூண்டுதல் மூலமாக நடைபெறுகிறது. (எ. கா.) கலப்பு பொருளாதாரமா���ிய நமது நாட்டில் பொதுத்துறையும், தனியார் துறையும் செயல்படுகிறது. அரசாங்கம் தனியார் தொழில் துறைகளை திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றும் வண்ணம் சில வரிச் சலுகைகள், மற்றும் பிற ஊக்கங்கள் அளித்து தனியார் துறையை தூண்டிவிட வேண்டும்.\nசுட்டிக் காட்டும் திட்டம் (Indicative Planning)\nஇத்தகைய திட்டம் முதலில் அரசு தொழில் நிருபர்களையும், தொழில்சாலை பிரதிநிதிகளையும் முன்னதாகவே கலந்தாலோசிக்க வரவேற்று நடப்பு திட்டத்தின் தான் என்னென்ன செய்ய உள்ளது. தனது முன்னுரிமைகள் மற்றும் நோக்கங்களை குறிப்பிட்டு கலந்தாலோசிக்கும்.\nவெவ்வேறு நாட்டங்களையுடைய நிபுணர்களுடன் விரிவான கலந்தாலோசனை நடத்தியப்பின் திட்டம் தீட்டப்படும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு பிரான்சு நாட்டின் சுட்டிக்காட்டும் திட்டமாகும். 1991-ம் ஆண்டில் தாரளமயமாதல் மற்றும் தனியார் மயமாக்கும் கொள்கைகள் பின்பற்றப்பட்டப் பின்பு இந்திய திட்டமிடுதலும் கூட ஒருவகையில் சுட்டிக்காட்டும் திட்டமாகவே மாறியது. பொருளாதார திட்டமிடுதலை 3 பிரிவுகளாக பிரிக்கலாம்.\nநடுப்பருவ திட்டம் (midterm plan)\nகுறுகிய காலத்திட்டம் (Short term plan)\nதொலை நோக்கு திட்டம் (perspective plan).\nநம் நாட்டின் ஐந்தாண்டு திட்டங்கள் நடுப்பருவ திட்டங்களாகவும், குறுகிய கால திட்டங்களாகவும், ஓராண்டு திட்டங்களாகவும் இருந்துவருகின்றன. திட்டங்களை நிறைவேற்றும் காலத்தில் ஐந்தாண்டு திட்டங்கள் ஓராண்டு திட்டங்களாகவும் பகுக்கப்பட்டு செயல்பட்டன. தொலை நோக்கு திட்டங்கள், நீண்டகால திட்டங்களாகும். இத்திட்டத்திற்கான கால அளவு 20 முதல் 25 ஆண்டுகளாகும். ஐந்தாண்டு திட்டங்கள் எல்லாம் தொலை நோக்கு திட்டங்களின் நோக்கத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.\nசுழல் திட்டம் (Rolling Plan)\nநிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை கொண்ட ஐந்தாண்டு திட்டங்கள் போல இல்லாமல், இச்சுழல் திட்டமானது, ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் இலக்குகளை தீர்மானித்து மற்றொரு ஆண்டையும் திட்டத்தோடு சேர்த்துக் கொள்ளுதலாகும். அதாவது அனைத்து ஐந்தாண்டுகளுக்கும் குறிப்பிடப்பட்ட இலக்குகள் இல்லாமல், நடப்பு ஆண்டில் திட்டத்தின் செயல் திறனை பொறுத்து, மற்றொரு ஆண்டிற்கு இலக்கிணை தீர்மானிக்கக் கூடும். இவ்வாறாக இத்திட்டம் தொடரும் இதுவே சுழல் திட்டத்தின் மைய கருத்தாகும்.\nமைய திட���டமிடுதலின் (Centralised Planning) மிகப்பெரிய நன்மையாதெனில் திட்டங்களை மிக வேகமாக நடைமுறைபடுத்தி, நோக்கங்களையும் இலக்குகளையும் அடைந்துக் கொள்ளலாம். (எ. கா.) சோவியத் ரஷ்யாவில் திட்டமிடுதலின் வழியாக வேளாண்மையை முதன்மைத் தொழிலாக கொண்டிருந்த பொருளாதாரத்தை மாற்றியமைத்து 12 ஆண்டுகளுக்குள்ளேயே தொழில்மயமான நாடாக மாற்றிக் கொண்டது. இந்த மத்திய மயமாக்கப்பட்ட திட்டமிடுதலின் தீமையாதெனில் அரசு ஒரு குறிப்பிட்ட ரீதியான முற்றுரிமையை அனுபவித்து போட்டியின்மையால் அரசுக்கு சொந்தமான உற்பத்தி அலகின், உற்பத்தி திறனை பரிசோதிக்க கடினமான நிலையை உருவாக்குகிறது. தூண்டப்பட்ட திட்டத்தின் (inducement plan) கீழ் (மக்களாட்சி திட்டமிடுதல்) பொதுமக்களுக்கு தங்கள் கருத்தை வெளிப்படுத்த வாய்ப்பளித்தாலும் அரசு பின்பற்றும் மக்களாட்சி முறையில் எழக்கூடிய நிர்வாக கால தாமதங்களாலும், பாராளுமன்ற மக்களாட்சி முறையில் ஏராளமான காலதாமதங்களாலும், திட்டங்களை நடைமுறைப்படுத்துதலும், பொருளாதார வளர்ச்சியும் மிகவும் வேகமற்ற நிலையில் உள்ளது.\nஇந்தியாவில் திட்டமிடுதலின் தோற்றம் மற்றும் நோக்கம் (Evolution and objectives of planning in India)\n1950-ம் ஆண்டு தேசிய திட்டக்குழு இந்தியாவில் நிறுவப்பட்டது. இத்திட்ட குழுவின் மிக முக்கிய பணியாதெனில் “நாட்டுவளங்களை சீரிய பயனுள்ள மற்றும் சமமாக பயன்படுத்த திட்டங்களை தீட்டுதலே ஆகும்”.\nஇந்திய திட்டமிடுதலின் மைய நோக்கம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதலாகும். நமது ஐந்தாண்டு திட்டங்கள், உற்பத்தியை அதிகரிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. இதே நேரத்தில், வருமான, செல்வ ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதையும் மற்றும் அனைவருக்கும் சமமாக வாய்ப்புகளை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. வளர்ச்சியோடு கூடிய ஒரு சம உடைமை சமுதாயத்தை உருவாக்குதல் இந்திய திட்டங்களின் அடிப்படை நோக்கங்களாகும்.\nஇந்திய வளர்ச்சி திட்டமிடுதலின் தலையாய நோக்கங்களை கீழ்கண்டவாறு வரிசைப்படுத்தலாம்.\nநாட்டு வருமானத்தை உயர்த்துதல். இது வளர்ச்சி நோக்கம் எனப்படும்.\nகுறிப்பிட்ட காலத்திற்குள், குறிப்பிட்ட நிலையில் முதலீட்டை உயர்த்துதல்.\nவருமான மற்றும் செல்வ பகிர்வில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை குறைப்பதோடு பொருளாதார சக்தி வளங்களின் மீது குவிதலைக் கட்டுப்படுத்தல்.\nவேளாண்மை, உற்பத்தித் தொழிற்சாலை (குறிப்பாக மூலதனப் பொருட்கள்) மற்றும் வாணிபச் செலுத்து சமநிலை ஆகியவற்றின் வளர்ச்சித் தடைகளை அகற்றுதல்.\nவேளாண்மைத் துறையில் முதன்மையான நோக்கம் யாதெனில் உற்பத்தித் திறனை அதிகரித்து தன்னிறைவை தானிய உணவு வகையில் அடைவதே ஆகும். தொழில் துறையில் அடிப்படை மற்றும் கனரகத் தொழில்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அயல்நாட்டு வாணிபத் துறையில் சாதகமான அயல்நாட்டு செலுத்து சமநிலைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்தியத் திட்டமிடுதலில் கடைபிடிக்கப்பட்ட யுக்தி முறை பேராசிரியர் 'மஹலநாபிஸ் யுக்திமுறை' என குறிப்பிடப்படுகிறது. இதில் அதிவேக தொழில் மயமாதலுக்கும், அதிலும் அடிப்படை மற்றும் கனரக தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.\nநமது திட்டங்களில் வட்டாரச் சமநிலை அடைவதை குறிப்பிட்டிருந்தாலும், நாம் இன்னும் இவ்வட்டாரச் சமநிலை இன்மை நிலையைக் குறைப்பதில் வெற்றியடையவில்லை. வேளாண் துறையில் உணவுத் தானியங்களின் உற்பத்தியில் உபரி உற்பத்தி செய்யும் மாநிலங்கள் உள்ளன. பற்றாக்குறையான மாநிலங்களும் உள்ளன. உற்பத்தித் தொழிலில் வளர்ந்த வட்டாரங்களும் மற்றும் பின்தங்கிய வட்டாரங்களும் உண்டு. அதுமட்டுமல்லாது, தொழில் வளர்ச்சியானது மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னையிலேயே செரிந்துள்ளது.\nநமது ஐந்தாண்டு திட்டங்கள், வறுமை மற்றும் வேலையின்மை பிரச்சனைகளுக்கு கவனம் செலுத்தியுள்ளன. சராசரி இந்தியன், உலகில் மிக ஏழைகளுள் ஒருவனாக உள்ளான். எனவே நமது திட்டங்கள், வறுமையை ஒழித்து, பெரும்பாலான ஏழை எளிய நலிந்த பிரிவினராகிய - தாழ்த்தப்பட்ட வகுப்பினரையும் (SC) பழங்குடியினரையும் (ST) மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் மற்றும் பெண்களையும் குழந்தைகளையும் முன்னேற்றமடையச் செய்ய விழைந்தன. வாழ்க்கைத் தரம், தனிநபர் நுகர்வையும் தனி நபர் நுகர்வு தலா வருமானத்தையும் பொறுத்துள்ளது. இது பின்னும் வேலை வாய்ப்பையும் சார்ந்துள்ளது. எனவே நமது திட்டங்கள் வேலை வாய்ப்பினை, ஏழ்மை ஒழிப்பு திட்டத்தின் முக்கியமான பகுதியாக கண்ணுற்றது.\nஇன்னும்கூட, ஊரகத் துறையில், குறிப்பிட்ட ஒரு சிலருடைய நிலங்கள் குவிக்கப்பட்டுள்ளன. நிலச் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டப் போதிலும், ஏறக்கு��ைய 50 சதவீத உழவு நிலங்களை, 10 சதவீத மக்களே சொந்தமாகப் பெற்றுள்ளனர். மேலும் பசுமைப் புரட்சி பெரிய நிலச்சுவான்தாரர்களுக்கே நன்மைப் பயத்தது.\nதொழிற்சொத்தின் உரிமையும் கூட செரிவடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்தியாவின் ஏழ்மை நிலையின் அடிப்படைக் காரணம் குறைந்த உற்பத்தித் திறனும், பெருகும் மக்கள்தொகை வளர்ச்சியே என்பது நிச்சயமானது. இது குறைவான சேமிப்பிலும் மறைமுக வேலையின்மையிலும் முடிவடைகிறது. குடிசை மற்றும் சிறுதொழில்களுக்கு அரசு ஆதரவு நல்கியதால், ஊரக வேலையின்மை மற்றும் குறைவேலை பிரச்சனைகளைத் தீர்ப்பதில், அதிக வெற்றி காணவில்லை. இந்தியத் திட்டத்தில், நகர்புறங்களுக்கு ஒரு சார் நிலை இருந்து வருகிறது. கடந்த காலத்தில் வேளாண்மைத் துறைக்கு போதிய நிதியுதவி அளிக்கப்படவில்லை. ஆனால் திட்டமிடுவோர் வேளாண்மையைப் புறக்கணித்தனர் என கூறமுடியாது.\nஇந்தியாவில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சிப் போக்கு துவங்கியது. முதலாம் ஐந்தாண்டு திட்டம் (1951-56) மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதோடு பல புதிய வாய்ப்புகளை திறந்தளித்து அதன் வாயிலாக பலதரப்பட்ட வாழ்க்கை வசதியின் மூலமாக இந்திய மக்களை செல்வந்தர்களாக மாற்றும் வளர்ச்சி போக்கின் துவக்கமே, இந்திய திட்டமிடுதலின் நோக்கம் என குறிப்பிட்டது. இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் (1956-61) துரிதமான தொழில்மயமாதலை நோக்கமாகக் கொண்டு குறிப்பாக அடிப்படை மற்றும் கனரக தொழில் வளர்ச்சியில் நாட்டம் காட்டியது. இரண்டாம் திட்ட காலத்தில் அரசு மக்களாட்சி சமத்துவ நோக்கத்தை தழுவி வந்தது. மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் (1961-66) பொருளாதாரத்தை தற்சார்புடையதாகவும் சுயமாக இயங்கும் பொருளாதாரமாக மாற்றவும் எதிர்நோக்கியது. மூன்றாம் திட்டத்திற்கு பிறகு திட்ட விடுமுறை அளிக்கப்பட்டது. நான்காவது திட்டம் உடனடியாக துவங்கப்படவில்லை. நான்காவது திட்டத்திற்குள் மூன்று - ஆண்டுத் திட்டங்கள் (1966-69) நிறைவேற்றப்பட்டன. நான்காவது ஐந்தாண்டு திட்டம் (1969-74) இரண்டு நோக்கங்களை உடையதாக இருந்தது. 1. வளர்ச்சியுடன் கூடிய நிலைத்தன்மை 2. தற்சார்பில் முன்னேற்ற சாதனை அடைதல்.\nஐந்தாவது ஐந்தாண்டு திட்டம் (1974-79) வளர்ச்சி மற்றும் சமுதாய நீதியில் கவனம் செலுத்தியது. இக்காலத்தில் (Garibi Hatao) 'கரிபி ஹட்டாவ��' அதாவது வறுமை ஒழிப்பு என்பதே தாரக மந்திரமாக இருந்தது.\nவறுமை ஒழிப்பும் தற்சார்பு அடைதலுமாகும். நடுவண் ஆசிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கும்போது ஆறாவது திட்டம் உருவாக்கப்பட்டது. (1978-83) ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தப் பின்னர் அத்திட்டத்தை கைவிட்டது. மாறாக புதியதொரு ஆறாவது ஐந்தாண்டு திட்டத்தை (1980-85) உருவாக்கியது.\nபொருளாதாரத்தை விரிவாக்கும் நிலைகளை உருவாக்கி அதன்மூலம் வறுமையைப் போக்குவதை நோக்கமாக கொண்டது.\nஏழாம் ஐந்தாண்டு திட்டம் (1985-90) உணவு, தானிய உற்பத்தி வளர்ச்சியை வேளாண்துறையில் அதிவேகப் படுத்துவதன் மூலம் வேலைவாய்ப்பினை அதிகரித்து அனைத்து துறைகளிலும் உற்பத்தி திறனை உயர்ந்த முக்கியத்துவம் அளித்தது.\nஎட்டாவது ஐந்தாண்டுத் திட்டத் (1992-97)தின் இறுதி பதிப்பு உருவாக்கப்படும்போது, நாட்டின் பொருளாதாரக் கொள்கையில் பெருத்த மாற்றங்களாகிய திறமை மயமாதல், தனியார் மயமாதல் மற்றும் உலகமயமாதல் போன்ற பெருத்த மாற்றங்கள் ஏற்பட்டன. இந்த எட்டாவது திட்டம் இவ்வகை மாற்றங்களை பிரதிபலித்து பொருளாதார வளர்ச்சியை அதிவேகபடுத்தவும். பொது மனிதனின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றவும் வழிவகுத்தது.\nஇந்திய திட்டமிடுதலின் தலையாய நோக்கங்களை நான்கு வகையாக பிரிக்கலாம்.\nதிட்டமிடுதலில் முதல் 30 ஆண்டுகளில் நாட்டு வருமான வளர்ச்சி வீதத்தின் போக்கு 3.5 சதவீதமாக இருந்தது. பிரசித்திப் பெற்ற பொருளியல் அறிஞர் பேராசிரியர் ராஜ்கிருஷ்ணா அவர்கள் இதனை “இந்து வளர்ச்சி வீதம்” (Hindu Rate of Growth) என அழைக்கின்றார். வேளாண்மை உற்பத்தி ஒரு சராசரி வீதமாகிய 2.7 சதவீதமாக அதிகரித்தது. தொழில் உற்பத்தி 6.1 சதவீதமாக அதிகரித்தது மற்றும் தலா வருமானம் 1.3 சதவீதமாக வளர்ந்தது. இவ்வீதங்கள் குறைவாக காணப்பட்டாலும் ஆங்கிலேயர் ஆட்சி காலமாகிய ஏறக்குறைய 100 ஆண்டுகள் இந்தியப் பொருளாதாரம் தேக்க நிலையிலேயே இருந்து வந்ததை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். (எ.கா) பிரிக்கப்படாத இந்தியாவில் 1901 - முதல் 1946 வரை நம் நாட்டு வருமான வளர்ச்சி வீதம் 1.2 சதவீதமாகவே இருந்து வந்தது. எனவே இந்தியப் பொருளாதாரத்தில் திட்டமிடுதலின் சாதனை என்னவெனில் தேக்க நிலையை தாண்டி, மெதுவான ஆனால் நிலையான பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.\nபொருளாதாரத்தில் ஏற்படுத்தப்பட வேண்டிய கட்டமைப்பு மாற்றங்களை நவீனமயமாதல் எனக் குறிப்பிடலாம். திட்டமிடுதலின் கீழ், இந்தியப் பொருளாதாரம், காலனிப் பொருளாதாரமாக இருந்த நிலையிலிருந்து, விடுதலை அடைந்து நவீன பொருளாதாரமாக மாறியது. நாட்டு வருமான தொகுப்பில் மாற்றங்கள் ஏற்பட்டது. (எ.கா) நாட்டு வருமானத்தில் வேளாண்மையின் பங்கு குறைந்து, பணித்துறையின் பங்கு அதிகரித்தது. வேளாண்மையில் தொழில் புரட்சிக்குப்பின் விவசாயத்தில் மாறுதல்கள் ஏற்பட்டன.\nநமது திட்டமிடுதலின் முந்தைய கால கட்டத்தில் உணவு, தொழில்நுட்பம் மற்றும் அந்நிய செலவாணி போன்ற பல காரியங்களுக்கு அந்நிய உதவியையே சார்ந்திருந்தோம். ஐந்தாம் திட்ட முதல் தற்சார்புடமை என்பது திட்டமிடுதலின் தலையாய நோக்கங்களுள் ஒன்றாகியது.\nஅனைவருக்கும் சமவாய்ப்பு அளித்தலையே சமூக நிதி என்று குறிப்பிடப்படுகிறது. இதன் பொருள் யாதெனில் நலிவுற்ற ஏழ்மைமிகுந்த பிரிவினரின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதிலும் வருமானம் மற்றும் செல்வ ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதுமாகும்.\nஒன்பதாவது ஐந்தாண்டு திட்டம் (1997-2002)\nஒன்பதாவது ஐந்தாண்டு திட்டம் 1997-2002 வரையிலான காலத்தை உள்ளடக்கியது. இது வளர்ச்சியோடு கூடிய சமுதாய நீதி, மற்றும் சமத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. மத்திய திட்டக்குழு இத்திட்டத்தை மக்கள் நலத்திட்டமாகவும், பெரும்பாலான மக்களை அதிலும் குறிப்பாக ஏழை மக்களின் பங்கேற்பை வலியுறுத்தவும் விரும்பியது. இத்திட்டத்தை உருவாக்கும்போது மக்களின் தரமான வாழ்க்கையையும், உற்பத்தி நிறைந்த வேலைவாய்ப்பை உருவாக்குதலையும், வட்டாரச்சமநிலை மற்றும் தற்சார்புடமையையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது.\nஒன்பதாவது திட்டத்தின் தலையாய நோக்கங்கள் (Main Objectives of Ninth Plan)\nவேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதன் வாயிலாக போதுமான உற்பத்தி வேலை வாய்ப்பினை உருவாக்குதலும் வறுமை ஒழிப்பும்.\nநிலையான விலையுடன் கூடிய வளர்ச்சி.\nநிச்சயமாக அனைவருக்கும் உணவளித்தல், அதிலும் பாதிக்கப்பட்ட பிரிவினருக்கு உணவளித்தல்.\nகுறைந்தபட்ச அடிப்படை பணிகளாகிய பாதுகாப்பான குடிநீர் வசதி, ஆரம்ப சுகாதார வசதி, பாதுகாப்பு, அனைவருக்கும் ஆரம்பக் கல்வி, வீட்டுவசதி ஆகியவற்றை அளித்தல்.\nமக்கள் தொகையின் வளர்ச்சி வீதத்தை கட்டுப்படுத்தல்.\nபொருளாதார வளர்ச்சி நடவடி��்கைகளில் பொதுமக்கள் பங்கேற்க வாய்ப்பு அளிப்பதன் வாயிலாக சுற்றுப்புற சூழ்நிலையின் நிறைந்தன்மை உறுதிப்படுத்துதல்.\nபெண்கள் மற்றும் சமூகத்தில் பின்னடைவில் உள்ள மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர், சிறுபான்மையினர் ஆகிய சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய பிரதிநிதியாகிய இவர்களை அதிக ஆற்றலுள்ளவர்களாக மாற்றுதல்.\nஊராட்சிமன்றம், கூட்டுறவு, சுயத்தேவைக்குழு போன்ற மக்கள் அமைப்புகளை முன்னேற்றி வளர்ச்சியுறச் செய்தல்.\nதற்சார்பை அடைவதற்காக முயற்சிகளை வலிமைப்படுத்துதல்.\nஒன்பதாவது திட்டத்தின் செயல்திறன் (Appraisal of the Ninth Plan)\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் எதிர்பார்த்த 6.5 சதவீத வளர்ச்சி வீதத்திற்கு மாறாக 5.35 சதவீத வளர்ச்சியே பெறப்பட்டது.\nஇத்திட்டம் மூலதன இலக்கினை அடையவில்லை . மூலதன இலக்கு 28.2 சதவீதமாக முன் குறிக்கப்பட்டாலும் 24.2 சதவீதமும் முதலீடு செய்யப்பட்டது.\nபொதுத்துறையின் அளவு 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.\nஇத்திட்ட காலத்தில் மத்திய மற்றும் மாநில அரசுக்களின் நிதியாக்கம் பற்றாக்குறை அதிகரித்தது.\nவெளிநாட்டு வர்த்தகமுறையில் இத்திட்டம் தோல்வி அடைந்தது. ஏற்றுமதியின் இலக்கு 11.8 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 5.6 சதவீதமே உயர்ந்தது. இறக்குமதியின் எல்லையானது 10.8 சதவீதமாக உயர வேண்டும் என்ற மாறாக இறக்குமதியின் அளவானது 4.1 சதவீதமாக மட்டுமே உயர்ந்தது.\nஒன்பதாவது திட்டத்தால், 50 மில்லியன் மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க இயலவில்லை .\nபத்தாவது ஐந்தாண்டு திட்டம் சமத்துவம் மற்றும் சமூக நீதியை பற்றிய பிரச்சனைகளை வெளிப்படையாக அணுகுவதை நோக்கமாகக் கொண்டது. இத்திட்டம் 8 சதவீத வளர்ச்சி வீதத்தை மொத்த நாட்டு உற்பத்தியில் அடைவதை இது இலக்காக நிர்ணயித்தது.\nஇத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள்கள் பின்வருமாறு\nவறுமையை 5 சதவீதமாக 2007-ல் குறைக்கப்பட வேண்டும் 15 சதவீதமாக 2012-ல் குறைக்கப்பட வேண்டும்.\nஇத்திட்ட காலத்தில் இலாபகரமான வேலைவாய்ப்பினை கூடுதலாக ஏற்படுத்துதல்.\nஅனைவருக்கும் தொடக்க கல்வியானது 2007-க்குள் கிடைக்கச் செய்தல். 2001-2011 ஆகிய 10 ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி வீதத்தை 16.2 விழுக்காடாக குறைத்தல்.\n2007ல் கல்வியறிவுப்பெற்றோரின் எண்ணிக்கையை 75 விழுக்��ாடாக உயர்த்துதல்.\n2007-க்குள் குழந்தைகளின் இறப்புவீதம் 100 பேருக்கு 45-ஆக குறைத்தல்.\n2007-ல் மகப்பேறு காலத்தில் தாய்மார்களின் இறப்பு வீதமானது 1000 பேருக்கு 2 சதவீதமாகவும் 2012-ல் 1000 பேருக்கு 1 சதவீதமாகவும் குறைத்தல்.\n2007-ல் காடு மற்றும் மரங்களை 25 சதவீத பாதுகாப்பும், 2012-ல் 33 சதவீத பாதுகாப்பும் அதிகரித்தல்.\nஅனைத்து ஊரகங்களிலும் குடிநீர் வசதியை 2012-க்குள் ஏற்படுத்துதல்.\n2007-க்குள் அனைத்து மாசு அடைந்த நதிகள் மற்றும் ஆறுகளை சுத்தம் செய்தல்.\nகடந்தகால அனுபவம் குறிக்கப்பட்ட இலக்குகளாகிய மொத்த நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வீதத்தை 8 சதவீதமாக உயர்த்துதல் மற்றும் வேலை வாய்ப்பு இலக்கை அடைதல் இவைகளை அடைவதில் மிக சந்தேகமாகவே உள்ளது. வேளாண்மை மற்றும் சிறுத்தொழில்கள் இன்னும் குறைந்த முன்னுரிமை நிலையிலேயே உள்ளன. இத்திட்டமானது அதிகமாக தனியார் துறையையே முற்றிலுமாக நம்பியுள்ளது.\nஇதுவரை ஒன்பது ஐந்தாண்டு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தற்போது இது பத்தாவது திட்டத்தின் கடைசி ஆண்டாகும். வளர்ச்சியுடன் கூடிய நிலைத்தன்மை, அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் சரியான ஒரு சவாலாக அமைந்துள்ளது. இன்னும் வேலையில்லாப் பிரச்சனை தீர்ந்தபாடு இல்லை. ஓரளவிற்கு வறுமை குறைக்கப்பட்டிருப்பினும் இப்பகுதியில் நடைபெற வேண்டியவைகள் மிகவும் ஏராளமாக உள்ளன. ஐந்தாவது ஐந்தாண்டு திட்டத்திலிருந்தே வேலைவாய்ப்பு திட்டமானது வறுமை ஒழிப்பு திட்டத்தோடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதனால் இது ஒரு உற்சாகப்படுத்தும் திட்டமாகவே இருந்தது. மக்கள் தொகையினை கட்டுப்படுத்தாவிட்டால் இந்திய பொருளாதார திட்டமிடுதலின் இலக்குகளை அடைவது மிக கடினமானதொன்றாகும். சேமிப்பு, முதலீடு, ஏற்றுமதி முதலியவற்றை உயர்த்த வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக திட்ட நிர்வாகம் வலுவடைய வேண்டும். தகுதிவாய்ந்ததாக இருக்கவேண்டும். மேலும் ஊழலற்றிருந்தால் நமது பொருளாதார திட்டமிடுதல் ஒரு பெரிய வெற்றியை அடைய முடியும். 1991 முதல் புதிய பொருளாதாரக் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால் நமது திட்டமிடுதலில் நல்ல தரமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நாளடைவில் இத்திட்டம் ஒரு சுட்டிக்காட்டும் திட்டமாக அமையும்.\nஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்.\nபக்க மதிப்பீடு (68 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nமக்கள்தொகை - சிறப்பு பார்வை\nபொருளாதார முன்னேற்றத்தில் வேளாண்மையின் பங்கு\nஇந்திய தேசிய வருமான கணக்கீட்டு குழு\nஓய்வூதிய உரிமைப் பறிப்பில் உலக வங்கியும், பன்னாட்டு நிதியமும் (IMF)\nவளர்ந்துவரும் சந்தைகளும் பன்னாட்டு நிதி நிறுவனங்களும்\nமத்திய பட்ஜெட் தயாரிப்பதில் உள்ள முன்னேற்பாட்டு செயல்களும் நடைமுறைகளும்\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nதிட்டக்குழு மற்றும் நிதி ஆயோக்\nபருவநிலை மாற்றத்தை தகவமைத்தல் மற்றும் பேரிடர் மேலாண்மை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Dec 30, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/11/blog-post_30.html", "date_download": "2020-01-21T20:37:19Z", "digest": "sha1:CDV5OBY2J3BSN5X6DO3WTPUPKXQTGTRR", "length": 39681, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ராஜபக்ஷ குடும்பத்தினர் வெற்றி பெறுவதற்காக, சஹ்ரான் எனும் குண்டுதாரியைப் பயன்படுத்தினர் - அமீர் அலி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nராஜபக்ஷ குடும்பத்தினர் வெற்றி பெறுவதற்காக, சஹ்ரான் எனும் குண்டுதாரியைப் பயன்படுத்தினர் - அமீர் அலி\nசிறுபான்மை மக்களை தள்ளி வைத்துவிட்டு இந்த நாட்டில் ஒரு ஜனாதிபதி வரமுடியாது எனும் உண்மையை இந்த ராஜபக்ச குடும்பத்திற்கு சொல்லி அவர்களுக்கு நல்லதொரு பாடம் புகட்ட வேண்டும் என்று விவசாய, ���ீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.\nஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசாவை ஆதரித்து வெள்ளிக்கிழமை இரவு (01) வாழைச்சேனையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்,\nஇந்த ஜனாதிபதி தேர்தலில் அவர்கள் வெற்றி பெறுவதற்காக சஹ்ரான் எனும் குண்டுதாரியைப் பயன்படுத்தி தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்களைப் பிரித்து, முஸ்லிம்களை ஓரங்கட்டி தமிழ் கிறிஸ்தவ மக்களை அவர்கள் பக்கமெடுத்து அவர்கள் ஜனாதிபதியாக வருவதற்காக தீட்டிய திட்டம்தான் ஏப்ரல் குண்டுத்தாக்குதலாகும்.\nஇந்த நாட்டில் பதினோராயிரம் பேர் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் இருக்கின்றார்கள் நூற்றிப் பத்தொன்பது தடவைகள் சஹ்ரானுக்கு எதிராக முறைப்பாடுகள் செய்யப்பட்டும் அவரைப் பிடிக்கவில்லை. எங்களுக்கும், உங்களுக்கு சிறிய பிரச்சினை என்றால் எத்தனை தடவை பொலிஸார், புலனாய்வுத்துறையினர் தேடிவருவார்கள். ஆனால் இந்த சஹ்ரானை தேடவில்லை ஏனென்றால் சஹ்ரான் இருந்தது அவர்களுடைய பாதுகாப்பில்தான்.\nஅவர்கள் முஸ்லீம்கள் எல்லோரையும் பயங்கரவாதிகளாக காட்டப் பார்த்தார்கள், கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற ஒட்டுமொத்த முஸ்லீம்களையும் பயங்கரவாதிகளென்று வேண்டுமென்றே அவர்கள் அடையாளப்படுத்தினார்கள். இந்த தேர்தலிலே அவர்கள் அமைத்த வியூகம் இதுதான்.\nஇம்முறை தேர்தலில் வெல்லுவதாக இருந்தால் முஸ்லிம்கள் எமக்கு வாக்களிக்க மாட்டார்கள் அவர்களைத் தள்ளி வைப்பதற்கான ஒரு தந்திரோபாயம்தான் இவ்வாறான நாடகமாகும். தமிழ், கிறிஸ்தவ மக்களிடத்திலிருந்தும் இந்த முஸ்லிம் சமூகத்தை பிரிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் திட்டமிட்டுக் கொண்ட சதிதான் இவைகள் என்றார்.\n´பாதுகாப்பான தேசம் - சுபீட்சமான நாடு´\nதவறாக புரியப்பட்டதும், உண்மையின் வெளிப்பாடும்\n- Mohamed Mujahith - கபீர் காசிமின் மகள் பெளத்தர் ஒருவரை திருமணம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட செய்தி உண்மையாக இருந்தாலும் கூட, குற...\nமுஸாதிக்காவிற்கு வீடு வழங்க, அடிக்கல் நடும் நிகழ்வு\nக.பொ.த உயர் தர விஞ்ஞான பிரிவில் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்ற முஸாதிகாவிற்கு வீடு வழங்குவதற்கான அடிக்கல் ந���ும் நிகழ்வு இன்று (18) இடம்பெ...\nசெருப்பால் தான் பதில் சொல்வேன் - ரன்முத்துகல தேரர்\nவடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி கொடுக்கும் வரை நான் அமைதியாக இருக்க மாட்டேன். பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவோம் என கூறுக்கொண்டு திர...\nவிமல் வீரவன்சவின், அடாவடிச் செயல்\nமன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, செல்வாரி கிராமத்தில் அமைக்கப்பட்ட பனை அபிவிருத்திச் சபையின் 'பனந்தும்பு உற்பத்தி நிலையம்' திறந்த...\nசமூக ஊடகங்களில் இஸ்லாத்தை அவமதித்த 3 இலங்கையர்களுக்கு ஏழரை கோடி ரூபா அபராதம்\nபேஸ்புக் மற்றும் இன்சஸ்டகிரால்ஆகிய சமூக வலைதலங்களில் இஸ்லாத்தை அவதூறு செய்யும் விதமாக கருத்து வௌியிட்ட குற்றத்திற்காக துபாயில் வேலை செ...\nபாணந்துரையில் வைக்கப்பட்டுள்ள ARM ஜிப்ரியின் ஜனாஸா, கல்முனையில் நல்லடக்கம் செய்யப்படும்\nமூத்த ஊடகவியலாளர் ஜிப்ரியின் ஜனாஸா பாணதுரையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, காலை 8 வரை அங்கு வைத்து, ஜனாஸாவை கல்முனைக்கு எடுத்து...\nசாரா புலஸ்தினியின் மரபணு, பரிசோதனை ஒத்துப்போகவில்லை\n(பாறுக் ஷிஹான்) சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் 16 பேரின் உடற் பாகங்களையும் குடும்ப உறுப்பினர்களின் மரபணு...\nதுருக்கியிலும், இஸ்ரேலிலும் கல்வி பயின்றவர் பயங்கரவாதி சஹ்ரான் குறித்து சாட்சியம் வழங்கினார்\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை இன்றும் -18- முன்னெடுக்கப்பட்டது. குற்றப்புலன...\nஜிப்ரியின் உடல் நலத்திற்காக, பிரார்த்திக்குமாறு முஸ்லிம் மீடியா போரம் கோரிக்கை\nமூத்த ஊடகவியலாளர் ஏ. ஆர். எம். ஜிப்ரியின் உடல் நலத்திற்காக, பிரார்த்திக்குமாறு சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரம் கோரிக்கை விடுத்துள்ளது. ...\nஜாமிஆ நளீமிய்யாவுக்கு, சென்ற அபூ தாலிபுக்கள்\nஅஷ்ஷைக் பளீல் (நளீமி) கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கும் மதத் தலைவர்களையும் புத்திஜீவிகளையும் உள்ளடக்கிய RRG (பொறுப்பு வாய்ந்த ஆட்ச...\nஈராக்குடன் நிற்பதாக, சவுதி அறிவிப்பு\nஈராக்கின் போரின் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு சவுதி அரேபியா எல்லாவற்றையும் செய்யும் என அதன் துணை மந்திரி கூறியுள்ளார். சவூதி அரேபியாவின்...\nஜாமிய்யா நளீமியாவில் கல்வி கற்ற, சகலரையும் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\n\"ஜாம���ய்யா நளீமியாவில் கல்வி பயின்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும், பெரும்பான்மை பௌத்த வாக்குகளினால் நாம் உருவாக்கிய ஜனாதிபதி அதற்கு ...\nபயங்­க­ர­வாதி சஹ்ரான் குழுவினால் சுடப்பட்ட தஸ்லீம், யாசகம் கேட்கும் பரிதாப நிலையில்..\n‘‘பயங்­க­ர­வாதி சஹ்ரான் ஹாசீம் தலை­மை­யி­லான குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோக கொலை முயற்­சி­யி­லி­ருந்து இறை­வனின்...\nபோர் வேண்டாம் - தங்களை விட்டுவிடுங்கள் என்கிறது சவுதி, தூதனுப்பினார் இளவரசர்\nமத்திய கிழக்கில் மற்றொரு போரைத் தொடங்க வேண்டாம் என்று அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்காக சவுதி தூதுக்குழு அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் பி...\nமுஸாதிக்காவின் உயர்படிப்புக்கு மாதாந்த, நிதிவழங்க பௌத்த தேரர் முன்வருகை\nகடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற முஸ்லிம் மாணவி ஒருவரின் வீட்டிற்கு சென்று பௌத்த மதகுரு பாராட்...\nரதன தேரரின் பிரேரணையை வலுவற்றதாக்க 500 முஸ்லிம்கள் முன்வருகை\n- Anzir - முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாதொழிக்க ரதன தேரர் சமர்ப்பித்துள்ள பிரேரணையை, நீதிமன்றின் மூலமாக தோற்கடித்து வலுவற்றதாக்க 5...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.makkaltaaragai.com/whatsapp-image-2019-11-12-at-10-20-35-am-1/", "date_download": "2020-01-21T20:33:42Z", "digest": "sha1:EEYDR5VUQPIPJ7HWG4NKXM2TG7IORZSI", "length": 4575, "nlines": 80, "source_domain": "www.makkaltaaragai.com", "title": "WhatsApp Image 2019-11-12 at 10.20.35 AM (1) – மக்கள் தாரகை", "raw_content": "\nஆசிரியர் குழு வெளியீட்டாளர் S சீனிவாசன் ஆசிரியர் தா.சித்ராதாரகை சிறப்பாசிரியர் தாரகைதாசன் செய்தியாசிரியர் டாக்டர் SB ரெங்கராஜன். டாக்டர் பாண்டியராஜன் டாக்டர் UL.மோகன். இணை ஆசிரியர்கள் டாக்டர் சோலைமலை. தியாகி குமரர். கோவை ஹரி. சுனாமி சுரேஷ். சரவணன். ultra சுரேஷ் . திண்டுக்கல் கோபிநாத். சென்னை உமா. செல்வ முத்துக் குமார். ராமமூர்த்தி. ராஜா மணி. Rசண்முகநாதன்.RS சிவகுமார். S ராஜ்குமார். பால சமுத்திரம் முருகானந்தம். வேல்பாண்டி. தினகரன், சட்ட ஆலோசகர் திருமலை பாலாஜி . சின்ன சமையன். திருமதி ஜோதி . அசோக். தலைமை நிருபர் இலமு.பழனி மாலதி .நிருபர்கள் நிருபன் சக்கரவர்த்தி. சாய் ஆறுமுகம். திருமதி சரோஜா . சென்னை செல்வா. போடி பாலகிருஷ்ணன் அனைத்து வழக்குகளும் சென்னை நீதிமன்ற எல்லைக்கு எல்லைக்குட்பட்டது 33/14 A ஜெயநகர் பட்டாளம் சென்னை 12\n2/ 468 a செம்மலர் தெரு காந்தி நகர் வடக்கு வத்தலகுண்டு திண்டுக்கல் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=7462", "date_download": "2020-01-21T21:46:32Z", "digest": "sha1:LYB6OIPT6NQH2LNVVFZLPGU5Z6PZF5CR", "length": 7252, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "முன்னேற்றத்திற்கு 32 தியானங்கள் » Buy tamil book முன்னேற்றத்திற்கு 32 தியானங்கள் online", "raw_content": "\nவகை : யோகா (Yoga)\nஎழுத்தாளர் : புலியூர்க் கேசிகன் (Puliyur Kesikan)\nபதிப்பகம் : மங்கை வெளியீடு (Mangai Veliyeedu)\nசோதிட விதி விளக்கம் மாணவர்களுக்கான மனமகிழ்ச்சி ஜோக்ஸ்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் முன்னேற்றத்திற்கு 32 தியானங்கள், புலியூர்க் கேசிகன் அவர்களால் எழுதி மங்கை வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (புலியூர்க் கேசிகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகபிலர் செய்தருளிய குறிஞ்சி மூலமும் உரையும்\nசங்க இலக்கியம் எட்டுத்தொகை 2 அகநானூறு மணிமிடை பவளம் மூலமும் உரையும்\nசங்க இலக்கியம் எட்டுத்தொகை 3 அகநானூறு நித்திலக்கோவை மூலமும் உரையும்\nமற்ற யோகா வகை புத்தகங்கள் :\nயோகாசனக் கலை ஒரு வாழ்க்கைத் துணை - Yogasanakalai Oru Vazhkkaithunai\nநுரையீரல் நோய் நீக்கும் ஆசனப் பயிற்சி\nதியானமும் மன ஒருமைப்பாடும் - Dhiyanamum Mana Orumaippaadum\nமன அமைதி தரும் தியானங்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் அலகு 5 சங்க இலக்கியம்\nகாப்பியக் கதை மலர்கள் மணிமேகலை வளையாபதி\nபட்டினத்தார் தாயுமானார் பாடல் பெருமை\nகாப்பியக் கதை மலர்கள் உதயணன் கதை சூளாமணி\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்த�� விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilthiraiulagam.com/films/filmslist/filmslist1984.html", "date_download": "2020-01-21T20:56:06Z", "digest": "sha1:WJXOP2LYG5SZYB5DDJY3OJKUKSIRVKT4", "length": 15944, "nlines": 286, "source_domain": "www.tamilthiraiulagam.com", "title": "1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 1984 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nசைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்\nசெய்திகள் | திரைப்படங்கள் | பிரபலங்கள்\nஆண்டு வரிசைப்படி தமிழ் திரைப்படங்கள் பட்டியல்\n1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள்\nஅந்த ஜீன் மாதம் 16ம் நாள்\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத் தகவல்கள்\nசெக்கச் சிவந்த வானம் (2018)\nதாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்) (1943)\nவேதவதி அல்லது சீதா ஜனனம் (1941)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nபுதிதாக வெளியிடப்பட்ட பாடல் வரிகள்\nசெந்தாழம் பூவில் - முள்ளும் மலரும் (1978)\nஇளமை இதோ இதோ - சகலகலா வல்லவன் (1982)\nஎன் கண்மணி உன் காதலி இளமாங்கனி - சிட்டுக்குருவி (1978)\nஏ பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் - பியார் பிரேமா காதல் (2018)\nவாயாடி பெத்த புள்ள - கனா (2018)\nபூ போலே உன் புன்னகையில் - கவரிமான் (1979)\nஎன் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\nமருதமலை மாமணியே - தெய்வம் (1972)\nஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\nசிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை\nஒரு சிறிய வி��ுமுறைக்கால காதல்கதை\nவாஸ்து : இந்தியக் கட்டடக் கலை\nஇரகசியம் எவ்வாறு என் வாழ்க்கையை மாற்றியது\nசொல்லாமல் வரும் திடீர் பிரச்சினைகளை சொல்லி அடிப்பது எப்படி\nஅபிராமி ராமநாதன் | அர்ஜுமன் | ஆண்ட்ரியா | இளையராஜா | உதயநிதி ஸ்டாலின் | கமல் ஹாஸன் | கௌதம் கார்த்திக் | சுசீந்திரன் | சூர்யா | தனுஷ் | பாக்யராஜ் | பா.ரஞ்சித் | ஏ.ஆர்.ரஹ்மான் | விஷால் | ஸ்ரேயா சரண்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nஎந்த மொழி காதல் மொழி\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 தமிழ்திரைஉலகம்.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/135-news/articles/vijayakumaran/3124-2015-12-16-22-26-02", "date_download": "2020-01-21T19:34:12Z", "digest": "sha1:H2OL5Y3QWOGGV25HGNSBZ2DHUT4OW3S7", "length": 14438, "nlines": 102, "source_domain": "ndpfront.com", "title": "இந்த காவாலிகளின் பாட்டு மட்டும் தான் பெண்களை இழிவுபடுத்துகிறதா?", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஇந்த காவாலிகளின் பாட்டு மட்டும் தான் பெண்களை இழிவுபடுத்துகிறதா\nதமிழ்ச்சினிமா கழிசடைகள் காலங்காலமாக தமிழனின் மானத்தை விற்று வருகிறார்கள். தமிழ்ப் பெண்களை ஆணாதிக்க சொல்லாடல்களாலும், காட்சிப் படிமங்களாலும் பாலியல் வல்லுறவு செய்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக இந்த இரண்டு காவாலிகளும் தங்களது மன விகாரங்களை, வக்கிரங்களை, அழுக்குகளை கொட்டி பெண்களை கேவலப்படுத்துகிறார்கள். மனிதர்கள் என்று சொல்லவே கூசும் இப்படிப்பட்ட பிறவிகள் தான் தமிழருக்கு கலைஞர்கள் என்னும் போது தமிழ்ச்சினிமா என்றைக்குமே சேறு நிறைந்த சாக்கடையாகவே இருப்பதில் வியப்பேதும் இல்லை.\n\"சாரயத்தை விற்காதே\" என்று ஏழைமக்கள் குடிக்கு அடிமையாவதை எதிர்த்து மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் கோவன் பாடியதற்காக அவரை தமிழ்நாட்டின் பேயரசு கைது செய்தது. ஆனால் இந்த இரண்டு காவாலிகளையும் தமிழக அரசு தொடவில்லை. தமிழ்நாட்டு அரசின் தேசிய வியாபாரம் சாராயம் காய்ச்சி விற்பது என்னும் போது \"சாராயத்தை விற்காதே\" என்பது தேசத்துரோகம் தானே. இப்படிப்பட்ட அரசிற்கு பெண்ணின் உடல் உறுப்பை பாலியல் வசைச்சொல்லாக வைத்து பெண்களை கேவலப்படுத்தும் பாடல் தேசியகீதமாகத் தான் இருக்கும்.\nவெளிநாடுகளில் தமிழர்களுடன் பழகும் பெரும்பாலான வெளிநாட்டவர்கள் இந்த தமிழ் வசைச்சொல்லை தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் மற்ற நாட்டவர்கள் தமது வசைச் சொல்களை இந்த அளவு வெளியில் சொல்வதில்லை. கல் தோன்றி, மண் தோன்றா காலத்தே தோன்றி விட்டோம் என்று புளுகித் திரியும் இந்த பண்பாடு இல்லாத, பகுத்தறிவு அற்ற மடையர் கூட்டம் தமது தாய்மாரை, மனைவிமாரை, மகள்மாரை, சகோதரிகளை பாலியல் நிந்தனை செய்ய வெளிநாட்டவருக்கு சொல்லிக் கொடுக்கிறோம் என்று மண்டையில் மயிரளவு கூட அறிவு இல்லாத ஆணாதிக்க கூட்டமாகத் தான் இருந்து வருகிறது.\nஇந்தக் பொறுக்கிகளின் பாடலைக் கேட்டு விட்டு தமிழ்ப்பெண்களை அவமானப்படுத்துகிறார்கள் என்று பொதுவெளியில் எதிர்ப்பு எழுகிறது. நல்லது, ஆனால் எம்பெண்களின் வாழ்வை இந்தப்பாட்டு மட்டுமா சீரழிக்கிறது; அவமானப்படுத்துகிறது. பாலியல் தொழிலாளிகளை, அந்த பரிதாபத்திற்குரிய பெண்களை வேசை என்று இந்த மூடர்கூட்டம் ஏளனம் செய்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் இல்லையா இந்தப் பன்றிகளின் கருத்துப்படியே பாலியல் தொழில் தவறு என்றே வைத்துக் கொள்வோம். அந்த ஏழைப்பெண் குற்றவாளி என்றால் அந்த குற்றத்தை சேர்ந்து செய்த ஆண் குற்றவாளி இல்லையா இந்தப் பன்றிகளின் கருத்துப்படியே பாலியல் தொழில் தவறு என்றே வைத்துக் கொள்வோம். அந்த ஏழைப்பெண் குற்றவாளி என்றால் அந்த குற்றத்தை சேர்ந்து செய்த ஆண் குற்றவாளி இல்லையா அந்த அபலைப்பெண்ணை வேசை என்று சொல்லுபவர்களின் மொழியில் ஆணைச் சொல்ல சொல் எதுவும் இல்லை என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் இல்லையா\nஇந்த இருபத்தியோராம் நூற்றாண்���ில் கூட ஆணும், பெண்ணும் அன்புடன் கூடி குலாவி மகிழ வேண்டிய திருமண வாழ்க்கைக்கு முதலாவது விதியாக தமிழ்ச்சமுதாயத்தில் சீதனம் என்னும் பெருங்கொடுமை இருக்கிறது. குறுந்தொகையின் பாடல் சொல்லும் \"செம்மண்ணில் மழை நீர் கலந்தது போல அன்புடை நெஞ்சங்கள் தாம் கலந்தனவே\" என்று ஆனால் இன்று வீடும், நகையும், இலட்சக்கணக்கில் பணமும் கலந்தால் தான் அண்ணல் அவளை நோக்குவான். சீதனப்பணம் இல்லாமையால் இல்வாழ்க்கை என்ற ஒன்றே இல்லாமல் எத்தனை பெண்களை கொடுமைப்படுத்துகிறது எம் தமிழ்ச்சமுதாயம்.\nஇலங்கைத் தமிழ்மக்களின் போராட்ட நெருப்பில் தம் வாழ்வை எரித்த எமது பெண் போராளிகள் இன்று வறுமை சூழ்ந்த தனிமை வாழ்வு வாழ்கிறார்கள். எந்தச் சமுதாயத்திற்காக போராடப் போனார்களோ அந்த தமிழ்ச்சமுதாயமே கேலியும், கிண்டலும் செய்து ஒதுக்குகிறதே பொது வாழ்க்கைக்கு சென்றதையே ஒரு குறையாக, அவர்களின் மேல் விழுந்த கறையாக இந்த ஆணாதிக்க சமுதாயம் சொல்கிறதே பொது வாழ்க்கைக்கு சென்றதையே ஒரு குறையாக, அவர்களின் மேல் விழுந்த கறையாக இந்த ஆணாதிக்க சமுதாயம் சொல்கிறதே. இந்த முட்டாள்தனம், பெண்களை இழிவுபடுத்தும் ஆணாதிக்க வெறியின் உச்சம் இல்லையா\nவன்னியில் பற்றைக்காடுகளை எரித்துக் சென்ற போர் மரணத்தையும், வறுமையையும் வழியெங்கும் வீசி எறிந்து சென்றது. வாழ்வு தந்த வயல் எங்கும் இராணுவத்தின் முள்வேலிகள். இலங்கை அரசு தமிழ்மக்களின் வறுமையைப் பயன்படுத்தி இராணுவத்திற்கு ஆள் சேர்த்தது. ஆண்களும், பெண்களும் வயிற்றுப்பசி தீர்க்க வேறு வழியின்றி தம் சக மனிதைரைக் கொன்ற இலங்கை இராணுவத்தில், தம்மைக் கொல்ல முனைந்த இலங்கை இராணுவத்தில் சேர்ந்தனர். ஆண்கள் சேர்ந்ததைப் பற்றி எதுவும் சொல்லாத இந்த கேடுகெட்ட சமுதாயம் இராணுவத்தில் சேர்ந்த பெண்களைப் பற்றி கதைகள் கட்டியது. இராணுவத்தால் அந்தப் பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார்கள் என்று பொதுவெளியில் மட்டுமல்ல புலம்பெயர் தேசங்களில் முற்போக்கு மயிர் புடுங்குகிறோம் என்று சொல்லிக் கொள்பவர்களும் சேர்ந்து அந்த ஏழைப்பெண்களை அவமதித்தார்கள்.\nஇன்றைக்கு இந்தப் பொறுக்கிகளின் பாட்டு வந்தவுடன் கல்லைத் தூக்கிக் கொண்டு வருபவர்களே; சீதனம் கேட்பவர்களின் மீதும் இந்தக் கற்களை எறியுங்கள். வறுமையில் வாழும் பெண்களை கேவலப்படுத்துபவர்களின் மீதும் இந்தக் கற்களை எறியுங்கள். எமது பெண்போராளிகளை சமுதாயத்தில் இருந்து ஒதுக்குபவர்களின் மீதும் கற்களை எறியுங்கள். \"பெண்ணாகி வந்ததொரு மாயப்பிசாசம்\" என்று பெண்களை அவமானப்படுத்தும் மதவாதிகளின் மீது கற்களை எறியுங்கள்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-21T21:22:51Z", "digest": "sha1:FZMTDAVI537BNBZD7BRVGTFGI2MDFC7K", "length": 10928, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "செந்தில்குமார்: Latest செந்தில்குமார் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய முகம்.. சர்ப்ரைஸ் காத்து இருக்கிறது.. தமிழக பாஜக தலைவரை கணிக்கும் திமுக எம்பி செந்தில்குமார்\n.. அன்புமணி சொல்லும் இடத்தில் விவாதிக்க தயார்.. ஓபன் சேலஞ்ச் விடுத்த திமுக எம்பி\nஐயா.. தருமபுரி தேர்தல் களத்தில் வீரன் யார்.. நயவஞ்சகர்கள் யார்.. ராமதாஸுக்கு திமுக எம்பி கேள்வி\n கணக்கு போட்டு காட்டிய எம்பி செந்தில் குமார்.. ராமதாஸுக்கு பதிலடி\nமோடி வருகைக்கு தானியங்கி பேனர்.. காற்றடித்தால் கீழே விழாது.. மேலே செல்லும்.. தருமபுரி எம்பி நக்கல்\nஆமாம் ஐயா உண்மையை பேச தைரியம் வேணும் இல்லையா.. ராமதாஸுடன் தொடர்ந்து மல்லுக்கட்டும் திமுக எம்பி \nஅருமை.. ஒரு எம்எல்ஏ கூட இல்லாத கட்சியிலிருந்து டெல்லிக்கு ஒரு எம்பியாம்.. அதையும் விசாரிக்கணும் ஐயா\n ஒப்பந்தக்காரரை அலறவிட்ட தருமபுரி எம்.பி\nஇது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\nசெஸ் போட்டியில் அதீத ஆர்வம்.. சாதிக்க விரும்பும் மாணவிக்கு உதவுங்கள்.. தருமபுரி எம்பி கோரிக்கை\nபார்லிமென்டுக்கு போனோமா.. வந்தோமா என இல்லாமல் தருமபுரி எம்பி செய்த காரியத்தை பாருங்க மக்களே\nசார் ஊர்ல பிரச்னை.. உடனே ஆக்சன் எடுத்து அசத்திய தர்மபுரி எம்பி செந்தில்குமார்.. மக்கள் பாராட்டு\nநாகை அருகே பாஜக நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி கொலை.. சடலத்தை ஏரியில் வீசியதால் பரபரப்பு\nசெந்தில்குமார் தர்மபுரி திமுக வேட்பாளர்: தர்மபுரி மாவட்டமாக காரணமாக இருந்த வடிவேலுவின் பேரன்\nபீகாரில் தமிழக ஐ���எஸ் அதிகாரி செந்தில்குமாரின் ரூ2.51 கோடி சொத்துகள் முடக்கம்\nவிவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தி சைக்கிளில் பயணிக்கும் இளைஞர்.. டெல்லி டூ நேபாள் வரை சென்று சாதனை\nமகனை நல்லா படிக்க வைக்கணும்...வீரர் செந்தில்குமாரின் லட்சியக் கனவையும் சுட்டுக் கொன்ற நக்சல்கள்\nசிக்குகிறார் பங்காரு அடிகளார் மகன் செந்தில் மாணவரை தாக்கியதாக போலீஸ் வழக்கு\nநித்தியானந்தாவின் சிஷ்யையை மணக்கிறார் அவரது அண்ணன்\nமாயமான மாணவி காதலருடன் போலீஸில் தஞ்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/why-i-played-role-in-sexy-flims/", "date_download": "2020-01-21T21:18:18Z", "digest": "sha1:LAABWZDVQBWZWP5K5YOVNI6RVZ4VYZLG", "length": 10308, "nlines": 133, "source_domain": "www.dinacheithi.com", "title": "ஆபாசமாக நடித்தது ஏன்? | Dinacheithi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nதோனிக்கு மாற்று வீரர் கிடைத்து விட்டார்\nஆந்திராவிற்கு 3 தலைநகர் மசோதா நிறைவேற்றம்… மேலவையில் நிறைவேறுமா\nஆஸ்திரேலிய கண்காட்சி கிரிக்கெட் பயிற்சியாளராக சச்சின் நியமனம்\nவோடபோனில் புதிய சலுகை அறிவிப்பு\nஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸில் 2-வது சுற்றில் பிளிஸ்கோவா தமிழக வீரர் குணேஸ்வரன் தோல்வி\nபோரில் மாயமான 20,000 பேர் இறந்துவிட்டனர்…. இலங்கை அதிபர் ஒப்புதல்\nகுடியுரிமை சட்டம் நிறைவேறியது நிறைவேறியதுதான்… அமித்ஷா பிடிவாதம்\nபட்ஜெட் அச்சடிக்கும் பணிக்கான விழா அல்வாவுடன் தொடக்கம்\nபா.ஜ., தேசிய தலைவரானார் ஜே.பி.நட்டா\nஅதிக வரவேற்பு காரணமாக எலெக்ட்ரிக் கார் முன்பதிவு நிறுத்தம்\nCategories Select Category கட்டுரை (77) சினிமா (155) சென்னை (38) செய்திகள் (106) அரசியல் செய்திகள் (8) உலகச்செய்திகள் (8) மாநிலச்செய்திகள் (17) மாவட்டச்செய்திகள் (10) தலையங்கம் (14) நினைவலைகள் (18) நினைவலைகள் (11) வணிகம் (56) வானிலை செய்திகள் (2) விளையாட்டு (71)\nHome சினிமா ஆபாசமாக நடித்தது ஏன்\n‘ கபாலி‘ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நட்டித்துள்ளார். மற்றும் டோனி ,வெற்றிச்செல்வன், ஆல் இன் ஆல் அழகுராஜா படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே சில இந்தி, ஆங்கில படங்களில் நிர்வாணமாக நடித்தும் படுக்கை அறை காட்சிகளில் நெருக்கமாக நடித்தும் பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஇதனால் அவருக்கு விலை மாதுவாகவும் கற்பழிக்கப்பட்ட பெண் வேடங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வருகின்றன. இதுகுறித்து ராதிகா ஆப்தே கூறியதாவது:-\n“ஏற்���னவே கதைக்கு தேவை என்பதால் அரைகுறை ஆடையில் நடித்தேன். பட்லாபூர் என்ற படத்தில் கவர்ச்சியாக நடித்து இருந்தேன். ஆபத்தில் சிக்கும் கணவரை காப்பாற்ற துடிக்கும் கதாபாத்திரம் என்பதால் அதுபோல் நடிக்க வேண்டி இருந்தது. அந்த வேடத்தில் துணிச்சலாக நடித்ததால் ஆபாச கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க எனக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன.\nஆனால் அவர்கள் சொன்ன கதை மற்றும் கதாபாத்திரத்துக்கு கவர்ச்சி தேவை இல்லை. எனவே அந்த படங்களில் நடிக்க நான் மறுத்து விட்டேன்.\nஇவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.\nPrevious Postஜனநாயக உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்… Next Postரஜினியின் அடுத்த படம் பூஜை தொடங்கியது\nவேலம்மாள் கல்வி குழுமங்களில் இன்று ஐ.டி. ரெய்டு\nகாலையில் இனி சென்னை குளு… குளு…\nரஜினி பேச்சிக்கு எதிரும்… புதிரும்…\n16 பேருக்கு தமிழக அரசு விருது: முதல்வர் வழங்கினார்\nபத்தவச்சிட்டியே பரட்ட… அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nமாநில தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட்டது உள்ளாட்சி தேர்தலில் எந்த தவறும் நடக்கவில்லை\nதோனிக்கு மாற்று வீரர் கிடைத்து விட்டார்\nஆந்திராவிற்கு 3 தலைநகர் மசோதா நிறைவேற்றம்… மேலவையில் நிறைவேறுமா\n3 மொழிகளில் விஜய் தேவரகொண்டா படம்\nஆஸ்திரேலிய கண்காட்சி கிரிக்கெட் பயிற்சியாளராக சச்சின் நியமனம்\nபா. ரஞ்சித் இயக்கத்தில் சிம்பு\nவோடபோனில் புதிய சலுகை அறிவிப்பு\nஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸில் 2-வது சுற்றில் பிளிஸ்கோவா தமிழக வீரர் குணேஸ்வரன் தோல்வி\nஅஜித் ஜோடியாக ரஜினி பட நாயகி\nபோரில் மாயமான 20,000 பேர் இறந்துவிட்டனர்…. இலங்கை அதிபர் ஒப்புதல்\nகுடியுரிமை சட்டம் நிறைவேறியது நிறைவேறியதுதான்… அமித்ஷா பிடிவாதம்\nவேலம்மாள் கல்வி குழுமங்களில் இன்று ஐ.டி. ரெய்டு\n4 ஆண்டுகளில் தமிழகத்தில் 100 ஆணவக் கொலைகள்\nஅவரவர் பள்ளிகளிலேயே 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு – அமைச்சர் செங்கோட்டையன்\nஸ்கேன் ரிபோர்ட் 3… நிஜத்தில் 4… மெடிக்கல் மிராக்கல்\nஇரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/fb/kblog.php?4200", "date_download": "2020-01-21T20:33:59Z", "digest": "sha1:IPBSFDXFHUMTAN7BQ5HPCFRT6ZZ52YHE", "length": 4367, "nlines": 39, "source_domain": "www.kalkionline.com", "title": "தூக்கமே வரமாட்டேங்குதா? அப்ப இந்த பிராணாயாமம் செய்யுங்க", "raw_content": "\n அப்ப இந்த பிராணாயாமம் செய்யுங்க\nதூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சந்திர பத்னா பிராணயாமத்தை தொடர்ந்து செய்து வந்தால் ஆழ்ந்த நிம்மதியான உறக்கத்திற்கு வழிசெய்யும்.\nதூக்கமின்மையால் உங்கள் நரம்பு மண்டலம் கிளர்ச்சியடைந்து உங்களது மன அழுத்த ஹார்மோன் அதிகமாக சுரக்கும் அபாயமும் உண்டாகிறது. நீங்கள் இரவு நேரத்தில் அமைதியான நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தை மேற்கொள்ள யோகா பயிற்சிகள் செய்ய வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள யோகா பயிற்சி ஆழ்ந்த நிம்மதியான உறக்கத்திற்கு உதவும்.\nசந்திர பத்னா பிராணயாமம் : நமது இடது மூக்குத்துவாரம் தான் நமது உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. எனவே தான் இதை சந்திரன் போல் அடையாளம் கொள்கின்றனர். இது மிகவும் எளிய அற்புதமான பயிற்சி ஆகும். உடலையும் மனதையும் அமைதியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.\nசெய்முறை : சுவாசிக்காசனா (மங்களகரமான நிலை) அல்லது பத்மாசனம்(தாமரை நிலை) போன்ற நிலையில் முதலில் உட்கார வேண்டும். ஆள் காட்டி விரல் மற்றும் நடு விரலை உள்ளங்கையை நோக்கி மடக்கி கொள்ள வேண்டும். வலது பெருவிரலை கொண்டு வலது மூக்குத்துவாரத்தை மூடிக் கொள்ள வேண்டும். மெதுவாக ஆழமாக காற்றை இடது மூக்குத்துவாரம் வழியாக உங்கள் நுரையீரல் முழுவதும் நிரம்பும் வரை இழுத்துக் கொள்ள வேண்டும்.\nசில நொடிகள் உங்களால் இயன்ற அளவு மூச்சை பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். மெதுவாக வலது மூக்குத்துவாரம் வழியாக மூச்சை வெளியே விட வேண்டும். (கண்டிப்பாக மூச்சை வெளியிடுதல் நேரம் உள் இழுக்கும் நேரத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்.) 10 தடவை இதை திரும்பவும் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/immigrant-nations-news/page/3/", "date_download": "2020-01-21T20:47:36Z", "digest": "sha1:RJ5SLP4V2QJFFNFVERQTVSQBA5J4JHLI", "length": 28942, "nlines": 486, "source_domain": "www.naamtamilar.org", "title": "புலம்பெயர் தேசங்கள் | நாம் தமிழர் கட்சி - Part 3", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு -புதுச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nநம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி தொகுதி\nநம்மாழ்வார் மலர் வணக்க நிகழ்வு -சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-சைதை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் – ரிஷிவந்தியம் தொகுதி\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து பொது வேலை நிறுத்தம் ஆர்பாட்டம்\nவீரமங்கை வேலுநாச்சியார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு\nகுவைத்தில் செந்தமிழர் பாசறை சார்பாக 4ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுப் பொங்கல் விழா கொண்டாட்டங்கள்\nநாள்: ஜனவரி 24, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், புலம்பெயர் தேசங்கள், குவைத்\nசெந்தமிழர் பாசறை குவைத் மண்டலம் முன்னெடுத்த நான்காம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு மற்றும் தமிழர் தேசிய திருநாள் பொங்கல் விழா கொண்டாட்டங்கள் – 2050 தமிழர் தேசிய திருநாளை முன்னிட்டு குவைத்தில...\tமேலும்\nகத்தாரில் செந்தமிழர் பாசறை சார்பாக தைத்திருநாள் தமிழர்த் திருவிழாக் கொண்டாட்டங்கள்\nநாள்: ஜனவரி 24, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், புலம்பெயர் தேசங்கள், கத்தார்\nகத்தாரில் செந்தமிழர் பாசறை சார்பாக தைத்திருநாள் தமிழர்த் திருவிழாக் கொண்டாட்டங்கள் | நாம் தமிழர் கட்சி “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” என்ற வள்...\tமேலும்\nஓமன் தலைநகர் மஸ்கட்டில் பொங்கல் விழா மற்றும் மரபு உணவுத் திருவிழா\nநாள்: ஜனவரி 22, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், புலம்பெயர் தேசங்கள், ஓமன்\nநாம் தமிழர் கட்சியின் சர்வதேச பிரிவான செந்தமிழர் பாசறை ஓமன் மற்றும் அதன் பண்பாட்டு மீட்சி அமைப்பான தமிழர் பண்பாட்டு நடுவம். ஒருங்கிணைத்த “தமிழர் திருநாளாம் பொங்கல் விழா மற்றும் மரபு உணவுத் த...\tமேலும்\nஅமீரகத் தலைநகர் அபுதாபியில் 7ஆம் ஆண்டு தமிழர் திருநாள் தைப்பொங்கல் விழா\nநாள்: ஜனவரி 21, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், புலம்பெயர் தேசங்கள், ஐக்கிய அரபு அமீரகம்\nஅமீரகத் தலைநகர் அபுதாபியில் 7 ஆம் ஆண்டு தமிழர் திருநாள் தைப்பொங்கல் விழா | செந்தமிழர் பாசறை | நாம் தமிழர் கட்சி கடல்தேசமாம் அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் தைத்திங்கள் நான்காம் நாள் (18-01-2...\tமேலும்\nதலைமை அறிவிப்பு: வளைகுடா நாடுகளுக்கானப் பொறுப்பாளர்கள் நியமனம் (க.எண்: 2019010002)\nநாள்: ஜனவரி 08, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், சவூதி அரேபியா, புலம்பெயர் தேசங்கள், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், ஓமன், பக்ரைன்\nதலைமை அறிவிப்பு: வளைகுடா நாடுகளுக்கானப் பொறுப்பாளர்கள் நியமனம் (க.எண்: 2019010002) | நாம் தமிழர் கட்சி வளைகுடா நாடுகளின் நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்களை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர...\tமேலும்\nஅமீரகத்தில் பணத்தை காவல் துறையில் ஒப்படைத்த தமிழன்.சீமான் வாழ்த்து\nநாள்: டிசம்பர் 04, 2018 In: கட்சி செய்திகள், புலம்பெயர் தேசங்கள், ஐக்கிய அரபு அமீரகம்\nநேர்மையின் சிகரம் தம்பி அஷ்ரப் அலி அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக வாழ்த்துக்கள்…. குடும்பத்தின் பொருளாதாரத்தை தேடி வளைகுடா நாடுகளில் ஒன்றான அமீரகத்தின் சார்ஜா நகரில் பணி செய்து...\tமேலும்\nஇலண்டனிலும் ஈழத்தமிழர்களின் கழுத்தை நெரிக்கத் துடிக்கும் இலங்கை இராணுவம்\nநாள்: பிப்ரவரி 06, 2018 In: தமிழ் இனப்படுகொலை, புலம்பெயர் தேசங்கள், தமிழர் பிரச்சினைகள், தமிழீழ செய்திகள்\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினம், அந்நாட்டு மக்களால் நேற்று கொண்டாடப்பட்டது. இதைக் கொண்டாடும் பொருட்டு லண்டனில் இருக்கும் இலங்கை தூதரகத்தின் சார்பாக அங்கு வாழும் இலங்கை மக்களுக்கு அழைப்பு வி...\tமேலும்\nசார்ஜாவில் பணிபுரிந்த 15 தமிழர்கள் ஊதியமின்றி தவிப்பு – மீட்பு நடவடிக்கையில் நாம் தமிழர் கட்சி\nநாள்: அக்டோபர் 30, 2017 In: கட்சி செய்திகள், புலம்பெயர் தேசங்கள், ஐக்கிய அரபு அமீரகம், தமிழர் பிரச்சினைகள்\nஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள சார்ஜாவில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு தஞ்சாவூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 15 தமிழக இளைஞர்கள் 2 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்குச் சென்...\tமேலும்\nபா.விக்னேசு மற்றும் அனிதா நினைவேந்தல் – ஐக்கிய அரபு அமீரக செந்தமிழர் பாசறை\nநாள்: செப்டம்பர் 17, 2017 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், புலம்பெயர் தேசங்கள், ஐக்கிய அரபு அமீரகம்\nஐக்கிய அரபு அமீரக செந்தமிழர் பாசறை சார்பில், 16-09-2017 அன்று காவிரி நதிநீர் உரிமைக்காகத் தன்னுயிரைத் தீக்கிரையாக்கிய தம்பி காவிரிச்செல்வன் பா.விக்னேசு முதலாண்டு நினைவேந்தல் மற்றும் ‘ந...\tமேலும்\nகத்தார் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு (24-07-2017)\nநாள்: ஜூலை 25, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், புலம்பெயர் தேசங்கள், கத்தார்\nநாம் தமிழர் கட்சி – கத்தார் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு (24-07-2017) இவர்கள் நாம் தமிழர் கட்சியின் கத்தார் பொறுப்பாளர்களாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் நி...\tமேலும்\nநம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு -புதுச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nநம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி தொகுதி\nநம்மாழ்வார் மலர் வணக்க நிகழ்வு -சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-சைதை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் – ரிஷிவந்தியம் தொ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/kalam+EC.php?from=in", "date_download": "2020-01-21T19:44:42Z", "digest": "sha1:RDTCQA6CWINUXSPIAMNGMNZU4PBLKUS6", "length": 8539, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "மேல்-நிலை கள / இணைய குறி EC", "raw_content": "\nமேல்-நிலை கள / இணைய குறி EC\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமேல்-நிலை கள / இணைய குறி EC\nநாட்டின் அல்லது மேல்-நிலை களம் பெயரை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்���ிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி: ec\nமேல்-நிலை கள / இணைய குறி EC\nமேல்-நிலை கள / இணைய குறி EC: எக்குவடோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ0NzYxMw==/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-21T21:29:31Z", "digest": "sha1:UO3ES7564YCNWRKU6QKNRCZ3JTAMWSZF", "length": 5855, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nகுரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nசென்னை: குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள் www.tnpsc.gov.in என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சார் ஆட்சியர் உள்ளிட்ட அரசு உயர்பதவிகளுக்கு நடைபெற்ற குரூப்-1 தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.\nடிரம்ப்பை கொன்றால் 21 கோடி பரிசு: ஈரான் சபாநாயகர் அறிவிப்பு\nடாமன் நகரில் விடுதியில் இந்தியர்கள் 8 பேர் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணைக்குழு அமைப்பு\nநேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 8 மலையாளிகள் ஓட்டல் அறையில் மர்மமான முறையில் உயிரிழப்பு: போலீசார் விசாரணை\nஅமெரிக்க தூதரகம் அருகே 3 ராக்கெட் தாக்குதல்: பாக்தாத்தில் பதட்டம்\nஅமெரிக்க குடியுரிமையைப் பெறுவதற்காக லட்சக்கணக்கில் முட்டி மோதும் இந்தியர்கள்\n5,100 கோடிக்கு ராணுவ தளவாடங்கள் கொள்முதல்: பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்\nஏப்ரல் மாதம் தொடங்கப்படும் வீடுகள் கணக்கெடுப்பு பணியின் போதே என்பிஆர் விவரங்களும் சேகரிக்கப்படும்: மக்கள்தொகை ஆணையர் திடீர் அறிவிப்பு\nஇந்தியா - நேபாள எல்லையில் 2வது சோதனை சாவடி துவக்கம்\nவருமான வரித்துறை விசாரணைக்கு நடிகை ரஷ்மிகா குடும்பத்துடன் ஆஜர்: மூன்று மணி நேரம் விசாரணை\nஉணவு பற்றாக்குறையால் எலும்பும் தோலுமான சிங்கங்கள்: காண சகிக்காத காட்சிகளால் மக்கள் வேதனை\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: 10 விக்கெட்டு வித்தியாசத்தில் ஜப்பானை வீழ்த்தியது இந்திய அணி\n24ம் தேதி பாகிஸ்தானில் வங்கதேசத்துடன் டி20: அச்சமும் இருக்கு... சவாலாவும் இருக்கும்.. பயிற்சியாளர் ரஸ்ஸல் டொமிங்கோ பேட்டி\nஐசிசி யு-19 உலக கோப்பை ஒருநாள் போட்டி: அக்தர், ஷான் டைட், பிரட் லீ எல்லாம் எதுக்காவாங்க.. மணிக்கு 175 கி.மீ வேகத்தில் பந்து வீசிய பதிரானா\nரஞ்சி டிராபி ஆட்டத்தில் காயம்: நியூ. டூரில் வாய்ப்பில்லை... இஷாந்த் சர்மா வருத்தம்\nகேலோ இந்தியா கூடைப்பந்து போட்டி: ராஜஸ்தானை வீழ்த்தியது தமிழ்நாடு... நீச்சலில் தமிழக வீராங்கனைக்கு தங்கம்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/rajasthan-municipal-election-results-congress-wins-961-seats-bjp-737/", "date_download": "2020-01-21T20:59:00Z", "digest": "sha1:XI4L233XW4G7N4PLGNFMHGNQLDEP5DC6", "length": 4787, "nlines": 81, "source_domain": "dinasuvadu.com", "title": "ராஜஸ்தானில் உள்ளாட்சி தேர்தலில் பாஜகாவை பின்னுக்கு தள்ளிய காங்கிரஸ்..! | Dinasuvadu Tamil", "raw_content": "\nராஜஸ்தானில் உள்ளாட்சி தேர்தலில் பாஜகாவை பின்னுக்கு தள்ளிய காங்கிரஸ்..\nin Top stories, அரசியல், இந்தியா\nராஜஸ்தானில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது அதற்க்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.அதில் காங்கிரஸ் 961 இடங்களையும் ,பாஜக 737 இடங்களையும் 386 சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். அங்குள்ள மொத்தம் வார்டுகளில் எண்ணிக்கை 2,105 ஆகும்.\nபாஜகவும் காங்கிரசும் ராஜஸ்தானில் தலா 21 நகராட்சி அமைப்புகளை கைப்பற்றியுள்ளன, மீதமுள்ள 7யை மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சை வெற்றி பெற்றுள்ளனர்.\nஉள்ளாட்சி அமைப்புகளில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ராஜஸ்தான் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nநேபாளத்தில் இன்று திடீர் நிலநடுக்கம்..\nஇன்றைய (20.11.2019) நாள் எப்படி இருக்கு\n பிரபல நடிகையின் தந்தை திடீர் மரணம்.\nகால்டாக்ஸிக்குள் ஏறிய வெளிநாட்டு பெண்\nவிஜய்க்கு இணையாக மாஸ்டர் பட நாயகி. ஜிகு, ஜிகுவென ஜொலிக்கும் உடையில் அசத்தல். ஜிகு, ஜிகுவென ஜொலிக்கும் உடையில் அசத்தல்.\nஇன்றைய (20.11.2019) நாள் எப்படி இருக்கு\nஇத்துனூண்டு நெல்லிக்காயில் ஒளிந்திருக்கும் இமாலய ம���ுத்துவ நலன்கள்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : இன்று விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் ஜாமீன் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2019/04/current-affairs-in-tamil-april-9-2019-tnpsc-rrb-upsc-ssc-.html", "date_download": "2020-01-21T20:11:39Z", "digest": "sha1:5ESLB72PHXWUMVJI2ZZZSD7KK6PWCKQI", "length": 5084, "nlines": 91, "source_domain": "www.tnpscmaster.com", "title": "Current Affairs in Tamil April 10, 2019 / TNSPC, RRB, TNUSRB, UPSC, SSC - TNPSC Master", "raw_content": "\n1. 17வது மக்களவை தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிகை எவ்வளவு\n2. மாண்ட்ரே ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கணை யார்\n3. உலகின் ஒரே ஹிந்து நாடாக இருந்த நேபாளம் எந்த ஆண்டு முதல் மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது\n4. அமெரிக்க உளவு அமைப்பான USSS - க்கு புதிய தலைவராக யாரை ட்ரம்ப் நியமித்துள்ளார்\na. ராண்டால்ப் டெக்ஸ் அலெஸ்\n5. கடலோனியா என்ற தனிநாடு கோரிக்கை கீழ்கண்ட எந்த நாட்டில் எழுந்துள்ளது\n6. எபோலா வைரஸ் தாக்குதலால் (ஜூலை 2018 முதல் மார்ச் 2019 வரை) 650 பேர் பலியாகியுள்ள நாடு எது\n7. சிஆர்பிஎப் வீரர் தினம் கொண்டாடப்படும் நாள் \n8. ஆறாவது மித்ர சக்தி கூட்டு ராணுவ பயிற்சி கீழ்கண்ட எந்த இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்டது\na. இந்தியா - சீனா\nb. இந்தியா - நேபாளம்\nc. இந்தியா - மாலத்தீவு\nd. இந்தியா - இலங்கை\nவிடை: இந்தியா - இலங்கை\n9. உலக ஹோமியோபதி தினம் அனுசரிக்கப்படும் நாள்\n10. 2019-2020 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எத்தனை சதவீதம் அளவுக்கு இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் (ஐ எம் எஃப்) கணித்துள்ளது\nமாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் திட்ட ஆலோசகர் காலிப்பணியிடம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_369.html", "date_download": "2020-01-21T20:11:17Z", "digest": "sha1:P27MNRKNYL36ODZHRFYTKUBKBFFIJXI4", "length": 7723, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: யுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வடகொரியாவின் அனைத்துப் பகுதிகளும் அழிக்கப் படும்: நிக்கி ஹலே", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வடகொரியாவின் அனைத்துப் பகுதிகளும் அழிக்கப் படும்: நிக்கி ஹலே\nபதிந்தவ��்: தம்பியன் 30 November 2017\nசெவ்வாய்க்கிழமை தனது மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணைப் பரிசோதனையை வடகொரியா பரிசோதித்து இருந்தது. இதற்குப் பதிலடியாக ஐ.நா இற்கான அமெரிக்க தூதர் இன்று வியாழக்கிழமை கருத்துத் தெரிவித்திருந்தார்.\nஇதன்போது அவர் யுத்தம் ஒன்று ஏற்படுமானால் நிச்சயம் அது வடகொரியாவின் அண்மையது போன்ற ஆத்திரமூட்டும் செயற்பாட்டால் தான் ஏற்படும் என்றும் அது தோன்றும் போது நிச்சயம் வடகொரியாவின் அனைத்துப் பகுதிகளும் அழிக்கப் படும் என்றும் தெரிவித்தார். மேலும் வடகொரியாவின் ஆத்திரமூட்டும் இது போன்ற செயல்களைப் பார்த்துக் கொண்டிராது அதன் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும் எனவும் நிக்கி ஹலே கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇன்று வியாழக்கிழமை ஐ.நா பாதுகாப்புச் சபையில் அவசரமாக ஒழுங்கு செய்யப் பட்டிருந்த கூட்டம் ஒன்றில் பேசும் போதே நிக்கி ஹலே அமெரிக்காவின் அனைத்துப் பகுதிகளையும் சென்று தாக்கக்கூடிய ஏவுகணையை வடகொரியா பரிசோதித்திருப்பதன் மூலம் யுத்தத்துக்கு வெகு அருகில் அறைகூவல் விடுத்துள்ளது என்றுள்ளார். வடகொரியாவின் இந்நடவடிக்கையின் பின் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகியவை ஐ.நா பாதுகாப்புச் சபையில் அவசரமாகக் கலந்து ஆலோசனை செய்துள்ளன.\nமேலும் புதன்கிழமை சீனாவுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசும் போது வடகொரியா மீது சீனா இன்னமும் அதிக அழுத்தத்தை விதிக்க வேண்டும் என்றும் அதற்கு வழங்கும் கணிய எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததாகத் தெரிய வருகின்றது. மேலும் வடகொரியா ஒரு மரண அச்சுறுத்தலை சர்வதேசத்துக்கு வழங்கியுள்ளதாக வெள்ளை மாளிகையும் அறிக்கை வெளியிட்டுள்ளது.\n0 Responses to யுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வடகொரியாவின் அனைத்துப் பகுதிகளும் அழிக்கப் படும்: நிக்கி ஹலே\nஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்கத் தயார்: பா.ஜ.க\nசூடு பிடிக்கும் ஈரான், சர்வதேச விவகாரம் : பிரிட்டன் தூதரைக் கைது செய்தது ஈரான்\nமாணவர்கள் ஐவரின் நினைவேந்தல் இன்று\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\nபுத்திசாலிகள் வெளியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: கோட்டா\nஐ.தே.க தலைமைத்துவச் சிக்கலைத் தீர்க்க இரகசிய வாக்கெடுப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: யுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வடகொரியாவின் அனைத்துப் பகுதிகளும் அழிக்கப் படும்: நிக்கி ஹலே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trofr.com/grs_tamoule_2012_TM.htm", "date_download": "2020-01-21T21:18:05Z", "digest": "sha1:VJPV7ULW5PQR2GKF3A2J33BNCHD6YPTK", "length": 13811, "nlines": 65, "source_domain": "www.trofr.com", "title": "Site Officiel De ORT FRANCE", "raw_content": "\nதமிழர் புனர்வாழ்வுக் கழகம் - பிரான்ஸ்\n15வது தமிழர் விளையாட்டு விழா - பிரான்ஸ்\nதமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ்\nபிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கமும் இணைந்து நடாத்திய 15வது தமிழர் விளையாட்டு விழா 01-07-2012, லு புர்ஜேயில் அமைந்துள்ள Parc Départemental de La Courneuve - L’Air des Vents Dugny மைதானத்தில் நடைபெற்றது.\nதாயகத்தில் போரினாலும் இயற்கை அனர்த்தத்தாலும் கொல்லப்பட்ட பொதுமக்களையும், விடுதலைக்காக போராடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களையும், முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களையும் நினைவு கூரும் வகையில் நிறுவப்பட்ட நினைவுத் தூபி முன்பாக பொதுச் சுடரினை கழகத்தின் பொருளாளர் திரு. வல்லிபுரம் கிருபாகரன் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து அனைவரும் மலர் தூவி வணக்கம் செலுத்தினர்.\nகழகத் தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் புடைசூழ வருகை தந்த பிரமுகர்கள் அனைவரையும் கொடிக்கம்பம் வரை, திருமதி. மீரா மங்களேஸ்வரன் அவர்களின் மாணவிகள் நடனம் வழங்க, நந்தகோபன் குழுவினர் தவில் நாதஸ்வரம் முழங்க அழைத்துச் செல்லப்பட்டனர்.\nஅதன்பின், பிரான்ஸ் தேசியக்கொடியினை லு புளோன் மெனில் நகரபிதா திரு. டிடியே மிங்கோன் (M. Didier Mignon, Maire du Blanc Mesnil) அவர்களும், ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடியினை முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சரும், கமினியுஸ் கட்சியின் தலைவியும் தற்போதய சென் சென் தெனிஸ் பாராளுமன்ற உறுப்பினருமான திருமதி. மரி ஜோர்ஜ் பூவே (Mme. Marie Georges Buffet, Député de la Seine Saint Denis) அவர்களும், தமிழர் புனர்வாழ்வுக் கழகக் கொடியினை கழகத்தின் கௌரவ உறுப்பினர் திரு. பேதுறுப்பிள்ளை ஜெயசூரியர் அவர்களும் ஏற்றிவைத்தனர். ��தனைத் தொடர்ந்து தாயகத்தின் விடுதலைக்காக போராடி வீர மரணத்தைத் தழுவிக்கொண்ட போராளிகள், போரினாலும் இயற்கை அனர்த்தங்களாலும் சாவடைந்த மக்களையும் நினைவு கூர்ந்து அக வணக்கம் செலுத்தப்பட்டது.\nமங்கள விளக்கேற்றலுடன் 15வது தமிழர் விளையாட்டு விழாவின் நிகழ்வுகள் ஆரம்பமானது. மங்கள விளக்கினை சென் சன் டெனிஸ் மாகாண சபை உறுப்பினரான திரு. ஏர்வே பிறாமி (M. Hervé Bramy, conseiller général de la Seine Saint Denis), துனி நகரமன்ற உறுப்பினரான திரு. மிசேல் டெல்பிடாஸ் (M. Michel Delplace, conseiller municipal de Dugny), ரான்சி மாநகர சபை உறுப்பினரும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் - பிரான்சின் தலைவருமான திரு. அலன் ஆனந்தன் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசின் உள்துறை அமைச்சரான திரு. நாகலிங்கம் பாலச்சந்திரன், கழகத்தின் தலைவரான திரு. தர்மலிங்கம் கோணேஸ்வரன், கழகத்தின் செயலாளரான திரு. திருநாவுக்கரசு ரவீந்திரன் அவர்களும் ஏற்றி வைத்தனர்.\nதாச்சிப் போட்டி, முட்டிஉடைத்தல், தலையணைச்சண்டை, கயிறுழுத்தல் போன்ற தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் உட்பட கரப்பந்தாட்டம், துடுப்பெடுத்தாட்டம், சங்கீதக்கதிரை போன்ற விளையாட்டுக்கள் மற்றும் பலவகை வேடிக்கை விநோத விளையாட்டுக்களில் இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை பங்கேற்று மகிழ்ந்தனர்.\nசிறுவர்களுக்கான மகிழ்வூட்டும் - அறிவூட்டும் போட்டி நிகழ்வுகளும் காற்று நிரப்பிய பலூன் மாளிகையும், சிறுவர் பூங்காவும் சிறுவர்களைக் கவர்ந்து மகிழ்ச்சி வெள்ளத்தில்\nஆழ்த்தியது. 15வது ஆண்டை முன்னிட்டு சிறுவர்களுக்கான குதிரை வலமும் இடம்பெற்றது.\nமாலை இசைநிகழ்வுகள், நடனநிகழ்வுகள் மற்றும் நாடகம் உட்பட பலவகை கலைநிகழ்வுகளும் இடம்பெற்றது. நீங்களும் பாடலாம் நிகழ்வில் பாரிசின் முன்னணி இசைக் குழுவான சன்ராஜ் கலைஞர்களின் இசையில் பல பாடகர்கள் கலந்துகொண்டு பார்வையாளர்களை மகிழ்வித்தனர். பிரான்சின் பிரபல பாடகர்களுடன் கொலண்ட நாட்டில் வாழும் ராப்பிசைப் பாடகர் திரு. சுரேஸ் ட வன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.\nபாரீஸ் தமிழர் கல்வி நிலைய மாணவர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் இணைந்து தெருக்கூத்து நடனத்தை வழங்கினர்.\nஇந்நிகழ்வில் பங்கேற்ற ஆயிரக் கணக்கான மக்களிற்கு உணவூட்டுவதற்காக தமிழர் உணவகம் நிறுவப்பட்டு, தாயகச் சுவையுடன் ஓடியல் கூழ், அப்பம், தோசை உட்பட பலவகை உணவ��வகைகளும், சிற்றுண்டிகளும் குளிர்பாணங்களும் பரிமாறப்பட்டன.\nபிரான்சின் முன்னணி தமிழ் வணிகர்களின் சிறப்புத் தள்ளுபடி விலையிலான விற்பனைகளும் இடம்பெற்றது.\nஜி ரிவி தொலைக்காட்சி கலைஞர்கள் நேரடியாக கலந்துகொண்டு தங்களது அரங்கத்தில் ஜனரஞ்சக நிகழ்வுகளை நடாத்தினர்.\nகலைஞர் ஐங்கரன் தொலைக்காட்சி நிறுவனமும் தனது விளம்பரத்துடன் தள்ளுபடி விலையில் ஒலி ஒளித் தட்டுக்களை விநியோகித்தது.\nதமிழர் குரல் மற்றும் தமிழ் அமுதம் வானொலிகள் தங்களது நேரஞ்சலையும் விளம்பரத்தையும் முன்னெடுத்தார்கள்.\nதமிழர் நடுவம் மற்றும் நாடுகடந்த அரசு உறுதுணைக் குழு ஆகியவை தங்களது செயற்பாடுகள் பற்றிய செயலகத்தை நிறுவி, மக்களுக்கு தங்களது கருத்துக்களை விளக்கினர்.\nமக்களின் நலன் கருதி சி. ஐ. எப் பேருந்துச் சேவையும், எ. டி. பி. ஏஸ் இன் முதலுதவிச் சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇவ்விழாவில் சென் சன் டெனிஸ் மாகாண அவை துணைத் தலைவர் திரு. ஸ்தெபன் துருசெல் (M. Stéphane Troussel, Vice président du conseil général de la Seine Saint Denis), இல் சென் டெனிஸ் நகரசபை உறுப்பினர் திரு. ரவிசங்கர் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசின் உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் உட்பட சிறுவர்கள் பெரியவர்கள் என 7000ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். காலை 10.00 மணிக்கு விழா ஆரம்பமாகி மாலை 9.30 மணிக்கு இனிதே நிறைவுபெற்றது.\nதமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் வழங்கப்படும் சிறியரக உந்துருளி (Scooter).\nஇவ்விழாவில் கலந்துகொண்டவர்களின் நுழைவுச் சீட்டுக்கள் நல்வாய்ப்புப் பார்க்கப்பட்டது. நல்வாய்ப்பைத் தட்டிக்கொண்ட இலக்கம் 02441.\nPHONE 2000 நிறுவனம் நடாத்திய நல்வாய்ப்பில் வெற்றிபெற்ற இலக்கங்கள் :\n* முதலாவது பரிசிலக்கம் 222 - samsugn Galaxy S3\n* இரண்டாவது பரிசிலக்கம் 236 - Iphone 4\n* மூன்றாவது பரிசிலக்கம் 57 - Samsung\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalviseithiplus.blogspot.com/2019/01/1_30.html", "date_download": "2020-01-21T19:46:33Z", "digest": "sha1:NIZ2KABIZGOGSP4YQBSP5GLTVNLMSMNL", "length": 12666, "nlines": 390, "source_domain": "kalviseithiplus.blogspot.com", "title": "பிப்., 1ம் தேதி இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்படும் : மத்திய நிதி அமைச்சகம் தகவல் - Kalviseithi plus", "raw_content": "\nHome Unlabelled பிப்., 1ம் தேதி இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்படும் : மத்திய நிதி அமைச்சகம் தகவல்\nபிப்., 1ம் தேதி இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்படும் : மத்திய நிதி அமைச்சகம் தகவல்\n���ிப்., 1ம் தேதி இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. மத்திய அரசு வரும் பிப்ரவரி 1ம் தேதி வழங்க உள்ள இடைக்கால பட்ஜெட்,\nஅடுத்த நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியானது.\nமரபுகளுக்கு மாராக தேர்தலை கருத்தில் கொண்டு முழு பட்ஜெட்டாக தாக்கல் செய்ய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்து அனைத்து மத்திய அமைச்சர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதற்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் போர்கொடி தூக்கியதாகவும், நாடாளுமன்றத்தில் இதற்கு எதிராக போராடுவோம் என்றும் கூட கூறியதாகவும் தகவல் பரவியது.\nஇந்நிலையில் 2019-2010க்கான இடைக்கால பட்ஜெட்தான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது என்று மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நான்கரை வருட மோடி ஆட்சி முடிவடைந்துள்ள நிலையில், கடைசி 5 மாதங்களுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டியது மட்டும் பாக்கியுள்ளது. வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் கடைசி 5 மாதங்களுக்காக மட்டுமே தாக்கல் செய்யப்படும். அதாவது பிப்ரவரி முதல் ஜூன் வரையிலான செலவுகளுக்கு மட்டுமே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால் மத்திய பாஜக அரசு இதற்கு பதிலாக முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய போகிறது என்று செய்திகள் வந்தது.\nஇந்த நிலையில் பிப்ரவரி 1ம் தேதி முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. முழு பட்ஜெட் தாக்கலாகும் என்று செய்திக்கு மத்திய நிதித்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவருவதால், பொறுப்பு நிதி அமைச்சர் பியூஸ் கோயல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். தேர்தலை கருத்தில் கொண்டு நிறைய திட்டங்கள் வகுக்கப்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இதனிடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் சிஏஜி ரஃபேல் கொள்முதல் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.\nசிஏஜி அறிக்கையில் ரஃபேல் போர் விமான விலை குறித்த முழு விவரங்களும் வெளியிடப்பட மாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது. ரஃபேல் போர் விமான கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், சிஏஜி ரஃபேல் கொள்முதல் அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் ரஃபேல் போர் விமானத்தில் உள்ள ஆயுதங்கள் குறித்த தகவலும் இடம்பெறாது என்றும், ரஃபேல் விமானங்கள் கொள்முதலில் முறைகேடு நடந்ததா, விதிகள் பின்பற்றப்பட்டதா போன்ற விவரம் இடம் பெறும் என்றும் தகவல் அளித்துள்ளனர்.\nஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில்,... அரசு ஊழியர்களுக்கான உண்மை ஊதியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Parents", "date_download": "2020-01-21T21:13:08Z", "digest": "sha1:37DI3DUH4MEEZJK5ITMTVW4MDRMWXGO7", "length": 5673, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Parents | Dinakaran\"", "raw_content": "\nஆரல்வாய்மொழியில் மாணவிக்கு தொல்லை பெற்றோருக்கு மிரட்டல் வாலிபர் கைது\nஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறு பெற்றோர்\nஆவடியில் 10-ம் வகுப்பு மாணவிகள் 4 பேரை காணவில்லை என பெற்றோர் போலீசில் புகார்\nசேந்தமங்கலம் வட்டாரத்தில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு முகாம்\nவிடுதியில் இருந்து கல்லூரி மாணவி மாயம் விடுதி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர் தர்ணா: திருப்பத்தூரில் பரபரப்பு\nதத்து எடுக்கப்பட்ட பெற்றோரால் 1,100 குழந்தைகள் மீண்டும் காப்பகம் அனுப்பி வைப்பு\nமன உளைச்சலில் பெற்றோர் 5ம்தேதிக்குள் முறையாக சம்பளம் வழங்க கோரி உள்ளாட்சிதுறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nஅரசு, நிதியுதவி பள்ளி மாணவர்களுக்கு ஒரே ஆண்டில் 2வது முறையாக சீருடைகளின் நிறம் மாற்றம்: பெற்றோர் மத்தியில் குழப்பம்\nஊஞ்சலில் ஆடும் போது விபரீதம்: கழுத்தை கயிறு இறுக்கியதால் 2ம் வகுப்பு மாணவன் பலி: பெற்றோர் கதறல்\nசூரிய கிரகணத்தின்போது மனநலம் பாதித்த குழந்தைகள் கழுத்து வரை மண்ணில் புதைத்த பெற்றோர்: 4 வயது சிறுமி மயக்கமடைந்ததால் அதிர்ச்சி\nசேலத்தில் பெற்றோரிடம் காதலை மறைக்க பேய் பிடித்ததாக நாடகமாடிய இளம்பெண்ணை பிரம்பால் அடித்த திருநங்கை சாமியார்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிராமிய கலைகளை கற்றுத்தரும் ஆசிரியர் பெற்றோர், பொதுமக்கள் பாராட்டு\nவிருகம்பாக்கம் பகுதியில் சாலையில் சுற்றி திரிந்த சிறுமி பெற்றோரிடம் ஒப்படைப்பு\nபெற்றோர்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிரித்து 5 லட்சம் முஸ்லிம் குழந்தைகள் உறைவிட பள்ளிகளில் அடைப்பு: ச���ன அரசு மீது குற்றச்சாட்டு\nமுதியோர், பெற்றோரை துன்புறுத்தினால் 6 மாத சிறை: மக்களவையில் சட்டதிருத்த மசோதா அறிமுகம்\nவட சென்னையில் மாஞ்சா நூலால் உயிரிழப்புகள் எதிரொலி சிறுவர்கள் பட்டம் பறக்க விட்டால் பெற்றோர் கைது\nகாவு வாங்கும் கள்ளக்காதல்: கண்ணை மறைக்கும் காமத்தால் குலையும் குடும்ப உறவுகள் பெற்றோரை இழந்து, வாழ வழியின்றி தவிக்கும் பிஞ்சுகள்\nஐஐடி விடுதியில் கேரள மாணவி தற்கொலை விவகாரம்,..பேராசிரியர்கள் மீது சந்தேகம் என பெற்றோர் புகார்: போலீசார் தீவிர விசாரணை\nவட சென்னையில் மாஞ்சா நூலால் உயிரிழப்புகள் எதிரொலி சிறுவர்கள் பட்டம் பறக்க விட்டால் பெற்றோர் கைது\nபெற்றோர்களின் இறுதி சடங்கு ஊர்வலங்களில் மகள்களும் பங்கேற்கும் வழக்கு: விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paleocart.com/index.php?route=product/product&product_id=67", "date_download": "2020-01-21T20:31:56Z", "digest": "sha1:PL3SKOYY5TJFCM6YEKMAX6DOVBYWVKA5", "length": 3138, "nlines": 82, "source_domain": "paleocart.com", "title": "பேலியோ டயட் - குணமாகும் நோய்கள்", "raw_content": "\nபேலியோ டயட் - குணமாகும் நோய்கள்\nபேலியோ டயட் - குணமாகும் நோய்கள்\nபேலியோ டயட் சார்ட் ரெசிபிகள்\nபேலியோ டயட் - குணமாகும் நோய்கள்\nProduct Code: பேலியோ டயட் - குணமாகும் நோய்கள்\nபேலியோ டயட் - குணமாகும் நோய்கள்.\nநம்முடைய தவறான உணவு காரணம் வரும் பிரச்னைகள், பேலியோ உணவுமுறை மூலம் எப்படி சரியாகிறது இதன் பின் இருக்கும் அறிவியல் என்ன என்று எளிய தமிழில் அருமையாக விளக்கி மருத்துவர் ஃபரூக் அப்துல்லா அவர்களால் எழுதப்பட்ட புத்தகம் இது.\nபேலியோவை மருந்தாக, சிகிச்சையாகப் பார்க்காமல் நல்லுணவின் அறிவியல் அதனால் எப்படி நமக்கு நன்மைகள் ஏற்படுகிறது என்று அறிந்துகொள்ள இந்தப் புத்தகம் உதவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/08/05/tamilnadu-police-filed-cases-on-cheran-and-chandru-180532.html", "date_download": "2020-01-21T20:12:10Z", "digest": "sha1:FYWWJC2KDCKPZV6GUI3RE34FDHNI2WI6", "length": 23097, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "தாமினி புகாரில் சேரன், சந்துரு இருவர் மீதும் வழக்கு - கைதாவார்களா? | Police filed cases on Cheran and Chandru - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதாமினி புகாரில் சேரன், சந்துரு இருவர் மீதும் வழக்கு - கைதாவார்களா\nசென்னை: சேரன் மகள் தாமினி கொடுத்த 2 புகார்களின் அடிப்படையில் இயக்குநர் சேரன் மற்றும் காதலன் சந்துரு இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nஇந்த வழக்குகளின் கீழ் இருவரும் கைது செய்யப்படுவார்களா என்பதை போலீசார் இன்று முடிவு செய்வார்கள்.\nஇயக்குநர் சேரன் மகள் தாமினியின் காதல் விவகாரம், திரை உலகில் மட்டும் அல்லாமல், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது படங்கள் மூலம் மக்களிடம் பிரபலமாகத் திகழும் சேரனுக்கு ஆதரவான நிலையை மக்கள் மத்தியில் காண முடிகிறது.\nசேரன் மகள் தாமினி கடந்த மாதம் 10-ந் தேதி அன்று, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனது காதலன் சந்துரு மீது ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகாரில், சந்துரு தன்னை மிரட்டி தொல்லை படுத்துகிறார் என்றும், தனது பேஸ்புக்கை தவறாக பயன்படுத்துகிறார் என்றும் தெரிவித்திருந்தார்.\nஅதே தாமினி, தனது தந்தை சேரன் மீது, கடந்த 1-ந் தேதி அன்று ஒரு புகாரை அதே போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ளார். அந்த புகாரில், தனது தந்தை சேரன், தனது காதலன் சந்துருவுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்துள்ளார்.\n20 நாட்களில் முரண்பட்ட 2 புகார்களை தாமினி போலீசில் கொடுத்துள்ளார்.\nஇதற்கிடையில் இயக்குநர் சேரன், சந்துரு மீது தனியாக ஒரு புகார் மனுவை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து கொடுத்தார். அந்த மனுவில், சந்துரு தவறான பழக்கம் உள்ளவர் என்றும், ஏற்கனவே இரண்டு, மூன்று பெண்களை காதலித்து ஏமாற்றியவர் என்றும், எனவே அவரால் தனது மகளுக்கு ஆபத்து இருப்பதாகவும், மகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.\nஇந்த 3 புகார் மனுக்கள் தொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். நேற்று முன்தினம் சென்னை ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் வைத்து சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.\nஇந்த விசாரணையில் சேரன், தாமினி, சந்துரு ஆகிய 3 பேரும் கலந்து கொண்டனர். தாமினியிடம் விசாரித்தபோது, அவர் திரும்ப, திரும்ப ஒரே கருத்தைதான் சொன்னார். காதலன் சந்துருவுடன் என்னை அனுப்பி வைக்க வேண்டும், அவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும், நான் அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன், எனது தந்தையின் வற்புறுத்தல் காரணமாகவே முதலில் சந்துரு மீது புகார் கொடுத்து விட்டேன் என்று உறுதியாகக் கூறிவிட்டார்.\nகாதலன் சந்துரு, சேரன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்தது உண்மை என்றும், தாமினி மீது வைத்துள்ள காதல் உண்மையானது என்றும், எனவே தாமினியை தனக்கு திருமணம் செய்து வைக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.\nஇயக்குனர் சேரன், மகளின் காதலை எதிர்க்கவில்லை என்றும், ஆனால் மகளின் காதலன் தவறான பழக்கம் உள்ளவர் என்பதால் எதிர்ப்பதாகவும் சொன்னார். ஒரு பெண்ணிடம் பழகி ஏமாற்றியதாக சந்துரு மீது சென்னை கே.கே.நகர் போலீசில் ஏற்கனவே விசாரணை நடந்துள்ளது என்றும், எனது மூத்த மகளை கூட தனது காதல் வலையில் சிக்கவைக்க சந்துரு முயற்சித்தார் என்றும், அவர் நல்லவர் என்றால் ஒரு வருடம் காத்திருந்து, அவருக்கென்று ஒரு நல்ல தொழிலை அமைத்துக்கொண��டு வரட்டும், அதற்கு பிறகு வேண்டுமானால், எனது மகளை அவருக்கு திருமணம் செய்து கொடுப்பது பற்றி யோசிப்பேன் என்றும், இப்போது எனது மகள் படிப்பை தொடர, என்னுடன் வருவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.\nஇதனால் தாமினியை யாருடன் அனுப்பி வைப்பது என்பதில் போலீசார் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. எனவே யாருக்கும் இல்லாமல், தாமினியை அரசு காப்பகத்தில் தங்க வைத்தனர். ஒரு நாள் காலஅவகாசம் கொடுத்து, நன்றாக தீவிரமாக சிந்தித்து ஒரு முடிவுக்கு வரும்படி, தாமினிக்கு போலீசார் அறிவுரை வழங்கினார்கள்.\nஇதற்கிடையில் இந்த பிரச்சினையில் அதிரடி திருப்பமாக, தாமினி கொடுத்த 2 புகார்கள் அடிப்படையில் சேரன் மீது கொலை மிரட்டல் வழக்கும், சந்துரு மீது கொலை மிரட்டல் உள்பட 3 சட்டப் பிரிவுகளின் கீழ் ஒரு வழக்கும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்டது. மேலும் சந்துரு வீட்டுக்கு போலீஸ் காவலும் போடப்பட்டது.\nஇந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி இன்று தெரியும். தாமினியின் ஆதரவு தனக்கு இருப்பதால், சந்துரு தரப்பில் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர்.\nசேரனை பொறுத்தமட்டில் இப்போதைக்கு மகள் ஆதரவு அவருக்கு இல்லாவிட்டாலும், ஒரு தகப்பன் என்ற முறையில் அவர் பக்கம் அனுதாபமும், ஆதரவும் கூடுதலாக உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nயப்பா... இனிமே நான் 'அவுக' பேரை கூட உச்சரிக்கலை... ஆளை விடுங்க... செம டென்ஷனில் சேரன் ட்வீட்\nவிஷாலுக்கு கடும் எதிர்ப்பு... தயாரிப்பாளர் சங்க பொதுக் குழு பாதியிலேயே நிறுத்தம்\nஇதுக்காகத்தான் காத்திருந்தோம்.. போராட்டத்தை வாபஸ் பெற்ற சேரன் அன்ட் கோ\nவிஷால் மீது காட்டமாக பாய்ந்த ராதாரவி\nதம்பி அரசியல்லாம் சினிமா மாதிரி ஈஸி இல்ல : விஷாலுக்கு இது யார் சொன்ன அறிவுரை தெரியுமா \nவிஷால் தரப்பு சேரனுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nசங்க விதிகளின் படி நடவடிக்கை எடுப்போம்.. சேரனுக்கு விஷால் மிரட்டல்\nமிரட்டும் விஷால்... உள்ளிருப்பு போராட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கோரும் சேரன்\n முடிவு செஞ்சக்கோங்க விஷால்... மிரட்டும் சேரன்\nராஜினாமா பண்ணிட்டு ஓடுங்க.. விஷாலுக்கு எதிராக சேரன் போர்க்கொடி.. போராட்டம்\nஇலங்கை தமிழர்களிடம் மன்னிப்பு கேட்டார் ��ேரன்\nஈழத் தமிழர் குறித்த சேரன் பேச்சுக்கு கண்டனம்- பொதுவெளியில் வருத்தம் தெரிவிக்க சீமான் வலியுறுத்தல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncheran police case சேரன் சந்துரு போலீஸ் வழக்கு\n1971-ஆம் ஆண்டு சேலம் பெரியார் பேரணியில் நடந்தது என்ன விவரிக்கிறார் நேரில் பார்த்த பாஜக நிர்வாகி\nரஜினிகாந்த் அல்ல.. பெரியாரை பற்றி யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக அதிரடி\nஏற்கனவே மன்னிப்பு கேட்டவர்தான்.. ரஜினி மீண்டும் மன்னிப்பு கேட்பார்.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/kollywood-twitter-reactions-on-indian-air-force-surgical-strike-at-balakot/articleshow/68167569.cms", "date_download": "2020-01-21T21:42:54Z", "digest": "sha1:LMUA2BEZPUIZTZUZVGMBZZM4RVCI7J4Q", "length": 14049, "nlines": 162, "source_domain": "tamil.samayam.com", "title": "IAF Strike Celebrities Reaction : இந்திய விமானப்படை தக்குதலை பாராட்டும் கோலிவுட் பிரபலங்கள் - kollywood twitter reactions on indian air force surgical strike at balakot | Samayam Tamil", "raw_content": "\nஇந்திய விமானப்படை தக்குதலை பாராட்டும் கோலிவுட் பிரபலங்கள்\nபாகிஸ்தான் கட்டுப்பாட்டு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இன்று அதிகாலை இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இது குறித்து கோலிவுட் பிரபலங்கள் பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\nஇந்திய விமானப்படை தக்குதலை பாராட்டும் கோலிவுட் பிரபலங்கள்\nபாகிஸ்தான் கட்டுப்பாட்டு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இன்று அதிகாலை இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.\nஇந்த அதிரடி தாக்குதல் குறித்து இந்தியாவின் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.\nஇந்தியா - பாகிஸ்தான் எல்லை ஓரம் அமைக்கப்பட்டிருந்த பயங்கரவாதிகள் முகாம் மீது காலை 3.30 மணி அளவில் இந்திய விமானப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தி அழித்துள்ளனர். இதில் 200 - 300 வரையிலான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த 14ம் தேதி ஜம்மு கஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில், துணை ராணுவப்படையினர் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகளின் தற்கொலை படை தாக்குதலில் 40க்கும் அதிகமான துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து இருநாடுகளுக்கிடையே போர் பதற்றம் அதிகரித்தது. இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.\nஇந்த���யாவின் இந்த துணிச்சலான தாக்குதலுக்கு கோலிவுட பிரபலங்கள் பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\nபாகிஸ்தான் நாட்டிற்கு பதிலடி தரும் வகையில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது பாராட்டுக்குரியது. சரியான நேரத்தி… https://t.co/LesEzr6ZzT\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nஈஸ்வர், மகாலட்சுமி கள்ளத்தொடர்பு விவகாரம்: நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஅந்த போட்டோவ ஏன் போட்டீங்க: ஜூலியை ரவுண்டு கட்டி திட்டும் நெட்டிசன்ஸ்\ndarbar கடைசியில் முருகதாஸ் ரஜினியிடம் சொன்னது தான் நடந்திடுச்சு\nஅன்று எம்.ஜி.ஆர். இன்று விஜய்: ரஜினியை கலாய்க்கும் புள்ளிங்கோ\nமனைவியை பிரிந்த பிறகு யாருக்காக மாறினேன்: உண்மையை சொன்ன விஷ்ணு விஷால்\nராயல்ஸ் 2020 காலண்டரில் சிம்பு, அருண் விஜய், ஓவியா, ஐல்வர்யா...\nதுக்ளக் தர்பார் செட்டில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய வி...\nஅனிருத்தின் இதுவரை கண்டிராத புகைப்படங்கள்\nதர்பார் படத்தின் தாறுமாறான வசூல் வேட்டை\nடாணா இசை வெளியீட்டு விழா\nமுரசொலி வச்சிருந்தா திமுககாரன், துக்ளக் வச்சிருந்தா அறிவாளி-...\nPrasanna பாவம் பிரசன்னா: ஆறுதல் சொல்லும் அஜித் ரசிகர்கள்\nAjith அஜித் ஜோடி இலியானாவும் இல்ல, யாமியும் இல்ல, ரஜினி ஹீரோயின்\nரொம்ப நாளாச்சு: மண்வாசனை இயக்குநர் படத்தில் நடிக்கும் விஜய்\nAjith அஜித்துக்கு பிரச்சனை செய்ய காத்திருக்கும் பிரசன்னா\nபிரபல நடிகையை பார்க்க 5 நாட்கள் தெருவில் தூங்கிய ரசிகர்\nகாற்று மாசு: சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nஐயோ காங்கிரஸ் பாவம்... பரிதாபப்படும் முதல்வர் பழனிசாமி\nபட்டையைக் கிளப்பிய புத்தக விற்பனை, நிறைவடைந்தது 43வது புத்தகக் கண்காட்சி\nமனைவியைத் தூக்கிக் கொண்டு ஓட்டப்பந்தயம், இறுதியில் என்ன நடந்தது...\nAmazon GIS : அமேசான் கிரேட் இந்தியா சேல்ஸ் ஆரம்பம் - அதிரடி சலுகை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்திய விமானப்படை தக்குதலை பாராட்டும் கோலிவுட் பிரபலங்கள்...\nதாத்தாவை போல பேரன்களும்.... என்னை... தம்பி.. த்ரிஷாவை அண்ணன்: பு...\nSivakarthikeyan:சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கவுள்ள நாச்சியார்...\nதன் தனி ஸ்டைலில்...விமானப்படை வீரர்களை வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ...\nSimbu: விரைவில் சிம்புவுடன் திருமணமா... மரண மட்ட ஓவியா.. விளக்கம...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ajaywin.com/2015/08/blog-post_1.html", "date_download": "2020-01-21T19:36:11Z", "digest": "sha1:GVJIM2MZ37OKL6AKP3S2Q2RM4A6V3CHB", "length": 13672, "nlines": 66, "source_domain": "www.ajaywin.com", "title": "Ajaywin.com: லண்டனில் தமிழ் இளைஞர்களுக்கு நடப்பது என்ன ?", "raw_content": "\nலண்டனில் தமிழ் இளைஞர்களுக்கு நடப்பது என்ன \nலண்டனில் தமிழ் இளைஞர்களுக்கு நடப்பது என்ன \nலண்டனில் உள்ள சில இளைஞர்கள் தமது விசா காலாவதி ஆனால் , அல்லது முடியப் போகிறது என்றால் உடனே யோசிப்பது பாஸ்போட் உள்ள ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொள்ளலாமே என்று. ஆனால் அப்படி நினைப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதனை விளக்கும் ஒரு சம்பவம் லண்டனில் நடந்துள்ளது.\nஇப்படி அவசரமாக எதனையும் யோசிக்காமல், திருகோணமலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஸ்வீடன் நாட்டில் பிறந்து வளர்ந்த தமிழ் பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். முதல் இரவு அன்றே பெண் நேரத்திற்கு வீடு திரும்பவில்லை. காலையில் கல்யாணம் முடிந்து ஓயுவு எடுத்த பின்னர் , சில பொருட்களை வாங்கி வருவதாக கூறிச்சென்ற பெண் வீடு திரும்பவில்லை.\nபுதுக் கணவன், நிலை குழம்பி தடுமாறி இறுதியாக பொலிசாருக்கு அறிவித்துள்ளான். மனைவி எங்கே போனார் / ஏன் வீட்டுக்கு திரும்பவில்லை இறுதியாக எங்கே இருந்து பேசினார் என்ற விபரங்களை கேட்டறிந்த பொலிசார். கணாவன் சொன்ன குறித்த பஸ் நிலையத்திற்கு சென்று புது மணப் பெண்ணை தேடியுள்ளார்கள்.\nமேலும் பொலிசார் உடனடியாகவே அருகில் இருந்த கவுன்சில் CCTV கமராவை , கண்டு அதனை பார்க்க கவுன்சில் சென்றுள்ளார்கள். மேலும் மேலும் அதிர்ச்சி தான் காத்திருந்தது. குறித்த பெண் அந்த பஸ் நிலையத்தில் இருந்து கணவனுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி , இன்னும் கொஞ்ச நேரத்தில் வருவேன் என்று கூறியுள்ளார். ஆனால் அங்கே ஏற்கனவே நின்றுகொண்டு இருந்த ஆணை கட்டி தழுவி , லிப் -லாக் முத்தம் கொடுக்கிறார்.\nஇருவருமாக அருகில் உள்ள கடை ஒன்றுக்குள் செல்கிறார்கள். அது மது பாணத்தை அதிகம் விற்கும் கடை. அங்கே இருந்து 2 பியர் கேன்களோடு அவர்கள் வெளியே வந்துள்ளார்கள். இது உங்கள் மனைவி தான் என்று பார்த்துச் சொல்லுங்கள் என்று பொலிசார் க���றித்த வீடியோவைக் காட்ட , அதனைப் பார்த்த கணவனுக்கு அடுத்தடுத்து ஷாக் தான் மிச்சம். இருந்தாலும் ஆம் சார் “திஸ் ஸ் மை வைப்” என்று ஆங்கிலத்தில் கூறியுள்ளார்.\nமனைவிக்கு ஏற்கனவே பாய் பிரன்ட் இருக்கு சரி , அவருக்கு குடிப் பழக்கமும் இருக்கு சரி ௪ ஆனால் அடுத்த விடயம் தான் இன்னும் சூப்பர். அது என்னவென்றால் அவர் தனது கைப் பைக்குள் இருந்து சிகரெட் ஒன்றை எடுத்து , சுற்றினார்.\nஅட இது என்ன ரிசில்லா(ஒரு வகை பேப்பர்) சுற்றுகிறார் என்று பார்த்தால். அவரது பாய் பிரன்ட் தனது கையில் இருந்த ஏதோ ஒரு பொருளை கொடுக்க அதனை அந்த பேப்பரில் தூவி அதனை சுற்றி வாயில் வைக்கிறார் புது மணப் பெண். மேலும் அந்த சிகரெட்டை பற்றவைக்கிறார் அவரது கள்ள காதலன். அவர்கள் அடிப்பது கஞ்சா தான் என்பது 100 விகிதம் கன்பேம் ஆகிவிட்டது.\nஇவை அனைத்தையும் CCTV கமரா துல்லியமாக பதிவு செய்து வைத்துள்ளது. இதற்கு மேல் என்ன வேண்டும் மனைவியைக் காணவில்லை என்று பொலிசாரிடம் கம்பிளைன் கொடுக்கப்போய் , இவ்வளவு உண்மைகளை தெரிந்துகொள்ள வேண்டிய நிலையில் புது மணமகன். அப்படியே அவர் வீடு சென்றுவிட்டார். மிகவும் லேட்டாக வீடு திரும்பிய புது மண மகள் விட்டார் பாருங்க ஒரு செய்தி அது தான் உச்சக் கட்டம்.\nஇன்று கல்யாண வீடு அல்லவா. நான் மிகவும் களைத்துப் போய் விட்டேன். ஷாப்பிங் சென்ற இடத்தில் மயங்கி விழுந்துவிட்டேன். அம்பூலன்ஸ் வந்து என்னை நோத் விக் பார்க் ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு சென்றது. அங்கே இருந்து தான் நேராக வீட்டுக்கு வருகிறேன் என்றார்.\nஇத்தினைக்கும் இவர் ஒரு தமிழ் பெண் என்பதனை எவரும் மறந்துவிட வேண்டாம். அட ஒரே ஊர் , கிட்டத் தட்ட சொந்தக் காரர் வேறு. அப்பா அம்மா எல்லாம் நல்லவங்கள் என்று சொல்லி தான் இந்த திருமணம் வெகு விமர்சையாக நடந்தது.\nஎன்ன செய்வது பெண்ணின் அம்மா அப்பாவின் வளர்ப்பு அப்படி. பெண் பிள்ளைகளை கண்டித்து வளர்க்கவில்லை என்றால் ௪ இப்படி தான் நடக்கும் என்பது ஒரு புறம் இருக்க. விசாவுக்காக அவசரப்பட்டு , இல்லையென்றால் வெளிநாட்டில் தொடர்ந்து வாழ ஆசைப்படும் சில தமிழ் இளைஞர்களுக்கும் இது ஒரு நல்ல பாடமாக அமையட்டும்.\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னையில் 'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது. பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முத...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n ஹோடெல்லில் தங்க வருபவர்களின் அந்தரங்கத்தை வீடியோ பதிவு செய்து அவர்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்த மேனேஜர் \n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\ntamil eelam song ஆழக்கடல் எங்கும்\nஎமது மின்னஞ்சல் முகவரி ajayvideoworld@gmail.com ஆகும். ஏதாவது தகவல்கள், விசாரணைகளுக்கு நீங்கள் இந்த மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவார்களுக்கும் பகிர்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2016/oct/08/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4---%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2578213.html", "date_download": "2020-01-21T21:28:41Z", "digest": "sha1:MACNNITIRNJ7V7MIP5MQ5NTLL3VR77NH", "length": 11131, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடி சோதனை: அதிக கட்டணம் வசூலித்த நூற்றுக்கும் மேலான ஆம்னி பேருந்து- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nபோக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடி சோதனை: அதிக கட்டணம் வசூலித்த நூற்றுக்கும் மேலான ஆம்னி பேருந்துகள் சிக்கின\nBy DIN | Published on : 08th October 2016 04:45 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆயுதபூஜை, விஜயதசமி, மொகரம் ஆகிய பண்டிகைகள் தொடர்ந்து வருவதால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பலர் பயணம் செய்கின்றனர். அரசு பேருந்து ரயில்களில் இடம் கிடைக்காதவர்கள் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர்.\nஇந்நிலையில் ஆம்னி பேருந்து கட்டணம் முறையற்ற வகையில் பல மடங்கு உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு .\nகட்டண கொள்ளையில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன.\nவட்டார போக்குவரத்து அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்ட குழுக்கள் கோயம்பேடு பேருந்து நிலையம், மதுரவாயல், போரூர், ஸ்ரீபெரும்புதூர் சுங்கசாவடிகளிலும், பெருங்களத்தூர், கிழக்கு கடற்கரை சாலை, எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் நேற்று முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.\nஒரே நாள் இரவில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் நூற்றுக்கும் மேலான ஆம்னி பேருந்துகள் சிக்கின. முறையான ஆவணங்கள், தகுதி சான்று இல்லாமல் ஓட்டியது, உரிய வரி செலுத்தாமல் இயக்கியது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் செய்யப்பட்டது தெரிந்தது.\nகோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரி பழனிசாமி தலைமையில் நடந்த சோதனையில் அதிக கட்டணம் வசூலித்ததாக 4 ஆம்னி பேருந்துகள் பிடிப்பட்டன.\nசென்னையில் இருந்து ஹைதராபாத்திற்கு வழக்கமான கட்டணம் ரூ.1200-க்கு பதிலாக ரூ.2200 வசூலிக்கப்பட்டது. கம்பத்திற்கு ரூ.600-க்கு பதிலாக ரூ.1200-ம், காரைக்காலுக்கு ரூ.500-க்கு பதிலாக ரூ.950-ம், திருவனந்தபுரத்திற்கு ரூ.1400-க்கு பதிலாக ரூ.2100 வசூலிக்கப்பட்டன.\nபயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்து இருந்ததை அதிகாரிகள் உறுதிசெய்தனர். ஆனால் பயணிகளின் பயணம் பாதிக்க கூடாது என்பதற்காக அதிகமாக வசூலித்த கட்டணத்தை திருப்பி கொடுக்க ஆம்னி பேருந்து நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டது.\nஅதனை ஏற்று கொண்ட உரிமையாளர்கள் 4 ஆம்னி பஸ் பயணிகளிடம் இருந்தும் அதிகமாக வசூலித்த பணத்தை திருப்பி கொடுத்தனர். வட்டார போக்குவரத்து அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் கூடுதல் தொகை திருப்ப கிடைத்ததும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nஇது தவிர 150 ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டன. ஒரே ���ளில் மட்டும் ரூ.2 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டன. இந்த சோதனை 13-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/10/6-9.html", "date_download": "2020-01-21T21:00:27Z", "digest": "sha1:AOFEYU66SYRWKNW65HNA4OKLULZXHX2I", "length": 29705, "nlines": 852, "source_domain": "www.kalviseithi.net", "title": "உடுமலை, அமராவதி நகர் சைனிக் பள்ளியில் 6, 9-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்! - kalviseithi", "raw_content": "\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nதொடரும் கனமழை விடுமுறை அறிவிப்பு ( 10 மாவட்டங்கள் )\nFlash News முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியலை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nதற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தர பணியிடமாக மாற்றியமைத்து அரசாணை வெளியீடு.\nTN CO-OPERATIVE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.\nHome kalviseithi உடுமலை, அமராவதி நகர் சைனிக் பள்ளியில் 6, 9-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்\nஉடுமலை, அமராவதி நகர் சைனிக் பள்ளியில் 6, 9-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்\nதேசியப் பாதுகாப்புக் கல்வி நிறுவனத்தில் (National Defence Academy) சேர்க்கை பெறுவதற்கான கல்வி, உடல்நிலை மற்றும் மனநிலை போன்றவற்றை உருவாக்கும் நோக்கத்துடன் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் சைனிக் பள்ளிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.\nதமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி ���கரில் அமைந்திருக்கும் சைனிக் பள்ளியும் அவற்றில் ஒன்று. இந்தப் பள்ளியில் 2020 – 2021-ம் கல்வியாண்டில் 6 மற்றும் 9-ம் வகுப்புகளில் காலியாக இருக்கும் இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது.\nஇப்பள்ளியில் 6-ம் வகுப்பில் 90 இடங்களுக்கும், 9-ம் வகுப்பில் காலியாக இருக்கும் 6 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கிறது. இப்பள்ளிக்கு மாணவிகள் விண்ணப்பிக்க இயலாது. 6-ம் வகுப்பில் சேர்க்கை பெற விரும்புபவர்கள் 31.3.2020 அன்று, 10 முதல் 12 வயதுடையவர்களாக இருக்க வேண்டும்.\nஅதாவது, 1.4.2008 முதல் 31.3.2010-ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். 9-ம் வகுப்பில் சேர்க்கை பெற விரும்புபவர்கள் 13 முதல் 15 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். அதாவது, 1.4.2005 முதல் 31.3.2007-ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். அங்கீகாரம் பெற்ற பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருப்பவராக இருக்க வேண்டும்.\nஇப்பள்ளியில் காலியாக இருக்கும் இடங்களில் 15% எஸ்சி பிரிவினருக்கும், 7.5% எஸ்டி பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டு இடங்கள் தவிர்த்து மீதமுள்ள இடங்களில் 67% இடங்கள் தமிழக மாணவர்களுக்கும் 33% இடங்கள் பிற மாநிலம், யூனியன் பிரதேசம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் தேர்ச்சித் தரப்பட்டியலின்படி வழங்கப்படும். மேற்காணும் அனைத்து இட ஒதுக்கீட்டிலும் 25% இடங்கள் முன்னாள் ராணுவத்தினர் (Indian Army, Indian Navy & Indian Air Force) குழந்தைகளுக்கு வழங்கப்படும்.\nஅமராவதி நகர் சைனிக் பள்ளியில் மாணவர் சேர்க்கை பெற விரும்புபவர்கள், இப்பள்ளியின் http://www.sainikschoolamaravathinagar.edu.in/ எனும் இணையதளம் வழியாக மட்டும் விண்ணப்பிக்கலாம். பொது / படைவீரர் / முன்னாள் படைவீரர்களுக்கு ரூ.400, பட்டியல் / பழங்குடியினருக்கு ரூ.250 விண்ணப்பக் கட்டணம். இணையம் வழியில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 31.10.2019.\nஇப்பள்ளியின் மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு 5.1.2020 அன்று நடைபெற இருக்கிறது. 6-ம் வகுப்பு சேர்க்கைக்கு அமராவதி நகர், கோயம்புத்தூர், தஞ்சாவூர், சென்னை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலும், 9-ம் வகுப்புச் சேர்க்கைக்கு உடுமலைப்பேட்டை, புதுச்சேரி மற்றும் சென்னை ஆகிய இடங்களிலும் இத்தேர்வு நடைபெறும். 6-ம் வகுப்புத் தேர்வுக்குத் தமிழ் மொழியிலும் நுழைவுத் தேர்வு எழுத முடியும். இருப்பினும், தமிழ் வழித் தேர்வை அமராவதி நகர் மையத்தில் மட்டுமே எழுத முடியும்.\nசைனிக் பள்ளி மாணவர் சேர்க்கை\nஎழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை அடிப்படையில் மேலே குறிப்பிட்ட இட ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர் சேர்க்கை நடைபெறும். இப்பள்ளிக்கும் தனியார் பயிற்சி மையங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇப்பள்ளியில் 2019 - 2020-ம் கல்வியாண்டில் சேர்க்கை கிடைக்கப் பெற்ற மாணவர்கள் பள்ளியில் கல்விக் கட்டணமாக (Tuition Fees) ரூ.79,860/- மற்றும் உணவுச் செலவு (Dietary Expense) ரூ.32,155/- போன்றவற்றைச் சேர்க்கையின்போது செலுத்தியிருக்கின்றனர். பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆளுநர்கள் குழு வழிகாட்டலின்படி, கல்விக் கட்டணம் ஆண்டுதோறும் உயர்த்தப்பட்டு வருகிறது.\nஅதன்படி, 2020-2021-ம் கல்வியாண்டுக்கான கட்டணத்தைச் சேர்க்கையின்போது செலுத்த வேண்டியிருக்கும். இக்கட்டணத்துடன் உடைக் கட்டணம் ரூ.1,500/- முன் பணம் (Caution Money) ரூ.3,000/- (எஸ்சி, எஸ்டி ரூ.1500/-), கைச்செலவுப் பணம் (Pocket Money) ஆண்டுக்கு ரூ.10,980/- என்று பெற்றோர் செலுத்த வேண்டியிருக்கும்.\nஇப்பள்ளியில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்குப் பெற்றோரின் மாத வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு, கீழ்க்காணும் கல்வி உதவித்தொகை ஆண்டு ஒன்றுக்கு வழங்கப்படும்.\n1. ரூ.6000/- வரை உள்ளவர்களுக்கு - ரூ.40,000/-\n6. ரூ. 21,000/-க்கு மேற்பட்டவர்களுக்கு உதவித்தொகை எதுவும் இல்லை.\nபடைவீரர்களில் NCO, OR பணிகளில் இருக்கும் ராணுவத்தினர் (Army) மற்றும் அதற்கு இணையான பணிகளில் கடற்படை (Navy), விமானப்படை (Air Force) பணியாற்றுபவர்களின் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ,32,000/- முழு உதவித் தொகையாகவும், JCO பணி மற்றும் அதற்கு இணையான பணியிலிருப்பவர்களின் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.16,000/- எனப் பாதி உதவித் தொகையும் வழங்கப்படும். அலுவலர் பணியிலிருப்பவர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை இல்லை.\nஇப்படிப்புக்கான சேர்க்கை குறித்து மேலும் கூடுதல் தகவல்களை அறிய விரும்புபவர்கள் http://sainikschoolamaravathinagar.edu.in/ எனும் பள்ளியின் இணையதளத்தைப் பார்வையிடலாம். அல்லது 04252 – 256246, 256206 எனும் பள்ளியின் தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற���கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/page/3/", "date_download": "2020-01-21T21:11:50Z", "digest": "sha1:ZX7LDE3DDQCF5F7QSHX2BOOL45WE7PKX", "length": 28494, "nlines": 485, "source_domain": "www.naamtamilar.org", "title": "வேலூர்நாம் தமிழர் கட்சி Page 3 | நாம் தமிழர் கட்சி - Part 3", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு -புதுச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nநம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி தொகுதி\nநம்மாழ்வார் மலர் வணக்க நிகழ்வு -சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-சைதை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் – ரிஷிவந்தியம் தொகுதி\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து பொது வேலை நிறுத்தம் ஆர்பாட்டம்\nவீரமங்கை வேலுநாச்சியார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு\nபோற்குற்றவாளிகளுடன் இந்தியாவின் முப்படை தளபதிகளும் நாட்டு மக்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை \nநாள்: டிசம்பர் 28, 2010 In: தமிழீழ செய்திகள்\nஇந்திய பாதுகாப்பு செயலாளர் பிரதீப்குமார் உட்ப்பட இந்திய முப்படைத் தளபதிகளுக்கும் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் இலங்கை முப்படைத் தளபதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்ற...\tமேலும்\nதமிழ்நாட்டில் 2009ஆம் ஆண்டு 1060 விவசாயிகள் தற்கொலை – தேசியக் குற்றப்பதிவேடுகள் கழகத்தின் (NCRB)புள்ளிவிவரம்\nநாள்: டி���ம்பர் 28, 2010 In: தமிழக செய்திகள்\nதேசியக் குற்றப்பதிவேடுகள் கழகத்தின் (NCRB)புள்ளிவிவரங்களின் படி 2009ஆம் ஆண்டில் மட்டும் நாட்டில் 17,368 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2008ஆம் ஆண்டில் 16,196 விவசாயிகள் தற்கொலை செய்த...\tமேலும்\nஇலங்கையில் நடைபெற்ற போர்குற்றம் தொடர்பான விசாரணைக்கு நியமித்துள்ள குழுவுக்கான பதவிகாலம் நீட்டிப்பு.\nநாள்: டிசம்பர் 21, 2010 In: தமிழீழ செய்திகள்\nஇலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு பணித்திருந்த ஐ.நா. நிபுணர் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்ய இம்மாதம் இறுதிவரை காலத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார் பொதுச் செயல...\tமேலும்\nநம் தாயகக் கனவின் கிழக்கு – நாம்தொடுக்கும் போர்க்குற்ற வழக்கு போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வழக்கிடுவோம் – பேராசிரியர் தீரன்.\nநாள்: டிசம்பர் 21, 2010 In: தமிழக செய்திகள்\nநம் தாயகக் கனவின் கிழக்கு – நாம்தொடுக்கும் போர்க்குற்ற வழக்குபோர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வழக்கிடுவோம், போராடுவோம் தமிழர்களேபோர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வழக்கிடுவோம், போராடுவோம் தமிழர்களே ‘உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துத்தான் தீரவேண்டும்....\tமேலும்\n[படங்கள் இணைப்பு]19.12.2010 அன்று தஞ்சை மாவட்டம் திருவையாறில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம்.\nநாள்: டிசம்பர் 21, 2010 In: கட்சி செய்திகள், தஞ்சாவூர் மாவட்டம்\nதஞ்சை மாவட்டம் திருவையாறு ஏ.என்.எஸ் அரங்கில்19-12-2010 அன்று நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு திருவையாறு பகுதி ஒருங்கிணைப்பாளர் சோ.கெளதமன்...\tமேலும்\n22.12.2010 தண்டையார்பேட்டையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ் தேசிய அரசியல் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.\nநாள்: டிசம்பர் 21, 2010 In: கட்சி செய்திகள், வட சென்னை\nநாம் தமிழர் கட்சியின் தமிழ் தேசிய அரசியல் பயிற்சி வகுப்பு தண்டையார்பேட்டையில் நடைபெறவுள்ளது. கருத்துரையாளர்கள்; அன்புதென்னரசு, புதுகோட்டை ஜெயசீலன், வழக்கறிஞர் ராசீவ் காந்தி. தலைப்பு ; இந்திய...\tமேலும்\n27.12.2010 அன்று இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக இலங்கைக்கு மின்சாரம் வழங்குவதை எதிர்த்து மாபெரும் பொதுக்கூட்டம்.\nநாள்: டிசம்பர் 21, 2010 In: கட்சி செய்திகள், இராமநாதபுரம் மாவ��்டம்\n27.12.2010 அன்று இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக பெரியார், எம்.ஜி.ஆர் நினைவு நாள் மற்றும் இலங்கைக்கு கடல் வழியாக இந்தியா மின்சாரம் வழங்குவதை எதிர்த்து மாபெரும் பொதுக்கூட்டம். இராமநாதப...\tமேலும்\nஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் ஆ.ராசா மற்றும் நீரா ராடியாவுக்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பட்டுள்ளது\nநாள்: டிசம்பர் 21, 2010 In: தமிழக செய்திகள்\n2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் நிகழ்ந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. டிராய் முன்னாள் தலைவர் பிரதீப் பைஜாலிடம் சிபிஐ அதிகாரிகள...\tமேலும்\nசென்னை பல்கலைகழகத்தில் ராகுல் காந்தியின் அரசியல் நிகழ்ச்சி – செந்தமிழன் சீமான் கண்டன அறிக்கை.\nநாள்: டிசம்பர் 20, 2010 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nராகுல் காந்தி பங்கேற்கும் சென்னை அரசியல் நிகழ்ச்சியானது பாரம்பரியமிக்க சென்னை பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது என்ற தகவல் வருகிறது. அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர...\tமேலும்\n[படங்கள் இணைப்பு]நாம் தமிழர் மக்கள் நல பணிக்குழு சார்பாக சென்னை ஆர்க்காடு சாலையில் சாலை சீர்செய்யும் பணி நடைபெற்றது\nநாள்: டிசம்பர் 20, 2010 In: கட்சி செய்திகள்\nநாம் தமிழர் கட்சியின் செயல் வீரர்கள் விழிப்புணர்வு பரப்புரை செய்வதோடு மட்டுமல்லாமல், அதை செயலிலும் காட்ட வேண்டும். மக்கள் நல பணியில் ஒவ்வொரு நாம் தமிழர் செயல் வீரர்களும் ஈடுபடவேண்டும் என்ற ச...\tமேலும்\nநம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு -புதுச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nநம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி தொகுதி\nநம்மாழ்வார் மலர் வணக்க நிகழ்வு -சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-சைதை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் – ரிஷிவந்தியம் தொ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமர��ப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0197_02.html", "date_download": "2020-01-21T20:20:57Z", "digest": "sha1:GWOYMN7CQWFQQYEII4B5XBIXTJVHDEHG", "length": 67006, "nlines": 701, "source_domain": "www.projectmadurai.org", "title": " citampara ceyyuT kOvai of kumaraguruparar (in tamil script, unicode format)", "raw_content": "\nபூங்கொன்றைக் கண்ணியான் பொன்மன் றிறைஞ்சிடுக\nஆங்கொன்றைக் கண்ணி யவர்.\t 1\nஅறனன்று மாதவ னென்ப துலகெந்தை\nதாள்காணா னாணுக் கொள.\t 2\nகண்ணுதல் காட்சி கிடைத்த விழிக்கில்லை\nவெல்கூற்றின் றோற்றங் கொளல். 3\nதிருமுடியிற் கண்ணியு மாலையும் பாம்பு\nதிருமார்பி லாரமும் பாம்பு - பெருமான்\nதிருவரையிற் கட்டிய கச்சையும் பாம்பு\nபொருபுயத்திற் கங்கணமும் பாம்பு. 4\nகறையரவுக் கஞ்சுறா தஞ்சுறூஉந் திங்கள்\nஇறைவி நறுநுதலைக் கண்டு - பிறைமுடியோன்\nகைம்மா னடமுவந்த காற்புலிக்கஞ் சாதஞ்சும்\nஅம்மான் விழிமானைக் கண்டு. 5\nவணங்கு சிறுமருங்குற் பேரமர்க்கண் மாதர்\nஅணங்கு புரிவ தறமாற் - பிணங்கி\nநிணங்காலு முத்தலைவே னீள்சடையெங் கோமாற்\nகிணங்காது போலு மிரவு.\t 6\nவரத்திற் பிறப்பொன் றருள்கெனினும் வள்ளல்\nகரத்திற் கபாலத்தைக் காணூப் - புரத்தை\nஇரும்புண்ட ரீகபுரத் தெய்தினார்க் கீயான்\nஅரும்புணட ரீகத் தயன். 7\nகூற்றங் குமைத்த குரைகழற்கால் கும்பிட்டுத்\nதோற்றந் துடைத்தேந் துடைத்தேமாற் - சீற்றஞ்செய்\nஏற்றினான் றில்லை யிடத்தினா னென்னினியாம்\nபோற்றினா னல்கும் பொருள். 8\nநீரிற் குமிழி யிளமை நிறைசெல்வம்\nநீரிற் சுருட்டு நெடுந்திரைகள் - நீரில்\nஎழுத்தாகும் யாக்கை நமரங்கா ளென்னே\nவழுத்தாத தெம்பிரான் மன்று. 9\nவாழி திருமன்றங் கண்ட மலர்க்கண்கள்\nவாழி பெருமான் புகழ்கேட்ட வார்செவிகள்\nவாழி யவனை வணங்கு முடிச்சென்னி\nவாழியவன் சீர்பாடும் வாய்.\t 10\nபூந்தண் பசுந்துழாய்ப் போது நறாவிரி\nதேந்தண் டிரடிண்டோட் டேவற்குந் தேவிக்கும்\nகாந்தன் பதமலர்கள் காமுற்றார் காமுறார்\nபாந்தண் முடிச்சூடும் பூ.\t 11\nபுனலழுவம் புக்குடைந்தோர் தாளூன்றி நின்று\nவனசங்காள் செய்தவநீர் வாழியரோ வாழி\nபொருவிடையோன் றெய்வப் புலியூரை யொப்பாள்\nதிருமுகத்துக் கொப்பச் செயின். 12\nஆதி முதலுணர்ந்தியா மன்புசெயப் பெற்றவா\nஓஒ பெரிது மரிதே யௌிதேயோ\nவேதந் துறைசெய்தான் மெய்துணியான் கைதுணிந்தான்\nபேதுற்றும் வெஃகேம் பிற.\t 13\nபொன்மன்றம் பொற்றா மரையொக்கு மம்���ன்றிற்\nசெம்ம றிருமேனி தேனொக்கு மத்தேனை\nஉண்டு களிக்குங் களிவண்டை யொக்குமே\nஎம்பெரு மாட்டி விழி.\t 14\nஆடகச் செம்பொ னணிமன் றிடங்கொண்ட\nபாடகச் சீறடியாள் பாகத்தான் - சூடகக்கைக்\nகங்கையாள் கேள்வன் கழறொமூஉக் கைகூப்பி\nநின்றிறைஞ்சச் சென்றிறைஞ்சுங் கூற்று. 15\nகாதன் மகளிர் கலக்கக் கலக்குண்டு\nபேதுற்றார் நெஞ்சும் பிழைத்தகன்றார் நன்னெஞ்சும்\nபோதம் படரும் புலியூரே - தாதுண்டு\nவண்டுறங்கு நீள்சடையோன் வைப்பு. 16\nகாம ருயிர்செகுக்குங் கண்ணொன்றே - காமருசீர்\nமாதர் நலனழிக்குங் கண்ணொன்றே - மாதருக்\nகின்னா விரவொழிக்குங் கண்ணொன்றே - இந்நிலத்தில்\nதன்னே ரிலாதான் றனக்கு. 17\nசெக்கர்ச் சடையிற் பசுங்குழவி வெண்டிங்காள்\nமுக்க ணொருவற்கு நின்னோ டிருசுடரும்\nஒக்க விழித்தலா லுய்ந்தே மொருநீயே\nஅக்க ணொருமூன்று மாயின்மற் றுய்வுண்டே\nமைக்கண் மடவா ருயிர்க்கு. 18\nபொன்புரிந்த செஞ்சடைக்கு வெள்ளிப் புரிபுரிக்கும்\nவெண்டிங்கட் கண்ணியான் வெல்கொடியு மானேறே\nஅங்கவன்ற னூர்தியுமற் றவ்வேறே யவ்வேற்றின்\nகண்டத்திற் கட்டுங் கதிமணிக்கிங் கென்கொலோ\nபைந்தொடியார் செய்த பகை.\t 19\nகருந்தாது கொல்லுங் கருங்கைத்திண் கொல்லர்\nவருந்தா தியன்றதொரு வல்விலங்கு பூண்டு\nதிருந்தாதார் முன்றிறொறுஞ் நென்றுசிலர் தூங்க\nஇருந்தேங் களிதூங்கி யாமேமற் றம்ம\nஅருந்தா தலர்தில்லை யம்பத்திற் றூங்கும்\nபெருந்தேன் முகந்துண்ணப் பெற்று.\t 20\nவின்மதனை வென்ற தலர்விழியே யொன்னார்தம்\nபொன்னெயி றீமடுத்த தின்னகையே பூமிசையோன்\nதார்முடி கொய்தது கூருகிரே யாருயிருண்\nகூற்றுயி ருண்ட தடித்தலமே யேற்றான்\nபரசும் பினாகமுஞ் சூலமு மென்னே\nகரமலர் சேப்பக் கொளல்.\t 21\nவானே நிலனே கனலே மறிபுனலே\nஊனேயவ் வூனி லுயிரே யுயிர்த்துணையே\nஆனேறு மேறே யரசே யருட்கடலே\nதேனே யமுதே யளியோங்கள் செல்வமே\nயானே புலனு நலனு மிலனன்றே\nஆனாலு மென்போன்மற் றார்பெற்றா ரம்பலத்துள்\nமாநாட கங்காணும் வாழ்வு.\t 22\nவண்டுஞ் சுரும்பு ஞீமிறுங் குடைந்தார்ப்பத்\nதண்டே னிறைக்கு மிதழி நறுங்கண்ணி\nஎண்டோன்முக் கண்ணா னிமயம் புனைமன்றில்\nஅண்டர்கள் கண்களிப்பத் தொண்ட ரகங்குளிர்ப்ப\nநின்றாடு மாடற் குருகா திருத்திரால்\nவன்றிண் மறலி புடைத்துக் கொடிறுடைக்கும்\nஅன்று முருகீர்கொல் லாம். 23\nகங்கைக்குக் கண்மலர் சாத்தக் கருங்குவளை\nசெங்குவளை பூத்தாள் செய்லென்னே - எங்கோமான்\nபங்குற்றுந் தீரா பசப்பு.\t 24\nகம்பக் கரடக் களிற்றின் கபாயணிந்த\nஅம்பொற் புயத்தாற் கமைந்ததால் - அம்பை\nமுலையானைக் கோடணிந்த மார்பு.\t 25\nபோற்றுமின் போற்றுமின் போற்றுமின் போற்றுமின்\nகூற்றங் குமைக்க வருமுன் னமரங்காள்\nஏற்றுவந்தான் பொற்றா ளிணை. 26\nஉம்பர் பெருமாற் கொளிர்சடிலம் பொன்பூத்த\nதன்பொற் புயம்வேட்டேந் தார்முலையும் பொன்பூத்த\nபொன்பூத்த பூங்கொன்றை சூழ்ந்து. 27\nகருமிடற்றன் செஞ்சடையன் வெண்ணீற்ற னென்னும்\nமழுவலத்தன் மானிடத்த னென்னும் - முழுவலத்த\nமன்றுடையான் றார்வேட்ட மான்.\t 28\nசெம்பொன் வேய்ந்த செழுமணி மன்றத்\nதம்பொன் மேருவுக் கடிமுடி யின்றே. 29\nகம்பைமாநதி யின்கரைச்சிறு கன்னிபார முலைத்தழும்பணி\nஉம்பர்கோன்விடை யொன்றுல கேழு முண்டதுவே. 30\nமுன்புல கீன்ற முகிண்முலைக் கன்னியோ\nடின்புறும் யோகி யெழுபுவிக் கரசே. 31\nபின்றாழ் நறுங்கூந்தற் பிடிதழீஇ மால்யானைக்\nகன்றீனு முக்கட் களிறு.\t 32\nகனக மார் கவின்செய் மன்றில்\nமனைவிதாய் தங்கை மகள். 33\nஅம்பேருண் கண்ணார்க் கழிந்த மடநெஞ்சே\nகொம்பே றுடையான் கழலிறைஞ்சா தென்கொலியாம்\nவம்பே யிறந்து விடல்.\t........(1)\nவாணேருண் கண்ணார்க் கழிந்த மடநெஞ்சே\nநீணாகம் பூண்டான் கழலிறைஞ்சா தென்கொலியாம்\nவீணே யிறந்து விடல்.\t........(2)\nகோளாருண் கண்ணார்க் கழிந்த மடநெஞ்சே\nஆளாக வாண்டான் கழலிறைஞ்சா தென்கொலியாம்\nவாளா விறந்து விடல்.\t........(3)\t 34\nபரசிருக்குந் தமிழ்மூவர் பாட்டிருக்குந் திருமன்றிற் பரசொன் றேந்தி\nஅரசிருக்கும் பெருமானார்க் காட்செய்யா ரென்செய்வார்\nமுரசிருக்கும் படைநமனார் முன்னாகு மந்நாளே. 35\nகூற்றிருக்கு மடலாழிக் குரிசின்முத லோரிறைஞ்சக் கொழுந்தேன் பில்கி\nஊற்றிருக்குந் தில்லைவனத் தசும்பிருக்கும் பசும்பொன்மன்றத் தொருதா ளூன்றி\nவண்டுபா டச்சுடர் மகுடமா டப்பிறைத்\nதுண்டமா டப்புலித் தோலுமா டப்பகி\nரண்டமா டக்குலைந் தகிலமா டக்கருங்\nகொண்டலோ டுங்குழற் கோதையோ டுங்கறைக்\nகண்டனா டுந்திறங் கான்மினோ காண்மினோ. 37\nஉருவல னருவல னொருவன்மற் றிருவருக்\nகரியவ னெனவுணர்ந் தறைகுந ரறைகமற்\nபரவைதன் மனைவயிற் பாவல னேவலின்\nஇருமுறை திரிதலி னௌியனென் றௌியனும்\nபரவுவன் மன்றம் பணிந்து.\t 38\nஅங்கட் கமலத் தலர்கமல மேயீரு நீரேபோலும்\nவெங்கட் சுடிகை விடவரவின் மேயீரு நீர��போலும்\nதிங்கட் சடையீருந் தில்லைவனத் துள்ளீரு நீரெபோலும் 39\nவெஞ்சம னஞ்ச வேலொ டெதிர்ந்தா னமரங்காள்\nஅஞ்ச லெனுஞ்சொல் லார்சொல வல்லார் நமரங்காள்\nமஞ்சிவ ரிஞ்சி மன்ற மிறைஞ்சீர் நமரங்காள்\nநஞ்சமயின்றார் நல்குவர் மாதோ நமரங்காள்.\t 40\nபொற்றாது பொதிந்த சிற்சபை பொலியப்\nசெக்கர் வார்சடைக் கற்பக தருவே. 41\nபூஉந் தண்ண் புனமயி லகவ\nமாஅங் குயில்கள் சாஅய்ந் தொளிப்பக்\nகோஒ டரங்கண் முசுவொடும் வெரீஇக்\nகாஅ றழீஇக் கவிழ்ந்ந் தொடுங்கச்\nசூஉன் முதிர்ந்து காஅல் வீஇழ்\nவாஅன் றாஅழ் மழைப்பெய றலைஇத்\nதேஎன் றாஅழ் பூஉங் காஅ\nவிளங்ங் கொளியை யுளங்கொள றவமே.\t 42\nதண்ணென் கடுக்கை கண்ணீர் கலுழ்தர\nபுண்ணியப் பொதுவி லாடும் பூங்கழ லிறைஞ்சுதும்\nவிண்மிசைப் போகிய வீடுபெறற் பொருட்டே. 43\nமாயிரு விசும்பிற் றூநிலாப் பரப்பிப்\nபாயிருள் சீக்கும் பனிமதிக் கண்ணியும்\nமின்செய் கொண்மூ வெள்ளிவீழ் வீழ்ப்பப்\nபுலியூர் மன்றி னொலிகழன் மிழற்றப்\t........(5)\nபரம நாடக மிருவரைக் காட்டும்\nஎரிநிறத் தைம்முகத் தெண்டோன் முக்கட்\nகருமிடற் றொருவநின் செஞ்சடைப் பொலிதலின்\nநோயு மருந்து மொருவழிக் கிடைத்தென\nஆருயிர் தரித்தன ளன்றே யதாஅன்று\t........(10)\nதெள்ளமு தன்னவ ருள்ளுயிர் குடிக்குமித்\nதிங்க ளொன்றே திருமுடிக் கணியின்\nகங்கை யாளு முயிர்வா ழாளே.\t 44\nதீர்தத மென்பது சிவகங் கையே\nஏத்த ருந்தல மெழிற்புலி யூரே\nமூர்த்தி யம்பலக் கூத்தன துருவே.\t 45\nசத்தமு மாகியச் சத்தத் தாற்பெறும்\nஅத்தமு மாகலி னனந்தன் கண்களே\nஉத்தம னைந்தெழுத் துருவங் காண்பன. 46\nசிற்றம் பலத்து நடிக்குஞ் சிவபெருமான்\t........(1)\nகற்றைச் சடைக்கு முடிக்குஞ் சுடர்த்திங்கள்\nமற்றப் புனன் மங்கை வாணுதலை யொக்குமால்.\nபேரம் பலத்து நடிக்குஞ் சிவபெருமான்\nவார்செஞ் சடைக்கு முடிக்குஞ் சுடர்திங்கள்\nநீர்மங்கை கொங்கைக்கு நித்திலக்கச் சொக்குமால். ........(2)\nபொன்னம் பலத்து நடிக்குஞ் சிவபெருமான்\nமின்னுஞ் சடைக்கு முடிக்குஞ் சுடர்த்திங்கள்\nஅந்நங்கை செங்கைக் கணிவளையு மொக்குமால். ........(3) 47\nநாகம் பொதிசடைமே னாண்மதியும் வாண்மதிபோ னங்கை கங்குல்\nமேகஞ்செய் கூந்தன் மிலைச்சுந் தலைக்கலனும் விளங்குந் தோற்றம்\nஆகம் பகுந்தளித்த வந்நாளி லம்பலத்தான்\nமாகம் பதியு மதியும் பகுந்தளித்த வண்ணம் போலும்.\t 48\nமாயிரு ஞாலத்து மன்னுயிர்கள் கண்களிப்ப மன்று ளாடும்\nநாயகன் கண்டங் கறுத்தன்றே பொன்னுலகை நல்கிற் றம்மா\nநாயகன் கண்டங் கறாதேலந் நாட்டமரர்\nசேயிழை மாதருக்குச் செங்கைகளுங் கொங்கைகளுஞ் சிவக்கும் போலும். 49\nஉண்டாங் கெனினு மிலதென் றறிஞர்கள் பொய்யெனப் புகலவு மெய்யெனப் பெயர்பெற்\nறுன்னாமுன மின்னாமென வுளதாய் மாய்வது நிலையில் யாக்கை\nகண்டாங் கிகழுங் கிழமுதி ரமையத் தைவளி பித்தென மெய்தரும் வித்திற்\nகடலிற் றிரையென வுடலிற் றிரையொடு கலியா நின்றன நலிவுசெய் நோய்கள்\nபுண்டாங் கயின்முக் குடுமிப் படையொடு மெயிறலைத் தழல்விழித் துயிருணக் கனல்சேர்\nபுகையாமென நிழலாமெனத் திரியா நின்றது கொலைசெய் கூற்றம்\nவிண்டாங் ககலுபு மெய்ப்பொரு டுணிவோர் மின்பொலி பொன்புனை மன்றிலெம் முயிராம்\nவிமலன் குஞ்சித கமலங் கும்பிட வேண்டுவர் வேண்டார் விண்மிசை யுலகே.\t 50\nதிங்கட் சடைக்கற்றைப் புத்தே டிருமார்பிற்\nபைங்கட் டலைகள் பலவு நகுவ போலுமால்\nபைங்கட் டலைகள் பலவு நகுவகண்\nடங்கட் கமலத் தயனு மாலு மழுவரால்.\t 51\nகனம ளித்தபைங் காவில்வெண் டரளமும்\nபுனம ளித்தபூங் கொன்றைபொன் சொரிதரப்\nவனம ளித்ததே யெனினுமோ ரானந்த\nஅனம ளித்தவேழ் பொழிற்குமோர் பலமென்ப\nகோமுனி வருக்குமரி தாய்முதும றைப்பனுவல்\nஓமெனு மெழுத்தின்வடி வாய்நட நவிற்றுபுலி\nமாமதி யினைத்தனது கோடென வெடுப்பமத\nதூமதி பணிப்பகை யெனாவர நதிப்புகவொர்\nஅருவருக்கு முலகவாழ் வடங்க நீத்தோர்க்\nகானந்தப் பெருவாழ்வா மாடல் காட்ட\nமருவருக்கன் மதிவளிவான் யமானன் றீநீர்\nஒருவனுக்கு மொருத்திக்கு முருவொன் றாலவ்\nவுருவையிஃ தொருத்த னென்கோ வொருத்தி யென்கோ\nஇருவருக்கு முரித்தாக வொருவ ரென்றோர்\nஇயற்சொலில தெனின்யான்மற் றென்சொல் கேனே.\t 54\nவளங்கு லாவரு மணங்க னார்விழி\nமயக்கி லேமுலை முயக்கி லேவிழு மாந்தர்காள்\nகளங்கு லாமுட லிறந்து போயிடு\nகாடு சேர்முனம் வீடு சேர்வகை கேண்மினோ\nதுளங்கு நீள்கழ றழங்க வாடல்செய்\nசோதி யானணி பூதி யானுமை பாதியான்\nவிளங்கு சேவடி யுளங்கொ ளீர்யமன்\nவிடுத்த பாசமு மடுத்த பாசமும் விலக்குமே. 55\nகைத்தலத்த ழற்க ணிச்சி வைத்திடப்பு றத்தொ ருத்தி\nகட்கடைப்ப டைக்கி ளைத்த திறலோராம்\nமுத்தலைப்ப டைக்க ரத்தெ மத்தர்சிற்ச பைக்கு ணிற்கும்\nமுக்கணக்க ருக்கொ ருத்தர் மொழியாரோ\nநித்திலத்தி னைப்ப தித்த கச்சறுத்த டிக்க னத்து\nநிற்குமற்பு தத்த னத்தி னிடையேவேள்\nஅத்திரத்தி னைத்தொ டுத்து விட்டுநெட்ட யிற்க ணித்தி\nலக்கணுற்றி டச்செய் விக்கு மதுதானே.\t 56\nகொன்செய்த கலையல்குற் கொலைசெய்தமதர் வேர்கண்\nமின்செய்த சிறுமருங்குற் பேருந்தேவி விழிகுளிர்ப்பப்\nபொன்செய்த மணிமன்றி னடஞ்செய்த புகழோய்கேள்.\nமுருகுயிர்க்கு நறுந்தெரியன் மொய்குழலின் மையுண்கட்\nபொருகயற்குன் றிருமேனி புதுவெள்ளப் புணரியே\nதேன்மறிக்கும் வெறித்தொங்கலறற் கூந்தற்றிருந் திழைகண்\nமான்மறிக்குன் றிருமேனி மலர்முல்லைப் புறவமே.\nபிறையளிக்குஞ் சிறுநுதலப் பெண்ணமுதின் பேரமர்க்கட்\nசிறையளிக்குன் றிருமேனி தேனளிக்கும் பொதும்பரே.\nமதுவிரி கோதை மடவரற் கம்ம\nஅதிசயம் விளைக்குநின் னற்புதக் கூத்தே. 57\nபூமன்னு திசைமுகனும் புயல்வண்ணப் பண்ணவனும்\nகாமன்னு புரந்தரனுங் கடவுளரும் புடைநெருங்க\nஇருகோட்டுக் கிடைந்தவிடு கிடையவர்பல் லாண்டிசைப்ப\nஒருகோட்டு மழகளிறு மிளங்கோவு முடன்போத\nஅம்பொன்மணி மதிற்றில்லை நடராச னணிமறுகில்\nசெம்பொன்மணிப் பொலந்திண்டேர்த் திருவுலாப் போதுங்கால்\nபாரித்த பேரண்டஞ் சிறுபண்டி கொளப்பெய்து\nவாரித்தண் புனற்றுஞ்சு மாலுக்கு மால்செய்வீர்\nவேரித்தண் குழலார்கை வளைகொள்ள விழைந்தேயோ\nபூரித்து வீங்குவநும் புயமென்பார் சிலமாதர்.\t........(1)\nசொன்மாலை தொடுத்தணிந்த தொண்டர்க்குத் துணைவராய்\nநன்மாலைக் குழலியர்பா னள்ளிருளிற் செலவல்லீர்\nபன்மாத ருயிர்கொள்ளல் பழியன்றே பகைகொள்ளும்\nவின்மார னுயிர்கொண்ட விழிக்கென்பார் சிலமாதர்.\t........(2)\nஅங்கமலன் முடைத்தலையே பலிக்கலனா வையமிடும்\nமங்கையர்க ணலங்கவர்வான் பலிக்குழலு மாதவத்தீர்\nதங்கலர்தங் கியமும்மைப் புரமன்றே தலையன்பின்\nநங்கையர்தம் புரமுமது நகைக்கென்பார் சிலமாதர்.\n-- ஈரடி அம்போதரங்கம் --\nஅருங்கலை கவர்ந்துநீ ரளிக்கப் பெற்றநும்\nநன்னிறங் கவர்ந்துநீர் நல்கப் பெற்றநும்\nபொன்னிற மினிதெனப் புகல்வ ரோர்சிலர்.\n-- நாற்சீர் ஓரடி அம்போதரங்கம் --\nதேரினை நோக்கியே திரிவர் சிற்சிலர்.\nஏரினை நோக்கியே யெழுவர் சிற்சிலர்.\nதாரினை நோக்கியே தளர்வர் சிற்சிலர்.\nமாரினை நோக்கியே மருள்வர் சிற்சிலர்.\n-- முச்சீரோரடி அம்போதரங்கம் --\n-- இருசீர் ஓரடி அம்போத்ரங்கம் --\nமுதிரா விளமுலை மழலையந் தீஞ்சொல்\nமங்கை மற்றிவ ணங்குலக் கொழுந்து\nகணங்குழை யவரொடும் வணங்���ின ணிற்பச்\nசோர்ந்தது மேகலை நெகிழ்ந்தன தோள்வளை\nசாந்தமுங் கரிந்தது தரளமுந் தீந்தன\nஇவ்வா றாயின ளிவளே செவ்விதின்\nஆம்பற் பூவின் முல்லையு முகைத்தில\nமுதியோள் போலுங் காம நோய்க்கே.\t 58\nதொல்லுலகம் படுசுடிகைச் சுடர்மணி விளக்கேந்தும்\nபல்பொறிய படவரவு மடுபுலியும் பணிசெய்ய\nஅந்தரதுந் துபிமுழங்க வமரர்மலர் மழைசிந்த\nஇந்திரனு மலரவனுங் கரியவனு மேத்தெடுப்பச்\nசூடகத் தளிர்ச்செங்கைத் துணைவிதுணைக் கண்களிப்ப\nஆடகத் திருமன்றத் தனவரத நடஞ்செய்வோய்.\nமுன்மலையுங் கொலைமடங்க லீருரியு மும்மதத்த\nவன்மலையுங் கடமலையின் முடையுடலின் வன்றோலும்\nபொன்மலையின் வெண்முகிலுங் கருமுகிலும் போர்ததென்ன\nவின்மலையும் புயமலையின் புறமலைய விசித்தனையே. ........(1)\nகடநாக மெட்டும்விடங் கானாக மோரெட்டும்\nதடநாக மவையெட்டுந் தரித்துளபூந் துகிலொன்றும்\nஉடனாக வடல்புரியுங் கொடுவரியி னுடுப்பொன்றும்\nஅடனாக வரவல்குற் கணிகலையா யசைத்தனையே. ........(2)\nவருநீலப் புயன்மலர மலரிதழிக் கண்ணியையும்\nஅருநீல முயற்களங்க மகன்றமதிக் கண்ணியையும்\nகருநீலக் கண்ணியுமை செங்கைவரு கங்கையெனும்\nதிருநீலக் கண்ணியையுஞ் செஞ்சடைமேற் செறித்தனையே. ........(3)\nகறைவிட முகவெரி கனல்விழி யொடுமிளிர்\nபிறையெயி றொடுமிடல் பெறுபக டொடுமடல்\nஎறுழ்வலி யொடுமுரு மிடியென வருமொரு\nமறலிய துயிர்கொள மலர்தரு கழலினை.\t........(1)\nஉலகமொ டுயிர்களு முலைதர வலம்வரும்\nமலர்மகள் கொழுநனு மகபதி முதலிய\nபுலவரு மடிகளொர் புகலென முறையிட\nஅலைகடல் விடமுன மமுதுசெய் தருளினை.\t........(2).\nவிசையிலே மிறைவியும் வெருவர விரசத\nஅசலம தசைதர வடல்புரி தசமுக\nநிசிசரன் மணிமுடி நெறுநெறு நெறுவென\nவசையில்பொன் மலரடி மணிவிர னிறுவினை.\t........(3)br>\nஇலவிதழ் மதிநுத லிரதியோ டிரதம\nதுலைவற நடவிடு மொருவனும் வெருவர\nஅலைகட னெடுமுர சதிர்தர வெதிர்தரு\nசிலைமத னனையடல் செயுநுதல் விழியினை.\t........(4)\n-- ஈரடி அம்போதரங்கம் --\nஅருவமு முருவமு மாகி நின்றுமவ்\nவருவமு முருவமு மகன்று நின்றனை.\nசொல்லொடு பொருளுமாய்த் தோன்றி நின்றுமச்\nசொல்லையும் பொருளையுந் துறந்து நின்றனை.\n-- ஓரடி அம்போதரங்கம் --\nஅந்நலம் விழைந்தவர்க் கறமு மாயினை.\nபொன்னலம் விழைந்தவர் பொருளு மாயினை.\nஇன்னலம் விழைந்தவர்க் கின்பு மாயினை.\nமெய்ந்நலம் விழைந்தவர் வீடு மாயினை.\n-- முச்சீரோரடி அம்போதரங்கம் --\nமுத்தொழ���லின் வினைமுத னீ. மூவர்க்கு முழுமுத னீ.\nஎத்தொழிலு மிறந்தோய் நீ.இறவாத தொழிலினை நீ.\nஇருவிசும்பின் மேயோய் நீ.\tஎழின்மலரின் மிசையோய் நீ.\nஅரவணையிற் றுயின்றோய் நீ.ஆலின்கீ ழமர்ந்தோய் நீ.\n-- இருசீரோரடி அம்போதரங்கம் --\nபெரியை நீ. சிறியை நீ. பெண்ணு நீ. ஆணு நீ.\nஅரியை நீ. எளியை நீ. அறமு நீ. மறமு நீ.\nவிண்ணு நீ. மண்ணு நீ. வித்து நீ. விளைவு நீ.\nபண்ணு நீ. பயனு நீ. பகையு நீ. உறவு நீ.\nகற்பனை கழன்றநின் பொற்கழ லிறைஞ்சுதும்\nவெண்மதிக் கடவுண் மீமிசைத் தவழ்தரத்\nதண்முகிற் குலங்க டாழ்வுறப் படிதலிற்\nசெங்கா லன்னமும் வெண்மருப் பேனமும்\nகீழ்மே றுருவ வாரழற் பிழம்பாய்\nபொன்றிகழ் புலியூர் மன்றுகிழ வோனே.\t 59\nசேல்செய்த மதர்வேற்கட் சிலைசெய்த சுடிகைநுதல்\nமால்செய்த குழற்கோதை மகிழ்செய்ய நடஞ்செய்யும்\nதருணவிளம் பிறைக்கண்ணித் தாழ்சடையெம் பெருமானின்\nகருணைபொழி திருநோக்கிற் கனியாத கன்னெஞ்சம்\nவாமஞ்சான் மணிக்கொங்கைக் கொசிந்தொல்கு மருங்குலவர்\nகாமஞ்சால் கடைநோக்கிற் கரைந்துருகா நிற்குமால்\nஅவ்வண்ண மாறிநிற்ப தகமென்றா லகமகம்விட் டெவ்வண்ண மாறிநிற்ப தின்று.\t 60\nஅற்புத மணிமன்றி லடிகணின் னடியுன்னார்\nமைக்கடல் விடமென்னும் வடவைத்தீ யெழவஞ்சி\nநொஎன வடிவீழ்ந்தார்க் குதவிலர் நாணார்கொல்\nகைத்தல வபயத்தர் வரதத்தர் கைசெய்யாச்\nசித்திர மன்ன சிலர்.\t 61\nதொடலைக் குறுந்தொடித் தோகாய்நம் பாவை\nபடலைச் சிறுமுச்சி யுச்சிப் பசுங்கிள்ளை\nபேதைக் குழாத்தொடு நென்னற் பொழுதின்கண்\nவீதிக்கே நின்று விளையாட் டயருங்ககால்\nஅஞ்சனக் கண்ணாளுந் தாமு மணிதில்லைச்\t........( 5)\nசெஞ்சடைக் கூத்தனார் வெள்விடை மேற் சேறலும்\nஉண்ணெக் குருக வெதிர்ப்பட் டுடையானைக்\nகண்ணிற் பிணித்து மனத்திற் கொடுபுக்\nகிறைவளை சிந்த வணிதுகில் சோரப்\t........(10)\nபிறரறியா வண்ணம் புணர்ந்தும் புணராள்போல்\nமையுண்கண் ணீர் சோரச் சோர்தலும் வார்குழலார்\nகைகோத் தெடுத்துக் கடிமனை கொண்டுய்ப்பப்\nபைந்தண் குளிரி படுத்துக் கிடத்தலும்\nசெந்தீப் பிழம்பிற் கிடத்திச் செருச்செய்வ\nதந்தோ கொடிதுகொடி தென்செய்தீ ரன்னைமீர்\t........(15)\nபொன்னஞ் சிலையே சிலையாப் புரமெய்தான்\nதண்ணென் கடுக்கை கொணர்ந்தாரோ தம்மினென\nமின்றந்த நுண்ணிடையா யெங்கோன் விரைத்தொங்கல்\nதன்றந்தை தாளெறிந்தாற் கன்றித் தரானென்றேற்\nகன்றே பகைநோக் களித்தாண்மற் றம்ம\t........(20)\nசிறியாள் பெரும்பித் தறிந்திருந்துஞ் செவ்வி\nஅறியா துரைத்தே னது.\t 62\nஅடிகொண்ட குனிப்பன்றே யரிபிரமர் முதலானேர்\nமுடிகொண்ட தலைவணக்கின் குனிப்பெல்லா முறைமுறைபோய்க்\nகடிகொண்ட பொழிற்றில்லை நடராசன் கழற்காலிற்\nகுடிகொண்ட படிபோலு மிடத்தாளிற் குஞ்சிதமே. 63\nமல்லாண்ட திரடிண்டோட் டுழாய்முதலு மணிநாவிற்\nசொல்லாண்ட மறைமுதலும் பலராங்குத் தொலைவெய்த\nபல்லாண்டு செலச்செல்லா விளையோரும் பனிப்பெய்த\nஅல்லாண்ட நள்ளிருளி லழலாடுந் தொழிலினையே.\nபல்பே ரூழி செல்லினு மடிகட்\nகொல்லையுஞ் செல்லா தாகு மாகலின்\nஅளவில் கால மலக்கணுற் றுழலுமென்\nதளர்வு நோக்காய் போலு நோக்கின்\nஅருணலம் பழுத்த வாடல்வல் லோயே. 64\nகுழைதூங்கு கழைமென்றோட் கோமாரி கொலைக்கண்கள்\nஇழைதூங்கு முலைக்கண்வைத் தேயெய்தா நாணேய்த\nஉழைதூங்கு குயிலேங்க வுருமுத்தீ யுகநக்கு\nமழைதூங்கு பொழிற்றில்லை மணிமன்று ணடஞ்செய்வோய்.\t........(1)\nமீனேற்றின் றுவசத்தான் றனிதுஞ்ச விழித்தோய்நின்\nஆனேற்றின் றுவசமோ வடலேற்றி னூர்தியோ\nகானேற்ற பைங்கூழின் கவளமாக் கணத்தின்கண்\nவானேற்ற பகிரண்டம் வாய்மடுக்க வல்லதே.\nபைந்துழாய் மவுலிப் பண்ணவ னுவப்ப\nஅந்தணர் பழிச்சவு மறத்தின் புங்கவன்\nஅனைய தன்றே யான்றோர் கடனே. 65\nமறைதங்கு திருமன்றி னடங்கண்டு மகிழ்பூத்துக்\nகறைதங்கு படவரவ மிமையாது கண்விழிப்பக்\nகுறைதங்கு கலைநிறையிற் கோளிழைக்குங் கொல்லென்று\nநிறைதங்கு தலையுவவு நிரம்பாது நிரப்பெய்தும்\nபிறைதங்கு சடைக்கற்றைப் பெரும்பற்றப் புலியூரோய்.\nவெள்ளெருக்குங் கரும்பாம்பும் பொன்மத்து மிலைச்சியெம\nதுள்ளிருக்கும் பெருமானின் றிருமார்பி னுறவழுத்தும்\nகள்ளிருக்குங் குழலுமையாண் முலைச்சுவட்டைக் கடுவொடுங்கும்\nமுள்ளெயிற்ற கறையரவ முழையென்று நுழையுமால்.\t........(1)\nசிலைக்கோடு பொருமருப்பிற் புகர்முகனின் றிருமார்பில்\nமுலைக்கோடு பொருசுவட்டைக் கண்டுநின் முழவுத்தோள்\nமலைக்கோடி விளையாடும் பருவத்து மற்றுத்தன்\nகொலைக்கோடு பட்டவெனக் குலைந்துமனங் கலங்குமால்.\t........(2)\nவிடமார்ந்த சுடரிலைவேல் விடலைநின் மணிபார்பில்\nவடமார்ந்த முலைசுவட்டைக் கண்டுதன் மருப்பெந்தை\nதடமார்பம் விடர்செய்யச் சமர்செய்தான் கொல்லென்று\nகடமார்வெங் கவுட்சிறுகட் கயாசுரனை வியக்குமால்\t........(3)\nசிலைமுகங் கோட்டுமச் சில்லரித் தடங்கண்\nமலைமுகங் கோட்டுநின் மற்புய மறைந்தே. 66\nஒருநோக்கம் பகல்செய்ய வொருநோக்க மிருள்செய்ய\nஇருநோக்கிற் றொழில்செய்துந் துயில்செய்து மிளைத்துயிர்கள்\nகருநோக்கா வகைகருணைக் கண்ணேக்கஞ் செயுஞானத்\nதிருநோக்க வருணோக்க மிருநோக்குஞ் செயச்செய்து\nமருநோக்கும் பொழிற்றில்லை மணிமன்று ணடஞ்செய்வோய்.\nகடிக்கமலப் பார்வைவைத்துங் கண்ணனார் காணாநின்\nஅடிக்கமல முடிக்கமல மறியாதே மறிதுமே.\t........(1)\nமுத்தொழிலின் முதற்றொழிலோன் முடியிழந்தான் றனையிகழ்ந்த\nஅத்தொழிலிற் கெனிற்றமியே மறிதொழிற்கும் வல்லமே.\t........(2)\nஇருக்கோல மிட்டுமின்னு முணராதா லெந்தைநின்\nதிருக்கோல மியாமுணர்ந்து சிந்திக்கக் கடவமே.\t........(3)\nநான்மறைக்குந் துறைகண்டார் தோளிழந்தார் நாவிழந்திங்\nகூன்மறைக்க மறைப்புண்டே முய்த்துணர்வு பெரியமே.\t........(4)\nதாமடிகண் மறந்துமறித் தலைகொண்டார் கலைவல்ல\nமாமடிகள் யாமடிகண் மறவாமை யுடையமே.\t.........(5)\nபலகலையுங் குலமறையும் பயின்றுணர்ந்தும் பயன்கொள்ளா\nதுலகலையுஞ் சி*1லகலையு முணராதே முணர்துமே.\t........(6)\nஅம்மநின் றன்மை யெம்மனோ ருணர்தற்\nபெரிதே கருணை சிறிய மாட்டே.\t 67\nசூன்முகத்த சுரிமுகங்க ணிரைத்தார்ப்பத் தொடுகடல்வாய்\nவான்முகத்த மழைக்குலங்கண் மறிபுனல்வாய் மடுத்தென்னக்\nகான்முகத்த மதுகரத்தின் குலமீண்டிக் கடிமலர்வாய்த்\nதேன்முகக்கும் பொழிற்றில்லைத் திருச்சிற்றம் பலத்துறைவோய். ........1\nபுற்புதமுந் தொலைவெய்த நிலையெய்தாப் புலையுடம்பின்\nஇற்புதவு திறந்திறவா வின்பவீ டெய்தவொரு\nநற்புதவு திறந்தன்ன நறும்பொதுவி னங்கையுடன்\nஅற்புதவு மானந்த நடம்பயிலு மறவோய்கேள்.\nஎவ்விடத்தி லெப்பொருளு மொருங்குண்ண விருக்குநீ\nவெவ்விடத்தை யெடுத்தமுது செய்ததுமோர் வியப்பாமே.\t........(1)\nஎண்பயிலா வுலகடங்க வொருநொடியி லிரித்திடுநீ\nவிண்பயிலு மெயின்மூன்று மெரித்ததுமோர் வீறாமே.\t........(2)\nபெருவெள்ளப் பகிரண்டந் தரித்திடுநீ பெயர்த்துமலை\nபொருவெள்ளப் புனற்கங்கை தரித்ததுமோர் புகழாமே.\t........(3)\nமாயையினா லனைத்துலகு மயக்குநீ மாமுனிவர்\nசேயிழையார் சிலர்தம்மை மயக்கியதோர் சிறப்பாமே. ........(4)\nமேதக்க புவனங்க டொலைத்திடுநீ வெகுண்டாய்போல்\nமாதக்கன் பெருவேள்வி தொலைத்ததுமோர் வன்மையே. ........(5)\nஓருருவாய் நிறைந்தநீ யிருவர்க்கன் றுணர்வரிய\nபேருருவொன் றுடையையாய் நின்றதுமோர் பெர���மையே. ........(6)\nஅறிவினி லறிபவ ரறிவதை யலதொரு\nகுறியினி லறிவுறு குறியினையலை.\t........(1)\nஉளவயி னுளவள வுணர்வதை யலதுரை\nஅளவையி னளவிடு மளவினையலை.\t........(2)\nஅருவெனி னுருவமு முளையுரு வெனினரு\nவுருவமு முளையவை யுபயமுமலை.\t........(3)\nஇலதெனி னுளதுள தெனினில திலதுள\nதலதெனி னினதுரு வறிபவரெவர்.\t........(4)\nஎத்தொழிலுங் கரணங்க ளிறந்தநினக் கிலையைந்து\nமெய்த்தொழில்செய் வதுமடிகேள் விளையாட்டு நிமித்தமே.\t........(1)\nசீராட்டு நினக்கிலையச் சீராட்டுஞ் சிறுமருங்குற்\nபேராட்டி விளையாட்டுன் பெயர்த்தாகி நடந்ததே.\t........(2)\nமெய்த்துயர முயிர்க்கெய்தும் விளையாட்டு முலகீன்ற\nஅத்திருவுக் கிலையதுவு மவர்பொருட்டே யாமன்றே.\t........(3)\nஇன்னருளே மன்னுயிர்கட் கெத்தொழிலு மீன்றெடுத்த\nஅன்னைமுனி வதுந்தனயர்க் கருள்புரிதற் கேயன்றே.\t........(4)\nஎவ்வுருவு நின்னுருவு மவளுருவு மென்றன்றே\nஅவ்வுருவும் பெண்ணுருவு மாணுருவு மாயவே.\t........(5)\nநின்னலா தவளில்லை யவளலா னீயில்லை\nஎன்னினீ யேயவனு மவளுமா யிருத்தியால்.\t........(6)\n-- இருசீரோரடி அம்போதரங்கம் --\nதந்தை நீ தாயு நீ. தமரு நீ. பிறரு நீ.\nசிந்தை நீ. உணர்வு நீ. சீவ னீ. யாவு நீ.\nநெஞ்சகங் குழைந்து நெக்குநெக் குருகநின்\nகுஞ்சித சரண மஞ்சலித் திறைஞ்சுதும்\nமும்மலம் பொதிந்த முழுமலக் குரம்பையில்\nமெய்ம்மையிற் பொலிந்த வீடுபெறற் பொருட்டே. 68\nசெல்லார் பொழிற்றில்லைச் சிற்றம் பலத்தெங்கள்\nபொல்லா மணியைய் புகழ்மினோ வம்மின் புலவீர்காள்.\nமுத்தேவர் தேவை முகிலூர்தி முன்னான\nபுத்தேளிர் போலப் புகழ்மினோ வம்மின் புலவீர்காள்.\nஆங்கற் பகக்கன் றளித்தருளுந் தில்லைவனப்\nபூங்கற் பகத்தைப் புகழ்மினோ வம்மின் புவவீர்காள்.\t 69\nஇருகூற் றுருவத் திருந்தண் பொழிற்றில்லை\nஒருகூற்றின் கூத்தை யுணராய் மடநெஞ்சே\nஒருகூற்றின் கூத்தை யுணரா யெனின்மற்றப்\nபெருங்கூற்றந் தோற்றப் புலம்பேல் வாழி மடநெஞ்சே.\t 70\nகாளி யாடக் கனலுமிழ் கண்ணுதல்\nமீளி யாடல் வியந்தவ டோற்றெனக்\nகூளி பாடிக் குனிப்பதும் பாருமே பாருமே. 71\nபானற் கருங்கட் பசுந்தோகை யோகப் பயன்றுய்ப்பவத்\nதேனக் கலர்கொன்றை சாரூப் பியந்தந்த செயலோர்கிலார்\nஊனக்க ணிதுபீளை யொழு*கும் புறக்கண் ணுளக்கண்ணதாம்\nஞானக்க ணேயாத னல்கும் பிரான்றில்லை நடராசரே.\t 72\nசெவ்வாய்க் கருங்கட்பைந் தோகைக்கும் வெண்மதிச் சென்னியற்கும்\nஒவ்வாத் திருவுரு வொன்றே யு���தவ் வுருவினைமற்\nறெவ்வாச் சியமென் றெடுத்திசைப் பேமின் னருட்புலியூர்ப்\nபைவாய்ப் பொறியர வல்குலெந் தாயென்று பாடுதுமே.\t 73\nகரும்புஞ் சுரும்பு மரும்பும் பொரும்படைக் காமர்வில்வேள்\nஇரும்புங் கரைந்துரு கச்செய்யு மாலிறும் பூதிதன்றே\nவிரும்பும் பெரும்புலி யூரெம்பி ரானருண் மேவிலொரு\nதுரும்பும் படைத்தழிக் கும்மகி லாண்டத் தொகுதியையே. 74\nகூகா வென்று குரைப்பதல் லாற்சமன்\nவாவா வென்னின் வரேமென வல்லிரே\nதேவே சன்பயி றில்லையி னெல்லையிற்\nசேர்வீ ரேலது செய்யவும் வல்லிரே.\t 75\nஅங்கவ னுறைதரு மாழிச் சேக்கையைப்\nபாயலு மமளியு மின்றி மன்றநின்\nவாயிலி னெடுநாள் வைகின னணையொடும்\nமெய்த்தொழி லன்றே வீடு நல்குவதே.\t 76\nஉதவியின் வரைத்தோ வடிகள்கைம் மாறே.\t 77\nதிருமன்று பணியீரே.\t........(3)\t 78\nசென்று மேவருந் தில்லையே.\t 80\nஅரசியல் கோடா தரனடியார்ப் பேணும்\nமுரசிய றானைவேன் மன்னர் - பரசோன்\nவழிவழி சிறந்து வாழியர் பெரிதே. 81\nபருந்தளிக்கு முத்தலைவேற் பண்ணவற்கே யன்றி\nவிருந்தளிக்கும் விண்ணோர் பிறர்க்கும் - திருந்த\nவலனுயர் சிறப்பின் மன்ற வாணனக்\nஅலைகட லாகுமிவ் வாயிழை நோக்கே.\t 82\nவம்மி னமரங்காண் மன்றுடையான் வார்கழல்கண்\nடுய்ம்மி னுறுதி பிறிதில்லை - மெய்ம்மொழிமற்\nபின்வழி நுமக்குப் பெரும்பயன் றருமே. 83\nவாழ்த்துமின் றில்லை நினைமின் மணிமன்றம்\nதாழ்த்துமின் சென்னி தலைவற்கு - வீழ்த்த\nபுறநெறி யாற்றா தறநெறி போற்றி\nதுறையறி மாந்தர்க்குச் சூழ்கட னிதுவே.\t 84\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-11-04-17-11-57", "date_download": "2020-01-21T19:37:39Z", "digest": "sha1:XBKDDHUOXSK5M2FPJE36ZKANSL3HYWZY", "length": 9131, "nlines": 219, "source_domain": "keetru.com", "title": "இந்திரா காந்தி", "raw_content": "\nமதத்தின் அடிப்படையில் மக்களைக் கூறு போடவே, குடியுரிமைச் சட்டங்கள்\nகுடியுரிமை சட்டங்களைக் கைவிட 106 அதிகாரிகள் மோடிக்கு கடிதம்\n'புண்ணிய ஸ்தலங்கள்' - பண்டரிபுரம்\nபெரியார் முழக்கம் ஜனவரி 16, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nநேரு பல்கலைக்கழகத் தாக்குதலும் வலதுசாரிகளின் நோயரசிலும்\nபலே திருடன்களும் - ஆன்லென் அக்கப் போரும்\nஎதிர்கால தகவல் தொழில்நுட்ப சந்தையை ஆக்கிரமிப்பு செய்யவிருக்கும் Quantum Computers\nநடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர புகார் ஒப்புகைச் சீட்டை அனுப்புக\nஈழத் தீவில் மலையகத் தமிழர் வரலாறு\n“தீ பரவட்டும்”- அறிஞர் அண்ணா\nஅரச பயங்கரவாதம் - தொலைக்கப்பட்ட சீக்கியர்கள்\nஇந்திய ஒன்றியம் என்ற கருத்துரு அழிக்கப்படுகிறது\nஇந்திரா கொலை விசாரணையை ராஜீவ் ஏன் மறைத்தார்\nஎமர்ஜென்சி - வரலாற்றில் மறக்கக் கூடாத பாடம்\nதென்றல் கவிதைகள் - ஒரு பார்வை - ' நீல இறகு' தொகுப்பை முன் வைத்து...\nபருவநிலை மாற்றமும், பேரழிவு புயல்களும்\nபெயல் - ஒரு பெருமழைப் பீதியின் கோட்டோவியம்\nபொருளாதார நெருக்கடி: சில தகவல்கள்...\nமாநிலத்திற்கென தனிக் கொடி - தமிழகமே முன்னோடி\nமீனவர் படுகொலைகள் - சில கசப்பான உண்மைகள்\nபக்கம் 1 / 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=39175", "date_download": "2020-01-21T21:13:17Z", "digest": "sha1:2VC4W33WFTOFQYEXHZ2DHUSY7QBPQVWT", "length": 6797, "nlines": 64, "source_domain": "puthu.thinnai.com", "title": "நவீன தமிழ்க்கவிதையும் நானாதிநானெனும் நுண் அரசியலும் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nநவீன தமிழ்க்கவிதையும் நானாதிநானெனும் நுண் அரசியலும்\nமருத்துவமனையின் நீண்ட தாழ்வாரத்தில் காலெட்டிப்போட்டு\nநான் அதன் உலகை விரிவுபடுத்துகிறேன்\nநான் அதன் பார்வையைத் தெளிவுபடுத்துகிறேன் என்பாரும்\nநான் தான் அதற்கு மொழியைப் பழக்கப்படுத்தினேன் என்பாரும்\nநான் தான் முதன்முதலாய் அதற்கு அரசியலை அறிமுகப்படுத்தினேன்\nதம்மை யொரு மையமாக்கிக்கொள்ளும் முனைப்பில்\nவிட்டங்கள் ஆரங்கள் அணுக்களையெல்லாம் அப்பால் தள்ளிவிட்டு\nகட்டங்கட்டி யதற்குள் கவிதையை முட்டியிட வைக்கும் தவிப்பில்\nஅவரவர் போக்கில் அரசியல் செய்துகொண்டிருக்க _\nநவீன தமிழ்க்கவிதையின் நுரையீரல் திடமாகவே இருக்கிறது.\nSeries Navigation நாவினால் சுட்ட வடுபார்வைக்குறைபாடுடைய வாசகர்களையும் பதிப்பகங்கள் கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும்\nஇந்திய விண்வெளித் தேடல் வாரியம் ஏவிய சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி இறுதியில் தகவல் இழந்து நிலவில் சாய்ந்து கிடக்கிறது\nநவீன தமிழ்க்கவிதையும் நானாதிநானெனும் நுண் அரசியலும்\nபார்வைக்குறைபாடுடைய வாசகர்களையும் பதிப்பகங்கள் கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும்\nஇளஞ்சிவப்புப் பணம் – அத்தியாயம் இரண்டு\nமெல்பனில் தமிழ் எழுத்தாளர் விழா 2019\nPrevious Topic: நாவினால் சுட்ட வடு\nNext Topic: பார்வைக்குறைபாடுடைய வாசகர்களையும் பதிப்பகங்கள் கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/acidity/problem/solution/in/tamil%0A/&id=41660", "date_download": "2020-01-21T19:51:21Z", "digest": "sha1:LROUQRJ6H2GBUHVUDWCTE4ZEYDGG3WSZ", "length": 16124, "nlines": 86, "source_domain": "samayalkurippu.com", "title": " அசிடிட்டி பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் acidity problem solution in tamil , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nமுட்டை சப்பாத்தி | egg chapati\nநாட்டுக்கோழி குழம்பு | nattu koli kulambu\nஅவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal\nபூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal\nஅசிடிட்டி பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் | acidity problem solution in tamil\nஅசிடிட்டி' எனப்படும் வயிற்றில் ஏற்படும் அமில சுரப்பு பிரச்சனையால், அவதியுறுவோர் ஏராளம்\nகுறிப்பாக மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ட பின்னர் இத்தகையோருக்கு நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படுவது அதிகம்.\nஇவற்றை தடுப்பதற்கும், குணப்படுத்துவதற்கான எளிய வழிகள்\nஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் சோம்பு சேர்த்து இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை வடிகட்டி, தேன் சேர்த்து குடித்து வர வேண்டும். மேலும் இந்த நீரை தினமும் மூன்று முறை குடித்து வந்தால் அசிடிட்டியை குணமாக்கலாம்\nஇஞ்சியில் நிறைந்துள்ள நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அசிடிட்டி பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்க உதவும். மேலும் இஞ்சி, வயிற்றில் சுரக்கும் அமிலத்தை சமன்செய்யும்.\nஎனவே இஞ்சியைக் கொண்டு டீ தயாரித்தோ அல்லது இஞ்சியை உப்பில் தொட்டு வாயில் போட்டு மென்று வர வேண்டும். இதன் மூலம் அசிடிட்டியை குணமாக்கலாம்\nமருத்துவ குணங்கள் நிறைந்த துளசி, அசிடிட்டியை மட்டுமின்றி, குமட்டல் மற்றும் வாய்வு தொல்லையில் இருந்தும் நிவாரணம் தரும். அதற்கு தினமும் துளசியை அப்படியே மென்று சாப்பிடலாம் அல்ல���ு அதனைக் கொண்டு டீ தயாரித்து தேன் கலந்து குடிக்கலாம்.\nதினமும் உணவை உட்ககொண்ட பின்னர், ஒரு சிறு துண்டு வெல்லத்தை வாயில் போட்டு சாப்பிட்டு வந்தால், அது அசிடிட்டியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.\nஅசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள், தினமும் தோர் குடித்து வந்தால், அதில் உள்ள லாக்டிக் ஆசிட், வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும்.\nஅதிலும் மோருடன் சிறிது மிளகு மற்றும் கொத்தமல்லி சேர்த்துக் கொண்டால், இன்னும் நல்லது.\nமோரில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், புரோட்டீன் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது.\nஅதில் வைட்டமின் பி, அதாவது ரிபோப்ளேவின் தான் உணவை எனர்ஜியாக மாற்றவும், செரிமானத்தை அதிகரிக்கவும், ஹார்மோனை சீராக சுரக்கவும் உதவி புரிகிறது.\nகாரசாராமான உணவுகளை உட்கொண்ட பின்னர் ஒரு டம்ளர் மோர் குடித்தால் வயிறு எரிச்சல் அடங்கும்.\nவயிற்றை சுற்றி எண்ணெய் மற்றும் நெய்யினால் ஏற்பட்ட படலத்தை நீக்குவதோடு கொழுப்பையும் கரைக்கும்.\nமோருடன் இஞ்சி, மிளகு மற்றும் சீரகம் போன்றவற்றை சேர்த்து குடித்து வந்தால், செரிமானம் நன்கு நடைபெறும். அதிலும் உங்கள் வயிறு உப்புசமாக, ஒருவித அசௌகரியமாக உணரும் போது, இதைக் குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.\nமோர் வயிற்றை குளிர்ச்சி அடையச் செய்து, அமில படலத்தால் ஏற்படும் வயிற்று எரிச்சலை குறைத்து உடனடி நிவாரணத்தைத் தரும்.\nமோரில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், புரோட்டீன் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது.\nஅதில் வைட்டமின் பி, அதாவது ரிபோப்ளேவின் தான் உணவை எனர்ஜியாக மாற்றவும், செரிமானத்தை அதிகரிக்கவும், ஹார்மோனை சீராக சுரக்கவும் உதவி புரிகிறது.\nதினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், விட்டமின் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம்.\nகோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் தடுக்கும் தேங்காய் பால்\nவெயில் நெருப்பாய் கொட்ட ஆரம்பித்து விட்டது. ஆகவே இந்த நேரத்தில் சில குறிப்புகளை அவ்வப்போது ஞாபகம் வைத்து கடை பிடிக்க வேண்டியது அவசியம். இந்த காலத்தில் ஏற்படும் ...\nகர்ப்ப காலத்தில் மனஅழுத்தத்தை போக்குவதற்கான சில வழிமுறைகள்.Reduce Stress During Pregnancy\nஎல்லா பெண்களுக்கும் மன அழுத்தம் வருவது இப்போ ரொம்ப இயல்பாயிடுச்சு. அதுவும் கர்ப்ப காலத்துல வர்ற மனஅழுத��தத்தோட பாதிப்பு நம்மை மட்டுமில்லாம குழந்தையையும் சேர்த்து பாதிக்குது. கர்ப்ப ...\nமாதவிடாய் கோளாறுகள், உடல் பருமன், புற்றுநோய் இவற்றை குணப்படுத்தும் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் / karunjeeragam benefits in tamil\nநம் உயிருக்கும், அழகான உடலுக்கும், அமைதியான உள்ளத்திற்கும் கோடானு கோடி கொடைகளை வழங்கும் புனித பூமியின் பேராற்றல் மிக்க ஒரு படைப்புதான் கருஞ்சீரகம் - (அகம்+சீர்+கரு). நமது ...\nநெஞ்சில் இருக்கும் நாள்பட்ட சளியை நீக்க பாட்டி மருத்துவம்.\nநாள்பட்ட சளியை சரிசெய்ய நம்முடைய பாட்டி வைத்தியங்கள் மிகச் சிறந்த தீர்வைக் கொடுக்கும்.தூதுவளை, ஆடாதொடை, கண்டங்கத்திரி ஆகிய இலைகளை ஒரு கைப்பிடியளவு எடுத்துக் கொண்டு அதனுடன் சுக்கு, ...\nகல்லீரலுக்கு பலம் தரும் மணத்தக்காளி கீரை மருத்துவ குறிப்புகள்.\nமணத்தக்காளி கீரையை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்துவதன் மூலம் உணவாகவும், மருந்தாகவும் பயன் தருகிறது.. தோல் நோய்களின் தொல்லைகளில் இருந்து விடுபட உதவுகிறது. மலச்சிக்கலை போக்குகிறது. இதன் ...\nநெஞ்செரிச்சலை உடனே போக்க கூடிய 4 மருத்துவ குறிப்புகள்.\n1 டம்ளர் தண்ணீரில் 2 ஏலக்காயை கசக்கி போட்டு 5 நிமிடம் கொதிக்க விட்ட பின்னர் இந்த நீரை குடிக்கவும். இவ்வாறு செய்து வந்தால் உடனடியாக நெஞ்செரிச்சலை ...\nஉடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள்\nஒருவரது உடலில் கொழுப்புக்களின் அளவு அதிகமாகிறதோ, அப்போது அவர்களது உடல் எடை அளவுக்கு அதிகமாகும் அல்லது உடல் பருமனடையும்.எவ்வித பக்கவிளைவுகளுமின்றி, மிகவும் எளிமையாக உடல் எடையைக் குறைக்க ...\nஇளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்\nநெல்லிக்காயில்தான் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. தினமும் ஒரு நெல்லிக்காய், தேனில் ஊறவைத்த சிறு துண்டு இஞ்சியை எடுத்துக்கொள்ளுங்கள். மிளகு சேர்த்துச் சமைத்த பொன்னாங்கண்ணிக் கீரை கண்களைப் ...\nஅதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol\nஅதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.கூடுதல் கொலஸ்ட்ரால் ...\nஇதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்\nஉடல் எடையை அதிகரிக்க தினமும் பேரீச்சம்பழம் சாப்பிடலாம். இதில் இருக்கும் வைட்டமின், புரதம் போன்றவை உடல் எடையை அதிகரிக்க உதவுகின்றன.தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2011/34-january-2011/59-2011-05-31-06-28-32.html", "date_download": "2020-01-21T20:30:50Z", "digest": "sha1:GEP4QOA5BU4H47WCDABOOGNOEDQKQWIB", "length": 3044, "nlines": 29, "source_domain": "www.periyarpinju.com", "title": "சைஃபர் நாட்டிலிருந்து சென்றவருக்கு வரவேற்பு", "raw_content": "\nHome 2011 ஜனவரி சைஃபர் நாட்டிலிருந்து சென்றவருக்கு வரவேற்பு\nசெவ்வாய், 21 ஜனவரி 2020\nசைஃபர் நாட்டிலிருந்து சென்றவருக்கு வரவேற்பு\nபண்டித ஜவகர்லால் நேரு இங்கிலாந்துக்குச் சென்றபோது சந்தித்த பிரமுகர்களுள் ஒருவர் பெட்ரண்டு ரசல். இவர் தத்துவஞானி, கணித மேதை, சிந்தனையாளர் போன்ற பன்முகங்-களுடன் உலக அமைதிக்காக அரும்பாடுபட்டவர்.\nபுன்முறுவலுடன் நேருவை வரவேற்ற ரசல், சைஃபர் நாட்டிலிருந்து வருகின்ற உங்களை நான் வரவேற்கிறேன் என்றார். ஒன்றுமில்லாத நாட்டிலிருந்து வருகின்றவர் நீங்கள் என்று ரசல் சொல்வதுபோல் இருக்கவே, நேரு ஒரு கணம் யோசித்தார்.\nநேருவின் சிந்தனையைப் புரிந்து கொண்ட ரசல், கணித சாஸ்திரத்தில் பெரிய மேதைகளைப் பெற்ற நாடு உங்கள் நாடு. சைஃபர் என்ற எண்ணைக் கண்டுபிடித்து உலகத்துக்குக் கொடுத்த பெருமை இந்தியாவுக்குத்தானே உண்டு. அந்தப் பெருமையை நினைவுப்படுத்தும் வகையில்தான் அப்படிச் சொன்னேன் என்றார். கணிதமேதை ரசல் இந்தியா-வின் இணையற்ற தலைவனுக்கு கணித மொழியிலேயே வரவேற்புக் கொடுத்து அசத்தினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classroom2007.blogspot.com/2012/02/", "date_download": "2020-01-21T21:44:47Z", "digest": "sha1:LDGJEAWTE2ESHKWCIWOQJU4SZQKXN5AJ", "length": 172406, "nlines": 1114, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: February 2012", "raw_content": "\nகண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு\nஇரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன\nGalaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.\nஅந்த இரண்டு வகுப்புக்களும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய த��த்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)\nஅவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nAstrology முருகப்பெருமானைத் தன் பிள்ளையாக்கிக் கொண்ட பெருமாட்டி\nAstrology முருகப்பெருமானைத் தன் பிள்ளையாக்கிக் கொண்ட பெருமாட்டி\nஒரு காலத்தில தென்காசிக்கு அருகில் உள்ள திருமலைக் கோவில் என்னும் திருக்கோவிலில் ஒரு வேல் மட்டும்தான் இருந்ததாம்.. பூவன்பட்டர் என்ற பெயரை உடைய அர்ச்சகர் ஒருவர் அவ்வேலுக்கு நித்திய பூஜை செய்து வந்தாராம். ஒரு நாள் முருகப்பெருமான் அவருடைய கனவில் வந்து, \"இந்த மலை எனக்குச் சொந்தமானது. நான் அருகில் உள்ள கோட்டைத் திரடு என்னும் கிராமத்தில் சிலை வடிவிலலுள்ளேன். எறும்புகள் சாரை சாரையாக செல்லும் ஒரு குழியைத் தோண்டினால் நான் கிடைப்பேன். அதை எடுத்து வந்து இந்த மலையில் பிரதிஷ்டை செய்து வழிபடுவாயாக\" என்று உத்தரவிட்டாராம்.\nஅந்தப் பகுதியில் அப்போது இருந்த சிற்றரசனுக்குத் தகவலைச் சொல்லிவிட்டு, பூவன் பட்டர் முருகன் சிலையை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்தாராம்.\nபிற்காலத்தில், பந்தளத்தை ஆண்ட ராஜாக்கள். கேரள எல்லையில் உள்ள திருமலைக் கோயிலையும் புதுப்பித்துக் கட்டினர்களாம். இக்கோவிலில் 623 படிகள் உள்ளன. அவை அனைத்தும், கந்த கோட்டப் பித்ருக்கள் உறையும் தேவ படிக்கட்டுக்கள் என்கிறார்கள். ஆகவே முன்னோருக்கு இங்கே சென்று தர்ப்பணம் செய்தால் நமது சந்ததி தழைக்கும் என்பது காலம் காலமாக நிலவி வரும் நம்பிக்கை. ஆகவே நம்பிக்கைகளைக் கேள்வி கேட்காமல் செய்தியை மட்டும் உள்வாங்கிக் கொள்ளுங்கள்.\nஇக்கோயிலின் அர்ச்சகர் பூவன்பட்டர், கோட்டைத்திரடு சென்று முருகப்பெருமான் சுட்டிக்காட்டிய இடத்தைத் தோண்டிப் பார்த்த போது, முருகன் சிலையில் மூக்கில் கடப்பாரை பட்டு, சிறு துளி உடைந்து விட்டது. அந்த உடைசலுக்குப் பிறகுகூட பார்ப்பதற்குச் சிலை அழகாக இருந்தது. கிராமத்து மக்கள் இதைப் பார்த்து முருகன் என்பதற்குப் பதிலாக மூக்கன் என்ற செல்லப்பெயரை சுவாமிக்கு வைத்து விட்டார்களாம். நெல்லை மாவட்ட கிராமங்களில் குழந்தைகளுக்கு மூக்கன், மூக்காயி, மூக்கம்மாள் என்ற பெயர்கள் சூட்டப்படுவது இன்றும் வழக்கத்தில் உள்���து. அது திருமலை முருகனின் பெயர். மேலும், சிலருக்கு குழந்தை பிறந்து, தொடர்ந்து இறந்து கொண்டே இருந்தால் மூக்கு குத்தி, மூக்கன் என பெயரிடுவதாக வேண்டிக் கொண்டால் அந்தக் குழந்தை பிழைத்துக் கொள்ளும் என்பது நீண்டகால நம்பிக்கை. ஆண் குழந்தைகளும் பதினைந்து வயது வரைகூட மூக்கு குத்தியிருப்பதை இப்பகுதியில் நீங்கள் பார்க்க முடியும்.\nபிரபல ஐயப்ப ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழை ஆகியவைகள் இப்பகுதியில்தான் உள்ளன.\nசிவகாமி பரதேசி என்ற அம்மையார் இங்கு மண்டபம் எழுப்ப கற்களை கீழிருந்தே வாழைமட்டையில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி அதை மலையில் இழுத்துக் கொண்டே சென்று சேர்த்தார் என்பது சிறப்புச் செய்தி\nஇக்கோயிலில் திருப்பணி நடந்த காலத்தில், கல்தூண்களையும், உத்தரங்களையும் மலையின் மீது இழுத்து செல்ல யானைகள் பயன்படுத்த பட்டனவாம். கனமான பெரிய கயிறுகள் கிடைக்காத அக்காலத்தில், பனைநார் கயிறுகள் மூலம் உத்தரங்கள் மேலே இழுக்கப்பட்டனவாம். சில நேரங்களில் கட்டு அவிழ்ந்து தூண்கள் கீழே விழுவதுண்டாம். தூண்கள் பயங்கர வேகத்துடன் கீழ்நோக்கி உருண்டு வரும்போது, அப்பகுதியில் வசித்த துறவியான சிவகாமி அம்மையார் என்பவர் தன் உயிரையும் பொருட் படுத்தாது முருகா எனக்கூறிக்கொண்டு தன் தலையைக் கொடுத்து உருண்டு வரும் தூணைத் தடுத்து நிறுத்துவாராம். மறுபடியும் அந்த தூண்கள் மேலே இழுக்கப்படும்வரை தன் தலையால் தாங்கியபடி இருப்பாராம். அப்படி அற்புத சாதனைகளை நிகழ்த்தும் சக்தியை முருகப்பெருமான் அவருக்கு அருளியிருந்தார் என்பார்கள். மேலும், வாழைமட்டைகளில் கற்களை ஏற்றிக்கொண்டு, மலை உச்சிக்கு இழுத்துச் சென்று கொடுத்துத் திருப்பணிக்கு உதவியுள்ளார். அவருக்கு அக்கோவிலில் சிலை இருக்கிறது.\nசிவகாமி அம்மையார், இக்கோவில் இருக்கும் பண்பொழி கிராமத்திற்கு அருகில் உள்ள அச்சன்புதூரில் வசித்து வந்தாராம். அவரது கணவரின் பெயர்\nகங்கைமுத்து தேவர் அத் தம்பதியருக்குக் குழந்தை இல்லை. திருமலை முருகனை வணங்கி, குழந்தை வரம் வேண்டினார் சிவகாமி அம்மையார். கோயிலில் கல் மண்டபம் ஒன்றை அமைக்கவும் அவர் முடிவு செய்தார். அதற்கான கற்களை அடிவாரத்தில் இருந்து வாழை மட்டையில் ஏற்றி, மேலே இழுத்துச் செல்வார். அப்படிப்பட்ட வைராக்கியமா�� பக்தி அவருடையது.\nஅவ்வளவு சேவை செய்தும் அவருக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கவில்லை. தான் கட்டிய கல்மண்டபத்தில் வந்து தங்கிய ஒரு மகானிடம் தன் குறையைத் தெரிவித்தார். அந்த மகான் அவரிடம், இந்த திருமலை முருகனையே உன் குழந்தையாக ஏற்றுக்கொள், என்றதும், அதை ஏற்றுக் கொண்டு, கோவிலுக்கு தன் சொத்துக்களை எழுதி வைத்தாராம்.\nமேலும், புளியரை என்ற கிராமத்தில் முருகனுக்கு சொந்தமாக இருந்த சொத்துக்களை அனுபவித்து வந்த சிலர் மீது, திருவனந்தபுரம நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, கல்வெட்டு ஆதாரங்களைக் காட்டி அவற்றை மீட்டு தன் பிள்ளையான முருகனுக்கே சேர்த்தாராம் அந்த கல்வெட்டின் நகல்படிவம் இப்போதும் உள்ளது. இந்த அம்மையார் முருகனுக்கே தொண்டு செய்து துறவு பூண்டதால் சிவகாமி பரதேசி அம்மையார் என்று அழைக்கப்பெற்றார்.\nநட்சத்திரக் கோவில்கள் - பகுதி 14\nவிசாக நட்சத்திரம். நட்சத்திர வரிசையில் 16ஆவ்து நட்சத்திரம்\nவி என்றால் மேலான என்றும், சாகம் என்றால் ஜோதி என்றும் பொருள்படும்.\nபண்பொழி கிராமம் - 627 807,\nகோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்:\nகாலை 6 மணி முதல் 1 மணி வரை,\nமாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை\nதிருவிழாக்கள்: சித்திரை முதல் தேதி படித்திருவிழா, வைகாசி விசாகம், கந்தசஷ்டி, கார்த்திகையில் தெப்பம், தைப்பூசம்.\nஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கோவில்\nசெங்கோட்டையில் இருந்து 7 கிலோமீட்டர் தூரத்திலும், தென்காசியில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலும் இத்திருத்தலம் உள்ளது.\nவிசாகம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு உள்ள ஜாதக தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்யலாம். கேட்பதைக் கொடுப்பார் முருகப்\nபெருமான். அந்த நம்பிக்கையோடு சென்று வழிபடுங்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:00 AM 51 கருத்துரைகள்\nAstrology வாணிக்குக் கை கொடுத்த வாணியம்பாடி\nAstrology வாணிக்குக் கை கொடுத்த வாணியம்பாடி\nசென்னையில் இருந்து சேலம் செல்லும் ரயில் வழித்தடத்தில், ஜோலார் பேட்டைக்கு முன்னதாக இருக்கும் ஊர் வாணியம்பாடி. சென்னையில் இருந்து அந்த ஊரின் தூரம் சுமார் 200 கிலோமீட்டர்கள். அங்கிருந்து ஜோலார் பேட்டை சுமார் 15 கிலோமீட்டர் தூரம். ரம்மியமான ஊர். பாலாறு ஓடிக்கொண்டிருக்கிறது.\nஅருகில் ஏலகிரி மற்றும் ஜவ்வாது மலைகள் உள்ளன. கடல் மட்டத்தில் இருந்து 1,200 அடிகள் உயரத்தில் உ���்ள ஊர். தோல் பதனிடுதல், மற்றும் தோலால் செய்யப்படும் ஆடைகள், கையுறைகள் போன்ற பொருட்களால் அறியப்படும் ஊர்.\nபலருக்கும் தெரிந்த ஊர்தான். ஆனாலும் அந்த ஊரின் பெயர்க் காரணம் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்\nவாருங்கள், இன்று அதைத் தெரிந்து கொள்வோம்\nநட்சத்திரக் கோவில்கள் - பகுதி 13\nநட்சத்திர வரிசையில் ஏழாவது நட்சத்திரம். குரு பகவானுக்கு உரிய நட்சத்திரம். ஸ்ரீராமர் அவதரித்த நட்சத்திரம் இது.\nஅருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில், வாணியம்பாடி,\n அதுவும் படைக்கும் தொழிலைக் கொண்ட பிரம்மா பேசலாமா அவருக்குப் போதாத நேரம், பேசினார். யாருடன் பேசினார் அவருக்குப் போதாத நேரம், பேசினார். யாருடன் பேசினார்\nஅன்பு மனைவி சரஸ்வதி தேவியாரிடம் பேசினார்.\n\"மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதைப்போல, மக்கள், பிரம்மா, விஷ்ணு, சிவன் எனறு எனது பெயரைத்தான் முதலில் கூறுவார்கள்.ஏனென்றால்\nஉயிர்களைப் படைக்கும் நான்தான் அவர்கள் இருவரையும் விடப் பெரியவன்\"\nஅதைக்கேட்டு கலைமகள் சிரித்து விட்டார். அது அவருக்குப் போதாத நேரம்.\nகோபம் கொண்ட பிரம்மா, தன் மனைவியை சபித்து, பேசும் சக்தியற்றவளாகி விட்டார்.\nவெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பவளுக்கு, வீணை செய்யும் ஒலியில் இருப்பவளுக்கு, பேசும் சக்தியில்லை என்றால் என்ன ஆகும்\nவருத்தமடைந்த சரஸ்வதி, அவரைப் பிரிந்து பூலோகத்திற்கு வந்துவிட்டார். வந்தவர் சிருங்கேரியில் யாரும் அறியாத இடத்தில் இருந்து தவம் செய்யத் துவங்கி விட்டார்.\nசரஸ்வதி தேவியார் தவமிருந்த சிருங்கேரியின் தற்போதைய தோற்றம்\nசிருங்கேரி, கர்நாடக் மாநிலத்தில் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள மலை வாசக ஸ்தலம். துங்கபத்ரா நதி ஓடிக்கொண்டிருக்கும் ரம்மியமான இடம்.\nபிற்காலத்தில் ஆதி சங்கரர் அந்த ஸ்தலத்தில் 12 ஆண்டுகள் தங்கி தன் சீடர்களுக்குப் போதனைகள் செய்த இடம்.\nதேவியைப் பிரிந்த பிரம்மா, பல சிரமங்களுக்கிடையே தேடி கடைசியில் சிருங்கேரியில் அவரைக் கண்டுபிடித்தார். சமாதானம் செய்து தன்னுடன் அழைத்துச் சென்றார். அப்படிச் செல்கையில், வழியில், பாலாற்றின் வடகரையில் அமைந்துள்ள சிவாலயத்தில் ஒரு நாள் தங்கினார். அதனால் மகிழ்ந்த சிவபெருமானும், பார்வதியும் சரஸ்வதிக்கு அருள்செய்து, மீண்டும் பேசும் சக்தியைக் கொடுத்ததுடன், அவரைப் பாடும்படி கேட்டுக்கொண்டனர். வாணியும் பேசும் சக்தி பெற்று தன் இனிய குரலில் பாடினார். (கலை) வாணி பாடிய தலம் என்பதால், அந்த இடம் வாணியம்பாடி ஆனது.\nதல விருட்சம் : வில்வ மரம்\nஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கோவில்\nபுராணப் பெயர் : வாணியம்மைபாடி\nதிருவிழாக்கள்: சித்திரை பிரமோற்சவம், மகா சிவராத்திரி, திருவாதிரை\nகோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்:\nகாலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை,\nமாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை .\nபுனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்யலாம். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும்,\nதிக்குவாய், ஊமைத்தன்மை நீங்கவும் மக்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.\nஒருமுறை சென்று வாருங்கள். வந்தபிறகு பலனைச் சொல்லுங்கள்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:20 PM 80 கருத்துரைகள்\nநாட்டின் பெருமையைச் சொல்லும் நாட்டிய அஞ்சலி\nஇன்றைய மாணவர் மலரை 10 பேர்களின் ஆக்கக்ங்கள் அலங்கரிக்கின்றன. அப்படியே கொடுத்துள்ளேன். படித்து மகிழுங்கள்\nநாட்டின் பெருமையைச் சொல்லும் நாட்டிய அஞ்சலி\nதிருவையாற்றில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி விழா பற்றிய சிறப்புக் கண்ணோட்டம்\nதொகுத்து வழங்கியவர்: ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி குழுவின் தலைவர் வெ.கோபாலன் அவர்கள், தஞ்சாவூர்\nகடந்த இரண்டு மாதங்களாக திருவையாறு ஐயாறப்பர் நாட்டியாஞ்சலிக்கான ஏற்பாடுகளை செய்து வந்தோம். சுமார் ஐம்பது குழுக்கள் இந்த ஆண்டு\nநாட்டியாஞ்சலியில் பங்குகொள்ள விருப்பம் தெரிவித்திருந்தனர். மூன்று நாட்கள் நடக்கும் இந்த விழாவுக்காக முதல் நாளான 19-2-2012 க்கு 11 குழுக்களும், இரண்டாம் நாள் 14 குழுக்களும், நிறைவு நாளுக்கு 13 குழுக்களும் தேர்வு செய்யப்பட்டு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.\nஐயாறப்பர் நாட்டியாஞ்சலி குழுவுக்கு மதிப்பியல் தலைவராக திருக்கயிலாய பரம்பரை திருத்தருமையாதீனம் திருவையாறு கட்டளை விசாரணை, மெளன மடம் முனைவர் குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் இருக்கிறார். கெளரவ ஆலோசகராக பரிசுத்தம் பொறியியல் கல்லூரி நிறுவனர், பரிசுத்தம் ஓட்டல் அதிபர், வழக்கறிஞர் திரு எஸ்.பி.அந்தோணிசாமி இருக்கிறார். தஞ்சை வெ.கோபாலன் விழா குழுவின் தலைவராகவும், வழக்கறிஞர் நா.பிரேமசாயி, இரா.மோகன் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், திரு தங்க. கலியமூர்த்தி செயலாளரா���வும், திரு தி.ச.சந்திரசேகரன் பொருளாளராகவும், சின்னமனூர் சகோதரிகள் அ.சித்ரா, அ.சுஜாதா ஆகியோர் நாட்டியம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்குச் செயலாளர்களாகவும் இருந்து விழாவை நடத்துகின்றனர்.\nமுன்னாள் அமைச்சர் திரு சி.நா.மி.உபையதுல்லா, இந்து பத்திரிகை சிறப்பு நிருபர் திரு கோ.ஸ்ரீநிவாசன், திரைப்பட நட்சத்திரம் ஸ்வர்ணமால்யா உள்ளிட்டோர் அறங்காவலர்கள். திரு டி.கே.ரவி, திரு புனல் வை.சிவசங்கரன், எம்.ஆர்.பி. காஸ் சர்வீஸ் அதிபர் காருகுடி இராமகிருஷ்ணன், பிளாக் டியுலிப் அதிபர், எல்.ஐ.சி. திரு கே.முத்துராமகிருஷ்ணன், திரு டி.கே.குருநாதன், பாரதி இயக்கத் தலைவர் நீ.சீனிவாசன், தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி முதல்வர்\nப.உமாமகேஸ்வரி, இசைக்கல்லூரி ரோட்டராக்ட் சங்க உறுப்பினர்கள், தஞ்சை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் திரு பாண்டுரங்கன் உள்ளிட்ட பலர் விழா குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, பரிசுத்தம் ஓட்டல், பிளாக் டியுலிப், டெக்கான் மூர்த்தி அவர்கள், எடப்பாடி சுப்பிரமணியம் அவர்கள்\nபோன்றவர்கள் விழாவுக்கு போஷகர்களாக இருக்கின்றனர். விழாவில் பங்குபெற வேண்டிய கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து அழைப்பிதழ் வெளியிடும் வேலை முடிந்து விழா நாளும் நெருங்கி வந்தது.\n19-2-2012 ஞாயிறு அன்று பிரதோஷம். அன்று மாலை ஐயாறப்பர் ஆலயத்தில் நந்திக்குச் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விழா\nதொடங்கியது. முனைவர் குமாரசுவாமி தம்பிரான் அவர்கள் ஆடல்வல்லான் விக்கிரகத்துக்கு மாலை அணிவித்து விளக்கேற்றி விழாவைத் தொடங்கி\nஆண்டுதோறும் மகாசிவராத்திரியை முன்னிட்டு திருவையாறு ஐயாறப்பர் ஆலயத்தில் நடைபெறும் மூன்று நாட்கள் ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி விழா நேற்று மாலை சரியாக 6.05 மணிக்கு கோலாகலமாகத் தொடங்கியது. திருத்தருமையாதீனம் திருவையாறு கட்டளை தம்பிரான் முனைவர் குமாரசுவாமி தம்பிரான் துவக்கி வைத்தார். தஞ்சை தொழிலதிபர் எஸ்.பி.அந்தோணிசாமி, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி முதல்வர் திருமதி ப.உமாமகேஸ்வரி, முன்னாள் முதல்வர் முனைவர் இராம. கெளசல்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nதிருவையாறு இசைக் கல்லூரி மாணவர்களின் மங்கள இசையுடன் தொடங்கிய விழாவில் தொடர்ந்து ஆடல்வல்லான் நாட்டியக் குழுவினர் க.வஜ்ரவேலு���ின் தலைமையிலும், திருச்சி சகோதரிகள் ஜெயசுஜிதாவின் மோகினி ஆட்டமும், பண்ருட்டி கலைச்சோலை டி.சுரேஷ் குழுவினரின் பரதம், சின்னமனூர் அ.சுஜாதா ரமேஷ், விஜய் கார்த்திகேயன் குழுவினரின் நாதலய நடனம், மும்பை தானே நிருத்யாஞ்சலி கலைக் குழுமத்தின் இயக்குனர் லதா ராஜேஷ் குழுவினரின் பரதம், சென்னை முகப்பேர் இரா.காசிராமன் குழுவினர், நாகை சிவாலயா நாட்டியப் பள்ளி ராஜமீனாட்சி குழுவினர், தஞ்சை ஓம்சக்தி நடனப் பள்ளி பரமேஸ்வரி குழுவினர், நாமக்கல் நிருத்திய நடேச கலாலயா ஜெயப்பிரகாஷ் நாராயணன் குழுவினர் ஆகியோரின் பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nமோஹினி ஆட்டம் மக்கள் அதிகமாகப் பார்த்திருக்க மாட்டார்கள். கேரள பாணி உடையணிந்து திருச்சி ஜெயசுஜிதா சகோதரிகள் மிகச் சிறப்பாக ஆடி\nகூடியிருந்த வர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். வழக்கம் போல் சின்னமனூர் சுஜாதாவும் அவரது சகோதரர் விஜய் கார்த்திகேயனும் மிகச் சிறப்பாக\nஉருவாக்கிய இளம் கலைஞர்கள் சுறுசுறுப்பாகவும் அழகாகவும் ஆடி மக்கள் மனங்களைக் கவர்ந்தனர். மும்பை தாணேயிலிருந்து வந்திருந்த திருமதி லதா ராஜேஷ் குழுவினர் இந்தப் பகுதிக்கு முதன் முறையாக வருகை புரிந்தார்கள். அவர்களது சிறப்பான நடனத்தை மக்கள் மிகவும் ரசித்துப் பார்த்துப் பாராட்டினர்.\nதிருத்தருமையாதீனத்துக்குட்பட்ட ஆலயங்களில் இன்று மகாசிவராத்திரி என்பதால் பொதுமக்கள் கூட்டம் திரளாக இருந்து நிகழ்ச்சிகளை ரசித்தனர்.\nஸ்ரீ தியாகபிரம்ம ஆராதனைக் கமிட்டியின் இணைச் செயலாளர் வழக்கறிஞர் கணேசன், எம்.ஆர்.பஞ்சநதம், காருகுடி இராமகிருஷ்ணன் ஆகியோர்\nகலைஞர்களுக்குப் பாராட்டு தெரிவித்து நினைவுப் பரிசுகளை வழங்கினர்.\nவேம்பட்டி ரவிஷங்கர் குழுவினரின் குச்சிப்புடி நடனம்\n'நாட்டியாஞ்சலி' விழாவின் இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள் மகா சிவராத்திரி தினமான 20-2-2012 திங்களன்று மிகச் சிறப்பாக நடைபெற்றன. இரண்டாம்\nநாள் விழாவிற்கு திருவையாறு இசைக் கல்லூரி முதல்வர் ப.உமாமகேஸ்வரி தலைமை ஏற்றார். இசைக் கல்லூரி மாணவியரின் பரதநாட்டிய நிகழ்ச்சியுடன்\nதொடங்கி தொடர்ந்து சென்னை வைஷ்ணவி கார்த்திகேயனின் நடனம், சென்னை சிறுமி பாலபிரியா, கும்பகோணம் ஸ்ரீ அபிநயாஸ் கலைக்குழுமம்\nஎஸ்.விஜயமாலதி குழுவினர், நெல்லை இன்னிசை நாட்டியமணி இந்தி��ா கிருஷ்ணமூர்த்தி, பெங்களூர் விஸ்வபாரதி நாட்டியசாலா அனுபமா ஜெயசிம்மா குழுவினர், சென்னை வேம்பட்டி ரவிஷங்கரின் மாணவியர் குச்சிப்புடி நடனம், சிதம்பரம் திரு அகிலனின் தகதிமிதா குழுவினர், குடந்தை ஸ்ரீ சிவசக்தி கவிதா விஜயகுமார், அவருடைய மாணவி அபிராமி ஜெயராமன், ஆர்.திவ்யா ஆகியோர் நடனமாடினர். சென்னை தமிழிசைச் சங்க இசை நாட்டியக் கல்லூரி முதல்வர் முனைவர் சுமதி சுந்தரின் மாணவியர் ஆகியோர் பங்கு பெற்றனர்.\nஇவ்வாண்டின் சிறப்பம்சமாக பெங்களூரிலிருந்து புகழ்பெற்ற நடனக் குழுவினர் அனுபமா ஜெயசிம்மா தலைமையில் வந்து சிறப்பாக நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். இன்றைய நிகழ்வுகளின் சிறப்பம்சமாக சென்னை வேம்பட்டி ரவிஷங்கர் குழுவினர் நடத்திய குச்சிப்புடி நடனம் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்தக் குழுவில் அனுபவமிக்க குச்சிப்புடி கலைஞர்கள் பங்குகொண்டு மக்களை மகிழ்வித்தனர்.\nமூன்றாம் நாள் விழா செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது. விழாவுக்கு முன்னாள் அமைச்சர் சீ.நா.மீ. உபையதுல்லா அவர்கள் தலைமை வகித்தார். முதல் நிகழ்ச்சியாக தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டு வீணையிசை நடந்தது. இதில் இருபத்தைந்து பேர் ஒருங்கிணைந்து வீணை வாசித்தனர். அதனைத் தொடர்ந்து கும்பகோணம் ஸ்ரீமதி நாட்டியாலயாவின் ஸ்ரீதரி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், தொடர்ந்து குடந்தை ஆடல்வல்லான் நாட்டியாலயாவின் ஜென்சி லாரன்ஸ் மாணவியர் நடனமும் நடந்தது.\nகரூர் ஆடல்வல்லான் நாட்டியாலயா மாணவியர் குரு ம.சுகந்தபிரியாவின் தலைமையில் நாட்டிய நாடகம் நடத்தினர். பராசக்தியின் பெருமைகளை விளக்கும் அந்த நாட்டிய நாடகம் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றது. திருவையாறு நாட்டியாஞ்சலியின் சார்பில் சுகந்தப்பிரியாவின் நாட்டியப் பணியைப் பாராட்டி பாராட்டு இதழை முன்னாள் அமைச்சர் சீ.நா.மீ.உபையதுல்லா வழங்கினார்.\nசிதம்பரம் சிவசக்தி இசை நாடனப் பள்ளியின் குரு வி.என்.கனகாம்புஜம் அவர்களின் மாணவிகளின் பரதம் தொடர்ந்து நடைபெற்றது. மாயூரம் பழைய கூடலூர் டாக்டர் ஜி.எஸ்.கல்யாணசுந்தரம் மெட்.பள்ளி மாணவியரின் பரதம் குரு வி.எஸ்.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து சென்னை அக்ஷயா ஆர்ட்ஸ் மாணவியர் பினேஷ் மகாதேவன் தலைமையில் நிகழ்ச்சிய�� நடத்தினர். அமெரிக்காவிலிருந்து வந்திருந்த டாக்டர் காயத்ரி வைத்யநாதனின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. அதையடுத்து சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ கிருஷ்ண நாட்டியாலயாவின் மாணவியர் குரு கலா ஸ்ரீநிவாசன் தலைமையில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். அதில் கிராமியக் கலைகளான கரகம், காவடி, மயிலாட்டம், பாம்பு நடனம் ஆகியவை மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.\nதொடர்ந்து குடந்தை நாட்டியக் கலாலயம் நடனப் பள்ளியின் கீதா அஷோக் மாணவியரின் பரதநாட்டியமும், தஞ்சை சக்தி நாட்டிய கலாலயம் மாணவியர் குரு அருணா சுப்பிரமணியம் தலைமையில் நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தினர். ஆஸ்திரேலியா சிட்னியிலிருந்து வந்திருந்த தமயந்தி பால்ராஜு குழுவினரின் பரத நாட்டியம் பரவசமூட்டுவதாக இருந்தது. நிறைவு நிகழ்ச்சியாக மும்பை காட்கோபரிலிருந்து வந்திருந்த பத்மினி ராதாகிருஷ்ணன் குழுவினரின் நாட்டியம் நடைபெற்றது. வேத மந்திரம், அர்த்தநாரீஸ்வரர், தில்லானா ஆகியவை மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.\nவிழாவின் நிறைவில் ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி குழுவின் தலைவர் வெ.கோபாலன், விழாவில் பங்குகொண்ட நடனக் கலைஞர்களுக்கும், விழா சிறப்புற நடக்க ஒத்துழைத்த நிறுவனங்கள், இசைக்கல்லூரி ரோட்டராக்ட் சங்கத்துக்கும், கோயில் நிர்வாகத்துக்கும் நன்றி தெரிவித்தார். செயலர் தங்க கலியமூர்த்தி, தி.ச.சந்திரசேகரன், ப.இராஜராஜன், நா.பிரேமசாயி, இரா.மோகன், நீ.சீனிவாசன், முனைவர் இராம கெளசல்யா, பேராசிரியர் ப.உமாமகேஸ்வரி, டி.கே.ரவி, புனல் வை.சிவசங்கரன் ஆகியோர் விழாவின் வெற்றிக்கு இடைவிடாமல் உழைத்து வந்ததற்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. \"வாழிய செந்தமிழ் வாழிய நற்றமிழர்\" எனும் பாரதி பாடலை மும்பை திருமதி பத்மினி இராதாகிருஷ்ணன் பாடி விழாவை நிறைவு செய்தார்.\nசெய்தியைத் தொகுத்து வழங்கியவர்: ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி குழுவின் தலைவர் வெ.கோபாலன் அவர்கள், தஞ்சாவூர்\nஇடைச் சேர்க்கை: திரு.வெ.கோபாலன் அவர்கள் அனுப்பிய புகைப்படங்கள் (மொத்தம் 12) உங்கள் பார்வைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளன. படங்கள் மற்றும் கட்டுரை குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்க்ள்\nகுட்டிக் கதைகளுடன் கெட்டிப் பழமொழிகள்\nஆக்கம்: கே.முத்துராம கிருஷ்ணன், லால்குடி\nஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்'என��று சின்னம்மா பெங்களூர் கோர்ட்டில் ஒரு பழமொழியைச் சொல்லி இருக்கிறார்கள். வந்தது பாருங்கள் நீதிபதிக்குக் கோவம். 'நீதிமன்றத்தில் பழமொழியெல்லாம் சொல்லக்கூடாது. கேட்கும் கேள்விகளுக்கு நேரடியான பதில்தான் சொல்லணும்' என்று கண்டித்துள்ளார்.\nநமது வகுப்பறையில் அப்படிப்பட்ட எந்த கண்டிப்பும் இலாததால் துணிந்து இந்த வாரமும் பழமொழிகள் பற்றி சிறிது சொல்கிறேன். ஏற்கனவே இரண்டுமுறை பழமொழிகள் பற்றி எழுதியுள்ளேன். சோதிடம் தவிர மேலதிகத் தகவல்கள் விரும்புவோர் ஒரு சிலராவது படித்திருக்காலாம் என்ற நம்பிக்கைதான், மீண்டும் எழுதத் தூண்டுகோலாக உள்ளது.\nகதைகளைச் சொல்லி சில ப‌ழமொழிகளின் பயன்பாட்டை விளக்குகிறேன்.\nஒரு குரு இருந்தார்.குருகுலக் கல்வி முறை இருந்த காலம்.அவரிடம் அறிவுள்ள சில சீடர்களும், சுமாராகப் புரிதல் உள்ள சில சீடர்களும், சில\nஅறிவு சூன்யங்களும் சீடர்களாக இருந்தனர்.(முதல்,இடை,கடை)\nஒரு நாள் வகுப்பறையில் குரு,\"எல்லா உயிர்களிலும் நாராயணனே உயிராக உள்ளார். மிருகங்களும் நாராயண வடிவமே. தாவரங்களும் அவ்வாறே.\n\" என்றெல்லாம் பாடம் நடத்தினார்.\nபாடம் முடிந்தவுடன் மாணவர்கள் குருகுலத் தேவைகளுக்கான பொருட்களைச் சேகரிக்க காட்டுக்குப் போனார்கள். சிலர் சுள்ளி பொறுக்கினர். சிலர் கிழங்கு முதலிய சாப்பிடும் தகுதியுள்ள பொருட்களைச் சேகரித்தனர்.\nஅப்போது ஒரு குரல் கேட்டது. அக்குரல் யானையின் மீது அமர்ந்து இருந்த பாகனின் குரல்.\"விலகுங்கள் விலகுங்கள் . யானைக்கு மதம் பிடித்துள்ள்து.வழியில் நிற்காதீர்கள்\" என்று பாகன் எச்சரித்துக்கொண்டே வந்தான்.யானையும் தூரத்தில், ஒற்றையடிப் பாதையில் வேகமாக, ஆக்ரோஷமாக ஓடி வந்து கொண்டிருந்தது.\nசீடர்களில் ஒருவனுக்கு குரு கூறியதில் \"எல்லாவற்றிலும் இறைவனே இருக்கிறார் என்றால், யானையாகிய இறைவன் எனக்கு ஒரு தீங்கும் விளைவிக்க மாட்டார் அல்லவா என‌வே அந்த யானை நாராயணனை வழிபட்டே வழிக்குக் கொண்டு வருகிறேன்\" என்று கூறிக் கொண்டே கூப்பிய கைகளுடன் யானை வரும் வழியில் நின்று கைகூப்பிக் கொண்டு \" ஓம் நமோ நாராயணாயா\" என்று ஜபிக்கத் துவங்கினான்.\nஅருகில் வந்த மத யானை அந்த சீடனை துதிக்கையால் வ‌ளைத்துத் தூக்கிக்கடாசிவிட்டு விரைந்தது. படுகாயங்களுடன் ஆசிரமத்திற்கு தூக்கிவரப்பட்டான்.\nக���ருவைப் பார்த்த‌வுடன்,\"ஏன் யானை நாராயணன் என்னை இப்படி வதைத்தார்\" என்று கேட்டு அழுதான்.\nஅதற்கு குரு,\" அந்த நாராயணனே பாகனிலும் நாராயணனாக இருந்து விலகச் சொன்னாரே நீ பாகன் நாராயணன் சொன்னதைக் கேட்டு இருந்தால்\nஇது ஸ்ரீ ராமகிருஷ்ணரின் குட்டிக் கதை.\nபழமொழி: \"பாய்கிற மாட்டுக்கு முன்னே வேதம் சொன்னாற் போலே\"\n(கதையில் யானை, பழமொழியில் ஜல்லிக்கட்டு காளை ஆகிவிட்டது.)\nதிருதராஷ்டிரன் மனைவி காந்தாரி. அவளும் குந்திதேவியும் ஓர்படியாள்கள்.(ஓர்+படி, அதாவது ஒரே படித்தரம், சம உரிமை) அல்லது ஓரகத்திகள், அதாவது\nஓர் +அகம், ஒரே இல்லத்தை,குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.\nகுந்திதேவி கருவுற்று இருக்கிறாள் என்று கேட்டதும் அதுவரை கருத்தரிக்காத காந்தாரி உலக்கையை எடுத்து தன் அடிவயிற்றில் அடித்துக்கொண்டாளாம்.\nஅவளே அறியாமல் அப்போது அவள் கருவுற்று இருந்தாள். அவள் கருவறையில் இருந்த பிண்டம் 100 ஆகச் சிதறியதாம் அவர்கள் தான் 100 பிள்ளைகளாக க‌வுரவர்களாகப் பிறந்து வளர்ந்தனராம்.\nபழமொழி:\"அண்டைவீட்டுக்காரி பிள்ளை பெற்றாள் என்று அசல் வீட்டுக்காரி\n\"ஓர்ப்படியா பிள்ளைப்பெற்றாள் என்று ஒக்க‌ப்பிள்ளை பெறமுடியுமோ\n\"திண்டுக்கல் சாரதி\" என்று கருணாஸ் நடித்த ஒரு படம்.கருப்பாக உள்ளவன் நல்ல அழகான சிவப்புப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு சந்தேகத்தால் அந்தப்பெண்ணைப் பாடாய்ப் படுத்துவான்.கோலம் போடும் போதுமற்றவர்கள் பார்த்துவிடக்கூடாது என்று வேட்டியால் மறைத்து ஆட்டம் போடுவார் பாருங்கள்\nகருணாஸ், வசனம் ஏதும் இன்றியே நகைப்புக்கிடமாகும் அக்காட்சி.\nபழமொழி: \"மூக்கறையனுக்கு வாழ்க்கைப்பட்டால் முன்னயும் போகவிடமாட்டான், பின்னயும் போக விட மாட்டான்\" (மூக்கறையன் என்பது சப்பை மூக்கன் என்று பொருள்படும்; பொதுவாக அழகற்றவன்)\nஒரு ஊரில் ஒரு மாமா ஒரு மாமியிருந்தார்கள்.அந்த சமயத்திற்கு அந்த ஊரில் இருந்தார்களே தவிர அவர்கள் குணம் காரணமாக‌ அவர்களால் எந்த ஊரிலும் நிரந்தரமாக இருக்க முடியவில்லை.அப்படி என்ன குணம் மாமிக்கு எப்போதும் யாரிடமாவது சண்டையிட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.அதனால் அவர்கள் எப்போதும் வீடு, ஊரை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.\nஇப்போது இருக்கும் தெருவிலும் எல்லோருடனும் வம்பு வளர்த்து விட்டார்கள்.எல்லோருமே பேசாமல் ஒதுங்கிவ���ட்டார்கள்.சண்டை போட யாருமே இல்லைஎன்று\nஆனவுடன் ஊரைக் காலி செய்துவிட்டு மாமா,மாமி கிளம்பினார்கள்.மாமா கட்டுச் சோற்று மூட்டையைத் தலையில் வைத்துக் கொண்டார்.மாமி தட்டுமுட்டு சாமான்களைத் தன் இடுப்பில் வைத்துக் கொண்டு தெருமுனைக்கு வந்துவிட்டார்கள்.\nஅப்போது அந்த ஊரின் போறாத காலமோ என்னவோ, கடைசி வீட்டுக்கார பாட்டியம்மா வாசல் திண்ணையில் அமர்ந்தவாறு,\"அப்பாடி சண்டைக்காரி ஒருவழியா கிளம்பிட்டாடி அம்மா \"என்றாள்.மாமியின் காதில் இது விழுந்ததோ இல்லையோ,\"சண்டை வந்தது பிராமணா, சோற்று மூட்டையைக்கீழ வையும்\" என்று மூட்டையைக் கீழே வைத்து விட்டு பிலு பிலு என்று ஒரு பாட்டம் சண்டை போட்டுவிட்டுத்தான் போனாளாம்.\nபழமொழி:\"அஞ்சு ஊர் சண்டை சிம்மாளம் அங்கலம் அரிசி ஒரு காவாளம்\"\nவம்ச விருத்திக்கு எது முக்கியம்\nகட்டுரையாக்கம்: பார்வதி இராமச்சந்திரன், பெங்க‌ளூரு\nசமீபத்தில் என்னை மிகவும் பாதித்த ஒரு நிகழ்வையே இங்கு எழுதுகிறேன்.\nசில நாட்களுக்கு முன்பு, அருகாமையில் உள்ள ஒரு வீட்டில், குடும்பத் தலைவர் இறைவனடி சேர்ந்தார். வாரிசு இல்லாத அவர்,தன் உடன் பிறந்தவர் மகனை எடுத்து வளர்த்து, நன்கு படிக்கவைத்து, ஆளாக்கினார் .பையன், தற்போது வெளிநாட்டில். செய்தி அறிந்ததும் அவன் ஓடி வந்து கொண்டிருந்தான்.\nஇங்கே பையனின் 'ஒரிஜினல்' தாயார், வளர்ப்புத் தாயிடம் கடும் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.கணவனை இழந்த வளர்ப்புத் தாயோ மிகுந்த மனத்துயருக்கு ஆளாகி,கண்ணீர் வடித்த வண்ணம் இருந்தார். விஷயம் இதுதான். தன் மகன், வெளிநாட்டில் வசிப்பதால்,அவனை இனிமேல் அடிக்கடி அழைத்து தொல்லை தரக் கூடாதெனவும்,மற்ற மாதந்திர, ஆறாம் மாதச் சடங்குகளை எல்லாம் தன் மகனை செய்யக் கட்டாயப்படுத்தக் கூடா தெனவும் 'ஒரிஜினல்' தாயார் சொல்ல,(கொள்ளி மட்டும் வைக்கலாமாம். இல்லையின்னா சொத்து கிடைக்காதுல்ல)\nவளர்ப்புத்தாயோ,'இதை எல்லாம் செய்யாததுனால நாளைக்கு வீடு வாசல தர மாட்டோம்னா சும்மாவிடுவீங்களா' என,பெற்றவள் 'ஓஹோ, அப்படி ஒரு நினைப்பு இருக்குதா' என,பெற்றவள் 'ஓஹோ, அப்படி ஒரு நினைப்பு இருக்குதா, அப்ப, இப்பவே என் மகன் பேருக்கு எல்லா சொத்தையும் எழுதித் தரேன்னு வந்திருக்கிற சொந்த பந்தத்துக்கு முன்னாடி சொல்லுங்க, இல்லேன்னா என் மகன் கொள்ளி போட மாட்டான்' எனக் கூச்சலிட,���த்தமும் சண்டையுமாக அரங்கேறின காட்சிகள். வந்த உறவுக்கூட்டமோ வேடிக்கை பார்க்க, வளர்த்தவளின் உறவுகள்,'இப்பவே சொத்தக் குடுத்தா,நாளைக்கு நீ பிச்சை தான் எடுக்கணும்.இப்பவே இப்படிப் பேசுறவ,நாளைக்கு உனக்கு ஒண்ணுன்னா, அவன் வந்து பார்க்க விடுவாளா, அப்ப, இப்பவே என் மகன் பேருக்கு எல்லா சொத்தையும் எழுதித் தரேன்னு வந்திருக்கிற சொந்த பந்தத்துக்கு முன்னாடி சொல்லுங்க, இல்லேன்னா என் மகன் கொள்ளி போட மாட்டான்' எனக் கூச்சலிட,சத்தமும் சண்டையுமாக அரங்கேறின காட்சிகள். வந்த உறவுக்கூட்டமோ வேடிக்கை பார்க்க, வளர்த்தவளின் உறவுகள்,'இப்பவே சொத்தக் குடுத்தா,நாளைக்கு நீ பிச்சை தான் எடுக்கணும்.இப்பவே இப்படிப் பேசுறவ,நாளைக்கு உனக்கு ஒண்ணுன்னா, அவன் வந்து பார்க்க விடுவாளா.சொத்தை வாங்கின கையோட, உன்னை ஒரு முதியோர் இல்லத்துல சேர்க்கச் சொல்லுவா பாரேன்' என்று 'ஏற்றி'விட, மேடையில்லா நாடகம் ஒன்று அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது.\nபணம் பாசத்தை விலைக்கு வாங்கி உலையில் போட்டு பொங்கித் தின்று கொண்டிருந்த அந்த இடத்தில் நிற்கப் பிடிக்காமல் நான் விரைந்து வீடு வந்தேன்.\nகுளித்து விட்டு,கொதிக்கும் மனதை அமைதிப்படுத்த, தியானம் செய்ய உட்கார்ந்தேன். ஏனோ,எனக்கு என் தாத்தா சொன்ன, எங்கள் குடும்பத்தில் நடந்த நிகழ்வு ஒன்று நினைவிற்கு வந்தது.\nஇந்த நிகழ்வில் வரும் பெயர்கள்,சம்பவங்கள் யாவும் உண்மையே. இதை,என் தாத்தா சொன்னபடி தொகுத்துக் கொடுத்திருக்கிறேன். இந்த நிகழ்வு கி.பி.1890 களில் துவங்குகிறது.\nநாட்டரசன் கோட்டை எனும் ஊர், சிவகங்கை அருகே உள்ளது.அங்கே கிருஷ்ண தீக்ஷிதர் என்ற‌ புகழ் பெற்ற ஜோசியர் ஒருவர் இருந்தார். அவருடைய கடைசி மகள் பெயர் பூரணி. பெயருக்கேற்றார் போல் அழகும் அறிவும் பூரணமாக நிரம்பியவள்.ஆனால் தலையெழுத்து. குழந்தையின் ஜாதகம் பார்த்த தந்தை மனம் உருகினார்.அவர் பாவம், என்ன செய்வார். குழந்தையின் ஜாதகம் பார்த்த தந்தை மனம் உருகினார்.அவர் பாவம், என்ன செய்வார் 'வகுத்தான் வகுத்த வகையில்'எல்லாம் நடக்கும் என திடம் கொண்டார். இறைவன் மேல் பாரத்தைப் போட்டு, குழந்தைக்கு மணம் செய்து வைத்தார். ஆனால் விதி வலியது. அவருடைய செல்ல மகள் மிகச்சிறு வயதிலேயே, வாழ்விழந்தாள்\nபூரணியின் கணவன் வீட்டார்,'கன்னிகாதானம் ஆகி விட்டதால் அவள் எங்கள் வீ���்டுப் பெண்,ஆகவே அவள் இங்கேயே இருக்கலாம்' எனக் கூறியும் கேட்காமல், தந்தை அவளைப் பிறந்தகம் அழைத்து வந்தார்.சில வருடங்கள் கழிந்தபின், மதுரை,திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தலைமை அர்ச்சகராகத் தொண்டுபுரிந்து வந்த தீக்ஷிதரின் மூத்த மகனின் மனைவி,முருகனடி சேர்ந்தார். மறு மணத்திற்கு மறுத்துவிட்ட, ஐந்து குழந்தைகளுக்குத் தந்தையான அவர்,தன் தங்கையை தனக்கு உதவியாக தன்னோடு அனுப்புமாறு தந்தையை வேண்டினார். தீக்ஷிதரும் சம்மதித்தார்.\nஇதற்கிடையில்,வறுமையில் வாடிய தீக்ஷிதரின் மற்றொரு பெண்ணின் குழந்தைகளை,தீக்ஷிதரின் மகன்கள் ஆளுக்கொருவராக பொறுப்பெடுத்து வளர்த்துக்கொடுப்பது என முடிவாயிற்று.அதன்படி,மூத்த மகனின் பொறுப்பில் வந்த குழந்தையை,பூரணி தன் சொந்த மகனே போல் வளர்த்து வந்தாள். மூத்த மகனின் வீட்டில் சகலமும் பூரணியின் பொறுப்பில் நடந்தது. அவர் குழந்தைகளுக்கு அத்தை ஒரு சொல் சொல்லிவிட்டால் அதுதான் வேதவாக்கு.\nபூரணியின் கணவன் வீட்டாரும் பூரணியை அடிக்கடி வந்து பார்த்து நலம் விசாரித்து வந்தனர். குறிப்பாக, பூரணியின் கொழுந்தனாரும் அவர் மனைவியும் மதுரைக்கு வரும் போதெல்லாம், பூரணியை வந்து பார்க்கத் தவறுவதில்லை.\nகாலம் உருண்டோடியது.கால காலன், தன்னடியில் பூரணியைச் சேர்த்துக் கொண்டான். அவருக்கு யார் இறுதிச் சடங்குகள் செய்வதென்பதில் பிரச்னை ஏற்பட்டது.ஆனால் இது வேறுமாதிரியான பிரச்னை.'அத்தை எங்களைத் தாய்போல் வளர்த்தார். அவர் எங்களுக்காகவே வாழ்ந்தார்.ஆகவே நாங்கள்தான் செய்வோம் ' என்று பூரணியின் அண்ணன் மகன்கள் வாதிட,பூரணியின் சகோதரி மகனோ, 'நான் தான் அபிமான புத்திரன் [முறைப்படி ஒரு குழந்தையைத் தத்து எடுக்காமல் வளர்த்தால் அக்குழந்தை வளர்த்தவரின் அபிமான புத்திரன்],ஆகவே எனக்குத்தான் உரிமை' என்று அடம் பிடித்தான். அத்தையின் கொழுந்தனாரோ,'எங்கள் அண்ணன் சிறு வயதில் மாண்டு போனதால் அவர் உங்கள் வீட்டுக்கு வந்தார். இல்லையென்றால் எங்களுடன் தான் இருந்திருப்பார். திருமணத்திற்குப் பிறகு எங்கள் வீட்டுப் பெண்ணாகி விட்ட அவருக்கு நாங்கள் செய்வதுதான் முறை' என்றார்.\nஇத்தனைக்கும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும், அத்தை உள்பட ,டாடா,பிர்லா இல்லை. அத்தையில் பெயரில்,மதுரை பண்டாபீசில், அவள் தமைய��்,தனக்குப் பின் தங்கைக்கு உதவும் என்று போட்டுவைத்திருந்த சொற்பத் தொகையும் ஓரிரண்டு பவுன் சங்கிலியுமே (அந்தக் காலத்தில் தங்கம் என்ன விலை\nகடைசியில் முடிவு என்ன ஆயிற்று.அத்தையின்அபிமான புத்திரனுக்குத் திருமணமாகி சில ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. அக்கால வழக்கப்படி மறுமணம் செய்ய முடிவு எடுக்கப்பட்டிருந்த நிலை அப்போது. ஆகவே அவர் கர்மம் செய்தால்,அத்தையின் ஆசீர்வாதத்தில் குழந்தை பாக்கியம் கிட்டும்,ஒரு பெண்ணின் வாழ்வை மனதில் வைத்து மற்றவர்கள் இதற்குச் சம்மதிக்க வேண்டும் என்று வயதில் மூத்த உறவினர் ஒருவர் எடுத்துக்கூற,அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அவர் கூற்றுப்படியே, மறுவருடமே அத்தையின் அபிமான புத்திரனுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது.\nஇதை கூறிவிட்டு எங்கள் தாத்தா கூறிய 'மாரல்ஸ் ஆஃப் தி ஸ்டோரி'.\n1. வம்ச விருத்திக்கு முன்னோர்களுக்கு நீத்தார் கடன்களை விடாமல் செய்வது முக்கியம்.\n2. ஆதரவில்லாதவர்கள் இறந்தால் அவர்களுக்கு,இறுதிக் காரியங்கள் செய்வது,அச்வமேத யாகப் பலன் தரும். யாரும் செய்ய முன்வராவிட்டால், பிரஜைகளின் தந்தை என்ற முறையில்,ராஜாவே செய்ய வேண்டும் என்பது சாஸ்திரம் (இக்கால 'ராஜா' க்கள் ஒரு இனத்துக்கே செஞ்சிருவாங்க).\n3.பணத்துக்காக இக்காரியங்கள் செய்யப்பட்டால்,இறந்தவரின் ஏழு தலைமுறைப் பாவம்,கர்மம் செய்தவரைச் சேரும்.\n4.தர்ம சிந்தனையுடன், இம்மாதிரி காரியங்கள் நடைபெற பண உதவி செய்வது,சிவலோகப் பிராப்தியைப் பெற்றுத்தரும்.\nஇந்த விஷயங்களை யார் இந்தக்கால குழந்தைகளுக்கு சொல்வார்கள்.இதை சொல்லவேண்டிய ஆட்களில் கொஞ்சம்,ஓல்ட் ஏஜ் ஹோமிலும்,கொஞ்சம் வீட்டு டி.வி,முன்னாலும் பழிகிடக்க,கேட்க வேண்டிய குழந்தைகள் 'க்ரச்'ல் உறங்குகின்றன. மீதிப்பேர் சொல்ல ரெடி. யார் கேட்கிறார்கள்.இதை சொல்லவேண்டிய ஆட்களில் கொஞ்சம்,ஓல்ட் ஏஜ் ஹோமிலும்,கொஞ்சம் வீட்டு டி.வி,முன்னாலும் பழிகிடக்க,கேட்க வேண்டிய குழந்தைகள் 'க்ரச்'ல் உறங்குகின்றன. மீதிப்பேர் சொல்ல ரெடி. யார் கேட்கிறார்கள்\nஒரு நீண்ட நெடிய பெருமூச்சு ஒன்றுதான் என்னிடமிருந்து வெளிப்பட்டது.\nஆ, சொல்ல மறந்துட்டேனே. எங்க தாத்தவும் இதில ஒரு சின்ன காரெக்டர் (மெயின் அல்ல). இன்னமும் பூரணியின் அபிமான புத்திரன் உயிரோடு இருக்கிறார். தள்ளாத வயதிலும் தன் சின்ன��்மாவிற்கு திதி கொடுத்துக்கொண்டிருக்கிறார்.\nகட்டுரையாக்கம்: அன்புடன், பார்வதி இராமச்சந்திரன், பெங்க‌ளூரு\nஇந்த ஓவியத்தை தன் மகள் பிறந்த பொழுது வந்த வாழ்த்து அட்டை ஒன்றினைப் பார்த்து வரைந்ததாகக் கூறுகின்றார்.\nஇந்தக் காணொளியை அனுப்பியவரும் தேமொழி அவர்கள்தான்\nஅழகான லண்டண் மாநகரில் அந்திப்பொழுது அப்பொழுது தான் சாய ஆரம்பித்திருந்தாலும் வானம் பார்ப்பதற்கு என்னவோ சாமத்தை நெருங்கி விட்டதைப் போன்று இருள் சூழ துவங்கியிருந்தது. அன்று பனிப்பொழிவு சற்று குறைவு தான் என்றாலும் குளிர் வதைப்பதில் பின்வாங்குவதாகயில்லை. அக்குளிர்ந்த காற்றிடம் மல்லுக்கு நிற்பதைப் போலவே சாலைகளில் அக்குளிரையும் பொருட்படுத்தாது சிலர் மெதுவாக ஊர்ந்தபடியே சென்று கொண்டுயிருந்தனர். நடுங்க வைக்கும் அக்குளிரின் நடுவில் மூன்று இளைஞர்கள் சற்று வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அவர்களின்முகத்தோற்றமே அவர்கள் மூவரும் இந்திய துணைக்கண்டத்தை சேர்ந்தவர்கள் தான் என்பதை சொல்லாமல் உணர்த்தியது.\n\"டேய்...சலீம்,சீக்கிரமா வாடா...இப்பவேலேட்ஆயிடுச்சு...ப்ரொஃபசர் அங்கே ரொம்ப நேரமா காத்துக்கிட்டு இருப்பார்\" அவசரப்படுத்தினான் பஞ்சாபியான ககன்தீப்சிங்\n\"கூல்..மேன்...உங்க இந்தியாகாரங்களுக்கு எப்பவும் அவசரம் தானா.. .ப்ரொஃபசர் என்ன வீட்டில் தானே இருக்கப்போறார்...எதுக்கு டென்ஷன் படுத்துற...அதோ பாரு...நாளைக்கு நான் பறந்துப்போகப்போகிற காரை கொஞ்சம் விளம்பரத்திலயாவது பார்க்க விடுப்பா\"என்று விளம்பர பலகையை பார்த்தபடியே ஆமை நடை நடுந்து வந்தான் பாகிஸ்தானியனாகியச லீம்ஹுசைன்முகமது\n\"பீட்...இட்...பீட்இட்...ஹூ...\" என்று திடீரென்று கத்திக்கொண்டே ஒரு விதமாக நடந்தான் மேற்கு வங்காளியான ரித்தீஷ் சாட்டர்ஜி\n\"ஆமா...நான் உங்களை லேட்ஆகுதுன்னு முன்னாடி வேகமா நடந்து வாங்கன்னு சொன்னால் நீ மட்டும் ஏன்டா ரித்தீஷ்பின்னாடியே போற...நான் முக்கியமான என் ஆராய்ச்சி கட்டுரையை ப்ரொஃபசரிடம் கொடுக்கனும்ன்னு அவசரப்படுத்தினால்...ப்ளீஸ்,ரித்தீஷ்...சீக்கிரமாவாடா\"எரிச்சலடைந்தான் ககன்\n\"டேய்...ககன்...இது என்ன வாக்குன்னு இன்னுமாதெரியல...இதுக்கு பேர் தான் 'மூன்வாக்'\" என்று கூறி மீண்டும் அந்த நடையை செய்து காட்டினான் ரித்தீஷ்\n\"என்ன மூன்வாக்கா...ஆர்ம்ஸ்ட்ராங்நி���ாவில் கால் பதிச்சப்போதுகுதிச்சுட்டு தானே இருந்தார்...இப்படி பின்னாடி போகவேயில்லையே...\"என்றபடியே தலையை சொறிந்தான் ககன்\n\"அட...நீ எப்பவும் நாசா விஞ்ஞானி மாதிரி யோசிச்சிக்கிட்டே இருந்தால்,எப்படி உனக்கு இது மாதிரி பொது அறிவு வளரும்...லூசு...இது எம்ஜெ தெரியுமில்ல அவரோட'கிளாசி'ஸ்டெப்டா...இது தெரியல,உனக்கு ஆக்ஸ்ஃப்ர்டுல எவன் சீட்டை கொடுத்தான்\" ககனை சீண்டிப் பார்த்தான் ரித்தீஷ்\n\"என்னது எம்ஜேவா...ஓ மைக்கில்ஜாக்சனைசொல்கிறாயா\" தெளிபடுத்திக் கொண்டான் ககன்\n\"ஹிஹிஹி நீ எம்ஜே மாதிரி நடந்தால் தானே தெரியும்; இப்படி கழுதை மாதிரி நடந்து காட்டினா...எப்படிப்பா நாங்களெல்லாம் தெரிஞ்சிக்க முடியும்...\" என்று சலீம் கூறியது தான் தாமதம்,அதுவரை அமைதியாக வந்த ககன் தன்னையும் மறந்து சிரித்தான்.அவனது சிரிப்பு மட்டும் சில நிமிடங்கள் கழித்தே அடங்கியது.\n\"பார்த்தீயா,ரித்தீஷ்...கக‌ன் இப்படி சிரிக்கிறதை பார்த்தே எவ்வளவு நாளாச்சு...\"என்று சலீம் மெதுவாக ரித்தீஷிடம் கூற அவ‌னும் த‌லையைஆட்டிய‌ப‌டியே ஆமோதித்தான்\nஅவ‌ர்க‌ள்பேசி‌க் கொண்டே பாதாள‌ இர‌யில் நிலைய‌த்தில் இருந்து மெட்ரோ புகைவண்டியில் ஏறி வேறொரு இடத்தைநோக்கி ப‌ய‌ண‌மாயின‌ர். புகைவண்டியில் ஏறி அம‌ர்ந்த‌ பிறகு தான் நிம்ம‌திய‌டைந்தான் க‌க‌ன்.\nஅவ‌னுக்கு சற்று அருகில் ஒரு தாய் த‌ன்குழ‌ந்தையுட‌ன் விளையாடுவ‌தை பார்த்து ர‌சித்த‌ப‌டியேசிந்த‌னையில் ஆழ்ந்து போனான் ககன்.சென்ற மாதம் இந்தியாவில் ஒரு சாலை விபத்தில் இறந்த தன் தாயின் முகம் தான் நிழலாடியது கண்ணீரால் பனித்திருந்த அவனதுகண்களில்.இதைப் புரிந்து கொண்ட‌ அவனது தோழ‌ர்க‌ள்,மீண்டும் பேச்சை தொட‌ங்கினார்க‌ள்\n\"ககன்...நீ வேணும்னா நாளைக்கு போய் ப்ரொஃபெஸரிடம் உன் பேப்பர்ஸை கொடு...இன்னிக்கு நீயும் எங்க கூட \"லேடி காகா\"வோடகான் சர்ட்டுக்கு வாயேன்...இது மாதிரி ஒரு வாய்ப்பு மறுபடியும் நமக்கு கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்டா\" என்று ககனின் சிந்தனைகளை திருப்பும் விதமாக பேசினான் சலீம்\n\"ம்...நானா...இல்லைடாசலீம்...இந்த ப்ராஜெக்ட் தான் என்னோட ட்ரீம்...யார் இந்த வருஷம் பெஸ்ட் ப்ராஜெக்ட் சப்மிட் பண்றாங்களோ அவங்களைத்தான் அவரோட ஆராய்ச்சியில் அஸிஸ்டென்டா ஏற்றுப்பேன்னு சொல்லிருக்கிறார் நம்மப்ரொஃபஸர்...இதை வச்சு தான் ப்ரொஃபஸரோட அஸ��ஸ்டென்டாக ஆக முடியும்...இந்த மாதிரி வாய்ப்பு தான் மறுபடியும் நமக்கு கிடைக்காது\" சலீமின் பேச்சால் ககன் சற்றேத‌ன் சிந்தனையிலிருந்து விடுபட ஆரம்பித்தான்.\n\"என்னது நமக்கா...அது உன்னை மாதிரி கூண்டுக் கிளிகளுக்கு மட்டும்தான்ப்பா...எங்களை மாதிரி சுதந்திர பறவைகளுக்குதான் எம்ஜே, என்ரிக்கே, ஜஸ்டின்பைபர் மாதிரியான‌ பெரிய ப்ரொஃபெஸர்கள் இருக்கிறாங்களே...\" என்று மீண்டும் ககனை வெறுப்பேற்றினான் ரித்தீஷ்\n\"ரித்தீஷ் கண்ணா...எம்ஜே தான் இப்போ இல்லையேப்பா...\"என்று ரித்தீஷை இடறினான் சலீம்\n\"அவர் இல்லைன்னா என்ன...அந்த இடத்தை பிடிக்க தான் நான் வந்துவிட்டேனடா...வருங்காலத்தில் நீங்கள் என்னை 'ஆர்சி'ன்னு கூப்பிட வேண்டி வரும்...அதனால் அதை இப்பவே ப்ராக்டீஸ் பண்ணி வச்சுக்குறது நல்லது\"என்று தன்னையே பெருமைப் படுத்திக்கொண்டான் ரித்தீஷ்\n\"நீயே தான் உனக்கு தம்பட்டம் அடிச்சக்கனும் சார்...ஆனால் நான் பாரு நாளைக்கு ஒரு ஷுமாக்கர் மாதிரியோ இல்லை லீவிஸ் ஹாமில்டன் மாதிரியோ வந்த பிறகு இருநூறுகிலோமீட்டர் வேகத்தில் போர்ஷ், லம்பார்கினி மாதிரி 'ஸ்போர்ட்ஸ்' காரில் எப்படி ட்ராவல் பண்ணனும்ன்னு தெரிஞ்சுக்க போறீங்க\" என்று சலீமும் தன் பங்குக்கு கனவுலகில் மிதக்க தொடங்கினான்\n\"ஒ...வாவ்...என்னோட வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்...ஏனென்றால் நாளைக்கு உங்களை பார்க்க நான் இருப்பேனோ இல்லையோ\"என்று ககன் கூறியதும் சற்று திகைத்து போய் நின்றனர் சலீமும் ரித்தீஷும்.\n\"என்ன சொல்ற...ககன்\" என்று தயக்கம் கலந்த பதற்ற‌த்துடன் கேட்டான் ரித்தீஷ்\n\"அட...நீங்கள் ரெண்டு பேரும்மிகப் பெரிய‌'செலிபிரிட்டி'யான பிறகு எங்கே என்னை கண்டு கொள்வீங்கன்னு தான் சொல்றேன்...\"என ககன் கூறியதும் தான் சலீமும் ரித்தீஷும் ஆசுவாச மடைந்தனர்\n\"ககன்ஜி...நம்ம ரெண்டு நாட்டுக்கு நடுவில் இருக்கிற வெறுப்பு என்றும் மாறாமல் போனாலும் நம்மளோட நட்பு என்றும் நிலைக்கும்\" என்று உணர்ச்சி வசத்துடன்சலீம் பேசவே அவனை அணைத்துக்கொண்டனர் ககனும் ரித்தீஷும்\n\"டேய்...உண்மையை சொல்லு,எந்த இந்திப்படத்துலயிருந்து இந்த வசனத்தைத் திருடினே...\"என்று ரித்தீஷ் கிண்டல் செய்யவே மீண்டும் சிரிப்பொலி புகைவண்டியில் ஒலிக்க தொடங்கியது\nஅவ‌ர்க‌ள் இந்தி மொழியில் பேசுவதையும் சிரிப்பதையும் பார்த்த‌தும் புகைவண்���ியில் வ‌ந்த‌ ச‌க‌ப‌ய‌ணிக‌ள்,குறுந்தாடியுட‌ன் இருந்த‌ ச‌லீமையும் க‌க‌னையும் புகைவண்டியில் குண்டு வைப்பதற்கு வந்த‌ தீவிர‌வாதிக‌ளை பார்ப்ப‌து போல‌வே பார்த்து கொண்டிருந்தார்கள்.அதை புரிந்து கொண்ட‌ நண்பர்கள் தாங்க‌ள் இற‌ங்கும் இட‌ம் வந்த பிறகுதான் மீண்டும் பேச‌வே தொட‌ங்கினார்க‌ள்.\n\"சரிடா,ககன்...நீ ப்ரொஃபஸரை பார்த்துவிட்டு இங்கே ஸ்டேஷன்ல இரு...நாங்க வந்துவிடுவோம்...நாங்கள் வர அதிக‌ நேரமானால் நீ வீட்டுக்கு கிளப்பி விடு,சரியா\"\n\"இல்லே...ரித்தீஷ் நாம எல்லோரும் சேர்ந்தே வீட்டுக்கு போகலாம்...பாய்டா\"\nககன் புகைவண்டி நிலையத்தில் இருந்து சற்று தூரம் சாலையை கடந்து வந்து ஒரு வீட்டின் வாசலின் முன் நின்றான்.தான் குறித்த நேரத்தில் பேராசிரியரின் இல்லத்தை அடைந்த திருப்தியுடன் வீட்டின் அழைப்பு மணியை அழுத்த எண்ணவும்,அவனுக்கு சற்று தொலைவில் ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. சத்தம் வந்த திசையை நோக்கி திகைத்துபடியே பேராசிரியரின் வீட்டின் வாசலில் நின்றுக்கொண்டிருந்தான் ககன்.\n\"ச்சே...இந்த மாதிரி பாப் ஸ்டார்ஸ் எல்லாருமே ரொம்ப மோசம்டா...அதெப்படி சொல்லி வைத்ததைப் போலவே நிகழ்ச்சி நடக்குற அன்னிக்கு பார்த்துத்தான் இவங்களுக்கு காய்ச்சல் வருது, ஃப்லைட்டை தவறவிட்டு விடுறாங்க...நம்மள பார்த்தா பைத்தியக்காரங்க மாதிரி தெரியும் போல இவங்களுக்கு...\" கோபத்தின் உச்சியிலிருந்தான் ரித்தீஷ்\n\"ம்...அதுக்கு தான் கஷ்டப்பட்டு பகுதி நேர வேலையெல்லாம் பார்த்து சம்பாதிச்ச பணத்தை வச்சு ஏதாவது \"கிராண்ட் ப்ரிக்ஸ்\" கார் பந்தயத்திற்காவது போகலாம்ன்னு சொன்னேன்...இப்ப பாரு, நிகழ்ச்சி ரத்து செய்துவிட்டதாக அறிவிப்பு பலகையில்போட்டிருக்காங்க...\" சலித்தபடியே சலீம்\n\"அதானே பார்த்தேன்...நம்ம நண்பனாச்சே, எங்கே திருந்தி தெளிஞ்சிட்டி யோன்னு நினைச்சு பயந்து விட்டேன்...டேய்,சலீம்...நாமளும் ககன் மாதிரி ப்ரொஃப்ஸரை வீட்டுக்கு போய் ஏதாவது படித்தாலாவது நம்ம மூளைக்குள் நல்ல விஷயங்கள் கொஞ்சமா சேர்த்து கொள்ளலாம்ன்னு சொல்றதை விட்டுட்டு...\"\n\"ம்...அதுவும் சரிதான்...நமக்கெல்லாம் பட்டால்தான் புரிகின்றது...சரி அரைமணிநேரமா காவல்காரங்களிடம் சண்டை போட்டு பிரயோஜனம் இல்லை...பணம் கிடைக்க போவதில்லை...ககனை பார்க்க ப்ரொஃப்ஸர்வீட்டுக்காவது போவோம்...\" என்று சமாதானமடைந்தபடியே நடக்கக் தொடங்கினார்கள் ரித்தீஷும், சலீமும்.\n\"அப்போ ப்ரொஃபஸரை பார்க்கப்போக வேண்டாமா\"என்று ரித்தீஷ் சந்தேகத்தை எழுப்ப, \"ககனுக்குபோட்டியா நான் எப்படி ரித்தீஷ் வர முடியும்...என் நண்பனுக்காக இதைக் கூட செய்யவில்லை என்றால் எப்படி\"என்று ரித்தீஷ் சந்தேகத்தை எழுப்ப, \"ககனுக்குபோட்டியா நான் எப்படி ரித்தீஷ் வர முடியும்...என் நண்பனுக்காக இதைக் கூட செய்யவில்லை என்றால் எப்படி\n\"உங்க இந்தியாகாரங்களுக்கு சந்தேகப்படுறதே வேலையாகி விட்டதுப்பா...\"என்று சலீம்கூறவே சிரிப்பொலி ஆரம்பமானது\nசலீமும், ரித்தீஷூம் நிகழ்ச்சி நடக்கவிருந்த மைதானத்தை விட்டு விலகி நடக்க தொடங்கவும் கூச்சல் சத்தம் விலகி மயான‌ அமைதி நிலை கொள்ளத் துவங்கியது. அப்பொழுது அங்கே ஒரு வெள்ளைக்காரப் பெண் பதற்றத்துடன் அவர்களை நோக்கி ஓடி வந்தாள்.இருளில்அப்பெண்ணின் முகம் சரியாக தெரியாததால் உதவ எண்ணிய அவர்கள், இருவரின் முகத்திலும் இருள் சூழத் தொடங்கியது வெளிச்சத்தில் அவளைக்கண்டதும்.\n\"சலீம்,ரித்தீஷ்...தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள்...\"என்று ஆங்கிலத்தில் பதற்றத்துடன் கெஞ்சினாள்\n\"ச்சே...அங்கே என்னடான்னா அந்த \"லேடி காகா\" தொல்லை...இங்கே வந்தால் இந்த லேடி தொல்லை...இந்த லேடிஸ்களே இல்லாத உலகமே இருக்காதா...\"என்று ரித்தீஷ் கோபத்தில் கத்தினான்\n\"இங்கே பாரும்மா செலினா,உங்களுக்கு தான் எங்க'ஆசியர்களை' பார்த்தால் பிடிக்காதே,அப்புறம் எதுக்கு எங்ககிட்ட வந்து உதவி கேட்கிற...போ,அங்கே ஏதாவது வெள்ளைக்காரனுங்க இருப்பானுங்க,அவனுங்களை உதவ சொல்லி கேளு...\"என்று தன் பங்குக்குவெறுப்பை காட்டினான் சலீம்\n\"போதும் வாடா,சலீம்...இவள் நம்ம ககனை வகுப்பறையிலே வைத்து அவ்வளவு மோசமாக அவமானப்படுத்தியதற்கு இவளிடம் இவ்வளவு நேரம் நின்று பேசுவதே பாவம்...வா,நாமககனைப் பார்க்க போகலாம்...இவளிடம் என்ன பேச்சு நமக்கு...\"என்று ரித்தீஷ்சலீமின் தோளை பிடித்து இழுத்து நடக்கத் தொடங்கினான்.\n\"அட...கடவுளே...ஹையோ...\"அதிர்ச்சியில் உறைந்திருந்த அவளின் நாவிலிருந்துவார்த்தைகளும் உறைந்து போய் வர மறுத்தன\n\"உன்னை பார்க்கவே எங்களுக்கு பிடிக்கலை...இனவெறி பிடித்த உன்னை மாதிரி இருக்கிறவங்க தான் உண்மையான 'சாத்தான்கள்'என்று மேலும் எரிந்து விழுந்தான் சலீம்\nஅதிர்ச்சியில் இரு���்த செலீனா கதறி கதறிஅழத்தொடங்கினாள்.ஒரு பெண்ணை இந்த அளவிற்கு வேதனைப் படுத்தியதும்,அங்கே முகம் தெரியாத ஒருவரை ஆபத்திலிருந்து மீட்காமல் செல்வது நண்பர்கள் இருவருக்கும் குற்றவுணர்வை மேலெழச் செய்தது. சிலஅடிகளே நடந்து சென்ற நண்பர்கள் இருவரையும் அவளது கண்ணீர் மீண்டும் அவளை நோக்கி நடக்க செய்தது\n\"செலீனா...எங்கள் இருவரையும் மன்னித்து விடு...ஏதோ வெறுப்பில்... சரி...யாருக்கு உதவி வேண்டும்...என்ன நடந்தது\" என்று தன் தவறை உணர்ந்தவனாய் படபடத்தான் ரித்தீஷ்\n\"ரித்தீஷ்...அங்கே...நான் வரும் வழியில் சில திருடர்கள் என்னை வழிமறித்து என் கைப்பையை பறித்துக் கொண்டு என்னை கொலை செய்ய முயன்றார்கள் ... அப்போ,நான் பயத்தில் அலறி கத்தவும்,அங்கே ஒருவர் என் அலறல் சத்தம் கேட்டு வந்து நின்றார்...அவர்\" மீண்டும்அழத் தொடங்கினாள் செலீனா.\n\"சரி,செலீனா...உன்னை சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்...பிறகு என்னவாயிற்று\n\"அது...ககன் தான்...நான் அவனை மோசமாக அவமானப்படுத்தினாலும் அவன் ஆபத்தில் இருந்த என்னை காப்பாற்ற ஓடி வந்தான்...பின்னர் அந்த திருடர்களிடமிருந்து என் கைப்பையை பிடுங்கிக் கொடுத்து விட்டு என்னை அங்கிருந்து ஓடிவிடுமாறு சொன்னான்...\"என்று அவள் கூறி முடிக்கவும் தன் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் மேலும் தேம்பி தேம்பிஅழத் தொடங்கினாள் செலீனா.\nசெலீனாகூறியதும் அதிர்ந்து போய்விட்டார்கள் ரித்தீஷும்,சலீமும்.ஒரு நிமிடம் கூடதாமதிக்காது,நடப்பதற்கே சிரமமாயிருந்த அந்தப் பனியில் தங்களது நண்பனைத் தேடி ஓடத்தொடங்கினார்கள்.சாலையில் அங்கும் இங்கும் ககனைத் தேடியபடியே ஓடினார்கள்.செலீனா காட்டிய வழியில் சென்றும் ககனை கண்டுபிடிக்க முடியாததால் அருகில் இருந்த சில சாலைகளிலும் தேடியும் பயனில்லை.சோர்வடைந்திருந்த அவர்களில் ரித்தீஷுக்கு ஒரு யோசனை தோன்றியது\n\"...சலீம்...ஒரு வேளை,ககன் ப்ரொஃபஸர் வீட்டுக்கு போயிருக்கலா ம்...வா...அங்கே போய் தேடலாம்...\"அந்த வாடைக் காற்றில் ஓடிய களைப்பில் மூச்சை வாங்கியபடியே பேசினான் ரித்தீஷ்\n\"ம்...சரியான யோசனை...அங்கே போய் தேடலாம்\"என்று அனைவரும் பேராசிரியரின் வீட்டை நோக்கி ஓடினார்கள்\nபேராசிரியரின் வீட்டை நெருங்கியதும்,ஏதோ அசம்பாவிதம் நிகழ்ந்திருப்பது அங்கு குழுமியிருந்த போலீஸாரின் கூட்டத்தைப் பார்த்தே தெரிந்���து. மூவரும் தத்தமது தெய்வங்களை தாங்கள் நினைத்தபடி'அந்த' விபரீதம் நடந்திருக்க‌கூடாது என்று மனதிற்குள் வேண்டியபடியே அருகில் சென்றார்கள். சலீமும்,ரித்தீஷூம் போலீஸார் சுற்றிக்கட்டியிருந்த மஞ்சள் ரிப்பனை தாண்டி எத்தனிக்கவும்,அங்கே அவர்கள் கண்ட காட்சிகள் அவர்களை அதிரச் செய்தது. வெண்மையான உறைபனியில் நெஞ்சிலும், வயிற்றிலும் கத்தியால் குத்தப்பட்டு இரத்தம் கிடந்த ககன் அருகில் நின்றுக் கொண்டிருந்த ப்ரொஃபஸரின் கையில் ககன் கொண்டு வந்திருந்த 'ப்ராஜெக்ட்'இருந்தது.\nககன் தான் இறப்பதற்கு முன்பு தனது பேராசிரியரிடம் தனது 'ஆய்வு கட்டுரை'யை அளித்த பிறகே அவனது உயிர் பிரிந்தது. இறக்கும் தருவாயிலும் தனது வாக்குக்கு மதிப்பளித்து தன்னை சந்திக்க வ‌ந்த தனது சிறந்த மாணவனை இழந்த துக்கத்தில் பேராசிரியரின் க‌ண்க‌ளும் க‌ண்ணிரீல் தோய்ந்திருந்த‌து. சலீமும்,ரித்தீஷூம் தங்களது ஆருயிர் நண்பன் பிணமாய் ஆனதை நம்ப முடியாமல் கதறி அழத்தொடங்கினார்கள்.\n\"ஹையோ...ககன் நாங்களும் உன் கூடவே வந்திருந்தால்,இன்னிக்கு நீ எங்கக் கூடவே இருந்திருப்பியேடா...\"என்று தலையில் அடித்துக் கொண்டு சலீம் அழுவதைப் பார்த்த போலீஸார் சற்று திகைத்து போயினர்\n\"ககன்...உன்னை மாதிரி ஒரு நல்ல தோழனை கடவுள் எங்ககிட்டயிருந்து ஏன் பறித்துக் கொண்டார்...\"என்ற ரித்தீஷின் உறுக்கமானகதறல் அதிர்ச்சியில் இருந்த செலீனாவை அருகில் வரசெய்தது.\n\"வகுப்பில் முதல் மாணவனாய் ஒரு 'ஆசிய' இளைஞன் இருப்பதை விரும்பாம‌ல்ககனை பலமுறை பலரின்முன்பும் அவமானப்படுத்தி வேதனைப் படுத்தினேன்...ஹையோ...இன்று என்னை காப்பாற்ற எண்ணி அவன் தன் உயிரையும் இழந்துவிட்டானே...கடவுளே,இது உண்மையாக இருக்கக் கூடாது...இல்லை...இது உண்மையில்லை\" என்று தனக்குள் பேசிய‌ப‌டியேந‌ட‌ந்தாள்செலீனா.\nஇன்னும் அருகில் சென்று,நடுங்க‌ வைக்கும் அக்குளிரில் விறைத்துப் போயிருந்த ககனின்உடலைப் பார்த்ததும் விறைத்துப் போன‌வ‌ளாய் நின்று கொண்டிருந்தாள் செலீனா.\nதுள்ளுகிறோம் முழுமையாய் பூப்பாய் என்று\nஆனால் துவண்டு விடுகிறோம் நீ\nஉன் முழு அலங்காரத்தை காண துடிக்கிறோம்\nநீ இருள் அலங்காரம் ஏந்தி வரும்போது .\nஉன் ஓளி கடாச்சத்தை கொண்டாடவே நினைக்கிறோம்\nஆனால் இருட்டில் இருப்பதையும் திருட்டுக்கு வார்த்துவிட்டு\nவி��ும்பிகிறோம் ஏமாளிகள் போன்று .\nஉனக்கு ஒரு வெட்டு விழத்தான் வேண்டுகிறோம்\nஆனால் நாம் தான் பலியாகிறோம்\nவெட்டே வேட்டையாடி வரும்போது .\nஉனக்கு ஒருநிறைவு வரத்தான் விரும்புகிறோம்\nஆனால் நாம்தான் கோபத்தில் நிறைகிறோம்\nஅலுவல் சமையல் நேரங்களில் குறையும்போது\nநீ இனிக்கிறாய் அறிவிப்பு தீர்மானங்கள் என்று\nஆனால் திட்டுகள் மட்டுமே தருகிறோம்\nஆக்கம்: ஆலாசியம் கோவிந்தசாமி. சிங்கப்பூர்\nசமயபுரம் அமர்ந்தவளே சாகாவரம் தருபவளே\nஅம்மையே, எமையாதரிக்க வேண்டியே - தேடிவந்தேன்\n\"எங்கெங்கு காணினும் சக்தியன்றோ\" அவள்\nஎங்கள் இதயம் நிறைந்த பக்தியன்றோ\nதங்கமான குணமதில் தாயாய் தங்கியருளும்\nவயல்நடுவே வருகின்றேன் வரும்பாதை -அதனூடே\nமுயலோட; நதிதனிலே கயலாட; கரைதனிலே\nமயிலாட; யாதொடும் சேர்மனமாட வேண்டுகிறேனம்மா\nதேரோடும் வீதியெங்கும் தேடுகின்றோம் -மஞ்ச\nநீரோடு வேப்பில்லையும் சூட்டிடவே -காவிரி\nஆறோடும் கரையினிலே தேடிவந்தேனம்மா -காட்டிடுவாய்\nபக்தி ஆறோடும்பாதை தோறும் பாடுகிறேன்\nசக்தி உனையே யாவினிலும் காணுகிறேன்\nசத்தியத்தில் வாழ்பவளே சங்கடங்கள் தீர்ப்பவளே\nசக்தியே நீயல்லால், இல்லையே முக்தியே\nபக்தியே கொண்டிங்கு நின்பாதம் பற்றுகின்றேன்\nபுத்தியில் நின்றுடுவாய் புலனின்பம் மறந்திடவே\nமஞ்சளாடை உடுத்தி மண்டலமும் விரதமிருந்தே\nஅஞ்சுதிரி நெய்யிலேற்றி மாவிளக்கு போட்டுவந்தேன்\nதஞ்சமென்று வந்தென்னை தடுத்தாண்ட ருளுவாயே\nஆக்கம்: ஆலாசியம் கோவிந்தசாமி. சிங்கப்பூர்\nஎப்பொழுதும் காரணங்களுக்கு தீர்வு காணவேண்டும். விளைவுகளுக்கு அல்ல. இதை நான் சொல்லவில்லை. ஜப்பான் நாட்டின் மேதை திரு. காரு இஷிகவா (Mr.Karu isihikawa.)கூறியுள்ளார்.\nஅதன் அடிப்படையில் இந்த பதிவு\nதிருமணத்தன்று மணமேடைக்கு வரும்போது, வந்திருக்கும் விருந்தினர்களை வரவேற்கும் முகமாக மணமகளே (தமிழ்ப் பெண்) நடனமாடி வரவேற்கின்றார். உங்கள் பார்வைக்காக இதை அனுப்பிவைத்திருப்பவர் நமது வகுப்பறை மாணவர் கே.ராம்குமார், சிங்கப்பூர். மணமகளின் பெயர் ஒகனா. மனமகனின் பெயர்.திலீப்\nதிருமனம் நடந்த தேதி 12.2.2012 இடம் சிங்கப்பூர்\nஅனுப்பியவர்: S. சபரி நாராயணன்.,சென்னை\nதென்னாப்பிரிக்காவில், ஜாம்பியா நாட்டிற்கும் ஜிம்பாப்வே நாட்டிற்கும் எல்லையைப் பிரிக்கும் விதமாக அமைந்துள்ளது இந்த பிரம்மாண்டமான நீர்வீழ்ச்சி. ஜாம்பேஜி ஆற்றில் அமைந்துள்ளது. நீர்வீழ்ச்சியின் உயரம் 355 அடிகள். சராசரியாக பாய்ந்து விழுகும் தண்ணீரின் அளவு நிமிடத்திற்கு 38,430 கன அடிகள் (அம்மாடியோவ்)\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 9:04 PM 89 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, மாணவர் மலர்\nCinema காதல் சொல்வது உதடுகள் அல்ல சம்பளச் சீட்டுடா தலைவா\nCinema காதல் சொல்வது உதடுகள் அல்ல சம்பளச் சீட்டுடா தலைவா\nகாதல் வயப்படுவது பெரும்பாலும் ஈர்க்கின்ற அழகை வைத்துத்தான். அதெல்லாம் ஒரு காலம். இப்போதெல்லாம் பார்க்கின்ற வேலையும், கிடைக்கின்ற சம்பளத்தையும் வைத்துத்தான் காதல் வசப்படுகின்றது. இன்றைய பொருளாதார சூழ்நிலையில் இரு பாலரும் தெளிவாக இருக்கிறார்கள். அதில் தவறொன்றும் இல்லை. கல்யாணம் செய்த பிறகு ஒண்டிக்குடித்தனத்தில் ஓட்டு வீட்டில் அவதிப்படக்கூடாது இல்லையா\nநெஞ்சைத் தொட்ட புது பாடல் எண்.8\nபாடல்: காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள்தான் தலைவா\nகாதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள் தான் தலைவா\nகண்கள் சொல்வதும் வார்த்தைகள் அல்ல கவிதைகள் தலைவா\nகவிதை என்பது புத்தகம் அல்ல பெண்கள் தான் சகியே\nபெண்கள் யாவரும் கவிதைகள் அல்ல நீ மட்டும் சகியே\nஅடடா இன்னும் என் நெஞ்சம் புரியலையா காதல் மடையா\nஇது என்னடி இதயம் வெளியேறி அலைகிறதே காதல் இதுவா\nஎப்படி சொல்வேன் புரியும் படி ஆளைவிடுடா\nமன்னிச்சுக்கடி காதல் செய்வேன் கட்டளைப்படி\nபடப்படக்கும் எனது விழி பார்த்து நடந்துக்கணும் சொல்வது சரியா\nதவறு செய்தால் முத்தம் தந்து என்னை திருத்திக்கணும் தண்டனை சரியா\nஎப்பொழுதெல்லாம் தவறு செய்வாய் சொல்லிவிடுடா\nசொல்லுகிறேன் இப்போது முத்தம் கொடுடி\nநடிப்பு: விஜய், பூமிகா சாவ்லா\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:04 AM 29 கருத்துரைகள்\nலேபிள்கள்: Cinema, classroom, புதுப் பாடல்\nஇன்றைய பாமாலைப் பகுதியை மிகவும் பிரபலமான பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்\nபாடியவர்: மதுரை சோமு அவர்கள்\nகோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை\nகொங்கு மணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்த மலை\nதேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை\nதேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை ...\nஆ ... ஆ ... ஆ ... மருதமலை ... மருதமலை ... முருகா ...\nதேவரின் குலம் காக்கும் வேலையா அய்யா ...\nதேவரின் குலம் காக்கும் வேலையா அய்யா ...\nமணமிகு சந்தனம் அழகிய குங்குமம்\nஅய்யா உனது மங்கல மந்திரமே\nதைப்பூச நன்னாளில் ... தேருடன் திருநாளும்\nபக்தர்கள் கொண்டாடும் கந்தையா ... ஆ ...\nகோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்\nகோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்\nநாடி என் வினை தீர ... நான் வருவேன்\nஅஞ்சுதல் நிலை மாறி ... ஆறுதல் உருவாக\nஎழு பிறப்பிலும் உன்னை எட்டுவேன் ... ஆ ...\nசக்தித் திருமகன் முத்துக் குமரனை மறவேன் ... நான் மறவேன்\nபக்திக் கடலென பற்றிப் பெருகிட வருவேன் ... நான் வருவேன்\nபரமனின் திருமகனே ... அழகிய தமிழ் மகனே\nகாண்பதெல்லாம் ... உனது முகம் ... அது ஆறுமுகம்\nகாலமெல்லாம் ... எனது மனம் உருகுது முருகா\nஅதிபதியே குருபரனே ... அருள் நிதியே சரவணனே\nபனி அது மழை அது நதி அது கடல் அது\nசகலமும் உனதொரு கருணையில் எழுவது\nவருவாய் ... குகனே ... வேலையா ...\nதேவர் வணங்கும் மருதமலை முருகா .\nபடம் : தெய்வம் (1971)\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:30 AM 35 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, முருகன் பாமாலை\nCinema நம்மைக் கிறங்க அடிக்கும் குரல்கள் - பகுதி 2\nCinema நம்மைக் கிறங்க அடிக்கும் குரல்கள் - பகுதி 2\nகுரல் வளம் மிக்கவர்கள் என்று சொல்லும்போது, பலரையும் சொல்லலாம். நம்மைக் கிறங்க அடிக்கும் குரல்கள் என்று சொல்லும்போது, ஒரு சிலரைத் தான் குறிப்பிட முடியும்.\nஎன் மனத்திரையில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் சிலருடைய குரல்களில் ஒன்றை - பின்னணிப் பாடகர் முகமது ரஃபி, அவர்களின் இனிய குரலை சென்றவாரம் (9.2.2012) பதிவிட்டேன். இன்று இன்னொரு மேன்மையான குரலைப் பதிவிடுகிறேன்.\nபெற்றோர்கள் வைதத் பெயர் Abhas Kumar Ganguly\n4.8.1929ல் பிறந்தவர் சுமார் 58 வயதுவரையே வாழ்ந்து 13.8.1987ல் காலமானார்\nபாடகர், நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என்று பன்முகத் திறமை காட்டியவர்\nதிரையுலகில் கோலோச்சிய காலம் 1946 முதல் 1987 வரை சுமார் 41 ஆண்டுகள்\nபாடல்: ஜிந்தகி ஏக் ச்ஃபர் ஹை சுஹானா\nவாழ்க்கை என்பது ஒரு அழகான பயணம். ஆனால் அந்தப் பயணத்தில் நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது Life is a beautiful journey, One never knows what's going to happen tomorrow என்பது பாடலின் பல்லவியாகும்\nபடம் வெளிவந்த ஆண்டு 1971\nபாடலாக்கம் கவிஞர் ஹஸ்ரத் ஜெய்புரி\nவெளிவந்தபோது மொத்த இந்தியாவையும் கலக்கிய படம். இந்தப் படத்தின் மூலம் நடிகர் ராஜேஷ்கன்னாவும், நடிகை ஹேமமாலினியும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குப் புகழைப் பெற்றா���்கள். திரை உலகின் உச்சத்தைத் தொட்டார்கள். இததனைக்கும் நடிகர் ராஜேஷ்கன்னா இந்தப் படத்தில் ஒரு சிறு பாத்திரத்தில் மட்டுமே நடித்திருந்தார். படத்தின் கதாநாயகன் ஷம்மி கபூர்.\nஇன்னொரு செய்தி படத்திற்கு இசையமைத்த இரட்டையர்களில் ஒருவரான ஜெய்கிஷனுக்கு இந்தப் படமே இறுதிப்படமாக அமைந்துவிட்டது. படம் வெளியான பிறகு கணயத்தில் ஏற்பட்ட கோளாறுக்காக அறுவை சிகிச்சைக்கு உள்ளான அவர், திரும்பவில்லை. காலமாகிவிட்டார். பாடலின் வரிகள் அவருக்கே பலித்துவிட்டன.\nஇந்தப் பாடலின் மூலம் கிஷோர் குமாரும் புகழின் உச்சத்தைத் தொட்டார். ஹம்மிங் செய்வதில் யோடலிங் என்னும் ஒரு புது யுக்கிதையை அவர் கையாண்டார். அதையும் கவனித்துக்கேளுங்கள். யோடலிங்கில் அவர்தான் மன்னர். அது பாட்டிற்கு ஒரு துள்ளளைக் கொடுக்கும்\nகிஷோர் குமாரின் இன்னொரு புகழ்பெற்ற பாடலையும் கொடுத்துள்ளேன்\nபாடல்: ஆஜ் உன்சே பஹ்லி முலாகத்\nஅவர் குரலில் ஒலித்த பல பாடல்களில் மிக்ச் சிறந்த சில பாடல்களின் பட்டியல் கீழே உள்ளது\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 3:21 AM 23 கருத்துரைகள்\nAstrology அரசனா அல்லது ஆண்டியா\nAstrology அரசனா அல்லது ஆண்டியா\n இப்படிக்கூடச் சொல்லலாம்: சாம்ராஜ்யமா அல்லது சந்நியாசமா ஐந்தாம் வீட்டில் கேது இருந்தால் அந்த இரண்டில் ஒன்று கிடைக்கும்.\nஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம் - அப்படி இருந்தால் நீங்கள் எதை விரும்புவீர்கள் 99% சதவிகிதம் பேர்கள் சாம்ராஜ்யத்தைத்தான் விரும்புவார்கள். ஆனால் உண்மையில் இரண்டு நிலைப்பாடுகளும் ஒன்றுதான். சொல்லப்போனால் சந்நியாசம் சற்று மேன்மையானது.\n\"ஆடு, மாடு இல்லாதவன் அடை மழைக்கு ராஜா\nபிள்ளை குட்டி இல்லாதவன் பஞ்சத்துக்கு ராஜா\"\nஎன்று கிராமங்களில் சொல்வார்கள். என்ன மழை, புயல் அடித்தாலும் அல்லது வற்ட்சி, பஞ்சம் எனறு என்ன அவல் நிலை நாட்டில் ஏற்பட்டாலும் அது சநநியாசியை ஒருபோதும் பாதிக்காது. அவருடைய நிம்மதியைக் குலைக்காது. பத்து நாட்கள் கூட அவரால் உணவு இன்றி தாக்குப் பிடிக்க முடியும். அந்த மன வலிமை சந்நியாசிகளுக்கு மட்டுமே உரியது.\nஅரச்னுக்குப் பல பிரச்சினைகள் இருக்கும்.\n\"அரண்மனை மகிழ்ச்சியைத் தரவில்லை என்றால், அரச மரத்தடிக்கு வந்துவிடு. அது உனக்கு மகிழ்ச்சியைத் தரும்\" என்பார் கவியரசர் கண்ணதாசன்.\nஆனால் பதவியில் இருக்கும் எ���னும் அதைச் செய்ய மாட்டான்.\nஇரண்டிற்கு நான்காக கட்டிங் சரக்கை (சோமபானம், உற்சாகபானம் ) அடித்துவிட்டு, அந்தப்புரத்திற்குபோய் அங்கே மகிழ்ச்சியைத் தேடுவான். நிம்மதி முன் வாயில் வழியாக வெளியே போய்விடும். பிரச்சினைகள் ஒன்று சேர்ந்து பூதகரமாகி ஒரு நாள் அவனைக் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு அடிக்கும். அப்போதுதான் அவனுக்கு ஞானம் வரும்\nசரி, சொல்லவந்த விஷயத்திற்கு வருகிறேன். ஐந்தில் கேது இருக்கும் ஜாதகம் ஒன்றை உங்களின் பார்வைக்காக/ ப்யிற்சிக்காக இன்று அலசுகிறேன்\nஸ்ரீபெரும்புதூர் என்னும் திவ்ய ஸ்தலத்தில் அவதரித்த மகான். தன் வாழ்க்கையை பெருமாளுக்கென்று அர்ப்பணித்த தவ சீலர். ஆழ்வார்களில் முதன்மையானவர். அவரைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. ஒரு வேளை இருந்தால், அவரைப் பற்றிய முழு விவரங்களுக்கு விக்கி மகாராஜாவின் தொகுப்பில் இருக்கும் செய்திகளுக்கான சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன். முதலில் அதைப் படிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.\nஅவருடைய காலம்: 1017ம் ஆண்டு முதல் 1137ம் ஆண்டுவரை\nஆமாம் அபூர்வமாக 120 ஆண்டு காலம் வாழ்ந்தவர் அவர். அதுதான் அவருடைய ஜாதகத்தின் சிறப்பு 120 ஆண்டு காலம் வாழ்ந்து மொத்தம் உள்ள ஒன்பது தசா/புத்திக் காலங்களையும் பார்த்துவிட்டுச் செல்வது என்பது லேசான செயலா 120 ஆண்டு காலம் வாழ்ந்து மொத்தம் உள்ள ஒன்பது தசா/புத்திக் காலங்களையும் பார்த்துவிட்டுச் செல்வது என்பது லேசான செயலா அனைவருக்கும் அந்த வாய்ப்புக் கிடைக்குமா என்ன\nஇன்று அதைக் கையில் எடுத்து, அலசி, உங்களுக்காகக் கொடுக்கின்றேன்\n1. கடக லக்கினக்காரர். தலைமைப் பதவி வகிக்கக்கூடிய (லக்கினத்துடன் உள்ள) ஜாதகம். ஆழ்வார்களில் முதன்மையானவர் என்ற பதவி கிடைத்ததல்லவா ரெங்கநாதப் பெருமாளின் புகழைப் பாடியவர்களில் முதன்மையானவர் என்ற பட்டம் கிடைத்ததல்லவா ரெங்கநாதப் பெருமாளின் புகழைப் பாடியவர்களில் முதன்மையானவர் என்ற பட்டம் கிடைத்ததல்லவா அதைவிட வேறு பெருமை என்ன வேண்டும்\n2. லக்கினாதிபதி சந்திரன் 12ல். விரையத்தில். அதனால் அவருடைய வாழ்க்கை அவருக்குப் பயன்படவில்லை. இறைப் பணி செய்து மேன்மையுற்றார். லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அவருடைய ஆக்கங்கள் பயன்பட்டன. படுகின்றன.\n3. லக்கினாதிபதி சந்திரன் 12ல் அமர்ந்தாலும��, உடன் பாக்கியாதிபதி குருவும் இருப்பதால், குருச்சந்திர யோகம் இருப்பதால், நல்ல வழியில் அவருடைய வாழ்க்கை அமைந்தது.\n4. கடக லக்கினத்திற்கு யோககாரகனாகிய செவ்வாய் இரண்டில் - நட்பு வீட்டில் அமர்ந்து, அவருக்கு அனைத்து யோகங்களையும் பெற்றுத்தந்தான்.\n5. ராகுவின் நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தில், ராகு திசையில் பிறந்த ராமானுஜர், ராகு திசை திரும்பவும் வரும் காலம்வரை வாழ்ந்து, ராகு திசையில் இயற்கை எய்தினார்.\n6. ஆயுள் ஸ்தானமான எட்டாம் இடத்து அதிபதியும், காரகனுமான சனீஷ்வரன், அந்த வீட்டிற்குப் பதினொன்றில் அமர்ந்ததுடன், அமர்ந்த இடத்திற்கு அதிபதியான குருபகவானின் பார்வையைப் பெற்றதோடு, லக்கினாதிபதி சந்திரனின் பார்வையையும் பெற்றார். அதனால்தான் அவர் நீண்ட ஆயுளைப் பெற்றார். 120 ஆண்டு காலம் வாந்தவர் என்பதை நினைவில் கொள்ளவும்.\n7. ஐந்தாம் வீட்டில் இருக்கும் கேதுவால் அவருக்கு மெய்ஞானம் வசப்பட்டது. பாகவதத்தை எளிமைப் படுத்திச் சொன்னவர் ராமானுஜர். ஆதி சங்கரரின் கோட்பாடுகளை, எளிமைப் படுத்தி எழுதியவர் ராமானுஜர்.\n8. ஐந்தில் அமர்ந்த கேதுவும், பதினொன்றில் அமர்ந்த ராகுவும், ராமானுஜரின் உயர் அறிவை வெளிப்படுத்தி, அனைவரையும் கவர, புகழ்பெற அவருக்கு உதவி செய்தன\n9. சந்திரனுக்குப் பன்னிரெண்டில் ராகு அமர்ந்தால் ஜாதகனுக்கு மகாசக்தி யோகம் உண்டாகும். அவருக்கு மகாசக்தியும், இறையருளும் முழுமையாகக் கிடைத்தது.\n10. ஐந்தில் கேது அமர்ந்தால் ஒன்று சாம்ராஜ்ய யோகம் அல்லது சந்நியாச யோகம் என்பது விதி. அவர் சந்நியாசியாகிப் புகழ் பெற்றார்.\n11. பெரிய மகான்கள் எல்லாம் ராகு அல்லது கேதுவின் நட்சத்திரங்களில்தான் அவதரிப்பார்கள். அதாவது பிறப்பார்கள் அதையும் கவனிக்கவும்.\n12. நான்காம் வீட்டிற்கு (இந்த ஜாதகரின் கல்விக்கு) அதிபதியான சுக்கிரன், புத்திசாலித்தனத்திற்கு அதிபதியான புதனுடன் சேர்ந்து இருப்பது மட்டுமல்லாமல், இந்த ஜாதகத்திற்கு இரண்டாம் இடத்திற்கு (வாக்கு ஸ்தானம்) அதிபதியாகவும், உச்சமாகவும் உள்ள சூரியனோடு சேர்ந்து 4ஆம் வீட்டைப் பார்வையில் வைத்திருப்பதைக் கவனிக்கவும். அதனால்தான் அவர் அறிவு ஜீவியாகவும் விளங்கினார்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:00 AM 51 கருத்துரைகள்\nAstrology முருகப்பெருமானைத் தன் பிள்ளையாக்கிக் கொண...\nAstrology வாணிக்��ுக் கை கொடுத்த வாணியம்பாடி\nநாட்டின் பெருமையைச் சொல்லும் நாட்டிய அஞ்சலி\nCinema காதல் சொல்வது உதடுகள் அல்ல சம்பளச் சீட்டுடா...\nCinema நம்மைக் கிறங்க அடிக்கும் குரல்கள் - பகுதி 2...\nAstrology அரசனா அல்லது ஆண்டியா\nAstrology எதற்கு(டா) 27 மனைவிகள்\nCinema உனக்கு நான் எனக்கு நீ என்று உட்கார்ந்திருந்...\nDevotional சிற்றாடை உடுத்திய சின்னஞ்சிறு பெண்\nHumour - கலக்கல் காமெடி நிகழ்ச்சிகள்\nAstrology சேவைக்கு ஏற்பட்ட சோதனை\nAstrology துர்வாசர் எத்தனை துர்வாசரடா\nAstrology வாங்கியதும், வாங்க மறந்ததும்\nMagazine பித்துப் பிடித்த மக்களால் என்னென்ன தொலைந்...\nCinema கதாநாயகி குதித்த குதியில் பூமிக்குள் போய்வி...\nDevotion பதிவிற்கு அப்பாற்பட்ட வாகனம் எது\nCinema நம்மைக் கிறங்க அடிக்கும் குரல்கள்\nAstrology பாபமாவது, கர்த்தாரியாவது - ஏன்டா குழப்பு...\nAstrology: எப்போது (டா) என் பணப்பிரச்சினை தீரும்\nநச்’ சென்று எதைச் சொன்னார் நம்ம சூப்பர் ஸ்டார்\nபக்தியும் மனிதாபிமானமும் ஒன்றா அல்லது வெவ்வேறா\nபல்லாங்குழியின் வட்டத்தைப் பார்த்துக் கிறங்கிய பெண...\nDevotional Song கோடி செம்பொன் போனாலென்ன, குறு நகை ...\nShort Story அரைப்படி அரிசியும் அடைக்கப்ப செட்டியார...\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ���ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paleocart.com/index.php?route=product/product&product_id=68", "date_download": "2020-01-21T20:13:43Z", "digest": "sha1:NKXDGATCAN2GYGYAWAEH4VEURRGRVUD3", "length": 4314, "nlines": 82, "source_domain": "paleocart.com", "title": "பேலியோ டயட் சார்ட் ரெசிபிகள்", "raw_content": "\nபேலியோ டயட் சார்ட் ரெசிபிகள்\nபேலியோ டயட் சார்ட் ரெசிபிகள்\nபேலியோ டயட் - குணமாகும் நோய்கள்\nபேலியோ டயட் சார்ட் ரெசிபிகள்\nProduct Code: பேலியோ டயட் சார்ட் ரெசிபிகள்\nபேலியோ டயட் சார்ட் ரெசிபிகள் - By தேன்மொழி அழகேசன்\nபேலியோவில் பரிந்துரைக்கப்படும் உணவுப்பரிந்துரை அடிப்படையில் 30 நாட்களுக்கு தினம் காலை, மதியம், இரவு என்ன உண்ணலாம் என்று தனித்தனி ரெசிபிகள் அடங்கிய புத்தகம். சைவம் அசைவம் இரண்டும் தனித்தனிப் பாகங்களாகப் பிரிக்கப்பட்டு ஒரே புத்தகமாக கொண்டுவந்திருக்கிறோம்.\n நாளை என்ன சமைக்கவேண்டும் போன்ற குழப்பங்களைத் தீர்க்க உதவுவதோடு, உணவுப்பரிந்துரையை ஒட்டிய ரெசிபிகள் என்பதால் இந்தப் புத்தகத்தை அடிப்படையாக்க் கொண்டு நீங்களே போரடிக்காத பேலியோ உணவுகளைப் பட்டியலிட்டு ரசித்து உண்டு பேலியோவைப் பின்பற்ற முடியும்.\nதேன்மொழி அழகேசன் அவர்களின் முதல் ரெசிபி புத்தகம் இது. பேலியோ சமையல் பற்றி தெளிவில்லாதவர்களுக்கும், ஒரே போல சமைத்து போரடித்து பேலியோ முயற்சிப்பவர்களுக்கும், புதியதாக பேலியோவை முயற்சிப்பவர்களுக்கும் ஒரு ஆபத்துதவியாக இந்தப் புத்தகம் இருக்கும்.\nபேலியோ டயட் சார்ட் ரெசிபிகள் ₹225.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/category/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-21T21:03:24Z", "digest": "sha1:6RUIRFHMCAUI54XOMKDJBW3QSDR5PXLO", "length": 8548, "nlines": 221, "source_domain": "sarvamangalam.info", "title": "எந்திரங்கள் Archives | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nவாலை புவனேஸ்வரி யந்திரம் மூலமந்திரம்\tNo ratings yet.\nபண வரவை அதிகரிக்கும் எண் யந்திரம்\tNo ratings yet.\nகீழே உள்ள யந்திரத்தை உங்களுக்குப். Continue reading\nதாந்த்ரீக பரிகாரங்கள்\tNo ratings yet.\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக. Continue reading\nநமது கடன்களும், தரித்திரமும் நீங���க\tNo ratings yet.\nகடன் தொல்லை நீக்கிடும். Continue reading\nதாந்த்ரீக முறையில் தயார் செய்ய பட்ட அஞ்சனம்\tNo ratings yet.\nஅஞ்சன முறை அஞ்சனம். Continue reading\nசூட்சம தாந்த்ரீக முறையில் உரூ கொடுத்து தயாரிக்க பட்ட ஆன்மிக யந்திரங்கள் மற்றும் தாயத்து\tNo ratings yet.\nஆன்மிக யந்திரங்கள் பாரம்பரிய. Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nகண்ணாடி வளையலுக்கு பின்னால் இவ்வளவு ரகசியமா\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (1)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (14)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (1)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nErectumX Ultra on பென்சூயி வாஸ்து சொல்லும் பரிகாரக் குறிப்புகள்\nErectumX Ultra on பென்சூயி வாஸ்து சொல்லும் பரிகாரக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-21T20:11:27Z", "digest": "sha1:OZR5ZQJ7VTUDR4QHMBD4VTSC56EAVUYA", "length": 4522, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "கெண்டைக்கால் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபடத்தில் SOLEUS என்ற பகுதி கெண்டைக்கால் ஆகும்.\nகெண்டைக்கால் (பெ) - பாதத்திற்கு மேலிருக்கும், முட்டியின் கீழுள்ள காலின் பின்பகுதி\n(வாக்கியப் பயன்பாடு) - ஓட்டப் பந்தய வீரருக்கு கெண்டைக்கால் அழகாக இருக்கும்.\n{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 5 சூன் 2019, 10:54 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/bo", "date_download": "2020-01-21T20:32:25Z", "digest": "sha1:LIMISJIKIHAZGUGCNU4EOP5R2GCVXHQT", "length": 4896, "nlines": 129, "source_domain": "ta.wiktionary.org", "title": "bo - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநெருக்கிக் கொல்லும் இயல்புவாய்ந்த பெரும்பாம்பு வகை\nமென்மயிராலான பாம்பு போன்ற நீண்ட உடை\nசெல்வப் பெண்டிரின் கழுத்துச் சுற்றாடை\nஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 05:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/dec/14/%E0%AE%9C%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-40-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-126-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3305903.html", "date_download": "2020-01-21T21:09:34Z", "digest": "sha1:GOKARLRSJ5IXWSWFK3QL46LYANHK66P2", "length": 8236, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஜவுளிக்கடை அதிபா் வீட்டில் 40 லட்சம் மதிப்பிலான 126 சவரன் தங்க நகை திருட்டு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nஜவுளிக்கடை அதிபா் வீட்டில் 40 லட்சம் மதிப்பிலான 126 சவரன் தங்க நகை திருட்டு\nBy DIN | Published on : 14th December 2019 05:10 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராமேசுவரம்: மண்டபம் அருகே ஆற்றங்கரை கிராமத்தில் ஜவுளிக்கடை அதிபா் வீட்டில் 40 லட்சம் மதிப்பிலான 126 சவரன் தங்க நகை திருட்டு உச்சிப்புளி காவல்துறையினா் வெள்ளிக்கிழமை இரவு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.\nராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆற்றங்கரை கிராமத்தை சோ்ந்த குத்புதீன்(50) இவா் ராமநாதபுரம் சாலைத்தெரு பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறாா். கடந்த ஜூன் 23 ஆம் தேதி, இவா் தனது வீட்டு பீரோவில் 126 பவுன் நகையை வைத்து பூட்டினாா்.\nஇந்நகை இருந்த பீரோவை டிச.11ஆம் தேதி திறந்து பாா்த்த போது அதில் நகை திருடப்பட்டது தெரியவந்தது. உச்சிப்புளி காவல்நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தா். இதனையடுத்து, வழக்கு பதிவு செய்தனா். ராமேசுவரம் காவல்துறை துணைகண்காணிப்பாளா் எம்.மகேஷ்,மற்றும் உச்சிப்புளி காவல்நிலைய ஆய்வாளா் முத்துபிரேம்சந் விசாரணை மேற்கொண்டனா்.\nவீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும் சந்தேக நபா்கள் குற���த்தும், வீட்டிற்கு வந்து செல்லும் நபா்கள் குறித்து ரகசிய விசாரணை தொடங்கி உள்ளனா். ஜவுளிக்கடை அதிபா் வீட்டில் 40 லட்சம் மதிப்பிலான தங்க நகை திருடு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/biggboss-tamil-season-3-kavin-and-losliya-again-in-love-news-242718", "date_download": "2020-01-21T20:45:38Z", "digest": "sha1:PVX3RH7YN7COLVOTQHQDUHEJXPYLSE5T", "length": 9730, "nlines": 161, "source_domain": "www.indiaglitz.com", "title": "Biggboss Tamil season 3 Kavin and Losliya again in love - News - IndiaGlitz.com", "raw_content": "\n» Cinema News » மீண்டும் ஆரம்பம் கவின் - லாஸ்லியா காதல்\nமீண்டும் ஆரம்பம் கவின் - லாஸ்லியா காதல்\nபிக்பாஸ் வீட்டில் கவின் - சாக்சி காதல் நாடகம் சில நாட்கள் இருந்து வந்த நிலையில் பின்னர் இந்த காதலில் திடீரென லாஸ்லியா நுழைந்ததால் முக்கோண காதலாக மாறியது. இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சாக்சி வெளியேறிய பின்னரும், லாஸ்லியா தன்னுடைய லிமிட் என்ன என்பதை விளக்கிய பின்னரும் இந்த பிரச்சனை ஒருவழியாக முடிவுக்கு வந்தது\nஇந்த நிலையில் தற்போது மீண்டும் கவின் -லாஸ்லியா காதல் மலர்வது போல் தெரிகிறது. இன்றைய அடுத்த புரமோவில் கவின் காதல் டயலாக் பேசுவதும் அதற்கு லாஸ்லியா வெட்கப்படுவதையும் பார்க்கும்போது இருவரும் வெளியே செல்லும்போது ஜோடிகளாகத்தான் செல்வார்கள் என தெரிகிறது\nஏற்கனவே நேற்று முன் தினம் நள்ளிரவு வரை லாஸ்லியாவுடன் கவின் பேசிக்கொண்டிருந்ததை சாண்டி கண்டித்தார். மீண்டும் பிறர் குறைகூறும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என்றும், பிக்பாஸ் வீட்டிற்கு எதற்கு வந்தோமோ அந்த வேலையை மட்டும் பார���த்துவிட்டு செல்லும்படி கூறினார். ஆனால் சாண்டியின் அறிவுரையை கேட்கும் மனநிலையில் கவின், லாஸ்லியா இருவருமே இல்லை என்பது தெரிகிறது\nஒரு போலீஸ்காரன் எப்ப அடிக்கணும், எப்ப அமைதியா இருக்கணும்: பொன்மாணிக்கவேல் டிரைலர்\nஎஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் ஹீரோ\nவேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்த அடுத்த படத்தின் சென்சார் மற்றும் ரிலீஸ் தகவல்\nரசிகருக்கு விஜய் பெற்றோர் கொடுத்த இன்ப அதிர்ச்சி: வைரலாகும் வீடியோ\n ரஜினி எதிர்ப்பாளர்களுக்கு குஷ்பு பதிலடி\nஏற்கனவே மன்னிப்பு கேட்டவர்தான், மீண்டும் மன்னிப்பு கேட்பார்: ரஜினி குறித்து பிரபல நடிகர்\nரஜினிக்கு தமிழகம் நன்றி செலுத்த வேண்டும்: குருமூர்த்தி\nஇந்த விஷயத்தில் ரஜினிக்குத்தான் எனது ஆதரவு: சுப்பிரமணியன் சுவாமி\nமன்னிப்பு கேட்க முடியாது - ரஜினிகாந்த் அதிரடி\nசமந்தா படத்தின் முக்கிய அறிவிப்பு: த்ரிஷா ரசிகர்கள் ஆச்சரியம்\nசுந்தர் சியின் 'அரண்மனை 3' படத்தில் இணைந்த 'மாஸ்டர்' நடிகை\nநீயெல்லாம் என் ரசிகன்னு சொன்னா எனக்குத்தான் அவமானம்: சொன்னது யார் தெரியுமா\nஇதுதான் விஜய்யின் பவர்: 'மாஸ்டர்' படத்தை வாங்கிய நிறுவனத்தின் பரபரப்பான டுவீட்\nஅமலாபால் படத்தை இஸ்ரேலின் வீதிச்சண்டையுடன் ஒப்பிட்ட ரஜினி பட இயக்குனர்\nபிரதமர் மோடியின் டுவீட்டை அப்படியே காப்பி பேஸ்ட் செய்த பிரபல நடிகை\nஅட்லியுடன் இணையும் சந்தானம்: ஒரு ஆச்சரிய அறிவிப்பு\nவெற்றிப்பட இயக்குனருடன் மீண்டும் இணைந்த சந்தானம்\nரஜினி மகளின் 2வது திருமணம் பெரியாரின் சீர்திருத்தமா\nவனிதா-கஸ்தூரி மோதல்: நாய், பூனை, குரங்காக மாறிய ஹவுஸ்மேட்ஸ்\nகாஜல் அகர்வால் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சி நீக்கம்\nவனிதா-கஸ்தூரி மோதல்: நாய், பூனை, குரங்காக மாறிய ஹவுஸ்மேட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/224", "date_download": "2020-01-21T20:45:49Z", "digest": "sha1:F2SD4HRWEAUQRF6FQJNYHSS6GHISVFAT", "length": 34088, "nlines": 130, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘ஸ்ரீரங்க’வின் ‘முதலில்லாததும் முடிவில்லாததும்’", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 35 »\nமறைந்த தஞ்சை பிரகாஷ் சொன்ன சம்பவம் இது. கொல்லூரில் இருந்து ஹாசன் நோக்கி குடும்பத்துடன் அவர் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது பேருந்தில் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவரிடம் இயல்பாக பேச்சு வளர்ந்தது. பிரகாஷ் அனேகமாக எல்லா இந்திய மொழிகளையும் பேசக் கூடியவர். அம்மனிதர் தன்னை ஓர் இலக்கியவாதி என்று அறிமுகம் செய்து கொண்டார். பெயர் ரங்காச்சாரி. பிரகாஷ் தன்னை ஒரு தமிழ் இலக்கியவாசகர் என்று சொன்னார்.\nதமிழ் இலக்கியம் பற்றித் தனக்கு அதிகமாக தெரியாது என்றும், தெரிந்தது மேற்கொண்டு தெரிந்து கொள்ள ஊக்கம் தருவதாக இருக்கவில்லை என்றும் ரங்காச்சாரி தெரிவித்தார்.\n’’ என்றார் பிரகாஷ். அப்போது பிறமொழிகளில் தமிழ்ப் படைப்பாளிகளாக அறிமுகமாகியிருந்தவர்கள் இருவர்தான். ஒருவர் அகிலன், ஞானபீடப் பரிசு மூலம். இன்னொருவர் ஜெயகாந்தன், முற்போக்கு முகாம் மூலம். ரங்காச்சாரி கூடுதலாகவே படித்திருந்தார். கல்கி, நா. பார்த்தசாரதி, அண்ணாத்துரை ஆகியோரின் பல படைப்புகளையும்.\n“இவர்களுடைய படைப்புகளில் உங்கள் அதிருப்திக்குக் காரணமானது என்ன\n“இவர்கள் படைப்புகளில் சுய அனுபவத்தின் மூலம் வலுச் சேர்க்கப்பட்ட அந்தரங்க உண்மை ஏதும் இல்லை. சமூக, அரசியல் தளங்களில் பொதுவாக வைத்துப் பேசப்படும் விஷயங்கள் மட்டுமே உள்ளன. அவற்றை அறிய நான் இலக்கியத்தைப் படிக்க வேண்டிய அவசியமில்லை. இந்தப் பொதுஉண்மைகள், உண்மையில் சமூக அரசியல் செயல்பாடுகள் மூலமாக, நீண்ட சமரச இயக்கம் மூலமாக, கடைந்து எடுக்கப்பட்டவையே’’ என்றார் ரங்காச்சாரி.\n“அவை இலக்கியத்தில் ஏன் இருக்கக் கூடாது\n“காரணம், அவை இலக்கியத்தில் மிகப் பழைய விஷயங்கள் என்பதே. இலக்கியம் ஒரு அக உண்மையை தன்னிச்சையாகக் கண்டடைந்து வெளிப்படுத்துகிறது. அது சமூக அரசியல் தளங்களில் புழக்கத்துக்கு வரும்போது அங்குள்ள மாறுபட்ட இயக்க விசைகளினால் இழுப்புண்டு சமரசம் அடைந்து பொது உண்மையாகிறது. அப்போது இலக்கியத்தில் அது மிகப்பழையவிஷயமாக ஆகிவிட்டிருக்கும். இலக்கியம் சமூக அரசியல் சிந்தனைகளின் முன்னோடியாகவே இருக்க முடியும், பின்னால் செல்ல முடியாது’’ ரங்காச்சாரி சென்னார்.\nஅவர்கள் உரையாடியபடியே சென்றனர். ரங்காச்சாரிக்கு ஜெயகாந்தன் மீது மட்டும் ஒரு குறைந்த பட்ச மரியாதை இருந்தது. மற்றவர்களை விட மாறாக அவரிடம் சொற்களில் ஒரு நேர்மையான தீவிரம் இருப்பதாக அவர் சொன்னார்.\nஏறத்தாழ ஹாசனை நெருங்கிய போதுதான் பிரகாஷ் பேச ஆரம்பித்தார். அது அவரது இயல்பு. ஒன்று, வெகு நேரம் எதிர்தரப்பின் பேச்சை கேட்ட பிறகே அவருக்கு சூடு ஏறும். பேச ஆரம்பித்தால் நான்குபேர் பிடித்தால்தான் நிறுத்தமுடியும். இன்னொன்று பிரகாஷ் தனக்குத் தெரிந்த விஷயங்களை சீராகச் சொல்லும் வழக்கம் இல்லாதவர். பேச்சு வாக்கில் உதிரும் விஷயங்களில் இருந்துதான் அவரது அறிவின் விரிவு நமக்குப் புரியும். அது நம்மை மேலும் வியப்பிலாழ்த்தும். இரண்டாவது சந்திப்பில் அவர் தற்செயலாகச் சொன்ன ஒரு குறிப்பில் இருந்துதான் அவருக்கு மலையாள இலக்கியம் அகமும் புறமும் துப்புரவாக பரிச்சயம் என நான் அறிய நேர்ந்தது.\nபிரகாஷ் ரங்காச்சாரியிடம் அவர் எழுதிய `முதலில்லாததும் முடிவில்லாததும்’ என்ற நாவலை படித்திருப்பதாகச் சொன்னார். ரங்காச்சாரி அயர்ந்து போய்விட்டார். அவர் கன்னடத்திலேயேகூட பிரபலமானவரல்ல, அதிகமாக மொழிபெயர்க்கப்பட்டவருமல்ல. அந்நாவலைப் பற்றிய தன் அவதானிப்புகளை பிரகாஷ் சொல்லியபடியே சென்றார். இரண்டு மனித மனங்கள், அவை எத்தனை நெருக்கமானவையாக இருப்பினும், ஏதோ ஒரு சிறு புள்ளியில் மட்டும்தான் பரஸ்பரம் கண்டடைய முடியும், உறவாட முடியும். மற்ற தருணங்களிலெல்லாம் ஒரு மனம் மற்ற மனதை வெறுமே சுற்றி வருகிறது, உரசிச் செல்கிறது; அத்தோடு சரி. ஒரு ஆண் மனமும் பெண் மனமும் தங்கள் சந்திப்புப் புள்ளியைக் கண்டடைவது வரை தொடர்ந்து உழல்வதையும் சந்திப்பதையும் கூறும் நாவல் அது. மொத்த நாவலையும் இச்சிறிய இடத்திற்குள் வைத்து நிகழ்த்தி முடித்துவிடும். கதாசிரியரின் துணிவும் ஆற்றலும் வியப்புக்குரியவை. ஆனால் ஓர் அழகிய எல்லையில் நாவல் தன்னை நிறுத்தி விடுகிறது. அதுவே அதன் குறை.\n”ஒரு கூழாங்கல் இன்னொன்றுடன் உரசும் சம்பவத்தைச் சொன்னாலும் கூட பிரபஞ்ச இயக்கம் தரும் பெருவியப்பை அதில் காட்டிவிட கவிஞனால் முடியவேண்டும். உங்கள் நாவல் மானுடஉறவின் கதை மட்டுமே. `உறவு’ என்ற ஆன்மிக பிரச்சினையின் கதை அல்ல’’.\nஹாசன் வந்து விட்டது. பிரமித்து அமர்ந்திருந்த ரங்காச்சாரி பெட்டிபடுக்கையுடன் இறங்கும் பிரகாஷிடம் அவருக்கு முக்கியமாகப்படும் தமிழ் படைப்பாளிகள் யார் என்றார்.\n”மௌனி, கு.ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி, கு. அழகிரிசாமி, வண்ணநிலவன்…’’ என்றார் பிரகாஷ். அதற்குள் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது.\n”இவர்கள் மிக ��ுக்கியமான படைப்பாளிகளாக இருக்க வேண்டும். கன்னடத்தில் அவர்கள் விரைவில் வந்து சேர்ந்தால் நல்லது’’ ரங்காச்சாரி சொன்னார்.\n`ஸ்ரீரங்க’ வின் இயற்பெயர் ஆத்ய ரங்காச்சார்ய . அவர் அடிப்படையில் ஒரு நாடகாசிரியர். 1930 முதல் எழுதிவரும் ஸ்ரீரங்க 35 முழு நீள நாடகங்களும் 50 ஓரங்க நாடகங்களும் இயற்றியிருக்கிறார். 1963ல் மத்திய சங்கித நாடக அகாதமி விருது பெற்றவர். இதைத்தவிர 12 நாவல்களையும் எழுதியிருக்கிறார். அனைத்துமே சிறிய மனதத்துவ நாவல்கள். அவரது `முதலில்லாததும் முடிவில்லாததும்’ [ கன்னட மூலம் அனாதி அனந்த] ஹேமா ஆனந்த தீர்த்தனின் மொழிபெயர்ப்பில் நேஷனல் புக் டிரஸ்டின் வெளியீடாக தமிழில் 1991ல் வெளியிடப்பட்டது. இதுவே கன்னட நாவல் உலகின் முதல் நனவோடை உத்திகொண்ட நாவல்.1959ல் வெளிவந்தது இது.\nஇரண்டு பாகங்கள் கொண்ட சிறிய நாவல் இது. முதல் பகுதி முதலில்லாதது, இரண்டாம் பகுதி முடிவில்லாதது. முதலில்லாததும் முடிவில்லாததுமான மனித மன இயக்கத்தையே கதை நகர்வாகக் கொண்ட படைப்பு. இதன் அமைப்பு ஒரு வகையில் ஒரு அவரம் விதைபோல ஒன்றையன்று நிரப்பும் இரு பகுதிகள். முதல் பகுதி ராமண்ணாவை மையமாக்கி அவனது மன ஓட்டம் மூலம் வெளியாகிறது. இறந்து போன அவன் மனைவி சரளாவும் அவள் தங்கை குமுதாவும் பிற பாத்திரங்கள். குமுதா ராமண்னா வீட்டில்தான் இருக்கிறாள், குழந்தையை தற்காலிகமாகக் கவனித்துக்கொள்ள. ராமண்ணாவுக்கும் குமுதாவுக்கும் இடையே மெதுவாக உருவாகி வரும் நெருக்கத்தில் உள்ள ஒழுக்கவியல் தர்மசங்கடங்கள், போலிப் பாவனைகள், சுய ஏமாற்றுகள், ஏமாற்றவோ ஒத்திப் போடவோ முடியாத பாலியல் வேட்கை, அனைத்தையும் உள்ளடக்கிக் கொண்ட தன்னகங்காரம் ஆகியவை மறைமுகமாக விரியும் நினைவோட்டச் சரடுகளாக வெளிப்படுகின்றன.\nஇரண்டாம் பாகமான முடிவில்லாததில் குமுதாவிற்கு ராமண்ணாவின் குழந்தை பிறந்து விடுகிறது; மோகன். அவனை முன்னிலைப்படுத்தி மீண்டும் அவர்களுடைய உறவு பரிசீலனைக்குட்படுகிறது. ஒரு மன அவசத்தின் பொருட்டு அல்லது தேவையின் பொருட்டு உருவான உறவு அது. அதில் காதல் இல்லை. காதலில்லா உறவின் அலுப்பும் சலிப்பும் அதைவெல்ல மனம் போடும் உணர்ச்சிபாவனைகளும் இப்பகுதியில் வெளிப்படுகின்றன. முதல்பகுதியில் அவர்களை இணைக்கும் சரடாக இருப்பது சரளாவின் நினைவு. இரண்டாம் பகுதியில் மோகன் என்னும் குழந்தை.\nநினைவோட்டமாக நகரும் இந்நாவலின் கதையை சொல்வது அதை மிகவும் சுருங்க வைத்துவிடும். உண்மையில் சில நிகழ்ச்சிகள் மட்டுமே கொண்டது இந்நாவல். இரு பகுதிகளும் மூன்றுவருட இடைவெளியில் நடக்கின்றன. இரண்டுமணி நேரமே நாவலின் கால அளவு .இதன் முக்கிய இவ்விரு பகுதிகளையும் நாம் மாறி மாறி நமது கற்பனைமூலம் பொருத்திப்பார்த்து இந்நாவலின் சாத்தியங்களை வளர்த்தபடியே இருக்கலாம் என்பதே. உதாரணமாக முதல் பகுதியில் குமுதாவும் ராமண்ணாவும் தங்களுக்கு இடையேயான வேற்றுமைகளைப் படிப்படியாகத் தாண்டி இணையும் புள்ளியை நோக்கி நகர்கையில் இரண்டாம் பகுதியில் தங்கள் இணைவுப் புள்ளியில் இருந்து வெளிநோக்கி நகர்கிறார்கள். ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையேயான தவிர்க்கமுடியாத ஈர்ப்பை முதல்பகுதியும், தவிர்க்கமுடியாத தூரத்தை இரண்டாம் பகுதியும் முன்னிலைப்படுத்துகின்றன. இவ்வாறு தீர்க்கவே முடியாத ஒரு முரண் புதிர் இந்நாவலில் இவ்விரு பகுதிகளின் மோதல் மூலமாக உருவாகி வருகிறது.\nராமண்ணாவுக்கும் குமுதாவுக்குமான உறவு உருவாகும் விதம் தூய பாலுணர்வின் வெளிப்பாடாக ஆசிரியரால் சித்தரிக்கப்பட்டுள்ளது. ராமண்ணா இல்லை என நினைத்து அவன் அறைக்குச்செல்லும் குமுதா அவன் நூலகத்தில் புத்தகம் தேடுகிறாள். அவன் அங்கே வருகிறான். தனிமையின் எழுச்சியினால் அவளை இழுத்து அணைத்து முத்தமிட்டுவிடுகிறான். அவ்வளவுதான், அது உறவாக மாறுகிறது. இப்படி ஒரு உறவு தொடங்கும் விதத்தை வியப்புடனும் பிரமிப்புடனும் பிறகு குமுதா மீண்டும் மீண்டும் எண்ணிக் கொள்கிறாள். வேறு எப்படி ஆண்-பெண் உறவு பிறக்கும் என்ற எண்ணமும் அவளுக்கு அவ்வப்போது ஏற்படுகிறது.\nஸ்ரீரங்கவின் மொழி நுட்பமானது. அதை கவனித்து வாசிக்கும் வாசகன் மட்டுமே அறிய முடியும். குமுதாவிடம் மானசீகமான உறவு உருவானபிறகு சரளாவை அணுகும் ராமண்னாவின் மனநிலை பற்றிய இடம். ”பாழும் ஜென்மம் என்ன வாழ்க்கை1 தனக்கும் சுகம் இல்லை மற்றவர்களுக்கும் சுகம் இல்லை என்ன வாழ்க்கை1 தனக்கும் சுகம் இல்லை மற்றவர்களுக்கும் சுகம் இல்லை” என்று கண்ணீரை தடுக்கும் பொருட்டு திரும்பிக்கொண்டு படுத்தாள் சரளா.\nராமண்னா ஒரு நிமிடம் தியானத்தில் இருப்பதைப்போல உட்கார்ந்திருந்தான். ஜன்மஜன்மாந்தரங்களின் பயிற்சியாலோ என்னவோ ���ன்று சொல்லும்படியாக அவனுடைய கை அன்பின் குளிர் காற்றைப்போல அவள் முதுகின்மீது படிந்தது’\nஅன்பினால் அல்ல. ஆனால் அந்த உறவு வேரூன்றியது. யுகங்கள் பழையது, ஆதலால் அன்பே போன்ற ஒன்றை அந்த தொடுகை அளிக்கிறது\n`ஆத்ய ரங்காச்சாரியர்’ இங்கிலாந்தில் கல்வி பயின்றதனால் அவரது கன்னட நடை ஒருவித ஆங்கிலத்தன்மை உடையது என்று அங்கு குறை கூறப்படுகிறது. அவரது உளப்பகுப்பாய்வு மோகமும் இன்று கண்டிக்கப்படுகிறது. அவரது நாடகங்களோ_எவையுமே தமிழுக்கு வந்ததில்லை .அவை_ முக்கியமானவை என்று எச்.எஸ். சிவப்பிரகாஷ் (கன்னட நாடக ஆசிரியர், விமரிசகர், கவிஞர்) என்னிடம் கூறினார். ஆனால், இப்படைப்பு பலவகையிலும் தமிழுக்கு முக்கியமானது என்றுதான் கூறுவேன்.\nஹேமா ஆனந்ததீர்த்தனின் [புனைபெயர்] மொழியாக்கம் சரளமாகவும் நுட்பமாகவும் இருக்கிறது. தமிழில் ஒருகாலத்தில் கிளுகிளு எழுத்துக்காக பெயர் பெற்றிருந்த இவர் இன்று அவரது கன்னட மொழியாக்கங்களுக்காகவே நினைக்கப்படுகிறார். உண்மையில் அவருக்குப் பின்னர் கன்னடத்திலிருந்து தமிழுக்கு இத்தனை சிறப்பாக மொழியாக்கம் செய்யும் எவருமே அமையவில்லை.\n[முதலில்லாததும் முடிவில்லாததும் – ஸ்ரீரங்க; தமிழில் : ஹேமா ஆனந்ததீர்த்தன்; நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு]\nமறுபிரசுரம் முதற்பிரசுரம் Feb 3, 2007\nயு ஆர் அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’\nசிவராம் காரந்த்தின் ‘மண்ணும் மனிதரும்’\nஅதீன் பந்த்யோபாத்யாய’வின் ‘நீலகண்ட பறவையை தேடி’\nபுனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மீசான் கற்கள்.\nகிரிராஜ் கிஷோரின் ‘சதுரங்கக் குதிரைகள்’\nகுர்அதுல் ஜன் ஹைதரின் ‘அக்னி நதி ‘\nபன்னாலால் பட்டேலின் ‘வாழ்க்கை ஒரு நாடகம்’\nஎஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது\nசாக்கியார் முதல் சக்கரியா வரை\nதாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’\nலட்சுமி நந்தன் போராவின் கங்கைப் பருந்தின் சிறகுகள்\nமாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் ‘சிக்கவீர ராஜேந்திரன்’\nவெங்கடேஷ் மாட்கூல்கரின் ‘பன்கர் வாடி’\nவிபூதி பூஷன் பந்த்யோபாத்யாய’ வின் ‘பதேர் பாஞ்சாலி’\nTags: ஆத்ய ரங்காச்சார்ய, இலக்கியத்திறனாய்வு, கன்னட நாவல், தஞ்சை பிரகாஷ், நாவல், முதலில்லாததும் முடிவில்லாததும், மொழிபெயர்ப்பு, விமர்சனம், ஸ்ரீரங்க\nவெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 74\nமு.தளையசிங்கம் - ஒரு நினைவுக்குறிப்பு\nகண்டராதித்தன் பற்றி -- சுயாந்தன்\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6121", "date_download": "2020-01-21T19:56:48Z", "digest": "sha1:L7NR6K327V4UUBHMH23UNCUT3YRVUZKJ", "length": 17355, "nlines": 150, "source_domain": "www.jeyamohan.in", "title": "தமிழ்ச்சித்தர் மரபு", "raw_content": "\nஞானிக்கு இயல் விருது… »\nசேலம் ஆர்.கே என்ற இரா.குப்புசாமி ஓரு வெள்ளி நகை வியாபாரி. ஏறத்தாழ முப்பது வருடங்களாக வாசிப்பதையே பெரும் பகுதி வாழ்க்கையாகக் கொண்டவர். வீட்டிலேயே மிகப்பெரிய நூலகம் வைத்திருந்தார். பெரும்பாலான வாசகர்கள் சமகால இலக்கியங்களையே வாசிப்பார்கள். சமகால சிந்தனைகளை வாசிப்பார்கள். இவற்றைப் பற்றிய பேச்சுகள் அவர்களுக்கு ஒரு அடையாளத்தை உருவாக்கி அளிக்கும். பழைய இலக்கியங்கள் மற்றும் சிந்தனைகளை கவனிப்பதில்லை. ஆகவே அவர்கள் புதுமையில் மெய் மறப்பவர்களாகவும் அசலான சிந்தனைகளை நோக்கி நகர முடியாதவர்களாகவும் இருப்பார்கள்.\nஇரா.குப்புசாமி அபூர்வமான விதிவிலக்கு. மேலைச் சிந்தனை என்றால் அவர் பிளேட்டோ முதல் தொடங்கி சீராக கென் வில்பர் வரை வந்திருப்பார். இலக்கியம் என்றால் கிரேக்க நாடகங்கள் முதல் ராபர்ட்டோ பொலானோ வரை வந்திருப்பார். தமிழ்நாட்டில் இலக்கியம், தத்துவம் இரு துறைகளிலும் எந்த ஒரு ஐயத்திற்கும் திட்டவட்டமான தகவல் சார்ந்த விளக்கம் அளிக்கும் திராணி கொண்ட முக்கியமான சிந்தனையாளர் அவர். வியாபாரிகள் பேராசிரியர்களாக சம்பளம் வாங்கிக் கொண்டிருக்க உண்மையான பேராசிரியர் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.\nஇரா.குப்புசாமி வள்ளலாரிடம் தீவிரமான ஈடுபாடு கொண்டவர். கீழைச் சிந்தனைகளை ஆழ்ந்து கற்று தமிழ்ச் சித்தர் மரபே அதன் உச்சம் என்று தெளிந்து அந்த மரபின் சமகால வெளிப்பாடு வள்ளலார் என்று நினைப்பவர். நித்ய சைதன்ய யதியிடமும் அவருக்கு நல்லுறவு இருந்தது. தமிழ் மெய்யியல் மரபு என்ன, அதன் பல்வேறு நுண்தளங்கள் எவை என்பதை நீண்ட உரையாடல்கள் வழியாக அவரிடம் கேட்டறிந்திருக்கிறேன். விஷ்ணுபுரம் நாவலின் ஆக்கத்தில் இரா.குப்புசாமிக்கு வழிகாட்டியின் பங்களிப்புண்டு, அதை முன்னுரையில் சொல்லியிருக்கிறேன். என்னுடைய தன்னுரை என்ற நூலை குப்புசாமி அவர்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.\nஇரா.குப்புசாமி அவர்களின் மூன்று முக்கியமான நூல்கள் இந்த வருடம் தமிழினி வெளியீடாக வந்துள்ளன. நீட்சே, ரூஸோ இருவரைப் பற்றியும் அவர் எழுதியிருக்கும் விமரிசனப் பூர்வமான இரு நூல்களும் காலூன்றி நிற்க சொந்தமாக ஒரு சிந்தனைப் பரப்பு கொண்ட வாசகனின் மதிப்பீடுகள். தமிழின் மரபைக் கொண���டு அவர்களை புரிந்து கொள்ளும் முயற்சிகள்.\nசித்தர் மரபின் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ் மெய்யியல் நோக்கில் திருக்குறளை ஆராயும் நூல் ‘அறிவு நிலைகள் பத்து’. ஒரு பொது வாசகனுக்கு சொற் பொருள் காண்பதில் அதீதமான நகர்வு இருக்கிறதோ என்ற ஐயம் எழலாம். அது நியாயமே. ஆனாலும் இந்த அளவுக்குச் சாத்தியமா என்ற பிரமிப்பை உருவாக்கும் நூல் இது. தமிழுக்கே உரிய ஞான,யோக மரபை புரிந்து கொள்ள வழி செய்வது\n''என்ன சேறது மாமி, அது அப்டித்தான்\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\n”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்\nஎம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்\nஅம்மா வந்தாள்: மூன்றாவது முறை…\nமணல்மேடுகள் நடுவே ஒரு பெண்\nவெளியே செல்லும் வழி – 1\nவெளியே செல்லும் வழி– 2\nவேதாந்த மரபும் இலக்கியப் போக்குகளும்\nTags: ஆன்மீகம், இரா.குப்புசாமி, வாசிப்பு, விமரிசகனின் பரிந்து\nசேலம் குப்புசாமி அவர்களின் பணிகள் பற்றி எழுதி உதவியமைக்கு நன்றி.\n ஆரவாரமான ஆர்ப்பாட்டக்கார கல்வியுலகத்தில் அமைதியாகப் பணி செய்பவர்கள் பற்றி அறியமுடியாமைக்கு\nஇல்லை. அவர் பதிப்பகத்தை குடிசைத்தொழொலாக நடத்துகிறார். காந்தியம்\nநீங்கள் உடுமலை டாட் காம் வழியாக வாங்கலாம்\n[…] தமிழ்ச்சித்தர் மரபு […]\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 28\nஅலகிலா ஆடல் - சைவத்தின் கதை\nமீண்டு நிலைத்தவை- சுனில் கிருஷ்ணன்\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/75808-alcoholic-beverage-students.html", "date_download": "2020-01-21T20:37:46Z", "digest": "sha1:ZFVAF6WOU5S5QUGFTHES4AOVLA6B2CLU", "length": 10507, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "கல்லூரி மாணவிகள் குடி, கும்மாளம்! வெளியான வீடியோவால் தற்கொலை முயற்சி! | Alcoholic Beverage Students", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nகல்லூரி மாணவிகள் குடி, கும்மாளம் வெளியான வீடியோவால் தற்கொலை முயற்சி\nமயிலாடுதுறையில் மாணவிகள் மது அருந்துவது போன்ற காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.\nநாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கல்லூரி மாணவிகள் நான்கு பேர் இளைஞர் ஒருவருடன் அமர்ந்து மது அருந்தும் வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.\nஇது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் மது அருந்திய மாண���ிகளைக் கல்லூரியிலிருந்து நிரந்தரமாக நீக்குவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஇந்நிலையில் இந்த விவகாரம் வெளியில் தெரிந்ததால் மனமுடைந்த மாணவிகளில் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஎன்கவுன்ட்டர் செய்ய திட்டம்.. கதறும் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான இளைஞர்\nஇறைச்சி கடைக்காரர்களுக்கு இப்படியொரு ஆபத்தா.. கழுத்தை இறுக்கிய துணியால் சோகம்\nஅரசு மருத்துவமனையில் 2 நாட்களில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு\nவேகமாக செல்வதில் போட்டி.. சிசிடிவியில் பதிவான பதற வைக்கும் விபத்து காட்சி..\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபள்ளிகள் இல்லாத கிராமம்.. 10-வது தேர்ச்சி பெற்று வரலாறு படைத்த மாணவிகள் - கொண்டாடிய மக்கள்..\nJNU மாணவர்களின் மீதான தாக்குதலைக் கண்டித்து சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம்\nஓடும் பேருந்து மேல் கல்லூரி மாணவர்கள் வெறியாட்டம்\nரத்தம் சொட்ட சொட்ட மாணவர்களின் மீது தாக்குதல்\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\n���ள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Aavanapadam/2019/07/28194018/1047014/kathaikelu-kathaikelu.vpf", "date_download": "2020-01-21T19:59:18Z", "digest": "sha1:NGHJ6GVAHETXRRNMBIHZLLXJLVKYPRBZ", "length": 5351, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "(28/07/2019) கதை கேளு ... கதை கேளு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(28/07/2019) கதை கேளு ... கதை கேளு\n(28/07/2019) கதை கேளு ... கதை கேளு\n(28/07/2019) கதை கேளு ... கதை கேளு\n(08/11/2019) திரைகடல் : 24 மணி நேரத்தில் சுமார் 34 லட்சம் பார்வைகள்\n(08/11/2019) திரைகடல் : 24 மணி நேரத்தில் சுமார் 34 லட்சம் பார்வைகள்\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா(08/11/2019) : எப்போ வருவாரு எப்படி வருவாரு தான் தெரியாது, அப்படி வந்த டக்குனு பிடிச்சிக்கணும்\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா(08/11/2019) : எப்போ வருவாரு எப்படி வருவாரு தான் தெரியாது, அப்படி வந்த டக்குனு பிடிச்சிக்கணும்\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - (04/11/2019)\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - (04/11/2019)\n(19.01.2020) : வீரரைப் போற்று\n(19.01.2020) : வீரரைப் போற்று\nசுலைமானியை கொன்று போர் பதற்றத்துக்கு பிள்ளையார் சுழி... ஈரம் காய்வதற்குள் ஈரான் நடத்திய அதிரடி தாக்குதல்...\n(05.01.2020) : வருது வருது விலகு விலகு\n(05.01.2020) : வருது வருது விலகு விலகு\nகுற்ற சரித்திரம் - 29.12.2019\n2019-ல் நாட்டை உலுக்கிய குற்றங்கள்...\n(15/12/2019) : நேற்று இன்று நாளை\n(15/12/2019) : நேற்று இன்று நாளை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/2019/11/", "date_download": "2020-01-21T20:46:01Z", "digest": "sha1:2HVTRIZ3A64AF257NS4K4F5FLLGHZAAL", "length": 43794, "nlines": 251, "source_domain": "ilakkiyainfo.com", "title": "November 2019 Archives | ilakkiyainfo", "raw_content": "\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹ���ி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\nதலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)ஜெனிவாவில் 2006 பெப்ரவரியில் நடப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள், 2006 ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாடுகள் தடை செய்திருக்கின்ற நிலையில் [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமாஆங்கிலேயரின் மேலாதிக்கம், தென் இந்தியாவில் நிலைபெற இதுவே அடிகோலியது. இந்தப் போருக்குப் பின், திப்பு சுல்தான் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்ப���்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nவித்தியா படுகொலை வழக்கில் யாழ் மேல் நீதிமன்றம் விடுத்த உத்தரவு\nபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவிக்க உதவிய குற்றச்சாட்டு வழக்கில் 2 வது சந்தேகநபரான முன்னாள் உதவிப் பொலிஸ் பரிசோதகர்\nயாழ் யுவதியும் கிளிநொச்சி இளைஞனும் கொழும்பில் வயக்கரா பாவித்து உறவு\nயாழில் உள்ள தனியார் காப்புறுதி நிறுவனத்தில் பணியாற்றும் 22 வயதான யுவதியும் கிளிநொச்சி வட்டக்கச்சியைச் சேர்ந்த 24 வயதான இனைஞனும் கொழும்பு காலி வீதியில் பம்பலப்பிட்டிக்கு அருகில்\nசாலையை மறித்த 3 ஆயிரம் மான்களின் வீடியோ – ரஷியாவில் ருசிகரம்\nரஷியாவில் ஒரே நேரத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மான்கள் பனியால் மூடியிருக்கும் சாலையை கடந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. ரஷியாவின் வடக்கு பகுதியில்\nலண்டன் பாலத்தில் 2 பேரை கத்தியால் குத்தி கொன்றவர், பாகிஸ்தான் பயங்கரவாதி\nலண்டன் பாலத்தில் 2 பேரை கத்தியால் குத்தி கொன்றவர், பாகிஸ்தான் பயங்கரவாதி. அவர் போலீஸ் அதிகாரிகளுடனான மோதலின்போது சுட்டுக்கொல்லப்பட்டார். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தேம்ஸ் நதியின் மீது\n‘விடுதலைப் புலிகளை மக்களுக்கு உதவவே வென்றோம்’ ராணுவ முகாம்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அகற்றப்படாது – இலங்கை பாதுகாப்பு செயலர்\nஇலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள ராணுவ முகாம்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அகற்றப்படாது என இலங்கையின் பாதுகாப்பு செயலாளரான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவிக்கின்றார். மக்களுக்கு\nமனைவி தாக்கியதில் முன்னாள் போராளி பலி\nகுடும்ப தகராறு காரணமான கணவன் மீது மனைவி தேங்காய் தி���ுவும் திருவலைக் கட்டையால் தாக்கியதில் கணவன் உயிரிழந்த சம்பவம் நேற்று (28) இரவு மட்டக்களப்பு, கிரான் கோரக்களிமடு\nதமிழர் பிரச்சினை குறித்து மூச்சு விடாத சிறிலங்கா அதிபர்\nதமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் நல்லிணக்க செயல்முறைகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றும் என்று நம்புவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்ட போதும், அதுபற்றி சிறிலங்கா அதிபர்\nவவுனியா விளக்குவைத்தகுளம் விபத்தில் ஒருவர் பலி: இருவர் காயம்\nகிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியும் வேனும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வவுனியா விளக்குவைத்தகுளம் பகுதியில் நேற்று இரவு 11\nயாழில் பாரிய ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது: சம்பவம் தொடர்பில் விசாரணை\nயாழ். மல்லாகத்தில் குடிமனை உள்ள பகுதி ஊடாகச் செல்லும் ரயில் பாதை ஒன்றில் வைத்து ரயில் ஒன்றை தடம்புரளச் செய்ய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதா என்ற கோணத்தில் பொலிஸார்\nஸ்கூட்டியில் சென்ற ‘பெண்’ ஆசிரியரை மோதி.. இழுத்துச்சென்ற லாரி.. பதறவைக்கும் ‘சிசிடிவி’ காட்சிகள்\nகடந்த திங்கட்கிழமை தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ஒருவரை அரசு பேருந்து மோதி இழுத்துச்சென்ற காட்சிகள் அனைவரையும் பதற செய்தது. இந்தநிலையில் மீண்டும் அதுபோன்ற ஒரு\nமுன்கூட்டியே ‘திட்டமிட்டு’ பஞ்சர் செய்து.. ‘உதவி’ செய்வது போல நடித்தோம்.. ‘அதிர’ வைத்த கொலையாளிகள்\nதெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியை சேர்ந்த பெண் மருத்துவரை வன்புணர்வு செய்து கொலை வழக்கில், போலீஸ் 4 பேரை கைது செய்துள்ளது. இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் நால்வருக்கும்\nடி.இமான்: “உடல் எடையைக் குறைப்பு, திருமூர்த்திக்கு வாய்ப்பு, விஜய்பட அனுபவம்” – நெகிழ வைக்கும் உரையாடல்\n2000வது ஆண்டிலிருந்து தற்போதுவரை தொடர்ச்சியாக மேலேறிவரும் க்ராஃப் இசையமைப்பாளர் டி. இமானுடையது. விஸ்வாசம் படத்தில் இமானின் பின்னணி இசையும் பாடல்களும் தற்போதும் பேசப்பட்டுவரும் நிலையில், ரஜினி நடிக்கவிருக்கும்\n`இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகள்; 450 மில்லியன் டாலர் நிதி’ -கோத்தபய சந்திப்பில் அறிவித்த மோடி\nமூன்றுநாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை ��திபர் கோத்தபய ராஜபக்‌ஷே, இன்று பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே, மூன்றுநாள்\nஹைதராபாத்தில் எரிந்த நிலையில் கிடைத்த இன்னோர் இளம்பெண் உடல்\nஇந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் 27 வயதாகும் பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை\nலண்டன் பாலத்தில் பரபரப்பு – கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் பலி\nஇங்கிலாந்தின் லண்டன் பாலத்தில் சென்ற மக்கள்மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் பலியானது பரபரப்பை ஏற்படுத்தியது. இங்கிலாந்து நாட்டின் லண்டன் பாலத்தில் இன்று சென்று கொண்டிருந்த பொதுமக்கள்\nபாலியல் வல்லுறவு, கொலை: பெண் கால்நடை மருத்துவரின் கடைசி உரையாடல்\nஇந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் 27 வயதான பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு தீ வைத்து கொல்லப்பட்டுள்ளார். வியாழக்கிழமை அதிகாலை ஷாத் நகர்\nதமிழர் தாயகத்தில் உணர்வுபூர்வமாக மாவீரர் நாள் நிகழ்வுகள்- (படங்கள்)\nதமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் நாள் நேற்று தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது. நேற்று மாலை 6.05 மணிக்கு மணி ஒலியுடன் ஆரம்பித்த மாவீரர்\nஇலங்கையில் சீனாவுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு விட்ட துறைமுக ஒப்பந்தம் ரத்து\nஇலங்கையில் சீனாவுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு விட்ட துறைமுக ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோத்தபய அரசு முடிவு செய்துள்ளது. இலங்கை ஹம்பந்தோடா துறைமுகத்தை சீனாவின் தனியார் நிறுவனத்துக்கு\nகருணைக்கொலை செய்யக்கோரி பிரதமருக்கு நளினி மனு\nபல ஆண்டுகள் விடுதலைக்காக போராடியும் விடுதலை கிடைக்கவில்லை என்பதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நளினி தன்னை கருணைக்கொலை செய்யக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக\nஐதராபாத்தில் நடந்த கொடூரம்- பெண் டாக்டர் எரித்துக் கொலை\nஐதராபாத் புறநகர்ப் பகுதியில் டோல்கேட் அருகே பெண் டாக்டரை கொடூரமாக கொலை செய்து எரித்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்தவர் டாக்டர் பிரியங்கா\nVIDEO: அச்சு அசலா ‘மைக்கேல் ஜாக்சன்’ மாதிரியே ஆடுறாரே’.. வாழ்த்து சொன்ன பிரபல நடிகர்..\n‘பொங்கலுக்குப் பிறகு, யாழ்ப்பாணம் வரப்போறம்’\nபாதுகாப்பான நாடாக இலங்கையை உருவாக்க சகல நடவடிக்கையும் எடுப்பேன் ; ஜனாதிபதியின் அக்கிராசன உரை\n‘விடுதலைப் புலிகளை மக்களுக்கு உதவவே வென்றோம்’ ராணுவ முகாம்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அகற்றப்படாது – இலங்கை பாதுகாப்பு செயலர்\nஎடப்பாடி ‘எக்ஸ்க்ளூசிவ்’ பதில்கள்: ரஜினி – கமல் ‘அட்டாக்’, 2021-ல் அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n.. ஒரு வழி சொல்லுங்கள்.’ சிவராசன் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய தகவல் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nநாலாம் மாடிக்கு அழைத்துச்செல்லப்பட்டேன்.எனது கை, கால் நகங்களையெல்லாம் பிடுங்கப்ப(ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -30)\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 154)\nஉலகில் வாடிகனை விட சிறிய நாடு உள்ளதா\nஆந்திர கிராமத்தில் முதல் முறையாக கோயிலுக்குள் நுழைந்த தலித்துகள்\nபுத்தாண்டில் புதுக்குழப்பம்: 2020-ஐ 20 என குறிப்பிட்டால் சிக்கல்\nகாமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன\nசெருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]\nஇவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]\nநன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]\nவலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகன���் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/category/cinema-news/cinema-seithigal/hollywood-news/", "date_download": "2020-01-21T20:23:36Z", "digest": "sha1:WIDDZ76MIGZF3OJNM5GZJD44J5YYALSP", "length": 6706, "nlines": 142, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஹாலிவுட் | Chennai Today News", "raw_content": "\nஆஸ்கர் விருது விழாவில் பிரியங்கா சோப்ரா\nடைட்டானிக் நாயகனுக்கு 2016-ஆம் ஆண்டின் ஆஸ்கார் விருது\nMonday, February 29, 2016 11:11 am சினிமா, திரைத்துளி, நிகழ்வுகள், ஹாலிவுட் 0 305\nமகாத்மா காந்தியின் பாதுகாப்பு அதிகாரியாக நாசர் நடிக்கும் ஹாலிவுட் படம்\nMonday, February 8, 2016 12:04 pm கோலிவுட், சினிமா, திரைத்துளி, ஹாலிவுட் 0 359\n‘ஜாஸ்’ படத்தின் 40வது ஆண்டுவிழாவை வித்தியாசமாக கொண்டாடிய ரசிகர்கள்\nஜாக்கிசான் -காத்ரீனா கைப் நடிக்கும் அதிரடி திரைப்படம்.\n13 நாட்களில் ஒரு பில்லியன் டாலர் வசூல். புதிய சாதனை படைத்தது ஜூராசிக் வேர்ல்ட்.\nடைட்டானிக் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர் திடீர் மரணம்.\nபிரபல நடிகை ஏஞ்சலினா ஜோலியின் ஏழாவது குழந்தை.\nஜூராசிக் பார்க் படத்தின் சவுண்ட் எஃபெக்டில் உடலுறவு சத்தம். திடுக்கிடும் தகவல்\nஅமெரிக்க அதிபர் வேடத்தில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் விமான விபத்தில் காயம்.\nFriday, March 6, 2015 1:34 pm உலகம், சினிமா, திரைத்துளி, நிகழ்வுகள், ஹாலிவுட் 0 412\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nநடிகை அமலாபால் தந்தை திடீர் மரணம்\nரஜினி குறி வைக்கும் வாக்காளர்கள் யார்\nஅஜித் படத்தில் நடிக்க முடியாது என கூறினாரா பிரசன்னா\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினி அதிரடியால் பெரும் பரபரப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/117612/news/117612.html", "date_download": "2020-01-21T21:17:32Z", "digest": "sha1:QAFYEV7RO6HS5USMCSZI3K4RQZ5OSLHB", "length": 5691, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "தென் கொரியாவை சென்றடைந்தார் பிரதமர் ரணில்..!! : நிதர்சனம்", "raw_content": "\nதென் கொரியாவை சென்றடைந்தார் பிரதமர் ரணில்..\nபிரதமர் ரணில் விக்ரமசிங���க உள்ளிட்ட குழுவினர் சற்றுமுன்னர் தென் கொரியாவை சென்றடைந்துள்ளார்.\nதென் கொரியாவில் இடம்பெற உள்ள 107வது சர்வதேச றோட்டறி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு சென்றுள்ளார்.\nதென்கொரியாவின் சோல் நகரிலுள்ள இன்சோன் (Incheon) விமான நிலையத்தை பிரதமர் உள்ளிட்ட குழுவினர் சற்று முன்னர் வந்தடைந்ததாக அங்கிருக்கும் எமது விஷேட செய்தியாளர் ஷெஹான் பரணகம கூறினார்.\nதென்கொரியாவின் வெளிவிவகார பிரதியமைச்சர் சொய் ஜொங்மூன் (Choi Jongmoon) மற்றும் அங்கிருக்கும் இலங்கை தூதுவர் மனிஷா குணசேகர ஆகியோர் பிரதமரை வரவேற்றுள்ளனர்.\nஇன்று அதிகாலை 1.15 மணியளவில் பிரதமர் இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.\nநாளை 29ம்திகதி முதல் ஜூன் மாதம் 01ம் திகதி வரை தென்கொரியாவின் சோல் நகரில் இடம்பெற உள்ள இம்மாநாட்டில் மேலும் பல நாடுகளின் அரச தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளதுடன் ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூனும் கலந்து கொள்ள உள்ளார்.\nமன்னிப்பு கேட்க முடியாது – ரஜினி அதிரடி அறிவிப்பு (உலக செய்தி)\nஅமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல் \nதலைசுற்றச் செய்யும் 5 விலையுயர்ந்த வைரங்கள்\nதென்கொரியாவும் தெறிக்க விடும் 25 உண்மைகளும்…\nஉலகின் மிகப்பெரிய 10 மதங்கள்\nபொதுமக்கள் அறியாத 5 ராணுவ ரகசியங்கள்\nபெண்களுக்கு பந்தா இல்லாத ஆண்களை தான் மிகவும் பிடிக்கும்..\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/viswasam/", "date_download": "2020-01-21T19:27:10Z", "digest": "sha1:7Y6NNHHLYJBVBSXYVVNCIKAWSJWQ5FKN", "length": 6979, "nlines": 119, "source_domain": "kalakkalcinema.com", "title": "Viswasam Archives - Kalakkal Cinema", "raw_content": "\nஅஜித்துக்கு அசிங்கம் – ஆவேசமாக பேசிய கஸ்தூரி\nவிஸ்வாசம் பார்த்ததும் விஜய் செய்த செயல்.. பொது மேடையில் பேசிய SAC.\nவிஸ்வாசம் திரைப்படம் பார்த்ததும் விஜய் செய்ததை பொது மேடையில் பேசியுள்ளார் SAC. தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருந்த விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து இருந்தார். கடந்த...\nபிகில் சூப்பர் படம் இல்ல… ஆனால் விஜய் தான் பாக்ஸ் ஆஃபீஸ் கிங், அஜித்,...\nபிகில் ஒன்னும் சூப்பரான படமல்ல ஆனாலும் விஜய்க்கு தான் மார்க்கெட் அதிகம் என பேசியுள்ளார் பிரபல விநியோகிஸ்தர். தமிழ் சினிமாவில் விநியோகிஸ்தராகவும் தயா��ிப்பாளராகவும் இருந்து வருபவர் கேயார். இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில்...\n ஆச்சரியமா இருக்கு – சௌகார் ஜானகி ஓபன் டாக்.\n2019-ல் மக்களை கவர்ந்தது Bigil-ஆ .\n2019-ல் மக்களை கவர்ந்தது Bigil-ஆ .\nவிஜயை பின்னுக்கு தள்ளிய கவின்.. 2019-ல் மக்களை கவர்ந்த ஜோடி இவங்க தான் –...\n2019-ல் ரசிகர்களை கவர்ந்த ரீல் / ரியல் ஜோடி யார் என நடத்தப்பட்ட ஓட்டெடுப்பு தற்போது முடிவிற்கு வந்துள்ளது. 2020 உலகம் முழுவதும் இன்று கோலாகலமாக பிறந்தது. கலக்கல் சினிமாவும் 2019-ன் மக்களை கவர்ந்த...\nஅஜித் படத்தை அடித்து தூக்கிய அசுரன்.. முதலிடம் பிடித்தது யார் தெரியுமா\nஅமேசான் பிரைமில் அதிகம் பார்க்கப்பட்ட படம் எது என்பதை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவின் வெளியாகும் பெறும்பாலான திரைப்படங்கள் ஒரு மாத காலத்திற்கு பிறகு அமேசான் ப்ரைம் உள்ளிட்ட ஆன்லைன் பிளாட்பாரம்களிலும் வெளியாவது வழக்கமான...\nYogi Babu Movies In 2019 2019-ல் யோகி பாபு நடிச்ச படம் மட்டும் எத்தனை தெரியுமா\nசென்னையின் முக்கிய தியேட்டர் வெளியிட்ட டாப் 10 லிஸ்ட் – முதலிடம் பிடித்தது...\nசென்னையில் முக்கிய தியேட்டர் ஒன்று இந்த வருடத்தின் டாப் 10 லிஸ்டை வெளியிட்டுள்ளது. 2019 முடிவடைந்து 2020 தொடங்க இருப்பதால் பல தியேட்டர்கள் தங்களின் தியேட்டரில் கலக்கிய டாப் 5 / டாப் 10...\n2019-ல் ரசிகர்களை கவர்ந்தது பிகிலா விஸ்வாசமா – மிரள வைத்த ஓட்டெடுப்பு முடிவு.\n2019-ல் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது பிகிலா விஸ்வாசமா என நடத்தப்பட்ட ஓட்டெடுப்பின் முடிவு தற்போது தெரிய வந்துள்ளது. தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல திரைப்படங்கள் ரிலீசாகின்றன. ஆனால் விரல் விட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=The%20Sunday%20Times", "date_download": "2020-01-21T20:29:30Z", "digest": "sha1:DISNDYHJMZ6YK65YOUPIPA22RIZNZVJT", "length": 4899, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"The Sunday Times | Dinakaran\"", "raw_content": "\nநாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வழக்கத்தை விட 3 மடங்கு அதிகமான மழைப்பொழிவு..: இந்திய வானிலை மையம் தகவல்\nஉலகின் மூத்த குடி என நிரூபிக்கும் களமான சிவகளையில் விரைவில் தொல்லியல் கள ஆய்வு: கற்கால தமிழர் நாகரிகம் இனி கண்ணுக்கு புலப்படும்\nசாத்தூர் அருகே அரசுப் பள்ளியில் அச்சுறுத்தும் இடிந்த சமையலறை கூடம்\nமக்கும் பிளாஸ்டிக் : தெரியாத கதை\nசெங்கல்பட்டில் பரபரப்பு மாணவன�� கொன்று சடலம் கிணற்றில் வீச்சு\nமணல் கடத்தலால் பாழாகும் கூவம் ஆறு: கண்டும் காணாத போலீசார்\n5 சதவீத பொருளாதார வளர்ச்சி மிகைப்படுத்தப்பட்டுள்ளது: ப.சிதம்பரம் விமர்சனம்\nலோடு ஆட்டோ மோதியதில் கம்பி அறுந்தது ஆபத்தான நிலையில் அந்தரத்தில் தொங்கும் மாத்தி ரயில்வே கேட்\nகும்பகோணம் அருகே மீன் வியாபாரியின் மண்டை உடைப்பு\nதேமுதிக சார்பில் பொங்கல் விழா இந்தியா என்றும் இந்து நாடுதான்: பிரேமலதா பேச்சு\nதகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் இன்னமும் சபாநாயகரிடம் இருக்க வேண்டுமா: மறுபரிசீலனை செய்ய நாடாளுமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை\nஜல்லிக்கட்டு குறித்து பாடப்புத்தகத்தில் சேர்ப்பதாக சொல்லவில்லை; CD வழங்கப்படும் என்றே கூறினோம்...:செங்கோட்டையன் பேட்டி\nஆட்கள செட் பண்ணி அடிச்சதே கெஜ்ரிதான்: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி திமுக வெளிநடப்பு\nபொங்கல் விழாவையொட்டி களக்காடு தலையணையில் பலத்த பாதுகாப்பு\nஇந்தியாவில் உள்ள 1% பணக்காரர்களின் சொத்து அளவு: 70% ஏழைகளைவிட 4 மடங்கு அதிகம்: ஆக்ஸ்பம் அறிக்கையில் தகவல்\nஇந்தியாவில் 70% ஏழைகளின் சொத்துகளை விட 1% பணக்காரர்களின் சொத்து 4 மடங்கு அதிகம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபாலமேடு ஜல்லிக்கட்டு விழாவில் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கும் வழக்கு: ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு\nதிருவண்ணாமலை கோயிலில் உத்திராயண புண்ணிய காலத்தை முன்னிட்டு கொடியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-21T21:12:55Z", "digest": "sha1:3LCDRRLUI5ONLZ2UAQZGZMO463NLAJBN", "length": 5558, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "பனுவல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபருத்திப் பெண்டின் பனுவல் அன்ன (புற.)\nபனுவல் எனில் புத்தகம் என்பது பொருள். பாயிரம் இன்றேல் பனுவல் அன்று என்பது தொன்தமிழ் வழக்கு. பாயிரம் என்றால் சாற்றுகவி. முன்னுரை, அறிமுகம், நூன்முகம் என்பவை போல. பனுவல் எனும் சொல் பழைய பஞ்சாங்கம் என்றும் பிரதி என்பதே பின் நவீனத்துவச் சொல்லாடல் என்றும் நீங்கள் கருதக்கூடும். எமக்கதில் வழக்கில்லை.\nசிலப்பதிகாரத்தில், புகார்காண்டத்தில், மங்கல வாழ்த்துப் பாடலில், இளங்கோவடிகள் ஓதுகிறார். திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும், ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும், மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என. அந்தப் பாணியில் புத்தகங்களைப் போற்றுவோம் எனும் குறிக்கோளுடன் 'பனுவல் போற்றுதும்'. (இந்த வாரம் கலாரசிகன், தமிழ்மணி, 01 Apr 2012 )\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 15 சனவரி 2013, 13:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/biggboss/71531-biggbosstamil-3-today-episode.html", "date_download": "2020-01-21T20:20:57Z", "digest": "sha1:ZQRR6FHX7GXTLB54PSXKJEE3RCMFUKGH", "length": 9728, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "மீண்டும் கலை கட்டிய பிக் பாஸ் இல்லம் ! | BiggBossTamil 3 Today Episode!", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nமீண்டும் கலை கட்டிய பிக் பாஸ் இல்லம் \nபிக் பாஸ் சீசன் 3 இறுதி நாட்களை நெருங்கி கொண்டிருக்கிறது. 16 போட்டியாளர்களுடன் துவங்கிய பிக் பாஸ் இல்லத்தில் லாஸ்லியா, செரின்,முகின், சாண்டி ஆகியோர் மட்டுமே வெற்றிக்காக காத்திருக்கின்றனர்.\nஇந்நிலையில் 100 நாட்களை கடந்துள்ள பிக் பாஸ் இல்லத்திற்குள் முன்பு எலிமினேஷன் ஆன போட்டியாளர்கள் விருந்தினர்களாக வந்துள்ளனர். அதன் படி இன்று கவின், தர்ஷன் வந்துள்ளனர். இவர்களை கண்டதும் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமஹாலட்சுமியின் அருள் பெற்ற மஹான்\nதிருச்சி: லாலிதா ஜுவல்லரி நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் கைது \nஉங்கள் வாழ்க்கையில் சுக்ர திசை அள்ளிக்கொடுக்க இதை செய்யுங்கள்\nலிங்கத்தின் மீது நெய் வைத்தால், வெண்ணெயாக மாறும் அதிசய தலம்\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழ��த்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவனிதா வெற்றியாளராக இருந்தால் எப்படி பேசியிருப்பார் : பிக் பாஸில் இன்று \nமீண்டும் சாண்டியை அழவைத்த பிக் பாஸ்\nபிக் பாஸ் போட்டியாளரின் வம்புக்கே போக மாட்டேன் : கஸ்தூரி\nதன்னுடைய திறமையை காட்டும் முகின்: பிக் பாஸில் இன்று\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/69336", "date_download": "2020-01-21T21:46:32Z", "digest": "sha1:UMH2VMYG6ABO3URPCT7VD26YNDFOIUKS", "length": 11982, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆஸ்மா பாதிப்பைக் கண்டறியும் நவீன பரிசோதனை | Virakesari.lk", "raw_content": "\nகலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவது குறித்த கடிதப் பிரதியை கோரும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு\nஉக்ரேன் விமான கறுப்பு பெட்டியை பகுப்பாய்வு செய்ய ஈரானிடம் உரிய உபகரணமில்லை - கனடா\nதமிழர் முற்போக்கு அமைப்பின் உறுப்பினரை தாக்கிய சுதந்திரகட்சியின் பிரதேச சபை உறுப்பினர்\nஓய்வூதியம் பெறுவோரின் தகவல்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் : ஜனக பண்டார\nரணிலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை : கெஹலிய\nஅஸாம் அமீன் பி.பி.சி. செய்திச் சேவையிலிருந்து நீக்கம்\nஇன்டர்போலின் முன்னாள் தலைவருக்கு 13.5 ஆண்டுகள் சிறை\nரஷ்யாவில் மரக் கட்டிடத்தில் தீ : 11 பேர் உயிரிழப்பு\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - ஜனவரி 21\nலக்ஷ்மன் கதிர்காமர் கொலை: ஜேர்மனியில் இலங்கையருக்கு சிறை\nஆஸ்மா பாதிப்பைக் கண்டறியும் நவீன பரிசோதனை\nஆஸ்மா பாதிப்பைக் கண்டறியும் நவீன பரிசோதனை\nஎம்மில் பலருக்கு கோடை காலம், குளிர் காலம், பனிகாலம், மழைக்காலம் என ஒவ்வொரு பருவ காலத்திற்கு ஏற்ற வகையில் ஒவ்வாமை ஏற்பட்டு, அதன் காரணமாக ஆஸ்மா பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். இவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் காரணிகளை கண்டறியும் பரிசோதனையை செய்து, அதன் மூலம் ஒவ்வாமையையும் தூண்டும் காரணிகளை தவிர்த்தால் ஆஸ்மா பாதிப்பிலிருந்து முழுமையாக நிவாரணம் பெறலாம்.\nபொதுவாக கோடை காலங்களில் காற்றில் மாசு பறக்கும். அதிலும் குறிப்பாக வீடு மற்றும் அலுவலகத்தில் உள்ள புறச்சூழலில் தூசுகள் காற்றில் மிதக்கும். இவற்றை சுவாசிக்கும் பொழுது ஒவ்வாமை ஏற்பட்டு, அதன் காரணமாக ஆஸ்மா பாதிப்பு உருவாகிறது. சிலருக்கு கோடையில் மலரும் மலர்களால் அதன் மகரந்தங்களால் ஒவ்வாமை ஏற்பட்டு, அதன் காரணமாக ஆஸ்மா பாதிப்பு உண்டாகும். சிலருக்கு சில வகையினதான உணவின் காரணமாகவும் ஆஸ்மா பாதிப்பு உண்டாகும்.\nவைத்தியர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டால், அவர்கள் Skin Prick Test மற்றும் Intradermal Test என்ற இரண்டு வகையினதான பரிசோதனைகளை மேற்கொள்ள பரிந்துரைப்பார்கள். இவ்விரண்டு பரிசோதனைகளின் முடிவில் உங்களுக்கு ஒவ்வாமையை தூண்டக்கூடிய காரணிகளைப் பற்றி துல்லியமாக தெரிந்து கொள்ளலாம். அதன் பிறகு அதனை தவிர்ப்பதன் மூலம் ஆஸ்மா பாதிப்பிலிருந்து விடுபட இயலும்.\nஆஸ்மா மருத்துவம் Asthma Medical\nதொண்டை, மூக்கு, காது தொற்­றுக்களை தவிர்ப்பது எப்படி \nஎமது முகத்தில் முக்­கிய புலன் உறுப்­புக்­க­ளான கண், காது, மூக்கு, வாய் என்­பன அமைந்­துள்­ளன. வாயின் உட்­பு­ற­மாக உள்ள தொண்டை, காது, மூக்கு என்­பன மிக நெருக்­க­மாக அமைந்­துள்­ளன. ஒன்றில் ஏற்­படும் தொற்று மற்­றைய உறுப்பை இல­கு­வாக சென்­ற­டையும் வாய்ப்­புள்­ளது.\n2020-01-20 16:12:10 தொண்டை மூக்கு காது தொற்­றுக்களை தவிர்ப்பது எப்படி \nபைனா­குலர் விஷன் இல்லை என்றால் வீதியில் மேடு பள்ளம், சுற்­று­வ��்டப் பார்வை, காட்­சியின் நீள அகலம் ஆகி­யவை துல்­லி­ய­மாகத் தெரி­யாது. மாறுகண் பிரச்­சினை உள்­ள­வர்­க­ளுக்கு இந்தத் தொந்­த­ர­வுகள் கட்­டாயம் இருக்கும்.\n2020-01-20 14:32:14 மாறுகண் அதிர்ஷ்டமா பைனா­குலர் விஷன் மாறுகண் குண­மா­க\nநோயைப் பரப்பக்கூடியதென சந்தேகிக்கப்படும் புதியவகை நுளம்பு கண்டுபிடிப்பு\nநோயைப் பரப்பக்கூடியதென சந்தேகிக்கப்படும் புதியவகை நுளம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வைத்திய ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.\n2020-01-18 11:06:45 நோய் நுளம்பு வைத்திய நிறுவனம்\nஉடல், உளவியல், சமூக, ஆன்மீக ரீதியான மற்றும் நிதி நல்வாழ்வின் சமநிலை மூலமே முழுமையான ஆரோக்கியம் அடையப்படுகின்றது.\n2020-01-06 16:46:55 உடல் உளவியல் சமூக\nஉணவுகளை தெரிவுசெய்வதில் அவதானமாக இருங்கள் \nஎமது உணவுத் தேர்­வுகள் பல சந்­தர்ப்­பங்­களில் தனி­நபர் நல­னுக்கும் சுற்­றுச்­சூ­ழ­லுக்கும் பாதிப்­பு­களை தரு­வ­தாக அமைந்து விடு­கின்­றன. உணவு ஒன்றின் உற்­பத்தி முறை­களும் அதனை நீண்­ட­காலம் பேணி வைப்­ப­தற்­கான பாது­காப்பு உத்­தி­களும் இந்த சீர்­கே­டு­க­ளுக்கு கார­ண­மாக அமை­கின்­றன.\n2020-01-06 14:30:50 உணவு தெரிவு அவதானமாக இருங்கள்\nஉக்ரேன் விமான கறுப்பு பெட்டியை பகுப்பாய்வு செய்ய ஈரானிடம் உரிய உபகரணமில்லை - கனடா\nஓய்வூதியம் பெறுவோரின் தகவல்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் : ஜனக பண்டார\nரணிலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை : கெஹலிய\nசதத்தை நோக்கி நகரும் மெத்தியூஸ் ; சிறந்த நிலையில் இலங்கை\nரஞ்ஜனின் குரல் பதிவு விவகாரம் : குரல் பதிவுகளை விசாரிக்க 10 விசேட பொலிஸ் குழுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t142107p180-topic", "date_download": "2020-01-21T20:59:15Z", "digest": "sha1:QMZT3GXQN7PQNOLXBRRL6FWPT34PBONG", "length": 59038, "nlines": 668, "source_domain": "eegarai.darkbb.com", "title": "திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 13", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» டெபிட் காட் -சாப்பிட்டது 4,181 ரூபாய்க்கு,இழந்தது 4,10,036 ரூபாய்\n» மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--\n» ஆறாத் துயரம் மாறாதோ \n» மங்கையர் திலகம் --நகைச்சுவைக்காக\n» கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்\n» வேலன்:-காமிக்ஸ் புத்தகங்களை படிக்க-comic book reader\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்க�� செல்லலாம் -RSS\n» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி\n» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை\n» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.\n» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.\n» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..\n» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி\n» பெண் குழந்தைகளுக்கு மரியாதை\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3\n» ஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)\n» ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்\n» வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்\n» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது\n» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்\n» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்\n» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை\n» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]\n» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...\n» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\n» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)\n» அச்சம் என்பது மடமையடா\n» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்\n» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்\n» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு\n» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்\n» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix\n» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days\n» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது\n» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\n» யானை சிலை கோயில்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'\n» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை\n» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்\n» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........\n» இரட்டை வேடத்தில் யோகிபாபு\n» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்\nதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nஅக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி\nஎல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்��ுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.\n1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nஅல்லவை தேய வறம்பெருகு நல்லவை\nபிறர்க்கு நன்மை பயப்பனவற்றைத் தெளிந்து இனிமையாகக்\nகூறின் , தீங்கெலாம் நீங்க நலமே விளையும்.\nஅல்/லவை------ தே/ய------------- வறம்/பெரு/கு------- நல்/லவை\nவெண்சீர் ---------இயற்சீர் -----------வெண்சீர் ---------------- இயற்சீர்\n3. குறிலினையொற்று—குறிலினை – குறில்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nநயனீன்று நன்மை பயக்கும் பயனீன்று\nநன்மை பயக்கும் பண்பு தவறாத இன்சொல்லானது நேர்மையையும் நன்மையையும் விளைவிக்கும்.\nநய/னீன்/று--------- நன்/மை----------- பயக்/கும்-------- பய/னீன்/று\nவெண்சீர் --------------இயற்சீர் ------------- இயற்சீர் ----------- வெண்சீர்\nமோனை- நயனீன்று -நன்மை , பயக்கும் - பயனீன்று- பண்பிற்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nசிறுமையு ணீங்கிய வின்சொன் மறுமையு\nஇகழ்ச்சி சிறிதும் கலவாத இனிய சொல் ஒருவனுக்கு\nஇன்றும், என்றும் இன்பமே தரும்.\nசிறு/மையு------- ணீங்/கிய-------- வின்/சொன்--- மறு/மையு\nஇயற்சீர் ------------இயற்சீர் ------------இயற்சீர் ---------- இயற்சீர்\nஎதுகை- சிறுமையு- மறுமையு , வின்சொன்- மின்பந்\nமோனை- மிம்மையு - மின்பந் - வின்சொன்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nஇன்சொ லினிதீன்றல் காண்பா னெவன்கொலோ\nபிறர்கூறும் இனியசொல் தனக்கு இன்பம் பயப்பதனை உணரும்\nஒருவன், பிறரைக் கடிந்து பேசுவது ஏனோ\nஇயற்சீர் ----------- வெண்சீர் ------------ இயற்சீர் ----------- வெண்சீர்\nமோனை- வன்சொல் - வழங்கு- வது\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nஇனிய வுளவாக வின்னுத கூறல்\nஇனிய சொற்கள் இருப்பவும் அவற்றை விடுத்துக் கடும் சொற்களை\nகூறுவது பழம் இருப்பவும் காயைக் கடிப்பது போன்றது.\nஇயற்சீர் ------------வெண்சீர் -------------இயற்சீர் ---------- இயற்சீர்\n2. குறிலினை-- நெடில் –குறில்\nஎதுகை- இனிய- கனியிருப்பக் ,\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nசெய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும்\nதனக��கு யாரும் உதவாத நிலையிலும் தான் பிறர்க்குச் செய்யும்\nஉதவிக்கு மண்ணுலகம் விண்ணுலகும் ஈடாகா.\nசெய்/யா/மற்------- செய்/த---------- வுத/விக்/கு-------------- வை/யக/மும்\nவெண்சீர் ----------- இயற்சீர் --------- வெண்சீர் ----------------- வெண்சீர்\n3. குறிலினை— குற்றொற்று --குறில்\nஎதுகை- செய்யாமற் -செய்த - வையகமும்\nமோனை- செய்யாமற் -செய்த , வையகமும்- வானகமு\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nஇறுதிச்சீர் \" வரிது \" அல்ல . அரிது என்று வரவேண்டும் .\nசெய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்\nவானகமும் ஆற்றல் அரிது .\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nஇனிய வுளவாக வின்னுத கூறல்\nஇனிய சொற்கள் இருப்பவும் அவற்றை விடுத்துக் கடும் சொற்களை\nகூறுவது பழம் இருப்பவும் காயைக் கடிப்பது போன்றது.\nஇயற்சீர் ------------வெண்சீர் -------------இயற்சீர் ---------- இயற்சீர்\n2. குறிலினை-- நெடில் –குறில்\nஎதுகை- இனிய- கனியிருப்பக் ,\nஇனிய உளவாக இன்னாத கூறல்\nகனியிருப்பக் காய்கவர்ந் தற்று .\n இன்னாத என்பதற்குப் பதிலாக \" வின்னுத \" என்று பதிவிட்டுள்ளீர்கள் ஐயா \nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nஇறுதிச்சீர் \" வரிது \" அல்ல . அரிது என்று வரவேண்டும் .\nசெய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்\nவானகமும் ஆற்றல் அரிது .\nலரிது என்பதை வரிது பதிந்து விட்டேன் மன்னிக்கவும்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nகாலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினு\nஉரிய காலத்தில் செய்யும் உதவி அளவிற் சிறியதாயினும்\nஅதன் தன்மை உலகை விடப் பரந்தது.\nவெண்சீர் -------- வெண்சீர் ---------- இயற்சீர் ----------- வெண்சீர்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nபயன்தூக்கார் செய்த வுதவி நறுன்றூக்கி\nஎந்த பயனையும் எதிர்பாராது ஒருவர் செய்யும் உதவி சிந்தித்துப்\nபார்த்தால் கடலை விட அளவிற் பெரியதாகும்.\nபயன்/தூக்/கார்-------- செய்/த------- வுத/வி------------- நறுன்/றூக்/கி\nவெண்சீர் ---------------- இயற்சீர் --------- இயற்சீர் ---------- வெண்சீர்\nஎதுகை- பயன்தூக்கார் - செய்த\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nதினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்\nதமக்குச் செய்யப்பட்ட உதவி தினையளவே ஆயினும் நல்லவர்கள்\nஅதன் பயன் நோக்கப் பனை அளவாகக் கொள்வார்கள்..\nதினைத்/துணை----- நன்/றி---------- செயி/னும்-------- பனைத்/துணை/யாக்\nஇயற்சீர் ----------------- இயற்சீர் ----------- இயற்சீர் ---------- வெண்சீர்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nஉதவி வரைத்தன் றுதவி உதவி\nஒருவர் செய்யும் உதவி அதன் அளவைப் பொறுத்து மதிக்கப்படாது; உதவிபெறுவோரது நிலைமையை பொறுத்தே மதிக்கப்படும்.\nஇயற்சீர் ----------- இயற்சீர் ------------ இயற்சீர் ---------- இயற்சீர்\n5. குறிலினையொற்று – நெற்றொற்று—நெற்றொற்று\n7. குறிலினையொற்று – குறில்\nஎதுகை- உதவி- றுதவி – உதவி\nமோனை- உதவி- உதவி, வரைத்தன் - வரைத்து\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nமறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க\nகுற்றமற்ற பெரியோர் தொடர்பினை ஒருநாளும் விட வேண்டா;\nதுன்பத்தில் துணைநிற்கும் நல்லோர் நட்பினை மறக்க வேண்டா.\nவெண்சீர் ---------வெண்சீர் -------------இயற்சீர் --------- வெண்சீர்\n1. குறிலினை-- குற்றொற்று-- குறில்\n2. நெடில்-- குற்றொற்று-- நெற்றொற்று\n4. குறிலினை-- குற்றொற்று-- குறில்\nஎதுகை- மறவற்க - துறவற்க\nமோனை- துறவற்க- துன்பத்துள் - துப்பாயார் , மறவற்க - மாசற்றார்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nஎழுமை எழுபிறப்பு முள்ளுவர் தங்கண்\nதன் துன்பத்தைத் தீர்த்து உதவியவரை ஏழேழு பிறவியிலும்\nஎழு/மை---------- எழு/பிறப்/பு----------- முள்/ளுவர்------ தங்/கண்\nஇயற்சீர் ----------- வெண்சீர் ------------ இயற்சீர் ---------- இயற்சீர்\nஎதுகை- எழுமை -எழுபிறப்பு - விழுமந்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=39177", "date_download": "2020-01-21T21:12:49Z", "digest": "sha1:6SOZ2UU3RFEFQ2VJWHVHRS66AJGY354F", "length": 19168, "nlines": 83, "source_domain": "puthu.thinnai.com", "title": "பார்வைக்குறைபாடுடைய வாசகர்களையும் பதிப்பகங்கள் கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nபார்வைக்குறைபாடுடைய வாசகர்களையும் பதிப்பகங்கள் கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும்\n‘பார்வையற்றவன்’ என்ற பெயரில் முகநூலில் இருக்கும் நண்பரின் சமீபத்திய பதிவு ஒன்று முக்கியமானது. அதில் நிறைய பேருக்குத் தெரியாத, எனில் அவசியம் தெரியவேண்டிய ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார் அவர். அதிலிருந்து சில பத்திகள் கீழே தரப்பட்டுள்ளன:\n”தமிழகத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வை மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றனர். அவர்களின் வாசிப்பிற்கு அமேசான் கிண்டில் தீனி போட்டுக் கொண்டிருக்கிறது என சொல்லலாம். அச்சு புத்தகங்களை வாசிக்க இயலாத பார்வை மாற்றுத்திறனாளிகள் குறித்து எந்த எழுத்தாளரும் அச்சகமும் எவ்வித கவலையும் படவில்லை. இன்னும் பச்சையாக சொல்ல வேண்டுமென்றால் , அவர்கள் எங்களை கணக்கி லேயே எடுத்துக் கொள்ளவில்லை.\nஅமேசானில் வெளிவரும் மின்புத்தகங்களை பார்வை மாற்றுத் திறனாளிகளும் படிக்கமுடியும். சில ஆயிரம் பார்வை மாற்றுத்திறனாளிகளாவது அமேசான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஒரு சமூகத்தின் வாசிப்பு கதவை திறந்துவிட்டது என்ற வகையில் நான் அமேசானைக் கொண்டாடுவேன். அது பங்கேற்பாளர்களை படைப்பாளர்களாக மாற்ற களம் அமைத்துத் தருகிறது.\nஅமேசானில் எழுதப்படுபவை எல்லாம் இலக்கியமா என்ற விவாதம் தேவையற்றது. ஆனால் அமேசானில் இலக்கியமும் எழுத எவ்வித தடையுமில்லை.”\n’பார்வை மாற்றுத்திறனாளிகளும் படிக்கும் வகையில் புத்தகங்கள் வடிவமைக்கப்பட வேண்டும்’ என்று தொடர்ந்து வலியுறுத்திவருபவர் தோழர் ‘பார்வையற்றவன்’. தான் மாற்றுத்திறனாளி என்பதில் தனக்கு எந்த தலைக்குனிவுமில்லை என்பதை அடிக்கோடிட்டுக் கூறும் விதத்திலேயே இந்தப் புனைப்பெயரைச் சூட்டிக்கொண்டுள்ளார் என்று தோன்றுகிறது. அவருடைய ’டைம் லைனி’ல் அவர் பதிவேற்றியிருக்கும் ஒரு காணொளி அவருடைய பாடும் திறமையையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. அவரைப் பற்றிய சிறு குறிப்பு அவருடைய ப்ரொஃபைலிலிருந்து இங்கே தரப்பட்டுள்ளது.\nஇணையாசிரியர் at விரல்மொழியர் மின்னிதழ்\nWent to புதுக்கோட்டை பார்வையற்றோருக்கான அரசு துவக்கப்பள்ளி\nமுன்பெல்லாம் பார்வைக்குறைபாடுடையவர்கள் ப்ரெய்ல் எழுத்துமுறையில் எழுதப் பட்டு பிரசுரிக்கப்படும் புத்தகங்களை மட்டுமே ப���ிக்க முடியும். பெரும்பாலும் பாடப்புத்தகங்கள் மட்டுமே அப்படி உருவாக்கப்படும்.\nஆனால் இப்போது Voice Synthesizer என்பதைப் பயன்படுத்தி அவர்களால் கணினியைத் தனியாக இயக்கி வாசிக்க, விஷயங்களைப் பகிர முடிகிறது. ஆனால், பார்வைக்குறைபாடுடைய எல்லோராலும் கணினியை வாங்கவியலாத நிலை. பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாகக் கிடைக்க வழியுண்டு.\nஇதை நான் சார்ந்திருக்கும் பார்வையற்றோர் நன் நல அமைப்பான WELFARE FOUNDATION OF THE BLIND படித்து முடித்து வேலை கிடைக்காமல் இருக்கும் பார்வைக்குறைபாடுடையவர்களுக்கு முடிந்தவரை மடிக்கணினி கிடைக்கச் செய்யும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த முயற்சியில் மற்றவர்களும் உதவ முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nஅவ்வப்போது சில பதிப்பகங்கள் பார்வையற்றவர்களுக்கு வாசிக்க ஏற்றதாக நூல்கள் வெளியிட்டுள்ளன. கிழக்கு பதிப்பகம் தரமான படைப்புகளை Talking Books களாக Audio Cassetteகளாக வெளியிட்டுள்ளது. பாரதி புத்தகாலயம் ஓரிரு படைப்புகளை ப்ரெய்ல் எழுத்தில் வெளியிட்டுள்ளது.\nவேறு சில பதிப்பகங்கள் பார்வையற்றோரின் படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தும் விதத்திலும், ஊக்கப்படுத்தும் விதத்திலும் பார்வையற்ற படைப்பாளிகள் சிலர் எழுதிய சந்தியா பதிப்பகம் எங்கள் அமைப்பின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஜெயராமனும் நானும் இணைந்து மொழிபெயர்த்த கட்டுரைகளை ‘மொழிபெயர்ப்பின் சவால்கள் என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டிருக்கிறது. காவ்யா பதிப்பகம் டாக்டர் கோ.கண்ணனின் (தர்மபுரி அரசினர் கலைக்கல்லூரியில் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். தற்போது அந்தக் கல்லூரித் தலைவர் பொறுப்பு வகித்துக்கொண்டிருப்பார் என்று எண்ணுகிறேன்) முனைவர் பட்ட ஆய்வேடான தமிழ் நாவல்கள் தொடர்பான எழுத்தாக்கத்தை நூலாக வெளியிட்டிருக்கிறது. நவீன விருட்சம் பதிப்பகம் கோ.கண்ணனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான மழைக்குடை நாட்களை வெளியிட்டது.\nகோ.கண்ணனின் முதல் தொகுப்பான ஓசைகளின் நிறமாலை நான் சார்ந்திருக்கும் அமைப்பான WELFARE FOUNDATION OF THE BLINDஇன் பிரசுர முயற்சிகளில் ஒன்றாக வெளியாகியது. (எங்கள் அமைப்பு பார்வையற்றவர்களின் பிரச்னைகளைப் பேசும் நூல்களையும், பார்வையற்றவர்களின் படைப்புத்திறனை வெளிப்படுத்தும் எழுத்தாக்கங்களையும் தொடர்ச்சியாக வ��ளியிட்டுவருகிறது). திரு.கோ.கண்ணனின் சிறுகதைகளை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nசெல்வி ரம்யா என்ற பார்வையற்ற ஆசிரியையின் கட்டுரைத்தொகுப்பு சமீபத்தில் எங்கள் அமைப்பின் மூலம் வெளியாகியுள்ளது.\nமதுரையிலிருக்கும் INDIAN ASSOCIATION FOR THE BLIND க்ரியா பதிப்பகத்துடன் இணைந்து க்ரியாவின் தமிழ் அகராதி போன்ற சில நூல்களை வெளியிட்டுள்ளது.\nபார்வையற்றோர் சிலர் ஆங்கிலத்தில் எழுதிய நூல்கள் சிலவும் வெளியாகியுள்ளன.\nபார்வையற்றோரின் எண்ணிக்கையோடு ஒப்பிட அவர்களுக்கென உருவாகும் நூல்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே என்ற அவலமான உண்மையை தோழர் பார்வையற்றவன் (இவருடைய உண்மைப்பெயர் என்ன என்று தெரிந்து கொள்ளவேண்டும்) எழுதியுள்ள பதிவு அழுத்தமாக எடுத்துக்காட்டுகிறது. இந்த நிலை மாறவேண்டும்.\nSeries Navigation நவீன தமிழ்க்கவிதையும் நானாதிநானெனும் நுண் அரசியலும்இளஞ்சிவப்புப் பணம் – அத்தியாயம் இரண்டு\nஇந்திய விண்வெளித் தேடல் வாரியம் ஏவிய சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி இறுதியில் தகவல் இழந்து நிலவில் சாய்ந்து கிடக்கிறது\nநவீன தமிழ்க்கவிதையும் நானாதிநானெனும் நுண் அரசியலும்\nபார்வைக்குறைபாடுடைய வாசகர்களையும் பதிப்பகங்கள் கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும்\nஇளஞ்சிவப்புப் பணம் – அத்தியாயம் இரண்டு\nமெல்பனில் தமிழ் எழுத்தாளர் விழா 2019\nPrevious Topic: நவீன தமிழ்க்கவிதையும் நானாதிநானெனும் நுண் அரசியலும்\nNext Topic: இளஞ்சிவப்புப் பணம் – அத்தியாயம் இரண்டு\n2 Comments for “பார்வைக்குறைபாடுடைய வாசகர்களையும் பதிப்பகங்கள் கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும்”\nபார்வை மாற்றுத்திறனாளிகளின் வாசிப்பு தொடர்பான கோரிக்கையை பரந்த வெளியில் கவனப் படுத்தியமைக்கு நன்றி மேடம். அது தவிர பல பார்வையற்ற படைப்பாளிகளையும் இக்கட்டுரை அறிமுகப்படுத்தியிருக்கிறது. என் பெயருக்கான காரணம் நீங்கள் சொன்னதே தான் மேடம். எனது பெயர் பொன்.சக்திவேல்\nஉங்கள் கட்டுரையின் மூலம் வாசிப்புத் தளங்களைத் தெரிந்துகொண்டேன். நன்றி மேடம்.\nCategory: அரசியல் சமூகம், இலக்கியக்கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthiraiulagam.com/lyrics/ii.html", "date_download": "2020-01-21T19:33:21Z", "digest": "sha1:37ZOOP4IR4HXYA3D2X2QV4SYA3CP42JD", "length": 12671, "nlines": 184, "source_domain": "www.tamilthiraiulagam.com", "title": "ஈ வரிசையில் தொடங்கும் பாடல்கள் - தமிழ் திரைப்ப���ப் பாடல் வரிகள் - Tamil Film Song Lyrics - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nசைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்\nசெய்திகள் | திரைப்படங்கள் | பிரபலங்கள்\nதமிழ் திரைப்பட பாடல் வரிகள்\nஈ வரிசையில் தொடங்கும் பாடல்கள்\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nபுதிதாக வெளியிடப்பட்ட பாடல் வரிகள்\nசெந்தாழம் பூவில் - முள்ளும் மலரும் (1978)\nஇளமை இதோ இதோ - சகலகலா வல்லவன் (1982)\nஎன் கண்மணி உன் காதலி இளமாங்கனி - சிட்டுக்குருவி (1978)\nஏ பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் - பியார் பிரேமா காதல் (2018)\nவாயாடி பெத்த புள்ள - கனா (2018)\nபூ போலே உன் புன்னகையில் - கவரிமான் (1979)\nஎன் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\nமருதமலை மாமணியே - தெய்வம் (1972)\nஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\nசிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள் அட்டவணை\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத் தகவல்கள்\nசெக்கச் சிவந்த வானம் (2018)\nதாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்) (1943)\nவேதவதி அல்லது சீதா ஜனனம் (1941)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nபுதிதாக வெளியிடப்பட்ட பாடல் வரிகள்\nசெந்தாழம் பூவில் - முள்ளும் மலரும் (1978)\nஇளமை இதோ இதோ - சகலகலா வல்லவன் (1982)\nஎன் கண்மணி உன் காதலி இளமாங்கனி - சிட்டுக்குருவி (1978)\nஏ பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் - பியார் பிரேமா காதல் (2018)\nவாயாடி பெத்த புள்ள - கனா (2018)\nபூ போலே உன் புன்னகையில் - கவரிமான் (1979)\nஎன் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\nமருதமலை மாமணியே - தெய்வம் (1972)\nஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\nசிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nகதை கதையாம் காரணமாம் : மஹா பாரத வாழ்வியல்\n101 காக்கத் தகுந்த வாக்குறுதிகள்\nஇனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்\nஅபிராமி ராமநாதன் | அர்ஜுமன் | ஆண்ட்ரியா | இளையராஜா | உதயநிதி ஸ்டாலின் | கமல் ஹாஸன் | கௌதம் கார்த்திக் | சுசீந்திரன் | சூர்யா | தனுஷ் | பாக்யராஜ் | பா.ரஞ்சித் | ஏ.ஆர்.ரஹ்மான் | விஷால் | ஸ்ரேயா சரண்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nபலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 தமிழ்திரைஉலகம்.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalviseithiplus.blogspot.com/2019/01/blog-post_15.html", "date_download": "2020-01-21T20:20:51Z", "digest": "sha1:JW6G5EGVCIAYPTHY33WJ7YUQEWZ663BA", "length": 9253, "nlines": 394, "source_domain": "kalviseithiplus.blogspot.com", "title": "ஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேச்சு நடத்த தயார் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Kalviseithi plus", "raw_content": "\nHome Unlabelled ஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேச்சு நடத்த தயார் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேச்சு நடத்த தயார் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேச்சுநடத்த அரசு தயாராக உள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.\nகோபி அருகே காசிபாளையத்தில் நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:\nகோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 21ம் தேதி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்துவதாக கூறினர். தற்போது பொதுத்தேர்வு நேரம் ��ன்பதால் ஆசிரியர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இதையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும்.\nஅதே நேரத்தில், ஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம். அதை புரிந்து கொண்டு ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். வரும் 26ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில்,... அரசு ஊழியர்களுக்கான உண்மை ஊதியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/president-ramnath-govind-will-address-the-graduation-ceremony-of-puducherry-university-371340.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-01-21T19:36:15Z", "digest": "sha1:QQOUO4ROP6AU4FTBP6EAO2I63NL535ZV", "length": 18500, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதுவை வருகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.. மாணவர் அமைப்புகள் கண்காணிப்பு! | President Ramnath Govind will address the graduation ceremony of Puducherry University - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வ���க்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதுவை வருகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.. மாணவர் அமைப்புகள் கண்காணிப்பு\nபுதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வருகிற 23 ஆம் தேதி நடைபெறும் 27 ஆவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு விழா உரையாற்ற உள்ளார்.\nபுதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் சுமார் 780 ஏக்கர் பரப்பளவில் 1985 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது மத்திய பல்கலைக்கழகம். இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இப்பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும், பேராசிரியர் குர்மித் சிங் துணைவேந்தராகவும் இருக்கிறார்கள்.\nபல்கலைக்கழகத்தில் இயற்பியல், வேதியியல், கணிதவியல், கணினி அறிவியல், தமிழ், ஹிந்தி, பிரெஞ்சு, ஆங்கிலம், பொருளாதாரம் என 60 க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. இங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.\nகத்தின் கீழ் 59 கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன. அதுதவிர, உறுப்புக் கல்லூரிகள், தொலைதூரக்கல்வி என மொத்தமாக 68 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்தியாவின் தலைச்சிறந்த பல்கலைக்கழகங்களில் புதுவை பல்கலைக்கழகமும் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.\nஇந்நிலையில் புதுவை பல்கலைக்கழகத்தின் 27 வது பட்டமளிப்பு விழா வருகிற 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி, பட்டமளிப்பு விழா உரையாற்ற உள்ளார். விழாவில் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.\nகுடியரசு தலைவரின் வருகையையொட்டி புதுச்சேரி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அண்மை காலமாக பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களில் ஒரு பிரிவினர் இந்தி திணிப்பு, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்��ு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370 ஐ ரத்து செய்யப்பட்டது, இட ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை எதிர்த்தும், பல்கலைக்கழகத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும் அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதனால் பல்கலைக்கழக வளாகம் எப்போதும் பரபரப்புடனே காணப்படுகிறது. குடியரசுத் தலைவர் வரும்போது மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதை தடுக்க, மாணவர் அமைப்புகளின் நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஹைட்ரோ கார்பன் திட்டம்.. புதுச்சேரி அரசுக்கு மத்திய அரசு தகவல்.. கொதித்த நாராயணசாமி\nசிஏஏவுக்கு எதிராக திரண்ட இஸ்லாமியர்கள்.. தேசிய கொடியுடன் பேரணி.. குலுங்கியது புதுவை\nமின்னல் வேகத்தில் கோர விபத்து.. லாரி சக்கரம் ஏறி இறங்கி ஒருவர் பலி.. ஷாக் காட்சிகள்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.. புதுவை முதல்வர் நாராயணசாமி\nதனுசிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கும் சனி.. தேதி அறிவித்தது திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயம்\nசிறைக்குள் உட்கார்ந்து கொண்டு.. ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்.. அதிர வைத்த கைதி\nபுதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்.. குடியரசுத் தினத்தை சீர்குலைக்க சதியா\nபுதுச்சேரியில் 452 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்.. சுற்றுலாத் தலங்களில் சிறப்பு ஏற்பாடு\nகுலசேகரபட்டிணம் ராக்கெட் ஏவுதளம்.. ஒரே ஆண்டில் முடிப்போம்.. இஸ்ரோ மைய இயக்குநர்\nஒரு மணி அடித்தால்.. ஒரு திருக்குறள்.. புதுச்சேரியில் அசத்தல் மணிக்கூண்டு\nஆரோவில்லில் மஞ்சுவிரட்டு.. தமிழர்களின் கலாச்சாரத்தை காண குவிந்த வெளிநாட்டினர்\nமுதலமைச்சர் நாராயணசாமியே பதவி விலகுங்கள்... இல்லாட்டி மெஜாரிட்டியை நிரூபியுங்க.. அதிமுக\nபுதுச்சேரி பாஜகவுக்கு.. மீண்டும் தலைவரானார் சாமிநாதன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nramnath govind pondicherry university குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புதுச்சேரி பல்கலைக்கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/penumbral-lunar-eclipse-occurs-today-10th-jan.html", "date_download": "2020-01-21T21:37:24Z", "digest": "sha1:J2ZVQUQTSIXCFIFM5QFRR6PQJXE3I4U3", "length": 5302, "nlines": 147, "source_domain": "www.galatta.com", "title": "Penumbral Lunar Eclipse Occurs today 10TH Jan", "raw_content": "\nஇன்று சந்திர கி���கணம் வருவதை முன்னிட்டு, இரவு நேரத்தில் வானில் என்ன மாற்றங்கள் நிகழும் என்று அனைவரும் எதிர்நோக்கி உள்ளனர்.\nகிரகணம் என்றாலே, நம் மக்கள் பீதியில் உரைந்துபோய் விடுவார்கள். ஆனால், இன்று இரவு வானில் நிகழும் சந்திர கிரகணம் அப்படியில்லை. இன்று நிகழும் சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் அனைவரும் பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஅதாவது, சூரியனுக்கும் - சந்திரனுக்கும் இடையே பூமி வரும் நிகழ்வு தான், சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.\nஇந்த சந்திர கிரகணமானது, இந்த ஆண்டு மட்டும் சுமார் 4 முறை நிகழ உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\nஅதேபோல், வரும் ஜூன் 5, ஜூலை 5, நவம்பர் 30 ஆகிய தேதிகளிலும் சந்திர கிரகணம் நிகழும் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். அதன்படி, முதல் கிரகணம் இன்று இரவு நிகழ்கிறது.\nஇன்று சரியாக, இரவு 10.37 மணி முதல், நாளை அதிகாலை 2.42 மணி வரை இந்த சந்திர கிரகணம் நிகழ்கிறது.\nகுறிப்பாக, இன்று வரும் சந்திர கிரகணம், பூமியின் நிழல் மிகவும் குறைவான அளவு மட்டுமே, சந்திரனில் விழுகிறது. இதனால், இதற்கு பெனும்ப்ரல் சந்திர கிரகணம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/35316", "date_download": "2020-01-21T20:01:45Z", "digest": "sha1:DPUUBDTVVYTL6EVJ6NMPC5X5GWLEHU6U", "length": 13637, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "அம்மையப்பம் கடிதம்", "raw_content": "\nவெகுநேரம் யோசித்துக் கொண்டிருந்தேன் இந்தக் கதையைப் பற்றி..\nஇன்று காலை என் கணவரிடம் உங்கள் கதையைச் சொன்னேன். வாசிக்கும் பழக்கம் இல்லாதவர். பொருளாதாரம்தான் அவரின் விருப்பம். எனக்கு நேர் எதிர். ஆனால் நான் சொன்னால் கதைகளைக் கேட்பார்.\nஅவரால் இந்தக் கதையை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். ஏனென்றால் நான் பட்ட வலி அது. அவர் பார்த்த வலி அது.ப்ரசவ வலியை விட கொடுமையான வலி அது ஜெயமோகன். ப்ரசவ வலியைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியும். இந்த வலி இருக்கே…..\nஅந்த சமயத்தில் எனக்கு 3 விஷயங்கள் தோன்றியது.முதலாவது – கடவுள் ஏன் பெண்களுக்கு இந்த மஹா வலியைக் கொடுத்தார்அம்மா – தெய்வமாகத் தென்பட்டாள், என் கண்களுக்கு. நானும் கொடுத்தேனே அந்த வலியை அவளுக்குஅம்மா – தெய்வமாகத் தென்பட்டாள், என் கண்களுக்கு. நானும் கொடுத்தேனே அந்த வலியை அவளுக்குஎன் பெண்கள் – அவர்களும் இந்த வலியைப��� படப் போகிறார்களேஎன் பெண்கள் – அவர்களும் இந்த வலியைப் படப் போகிறார்களே\nயாராவது கரு தரித்த பெண்களைப் பார்க்கும் போதெல்லாம் அந்த வலியே என் நினைவுக்கு வரும் இப்போதும். மறக்கவே முடியாத வலி அது ஜெயமோகன்.\nஇன்னும் ஒன்றும் எனக்கு தோன்றும் – இந்த ஆண்களுக்கு மட்டும் இந்த வலி தெரிந்திருந்தால் பலாத்காரமே செய்ய மாட்டார்கள் என்று\nஉங்களின் ஒரு வாசகர் கேட்டிருந்தார் – சுய அனுபவங்களைக் கொண்டு வாசிப்பது சரியா என்று\nஎன் சுய அனுபவத்தினாலேயே இந்த கதையை நான் வாசித்தேன். உணர்ந்தேன்.\nபெண்மையைப் போற்ற வேண்டும் ஜெயமோகன். நான் பெண் என்பதால் சொல்லவில்லை, நான் என் தாயின் மகளாகச் சொல்கிறேன்.ஆமாம், உங்களுக்கு எப்படி இந்த வலி புரிந்தது தெரிந்தது ஏதோ நீங்கள் பட்டாற் குபோல் எழுதி இருக்கிறீர்கள்\nகடந்த வாரமாக வரும் உங்கள் கதைகளில் கொஞ்சம் உக்ரமான உணர்சிகளை உணர்கிறேன்.\nஅம்மையப்பம் வாசித்தபோது கதை எளிமையான ஒன்று என்ற எண்ணம் வந்தது. ஆனால் அதன்பின் இந்த நாட்களில் பல சந்தர்ப்பங்களில் அந்தக்கதையை நான் நினைத்துக்கொண்டே இருந்தேன். ஏணிகூட்ட ஆசாரி எதுக்கு என்ற வரி ஒரு பழமொழி போலவே மனதில் பதிந்துவிட்டது. எந்தெந்த இடத்திலோ அது கேட்டுக்கொண்டே இருக்கிறது\nவெண்கடல் விமர்சனம்- சுஜாதா செல்வராஜ்\nவெண்கடல் – கீரனூர் ஜாகீர்ராஜா\nவெண்கடல், நீரும் நெருப்பும்- கடிதங்கள்\nஅம்மையப்பம், நிம்மதி – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 30\nசிறுகதைகள் கடிதங்கள் - 2\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 60\nகருவறையின் ஒளியில் காணக்கிடைக்கும் வெட்டவெளி(விஷ்ணுபுரம் கடிதம் பதினேழு)\nகனவுகளின் பரிணாமம்: விஷ்ணுபுரம் இரண்டாம் பதிப்பின் முன்னுரை\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வ���னை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/70777-actor-sathish-to-marry-director-s-sister.html", "date_download": "2020-01-21T20:16:10Z", "digest": "sha1:52KSHYD4KNIMODKCQ7QRHRI73PHTTB6D", "length": 9519, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "நடிகர் சதீஷின் திருமண நிச்சயதார்த்தம்: யாரை மணக்கிறார் தெரியுமா? | Actor Sathish to marry director's sister!", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nநடிகர் சதீஷின் திருமண நிச்சயதார்த்தம்: யாரை மணக்கிறார் தெரியுமா\nநகைச்சுவை நடிகர் சதிஷ், இவர் தன்னுடைய எதார்த்த நக்கல் பேச்சால் ரசிகர்களை கவர்ந்தவர். சதிஷ் சம���பத்தில் கொரில்லா , சிக்ஸர் உள்ளட்ட படங்களில் நடித்திருந்தார்.\nஇந்நிலையில் சதிஷ் சிக்ஸர் படத்தை இயக்கிய சாச்சி என்பவரது சகோதரியை இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய உள்ளாராம். அதோடு திருமணத்திற்கான நிச்சயதார்த்த நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகாதலிக்க மறுத்த 16 வயது சிறுமையை பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் காதலன் உட்பட 4 பேர் கைது\nஅரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\nஇரண்டில் ஒன்று தெரியும் நாள்: பிக் பாஸில் இன்று\nதலைமை நீதிபதி தஹில் ரமணி ராஜினாமா ஏற்பு\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாமெடி நடிகர் சதீஷ் திருமணம்... நேரில் சென்று வாழ்த்திய பிரபலங்கள்\nகாமெடி நடிகர் சதீஷ் திருமணம்... நேரில் சென்று வாழ்த்திய பிரபலங்கள்\nவாவ்..பெண்ணாக உருமாறிய பிரபல நடிகர் \nசதீஷை தேடும் இயக்குனர்: ஜி.வி.பிரகாஷ் ட்விட்\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0276_01.html", "date_download": "2020-01-21T19:44:25Z", "digest": "sha1:YSMAWTFOGI2IS6K2GO36FLXZZKZ4NE55", "length": 62538, "nlines": 605, "source_domain": "www.projectmadurai.org", "title": " arutpulampaL (1-4) of paTTinattAr (in tamil script, unicode format)", "raw_content": "\nஅருட்புலம்பல் 1, 2, 3 & 4\nஇஃது சமிவனஷேத்திரமென்னுங் கோயிலூர் ஸ்ரீ முத்துராமலிங்கசுவாமிகளின்\nஆதினத்திற்குரிய ஸ்ரீ சிதம்பரசுவாமிகள் மாணாக்கர்களிலொருவராகிய\nஅ- இராமசுவாமியவர்களால், பரிசோதித்து ஒன்பத்திவேலி பட்டாமணியம்\nசபாபதிபிள்ளை, குப்புசாமிபிள்ளை இவர்கள் வேண்டுகோளின்படி\nசென்னை, பாப்புலர் அச்சுயந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது.\nஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் அருளிச் செய்தவை\nஅருட்புலம்பல் - முதல்வன் முறையீடு.\nபட்டணத்தார் முதல்வன் முறையீடு முற்றிற்று.\nதிருப்பாடற்றிரட்டு /அருட்புலம்பல் - 2\nகல்லு ளிருந்த கனலொளிபோ னின்றவன்காண் \nசூட்டிறந்த பாழதனிற் கசிந்திருக்கச் சொன்னவன்காண் \nசும்மா விருக்கவைத்தான் சூத்திரத்தை நானறியேன்\nபார்த்த விடமெல்லாம் பரமாகக் கண்டேண்டி \nகோத்த நிலைகுலைந்த கொள்கை யறியேண்டி \nநெஞ்சுவெறும் பாழானேன் நின்றநிலை காணேண்டி \nபாடிப் படித்திருந்தும் பன்மலர்கள் சாத்தாமல்,\nஓடித் திரியாம லுருக்கெட்டு விட்டேண்டி \nமாணிக்கத் துள்ளளிபோல் மருவி யிருந்தாண்டி\nபேணித் தொழுமடியார் பேசாப் பெருமையன்காண் 45\nஅன்றுமுத லின்றளவு மறியாப் பருவமதில்\nஎன்றும் பொதுவா யிருந்த நிராமயன்காண் 46\nசித்த விகாரத்தாலே சின்மயனைக் காணாமல்\nபுத்தி கலங்கிப் புகுந்தேன் பொறிவழியே 47\nபத்தி யறியாமற் பாழில் கவிழ்ந்தேண்டி \nஒத்தவிட நித்திரையென் றொத்து மிருந்தேண்டி\nஅருட்புலம்பல் 2 -- முற்றிற்று.\nதிருப்பாடற்றிரட்டு /அருட்புலம்பல் - 3\nதிருப்பாடற்றிரட்டு /அருட்புலம்பல் - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/130591-business-stories", "date_download": "2020-01-21T19:33:18Z", "digest": "sha1:CNRHF6T3DADFMQ3KHEWR6PUVEAPNOVRD", "length": 16350, "nlines": 178, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 30 April 2017 - ஏற்றுமதிக்கு உதவும் அரசுத் துறைகள்! - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 21 | Business stories - Nanayam Vikatan", "raw_content": "\nமல்லையா இனியும் தப்பிக்க முடியாது\nமியூச்சுவல் ஃபண்ட்... வெளியேறும் கட்டணத்தைத் தவிர்ப்பது எப்படி\nமோடியின் அடுத்த அதிரடி... க்ளீன் மணி 2.0\nஉங்களைக் கோடீஸ்வரர் ஆக்கும் பண ஜாதகம்\nபுதிய பீம் ஆதார் பே ஆப்... - ஆதார் எண் மூலம் பணப் பரிமாற்றத்தில் என்ன சிக்கல்\nராகுல் பஜாஜ்... சோதனைகளை சாதனைகள் ஆக்கியவர்\nபுதிய மாற்றங்கள்... எளிதாகும் வருமான வரி கணக்குத் தாக்கல்\nஅன்று ஆபிஸ் பாய்... இன்று ஹோட்டல் முதலாளி\nஃப்ளிப்கார்ட் உடன் இணையும் ஸ்நாப்டீல்... அடுத்த கட்டத்துக்குத் தயாராகும் ஆன்லைன் வணிகம்\nநூல் விலை திடீர் ஏற்றம்... - தேக்கத்தில் ஜவுளி ஏற்றுமதி\nகடும் போட்டி... புதிய வியூகம்... ஜெயிக்கும் உத்திகள்\nஇன்ஃபோசிஸில் ரவி வெங்கடேசன்... சவால்களைச் சமாளிப்பாரா\nடாப் புள்ளி விவரங்கள்: இந்திய வங்கிகளின் பெரும்பான்மையான வருமானம் கிடைக்கும் இடங்கள் மற்றும் வருமான விவரம்\nநிஃப்டியின் போக்கு: மேல்நோக்கிச் செல்லும் வாய்ப்புக் குறைவு\nஷேர்லக்: சந்தை சரிவுக்காக காத்திருக்கும் ஃபண்ட் நிறுவனங்கள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\nஏற்றுமதிக்கு உதவும் அரசுத் துறைகள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\n - 20 - பங்குச் சந்தை முதலீடு சூதாட்டமா\n - மெட்டல் & ஆயில்\nஐ.டி துறைப் பங்குகளில் முதலீடு செய்யலாமா\nஅடுத்த இதழ்... சம்மர் ஸ்பெஷல்\nஏற்றுமதிக்கு உதவும் அரசுத் துறைகள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஏற்றுமதிக்கு உதவும் அரசுத் துறைகள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 43 - ஏற்றுமதியில் நீங்களும் கலக்கலாம்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 42 - ஏற்றுமதித் தொழிலை எளிதாக விளக்கும் ஃப்ளோ சார்ட்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 41 - வெற்றிகரமான ஏற்றுமதிக்கு கவனிக்க வேண்டிய 4 விஷயங்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 40 - பேமென்ட் முறைகளும் வங்கியின் பங்கும்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 39 - ஷிப்மென்டுக்குப் பின் தேவையான ஆவணங்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 38 - ஏற்றுமதிக்குத் தேவையான ஆவ��ங்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 37 - பொருளுக்கான விலை நிர்ணயம் செய்வது எப்படி\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 36 - வெற்றி தரும் சந்திப்புகளை நிகழ்த்தும் கலை\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 35 - ஆர்டர் எடுப்பது எப்படி\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 34 - ஏற்றுமதி தொழிலில் உள்ள ரிஸ்க்குகள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 33 - ஏற்றுமதிக்கு அவசியம் தேவைப்படும் சான்றிதழ்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 32 - ஏற்றுமதி நாடுகளின் நடைமுறைகளும் கட்டுப்பாடுகளும்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 31 - ஏற்றுமதிக்கான நாடுகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 30 - ஏற்றுமதியாளர்களுக்குக் கைகொடுக்கும் புரமோஷனல் கவுன்சில்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 29 - பொருள் கொள்முதல்... கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 28 - இறக்குமதியாளரிடம் கேட்க வேண்டிய 10 கேள்விகள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 27 - ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளும் தடைகளும்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 26 - விற்பனைக்கு வித்திடும் ‘சாம்பிள்’\nஏற்றுமதி சூட்சுமங்கள்... எங்கே வாங்குவது, எங்கே விற்பது - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஎந்தெந்தப் பொருள்களை ஏற்றுமதி செய்தால் லாபம் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nலாபம் தரும் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டங்கள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஏற்றுமதிக்கு உதவும் தனியார் துறைகள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஏற்றுமதிக்கு உதவும் அரசுத் துறைகள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nலாபகரமான ஏற்றுமதிக்கு அவசியமான 5 விஷயங்கள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஏற்றுமதித் தொழிலின் வெற்றி ரகசியம் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஏற்றுமதித் தொழிலைத் தொடங்க���வது எப்படி - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nசர்வதேச சந்தையைப் பிடிப்பது எப்படி - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nவெற்றி தரும் தெளிவான இலக்குகள் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nஇலக்குகளை எட்டிப் பிடிக்க உதவும் தொழில் செய்யும் கலை - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nதடையில்லா பிசினஸீக்கு இயந்திரங்கள் மேலாண்மை - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nநஷ்டத்தைத் தவிர்க்க உதவும் பொருள்கள் மேலாண்மை - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nஊழியர்களை எப்படிக் கையாள வேண்டும் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nவெற்றிகரமான பிசினஸுக்கு 7M மேனேஜ்மென்ட் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\n - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\n - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nவாடிக்கையாளர்களைக் கவரும் பேக்கிங் முறைகள் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nபிசினஸுக்குப் பெயர் வைக்கும் கலை - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nபிசினஸ் வெற்றிக்கு உதவும் 7 விஷயங்கள் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nநிறுவனத்தைப் பதிவு செய்வது எப்படி - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\n - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\n - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nஉங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன், மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்\nஏற்றுமதிக்கு உதவும் அரசுத் துறைகள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/65025", "date_download": "2020-01-21T21:49:43Z", "digest": "sha1:COVYNW5VZQEGT3LPYDW2LPQK2GA65APS", "length": 12748, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "பாலமுனையில் வெடிபொருட்கள் மீட்பு | Virakesari.lk", "raw_content": "\nகலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவது குறித்த கடிதப் பிரதியை கோரும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு\nஉக்ரேன் விமான கறுப்பு பெட்டிய�� பகுப்பாய்வு செய்ய ஈரானிடம் உரிய உபகரணமில்லை - கனடா\nதமிழர் முற்போக்கு அமைப்பின் உறுப்பினரை தாக்கிய சுதந்திரகட்சியின் பிரதேச சபை உறுப்பினர்\nஓய்வூதியம் பெறுவோரின் தகவல்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் : ஜனக பண்டார\nரணிலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை : கெஹலிய\nஅஸாம் அமீன் பி.பி.சி. செய்திச் சேவையிலிருந்து நீக்கம்\nஇன்டர்போலின் முன்னாள் தலைவருக்கு 13.5 ஆண்டுகள் சிறை\nரஷ்யாவில் மரக் கட்டிடத்தில் தீ : 11 பேர் உயிரிழப்பு\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - ஜனவரி 21\nலக்ஷ்மன் கதிர்காமர் கொலை: ஜேர்மனியில் இலங்கையருக்கு சிறை\nஅம்பாறை - அக்கரைப்பற்று - பாலமுனை பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரி - 56 துப்பாக்கி , தோட்டாக்கள் உட்பட பெருமளவிலான வெடிப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nபொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.\nகுறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஅரச புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய அம்பறை பொலிஸாரால் இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதுடன். இதன்போது பயங்பரவாதிகளால் மிக சூட்சுமமான முறையில் பூமியில் புதைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவான வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.\nஇதன்போது ரி-56 துப்பாக்கி , 30 தோட்டாக்கள் , மெகசின் , 7 டெட்டனேட்டர்கள் , 4 ஜெலட்னைட் கூறுகள் மற்றும் அமோனியா உள்ளிட்ட பெருந்தொகையான வெடி மருந்துகளும் மீட்கப்பட்டன.\nஅம்பாறை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஅம்பாறை பொலிஸார் பாலமுனை வெடிபொருட்கள் Ampara Police Palamunai ammunition\nகலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவது குறித்த கடிதப் பிரதியை கோரும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு\nயாழ். பல்கலைக்கழக முன்னாள் சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவது தொடர்பில் கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி இராணுவத் தலைமையகத்திலிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதியை வழங்குமாறு இலங்கை தகவ���் அறியும் உரிமை ஆணைக்குழு பணித்துள்ளது.\n2020-01-21 22:53:41 இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு யாழ். பல்கலைக்கழகம் முன்னாள் சட்டத்துறைத் தலைவர்\nதமிழர் முற்போக்கு அமைப்பின் உறுப்பினரை தாக்கிய சுதந்திரகட்சியின் பிரதேச சபை உறுப்பினர்\nமட்டக்களப்பு செங்கலடி பிரதேச சபை உறுப்பினார் மற்றும் அவரின் நண்பன் ஆகிய இருவரும் சேர்ந்து தமிழர் முற்போக்கு அமைப்பின் உறுப்பினர் ஒருவரை வீதியில் வழிமறித்து தாக்கியதில் அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை(21) பகல் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்\n2020-01-21 22:23:11 தமிழர் முற்போக்கு அமைப்பு உறுப்பினர் தாக்குதல்\nஓய்வூதியம் பெறுவோரின் தகவல்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் : ஜனக பண்டார\nமாதாந்தம் ஓய்வூதியம் பெறுவோரின் தகவல்களை டிஜிட்டல் மயப்படுத்த தீர்மானித்துள்ளதாக ஓய்வூதிய திணைக்களம் தெரிவித்தள்ளது.\n2020-01-21 22:29:38 டிஜிட்டல் ஓய்வூதிய திணைக்களம் அரசாங்கம்\nரணிலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை : கெஹலிய\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பாதுகாப்பு வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இவருக்கு வெளியில் விரோதிகள் எவரும் கிடையாது.\n2020-01-21 21:44:13 பாராளுமன்றம் ஐக்கிய தேசிய கட்சி பிரதமர்\nஎதிர்காலச் சந்ததியினருக்காக தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் -பாராளுமன்றில் டக்ளஸ் அறைகூவல்\nஎதிர்காலச் சந்ததியினருக்காக எல்லைத் தாண்டிய மீன்பிடியையும் தடைசெய்யப்பட்ட உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்ற கடற்றொழில் முறைகளையும் முற்றாக நிறுத்த வேண்டிய அவசர தேவையிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறைகூவல் விடுத்துள்ளார்.\n2020-01-21 21:33:27 எதிர்காலச் சந்ததியினர் தீர்க்கமான முடிவுகள் மேற்கொள்ள வேண்டும்\nஉக்ரேன் விமான கறுப்பு பெட்டியை பகுப்பாய்வு செய்ய ஈரானிடம் உரிய உபகரணமில்லை - கனடா\nஓய்வூதியம் பெறுவோரின் தகவல்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் : ஜனக பண்டார\nரணிலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை : கெஹலிய\nசதத்தை நோக்கி நகரும் மெத்தியூஸ் ; சிறந்த நிலையில் இலங்கை\nரஞ்ஜனின் குரல் பதிவு விவகாரம் : குரல் பதிவுகளை விசாரிக்க 10 விசேட பொலிஸ் குழுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timesofnews.co.in/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95/", "date_download": "2020-01-21T19:59:42Z", "digest": "sha1:XXKFZRNXZQUZCNJGBRCTBDT2CMT47IPZ", "length": 17566, "nlines": 146, "source_domain": "timesofnews.co.in", "title": "குடும்பத்தகராறில், 10 மாத குழந்தையை கடத்தி கொன்ற கொடூர தாத்தா கைது - கிணத்துக்கடவு அருகே பரபரப்பு - Times of news", "raw_content": "\nHome தமிழகம் குடும்பத்தகராறில், 10 மாத குழந்தையை கடத்தி கொன்ற கொடூர தாத்தா கைது – கிணத்துக்கடவு அருகே...\nகுடும்பத்தகராறில், 10 மாத குழந்தையை கடத்தி கொன்ற கொடூர தாத்தா கைது – கிணத்துக்கடவு அருகே பரபரப்பு\nகிணத்துக்கடவு அருகே குடும்பத்தகராறில் 10 மாத குழந்தையை கடத்தி கொன்ற கொடூர தாத்தாவை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\nகோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கருப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 24), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி முத்துமாலை (24). இவர்களுக்கு தர்ஷினி என்கிற 10 மாத பெண் குழந்தை இருந்தது. குமாரின் தந்தை செல்வராஜ் (44) கட்டிட தொழிலாளி ஆவார். இவரது மனைவி பிரிந்து சென்று விட்டதால், சக்திகனி என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். சக்திகனியும் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.\nநேற்று காலை குமாரின் மனைவி முத்துமாலை தனது வீட்டில் கைக்குழந்தையுடன் இருந்த போது அங்கு வந்த செல்வராஜ், முத்துமாலை கையில் இருந்த குழந்தை தர்ஷினியை பிடுங்கிக்கொண்டு, முத்துமாலையை கீழேதள்ளிவிட்டு, குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் தலைமறைவானார். இதுகுறித்து முத்துமாலை தனது கணவர் குமாருக்கு தெரிவித்தார்.\nஇதனை தொடர்ந்து குமார், தனது குழந்தையுடன் தலைமறைவான தந்தை செல்வராஜை தேடினார். ஆனால் அவரை பற்றி எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, தனது மகள் கடத்தப்பட்டதாக கிணத்துக்கடவு போலீசில் குமார் புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.\nஇதனை தொடர்ந்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின் பேரில், பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலமுருகன் மேற்பார்வையில் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜவஹர்குமார், ராஜன் மற்றும் தனிப்பட�� போலீசார் செல்வராஜை தீவிரமாக தேடிவந்தனர்.\nஇதற்கிடையில் செல்வராஜ், தனது உறவினரிடம் செல்போனில், தன்னையும், குழந்தையையும் தேட வேண்டாம். எனது மனைவி சக்திகனியை என்னிடம் வரச்சொல்லுங்கள் என்று கூறியதோடு, செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.\nஇதனை தொடர்ந்து போலீசார் செல்வராஜின் செல்போன் எண்ணை டவர் மூலம் ஆய்வு செய்தனர். அப்போது அவர் கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தில் இருப்பதாக தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது செல்வராஜ் அங்கு பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் செல்வராஜை கைது செய்து விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில் அவர், குழந்தையை செங்கலால் தாக்கி கொடூரமாக கொலை செய்து, ஒத்தக்கால் மண்டபம்-தொப்பம்பாளையம் பிரிவு பகுதியில் ரோட்டோரம் குழந்தையின் உடலை பிளாஸ்டிக் பையால் மூடி வைத்துள்ளதாக கூறினார்.\nஇதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் செல்வராஜை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு சென்றதும், செல்வராஜ், குழந்தையின் உடலை அடையாளம் காட்டினார்.\nஇதனை தொடர்ந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் வேனில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து செல்வராஜ் போலீசில் அளித்த வாக்கு மூலத்தில் கூறியதாவது:-\nநான் கட்டிட வேலை செய்துவருகிறேன். எனது முதல் மனைவி வளர்மதி. அவளுக்கு பிறந்த குழந்தைதான் குமார். எனக்கும் வளர்மதிக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டதால் வளர்மதி 15 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றார். எனது மகன் எனது உறவினர் முத்துலட்சுமி வீட்டில் வளர்ந்து வந்தான்.\nநான் கட்டிட வேலைக்கு சென்று வந்தேன். இந்த நிலையில் அங்கு வேலைக்கு வந்த தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியை சேர்ந்த சக்திகனியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவரை நான் 2-வது திருமணம் செய்து கொண்டேன். கடந்த 7 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். இது எனது மகனுக்கும், மருமகளுக்கும் பிடிக்கவில்லை. இந்த நிலையில் சக்திகனி கடந்த ஒருமாதத்துக்கு முன்பு என்னிடம் சண்டை போட்டுவிட்டு ஆறுமுகநேரிக்கு சென்று விட்டார். இதனால் நான் ஆத்திரம் அடைந்தேன். இதற்கு காரணம் எனது மகன் குமாரும், மருமகள் முத்துமாலையும் தான் என அறிந்தேன்.\nஇந்த நிலையில் பேத்தி தர்ஷினியை கடத்திசென்றால் தான் எனது மனைவி சக்திகனி வருவாள் என நினைத்து குழந்தையை நேற்றுமுன்தினம் கடத்தினேன். போலீஸ் தேடுவதை கேள்விப்பட்டு, இனி குழந்தையுடன் நடமாடினால் போலீசார் பிடித்து விடுவார்கள் என்று தர்ஷினியை கொலை செய்தேன். பின்னர் ரெயிலில் வெளியூர் தப்பி செல்ல நினைத்து ரெயில் நிலையத்தில் காத்திருந்தேன். ஆனால் போலீசார் என்னை பிடித்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.\nகுடும்பத்தகராறில 10 மாத குழந்தையை தாத்தாவே கடத்தி சென்று கொலை செய்த சம்பவம் கிணத்துக்கடவு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nPrevious articleசிறப்பு குறைதீர்க்கும் நாள் ஆய்வுக்கூட்டம்; நாளை மறுநாள் நடக்கிறது\nNext articleமார்ட்டின் நிறுவன கேஷியரின் மரணத்தில் திடீர் திருப்பம், கொலை செய்யப்பட்டதற்கு வாய்ப்புள்ளதாக கோர்ட்டில் டாக்டர் அறிக்கை\nநெல்லையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை\nபெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்வு\nபாகிஸ்தானில் நடைபெறும் கட்டாய மதமாற்றம்- ஐ.நா. பொது சபை கூட்டத்தின் போது போராட்டம் நடத்த முடிவு\nமதுரையில் பரபரப்பு: ரவுடிகளை பிடிக்க துப்பாக்கியால் சுட்ட சப்-இன்ஸ்பெக்டர்\nடெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து; 5 பேர் உயிரிழப்பு\n எம்.பி.,க்கள் புகாருக்கு வெங்கையா மறுப்பு\nசின்னாளப்பட்டி அருகே, ஆக்கிரமிப்புகளை அகற்றி குளம்-கால்வாய்களை தூர்வாரும் பணி – கலெக்டர் ஆய்வு\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் ரோஜர் பெடரர் தோல்வி\nகாதல் திருமணம் செய்ததால் ஆத்திரம்: ஆஸ்பத்திரிக்குள் புகுந்து மகளை அரிவாளால் வெட்டியவர் கைது\nஇந்தி எதிர்ப்பு என்று தமிழக மக்களை ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார் – அமைச்சர் செல்லூர்...\nகும்பகோணம் கோட்டத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்து பணியாளர்களுக்கு ரூ.220 கோடி பணப்பயன்கள் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்...\nசூளகிரி அருகே, பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 25 பேர் படுகாயம்\nகும்பகோணம் கோட்டத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்து பணியாளர்களுக்கு ரூ.220 கோடி பணப்பயன்கள் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்...\nகரூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nஇயற்கையாக தயாராகும் உப்பால் மக்களுக்கு பாதிப்பு இல்லை எனக்கூறி அயோடின் கலந்த உப்பு விற்பனைக்கு...\nபரோலை நீட்டிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் நளினி மனு\nகலெக்டர் பேசுவதாக கூறி ஓட்டல் மேலாளரிடம் பணம் பறிக்க முயன்ற பெண் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.in/songs/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-01-21T20:52:30Z", "digest": "sha1:KFFQ5E6C6T7OLC3GEXDGECKHYS4WT6KP", "length": 3231, "nlines": 31, "source_domain": "vallalar.in", "title": "ஒன்றே சிவம்என் றுணர்ந்தேன் உணர்ந்தாங்கு - vallalar Songs", "raw_content": "\nஒன்றே சிவம்என் றுணர்ந்தேன் உணர்ந்தாங்கு\nஒன்றே சிவம்என் றுணர்ந்தேன் உணர்ந்தாங்கு\nநின்றேமெய்ஞ் ஞான நிலைபெற்றேன் - நன்றேமெய்ச்\nசித்தியெலாம் பெற்றேன் திருஅம்ப லத்தாடி\nஒன்றார்புரம் எரிசெய்தவர் ஒற்றித்திரு நகரார்\nஒன்றோடிரண் டெனுங்கண்ணினர் உதவுந்திரு மகனார்\nஒன்றிரண் டான உளவாண்டி - அந்த\nஒன்றெடுக்கச் சென்றுமற்றை ஒன்றெடுக்கக் காண்கின்றேன்\nஒன்றுநின் தன்மை அறிந்தில மறைகள் உள்ளம்நொந் திளைக்கின்ற தின்னம்\nஒன்றேஎன் ஆருயிர்க் கோருற வேஎனக் கோரமுதே\nஒன்றல இரண்டும் அலஇரண் டொன்றோ டுருஅல அருஅல உவட்ட\nஒன்றுந் தெரிந்திட மாட்டாப் பருவத் துணர்வுதந்தாய்\nஒன்றாகி இரண்டாகி ஒன்றிரண்டின் நடுவே\nஒன்றும்அலார் இரண்டும்அலார் ஒன்றிரண்டும் ஆனார்\nஒன்றியே உணவை உண்டுடல் பருத்த\nஒன்றெனக் காணும் உணர்ச்சிஎன் றுறுமோ ஊழிதோ றூழிசென் றிடினும்\nஒன்றிலேன் பிறிதொன் றுன்னருட் சோதி\nஒன்றும் பதத்திற் குயர்பொரு ளாகியே\nஒன்றே சிவம்அதை ஒன்றுசன் மார்க்கமும்\nஒன்றில்ஒன் றான மருந்து - அந்த\nஒன்றான பூரண ஸோதி - அன்பில்\nஒன்றுகண் டேன்திரு அம்பலத் தேஒளி ஓங்குகின்ற\nஒன்றுமுன் எண்பால் எண்ணிடக் கிடைத்த\nஒன்றே சிவம்என் றுணர்ந்தேன் உணர்ந்தாங்கு\nஒன்றே சிவம்என் றுணர்ந்திவ் வுலகமெலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaaramanjari.lk/2019/07/21/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-21T21:43:34Z", "digest": "sha1:HWD35BE6UMLJWFQL66A4NH4WDYJC7UMZ", "length": 32390, "nlines": 160, "source_domain": "www.vaaramanjari.lk", "title": "நாள், கோள் நற்பலன் | தினகரன் வாரமஞ்சரி", "raw_content": "\nவிரைவாகச் செயல்பட்டு வேகமாக முன்னேற்றங்களைக் காண வேண்டும் என்ற ஆவல் நிறைந்த அன்பர்களே தாம் ���ெல்லவேண்டிய வழிகள் அவ்வளவு எளிதாக இல்லையே. சுற்றுச் சூழலை அனுசரித்தால் மட்டுமே, உலக சவால்களை எதிர்கொள்ள முடியும். நிதானத்தைத் தவறவிட்டால் பாதகமான பலன்களை அடைவீர்கள். வருமானங்கள் போதுமானதாக இருந்தாலும் புதிய முயற்சிகளுக்கு இப்போதைக்கு இடமில்லை. தேடிவரும் உறவினர்கள் ஒருபடி குறைந்தால் ஓடி விடுவார்கள் என்பதையும் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். சந்தோஷங்களும் விருந்துகளும், சயன சுகங்களும் தமது நிலையைப் பொறுத்ததுதான். முயற்சிகள் முடிவது பெரும்பாலும் தடங்கள்களில்தான். பதவிகள் வகிக்கும் அன்பர்கள் அவசரப்படாமல் நடந்து கொள்வதே நலம் பயக்கும்.\nபேசக் கூடாதவைகளைத் தாறுமாறாகப் பேசி முடித்துவிட்டு இப்படி நடந்துவிட்டதே என்று வீணாகக் குழம்புவதில் எவ்வித பயனும் வரப்போவது இல்லை. தலைபோகும் அளவிற்கு சங்கடங்களும் இல்லாதபோது தடுமாறுவதிலும் அர்த்தமும் இல்லை. மனஅமைதியும் போய், உடல் நலமும் சேர்ந்து குழம்பும். இல்லறத்தில் இருக்கும் மனோகரமான சூழ்நிலையையாவது அனுபவிக்காலாமே அர்த்தமற்ற பயங்களை மனதில் சுமப்பதினால் ஆகப்போவது ஏதுமில்லை. போதுமான வருமானங்கள் வரும், உறவினர்களும் நண்பர்களும் கை கொடுப்பார்கள். அமைதியாக நடந்து கொள்வதே நலம்தரும். எதிர்காலத் திருப்பு முனைகளை இப்போதே வெளிச்சம் போட்டுக் காட்டும் நிகழ்வுகளும் மனதிற்கு விளங்கும். பொறுமையைக் கடைப் பிடித்தால் மேன்மைகள் பெருகும். பதவிகளில் அதிகாரத்தல் உள்ளவர்கள் தமது சக்தியை யார்மேலாவது பிரயோகித்துப் பார்க்க முயல வேண்டாம்.\nதிரும்பிய திசையெங்கும் தொல்லைகள் போல் தெரிகின்றனவே என்று திகைத்து நிற்கும் நண்பர்களே, துன்பங்கள் ஒரு பொழுதும் உங்களை வெல்ல முடியாத நிலையே தென்படுகிறது. புயல்களைச் சமாளிக்கும் விருட்சங்கள் உறுதியையே பெறும், அவை ஒரு போதும் எளிதில் சாய்வதில்லை. மத்தளம் மாதிரி இரு பக்கங்களிலும் அடியைத் தாங்கிப் பழகிவிட்டீர்கள். தொழிலும் தொந்தரவுகள், குடும்பத்திலும் குழப்பங்கள் என்றாகிவிட்ட நிலையில் வருவதற்குப் பெரிய சோதனைகள் ஏதும் இல்லைதான். எனினும் வியாபாரங்களில் எடுத்துக் கொண்ட முயற்சிகளில் சராசரி வெற்றிகள் உங்கள் பக்கம் வந்து கொண்டுதான் இருக்கும். நம்பிக்கையைத் தந்து கொண்டுதான் இருக்கும்.\nஞாயிற்றுக் கிழம��யின் ஆரம்பம் பெரிய அதிர்ச்சித் தகவல்களோடுதான் ஆரம்பிக்கும். என்ன இது என்று அலுத்துச் சலித்துக் கொண்டாலும், புதன் கிழமையில் இருந்து நிலைமைகள் மாற்றம் பெற்று நன்மைகள் படிப்படியாக உருவாகத் தோன்றும். பணப் புழக்கங்கள் சீரடையும் சாத்தியங்களே இருக்கின்றன. கடன் பிரச்சினைகள் விலகும். சுடுசுடுப்பாக, எரிந்து விழும் குணம் குறையத் தொடங்கும். சாதாரண முயற்சிகள் பலிக்கும், பிறர் உதவிகள் கை கொடுக்க சற்று நிம்மதி மனதில் நிலவும். குடும்பத்தைப் பொறுத்தவரையில் சாந்தமான சூழலே இருக்கும். நெருக்கடியான மன உளைச்சல்களோடு இருப்பதை விலக்கிக் கொள்வதால் நாளடைவில் சுமுகமாக வாழ்க்கையாக மாற்றிக் கொள்ளலாம். அரச, தனியார் துறைகளில் பதவிகளில் உள்ளவர்கள் மன அமைதியற்றுக் காணப்படுவார்கள்.\nகரை புரண்டு ஓடும் செலவீனங்களைச் சமாளிப்பது நடக்கின்ற காரியமாக இல்லாத போது, இருக்கின்ற துன்பங்கள் போதாதென்று உறவினர்களும் தேடிக் கொண்டு வந்து குவிக்கும் துயரங்களே அதிகம். தவிர்க்க முடியாதவைகளும், தடுக்க இயலாதவைகளுமாக மாறி மூச்சுத் திணறும் கால கட்டமாகவே வாழ்க்கை அமைந்துவிடும். திங்கள் முதல் புதன் பகல் 01.46வரை, எட்டாம் வீட்டில் இருக்கும் சந்திரன், விலகிப் போகும் பொறுமையாகக் காத்திருங்கள். புயலோ புயலாக விஷயங்கள் கட்டுப்பாட்டை மீறி நடந்தேறும். கைகட்டி, வாய் புதைத்துக் காத்திருப்பதே மேல். உத்தியோகத்தர்களும், பதவிகளில் வீற்றிருப்போரும் எதையாவது சொல்லி, செய்து அகப்பட்டுக் கொள்ளாமல் இருந்து விட்டாலே அதுவே அதிர்ஸ்டமாகும்.\nகனவுகள் காண்பது அல்லது கனவுகள் போல் வாழ்வைக் கழிப்பது இந்த கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் அனுபவப்பட்ட விஷயமாகும். தொழில் சார் தொல்லைகளை சமாளிக்கும் வழி வகைகளைச் சிந்தித்து முடிப்பதற்கு முன் வீட்டு விவகாரங்கள் விஸ்வரூபம் எடுத்து நிற்கும். இதை எல்லாம் தள்ளி வைத்து, உடல் நலத்தைக் கவனிக்க வேண்டுமென்றால்; எப்போதோ யாராலோ நடந்தவைகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம், வீண் அபகீர்த்திகளுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும். பெரியவர்களின் முன் தலை குனியவும் நேரிடும். மறுத்துப் பேச நா எழாமல் திகைத்துப் போய் உறைந்து போகவும் சந்தர்ப்பங்கள் உண்டாகும். செலவுக்குப் பணம் வருவதும், யந்திரம் போர் இயங்குவதும் வாழ்வது கனவா நினைவா என்ற கேள்வியை எழுப்பவே செய்யும்.\nநின்று நிதானித்து யோசித்து புத்திசாலித்தனமாக வாழ்க்கையை நடத்துபவர்கள் என்பதாகக் கணிக்கப்பட்டுள்ள துலா ராசி அன்பர்களுக்கு, கிரக சஞ்சாரங்கள் எதிர் மறையாக இருந்தால் எப்படித் தலை நிமிர்ந்து நடக்க முடியும் எனினும் தர்மங்கள் செய்யவும், ஆன்மீக விஷயங்களுக்குப் பணம் ஒதுக்கவும் முன் வருவீர்கள். அதற்குத் தேவையான பணப் புழக்கம் வந்து சேரும். தொழில் துறைகளும், வருமானங்களும் தொடர்ந்து ஸ்திர நிலையில் இருக்கும். தேகமும் ஒரு வழியில் நினைக்க வைக்கும். மருத்துவச் செலவுகள் எல்லாம் செலவுகள் அல்ல அவைகளை முதலீடுகளாக எடுத்துக் கொள்ள வேண்டும். விருந்து உபசாரங்களுக்கும் குறைவிருக்காது. வெள்ளிக் கிழமை இரவு 10.36முதல் சந்திரன் அட்டமத்தில் இருக்கிறார். சத்ருக்கள் தொல்லைகள் கொடுத்துக் கொண்டாடி மகிழ்வார்கள். அறிமுகமற்றவர்களின் தொடர்புகளைத் துண்டித்துக் கொள்ளவும்.\nசோகங்களும் சோதனைகளும் சேர்ந்து வந்தால் மனம் உறுதி அடையும், விவேகம் விருத்தியடையும் என்பார்கள். அது உங்கள் விஷயத்தில் நன்றாகவே நடக்கிறது அன்பர்களே. எதைச் சொல்வது, எங்கே விடுவது என்பதெல்லாம் விளங்காமல்தான் இருக்கிறது, நீங்கள் வாயைத் திறந்தால் வம்புகளுக்குக் குறைவில்லை, அமைதியாக இருந்தால் அடங்கிவிட்டார் என்ற ஏளனமும் வந்து சேரும். மனதில் நம்பிக்கை யின்மை ஆழப்பதியப் பார்க்கும், இடம் அளிக்காமல் எதிர்த்தே நில்லுங்கள், பிரச்சினைகள் எல்லாம் இரண்டு மூன்று நாட்களில் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும். உடல் நலக்குறைவும் ஓடி ஒளிந்து கொள்ளும்.\nதனது திறமையைத் தானே பரீட்சித்துப் பார்க்க முயற்சிகள் செய்யாமல், வருகின்ற காரியங்களை உதறித் தள்ளிவிடாமல் செய்வதே நல்லது. புதிய முயற்சிகள், அல்லது விடுபட்டுப்போன இலக்குகள் என்பன தேங்கித்தான் கிடக்கின்றன, எனினும் அதில் இறங்கி இருக்கும் பணத்தையும் நேரத்தையும் வீணடிப்பது அப்படியொன்றும் பெரிய புத்திசாலித்தனம் அல்ல. முடிவுகள் வேறு விதமாகவே அமையும். தலையில் உள்ள குளறுபடிகளையும், தொழில் துறைகளில் நடக்கும் குழப்பங்களையும் ஒரு கண்ணால் பார்த்துக் கொண்டிருப்பதை விட்டு தீர்க்கிறேன் என்பதாக புறப்படாதீர்கள். நடப்பது நடக்கட்டும், ���ாலாபுறமும் ஓயும் வரை காத்திருப்பதே உகந்தது ஆகும்.\nமனதில் தோன்றுபவைகளை யார் மறுத்துப் பேச முடியும் என்ற ரீதியில் வாதங்கள் செய்துகொண்டிருப்பீர்கள். அலட்டிக் கொள்ளாமல் வருகின்ற நஷ்ட ங்களை பொருட்படுத்தாமல் இருக்கின்ற போதிலும், வியாபாரங்களும் லாபங்களும் தேவைக்கு அதிகமாகவே கிடைக்கும். செலவுகளும் வருவாய்களோடு போட்டி போட்டுக்கொண்டு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகும். ஆனாலும் சளைக்காமல் போராடும் ஆற்றல் உள்ளவராகவே இருப்பீர்கள். சில சமயங்களில் பெண்களிடம் வகையாக மாட்டி அவதியுறும் சங்கடங்களும் நடக்கும். குடும்பம் ஒன்று இருப்பதாகவே நினைவில்லாமல் தானுண்டு தனது வேலையுண்டு இருக்கும் விசித்திர மனப்பான்மையும் மேலோங்கும்.\nபலவித சுமைகளை மனதில் ஏந்திக்கொண்டு ஒன்றுமே தொல்லைகள் இல்லாதவர் போல் நடமாடும் தீரமிக்க மனிதர் நீங்கள். இறக்கி வைக்க இடமும் இல்லாமலும், முடியாமலும் நிரந்தர சுமை தாங்கியாவீர்கள். பணப் புழக்கம்; இருப்பதாலும், தொழில் வகைகள் நேர்த்தியாக நடப்பது போன்ற பிரமை இருப்பதாலும் நாட்டில் கௌரவமாக உலாவி நல்ல பெயர் பெற்றுக் கொண்டு இருப்பீர்கள். குடும்பத்தினருக்குக் கூடத் தெரியாத ரகசியங்களை மறைத்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. முயற்சிகளை மேற்கொண்டால், அரச இன்னல்களில் இருந்து விடுதலை பெறலாம். மேலதிகாரிகளின் அனுசரனையைப் பெற்றுக் கொள்ள நல்ல சந்தர்ப்பம் இப்போதுதான். பதவிகளை வகிக்கும் அன்பர்கள் தங்கள் நிலைகளைத் தக்க வைத்துக் கொள்ள பிரயத்தனப்பட வேண்டும்.\nநன்மைகளும், தகராறுகளுமாக கலப்பட நிகழ்ச்சிகள் நடக்கும். சந்தோஷமாக முகம் கொடுத்தால் மிக எளிதாக சமாளித்து நிம்மதி அடையலாம். வருமானங்களும், பணமும் பிரச்சினையாக இருக்காது. முயற்சிகளில் தோல்விகளும், வீண் விரயங்களும் தொடரத்தான் செய்யும். எடுத்ததெல்லாம் வெற்றிகளாக யாருக்குத்தான் அமைகிறது வாழ்ந்தாலும் ஏசும் இந்த வையகத்தில் குடும்பத்தில் குழப்பங்களை உருவாக்க உறவினர்கள் மட்டும் போதுமே. மன உளச்சலால் தன்னை மறந்து பேசச் சந்தர்ப்பங்கள் வரும் போது நாவடக்கம் கட்டாயம் தேவை. முள்ளின் மேல் நடப்பது போல தொழிலைக் காப்பதும் அவசியம். சம்பளத்திற்கு தொழில் புரியும் அன்பர்கள் தங்கள் சுதந்திரங்களை மறந்து தமது நிலைகளை உறுதி���்படுத்தும் நோக்கத்தையே பிரதானமாகக் கொள்ளுதலே சிறந்தது.\nஇலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரம்: சில அவதானிப்புகள்\nஇலங்கையை ஒரு டிஜிட்டல் பொருளாதாரமாக மாற்றுவோம் என்று ஆட்சியாளர்கள் கூறுவதை அடிக்கடி கேட்கக் கூடியதாகவுள்ளது. டிஜிட்டல்...\nகலாநிதி எ.எம்.எ. அஸீஸ் முஸ்லிம் சமூகத்தின் முதன்மைப் பேரறிஞர்\nஎ.எம்.எ. அஸீஸின் நினைவுப் பேருரை நாளைய தினம் ஆற்றப்படுகின்றது. அதனை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது.இலங்கைத்...\nமுற்றாக அழிவடைந்த பெரும்போக நெற்செய்கை\nஇலங்கை ஒரு விவசாய நாடாகும், விவசாயப் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டுதான் பெரும்பாலான மக்கள் தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்வதுடன்...\nமண்மூடியே போகுமா ஒலுவில் துறைமுகம்\nபத்து பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஒலுவில் மீன்பிடி மற்றும் வர்த்தக துறைமுகம் கிழக்கு மாகாணத்தின் மிகப்பெரிய...\nதோட்டத் தொழிலாளர்களின் நனவாகும் கனவு....\nகி.மு. 2737ஆம் ஆண்டளவில் சீன மாமன்னர் சென் நுங்கால் எதேச்சையாக கண்டறியப்பட்ட தேயிலையானது இன்று நீருக்கு அடுத்தபடியாக உலக...\nவறுமையைப் போக்க சவூதி சென்ற பெண்ணுக்கு நேர்ந்த அவலம்\nவெளிநாடுகளுக்குப் பணிப்பெண்களை அனுப்புவதென்றால் முன்பெல்லாம், பெரும்பாலும் தலையை மாற்றி அனுப்புவார்கள் என்று சொல்வார்கள்....\n''சட்டத் திருத்தமே ஆயிரம் ரூபாவை உறுதிப்படுத்தும்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாவாக இருக்க வேண்டும் என்றும் அதனை பெருந்தோட்டக் கம்பனிகள் எதிர்வரும்...\nதமிழர் மத்தியில் அதிகரித்துச் செல்லும் விவாகரத்து\nகல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். அவ்வாறு எனில் அதனை நாம் எவ்வளவு கவனமாக விதைத்து பயன்பெற வேண்டும் என்பது...\nபுனித மக்காவில் ‘சிலோன் ஹவுஸ்’\nஇலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் இராஜதந்திர தொடர்பு ஆரம்பிக்கப்பட முன்னர் இந்நாட்டிலிருந்து ஹஜ் கடமையை...\nசனி மாற்றம் தரும் பலன்கள்...\nதிருக்கணித பஞ்சாங்கப்படி, ஜனவரி 24ம் திகதி. வெள்ளிக்கிழமை, விகாரி வருஷம் தை மாதம், பத்தாம் நாள், காலை, நாடி 08.விநாடி...\nஅடிப்படை வசதிகளற்ற பூர்வீக தமிழ் பிரதேசம் பன்குளம்\nதிருகோணமலை மாவட்டத்தின் அனுராதபுர வீதியில் 24கிலோமீற்றர் தொலைவில் உள்ள தனிப்பிரதேச செயலகமே இந்த பன்குளம��� ஆகும்....\n‘கெப்பெட்டிப்பொலையை சிறைப்படுத்தி ஆங்கிலேயருடன் இணைய விரும்பிய (இளைய) பிலிமத்தலாவை’\nதுரைசாமி நாயக்கனென வேடமிட்டு அரியணையேறியவன் வில்பாவே என்னும் சிங்கள பௌத்தன் என்பதை அறிந்த பின்னர், பிரபுக்கள் பரம்பரையின்...\nவைரலாகும் அரவிந்த்சாமியின் எம்ஜிஆர் லுக்\nமறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை ‘தலைவி’ என்ற பெயரில்...\nமலையகப் பல்கலைக்கழகம்: பயன்படுத்தவும் தெரிந்துகொள்ள வேண்டும்\nமலையகத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்பது நெடுநாளைய...\nதமிழ் தலைமைகள் ஒத்துழைத்தால் இனப்பிரச்சினைக்கு குறுகிய காலத்தில் தீர்வு\nகடந்த செவ்வாயன்று (14/01/2020) பிரதமர் மஹிந்த...\nஅன்பே நீ என்னை விட்டு பிரிந்த போதும்...\nமிருகக்காட்சி சாலையில் ஒரு நாள்\nகொழும்பு தெஹிவளையில் அமைந்துள்ள மிருகக்காட்சி சாலையை பார்வையிட...\n''சட்டத் திருத்தமே ஆயிரம் ரூபாவை உறுதிப்படுத்தும்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாவாக...\nதலைவர் பிரபாகரன் இறுதிவரை என்னை துரோகி என்று கூறவில்லை\nசி.வி தலைமையிலான மாற்று அணி தமிழர்களுக்கு பாதகமானது\nதமிழ் மக்களை தனிமைப்படுத்தும் விவேகமற்ற அரசியல்\nமுற்றாக அழிவடைந்த பெரும்போக நெற்செய்கை\nகலாநிதி எ.எம்.எ. அஸீஸ் முஸ்லிம் சமூகத்தின் முதன்மைப் பேரறிஞர்\nமண்மூடியே போகுமா ஒலுவில் துறைமுகம்\nபிளாஸ்டிக் அற்ற வாழ்வு வசப்படுமா\nஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்\nகண்டி பொது வைத்தியசாலையின் சிகிச்சை விடுதி புனரமைப்புக்கு NOLIMIT உதவி\nபுதிய அணியும் தொழில்நுட்ப தயாரிப்புகளின் விற்பனையை ஆரம்பிக்கும் Huawei\nஇலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்\nஅஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் © 2020 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2019/12/43.html", "date_download": "2020-01-21T21:01:33Z", "digest": "sha1:GCZ7SNO2KTHAS4RPWPTPOXM4JTM4SYS4", "length": 6594, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: டெல்லியில் தீ விபத்து; 43 பேர் உயிரிழப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nடெல்லியில் தீ விபத்து; 43 பேர் உயிரிழப்பு\nபதிந்தவர்: தம்���ியன் 08 December 2019\nடெல்லியில் ஜான்சி ராணி சாலையில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 உயிரிழந்துள்ளனர்.\nடெல்லி ராணி ஜான்சி சாலை, அனஜ் மண்டி பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 05.22 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து, தீ அருகில் உள்ள கடைகளில் பரவியது. மின்சாரம் தொடர்பான பாதிப்பினால், தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. தீயை அணைக்கும் பணியில் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.\nதீ விபத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் எல்என்ஜேபி, ஆர்எம்எல் மருத்துவமனை மற்றும் ஹிந்து ராவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சுமார் 50 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 43 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதீவிபத்தில் மீட்கப்பட்டவர்கள் புகையை சுவாசித்ததால், பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். தீ முற்றிலும் அணைக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தனர்.\nஇத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்க்கு பிரதமர் மோடி தெரிவித்த இரங்கல் செய்தியில், டெல்லி அனுஜ் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்து கொடூரமானது. இதில் உயிரிழந்தோர் குடும்பத்தினரினருக்கு ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.\n0 Responses to டெல்லியில் தீ விபத்து; 43 பேர் உயிரிழப்பு\nஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்கத் தயார்: பா.ஜ.க\nசூடு பிடிக்கும் ஈரான், சர்வதேச விவகாரம் : பிரிட்டன் தூதரைக் கைது செய்தது ஈரான்\nமாணவர்கள் ஐவரின் நினைவேந்தல் இன்று\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\nபுத்திசாலிகள் வெளியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: கோட்டா\nஐ.தே.க தலைமைத்துவச் சிக்கலைத் தீர்க்க இரகசிய வாக்கெடுப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அன���மதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: டெல்லியில் தீ விபத்து; 43 பேர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namadhutv.com/news/5-sex-poistions-help-to-body-building/14173", "date_download": "2020-01-21T21:20:12Z", "digest": "sha1:42WNDDYQYRZ7Y4E4ESKBYVPC7P7WF6DM", "length": 19184, "nlines": 243, "source_domain": "namadhutv.com", "title": "'இந்த 5 நிலைகளில் உடலுறவில் ஈடுபட்டாலே போதும் உடற்பயிற்சியே தேவையில்லை' அசரவைக்கும் தகவல்!", "raw_content": "\n'கும்பகோணத்தை அதிரவைக்கும் குல்லா கொள்ளையர்கள்' காய்கறி மற்றும் மீன் வியாபாரிகள் தான் டார்கெட்\nதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை கண்காணிக்க தலைமைச்செயலாளர் தலைமையில் 21 பேர் கொண்ட குழு அமைப்பு\n'ரஜினிகாந்த் அரசியல்வாதி அல்ல ஒரு நடிகர்,சிந்தித்து பேச வேண்டும்' திமுக தலைவர் முக ஸ்டாலின்\n'ரஜினிக்காக நீதிமன்றத்தில் சட்ட ரீதியில் ஆதரவு அளிக்கத் தயார்' சுப்பிரமணியசுவாமி அறிவிப்பு\nஇலங்கை போரில் காணாமல் போன 20,000 பேர் உயிரிழந்துவிட்டதாக இலங்கை பிரதமர் அறிவிப்பு \nசாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nதிருச்சி Elfin நிதி நிறுவனத்தில் மத்திய கலால் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை\n'கோவையில் பரபரப்பு'நடு ரோட்டில் தீப்பிடித்து எரிந்த டெம்போ டிராவலர்\n'சாலை விபத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட19.3 விழுக்காடு குறைவு' கோவை மாவட்ட ஆட்சியர் \n'வாணியம்பாடி அருகே எருதுவிடும் விழா' 300 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு\n'ஆந்திரா மாநிலத்திற்கு 3 தலைநகரங்கள் அமைக்கும் மசோதா ஆந்திர சட்டப்பேரவையில் நிறைவேற்றம்'\n'குஜராத்தில் 10 மாடி கட்டிட ஜவுளிக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து' பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசம்\nஜூன் 1ம் தேதி முதல் 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' திட்டம் அமல்படுத்தப்படும்-மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான்\n'மத்திய பட்ஜெட் அச்சடிக்கும் பணி' அல்வா வழங்கி தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nபாஜகவின் புதிய தேசிய தலைவராக ஜே.பி.நட்டா போட்டியின்றி தேர்வு\n'நியூயார்க் நகரை சுற்றி 8 லட்சம் கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் சுற்றுசுவர்'அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்ப்பு\n'Snapchat-யை பயன்படுத்தி சக ஆசிரியையுடன் இணைந்து மாணவனை கற்பழித்த ஆசிரியை'பகீர் தகவல்\nசீனாவுக்கு செல்லும் இந்தியர்களை எச்சரிக்கும் மத்திய அரசு\n'முதலிரவு நடக்கவில்லை' பெண் போன்று வேடமிட்டு பாதிரியாரை திருமணம் செய்து கொண்ட ஆண், அதிர்ச்சியளிக்கும் சம்பவம்\nஹாரி மற்றும் மேகன் மெர்கல் அறிவிப்பை அந்நாட்டின் ராணி இரண்டாம் எலிசெபத் ஒப்புக் கொண்டுள்ளார்.\n'ஆஸ்திரேலியாவுக்காக பயிற்சியாளராகும் சச்சின் டெண்டுல்கர்'அதிகாரபூர்வ அறிவிப்பால் ஆச்சர்யத்தில் ரசிகர்கள்\n '175 கி.மீ வேகத்தில் பந்துவீசி இந்தியாவை மிரள செய்த இளம் வீரர் ,அக்தரின் சாதனையை முறியடிப்பு' வீடியோ உள்ளே:-\nதனது ஓய்வு குறித்து அதிரடியாக கருத்து தெரிவித்த தென்னாபிரிக்கா கேப்டன் டூ பிளிசிஸ்\n'ஆஸ்திரேலிய கேப்டனுக்கு துரோகம் செய்த ஸ்மித்,கோபத்தில் கத்திய கேப்டன்'வைரலாகும் வீடியோ உள்ளே:-\n'ஆஸிவை அடிக்கிறதுக்கு முன்னாடி நானும்,ரோஹித்தும் இதை தான் பேசினோம்'-உண்மையை கூறிய கேப்டன் கோலி\nராய் லக்ஷ்மியின் படு கவர்ச்சியான போட்டோ ஷூட் .. அதுவும் நீச்சல் உடையில் \n'கமலுக்கு வில்லியாக நடிக்கும் விஜய் படநாயகி'\n'விஜய்க்கு விஜய்சேதுபதி என்றால் அஜித்தின் வலிமை படத்தில் இந்த பிரபல நடிகர் தான் வில்லனா' வைரலாகும் தகவல் உள்ளே:-\n'சூப்பர்ஸ்டார் ரஜினியின் அரசியல் வருகை குறித்து பேசிய நடிகர் விஜய்'இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே:-\n'கலைமாமணி விருது பெற்ற பிரபல நடிகை மரணம்'திரையுலகினர் வேதனை\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை சாத்தப்பட்டது \nவிநாயகரை எப்படி வைத்து வணங்க வேண்டும் தெரியுமா \nபழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மூலவர் பீடத்துக்கு மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.\nகாணும் பொங்கலை முன்னிட்டு திருநள்ளார் கோவிலில் குவிந்த ஏராளமான பக்தர்கள்\n'ஆண்ட்ராய்டில் 500 கோடியை தாண்டிய Whatsapp'\nசாம்சங் கேலக்ஸி ஏ 20 எஸ் ஸ்மார்ட்போன் மீது விலைக்குறைப்பு\nமாருதி சுசூகி விற்பனையில் புதிய சாதனை \nசெல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம் - மத்திய அரசு துணை இருக்கிறது \nஇன்ஸ்டாகிராம் குறுந்தகவல்களை கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பில் அனுப்புவது எப்படி\nதினமும் பாகற்காய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறதா\nஎலுமிச்சை பழத்தோலை கொதிக்கவைத்து குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறதா\nஉலகில் முதல்முறையாக இன்சுலின் ஊசி கொடுக்கப்படடது யாருக்கு எங்கு தெரியுமா \nஅரிசி கழுவிய நீரில் இவ்வளவு நன்மைகள் ��ள்ளது - உங்ககளுக்கு தெரியுமா \nவாய்ப்புண்ணுக்கு இதோ வீட்டு மருந்து \n'இந்த 5 நிலைகளில் உடலுறவில் ஈடுபட்டாலே போதும் உடற்பயிற்சியே தேவையில்லை' அசரவைக்கும் தகவல்\nபொதுவாக பலருக்கும் நமது உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருப்பது என்பது மிகவும் பிடித்தமான விஷயம்.\nஅதற்க்காக சிலர் தினமும் உடற்பயிற்சி செய்வர்.ஆனால் பலருக்கும் உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்ள ஆசை இருக்கும் ஆனால் சோம்பேறித்தனத்தால் அதை சரியாக செய்யமாட்டார்கள்.\nஇந்நிலையில் கீழ்கண்ட இந்த 5 நிலைகளில் செக்ஸில் ஈடுபடுவது என்பது உடற்பயிற்சி செய்யும் அளவுக்கு உடலுக்கு பலன் அளிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த நிலைகள் என்னவெல்லாம் என்று தற்போது பார்க்கலாம்.\nஉடலுறவில் ஆண்கள் மேல் பெண்கள் இருப்பது:-\nஆணின் மீது அமர்ந்துகொண்டு பெண்கள் செக்ஸில் ஈடுபடும் போது, பெண்ணின் இதயத்துடிப்பு அதிகமாகி உடற்பயிற்சி செய்யும் அளவு துடிக்கும். இதனால் ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவும்.\nஇயல்பான மிஷனரி நிலையில் செக்ஸில் ஈடுபட்டு விட்டால், ஒரு தலையணை வைத்து ஈடுபடுவது, மன அழுத்தத்தில் இருந்து விடுபட அதிகம் உதவும்.\nடாகி நிலையில் செக்ஸில் ஈடுபடும் போது உங்களின் பின்புறத்துக்கு சிறந்த பயிற்சியாக அமைகிறது. இதனால் முதுகுதண்டு நேராக இருக்க உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nலூஞ்சஸ் நிலையில் ஈடுபடுவது உடற்பயிற்சி செய்த பலனை அளிக்கும். இந்நிலையில் செக்ஸில் ஈடுபடுவது, உடலின் வளையும் தன்மைக்கு சிறப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.\nபின்பக்க வலி இருப்பவர்கள் ஸ்பூனிங் நிலையில் செக்ஸில் ஈடுபடுவது சிறந்தது. இது நீண்டநேரம் அமர்ந்து வேலை செய்வதால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க உதவுவதாக கூறப்படுகிறது.\n'கும்பகோணத்தை அதிரவைக்கும் குல்லா கொள்ளையர்கள்' காய்கறி மற்றும் மீன் வியாபாரிகள் தான் டார்கெட்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை சாத்தப்பட்டது \n'ஆந்திரா மாநிலத்திற்கு 3 தலைநகரங்கள் அமைக்கும் மசோதா ஆந்திர சட்டப்பேரவையில் நிறைவேற்றம்'\nதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை கண்காணிக்க தலைமைச்செயலாளர் தலைமையில் 21 பேர் கொண்ட குழு அமைப்பு\nவிநாயகரை எப்படி வைத்து வணங்க வேண்டும் தெரியுமா \n'ஆஸ்திரேலியாவுக்காக பயிற்சியாளராகும் சச்சின் டெண்டுல்கர்'அதிகாரபூர்வ அறிவிப்பால் ஆச்சர்யத்தில் ரசிகர்கள்\nVaiko தவிர மற்ற அனைவரும் தமிழகத்தின் வியாதிகள்\n'கும்பகோணத்தை அதிரவைக்கும் குல்லா கொள்ளையர்கள்' காய்கறி மற்றும் மீன் வியாபாரிகள் தான் டார்கெட்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை சாத்தப்பட்டது \n'ஆந்திரா மாநிலத்திற்கு 3 தலைநகரங்கள் அமைக்கும் மசோதா ஆந்திர சட்டப்பேரவையில் நிறைவேற்றம்'\nதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை கண்காணிக்க தலைமைச்செயலாளர் தலைமையில் 21 பேர் கொண்ட குழு அமைப்பு\nவிநாயகரை எப்படி வைத்து வணங்க வேண்டும் தெரியுமா \n'ஆஸ்திரேலியாவுக்காக பயிற்சியாளராகும் சச்சின் டெண்டுல்கர்'அதிகாரபூர்வ அறிவிப்பால் ஆச்சர்யத்தில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-21T20:51:18Z", "digest": "sha1:P26VU7D4LDGNWHRDLO33PG765AOKRQ7N", "length": 14083, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "குறள் திறன் இணையதளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையின் தலைப்பு கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை \"குறிப்பிடத்தக்கதாக\" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும்.\nகுறள் திறன் இணையதளத்தில் மணக்குடவர், பரிமேலழகர், மு. வரதராசன், இரா. சாரங்கபாணி, தெ. பொ. மீனாட்சிசுந்தரம், நாமக்கல் இராமலிங்கம், காலிங்கர், வ.சுப. மாணிக்கம், திரு. வி. க, குன்றக்குடி அடிகளார், தமிழண்ணல் போன்றோரின் திருக்குறள் விளக்க உரைகளுடன், நிறையுரையும், திருக்குறள் பாக்களை இலக்கண, இலக்கியங்களுடன் மிகவும் விரித்து தருகிறது. இது யாராலும் பயன்படுத்தக்கூடிய, இலாப நோக்கமற்ற இணையத்தளம் ஆகும். [1]\nஇணையத்தில் உலா வருவோர் குறள் நல்கும் இலக்கிய இன்பத்தைத் துய்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உருவாக்கப்பட்டது இந்த இணையதளம். ஒவ்வொரு குறளுக்குமான திறன் பக்கங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதுபோலவே ஒவ்வொரு அதிகாரத்திற்கும் விளக்கக் கட்டுரை வழங்கப்பட்டுள்ளது. இத்தளத்தில் பால்வகை, இயல்வக���, அதிகாரவகை, குறள் எண் வகையாக குறளையும் அதற்கான உரைகளையும் தேடலாம். திருவள்ளுவர், திருக்குறள், தமிழ் உரையாசிரியர்கள், திருவள்ளுவமாலை, குறளில் குறைகள், பாடவேறுபாடுகள், நறுஞ்செய்திகள் என்னும் தலைப்புக்களில் கட்டுரைகளும் உள்ளது.\nதிருக்குறளுக்கு பல உரைகளும், திறனாய்வு நூல்களும் தோன்றியதால் குறள் கூறும் கருத்து என்ன என்று புரிந்து கொள்வதில் சில சமயங்களில் மயக்கமும் குழப்பமும் உண்டாகின்றன. திருக்குறள் சொல்லும் உண்மையான கருத்துக்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் நாளும் பெருகி வருகிறது. ஒரு குறளுக்கமைந்த பல ஆய்வு உரைகளின் செய்திகளைத் தொகுத்து, அவற்றுள் குறட்கருத்துக்குப் பொருத்தமானது எது என்று தெளிவிக்கும் முயற்சியாக அமைந்ததே இத்தளம். மேலும் திருக்குறளுக்கு இத்தளத்தின் கருத்துரையும் சேர்த்து வழங்கப்படுகிறது.\nஇணையதள நுகர்வோரை இலக்காக வைத்து, வள்ளுவ உள்ளத்தை அவர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் குறள் திறனாய்வு செய்யப்படுவதுடன், குறளின் பொருள் உணர்ந்து நூற்பயன் துய்த்து மேலும் பலரைப் படிக்கத்தூண்டவேண்டும் என்பதும் ஒரு நோக்கமாகும்.\nதிறன் பக்கங்கள் ஒவ்வொன்றும் குறள், அதன் பொழிப்புரை மு. வரதராசன் உரையுடன் தொடங்குகிறது. அதன்பின் மணக்குடவர், பரிமேலழகர் மற்றும் நாமக்கல் கவிஞர் ஆகிய மூவரின் உரைகள் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் பொருளை எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் பொருள்கோள் வரி அமைப்பு என்பதாக குறட்செய்யுளின் சீர்கள் மாற்றித் தொடுக்கப்பட்டுத் தரப்பட்டுள்ளன. அடுத்து குறள் இரண்டு தொடர்களாகப் பிரிக்கப்பட்டு விளக்க உரைகள் இடம்பெற்றுள்ளன. நிறையுரை தொகுப்பும் கூறப்பட்டுள்ளது. இறுதியாக அதிகார இயைபு கூறப்பட்டு பொழிப்பு இடப்பட்டுள்ளது.\nகுறளில் புதைந்துள்ள சுவையான புள்ளி விவரங்கள்\nதிருக்குறளின் முறை மாறிய உரைகள்\nதிருக்குறள் கலைக்காட்சி - திருக்குறள் நெறிபரப்பு நிறுவனம்\nகுறிப்பிடத்தக்கன எனக் கருதப்படாத அனைத்துக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மே 2019, 17:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-21T21:47:49Z", "digest": "sha1:RXZ6EHYHHD2TYIE7GY5FTPNW3MEQHRZR", "length": 7429, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாணயம் விகடன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆனந்த விகடன் இணையப் பக்கம்\nநாணயம் விகடன், விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் பொருளாதார இதழாகும். வாசல், நாணயம் ஸ்பெஷல், ஆசிரியர் பக்கம், நடப்பு, பங்குச் சந்தை, கமாடிட்டி, சேமிப்பு, மியூச்சுவல் ஃபண்ட், தொடர்கள், கேள்வி-பதில் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. எஸ்.எல்.வி. மூர்த்தி அவர்களின் மூன்றெழுத்து மந்திரம் MBA என்ற தொடர் தற்போது இந்த இதழில் வெளிவருகிறது.\nஇது பரவலான இதழ் பற்றிய குறுங்கட்டுரை. நீங்கள் விக்கிப்பீடியாவின் இக்கட்டுரையை வளர்க்க உதவலாம்.\nமாணவர் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 திசம்பர் 2015, 06:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-21T21:11:04Z", "digest": "sha1:HLEZDCYSL62NUQEJDD4BM43FRXGSIT7L", "length": 4943, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:கலைக்கோவில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் கலைக்கோவில் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 அக்டோபர் 2013, 10:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/north-korea", "date_download": "2020-01-21T20:35:25Z", "digest": "sha1:X4D2CQOYPUQRBSOBBCOEHLHYDT7XRDU7", "length": 10831, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "North Korea: Latest North Korea News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த உலகம் புதிய ஆயுதத்தை பார்க்க போகிறது.. புத்தாண்டு நாளில் ஷாக் கொடுத்த வடகொரியா அதிபர்\nவடகொரியா அணுசக்தி சோதனை.. இரோஷிமா குண்டு வெடிப்புக்கு 17 மடங்கு அதிகமாகும்.. இஸ்ரோ\nஅணு மின் உற்பத்தியில் இந்தியா முன்னணி.. கூடங்குளம் அணு மின் நிலையம் மீது சைபர் தாக்குதல் ஏன்\nகூடங்குளம் அணுமின் நிலைய கணினியை ஹேக் செய்தது வடகொரியாதான்.. ஆதாரத்தை முன் வைத்த தென்கொரியா\nஉங்க பின்னாடி இருக்குறது யாருன்னு தெரியும்.. ஐரோப்பிய நாடுகளை கடுமையாக எச்சரித்த வடகொரியா\nஇதெல்லாம் சாம்பிள்தான்.. அமெரிக்காவுக்கு பூச்சாண்டி காட்டும் வடகொரியா\nவடகொரியா வருமாறு கிம் ஜாங் அழைப்பு.. ஆனால் டிரம்புக்கு விருப்பம் இல்லையே\nபேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு ஏவுகணை சோதனை.. வேலையை காட்டிய வடகொரியா.. டிரம்ப் அதிர்ச்சி\nசூப்பர் லார்ஜ் ராக்கெட்.. வடகொரியா செய்த அதிரடி சோதனை வெற்றி.. மீண்டும் வேலையை காட்டும் கிம்\nபுதிய ஆயுத சோதனை.. நம்மல அடிச்சுக்க ஆளே இல்ல.. அமெரிக்கா, தென்கொரியாவை வெறுப்பேற்றிய கிம் ஜாங் உன்\nவித்தியாசமான ஆயுதங்களை விண்ணில் ஏவிய வடகொரியா.. பரபரப்பு பரிசோதனை.. கிம் ஜாங் மீண்டும் அதிரடி\nஒரு வாரத்தில் இரண்டு முறை... வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை.. தென்கொரியா அதிர்ச்சி\nவடகொரிய அதிகாரிகளை முட்டி மோதி கொண்டு ஓடிய அமெரிக்க பெண் அதிகாரி.. வெளியான பரபரப்பு வீடியோ\nசொன்னதை செஞ்சிட்டாரே.. பங்காளி கையை கொடுப்பா....கிம்மின் கையை இழுத்துபிடித்து குலுக்கிய டிரம்ப்\nஏவுகணை சோதனை.. கிம் ஜாங்கை சந்தித்தார் அமெரிக்க அதிபர்.. வடகொரிய எல்லை தாண்டிய முதல் அதிபர் டிரம்ப்\nஅண்ணன் கிம்மையே சமாளிக்க முடியல.. இதுல தங்கச்சி வேறயா.. வட கொரியா அரசில் அதிரடி மாற்றம்\nட்ரம்ப்பிடமிருந்து, வட கொரிய அதிபருக்கு போன 'தனிப்பட்ட கடிதம்..' அசாதாரண தைரியம்.. கிம் குதுகலிப்பு\nராணுவ தளபதியை வெட்டிக் கொன்று.. பிரான்ஹா மீன்களுக்கு இரையாக்கிய கிம் ஜாங் உன்\nதலைவிரித்தாடும் உணவு பஞ்சம்.. வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் வடகொரியா\nஅமெரிக்காண்ணா பார்த்தீங்களா.. இ���்னொரு மிஸ்ஸைல்.. எப்பூடி.. டென்ஷனைக் கிளப்பிய வடகொரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/10/31161557/Actress-Geetanjali-Ramakrishna-Passes-Away-in-Hyderabad.vpf", "date_download": "2020-01-21T19:49:14Z", "digest": "sha1:LYYODVUTTYZNFXM3TMRJL7PB7MHUG73B", "length": 10544, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actress Geetanjali Ramakrishna Passes Away in Hyderabad || எம்.ஜி.ஆர்-சிவாஜியுடன் நடித்த பழம் பெரும் நடிகை கீதாஞ்சலி மரணம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎம்.ஜி.ஆர்-சிவாஜியுடன் நடித்த பழம் பெரும் நடிகை கீதாஞ்சலி மரணம் + \"||\" + Actress Geetanjali Ramakrishna Passes Away in Hyderabad\nஎம்.ஜி.ஆர்-சிவாஜியுடன் நடித்த பழம் பெரும் நடிகை கீதாஞ்சலி மரணம்\nஎம்.ஜி.ஆர்-சிவாஜியுடன் நடித்த பழம்பெரும் நடிகை கீதாஞ்சலி மாரடைப்பால் உயிரிழந்தார்.\nபதிவு: அக்டோபர் 31, 2019 16:15 PM\nதமிழில் எம்.ஜி.ஆரின் ஆசை முகம், அன்னமிட்ட கை, தாயின் மடியில், பணம் படைத்தவன், என் எண்ணன், சிவாஜியின் நெஞ்சிருக்கும் வரை, ஜெமினிகணேசனின் கங்கா கவுரி உள்பட பல படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை கீதாஞ்சலி இன்று மாரடைப்பால் மரணமடைந்தார்.\nஐதராபாத்தில் வசித்து வந்த இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதற்காக ஐதராபாத் பிலிம் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மாரடைப்பு காரணமாக இன்று காலையில் காலமானார். இவர் தமிழ் மொழி தவிர தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நிறைய படங்களில் நடித்துள்ளார். மறைந்த கீதாஞ்சலியின் கணவர் ராமகிருஷ்ணாவும் பிரபல நடிகர் ஆவார். அவர் ஏற்கனவே இறந்துவிட்டார். மறைந்த கீதாஞ்சலிக்கு அதித் ஸ்ரீனிவாஸ் என்ற மகன் உள்ளார்.\nஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பிறந்த கீதாஞ்சலி, மறைந்த என்.டி.ராமாராவ் இயக்கி, நடித்த ‛சீதாராம கல்யாணம்' படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, தெலுங்கில் என்டிஆர்., நாகேஸ்வரராவ், கிருஷ்ணா உள்ளிட்ட முன்னணி நாயகர்களுடன் பல வெற்றி படங்களில் நடித்த இவர், மலையாளம், இந்தியிலும் சில படங்களில் நடித்திருக்கிறார்.\nகடைசியாக ‛பாரிஸ் பாரிஸ்' படத்தின் தெலுங்கு ரீ-மேக்கான தமன்னா நடித்துள்ள ‛தெட் இஸ் மகாலட்சுமி' படத்தில் நடித்தார். கடைசியாக தமிழில் கங்கா கவுரி படத்தில் நடித்தார். கீதாஞ்சலியின் மறைவு தெலுங்கு சினிமா திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பழம் பெரும் நடிகை கீதாஞ்சலி மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. அஜித் ரசிகர் ஆபாசமான ட்வீட் ; நடிகை கஸ்தூரி எச்சரிக்கை\n2. எடையை குறைத்ததால், இந்தி படத்தில் இருந்து நடிகை கீர்த்தி சுரேஷ் நீக்கம்\n3. நடிகையை மணந்த மறுநாள் 75 வயது நடிகர் ஆஸ்பத்திரியில் அனுமதி\n4. சேரன், உதயநிதி, வைபவ் படங்கள் மோதல் திரைக்கு வரும் 6 புதிய படங்கள்\n5. ‘வலிமை’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக பிரசன்னா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/anam-mirza-married-former-indian-captain-azharuddins-son/", "date_download": "2020-01-21T19:39:27Z", "digest": "sha1:4IK6DMXUI6C62FLWR7GI7TBMGNXX3TO7", "length": 10794, "nlines": 132, "source_domain": "www.dinacheithi.com", "title": "முன்னாள் இந்திய கேப்டன் அசாருதீன் மகனுடன் அனம் மிர்சா திருமணம் | Dinacheithi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nதோனிக்கு மாற்று வீரர் கிடைத்து விட்டார்\nஆந்திராவிற்கு 3 தலைநகர் மசோதா நிறைவேற்றம்… மேலவையில் நிறைவேறுமா\nஆஸ்திரேலிய கண்காட்சி கிரிக்கெட் பயிற்சியாளராக சச்சின் நியமனம்\nவோடபோனில் புதிய சலுகை அறிவிப்பு\nஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸில் 2-வது சுற்றில் பிளிஸ்கோவா தமிழக வீரர் குணேஸ்வரன் தோல்வி\nபோரில் மாயமான 20,000 பேர் இறந்துவிட்டனர்…. இலங்கை அதிபர் ஒப்புதல்\nகுடியுரிமை சட்டம் நிறைவேறியது நிறைவேறியதுதான்… அமித்ஷா பிடிவாதம்\nபட்ஜெட் அச்சடிக்கும் பணிக்கான விழா அல்வாவுடன் தொடக்கம்\nபா.ஜ., தேசிய தலைவரானார் ஜே.பி.நட்டா\nஅதிக வரவேற்பு காரணமாக எலெக்ட்ரிக் கார் முன்பதிவு நிறுத்தம்\nCategories Select Category கட்டுரை (77) சினிமா (155) சென்னை (38) செய்திகள் (106) அர��ியல் செய்திகள் (8) உலகச்செய்திகள் (8) மாநிலச்செய்திகள் (17) மாவட்டச்செய்திகள் (10) தலையங்கம் (14) நினைவலைகள் (18) நினைவலைகள் (11) வணிகம் (56) வானிலை செய்திகள் (2) விளையாட்டு (71)\nHome விளையாட்டு முன்னாள் இந்திய கேப்டன் அசாருதீன் மகனுடன் அனம் மிர்சா திருமணம்\nமுன்னாள் இந்திய கேப்டன் அசாருதீன் மகனுடன் அனம் மிர்சா திருமணம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் மகனுக்கு சானியா மிர்சாவின் சகோதரியுடன் திருமணம் நடைபெற்றது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான முகமது அசாருதீனின் மகனான முகமது அசாதுதீனுக்கும், ஆடை வடிவமைப்பாளரான சனம் மிர்சாவிர்கும் கடந்த புதன்கிழமை ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற்றது.\nஅனம் மிர்சா இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் சகோதரி ஆவார். சில மாதங்களாக அசாதுதீன் மற்றும் அனம் மிர்சா இருவரும் ஜோடியாக எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அனம் மிர்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக பதிவிட்டிருந்தார்.\nஅதனைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமையன்று ஹைதராபாத்தில் வைத்து இந்த ஜோடிக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. திருமண புகைப்படங்களை சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதையடுத்து ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nPrevious Postபொறியாளர்கள் ஆசிரியராகலாம்… வரவேற்கத்தக்க முன்னுதாரணம்.. Next Postசேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் குத்தகை மேலும் 21 ஆண்டுகள் நீடிப்பு\nவேலம்மாள் கல்வி குழுமங்களில் இன்று ஐ.டி. ரெய்டு\nகாலையில் இனி சென்னை குளு… குளு…\nரஜினி பேச்சிக்கு எதிரும்… புதிரும்…\n16 பேருக்கு தமிழக அரசு விருது: முதல்வர் வழங்கினார்\nபத்தவச்சிட்டியே பரட்ட… அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nமாநில தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட்டது உள்ளாட்சி தேர்தலில் எந்த தவறும் நடக்கவில்லை\nதோனிக்கு மாற்று வீரர் கிடைத்து விட்டார்\nஆந்திராவிற்கு 3 தலைநகர் மசோதா நிறைவேற்றம்… மேலவையில் நிறைவேறுமா\n3 மொழிகளில் விஜய் தேவரகொண்டா படம்\nஆஸ்திரேலிய கண்காட்சி கிரிக்கெட் பயிற்சியாளராக சச்சின் நியமனம்\nபா. ரஞ்சித் இயக்கத்தில் சிம்பு\nவோடபோனில் புதிய சலுகை அறிவிப்பு\nஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸில் 2-வது சுற்றில் பிளிஸ்கோவா தமிழக வீரர் குணேஸ்வரன் தோல்வி\nஅஜித் ஜோடியாக ரஜினி பட நாயகி\nபோரில் மாயமான 20,000 பேர் இறந்துவிட்டனர்…. இலங்கை அதிபர் ஒப்புதல்\nகுடியுரிமை சட்டம் நிறைவேறியது நிறைவேறியதுதான்… அமித்ஷா பிடிவாதம்\nவேலம்மாள் கல்வி குழுமங்களில் இன்று ஐ.டி. ரெய்டு\n4 ஆண்டுகளில் தமிழகத்தில் 100 ஆணவக் கொலைகள்\nஅவரவர் பள்ளிகளிலேயே 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு – அமைச்சர் செங்கோட்டையன்\nஸ்கேன் ரிபோர்ட் 3… நிஜத்தில் 4… மெடிக்கல் மிராக்கல்\nஇரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/fb/kblog.php?3512", "date_download": "2020-01-21T19:35:20Z", "digest": "sha1:4MWI5UFVI2AP26YJXGOB5KWWM5UOXX4N", "length": 7319, "nlines": 46, "source_domain": "www.kalkionline.com", "title": "முதுகு தண்டுக்கு வலிமை தரும் உஷ்ட்ராசனம் :", "raw_content": "\nமுதுகு தண்டுக்கு வலிமை தரும் உஷ்ட்ராசனம் :\nகூன் விழுந்த முதுகுடன் இருப்பவர்கள் முதுகை சீராக்க உஷ்ட்ராசனம் உதவுகிறது. இப்போது இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம்.\nஉஷ்ட்ரம் என்றால் ஓட்டகம். இந்த ஆசனத்தை செய்யும் போது ஓட்டகத்தைப் போன்று தோற்றம் தருவதால் இதற்கு உஷ்ட்ராசனம் என்று பெயர்.\nஆண், பெண் பாகுபாடின்றி வயது பாகுபாடின்றி இளையோர் முதல் பெரியோர் வரை அவர்களது உடல் அமைப்பிற்கும் ஏற்றவாறு இவ்வாசனத்தை செய்யலாம்.\nமலசலம் கழித்த பின்னரே இதை செய்ய வேண்டும். உணவு உண்டபின் ஆசனம் செய்யலாகாது. இவ்வாசனம் செய்யும் போது உடலில் வலி ஏற்பட்டால் ஆசனம் செய்வதை நிறுத்தி விட வேண்டும். எந்த ஒரு உறுப்பும் இறுக்கம் இன்றி தசைகள் தளர்ந்த நிலையில் இருக்க வேண்டும்.\nமுதலில் தரையில் முட்டி போட்டு நிற்கவும். அதாவது முழங்கால்களும் கணுக்கால்களும் தரையில் படுமாறு நிற்கவும். இரு பாதங்களும் மேல்நோக்கி இருக்க வேண்டும். இருபாதங்களையும் ஒன்றோடொன்று சேர்த்து வைக்கவும். மெதுவாக மூச்சை ஆழ்ந்து உள்ளிழுத்துக் கொண்டே பின்பக்கமாக சாய வேண்டும். இடது உள்ளங்கையை இடது கால் பாதத்திலும் வலது உள்ளங்கையை வலது கால் பாதத்திலும் வைக்கவும்.\nமுதுகை எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு நன்றாக வளைக்கவும். தலையை பின்பக்கமாக தொங்கவிடவேண்டும். தலையின் உச்சிப்பகுதி தரையை பார்த���தபடி இருத்தல் சிறப்பானது. தொடைப்பகுதி உள்பக்கமாக சாய்ந்திருக்கக் கூடாது. தரைக்கு செங்குத்தாக இருக்க வேண்டும். இந்த நிலையில் சுமார் 30 நிநாடிகள் இருந்த பின் சாதாரண நிலையில் மூச்சு விடவும். பிறகு கைகளை ஒவ்வொன்றாக மேலே எடுத்து இயல்பு நிலைக்கு திரும்பவும்.\nபயிற்சியின் போது வாயினால் மூச்சு விடக்கூடாது. உடல் குறுகுதலை தவிர்க்க வேண்டும். ஆடைகள் தளர்ச்சியாக இருத்தல் நல்லது. ஆசனம் நிதானமாகவும் மெதுவாகவும் படிப்படியாகவும் செய்ய வேண்டும். இவ்வாசனம் செய்ய காலை 4 மணி முதல் 6 மணி வரை செய்யலாம்.\nஇதய நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், முதுகுதண்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் இவ்வாசனத்தை செய்யக்கூடாது.\nஇவ்வாசனம் முதுகு தண்டை உறுதி செய்வதில் மிக முக்கியமானதாகும். எளிதில் உணவுகளை ஜீரணிக்க செய்கிறது. குடல் இறக்கத்தை சரிசெய்து உணவு செரிமானத்தை சீராக்குகிறது. கூன் விழுந்த முதுகுடன் இருப்பவர்கள் முதுகை சீராக்க உஷ்ட்ராசனம் உதவுகிறது. கணையத்தின் சுரப்பு தன்மையை சீராக்குகிறது.\nதோள் மூட்டுகளில் உள்ள குறைகளை தீர்க்க உதவுகிறது. கண்களின் பார்வை திறனை அதிகரிக்க செய்கிறது. இதயத்தை வன்மையடையச் செய்து இரத்த ஒட்டத்தை சீராக்குகிறது. கழுத்துபகுதி தசைகளை வலுப்படுத்துகிறது. மார்பு பகுதியை விரிவடையச் செய்து மார்பு தசைகளை வன்மையடையச் செய்கிறது. சிறுநீரக பிரச்சனைகளை சீர் செய்கிறது. நரம்பு தளர்ச்சியை நீக்கி புத்துணர்வு அளிக்கிறது. ஞாபக சக்தி, மன ஒருமைப்பாடு இவற்றை அதிகரிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/fb/kblog.php?463", "date_download": "2020-01-21T19:52:47Z", "digest": "sha1:YPE6RHHR4DBFYE5XUMCEBL7BN5ZVZCNA", "length": 3170, "nlines": 36, "source_domain": "www.kalkionline.com", "title": "பிரபுதேவாவை இயக்கும் டைரக்டர் விஜய் :", "raw_content": "\nபிரபுதேவாவை இயக்கும் டைரக்டர் விஜய் :\nபாலிவுட்டில் தொடர்ந்து படங்கள் இயக்கிய வந்த பிரபுதேவா, கடந்த ஆண்டு பிரபுதேவா ஸ்டுடியோஸ் என்றொரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். அதன்மூலம் சில சமயங்களில், வினோதன் போன்ற படங்களை தயாரித்து வருகிறார். அடுத்தபடியாக ரோமியோஜூலியட் லட்சுமணன் இயக்கத்தில் ஜெயம்ரவி நடிக்கும் படத்தையும் தயாரிக்கிறார்.இந்தநிலையில், தற்போது மதராசப்பட்டினம் விஜய் இயக்கும் படத்தில் நாயக னாக நடிக்கிறார் பிரபுதேவா.\nஇந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகிறது. டைரக்டர் ப்ரியதர்ஷனின் உதவியாளரான விஜய், அவருடன் சில இந்தி படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்திருக்கிறார் என்றபோதும், இதுதான் அவர் இயக்கும் முதல் இந்தி படமாகும். மேலும், ஒரு பாலிவுட் பட நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கும் பிரபுதேவா, பாலிவுட் டெக்னீசியன்களுக்கே இந்த படத்தில் முக்கியத்துவம் கொடுத்திருப்பதோடு, தமன்னாவையும் ஒரு நாயகியாக ஒப்பந்தம் செய்திருக்கிறார். தவிர, இன்னொரு முன்னணி பாலிவுட் நடிகையிடமும் பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/party-news/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF/page/2/", "date_download": "2020-01-21T20:38:32Z", "digest": "sha1:OBMJQEB6YCDYHEWP6GVLWQ2HOLDY53SZ", "length": 28424, "nlines": 485, "source_domain": "www.naamtamilar.org", "title": "வீரத்தமிழர்முன்னணி | நாம் தமிழர் கட்சி - Part 2", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு -புதுச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nநம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி தொகுதி\nநம்மாழ்வார் மலர் வணக்க நிகழ்வு -சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-சைதை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் – ரிஷிவந்தியம் தொகுதி\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து பொது வேலை நிறுத்தம் ஆர்பாட்டம்\nவீரமங்கை வேலுநாச்சியார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு\nகண்ணகி பெருவிழாப் பொதுக்கூட்டம் (தேனி) – சீமான் மெய்யியல் மீட்சியுரை\nநாள்: மே 01, 2018 In: கட்சி செய்திகள், பொதுக்கூட்டங்கள், வீரத்தமிழர்முன்னணி\nகட்சி செய்திகள்: கண்ணகி பெருவிழாப் பொதுக்கூட்டம் (தேனி) – சீமான் மெய்யியல் மீட்சியுரை | நாம் தமிழர் கட்சி மறம் வீழ்த்தி; அறம் காத்த மானத்தமிழ் மறத்தி நமது பெரும்பாட்டி கண்ணகி தமிழ் இனத...\tமேலும்\nஅறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணியின் ‘கண்ணகி பெருவிழா’ பொதுக்கூட்டம் – உத்தமபாளையம் (தேனி)\nநாள்: ஏப்ரல் 26, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், வீரத்தமிழர்முன்னணி, தேனி மாவட��டம்\nஅறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணியின் ‘கண்ணகி பெருவிழா’ பொதுக்கூட்டம் – உத்தமபாளையம் (தேனி) | நாம் தமிழர் கட்சி மறம் வீழ்த்தி; அறம் காத்த மானத்தமிழ் மறத்தி நமது பெரும்பாட்டி க...\tமேலும்\nஅறிவிப்பு: திருமுருகப் பெருவிழா – திருச்செந்தூரில் திரள்வோம்\nநாள்: பிப்ரவரி 08, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், வீரத்தமிழர்முன்னணி\nஅறிவிப்பு: திருமுருகப் பெருவிழா – திருச்செந்தூரில் திரள்வோம் தீந்தமிழ் முருகனைப் புகழ்வோம் – வீரத்தமிழர் முன்னணி | நாம் தமிழர் கட்சி பண்பாட்டுப் புரட்சி இல்லாது அரசியல் புரட்சி...\tமேலும்\nசுற்றறிக்கை: திருமுருகப் பெருவிழா சுவரொட்டி, பதாகை வைத்தல் தொடர்பாக | வீரத்தமிழர் முன்னணி\nநாள்: பிப்ரவரி 01, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், வீரத்தமிழர்முன்னணி, தூத்துக்குடி மாவட்டம்\nசுற்றறிக்கை: திருமுருகப் பெருவிழா சுவரொட்டி, பதாகை வைத்தல் தொடர்பாக | வீரத்தமிழர் முன்னணி | நாம் தமிழர் கட்சி வருகின்ற பிப்ரவரி 11ஆம் நாள் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக த...\tமேலும்\nகண்ணகி பெருவிழாப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை | வீரத்தமிழர் முன்னணி\nநாள்: மே 10, 2017 In: கட்சி செய்திகள், காணொளிகள், பொதுக்கூட்டங்கள், வீரத்தமிழர்முன்னணி\n09-05-2017 கண்ணகி பெருவிழாப் பொதுக்கூட்டம் – கூடலூர் (கம்பம்) | வீரத்தமிழர் முன்னணி | நாம் தமிழர் கட்சி மறம் வீழ்த்தி; அறம் காத்த மானத்தமிழ் மறத்தி நமது பெரும்பாட்டி கண்ணகி தமிழ் இனத்த...\tமேலும்\nஅறிவிப்பு: கண்ணகி பெருவிழாப் பொதுக்கூட்டம் – கூடலூர் (கம்பம்) | வீரத்தமிழர் முன்னணி\nநாள்: மே 09, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொதுக்கூட்டங்கள், வீரத்தமிழர்முன்னணி\n09-05-2017 கண்ணகி பெருவிழாப் பொதுக்கூட்டம் – கூடலூர் (கம்பம்) | வீரத்தமிழர் முன்னணி | நாம் தமிழர் கட்சி மறம் வீழ்த்தி; அறம் காத்த மானத்தமிழ் மறத்தி நமது பெரும்பாட்டி கண்ணகி தமிழ் இனத்த...\tமேலும்\nகண்ணகி பெருவிழா – பூம்புகார் கடலாடுதல் விழாவில் பெருஞ்சுடரேற்றி துவக்கம் | வீரத்தமிழர் முன்னணி\nநாள்: மே 07, 2017 In: கட்சி செய்திகள், வீரத்தமிழர்முன்னணி\nமறம் வீழ்த்தி; அறம் காத்த மானத்தமிழ் மறத்தி நமது பெரும்பாட்டி கண்ணகி தமிழ் இனத்தின் பெருமைக்குரிய அடையாளம் என்பதை முன்னிறுத்தி கண்ணகியின் பெரும்புகழைப் போற்றும் விதமாகவும், ‘பண்பாட்டு புரட்ச...\tமேலும்\nகண்ணகி பெருவிழா – நிகழ்ச்சி நிரல் (7-5-2017 முதல் 10-5-2017 வரை ) | வீரத்தமிழர் முன்னணி\nநாள்: மே 07, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், வீரத்தமிழர்முன்னணி\nகண்ணகி பெருவிழா – நிகழ்ச்சி நிரல் (7-5-2017 முதல் 10-5-2017 வரை ) | வீரத்தமிழர் முன்னணி | நாம் தமிழர் கட்சி ——————————...\tமேலும்\nதிருமுருகப் பெருவிழா பொதுக்கூட்டம் – திருத்தணி வீரத்தமிழர் முன்னணி\nநாள்: பிப்ரவரி 20, 2017 In: கட்சி செய்திகள், காணொளிகள், பொதுக்கூட்டங்கள், வீரத்தமிழர்முன்னணி\n9-02-2017 திருமுருகப் பெருவிழா பொதுக்கூட்டம் – திருத்தணி வீரத்தமிழர் முன்னணி தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன் தமிழ் இறைவன் முருகப் பெரும்பாட்டனுக்கு நாம் தமிழர் கட்சியின் வீரத...\tமேலும்\n19-02-2017 வீரத்தமிழர் முன்னணி நடத்தும் திருமுருகப் பெருவிழா – திருத்தணி\nநாள்: பிப்ரவரி 13, 2017 In: திருவள்ளூர் மாவட்டம், தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொதுக்கூட்டங்கள், வீரத்தமிழர்முன்னணி\n19-02-2017 வீரத்தமிழர் முன்னணி நடத்தும் திருமுருகப் பெருவிழா – திருத்தணி ==================================== தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன் தமிழ் இறைவன்\nநம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு -புதுச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nநம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி தொகுதி\nநம்மாழ்வார் மலர் வணக்க நிகழ்வு -சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-சைதை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் – ரிஷிவந்தியம் தொ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t156314-topic", "date_download": "2020-01-21T21:05:10Z", "digest": "sha1:JLH7Q64TKJXMH63DNWJULUGMAN7LHSTX", "length": 21865, "nlines": 183, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பர்சை ‛பதம் பார்க்கப்போகுது' மொபைல் கட���டணம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» டெபிட் காட் -சாப்பிட்டது 4,181 ரூபாய்க்கு,இழந்தது 4,10,036 ரூபாய்\n» மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--\n» ஆறாத் துயரம் மாறாதோ \n» மங்கையர் திலகம் --நகைச்சுவைக்காக\n» கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்\n» வேலன்:-காமிக்ஸ் புத்தகங்களை படிக்க-comic book reader\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS\n» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி\n» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை\n» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.\n» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.\n» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..\n» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி\n» பெண் குழந்தைகளுக்கு மரியாதை\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3\n» ஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)\n» ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்\n» வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்\n» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது\n» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்\n» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்\n» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை\n» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]\n» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...\n» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\n» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)\n» அச்சம் என்பது மடமையடா\n» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்\n» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்\n» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு\n» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்\n» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix\n» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days\n» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது\n» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\n» யானை சிலை கோயில்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'\n» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிர��ர்த்தனை\n» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்\n» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........\n» இரட்டை வேடத்தில் யோகிபாபு\n» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்\nபர்சை ‛பதம் பார்க்கப்போகுது' மொபைல் கட்டணம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபர்சை ‛பதம் பார்க்கப்போகுது' மொபைல் கட்டணம்\nதொழில் போட்டி மற்றும் நஷ்டங்களை சமாளிக்க, வரும் டிசம்பர்\nமாதம் மொபைல்போன் சேவை கட்டணங்களை உயர்த்த போவதாக\nஏர்டெல் மற்றும் வோடோபோன் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.\nஇதனை தொடர்ந்து, ஜியோ நிறுவனமும், மொபைல் போன் மற்றும்\nடேட்டா கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.\nநாட்டில் மொபைல் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை\nகணிசமாக உயர்ந்து வருகிறது. ஆனால், பொதுத்துறை\nநிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல்., ஆகியவை வீழ்ச்சியே\nஇதனால், அந்த நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கியதால்,\nஇரு நிறுவனங்களையும் ஒன்றிணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஏர்டெல், வோடோபோன் ஐடியா போன்ற தனியார் தொலைதொடர்பு\nசேவை நிறுவனங்களும் சந்தையில் சரிவை கண்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஜியோ நிறுவனம் அதிகமான வாடிக்கையாளர்களை கவர்ந்ததே இதற்கு\nஅதேநேரத்தில், ஜியோ வாடிக்கையாளர்கள், மற்ற நிறுவனங்களின்\nவாடிக்கையாளர்களை அழைக்க நிமிடத்திற்கு 6 பைசா கட்டணமாக\nவசூலித்து வருகிறது. மேலும், சில நாட்களுக்கு முன்னர், பல்வேறு\nதொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் அளிக்க வேண்டிய\nநிலுவை லைசென்ஸ் கட்டணமான ரூ.92 ஆயிரம் கோடி மற்றும்\n'ஸ்பெக்டரம்' பயன்பாட்டு கட்டணமான ரூ.41 ஆயிரம் கோடி என\nமொத்தமாக ரூ.1.33 லட்சம் கோடியை வசூலிக்க மத்திய அரசுக்கு\nசெப்.,30 அன்றுடன் முடிந்த 2வது காலாண்டில், ஏர்டெல், வோடோபோன்\nஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தெரிவித்தன.\nஇந்நிலையில், தொழில்போட்டி மற்றும் நஷ்டங்களை சமாளிக்கும்\nவகையில், வரும் டிசம்பர் மாதம் முதல் மொபைல்போன் சேவை\nகட்டணங்களை அதிகரிக்க போவதாக ஐடியா மற்றும் வோடோபோன்\nவாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து உயர்தரமான சேவையை\nவழங்குவதற்காக கட்டணம் அதிகரிக்கப்படுவதாக அந்த நிறுவனங்கள்\nதெரிவித்தன. எவ்வளவு கட்டண உயர்வு என்பது குறித்து இதுவரை\nசேவை கட்டணம் அதிகரிக்கப்படும் என ஏர்டெல் மற்றும் வோடோபோன்\nஐடியா நிறுவனங்கள் அறிவித்துள்ளதை தொடர்ந்து, பங்குச்சந்தைகளின்\nஅதன் பங்குகளின் விலை அதிகரித்தன.\nஏர்டெல், வோடோபோனை தொடர்ந்து, கட்டணத்தை அதிகரிக்க\nஇது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,\n'' மற்ற நிறுவனங்களை போலவே, நாங்கள் இந்திய நுகர்வோருக்கு\nபயனளிக்கும் வகையில் தொழிற்துறையை வலுப்படுத்த அரசுடன்\nஇணைந்து செயல்படுவோம். மேலும் தரவு நுகர்வு அல்லது\nவளர்ச்சியை மோசமாக பாதிக்காத வகையில் அடுத்த சில வாரங்களில்\nகட்டணங்களை சரியான முறையில் அதிகரிப்பது உள்ளிட்ட\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர�� சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/third-thirumrai/1080/thirugnanasambandar-thevaram-thirumaraikadu-vidaithavar-purangal", "date_download": "2020-01-21T21:04:36Z", "digest": "sha1:32XPRE6LC4DOWU7CJLB2XCMO2RXZO27E", "length": 33730, "nlines": 398, "source_domain": "shaivam.org", "title": "விடைத்தவர் புரங்கள் திருமறைக்காடு திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதிருமுறை : மூன்றாம் திருமுறை\nOdhuvar Select சற்குருநாத ஓதுவார் மதுரை முத்துக்குமரன்\nதலம் : ஹ பிற்சேர்க்கை\nசிறப்பு: பிற்சேர்க்கை - தலம் : திருமறைக்காடு - பண் : கொல்லி\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் மூன்றாம் திருமுறை இரண்டாம் பகுதி\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் மூன்றாம் திருமுறை முதல் பகுதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.001 - கோயில் - ஆடினாய்நறு நெய்யொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.002 - திருப்பூந்தராய் - பந்துசேர்விர லாள்பவ ளத்துவர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.003 - திருப்புகலி - இயலிசை யெனும்பொரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.004 - திருவாவடுதுறை - இடரினும் தளரினும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.005 - திருப்பூந்தராய் - தக்கன் வேள்வி தகர்த்தவன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.006 - திருக்கொள்ளம்பூதூர் - கொட்ட மேகமழுங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.007 - திருப்புகலி - கண்ணுத லானும்வெண்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.008 - திருக்கடவூர்வீரட்டம் - சடையுடை யானும்நெய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.009 - திருவீழிமிழலை - கேள்வியர�� நாடொறும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.010 - திருஇராமேச்சுரம் - அலைவளர் தண்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.011 - திருப்புனவாயில் - மின்னியல் செஞ்சடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.012 - திருக்கோட்டாறு - வேதியன் விண்ணவ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.013 - திருப்பூந்தராய் - மின்னன எயிறுடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.014 - திருப்பைஞ்ஞீலி - ஆரிடம் பாடிலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.015 - திருவெண்காடு - மந்திர மறையவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.016 - திருக்கொள்ளிக்காடு - நிணம்படு சுடலையின்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.017 - திருவிசயமங்கை - மருவமர் குழலுமை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.018 - திருவைகல்மாடக்கோயில் - துளமதி யுடைமறி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.019 - திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில் - எரிதர அனல்கையில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.020 - திருப்பூவணம் - மாதமர் மேனிய\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.021 - திருக்கருக்குடி - நனவிலுங் கனவிலும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.022 - திருப்பஞ்சாக்கரப்பதிகம் - துஞ்சலும் துஞ்சல்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.023 - திருவிற்கோலம் - உருவினார் உமையொடும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.024 - திருக்கழுமலம் - மண்ணில் நல்லவண்ணம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.025 - திருந்துதேவன்குடி - மருந்துவேண் டில்லிவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.026 - திருக்கானப்பேர் - பிடியெலாம் பின்செலப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.027 - திருச்சக்கரப்பள்ளி - படையினார் வெண்மழுப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.028 - திருமழபாடி - காலையார் வண்டினங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.029 - மேலைத்திருக்காட்டுப்பள்ளி - வாருமன் னும்முலை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.030 - திருஅரதைப்பெரும்பாழி - பைத்தபாம் போடரைக்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.031 - திருமயேந்திரப்பள்ளி - திரைதரு பவளமுஞ் சீர்திகழ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.032 - திருஏடகம் - வன்னியும் மத்தமும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.033 - திருஉசாத்தானம் - நீரிடைத் துயின்றவன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.034 - திருமுதுகுன்றம் - வண்ணமா மலர்கொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.035 - திருத்தென்குடித்திட்டை - முன்னைநான் மறையவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.036 - திருக்காளத்தி - சந்தமார் அகிலொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.037 - திருப்பிரமபுரம் - கரமுனம்மல ராற்புனல்மலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.038 - திருக்கண்டியூர்வீரட்டம் - வினவினேன்அறி யாமையில்லுரை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.039 - திருஆலவாய் - மானின்நேர்விழி மாதராய்வழு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.040 - தனித்திருவிருக்குக்குறள் - கல்லால் நீழல் அல்லாத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.041 - திருவேகம்பம் - கருவார் கச்சித், திருவே கம்பத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.042 - திருச்சிற்றேமம் - நிறைவெண்டிங்கள் வாண்முக\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.043 - சீகாழி - சந்த மார்முலை யாள்தன\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.044 - திருக்கழிப்பாலை - வெந்த குங்கிலி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.045 - திருவாரூர் - அந்த மாயுல காதியு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.046 - திருக்கருகாவூர் - முத்தி லங்குமுறு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.047 - திருஆலவாய் - காட்டு மாவ துரித்துரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.048 - திருமழபாடி - அங்கை யாரழ லன்னழ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.049 - நமச்சிவாயத் திருப்பதிகம் - காதலாகிக் கசிந்து\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.050 - திருத்தண்டலைநீள்நெறி - விரும்புந் திங்களுங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.051 - திருஆலவாய் - செய்யனே திருஆலவாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.052 - திருஆலவாய் - வீடலால வாயிலாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.053 - திருவானைக்கா - வானைக்காவில் வெண்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.054 - திருப்பாசுரம் - வாழ்க அந்தணர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.055- திருவான்மியூர் - விரையார் கொன்றையினாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.056- திருப்பிரமபுரம் - இறையவன் ஈசன்எந்தை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.057 - திருவொற்றியூர் - விடையவன் விண்ணுமண்ணுந்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.058 - திருச்சாத்தமங்கை - திருமலர்க் கொன்றைமாலை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.059 - திருக்குடமூக்கு - அரவிரி கோடனீட லணிகாவிரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.060 - திருவக்கரை - கறையணி மாமிடற்றான்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.061 - திருவெண்டுறை - ஆதியன் ஆதிரையன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.062 - திருப்பனந்தாள் - கண்பொலி நெற்றியினான்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.063 - திருச்செங்காட்டங்குடி - பைங்கோட்டு மலர்ப்புன்னைப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.064 - திருப்பெருவேளூர் - அண்ணாவுங் கழுக்குன்றும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.065 - திருக்கச்சிநெறிக்காரைக்காடு - வாரணவு முலைமங்கை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.066 - திருவேட்டக்குடி- வண்டிரைக்கும் மலர்க்கொன்றை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.067 - திருப்பிரமபுரம் - சுரருலகு நரர்கள்பயில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.068 - திருக்கயிலாயம் - வாளவரி கோளபுலி கீளதுரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.069 - திருக்காளத்தி - வானவர்கள் தானவர்கள் வாதைபட\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.070 - திருமயிலாடுதுறை - ஏனவெயி றாடரவோ டென்புவரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.071 - திருவைகாவூர் - கோழைமிட றாககவி கோளுமில\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.072 - திருமாகறல் - விங்குவிளை கழனிமிகு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.073 - திருப்பட்டீச்சரம் - பாடன்மறை சூடன்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.074 - திருத்தேவூர் - காடுபயில் வீடுமுடை யோடுகலன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.075 - திருச்சண்பைநகர் - எந்தமது சிந்தைபிரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.076 - திருமறைக்காடு - கற்பொலிசு ரத்தினெரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.077 - திருமாணிகுழி - பொன்னியல் பொருப்பரையன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.078 - திருவேதிகுடி - நீறுவரி ஆடரவொ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.079 - திருக்கோகரணம் - என்றுமரி யானயல\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.080 - திருவீழிமிழலை - சீர்மருவு தேசினொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.081 - திருத்தோணிபுரம் - சங்கமரு முன்கைமட\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.082 - திருஅவளிவணல்லூர் - கொம்பிரிய வண்டுலவு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.083 - திருநல்லூர் - வண்டிரிய விண்டமலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.084 - திருப்புறவம் - பெண்ணிய லுருவினர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.085 - திருவீழிமிழலை - மட்டொளி விரிதரு மலர்நிறை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.086 - திருச்சேறை - முறியுறு நிறமல்கு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.087 - திருநள்ளாறு - தளிரிள வளரொளி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.088 - திருவிளமர் - மத்தக மணிபெற\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.089 - திருக்கொச்சைவயம் - திருந்துமா களிற்றிள\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.090 - திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் - ஓங்கிமேல் உழிதரும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.091 - திருவடகுரங்காடுதுறை - கோங்கமே குரவமே கொழுமலர்ப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.092 - திருநெல்வேலி - மருந்தவை மந்திரம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.093 - திருஅம்பர்மாகாளம் - படியுளார் விடையினர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.094 - திருவெங்குரு - விண்ணவர் தொழுதெழு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.095 - திருஇன்னம்பர் - எண்டிசைக் ���ும்புகழ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.096 - திருநெல்வெண்ணெய் - நல்வெணெய் விழுதுபெய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.097 - திருச்சிறுகுடி - திடமலி மதிலணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.098 - திருவீழிமிழலை - வெண்மதி தவழ்மதில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.099 - திருமுதுகுன்றம் - முரசதிர்ந் தெழுதரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.100 - திருத்தோணிபுரம் - கரும்பமர் வில்லியைக்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.101 - திருஇராமேச்சுரம் - திரிதரு மாமணி நாகமாடத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.102 - திருநாரையூர் - காம்பினை வென்றமென்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.103 - திருவலம்புரம் - கொடியுடை மும்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.104 - திருப்பருதிநியமம் - விண்கொண்ட தூமதி சூடிநீடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.105 - திருக்கலிக்காமூர் - மடல்வரை யின்மது\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.106 - திருவலஞ்சுழி - பள்ளம தாய படர்சடைமேற்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.107 - திருநாரையூர் - கடலிடை வெங்கடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.108 - திருஆலவாய் - வேத வேள்வியை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.109 - கூடச்சதுக்கம் - மண்ணது வுண்டரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.110 - திருப்பிரமபுரம் - வரம தேகொளா\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.111 - திருவீழிமிழலை - வேலி னேர்தரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.112 - திருப்பல்லவனீச்சரம் - பரசுபாணியர் பாடல்விணையர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.113 - திருக்கழுமலம் - உற்றுமை சேர்வது மெய்யினையே\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.114 - திருவேகம்பம் - பாயுமால்விடை மேலொரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.115 - திருஆலவாய் - ஆலநீழ லுகந்த திருக்கையே\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.116 - திருவீழிமிழலை - துன்று கொன்றைநஞ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.117 - சீர்காழி - யாமாமாநீ யாமாமா\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.118 - திருக்கழுமலம் - மடல்மலி கொன்றை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.119 - திருவீழிமிழலை - புள்ளித்தோ லாடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.120 - திருஆலவாய் - மங்கையர்க் கரசி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.121 - திருப்பந்தணைநல்லூர் - இடறினார் கூற்றைப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.122 - திருஓமமாம்புலியூர் - பூங்கொடி மடவாள்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.123 - திருக்கோணமாமலை - நிரைகழ லரவஞ் சிலம்பொலி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.124 - திருக்குருகாவூர் - சுண்ணவெண் ணீறணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.125 - திருநல்லூர்ப்பெருமண���் - கல்லூர்ப் பெருமணம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.001 - திருவிடைவாய் - மறியார் கரத்தெந்தையம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.002 - திருக்கிளியன்னவூர் - தார்சி றக்கும் சடைக்கணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.003 - திருமறைக்காடு - விடைத்தவர் புரங்கள் மூன்றும்\nகுறிப்பு : பின்னர் கிடைக்கப்பெற்ற திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்.  11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88)", "date_download": "2020-01-21T20:29:02Z", "digest": "sha1:TM4UESS3IRKXZXA3B6GCOAN5JCTLRLJ5", "length": 31820, "nlines": 706, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரண்டாம் பெனடிக்ட் (திருத்தந்தை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருத்தந்தை புனித இரண்டாம் பெனடிக்ட்\nஉரோமை நகரம், பைசாந்தியப் பேரரசு\nஉரோமை நகரம், பைசாந்தியப் பேரரசு\nபெனடிக்ட் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்\nதிருத்தந்தை புனித இரண்டாம் பெனடிக்ட் என்பவர் திருத்தந்தையாக 684 முதல் 685 வரை இருந்தவர். இவர் இரண்டாம் லியோவின் இறப்புக்கு பின் 683இல் தேர்வு செய்யப்பட்டாலும் நான்காம் கான்ஸ்டன்டைன் மன்னனின் ஒப்புதலைப் பெற காலதாமதம் ஆனதால் 684இல் பதவி ஏற்றார்.\nMonothelitism என்னும் பதித்த கொள்கையினை அடக்க 678இல் நடந்த மூன்றாம் கான்ஸ்டன்டைன் பொதுச்சங்கத்தில் அந்தியோக்கு நகர ஆயரை திருச்சபையை விட்டு விலக்கினார்.\nஇவர் ஒரு வருடத்திற்கும் குறைவாகவே திருத்தந்தையாக இருந்த போதிலும், உரோமை நகரில் பல கோவில்களை இவர் சீரமைத்தார் என்பர். இவர் 8 மே 685இல் இறந்தார்.\nபுனிதர் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nகத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையர் பட்டியல்\nயோசேப்பு (இயேசுவின் வளர்ப்புத் தந்தை)\nவேற்று இனத்தவரின் திருத்தூதரான பவுல்\nஇங்கிலாந்து மற்றும் வேல்சின் நாற்பது இரத்த சாட்சிகள்\nஎசுப்பானிய உள்நாட்டுப் போரின் மறைசாட்சிகள்\nசீன மக்கள் குடியரசின் மறைசாட்சிகள்\nகிறித்தவப் புனிதர்கள் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2014, 07:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் ப���துமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/03/31/tn-ramdoss-yet-to-decide-on-candidate-to-oppos.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-21T21:25:01Z", "digest": "sha1:6EJF7PQHC66U2SRRG6ULRQVHRF7XCQXL", "length": 18030, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிதம்பரம்: திருமா 'பாசம்'.. குழம்பும் ராமதாஸ் | Ramdoss yet to decide on candidate to oppos Tirumavalavan, சிதம்பரம்: திருமா 'பாசம்'.. குழம்பும் ராமதாஸ் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\n3 வயது மகளுக்கு வாயில் மது ஊற்றிய தாய்\nநல்லா கட்றாங்கய்யா கல்லா.. சீரியல் பொண்ணுங்க எல்லாம் அவ்ளோ க்யூட்டா இருக்காங்க\n1 லட்சம் சம்பளம் தர்றேன்னு சொன்னாங்க.. வேணாம்னுட்டேன்.. கையில் கலப்பை.. மனசுல சந்தோஷம்..உற்சாக ரேகா\nஇன்னும் பிடிவாதம் போகலை.. சுதீஷுக்கு ராஜ்யசபா எம்பி பதவி வேணும்.. அதிமுகவை நெருக்கும் தேமுதிக\nமொத்த உலக பொருளாதாரத்தையும் பின்னால் இழுப்பது இந்தியாதான்.. ஐஎம்எப் கீதா கோபிநாத் பகீர் தகவல்\nநான் பேசியது உண்மை.. பெரியார் பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது.. ரஜினிகாந்த் பரபர பேட்டி\nகள்ள காதலனுடன் ஜாலி.. விடாமல் அழுத குழந்தை.. அடித்து உதைத்து.. வாயில் மது ஊற்றிய நந்தினி..ஒசூர் ஷாக்\nMovies இதென்னய்யா இப்படி சொல்றாய்ங்க... உச்ச ஹீரோ படம் அப்படி நஷ்டம், ஒல்லி நடிகர் படம் இப்படி நஷ்டமாம்ல\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nLifestyle டயட்டே இல்லாமல் எடையை குறைக்கனுமா... அப்போ இந்த டான்ஸ் ஆடுங்க போதும்...\nFinance இந்தியாவின் தலையெழுத்து இவ்வளவு தான்.. வளர்ச்சி வெறும் 4.8% தான்.. ஐஎம்எஃப் எச்சரிக்கை..\nAutomobiles 18 கோடி ரூபாய் மதிப்புள்ள கார் தீயில் கருகி நாசம்... காரணம் தெரிந்தால் தாங்க மாட்டீங்க...\nTechnology ஒரு பட்டன் அழுத்தினா போதும் தமிழக காவல்துறை உங்கள் முன் நிற்கும் காவலன் ஆப் உங்ககிட்ட இருக்கா\nSports இவங்க 2 பேரும் ஆல்-டைம் பெஸ்ட்.. தோல்விக்குப் பின் இந்திய வீரர்களை பாராட்டித் தள்ளிய ஆஸி, கேப்டன்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிதம்பரம்: திருமா பாசம்.. குழம்பும் ராமதாஸ்\nசென்னை: விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை எதிர்த���து யாரை நிறுத்துவது என்ற குழப்பத்தில் உள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய 2 தனித் தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.\nஇதில் சிதம்பரம் தொகுதியில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. ஏற்கனவே இரண்டு முறை இந்தத் தொகுதியில் போட்டியிட்டு 2 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுகள் பெற்றாலும் வெற்றி வாய்ப்பை இழந்தவர் திருமாவளவன்.\nஇம்முறை மீண்டும் அவரே சிதம்பரம் தொகுதியில் நிற்க வேண்டும் என நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.\nவிழுப்புரம் தொகுதியில் யாரை நிறுத்துவது என்பது பற்றி முடிவு செய்ய அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் நாளை நடக்கிறது.\nவேளச்சேரியில் நடக்கும் இக் கூட்டத்தில் சிதம்பரம், விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 12 சட்டமன்றத் தொகுதிகளின் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.\nவிழுப்புரம் மாவட்டச் செயலாளரான சிந்தனை செல்வன் இரு முறை சட்டசபை தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு தோல்வியடைந்தார். அவருக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படலாம் என்கிறார்கள்.\nஅதிமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதி தங்களுக்கு வேணாடம் என்று டாக்டர் ராமதாஸ் கூறியும் கூட அதை பாமகவுக்கு ஒதுக்கிவிட்டார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.\nசிதம்பரத்தில் தனக்கு மிக நெருக்கமான திருமாவளவன் போட்டியிடுவார் என்பதால் அந்தத் தொகுதி வேண்டாம் என்றார் ராமதாஸ்.\nஆனால், தொகுதி தரப்பட்டுவிட்டதால், தனக்கு ஒதுக்கப்பட்ட மற்ற அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட ராமதாஸ் சிதம்பரம் தொகுதி குறித்து இன்னும் முடிவெடுக்காமல் உள்ளார்.\nதிருமாவளவனுக்கு சாதகமாக வீக்கான வேட்பாளரை நிறுத்தினால் அது அதிமுகவின் கோபத்தை சம்பாதித்துக் கொடுத்துவிடும் என்பதால் பலமான வேட்பாளரையே நிறுத்த ராமதாஸ் முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.\nஇதுதொடர்பாக தொகுதி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்திக் கொண்டு்ள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவாரிசுகளுக்கு முக்கியத்துவம்- அடுத்தடுத்து பிளவுபடும் கட்சிகள்-அபாய சங்கை கவனிப்பாரா மு.க. ஸ்டாலின்\nஅதிமுக ஏதாவது செய்யட்டும்.. அதுவரைக்கும் வெயிட் பண்ணுவோம்.. இதுதான் திமுக கணக்காம்\nஎதற்கு ரிஸ்க்.. திமுக, அதிமுக.. பாரபட்சமே இல்லாமல் திருவாரூர் தேர்தலை வெறுக்க என்ன காரணம்\n5 மாநில தேர்தல் முடிவு பரபரப்புக்கு மத்தியில் கூடிய நாடாளுமன்றம்.. ஒத்திவைப்பு\nதலைவர்களும், தொண்டர்களும் இப்படி மக்களுக்காக இணைந்து செயல்பட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்\nதுப்பாக்கி சூடு: கோவையில் பல்வேறு இடங்களில் வெவ்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nகர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள்:நாடாளுமன்றத் தேர்தலுக்கு மற்ற கட்சிகளுக்கு சொல்லும் பாடம் என்ன\n105 பெருசா... 117 பெருசா... கர்நாடகா கவர்னரின் முடிவு என்ன\nதேர்தலுக்கு பணம் பதுக்குவதுதான் ஏடிஎம்களில் பணம் இல்லாததற்கு காரணம்: ஈஸ்வரன் திடுக் தகவல்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி புதுவையில் நாளை முழு அடைப்பு போராட்டம் - பஸ்கள் ஓடாது\nபாஜகவை மனதில் வைத்து தேசிய கட்சிகளை ஓ.பி.எஸ் விமர்சித்து இருக்கமாட்டார் : தமிழிசை செளந்தரராஜன்\nஆர்.கே.நகரில் 30 ஆண்டுகளில் 'டாஸ்மாக் கடை' மட்டும்தான் வளர்ச்சியடைந்துள்ளது... தமிழிசை 'பொளேர்'\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/pok-part-of-india-will-have-control-one-day-jaishankar-363219.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-21T20:05:36Z", "digest": "sha1:CWUBARKETXJRKD7O3CR4PYDSYUQEIXDK", "length": 18178, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர் | PoK part of India, will have control one day: Jaishankar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nடெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் (POK) இந்தியாவைச் சேர்ந்தது என்றும், அந்த பகுதி மீது ஒரு நாள் இந்தியா அதிகார வரம்பை செலுத்தப்போவது உறுதி என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அதிரடியாக தெரிவித்தார்.\nவெளியுறவு அமைச்சர் சுப்ரமண்யன் ஜெய்சங்கர் டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:\nPoKஇல் நமது நிலைப்பாடு எப்போதுமே ஒரே மாதிரி இருந்து வருகிறது, எப்போதும் மிகவும் தெளிவாக இருக்கிறது. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாகும், அதன் மீது நமக்கு முழு அதிகார வரம்பு ஒருநாள் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.\nஇந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே காஷ்மீர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தால், அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமாகத்தான் இருக்குமே தவிர நமது காஷ்மீர் பற்றியாக இருக்காது.\nபாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த அந்த நாடு முதலில் பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது குறித்து பாகிஸ்தான் நல்ல நல்ல வார்த்தைகளை மட்டுமே நமக்கு பரிசாக அளிக்கிறது, ஆனால் பயங்கரவாத நெட்வொர்க்கை அகற்றுவதில் எந்த ச���யல்பாடும் இல்லை.\nகாஷ்மீருக்குள் போகக்கூடாது என்ற போலீஸ்.. ஏர்போர்ட்டை விட்டே போக மறுத்த யஷ்வந்த் சின்ஹா.. பரபரப்பு\nஇந்தியாவின் குரல் இப்போது உலக அரங்கில் அதிகம் கேட்கப்படுகிறது, அது ஜி 20 அல்லது காலநிலை மாநாடு என எதுவாக இருந்தாலும் சரிதான். அரசு இந்த பதவிக்காலத்தின் முதல் 100 நாட்களில், அண்டை நாடுகளுடான உறவை மேம்படுத்தியுள்ளது.\nபிரதமர் மோடி, மாலத்தீவு, இலங்கை, பூட்டான் போன்ற நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்தார். எல்லை தாண்டிய பயங்கரவாத பிரச்சினை, 370 வது பிரிவை நீக்குவது போன்ற விவகாரங்கள், இந்தியா தரப்பிலிருந்து உலக நாடுகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இவ்வாறு ஜெய்சங்கர் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nவேட்பு மனு.. கடைசி நாளில் கெஜ்ரிவாலுக்கு வந்த சிக்கல்.. 6 மணி நேரம் காத்திருப்பு.. இறுதியில் சுபம்\nபட்ஜெட் 2020: அடேங்கப்பா, இவ்வளவு விஷயம் இருக்குதா பட்ஜெட் பற்றி 'நச்சுன்னு' 10 தகவல்\nபேரறிவாளன் விடுதலையில் தாமதம் ஏன் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி\nடெல்லி தேர்தல்: கெஜ்ரிவாலுக்கு எதிராக மாணவர், இளைஞரணி தலைவர்களை களமிறக்கிய காங், பாஜக\n'ரோடு ஷோ' வால் தாமதமாக சென்ற கெஜ்ரிவால்.. வேட்பு மனு தாக்கல் செய்வதை தவறவிட்டார்\nதனியார் ரயில்களில் வசூல் குறைஞ்சா.. 180 மடங்கு அபராதம்.. அதிர வைக்கும் வரைவு அறிக்கை\n3 விஷயங்கள்.. பாஜகவின் தலைவர் பதவியை துறந்த அமித் ஷா.. இனி செயல்படுத்த போகும் அதிரடி திட்டங்கள்\nபோன வாரம் சர்ச்சை பேச்சு.. நிதியமைச்சருடன் டாடா சன்ஸ் சேர்மன் சந்திரசேகரன் திடீர் சந்திப்பு\nநட்டாதான் பாஸ்.. ஆனால் அமித் ஷாதான் பிக்பாஸ்.. தமிழ்நாடு, மே.வங்க தேர்தலுக்கு பாஜகவின் வியூகம்\nநிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பவன் குமாரின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி\nமகேஸ்வரியை தாக்கியது \"கொரோனா\" வைரஸ்.. சீனாவை தொடர்ந்து உலுக்கும் பீதி.. சூடு பிடிக்கும் ஆய்வுகள்\n2001-இல் இந்தியா-ஆஸி. கிரிக்கெட் போட்டியின் டர்னிங் பாயின்ட் நினைவிருக்கிறதா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njammu kashmir pakistan jaishankar ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தான் ஜெய்சங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/jharkhand-assembly-elections-rahul-gandhi-priyanka-gandhi-decided-not-to-campaign-369565.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-21T20:40:40Z", "digest": "sha1:X57VV54KMABIWDPGCOGI7A3Y44F5W3NW", "length": 18214, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "காங்கிரசுக்கு பின்னடைவு.. ஜார்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தில் ஆப்சென்ட்.. ராகுல், பிரியங்கா முடிவு? | Jharkhand assembly elections: Rahul Gandhi, Priyanka Gandhi decided not to campaign - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாங்கிரசுக்கு பின்னடைவு.. ஜார்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தில் ஆப்சென்ட்.. ராகுல், பிரியங்கா முடிவு\nராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யாமல் தவிர்க்க ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் முடிவ�� செய்திருப்பதாக கூறப்படுகிறது.\nஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர் 20ம் தேதி வரை 5 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. சிபு சரணின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன், காங்கிரஸ் இங்கு கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.\nமொத்தமுள்ள 81 தொகுதிகளில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், ராஷ்டிரிய ஜனதாதளம் 7 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளன.\nசமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியல் வெளியானது. கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பெயர்களும் இதில் இடம் பெற்றன. ஆனால், ஜார்க்கண்டில் பிரசாரம் செய்யாமல் ராகுல் காந்தி வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nஉத்தரபிரதேசத்தை தாண்டி, பிரச்சாரம் செய்ய, பிரியங்கா காந்தி, விரும்பவில்லை என்றும், ராகுல் காந்தியை பொறுத்தளவில், அவர் லோக்சபா தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சி விவகாரங்களில் ஆர்வம் காட்டாமல் இருப்பதாகவும், அதையே இப்போதும் தொடரப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅயோத்தி சர்ச்சையை அரசியலாக்கியது காங்கிரஸ்தான் காரணம்- பிரதமர் நரேந்திர மோடி\nஎனவே, உடல்நலக்குறைவால் தீவிர அரசியலை விட்டு ஒதுங்கியிருக்கும், காங்கிரசின் தற்காலிக தலைவரான சோனியா காந்தி, ஜார்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளார். இது அக்கட்சி தொண்டர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இருப்பினும், ராகுல் காந்தியை ஒரு சில கூட்டங்களிலாவது பங்கேற்கச் செய்ய காங்கிரஸ் நிர்வாகிகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.\nதனது அரசியல் வருகை எதிர்பார்த்த வெற்றியை கட்சிக்கு பெற்று தரவில்லை என்பதில் பிரியங்காவும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஹரியானாவில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலிலும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவருமே, தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபதவி ஏற்றதும் ஹேமந்த் சோரன் அதிரடி- பல்லாயிரம் பழங்குடியினர் மீதான போராட்ட வழக்குகள் ரத்து\nஜார்க்கண்ட்- ஒரே மே��ையில் எதிர்க்கட்சி தலைவர்கள் சங்கமம்... வலிமையான கூட்டணிக்கு வழிகாட்டுமா\nஜார்க்கண்ட் 11-வது முதல்வராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்- ஒரே மேடையில் எதிர்க்கட்சி தலைவர்கள்\nஜார்க்கண்ட் முதல்வரானார் ஹேமந்த் சோரன் .. ராகுல்..மம்தா..ஸ்டாலின். கனிமொழி என கலகலத்த விழா மேடை\nஜார்க்கண்ட்டில் பரபரப்பு.. ரகுபர் தாஸ்க்கு எதிராக முதல்வராகும் ஹேமந்த் சோரன் போலீசில் புகார்\nஸ்டாலினுக்கு போன் போட்ட ஹேமந்த் சோரன்.. பதவியேற்பு விழாவுக்கு நீங்க வந்தேயாகனும்.. அழைப்பு\nடிச.29-ல் ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்பு.. சோனியா, ராகுலுக்கு ஹேமந்த் சோரன் அழைப்பு\nஜார்க்கண்ட்: 50 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் டிச.29-ல் முதல்வராக பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்\nஜார்க்கண்ட் வரலாற்றில் முதல்முறையாக.. சட்டசபைக்கு 10 பெண்கள் தேர்வு.. முதல்முறையாக 6 பேர் வெற்றி\nஜார்கண்ட் வரலாற்றிலேயே இப்படி நடந்தது இல்லை.. பாஜகவுக்கு கிடைத்த முதல் பெரிய அடி\nஜார்க்கண்ட் உதயமாகி 19 ஆண்டுகள்.. ஆண்டது 15 ஆண்டுகள்.. பாஜகவின் திடீர் தோல்விக்கு காரணம் என்ன\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் - ஜே.எம்.எம்.-காங் அணி 47 இடங்களில் வென்றது- பாஜக- 25 தொகுதிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njharkhand rahul gandhi congress ஜார்கண்ட் ராகுல் காந்தி காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adityaguruji.in/2019/12/07/gaja-kesari-yoga/", "date_download": "2020-01-21T20:38:11Z", "digest": "sha1:HBV53VUYOX7XV3WVGAI5T2D43CK53T5P", "length": 8407, "nlines": 141, "source_domain": "www.adityaguruji.in", "title": "GAJA KESARI YOGA – Aditya Guruji", "raw_content": "\n[ 21/01/2020 ] காஞ்சிப் பெரியவர் போல் ஆக முடியுமா\n[ 21/01/2020 ] குருஜி நேரம் (19.01.2020) GURUJI NERAM.\tகுருஜி நேரம் வீடியோக்கள்\nஇரட்டைக் குழந்தை ஜாதக விளக்கம்.-ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி விளக்கம்.\nராசி எப்போது பலன் தரும்\nபிரதமருக்கு நீசபங்க ராஜயோகம் இருக்கிறதா..\nமகத்தில் உதித்த மகத்துவ அரசி…\nசுபர் அசுபர் அமைந்த சூட்சுமம்…. – 36\n2016 – 12 ராசிகளுக்கும் மகாமக புனித நீராடலுக்கான நேரம்\nஏழரைச் சனி எப்போது நன்மை செய்யும்..\nஆயிரம் கோடிக்கு அதிபதி யார்..\nவலுப்பெற்ற சனி என்ன செய்வார்\nஅக்னி நட்சத்திரம் : ஒரு பார்வை\nஅடுத்த முதல்வர் ரஜினியா … – ஒரு ஜோதிடப் பார்வை.\nபிரதமர் மோடிக்கு விருச்சிக ராசியா\nஅதி யோகம் எனும் சூட்சும யோகம்..\n2018- தைப்பூச சந்திர கிரகணம்\nதுல்லிய விதிகள் ஜோதிடத்தில் உண்டா\nஒரு��ரைக் கோடீஸ்வரனாக்கும் இந்து லக்னம் – D-006-Oruvarai Kodeeshwaranakkum Hindu Laknam…\nகுரு தரும் கோடீஸ்வர யோகம்…\nசட்டத் துறையில் சாதிப்பவர் யார்..\nராகு எப்போது மரணம் தருவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/may/18/%E0%AE%AE%E0%AF%87-19-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-2921659.html", "date_download": "2020-01-21T21:20:55Z", "digest": "sha1:GTRWO7KLJJNT5ZYIFIGAGXWA3A4X6LJI", "length": 6746, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nமே 19 மின் தடை\nBy DIN | Published on : 18th May 2018 12:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநேரம்: காலை 9 முதல் மாலை 5 மணி வரை\nமின்தடை பகுதிகள்: மேல்பாடி, பொன்னை, விண்ணம்பள்ளி, கத்தாரிக்குப்பம், அம்முண்டி, திருவலம், கத்தியவாடி, சேர்க்காடு, அம்மோர்பள்ளி, மகிமண்டலம், தாதிரெட்டிபள்ளி, முத்தரசிகுப்பம், பிரம்மபுரம், பூட்டுத்தாக்கு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.\nநேரம்: காலை 9 முதல் மதியம் 2 மணி வரை\nமின்தடை பகுதிகள்: வேலூர் புதிய பேருந்து நிலையம், விருதம்பட்டு புறவழிச் சாலை, தோட்டப் பாளையம், பழைய பேருந்து நிலையம், வேலூர் டவுன், பஜார், சலவன்பேட்டை, ஆபிசர்ஸ் லைன், கஸ்பா, ஊசூர், விரிஞ்சிபுரம், செதுவாலை, கொணவட்டம், சேண்பாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/fb/kblog.php?3513", "date_download": "2020-01-21T21:13:19Z", "digest": "sha1:WHYZ3EIFBW4NHCPGEM6UEI325R7XTHVV", "length": 3310, "nlines": 38, "source_domain": "www.kalkionline.com", "title": "சப்தமில்லாமல் ஸ்ரீதேவி நடிக்கும் புதிய படம் :", "raw_content": "\nசப்தமில்லாமல் ஸ்ரீதேவி நடிக்கும் புதிய படம் :\nநடிகை ஸ்ரீதேவி சப்தமில்லாமல் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் குறித்த மேலும் தகவல்கள் கீழே விரிவாக பார்ப்போம்.\n80-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டார் ஸ்ரீதேவி. இதைத் தொடர்ந்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாகிவிட்ட ஸ்ரீதேவி, நீண்ட இடைவெளிக்கு 2012-ஆம் ஆண்டு ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தின் மூலம் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார்.\nஅப்படத்தை தொடர்ந்து 2013-ஆம் ஆண்டு இந்தியில் வெளிவந்த ‘பாம்பே டாக்கீஸ்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். 2015-ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த ‘புலி’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் திரும்ப பெற்றார்.\nஇந்நிலையில், தற்போது சத்தமேயில்லாமல் ‘MOM’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவருகிறது. இப்படத்தை ரவி உதயாவர் என்பவர் இயக்கி வருகிறார். வருகிற ஜுலை 14-ந் தேதி இப்படத்தை திரைக்கு கொண்டுவர தயாராகி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/5G-Arnold.html", "date_download": "2020-01-21T20:57:47Z", "digest": "sha1:CJZTPYYOOBN3ZCXZWVRSZL3AAPNQHE3X", "length": 15253, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "மக்களை முட்டாளாக்கிய ஆர்னோல்ட் அம்பலமான ஆதாரங்கள் - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / மக்களை முட்டாளாக்கிய ஆர்னோல்ட் அம்பலமான ஆதாரங்கள்\nமக்களை முட்டாளாக்கிய ஆர்னோல்ட் அம்பலமான ஆதாரங்கள்\nநிலா நிலான் July 27, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nயாழ்.மாநகரசபை எல்லைக்குள் எந்த அனுமதியும் பெறப்படாமலேயே ஸ்மாட்போல் கம்பங்கள் நாட்டப்பட்டு கொண்டிருப்பதாக யாழ்.மாநகரசபை உறுப்பினா் வ.பாா்த்தீபன் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருக்கின்றாா்.\nஅது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் விப்பறிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையீல்,கடந்த சபை அமர்வுக்கு முன்னர் முதல்வர் தாங்கள் R.D.A இன் அனுமதியையும் அத்துடன் மிக முக்கியமாக T.R.C யின் அனுமதியுடன் தான் இக் கம்பங்கள் நிறுவப்படுகின்ற என்று தெரிவித்திருந்தார். அத்துடன் அவர் சார்ந்த கட்சியை சேர்ந்த உறுப்பினர் வீதி அபிவிருத்தி அதிகார சபை அனுமதி தந்திருக்கின்றது. இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழு அனுமதி தந்திருக்கின்றது\nஎன்று ஏதோ ஆவணங்கைத் தூக்கி சபையில் காட்டினார். இது நடந்த விடயம்.நானும் அதே போல் அது உண்மைதானா என்று அவ் விடயத்தை அணுகினேன்.\n1. வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் தகவல் அறியும் சட்டம் மூலம் இது தொடர்பில் தகவல் ஒன்றினை கோரியிருந்தேன். அதற்கு பதில் அளித்த வீதி அபிவிருத்தி அதிகார சபை யாழ்.மாநகரசபை மற்றும் ஆகியோருக்கிடையான ஒப்பந்தம் மூலம் பொருத்தப்படும் Smart Lamp pole இற்கான அனுமதி எதுவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் பெறப்படவில்லை.\nமேலும் R.D.A விற்குரிய வீதிகளில் 2 Smart Lamp pole fs; அனுமதி பெறப்படாமல் நடப்பட்டுள்ளது இது குறித்து யாழ்.மாநகர மேயருக்கும் யாழ்.மாநகர ஆணையாளருக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளோம் என்றுள்ளது. ஆக வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் அனுமதி பெறப்பட வில்லை.\n2. மிக முக்கியமான விடயம் முதல்வர் குறித்த ஊடகவியளாளர் சந்திப்பில் இக் கோபுரங்களுக்கு உரிய படி T.R.C அனுமதி பெறப்பட்டுள்ளது அதன்படியே நிறுவுகின்றோம் என்று குறிப்பிட்டார். இதனையே சபையிலும் ஒரு உறுப்பினர் தெரிவித்தார்.\nஅவர்கள் எதை வைத்துக்கொண்டு தெரிவித்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு விடம் தகவல் அறியும் சட்டம் மூலம் கேட்டதற்கு இன்று விடை கிடைத்துள்ளது.\nஇன்று அது அனுப்பியுள்ள கடித்தில் “ As per our records, approval has not been granted for smart lamp poles in Jaffna municipal council area and Edotco services (pvt) Ltd is not a licence Operator” என்று அனுப்பியுள்ளது. அதாவது யாழ்.மாநகர சபை எல்லைக்கு எந்த ஒரு சிமாட் லாம்போல்களை நிறுவுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதுடன் குறித்த நிறுவனம் எந்த வித அனுமதியும் இல்லாத ஒரு சேவை வழங்குனர் என்றும் தெரிவித்துள்ளது.\nஆக இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் தகவலின் படி.. இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் எந்த வித அனுமதியும் இல்லாமல் அதுவும் அனுமதிச்சான்றிதழ் இல்லாத ஒரு வழங்குனருடன் (Edotco services (pvt) Ltd is not a licence Operator)\nயாழ்.மாநகர சபை எவ்வாறு ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டு Smart Lamp pole fis யாழ்.மாநகர சபை எல்லைக்குள் நிறுவலாம் இது ஏற்புடையதாஉரிய அனுமதிகள் ஏன் பெறப்பட வேண்டும் ஏன்என்றால் குறித்த விடயங்கள் மக்களுக்கு தீங்கை விளைவிக்காதவையாக\nஇருக்க வேண்டும் என்பதற்காகத்தான். உரிய அனுமதிகளும் சட்டங்களும் மக்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கே உரியன .இது ஒரு நேர்மையான உண்மையாக மக்களுக்கு நன்மை தரும் திட்டங்கள் என்றால் நிச்சயமாக உரிய அனுமதிகளை\nஉரிய படி பெற்று உரிய நடைமுறைப்படி ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டு இது நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கும். ஆனால் இது அவ்வாறு செய்யப்பட வில்லை. அனுமதிகள் எதுவும் பெறாமல் செயற்படுத்தப்படுகின்றது.\nகம்பரலிய திட்டத்தில் போடப்படுகின்ற வீதிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவின் போது மாலையுடன் தேங்காய் உடைத்து அவ் வீதிக்கான ஆரம்ப வைபவத்தை நடத்துபவர்கள் யாழ். மாநகர சபையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரு சாதாரண\nகுளிர்களி விற்பனை நிலையத்தை ஆரம்பிப்பதற்கு இவ்வளவு பெரிய விழா எடுத்தவர்கள் எங்களுடைய மாநகரத்தை ஸ்மாற் நகரமாக மாற்றுகின்ற இச் செயற்றிட்டதில் ஏன் ஒரு சிறு ஆரம்பர விழாவையும் நடத்தாமல் நள்ளிரவு வேளையில்\nயாருக்கும் தெரியாமல் இக் கோபுரங்களை நிறுவுகின்றார்கள் என்ற கேள்வியும் ஏழாமல் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nதஞ்சாவூரில் போர் விமானப்படை தளம்; ஆபத்தான பகுதியாகும் இந்தியப்பெருங்கடல் \nஇந்திய பெருங்கடல் பகுதி ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவதால் தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் இன்று ந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா மாவீரர் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து மருத்துவம் இத்தாலி சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ0NzgxNg==/-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D--%E0%AE%AA%E0%AF%88-!-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-25-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81---%E0%AE%AA%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-01-21T21:31:09Z", "digest": "sha1:PNCNC333SE657EPFAOCZ4X7POAZF2BYZ", "length": 10442, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "'குட் - பை' ! பூந்தமல்லியில் 25 ஆண்டு குப்பை பிரச்னைக்கு....'பயோ மைனிங்' முறையில் அகற்றி சாதனை", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினமலர்\n பூந்தமல்லியில் 25 ஆண்டு குப்பை பிரச்னைக்கு....'பயோ மைனிங்' முறையில் அகற்றி சாதனை\nபூந்தமல்லி:பூந்தமல்லி நகராட்சியில், 25 ஆண்டுகளாக நிலவி வந்த குப்பை பிரச்னையை, 'பயோ மைனிங்' முறையில், முழுமையாக அகற்றி, சாதனை படைக்கப்பட்டுள்ளது.\nநகராட்சிக்கு சொந்தமான, 1.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு உள்ளது. பூந்தமல்லி நகராட்சி, 21 வார்டுகளை கொண்டது. அனைத்து வார்டுகளில் இருந்தும், நாள்தோறும், 21 டன் குப்பை சேகரமாகிறது. பூந்தமல்லி நகரம், பேரூராட்சியாக இருந்த காலத்தில் இருந்தே, பாரிவாக்கத்தில் உள்ள, 1.5 ஏக்கர் இடத்தில், குப்பை கொட்டப்பட்டு வந்தது. 25 ஆண்டுகளுக்கு மேலாக கொட்டப்பட்டதால், 20 ஆயிரம் டன்னுக்கும் அதிகமான குப்பை, மலை போல் தேங்கியது. இதனால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வந்தன.\nஅடிக்கடி தீயிட்டு எரித்ததால், புகை மூட்டம் அதிகமாகி, அருகேயுள்ள மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.தொடர்ந்து, குப்பை கொட்டக்கூடாது என, எதிர்ப்பு எழுந்ததால், திருவேற்காடு கிடங்கிற்கு எடுத்து செல்லப்பட்டது. இதற்கிடையில், 1.87 கோடி ரூபாய் செலவில், குப்பையை, 'பயோ மைனிங்' முறையில் பிரித்து அகற்ற திட்டமிடப்பட்டது. 2018 ஆகஸ்டில், இப்பணி துவங்கியது. 'பயோ மைனிங்' என்பது, எளிய அறிவியல் முறைப்படி, விரைந்து முடிக்கக்கூடிய தொழில் வடிவம். பணியாளர்கள், குப்பையை கிளறி, இயந்திரத்தில் கொட்டுவர். 'கன்வேயர்' மூலம் செல்லும் போது, பிளாஸ்டிக், இரும்பு, மெட்டல், மண் உள்ளிட்டவை தனித்தனியாக பிரியும். மண், கல், கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் சிமென்ட் பைகள் தனியாக பிரிக்கப்படும்.\nஇதில், மக்காத குப்பையான பிளாஸ்டிக், துணி ஆகியவை, சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பப்படும். இப்பணியின் போது, 'பயோ கல்சர்' முறையை பயன்படுத்தி, 'ப்ரீ பிராசசிங்' செய்யப்படுவதால், அருகே வசிக்கும் மக்களுக்கு, துர்நாற்றம் உள்ளிட்ட பாதிப்புகள் தவிர்க்கப்படும். தற்போது, இப்பணி முடிந்து, குப்பை முழுமையாக அகற்றப்பட்டு, 1.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், குப்பையால் ஏற்பட்டு வந்த, சுகாதார பாதிப்புகளும் இனி இருக்காது. மீட்கப்பட்ட இடத்தில், குடிநீர் கீழ்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டப்பட்டு, வார்டுகளுக்கு வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஅதே நேரத்தில், வீடுகளில் இருந்து, பிரித்து வாங்கப்படும் குப்பையில், மக்கும் குப்பையை, உரம் தயாரிக்க பயன்படுத்துவர். மக்காத குப்பை சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பப்படும்.-நகராட்சி அதிகாரிகள், பூந்தமல்லி.\nடிரம்ப்பை கொன்றால் 21 கோடி பரிசு: ஈரான் சபாநாயகர் அறிவிப்பு\nடாமன் நகரில் விடுதியில் இந்தியர்கள் 8 பேர் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணைக்குழு அமைப்பு\nநேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 8 மலையாளிகள் ஓட்டல் அறையில் மர்மமான முறையில் உயிரிழப்பு: போலீசார் விசாரணை\nஅமெரிக்க தூதரகம் அருகே 3 ராக்கெட் தாக்குதல்: பாக்தாத்தில் பதட்டம்\nஅமெரிக்க குடியுரிமையைப் பெறுவதற்காக லட்சக்கணக்கில் முட்டி மோதும் இந்தியர்கள்\n5,100 கோடிக்கு ராணுவ தளவாடங்கள் கொள்முதல்: பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்\nஏப்ரல் மாதம் தொடங்கப்படும் வீடுகள் கணக்கெடுப்பு பணியின் போதே என்பிஆர் விவரங்களும் சேகரிக்கப்படும்: மக்கள்தொகை ஆணையர் திடீர் அறிவிப்பு\nஇந்தியா - நேபாள எல்லையில் 2வது சோதனை சாவடி துவக்கம்\nவருமான வரித்துறை விசாரணைக்கு நடிகை ரஷ்மிகா குடும்பத்துடன் ஆஜர்: மூன்று மணி நேரம் விசாரணை\nஉணவு பற்றாக்குறையால் எலும்பும் தோலுமான சிங்கங்கள்: காண சகிக்காத காட்சிகளால் மக்கள் வேதனை\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: 10 விக்கெட்டு வித்தியாசத்தில் ஜப்பானை வீழ்த்தியது இந்திய அணி\n24ம் தேதி பாகிஸ்தானில் வங்கதேசத்துடன் டி20: அச்சமும் இருக்கு... சவாலாவும் இருக்கும்.. பயிற்சியாளர் ரஸ்ஸல் டொமிங்கோ பேட்டி\nஐசிசி யு-19 உலக கோப்பை ஒருநாள் போட்டி: அக்தர், ஷான் டைட், பிரட் லீ எல்லாம் எதுக்காவாங்க.. மணிக்கு 175 கி.மீ வேகத்தில் பந்து வீசிய பதிரானா\nரஞ்சி டிராபி ஆட்டத்தில் காயம்: நியூ. டூரில் வாய்ப்பில்லை... இஷாந்த் சர்மா வருத்தம்\nகேலோ இந்தியா கூடைப்பந்து போட்டி: ராஜஸ்தானை வீழ்த்தியது தமிழ்நாடு... நீச்சலில் தமிழக வீராங்கனைக்கு தங்கம்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=27899&replytocom=45856", "date_download": "2020-01-21T21:11:48Z", "digest": "sha1:7Q3AHSH3BG5DC3AJ5JJXLITYUM5IY2UG", "length": 96778, "nlines": 353, "source_domain": "puthu.thinnai.com", "title": "கர் வாபஸி – வீடு திரும்புவோரை வாழ்த்தி வரவேற்போம். | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகர் வாபஸி – வீடு திரும்புவோரை வாழ்த்தி வரவேற்போம்.\nகர் வாபஸி என்ற இயக்கம் ஹிந்துக்களாய் மாற்றம் பெறுவோருக்கான வசதிகளைப் பற்றுத் தந்து அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றத் தொடங்கியிருக்கிறது. இந்த இயக்கம் ஏன் இவ்வளவு காலமாய் முறையான ஒரு செயல் திட்டத்துடன் இயங்க வில்லை என்பதும், இதற்கு எழும் எதிர்ப்புகள் ஏன் இவ்வளவு நச்சு தோய்ந்த முறையில் எழ வேண்டும் என்பது ஆய்வுக்கு உரிய ஒன்று.\nஹிந்து மதம் யாரையும் மதம் மாற்ற நினைப்பதில்லை, மாறாக ஒரு முஸ்லிம் சிறந்த முஸ்லிம் ஆக வேண்டும் என்பது, ஒரு கிருஸ்துவன் சிறந்த் கிருஸ் துவன் ஆக வேண்டும் என்பதும் தான் ஒரு ஹிந்துவின் ஆவல் என்று சுலபமாகச் சொல்லி விடலாம். ஆனால் அது முழு உண்மை அல்ல.\n“கிருஷ்ண உணர்வு” இயக்கம் (ஹரே ராம ஹரே கிருஷ்ணா” பலவிதங்களிலும் மக்களை ஹிந்து வாழ்முறைக்க�� மாற்றியுள்ளது. உளவியல் ரீதியாக இதில் முதலில் இணைந்தவர்கள் கிருஸ்துவ மதப் பரப்பு மனநிலையினை மேற்கொண்டவர்கள் எனலாம். அந்த மன நிலையே அவர்களுக்கு மதப் பாரப்புதம் என்பது மதத்தை பாவிக்கும் ஒருவருக்கு கடமை என்று உணர்வு ஊட்டியிருக்கலாம்.\nஆனால் இந்தியாவிலேயும் தனிப்பட்ட முறையில் ஹிந்து மதத்திற்கு மதம் மாறுவது நிகழ்ந்து வந்திருக்கிறது. கிருஸ்துவ, இஸ்லாமிய மதங்கள் போல்,மத மாற்றத்தை ஓர் இயக்கமாக ஹிந்து மதம் பாவிக்க வில்லை எனினும், முழுக்க ஹிந்து மதத்திற்கு மாறுவது நின்று விடவில்லை. , இந்தியாவிலேயே ஒரு நூற்றாண்டாக வேறு மதத்திற்குச் செல்வதும், பிறகு ஹிந்து ஆகிவிடுவதும் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. அந்தந்த ஊரில் எந்த மதம் மேனிலை பெற்றிருந்தது , எந்த மதத்தின் பிரதிநிதி வாக்கு வன்மை பெற்றிருந்தார் என்பதைப் பொறுத்து மதச் சார்புகள் உருவாவதும் பிறகு கலைவதும் நிகழ்ந்தே வந்திருக்கிறது. ஆனால் காலப் போக்கில் அச்சுறுத்தல்கள், ஒருமைப் பட்ட மத அடையாளங்கள் மூலமாக வழி வந்த பின் சந்ததியினர் திரண்டு நின்றனர்.\nவிவேகானந்தர் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு சிகாகோவில் நிகழ்த்திய உரையிலும் நான் உங்களை மதம் மாற்றுவதற்காக வரவில்லை என்று தெரிவிக்கிறார். ரஜனீஷ் ஆசிரமம் ஆகட்டும், மாதா அமிர்தானந்த மயி ஆகட்டும், ஸ்ரீ ரவிசங்கர் ஆகட்டும் மதமாற்றம் என்ற ஒன்றை முன்வைப்பதில்லை. அது அவசியம் இல்லை, மக்களின் மன மாற்றம் ஒன்றே போதும் என்பது அவர்களின் வழி.\nஆனால் இன்றைய நிலையில் இது மறு பரிசீலனைக்கு உட்படுத்தப் படவேண்டும்.\nதுரதிர்ஷ்ட வசமாக கடந்த சில நூற்றாண்டுகளில் மதம் என்ற நிறுவனத்தின் “விளையாட்டு” விதிகள் பெருமளவு மாறி விட்டன. கிருஸ்துவம் மற்றும், இஸ்லாம் வெளிப்படையாக ஏகாதிபத்தியத்தின் எழுச்சியிலும், பரவலிலும் வெளிப்படையான மத அடையாளங்களுடன் முன் வந்து யுத்தங்களை நிகழ்த்தியுள்ளது. இதன் பலி கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக பாரம்பரிய நம்பிக்கைகளும் மதங்களும், கலாசாரங்களும் தான்.\nஏகாதிபத்தியம் வெறும் பொருளாதாரப் போரை மட்டும் நிகழ்த்தவில்லை. கலாசாரத்தை சிதைத்து, பாரம்பரிய வழிபாட்டினை ஏளனம் செய்து, பாரம்பரிய மொழிகளை மெல்ல பேச்சிலிருந்தும், புழக்கத்திலிருந்தும் விலக்கியது. இதற்கு மதம் துணை நின்றது. அராபிய நா��ுகளாக என்றுமே இருந்திராத நாடுகளிலும் அரபு மொழி இன்று புழங்குகிறது. பிரெஞ்சும், ஆங்கிலமும் கிருஸ்துவ ஏகாதிபத்தியம் வேர் ஊன்றிய நாடுகளில் பிற பாரம்பரிய மொழிகளை விரட்டியது அல்லது, எழுத்துருவை ஆங்கிலமாக்கியது. அதனால் இந்து மதமாற்ற இயக்கம் என்பது பாரம்பரிய மொழி வளங்களை பாதுகாக்கிற இயக்கமும் கூட.\nஇந்தப் போக்கு பற்றிய உணர்வு மத ரீதியான ஏகாதிபத்தியம் பற்றிய ஆய்வுகளையும் அதற்கான எதிர்ப்பு உணர்வுகளையும் பதிவு செய்திருக்க வேண்டும் அனால் அது நிகழவில்லை. ஏகாதிபத்தியம் மற்றும் காலனியாதிக்கத்தை வெறும் பொருளாதார யுத்தமாகப் பார்க்கும் பார்வை மதவாதிகளுக்கு மிகச் சாதகமான பார்வை. மார்க்சியர்கள் இந்த ஆய்வினை நிகழ்த்தியிருக்க முடியும். ஆனால் அவர்களால் அது கூடவில்லை. உடனடி அரசியல் லாபங்கள் அவர்களின் ஆய்வு நேர்மையை பலி கொண்டு விட்டது.\nஹிந்து மதத்தினுள் பிரிவுகளுக்குள் முரண்பாடுகள் நிகழ்ந்தன எனபது உண்மை தான். வைணவமும், சைவமும் மோதியதுண்டு., ஆனால் இன்று இந்து என்ற அடையாமல் மிக வலுவாக ஒருமை கொண்டுள்ளது. ஆனால் முஸ்லிம்களுக்குள் துணைப்பிரிவு மோதல்கள் வன்முறையின் பெரும் துணை கொண்டு நிகழ்த்தப் படுகின்றன., கிருஸ்துவப் பிரிவுகளுக்குள்ளும் இந்த மோதல்கள் ஓய்ந்தபாடில்லை.\nஇந்து மதமாற்ற இயக்கம் வலிமையாக எழ வேண்டிய தருணம் இது. இது யாருக்கும் எதிரான போராட்டம் அல்ல. இந்தியாவின் ஜனநாயகத் தன்மையையும்,மத சுதந்திரத்தையும் மற்ற மதத்தினருக்கும் மீட்டுத் தரும் ஒரு பணி இது. இது வெறுமே அரசியல் இயக்கமாய் இருந்து பயனில்லை. கலாசார இயக்கமாக மலர வேண்டும்.\nஇன்று இந்து இயக்கங்கள் இந்த உண்மையை உணரவேண்டும். அரசியல் சார்பு தாண்டி, திமுக, அதிமுக, காங்கிரஸ் அல்லது பாஜக எந்தக் கட்சியானாலும் ஹிந்து என்ற உணர்வு கொண்டவர்கள் ஒருங்கிணைந்து இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். இதனால் கிருஸ்துவர், முஸ்லிம் வாக்குகள் கிடைக்காமல் போகலாம் என்பதும் ஒரு அனுமானம் தானே தவிர இதற்கு எந்த அடிப்படையும் இல்லை.\nஇந்து மத மாற்ற இயக்கம் வெறும் இந்து மதத்தினை முன்னிலைப் படுத்தியதல்ல . பிற மதங்களில் இல்லாமற் போன விசாரணை மனநிலையையும், ஜனநாயகத் தன்மையையும் மீட்டுத் தருகிற இயக்கமாய் மலர வேண்டும்.\nபிற மதத்தில் உள்ள ஜனநாயக மர���ு பேணுவோரும் , திறந்த விவாதத்திற்கு மதக் கோட்பாடுகளை ஆட்படுத்த வேண்டும் என்று எண்ணுவோரும், இந்து மத மாற்ற முயற்சியை திறந்த மனதுடன் ஆதரிக்க வேண்டும்.\nSeries Navigation தொடுவானம் 49. உள்ளத்தில் உல்லாசம்.\nகர் வாபஸி – வீடு திரும்புவோரை வாழ்த்தி வரவேற்போம்.\nதொடுவானம் 49. உள்ளத்தில் உல்லாசம்.\nபெண்களுக்கு அரசியல் அவசியம் “ திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2014 ”\nநீரிழிவு நோயும் நரம்புகள் பாதுகாப்பும்\nசிங்கப்பூர் ஜெயந்தி சங்கரின் படைப்புலகம்: கோவையில் இலக்கியச்சந்திப்பு கூட்டம்\nஎஸ் ராமகிருஷ்ணனின் சஞ்சாரம்- உயிர்மை நாவல் வெளியீட்டு விழா\nஆனந்தபவன் – 20 நாடகம் காட்சி-20\nசுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வு\nகண்ணாடியில் தெரிவது யார் முகம்\nபிரசிடண்டுக்கும் வால்டருக்குமிடையிலான உரையாடல் அல்லது ஏகாதிபத்தியவாதியின் மக்கள் மீதான பற்று\nஆத்ம கீதங்கள் – 12 நேசித்தேன் ஒருமுறை .. \nஇலக்கிய வட்ட உரைகள்:8 துறவியின் புதிய கீதை எஸ். வைதேஹி\nசைனாவின் புது வேகப் பெருக்கிச் சோதனை அணு உலை முழுத்திறனில் இயங்குகிறது\nபீகே – திரைப்பட விமர்சனம்\nமீண்டும் இமையத்துடன் ஒரு சந்திப்பு\n“2015” வெறும் நம்பர் அல்ல.\nதினம் என் பயணங்கள் – 40 புதிய உறவைத் தேடி .. \nகோவில் பயணக் குறிப்புகள். இது ஆத்மார்த்தமான அனுபவ கோர்வை.\nமழை மியூசியம் பிரதாப ருத்ரனி’ன் கவிதைத் தொகுப்பு குறித்து சில எண்ணப்பதிவுகள்_\nசாவடி காட்சி 22 -23-24-25\nPrevious Topic: தொடுவானம் 49. உள்ளத்தில் உல்லாசம்.\nNext Topic: பிரசவ வெளி\n29 Comments for “கர் வாபஸி – வீடு திரும்புவோரை வாழ்த்தி வரவேற்போம்.”\nsuppressio veri suggestio falsi என்பார்கள். பொருள்: உண்மையை மறைப்பது பொய்யைப் பரப்புதலாகும்.\nHalf truth is a full lie. பொருள்: பாதி உண்மையென்பது முழுப்பொய்யாகும்.\n–>வீடுதிரும்பதல் இயக்கம் வெறும் கலாச்சார மாற்றம் மட்டுமே.\nஒரு கிருத்துவனோ மூஸ்லீமோ வீடு திரும்பதல் நிகழ்ச்சியில் பங்கேற்று மதமாறினார்கள் என்றால், அது வெறும் கலாச்சார மாற்றம் என்பது பொய். ஏனெனில், கிருத்துவரிடையேயும் முசுலீம்களிடையேயும் இந்துக்கலாச்சாரம் ஊடுருவித்தானிருக்கிறது. வெளிப்படையாகத் தெரியும் ஹிந்துமத அடையாளங்கள் முசுலீம்கள் தவிர்க்கலாம். ஆனால் முசுலீம் பெண்கள் பூ வைப்பார்கள்; பொட்டு தவிர்க்கலாம். கிருத்துவப்பெண்களோ இரண்டையும் செய்வ���ர்கள். தமிழக அமைச்சராக இருந்த ஜென்னிஃபரும், மத்திய அமைச்சரும் இராஜஸ்தான் ஆளுநருமாக இருந்த மார்க்ரேட் ஆல்வா பெரிய பொட்டுக்களுடந்தான் காட்சியளிப்பார்கள். நேற்று ஒரு கிருத்துவர் என் அலுவலகத்தில் வந்து மணவிழா (அவர் மகளுக்கு) அழைப்பிதழ் கொடுத்துவிட்டுப்போனார். அதைப்பார்த்தால் நான்மூலைகளிலும் மஞ்சள் வைத்திருந்தார். உடை, நடை, பாவனை, மொழி, அம்மொழியில் ஊடுருவிக்கிடக்கும் இந்துமதக்கருத்துகள் (பாரம்பரியமாக வருபவை – முசுலீம்கள் தர்கா வழிபாடு என்று சொல்லி இறந்த முன்னோர்களை இந்துக்கள் போல வழிபடுகிறார்கள். ), விழாக்கள், உணவருந்தல், – private and public life of Indians, especially in South – is common i.e.. Hinduised culture – என்று ஒரே கலாச்சாரத்தைத்தான் கொண்டிருக்கிறார்கள்.\n இறை வழிபாட்டிலும் மதத் தொடர்பான பண்டிகைகளைக் கொண்டாடுவதிலுமே (அக்கொண்டாட்டம் கூட அப்பட்டமான இந்துக்காப்பியாகத்தானிருக்கும் :-). கிருத்துவரும் இசுலாமியரும் பொங்கல் கொண்டாடுகிறார்கள். மதுரையில் மிக விசேசம். மசூதி தொழுகை மட்டுமே வித்தியாசத்தைக்காட்டும்.\nவீடு திரும்பதல் என்பது இந்துமதக் கொள்கைகள் – கர்மா, மறுபிறவி, கடவுளை பல அவதாரங்களில் உருவங்களிலும் வைத்து வணங்குதல், கோயில் வழிபாட்டு முறைகள், வடமொழியில் சொல்லப்படும் மந்திரங்களை ஏற்றுக்கொள்ளுதல், சாதிகளை ஏற்று அவரவர் சாதிக்குள் அடங்குதல், வருணக்கொள்கையை ஏற்றல், பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக வேண்டும், வைதிக மதக்கருத்துகளை எதிர்க்காமலிருத்தல், பெரியாரைக் கருத்துக்களை – பிராமண எதிர்ப்பு _ எதிர்த்தல் – இவையெல்லாமே கலாச்சார மாற்றத்தில் வாரா. மதமாற்றத்தில் மட்டுமே வரும்.\nவீடுதிரும்புதல் என்பது முழுக்கமுழுக்க மதமாற்றம். அதில் எஞ்சி விலகி நின்ற கலாச்சார வேறுபாடுகள் அழிந்து கலாச்சார மாற்றம் முழுமையடையுமென என்று மட்டுமே சொல்லலாம்.\nபொய்யை திறமையாக பத்திபத்தியாக அழகாகப் பிரித்து இக்கட்டுரை முன்வைக்கிறது.\nகலாச்சார மாற்றம் மட்டுமே என்றால், ஒரு கிருத்துவர் இந்துக்கலாச்சாரத்தை ஏற்கனவே பேணிக்கொண்டுதானிருக்கிறார். அப்படியே பேணவில்லையென்று எடுத்தாலும் – எ.கா பெந்தேகோஸ்தர்கள் – அவர்கள் வீடு திரும்புதல் மூலம் கலாச்சார மாற்றத்தை மட்டுமே அடைவார்கள் என்றால், வீடு திரும்புதலுக்குப் பின் அவர்கள் பையிள் படிக்கலாமா\nஇக்கேள்விகள் பொருள் பொதிந்தவை. கத்தோலிக்கச் சபை தென்னிந்தியாவிலும் வடக்கில் பழங்குடியினரிடம், நீங்கள் உங்கள் வழியிலேயே வாழங்கள்; கடவுள் மட்டும் கிருத்துவக்கடவுள். அவரை சர்ச்சுக்கு வந்து வழிபடுங்கள் என்று மட்டுமே சொல்வது அவர்கள் உபாயம்.\nஇவர்களுக்கு என்ன கலாச்சார மாற்றம் வரும் எனவே தான் வீடுதிரும்புதல் கலாச்சார மாற்றம் மட்டுமே என்பது பொய். இந்துமதக்கொள்கைகளை ஏற்றலே என்பதுதான் உண்மை. ஏற்றுவிட்டால் மட்டுமே கலாச்சாரம் தானாகவே வந்துவிடும். முதலில் வருவது ஏற்றல். பின்னால் தன்னாலேயே வருவது மாற்றல்.\nகட்டுரையாளர், இதை மறைத்து, வெறும் கலாச்சார மாற்றமே வீடு திரும்புதலில் இருக்கிறது என்பதாக அறிய வைக்கிறார்.\nவீடு திரும்பிய பின், கண்டிப்பாக –\n–கர்ம வினையை நம்ப வேண்டும்;\n–கடவுளை எல்லாப்பொருள்களிலும் காணவேண்டும். (அப்படிக்காண்பதுதான் இந்துமதம் என்று ஆர் எஸ் எஸ் தலைவர் அஹமதாபாத் கூட்டத்தில் இரு நாட்களுக்கு முன் சொன்னார்) விலங்குகள், அஃறிணைப்பொருள்கள் இவற்றிலெல்லாம் கண்டு கல்லை, மரத்தை, பாம்பை, பசுவை தொழ வேண்டும். (கிருத்துவமும் இசுலாமும் இதை ஏற்பதில்லை. எனவே ஒரு கிருத்துவர், இசுலாமியர் வீடு திரும்பலை ஏற்றுக்கொண்டால், இப்படி இறைக்கொள்கையை ஏறக வேண்டும்);\n–கடவுள் பல அவதாரங்கள். ஆயிரக்கணக்கான வடிவங்கள். ஆயிரக்கணக்கான பெயர்கள்; கடவுள் வந்து மனிதரைப்போல வாழ்வார்; தவறும் செய்வார். பின்னர் தண்டிக்கப்படுவார்.\n–ஒரு கடவுள் அல்ல, மும்மூர்த்திகள். இவை போக, அம்மன். எந்த வகையாக இருந்தாலும் மனித உருவிலேயே கடவுள் வழிபடப்படுவார் என்பதை ஏற்க வேண்டும். சிலை வழிபாடு ஏற்கப்படவேண்டும்.\nசுருக்கமாக, ஆறுவகை இறைவழிகளைச் சரியென்று, அவையனைத்தையும் அல்லது ஒன்றை ஏற்க வேண்டும்.\n–சாதிகளை நம்ப வேண்டும். (வீடு திரும்பியவர்கள எந்த ஜாதியில் சேர்க்க என்ற கேள்வியை வைத்த்போது, அவர்கள் முன்னோர்கள் ஜாதியிலேயே அடங்கலாம் எனப் பதில் சொன்னார் பிர்பல சாமியார்கள்)\n–வருணாஷ்ரதர்மத்தை ஏற்றுப் பிராமணர்கள் என்பவர் உண்டு அவர் இறைவனின் தலையிலிருந்து வந்தார் என்பதை ஏற்க வேண்டும். குலத்தொழிலகள உள. அவரவ்ர் ஜாதிக்கு குலத்தொழில் உண்டு எனபதை ஏற்க வேண்டும். (இக்கொள்கை இன்று அமலில் இல்லையென்றாலும், கொள்கையளவில் ஏ��க வேண்டும்.)\nஇன்னும் பல உண்டு. அவற்றில் மேலே சொன்னவை இன்றியமையாதவை. இந்து ஒருவன் என்றால் அவன் இவற்றை ஏற்க வேண்டும். வீடுதிரும்புதலில் ஒரு இசுலாமியனோ, கிருத்துவனோ சேர்ந்தால், இந்து மதத்தில் முக்கிய கொள்கைகள ஏற்க வேண்டும். அதாவது இசுலாமியர் அல்லவை விட்டுவிட வேண்டும். குரானையும் விட்டுவிட வேண்டும். காரணம் அது ஒரே கடவுள் கொள்கையைக்கொண்டது)\nஇப்போது சொல்லுங்கள். வீடு திரும்புதல் வெறும் கலாச்சார மாற்றமே என்று மஞ்சுளா நவநீத கிருஸ்ணன் சொல்வதை ஏற்க முடியுமா\nஇதற்க்கு விமர்சனம் பண்ணும் முன்னால் jo di குரூஷ் அவர்களின் வீடியோ வையும் ஒரு தரம் youtube இல் பார்த்துவிடுங்கள்.\nஅய்யா, கடவுள் மறுப்பாளனும் இந்து மதத்தில் வேத காலத்திலிருந்தே உண்டு. நாத்திகம் பேசி நாத்தழும்பேறியவர்களை மாணிக்கவாசகர் குறிப்பிடவில்லையா.ராமர் படம் வைத்து சேலத்தில் செருப்பால் அடித்து ஊர்வலம் நடத்தியவர்கள் எல்லோரும் இந்து மதத்தவர்கள் தான். பெரியார் இந்து மதத்தை விமர்சனம் செய்தாலும் அவர் இந்து என்பது மட்டுமே உண்மை. வீடு திரும்பியவர்கள் எல்லோரும் பழனிக்கு பால் காவடி எடுக்கவேண்டும் என்று கட்டாயமா ‘நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புஷ்பம் சாத்தியே சுற்றி வந்து முணுமுணு க்கும் மூடு மந்திரம் ஏதடா’ என்ற சித்தந்தான் முத்ல் இந்து…\nஆபத்தான சிந்தனை. வீடு திரும்புதல் நிகழ்ச்சியை நடாத்துவோர் சார்பாக எழுதினால் வி ஹிந்து என்றெழுதுவது பிழை. ஹிந்துக்கள் என்றால் ஹிந்துத்வாவினர்கள் மட்டுமல்ல என்பதை ஹிந்துத்வாவினர் நடாத்தும்தளங்களில் மறுக்கலாம். இங்கு செல்லாது. ஹிந்துக்களுக்கு மட்டும்; இசுலாமியருக்கு மட்டும்; கிருத்துவருக்கு மட்டும் என்று எந்த கட்டுரையும் இங்கு போடப்படவில்லை. எல்லாக் கட்டுரைகளும் திறந்து வைக்கப்பட்ட விவாதப்பொருள்கள். நினைவிருக்கட்டும். கட்டுரையாளர்களும் விமர்சனங்களை எதிர்நோக்க தயாராக வேண்டும். If there is a right to free speech, implicit within it there has to be a right to offend.\nநாங்கள் கவனித்துக்கொள்வோம் என்னும் இந்த ராமா வீடு திரும்புதல் நிகழ்ச்சியை நடாத்துவோர் சார்பாக பேசுகிறாரா மஞ்சுளா நவநீதந்தான் கட்டுரை எழுதியிருக்கிறார். கட்டுரையில் எழும் ஐயங்களை அவர்தான் தீர்க்கவேண்டும். ராமா என்ற இவரும் முடிந்தால் தீர்க்கலாம். ஆனால் தவிர்க்க முயலுக���றார்: Not only he attempts to flee but dares to stop others writing.\nஎந்த ஜாதியில் சேர்க்கப்படுவார்கள் என்ற கேள்விக்குப் பதில் சொல்லி விட்டார்கள் – அவரவர் முன்னோர் ஜாதிகளிலேயே சேர்க்கப்படுவார்கள். அதாவது, தலித் கிருத்துவர்களும், மீனாட்சி புரம் தலித் இசுலாமியரும் இந்த நிகழ்ச்சிக்குப்புறம் தலித்துகளாகவே இருப்பர். கிருத்துவ பிராமணர்கள் (திருச்சியில் நிறைய பேர் இருக்கிறார்கள்), கிருத்துவ பிள்ளைகள், நாடார்கள் (கன்யாகுமரி, நெல்லை மாவட்டங்கள்) கிருத்துவ தேவர்கள் (மதுரை), கிருத்துவ வன்னியர்கள், முதலிகள் (வடமாநிலங்கள், மற்றும் புதுச்சேரி) – அப்படியே பிராமணர்களாகவும், நாடார்களாகவும், தேவர்களாகவுமே இருப்பர். ஆக, ஜாதிகள் அப்படியே தொடரும். இது ஏற்கப்பட்டவொன்று. எனவே ஐயமில்லை.\nபதில் சொல்லப்பட வேண்டிய கேள்விகள்;\n–வீடு திரும்புதல் நிகழ்ச்சி வெறும் கலாச்சார மாற்றத்துக்கு மட்டுமே என்றெழுதுகிறார் மஞ்சுளா நவநீதன். அப்படியென்றால், நிகழ்ச்சியில் கலந்து கொள்வோர், நிகழ்ச்சிக்குப்பின் மஜுதிக்குப்போய் ஐந்து வேளைகள் தொழலாமா குரான் ஓதலாமா\nஇங்கு போடப்படும் கட்டுரைகளே விவாதப்பொருள்கள். அதைப்பற்றி எவரும் பேசக்கூடாதென்று சொல்லிக்கொண்டு இங்கு எழுதவராதீர்கள். உங்களால் முடியாவிட்டால் விலகிக்கொள்ளுங்கள். வி ஹிந்துஸ் என்று சொல்ல ஹிந்துமதம் எவருக்கும் தனி உரிமை வழங்கவில்லை. இம்மதம் ஒரு பொதுச்சொத்து.\nஹிந்து தலைவர்கள் – அதாவது சில சாமியார்களும், வீடு திரும்புதல் நிகழ்ச்சியை நடாத்தும் சங்க் பரிவாரங்களும் – அவரவர் ஜாதிகளில் போய் அடைவர் என்று. தலித்துகள் இந்துமதத்தைவிட்டு விலகக்காரணம் தீண்டாமைக்கொடுமையே. ஜாதியினால் வந்தது. இந்து மதத்துக்குத் திரும்ப வேண்டுமானால், மீண்டும் ஜாதி உண்டு என்றால், ஏன் அவர்கள் திரும்பவேண்டும்\n@அவரவர் ஜாதிகளில் போய் அடைவர் என்று.\nஅவரவர் ஜாதிகளில் போய் அடைவர் என்று சொல்லிவிட்டார்கள் – இப்படி திருத்தி வாசிக்கவும்.\n1.பயமுறுத்தப்பட்டு, கட்டாயப்படுத்தப்பட்டு, பசியை நீக்க‌ கொடுக்கப்படும் ரொட்டித் துண்டுகளுக்காக, பிற வாழ்க்கை வசதிகளைப் பெற ஒருவன் இன்னொரு மதத்துக்குச் செல்கிறானென்றால், அதை மதமாற்றம் என்று சொல்வது தவறு. மதமாற்றங்கள் என்ற பெயரில் இப்படி நடைபெறுபவைதான் அதிகம். இவை போலி மதமாற்றங்கள். இ��்படி பிறமதங்களுக்குச் சென்றவர்கள் திரும்பி வந்தால் அதை நான் தட்டாமல் அமைதியாக ஏற்பேன்.\n2.தான் பிறந்த மதத்திற்கு அவன் மனமாறத் திரும்பவேண்டும். பிறந்த மதத்தைவிட்டுவிட்டுப் பிறமதத்திற்கு சென்றதற்காக வருந்தி வரவேண்டும்.\nஇக்கட்டுரையின் முகப்பில் போடப்பட்டிருக்கும் காந்தியின் பேச்சை தமிழாக்கம் பண்ணினால் இப்படித்தான் எனக்கு வருகிறது. (இரண்டாவது பத்தியில் எடிட்டிங் தவறு நிகழ்ந்திருக்கிறது. சில சொற்கள் நீங்கியிருந்திருக்க வேண்டுமாதலால், குழப்பமாக எழுதப்பட்டிருக்கிறது. காந்தி தெளிவான ஆங்கிலத்துக்கு உலகப்புகழ் பெற்றவர். எடிட்டிங் பண்ணினவர் அரைகுறை போலும்.)\nகாந்தியின் இக்கருத்தை தன் முகப்பிலேயே போட்டு தம் கட்டுரைக்கு வலிமை சேர்க்க ஆசைப்பட்டிருக்கிறார். எவ்வளவு தூரம் அதைச்சாதித்திருக்கிறார் எனபது வாசகர்கள் முடிவுசெய்வர். இங்கே காந்தியின் இக்கருத்தை இக்கட்டுரையோடு சேர்த்துவைத்து ஆராயுங்கள். மனமாறத் திரும்பினார்களா பிறமதத்துக்கு சென்றதற்காக வருந்தி திரும்பினார்களா\n(இந்த கேள்விகளை வைத்து ஒரு தனிக்கட்டுரை அனுப்புகிறேன்.)\nசிந்திக்க விரும்பும் சிலர் மேலும் வாசிக்கலாம்:\nஇதே காந்தியின் இன்னொரு பேச்சும் உலகப்புகழ் வாயந்தது>\nதமிழாக்கம்: //பசியை நீக்க வரும் ரொட்டித்துண்டின் வடிவைத்தவிர, பசியால் துடித்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு இறைவன் வேறுவடிவில் தோன்ற மாட்டான் \nஹிந்துத்வாவினரின் இன்றைய நாயகராக எடுக்கப்படும் சுவாமி விவேகானந்தர் சொன்னது: மக்கள் சேவையே மகேசன் சேவை.\nதாங்கள் “கலாசார மாற்றம்” என்ற ஒரு சொற்றொடரைப் பிடித்துத் தொங்குவதாக எனக்குப்படுகிறது.\nசமய கலாசாரத்தைப் பொறுத்தவரை, ஆபிரஹாமிய சமயங்களும், இந்து சமயங்களும் (இதில் சமண, புத்த, சீக்கிய சமயங்களும் அடங்கும்) வேறுபட்டவையே. இந்து, சமண புத்த சீக்கிய சமயங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கலாசாரம் உடையவை, நம்பிக்கையும் உடையவை.\nஆனால், அபிரகாமிய சமயங்கள் நம்பிக்கையிலும், கலாசாரத்திலும் வேறுபட்டவையே\nஇந்து சமயமோ, அச்சமயத்திலிருந்து பிரிந்த மற்ற சமயங்களோ, தாங்கள் பரவும்போது பரவும் நாட்டின் கலாச்சாரத்தையோ, அவர்கள் அடையாளத்தையோ அழிக்க முயலவில்லை.\nஇந்து சமயம் மட்டற்ற சமயங்களை எதிரியாகப் பார்க்காத தன்மை உடைய��ால்தான் — அந்த கலாச்சாரம் இந்தியக் கிறித்தவர்கள், முகமதியர்களிடம் இருப்பதால்தான் — அது ஒரேயடியாக அழிந்துபோகாததால்தான் –தாங்கள் சொல்லும் இந்துக் கலாசாரம் (இந்தியக் கலாசாரம் என்று அழைக்கபடுகிற கலாசாரம்) அவர்களிடம் ஒட்டிக்கொண்டிருக்கிறது.\nஇங்கு அமெரிக்காவில் சமயங்களைப்பற்றிக் கட்டுரை எழுதிய ஒருவர் (அவர் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை) “Chiristianity and Isalam are the most distruptive religions in the world; they want to destroy other cultures/religions and wipe them out.) என்று எழுதினார். அவருடைய அந்தக் குறிப்பில் யூதசமயம் இடம்பெறவில்லை.\nஇலட்சக் கணக்கான இந்துக்கள் மதமாற்றம் செய்யப்படும்போது எழாத கேள்விகள், திருவள்ளுவரையும், சிவபெருமானையும், சைவ சமயகுரவர்கள் நால்வரையும் கிறித்தவர்கள் என்று கட்டுரைகள் எழுதி வெளிவரும்போது எழாத மறுப்புகள், இந்தச் சிறிய கட்டுரைக்கு எழவேண்டிய அவசியம்தான் என்ன\nபோப் ஆண்டவரே புனித தாமஸ் இந்தியாவுக்கு வரவில்லை, அவர் சென்னையை அடுத்த புனித தாமஸ் மலையில் இயற்கை எய்தவில்லை என்னும்போது, அப்படி ஒரு உண்மையற்ற செய்தியை பல நூறு ஆண்டுகளாகப் பரப்பிவரும்போது — இந்தக் கட்டுரையில் அப்படி என்ன குற்றம் இருக்கிறது\nஒரு சில நாள்களுக்கு முன்னர்தான் நூற்றுக்கணக்கான இந்துக்கள் பீகாரில் கிறித்தவர்களாக சமயமாற்றம் செய்யப்பட்டார்கள் என்ற செய்தி வந்தது. அதைப்பற்றி எந்தவித எதிர்ப்பும் வரவில்லையே, அது ஏன்\nஊருக்கு இளைத்த ஆண்டி, இந்து சமயத்தானா\n//தாங்கள் “கலாசார மாற்றம்” என்ற ஒரு சொற்றொடரைப் பிடித்துத் தொங்குவதாக எனக்குப்படுகிறது.//\nகலாச்சார மாற்றம் என்ற ஒரு சொற்றொடரைப்பிடித்துக்கொண்டு இக்கட்டுரைத் தொங்குவதாகச் சொல்வதே என் வாதம். மாற்ற முயல வேண்டாம்.\n (தமிழ் இலக்கணப்படி, ஓரு அரிசோனன் என்பது இலக்கணப்பிழை. ஓர் அரிசோனன் என்பதே சரி. வருமொழியில் உயிரெழுத்து முதலெழுத்தாக இருந்தால், ஓர் என்றே வரும். எ.கா: ஓர் இசுலாமியர்; ஒரு கிருத்துவர். ஓர் இந்து)\nகொஞ்சம் தேவலை ரகம் என்று நினைத்திருந்த எனக்கு ஓர் அரிசோனனும் அவ்வாறே என்று நினைக்கும்படி பின்னூட்டம் போட்டுவிட்டார். அமெரிக்காவில் அறிஞர் ஒருவர் என்ன எழுதினார் செமிட்டிக் மதங்களுக்கும் இன்டிக் மதங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்பது இங்கே யார் கேட்டார்கள் செமிட்டிக் மதங்களுக்கும் இன்��ிக் மதங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்பது இங்கே யார் கேட்டார்கள் கட்டுரையை எவரும் தாக்கவில்லை. கட்டுரை முழுவதும் வீடு திரும்புதல் கலாச்சார மாற்றத்துக்கே என்று மஞ்சுளா நவநீதன் சொல்கிறார். அப்படியென்றால்,\n1. ஓர் இசுலாமியர் வீடு திரும்புதலுக்குப் பின் அல்லாவை வணங்கலாமா, மசூதிக்குப் போகலாமா\n2. ஒரு கிருத்துவர் இயேசுவை, மரியாளை, யோசேப்புவை வணங்கலாமா பொரட்டஸ்டெண்ட் (சி எஸ் ஐ), சிலுவை முன் மண்டியிட்டுத்தொழலாமா\nசீக்கியர், ஜயினர், பவுத்தர்கள் தமிழகத்தில் இல்லை. எனவே அவர்களைப்பற்றி நான் கேட்கவில்லை.\n(பீஹாரில் பத்துநாட்களுக்கு முன் 1700 பேர் இந்துமதத்தை விட்டுவிலகினார்கள். ஆனால் நீங்கள் அவர்கள் இந்துக்கள்; கிருத்து மதத்துக்கு மாற்றப்பட்டார்கள் என்றும் மிசுநோரிகளே அதைச்செய்தவர்கள் என்றும் செய்தித்தாள்களைச் சரியாகப் படிக்காமல் பொய்களை அடுக்கியிருக்கிறீர்கள். பீஹாரில் கிட்டத்தட்ட 4 கிராமங்களிலிருந்து ஒன்று கூடி பவுத்த மதத்தைத் தழுவினார்கள். (http://www.firstpost.com/india/bihar-around-1700-hindus-convert-buddhism-2030339.html) 15,000 க்கும் மேல் குல்பர்காவில் (கருநாடகாவில்) இந்துமதத்திலிருந்து விலகி பவுத்த மதத்தில் சேர்ந்தார்கள். அந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிவர்களுள் ஒருவர் கர்கே (பாராளுமன்ற காங்கிரஸ் எதிர்கட்சித்தலைவர். (http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/15000-people-convert-to-buddhism-in-gulbarga/article3061193.ece) ஒரு லட்சத்துக்கும் மேலாக தலித்துகள் மஹாராட்டியத்தில் இந்துமதத்திலிருந்து விலகி பவுத்தத்தில் சேர்ந்திருக்கிறார்கள். நீங்கள் சொல்வதைப்பார்த்தால், பவுத்தமதத்தில் சேர்ந்தபிறகு சிவன், விஷ்ணு, சரசுவதி, இலட்சுமி என்று இத் தெய்வங்களை அவர்கள் வணங்கவில்லை. புத்தரை மட்டுமே வணங்குகின்றனர். அக்னி சாட்சியாக எல்லாவற்றையும் ஹோமம் வளர்த்துச்செய்வார்கள். அப்படியா உங்களைப்பொறுத்தவரை, இந்துமதம் என்றால் பிராமணீயமே. வீடு திரும்புதல் நிகழ்ச்சியில் ஹோமம் வளர்ப்பது மட்டுமே செய்யப்படுகிறது. )\nவீடு திரும்புதலை வரவேற்போம் என அழைக்கும் இவர், ஏன் அது மதமாற்றமா, இல்லை கலாச்சார மாற்றம் மட்டுமா என்று விளக்கவில்லை. புத்தமதத்துக்கு எல்லா தலித்துகளும் மாறிவிட்டால் ஏற்பாரா\n@நீங்கள் சொல்வதைப்பார்த்தால், பவுத்தமதத்தில் சேர்ந்தபிறகு சிவன், விஷ்ணு, சரசுவதி, இலட்சுமி என்று இத் த���ய்வங்களை அவர்கள் வணங்கவில்லை. புத்தரை மட்டுமே வணங்குகின்றனர்.\n— நீங்கள் சொல்வதைப்பார்த்தால், பவுத்தத்தில் சேர்ந்த பிறகும் சிவன், விஷ்ணு, சரஸ்வதி, இலட்சுமி, போன்ற இந்துத் தெய்வங்களை அவர்கள் வணங்குகிறார்கள். புத்தரை மட்டுமன்று. உண்மையா\n//(தமிழ் இலக்கணப்படி, ஓரு அரிசோனன் என்பது இலக்கணப்பிழை. ஓர் அரிசோனன் என்பதே சரி. வருமொழியில் உயிரெழுத்து முதலெழுத்தாக இருந்தால், ஓர் என்றே வரும்//\nஒப்புக்கொள்கிறேன். ஒரு அரிசோனன் என்பது பெயர்ச்சொல். பெயர்ச்சொல்லுக்கு இலக்கணம் பார்ப்பதில்லை. ஒரு ஏழைப் பையன் என்பார்கள். இலக்கணப்படி ஓர் ஏழைப் பையன் என்று எழுதவேண்டும் என்று குறிப்பிடலாம். பெயர்தானே விட்டுவிடுங்கள். நான் ஒரு அரிசோனனாக இருந்துவிட்டுப்போகிறேனே\n//இன்டிக் மதங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்பது இங்கே யார் கேட்டார்கள்\nஇழைக்குத் தொடர்பு உள்ள செய்திதான் நான் பகிர்ந்துகொண்டது. கேட்டு எழுதவில்லை.\nஉங்களுக்குத் எழுதத் தோன்றுவதை நீங்கள் எழுதுகிறீர்கள். எனக்கு எழுதத் தோன்றியதை நான் எழுதினேன்.\nஅவரவருக்குத் தோன்றியதை எழுதுவது தடுக்கப்படவில்லை. ஆனால் விவாதத்தின் கேள்விகள் வைக்கப்பட்டால் எதிர்கருத்துகொண்டோர் பதிலகள் போட்டால் இறுதியில் தெளிவு பிறக்கும். என் கேள்விகள் இருக்கின்றன. பதில் சொல்லுங்கள். மேலும் பேசலாம்.\nகர் வாபஸி என்ற இயக்கம் ஹிந்துக்களாய் மாற்றம் பெறுவோருக்கான வசதிகளைப் பற்றுத் தந்து அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றத் தொடங்கியிருக்கிறது. இந்த இயக்கம் ஏன் இவ்வளவு காலமாய் முறையான ஒரு செயல் திட்டத்துடன் இயங்க வில்லை என்பதும், இதற்கு எழும் எதிர்ப்புகள் ஏன் இவ்வளவு நச்சு தோய்ந்த முறையில் எழ வேண்டும் என்பது ஆய்வுக்கு உரிய ஒன்று.\nஇந்து மற்ற மதங்களைத்க் தழுவது நீண்ட காலமாக நடைமுறையிலுள்ளதுதான் எனக்கு விரவம் தெரிந்த காலக் கட்டத்தில் இந்துகள் கிறிஸ்துவ அமைப்புகளால் மதம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அப்படி மாறிய இந்துகள் வாழ்வுக்குத்அடி தேவையான அடிப்படை வசதி இல்லாதவர்களே ஆவர் இதுதான் அவர்கள் மதம் மாறக்காரணமாக இருந்தது ஆனால் இந்து மதத்தவர்களுக்கு மறற்வர்களைப் பற்றிய போதுநோக்குச்சிந்தனையில்லை. யாரோ எபப்டியோ வாழட்டும் என்ற மெத்தனப் போக்குடன் வாழ்ந்தனர���. ஏழைமற்றவர்க இந்துகளுக்க உதவி கரம் நீட்டவுமில்லை. இந்த நிலை மற்ற சமயத்தினருக்கு வாய்ப்பாய் அமைந்துவிட்டது. ஏழைகளுக்கு கல்விநிந உதவி மருத்துவ உதவி போன்றவற்றைக் கொடுத்து மதம் மாற்றினர்.\n//வீடு திரும்புதலை வரவேற்போம் என அழைக்கும் இவர், ஏன் அது மதமாற்றமா, இல்லை கலாச்சார மாற்றம் மட்டுமா என்று விளக்கவில்லை. புத்தமதத்துக்கு எல்லா தலித்துகளும் மாறிவிட்டால் ஏற்பாரா\nஇப்போது பொதுவாக எழுதுகிறேன். மீனாளின் ‘நச்சுக்கருத்துகள்’என்ற சொற்றொடரும், ராமா என்பவரின் நாங்கள் இந்து, நீங்கள் யார் கேட்பதற்கு என்ற தீவிரவாதப்பேச்சும் இப்பொது மடலுக்கு உடனடி காரணிகள்.\nதிண்ணையில் மதம் ஜாதி சம்பந்தமாக கட்டுரைகள் போடப்படுகின்றன. கட்டுரையாளர்கள் பலர் உள்ளோக்கத்துடன் போடுகிறார்கள் என்பதும் அச்செய்தியினறிவைப்பரப்புரை செய்து அதனைப்பற்றிய அறியாமை போக்க விழையும் நோக்கத்துடனும் பலர் எழுதுகிறார்கள் என்பதும் தெரிந்ததே. எவர் எப்படி எழுதினாலும், வாசகரைப்பொறுத்தவரை அஃது ஒரு கட்டுரை, கட்டுரையாளர் எதற்காக எழுதுகிறார் என்று ஆராய்ச்சி அவருக்கு இல்லை.\nவாசகர்கள் அக்கட்டுரையை அடியொட்டி விவாதங்கள் செய்வதற்கே பின்னூட்டக்களம். விவாதத்தின் நோக்கம் எங்கள் கருத்தே சரி என்று இருசாராரும் முழங்குவதற்கன்று. அது ஈகோக்கள் உரசிக்கொள்ளும் அசிங்கமான சாக்கடை. அது நமக்குத் தேவையில்லை. அதற்கென்று தளங்கள் இருக்கின்றன.\nஎனவே எக்கருத்தும் நச்சுக்கருத்து இங்கில்லை. எக்கருத்தையும் எதிர்நோக்க வேண்டும் பதில் சொல்ல வேண்டும். விவாதங்களில் இறுதி வெற்றி ஒரு தெளிவான முடிவு. நாமெல்லாரும் இக்கட்சி, அக்கட்சி என்ற நிலைகளில் இருந்து குரங்குத்தனமாக, மூர்க்கத்தனமாக நிற்பதைத் தவிர்த்தால் நன்று. நின்றால், இக்கட்டுரைகள் ஏன் நான் திண்ணையில் போய்ப்படிக்கவேண்டும். மதவெறியாளர்களும் தீவிரவாதிகளும் நடாத்தும் தளங்களில் போய்ப்படித்துக்கொள்ளாலாமே\nஎனவே வீடு திரும்புதல் என்ற கட்டுரை எதற்காக, எப்படி என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்.\nஏழைகள்தான் வீடு திரும்புதலின் இலக்குகள் என்று மீனாள் சொல்வது சாலப்பொருத்தம். அந்த ஏழைகளை எப்படி வீடு திரும்புதல் பண்ணுகிறார்கள் ஏன் ஏழைகள் வருகிறார்கள்; போகிறார்கள் என்ற நமக்கெல்லாம் தெரிந��ததைச்சொல்கிறார் மீனாள். We are all living in TN. We know Caldwell, G U Pope and other missionaries and also, current heros Lazers and others. Should Meenal tell us these\nஎவரெல்லாம், ஏன், எப்படி, பண்ணுகிறார்கள் என்பதையும் சொல்லவேண்டும்.\nவீடுதிரும்புதல் ரொட்டித்துண்டுகளுக்காக என்கிறார் மீனாள். தெரிந்ததே. மிசுநோரிகள் இங்கு விவாதம் பண்ணவரவில்லை. நாந்தான் பண்ணிக்கொண்டிருக்கிறேன். எனக்குச் சொல்லவேண்டாம்.\nஅன்று மிசுநோரிகள். இன்று இந்துத்வாதிகள். இருவரும் செயவது ஒன்றே. (மீனாள் சொன்னது இது) ஆக, வீடு திரும்புதல் ரொட்டித்துண்டுகளுக்கு என்றால் மத மாற்றமே அங்கில்லை. அப்படி வீடுதிரும்பும் இசுலாமியர், கிருத்துவர் தங்கள்தங்கள் மதங்களை மாற்றிக்கொள்ளவில்லையென்றுதானே வருகிறது அப்படியென்றால், வீடு திரும்பியபின்னரும் அவர்கள் தங்கள்தங்கள் மதங்களை, மத வழிபாட்டு முறைகளை தொடரலாமா அப்படியென்றால், வீடு திரும்பியபின்னரும் அவர்கள் தங்கள்தங்கள் மதங்களை, மத வழிபாட்டு முறைகளை தொடரலாமா இந்துமதக்கடவுளர்களை, இந்து வழிபாட்டு முறைகளை ஏற்காமல் விடலாமா\nபாண்டியன், மீனாள், மஞ்சுளா நவநீதன், க்ருஷ்ணகுமார், ஓர் அரிசோனன், ராமா – இவர்களுள் ஒருவராவது எனக்குப் பதில் சொல்லாமே\n“வீடு நோக்கி ஓடி வந்த உன்னையே…”\nநாடி நிற்கட்டும் அனேக நன்மைகள் \nசுவர்களே இல்லாத வீட்டுக்கு வந்திருக்கலாம்.\nஅரிசி இல்லாத வீட்டிற்கு வந்திருக்கலாம்.\nஅதோ அந்த அறையில் ஒளிந்திருக்கலாம்.\nஎந்த துடிப்புகள் இருந்தாலும் சரி..\nமீண்டும் உங்களுக்கு என்ன வர்ணம் அடிக்கலாம்\nஎந்த சாயத்தை முக்கிக்கொண்டு வந்தாலும் சரி…\nசாப்பாடு பின்னே வரும் என்று\nகண்ணை விற்றுக்கூட சித்திரம் வாங்கியிருக்கலாம்.\n“பாரத மாதா கி ஜெய்”\nநான் ஒரு அரிசோனன் என்று அழைக்கபடுவதையே விரும்புகிறேன். “ஓர் அரிசோனன்” என்றால் அரிசோனாவில் இருக்கும் எவனோ ஒருவன் என்று பொருள். “ஒரு அரிசோனன்” என்பது அரிசோனாவில் இருக்கும் ஒருவன் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ள சூட்டிக்கொண்ட பெயர். இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது. திரு(வாரூர்) வி.க. என்றமாதிரித்தான் ஒரு அரிசோனனும்.\nகர் வாபசி என்பது இந்தி. வீடு திரும்புதல் என்பதே தமிழ்.\nவீடு திரும்புதல் என்றால் என்ன என்ற என் கேள்விக்கு இன்னும் பதிலில்லை அதாவது அது வெறும் கலாச்சாரமாற்றமா அன்றி, மதமாற்றமா\nஇந்த வீடு திரும்புதல் நிகழ்ச்சியை எல்லாரும் குழப்பிக்கொண்டிருக்கிறீர்கள். சிமிதா சொல்லலாம். வீடு திரும்புதல் என்றால், கலாச்சார மாற்றமா இல்லையா மதமாற்றமில்லையென்றால், ஏன் ஹோமம் வளர்த்து அந்நிகழ்ச்சியை நடாத்துகிறார்கள். சாமியார்களும் வருகிறார்கள் மதமாற்றமில்லையென்றால், ஏன் ஹோமம் வளர்த்து அந்நிகழ்ச்சியை நடாத்துகிறார்கள். சாமியார்களும் வருகிறார்கள்\nசும்மா ஒரு மாட்டுவண்டியோ, மோட்டார் வண்டியையோ கொண்டு வந்து இதில் ஏறிக்கொள்ளுங்கள் வீட்டிற்குப்போகலாமென்றால், மதமாற்றமில்லை அல்லவா\nஇந்துமதம் தாய்வீடு என்பது எதைக்குறிக்கிறது மதத்தைக் குறிக்கவில்லையா வெறும் கலாச்சாரத்தை மட்டுமே குறிக்கிறதா\nவெறும் கலாச்சாரம் என்றால், கிருத்துவர் வீடுதிரும்பி அவர்கள் கிருத்துவ சாமிகளை மட்டுமே வழிபட்டு வாழலாமா\nஇசுலாமியர் வீடு திரும்புதலுக்குப்பின் அல்லாவையே தொழலாமா மசூதிக்குப்போகலாமா\nசுமிதா, வாருங்கள்; சொல்லுங்கள். உங்கள் பதில்கள் இது மதமாற்றமா அல்ல வெறும் கலாச்சார மாற்றமா என்று தெளிவுபடுத்தட்டும். பின்னர் விவாதிக்கலாமே\nஐயா வணக்கம் தாய் மதம் திரும்புவதற்கு தமிழ்நாட்டில் யாரை தொடர்பு கொள்ள வேண்டும் தொலைபேசி எண் இருந்தால் கொடுத்து உதவ வும் நான் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவன் நன்றி…\nஇட ஒதுக்கீடு பெற முறையாக மதம் மாறவேண்டும். அதாவது பதிய வேண்டும். கோட்டயத்தில் நடாத்தியவர்களால் நிகழ்ச்சிக்கப் புறம் அரசேட்டில் பதிய வைத்து உதவ அத்தலித்துக்களுக்கு அரசாங்க வேலைகளுக்கான இட ஒதுக்கீடு பெற சான்றிதழ்களும் தரப்பட்டன. முன்னர் நடாத்தியவர்கள் அதைச் செய்யவில்லையென்பதால் தலித்துக்கள் மீண்டும் மதம் மாறுதலைச்செய்தனர். இப்படி உங்களை இந்து என அரசேட்டில் பதிவுசெய்து இட ஒதுக்கீடு பெற முடியும்படி யார் செய்கின்றார்களோ அவர்களையே நீங்கள் அணுகவேண்டும். இல்லாவிட்டால் ஒரு பிரயோஜனமில்லை. கண்டவர்கள் வாக்குறுதிகளைக்கேட்டு ஏமாற வேண்டாம். இட ஒதுக்கீடு அம்போ.\nநானறிந்தவரையில் தலித்துக்கள் இவ்வீடு திரும்புதல் நிகழ்ச்சி பிரபலமாகும் முன்பேயே இந்துக்களாகி இட ஒதுக்கீடு பெற்று வருகிறார்கள். அது சுலபம். தமிழகத்தில் பெருங்கோயில்களுக்கு இவ்வதிகாரம் தரப்பட்டிருக்கிறது. பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், மதுரை மீனாட்சி, நெல்லையப்பர், கபாலீசுவரர் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி – இப்படிப்பட்ட அரசு பெருங்கோயில்கள் அவை.\nஅங்கு நீங்கள் சென்று இந்துவாக விரும்புகிறேன் என்று சொன்னால், உங்கள் பெயரைப் பதிவு செய்து ஒரு பூஜை நடாத்தியபின் ஒரு சான்றிதழைக்கொடுப்பார்கள். ஃபீஸ் உண்டு. திருமணம் கோயில்களில் நடாத்துவதும் இப்படியே. ஒரு காலத்தில் கோயிலில் நடைபெறும் மணங்கள் பதிவு செய்யப்படமாட்டா. இன்று கட்டாயம்.\nபெற்றச் சான்றிதழைக்கொண்டு போய், தாசில்தார் அலுவலகத்தில் கொடுத்து, இந்து தலித்து என்று சான்றிதழ் பெற்றுக்கொள்க. பின்னர் அச்சான்றிதழ நகலை வேலை தேடித்தரும் அலுவலகத்தில் கொடுத்து அங்குள்ள உங்கள் தொடர்பான ஆவணங்களில் இந்து தலித்து எனப்பதியச்செய்யச்சொல்லவும். வீடு திரும்புதல் நிகழ்ச்சி யாராவது நடாத்துவார்கள் எனக்காத்திராமல். விரையுங்கள் திருவாரூரில் உள்ள பெரிய அரசுக்கோயிலுக்கு. கோயிலில் சென்று மாறுவதுதான் தமிழ்நாட்டைப்பொறுத்தவரை சேமம்.\nசான்றிதழ்தான் முக்கியம். பெற்ற பின் நீங்கள் என்ன சாமி கும்பிடுகிறீர்கள் என்று அரசு ஆளையனுப்பிச் சோதிக்காது. இந்துவாகிய தலித்துக்கள் இன்னும் கிருத்துவசாமிகளைத்தான் கும்பிடுகிறார்கள். எந்த சாமியைக் கும்பிடலாம். கும்பிடாமலும் இருக்கலாம். எனவேதான் என் கேள்வி இங்கு போடப்பட்டது.\nஉங்கள் பேரே இந்து. பின் எந்த மதத்திலிருந்து மாறப் போகிறீர்கள்\nகடவுளின் பெயரால், மதங்களின் பெயரால், மனித வாழ்வு இன்னும் எத்தனைக்கு குழப்பமடையுமோ தெரியவில்லை…\n\\\\ உங்கள் பேரே இந்து. பின் எந்த மதத்திலிருந்து மாறப் போகிறீர்கள்\nஏன் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ ஹிந்துவாக இருக்கலாம். ரமேஷ் க்றைஸ்தவராக இருக்கக்கூடாதோ.\nஇதிலும் ஓருண்மை இருக்கத்தான் செய்கிறது. தமிழ்நாட்டில் கிருத்துவர்கள் இந்துப் பெயர்களையே வைத்துக் கொள்வது வழக்கம். மற்ற மாநிலங்களில் ஜாதிப்பெயர்களை கிருத்துவப்பெயர்களோடு வைத்துக்கொள்வார்கள். மணிப்பூரில் கிருத்துவப் பெயர்களில்லாமல், ஆதிவாசி (ட்ரைபல்) பெயர்களையே வைத்துக்கொள்வார்கள். மற்ற வடகிழக்கு மாநிலங்களில் ட்ரபைல் பெயரோடு கிருத்துவபெயர் வரும். எ.கா. நாகலாந்து.\nரமேஷ் கிருத்துவரா இல்லையா என்பதை அவர்தான் சொல்லவேண்டும். எப்படி கிருஸ்ணகுமார் கண்டி���ிடிக்கிறார் \nநான் படித்த கல்லூரியில் என் கூட கால்பந்து விளையாடிவர்கள் கத்தோலிக்க மதத்து இளைஞர்கள். அனைவரும் மீனவ குடும்பத்தினர். கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா போனவாரம் நடந்ததல்லவா அதைப்போல ஒரு கத்தோலிக்க சர்ச் ஒரு தீவில் இருக்கிறது எங்களூர்ப்பக்கம். என் இறுதியாண்டில் அத்தீவில் சர்ச் திருவிழாவுக்கு சென்ற கத்தோலிக்க இளைஞர்கள் ஓவர்லோடால் வல்லம் கடலில் மூழ்கி 24 பேர் மரணித்தார்கள். அதில் என் கல்லூரித்தோழர்கள் இருவர். ஒருவன் பெயர்தான் க்ருஷ்ணகுமார் அடிக்கடிச் சொல்லியுருகும் பெயர். அவருக்கு நான்தான் நன்றி சொல்லவேண்டும். அவன் நன்கு நீச்சல் தெரிந்தவன். பிறரை கரைசேர்க்கும்போது மூழ்கி இறந்தான். அவனை அடிக்கடி நினைவு படுத்துவதற்காக. நான் விளையாடிய கால்பந்து கல்லூரி அணியில் இவனே கேப்டன். தமிழக‌ப் பலகலைக்கழகங்கள் கல்லூரி கால்பந்து விளையாட்டுப்போட்டியில் வின்னர் நாங்கள். கல்லூரி காலபந்து விளையாட்டிற்கு பேர்போனது நான் படித்த வருடங்களில். இந்திய அணியிலும் இடம்பெற்றவன். என்னோடு கல்லூரி விட்ட மாலைகளிலும் விடுமுறை நாட்களிலும் கிரவுண்டில் என்னோடு எப்போதுமே இருந்தவன். இப்படியாக கத்தோலிக்கர்கள் நன்கு பரிச்சயம்.\nஇதைப்போலவே நான் மேனிலை வகுப்பு வரை படித்த சிற்றூரில் (உடங்குடி) இசுலாமியர் 50 விழுக்காட்டிற்கும் மேலே. என் இசுலாமிய நண்பர்கள் ஏராளம். அவர்கள் வாழ்க்கையில் பல சோகங்கள். என் பள்ளியில் எனக்கு பல வகுப்புகள் மேலே படித்த எம்.ஹைச். ஜலால் ஐ ஏ எஸ். திருச்சி கலெக்டராக இருக்கும்போதே மாரடைப்பில் மரணித்தார். அப்பள்ளி கால்டுவெல்லால் ஆரம்பிக்கப்பட்ட பள்ளி. ஆனால் ஜலால் நினைவாக அவர்கள் பல செய்தார்கள். எம்.ஜி.ஆராலும் மத்திய அரசாலும் பலபட பாரட்டப்பட்ட கலெகடர் ஜலால் எனபது திருச்சி மாவட்டக்காரகளுக்குத் தெரியும். எனக்குத் தமிழில் மீது ஆர்வத்தை ஊட்டியவர் ஜலால். அவரைவிட பல‌ வயது சிறியவனானதால் அவரோடு ஒட்டிக்கொண்ட பல சிறுவர்களில் நானும் ஒருவன். என் தமிழ்க்கட்டுரைகள் பலவற்றைத் திருத்திச் செம்மைப்படுத்தி ஆர்வமூட்டியவர். ஜலாலின் அகால மரணம் என்னை மட்டுமன்றி, தமிழக ஐ ஏ எஸ் கம்யூனிட்டியை மட்டுமன்றி, உடங்குடி ஊரையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. ஜாதி, இன, மத பேதமில்லாமல் மக்கள் அழுதார்கள். மு உ ஜலாலில் பெயரை நான் வைத்து எழுதிவிட்டேனென்றால், கிருண்ஷ்குமார் என்னை விட்டுவிடுவாரா பிறமதமென்றால், பேர் என்றாலும்கூட போட்டுத் தாக்கத்தானே வேண்டும் பிறமதமென்றால், பேர் என்றாலும்கூட போட்டுத் தாக்கத்தானே வேண்டும் அதுதானே நம் வள்ளல்பெருமாள் நமக்கிட்ட கட்டளை\nவாழ்க்கை சின்னச்சின்ன நினைவுகளால் கட்டப்பட்டது. பல நினைவுகள் நம்மைவிட்டு விலகிவிடாமல் நாம் காக்க ஆசைப்படுகிறோம். இல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dmdryer.com/ta/tag/bread-crumbs-fluidized-bed-dryer/", "date_download": "2020-01-21T19:29:14Z", "digest": "sha1:SXJK36DGKGTKT66OUCNXT3DGDYKGFQVY", "length": 7176, "nlines": 176, "source_domain": "www.dmdryer.com", "title": "ரொட்டி crumbs Fluidized படுக்கை உலர்த்தி சீனா உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், தொழிற்சாலை - Daming", "raw_content": "\nரொட்டி crumbs Fluidized படுக்கை உலர்த்தி\nWLDH கிடைமட்ட ரிப்பன் கலவை\nEYH தொடர் இரண்டு பரிமாண கலவை\nDSH தொடர் இரட்டை திருகு கூம்பு கலவை\nபுளோரிடா திரவ படுக்கை Granulator\nYPG தொடர் அழுத்தம் தெளிப்பு உலர்த்தி\nGFG தொடர் உயர் திறன் திரவ படுக்கை உலர்த்தி\nரொட்டி crumbs Fluidized படுக்கை உலர்த்தி - உற்பத்தியாளர்கள், தொழிற்சாலை, சீனாவில் இருந்து சப்ளையர்கள்\nஎக்ஸ்.எஃப் தொடர் கிடைமட்ட திரவ படுக்கை உலர்த்தி\nGFG தொடர் உயர் திறன் திரவ படுக்கை உலர்த்தி\nபிளாஸ்டிக் துணை குளிர்விப்பான் மொத்த விற்பனை டீலர்கள் ...\nஅஸ்பால்ட் தாவர பெரிய தள்ளுபடி ரோட்டரி உலர்த்தி ...\nஓ.ஈ.எம் / ODM உற்பத்தியாளர் உருண்டை ரோலர் Granu செய்தல் ...\nஓ.ஈ.எம் உற்பத்தியாளர் தொழிற்சாலை தொடர்ச்சியான உலர் எம் ...\nஇல்லை. 10, மேம்பாட்டு வட்டாரம், ZHONGJIANG, ZHENGLU டவுன், TIANNING மாவட்டத்தில் சங்கிழதோ ஜியாங்சு மாகாணத்தில், சீனா.\nஎப்படி மையவிலக்கு தெளிப்பு உலர்த்தி கோர் தேர்வு ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.trofr.com/raga_presse.htm", "date_download": "2020-01-21T20:06:03Z", "digest": "sha1:Y6LAH32RX3XZXKQM6JQYHXE3VUH5QKEN", "length": 6089, "nlines": 46, "source_domain": "www.trofr.com", "title": "Site Officiel De ORT FRANCE", "raw_content": "\nதமிழர் புனர்வாழ்வுக் கழகம் - பிரான்ஸ்\nவாய்ப்பாட்டு மற்றும் நுண்கலை இசைத��திறன் போட்டி நிகழ்ச்சி 8-9 .10 . 2011\nதமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ்\nவாய்ப்பாட்டு மற்றும் நுண்கலை கற்கும் மாணவர்களின் கலைத்திறனை மேம்படுத்தும் நோக்கோடு தமிழர் புனர்வாழ்வுக்கழம் பிரான்ஸ் ஆண்டு தோறும் நடாத்தி வரும் ராகமாலிகா, இராகசங்கமம் இசைத்திறன் போட்டி நிகழ்ச்சி 2011. ஒட்டோபர் 8ம் 9ம் திகதிகளில் (சனி ஞாயிறு) இலக்கம் 50 rue de Torcy 75018 Paris (Metro : Marx Dormoy) மண்டபத்தில் நடைபெறுகின்றது.\nஎமது கலைகள் அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டுமானால் இளம் தலைமுறைக்கு கலைகளை கற்பிக்கவேண்டும். கற்கின்ற மாணவர்களுக்கு பல மேடை நிகழ்வுகளை ஏற்பாடுசெய்து ஊக்குவிக்கவேண்டும். கலை ரசனையும்> சமூகக்கரிசனையும் கொண்ட மக்கள் பெரும்திரளாக வருகைதந்து சிறப்பிக்கவேண்டும் அப்பொழுதுதான் எமது கலைகள் தளைத்தோங்கும். அந்த வகையில் புலம் பெயர்ந்த மண்ணில் எமது அடுத்த தலைமுறையினர் தமிழ்க்கலைகளைக் கற்று தேர்ச்சி பெற்றவர்களாக திகழ்வதற்கு அனைத்து நல் உள்ளங்களும் ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து உறுதுணை வழங்கவேண்டுமென அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.\nகலைகளின் தாய்வீடான தென்னிந்தியாவில் இருந்து நடுவர்களாக திரு. தீபன்சக்கரவத்தி> திரு. மணிமாறன்> கீபோர்ட் வாத்தியக்கலைஞர் திரு. ஜெசுதாசன்> தபேலா வாத்தியக்கலைஞர் திரு. விக்ரம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இவர்களுடன் பாரிஸ் சுப்பர் ரியூணர் இசைக்குழுவினர் கலந்து இசை வழங்கி சிறப்பிக்கின்றனர்.\nஇந்நிகழ்வில் தமிழுக்குப் பெருமை சேர்த்த கலைஞர்களை> அறிஞர்களை> சாதனையாளர்களை கௌரவித்து ஈழத்தமிழ்விழி என்னும் விருதை வருடா வருடம் வழங்கி கௌரவித்து வருகின்றோம் அந்தவகையில் இவ்வாண்டு மறைந்த கலைஞருக்கான விருதினை> நாடகக்கலைஞரான திரு. தம்பிமுத்து மயில்வாகனம் அவர்களும்> வாழும் கலைஞர்களுக்கான விருதுகளை நாதஸ்வர வித்துவான் திரு. இராமநாதன் நந்தகோபன் அவர்களும்> தவில் வித்துவான் திரு. சுந்தரம் இராமச்சந்திரன் அவர்களும் பெற்றுக்கொள்ளுகின்றார்கள்.\nதமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் சமூகத்தின் நன்மை கருதி செயற்படுத்தப்படும் இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalviseithiplus.blogspot.com/2018/12/blog-post_24.html", "date_download": "2020-01-21T20:15:28Z", "digest": "sha1:VHVYPAM2TMR3G6ABYJYHUAIUW3D4N7SJ", "length": 12346, "nlines": 431, "source_domain": "kalviseithiplus.blogspot.com", "title": "ஆசிரியர் பற்றாக்குறை என்ற நிலை, இனி எதிர்காலத்தில் இருக்காது!! - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi plus", "raw_content": "\nHome Unlabelled ஆசிரியர் பற்றாக்குறை என்ற நிலை, இனி எதிர்காலத்தில் இருக்காது\nஆசிரியர் பற்றாக்குறை என்ற நிலை, இனி எதிர்காலத்தில் இருக்காது\nவீடியோ கான்பரன்ஸ் மூலம், ஒரே நேரத்தில், 1,000பள்ளிகளில் ஒரே மாதிரியான பாடம் போதிக்கும் திட்டம் தமிழகத்தில், பிப்ரவரியில் கொண்டு வரப்படும்,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.\nஈரோடு மாவட்டம், கோபி அருகே குள்ளம்பாளையத்தில், 9.50 லட்சம் ரூபாய் செலவில், மேல்நிலைத்தொட்டி கட்டமைப்புக்கான, பூமி பூஜையை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று துவக்கி வைத்தார்.\nபின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: பிளஸ் 2 வேதியியல் பாட வினாத்தாள் வெளியாகவில்லை. சிவகங்கை மாவட்டத்தில், அதுபோன்ற நிகழ்வுகள் நடந்ததாக குறிப்பிட்டனர்.தையல் போடப்பட்டிருந்த, வினாத்தாள் பார்சல் உடைக்காமல், அறைக்குள் அப்படியே தான் இருந்துள்ளது. இது தொடர்பாக சிவகங்கை கலெக்டரும், போலீசாரும் நேரில் பார்த்து வினாத்தாள்கள் எடுத்து செல்லவில்லை என, தெரிவித்துள்ளனர். எவ்வளவு வினாத்தாள்கள் வழங்கப்பட்டதோ, அந்த எண்ணிக்கை கொண்டபார்சல் அதே இடத்தில், அப்படியேதான் இருந்தது. இது சம்பந்தமாக, அறை பூட்டை உடைத்ததாக இரு மாணவர்கள் மீது, வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆசிரியர் பற்றாக்குறை என்ற நிலை, இனி எதிர்காலத்தில் இருக்காது. தமிழகத்தைபொறுத்த வரை, புதிய வரலாற்றை படைக்கும் திட்டம்,கொண்டு வர உள்ளோம். சென்னை அண்ணா நூலகத்தில், மிக விரைவில் ஸ்டூடியோ துவங்கப்படும்.\nஇப்பணிகள் முடிந்ததும், மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், வீடியோ கான்பரன்ஸ் மூலம், 1,000 பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில், ஒரே மாதிரியான பாடம் போதிக்கும் திட்டம் கொண்டு வர இருக்கிறோம். வழக்கமாக ஒவ்வொரு ஆசிரியரும், தங்கள் பாடவேளையில், அந்தந்த பாடங்களை மட்டுமே போதிப்பர். இனி, 1,000 பள்ளிகளிலும் ஒரே நேரத்தில், ஒரே மாதிரியான பாடம் போதிக்கப்படும். இதற்காக பாடம் வாரியாக, பட்டியலிட்டு நேரம் வகுக்கப்பட உள்ளது.\nஇத்திட்டம் இந்தியாவிலேயே முதன் முறையாக, தமிழகத்தில் கொண்டு வருகிறோம். இத்திட்டம் முதற்கட்டமாக, ��ிப்ரவரி முதல் வாரத்தில், முதல்வர் துவக்கி வைக்க உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.\nஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில்,... அரசு ஊழியர்களுக்கான உண்மை ஊதியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/haryana", "date_download": "2020-01-21T19:47:38Z", "digest": "sha1:QSRWLUJHQK4NBW7LFCKS24IPSTGSXHGD", "length": 11051, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "Haryana News In Tamil, ஹரியானா செய்திகள் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nHaryana News: லேட்டஸ்ட் ஹரியானா செய்திகளைப் படியுங்கள். ஹரியானாவின் தினசரி நிகழ்வுகளை அறியுங்கள். அரசியல், விளையாட்டு, கல்வி, வர்த்தகம், மதம் மற்றும் வளர்ச்சிச் செய்திகளைப் படியுங்கள்.\nஹரியானாவில் 2 மாத பாஜக அரசுக்கு திடீர் நெருக்கடி- ஆதரவு தரும் ஜேஜேபியில் சலசலப்பு\nபோராட்டமா செய்றீங்க... ஒரு மணி நேரத்துல துடைந்தெறிந்திடுவோம்.. பாஜக எம்.எல்.ஏ. அதட்டல்\nராகுலும், பிரியங்காவும், பெட்ரோல் குண்டை போன்றவர்கள்... பற்ற வைத்துவிடுவார்கள் - ஹரியானா அமைச்சர்\nமுதல்வர் பதவிகள்... பாஜகவின் புதிய வியூகங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் 'மண்ணின் மைந்தர்கள்'\nசுற்றிலும் போதை ஊசிகள்.. சடலமாக கிடந்த பெண் டாக்டர் சோனம்.. கணவர் கொடுமை காரணமா\nசுஜித்தை தொடர்ந்து இன்னொரு சோகம்.. ஹரியானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி பலி\nராகுலால் சாதிக்க முடியாததை சோனியா காந்தி சாதித்தது எப்படி\nகாய்கறி கழிவோடு தங்க நகையை சாப்பிட்ட மாடு.. சாணிக்காக ஆவலுடன் காத்திருக்கும் குடும்பம்\nஹரியானா: ஆட்சியமைக்க உரிமை கோரியது பாஜக.. கட்டார் முதல்வர், துஷ்யந்த் துணை முதல்வர்\nதோல்வியால் கவலைப்படவில்லை.. ஆனால் காரணத்தை நிச்சயம் ஆராய வேண்டும்.. நிதிஷ் குமார்\nஒரே கிராமத்தில் இருந்து 5 எம்.எல்.ஏக்கள்.. ஹரியானா தேர்தலில் வெற்றி கொடி நாட்டிய ‘லால்கள்’ பரம்பரை\n2 தற்கொலைகளுக்கு காரணமானவர் கந்தா.. அவரது ஆதரவுடன் அரசமைக்க வேண்டுமா.. உமா பாரதி கேள்வி\nஇப்பெல்லாம் மறுபடியும் ஆட்சியை பிடிப்பதே பெரிய விஷயம்தான்.. மோடி\nஉபி தேர்தலில்.. பகுஜன் சமாஜ் கட்சிக்கு பெரும் தோல்வி.. ஒரு தொகுதியில்கூட ஜெயிக்கலை\nபாஜக தங்கை பங்கஜாவை தோற்கடித்தது.. வலியா இருக்கு.. தேசியவாத காங். அண்ணனின் வருத்தம்\nஹரியானா ஆட்சி.. கோபால் கந்தா... பாஜகவின் மொத்த நம்பிக்கையும் இவர்தான்\nகலங்கிப் போன ராஜ் தாக்கரே.. கை கொடுத்த கல்யாண்.. ஒரே ஒரு ஆறுதல் வெற்றி\nபெருசுன்னா சும்மான்னு நினைச்சுட்டீங்களா.. பிளான் பண்ணி அசத்திய பழுத்த தலைகள்.. கலக்கிய காங்.\nஅமைதியான தேசபக்தி.. முரட்டு தேசியவாதத்தை நிச்சயம் வீழ்த்தும்.. ப.சிதம்பரம் டிவீட்\nஎன்னதான் பாட்டு பாடினாலும்.. டான்ஸ் ஆடினாலும்.. டிக் டாக் சோனாலியை நிராகரித்த ஆதம்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilsexstories.org/sexy-story-with-lover-and-fuck-tonight-tamil-girl/", "date_download": "2020-01-21T19:51:10Z", "digest": "sha1:A7ISMHW6OIO2UGDNRVG5573CA6SOYSIS", "length": 16859, "nlines": 59, "source_domain": "tamilsexstories.org", "title": "காதல் லீலை - Tamil Indian Girl Sex Story | Tamil Sex Stories | Tamil Hot Girls Sex Plays Images", "raw_content": "\nமீராவின் இடுப்பை பின்னால் நின்று இறுக்கி அணைத்தபடி அவள் தோளில் என் நாடியை வைத்தபடி யன்னலால் கடற்கரையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ‘ஜ ஆம் கோயிங் ரூ மிஸ் திஸ் பிளேஸ்” என்று மெதுவாக சொன்னாள் அவள். ‘டோன்ட் வொறி டாலிங் இன்னொரு தடவை வருவோம” என்றேன். குமார் அந்த கடற்கரை மணலில் நடந்து வருவோமா என்று கேட்டாள். அவளின் தோளில் முத்தமிட்டபடி அவளது இடுப்பிலிருந்து என் கையை எடுத்தேன். அவள் என் பக்கம் திரும்பி அவள் கையை என் தோளில் சுற்றிப் போட்டுவிட்டு என் உதட்டில் ஒரு முத்தம் தந்துவிட்டு ‘வாங்க போவோம்” என்று சொல்லி என் கையை பிடித்து இழுத்தாள். நாங்கள் கையை கோர்த்தபடி கடற்கரையை நோக்கிச் சென்றோம்.\nகரையை ஓடிவந்து முத்தமிட்டுக் கொண்டிருக்கும் அலையை ரசித்தபடி நாங்கள் மணலில் அமர்ந்தோம். மீரா கடலை பார்த்தபடி என் நெஞ்சில் சாய்ந்து கொண்டிருந்தாள். அந்த இயற்கையை ரசித்தபடியே அவள் கூந்தலில் முத்தமிட்டேன். அவள் என் பக்கமாக திரும்பி என் கண்களுக்குள் பார்த்தாள். அவள் கண்களில் காதல் கலந்த ஒரு காமப் போதை தெரிந்தது. நாங்கள் கண் இமைக்காமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தோம். அவள் கைகள் என் தோளை வந்து இறுக்கி அணைத்துக் கொள்ள என் கைகளும் அவளது இடையை இழுத்துக் கொள்ள நாங்கள் முத்தக்கடலில் மூழ்கினோம். சிறிது நேரத்தில் என் உதடுகள் அவளது இதழ்களை விட்டுவிட்டு அவளது கழுத்துக்கு தாவி அவளது கழுத்தை சுவை பார்த்தது. அப்படியே என் உதடுகள் அவளது கன்னத்தை உரசிவிட்டு அவளது காது மடல்களை முத்தமிட்டது. என் பற்களுக்கு சிறிது வேலை வந்தது. அவள���ு காதை மெதுவாக கடித்து அவளுக்கு சிறிய இன்ப வலிளை கொடுத்தது. அவளது ஒரு கை என் பிடரியை கோதிக் கொண்டிருக்க மறு கை என் நெஞ்சை வருடிக் கொண்டிருந்தது. அவளது வருடல் எனக்பு அவளது முழு சம்மதத்தை தெரிவித்தது.\nநான் எனது முகத்தை அவளது மார்பில் வைத்து என் உதடுகளால் முலையை முத்தமிட்டேன். என் உதடுகளால் அவளது சேட்டுக்குள் ஒளிந்து கிடக்கும் அவளது விரைத்த காம்பை உணர முடிந்தது. எனது கை விரல்களை கொண்டு அவளது சேட்டின் பட்டனை கழற்றும் முயற்சியில் இறங்கினேன். ஒவ்வொரு பட்டனை கழற்றும் போதும் ஒரு லீட்டர் எச்சில் என் வாயில் சுரந்தது. பட்டன் எல்லாம் திறந்ததும் அவளது முலைகள் வெளிப்பட்டு வந்தன.\nஅவள் உள்ளே ஏதும் போடாததால் அவைகள் சுகந்திரமாக உள்ளே தொங்கிக் கொண்டிருந்தன. என் கைவிரல்களால் அவளது முலைகளில் வட்டம் போட்டு விளையாடிவிட்டு அவளது காம்பை தட்டி தட்டி ஆராய்ச்சி பண்ணினேன். அப்படியே என் கைகளால் அவளது வலது முலையை சேர்த்துப் பிடித்து எவ்வளவு தூரம் என் வாய்க்குள் நுழைய முடியுமோ அவ்வளவு தூரம் நுழைத்தேன். என் வாயினால் அவளது அடி முலையை உணர முடிந்தது.\nஎனது பற்கள் எல்hலம் சேர்ந்து அவளது காம்பை போட்டு ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்தன. எனது உதட்டின் இடுக்கில் அவளது காம்பை வைத்துக் கொண்டு எனது பற்களினால் அதை அணில் கொய்யாப் பழத்தை கடிப்பது போல நறுக்கி நறுக்கி கடித்துக் கொண்டிருந்தேன். எனக்குத் தெரியும் இது அவளை என்னெல்லாம் செய்யும் என்று. அவளது வலது முலை என் எச்சிலால் சரியாக h.ரமாகிப் போனது. அதனால் அதை காய விட்டுவிட்டு மற்ற முலைக்குத் தாவினேன். எனது வாயால் அவளது இடது முலையை பதம் பார்த்துக் கொண்டிருந்த நேரம் எனது வலது கையால் அவளது மடிப்பு விழுந்து கிடந்த வயிற்றை வருடிக் கொண்டிருந்தேன். எனது கையை அவளது சின்னதான ஸ்கேட்டுக்குள் (அடியால்) விட்டு அவளது கறுப்பு கலர் நிக்கரை கீழால் இழுத்துக் கழற்றினேன். எனது கையை உள்ளால் விட்டு அவளது புல்வெளியை மேய்ந்து கொண்டிருக்கஎனது வாய் அவளது முலைகளில் பால் குடித்துக் கொண்டிருந்தது.\nஅவளது சேட்டை முழுதாகக் கழற்றி அந்த கடற்கரை மணலில் விரித்துவிட்டு அவளை கீழே படுக்கச் சொல்லிவிட்டு வானத்தைப் பார்த்தேன். வானம் கருமையாக இருந்தது. நாங்கள் பிசியாக இருந்ததில் நேரம் போனதே தெரியவ���ல்லை. அவள் கீழே சரிந்து கிடந்தாள். நான் அவளின் மேலே எறி படுத்துக் கொண்டு அவளது முலைகளை சூப்பிக் கொண்டே ஒரு கையால் அவளது ஸ்கேட்டுக்குள் விட்டு அவளது முடியை கோதினேன். ‘உங்க சேட்டையும் கழற்றி என் காலுக்கு போடுங்க. உடம்புல மண் ஒட்டுது” என்றாள் மீரா. அவள் மீதெ இருந்த வாறே என் சேட்டை கழற்றி அவளது காலை உயர்த்த சொல்லிவிட்டு அதை கீழே விரித்தேன். மீண்டும் நான் சக்கிங் வேலையை தொடர்ந்தேன். சிறது நேரத்தில் அப்படியே கீழே இறங்கி அவளது கால்களின் இடையில் என் முகத்தை கொண்டு போனேன். அவளது h.ரமாகி மண் ஒட்டிக் கிடந்த ஸ்கேட்டை கழற்றி பக்கத்தில் எறிந்து விட்டு உள்ளே உள்ளதை கவனிக்கத் தொடங்கினேன்.\nஅவள் நான் சொல்லாமலே அவளது காலை நன்றாக விரித்துப் பிடித்தாள். நான் நாக்கை ஒரு தரம் என் உதட்டோடு நக்கிப் பார்த்துவிட்டு அவளது உறுப்பில் வைத்து நக்கினேன். அப்படியே என் உதட்டை அவளது இதழ்களோடு வைத்தபடி மேலும் கீழும் உரசி உரசி அவளை முனக வைத்தேன். என் விரலால் அவளது இதழை விரித்து எனது நாக்கை நன்றாக உள்ளே விட்டு அவளது h.ரமான இதழ்களை நக்கி நக்கி சுவைத்தேன். அவள் அவளது கையை நீட்டி என் பிடரியை பிடித்து என் முகத்தை அவளது உறுப்பில் வைத்துப் பிடித்தவாறு மெதுவாக முனகியபடி நெளிந்து கொண்டிருந்தாள். நான் என் விரல்களால் அவளது உறுப்பின் இரண்டு பக்க சுவர்களையும் உரசியபடியே நடுவில் என் நாக்கை விட்டு நக்கிக் கொண்டிருந்தேன். அவளது கிளிட்டோரிஸ் இன்னும் சூப்பப் படாமல் கிடந்து தவிர்த்துக் கொண்டிருந்தது. என் நாக்கினால் அவள் கிளிட்டை தட்டி தட்டி நக்கி நக்கி எனது வேகத்தை மெதுவாக்கி அவள் படும் பாட்டை மனதாலே ரசித்துக் கொண்டிருந்தேன்.\nஅவளது உறுப்பு சரியாக h.ரமாக இருந்தது. எனது விரல்களாலும் நாக்கினாலுமே அதை உணர முடிந்தது. குமார் இது போதும் என்னால தாங்க முடியல்ல கமோன் பாஸ்டா பாஸ்டா என்று கத்தினாள். அதனால் நான் என் விரலை உள்ளே விட்டு விரைவாக ப+த்தி ப+த்தி எடுத்தேன். அவளது உறுப்பிலிருந்து h.ரம் h.ரமாக வழிந்தது. அதை என் கையை வைத்து மேலும் கீழும் அப்பி அப்பி எடுத்தேன். இனி அய்யாட விளையாட்ட காட்ட வேண்டும் என்று விட்டு என் சோட்சை கழற்றி என் கடப்பாறையை வெளியே கொண்டு வந்தேன். அது ஏற்கனவே கசிந்து கிடந்திருந்தது. அதை கொஞ்சம் ஜூசில் தேய்த்துவி��்டு அதை உள்ளே விட்டு இடித்து இடித்து அவளது குழியை பிழந்தேன். அவள் ஏற்கனவே ஒரு எல்லையை தாண்டிவிட்டாள். அதனால் எனக்கு பெரிய சிரமம் இருக்கவில்லை. ஒரு இரண்டு மூன்று நிமிடத்தில் இரண்டு பேருமே உச்ச நிலையை அடைந்தோம். அன்று ராத்திரி முழுக்க கடற்கரையிலே கிடந்து குளிர் காற்றையும் பாராமல் எங்கள் கனிமூனில் பெஸ்ட் நைட்டை கழித்தோம். நாங்கள் இந்த இடத்துக்கு அடிக்கடி வந்து எங்கள் காதல் ஆசையை நிறைவேற்றுவோம். இங்கே அவ்வளவு சன நடமாட்டம் இல்லை என்பதால் எங்களுக்கு எந்த தொந்தரவும் இல்லை. என்னுடைய வைவ் மீராவோடு அனுபவித்த சொர்க்கமான அனுபவங்களை நேரங்கிடைக்கும் போது உங்களுக்கு எழுதி அனுப்புவேன்.\nஅக்கா, எனக்கு தண்ணி வருது\nஷாலினி மானேஜர் ஓத்தேன் என் பூளுக்கு அடிமை அவள்\nஅக்கா, எனக்கு தண்ணி வருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-21T20:57:05Z", "digest": "sha1:2WGOFGU7J6UCMM4XUUCMGG7VHCRGT7PA", "length": 10015, "nlines": 313, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாலியம் அசைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nபடிக அமைப்பு நான்முகம், tI16 [1]\nபுறவெளித் தொகுதி I4/mcm, No. 140\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nதாலியம் அசைடு (Thallium azide) என்பது தாலியம் மற்றும் நைட்ரசன் ஆகியவை இணைந்து உருவாகும் ஒரு கனிமச் சேர்மமாகும். இதனுடைய மூலக்கூற்று வாய்ப்பாடு TlN3 ஆகும். இது மஞ்சள் கலந்த பழுப்பு நிற படிகங்களாகக் காணப்படுகிறது. இச்சேர்மம் தண்ணீரில் குறைந்த அளவே கரைகிறது. ஈய அசைடு போல இது காணப்பட்டாலும் உராய்வு மற்றும் அதிர்ச்சி ஆகியவற்றால் இது பாதிக்கப்படுவதில்லை. தீப்பொறி அல்லது சுவாலையால் தூண்டி இதை எளிதாக வெடிக்கச் செய்யவியலும். அலோக கொள்கலன்களில் உலர்ந்த நிலையில் இதைப் பத்திரமாக பாதுகாக்க முடியும்.\nK,Rb,Cs,TlN3 முதலிய தனிமங்களில் அசைடின் ஒருங்கிணைந்த கோள அமைப்பு\nதாலியம்(I)சல்பேட்டை தண்ணீரில் கரைத்து அதனுடன் சோடியம் அசைடு கரைசலைச் சேர்த்தால் தாலியம் அசைடு வீழ்படிவாகிக் கிடைக்கிறது. குளிரூட்டியில் உறைய வைப்பதன் மூலமாக இதன் உற்பத்தியை ம���லும் அதிகரிக்கவும் முடியும்.\nதாலியம் சேர்மங்கள் அனைத்தும் நச்சுத்தன்மை உள்ளவையாகும். எனவே அவற்றை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். தாலியம் துகள், அல்லது ஆவியை சுவாசிப்பதை தவிர்க்க வேண்டும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2019, 02:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adityaguruji.in/2019/01/05/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-12/", "date_download": "2020-01-21T20:46:33Z", "digest": "sha1:3O7I7X6C5IU6Y6UHMBRAV6RJCBQOQVY7", "length": 38614, "nlines": 188, "source_domain": "www.adityaguruji.in", "title": "குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (07.01.19 முதல் 14.01.19 வரை) – Aditya Guruji", "raw_content": "\n[ 21/01/2020 ] காஞ்சிப் பெரியவர் போல் ஆக முடியுமா\n[ 21/01/2020 ] குருஜி நேரம் (19.01.2020) GURUJI NERAM.\tகுருஜி நேரம் வீடியோக்கள்\nHomeWeekly Predictionsகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (07.01.19 முதல் 14.01.19 வரை)\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (07.01.19 முதல் 14.01.19 வரை)\nஇன்னும் சில வாரங்களுக்கு ராசிநாதன் செவ்வாய் குருபார்வை, குருவுடன் பரிவர்த்தனை எனும் அமைப்பில் சுபத்துவம் பெற்றிருப்பார் என்பதாலும் அதனையடுத்து ராசியிலேயே அமர்ந்து நல்ல பலன்களைத் தருவார் என்பதாலும் மேஷராசிக்கு தீமைகள் எதுவும் நடக்காத நல்ல வாரம் இது. கெடுபலன்கள் எதுவும் உங்களுக்கு நடக்க வாய்ப்பில்லை. எனவே மேஷத்தினர் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை மட்டும் மனதில் நிறுத்தி முன்னேற்றப்பாதையில் நடை போடுவீர்கள். மேஷத்தின் யோக வாரம் இது.\nசிலருக்கு வீடு வாங்குவது விஷயமாக லோன் வாங்க வேண்டியிருக்கும். வேலை இடங்களில் சிரித்துப் பேசி உங்களை கவிழ்க்கப் பார்க்கும் எதிரிகள் உருவாவார்கள். கவனமாக இருங்கள். சுக்கிரன் எட்டில் இருப்பதால் பெண்கள் விஷயத்தில் செலவுகளும் மனம் வருத்தப்படும்படியான நிகழ்ச்சிகளும் நடக்கும் என்பதோடு இவற்றிற்கு நீங்களே காரணமாக இருப்பீர்கள் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.\nரிஷபராசிக்கு நன்மைகள் மட்டுமே நடக்கும் வாரம் இது. மனவருத்தம் தரும் எதுவும் இந்த வாரம் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. பணவரவுக்குத் தடையாக இருந்த விஷயங்கள் இனி நீங்கும். வியாபார முன்னேற்றத்திற்காக கடன் கேட்டிருந்தவர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்கால முன்னேற்றத்திற்கான மாற்றங்கள் இப்போது நடைபெறும். குருபகவான் தயவால் வேலை, வியாபாரம், தொழில் போன்ற ஜீவன அமைப்புகள் எந்தவித சிக்கலும் இன்றி நல்லபடியாக நடக்கும். சிலருக்கு அடிப்படையிலேயே நல்ல மாற்றங்கள் இருக்கும்.\nவெளிநாடு சம்பந்தப்பட்ட இனங்களில் வேலை செய்பவர்களுக்கு உயர்வுகள் இருக்கும். சிலர் இந்த வாரம் கேளிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். ஒரு சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவக்கூடிய அடிப்படை அறிமுகமான நபர்களை சந்திப்பீர்கள். ஆன்மீக விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். வெகுசிலருக்கு திருத்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும். தொழில் இடங்களில் அன்னிய மத, இன, மொழி நண்பர்களால் உதவிகளும் சந்தோஷங்களும் இருக்கும்.\nமிதுனத்திற்கு இது நல்ல வாரம்தான். கெடுபலன்கள் எதுவும் சொல்லுவதற்கு இல்லை. இனி உங்களுக்கு அனைத்திலும் நல்ல பலன்களே நடக்கும். குறிப்பாக உங்களில் சிலருக்கு கடன் பிரச்னைகள் இனி தீர ஆரம்பிக்கும். தந்தைவழியில் நல்ல சம்பவங்கள் இருக்கும். பூர்வீக சொத்தில் இருந்துவந்த வில்லங்கங்கள் விலகும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் வரும். சிலருக்கு இதுவரை தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் இனிமேல் நல்லபடியாக கிடைக்கும். பணியில் இருப்போருக்கு இருந்து வரும் சிக்கல்கள் தீரத் தொடங்கும்.\nகணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை இருந்து வந்த அனைத்து தடைகளும் விலகும். மென்பொருள் துறையினர்கள் மேன்மை அடைவார்கள். 8,9,10 ஆகிய நாட்களில் பணம் வரும். 7-ம்தேதி அதிகாலை 12.24 முதல் 9-ம்தேதி மதியம் 1.15 வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் அனைத்தையும் தவிர்ப்பது நல்லது. சந்திரன் எட்டில் இருக்கும் நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் இந்த நாட்களில் எவரிடமும் வாக்குவாதம் தவிர்ப்பது நல்லது.\nவாரம் முழுவதும் யோகக் கிரகங்கள் நல்ல நிலையில் இருப்பதால் இந்த வாரத்தின் இரண்டு நாட்கள் சந்திராஷ்டம தினங்களாக இருந்தாலும் இது கடகத்திற்கு யோக வாரம்தான். நீண்டகாலமாக செய்ய நினைத்திருக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்கால திட்டங்களை செயல்படுத்த இது நல்ல நேரம். இதுவரை நிறைவேறாமல் சாக்கு,போக்கு காட்டிக்கொண்டிருக்கும் அடிப்படை விஷயங்கள் அனைத்தும் மனம்போல நிறைவேறும். யோகக்கிரகங்கள் வலுவாக இருப்பதால் அனைத்து விஷயங்களும் நல்லபடியாக நடக்கும்.\nசிலருக்கு லட்சியத்தை அடைவதற்கான ஆரம்பக் கட்ட முயற்சிகள் இருக்கும். தேவைக்கு அதிகமாக கடன் வாங்க வேண்டாம். கிரெடிட்கார்டு இருக்கிறது என்று தேவை இல்லாததை வாங்கிவிட்டு சிக்கலில் மாட்டாதீர்கள். 7,10,11 ஆகிய நாட்களில் பணம் வரும். 9-ம்தேதி மதியம் 1.15 முதல் 12-ம்தேதி அதிகாலை 2.03 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட தினங்களில் அறிமுகமாகும் நபர்கள் பின் நாட்களில் சொந்தரவுகளை கொடுப்பவர்களாக மாறுவார்கள் என்பதால் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்.\nகுரு, செவ்வாய் பரிவர்த்தனையால் சிம்மத்திற்கு இது கெடுபலன்கள் எதுவும் இல்லாத வாரமாக இருக்கும். அதேநேரத்தில் ராசிநாதன் சனியுடன் இணைந்திருப்பதால் தேவையற்ற மனக்கலக்கங்களும் இருக்கும். குரு எட்டாமிடத்தைப் பார்ப்பதால் ஏதேனும் தவறாக நடந்து விடுமோ என்று கடைசி நிமிடம் வரை குழப்பத்தில் வைத்திருந்தே நல்லவை நடக்கும். சனியும் ஐந்தில் இருப்பதால் உங்கள் எதிரிகள் கை ஓங்குவது போலத் தெரிந்தாலும் இறுதியில் வெற்றி என்பது உங்கள் வசம்தான்.\nவார இறுதியில் கடன் கலக்கம் உண்டு. அலுவலகத்தில் பெண்களின் கீழ் வேலை பார்ப்பவர்கள் இந்த வாரம் கவனமாக இருக்க வேண்டும். இதுவரை பிறரைச் சார்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்தவர்கள் இனி சுயமாக செயல்பட ஆரம்பிப்பீர்கள். 11,12 ஆகிய நாட்களில் பணம் வரும். 12-ம் தேதி அதிகாலை 2.03 முதல் 14-ம் தேதி மதியம் 12.52 வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் துவங்க வேண்டாம். ஆயினும் சந்திரன் குருவின் பார்வையில் இருப்பதால் கெடுதல்கள் எதுவும் நடக்காது.\nஅடுத்தவருக்கு உதவி செய்து நீங்கள் நல்ல பெயர் எடுக்கும் வாரமாக இது இருக்கும். பிறருக்கு உதவிகள் செய்து அதன் மூலம் சந்தோசம் அடைவீர்கள். பெண்கள் வழியில் செலவுகள் இருக்கும். என்ன செலவு வந்தாலும் வருமானம் கண்டிப்பாக குறையாது. பதவிஉயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும். வருமானம் குறைவதற்கு வாய்ப்பு இல்லை. சிலருக்கு தொழில் இடமாற்றம், தொழில் மாற்றம் போன்றவைகள் நடக்கலாம்.\nஅடுத்தவரின் தயவு மற்றும் ஆலோசனை இல்லாமல் உங்களின் சொந்த அனுபவத்தில் முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும், சிக்கல்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் வியாபாரம் சூடுபிடிக்கும். போட்டியாளர்கள் ஒழிவார்கள். புதிய கிளைகள் ஆரம்பிப்பீர்கள். சிலருக்கு புதிய வாகனம் அமையும். நடுத்தர வயதை தாண்டியவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை வைப்பது நல்லது. சிறிய விஷயத்திலும் அலட்சியம் வேண்டாம்.\nஎதிர்பார்த்த பணவரவுகளையும் தொழில் முன்னேற்றங்களையும் தரும் என்பதால் துலாத்திற்கு சிக்கல்கள் எதுவும் இல்லாத வாரம் இது. உங்களில் சிலருக்கு வேலைமாற்றம், தொழில்மாற்றம், வீடுமாற்றம் போன்றவைகள் இப்போது உண்டு. இளைய சகோதர, சகோதரிகள் விஷயத்திலும் நல்லவைகள் இருக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். கொடுக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போகும் என்பதால் யாருக்கும் எதுவும் தருவதாக ப்ராமிஸ் செய்ய வேண்டாம்.\nஆன்மிகம் சம்பந்தமான பிரயாணங்கள் செய்வீர்கள். புனிதத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு ஞானிகள் தரிசனம் கிடைக்கலாம். தந்தைவழி உறவினர்களிடம் இருந்து உதவிகள் இருக்கும். தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள். குறிப்பாக அரசுத் துறையினருக்கு பதவிஉயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் நிற்கும் பாக்கித் தொகை கைக்கு கிடைத்தல் போன்றவைகள் நடக்கும். விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள், மாணவர்கள் போன்றவருக்கும் நல்ல பலன்கள் உண்டு.\nவிருச்சிகத்திற்கு இந்த வாரம் கெடுதல்கள் எதையும் சொல்வதற்கு இல்லை. பிறந்த நேர ஜாதகப்படி சாதகமற்ற பலன்கள் சிலருக்கு நடந்து கொண்டிருந்தாலும் கோட்சார அமைப்பில் கெடுதல்கள் விலகிக் கொண்டிருப்பதால் இது நல்லவைகள் நடக்கும் வாரம்தான். உங்களில் வெளிமாநிலம், வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு பண விஷயங்களில் நெருக்கடியான நிலைகள் உண்டு. அதேநேரம் தொழில் ஸ்தானம் வலுவாக இருப்பதால் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் பாதிக்கப்படாது.\nகுடும்ப வீட்டில் சனி இருப்பதால் கணவன் மனைவிக்குள் சிறிது பின்னடைவுகள் இருந்தாலும் வார இறுதியில் நன்மைகள் நடக்கும். குடும்பத்தில் ஏற்படும் கருத்து வேற்றுமைகளுக்கு விட்டுக் கொடுத்து போவது நல்லது. தொழில் விஷயங்களில் சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் தொழில் முன்னேற்றம் பெறுவதை காண்பீர்கள். இதுவரை எதிர்ப்புகளையும், பின்னடைவுகளையும் சந்தித்தவர்கள் இனிமேல் உங்களுக்கு சாதகமான சூழல் அமைவதையும் பார்க்க முடியும். குருபகவான் வலுப்பெற்று இருப்பதால் அனைத்திலும் மாறுதல்கள் இருக்கும்.\nஎட்டில் இருக்கும் ராகுவும், விரைய குருவும் தனுசு ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையை லேசாக அசைத்துப் பார்க்கும் சம்பவங்களை நடத்தி வைப்பார்கள் என்றாலும், குரு, செவ்வாய் பரிவர்த்தனையால் குறைகள் எதுவும் சொல்ல முடியாத வாரம் இது. வாழ்க்கைத்துணை விஷயங்களில் விட்டுக் கொடுத்து போங்கள். ஈகோவை தவிர்ப்பதால் குடும்பத்தில் பிரச்னைகள் எதுவும் வராமல் தடுக்கலாம். தனியார் துறையினருக்கு பதவிஉயர்வு, சம்பள உயர்வு, பாக்கித்தொகை கைக்கு கிடைத்தல் போன்றவைகள் நடக்கும்.\nகலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு இந்த வாரம் நல்லவாரம் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. இழுத்துக் கொண்டிருந்த விவகாரங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும். கேட்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும். உங்களில் சிலருக்கு வேலை மாற்றம், வீடு மாற்றம், தொழில் மாற்றம், ஊர் மாற்றம் போன்றவைகள் இருக்கலாம். வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பி வரும். சகோதர உறவில் இந்த வாரம் விரிசல் உண்டு. எதையும் கவனமுடன் செய்ய வேண்டிய வாரம் இது.\nமகரத்திற்கு இந்த வாரம் வீண்செலவுகளும், விரயங்களும் உள்ள வாரமாக இருக்கும். தேவையற்றவைகளில் பணஇழப்பு இருக்கும் என்பதால் ஒன்றுக்கு நான்கு முறை சிந்தித்து செலவு செய்வதும், கிரெடிட் கார்டை தொடாமல் இருப்பதும் நன்மைகளைத் தரும். இரும்பு, பெட்ரோல், பிளாஸ்டிக், வேஸ்ட்பேப்பர் போன்றவைகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு இது நல்ல வாரம். சிலருக்கு திடீர் பணவரவு கிடைக்கும். வெகுநாட்களாக இழுபறியில் இருந்து வந்த ஒரு விஷயம் நல்லபடியாக முடிந்து ஒரு தொகை கைக்கு கிடைக்கும்.\nஅரசு, தனியார்துறை ஊழியர்கள் மேலதிக��ரிகளின் பேச்சை கேட்டு செயல்படுவது நல்லது. சட்டத்தை மீறி யாருக்கும் சலுகைகள் காட்டாதீர்கள். சாப்ட்வேர் போன்ற நுணுக்கமான துறைகளில் இருப்பவர்கள் நிதானமுடன் இருப்பது நல்லது. சிலருக்கு பெற்றோர் விஷயத்தில் மனக்கஷ்டங்கள் இருக்கலாம். எந்த ஒரு தாய் தகப்பனும் தான் பெற்ற குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்களே தவிர கஷ்டப்படவேண்டும் என்று நினைக்க மாட்டர்கள் என்பதைப் புரிந்து கொண்டால் பெற்றோர்களின் அருமை புரியும்.\nஇந்த வாரம் பாக்கெட்டில் இருந்து பணம் எடுக்கும் முன் ஒரு முறைக்கு இரு முறை யோசிப்பது நல்லது. ‘வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்’ என்ற பழமொழியை இப்போது கும்ப ராசிக்காரர்கள் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு கொண்டிருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். இருக்கும் வேலையில் பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் நிம்மதி கிடைக்கப் பெறுவீர்கள். எதிலும் அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம்.\nகணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அலுவலகத்தில் வீண் பேச்சுகளைத் தவிருங்கள். அவற்றால் விரோதங்கள் வரலாம். தேவையற்ற விஷயங்களுக்கு கடன் வாங்கவோ அல்லது அடுத்தவருக்கு ஜாமீன் போட்டு அதனால் வரும் தொல்லைகளையோ அனுபவிக்க வேண்டி இருக்கும். எவரையும் நம்பி மனதில் உள்ளதை வெளிப்படையாக பேச வேண்டாம். வியாபாரிகளுக்கு சில விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் கெடுதல்கள் எதுவும் இருக்காது.\nசெவ்வாயும், குருபகவானும் பரிவர்த்தனை யோகமுடன் பலமாக இருப்பதால் இந்த வாரம் குருவின் மஞ்சள் நிறத்தையும், செவ்வாயின் சிகப்பு நிறத்தையும் தொழில்களாக கொண்டவர்களின் சுபிட்ச வாரமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியைத் தரும் என்பதால் மீன ராசிக்காரர்களின் யோகவாரம் இது. அடுத்தவர்களால் மரியாதையுடன் நடத்தப்படுவீர்கள். மற்றவர்கள் உங்களுக்கு அடிபணிவார்கள். வருமானம் நன்றாக இருக்கும். அடுத்தவரிடம் போய் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது.\nதர்மகர்மாதிபதிகள் பரிவர்த்தனையாகி நன்மை செய்யும் அமைப்பில் இருப்பதால் மீனத்தினர் இனி வெற்றிகளை குவிப்பீர்கள். வாழ்க்கைத்துணையால் லாபம் உண்டு. இளையபருவத்தினர் சிலருக்கு காதல் அனுபவங்கள் ஏற்படும். இந்த வருட இறுதிக்குள் இளைய பருவத்தினருக்கு திருமணம் நடப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் இப்போது நடக்கும். ஒரு சிலருக்கு நண்பர்களால் உதவிகளும், சிறப்புக்களும் உண்டு. மீனத்தினர் தொட்டது துலங்கும் வருடம் இது. இத்தனை நாள் உழைத்ததன் நல்ல பலனை இப்போது அனுபவிப்பீர்கள்.\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள்\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (25-11-19 முதல் 01-12-2019 வரை)\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (15.04.19 முதல் 21.04.19 வரை)\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (23-12-19 முதல் 29-12-2019 வரை)\nஇரட்டைக் குழந்தை ஜாதக விளக்கம்.-ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி விளக்கம்.\nபுத்திக்காரகன் புதனின் சூட்சுமங்கள் C- 017 – Puththikkaaragan Puthanin Sutchmangal\nஏழரைச் சனி எப்போது நன்மை செய்யும்..\nலக்ன ராகுவின் பலன் என்ன Lakna Raahuvin Palan Yenna \nராசி எப்போது பலன் தரும்\nபுதுக்கணக்கு துவங்க நல்லநேரம் எது\nவலுப்பெற்ற சனி என்ன செய்வார்\nஅதிசார சனிப்பெயர்ச்சி யாருக்கு நல்ல பலன் தரும்..\nஅடுத்த முதல்வர் ரஜினியா … – ஒரு ஜோதிடப் பார்வை.\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nசென்னையைச் சீரழித்த மழை: ஜோதிடக் காரணங்கள் என்ன \nஉயர்வும் தாழ்வும் தரும் ராகுதசை..\n2018- தைப்பூச சந்திர கிரகணம்\nஅக்னி நட்சத்திரம் : ஒரு பார்வை\nகுடும்பம் முழுமைக்கும் வரும் ஏழரைச் சனி-D-010-Kudumbam Mulumaikkum Varum Yezharai Sani\nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movie-review-ta/hero/hero-review/", "date_download": "2020-01-21T21:08:18Z", "digest": "sha1:OQYHDSS727HYXSVQ4RIQQWBP3DSJPFB7", "length": 11827, "nlines": 180, "source_domain": "www.galatta.com", "title": "ஹீரோ திரை விமர்சனம் !", "raw_content": "\nசிவகார்திகேயன் நடிப்பில் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ஹீரோ.சூப்பர்ஹீரோ படமாக உருவாகியுள்ள இந்த படம் இன்று ரிலீஸாகியுள்ளது.இரும்புத்திரை படத்தின் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.இன்று திரைக்கு வந்துள்ள இந்த படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததா என்பதை பார்க்கலாம்.\nபோலி சர்டிபிகேட்டுகக்ளை தயார் செய்து தருவது,கல்லூரிகளில் மாணவர்களை சேர்த்துவிட்டு கமிஷன் வாங்குவது என்று ஜாலியாக சுற்றித்திரியும் நாயகன்.இளைஞர்களின் கண்டுபிடிப்புகளை தன்வசப்படுத்தும் வில்லனிடம் இருந்து அவர்��ளை காப்பாற்ற சூப்பர்ஹீரோ அவதாரம் எடுக்கிறார்.இளைஞர்களை காப்பாற்றி வில்லனை எப்படி வீழ்த்தினார் என்பது மீதிக்கதை.\nகதையின் நாயகன் சக்தியாக சிவகார்த்திகேயன் ஜாலியான இளைஞனாகவும் சரி,சூப்பர்ஹீரோவாகவும் மிகச்சரியாக பொருந்திப்போகிறார்.ஒவ்வொரு படத்திற்கும் நடிப்பு,ஆக்ஷன் என்று தன்னை மெருகேற்றிக்கொள்கிறார்இ.வரது எனர்ஜி படத்தின் பலமாக அமைகிறது நாயகி.கல்யாணி ப்ரியதர்ஷன் வழக்கம்போல் வரும் தமிழ் சினிமாவின் டெம்ப்லேட் ஹீரோயினாக வந்து செல்கிறார். ஷங்கரின் காமெடி அவ்வப்போது நம்மை ரசிக்க வைக்கிறது.ஒரு கட்டத்திற்கு மேல் ரோபோ ஷங்கர் என்ன ஆனார் என்பதே தெரியாமல் போய் விடுகிறது.\nபடத்தின் மற்றுமொரு பலம் அர்ஜுன் இரும்புத்திரை படத்திற்கு பிறகு இந்த படத்திலும் அர்ஜுன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.சண்டை காட்சிகளிலும் அசத்துகிறார் நம் ஆக்ஷன் கிங்.இந்த படத்தில் வில்லனாக அறிமுகமாகியிருக்கும் அபய் தியோல் தனது நடிப்பால் நம்மை ஆச்சரியப்பட வைத்துள்ளார்.இவானா,அழகம் பெருமாள் உள்ளிட்ட நட்சத்திரங்கள் தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.\nதமிழில் பலமுறை பல இயக்குனர்கள் முயற்சித்து பெரிதும் வெற்றியடையாத சூப்பர்ஹீரோ வகை படத்தை எடுத்ததற்கு இயக்குனர் மித்ரனுக்கு பாராட்டுக்கள்.சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை தனக்கு தெரிந்த விதத்தில் மக்களுக்கு எடுத்துரைத்து அதற்கு தன்னால் முடிந்தளவு என்னென்ன மாற்றங்களை கொண்டுவரலாம் என்பதையும் தெரிவித்துள்ளார்.\nமுதல் பாதியில் இருந்த வேகம் இரண்டாவது பாதியில் சற்று குறைந்து காணப்பட்டது தெரிந்தது இயக்குனர் இரண்டாம் பாதியின் திரைக்கதையிலும் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் திரைக்கதை சுவாரசியமாக இருந்திருக்கும்.சூப்பர்ஹீரோ சப்ஜெக்ட்டில் கமெர்ஷியல் விஷயங்களை சேர்த்து ரசிகர்கள் ரசிக்கும்படி ஒரு நல்ல படத்தை தந்துள்ளார்.\nசூப்பர்ஹீரோ படம் என்றவுடன் முழுவதுமாக இருட்டிலேயே எடுத்துவிடுவார்களோ என்று ரசிகர்கள் யோசித்த வேளையில் தனது கேமரா திறமையின் மூலம் மீண்டும் நம்மை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் ஜார்ஜ் சி வில்லியம்ஸ்.யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லையென்றாலும் பின்னணி இசையில் தான் தான் எப்போதும் ராஜா என்று நிரூபித்துள்ளார் யுவன்.எடிட்டர் ரூபன் தனக்கு வழங்கப்பட்ட பணியை கச்சிதமாக செய்துள்ளார்.ஆங்காங்கே சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் அதனை மறந்து நம்மை ரசிக்கவைத்து நம்மிடம் ஒரு முக்கிய கருத்தையும் பதிவுசெய்துள்ளார் இந்த ஹீரோ.\nVerdict :தமிழ் சினிமாவின் கமர்சியல் சூப்பர்ஹீரோ படங்களுக்கு விதை இந்த ஹீரோ\nஎனை நோக்கி பாயும் தோட்டா திரை விமர்சனம்\nநம்ம வீட்டு பிள்ளை விமர்சனம் \nநேர்கொண்ட பார்வை திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/21305", "date_download": "2020-01-21T19:52:12Z", "digest": "sha1:WI7GNLNTU4T6OJINILCCYYFSGSMZMOU5", "length": 22941, "nlines": 129, "source_domain": "www.jeyamohan.in", "title": "சேட்டையும் பரிணாமமும்-கடிதம்", "raw_content": "\n« பாரதி விவாதம்-7 – கநாசு\nஆன்மீகம், கீதை, கேள்வி பதில், தத்துவம், மதம், வாசகர் கடிதம்\nசேட்டை படித்தேன் . நல்ல வலுவான பின்னணி கொண்ட கட்டுரை. இந்த சப்த மாதர் இன்னும் விரிவாக இருக்கும் என்று படுகிறது. கீதையில் பத்தாம் அத்தியாயத்தில் “கீர்திர் ஸ்ரீ வாக்ச நாரீனாம் ச்ம்ருதிர் மேதா த்ருதி க்ஷமா ” (பெண்களில் நான கீர்த்தி, வாக், ஸ்ரீ, ஸ்ம்ருதி, மேதா , த்ருதி , க்ஷமா ஆக ஆவேன் ” என்று கூறிக் கொள்கிறார். இன்னொரு கோணத்தில் அது பெண்களின் குணம் கூட. (புகழ், செல்வம், சொல் வன்மை, நினைவாற்றல், அறிவாற்றல், உறுதி, பொறுமை )\nஇன்னொன்று நான காயத்ரி பரிவார் (ரிஷி கேசம் ) அமைப்பின் எளிய காயத்ரி ஹோமம் என்ற கைப் புத்தகத்தில் கண்டது. அதில் தேவ ஆவாகனத்தில் சப்த மாதர் ஆவாஹனை (அழைப்பு) உண்டு. அதில் உள்ள ஸ்லோகம் இது\nகீர்திர் லக்ஷ்மீர் தருதிர் மேதா சித்தி : ப்ரஜ்ஞாம் சரஸ்வதி |\nமாங்கல்யேஷு ப்ரபுஜ்யாச்ச சப்தைதா திவ்ய மாதர: ||\nஇதில் பிரஜ்னையும், சித்தியும் ஸ்ம்ருதி க்கும் , பொறுமைக்கும் பதிலாக வந்துள்ளனர். (ஸ்ரீ – லக்ஷ்மி, வாக்- சரஸ்வதி ).\nஇந்த விஷயங்கள் வேத காலத்தில் இருந்தே வருவதாக ஸ்ரீ ராம் சர்மா கூறுகிறார்.\nவேதக் கருத்துக்கள் வலுவிழந்த காலத்தில் இந்த ஏழு குணங்களும் ஏழு பெண்களாக வடிவம் கொண்டிருக்கலாம். தங்கள் கொள்கைப் படி நேர்மாறாகக் கீழிருந்து மேல் என்று தான் படிக்கிறேன். அதாவது பழங்குடித் தொன்மத்தில் இருந்து செம்மைப் படுத்தப் பட்ட வேதங்கள் வரை என்று .\nஇன்னொன்று தாங்கள் கூறுவது எனக்குப் புரியவில்லை. இக்கட்டுரையில் சாக்த மதத்தில் சிவன் நுழைந்தது பத்தாம் நூற்றாண்டுக்குப் பின் என்று எழுதியுள்ளீர்கள். சௌந்தர்ய லஹரி ஏழாம் நூற்றாண்டு சங்கரரால் இயற்றப் பட்டது . அதில் முதல் வார்த்தையே சிவ என்பது. மேலும் அதில் சிவன் எவ்வாறு சக்தியில்லாமல் அசையக் கூட முடியாதவர் என்று வருகிறது. சாக்த மதத்தில் சக்தி பரமாத்மா . சிவன் ஜீவன். சங்கரருக்கு முன்னாலேயே தேவி பாகவதம் இருந்தது.\nஇன்னொரு விஷயம் தந்திரங்களின் காலம் பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பு என்று தான் படித்த நினைவு. பக்திக் கால கட்டம் நாலு- ஐந்து நூற்றாண்டு காலகட்டத்தில் இருந்து ஆரம்பம் . (அப்பர் ஐந்தாம் நூற்றாண்டு). பக்திக் கால கட்டத்தை மிகவும் பின்பட்டதாக நீங்கள் உட்படப் பலரும் கூறுகிறீர்கள். இது குறித்து சரியான தகவல் உள்ளதா \nஇந்திய வழிபாட்டு மரபில் நாட்டார் வழியிலும் சரி வைதிக வழியிலும் சரி அன்னைவழிபாடும், கன்னி வழிபாடும் மிக ஆரம்ப காலத்திலேயே இருந்தன என்று சிலைகளும் நூல்களும் காட்டுகின்றன. அவற்றிலிருது ஏழு அன்னை அல்லது ஏழு கன்னி என்ற தொகுப்பு எப்போது வந்தது என்பதே கேள்வி.\nபழங்குடி மதத்தில் மூதாதை வழிபாட்டில் இருந்து அன்னையர் கன்னியர் உருவானார்கள். வைதிகமரபு விழுமியங்களைப் பெண்களாக உருவகிக்கும் போக்கு கொண்டதாகையால் அவ்வாறு நிறைய அன்னையரும் கன்னியரும் உருவாகியிருக்கலாம். இவ்விரு மரபுகளும் கொண்டும் கொடுத்தும் வளர்ந்திருக்கலாம். இந்தப் பெண்தெய்வங்களில் இருந்து ஏழு அன்னையர் என்ற கருத்து உருவாகியிருக்கலாம்.\nகீதை சொல்லும் ஏழு கன்னிகள் ஏழு விழுமியங்களே.பல்வேறு மந்திரங்களில் வேறுவேறு ஏழு அன்னைகளையோ கன்னிகளையோ சொல்லும் வழக்கம் உண்டு. சமணர்களும் பௌத்தர்களும்கூடத்தான். இந்த ஏழு அன்னையரின் தோற்றம் சமணம் தோன்றும் காலம், அதாவது கிமு நான்கு, அல்லது அதற்கும் முன் என நான் ஊகிக்கிறேன்.\nசாக்தமதத்தில் சிவன் நுழைந்தது பத்தாம் நூற்றாண்டுக்குப்பின் என நான் சொல்லவில்லை. சாக்தமும் சைவமும் ஒன்றே என ஆனது பத்தாம்நூற்றாண்டுக்குப் பின் என்றே சொல்கிறேன். அதற்கு நெடுங்காலம் முன்னரே சாக்தம் இருந்தது அதில் சக்திக்கு கட்டுப்பட்ட தெய்வமாக சிவன் இருந்தார். சைவம் இருந்தது அதில் சிவனின் துணையாக தேவியும் இருந்தாள். இரு மதங்களும் இணைந்தபின்னரே சிவசக்தி இணைப்புக்கு இன்றைய தத்துவ அழுத்தம் அளிக்கப்பட்டது.\nபக்திக் காலகட்டத்தைப் பொதுவாக நம்மாழ்வாரில் இருந்து ஆரம்பிப்பது மரபு. ஆறாம் நூற்றாண்டு வாக்கில்.ஆனால் அது வலுவாக வேரூன்றியது பிற்கால சோழ பாண்டியர்களின் காலகட்டத்தில். அதாவது எட்டாம்நூற்றாண்டில் இருந்து பத்தாம் நூற்றாண்டு வரை. இக்காலகட்டத்திலேயே பக்தி இயக்கம் பௌத்த சமண மதங்களை வென்று தன்னை நிலைநாட்டிக்கொண்டது. பேராலயங்களும் திருவிழாக்களும் புராணங்களும் எல்லாம் உருவாக ஆரம்பித்தன\nதெற்கில் இருந்து பக்திமார்க்கம் வடக்கே செல்ல ஆரம்பித்தது ராமானுஜரின் காலத்தை ஒட்டி. அதாவது பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப்பின்னர். வட இந்தியாவில் பக்திமார்க்கத்தின் பொற்காலம் வல்லபர், கபீர் , குருநானக்,சைதன்யர் போன்றவர்களின் பதினைந்தாம் நூற்றாண்டுதான்.\nமதிப்பிற்குரிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு\nதங்கள் பதில் கண்டு மிக மகிழ்ச்சி அடைந்தேன். அதுவும் உடனே பதில் எழுதியதற்கு நன்றி. மிக விரிவாக விளக்கி உள்ளீர்கள். சில விளக்கங்கள் விஷ்ணு புரத்திலும் ஞான மரபின் ஆறு தரிசனங்கள் புத்தகங்களில் படித்தது நினைவுக்கு வருகிறது..\nஆன்ம வளர்ச்சியில் , நமது உடல்கள் வெறும் கூடுகள், ஆன்மா, உடல் அழியும் போது ஒரு கூட்டில் இருந்து இன்னொரு கூடுக்குள் நுழைகிறது என்ற நோக்கில் பார்க்கும் போது , டார்வின் கூடுகளின் பரிணாம வளர்ச்சி பற்றிக் கூறுகிறார் , இந்திய மதங்கள் அந்தக் கூடுகளில் நிறைந்து , மேலான ஒரு நிலையை அடைய விழையும் ஆன்ம வளர்ச்சி பற்றிக் கூறுகின்றன எனலாமா\nதங்களின் வாழ்வின் பொருள் பற்றிய பதிலில் வைசேஷிக மதத்தில் வரும் “ஒளியினால் கண் உண்டாயிற்று ” விளக்கத்தைப் பார்த்ததும் இதுவும் பரிணாம வளர்ச்சியை பற்றி தான் பேசுகிறதோ என்ற எண்ணம் ஏற்பட்டது அது மேலும் வளர்ந்து , மனிதனின் கண்கள் குறிப்பிட்ட ஒளி அலை வரிசை மட்டும் பார்க்க முடிவது கூட , மனிதன் (மனிதனின் மூதாதையர் ) தோன்றிய காலத்தில், இந்த அலைவரிசைகள் தான் பூமியின் மேல் அதிகமாக விழுந்திருக்குமோ அது மேலும் வளர்ந்து , மனிதனின் கண்கள் குறிப்பிட்ட ஒளி அலை வரிசை மட்டும் பார்க்க முடிவது கூட , மனிதன் (மனிதனின் மூதாதையர் ) தோன்றிய காலத்தில், இந்த அலைவரிசைகள் தான் பூமியின் மேல் அதிகமாக விழுந்திருக்குமோ \nபதில் எழுத நேரம் ஒதுக்கியதற்கு மீண்டும் நன்றி. பிறகு மீண்டும் எழுதுகிறேன்..\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-36\nஅலகிலா ஆடல் – சைவத்தின் கதை\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 65\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 37\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 8\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 8\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 6\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 66\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 16\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 2\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 29\nTags: ஏழு கன்னி, சாக்தம், சிவன், சைவம், சௌந்தர்ய லஹரி, பெண்தெய்வங்கள், ராமானுஜர்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 53\nஎனது கணவனும் ஏனைய விலங்குகளும்\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக���கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/jaathiyattravalin-kural-1100012", "date_download": "2020-01-21T21:13:44Z", "digest": "sha1:LUISVOJ5Z2KMI6P7DUDEJAI7Z2R2MDWQ", "length": 14558, "nlines": 204, "source_domain": "www.panuval.com", "title": "ஜாதியற்றவளின் குரல் - Jaathiyattravalin Kural - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , தலித்தியம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபத்திரிகையாளராக பணிபுரியும் ஜெயராணி, மீனா மயில் என்ற பெயரில், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. புதிரை வண்ணார்களாக்கப்பட்ட, பூர்வீக வண்ணக் கலைஞர்கள், இந்தியனே வெளியேறு, பொய்யர்கள் ஆளும் பூமி, விடுதலை என்பது, இருக்க விடலாமா ஜாதியை, தேவாலயத்தில் ஜாதி வெளி, கண்டதேவி சூழ்ச்சி, இன்னுமா இந்துவாக இருப்பது போன்ற கட்டுரைகள், வாசகனின் மனசாட்சியோடு உரையாடுகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை குறித்து எழுதுவோர், அவர்களின் உள் முரண்பாடுகளை விமர்சிப்பதில்லை என்ற கருத்து உண்டு. அந்த கருத்தை இந்த புத்தகம் உடைக்கிறது. தலித் இலக்கியம், அரசியல் போன்றவற்றை அறிய விரும்புவோரின் பட்டியலில், இந்த புத்தகம் கட்டாயம் இருக்கலாம்.\nசாதி, மதம், மொழி, பால், நிறம், இன வேற்றுமைகள் நிறைந்த இந்தியாவை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக்கியது நமது அரசமைப்புச் சட்டம். நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை ஆதாரமாகக்கொண்டு அது கட்டமைக்கப்பட்டது. பிறப்பு அடையாளங்களைக் கடந்து ஒவ்வொருவருக்குமானஅடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்பட்டன. ..\nஎது நடந்தத�� அது நன்றாக நடக்கவில்லை\nசெய்திக் கட்டுரைகளில் ஜெயராணிக்கென்று ஒரு தனித்தன்மை எப்போதும் உண்டு. அவர் எழுத்தின் நடை அதை மேலும் வலிமையுள்ளதாக்குகிறது...\nநம் குழந்தைகளை அறிவாளியாக்க முயல்கிறோம் , என்று நினைத்துக் கொண்டு, படிப்பாளியாக மாற்றி விடுகிறோம், அறிவு சுடர் விடும் பருவத்தில் மனப்பாடத்தை மட்டுமே கற்றுத் தருகிறோம்.நாம் தவறாகக் கற்று வைத்திருக்கும் சாதி அடிப்படையிலான சமூக மதிப்பீடுகளை, பாலின ரீதியான சமமற்ற தன்மையை, பொருளாதாரம் குறித்த மிகை கற்பனை..\nஅண்ணல் அம்பேத்கர் : அவதூறுகளும் உண்மைகளும்\nஅண்ணல் அம்பேத்கர் : அவதூறுகளும் உண்மைகளும்(கட்டுரைகள்) - ம.மதிவண்ணன் :..\nமீற முடியாத சமூக எல்லைகள், மன எல்லைகள், சமூக - பொருளாதார - கலாச்சார வெளிகள், சாதிகளுக்கிடையேயான உறவுகள், அதன் சட்டதிட்டங்கள், வாழும் வழிகள், விதங்கள்,..\nஉலகின் மகத்தான படைப்பாகிய ‘கரமாஸவ் சகோதரர்கள்’ நாவல் அதன் மூலமாகிய ரஷ்ய மொழியிலிருந்து நேரடியாகத் தமிழில் பெயர்க்கப்பட்டிருக்கிறது. ரஷ்யாவில் பல்லாண..\nபதினான்கு வயதுச் சிறுமி சோஃபி அமுய்ந்ட்சென்னுக்கு ஒருநாள் இரண்டு செய்திகள் கிடைக்கின்றன. இரண்டும் கேள்விகள். ‘நீ யார் இந்த உலகம் எங்கிருந்து வருகிறத..\nதமிழில் அதிகம் பேசப்பட்ட நாவல்களில் ஒன்றான ‘பசித்த மானிடம்‘ காம்ம், பணம், அதிகாரம் என மனிதனின் பல்வேறு பசிகள் பற்றிப் பேசுகிறது. எவ்வளவு தீனி போட்டாலு..\nகளத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த் ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அற..\nஸ்பெக்ட்ரம் - சொல்லுங்கள் ராசாவே\nஅனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அ..\nமரணஓலம் மங்காது ஒலித்துக் கொண்டும், காற்றில் ரத்தவாசம் வீசிக்கொண்டும், விளை நிலங்கள் அனைத்தும் பிண நிலங்களாகக் காட்சி தரும் தேசம்தான் இன்றைய ‘ஈழம்’\nமுகத்துக்கு இரண்டு கண்கள் அவசியம். ஒரு கண் பழுதடைந்தால், மற்றொரு கண்ணைக் கொண்டு விசாலமாக விழித்துப் பார்ப்பது கடினம். அதுபோல நாட்டிற்கு, அரசும் அரசியல..\nதான் வாழும் சுகமான வாழ்க்கையே எல்லோருக்கும் கிடைத்திருப்பதாக பலர் நினைக்கின்றனர். ஆனால், படி நிலைகளோடு இருக்கும் நம் சமூகத்தில் பலருடைய வாழ்க்கை வேறாக..\nஜாதியை அழித்தொழிக்கும் வழிதன்னைவிட உயர்ந்ததாக உள்ள ஒரு சாதியோடு கலப்பு மணம் செய்யவோ, சேர்ந்து உண்ணவோ வேண்டும் என்று எந்த ஒரு சாதியேனும் உரிமைக் குரல..\nகாந்தியின் உடலரசியல் என்கிற குறுநூல் 39-பக்கங்களில் காந்தியை உடலரசியல் அடிப்படையில் மறுவாசிப்பு செய்கிறது. மிகவும் புதிதான பல தகவல்களை ஆய்வு செய்து கர..\nசேதுக்கால்வாய்த் திட்டமும் ராமேசுவரத் தீவு மக்களும்\nசாதி அரசியலாலும், சமவெளி மனிதர்களாலும் சூறையாடப்படும் ராமேசுவரத் தீவு மீனவரின் வாழ்வு சார்ந்த உரையாடலுடன், இராமேசுவரத்தின் இராமநாதசாமி கோயிலை மையப்படு..\nஆகவே நீங்கள் என்னைக் கொலை செய்வதற்குக் காரணங்கள் உள்ளன\n....ஆகவே நீங்கள் என்னைக் கொலை செய்வதற்குக் காரணங்கள் உள்ளனமுத்தச் சகதியும் குற்றவுணர்ச்சியும் இருண்மைகளை உடைத்தெறிந்து கவிதைகளாய் மாறி நிற்கின்றன வசும..\nஷோபா சக்தியிடம், நாவல், சிறுகதைகள், கட்டுரைகள் என்பதையும் தாண்டி உரையாடுவதற்கு நிறையக் கதையாடல்கள் உண்டு.அப்படியான உரையாடல்களின் தொகுப்புதான் போர் இன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-01-21T21:49:33Z", "digest": "sha1:RQABF5JQ3R7FZWYTKHXJNAINCJWZYNRL", "length": 5987, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அமைச்சுப் பொறுப்பு | Virakesari.lk", "raw_content": "\nகலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவது குறித்த கடிதப் பிரதியை கோரும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு\nஉக்ரேன் விமான கறுப்பு பெட்டியை பகுப்பாய்வு செய்ய ஈரானிடம் உரிய உபகரணமில்லை - கனடா\nதமிழர் முற்போக்கு அமைப்பின் உறுப்பினரை தாக்கிய சுதந்திரகட்சியின் பிரதேச சபை உறுப்பினர்\nஓய்வூதியம் பெறுவோரின் தகவல்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் : ஜனக பண்டார\nரணிலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை : கெஹலிய\nஅஸாம் அமீன் பி.பி.சி. செய்திச் சேவையிலிருந்து நீக்கம்\nஇன்டர்போலின் முன்னாள் தலைவருக்கு 13.5 ஆண்டுகள் சிறை\nரஷ்யாவில் மரக் கட்டிடத்தில் தீ : 11 பேர் உயிரிழப்பு\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - ஜனவரி 21\nலக்ஷ்மன் கதிர்காமர் கொலை: ஜேர்மனியில் இலங்கைய��ுக்கு சிறை\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: அமைச்சுப் பொறுப்பு\nஇன்று நடைபெறவுள்ள அரசியல் மாற்றம் பிர­த­ம­ராகிறார் மஹிந்த \nஎதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜ­பகஷ இன்று இலங்­கையின் புதிய பிர­த­ம­ராக ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­வினால் நிய­மிக...\nதுரிதகதியில் பிரதேச அபிவிருத்திகளை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை -இராதாகிருஷ்ணன்\nகுறுகியகாலத்தில் மக்களின் தேவைகளை வெகுவிரைவில் நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என விசேட பிரதேசங்களுக்கான அபிவிரு...\nஉக்ரேன் விமான கறுப்பு பெட்டியை பகுப்பாய்வு செய்ய ஈரானிடம் உரிய உபகரணமில்லை - கனடா\nஓய்வூதியம் பெறுவோரின் தகவல்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் : ஜனக பண்டார\nரணிலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை : கெஹலிய\nசதத்தை நோக்கி நகரும் மெத்தியூஸ் ; சிறந்த நிலையில் இலங்கை\nரஞ்ஜனின் குரல் பதிவு விவகாரம் : குரல் பதிவுகளை விசாரிக்க 10 விசேட பொலிஸ் குழுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2018/09/income-tax-2018-19-changes-for-salaried.html", "date_download": "2020-01-21T20:46:05Z", "digest": "sha1:YDSEZOOKEOK2LJSNG5B3D3BVZWWNSD6A", "length": 28514, "nlines": 548, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: Income Tax 2018-19 – Changes for Salaried Employees and Pensioners", "raw_content": "\nNEET மற்றும் JEE நுழைவு தேர்வுக்கு 229 மத்திய அரசு...\nசிவகங்கை மாவட்டம் வடக்கு தமறாக்கியில் பள்ளி நடத்து...\nஇரண்டாம் பருவ 1,6,9 வகுப்புகளுக்கான புதிய பாடதிட்ட...\nGPF & CPS ஆசிரியர்கள் கவனத்திற்கு\nஇந்தியா முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகள...\nதேர்வு வாரியத்தின் மூலம் 1,800 புதிய மருத்துவர்கள்...\nஉலகின் முதல் மொழி தமிழ்\nதேர்வு வாரியத்தின் மூலம் 1,800 புதிய மருத்துவர்கள்...\n'ராகிங்' தடுப்புக்கு 'மொபைல் ஆப்' அண்ணா பல்கலை உரு...\nகாலாண்டு விடுமுறையில் 'நீட்' பயிற்சி வகுப்பு\nபுத்தகத்தை பார்த்து பரீட்சை எழுதலாம்; தேர்வு முறைய...\nமருத்துவப்படிப்பை தொடர்ந்து நீட் தேர்வு அடிப்படையி...\nநர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு \nகியூ.ஆர்.,' கோடு முறையை பயன்படுத்தி கற்பித்தலை பின...\nஅரசு ஊழியர்கள் தங்களுடைய பணி பதிவேட்டை செல்லிடப்பே...\nகாலாண்டு விடுமுறையில் பயிற்சி வகுப்பு - பள்ளிக்கல்...\nவருகிற கல்வி ஆண்டு முதல் 10, 11, 12-ம் வகுப்புகளுக...\n3,003 தமிழக பள்ளிகளுக்கு மத்திய அரசு நிதியுதவி ரத்...\nதமிழக பள்ளிகளில் காலாண்டு தே��்வு நாளை நிறைவு\nகல்வி அல்லாத பிற பணிகளில், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்...\nமாவட்டங்களில் தேர்வுத்துறைக்கு தனி அலுவலகம் அமைக்க...\nபொது தேர்வு எழுதவுள்ள, மாணவர்களின் பிறந்த தேதியை ச...\nமாணவர்களுக்கு 'ஹெல்த் கார்டு' திட்டம்\nஅரசு பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு TET எழுத தேவையில...\nஅரசு ஊழியர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டிய இணையதள ...\nஉங்கள் கிராமத்தில் நிலத்தடி நீர் மட்டம் எவ்வளவு உள...\nஅரசாணை எண் 164 பள்ளிக்கல்வி நாள்:06.08.2018-பள்ளிக...\nகுரூப் பி, சி: 1,100 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள்...\nமிகவும் குறைந்த ரூ.3,999 விலையில் ஃபேஸ் அன்லாக் வச...\nஅரசு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்...\nஇன்று அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் வாக்காளர் சிறப்...\nதேர்வுத்துறை இயக்குனருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் ஐகோ...\nதரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 'அட்மிஷன்' போட்டாச்ச...\n800 கணினி ஆசிரியர்கள் பணியிடம் காலி: மாணவர்களின் க...\nஅரசு ஊழியர்களின் ஓய்வூதிய உரிமையை புறக்கணிப்பது மு...\nPF - வருங்கால வைப்பு நிதி கணக்கில் ரூ. 6 லட்சத்திற...\nஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்:...\nஇணைய ஆபத்தை எதிர்கொள்ள குழந்தைகளுக்கு உதவும் புதிய...\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் தர வேண்டும...\n - அரசு பள்ளிகளில் கணக்கெட...\nகணினி ஆசிரியர்கள் பணிக்கு மீண்டும் TET தேர்வு\nதேர்வு நிலை , சிறப்பு நிலை , ஊக்க ஊதியம் பெறுவதில்...\n82 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மீண்டும் தகுதி தேர்வு அம...\nசூரியனிலிருந்து ஓம் என்னும் சப்தம் வெளிவருகிறது நா...\nஉங்கள் வங்கி அட்டையை டிசம்பர் 31 க்குள் மாத்திடுங்...\nடி.இ.ஓ.,க்கள் மீது ஆசிரியர்கள் அதிருப்தி\nஅரசுப் பள்ளிகளை மூடவோ இணைக்கவோ திட்டம் இல்லை. அமைச...\nகணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில்...\nஎல்.கே.ஜி., - பிளஸ் 2 வரை அரசு பள்ளிகளில் புதிய மா...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019\n2ம் பருவ புத்தகம் தயார் அக்., 3ல் வினியோகம்\nகாரைக்குடி 'சிக்ரி'யில் 'கிரீன் பட்டாசு' : ஒலி, பு...\n350 வீடியோ பாடங்கள்: மாணவர்களுக்கென வெளியீடு\n2-ம் வகுப்பு வரை வீட்டு பாடம் கொடுக்கப்படுகிறதா\nஅரசுப்பள்ளிகளில் 2ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீ...\nஉடல் உஷ்ணத்தைக் குறைக்கும் இயற்கை வழிகள்\nஉங்கள் அறிவிப்பு எங்களைப் பாதிக்கும்' - செங்கே���ட்ட...\nநீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகளின் விசாரணைகளை நே...\n10ம் வகுப்பு, பிளஸ் 2வுக்கு முன்கூட்டியே தேர்வு: C...\nசி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு கணித பாடத்துக்கு 2 வினா...\n15.66 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் அதிநவீன, 'லேப்...\nபகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு...\nஅரசாணை எண் -619- நாள்-19.9.2018- ன் படி -1474 முது...\n'நெட்' தேர்வு பதிவு செப்.,30 உடன் முடிவு\nபிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மாணவர்களுக்கு கையேடு:ப...\nசி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும் பிளாஸ்டிக் பயன்படுத்த த...\nTRB - முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி எழுத்து தேர...\nகல்வி திட்டங்களுக்காக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்க மத்த...\nவரும் 4-இல் அரசு ஊழியர் சங்கப் போராட்டம்: அனுமதிக்...\nதேர்வுநிலை பெறுவதற்கு ஆசிரியர்களின் கல்விச்சான்றுக...\nஅக்டோபர் 4ஆம் தேதி தற்செயல் விடுப்பு எடுக்கும் தமி...\n\"+2 வில் 80% இல்லை என்றால்\"வெளிநாட்டு மருத்துவகல்ல...\nபுதிய பாடத்திட்டத்தில் செமஸ்டர் முறை வருமா\nபள்ளி கல்வி துறையில் தேங்கி கிடக்கும் நீதிமன்ற வழக...\nகாலாண்டு தேர்வு மதிப்பெண் ஆய்வு ; தேர்ச்சி சதவீதம்...\nதொடக்க கல்விக்கு முடிவு காலம்\nஇனி மறந்து கூட இந்த உணவுப் பொருட்களை பிரிட்ஜில் வை...\nபிளஸ் 1, பிளஸ் 2 பாடப் பெயர்கள் மாற்றம் பள்ளிக் கல...\nஅக் 6,7 ஆசிரியர் தகுதி தேர்வு என TRB வருடாந்திர அட...\nவிஜயதசமியன்று, 'அட்மிஷன்': அரசு பள்ளிகளுக்கு உத்தர...\nஅக்டோபர் 2018 மாத பள்ளிகல்வித்துறை நாட்காட்டி\nஅரசு ஊழியர்கள் சம்பளம் பிடித்தம்: தமிழக அரசு அதிரட...\nSBI வங்கி ATM மூலம் பணம் எடுக்கும் உச்சவரம்பு தொகை...\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\n01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டது-சரிபார்த்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.tntjaym.in/2014/", "date_download": "2020-01-21T21:05:42Z", "digest": "sha1:5OFK4IGBMV7DOQ7HZ6LNXKDHSUDPWTBJ", "length": 34892, "nlines": 624, "source_domain": "www.tntjaym.in", "title": "2014 | TNTJ - அடியக்கமங்கலம்", "raw_content": "\n- கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்...\nகி-1 : பெயர்: ஃபரூஜ்(கொடிக்கால்பாளையம்)\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, ஜூம்ஆ பயான்\nஇறைவசனத்தின் மீது சாணியடித்த மவ்லிது அடிமைகள் \nஅடியக்கமங்கலத்தில் கபூர் வணங்கிகளின் கைவரிசை \nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்\nஅல்லாஹ்வின் வற்றாக் கருணையால் 20-12-2014 அன்று அடியக்கமங்கலம்\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்\nகி-1 : பெயர் : அனஸ் நஃபீல்(புலிவலம்\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, ஜூம்ஆ பயான்\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நோட்டிஸ்\nஅடியக்கமங்கலத்தில் இறைவன் நாடினால் \" இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் \"\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்\nமார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி கி-2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 14-12-2014 அன்று அடியக்கமங்கலம் TNTJ 2 வது கிளை\nLabels: AYM கிளை-2, மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nமார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி கி-1\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 13-12-2014 அன்று அடியக்கமங்கலம் TNTJ 1வது கிளை\nLabels: AYM கிளை-1, மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 12-12-2014 அன்று அடியக்கமங்கலம் 1 வது கிளை\nLabels: AYM கிளை-1, இரத்த தானம்\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, ஜூம்ஆ பயான்\nமார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி கி-1\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 7-12-2014 அன்று அடியக்கமங்கலம்\nLabels: AYM கிளை-1, மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nஅல்லாஹ்வின் வற்றாக் கருணையால் 7-12-2014 அன்று அடியக்கமங்கலம் TNTJ 1 வது\nLabels: AYM கிளை-1, பெண்கள் பயான்\nமார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி கி-1\nஅல்லாஹ்வின் வற்றாக் கருணையால் 6-12-2014 அன்று அடியக்கமங்கலம் TNTJ 1 வது\nLabels: AYM கிளை-1, மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, ஜூம்ஆ பயான்\nஅல்லாஹ்வின் வற்றாக் கருணையால் 30-11-2014 அன்று அடியக்கமங்கலம் TNTJ 1 வது\nLabels: AYM கிளை-1, புத்தகம் அன்பளிப்பு\nஅல்லாஹ்வின் வற்றா கருணையால் 30-11-2014 ஞாயிறு மாலை 4.30 மணி\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, தெருமுனை பிரச்சாரம்\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, ஜூம்ஆ பயான்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24-11-2014 அன்று அடியக்கமங்கலம் TNTJ 1&2 வது\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, ஆலோசனைக் கூட்டம்\nAYM கிளை 1 & 2 பொதுக்குழு\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 23-11-2014 அன்று காலை 11.00\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, ஜூம்ஆ பயான்\nமனிதசங்கிலி போராட்ட நோட்டிஸ் விநியோகம்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 14-11-2014 அன்று அடியக்கமங்கலம் 1 வது கிளை\nLabels: AYM கிளை-1, நோட்டிஸ் விநியோகம்\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, ஜூம்ஆ பயான்\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சார சிறப்பிதழ் கி-1&2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 12-11-2014 அன்று அடியக்கமங்கலம் TNTJ 1&2 வது\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம்\nமாணவரனி ஆலோசனை கூட்டம் கி-1&2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 12-11-2014 அன்று அடியக்கமங்கலம் 1&2 வது கிளை\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 12-11-2014 அன்று அடியக்கமங்கலம் TNTJ 2 வது கிளை\nLabels: AYM கிளை-2, மருத்துவம்\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சார சிறப்பிதழ்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 9-11-2014 அன்று அடியக்கமங்கலம்\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம்\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, ஜூம்ஆ பயான்\nஇக்ரா தவ்ஹித் நூலகம் கி-2\nஅல்லாஹ்வின் வற்றா கருணையால் அடியக்கமங்கலம் பட்டக்கால் தெரு பேருந்து\nஅடியற்கையில் வீரியமாகும் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 1-11-2014 அன்று அடியக்கமங்கலம் TNTJ 1 வது கிளை\nLabels: AYM கிளை-1, நோட்டிஸ் விநியோகம்\nஇக்ரா தவ்ஹித் நூலகம் நோட்டிஸ் கி-2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 31-10-2014 அன்று அடியக்கமங்கலம்TNTJ 2 வது கிளை\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, நோட்டிஸ் விநியோகம்\nகி-1 :பெயர் : அஹ்மத்(தஞ்சாவூர்)\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, ஜூம்ஆ பயான்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 28-10-2014 அன்று அடியக்கமங்கலம் TNTJ 1&2 வது\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, ஆலோசனைக் கூட்டம்\nதீவிரவாத எதிர்ப்பு பைக் ஸ்டிக்கர் கி-1&2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 27-10-2014 அன்று அடியக்கமங்கலம் TNTJ 1&2 வது\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம்\nகிளை 1 : பெயர் : ஃபரூஜ்(கொடிக்கால்பாளையம்\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, ஜூம்ஆ பயான்\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சார நோட்டிஸ் கி-1&2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 23-10-2014 அன்று அடியக்கமங்கலம்\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, நோட்டிஸ் விநியோகம்\nஜூம்ஆ பயான் 17-10-2014 கி-1&2\nகி-1: பெயர் : பகுருதீன்(புலிவலம்)\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, ஜூம்ஆ பயான்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 15-10-2014 அன்று அடியக்கமங்கலம் TNTJ 1&2 வது\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, செயல் வீரர்கள் கூட்டம்\nமாணவரனி ஆலோசனை கூட்டம் கி-1&2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10-10-2014 அன்று அடியக்கமங்கலம் 1&2 வது கிளை\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, ஜூம்ஆ பயான்\nகூட்டு குர்பானி 2014 கி-1&2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 7-10-2014 அன்று அடியக்கமங்கலம் TNTJ 1&2 வது\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, கூட்டு குர்பானி\nநபி வழி ஹஜ்பெருநாள் திடல் தொழுகை 2014 கி-1&2\nஅல்லாஹ்வின் கிருபையால் அடியக்கமங்கலத்தில் TNTJ கிளை 1 & 2 சார்பாக இரண்டு\nஅரஃபா நோன்பு இஃப்தார் நிகழ்ச்சி கி-1\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 5-10-2014 அன்று அடியக்கமங்கலம் 1 வது கிளை சார்பாக\nLabels: AYM கிளை-1, அராஃபா நோன்பு\nதீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரம் கி-1&2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 3-10-2014 அன்று அடியக்கமங்கலம் TNTJ 1 வது கிளை\nஉலக சோதிடர்களுக்கு அறைக்கூவல் கி-1&2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 3-10-2014 அன்று அடியக்கமங்கலம் TNTJ 1&2 வது கிளை\nகி-1 : பெயர் : இத்ரிஸ்(ஒதியத்தூர்)\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, ஜூம்ஆ பயான்\nவிண்வெளி பயணம் சாத்தியமே போஸ்டர் கி-1&2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 2-10-14 அன்று அடியக்கமங்கலம் TNTJ 1 &2வது கிளை\nஜூம்ஆ பயான் கி-1&2, 26-09-2014\nகி-1 :பெயர் : அரஃபாத்(திருத்துறைபூண்டி)\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, ஜூம்ஆ பயான்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21-09-2014 அன்று அடியக்கமங்கலம் TNTJ கிளை 1&2\nஜூம்ஆ பயான் 19-9-2014 கி-1&2\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, ஜூம்ஆ பயான்\nஉணவு பொருள் அன்பளிப்பு கி-1\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 14-09-2014 அன்று அடியக்கமங்கலம் TNTJ 1 வது கிளை\nLabels: AYM கிளை-1, மருத்துவம்\nபொதுக்குழு கி-1 & 2\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 14-09-2014 அன்று அடியக்கமங்கலம்\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, பொதுக்குழு\nஜஸாக்கல்லாஹ் ஹைர் (27/01/2019) : கிளை- 1 & 2 நிர்வாகம்\nTNTJ-காலண்டர்- 2020 அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட மாத காலண்டர் விநியோகம் : கிளை- 1 சார்பாக\nதேசிய குடியுரிமை திருத்த மசோதாவைக் கண்டித்து நடைப்பெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் போஸ்டர் (13/12/2019) அன்றுஒட்டப்பட்டது : கிளை- 2 சார்பாக\nகஜா புயல் நிவாரணப் பணி (04/12/2018 ) பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு விநியோகம் : கிளை- 1&2 சார்பாக\nஇறைவசனத்தின் மீது சாணியடித்த மவ்லிது அடிமைகள் \nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நோட்டிஸ்\nமார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி கி-2\nமார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி கி-1\nமார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி கி-1\nமார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி கி-1\nAYM கிளை 1 & 2 பொதுக்குழு\nமனிதசங்கிலி போராட்ட நோட்டிஸ் விநியோகம்\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சார சிறப்பிதழ் கி-1&2\nமாணவரனி ஆலோசனை கூட்டம் கி-1&2\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சார சிறப்பிதழ்\nஇக்ரா தவ்ஹித் நூலகம் கி-2\nஅடியற்கையில் வீரியமாகும் தீவிரவாத எதிர்ப்பு பிரச்ச...\nஇக்ரா தவ்ஹித் நூலகம் நோட்டிஸ் கி-2\nதீவிரவாத எதிர்ப்பு பைக் ஸ்டிக்கர் கி-1&2\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சார நோட்டிஸ் கி-1&2\nஜூம்ஆ பயான் 17-10-2014 கி-1&2\nமாணவரனி ஆலோசனை கூட்டம் கி-1&2\nகூட்டு குர்பானி 2014 கி-1&2\nநபி வழி ஹஜ்பெருநாள் திடல் தொழுகை 2014 கி-1&2\nஅரஃபா நோன்பு இஃப்தார் நிகழ்ச்சி கி-1\nதீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரச்ச...\nஉலக சோதிடர்களுக்கு அறைக்கூவல் கி-1&2\nவிண்வெளி பயணம் சாத்தியமே போஸ்டர் கி-1&2\nஜூம்ஆ பயான் கி-1&2, 26-09-2014\nஜூம்ஆ பயான் 19-9-2014 கி-1&2\nஉணவு பொருள் அன்பளிப்பு கி-1\nபொதுக்குழு கி-1 & 2\nTNTJ வின் 15வது மாநில பொதுக்குழு (1)\nTNTJ வின் 16வது மாநில பொதுக்குழு (1)\nஇக்ரா தவ்ஹீத் நூலகம் (30)\nஇஸ்லாமிய எழுச்சி பொதுக்கூட்டம் (1)\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் (3)\nகுர்ஆன் பயிற்சி வகுப்பு (1)\nகுர்ஆன் பியிற்சி வகுப்பு (1)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2013 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2015 (9)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2016 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2017 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2018 (1)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2019 (3)\nகோடைக்கால பயிற்சி முகாம்-2013 (1)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2011 (8)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2012 (6)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2014 (3)\nசிறை நிரப்பும் போராட்டம்(2014) (20)\nசெயல் வீரர்கள் கூட்டம் (23)\nதனி நபர் தாவா (26)\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் (3)\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019 (29)\nநபி வழி திருமணம் (5)\nநபி வழி ஜனாஸா (1)\nநிலவேம்பு குடிநீர் வினியோகம் (14)\nநீலவேம்பு கசாயம் வினியோகம் (1)\nமார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (109)\nமாற்று மத தாவா (100)\nமுஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் (5)\nமெகா போன் பிரச்சாரம் (54)\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (4)\nஹஜ் பெருநாள் 2012 (3)\nஹஜ் பெருநாள் 2013 (2)\nஹஜ் பெருநாள் 2014 (1)\nஹஜ் பெருநாள் 2015 (2)\nஹஜ் பெருநாள் 2016 (2)\nஹஜ் பெருநாள் 2017 (2)\nஹஜ் பெருநாள் 2018 (4)\nஹஜ் பெருநாள் 2019 (8)\nதினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை...\nமொபைல் குர்ஆன் டவுண்லோடு செய்ய\nமாணவர் அணியின் செயல்பாடுகளை அறிய\n© 2013 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - அடியக்கமங்கலம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2015/05/3582-101.html", "date_download": "2020-01-21T21:04:13Z", "digest": "sha1:4GJNICRKLSFIZAZTHLYDH2W5WWVCOSKJ", "length": 40603, "nlines": 511, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: விதி எண் 358/2 கீழ்101 பிரிவு.", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nவிதி எண் 358/2 கீழ்101 பிரிவு.\nகண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய். என்கிறார்களே.... இன்றைய காலத்திற்கு இது சாத்தியமா இல்லை என்பதே எமது வாதம், அரசியல் தலைவன் இறந்து விட்டார், என்பதற்காக தொண்டர்கள் கடையை அடித்து நொறுக்குகிறார்கள், பேரூந்துகளுக்கு தீ வைக்கிறார்கள், பொது சொத்துகளை சேதம் செய்கிறார்கள்.\n(ஒருநிமிஷம், இந்த இடத்தில்தான் எனக்கொரு சந்தேகம் அரசியல்வாதி அப்பல்லோ போன்ற ஹாஸ்பிட்டல்களில் உயரிய மருத்துவர்களால் உயர்தர சிகிச்சை கொடுக்கப்பட்டு வாழ்ந்த 96 வயது வாழ்க்கையில் 120 கோடி ரூபாய் அசையும் சொத்தும், 1350 கோடி ரூபாய் அசையா சொத்தும் சேர்த்து ''அனைத்தும்'' அனுபவித்து1008 வியாதிகளையும் பெற்றதால், இறைவன் அவரது ACCOUNTசை முடித்து அழைத்துக் கொள்கிறார், ஆக விதி எண் 358/2 கீழ்101 பிரிவின்படி இதற்கும் பொது மக்களுக்கும் தொடர்பு இல்லை என்பது ஊர்ஜிதமாகிறது ஆனால் இந்த அரசியல் தொண்டர்கள் இறைவன் இருக்கும் இடத்தை தாக்காமல் பொது மக்களுக்கு இடையூறு விளைவிப்பது எந்த வகையில் நியாயம் எனக்கு இது விபரம் தெரிந்த நாளிலிருந்து குழப்பமாகவே இருக்கிறது)\nசரி, இந்த வகையான பிரச்சனைகளை நீதியரசர்கள் எந்த வகையில் தீர்த்தார்கள் இதுவரை தீர்த்திருக்கிறார்களா தன்னை தீர்த்து விடுவார்கள், என்பது தெரியாதா தீர்ப்பெழுதும் நீதிமான்களுக்கு..... சாதாரண குடிமகன் இந்த அநியாயங்களில் ஈடுபட்டவர்களை நீதிமன்றங்களில் சுட்டிக்காட்ட முடியுமா தீர்ப்பெழுதும் நீதிமான்களுக்கு..... சாதாரண குடிமகன் இந்த அநியாயங்களில் ஈடுபட்டவர்களை நீதிமன்றங்களில் சுட்டிக்காட்ட முடியுமா இல்லை நடுத்தரவர்க்கம்தான் செய்ய முடியுமா இல்லை நடுத்தரவர்க்கம்தான் செய்ய முடியுமா முடியாது, முடியாது, கௌரவமாக வாழமுடியாது காரணம் என்ன \nஇது மக்களாட்சியாம், அப்படின்னு அரசியல்வாதிகள் சொல்லக்கேள்வி.\nஇந்த வழக்குகள் நாளடைவில் கிடப்பில் கிடந்து இந்திய அரசு வழக்குகளின் PENDING கணக்குகளில் போய்சேர்ந்து விடுகிறது, இதையெல்லாம் நிரூபிக்க முடியாதாம் காரணம் ஆதாரம் இல்லையாம். என்னங்கையா இது \nவயித்துல அடிச்சேன் கண்ணு போச்சுனு சொன்ன கதையா, இருக்கு.\nMEDIA காரங்க எடுக்கிறாங்களே... சுடச்சுட காணொளி இதையெல்லாம் என்ன, EXPIATION லவைக்க போறாங்களா எந்த சேனலில் போனாலும் கட்சியில் கோஷ்டி மோதல், ஆளுங்கட்சி தொண்டர்களும், எதிர்க்கட்சி தொண்டர்களும் மோதல், பஸ்களுக்கு தீவைப்பு, கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன, என செய்திகளில் சொல்வது கிடக்கட்டும், அழகாக காணொளி எடுத்து காண்பிக்கிறார்கள், அதில் வரும் நபர்கள் அழகாகவும் இருக்கிறார்கள் ஏன் இதெல்லாம் ஆதாரம் கிடையாதா எந்த சேனலில் போனாலும் கட்சியில் கோஷ்டி மோதல், ஆளுங்கட்சி தொண்டர்களும், எதிர்க்கட்சி தொண்டர்களும் மோதல், பஸ்களுக்கு தீவைப்பு, கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன, என செய்திகளில் சொல்வது கிடக்கட்டும், அழகாக காணொளி எடுத்து காண்பிக்கிறார்கள், அதில் வரும் நபர்கள் அழகாகவும் இருக்கிறார்கள் ஏன் இதெல்லாம் ஆதாரம் கிடையாதா நாக்கு உள்ள மனுஷன் பொய் சொல்வான் காணொளி பொய் சொல்லுமா நாக்கு உள்ள மனுஷன் பொய் சொல்வான் காணொளி பொய் சொல்லுமா காணொளியில் பொய் இருக்கிறதா என்பதைக்கூட கண்டு பிடித்திடலாமே.. நீதித்துறையே உங்களைச் சொல்லி குற்றம் இல்லை, உங்களை யாரு கேட்க முடியும் நீங்கள் நினைத்தால் வழக்குகளை உடனே முடிக்கலாம் நீங்கள் நினைத்தால் வழக்குகளை மூடி வைக்கலாம், எல்லாம் Yours Choice Because you are POWER Full man without me.(Me, Meaning of MAKKAL)\nசும்மாவே, கோயில் குளம்னு எங்கே பார்த்தாலும்.... குண்டு வெடிக்குது இதுல இந்த ஆளுவேற இறைவனைப்போயி தாக்கச் சொல்றாரு, கலிகாலமாப் போச்சு, நம்ம சொன்னா குடிகாரப்பயன்னு சொல்லுவாங்கே..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநண்பரே, இப்போதைக்கு வாக்கு மட்டும்.\nநல்லது நண்பரே நன்றி வாருங்கள்.\nகண்களால் காண்பதும் பொய்..காதால் கேட்பதும் பொய் தீரவிசாரிப்பதே மெய் என்கிறார்களே.. இன்றைய காலத்திற்கு இது சாத்தியமா.. இல்லை என்பதே எமது வாதம்...//\nமலையாளத்தில் ஆமோதித்த சகோவின் வருகைக்கு நன்றி.\nவிதி எண் 358/2 கீழ்101 பிரிவின் கீழ்\nதீர்ப்பு எப்போது கிடைக்கும் நண்பரே\nஅரசியலில் இக்கரைக்கு அக்கரை பச்சை\nபார்த்து தராசு சாய்ந்து விடப் போகிறது\nத ம: நல்ல தீர்ப்பு சொல்ல நல்லவருக்கு : 4\nபழமொழியோடு கருத்துரை தந்தமைக்கு நன்றி நண்பா...\nப.கந்தசாமி 5/27/2015 3:51 முற்பகல்\nநானும் இதை பலகாலமாக அனுபவித்து வருகிறேன். இந்த நாதாரிகளுக்கு இதுதான் பிழைப்பு. அரசியல் கட்சிகள் இதை ஊக்குவிக்கின்றன.\nஉண்மைத���ன் ஐயா நாதாரிகள் வாழத்தெரியாதவர்கள்.\nகவிஞர்.த.ரூபன் 5/27/2015 5:02 முற்பகல்\nசட்டத்தில் ஓட்டை உள்ளது என்று சொல்வார்கள் அதன் வழி தப்பி போக வாய்ப்பு அதிகம்... அருமையாக சொல்லியுள்ளீர்கள் த.ம6\nவாங்க ரூபன் அழகான கருத்துரை தந்தமைக்கு நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 5/27/2015 6:06 முற்பகல்\nபணம் ஒன்றே குறிக்கோள் ஜி...\nமனிதம் செத்து விட்டது ஜி.\nகரந்தை ஜெயக்குமார் 5/27/2015 6:58 முற்பகல்\nஅரசியல் கலவரங்களுக்கு ஏது நண்பரே தீர்வு\nஇனிவரும் காலங்களில் இல்லை என்றே ஆகிவிடுமோ \nவே.நடனசபாபதி 5/27/2015 7:47 முற்பகல்\nகாலம் கெட்டு கிடக்கிறது. என்ன செய்ய\nகெடுத்தவர்களுக்கு 5 வருடம் கழித்தும் சான்றிதழ் கொடுத்தது நாம்தானே நண்பரே...\nதுரை செல்வராஜூ 5/27/2015 8:18 முற்பகல்\n.. கோயில் குளத்தைத் தாக்குவதா\nஅடுத்தபடியா அக்னிச் சட்டியும் அலகுக் காவடியும் எடுக்க எடம் வேணுமே\n... நாங்கள்..லாம் எவ்வளவு உஷாரு\nஅக்னிச்சட்டியை இப்படிப் பட்டவர்களின் தலையில் ஊற்றவேண்டும் ஜி.\nவலிப்போக்கன் 5/27/2015 9:06 முற்பகல்\nவேறு ஒன்னும் இல்லை நண்பரே..... “நீதி” மான்கள் எல்லாம் “நிதி” மான்களாக போய்விட்டார்கள் ...கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் மாதிரிதான் நண்பரே...\nசரியாக சொன்னீர்கள் நண்பரே இதையெல்லாம் கேட்க ‘’நாதி’’ இல்லாமல் போச்சே...\nஎப்பிடியாவது விடயம் கிடைத்துவிடும் இல்ல கில்லாடி. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ...\nஒரு சினிமா பிரபலம் இறந்தபோது நடந்தது கண்முன்னால் நிகழ்வுகளாய். இறைவன் இடத்தை மட்டும் தாக்கலாமா ஜி\nசில குடிகாரர்கள் இதைத்தானே ஐயா செய்கின்றார்கள்.\nகாசு பணம் துட்டு மணி மணி தான் முக்கியம் சகோ..\nஇதையெல்லாம் பெற்றுக்கொண்டு ஓட்டுப் போட்டதால்தானே நமக்கு இந்த நிலை.\nசாரதா சமையல் 5/27/2015 1:04 பிற்பகல்\nசிந்திக்க வைக்கும் பதிவு சகோ.\nஎனது பக்கம் மாங்காய் சாதத்தை சுவைத்து பார்த்து கருத்து சொல்ல வாருங்கள்.\nமாங்காய் இனித்ததே சகோ எமக்கு சொல்லாவிட்டாலும் நமது வருகை என்றும் உறுதி.\nசாரதா சமையல் 5/27/2015 9:00 பிற்பகல்\nவாக்கோடுத் தான் வந்தேன். அப்புறம் அந்த கணக்கீடுகளில் ஒன்னும் உள்குத்து இல்லையே,\nசகோ,காதை நல்லா கூர்மையாக்கி கேளுங்கள், நீ என்னா கத்தினாலும் எங்களுக்கு கேட்காது. காரணம் நாங்கள் செவிடு.மன்னக்கவும் குறையுள்ளவர்கள்.\nவலிப்போக்கர் சொன்னது தான், நீதிமான்கள் நிதிமான்கள் ஆனது.\nசிந்திக்க வைக்���ும் பதிவு.விதி எண் 358/2 கீழ் 101\nகாது கேளா....... இந்தச் செவிடன் காதில் ஊ(ஓ)தி விட்டு சென்றமைக்கு நன்றி சகோ..\nஇதையெல்லாம் கண்டும் காணாம இருந்தால் உங்களுக்கு இரத்த அழுத்தம் ஏறாமல் இருக்கும் ,மலையிலே மோதினால் தலைதான் உடையும் \nஉண்மைதான் ஜி மோதுறதான் மோதுறோம் மலையோடவே மோதுவோமே.... டிஞ்சர் போட நீங்க வரமாட்டீங்களா \nபழமொழிகள், சட்ட விதிகள், ஆழ்ந்த அலசல். இருந்தாலும் எவரும் திருந்துவது சிரமமே. ஏதோ நம் ஆதங்கங்களை இவ்வாறு பகிர்ந்துகொள்வோம்.\nவருக முனைவரே உண்மையில் நாம் ஆதங்கத்தைத்தான் தீர்த்துக்கொள்ள முடியும்.\nமகிழ்நிறை 5/28/2015 7:14 முற்பகல்\n இப்படி செதுக்கி, செதுக்கி கருதிடும் பதிவுகள் உங்கள் ஸ்பெஷல் அண்ணா அந்த end பன்ச் சூப்பர் அண்ணா\nவருக சகோ கருத்துரைக்கு நன்றி.\nமெக்னேஷ் திருமுருகன் 5/28/2015 9:30 முற்பகல்\nஅருமையான பதிவு அண்ணா . மக்களாட்சி என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆளப்படும் முடியாட்சி என்பதை எவ்வாறு மறந்தீர்கள் நீதித்துறையில் இருப்பவர்களுக்கும் மரணம் உண்டென அவர்களுக்கு தெரியும் .\nஉங்களின் பதிவுகளை மொபைலில் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன் . மடிக்கணினியின் டிஸ்ப்ளே உடைந்து விட்டது . என் பதிவுகளையே நெட் சென்டரில் சென்று எழுதவேண்டியதாகவுள்ளது . அதனால் தான் சமீபகாலமாக கமெண்ட்டும் ஓட்டும் இடமுடியவில்லை . தவறாக நினைக்க வேண்டாம் .\nநண்பரின் வருகைக்கும் விரிவான விளக்கவுரைக்கும் நன்றி.\n\\\\ அரசியல் தலைவன் இறந்து விட்டார், என்பதற்காக தொண்டர்கள் கடையை அடித்து நொறுக்குகிறார்கள், பேரூந்துகளுக்கு தீ வைக்கிறார்கள், பொது சொத்துகளை சேதம் செய்கிறார்கள். \\\\\nஅரசியல் தலைவன் இறந்து விட்டார், என்பதற்காகமட்டுமல்ல, அவன் அரசியலை விட்டு விலகுவதாக உதார் விட்டாலும் போதும், பேருந்துகளுக்கு மட்டுமல்ல தங்களுக்கே தீ வைத்துக் கொள்ளவும் தயாராக இருக்கிறார்கள்.\nஅசையும் , அசையா சொத்துக்களின் மதிப்பில் சில பல பூஜ்ஜியங்களை சேர்க்க வேண்டியிருக்கும், மிகக் குறைத்து மதிப்பிட்டுவிட்டீர்கள்\n\\\\ஆனால் இந்த அரசியல் தொண்டர்கள் இறைவன் இருக்கும் இடத்தை தாக்காமல் பொது மக்களுக்கு இடையூறு விளைவிப்பது எந்த வகையில் நியாயம் \\\\ நாங்க தான் கடவுளே இல்லைன்னு சொல்லிட்டோமே\n\\\\இந்த வகையான பிரட்சினைகளை நீதியரசர்கள் எந்த வகையில் தீர்த்தார்கள் \\\\ அது குற்றவாளி கொடுக்கும் காசைப் பொறுத்தது\n\\\\வழக்குகளை உடனே முடிக்கலாம் நீங்கள் நினைத்தால் \\\\ ஒரு லெக்சரர் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார், அது வருடக் கணக்காக நடந்தது. பின்னர் அவரே சட்ட அமைச்சர், ஆகவும் மாறினார். ஆனாலும் வழக்கு நடந்தது. தீர்ப்பு வந்தது. அப்போது அவருக்கு ரிடயர்டு ஆகிவிட்ட வயது\\\\ ஒரு லெக்சரர் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார், அது வருடக் கணக்காக நடந்தது. பின்னர் அவரே சட்ட அமைச்சர், ஆகவும் மாறினார். ஆனாலும் வழக்கு நடந்தது. தீர்ப்பு வந்தது. அப்போது அவருக்கு ரிடயர்டு ஆகிவிட்ட வயது அவர் தான் சுப்ரமண்யம் சுவாமி. அவருக்கே இந்த நிலை என்றால், சுப்பனுக்கும், குப்பனுக்கும் நிலைமை என்னவாகும்\nவாங்க நண்பரே விரிவாக அலசி காயப்போட்டு விட்டீர்கள் சொத்துக்கணக்கில் சில பூஜ்யங்கள் விடுபட்டது எனக்கே நன்றாக தெரியும் நண்பரே காரணம் நான் கணக்குலயும் வீக்.\n சமீபத்துல கல்யாணம் நடக்கப் பார்த்துச்சே.... அவுரா \nவிதி எண் 358/2 கீழ் 101 பிரிவு\nவருக நண்பரே இதுவும் சரிதான்.\nசீராளன் 5/29/2015 1:26 முற்பகல்\nஅரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா ...\nமுதலில் இந்த தொண்டர்களின் தோலை உரிக்கணும் அப்பத்தான் நாடு நல்லா இருக்குதோ இல்லையோ மக்கள் நிம்மதியா இருப்பாங்க \nஅருமையாக சொன்னீர்கள் நண்பரே வருகைக்கு நன்றி\nமணவை 5/29/2015 9:34 முற்பகல்\nநான் இரு சக்கர வாகனத்தில் இரயில்வே மேம்பாலத்தில் செல்கின்ற பொழுது விபத்து ஏற்பட்டு இடது கை இரண்டு விரல்களும், இடது\nகால் பாதிப்புக்குள்ளாகி இருப்பதை அறிந்து தொடர்பு கொண்டதற்கு மிக்க நன்றி. ஒரு கையால் மட்டும் தட்டச்சு செய்கிறேன்.\nவருக மணவையாரே நலம்தானே இப்பொழுது எப்படி இருக்கின்றது ஒரு கையில் தட்டச்சு செய்ய வேண்டிய கஷ்டம் எதற்க்கு இருக்கின்றது ஒரு கையில் தட்டச்சு செய்ய வேண்டிய கஷ்டம் எதற்க்கு விரைவில் சரியாகி வர அழைக்கின்றேன்.\nநாதாரிகள் தலைவர்கள் ஆனால் இப்படிதான்..\nவருக தோழரே நாதாரிகளை தலைவர்கள் ஆக்கியது நாம்தானே \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 16 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்���ை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\n2013 - Emirates Etihad Airways- ல் அதிகமுறை பிரயாணம் செய்யும் நபர்களின் பெயர்களை எடுத்து குலுக்கல் முறையில் மலேசியா போய் வருவதற்...\nகீ ழே காணொளியில் காணும் இவனுடைய பேச்சு எனக்கு வேதனையைத் தரவில்லை இவன் இன்னும் சாகவில்லையே என்பதே எமது வேதனை இவன் எனது சொந்த சகோதர...\nஅ ண்ணே எனக்கு கொஞ்சம் டவுட்டு இருக்குது அதை சொல்லுங்கணே வாடா தம்பி டவுசர் பாண்டி கேளுடா அண்ணேஞ் சொல்றேன் ஏண்ணே அந்தப் பலகை...\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\n1986 என்று நினைவு அன்று ஒரு எவர்சில்வர் கம்பெனியில் வெல்டராக வேலை செய்து கொண்டு இருந்தேன் கம்பெனி ஓனரின் அம்மா வயது 90- க்கும் மேலிருக...\nஅ புதாபியிலிருக்கும் எமது நண்பர் மதுரையில் வீடு கட்டினார் நானும் கொஞ்சம் அங்கு தங்கி வேலைகளை முடிக்க வேண்டும் என்று சொல்லி இரு...\nஆரணியில் ஊரணியில் குளித்துக் கொண்டு இருந்தான் பரணி அப்பொழுது ஒரு பெரியவர் அவனிடம் கேட்டார். ஏப்பா ஆரு நீ \nம துரை, அழகர்கோவில் பதிவின் மற்றொரு வர்க்கங்களின் வாழ்க்கை முறைகள்பற்றி சொல்கிறேன் என்று சொன்னேன் அல்லவா அவைதான் இந்த கல்வியும், கல...\nஅன்பு வலைப்பூ நட்பூக்களுக்கு எமது உளம் கனிந்த 2020 புத்தாண்டு நல்வாழ்த்துகள். இவ்வருடம் தங்கள் அனைவருக்கும் தொடர்ந்து நல்ல மகிழ...\n திருமணமான பெண்கள் கழுத்தில், மஞ்சள் கயிறை காண்பது இப்பொழுது அரிதாகி விட்டது ஏன் தாலியை, பெண்கள் உயர்வாக நினைத்தது கடந்த காலம் என...\nவிதி எண் 358/2 கீழ்101 பிரிவு.\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-21T21:22:53Z", "digest": "sha1:NTOYAE3OJMD77GWDOANJHCVKPU3YA5MQ", "length": 6778, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "யூத-மலையாளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு சில டஜன் (2009)[1]\nயூத-மலையாளம் கொச்சி யூதர்களின் (மலபார் யூதர்கள்) பாரம்பரிய மொழி ஆகும். இந்த மொழியை இஸ்ரேலில் சில டசன்[தெளிவுபடுத்துக] மக்கள் இன்று பேசப்படுகின்றன மற்றும் இந்தியாவில் 25 க்கும் குறைவான மக்கள் இன்று பேசப்படுகின்றன.\nயூத-மலையாளம் மட்டுமே அறிந்த திராவிட யூத மொழி ஆகும்.[தெளிவுபடுத்துக]\nபல யூத மொழிகளைப் போலன்றி, யூத-மலையாளம் எபிரேய எழுத்துக்கள் பயன்படுத்தி எழுதப்பட்டது அல்ல. ஆனால் இது பெரும்பாலான யூத மொழிகளை போல, எபிரேய கடன் சொற்களைக் கொண்டுள்ளது.\nதெளிவுபடுத்தல் தேவையுள்ள விக்கிப்பீடியாக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019/09/blog-post_219.html", "date_download": "2020-01-21T20:11:59Z", "digest": "sha1:GT6NUDW6M3AGG4UZALBC7T66IVJAT5GT", "length": 20876, "nlines": 89, "source_domain": "tamil.lankaimage.com", "title": "எயார்டெல் பாஸ்டஸ்ட் புதிய தலைமுறைக்கான வேகப்பந்து வீச்சாளர்கள் அறிமுகம் - Tamil News", "raw_content": "\nHome விளையாட்டு Sport Sports எயார்டெல் பாஸ்டஸ்ட் புதிய தலைமுறைக்கான வேகப்பந்து வீச்சாளர்கள் அறிமுகம்\nஎயார்டெல் பாஸ்டஸ்ட் புதிய தலைமுறைக்கான வேகப்பந்து வீச்சாளர்கள் அறிமுகம்\nஇலங்கை முழுவதும் மிகபாரிய அளவில் செயற்படுத்தப்பட்ட'எயார்டெல் பாஸ்டஸ்ட்' அவ்வாறு இல்லாவிடின் இலங்கையின் எதிர்கால வேகப்பந்து வீச்சாளர்களை தேடிச் செல்லும் செயற்பாட்டின் இறுதிகட்டத்தை நிறைவு செய்து சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் 14 பேரை அறிவிக்கும் நிகழ்வு கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வில் இடம்பெற்றது.\n'எயார்டெல் பாஸ்டஸ்ட்' தொடர்பாக கருத்து தெரிவித்த எயார்டெல் லங்கா முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜினேஷ் ஹெஜ் 'கொழும்புக்கு வெளியில் உள்ள இளவயதினரின் திறமைகளை வெளிக்காட்ட வழியோ அல்லது உதவியோ அவர்களுக்கு இல்லை என்பதை எயார்டெல் பாஸ்டஸ்ட் செயற்திட்டத்தை ஆரம்பிக்கும் போது நாம் தெளிவாக கண்டோம். அங்கிருந்து நாம் மிக கவனமாக இந்த இளம் வீரர்களது திறமைகளை மேம்படுத்துவதற்கான பின்னணியை ஏற்படுத்தினோம். அவர்களது திறமை தொடர்பாக நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும்,போட்டி மனநிலை மற்றும் ஆற்றல்களை தொடர்ச்சியாக பேணுவதற்கும்,கிரிக்கெட் வீரர்களிடம் பயிலுவதற்கும் சந்தர்ப்பத்தை வழங்கினோம். இந்த இளம் வீரர்களிடம் நாம் அதிகவிடயங்களை எதிர்பார்க்கின்றோம். அவர்களது பெயர்களை நன்றாக ஞாபகத்தில் வைத்திருங்கள். அதுபோல எயார்டெல் பாஸ்டஸ்ட் இறுதிவரை எம்முடன் இணைந்திருங்கள்'என கூறினார்.\nஎயார்டெல் பாஸ்டஸ்ட் இறுதிச்சுற்றுக்கு தெரிவான 14 பேரும் 3 பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். மகளிர் திறந்தபிரிவில் விஷ்மி தெவ்மினி,மல்ஷா மதுஷானி,நெத்மா ஹெட்டியாரச்சி, ஷயனிசேனாரத்ன ஆகிய வீராங்கனைகளும், 19 வயதுக்குட்பட்ட ஆடவர் பிரிவின் கீழ் மலீஷ துரான், எஷான் மாலிங்க,மொஹமட் அகில், ஜனித் மதுஷங்க,சிரன் தீக்ஷன ஆகிய வீரர்களும், 19 வயதுக்கு மேற்பட்ட ஆடவர் பிரிவில் அருண் பிரகாஷ்,மொஹமட் பாஹிம்,ரசாஞ்சன அரவிந்து,சந்துல சுதம்பதி,மலிந்து ஷெஹான் ஆகிய வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nஇலங்கையின் 11 மாவட்டங்களை உள்ளடக்கி 2019 பெப்ரவரி மாதம் ஆரம்பமான' எயார்டெல் பாஸ்டஸ்ட்'செயற்திட்டம் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் குழாமை கொண்டுள்ளதுடன் தேசிய குழாமில் இடம்பெறுவதற்கு தகுதியான திறமை வாய்ந்த இளைஞர்,யுவதிகளை தேர்ந்தெடுப்பதே இதன் பிரதானநோக்கமாகும்.\nநியூசிலாந்துக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரில் உலக சாதனை படைத்த எயார்டெல் பாஸ்டஸ்ட் இன் வர்த்தக நாம தூதுவர் லசித் மாலிங்க கருத்து தெரிவிக்கையில் ' இந்த இளைஞர்களின் அனுபவம் மற்றும் எனது அனுபவம் ஆகியவற்றில் அநேக ஒற்றுமைகள் உள்ளன. அதிர்ஷ்டவசமாக நான் தேசிய அணியில் இடம்பெற்றேன். திறமையான பலரை நாம் காண்கின்றோம். அவர்களுக்கு திறமை இருந்தும் தேசிய அணியில் இடம் கிடைப்பதில்லை. உரியவழிகாட்டல் மற்றும் பயிற்சி ஊடாக அவர்கள் அனைவருக்கும் தேசிய அணியில் விளையாட சந்தர்ப்பம் கிடைக்கும் என நம்புகின்றேன்'என கூறினார்.\nபோட்டியின் ஆரம்பசுற்றில் 145 வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் இரண்டாம் சுற்றுக்காக எயார���டெல் சுப்பர் நட்சத்திர பயிற்சி குழுவின் வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையின் கீழ் மேலும் 45 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த பயிற்சியாளர் குழாமில் இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வேகப்பந்து பயிற்றுநர் அனுஷ சமரநாயக்க, இலங்கை இருபதுக்கு 20 அணித் தலைவர் மற்றும் சாதனை வீரர் லசித் மாலிங்க, இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் உலகக்கிண்ணவெற்றிஅணியில் இடம்பெற்ற சமிந்தவாஸ், ஹசான் திலகரட்ன மற்றும் உப்புல் சந்தன ஆகிய முன்னாள் வீரர்களும் இடம்பெற்றிருந்தனர்.\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துபயிற்றுனர் அனுஷ சமரநாயக்க கருத்து தெரிவிக்கையில் 'சிறந்த வேகப்பந்துவீச்சளார் ஒருவருக்கு பயிற்சி, உடற்தகுதி, தொழில்நுட்பம் மற்றும் சிறந்த மனநிலை ஆகியவை இருத்தல் வேண்டும். இந்த இளம் வேகம் பந்துவீச்சாளர்களுடன் நான் ஆரம்பம் முதலே பணியாற்றினேன். அவர்களது திறமைகள் என்னை ஆச்சரியப்படவைத்தன. அந்த 14 பேரும் இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பெற்று சிறந்த திறமைகளை வெளிப்படுத்துவார்கள் என நம்புகின்றேன்'என கூறினார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇந்தியாவுடனான கிரிக்கெட் தொடர்: புதிய வீரரை களமிறக்கும் நியூசிலாந்து\nஇந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவுடனான தொடருக்குப் பின்னர் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே மூவகைப் போட்டிகள் கொண்...\nரஞ்சனுடன் உரையாடல்; பத்தேகம நீதவான் பணி இடைநிறுத்தம்\n- கிஹான் பிலபிட்டிய தொடர்பில் ஜனாதிபதிக்கு பரிந்துரை - நீதிச் சேவை ஆணைக்குழுவினால் நடவடிக்கை பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்...\nதிகன அசம்பாவிதங்கள்; உடன் நஷ்டஈடு வழங்க பிரதமர் ஆலோசனை\nகண்டி, திகன சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சொத்துக்களுக்கு பிரதமரின் ஆலோசனையின் கீழ் நஷ்டஈடுகள் வழங்கப் படவுள்ளதாக அமைச்சர் எம்.எச்ஏ. ஹலீ...\nசர்வதேச கிரிக்கெட் சபையின் சிறந்த வீரர்களுக்கான விருதுகள், அணிகள் அறிவிப்பு\nஆண்டுதோறும் சர்வதேச கிரிக்கெட் சபையால் வழங்கப்படும் விருதுகள் மற்றும் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய கடந்த 2019ஆம் ஆண்டுக்கான...\nகுசல் பெரேரா அணியிலிருந்து நீக்கப்பட்டது ஏன்\nஇலங்கை-சிம்பாப்வே முதல் டெஸ்ட்: சிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக, இலங்கை கிரிக்கெட் அணி சிம்பாப்வே...\nஉலகக் கிண்ணத்தில் அரை இறுதிக்கு நுழையும் அணிகள் எவை\nதிகன அசம்பாவிதங்கள்; உடன் நஷ்டஈடு வழங்க பிரதமர் ஆலோசனை\nபொங்கல் பண்டிகையில் 3 படங்கள்\nஅமெரிக்க ஆயுதத்தைக் கொண்டு ரஷ்ய ஆயுதத்தை சோதித்த துருக்கி\nஇந்தியாவுடனான கிரிக்கெட் தொடர்: புதிய வீரரை களமிறக்கும் நியூசிலாந்து\nரஞ்சனுடன் உரையாடல்; பத்தேகம நீதவான் பணி இடைநிறுத்தம்\nதிகன அசம்பாவிதங்கள்; உடன் நஷ்டஈடு வழங்க பிரதமர் ஆலோசனை\nசர்வதேச கிரிக்கெட் சபையின் சிறந்த வீரர்களுக்கான விருதுகள், அணிகள் அறிவிப்பு\nகுசல் பெரேரா அணியிலிருந்து நீக்கப்பட்டது ஏன்\nஐ.தே.க மோதல்: அரசுடன் இணைய பலர் முன்வருகை\nஅன்புடன் வரவேற்கத் தயார் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் மோதலால் அரசாங்கத்துடன் இணைவதற்கு பலர் முன்வந்துள்ளனர். இவ்வாறு வரும் ஐ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/topic/himachal-pradesh/?page-no=2", "date_download": "2020-01-21T19:32:02Z", "digest": "sha1:T24FZD6TDTGMK2BL43VFR4OLHVZ7STTW", "length": 9803, "nlines": 85, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Page 2 Himachal Pradesh News, Videos, Photos, Images and Articles | Tamil Nativepalnet", "raw_content": "\n கொஞ்சம் வித்தியாசமா இல்ல... இந்த 6 இடத்துக்கும் தூங்க போங்க..\nஅட நிஜமாத்தாங்க சொல்றோம். தூங்குறதுக்காகவே சுற்றுலா போகலாம். அதுவும் நம்ம இந்தியாவுல. நம்மளோட சுற்றுலா அப்படிங்குறது எதுக்காக.. என்ன காரணத்துக்காக...\nபாக்சு சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது\nஹிமாச்சல பிரதேசத்தில் மெக்லியோட்கஞ்ச் நகருக்கு வெகு அருகில் அமைந்திருக்கும் பாக்சு நகரம் அதன் தொன்மை வாய்ந்த கோயில்களுக்காகவும், அழகிய அருவிகளு...\nபரோக் சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது\nஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் உள்ள முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றான இந்த பரோக் கடல் மட்டத்திலிருந்து 6000 அடி உயரத்தில் சோலன் மாவட்டத்தில் அம...\nஉலகை அழிக்கும் மகா பிரளயம் சாய்ந்த நிலையில் கோவில் 8டிகிரி குளிரில் வினோத வழிபாடு\nகடல் மட்டத்திலிருந்து 1737 மீ உயரத்தில் உள்ள இந்த மணிகரன் நகரம் ஹிமாச்சல் பிரதேஷ மாநிலத்தில் குலு நகரத்திலிருந்து 45 கி.மீ தூரத்தில் உள்ளது. இது சீக்கி...\nஹிமாச்சலத்துக்கு பின்னால இப்படி ஒரு சுற்றுலா அம்சமா \nஇமாச்சலப் பிரதேசம் என்றாலே பனி மூடிய மலை முகடுகளும், உரைய வைக்கும் கடுங்குளிருடன் ஓடும் நதிகளும் என ஏராளமான சுற்றுலா அம்சங்கள் நிறைந்து இருக்கும்....\nஉலக புகைப்பட தினம்- வெளிநாட்டினரை சுண்டியிழுக்கும் உள்நாட்டுத் தலங்கள்..\nநம்மில் பலருக்கும் புகைப்பம் எடுத்தல் என்றால் எங்கிருந்துதான் அத்தனை ரசனைகள் ஒன்றுகூடி வரும் என்றே தெரியாது. புதுபுது விதங்களில் நஎத்தனை புகைப்ப...\nசுதந்திர இந்தியாவில் சுதந்திரமாக சுற்றித்திரிய 5 இடங்கள்\nநாடு விடுதலையடைந்து நாளையுடன் (ஆகஸ்ட் 15) 72-வது வருடம் ஆகிறது. இத்தனை வருடங்கள், ஏன், இனி வரும் பல நூற்றாண்டுகள் இச்சுதந்திரத்தை தனி மனிதராகவும், நாட்ட...\n29 மாநிலங்களின் புகழ்பேசும் 29 உணவுகள்... ருசிக்க போலாமா \nநம் நாட்டின் உணவு வகைகள் பாரம்பரியமிக்கதாக இன்றும் வெளிநாட்டவரைக் கவரக் கூடியது. காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரையிலான ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒ...\nதுல்கர் சல்மான் பிடிக்கும், அவருக்கு பிடிச்ச ஏரியா எது தெரியுமா \nமலையாள கதாநாயகரான துல்கர் சல்மான் தமிழகத்திலும் புகழ்பெற்ற நடிகர் தான். மலையாளத்தில் எந்தளவிற்கு இவரது படம் வெற்றி பெருகிறதோ அந்த அளவிற்கு தமிழ்...\nவாழ்நாளில் ஒருமுறையேனும் பயணிக்க வேண்டிய நாட்டில் சிறந்த 25 மலைப் பிரதேசங்கள்\nஇந்தியா முழுவதும் ஏராளமான மலைப் பிரதேசங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான மலைப் பகுதிகள் சுற்றுலாவாசிகளின் விரும்பத்தக்க பகுதிகளாக அமைந்துள்ளது. க...\nநூறு மில்லியன் மணிச்சக்கரம்... நிச்சயம் இது மனிதர்கள் வாழும் இடம் அல்ல..\nபொதுவாக சுற்றுலா என்பதை முடிவுசெய்யும் போதே முதலில் பெருமபாலானோருக்கு நினைவுக்கு வருவது மலைப் பிரதேசங்கள் தான். அதற்கு பல காரணங்கள். ஜில்லென்ற சீ...\nஉறையும் பனிக்காற்றில் உல்லாசமா இருக்க இத டிரை பண்ணி பாருங்க..\nஎந்த நேரமும் பொழியும் பனி, 15.5 டிகிரியில் இருந்து 25.5 டிகிரி செல்சியஸ் வரை குளிர், நாள் முழுவதும் கதகதப்பான அரவணைப்பு, கண்ணை மூடி யோசிச்சு பார்த்தாளே உட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/i-am-stronger-than-ever-you-can-t-silence-my-voice-says-p-chidambaram-370508.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-21T21:20:21Z", "digest": "sha1:A44323JBBSSKLEVJLZYAPOHNK55EZQM3", "length": 18125, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னை முடக்கிவிட முடியாது.. இனிதான் பேசுவேன்.. நான் வலிமையாக இருக்கிறேன்.. ப. சிதம்பரம் பொளேர்! | I am stronger than ever, You can't silence my voice says P Chidambaram - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகள்ள காதலனுடன் ஜாலி.. விடாமல் அழுத குழந்தை.. அடித்து உதைத்து.. வாயில் மது ஊற்றிய நந்தினி..ஒசூர் ஷாக்\nஅரசியலில் கமலும் ரஜினியும் இணைவார்களா ஸ்ருதிஹாசன் அளித்த பதில் இதுதான்\nஊரெங்கும் வலுக்கும் எதிர்ப்பு.. பாதுகாப்பு கேட்ட ரஜினி தரப்பு.. போயஸ் கார்டனில் குவிந்தது போலீஸ்\nவேலையில்லா பட்டதாரிகள் தற்கொலை... தமிழகம் 2-வது இடம்- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nடெல்லி தேர்தல்: கெஜ்ரிவாலுக்கு எதிராக மாணவர், இளைஞரணி தலைவர்களை களமிறக்கிய காங், பாஜக\nபதவி ஏற்ற முதல் நாளே ஏவுகணை தாக்குதல்.. ஈரானின் புது மேஜர் ஜெனரல் அதிரடி.. அமெரிக்கா கலக்கம்\nMovies அப்ளாஸை அள்ளும் சென்னை போலீஸ் வெளியிட்டுள்ள ஷார்ட் ஃபிலிம்.. தீயாய் பரவும் வீடியோ\nFinance இந்தியாவின் தலையெழுத்து இவ்வளவு தான்.. வளர்ச்சி வெறும் 4.8% தான்.. ஐஎம்எஃப் எச்சரிக்கை..\nAutomobiles 18 கோடி ரூபாய் மதிப்புள்ள கார் தீயில் கருகி நாசம்... காரணம் தெரிந்தால் தாங்க மாட்டீங்க...\nLifestyle இந்தியாவின் தேசிய கீதத்தை சுற்றியிருக்கும் ரகசியங்களும், சர்ச்சைகளும் என்னென்ன தெரியுமா\nTechnology ஒரு பட்டன் அழுத்தினா போதும் தமிழக காவல்துறை உங்கள் முன் நிற்கும் காவலன் ஆப் உங்ககிட்ட இருக்கா\nSports இவங்க 2 பேரும் ஆல்-டைம் பெஸ்ட்.. தோல்விக்குப் பின் இந்திய வீரர்களை பாராட்டித் தள்ளிய ஆஸி, கேப்டன்\n 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்னை முடக்கிவிட முடியாது.. இனிதான் பேசுவேன்.. நான் வலிமையாக இருக்கிறேன்.. ப. சிதம்பரம் பொளேர்\nடெல்லி: என்னை எளிதாக முடக்கிவிட முடியாது, நான் மிக மிக வலிமையாக இருக்கிறேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார்.\nசட்ட போராட்டத்திற்கு பிறகு ப. சிதம்பரம் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். 106 நாட்களுக்கு பின் அவர் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் இருந்த முன்னாள் மத்திய ��மைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.\nஇன்று டெல்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்த நிலை குறித்தும், தன்னுடைய உடல் நிலை குறித்தும் அவர் பேட்டி அளித்தார்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது பேட்டியில், என்னுடைய ஆன்மா இப்போதும் வலுவாக இருக்கிறது. என்னை எளிதாக முடக்கிவிட முடியாது. நான் மிக மிக வலிமையாக இருக்கிறேன். நான் நினைத்ததை விட என் உடலும் வலிமையாக இருக்கிறது.\nநான் மேலும் வலிமை அடைந்துள்ளேன். நான் மரக்கட்டிலில் படுத்து தூங்கினேன். அது எனக்கு நிறைய கற்றுக்கொடுத்தது.என் உடல் அதனால் அதிகம் வலு அடைந்தது.என் கழுத்து வலுவாக இருக்கிறது. என் தலை வலுவாக இருக்கிறது. என் முதுகெலும்பு வலுவாக இருக்கிறது.\nஎன் குரலை ஒடுக்க முடியாது. நான் தொடர்ந்து பேசுவேன். தொடர்ந்து செய்தியாளர்களை சந்திப்பேன். தொடர்ந்து இவர்கள் செய்யும் தவறுகளை உங்களுக்கு வெளிக்காட்டுவேன். சில குரல்களை உங்களால் ஒடுக்க முடியாது. உங்களுக்கு திறமையும் இல்லை, நேர்மையும் இல்லை, உங்களிடத்தில் உண்மையும் இல்லை.\nநாடு நல்லா இருக்கும், நல்ல எதிர்காலம் வரும் என்றெல்லாம் கூறி மக்களை இனியும் நீங்கள் ஏமாற்ற முடியாது. நான் பாராளுமன்றத்தில் இதை எல்லாம் பேசுவேன். அங்கு உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. பொருளாதாரத்தை சீரழித்தவர்கள் பதில் சொல்லும் நேரம் வந்துவிட்டது, என்று ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடெல்லி தேர்தல்: கெஜ்ரிவாலுக்கு எதிராக மாணவர், இளைஞரணி தலைவர்களை களமிறக்கிய காங், பாஜக\n'ரோடு ஷோ' வால் தாமதமாக சென்ற கெஜ்ரிவால்.. வேட்பு மனு தாக்கல் செய்வதை தவறவிட்டார்\nதனியார் ரயில்களில் வசூல் குறைஞ்சா.. 180 மடங்கு அபராதம்.. அதிர வைக்கும் வரைவு அறிக்கை\n3 விஷயங்கள்.. பாஜகவின் தலைவர் பதவியை துறந்த அமித் ஷா.. இனி செயல்படுத்த போகும் அதிரடி திட்டங்கள்\nபோன வாரம் சர்ச்சை பேச்சு.. நிதியமைச்சருடன் டாடா சன்ஸ் சேர்மன் சந்திரசேகரன் திடீர் சந்திப்பு\nநட்டாதான் பாஸ்.. ஆனால் அமித் ஷாதான் பிக்பாஸ்.. தமிழ்நாடு, மே.வங்க தேர்தலுக்கு பாஜகவின் வியூகம்\nநிர்பயா வழக்���ில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பவன் குமாரின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி\nமகேஸ்வரியை தாக்கியது \"கொரோனா\" வைரஸ்.. சீனாவை தொடர்ந்து உலுக்கும் பீதி.. சூடு பிடிக்கும் ஆய்வுகள்\n2001-இல் இந்தியா-ஆஸி. கிரிக்கெட் போட்டியின் டர்னிங் பாயின்ட் நினைவிருக்கிறதா\nதேர்வு மட்டுமே வாழ்க்கையில்லை.. மாணவர்களுக்கு மோடி அட்வைஸ்.. கிரிக்கெட்டை உதாரணம் காட்டி உரை\nஅல்வா கிண்டினார் நிர்மலா சீதாராமன்.. இனி அதகளம்தான்\nஇதெல்லாம் நாங்க ஏற்கனவே சொன்னதுதான்.. மகிழ்ச்சி.. ஆம் ஆத்மி வாக்குறுதிக்கு ராமதாஸ் கொடுத்த ரியாக்சன்\nமுக்கோண வடிவில் புதிய விசாலமான நாடாளுமன்றக் கட்டடம்.. மாதிரி வரைப்படமும் தயார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\np chidambaram karthi chidambaram arrest வருமான வரி சோதனை கார்த்தி சிதம்பரம் ப சிதம்பரம் ஊழல் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adityaguruji.in/tag/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-21T21:06:43Z", "digest": "sha1:S2DQ5RKYFJOJ4QJNJEIH5V2KQADP6ITP", "length": 9374, "nlines": 139, "source_domain": "www.adityaguruji.in", "title": "உயர்வும் தாழ்வும் தரும் ராகுதசை – Aditya Guruji", "raw_content": "\n[ 21/01/2020 ] காஞ்சிப் பெரியவர் போல் ஆக முடியுமா\n[ 21/01/2020 ] குருஜி நேரம் (19.01.2020) GURUJI NERAM.\tகுருஜி நேரம் வீடியோக்கள்\nHomeஉயர்வும் தாழ்வும் தரும் ராகுதசை\nஉயர்வும் தாழ்வும் தரும் ராகுதசை\nஉயர்வும் தாழ்வும் தரும் ராகுதசை..\nசென்ற அத்தியாயங்களில் ஒருவர் பொதுமேடைகளில் தோன்றுவது, சினிமாவில் ஜெயிப்பது, திடீரென பிரபலமாவது மற்றும் கீழ்நிலையில் இருந்து ‘மளமள’ வென உயர்நிலைக்குச் செல்வது ஆகியவை ராகு தசைக்குச் சொந்தம் என்று எழுதி இருந்தேன். ராகுவுடைய மிக முக்கியமான செயல்பாடாக நமது மூலநூல்களில் குறிப்பிடப்படும் மறைமுகமான வழிகளில் பணம் வருதல் மற்றும் […]\nஇரட்டைக் குழந்தை ஜாதக விளக்கம்.-ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி விளக்கம்.\nவலுப்பெற்ற சனி என்ன செய்வார்\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nநீச பங்கம்- சில விளக்கங்கள்..D-020-NEESA PANGAM\nஅடுத்த முதல்வர் ரஜினியா … – ஒரு ஜோதிடப் பார்வை.\nஆயிரம் கோடிக்கு அதிபதி யார்..\nசென்னையைச் சீரழித்த மழை: ஜோதிடக் காரணங்கள் என்ன \n2018- சந்திர கிரகணம் யாருக்கு தோஷம்\nராகுவின் உச்ச , நீச வீடுகள் எது\nபுதன் யாருக்கு நன்மை தருவார்\nகுரு தரும் கோடீஸ்வர ய��கம்…\nராசி எப்போது பலன் தரும்\nயோகத்தை அனுபவிக்கப் பிறந்தவர் யார்\nராகுவின் உச்ச நீச வீடுகள் எது\nகலைஞர், எம்ஜிஆர், ஜெயா.. அடுத்து ரஜினியா..\nஉயர்வும் தாழ்வும் தரும் ராகுதசை..\nபுதுக்கணக்கு துவங்க நல்லநேரம் எது\nஇந்து லக்னம் என்பது என்ன\n2018- தைப்பூச சந்திர கிரகணம்\nதுல்லிய விதிகள் ஜோதிடத்தில் உண்டா\nசட்டத் துறையில் சாதிப்பவர் யார்..\nசுக்கிரதசை எல்லோருக்கும் யோகம் தருமா \nசுபர் அசுபர் அமைந்த சூட்சுமம்…. – 36\nபிரதமர் மோடிக்கு விருச்சிக ராசியா\nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \nதனுசு, மகரத்திற்கு அதிர்ஷ்டம் தரும் யோகம்.\nஅனைத்து ஜோதிட விதிகளும் சரியானவைதானா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/mar/24/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-31-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2886259.html", "date_download": "2020-01-21T19:29:31Z", "digest": "sha1:QCOLIOOLXSYXYJEA3HUF4RY2A2DCALVD", "length": 7653, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மர்ம விலங்குகள் கடித்து 31 ஆடுகள் சாவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nமர்ம விலங்குகள் கடித்து 31 ஆடுகள் சாவு\nBy மதுராந்தகம் | Published on : 24th March 2018 12:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமதுராந்தகத்தை அடுத்த சிறுமைலூரில் வியாழக்கிழமை நள்ளிரவு மர்ம விலங்குகள் கடித்ததில் 31 ஆடுகள் இறந்தன.\nசெய்யூர் வட்டம், சூனாம்பேடு அருகில் உள்ள சிறுமைலூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார், விவசாயி. இவர் தனக்குச் சொந்தமான 31 ஆடுகளை, வியாழக்கிழமை இரவு வீட்டின் பின்புறம் பட்டியில் அடைத்து வைத்திருந்தார். நள்ளிரவு ஆடுகளின் அலறல் சப்தம் கேட்டு கதவைத் திறந்து அய்யனார் பார்த்தார். மர்ம விலங்குகள் ஆடுகளை கடித்து குதறியது தெரிய வந்தது. இதுகுறித்து நெற்குணம் கால்நடை மருத்துவர்கள் ஜவஹர், கோமளவள்ளி ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் நேரில் சென்று விசாரணை செய்தனர்.\n31 ஆடுகள் இறந்தது குறித்து கால்நடை மருத்துவர் ஜவஹர் தினமணி செய்தியாளரிடம் கூறுகையில், இந்த ஆடுகள் தெரு நாய்கள் போன்ற மர்ம விலங்குகள் கடித்ததில் இறந்துள்ளன. ஆந்த்ராக்ஸ் போன்ற தொற்று நோய்களால் இப்பகுதி கால்நடைகள் பாதிக்கப்படவில்லை. இறந்த 31 ஆடுகளும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/discussion/7838-.html", "date_download": "2020-01-21T20:46:30Z", "digest": "sha1:ZEWCQMZDCUHQR6Z6YPQIDD4QA6W5KCGZ", "length": 20234, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "திரைப்படங்களில் பெண்மை ஒளிர்கிறதா? | திரைப்படங்களில் பெண்மை ஒளிர்கிறதா?", "raw_content": "புதன், ஜனவரி 22 2020\nசென்னை சர்வதேச பட விழா\nபொதுவாகத் திரைப்படங்கள் பெண்களைத் தாயாகவும் தெய்வமாகவும் கொண்டாடுகிற மாதிரி மாயையை உருவாக்கினாலும் பெரும்பாலான படங்களில் பெண்கள் கீழ்த்தரமாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். சமீபத்தில் தமிழில் வெளிவந்த இரண்டு படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.\nஉன் சமையல் அறையில் திரைப்படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருப்பவரை நோக்கி போடா வாடா என்கிற ஆண்களை அழைப்பதற்கான வார்த்தைகளையே பயன்படுத்தியிருக்கிறார்கள். சமூகத்தின் பொதுப்புத்தியே, ஆணாக இருந்து திருநங்கையாக மாறுபவர்களை நோக்கி மீண்டும் மீண்டும் அவனது ஆண் தன்மையை நினைவுபடுத்தும் விதமாக அவன் இவன் என்று அழைப்பது. தவிர, திருநங்கைகளை டேய் என்று அழைப்பது அவர்களை எவ்வளவு காயப்படுத்தும் என்பதைக்கூடப் புரிந்துகொள்ளாமல் படம் எடுத்திருப்பது பெரிய வருத்தத்தையே கொடுக்கிறது.\nஇரண்டாவது படம் மஞ்சப்பை. பேருந்து நிறுத்தத்தில் நவீன உடையணிந்து நின்றுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் அங்கங்களை உரசிப்பார்க்க ஒருவன் சேட்டைகளில் ஈடுபட்டுக்கொண்டே இருப்பான். கிராமத்தில் இருந்து நகரத்திற்குக் குடிபெயர்ந்த கதாநாயகனின் தாத்தா உடனே அந்த ஆணை அடித்து விரட்டிவிட்டு, பெண்ணை அழைத்துக்கொண்டு அவளது வீட்டிற்குச் செல்வார். அவளுடைய தந்தையை அழைத்து, அவரது கன்னத்தில் ஒரு அறை விடுவார். அடுத்து பேசும் வசனங்கள்தான் மிக முக்கியமானவை. “காலம் கெட்டுப்போய் கிடக்கிறது, பொம்பள புள்ளைய இப்படிதான் அரைகுறையா டிரஸ் போட்டுக்கிட்டு அலையை விடுவியா\nஇந்தக் காட்சியின் தொடர்ச்சியாக, சில நாட்கள் கழித்து அந்தத் தாத்தாவைப் பார்க்கும் பெண்ணின் தந்தை, “என் கண்ணைத் திறந்துவிட்டீர்கள். தாய் இல்லாத பெண் குழந்தை. அதான் அதுங்க இஷ்டம் போல வளர்த்துவிட்டேன். இப்போ அவங்களே ஒழுங்கா டரெஸ் போடக் கத்துக்கிட்டாங்க” என்கிற அர்த்தத்தில் பேசுவார். நியாயப்படி தாத்தாவின் கன்னத்தில், அந்தப் பெண்ணின் தந்தைதான் அறை விட்டிருக்க வேண்டும். பெண்களுக்கான பாதுகாப்பு அவர்களின் உடையில்தான் இருக்கிறது, அவர்கள் அரைகுறையாக உடையணிந்தால் பார்க்கிற ஆண்களுக்கு அவளை அனுபவிக்கத்தான் தோன்றும் என்கிற பொதுப்புத்தி சிந்தனைக்கு சாமரம் வீசியிருக்கிறது இந்தத் திரைப்படம்.\nஆண்கள் தங்களுக்கு வசதியான, தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு உடை அணிந்துக்கொள்ளலாம். ஆனால் பெண்கள் எப்போதுமே, எல்லா பாகங்களையும் இழுத்துப் போர்த்திக்கொண்டுதான் உடை அணிய வேண்டும் என்பது காலம்காலமாக இங்கே பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி. நிஜ வாழ்க்கையில் இந்த அநீதியில் இருந்து பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டுக்கொண்டிருக்கும்போது, அதனைத் தடுக்கும் விதமாக, இந்த மாதிரியான படங்கள் தொடர்ந்து வெளிவருவது தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடு.\nபெண் அடிமைத்தனத்தை ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல், பெண்களைத் தொடர்ச்சியாகக் கொச்சைபடுத்தும் விதமாகவும் காட்சியமைப்புகளைத் தமிழ் சினிமா தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே வருகிறது. சில நடிகர்கள், காமெடி என்கிற பெயரில் தொடர்ச்சியாகப் பெண்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக இரட்டை அர்த்த வசனங்களைப் பேசுவதும், பெண்களை இழிவுபடுத்துவதும் நடந்து வருகிறது.\nமஞ்சப்பை படத்தில், மொபைல் போன் மாற்றுவது மாதிரி, ஆண் நண்பர்களையும் தொடர்ச்சியாக மாற்ற வேண்டும் என்று ஒரு ப���ண்ணே வசனம் பேசுவது போன்ற காட்சியமைப்பு இருக்கிறது. ஆண்கள் தங்களுக்கு சாதகமான, அதே நேரத்தில் பெண்களுக்கு எதிரான ஒரு சூழலைப் பெண்களை வைத்தே அரங்கேற்றிவருகிறார்கள் என்பது எத்தனை பெரிய அவலம்.\nஇந்த மாதிரியான படங்களுக்கு எதிராக, பெண்களும், பெண் படைப்பாளிகளும் தொடர்ந்து போராட வேண்டும். பெண்களைப் பற்றிய மோசமான வசனங்களோ, அவர்களின் அடிமைத்தனத்தை ஆதரிக்கும் வகையிலான காட்சிகளையோ ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. தொடர் போராட்டங்கள் மட்டுமே இப்படியான அவலங்களுக்கு முடிவு கட்டும். இந்தப் போராட்டத்தையும் தாண்டி, திரைப்பட தணிக்கைக் குழுவினரும் பெண்களுக்கு எதிரான இப்படிபட்ட காட்சிகளுக்கு அனுமதி மறுக்க வேண்டும்.\nஇப்படி திரைப்படங்களில் பெண்களைக் கேவலமாகச் சித்தரிப்பது குறித்தும் அதற்கு என்ன தீர்வு என்பது குறித்தும் உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், விவாதிக்கலாம்.\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினி திட்டவட்டம்\nநேர்மையானவராக இருந்தால் துக்ளக் இதழின் அசலைக் காட்டுங்கள்:...\n‘‘பதிலடி கொடுப்பதற்கு நாங்கள் மிகச் சிறிய நாடு...\nஇந்தியாவின் 95 கோடி மக்களின் சொத்து மதிப்பை...\nஇராஜராஜனையும் இராஜேந்திரனையும் பிரித்துப் பார்க்க முடியாது\nதஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவைத் தமிழில்...\nரஜினிகாந்த் அரசியல்வாதியல்ல; ஒரு நடிகர்; பெரியார் குறித்து...\nஇந்தக் காலத்தில் திரைப்படங்களா எடுக்கிறார்கள்: முதல்வர் எடப்பாடி சலிப்பு\nபாகிஸ்தானில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு; விலை கடும் உயர்வு: வரிசையில் காத்திருக்கும் மக்கள்\nநியூஸி.ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; இளம் வீரர்அறிமுகம்: ஷிகர் தவணுக்கு மாற்று...\nகுடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து என்ன\nவிவாதக் களம்: 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அவசியமா\nஆதார் தீர்ப்பு: எத்தகைய தனிப்பட்ட ரகசியங்கள் காக்கப்பட வேண்டும்\nஇரு அணிகள் இணைப்பு: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஇந்திய சினிமா 100 - மறக்கப்பட்ட ஆளுமை பால்ராஜ் சஹானி\nவெந்நீரின் சுவை குறைவது ஏன்\nசரக்கு வாகனத்துக்கான விதிகள் என்ன\nயாரோ தருகிற தரவுகளை வைத்துக்கொண்டு கருத்து சொல்லக் கூடாது: ரஜினிக்கு திருமாவளவன் வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/fb/kblog.php?2976", "date_download": "2020-01-21T21:02:38Z", "digest": "sha1:FQ3SFTSYKJLY5TEZRBMGJUIF4QNENGDY", "length": 3019, "nlines": 41, "source_domain": "www.kalkionline.com", "title": "உடல் சூட்டை குறைக்கும் வருண் முத்திரை :", "raw_content": "\nஉடல் சூட்டை குறைக்கும் வருண் முத்திரை :\nவறண்ட சருமம் உள்ளவர்கள் இந்த முத்திரையை தினமும் செய்யலாம். இதனால் உடல் சூடு குறையும். இந்த முத்திரையை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.\nவறண்ட சருமம் உள்ளவர்கள் இந்த முத்திரையை தினமும் செய்யலாம். உடல் சூடு குறையும். நா வறட்சி போக்கி தாகம் தணியும்.\nஉடலில் நீரின் அளவு சரியான நிலையில் இருக்க உதவும். இதனால் உடலில் ஏற்ப்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உடலில் நீரின் அளவு மறுபடுவதே பல நோய்கள் வருவதற்கு ஆரம்பமாக இருக்கிறது.\nஇரைப்பை குடல் சார்ந்த கோளாறுகள், உடலில் நீர் வற்றால் போன்ற கோளாறுகளையும் இந்த முத்திரை குணமாகும்.. இரத்தம் சுத்தமாகவும் தோல் நோய்கள் குணமாகவும், தோல் மிருதுவாக மாறவும் இந்த முத்திரை உதவுகிறது.\nசுண்டுவிரலின் நுனியால் கட்டைவிரலின் நுனியை தொடவும். மற்ற விரல்கள் நேராக நீட்டி இருக்கட்டும். விரல்கள் 3 முதல் 5 நிமிடம் வரை தொடர்ந்து தொட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.\n15 முதல் 20 நிமிடங்கள் வரை இந்த முத்திரையை செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=344%3A2010&limitstart=20&limit=20", "date_download": "2020-01-21T21:41:42Z", "digest": "sha1:LCODWHQAUOLS6VK4PXVZIFR7AZB5NYOY", "length": 6864, "nlines": 118, "source_domain": "www.tamilcircle.net", "title": "2011", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n21\t ஆப்கான் – இந்தியா – பாக்கிஸ்தான்: அமெரிக்க மேலாதிக்கத்தின் அடியாளாக இந்தியா\n22\t ஈமு கோழி வளர்ப்பு: கவர்ச்சிகரமான மோசடி\n23\t ஏர்- இந்தியா ஊழலும் ஊடகங்களின் பாராமுகமும்\n24\t பொறுக்கித் தின்னப் போட்டிபோடும் உள்ளாட்சி தேர்தலைப் புறக்கணிப்போம்” – புரட்சிகர அமைப்புகளின் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரம்” – புரட்சிகர அமைப்புகளின் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரம்\n25\t மனித உரிமை வேடதாரி மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி டிபேன் கும்பலின் ரவுடித்தனம்\n26\t மாருதி சுசுகி: முதலாளித்துவ பயங்கரவாத்திற்கு எதிரான தொழிலாளி வர்க்கத்தின் போர்\n27\t மோடியின் குஜராத்: காவி கிரிமினலின் தலைமையில் காக்கி கிரிமினல்கள்\n28\t உரவிலையேற்றம்: விவசாயத்தைச்சூறையாடும் தனியார்மயத் தாக்குதல்\n29\t சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிமன்றங்களைத் திணறடித்த ஜெயாவின் வாய்தா புரட்சி\n30\t தண்ணீர்க் கொள்ளையருக்கு எதிராக….. தமிழரங்கம்\t 1394\n31\t மாதம் இரண்டு லாக்-அப் கொலை: ‘ பச்சை’யான போலீசு ஆட்சி\n32\t ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்ட தோழர் செந்திலுக்கு வீரவணக்கம்\n33\t மூவர் தூக்கு: கிழிந்தது அம்மாவின் கருணை முகம்\n34\t வால் ஸ்டிரீட் முற்றுகை: முன்னேற்றத்தின் முதல் தேவை புரட்சிகரக் கட்சி\n35\t நோவார்ட்டிஸ் வழக்கு: மக்களின் உயிர் குடிக்கும் மருந்து கம்பெனிகளின் காப்புரிமை\n36\t வங்க தேசம்: கொத்தடிமை தேசம்\n37\t லிபியா: ஐரோப்பிய எண்ணெய்க் கழகங்கள் ஏலத்தில் எடுத்த ஆட்சி\n38\t ஒப்பந்தத் தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டம்: வர்க்க ஒற்றுமையால் விளைந்த வெற்றி\n39\t மோடிக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் இரட்டை நாக்கு\n40\t வறுமைக்கோடு நிர்ணயம்: வறுமையை ஒழிக்கவா\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/insurance/102365-", "date_download": "2020-01-21T20:42:51Z", "digest": "sha1:2ZQI35DC5IVOA35IPLVCKL5SBGXCKSKV", "length": 25091, "nlines": 148, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 11 January 2015 - மக்களுக்கு என்ன நன்மை? | Insurance, Health Insurance, Sridharan", "raw_content": "\nகேட்ஜெட் : இன்டெக்ஸ் அக்வா பவர்\nகவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்\n2016 மார்ச் முடிவில் சென்செக்ஸ் 36000\nலாபம் தரும் முதலீட்டு வியூகங்கள்\nஉண்மையான ஃபீட்பேக்கை பெறும் சூத்திரங்கள்\nபிசினஸில் கலக்கும் ஈரோட்டுப் பெண்\nநிஃப்டி எதிர்பார்ப்புகள் வாரத்தின் இறுதியில் இறக்கத்தை எதிர்பார்க்கலாம்\nகம்பெனி ஸ்கேன்: நவ்நீத் எஜுகேஷன் \nஎஃப் & ஓ கார்னர்\nவாங்க, விற்க... கவனிக்க வேண்டிய பங்குகள் \nமார்க்கெட் டிராக்கர் (Market Tracker )\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள்\nசெக்டார் ரிசர்ச் : தனித்துவமிக்க துறைகள்\nஇரண்டு மாதம் கட்டத்தவறினால் சிபிலில் பெயர் சேருமா\nகமாடிட்டி டிரேடிங் : மெட்டல் & ஆயில்\nகமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி \nஇன்ஷூரன்ஸில் 49% அந்நிய முதலீடு...ச.ஸ்ரீராம்\nசமீபத்தில் மத்திய அரசு, காப்பீட்டுத் துறையில் 49 சதவிகித அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் சட்டத் திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தியது. இந்த இன்ஷூரன்ஸ் சட்டத் திருத்தம் 2014, இதற்குமுன் வந்த இன்ஷூரன்ஸ் சட்டம் 1938, ஜெனரல் இன்ஷூரன்ஸ் பிசினஸ் சட்டம் 1972 மற்றும் ஐஆர்டிஏ சட்டம் 1999 ஆகியவற்றில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, புதிய சட்டத் திருத்தமாக அமலுக்கு வர உள்ளது. இந்தச் சட்டத் திருத்தம் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒப்புதலுக்குச் சமர்ப்பிக்கப்பட்டு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம் இன்ஷூரன்ஸ் துறையில் அந்நிய முதலீடு என்பது தற்போது உள்ள 26 சதவிகிதத்திலிருந்து 49 சதவிகிதமாக அதிகரிக்கும். இதனை ஆதரித்து சிலர் வரவேற்றாலும், சிலர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, இதனைக் கொண்டுவர விடமாட்டோம் என்று எதிர்க்கவும் செய்கிறார்கள். ஆதரவா கவும் எதிர்ப்பாகவும் இப்படி விவாதங்கள் கிளம்பியிருப்பதால், இன்ஷூரன்ஸ் எடுக்கும் சாதாரண மக்கள் குழம்பிப்போயிருக்கிறார்கள். இந்த இன்ஷூரன்ஸ் சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்தால், மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்\nஇன்ஷூரன்ஸில் அந்நிய முதலீட்டை அதிகரிக்க வழிசெய்யும் இந்தச் சட்டத் திருத்தத்தால், மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்கிறார்கள். அப்படி என்னென்ன நன்மைகள் கிடைக்கும்\n1. இன்ஷூரன்ஸ் சட்டத் திருத்த பிரிவு 45-ன்படி, ஆயுள் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தவர், பாலிசி எடுத்த இரண்டு வருடத்துக்குள் ஏதாவது முறைகேடு செய்திருந்து, அது தெரிய வந்தால், அதற்கான க்ளைம் தொகையைத் தராது. அதுமட்டுமின்றி, மூன்று வருடத்துக்குப்பின் எந்த ஒரு க்ளைமையும் இன்ஷூரன்ஸ் நிறுவனம் மறுக்க முடியாது என்றும் கூறுகிறது. இதன்மூலம் மக்களுக்கு க்ளைம் கிடைப்பதில் சிக்கல் குறையும்.\nஒருவேளை ஒருவர் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எடுத்த மூன்றாவது வருடத்தில் அவருக்கு ஏதாவது நோய் இருக்கிறது என்பது தெரியவரும் போது அவருக்கு அது பாதுகாப்பானதாக இருக்கும். இல்லையெனில் அவர் நோயை மறைத்து, பாலிசியை எடுத்துள்ளார் என்று சொல்லி, பாலிசிதாரரின் க்ளைமை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் நிராகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் இந்தச் சட்டத் திருத்தம் மக்களுக்கு நன்மை பயக்கும் விதமாகவே அமையும்.\n2. ஆயுள் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை ஒருவர் மற்றவருக்கு அளிக்கவோ அல்லது அதன் பயனை மாற்றவோ முடியும். அப்படிச் செய்யும்போது இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் கையொப்பமிட்டு நிறுவனம் சரிபார்த்தலுக்குப்பின் ஒப்புதல் அளிக்கும்போது அந்த இன்ஷூரன்ஸை இன்னொருவருக்கு மாற்ற முடியும். பாலிசியின் பயனை மற்றவரது பெயருக்கு மாற்றியபின், அவர் அதன்மேல் கடன் வாங்கவோ அல்லது சரண்டர் செய்யவோ முடியும். வெளிநாடுகளில் இதுபோன்ற செயல்முறை தற்போது நடைமுறை யில் உள்ளது. அதனால் மக்கள் இன்ஷூரன்ஸை முதலீடாகவும், சேமிப்பாகவும் பார்க்கும் சூழலை இது உருவாக்கும்.\n3. மக்களிடம் இன்ஷூரன்ஸ் பற்றிய விழிப்பு உணர்வையும், இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும் கொண்டு சேர்க்க பல விநியோக முறைகள் உள்ளன. ஏற்கெனவே இருக்கும் ஏஜென்ட்டுகள் மற்றும் பேங்க் அஸ்யூரன்ஸ்கள் ஆகியவற்றைத் தவிர்த்து, புதிதாக சிட்டிசன் சர்வீஸ் மையங் களுக்கு இந்தத் திருத்தம் வழிவகுக்கும். அப்போது பல சிறிய கிராமங்களையும் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் சென்றடையும். இதன்மூலம் கிராமத்தில் உள்ள மக்களும்கூட இன்ஷூரன்ஸ் பாலிசிகளைப் பற்றியும், அதுகுறித்த தகவலையும் எளிதில் பெற முடியும்.\n4. தற்போது ஹெல்த் இன்ஷூரன்ஸுக்கு மட்டுமே இன்ஸ்டால்மென்ட் அடிப்படையில் பிரீமியம் வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத் திருத்தம் அனைத்து இன்ஷூரன்ஸுக்குமே இன்ஸ்டால்மென்ட் பிரீமியம் நடைமுறைப்படுத்தப்படும் என்பதால், மோட்டார் மற்றும் ஃபயர் இன்ஷூரன்ஸைகூட இனி இன்ஸ்ட்டால்மென்ட்டில் கட்டலாம். அதனால் வருமானம் குறைவாக உள்ளவர்களும், கிராமங்களில் வசிக்கும் மக்களும் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுக்க வழிபிறக்கும்.\n5. எலெக்ட்ரானிக் முறையில் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் வழங்குவதை அதிகரிப்பதன்மூலம், மக்கள், பாலிசிக்கான பிரிமீயம் செலுத்துவதும், பாலிசிகளை எடுப்பதும் எளிதாக இருக்கும். இதனால் ஏஜென்ட்டுகளுக்கு அளிக்கும் கமிஷன் தொகை குறையும். தவறான வாக்குறுதிகள் தந்து பாலிசி விற்கப்படுவது (மிஸ்செல்லிங்) குறையும்.\nஐஆர்டிஏ தகவலின்படி, 2011-ல் இன்ஷூரன்ஸ் எடுப்பது இந்திய ஜிடிபியில் 4.10 சதவிகிதமாக இருந்தது. இது 2012-ல் 3.96 சதவிகிதமாகக் குறைந்தது. ஆயுள் காப்பீட்டுத் துறையிலும் இன்ஷூரன்ஸ் எடுப்பது 2011-ம் ஆண்டு 3.40 சதவிகிதம���க இருந்தது. இது 2012-ல் 3.17 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. 2013-ம் ஆண்டில் இது மேலும் குறைந்து காணப்பட்டது.\nஆயுள் காப்பீடு அல்லாத இன்ஷூரன்ஸில் மட்டும் 2011-2013-க்கு இடைப்பட்ட காலத்தில் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது 0.08 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 26% அந்நிய முதலீடு இருந்த நேரத்திலும் இந்த வளர்ச்சி குறைவாகவே உள்ளது. அந்நிய முதலீட்டை அதிகப்படுத்தும் போது இது அதிகரிக்குமா என்பது தனிப்பட்ட நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பொறுத்து அமையும் என்கிறார்கள் சிலர்.\n''இந்த சட்டத் திருத்தம் தேவையற்றது'' என் கிறார் இன்ஷூரன்ஸ் ஆலோசகரும் வழக்கறிஞருமான திருமலை. ''2008 - 2009-ம் ஆண்டு இன்ஷூரன்ஸ் துறையின் வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த அளவில் 4.6 சதவிகிதமாக இருந்தது. அதன்பின் அந்நிய முதலீடு 26 சதவிகிதமாக அனுமதிக்கப்பட்டபின் 2010-2014க்கு இடைப்பட்ட காலத்தில் வளர்ச்சி 3.7 சத விகிதமாகக் குறைந்துள்ளது. இந்த நிலையில் 49 சத விகிதமாக அதிகரித்தால் வளரும் என்ற கருத்து எந்த அளவுக்குச் சாத்தியம் என்பது தெரியவில்லை. தவிர, 49 சதவிகிதமாக அதிகரிப்பது என்பது தற்போது உள்ள நிறுவனங்கள் 26 சதவிகிதத்திலிருந்து 49 சதவிகிதமாக அதிகரிக்குமா இல்லை, புதிதாக 49 சதவிகித நிறுவனம் இங்குள்ள நிறுவனத்தோடு இணையுமா என்பதும் குழப்பமாக இருக்கிறது.\nஇன்ஷூரன்ஸ் பற்றிய விழிப்பு உணர்வு என்பது மக்களிடம் குறைவாகவே உள்ளது. ஒரு நல்ல பாலிசி வந்தால்கூட அதனை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாத சூழலில்தான் இன்றைக்கு இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் உள்ளன. அதனைத் தவிர்த்து அந்நிய முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்பது தேவையற்றதே. மேலும், மூன்று வருடத்துப் பிறகு எந்த ஒரு க்ளைமையும் நிறுவனம் மறுக்க முடியாது என்பதன் மூலம் இன்ஷூரன்ஸில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது'' என்றார்.\nஆனால், ஃபண்ட்ஸ் இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் இன்ஷூரன்ஸ் நிபுணர் ஸ்ரீதரன் வேறுமாதிரி யாகச் சொல்கிறார். ''தற்போது உள்ள 26 சத விகிதத்திலிருந்து 49 சதவிகிதமாக அந்நிய முதலீட்டை அதிகரிக்கும்போது இன்ஷூரன்ஸ் துறையில் வேலைவாய்ப்புகள் உருவாகும். தற்போது பெரிய நகரங்களில் மட்டுமே இன்ஷூரன்ஸ் பற்றிய விழிப்பு உணர்வு உள்ளது. இந்தச் சட்டத் திருத்தம் வரும்போது சிறு கிராமங்கள் வரை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் செல்லும் நிலை உருவாகும். அப்போது பலரும் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பார்கள். எலெக்ட்ரானிக் வசதிகளைப் புதிய சட்டம் எளிமைப்படுத்த உள்ளதால், மிஸ் செல்லிங் குறைய அதிக வாய்ப்புள்ளது. தவிர, இன்ஷூரன்ஸ் துறையின் ஜிடிபி பங்களிப்பு 3.9 சதவிகிதமாக உள்ளது. அந்நிய முதலீட்டை அதிகரிப்பதன் மூலம் இன்ஷூரன்ஸ் துறையின் பங்களிப்பை அதிகப்படுத்த முடியும். மொத்தத்தில் இந்தச் சட்டத் திருத்தம் இன்ஷூரன்ஸ் நிறுவனங் களுக்கும், மக்களுக்கும் பயனளிக்கக் கூடியதே\nஇந்தச் சட்டத் திருத்தம் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு, அவர்கள் எளிதாக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க முடிந்தால் சரிதான்\nஅந்நிய முதலீட்டை 74% வரை அதிகப்படுத்தலாம்\n''தற்போது வங்கிகளில் 74 சதவிகித அந்நிய முதலீடு உள்ளது. அதனால் எந்தப் பாதிப்புமின்றிதான் இயங்குகின்றன. அப்படியிருக்க, இன்ஷூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டை அதிகப்படுத்துவது மட்டும் எப்படித் தவறு என்று சொல்ல முடியும் நீண்ட கால முதலீடாகக் கருதப் படும் வங்கி களில் அந்நிய முதலீட்டை அதிகப்படுத்தி யுள்ளபோது இன்ஷூரன்ஸ் துறையில் அதிகப்படுத்தினால் அதில் எந்தத் தவறும் இல்லை. அதுமட்டுமின்றி, இன்ஷூரன்ஸ் பிரீமியம் மூலம் கிடைத்த பணத்தை அவர்கள் வெளிநாட்டில் முதலீடு செய்ய முடியாது. மீண்டும் இங்குதான் முதலீடு செய்யப்போகிறார்கள். மேலும், லாபத்தை மட்டும்தான் அவர்கள் அனுபவிக்கப் போகிறார்கள். இந்த அந்நிய முதலீடு அதிகரிப்பால், இன்ஷூரன்ஸ் அதிக மக்களைச் சென்றடையும். கிராமங்கள் வரை இதன் ஊடுறுவல் அதிகரிக்கும். இதனால் பிரீமியம் குறையுமா என்றால், நேரடியாக பிரீமியம் குறையும் என்று கூற முடியாது. பிரீமியத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று, சேமிப்புப் பகுதி, மற்றொன்று, பாதுகாப்புப் பகுதி. இதில் சேமிப்புப் பகுதி அதிகரிக்கும்; பாதுகாப்புப் பகுதி குறையுமே தவிர, பிரீமியம் தொகை யில் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது. அதனால் தற்போது அனுமதித்திருக்கும் 49 சதவிகிதத்தை வங்கித் துறையைப் போன்றே 74 சதவிகிதம் வரை அனுமதிக்கலாம்''.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/1850", "date_download": "2020-01-21T21:47:04Z", "digest": "sha1:32UR33GCCYBJY6NJSZSGHZSCEIZ5P4FV", "length": 10984, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "50 இலட்சம் சொத்திற்காக உயிருடன் இருக்கும் கணவனை சான்றிதழில் கொன்ற மனைவ��� ! | Virakesari.lk", "raw_content": "\nகலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவது குறித்த கடிதப் பிரதியை கோரும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு\nஉக்ரேன் விமான கறுப்பு பெட்டியை பகுப்பாய்வு செய்ய ஈரானிடம் உரிய உபகரணமில்லை - கனடா\nதமிழர் முற்போக்கு அமைப்பின் உறுப்பினரை தாக்கிய சுதந்திரகட்சியின் பிரதேச சபை உறுப்பினர்\nஓய்வூதியம் பெறுவோரின் தகவல்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் : ஜனக பண்டார\nரணிலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை : கெஹலிய\nஅஸாம் அமீன் பி.பி.சி. செய்திச் சேவையிலிருந்து நீக்கம்\nஇன்டர்போலின் முன்னாள் தலைவருக்கு 13.5 ஆண்டுகள் சிறை\nரஷ்யாவில் மரக் கட்டிடத்தில் தீ : 11 பேர் உயிரிழப்பு\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - ஜனவரி 21\nலக்ஷ்மன் கதிர்காமர் கொலை: ஜேர்மனியில் இலங்கையருக்கு சிறை\n50 இலட்சம் சொத்திற்காக உயிருடன் இருக்கும் கணவனை சான்றிதழில் கொன்ற மனைவி \n50 இலட்சம் சொத்திற்காக உயிருடன் இருக்கும் கணவனை சான்றிதழில் கொன்ற மனைவி \nசென்னையில் 50 இலட்சம் ரூபா சொத்தை அபகரிப்பதற்காக கணவன் இறந்து விட்டார் என்று பொய் கூறி சான்றிதழ் பெற்ற மனைவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசென்னை அசோக் நகரைச் சேர்ந்த கிறிஸ்துதாஸ் என்பவர் பொலிஸ் அதிகாரி ஒருவரைச் சந்தித்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் தனது மனைவி, மகனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறி யுள்ளார்.\nகுறித்த மனுவில், \"சென்னை இரண்டாம் கட்டளை கிராமத்தில் 50 இலட்சம் ரூபா மதிப்புள்ள சொத்து எனக்கு உள்ளது. எனது மனைவி டயானா கருத்து வேறுபாடு காரணமாக என்னை விட்டு பிரிந்து வாழ்கிறார். எனது மகன் எனது மனைவியோடு சேர்ந்து கொண்டு, இரண்டாம் கட்டளை கிராமத்தில் இருந்த எனது சொத்தை எனக்கு தெரியாமல் விற்றுவிட்டார்.\nஅந்த சொத்தை விற்பதற்காக உயிரோடு இருக்கும் நான் இறந்து விட்டதாக பொய்யான தகவலைச்சொல்லி எனது இறப்பு சான்றிதழை வாங்கி, சொத்து விற்பனைக்கு பயன்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்று தெரிவித்துள்ளார்.\n50 இலட்சம் சென்னை கணவன் பொய் சான்றிதழ் மனைவி சொத்து\n”ஆவியுடன் விளையாடிய குழந்தையை வீடியோ எடுத்த தாய்”: 6 வருடத்திற்கு முன் இறந்த தன் நண்பரென நம்பும் அதிசயம்\nபிர���த்­தா­னி­யாவில் ஒரு வயது நிரம்­பிய குழந்­தை­யொன்று ஆவி­யுடன் விளை­யா­டு­வதை குழந்­தையின் தாய் காணொ­ளி­யாக பதிவு செய்­துள்ளார்.\n2020-01-19 11:29:27 பிரித்­தா­னி­யா பேய் ஆவி\nஒவ்வொரு காட்சியிலும் நீயே எனது நட்சத்திரம் - மனைவிக்கு ஒபாமா பிறந்த நாள் வாழ்த்து\nஒபாமா ஒவ்வொரு காட்சியிலும் நீயே எனது நட்சத்திரம்\nஇலங்கை இராணுவ வீரர் அவுஸ்திரேலியாவில் சாதனை\nஅவுஸ்திரேலியாவின் மெல்பேன் நகரில் இடம்பெற்ற பெரசூட்டில் பறக்கும் போட்டியில் இலங்கை இராணுவத்தின் உறுப்பினர் சபையின் பிரதானி மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரத்ன 14,500 அடி வரை பறந்து சாதனை படைத்தாக இராணுவம் அறிவித்துள்ளது.\n2020-01-17 15:11:12 அவுஸ்திரேலியா மெல்பேன் இராணுவம்\nகாட்டுத்தீயால் உடைமைகளை இழந்த அவுஸ்திரேலியருக்கு அடித்த அதிஷ்டம்\nஅவுஸ்திரேலியாவின் காட்டுத்தீ அந்நாட்டில் பெரும் உயிர் சேத்தையும் பொருட் சேதத்தையும் விளைவித்து கொண்டிருக்கின்றது.\nமுகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி உண்ணும் பெண்\nஇங்கிலாந்தில் கடந்த 15 ஆண்டுகளாக முகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி உட்கொள்வதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது.\nஉக்ரேன் விமான கறுப்பு பெட்டியை பகுப்பாய்வு செய்ய ஈரானிடம் உரிய உபகரணமில்லை - கனடா\nஓய்வூதியம் பெறுவோரின் தகவல்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் : ஜனக பண்டார\nரணிலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை : கெஹலிய\nசதத்தை நோக்கி நகரும் மெத்தியூஸ் ; சிறந்த நிலையில் இலங்கை\nரஞ்ஜனின் குரல் பதிவு விவகாரம் : குரல் பதிவுகளை விசாரிக்க 10 விசேட பொலிஸ் குழுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5-%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-21T19:58:30Z", "digest": "sha1:I234VALPO5IZT6IZIFGROBK6KKY7YC3U", "length": 5045, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "மகாதேவ னின் |", "raw_content": "\nமீதமுள்ள மாநிலங்களிலும் நாம் சென்றடைவோம்\nசட்ட விரோத ஒரு கோடி இஸ்லாமியர்கள் பங்களாதேஷுக்கு திருப்பி அனுப்ப படுவார்கள்\nமகாதேவ னின் வீட்டில் போலீஸார் திடீர்ரெய்டு\nசசிகலாவின் இரண்டாவது அண்ணன் வினோதனின் மகனான மகாதேவ னின் வீட்டில் போலீஸார் திடீர்ரெய்டு நடத்தி வருகின்றனர்.இவர் ஒரு காலத்தில் போயஸ்தோட்டத்தில் சர்வ அதிகாரத்துடன் தனது வலம் வந்தவர் மகாதேவன்.பிறகு ......[Read More…]\nJanuary,24,12, —\t—\tஅண்ணன், மகனான, மகாதேவ னின், வினோதனின்\nஅன்பான தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற காலம் தமிழகத்தின் பொற்காலமாக மாறுவதற்கு இந்த பொங்கல் திருநாள் ஒரு வழி திறந்துவிடுகின்ற பாதையாக அமையும் என்று நான் முழுமையாக நம்புகின்றேன். இந்த பொங்கல் திருநாளில் உங்கள் வீடுகளில் ...\nநுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை ...\nகோரைக் கிழங்கு மருத்துவக் குணம்\nஉடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை ...\nசோகையை வென்று வாகை சூட\nஉயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/80605", "date_download": "2020-01-21T19:47:56Z", "digest": "sha1:MLKW4EB464AGHWBULGYOBHIPBKP2PKST", "length": 15104, "nlines": 105, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "துரை கருணா எழுதும் ‘கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..!’ – 55 | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nதுரை கருணா எழுதும் ‘கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..\nபதிவு செய்த நாள் : 16 நவம்பர் 2019\nஇசை தூண்கள் கொண்ட சுசீந்திர திருத்தலம்\nகன்­னி­யா­கு­மரி நக­ரின் வடக்கே சுமார் 12 கிலோ மீட்­டர் தூரத்­தில் சுசீந்­தி­ரம் உள்­ளது. இங்­குள்ள சிவத்­த­லம் மிக­வும் பழ­மை­யும், சிறப்­பும் வாய்ந்­தது. இத்­தி­ருக்­கோ­யில் கிரேதா யுகத்­தில் தோன்­றி­ய­தாக புரா­ணங்­கள் கூறி­ய­போ­தி­லும் வர­லாற்று ஆய்­வா­ளர்­கள் ௮ம் நூற்­றாண்­டில் இக்­கோ­யில் கட்­டப்­பட்­டி­ருக்­க­லாம் என்று கூறு­கின்­ற­னர். இந்­தி­ரன் சாப­நீக்­கம் பெற்ற இட­மாக கரு­தப்­ப­டு­வ­தால், இதற்கு சுசீந்­தி­ரம் என்ற பெயர் உரு­வா­னது என்­றும் கூறு­வர்.\nமிகப் புரா­த­ன­மான இத்­தி­ருக்­கோ­யி­லின் 7 நிலை­கள் கொண்ட கோபு­ரச் சுவர்­க­ளில் இந்­தி­ர­னு­டைய கதை­களை சொல்­லும் காட்­சி­கள் அழ­காக வரை­யப்­பட்­டி­ருக்­கும்.\nகோயில் வளா­கத்­தில் பிர­மன், விஷ்ணு, சிவன் என்­னும் மும்­மூர்த்­தி­க­ளின் விக்­கி­ர­கங்­களை இந்­தி­ரனே நிறு­வி­ய­தாக புரா­ணம் கூறு­கின்­றது. அது­மட்­டு­மல்ல, இன்­ற­ள­வும், இரவு நேரத்­தில் இந்­தி­ரனே இத்­தி­ருக்­கோ­யி­லுக்கு வந்து பூஜை செய்­வ­தாக மக்­கள் நம்­பு­கின்­ற­னர். இதற்­கா­கவே, இக்­கோ­யி­லில் ஒரு நாள் பூஜை செய்­யும் குருக்­கள் மறு­நாள் அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டார்.\nதானு­மா­லய சுவாமி திருக்­கோ­யில் எனப் பெயர் பெற்ற இந்த சுசீந்­தி­ரம் கோயில் திரா­வி­டக் கட்­ட­டக் கலை­யில் வடி­வ­மைக்­கப்­பட்­டது. இதில் உள்ள சிற்­பங்­கள் மிக­வும் சிறந்­தவை. ஏழு நிலை மாடங்­கள் கொண்ட இதன் உயர்ந்த கோபு­ரங்­கள் பல கிலோ மீட்­டர் தொலை­வில் இருந்­தும் பார்க்­கக் கூடி­ய­தாக இருக்­கும். பெரிய மண்­ட­பங்­க­ளும் இக்­கோ­யி­லில் அமைந்­துள்­ளன.\nஇத்­தி­ருக்­கோ­யி­லின் கிழக்கு கோபுர வாசலை 1545ம் ஆண்­டில் விஜ­ய­ந­கர பேர­ர­சர் கட்­டி­ய­தாக வர­லாற்று ஆய்­வா­ளர்­கள் கூறி­யுள்­ள­னர். இங்­குள்ள ஊஞ்­சல் மண்­ட­பம், திருக்­கொன்­றை­யடி செண்­ப­க­ரா­மன் மண்­ட­பம், அலங்­கார மண்­ட­பம், உதய மார்த்த மண்­ட­பம் ஆகி­யவை அழ­கிய சிற்­பங்­கள் கொண்­ட­வை­யாக எழில்­மிகு தோற்­றம் அளிக்­கும்.\nசெண்­ப­க­ரா­மன் எனும் பண்­டைய காலத்து சேர மன்­ன­ரால் கட்­டப்­பட்ட மிகப்­பெ­ரிய மண்­ட­பம்­தான் இன்­ற­ள­வும் அவ­ரது பெய­ரால் அழைக்­கப்­ப­டு­கி­றது. அதே போல, வீர­பாண்­டிய மணி­மண்­ட­பத்தை முந்­தை­ய­கால பாண்­டிய மன்­னர்­க­ளில் ஒரு­வ­ரால் கட்­டப்­பட்­டி­ருக்­க­லாம் எனத் தெரி­கி­றது. அலங்­கார மண்­ட­பம் என்­பது மிக­வும் அழ­கிய உணர்­வோடு கட்­டப்­பட்­டுள்­ளது. இதன் மேற்­கூரை ஒரே கல்­லால் ஆனது. இந்த மேற்­கூ­ரையை நான்கு பெரிய தூண்­க­ளும், ௧௨ சிறிய தூண்­க­ளும், தாங்கி நிற்­பது, காண்­போரை வியக்க வைக்­கும்.\nஇந்த மண்­ட­பங்­க­ளி­லுள்ள அனைத்து தூண்­க­ளி­லும் அழ­கான சிற்­பங்­கள் மிக நுணுக்­க­மாக செதுக்­கப்­பட்­டி­ருக்­கும். இவை 11, 12ம் நூற்­றாண்டை சேர்ந்­தவை. மண்­ட­பங்­கள் மற்­றும் பிர­கார மேற்­கூ­ரை­க­ளி­லும் பல்­வே­று­வித தெய்­வீக காட்­சி­கள், தத்­ரூப ஓவி­ய­மாக தீட்­டப்­பட்­டி­ருக்­கும்.\nஇத்­தி­ருக்­கோ­யில் வளா­கத்­தில் திரு­மலை நாயக்க மன்­ன­ரு­டைய சிலை­யும், நாயக்க மன்­னர்­க­ளின் சிலை­க­ளும் காணப்­ப­டு­கின்­றன.\nசுசீந்­தி­ரம் கோயி­லின் மிகப்­பெ­ரிய சிறப்­பாக கரு­தப்­ப­டு­வது, இங்­குள்ள பெரிய தூண் ஒன்­றில் சிறிய அள­வி­லான 24 தூண்­கள் செதுக்­கப்­பட்­டுள்­ளன. இந்த சிறு தூண்­களை தட்­டி­னால், ஒவ்­வொரு தூணி­லும், ஒவ்­வொரு வித­மான இசை எழும், இக்­கோ­யி­லுக்கு வரும் பக்­தர்­கள் இதை அதி­ச­யத்­து­டன் பார்த்து, கேட்­டுச் செல்­வதை இன்­ற­ள­வும் காண­மு­டி­யும்.\nஇங்­குள்ள மிகப்­பெ­ரிய நந்தி, வெண்­கல்­லால் செதுக்­கப்­பட்­டுள்­ளது. இதே போல 10 அடிக்­கும் அதிக உய­ர­முள்ள ஆஞ்­ச­நே­யர் சிலை­யும் உள்­ளது. இக்­கோ­யி­லின் பிர­கா­ரத்­தி­லும், உட்­பு­றச்­சு­வர் பகு­தி­க­ளி­லும் பழங்­கால வட்­டெ­ழுத்­துக்­க­ளு­டன் இப்­போது வழக்­கி­லுள்ள தமிழ் எழுத்­துக்­க­ளும் உடைய கல்­வெட்­டு­கள் உள்­ளன. கோயி­லின் சிறப்பு, எந்­தெந்த கால­கட்­டங்­க­ளில் யார் கோயிலை நிர்­வ­கித்­தது. கோயிலை புன­ர­மைத்­த­வர்­கள், திருப்­பணி செய்­த­வர்­கள் ஆகிய விவ­ரங்­கள் இந்த கல்­வெட்­டுக்­க­ளில் பொறிக்­கப்­பட்­டுள்­ளன. இங்கு அமைந்­துள்ள கைலா­சர் கோயி­லுக்கு அரு­கே­யுள்ள பாறையே, இக்­கோ­யில் மிக­வும் பழ­மை­யான புரா­த­ன­மான கோயில் என்­பதை பறை­சாற்­றும். இக்­கோ­யி­லுக்கு அரு­கே­யுள்ள தெப்­பக்­கு­ள­மும், அதன் நடுவே அமைந்­துள்ள மண்­ட­ப­மும் மிக­வும் அழ­கு­ட­னும், பொலி­வு­ட­னும் காணப்­ப­டும்.\nசுசீந்­தி­ரம் திருக்­கோ­யி­லுக்­குள் உள்ள கொன்றை மரம் இரண்­டா­யி­ரம் ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்­டது என்று கூறு­கின்­ற­னர். இது ஆதி­கா­லத்­தில் வில்வ மர­மாக இருந்­த­தா­க­வும், இதன் அடி­யில் இருந்த சிவ­லிங்­கத்தை அகஸ்­தி­யர் உள்­ளிட்ட முனி­வர்­கள் பல­ரும், ஆதி சங்­க­ராச்­சா­ரி­யார் உள்­ளிட்ட ஆன்­மி­கப் பெரு­மக்­க­ளும் வழி­பட்­ட­தாக ஐதீ­கம்.\nகன்­னி­யா­கு­மரி மாவட்­டத்­துக்கு சுற்­றுலா வரும் பொது­மக்­கள் சுசீந்­தி­ரம் திருக்­கோ­யி­லுக்கு சென்று பக்­தி­யு­டன் வழி­ப­டு­வ­து­டன், அதன் தொன்­மை­க­ளை­யும், சிற்­பச் சிறப்­புக்­க­ளை­யும் கண்டு அதி­ச­யித்­துச் செல்­வர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/12/blog-post_12.html", "date_download": "2020-01-21T20:22:29Z", "digest": "sha1:ZMNDEHQZW6VJQOLEXTYXMGMSROXIP2IN", "length": 23878, "nlines": 172, "source_domain": "www.madhumathi.com", "title": "ரஜினிகாந்த் பிறந்தநாள்-பாரதியார் பிறந்தநாள்-ஒரு பார்வை - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » அனுபவம் , சமூகம் , பாரதியார் , ரஜினிகாந்த் » ரஜினிகாந்த் பிறந்தநாள்-பாரதியார் பிறந்தநாள்-ஒரு பார்வை\nரஜினிகாந்த் பிறந்தநாள்-பாரதியார் பிறந்தநாள்-ஒரு பார்வை\nவணக்கம் தோழர்களே.. இன்று இந்தத் தலைப்பின் கீழ் பதிவெழுத வேண்டிய கட்டாயம்.. ஆகவே எழுதியிருக்கிறேன்.. இன்று 12.12.12 என்ற தேதியில் அமைந்த நாள் அவ்வளவுதான்.இந்தத்தேதியும் எல்லாத் தேதிகளைப் போல அடுத்த நூற்றாண்டுதான் வரும்.நாள் மாதம் வருடம் மூன்றும் ஒரே எண்ணை கொண்டிருப்பதுதான் சிறப்பே தவிர உலக அளவில் இந்த நாளுக்கு தனிச் சிறப்பென்று ஒன்றுமில்லை.சரி அதை விடுங்கள்.தமிழகத்தில் இந்தத் தேதிக்கு எப்போதுமே தனிச்சிறப்பு. இந்தத்தேதியில்தான் தமிழகம் மாநிலம் உருவாக்கப்பட்டதா அல்லது ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து தமிழகம் விடுபட்ட நாளா அல்லது ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து தமிழகம் விடுபட்ட நாளா என்று கேட்கிறீர்களா என்னங்க ஒண்ணுமே தெரியாத பச்ச மண்ணாட்டம் இருக்கீங்க போங்க.. போய் ஏதாவது ஒரு டிவியை போட்டுப் பாருங்க இன்னைக்கு என்ன நாளுன்னு உங்களுக்கு தெரிஞ்சிடும். ஆமாங்க இன்னைக்கு தமிழ் சினிமா நடிகர் ரஜினிகாந்தோட பிறந்தநாள் தான். அதனாலதான் எல்லாம் டிவிகளும் போட்டி போட்டுட்டு அவரோட சிறப்புக்கள எடுத்தியம்பிக்கிட்டிருக்குது.\nமற்ற எந்த சினிமா நடிகர் பிறந்த நாளையும் இப்படி தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் போட்டி போட்டுக்கொண்டு கொண்டாடியதா சரித்திரமே இல்லை.அந்தளவுக்கு ரஜினிகாந்த் என்ன பண்ணினார்ன்னு கேட்குறீங்களா சரித்திரமே இல்லை.அந்தளவுக்கு ரஜினிகாந்த் என்ன பண்ணினார்ன்னு கேட்குறீங்களா எல்லா நடிகரைப் போலவும் சினிமாப் படம் தான் நடிச்சார்.. வேறொண்ணுமில்ல.அப்ப அது போதுங்கிறீங்களா எல்லா நடிகரைப் போலவும் சினிமாப��� படம் தான் நடிச்சார்.. வேறொண்ணுமில்ல.அப்ப அது போதுங்கிறீங்களா மற்ற நடிகர்களைக் காட்டிலும் ரஜினிகாந்த மக்கள காந்தம் மாதிரி ஈர்த்திருக்காரு அதனால்தான் எல்லாம் கொண்டாடுறாங்க.. இதுல தப்பு ஒண்ணும் இல்லையேன்னு நீங்க கேட்கலாம். அதையேதான் நானும் சொல்றேன்.. ரஜினிகாந்த பிறந்தநாளைக் கொண்டாடுவது தப்பில்லைதான்.தப்பென்று எங்கும் சொல்லவில்லை..\nஆனால் நேற்று 11.12.12 தமிழ் பெருமையை உலகளவில் பறைசாற்றிக்கொண்டிருக்கும் தமிழின் மகாகவி பாரதியார் பிறந்தநாள். மிக விமரிசையாகக் கொண்டாடாவிட்டாலும் அந்த நாளையாவது அனைத்து பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் ஞாபகப் படுத்திருக்கலாம். மணிக்கணக்காக ரஜினியின் புகழைப் பாடும் தொலைக்காட்சிகள் நேற்று பாரதியாருக்கென ஒரு மணி நேரம் ஒதுக்கியிருக்கலாம்.அதைச் செய்யவில்லை.தொலைக்காட்சிகளையும் தப்பு சொல்லமுடியாது.பாரதியின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினால் எந்த நிறுவனமும் விளம்பரம் கொடுக்க முன் வராது.மக்கள் அதைப் பார்க்க முன் வரமாட்டார்கள்.தொலைக்காட்சியின் டி.ஆர்.பி குறைந்து போகும்.அதையும் தாண்டி பாரதிக்கென ஒரு மணிநேரம் ஒதுக்கினால் சொந்த காசைத்தான் தொலைக்காட்சிகளும் செலவு செய்ய வேண்டி வரும். என்ன செய்வது நம் மக்களின் நாடி அறிந்தே தொலைக்காட்சிகள் நிகழச்சிகளை ஒளிபரப்புகின்றன. சரி விடுங்கள்.. என் மனதில் இருந்த ஆதங்கம் இது. இங்கே பகிர்ந்து கொண்டேன்.யாரையும் புண்படுத்தவோ விமர்சிக்கவோ இல்லை.நானும் ரஜினி ரசிகன் தான். எனக்கும் ரஜினியைப் பிடிக்கும் அதற்கு மேலாக பாரதியைப் பிடிக்கும். பாரதியின் முக்கியத்துவத்தைக் குறைத்துவிட்டு தனது பிறந்தநாளை தமிழகம் விமரிசையாகக் கொண்டாடுகிறது என்று நினைத்து ரஜினிகாந்த் அவர்களே வருத்தப்பட்டாலும் படுவார்.\nஇந்த நேரத்தில் என் நண்பரும் திரைப்பட பாடலாசிரியருமான கவிஞர் புண்ணியா எழுதிய கவிதை வரிகள் ஞாபகம் வருகின்றன்.\nபாரதியார் மற்றும் ரஜினிகாந்த் - வாழ்க்கைக்குறிப்பு\nஇந்த மாதத்தில் பிறந்த முக்கிய இருவரின் வாழ்க்கைக் குறிப்பைப் பற்றி பார்ப்போம்..\nசுப்பிரமணிய பாரதி (திசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி, ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சம���க சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.\nதமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்.\nதமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டப்ப நாயக்கர் மன்னரால் எட்டயபுரம் அரசசபையால் வழங்கப்பட்டது.\nஇளைய தலைமுறையை உற்சாகப்படுத்த பாரதி சொன்னவை\nபல சின்னஞ் சிறுகதைகள் பேசி\nமனம் வாடித் துன்பமிக உழன்று\nபிறர் வாடப் பல செயல்கள் செய்து\nநரை கூடிப் கிழப்பருவம் எய்தி\nகொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்\nபல வேடிக்கை மனிதரைப் போலே\nநான் வீழ்வே னென்று நினைத்தாயோ\nரஜினிகாந்த், டிசம்பர் 12 1950 அன்று இந்தியாவின் கர்நாடகத்தில் ராமோசி ராவ் காயக்வாடுக்கும் ரமாபாய்க்கும் நான்காவது குழந்தையாக பிறந்தார். அவருக்கு ஐந்து வயதான போது தன் தாயை இழந்தார். பெங்களூரில் உள்ள ஆசாரிய பாடசாலை, மற்றும் விவேகானந்த பாலக சங்கம் ஆகியவற்றில் கல்வி கற்றார்.படித்து முடித்தவுடன் பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் பல மேடை நாடகங்களில் பங்கு கொண்ட ரசினிகாந்தின் மனதில் நடிக்கும் ஆவல் வளர்ந்தது.ரஜினிகாந்தின் திரைப்படங்களுக்கு தமிழகத்தில் மாபெரும் வரவேற்பு கிடைக்கிறது. அவருடைய திரைப்படங்கள் தயாரிப்பாளர்களுக்கும், வெளியீட்டாளர்களுக்கும் நல்ல லாபத்தை ஈட்டிக் கொடுக்கிறது. ரசினிகாந்துக்கு தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள் உள்ளன. இது தவிர அவருக்கு ஜப்பானிலும் பல ரசிகர்கள் உள்ளனர்.\nரஜினிகாந்த் நடித்த முக்கிய படங்கள்:\nஇளைஞர்களை உற்சாகப்படுத்த ரஜினிகாந்த் சொன்னவை\n'ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி'\n'கூட்டி கழிச்சுப் பாரு கணக்கு சரியா வரும்'\n'என் வழி தனி வழி சீண்டாதே'\nபுதிய பதிவுகளை ஈமெய��லில் பெற\nLabels: அனுபவம், சமூகம், பாரதியார், ரஜினிகாந்த்\nஅன்றைய கவிஞர் இன்றைய தலைவர் அருமை பேஷ் பேஷ்\nமகாகவியை ஊடகங்கள் மறந்தது மகாதவறு...\nஇந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் மறந்துவிட்டார்கள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று December 16, 2012 at 8:42 AM\nகுறிப்பிட்ட காலத்திற்குப்பின் ரஜினியை மறந்து போக வாய்ப்பு இருக்கிறது.மகாகவி என்றும் நிலையாய் நிற்பவன்.\nமகாகவி பாரதி –நிலையாய் நிற்பவன்\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\n81 வது வயதில் 351 வது பதிவை எழுதிய புலவர் இராமாநுசம் அவர்களின் பேட்டி-காணொளி இணைப்பு\nவ லைப்பதிவு ஒன்றை ஆரம்பிப்பது என்னவோ மிக மிக எளிமையான வேலைதான். ஆனால் அதில் தொடர்ந்து எழுதி வருவது என்பது இயலாத காரியம். தொடர...\nஷங்கர் பட நாயகிகள் ஜொலிக்காமல் போகிறார்களா\nஇந்த வார பாக்யா இதழில் எனது மினி பேட்டி..\nவணக்கம் தோழமைகளே..நீண்ட இடைவேளைக்குப் பிறகு நான் எழுதும் பதிவு இது.பலர் என்னை மறந்திருக்கக்கூடும்.உங்க ள் திருமணம் காதல் திருமணமாச்சே அ...\nபெயர்ச்சொல் வகையைக் கண்டறிதல் வ ணக்கம் தோழர்களே பாகம் 11 ஓரெழுத்து ஒரு மொழியைக் கண்டோம்.. இன்றைய பதிவில் பெயர்ச்ச...\nரஜினி பிறந்தநாள்-பாரதியார் பிறந்தநாள் ஒரு பார்வை\nவ ணக்கம் தோழர்களே.. இன்று இந்தத் தலைப்பின் கீழ் பதிவெழுத வேண்டிய கட்டாயம்.. ஆகவே எழுதியிருக்கிறேன்.. இன்று 12.12.12 என்ற தேதியில் அம...\nடி.என்.பி.எஸ்.சி - ஐஞ்சிறு காப்பியங்கள்\nஐஞ்சிறுங்காப்பியங்கள் நூல் நூலாசிரியர் சூளாமணி தோலாமொழித்தேவர...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-21T20:13:15Z", "digest": "sha1:UBUVPHLMAS3AX3N54FKFIYNBFMJ654ZH", "length": 7375, "nlines": 138, "source_domain": "www.satyamargam.com", "title": "பாட்டில் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nமதுவை ஒழிக்காதவரை தமிழகம் முன்னேறாது – மாணவி நந்தினி நேர்காணல்\nகுடிகார மாநிலத்தின் குமட்டலுடனும் ஒழுங்கு மீறல்களுடனும் தமிழகம் தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. மதுவினால் நாட்டுக்கு வீட்டுக்குக் கேடு என்பதைச் சொல்லிக் கொண்டே கேடுகெட்ட மாநிலமாகத் தமிழகத்தை பின்தள்ளிக் கொண்டிருக்கின்றனர் ஆட்சியாளர்கள். ...\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-22\nமண்ணாசையில் விழுந்த மண் அந்தாக்கியாவைக் கைப்பற்றியாகிவிட்டது. பைஸாந்தியப் படைகளின் உதவி இன்றி வெற்றியைச் சாதித்தாகிவிட்டது. தலைவர்கள் அனைவருக்கும் சம்மதமில்லை எனினும் ‘வந்து பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று அலெக்ஸியஸுக்கும் தகவல் அனுப்பியாகிவிட்டது. ஆனால் அவர் தரப்பிலிருந்துதான் பதில்...\n101 – நிலைகுலைக்கும் நிகழ்வு\nபோபால் பேரழிவும் போராளி அப்துல் ஜப்பாரும்\nபாபரி மஸ்ஜித்: சட்டத்துக்குப் புறம்பான தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalviseithiplus.blogspot.com/2018/12/26.html", "date_download": "2020-01-21T19:46:04Z", "digest": "sha1:PRF7T6YOITYSFAIRSCJSG6X37I5TTWJF", "length": 9867, "nlines": 400, "source_domain": "kalviseithiplus.blogspot.com", "title": "ஆங்கில வழி பிரிவுக்கு ஸ்பெஷல் ஆசிரியர்: வரும்26ல் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு. - Kalviseithi plus", "raw_content": "\nHome Unlabelled ஆங்கில வழி பிரிவுக்கு ஸ்பெஷல் ஆசிரியர்: வரும்26ல் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு.\nஆங்கில வழி பிரிவுக்கு ஸ்பெஷல் ஆசிரியர்: வரும்26ல் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு.\nஆங்கில வழியில், 15 மாணவர்கள் படித்தால், பிரத்யேக ஆசிரியர் நியமித்து, வரும் 26ல் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.\n*அரசுப்பள்ளிகளில் கடந்த 2012 முதல், ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டு, விரிவுப்படுத்தப்பட்டு வருகின்றன.\n*ஆறாம் வகுப்பில், இப்பிரிவு துவங்கிய போது சேர்ந்த மாணவர்கள், தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.\n*இவர்களுக்கு பிரத்யேக ஆசிரியர் நியமிக்க வேண்டுமென்ற, நீண்டநாள் கோரிக்கைக்கு தற்போது விடிவு கிடைத்துள்ளது.\n*மாவட்டந்தோறும் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரி���ர்களை, ஆங்கில வழி பிரிவுக்கு நியமிக்க, இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, 15 மாணவர்கள் ஆங்கில வழி பிரிவில் படித்தால், இவர்களுக்கு பிரத்யேக ஆசிரியர் வகுப்பு எடுப்பார்.\n*இதேபோல், ஒரு வகுப்பறையில், 60 மாணவர்களுக்கு மேல் படித்தால், புதிய பிரிவு துவங்க வேண்டும்.\n*மாவட்ட வாரியாக உபரியாக உள்ள ஆசிரியர்களை நியமித்து, வரும் 26ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\n*வட்டார கல்வி அலுவலர்கள் சிலர் கூறுகையில்,'கோவையில் உள்ள, 15 வட்டாரங்களிலும், ஆங்கில வழி வகுப்பில் படிக்கும் மாணவர்களின் விபரங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் தயாரானதும், புதிய ஆசிரியர் நியமிக்கப்படுவர்' என்றனர்.\nஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில்,... அரசு ஊழியர்களுக்கான உண்மை ஊதியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/discussion/189328-.html", "date_download": "2020-01-21T20:47:14Z", "digest": "sha1:ID2P4ORWVHQ6U4ORLJ7QH6FWGRU4JNAR", "length": 14439, "nlines": 274, "source_domain": "www.hindutamil.in", "title": "விவாதக் களம்: மெரினா புரட்சி சொல்லும் செய்தி என்ன? | விவாதக் களம்: மெரினா புரட்சி சொல்லும் செய்தி என்ன?", "raw_content": "புதன், ஜனவரி 22 2020\nசென்னை சர்வதேச பட விழா\nவிவாதக் களம்: மெரினா புரட்சி சொல்லும் செய்தி என்ன\nகடந்த ஆண்டுகளைப் போலவே தமிழகத்தில் சில பகுதி மக்களின் போராட்டங்களால் ஜல்லிக்கட்டு விவகாரத்தை மாநில அரசும், மத்திய அரசும் இந்த ஆண்டும் மெத்தனமாகவே அணுகத் தொடங்கின.\nஆனால், இம்முறை சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் ஆயுதங்களால் இணைந்து மெரினாவில் அறவழிப் போராட்டக் களம் கண்டது இளைஞர்கள், மாணவர்கள் படை. இதன் எதிரொலியாக, தமிழகமே போராட்டக் குரல் எழுப்பியது.\nஅதிர்ந்து போன மாநில அரசும், மத்திய அரசும் துரிதமாக செயல்பட்டு, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த உரிய வழிமுறைகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்தது.\nஅதேவேளையில், அரசியல் - அமைப்புகளை நம்பாமல், தன்னெழுச்சியாக திரண்டு சாதித்துக் காட்டிய இளைஞர்கள் படையினருக்குள் சரியான புரிதல்கள் சென்றடைவதிலும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பதிலும் சற்றே தடுமாற்றம் ஏற்பட்டது.\nஅதன் தொடர்ச்சியாக, போலீஸ் மேற்கொண்ட நடவடிக்கையின் விளைவும், பின்னர் இந்தப் போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக்கொண்���ு, நிரந்தர தீர்வு வரும் வரை காத்திருப்பது என்று போராட்டக்காரர்கள் முடிவெடுத்ததும், இடையில் நடந்தவை அனைத்தும் வெளிப்படை.\nஒட்டுமொத்தமாக, இந்த 'மெரினா புரட்சி' நம் தேசத்துக்கு சொல்லும் செய்திதான் என்ன\nவாருங்கள் விவாதிப்போம் - உங்கள் பார்வையை கீழேயுள்ள கருத்துப் பகுதியில் பதியுங்கள்.\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினி திட்டவட்டம்\nநேர்மையானவராக இருந்தால் துக்ளக் இதழின் அசலைக் காட்டுங்கள்:...\n‘‘பதிலடி கொடுப்பதற்கு நாங்கள் மிகச் சிறிய நாடு...\nஇந்தியாவின் 95 கோடி மக்களின் சொத்து மதிப்பை...\nஇராஜராஜனையும் இராஜேந்திரனையும் பிரித்துப் பார்க்க முடியாது\nதஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவைத் தமிழில்...\nரஜினிகாந்த் அரசியல்வாதியல்ல; ஒரு நடிகர்; பெரியார் குறித்து...\nஇந்தக் காலத்தில் திரைப்படங்களா எடுக்கிறார்கள்: முதல்வர் எடப்பாடி சலிப்பு\nபாகிஸ்தானில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு; விலை கடும் உயர்வு: வரிசையில் காத்திருக்கும் மக்கள்\nநியூஸி.ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; இளம் வீரர்அறிமுகம்: ஷிகர் தவணுக்கு மாற்று...\nகுடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து என்ன\nவிவாதக் களம்: 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அவசியமா\nஆதார் தீர்ப்பு: எத்தகைய தனிப்பட்ட ரகசியங்கள் காக்கப்பட வேண்டும்\nஇரு அணிகள் இணைப்பு: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஇந்தக் காலத்தில் திரைப்படங்களா எடுக்கிறார்கள்: முதல்வர் எடப்பாடி சலிப்பு\nபாகிஸ்தானில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு; விலை கடும் உயர்வு: வரிசையில் காத்திருக்கும் மக்கள்\nகுடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை\nகேள்விக்குறியாகும் பெண்களின் பாதுகாப்பு: பீர்க்கங்கரணையில் வீடு புகுந்து பெண்களிடம் நகைப்பறிப்பு; கத்திமுனையில் கொள்ளையர்கள்...\nஇலங்கை துப்பாக்கி சூட்டில் பலியான மீனவர் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு: தங்கச்சிமடத்தில்...\nபுஜாரா ஒரு ‘மவுனப் போராளி’: சச்சின் டெண்டுல்கர் புகழாரம்\nயாரோ தருகிற தரவுகளை வைத்துக்கொண்டு கருத்து சொல்லக் கூடாது: ரஜினிக்கு திருமாவளவன் வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/80366", "date_download": "2020-01-21T19:30:10Z", "digest": "sha1:3PPKNWHHCMNS7JHNM3YSWF5H7DZTXZNO", "length": 61610, "nlines": 141, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 51", "raw_content": "\n« நுண்வரலாறும் டாக்டர் எஸ்.ராமச்சந்திரனும்\nகுகை ஓவியங்கள் -கடலூர் சீனு »\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 51\nபகுதி ஐந்து : தேரோட்டி – 16\nரைவதகர் விண்ணேகிய நாளை கொண்டாடுவதற்காக யாதவர்கள் கஜ்ஜயந்தபுரிக்கு முந்தையநாளே வந்து குழுமத் தொடங்கியிருந்தனர். துவாரகையை சுற்றியிருந்த பன்னிரு ஊர்களிலிருந்தும் விருஷ்ணிகளும் அந்தகர்களும் போஜர்களும் தனித்தனி வண்டி நிரைகளாக வந்தனர். தொலைதூரத்தில் மதுராவில் இருந்தும் மதுவனத்தில் இருந்தும் கோகுலத்திலிருந்தும் மார்த்திகாவதியிலிருந்தும்கூட யாதவர்கள் வந்திருந்தனர்.\nவலசைப்பறவைகளின் தடம்போல கஜ்ஜயந்தபுரியில் அவர்கள் வருவதற்கும் தங்குவதற்கும் நெடுங்காலம் பழகிப்போன பாதைகள், தங்குமிடங்கள், உபசரிப்பு முறைமைகள் உருவாகியிருந்தன அவர்களுக்கென கட்டப்பட்ட ஈச்சை ஓலை வேய்ந்த கொட்டகைகளில் தனித்தனிக் குலங்களாக பயணப்பொதிகளை அவிழ்த்து தோல்விரிப்புகளை விரித்து படுத்தும் அமர்ந்தும் உண்டும் உரையாடியும் உறங்கியும் நிறைந்திருந்தனர்.\nவறண்ட அரைப்பாலை நிலத்தில் உடல்குளிர நீராடுவது இயல்வதல்ல என்று யாதவர்கள் அறிந்திருக்கவில்லை. எனவே நீராடுவதற்கென்று விடுதிகளில் அளிக்கப்பட்ட ஒற்றைச் சுரைக்குடுவை நீரை வாங்கி அவர்கள் திகைப்புடன் ஒருவரை ஒருவர் நோக்கி “இது எதற்கு” என்றனர். “இங்கு இவ்வளவு நீரால் உடல் கழுவுவதே நீராட்டெனப்படுகிறது” என்று முதிய யாதவர் விளக்கினார். “கைகளையும் முகத்தையும் கழுவி ஈரத்துணியால் உடம்பின் பிற பகுதிகளை துடைத்துக் கொள்வதுதான் இங்கு வழக்கம்.” ஒரு இளையவன் “இந்நகருக்குள் வரும்போதே இத்தனை நறுமணப்பொருட்கள் ஏன் எரிகின்றன என்று எண்ணினேன். இப்போது தெரிகிறது. இப்புகை இல்லையேல் இங்கு பிணந்தின்னிக் கழுகுகள் வானிலிருந்து கூட்டம் கூட்டமாக வந்திறங்கி விடும்” என்றான். சூழ்ந்திருந்தோர் நகைத்தனர்.\nயாதவகுடியினர் ஒவ்வொருவரும் தங்களுக்குரிய கொடி அடையாளத்தை தங்கள் தங்குமிடம் அருகிலேயே கழை நட்டு பறக்கவிட்டனர். ஒரு குடி அருகே அவர்களின் பங்காளிக் குடியினர் தங���குவதை தவிர்த்தனர். ஆகவே கொட்டகையில் இடம் பிடிக்க அவர்கள் மாறி மாறி கூச்சலிட்டபடி சுற்றி வந்தனர். தோல்விரிப்புகளை விரித்து பொதிகளை அவிழ்த்து உடைமைகளை எடுத்த பின்னர் அருகே பறந்த கொடி பங்காளியுடையது என்று கண்டு மீண்டும் அனைத்தையும் சுருட்டி எடுத்துக்கொண்டு இடம் மாறினர்.\nஅவர்களுக்குத் தேவையானவற்றை ஒருக்கிய குஜ்ஜர்களில் ஒருவன் “இவர்கள் அத்தனை பேரும் ஒருவருக்கொருவர் பங்காளிகள். பங்காளிகளை இவர்கள் பகைவர்கள் என எண்ணுகிறார்கள். ஆகவே எங்கு சென்றாலும் பகைவர்களையும் உடனழைத்தே செல்கிறார்கள்” என்றான். அவன் தோழன் “அது நன்று. வெளியே பகைவர்களுக்காக தேடவேண்டியதில்லை. நம்முடைய பகைவர்கள் நம்மை நன்கறிந்தவர்களாகவும் நாம் நன்கறிந்தவர்களாகவும் இருப்பது எவ்வளவு வசதியானது” என்றான். அவன் நகையாடுகிறானா என்று தெரியாமல் நோக்கியபின் அவனிலிருந்த சிறுசிரிப்பைக் கண்டு நகைத்தான் முதல் குஜ்ஜன்.\nசிறிது சிறிதாக கஜ்ஜயந்தபுரியின் ஊர்கள் அனைத்திலும் யாதவர்கள் பெருகி நிறைந்தனர். அவர்கள் தங்களுடன் கொண்டுவந்த உலர்ந்த அப்பங்களை உடைத்து கொதிக்கும் நீரில் இட்டு மென்மையாக்கி வெண்ணெய் தடவி உண்டனர். அந்த உலர்ந்த அப்பங்களை கஜ்ஜயந்தபுரியின் மக்கள் தொலைவிலிருந்து நோக்கி வியப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். “மரக்கட்டைகள் போலிருக்கின்றன” என்றான் ஒருவன். “ஆம். நான் ஒருவரிடம் ஒரு துண்டை வாங்கி மென்று பார்த்தேன். மென் மரக்கட்டை போலவே தோன்றியது. என்னால் விழுங்கவே முடியவில்லை” என்றான் இன்னொருவன்.\n“இவர்கள் நாட்கணக்கில் கன்று மேய்க்க காடு செல்லக்கூடியவர்கள். உலர் உணவு உண்டு பழகிப்போனவர்கள்” என்றான் முதிய குஜ்ஜன். “கெட்டுப்போன உணவையே சுவையானதென எண்ணுகிறார்கள். கெடவைத்து உண்ணுகிறார்கள்.” குஜ்ஜர்கள் அவர்களை அரைக்கண்ணால் நோக்கி புன்னகை செய்தனர். “இந்த குஜ்ஜர்கள் நம்மைப் பார்க்கும் வகை சீரல்ல. இவர்கள் ஊனுண்ணிகள் அல்ல என்பதே ஆறுதல் அளிக்கிறது” என்று ஒரு யாதவன் சொன்னான். “பெண்வழிச்சேரல் பெரும்பாவம் இவர்களுக்கு. ஆகவே ஆண்களை நோக்குகிறார்கள்” என்றான் ஒருவன். கொட்டகையில் வெடிச்சிரிப்பு எழுந்தது.\nகொட்டகைகளில் இரவு நெடுநேரம் பேச்சுகளும் பாட்டுகளும் சொல்லுரசி எழுந்த பூசல்களும் நிறைந்திரு��்தன. யாதவர்களின் பேச்சுமுறையே தொலைவிலிருந்து பார்க்கையில் பூசல்தான் என்று தோன்றியது. நகையாட்டு எப்போது பகையாடலாக ஆகுமென்றும் அது எக்கணம் கைகலப்பென மாறுமென்றும் எவராலும் உய்த்துணரக்கூடவில்லை. ஆனால் கைகலப்புகள் அனைத்துமே ஓரிரு அடிகளுக்கு மேல் நீடிக்கவில்லை. அடி விழும் ஓசை கேட்டதுமே சூழ்ந்திருந்த அனைத்து யாதவர்களும் சேர்ந்து பூசலிடுபவர்களை பிரித்து விலக்கி அதை முடிவுக்கு கொண்டு வந்தனர். பூசலிடுபவர்களும் அதை விலக்கி விடுபவர்களும் சேர்ந்து மேலும் கூச்சல் எழுப்பி சொற்கள் என எவையும் பிரித்தறிய முடியாத பேரோசையை எழுப்பினர்.\nஅர்ஜுனன் தன் விருந்தினர் மாளிகையிலிருந்து ரைவத மலையின் படிகளில் இறங்கி அதைச் சூழ்ந்திருந்த அரைப்பாலை நிலத்தின் புதர்களுக்கிடையே கட்டப்பட்டிருந்த கொட்டகைகளில் தங்கியிருந்த யாதவர்களை பார்த்தபடி நடந்தான். அவர்கள் அவனை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. ஒருவன் அவனை நோக்கி “தாங்கள் யோகியா” என்றான். “ஆம்” என்றான் அர்ஜுனன். “அரசரின் விருந்தினரா” என்றான். “ஆம்” என்றான் அர்ஜுனன். “அரசரின் விருந்தினரா” என்று அவன் மேலும் கேட்டான். “ஆம்” என்றான் அர்ஜுனன். “இளைய யாதவர் மேலே தங்கியிருக்கிறாரா” என்று அவன் மேலும் கேட்டான். “ஆம்” என்றான் அர்ஜுனன். “இளைய யாதவர் மேலே தங்கியிருக்கிறாரா” என்றான். “அறியேன்” என்றான் அர்ஜுனன்.\n” என்றான் இன்னொருவன். “மூடா, அரசிகள் வருவதென்றால் அதற்குரிய அணிப்படையினரும் அகம்படியினரும் அணித்தேர்களும் வரவேண்டுமல்லவா அவர்கள் வரவில்லை. வரவில்லை அல்லவா யோகியே அவர்கள் வரவில்லை. வரவில்லை அல்லவா யோகியே” என்று அர்ஜுனனிடம் கேட்டான் இன்னொரு யாதவன். “ஆம்” என்று அவன் மறுமொழி சொன்னான். “ரைவத மலையின் விழவுக்கு அரசிகள் வரும் வழக்கமில்லை. இது துறவைக்கொண்டாடும் விழவு. இதில் பெண்களுக்கென்ன வேலை” என்று அர்ஜுனனிடம் கேட்டான் இன்னொரு யாதவன். “ஆம்” என்று அவன் மறுமொழி சொன்னான். “ரைவத மலையின் விழவுக்கு அரசிகள் வரும் வழக்கமில்லை. இது துறவைக்கொண்டாடும் விழவு. இதில் பெண்களுக்கென்ன வேலை” என்றார் ஒரு முதியயாதவர். “ஆனால் இம்முறை மதுராவிலிருந்து இளவரசி சுபத்திரை வருவதாக சொன்னார்களே” என்றார் ஒரு முதியயாதவர். “ஆனால் இம்முறை மதுராவிலிருந்து இளவரசி சுபத்தி���ை வருவதாக சொன்னார்களே” என்று ஒருவன் சொன்னான்.\nசுபத்திரை என்ற சொல் அர்ஜுனனை நிற்க வைத்தது. இன்னொருவன் “அது வெறும் செய்தி. இங்கு பெண்கள் வரும் வழக்கமில்லை” என்றான். அர்ஜுனன் முன்னால் நடந்தான். அந்த யாதவர்குழு அதையே ஒரு பூசலாக முன்னெடுத்தது. அடிவாரத்தில் அருகர் ஆலயங்களைச் சூழ்ந்து குஜ்ஜர் அமைத்திருந்த பெருமுற்றங்களில் யாதவர் தலைகளாக நிறைந்து அமைந்திருந்தனர். நறுமணப்பொருட்களை மென்று அங்கிருந்த செம்மண் புழுதியில் துப்பினர். ஒருவரை ஒருவர் எழுந்து கைநீட்டி கூச்சலிட்டு அழைத்தனர். வெடிப்புற பேசி நகைத்தனர்.\nயாதவர்களிடம் எப்போதும் பணிவின்மை உண்டு என்பதை அர்ஜுனன் கண்டிருந்தான். ஏனெனில் அவர்களுக்கு அரசு என்பதில்லை. ஒவ்வொருவரும் தங்கள் கன்றுகளுடன் தன்னந்தனியாக காடுகளில் வாழ்பவர்கள். தன் காட்டின் அப்பகுதியில் தானே அரசனென்று ஒரு யாதவன் உணர முடியும். எனவே யாதவர்கள் ஒன்று கூடுமிடத்தில் மேல்கீழ் முறைமைகள் உருவாவதில்லை. ஆகவே முகமன்கள் அவர்களிடையே வழக்கமில்லை. சொல்தடிப்பது மிக எளிது. மிகச்சில கணங்களுக்குள்ளேயே அவர்களுக்குள் பெரும் பூசல்கள் வெடித்துவிடும். யமுனைக்கரையில் அவர்களின் மாபெரும் உண்டாட்டுகள் அனைத்தும் கைகலப்பிலும் போரிலும் பூசலிலுமே முடியுமென்று அவன் கேட்டிருந்தான்.\nதுவாரகை உருவாகி மதுரை வலுப்பெற்று யமுனைக்கரையிலிருந்து தென்கடற்கரை வரை அவர்களின் அரசுக்கொடிகள் பறக்கத்தொடங்கியபோது யாதவர்களின் பணிவின்மையும் துடுக்கும் மேலும் கூடி வந்தன. பல இடங்களில் முனிவர்களையும் வைதிகர்களையும் அயல்வணிகர்களையும் அவர்கள் கேலி செய்வதாகவும் அவமதிப்பதாகவும் செய்திகள் வந்துகொண்டிருந்தன. சாலையில் அவனைக்கண்ட யாதவர்கள் பலர் இளிவரல் கலந்து “வாழ்த்துங்கள் யோகியே” என்றனர். “உத்தமரே, தாங்கள் புலனடக்கம் பயின்றவரா” என்று ஒருவன் கேட்டான். அர்ஜுனன் கேளாதவன் போல கடந்துசெல்ல “அதற்குரிய சான்றை காட்டுவீரா” என்று ஒருவன் கேட்டான். அர்ஜுனன் கேளாதவன் போல கடந்துசெல்ல “அதற்குரிய சான்றை காட்டுவீரா” என்றான். அவன் தோழர்கள் நகைத்தனர்.\nகண் தொடும் ஒவ்வொன்றுக்கும் தொடர்பற்ற எண்ணமொன்றால் நிகர் வைத்த அகத்துடன் அர்ஜுனன் நடந்து கொண்டிருந்தான். அவிழ்த்துவிடப்பட்ட கழுதைகள் முதுகை வளைத்த�� வயிறு தொங்க புதர்களின் அருகே ஒண்டி நின்று கண்மூடி துயிலில் தலைதாழ்த்தி திகைத்து விழித்து மீண்டும் துயின்றன. குதிரைகள் மூக்கில் கட்டப்பட்ட பைகளுக்குள்ளிருந்து ஊறவைத்த கொள்ளை தின்றபடி வால்சுழற்றிக் கொண்டிருந்தன, மாட்டு வண்டிகளின் அருகே வண்டிக்காளைகள் கால்மடித்து அமர்ந்து கண்மூடி அசைபோட்டன. தோல் விரிப்புகளிலும் மரவுரிகளிலும் ஈச்சை ஓலைப் பாய்களிலும் படுத்திருந்த யாதவர்கள் பலர் பயண அலுப்பினால் வாய்திறந்து குறட்டை எழ துயின்று கொண்டிருந்தனர்.\nபுழுதிபடிந்த உடலுடனும் இலக்கடைந்த உள எழுச்சியுடனும் மேலும் மேலும் சாலைகளினூடாக உள்ளே வந்துகொண்டிருந்த யாதவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களை கூவி அழைத்து தங்குமிடமும் உணவும் பற்றி உசாவினர். ஒன்றிலிருந்து ஒன்று என தொட்டுச் சென்ற தன் எண்ணங்கள் சுபத்திரையை வந்தடைந்து கொண்டிருப்பதை அர்ஜுனன் உணர்ந்தான். ஆனால் மிக எளிய ஒரு தகவல் போலவே அது எண்ணத்தில் எழுந்தது. ஏதோ ஒரு வகையில் தனக்கு பெண்கள் சலித்துவிட்டனர் என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. பெண்கள் அளிக்கும் மாயங்களின் எல்லைகள் தெளிவடைந்துவிட்டதைப்போல. அவர்களை வெல்வதற்கான தன் ஆணவத்தின் அறைகூவல்கள் மிக எளிதாகி விட்டதைப்போல. அல்லது பெண்களின் வழியாக அவன் கண்டடையும் தன் முகம் மீண்டும் மீண்டும் ஒன்றைப் போலவே தோன்றுவது போல.\nசுபத்திரை என்னும் பெயரை முதன்முதலாக கதன் சொல்லி கேட்டபோதுகூட எந்தவிதமான உள அசைவையும் அது உருவாக்கவில்லை என எண்ணிக்கொண்டான். ஒரு பெண் பெயர் போலவே அது ஒலிக்கவும் இல்லை. ஒரு செய்தியாக ஒலித்தது. அல்லது ஒரு ஊரின் பெயர். அல்லது ஒரு பொருள். அல்லது என்றோ மறைந்த ஒரு நிகழ்வு. உயிருள்ள உணர்வுகள் உள்ள உள்நுழைந்து உறவென ஆகும் ஒரு பெண்ணின் பெயரல்ல என்பதைப்போல. கஜ்ஜயந்தபுரிக்கு வரும்போதே அதைப்பற்றி எண்ணி வியந்து கொண்டிருந்தான். முதன் முறையாக ஒரு பெண்ணின் பெயர் எவ்வகையிலும் உள்ளக்கிளர்ச்சியை அளிக்கவில்லை. எளிய பணிப்பெண்கள் பெயர்கூட விரல் நுனிகளை பதறச்செய்யுமளவுக்கு நெஞ்சில் தைத்த நாட்கள் அவனுக்கிருந்தன. ஒரு வேளை முதுமை வந்தடைந்துவிட்டதா\nஆம், முதுமையும் கூடத்தான். அவனைவிட இருபத்தி ஐந்து வயது குறைவானவள் சுபத்திரை. அவனுடைய இளவயது உறவில் மைந்தர்கள் எங்கேனும் பிறந்திருந்தால் அவளுடைய வயது இருந்திருக்கக் கூடும். உடனே இவ்வெண்ணங்களை இப்போது எதற்காக மீட்டிக் கொண்டிருக்கிறோம் என்றும் எண்ணினான். சுபத்திரை ஒரு பொருட்டே அல்ல என்றால் ஏன் அவ்வெண்ணத்திலேயே திரும்பத் திரும்ப தன் அகப்பாதைகள் சென்று முடிகின்றன\nசற்று முன் சுபத்திரை இங்கு வந்திருப்பதாக ஒரு யாதவன் சொன்னான். இங்கு வந்திருக்கிறாளா இங்கு வரவில்லை. வந்திருக்கக்கூடும். வந்திருக்கிறாள் என்று அவன் அறிந்ததை சொன்னான். அப்போது தோன்றியது அவள் வந்திருக்கிறாள் என்று. அதைச்சொன்ன அந்த யாதவனின் முகம் அவன் அகக்கண்ணில் எழுந்தது. அதில் எழுந்த நூற்றுக்கணக்கான விழிகளை தன் நினைவில் எழுப்பினான். அவற்றில் ஒன்றில் சுபத்திரையைப்பற்றி அவர் சொல்லும்போது எழுந்த தனி ஒளியை கண்டான். ஆம், வந்திருக்கிறாள். ஆயினும் அவன் உள்ளம் எழவில்லை. வந்திருக்கக் கூடும் என்ற உறுதியை அடைந்தபின்னும் அது ஓய்ந்தே கிடந்தது.\nகஜ்ஜயந்தபுரியின் எல்லை வரை நடந்து வந்திருப்பதை உணர்ந்தான். முழங்கால்வரை செம்மண் புழுதி ஏறியிருந்தது. நாளெல்லாம் கதிரவன் நின்று காய்ந்த மண்ணிலிருந்து எழுந்த வெம்மையால் உடல் வியர்த்து வழிந்திருந்தது. பாலைவனத்தின் விளிம்பில் நெடுந்தொலைவில் செங்குழம்பென உருவழிந்த சூரியன் அணைந்து கொண்டிருந்தான். நான்கு திசைகளிலிருந்தும் வந்து சூழ்ந்துகொண்டிருந்த யாதவர்களின் புழுதியால் கஜ்ஜயந்தபுரி மெல்லிய பட்டுத்திரை என போர்த்தப்பட்டிருந்தது.\nசூரியன் நீரில் விழுந்த குருதித்துளியென மேலும் மேலும் பிரிந்து கரைந்து பிரிந்து மறைவது வரை அவன் பாலை விளிம்பிலேயே நின்றிருந்தான். ஒருபோதும் இப்படி விழைவறுந்து தன் உள்ளம் மண்ணில் கிடந்ததில்லையே என்று எண்ணிக் கொண்டான். பெருவிழைவுடன் அணைத்த பெண்டிர்களுக்குபின் சற்றும் விருப்பின்றி ஒரு பெண்ணை மணக்கப் போகிறோமோ அதுதான் இப்பயணத்தின் இயல்பான முடிவோ\nபின்பு நீள் மூச்சுடன் எழுந்தான். ஆம், அரசர்கள் நடத்தும் மணங்களில் பெரும்பாலானவை வெறும் அரசியல் மதிசூழ்கைகளின் விளைவுதான். பெண்களை விரும்புவதோ உள்ளத்தில் ஏற்றுவதோ ஷத்ரியனுக்குரிய பண்புகள் அல்ல. அவர்கள் அவன் ஆடிக்கொண்டிருக்கும் பெருங்களத்தின் கருப்பாவைகள் மட்டுமே. திரும்புகையில் ஒரு விந்தையை அவன் அறிந்தான். அவ்வெல்லை ���ரை வந்துகொண்டிருக்கும்போது எழுந்த அனைத்து எண்ணங்களும் நேர் எதிர்த்திசையில் திரும்பி ஓடத்தொடங்கின. திரும்புகிறோம் என்ற உணர்வாலா, அல்லது உடல் உண்மையிலேயே எதிர்த் திசை நோக்கி திரும்பி இருப்பதாலா அதை நிகழ்த்துகிறது அகம்\nஇதுவரை அவன் எப்பெண்ணையும் உள்ளத்தில் ஏற்றிக் கொள்ளவில்லை. ஆகவே தான் குளித்து ஆடை மாற்றுவது போல பெண்களை மறந்து புதிய நிலம் நோக்கி செல்ல முடிந்தது. இப்போதுதான் ஒரு கணத்திலும் அவன் துறக்கமுடியாத ஒருத்தியை பார்க்கவிருக்கிறான். அவனுள் இருக்கும் அறியாத துலா ஒன்று நிலை குலைந்துள்ளது. அவனை அவள் வீழ்த்தத் தொடங்கிவிட்டாள். அதை அவனுக்கே மறைத்துக் கொள்ளும் பொருட்டுதான் அந்தப் பொருட்டின்மையை நடித்துக் கொள்கிறான். இரு கைகளாலும் அவள் பெயரை தள்ளித் தள்ளி விலக்கியபடி முன் செல்கையில் ஓரக்கண்ணால் அது தன்னை பின் தொடர்கிறதா என்று உறுதி செய்து கொள்கிறான்.\nரைவத மலையின் உச்சியிலிருந்த இந்திரபீடம் என்னும் கரிய பெரும்பாறையின் மீது விளக்கேற்றுவதற்கான பணிகள் நிகழ்ந்து கொண்டிருப்பதை தொலைவிலேயே பார்க்க முடிந்தது. நூலேணி ஒன்றைக்கட்டி அதன் வழியாக சிறிய வண்ண எறும்புகள் போல வீரர்கள் ஊர்ந்து மேலே சென்றனர். அங்கு சிறிய குளம் போன்று வெட்டப்பட்ட கல் அகல் ஒன்று உண்டு என்று அவன் அறிந்திருந்தான். அதில் நெய்யும் அரக்கும் கலந்து சுற்றப்பட்ட பெரிய துணித் திரியை சுருட்டி குன்றென வைத்து தீயிடுவார்கள். கதிரவனுக்கு நிகராக அந்நகரில் எழுந்து அவ்விரவை பகலென ஆக்குவது அது. அப்பகலில் வெளியே வந்து தெருக்களில் நடக்கவும் உணவு உண்ணவும் அருக நெறியினருக்கு மரபு ஒப்புதல் உண்டு.\nகுன்றுக்கு அப்பால் கிழக்கு இருண்டு எஞ்சிய செவ்வெளிச்சமும் மெல்லிய தீற்றல்களாக மாறி மறைந்து கொண்டிருப்பதை பார்த்தபடி அவன் நடந்துகொண்டிருந்தான். மலையுச்சியில் புகை எழுந்து சிறிய வெண்தீற்றலாக வானில் நின்றது. மேலும் எழுந்து கரிய காளானாக மாறியது. அதனடியில் செந்நிறத் தழல் எழுந்தது. அவன் நோக்கிக் கொண்டிருக்கவே தழல் தன்னை பெருக்கிக் கொண்டது. ஒரு சிறிய மலரிதழை அப்பாறையின்மேல் வைத்தது போல. செஞ்சுடர் எழுந்ததனால் சூழல் இருண்டதா குருதி தொட்டு நெற்றியில் இடப்பட்ட நீள்பொட்டு போல சுடர் எழுந்தபோது வானம் முற்றிலும் இருண்டு���ிட்டிருந்தது. அச்சுடர் மட்டும் வானில் ஒரு விண்மீன் என அங்கு நின்றது.\nகீழே ரைவத மலையின் மடிப்புகளில் இருந்த பல நூறு அருகர் ஆலயங்களில் விளக்குகள் ஏற்றப்பட்டன. பல்லாயிரம் அடிகள்பாறைகளில் அகல்கள் எழுந்தன. வளைந்து அடிவாரம் நோக்கி வந்த படிக்கட்டு முழுக்க கல்விளக்குகள் கொளுத்தப்பட்டன. நகரெங்கும் இல்லங்களில் சுடர்கள் மின்னத்தொடங்கின. வானிலிருந்து ஒரு சிறு துளை வழியாக செந்நிறத்தழல் ஊறிச்சொட்டி மலையடிவாரத்தை அடைவதுபோல. அவன் மலையின் கீழிருந்த அருகர் ஆலயத்தை அடைவதற்குள் பல்லாயிரம் நெய் அகல்களால் ஆன மலர்க்காட்டுக்குள் இருப்பதை உணர்ந்தான்.\nஅடிவாரத்தில் இருந்த ரிஷப தேவரின் ஆலயத்தில் மணிமண்டபத்தின் மேல் கட்டப்பட்டிருந்த கண்டாமணி பன்னிருமுறை ஒலித்தது. உள்ளிருந்து அருகர் ஐவரையும் வாழ்த்தும் ஒலி எழுந்தது. வெள்ளுடை அணிந்து வாய்த்திரை போட்ட படிவர்கள் வலது கையில் மண்ணகலில் நெய்த்திரிச் சுடரும் இடது கையில் மயிற்பீலித் தோகையுமாக வெளிவந்தனர். தங்கள் இரவலர் கப்பரைகளை தோளில் மாட்டிக் கொண்டனர். மயிற்தோகையால் மண்ணை நீவியபடி அருகர் புகழை நாவில் உரைத்தபடி மெல்ல நடந்தனர். விளக்கொளித் தொகையாக அவர்கள் ரைவத மலையில் ஏறத்தொடங்க அவ்வொலி கேட்டு அருகநெறி சார்ந்த இல்லங்களிலிருந்து பெண்களும் குழந்தைகளும் கைகளில் நெய்யகல்களுடன் வெளியே வந்து நிரைவகுத்து மேலேறி செல்லத் தொடங்கினர். செந்நிற ஒளியென செதில் சுடரும் நாகம் ஒன்று மலைச்சரிவில் வளைந்து உடல் நெளித்து மேலெழுவது போல் தோன்றியது.\nஅந்த விளக்குகளின் அணியூர்வலம் கண்டு யாதவர்கள் எழுந்து கைகூப்பி நின்றனர். அருக நெறியினர் அனைவரும் ரைவத மலைமேல் ஏறிச் சென்றதும் கஜ்ஜயந்த புரியின் தெருக்களில் நிறைந்திருந்த யாதவர் உரத்த குரலில் ரைவதக மன்னரை வாழ்த்தி பேரொலி எழுப்பினர். மருத்தனின் வாளை ஏந்தி விண்ணை இரு துண்டென வெட்டிய ரைவதகரின் வெற்றியை புகழ்ந்து பாடியபடி மலையேறிய சூதனைத் தொடர்ந்து அர்ஜுனன் மேலேறினான். உருளைப்பாறைகளில் தன் கால்கள் நன்கு தடம் அறிந்து செல்வதை உணர்ந்தான் இருபுறமும் நின்ற மூங்கில்தூண்களில் நெய் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. அருகே நெய்க் கொப்பரையுடன் சுடர்க்காவலர் சிலை போல் நின்று கொண்டிருந்தார்கள். விண்ணிலிருந்து இறங்கி அவ்விழவுக்காக வந்த தேவர்கள் போல் அவர்கள் அசைவின்மை கொண்டிருந்தனர்.\nஆலயங்கள்தோறும் எரிந்த குங்கிலியமும் அகிலும் கொம்பரக்கும் கலந்த நறுமணப்புகை இருளுக்குள் ஊடுருவிய இன்னொரு இருளென நிறைந்திருந்தது. சுடரொளி விழுந்த இடங்களில் செந்நிறநீர் விழுந்த பட்டுத்துணி போல் அப்புகை நனைந்து வட்டங்களாக தெரிந்தது. அரண்மனை முகப்பிலிருந்த ரிஷபர் ஆலயமுகப்பின் பெருமுற்றத்தில் அருகநெறியினர் பன்னிரு சுடர் நிரைகளாக அணிவகுத்து நின்றிருந்தனர். உள்ளே ஐந்து அருகர் சிலைகள் முன்னால் பரப்பப்பட்ட ஈச்ச இலைகளில் அரிசிச்சோறும் அப்பங்களும் காய்கனிகளும் மலரும் படைக்கப்பட்டிருந்தன.\nஅர்ஜுனன் அருகநெறியினரின் நீண்ட நிரையின் பின்வரிசையில் நின்று உள்ளே எழுந்த தெய்ய உருவங்களை நோக்கி நின்றான். மணியோசை எழுந்த போது இருகைகளையும் தலைக்கு மேல் குவித்து அருகரை வணங்கினான். அங்கிருந்த அனைவரும் ஒருங்கிணைந்த பெருங்குரலில் அருகர்களை ஏத்தினர். உள்ளிருந்து வெண்ணிற ஆடை அணிந்த படிவர் விளக்குடன் வெளியே வந்து தம் கையிலிருந்த நீரை அங்கு கூடியிருந்தவர்கள் மேல் வீசித்தெளித்து இரு கைகளையும் தூக்கி அவர்களை வாழ்த்தினர். அவர்களிடமிருந்து நீரைப்பெற்று பிற பூசகர் அனைவர் மேலும் படும்படி நீரை தெளித்தனர்.\nதன் மேல் தெளித்த நீர்த்துளி ஒன்றால் உடல் சிலிர்த்தான் அர்ஜுனன். கோடைமழையின் முதல்துளியென அது தோன்றியது. ஒரு துளி நீர் ஒருவனை முற்றாக கழுவிவிடக்கூடுமா ஒரு துளி நீரால் கழுவப்பட முடியாதவன் பெருங்கடல்களால் தூய்மை கொண்டுவிடுவானா என்ன ஒரு துளி நீரால் கழுவப்பட முடியாதவன் பெருங்கடல்களால் தூய்மை கொண்டுவிடுவானா என்ன அங்கு கூடி நின்ற ஒவ்வொருவர் விழிகளிலாக மாறி மாறி நோக்கிச்சென்றான். மானுட அகத்தின் வேர்ப்பற்றுகள் என்றான வன்முறையை அவர்கள் எப்படி வென்றார்கள் அங்கு கூடி நின்ற ஒவ்வொருவர் விழிகளிலாக மாறி மாறி நோக்கிச்சென்றான். மானுட அகத்தின் வேர்ப்பற்றுகள் என்றான வன்முறையை அவர்கள் எப்படி வென்றார்கள் சிங்கத்தில் நகங்களாக, எருதில் கொம்புகளாக, ஓநாயில் பற்களாக, முதலையில் வாலாக, ஆந்தையில் விழிகளாக, வண்டில் கொடுக்காக எழுந்த ஒன்று. புவியை ஆளும் பெருந்தெய்வமொன்றின் வெளிப்பாடு. அதை இம்மக்கள் கடந்து விட்டனரா என்ன\nமீ��்டும் மீண்டும் அம்முகங்களை நோக்கினான். வெள்ளாட்டின் விழிகள். மான்குட்டியின் விழிகள். மதலைப்பால்விழிகள். கடந்து விட்டிருக்ககூடும். தனியொருவனாக கடப்பது இயல்வதல்ல. ஆனால் ஒரு பெருந்திரளென அதை கடந்துவிட முடியும். இங்குள்ள ஒவ்வொரு உள்ளத்திலும் இருக்கும் இனிமை ஒன்றுடனொன்று ஒட்டிக்கொண்டு துளித்துளியாக தன்னை திரட்டிக்கொண்டு பேருருவம் கொள்ள முடியுமென்றால் அத்தெய்வத்தை காலடியில் போட்டு மண்ணோடு அழுத்தி புதைத்துவிட முடியும். நிகழ்ந்திருக்க வேண்டும். நிகழ்ந்தாக வேண்டும். ஐந்து சுடரென எழுந்த கரிய உடல்களின் முன் நின்ற போது “அதை நிகழ்த்தியிருப்பீர் கருணையின் தெய்வங்களே. அதை நிகழ்த்துக அதை நிகழ்த்துக” என்று வேண்டிக் கொண்டான்.\nஅவன் உள்ளத்தை ஒலிப்பதுபோல் அப்பால் மணிமேடையில் கண்டாமணி மும்முறை ஒலித்தது. நீள் மூச்சுடன் அரண்மனை நோக்கி செல்லத் திரும்பியபோது கீழே பெருமுரசங்கள் ஒலிப்பதை கேட்டான். அருகராலயங்களில் பூசனைகள் முடிவுற்றதற்கான அறிவிப்பு அது. கஜ்ஜயந்தபுரி ஒற்றைப் பெருங்குரலில் “அருகர் சொல் வாழ்க” என்று முழங்கியது. மேலிருந்து அனைத்துப் பாதைகளின் வழியாகவும் யாதவர்கள் கூட்டமாக மலைமேல் ஏறத்தொடங்கினர். ரைவதக மன்னரை வாழ்த்தி கூட்டமாக நடனமிட்டபடி பாறைகளிலிருந்து பாறைகளுக்குத் தாவி மேலே வந்தனர்.\nஅர்ஜுனன் அரண்மனை முற்றத்தில் இடைமேல் கைகளை வைத்தபடி நோக்கி நின்றான். இருளுக்குள் யாதவர்கள் வருவது பெரு வெள்ளம் ஒன்று பாறைகளை உருட்டிக்கொண்டு சருகுகளையும் முட்களையும் அள்ளிப் பெருக்கி எழுந்து குன்றை மூழ்கடிப்பது போல் தோன்றியது. அதுவரை அங்கிருந்த அமைதி குன்றின் மேலிருந்து தன்னை இழுத்துக்கொண்டு மேலேறி உச்சிப்பாறை மேல் நின்று ஒருமுறை நோக்கியபின் முகில்களில் பற்றி ஏறி ஒளிந்து கொண்டது.\nஒளிப்பரப்புக்குள் வந்த முதல் யாதவக்கூட்டத்தில் இருந்த களிவெறியை கண்டபோது தன் முகம் அறியாது மலர்ந்ததை எண்ணி அவனே துணுக்குற்றான். சற்று முன் ஐவர் ஆலயத்தின் முன் கைக்கூப்பி நின்ற மக்கள் எவர் முகத்திலும் இல்லாதது அக்களிவெறி. தன்னை மறந்த பேருவகை அவர்களுக்கு இயல்வதல்ல. உள்ளுறைந்த அவ்வன்முறை தெய்வத்தை ஒவ்வொரு கணமும் கடிவாளம் பற்றி தன்னுணர்வால் இழுத்து நிறுத்தியிருக்கிறார்கள். அதை அவர்கள் விடமுடியாது. கடும் நோன்பு என முழு வாழ்க்கையும் ஆக்கிக் கொண்டவர்கள் எவரும் இடைக்கச்சையை அவிழ்த்து தலைமேல் வீசி கூத்தாடி வரும் இந்த யாதவனின் பேருவகையை அடைய முடியாது. இக்களிவெறியின் மறுபக்கமென இருக்கிறது குருதியும் கண்ணீரும் உண்டு விடாய் தணிக்கும் அத்தெய்வம்.\nபந்த ஒளிப்பெருக்கின் உள்ளே யாதவர்களின் வெறித்த கண்களும் கூச்சலில் திறந்த வாய்களும் அலையடித்த கைகளும் வந்து பெருகி எங்கும் நிறைந்தபடியே இருந்தன. கைகளை தட்டியபடியும் ஆடைகளை தலைமேல் சுழற்றி வீசி குதித்தபடியும் தொண்டைநரம்புகள் அடிமரத்து வேர்களென புடைக்க, அடிநா புற்றுக்குள் அரவென தவிக்க கூச்சலிட்டபடி அவர்கள் சென்று கொண்டிருந்தனர். தொலைதூரத்தில் “யாதவ இளவரசி வெல்க” என்றொரு குரல் கேட்டது. அர்ஜுனன் அந்த ஒளிவட்டத்தையே நோக்கி நின்றான். “யாதவ இளவரசி வாழ்க” என்றொரு குரல் கேட்டது. அர்ஜுனன் அந்த ஒளிவட்டத்தையே நோக்கி நின்றான். “யாதவ இளவரசி வாழ்க மதுராவை ஆளும் கோமகள் சுபத்திரை வாழ்க மதுராவை ஆளும் கோமகள் சுபத்திரை வாழ்க” என்று மேலும் மேலும் குரல்கள் பெருகின.\nஅப்பால் இருந்த இருளுக்குள் இருந்து செவ்வொளிக்குள் வந்த சுபத்திரையை அர்ஜுனன் கண்டான். அவள் அணிந்திருந்த வெண்பட்டாடை நெய்ச்சுடர் ஒளியில் தழலென நெளிந்து கொண்டிருந்தது. அவள் நீண்ட குழலும் வெண்முகமும் பெருந்தோள்களும் செந்நிறத்தில் தெரிந்தன. குருதியாடி களத்தில் எழுந்த சிம்மம் மேல் நிற்கும் கொற்றவையென அவள் தோன்றினாள்.\nவெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 53\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 52\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-49\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 74\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 69\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 68\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 67\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 66\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 65\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 64\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 60\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 58\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 57\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 56\n‘வெண்முரசு’ – ந���ல் எட்டு – ‘காண்டீபம்’ – 55\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 54\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 50\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 49\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 39\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 38\nTags: அர்ஜுனன், சுபத்திரை, ரைவதமலை\n'வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 61\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nஅ.கா.பெருமாளின் தமிழறிஞர்கள் - கடிதம்\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரச�� தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/21160847/1267260/Tractor-accident-farmer-dies-near-perundurai.vpf", "date_download": "2020-01-21T20:10:05Z", "digest": "sha1:75OEV2PHYAO6GVKDHMUYMF6EGASI45JR", "length": 14387, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெருந்துறை அருகே டிராக்டர் மோதி விவசாயி பலி || Tractor accident farmer dies near perundurai", "raw_content": "\nசென்னை 22-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெருந்துறை அருகே டிராக்டர் மோதி விவசாயி பலி\nபதிவு: அக்டோபர் 21, 2019 16:08 IST\nபெருந்துறை அருகே டிராக்டர் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபெருந்துறை அருகே டிராக்டர் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபெருந்துறை அடுத்த காஞ்சிகோவில் விருட்டம்பதியை சேர்ந்தவர் சாமியப்பன் (வயது 60). நேற்று மாலை இவரும் இவரது உறவினர் மணிகண்டன் என்பவரும் ஸ்கூட்டரில் வாய்க்கால் மேடு பகுதியில் இருந்து பெருந்துறை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.\nஅப்போது எதிரே ஒரு டிராக்டர் வந்து கொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் 2 வாகனங்களும் மோதிக்கொண்டன.\nஇதில் ஸ்கூட்டர் ஓட்டி வந்த சாமியப்பன் படுகாயம் அடைந்தார். ஆம்புலன்சு மூலம் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.\nகாயம் அடைந்த உறவினர் மணிகண்டன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇந்த விபத்து குறித்து பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\nஇப்போதையை திரைப்படங்களில் உயிரோட்டம் இல்லை- முதல்வர் பழனிசாமி பேச்சு\nதஞ்சை குடமுழுக்கு- தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைப்பு\nவருமான வரித்துறை வழக்கில் கார்த்தி சிதம்பரம், மனைவி மீதான குற்றச்சாட்டுகளை பதிய இடைக்கால தடை\nபேரறிவாளன் விடுதலை- தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும்- தி.மு.க. தீர்மானம்\nபெரியார் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் - ரஜினிகாந்த்\nகுஜராத்: சூரத்தில் உள்ள ரகுவீர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து\nஊட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்\nநாமக்கல்லில் கார்-லாரி மோதி விபத்து - பெண் பலி\nவேப்பனப்பள்ளி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nசிறுபாக்கம் அருகே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த லாரி\nசாதி சான்றிதழ் வழங்கக்கோரி கோவிலில் அமர்ந்து மாணவர்கள் தர்ணா\nபவானி அருகே புதிய காரில் பயணம் செய்த வாலிபர் பலி\nகுன்னத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி\nபெருந்துறை அருகே தனியார் பஸ் மோதி நிலப்புரோக்கர் பலி\nபெருந்துறையில் கார் மோதி மூதாட்டி பலி\nஈரோடு அருகே ஆம்னி பஸ் மோதி 2 பேர் பலி\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nகேஎல் ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக பணியாற்றுவார்: விராட் கோலி\nஇந்த அறிகுறிகள் இருந்தால் புற்றுநோய் வரும்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/pakuti+kuriyitukal+Periya+pirittaniya+marrum+vata+ayarlantin+aikkiya.php?value=K&from=in", "date_download": "2020-01-21T20:41:53Z", "digest": "sha1:JY3BWH7767ONNUZSHTUQ6XRPE2LHYPAQ", "length": 2430, "nlines": 40, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடுகள் பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய", "raw_content": "\nபகுதி குறியீடுகள் பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடுகள் பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய\nபெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய -இன் பகுதி குறியீடுகள்:\nபகுதி குறியீடுகள் பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/party-news/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/page/2/", "date_download": "2020-01-21T19:41:26Z", "digest": "sha1:RUF5PH4VEWOXHCBGECU6OZ62W7MRKB6W", "length": 28567, "nlines": 485, "source_domain": "www.naamtamilar.org", "title": "நினைவேந்தல் | நாம் தமிழர் கட்சி - Part 2", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு -புதுச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nநம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி தொகுதி\nநம்மாழ்வார் மலர் வணக்க நிகழ்வு -சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-சைதை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் – ரிஷிவந்தியம் தொகுதி\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து பொது வேலை நிறுத்தம் ஆர்பாட்டம்\nவீரமங்கை வேலுநாச்சியார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு\nஅறிவிப்பு: வீரமிகு பாட்டனார் தீரன் சின்னமலை வீரவணக்கப் பொதுக்கூட்டம் – ஓமலூர் (சேலம்)\nநாள்: ஆகஸ்ட் 06, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொதுக்கூட்டங்கள், நினைவேந்தல்\nஅறிவிப்பு: வீரமிகு பாட்டனார் தீரன் சின்னமலை வீரவணக்கப் பொதுக்கூட்டம் – ஓமலூர் (சேலம்) நமது வீரமிகு பாட்டனார் தீரன் சின்னமலை அவர்களின் 214ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வீரவணக்கப் பொதுக்கூ...\tமேலும்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல்\nநாள்: மே 22, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், நினைவேந்தல்\nசெய்திக்குறிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு – தலைமையகம் (சென்னை) | நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி ஸ்டெர்லைட்...\tமேலும்\nமொழிப்போர் ஈகியர் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – தூத்துக்குடி | சீமான் எழுச்சியுரை\nநாள்: பிப்ரவரி 17, 2019 In: தலை���ைச் செய்திகள், கட்சி செய்திகள், பொதுக்கூட்டங்கள், நினைவேந்தல்\nசெய்தி: மொழிப்போர் ஈகியர் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – தூத்துக்குடி | நாம் தமிழர் கட்சி எம்முயிர் தமிழ் காக்க; தம்முயிர் ஈந்த ஈகியர் மொழிப்போர் ஈகியரின் நினைவைப் போற்றும் வீரவணக்கப் ப...\tமேலும்\nவீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – திருவண்ணாமலை | சீமான் எழுச்சியுரை\nநாள்: பிப்ரவரி 10, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், திருவண்ணாமலை மாவட்டம், நினைவேந்தல்\n09-02-2019 சீமான் எழுச்சியுரை | வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – திருவண்ணாமலை #SeemanSpeech #Thiruvannamalai #Muthukumar வலையொளி: நாம் தமிழர் கட்சியின் எழுச்சிம...\tமேலும்\nவீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியாரின் 222ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு\nநாள்: டிசம்பர் 25, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், செய்தியாளர் சந்திப்பு, நினைவேந்தல்\nகட்சி செய்திகள்: வீரப்பெரும்பாட்டியார் வேலுநாச்சியாரின் 222ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | நாம் தமிழர் கட்சி பெண் என்றால் பூவினும் மெல்லியவள் வெட்கி, நாணி, தலைகுனிந்து நடப்பதுதான...\tமேலும்\nதமிழ்த்தேசியப் போராளி ஐயா அ.வடமலை நினைவேந்தல் – சீமான் நினைவுரை\nநாள்: டிசம்பர் 24, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், நினைவேந்தல்\nதமிழ்த்தேசியப் போராளி ஐயா அ.வடமலை அவர்களின் நூல் வெளியீடு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு இன்று 23-12-2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் சென்னை, மேற்கு மாம்பலம் சந்திரசேகர் மண்டபத்தில் (சீனிவ...\tமேலும்\nஐயா பெரியார் 45ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு | சீமான் – செய்தியாளர் சந்திப்பு\nநாள்: டிசம்பர் 24, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், செய்தியாளர் சந்திப்பு, நினைவேந்தல்\nகட்சி செய்திகள்: ஐயா பெரியார் 45ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு | சீமான் செய்தியாளர் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி பெண்ணிய உரிமை, சாதி ஒழிப்பு, சமூக நீதி, தீண்டாமை ஒழிப்பு, மூட நம்பிக...\tமேலும்\nநேர்மையின் நேர்வடிவம் கக்கன் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு | சீமான் – செய்தியாளர் சந்திப்பு\nநாள்: டிசம்பர் 23, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், செய்தியாளர் சந்திப்பு, நினைவேந்தல்\nநேர்மையின் நேர்வடிவம் கக்கன் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு | சீமான் – செய்தியாளர் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி நேர்மையின் நேர்வடிவம் பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவ...\tமேலும்\nசெய்தி : வீரப்பெரும் பாட்டன்கள் மருது பாண்டியர் நினைவுநாள் மலர் வணக்க நிகழ்வு – சென்னை | நாம் தமிழர் கட்சி\nநாள்: அக்டோபர் 27, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், நினைவேந்தல்\nசெய்தி : வீரப்பெரும் பாட்டன்கள் மருது பாண்டியர் நினைவுநாள் மலர் வணக்க நிகழ்வு – சென்னை | நாம் தமிழர் கட்சி நமது வீரப்பெரும் பாட்டன்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர் 217ஆம் ஆண்டு நினைவுநா...\tமேலும்\nஅறிவிப்பு: அக்.18, ஐயா வீரப்பனார் 14ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர் வணக்க நிகழ்வு\nநாள்: அக்டோபர் 12, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், நினைவேந்தல்\nஅறிவிப்பு: அக்.18, ஐயா வீரப்பனார் 14ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர் வணக்க நிகழ்வு | நாம் தமிழர் கட்சி வனக்காவலன் எல்லைக்காத்த மாவீரன் ஐயா வீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி...\tமேலும்\nநம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு -புதுச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nநம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி தொகுதி\nநம்மாழ்வார் மலர் வணக்க நிகழ்வு -சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-சைதை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் – ரிஷிவந்தியம் தொ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/08/trajendhar.html", "date_download": "2020-01-21T20:10:13Z", "digest": "sha1:FOB6RAAKLUF2UF36UNVCPXNRBH77F3I6", "length": 35247, "nlines": 433, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : ஆனந்த விகடன் மீது பாய்ந்த டி.ராஜேந்தர்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கி��ுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுதன், 1 ஆகஸ்ட், 2012\nஆனந்த விகடன் மீது பாய்ந்த டி.ராஜேந்தர்\nடி.ராஜேந்தர் பற்றிய முந்தைய பதிவுக்கு வரவேற்பு அளித்ததற்கு மிக்க நன்றி. பல திறமைகளை கொண்டவராக இருக்கும் டி.ராஜேந்தர் தன்மீது சொல்லப்படும் விமர்சனங்களை தாங்க முடியாதவராக இருக்கிறார்.இவர் குறள் டிவி என்று ஒரு இணைய டிவியை நடத்தி வருகிறார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதில் அவ்வப்போது பரபரப்பாக தற்பெருமைகளை பேசிக்கொண்டிருப்பது இவரது வழக்கம். இவர் குறள் டிவி ஆரம்பிக்கப் போவதாக ஓராண்டுக்கு முன்பாக சொல்லி இருந்தார்\nஅப்போது இது இவருக்கு தேவையா என்ற ரீதியில் விமர்சனம் செய்ததாம் ஆனந்த விகடன். இவருடைய சானலைபார்க்காமல் திருப்பிவிடுவார்கள் என்றும் தெரிவித்திருந்ததால் பொங்கி எழுந்து ஆனந்த விகடனை சாடுவதை சமீபத்தில் வீடியோவில் பார்த்தேன்.இது ஒரு பழைய வீடியோதான். நீங்களும் பார்த்திருக்கக் கூடும். பார்த்தவர்கள் இன்னொரு தடவை பாருங்கள் பார்க்காதவர்கள் முதன் முறையாகப் பாருங்கள்.\nஅவர் சீரியசாகச் சொல்வதை நீங்கள் காமெடியாக எடுத்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல.\nபாலகுமாரனின் குதிரைக் கவிதைகள் சொல்வது என்ன\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:02\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆனந்த விகடன்.குறள் டிவி, டி.ராஜேந்தர், Anandhavikatan, T.Rajendhar\nதிண்டுக்கல் தனபாலன் 1 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 8:27\nஇவரின் பல கண்ணொளிகள், இப்படித்தான் நகைச்சுவையாக இருக்கும்...\nபல திறமைகள் உள்ள மனிதர். நீங்கள் சொல்வது போல் தற்பெருமைக்கு சொந்தக்காரர்...\nஉங்கள் புண்ணியத்தில் பலர் கொஞ்ச நேரம் இன்று சிரிப்பார்கள்\nUnknown 1 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 9:43\nரொம்ப பழைய செய்தி தான் பரவில்லை நம்ம தலைவரு காமெடிகவே பாக்கலாம் வீடியோ\nசீனு 1 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 10:45\nத்ரமைகள் இருக்கும் இடத்தில அதீத நம்பிக்கைகள் இருந்தால் இப்படித் தான் என்பதற்கு இவரே சிறந்த உதாரணம்\nHOTLINKSIN.COM திரட்டி 1 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 12:05\nஅது யாருங்க.... கேள்வி கேட்டு அவரை உசுப்பேற்றிய புண்ணியவான்...\narasan 1 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 2:30\nஐயோ விழுந்து விழுந்து சிரித்தேன்\nசசிகலா 1 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 3:21\nதிறமை இருக்கும் இடத்தில் தற்பெருமை இருக்கத்தான் செய்யும்.\n”தளிர் சுரேஷ்” 1 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 3:30\nதிறமை இருந்தும் அதீத தற்புகழ்ச்சியால் அழியும் இவரை என்ன செய்வது\nஇன்று என் தளத்தில் வெற்றி உன் பக்கம் தன்னம்பிக்கை கவிதை\nஅருணா செல்வம் 1 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 4:26\nஒரு சமயம் இப்படியெல்லாம் பேசி தன்னைப் பிரபலப்படுத்த முயற்சிக்கிறாரோ....\nUnknown 1 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 4:27\nஇவருகிட்ட நிறைய திறமை இருக்கு கூடவே தற்பெருமையும்\nதி.தமிழ் இளங்கோ 1 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 4:50\nதிரு VGK.(வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களிடமிருந்து தாங்கள்\n“SUNSHINE BLOGGER AWARD “ என்ற விருதினை பெற்றமைக்கு வாழ்த்துக்கள்\nUnknown 1 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 5:13\nநகைச்சுவைக்கான அவரது பங்களிப்பும்,உங்களதற்கும் நன்றி.:))\nManimaran 1 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 10:42\nஆனந்த விகடனுக்கும் இவருக்கும் ஆரம்பத்திலிருந்தே வாய்க்கா தகராறுதான்.இவரின் பழைய வெள்ளி விழா கண்ட படங்களுக்கு எல்லாம் வெறும் சொற்ப மார்க்குகளே போட்டு இவரை வெறுப்பேற்றும்...அது இன்னும் தொடர்கிறது...இந்த காணொளி முன்பே பார்த்திருந்தாலும் மீண்டும் ஒருமுறை பார்க்க வைத்து சிரிக்க வைத்ததற்கு நன்றி...\nதனிமரம் 1 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 11:55\nஇவருகிட்ட நிறைய திறமை இருக்கு கூடவே தற்பெருமையும் அதிக உணர்ச்சி கொந்தளிப்பும்\nநம்பள்கி 2 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 12:15\nஇவர் தனக்காக வாழ்வார். ஊருக்காக வாழமாட்டார்; எப்படி ஆ. வி. அவருடைய நல்ல படங்களுக்கு மட்டாமான மார்க் போடுவதற்கு உரிமை இருக்கோ அதே மாதிரி இவருக்கும் ஆ. வி. யை எகிற உரிமை இருக்கு. ஆ. வி. பிழைப்புக்காக எவன் காலையும் பிடிக்கும் பத்திரிக்கை. சினிமாவில் எப்படியோ நிஜ வாழ்வில் ஒரு உண்மையானா உயர்ந்த மனிதன்; அவர் திருமணத்தில் இருந்து...இன்று வரை.\nMANO நாஞ்சில் மனோ 2 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 2:37\nரெண்டுபேருமே ஒருவருக்கொருவர் குறைந்தவர்கள் அல்ல...\nஆனாலும் நம்மாளு பேசுறதை கேட்கும்போது சிரிக்காமல் இருக்க முடியவில்லை ஹி ஹி....\nபெயரில்லா 2 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 4:37\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 2 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 5:20\nஇவரின் பல கண்ணொளிகள், இப்படித்தான் நகைச்சுவையாக இருக்கும்...\nபல திறமைகள் உள்ள மனிதர். நீங்கள் சொல்வது போல் தற்பெருமைக்கு சொந்தக்காரர்..//\nமுதல் கருத்து முதல் வாக்கு ரொம்ப நன்றி சார்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 2 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 5:22\nஉங்கள் புண்ணியத்தில் பலர் கொஞ்ச நேரம் இன்று சிரிப்பார்கள்//\nஎல்லோரும் சிரிப்பாங்களேன்னு அவரு கவலைப் படறதே இல்ல.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 2 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 5:23\nரொம்ப பழைய செய்தி தான் பரவில்லை நம்ம தலைவரு காமெடிகவே பாக்கலாம் வீடியோ//\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 2 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 5:24\nத்ரமைகள் இருக்கும் இடத்தில அதீத நம்பிக்கைகள் இருந்தால் இப்படித் தான் என்பதற்கு இவரே சிறந்த உதாரணம்//\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 2 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 5:25\nஅது யாருங்க.... கேள்வி கேட்டு அவரை உசுப்பேற்றிய புண்ணியவான்..//\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 2 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 5:27\nஐயோ விழுந்து விழுந்து சிரித்தேன்//\nயாராலயும் சிரிக்காம இருக்க முடியாது.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 2 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 5:28\nதிறமை இருக்கும் இடத்தில் தற்பெருமை இருக்கத்தான் செய்யும்.//\nதற்பெருமை ரொம்ப கூடுதலா இருக்கிறதுதான் அவருடைய பலவீனம்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 2 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 5:29\nதிறமை இருந்தும் அதீத தற்புகழ்ச்சியால் அழியும் இவரை என்ன செய்வது\nஇன்று என் தளத்தில் வெற்றி உன் பக்கம் தன்னம்பிக்கை கவிதை\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 2 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 5:32\nவருகை தந்த வரலாற்று சுவடுகளுக்கு நன்றி.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 2 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 5:39\nவருகைக்கும் விருது பெற்றமையை தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ சார்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 2 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 5:40\nநகைச்சுவைக்கான அவரது பங்களிப்பும்,உங்களதற்கும் நன்றி.:)//\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாஸ்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 2 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 5:40\nஆனந்த விகடனுக்கும் இவருக்கும் ஆரம்பத்திலிருந்தே வாய்க்கா தகராறுதான்.இவரின் பழைய வெள்ளி விழா கண்ட படங்களுக்கு எல்லாம் வெறும் சொற்ப மார்க்குகளே போட்டு இவரை வெறுப்பேற்றும்...அது இன்னும் தொடர்கிறது...இந்த காணொளி முன்பே பார்த்திருந்தாலும் மீண்டும் ஒருமுறை பார்க்க வைத்து சிரிக்க வைத்ததற்கு நன்றி...//\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 2 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 5:41\nஇவருகிட்ட நிறைய திறமை இருக்கு கூடவே தற்பெருமையும் அதிக உணர்ச்சி கொந்தளிப்பும்//\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 2 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 5:43\nஇவர் தனக்காக வாழ்வார். ஊருக்காக வாழமாட்டார்; எப்படி ஆ. வி. அவருடைய நல்ல படங்களுக்கு மட்டாமான மார்க் போடுவதற்கு உரிமை இருக்கோ அதே மாதிரி இவருக்கும் ஆ. வி. யை எகிற உரிமை இருக்கு. ஆ. வி. பிழைப்புக்காக எவன் காலையும் பிடிக்கும் பத்திரிக்கை. சினிமாவில் எப்படியோ நிஜ வாழ்வில் ஒரு உண்மையானா உயர்ந்த மனிதன்; அவர் திருமணத்தில் இருந்து...இன்று வரை.//\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 2 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 5:44\n//MANO நாஞ்சில் மனோ said...\nரெண்டுபேருமே ஒருவருக்கொருவர் குறைந்தவர்கள் அல்ல...\nஆனாலும் நம்மாளு பேசுறதை கேட்கும்போது சிரிக்காமல் இருக்க முடியவில்லை ஹி ஹி....//\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 2 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 5:45\nம.தி.சுதா 2 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 6:47\nஇவரு தன் வாயல தானே தானே கெட்டுக்குறார்..\nமற்றையபடி அவரது திறமை வித்தியாசமானது தான்..\nவெங்கட் நாகராஜ் 2 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 7:01\nஹேமா 3 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 2:49\nஅறிவு,திறமையுள்ள தமிழ் மானமுள்ள மனுஷன்தான்.ஆனாலும் ஏதோ ஒரு குறையால் சிரிப்பு மனுஷனா இருக்கிறார்.பாவம்தான் \nமகேந்திரன் 5 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 7:57\nமனதில் உள்ளதை வடிகட்டி பேசத்தெரியாதவர்..\nகாணொளி அதை அப்படியே சொல்கிறது..\nஇடம் பொருள் ஏவல் என்பதை அறிந்து பேசினால்\nunknown 7 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 9:42\nநல்ல மனுஷன் ஆனா பாவம்\nபெயரில்லா 10 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:08\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமுன்னணிப் பதிவர்களின் அலெக்சா தரவரிசை பின்னிலை ஏன்...\nசுஜாதா சொன்ன பச்சைப் பொய்கள்\n'டவுட்ராசு'வின் சந்தேகங்கள்-உங்களுக்கு பதில் தெரி...\nமனித குணத்தில் ஒரு மாடு-அதிர்ச்சி செய்தி\nபுஷ்பா மாமியின் புலம்பல்கள்-பயமுறுத்தும் பயணங்கள்\nஆனந்த விக��ன் மீது பாய்ந்த டி.ராஜேந்தர்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nமகாத்மா காந்தி சில சுவாரசிய தகவல்கள்\nமகாத்மா காந்தி பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். உலகம் போற்றும் காந்திக்கு இந்தியாவில் உரிய மதிப்பு இருக்கிறதா என்பது சந்தேகமே...\nகாபி,பேஸ்ட் பதிவர்களை என்ன செய்வது\n* படம்:கூகிள் தேடுதல் கற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்: எனது பதிவை என்னைக் கேட்காமல் அவர்கள் பெயரில் காப்பி பேஸ்ட் செய்து...\nகவிதை துளிகள் - இறை வாழ்த்து\nகற்றவித்தை என்னிடத்தில் ஏதுமில்லை- இங்குநான் பெற்றிட்ட பேரறிவும் ஒன்றுமில்லை ஆனாலும் உற்ற துணை நீயென்று நானுரைப்பேன் பேரிறைவா பற்றியெ...\nபெட்டிகடை3-கேபிள் மீது பி.கே.பி. வருத்தம்+ஒரு பெண்ணின் லட்சியம் 1 லட்சம் ஆண்கள்\nபெட்டிக்கடை- 3 யாருக்கு வெற்றி- புதிர் புது வீடு கட்டின ராமசாமி தன் வீட்டில மனைவி குழந்தைகள் அப்பா அம்மா ஆசைப் படி ஊஞ்சல் வாங்கி ...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nவைரமுத்துவின் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் -ஒரிஜினல் இதுதான்\nஅமர்க்களம் என்ற திரைப்படத்தில் ரவுடியாக நடிக்கும் அஜீத் உணர்ச்சி கொந்தளிப்புடன் பாடும் \"சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்\" என்...\n இன்னைக்கும் ஒரு கழுதைப் பதிவுதான். சீரியசான பதிவு இல்ல. ஜாலியா சிரிக்கலாம். கற்பனை குதிரைய, சாரி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t150466-topic", "date_download": "2020-01-21T20:58:27Z", "digest": "sha1:UW7VLNVAPNZR6VNUZUTTUYFNSHEIKCDV", "length": 29253, "nlines": 247, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கொடநாடு மர்ம மரணங்கள் பின்னணியில் எடப்பாடி பழனிசாமி?’ - தெஹல்கா ஆசிரியர் வெளியிட்ட வீடியோ", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» டெபிட் காட் -சாப்பிட்டது 4,181 ரூபாய்க்கு,இழந்தது 4,10,036 ரூபாய்\n» மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--\n» ஆறாத் துயரம் மாறாதோ \n» மங்கையர் திலகம் --நகைச்சுவைக்காக\n» கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்\n» வேலன்:-காமிக்ஸ் புத்தகங்களை படிக்க-comic book reader\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS\n» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி\n» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை\n» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.\n» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.\n» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..\n» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி\n» பெண் குழந்தைகளுக்கு மரியாதை\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3\n» ஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)\n» ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்\n» வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்\n» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது\n» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்\n» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்\n» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை\n» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]\n» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...\n» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\n» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)\n» அச்சம் என்பது மடமையடா\n» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்\n» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்\n» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு\n» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்\n» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix\n» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days\n» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது\n» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\n» யானை சிலை கோயில்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'\n» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை\n» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்\n» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........\n» இரட்டை வேடத்தில் யோகிபாபு\n» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்\nகொடநாடு மர்ம மரணங்கள் பின்னணியில் எடப்பாடி பழனிசாமி’ - தெஹல்கா ஆசிரியர் வெளியிட்ட வீடியோ\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகொடநாடு மர்ம மரணங்கள் பின்னணியில் எடப்பாடி பழனிசாமி’ - தெஹல்கா ஆசிரியர் வெளியிட்ட வீடியோ\nஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில்\nநிகழ்ந்த மர்ம மரணங்களுக்கு பின்புலமாக, தமிழக முதல்வர்\nஎடப்பாடி பழனிசாமி இருப்பதாக அதிர்ச்சி வீடியோ\nஇந்த வீடியோவை தெஹல்கா பத்திரிகையின் முன்னாள்\nஆசிரியர் மாத்யூ சாமுவேல் வெளியிட்டுள்ளார்.\nஜெயலலிதா மறைவுக்குப் பின், கொடநாடு எஸ்டேட்டில் நடந்த\nகாவலாளி கொலை மற்றும் கொள்ளை விவகாரம், பெரும்\nபரபரப்பைக் கிளப்பியது. அதில் கைது செய்யப்பட்ட\nஜெயலலிதாவின் முன்னாள் ஓட்டுநர் கனகராஜ், விபத்தில்\nமற்றொரு முக்கியக் குற்றவாளி சயான், கேரளாவில் தனது\nகுடும்பத்தோடு காரில் செல்லும்போது, விபத்துக்கு உள்ளானதில்,\nஅவரின் மனைவி விஷ்ணுப்ரியா, மகள் நீத்து ஆகியோர்\nஉயிரிழந்தனர். சயான் உயிர் பிழைத்தார்.\nஇவர்களைத் தவிர்த்து, கொடநாடு எஸ்டேட்டின் சிசிடிவி\nபராமரிப்பாளராக இருந்த தினேஷ் குமார், தற்கொலை செய்து\nகொண்டார். அடுத்தடுத்து நடந்த இந்த மர்ம மரணங்களின்\nபின்னணியில் யார் இருக்கிறார் என்பது பெரும் கேள்விக்\nஇந்நிலையில், பல காலமாக வாய் திறக்க மறுத்து வந்த\nசயான், தற்போது தெஹல்கா முன்னாள் ஆசிரியர்\nமாத்யூ சாமுவேலிடம் அளித்துள்ள வீடியோ வாக்குமூலத்தில்,\nஇந்தச் சம்பவங்களின் பின்னணியில் தமிழக முதல்வர்\nஎடப்பாடி பழனிசாமி இருப்பதாகக் கூறியுள்ளார்.\nஇது, தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், தெஹல்கா வீடியோவில் இருப்பது, உண்மையாக\nஇருக்க வாய்ப்புள்ளதாகக் கொடநாடு கிராம ஊராட்சியின்\nமுன்னாள் தலைவர் பொன்தோஸ் பேட்டி அளித்துள்ளார்.\nஇந்த தொடர் கொலைகளின் பின்னணி குறித்து, சி.பி.ஐ\nவிசாரிக்க வேண்டுமென்று முன்பே கோர��க்கை விடுத்தவர்,\nநீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளரும் முன்னாள் அரசுக்\nஅவர் நம்மிடம் கூறுகையில், ``கொடநாடு எஸ்டேட்டில் நடந்த\nகொள்ளை சம்பவத்தின்போது ஒரு காவலாளி கொலை, அதை\nதொடர்ந்து, அங்கே கம்யூட்டர் பிரிவில் வேலை பார்த்த இளைஞர்\nஒருவர் திடீர் தற்கொலை, ஜெயலலிதாவின் முன்னாள் கார்\nடிரைவர் சேலம் மாவட்டம் எடப்பாடி ஏரியாவில் கார் விபத்தில்\nமர்ம மரணம், கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த சயானும்\nகார் விபத்தில சிக்கினார். அவரின் மனைவி, மகள் இறந்தனர்.\nபடுகாயங்களுடன் உயிர்பிழைத்தார் சயான். கனகராஜ்\nசொல்லி 10 பேர்களுடன் வந்து கொள்ளை சம்பவத்தை\nஇதை ஆரம்பத்திலிருந்தே கொள்ளை சம்பவமாகத்தான்\nஇதில் எங்களுக்கு உடன்பாடில்லை. `உண்மையில் நடந்தது\nஎன்ன என்பது பற்றி முழுமையான சி.பி.ஐ விசாரணை நடத்த\nவேண்டும்’ என்று நாங்கள் அப்போதே வலியுறுத்தினோம்.\nதற்போது சயான், டெஹல்கா பத்திரிகையின் முன்னாள்\nஆசிரியர் மாத்யூவிடம் கூறிய தகவல்களைக் கேள்விப்பட்டு\nஅதிர்ந்தேன். இப்போதும் நாங்கள் சி.பி.ஐ விசாரணை நடத்தி\nஉண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன்\nநிற்க வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்’’\nஇந்த வீடியோ கிளப்பியிருக்கும் அதிர்வுகள், எதிர்வரும்\nதேர்தலிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.\nஅதனால், சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுவதும்\nதற்போதைய நிலையில், அ.தி.மு.க-வுக்கு எதிராகப் பரப்புரை\nமேற்கொள்ள எதிர்க்கட்சிகளுக்கு ‘வெயிட்டான மேட்டர்’\nசிக்கியுள்ளது. கூடுதல் சீட்டுகளை மிரட்டிப் பெறுவதற்கு,\nபி.ஜே.பி-க்கும் இன்னொரு துருப்புச்சீட்டு கிடைத்துள்ளது.\nஆளும் கட்சி இதை எப்படி எதிர்கொள்ளப்போகிறது\nஎன்பதைத்தான் தமிழகமே உன்னிப்பாகப் பார்த்துக்\nசேவியர் செல்வக்குமார் சேவியர் செல்வக்குமார்\nRe: கொடநாடு மர்ம மரணங்கள் பின்னணியில் எடப்பாடி பழனிசாமி’ - தெஹல்கா ஆசிரியர் வெளியிட்ட வீடியோ\nஇந்நிலையில் இது தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.\nஅப்போது எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-\nகொடநாடு சம்பவத்தும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நேரடியாக எங்களை எதிர்கொள்ள முடியாமல் தவற��ன தகவலை பரப்புகின்றனர். கொடநாடு கொள்ளை விவகாரம் தொடர்பாக வெளியான வீடியோ ஆதாரத்தில் கூறப்பட்டவை உண்மையில்லை. தவறான செய்தி வெளியிட்டவர்கள், அதன் பின்புலத்தில் இருப்பவர்கள் விரைவில் கண்டறியப்படுவர்.\nகுறுக்கு வழியை கையாண்டு அ.தி.மு.க அரசை யாராலும் கவிழ்க்க முடியாது. கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொடநாடு கொள்ளை குறித்த வீடியோ தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முழுமையாக விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும்.\nRe: கொடநாடு மர்ம மரணங்கள் பின்னணியில் எடப்பாடி பழனிசாமி’ - தெஹல்கா ஆசிரியர் வெளியிட்ட வீடியோ\nஎன்ன குழப்பமோ. ஒன்டி கட்டைக்கு ஏனெய்யா இவ்லோ பெரிய பங்ளா.ஆடம்பரம் என்றும் அழிவை நோக்கியே பயணிக்கும்.\nஅளவோடு பெற்றுவளமோடு வாழ்கன்னு பெரியவங்க சொன்னதை கொஞ்சமாவது யோசிக்கனுங்க.\nRe: கொடநாடு மர்ம மரணங்கள் பின்னணியில் எடப்பாடி பழனிசாமி’ - தெஹல்கா ஆசிரியர் வெளியிட்ட வீடியோ\nதற்போதைய நிலையில், அ.தி.மு.க-வுக்கு எதிராகப் பரப்புரை\nமேற்கொள்ள எதிர்க்கட்சிகளுக்கு ‘வெயிட்டான மேட்டர்’\nசிக்கியுள்ளது. கூடுதல் சீட்டுகளை மிரட்டிப் பெறுவதற்கு,\nபி.ஜே.பி-க்கும் இன்னொரு துருப்புச்சீட்டு கிடைத்துள்ளது.\nRe: கொடநாடு மர்ம மரணங்கள் பின்னணியில் எடப்பாடி பழனிசாமி’ - தெஹல்கா ஆசிரியர் வெளியிட்ட வீடியோ\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aangilam.org/2008/11/common-nounsproper-nouns.html", "date_download": "2020-01-21T21:12:14Z", "digest": "sha1:A3XFTGVGG5VZWEEQYVWGISJFZ5PD5TI7", "length": 22231, "nlines": 340, "source_domain": "www.aangilam.org", "title": "ஆங்கிலம் - Learn English grammar through Tamil: ஆங்கிலப் பெயர்சொற்கள் அட்டவணை (Common Nouns/Proper Nouns)", "raw_content": "\nஆங்கிலப் பெயர்சொற்கள் அட்டவணை (Common Nouns/Proper Nouns)\nமக்கள், இடங்கள், பொருற்கள் போன்ற பெயர்கள் \"பொதுவானப் பெயர்சொற்கள்\" ஆகும். தனிப்பட்ட ஒரு நபரையோ, குறிப்பிட்ட ஓர் இடத்தையோ, பொருளையோ இந்த பொதுவானப் பெயர்சொற்கள் குறிப்பதில்லை.\nமுக்கியமாக ஒரு வாக்கியத்தின் ஆரம்பமாகவும் தலையங்கமாகவு��் எழுதும் பொழுதைத் தவிர இப்பொதுவானப் பெயர்சொற்களின் முதல் எழுத்து எந்த இடத்திலும் கெப்பிட்டல் எழுத்துக்களில் எழுதுவதில்லை.\nஅநேகமாக இந்த பொதுவான பெயர்சொற்களுடன் a, an, the போன்ற முன்னொட்டுகள் இணைந்து வரும்.\nகுறிப்பிட்ட ஒரு பொருளுக்கோ, இடத்துக்கோ, மனிதனுக்கோ உரித்தான பெயர்களை குறிப்பிட்டுக் காட்டும் பெயர்களையே \"உரித்தானப் பெயர்சொற்கள்\" என்று அழைக்கப்படுகின்றது.\nஇப் பெயர்சொற்கள் ஒரு வாக்கியத்தில் எப்பகுதியில் வந்தாலும் அதன் முதல் எழுத்து கெப்பிட்டல் எழுத்திலேயே வரும் என்பதை கவனத்தில் கொள்க.\n4 Mississippi river மிஸ்ஸிசிப்பி ஆறு\n5 4th of July யூலை நான்காம் திகதி\n11 Kilinochchi central college கிளிநொச்சி மத்திய கல்லூரி\n13 Pandian store பாண்டியன் பண்டகச்சாலை\n24 IFC Tower ஐஎவ்சி கட்டிடம்\nஇப்பொழுது கீழேயுள்ள அட்டவணையைப் பாருங்கள். இதில் பொதுவானப் பெயர்சொற்கள், உரித்தானப் பெயர்சொற்கள் இரண்டுக்கும் இடையிலான வேறுப்பாட்டை மிக எளிதாக விளங்கிக்கொள்ளலாம்.\nமனிதன், இடம், பொருள் போன்றவை பொதுவானப் பெயர்ச்சொற்கள் என்றால், அந்த மனிதனின், இடத்தின்,பொருளின், உரித்தான பெயர்களை குறிப்பிட்டுக் காட்டும் பெயர்களே 'உரித்தானப் பெயர்சொற்கள்' என்றழைக்கப்படுகின்றது.\n\"நடிகர்\" என்பது பொதுவானப் பெயர்சொல் என்றால், அந்த நடிகருக்கு உரித்தானப் பெயர் \"கமலஹாசன்\" என்பதாகும். மேலும் அட்டவணையைப் பார்க்கவும்.\nமற்ற பெயர்சொற்களின் அட்டவணைகளையும் விரைவில் தருகின்றோம்.\nஆங்கிலப் பெயர்சொற்களின் பிரிவுகள் (Nouns) இங்கே சொடுக்கிப் பார்க்கலாம்.\nஅன்புடன் அருண் Download As PDF\nமகிழ்ச்சி .. மிக்க மகிழ்ச்சி .. தங்களுடைய செயல் நிறைவாக இருக்கிறது\nஇப்போதுதான் உங்க பக்கத்தை கண்டு பிடித்தேன்.\nபிரமாதம். எங்களுக்கு தேவையான-சும்மா தேவையானதல்ல--மிக..மிக..மிக..முக்கிய தேவையான பாடம் மிக எளிமையான் விளக்க முறையில்...\nநான் எப்படி தாங்ஸ் சொல்வதென்று தெரியவில்லை.\nஉங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்\nஉங்கள் அனைவரதும் கருத்துப் பகிர்வுக்கு நன்றிகள்\nஇப்போதுதான் உங்க பக்கத்தை கண்டு பிடித்தேன்.\nபிரமாதம். மிக..மிக..மிக..முக்கிய தேவையான பாடம் மிக எளிமையான் விளக்க முறையில்...\nஇதன் உதவியுடன் எங்கள் கிராமத்து குழந்தகளுக்கு ஆங்கில இலக்கண வகுப்பு சொல்லிதருகிறேன்\nஉங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்\nபாடங்களை மின்னஞ்சல் ஊடாகப் பெறுங்கள்.\nஆங்கில பாடப் பயிற்சி 01\nஆங்கில பாடப் பயிற்சி 02\nஆங்கில பாடப் பயிற்சி 03\nஆங்கில பாடப் பயிற்சி 04\nஆங்கில பாடப் பயிற்சி 05\nஆங்கில பாடப் பயிற்சி 06\nஆங்கில பாடப் பயிற்சி 07\nஆங்கில பாடப் பயிற்சி 08\nஆங்கில பாடப் பயிற்சி 09\nஆங்கில பாடப் பயிற்சி 10\nஆங்கில பாடப் பயிற்சி 11\nஆங்கில பாடப் பயிற்சி 12\nஆங்கில பாடப் பயிற்சி 13\nஆங்கில பாடப் பயிற்சி 14\nஆங்கில பாடப் பயிற்சி 15\nஆங்கில பாடப் பயிற்சி 16\nஆங்கில பாடப் பயிற்சி 17\nஆங்கில பாடப் பயிற்சி 18\nஆங்கில பாடப் பயிற்சி 19\nஆங்கில பாடப் பயிற்சி 20\nஆங்கில பாடப் பயிற்சி 21\nஆங்கில பாடப் பயிற்சி 22\nஆங்கில பாடப் பயிற்சி 23\nஆங்கில பாடப் பயிற்சி 24\nஆங்கில பாடப் பயிற்சி 25\nஆங்கில பாடப் பயிற்சி 26\nஆங்கில பாடப் பயிற்சி 27\nஆங்கில பாடப் பயிற்சி 28\nஆங்கில பாடப் பயிற்சி 29\nஆங்கில பாடப் பயிற்சி 30\nஆங்கில பாடப் பயிற்சி 31\nஆங்கில பாடப் பயிற்சி 32\nஆங்கில பாடப் பயிற்சி 33\nஉடல் உறுப்புகள் Body parts\nஇத்தளத்திற்கு இணைப்பு வழங்குவதன் மூலம், ஆங்கிலம் கற்க விரும்பும் ஆர்வலர்களுக்கு நீங்களும் உதவலாம். கீழே உள்ள நிரல் துண்டை வெட்டி உங்கள் வார்ப்புருவில் (Cut > Paste) ஒட்டிவிடுங்கள். நன்றி\nஇந்த ஆங்கிலம் (AANGILAM) வலைத்தளத்தின், ஆங்கில பாடப் பயிற்சிகள் பலருக்கும் பயன்படவேண்டும் எனும் நன்நோக்கிலேயே பதிவிடப்படுகின்றன. இத்தளத்திற்கு நீங்கள் இணைப்பு வழங்குதல் மிகவும் வரவேற்கத்தக்கது. அது, ஆங்கிலம் அத்தியாவசியமாகிவிட்ட இக்காலக்கட்டத்தில் மேலும் பலருக்கு ஆங்கிலம் கற்றிட நீங்களும் உதவியதாக இருக்கும். அதேவேளை இத்தளத்தின் பாடப் பயிற்சிகளை பத்திரிக்கைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள், வலைப்பதிவுகள், மன்றங்கள், கருத்துக்களங்கள் போன்றவற்றில் நீங்கள் அறிமுகப் படுத்த விரும்புவதாயின், பாடத்தின் ஒரு பகுதியை மட்டும் இட்டு, குறிப்பிட்ட பாடத்திற்கான (URL) இணைப்பு வழங்குதல் நியாயமான செயற்பாடாகக் கருதப்படும். இணைய வழி அல்லாத செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் என்றால் கட்டாயம் எமது வலைத்தளத்தின் பெயரை www.aangilam.org குறிப்பிடல் வேண்டும். அத்துடன் (aangilam AT gmail.com) எனும் எமது மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அல்லது குறிப்பிட்ட பாடத்தில் பின்னூட்டம் ஊடாகவோ அறியத்தருதல் வரவேற்கப்படுகின்றது. அவ்வாறின்றி, பாடங்களை முழுதுமாக வெட்டி ஒட்டி, உள்ளடக்கங்களை மாற்றி பதிவிடல்/மீள்பதிவிடல்; நூல், மின்னூல், செயலி வடிவில் வெளியிடல் போன்றவை உள்ளடக்கத் திருட்டாகும். எனவே அவ்வாறு செய்யாதீர்கள். மேற்கூறியவை மட்டுமன்றி, எமது எழுத்துமூல அனுமதியின்றி, எவரும் எவ்விதமான வணிகப் பயன்படுத்துதலும் கூடாது. மேலும் இப்பாடங்கள் மேலும் மேம்படுத்தப்பட்ட நிலையில் (விடுப்பட்ட பாடங்களுடன்) நூல் வடிவில் விரைவில் வெளிவரும் என்பதனை அறியத் தருகின்றோம். அப்போது, அந்நூல் தொடர்பான அறிவித்தலை இத்தளத்தின் முகப்பில் காணலாம். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-01-21T19:37:59Z", "digest": "sha1:O63HGK7NF4QWBYFXC27YZNHVPHRAMTLW", "length": 36893, "nlines": 345, "source_domain": "www.akaramuthala.in", "title": "பாவம் வைகோ! - இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 மார்ச்சு 2019 4 கருத்துகள்\nகழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக ம.தி.மு.க.வை வைகோவே ஆக்குகிறார்.\nபிற கட்சித் தலைவர்களாலும் பாராட்டப் பெறுபவர் வைகோ. மக்கள் நலன்களுக்காகத் துணிந்து போராடுபவர் புரட்சிப்புயல் என அழைக்கப்பெறும் வைகோ.\nநாடாளுமன்றத் தேர்தல்களில் 1998, 1999, 2004 ஆம் ஆண்டுகளில் முறையே 3,4, 4 தொகுதிகளில் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. 2006இல் சட்டமன்றத்தேர்தல்களில் போட்டியிட்டு 6 இடங்களை வென்றது. ஆனால், 2016 இல் ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை. என்றாலும் உலக அளவிலான அவர் மீதான மதிப்பு குறையவில்லை. இருப்பினும் அவர் கட்சிக்கு ஒற்றைத் தொகுதி மட்டும் அளிக்கப்பட்டுள்ளது.\nமுந்தைய தேர்தல் முடிவுகளின்படி முடிவெடுப்பதாக இருந்தாலும் இது பொருந்தாது. ஏனெனில் முந்தைய தேர்தலில் மண்ணைக் கெளவினாலும் அடுத்த தேர்தலில் முழு வெற்றி பெறுவது தேர்தலில் வழக்கமே\nசாதிக் கட்சிகளுக்குச் சில இடங்களில் கணிசமான ஆதரவு உள்ளது. ம.தி.மு.க.விற்கான மக்கள் ஆதரவு அதனை விட மிகுதியாக இருந்தாலும் பரவலாக உள்ளது. எனவேதான், சில இடங்களில் ஆதரவு உள்ள கட்சிகளுக்குக் கூடுதல் இடங்கள் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் நாடு முழுவதும் பரவலாக உள்ள வாக்கு வங்கியால் கூட்டணிக்கட்சிகளுக்குப் பயன் கிடைப்பது கருதிப்பார்க்கப்படவில்லை.\nஉண்மையில் இந்த நிலை வந்ததற்குக் காரணம் வைகோவின் அடிமைத் தனமே தொடக்கத்திலேயே வைகோ தாலினை எப்படியும் முதல்வராக்கித் தீருவேன் என உறுதி மொழிப் பத்திரம் அளித்து விட்டார். பெட்டியில் இடத்திற்காகத் துண்டு போட்டு விட்டதாக அவர் எண்ணியிருக்கலாம். ஆனால், ஆதரவு உறுதிப்பாட்டைத் தரும் அவர் குறித்துக் கவலைப்படத் தேவையில்லையே தொடக்கத்திலேயே வைகோ தாலினை எப்படியும் முதல்வராக்கித் தீருவேன் என உறுதி மொழிப் பத்திரம் அளித்து விட்டார். பெட்டியில் இடத்திற்காகத் துண்டு போட்டு விட்டதாக அவர் எண்ணியிருக்கலாம். ஆனால், ஆதரவு உறுதிப்பாட்டைத் தரும் அவர் குறித்துக் கவலைப்படத் தேவையில்லையே யாருக்கு ஆதரவு என அலை பாய்பவர்களைத்தானே பிடித்துப் போட வேண்டும். எனவேதான் அவருக்கு ஒற்றைத் தொகுதி மட்டும்.\nம.தி.மு.க.வில் வைகோ போன்றே பிற தலைவர்களும் நாடாளுமன்றத்திற்குச் செல்வது தமிழ்நாட்டிற்கு நல்லது என்ற எண்ணம் கூட்டணித் தலைமைக்கு இல்லை. அப்படி இருந்தது என்றால் 5 தொகுதிகளையாவது ஒதுக்கி யிருக்கும். முன்பு ஒரு தொகுதி குறைந்ததற்கே போர்க்குரல் கொடுத்துப் பின்னர், பா.ச.க. விட்டுத் தர முன்வந்த பொழுது வேண்டா என மறுத்த தன் மதிப்பு உணர்வினர் வைகோ. தேர்தலில் கூட்டணிப் பேரத்தில் ஒதுக்கப்படுவதாக உணர்ந்து சட்டமன்றத் தேர்தலிலேயே போட்டியிடாமல் ஒதுங்கிய தன் மான உணர்வினர் வைகோ.\nவைகோ மிகுதியாக உணர்ச்சி வயப்படுபவராக இருப்பதால் இன்றைக்கு இந்த நிலை. சூழ்நிலை மாறும் பொழுது முடிவை மாற்றுவது தவறல்ல. எனவே, வைகோ, ம.தி.மு.க. போட்டியிடும் ஈரோட்டுத் தொகுதியில் மட்டும் முழுக் கவனம் செலுத்தி மிகுதியான வேறுபாட்டில் வெற்றியை ஈட்ட வேண்டும். நாடு முழுவதும் உள்ள ம.தி.மு.க. பொறுப்பாளர்களையும் தொண்டர்களையும் ஈரோட்டில் குவித்து மக்கள் ஆதரவை முழுமையாகப் பெறும் வகையில் செயல்பட வேண்டும்.\nகூட்டணி என்று சேர்ந்து விட்டதால், பா.ச.க. போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் அதற்கு எதிராகப் போட்டியிடும் கூட்டணிக் கட்சிகளுக்காகப் பரப்புரை மேற்கொள்ள வேண்டும். பரவலாகப் பரப்புரை மேற் கொள்ளாமைக்குக் காரணம் கேட்டால் கட்சித் தொண்டர்களின் வருத்தத்தைப் போக்க அப்பொழுதுதான் முடியும் என்பதை விளக்க வேண்டும்.\nம.தி.மு.வின் சின்னமான பம்பரம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் போட்டியிட வேண்டுமே தவிர, உதயசூரியனில் போட்டியிடக் கூடாது. ஒருவேளை ம.தி.மு.க. உதய சூரியனில் போட்டியிடும் நிலை வந்தால், இது வரை அவர் கட்சி நடத்தியதில் பயனில்லை. தோல்வியை ஒப்புக்கொண்டு அவரவர் விரும்பிய கட்சியில் இணையவும் அல்லது ஒதுங்கவும் வழிவிட்டு ம.தி.மு.க.விற்கு மூடுவிழா நடத்த வேண்டும். அவர் தேர்தலில் போட்டியிடா இயக்கங்கள் போல் செயல்பட்டுப் பொதுவான தலைவராக உயர வேண்டும்.\nமக்கள் பாதிப்புறும் போதெல்லாம் வெற்றுக் குரல் கொடுக்காமல் போராடும் போராளிச் செம்மல் வைகோ, உள்ளத்தில் வருத்தத்தை மூடி வைத்துக் கொள்ளக் கூடாது. இந்திய அளவிலும் தமிழகக் கட்சித் தலைவர்களில் பிற கட்சித்தலைவர்களின் நன் மதிப்பு பெற்றவர் வைகோ ஒருவர் மட்டுமே தமிழீழத்திற்குக் குரல் கொடுப்பதால் உலகத் தமிழர்களின் தலைவராக உயர்ந்துள்ள அவர், தாய்த் தமிழகத்தில் குன்றிப்போய்க் காட்சி அளிக்கக் கூடாது. இப்போதைய கூட்டணியில் இருந்து விலகி அ.ம.மு.க. உடன் கூட்டணி கண்டாலும் தவறில்லை.\nஎனினும் அதை நாணயக் குறைவாகக் கருதினால், பரப்புரைப் பணிகளில் முதலில் கூறியவாறு வரம்பு வைத்துக் கொள்ள வேண்டும்.\nதுடிப்பாகச் செயல்படும் தி.மு.க.தலைவர் தாலின் 3 தொகுதிகளாவது கொடுத்தால், அதுதான் கட்சியின் தன்மானத்தைக் காக்கும் செயல் என்பதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப மேலும் 2 தொகுதிகளை ஒதுக்கினால் மட்டுமே நாடு முழுவதுமான பரப்புரையை மேற்கொள்ள வேண்டும். அல்லது கூட்டணி மேடைகளில் கட்சிப் பொறுப்பாளர்களைக் கூட ஏற்றக் கூடாது.\nகூட்டணிப் பரப்புரையில் இடம் பெறாவிட்டால் கூட்டணிக்கட்சிகளின் வாக்கு கிடைக்காமல் போகும் சூழல் வந்தால் பாசக போட்டியிடும் தொகுதிகளிலும் பரப்புரை மேற்கொள்ளக் கூடாது. முழு வீச்சில் ஈரோட்டில் மட்டும் களங்காண வேண்டும்.\nதி.மு.க. கூட்டணிக்கு எதிரான கருத்து அல்ல இது. ம.தி.மு.க. ஆதரவாளர்கள் கருத்தை எதிரொலிக்கும் வழிகாட்டுரையே இது. இதனால் தி.மு.க.கூட்டணி வலுவான நிலைக்கு மாறும்.\nபிரிவுகள்: இதழுரை, இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை, தேர்தல் Tags: Ilakkuvanar Thiruvalluvan, பாவம் வை��ோ\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\n (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇன்னும் எத்தனை சொற்களின் ‘சோலியை முடி’ப்பார்கள் – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - மார்ச்சு 19th, 2019 at 7:04 பிப\nவைகோ அவர்களுக்கு ஒரே ஒரு தொகுதியா மிகவும் இழிவு இது நான் செய்திகளை அன்றாடம் கவனிப்பதில்லை. துவக்கத்தில் இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்படுவதாகத்தான் பேசப்பட்டது. அதுவே மிகவும் குறைவு என்றுதான் நினைத்தேன். இப்பொழுது போனால் போகட்டும் என்பது போல் ஒற்றைத் தொகுதியை மட்டும் கொடுத்திருப்பது வேண்டுமெனவே அவரைக் கீழ்மைப்படுத்தும் முயற்சியே அன்றி வேறில்லை. எப்படியும் அவர் பா.ச.க. பக்கம் போக மாட்டார்; தனியாகவும் நிற்க இயலாது என்பதால் என்னை விட்டால் உனக்கு வேறு போக்கிடம் இல்லையன்றோ என்கிற திமிரில் இப்படி நடத்துகிறார் ஸ்டாலின். இதற்கு வைகோ பேசாமல் இந்தத் தேர்தலைப் புறக்கணித்தே விடலாம்.\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மார்ச்சு 20th, 2019 at 5:51 பிப\nமாநிலங்களவையில் ஓர் உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பதாகவும் ஒப்பந்தம். எனினும் அதனை ஒரு பொருட்டாகக் கருதக் கூடாது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - மார்ச்சு 23rd, 2019 at 3:39 பிப\nஇன்றிருக்கும் நிலைமையில் வைகோ அவர்கள் எதற்கும் வளைந்து கொடுத்துப் போகக்கூடியவராகத்தான் தென்படுகிறார் ஐயா கடந்த சட்டமன்றத் தேர்தலில் அவர் மூன்றாவது கூட்டணி அமைத்தது வரலாறு காணாத சிறப்பான முயற்சி கடந்த சட்டமன்றத் தேர்தலில் அவர் மூன்றாவது கூட்டணி அமைத்தது வரலாறு காணாத சிறப்பான முயற்சி ஆனால் மக்கள் அதற்கு அளித்த தோல்வி அவரை மிகவும் பாதித்து விட்டது என நினைக்கிறேன்.\nஇ.பு.ஞானப்பிரகாசன் - மார்ச்சு 23rd, 2019 at 3:36 பிப\n தாங்கள் கூறியதை ஏற்றுக் கொண்டிருக்கிறார் வைகோ அவர்கள். முதலில் “சின்னம் கிடைக்காவிட்டால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது குறித்துப் பரிசீலிக்கப்படும்” என்றவர், தாங்கள் எழுதிய மேற்படி கட்டுரைக்குப் பிறகு “தனிச் சின்னத்தில்தான் போட்டி” என்று முடிவாக அறிவித்திருக்கிறார்.\nதங்கள் எழுத்தின் செல்வாக்கு என்ன என்பதை என்னைப் போன்றோர் பலர் ஏற்கெனவே அறிவோம். அதை இக்கட்டுரை மீண்டும் நிலைநாட்டியுள்ளதோடு நம் ‘அகரமுதல’ இதழில் செல்வாக்கையும் உறுதிப்படுத்தியுள்ளது. மிக்க மகிழ்ச்சி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« செம்மொழி விருது – தமிழ்ப்புலமையாளர்களைத் தேர்ந்தெடுக்கத் தமிழறிவு தேவையில்லையா\nதேர்தல் ஆணையம் கோரும் உறுதிமொழி சட்டத்திற்குப் புறம்பானது\nதமிழ் மொழியைத் தமிழால் வளப்படுத்துவோம்\nவண்டமிழறிஞர் வளனரசு வாழிய வாழியவே\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி- இ.பு.ஞானப்பிரகாசன் இல் தி.ஈழக்கதிர்\nகலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இல் தங்கவேலு\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இ���க்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\nதங்கவேலு - மொழிக்கு எழுத்துருக்கள் எப்படி அமைகிறது என்ற உருவா...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/", "date_download": "2020-01-21T20:46:34Z", "digest": "sha1:V3JPXV2WDC3EYFZZ5USWLL6E6I5NRP37", "length": 12526, "nlines": 133, "source_domain": "www.jaffnajournal.com", "title": "Jaffna Journal – Jaffna News -Today Jaffna News -Tamil News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம்", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nயாழ்.பல்கலைக்கழக கல்லுாரி மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்\n‘முஸ்லிம் குடியேற்றத்தை அனுமதியோம்’: யாழில் காணி அளவீடு தடுத்து நிறுத்தப்பட்டது\nபெயர்ப்பலகையில் முதலிடத்திலிருந்த தமிழ்மொழி இரண்டாவது இடத்துக்கு மாற்றம்\nஇறக்குமதியாகும் பால்மா வகைகளால் ஆபத்து\nகடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை முயற்சி\nதமிழ் மக்களை பாதுகாக்கின்ற பொறுப்புக்களை இந்தியா மேற்கொள்ளும் என்பதை நாங்கள் நம்புகின்றோம் ; மாவை\nயாழ்.பல்கலைக்கழக கல்லுாரி மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்\n‘முஸ்லிம் குடியேற்றத்தை அனுமதியோம்’: யாழில் காணி அளவீடு தடுத்து நிறுத்தப்பட்டது\nதிருட்டுக் குற்ச்சாட்டில் பொலிஸாரால் அழைத்துச்செல்லப்பட்ட மகன் எங்கே மனித உரிமை ஆணைக்குழுவில் தாய்\nவடக்கில் புதிய மாற்றணி தயாராகிறது. நீதியரசர் விக்கினேஸ்வரன் பாராளுமன்ற தேர்தலில் குதிக்கிறார்.ரெலோவும் இணைகிறது\nநடைபெற்று முடிந்த சனாதிபதித்தேர்தலை அடுத்து வரவுள்ள பாராளுமன்ற தேர்தலை குறிவைத்து நிறுத்திவைக்கப்பட்டிருந்த மாற்றணி அரசியல் மீண்டும் சூடுபிடித்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில்...\nவடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கி (NCDB) ஆரம்பிக்க ஆளுநர் சுரேன் ராகவன் நடவடிக்கை\nஆணையாளர் கையெழுத்திடாத ஸ்மாட் போல்கள் தொர்பிலான ஒப்பந்தம் வலிதற்றது அவை சிமாட்போல்களே அல்ல – வரதராஜன் பார்த்திபன்\nகன்னியாவில் சர்ச்சைக்குரிய இடத்தில் எந்தவித புதிய விகாரை கட்டுமானப்பணிகளும் நடைபெற இடை நிறுத்தம்.\nஇறக்குமதியாகும் பால்மா வகைகளால் ஆபத்து\nஇறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளில் தேங்காயிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பாம் எண்ணெய் கலக்கப்படுவதாக மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் பொதுமக்களை...\n100,000 வேலைவாய்ப்பு விண்ணப்ப படிவமும், முழு விபரமும் வெளியானது\nதமிழர் வரலாற்றைப் பறைசாற்றும் அரும்பொருள் காட்சியகம் யாழ்ப்பாணத்தில் அமைப்பு\n100,000 வேலைவாய்ப்பு: 20ம் திகதிக்கு முன் விண்ணப்படிவம்\nகடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை முயற்சி\nயாழ்ப்பாணத்தில் கடன் தொல��லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளனர். இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....\n, அவர்களுக்கு மரண சான்றிதழ் – ஜனாதிபதி\nதமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் – இரா.சம்பந்தன்\nகடந்த அர­சாங்­கத்­தின் என்­ரர்­பிரைஸ் ஸ்ரீலங்கா கடன் திட்டம் இரத்து\nதனிக்கொடி, தனி பாஸ்போர்ட் என புதிய தனிநாட்டை உருவாக்கி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நித்யானந்தா\nதனிக்கொடி, தனி பாஸ்போர்ட் என புதிய தனிநாட்டை உருவாக்கி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள சாமியார் நித்யானந்தா. தென் அமெரிக்க...\nபறக்கும் தட்டில் 35.4 கி.மீ பறந்த மனிதன்\nஅநீதிகளுக்கு எதிராகவே விடுதலைப் புலிகள் வீரியமான தற்கொலை தாக்குதலை நடத்தினர் – இம்ரான் கான்\nசீ.வீ.கே. சிவஞானம் ஜனாதிபதிக்கு கடிதம்\nதுருவமயப்பட்டுள்ள சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களையும் மிகத்துரிதமாக ஒன்றிணைக்கும் சவாலுக்குத் தாங்கள் முகம் கொடுக்கின்றீர்கள். இந்த தேசிய அவசியத் தேவையின் முயற்சியில் தாங்கள்...\nகூட்டமைப்பிடம் ஆதரவு கோரும் அரசியல் தலைவர்களுக்கு சி.வி.கே. முக்கிய அறிவுறுத்தல்\n13 ஆவது திருத்தச்சட்டம் வலுவற்றது என்பதை நீதிமன்றத் தீர்ப்பு உணர்த்தியுள்ளது –சி.வி.விக்னேஸ்வரன்\nடெனீஸ்வரனை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியமை தவறு\nஹப்புத்தளை விமான விபத்து ; காரணத்தை கண்டறிய சிறப்புக் குழு நியமனம்\nவிமான படைக்கு சொந்தமான விமானம் ஒன்று ஹப்புத்தளை பகுதியில் வீழ்ந்து நொறுங்கிய விபத்துக்குள்ளாகியமை தொடர்பில் ஆராய விமானப் படைத் தளபதியின் அறிவுத்தலின் கீழ்...\nகொழும்பில் மீண்டும் காற்று மாசு – மக்களுக்கு அவசர எச்சரிக்கை\nசாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மருத்துவச் சான்றிதழ் பெற அதிவேக ‘Fast Track System’ முறை\nகொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு கட்டணம்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthiraiulagam.com/lyrics/sri.html", "date_download": "2020-01-21T19:31:21Z", "digest": "sha1:MVNO2MPQ3C222DKMV4XMI4QGO6EB7NAW", "length": 12648, "nlines": 184, "source_domain": "www.tamilthiraiulagam.com", "title": "ஸ்ரீ வரிசையில் தொடங்கும் பாடல்கள் - தமிழ் திரைப்படப் பாடல் வரிகள் - Tamil Film Song Lyrics - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nசைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்\nசெய்திகள் | திரைப்படங்கள் | பிரபலங்கள்\nதமிழ் திரைப்பட பாடல் வரிகள்\nஸ்ரீ வரிசையில் தொடங்கும் பாடல்கள்\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nபுதிதாக வெளியிடப்பட்ட பாடல் வரிகள்\nசெந்தாழம் பூவில் - முள்ளும் மலரும் (1978)\nஇளமை இதோ இதோ - சகலகலா வல்லவன் (1982)\nஎன் கண்மணி உன் காதலி இளமாங்கனி - சிட்டுக்குருவி (1978)\nஏ பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் - பியார் பிரேமா காதல் (2018)\nவாயாடி பெத்த புள்ள - கனா (2018)\nபூ போலே உன் புன்னகையில் - கவரிமான் (1979)\nஎன் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\nமருதமலை மாமணியே - தெய்வம் (1972)\nஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\nசிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள் அட்டவணை\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத் தகவல்கள்\nசெக்கச் சிவந்த வானம் (2018)\nதாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்) (1943)\nவேதவதி அல்லது சீதா ஜனனம் (1941)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nபுதிதாக வெளியிடப்பட்ட பாடல் வரிகள்\nசெந்தாழம் பூவில் - முள்ளும் மலரும் (1978)\nஇளமை இதோ இதோ - சகலகலா வல்லவன் (1982)\nஎன் கண்மணி உன் காதலி இளமாங்கனி - சிட்டுக்குருவி (1978)\nஏ பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் - பியார் பிரேமா காதல் (2018)\nவாயாடி பெத்த புள்ள - கனா (2018)\nபூ போலே உன் புன்னகையில் - கவரிமான் (1979)\nஎன் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\nமருதமலை மாமணியே - தெய்வம் (1972)\nஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\nசிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\n108 திவ்ய தேச உலா - பாகம் 1\nவேகமாகப் படிக்க சில எளிய உத்திகள்\nவெண்முரசு : நீலம் (செம்பதிப்பு)\nசீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள்\nஅபிராமி ராமநாதன் | அர்ஜுமன் | ஆண்ட்ரியா | இளையராஜா | உதயநிதி ஸ்டாலின் | கமல் ஹாஸன் | கௌதம் கார்த்திக் | சுசீந்திரன் | சூர்யா | தனுஷ் | பாக்யராஜ் | பா.ரஞ்சித் | ஏ.ஆர்.ரஹ்மான் | விஷால் | ஸ்ரேயா சரண்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஇக பர இந்து மத சிந்தனை\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 தமிழ்திரைஉலகம்.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?rip=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2", "date_download": "2020-01-21T20:41:24Z", "digest": "sha1:DHOCQCBZLQF4FVSHUKTPJ4MNHFKKNG3K", "length": 17450, "nlines": 193, "source_domain": "yarlosai.com", "title": "திரு சிதம்பரப்பிள்ளை வேலாயுதப்பிள்ளை (சிவம்)", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nவட்ஸ் அப் பயனாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி…வட்ஸ் அப் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு..\nஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக ஃபேஸ்புக்கை முந்திய கூகுள்\nபேஸ்புக் மூலம் இருமுறை பணத்தை இழந்த நபர்: உங்களுக்கும் இப்படி நடக்கலாம்\nஇன்ஸ்டாகிராம் குறுந்தகவல்களை கணினியில் இயக்குவது எப்படி\nWhatsApp வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சி தரும் அறிவிப்பு…பல லட்சம் கைப்பேசிகளில் சேவைகள் நிறுத்தம்..\nஓடும் விமானத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கதிமின்னல் வேகத்தில் உயிரை காப்பாற்றிய 6 வயது மகள்\nபேஸ்பு���் மெசஞ்சரை பயன்படுத்தும் பயனர்களுக்கு முக்கிய செய்திகள் \nதன்னம்பிக்கையும், தைரியமும் தரும் வாராகி அம்மன் மூல மந்திரம்\nதைப் பொங்கல் வைக்க உகந்த நேரம்\nஇன்றைய ராசிபலன் – 07.01.2020\n இணையத்தில் வேகமாக வைரலாகும் ஐயப்பன் புகழ் பாடும் காணொளி..\nஇன்றைய ராசிபலன் – 01.01.2020\nஉலகெங்கும் வாழும் சைவத் தமிழ் மக்களுக்கு ஓர் பணிவான அவசர வேண்டுகோள்…. தவிர்த்திடுவோம் ஆங்கிலப் புத்தாண்டு நள்ளிரவு தரிசனத்தை…\n2020ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் ஆளும் சனி இந்த ராசிக்கு கூரைய பிச்சிகிட்டு அள்ளிக் கொடுக்கும்… விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nஅறிவுரை சொன்னவர்களுக்கு பதிலடி கொடுத்த இலியானா\nசிறு வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் – தெலுங்கு நடிகர் தகவல்\nரஜினி, கமல் அரசியலில் இணைவார்களா\nவிரைவில் அஜித்துடன் இணைந்து நடிப்பேன் – பிரசன்னா\nவைரலாகும் விஜய்யின் புதிய தோற்றம்\nசினிமாவிற்கு சென்சார் தேவையே இல்லை – எஸ்.வி.சேகர்\nவரி ஏய்ப்பு புகார் எதிரொலி – ராஷ்மிகா நேரில் ஆஜராக உத்தரவு\nஉக்ரைன் விமானத்தை தாக்கியது டோர்-எம் 1 ரக ஏவுகணைகள் – ஈரான்\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்\nஅரச பதவியை துறந்த ஹாரி உருக்கம்\nபொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதத்துக்கும் கீழே குறையலாம் – ப.சிதம்பரம் கருத்து\nபோராட்டங்கள் நடைபெற்றாலும் குடியுரிமை திருத்தச் சட்டம் திருப்பப் பெறப்படமாட்டாது – அமித்ஷா\nகேரளாவில் குடியுரிமை சட்டத்தை தொடர்ந்து மக்கள் தொகை பதிவேட்டுக்கும் எதிர்ப்பு\nஆந்திராவுக்கு 3 தலைநகர்- கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்\nஇந்தியாவில் காற்று மாசுபாடு அதிகமாக உள்ள நகரங்களின் பட்டியல் வெளியிடு – சென்னைக்கு எந்த இடம் தெரியுமா\nலாபஸ்சேன் டி20 போட்டிக்கும் தயாராக உள்ளார்: ஸ்டீவ் ஸ்மித்\nHome / RIP / திரு சிதம்பரப்பிள்ளை வேலாயுதப்பிள்ளை (சிவம்)\nதிரு சிதம்பரப்பிள்ளை வேலாயுதப்பிள்ளை (சிவம்)\nமுல்லைத்தீவு ஒட்டுசுட்டானைப் பிறப்பிடமாகவும், இடைக்காடு, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை வேலாயுதப்பிள்ளை அவர்கள் 30-12-2019 திங்கட்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை(ஓய்வுநிலை தபால் அதிபர்), சின்னப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், சரவணமுத்து(பிரதம கணக்காளர்) சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசிலம்பு செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,\nதர்ஷினி(Doctor Of Chiropractic), தர்மினி(Bachelor Of Mathematics) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nசிவபாக்கியம்(ஒட்டுசுட்டான்), நல்லதம்பி(கனடா), காலஞ்சென்ற கமலாதேவி, கதிர்காமு(நாதன் -இடைக்காடு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,\nகாலஞ்சென்ற சிவப்பிரகாசம், சிவஞானசுந்தரம்(ஓய்வுநிலை தபால் அதிபர்- இலங்கை), கங்கா(கனடா), பரமேஸ்வரி(இலங்கை), பத்மினி(அவுஸ்திரேலியா), சிறிகாந்தன்(அவுஸ்திரேலியா), சிவா(லண்டன்), தேன்மொழி(கனடா), ஆனந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nசிவலோகநாதன், கையிலை, சிவசோதி, சிவகணேஸ்(கனடா), சிவயோகம்(இலங்கை), கமலினி, ரூபன், சுதா, கமல்(கனடா), குமுதா(சுவிஸ்), சிவா(இலங்கை), ஆரதன், அக்‌ஷன்யன்(லண்டன்), சுறேண்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nபிரதீபன், சசி, காலஞ்சென்ற மதுரா, அமலன், மிதுலன், தீபா, சரவணன், சுதன், அர்சுனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nPrevious திருமதி கமலாம்பிகை திருஞானசம்பந்தக் குருக்கள்\nNext திரு கதிரிப்பிள்ளை கந்தையா\nஉக்ரைன் விமானத்தை தாக்கியது டோர்-எம் 1 ரக ஏவுகணைகள் – ஈரான்\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்\nஅரச பதவியை துறந்த ஹாரி உருக்கம்\nபொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதத்துக்கும் கீழே குறையலாம் – ப.சிதம்பரம் கருத்து\n2019-20-ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்) கணித்து இருந்தது. தற்போது இந்தியாவின் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nஉக்ரைன் விமானத்தை தாக்கியது டோர்-எம் 1 ரக ஏவுகணைகள் – ஈரான்\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்\nஅரச பதவியை துறந்த ஹாரி உருக்கம்\nபொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதத்துக்கும் கீழே குறையலாம் – ப.சிதம்பரம் கருத்து\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\nஉக்ரைன் விமானத்தை தாக்கியது டோர்-எம் 1 ரக ஏவுகணைகள் – ஈரான்\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்\nஅரச பதவியை துறந்த ஹாரி உருக்கம்\nபொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதத்துக்கும் கீழே குறையலாம் – ப.சிதம்பரம் கருத்து\nபோராட்டங்கள் நடைபெற்றாலும் குடியுரிமை திருத்தச் சட்டம் திருப்பப் பெறப்படமாட்டாது – அமித்ஷா\nதிருமதி பிலோமினா செபஸ்ரியன் செல்லத்துரை\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalviseithiplus.blogspot.com/2018/12/1_27.html", "date_download": "2020-01-21T19:28:43Z", "digest": "sha1:7PAAHGGWZD33WOWTHPMKJASF7XGIFFCM", "length": 12022, "nlines": 388, "source_domain": "kalviseithiplus.blogspot.com", "title": "ஏப்ரல் 1 முதல் புதிய வாகனங்களில் உயர் பாதுகாப்பு பதிவெண் தட்டுகள் - Kalviseithi plus", "raw_content": "\nHome Unlabelled ஏப்ரல் 1 முதல் புதிய வாகனங்களில் உயர் பாதுகாப்பு பதிவெண் தட்டுகள்\nஏப்ரல் 1 முதல் புதிய வாகனங்களில் உயர் பாதுகாப்பு பதிவெண் தட்டுகள்\nபோலியான வாகன பதிவெண் தட்டுகளை கட்டுப்படுத்தும் வகையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் புதிய வாகனங்களில் உயர் பாதுகாப்பு பதிவெண் தட்டுகள் பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.\nஇதுதொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர்நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருந்ததாவது:வாகன உற்பத்தியாளர்கள் 2019 ஏப்ரல் 1 முதல், தங்களது வாகனங்களில் உயர் பாதுகாப்பு பதிவெண் தட்டுகள் பொருத்தி டீலர்களுக்கு விநியோகிப்பது கட்டாயம் என்று மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.\nஇதற்காக மத்திய மோட்டார் வாகன விதிகள்-1989, உயர் பாதுகாப்பு பதிவெண் தட்டுகள் மறு உத்தரவு-2001 ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பான முன்மொழிவு அறிவிக்கை வெளியிடப்பட்டு, அதன் மீதான ஆட்சேபனைகள் மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்பட்டன.அந்த முன்மொழிவு தொடர்பாக ஆலோசிக்க, கடந்த ஜூன் 5-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து மாநில போக்குவரத்துத் துறை அதிகாரிகள், வாகன சோதனை அமைப்பான இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம், சாலைப் போக்குவரத்துக்கான மத்திய நிறுவனம், மத்திய சாலைஆராய்ச்சி நிறுவனம், இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சொஸைட்டி ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.அப்போது, அந்த முன்மொழிவுக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். பல்வேறு பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட உயர் பாதுகாப்பு பதிவெண் தட்டுகளானது, வாகனத்திலிருந்து அகற்ற முடியாத, மறுமுறை பயன்படுத்த இயலாத வகையில் வாகனத்துடனேயே பொருத்தப்பட்டு வரும்.உயர் பாதுகாப்பு பதிவெண் தட்டுகளின் உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள், மாநில அரசின் அங்கீகாரம் பெற்றிருக்கும் பட்சத்தில் பழைய வாகனங்களுக்கும் அவற்றை விநியோகிக்கலாம் என்று நிதின் கட்கரி அந்த பதிலில் கூறியிருந்தார்.\nஉயர் பாதுகாப்பு பதிவெண் தட்டுகள் குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,குரோமியம் அடிப்படையிலான ஒளிரும் பட்டைகள், வாகனத்தின் முன், பின் பதிவெண் தட்டுகளில் ஒட்டப்பட்டிருக்கும். அதில் நிரந்தர அடையாள எண்ணானது, லேசர் ஒளிக்கற்றை மூலமாக பொறிக்கப்பட்டிருக்கும். அது தவிர்த்து, வாகனத்தின் உள்பக்கமாகவும் ஒளிரும் பட்டைகள் மூலமாக பதிவு விவரங்கள் பொறிக்கப்பட்டிருக்கும்என்றார்.\nஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில்,... அரசு ஊழியர்களுக்கான உண்மை ஊதியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2019/03/blog-post.html", "date_download": "2020-01-21T20:35:35Z", "digest": "sha1:4LNI7KKJMGU3NQ6EIPILUAE24J5LB66K", "length": 58681, "nlines": 720, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: காது குத்தும்போது...", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nசெவ்வாய், மார்ச் 05, 2019\nவணக்கம் நட்பூக்களே... கடந்த ஜனவரியில் உறவினரின் குலதெய்வக் கோவிலுக்கு (சகோதரியின் பெயர்த்திக்கு) காது குத்த வரச்சொன்னார்கள். எனக்கு அல்ல குழந்தைக்கு காது குத்தல் அவ்விழாவுக்கு எனக்கும் அழைப்பு. இடம் சாயல்குடி அருகில் எட்டு கி.மீ தூரத்தில் எஸ்.தரைக்குடி என்ற கிராமம் இருக்கிறது. அழகிய கிராமம் என்றே சொல்லலாம். சாயல்குடி என்ற ஊர் பரமக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் ஐம்பதாவது கி.மீ.ரில் இருக்கிறது..\nசீரூந்திலிருந்து நான் கண்ட முதல் காட்சி.\nஊரின் அழகு எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. காரணம் கோவில் காற்றோற்றமாக அமைந்திருந்த சூழல். ஊரில் உள்ள பல சமூகத்தினரும் ஒற்றுமையாக இணைந்து பிரச்சனைகள் வராமல் நிர்வாகம் செய்வதால் அறநிலையத்துறையின் தலையீடு இல்லாமல் சிறப்பாகவே விழாக்கள் நடைபெறுகின்றது. இக்கோவிலுக்கு உலக அளவில் பக்தர்கள் இருக்கின்றார்கள் என்பதை கோவிலில் பதிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்கள் நமக்கு பறைசாற்றுகின்றன. மேலும் நன்கொடைகளும் லட்சக்கணக்கில், ஆயிரக்கணக்கில் வழங்குகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nநாங்க ரெடி நீங்க ரெடியா \nகோவிலின் மையத்தில் பல வகையான மரங்கள் இருக்கின்றன இயற்கையான காற்றையும், நிழலையும் வழங்குகின்றது. எத்தனை ஆயிரம் நபர்கள் வந்தாலும், தங்கி, சமைத்து உண்ணுவதற்கு சமையல் கூடாரங்களும், கட்டடங்களும், மற்றும் கழிவறை வசதிகளும் இருக்கின்றது. இக்கோவிலின் மற்றொரு சிறப்பு இங்கு எந்த பொருளை வைத்து விட்டு சென்றாலும் யாரும் எதையும் எடுக்கமாட்டார்கள். மறுமாதம் வந்து கேட்டாலும் நமது பொருள் கோவில் நிர்வாகத்திடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் இங்கு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுக்கவும் கூடாது, வாங்கவும் மாட்டார்கள். எல்லாவற்றுக்கும் ரசீதுகள் கொடுக்கின்றார்கள்.\nஇளைப்பாறும் பைரவர் (கண்ணழகியின் உறவினர்)\nஇக்கோவிலில் முப்பத்திஆறு அடி உயரத்தில் ஐம்பது லட்ச ரூபாயில் தங்கத்திலான கொடிமரம் செய்து வைத்து இருப்பது சிறப்பு. கோவிலின் மற்றொரு அதிசயம், கருவறையில் கூரை கிடையாது திறந்த வெளியாகவே உள்ளது மழையோ, வெயிலோ வழக்கம் போலவே பூஜைகள் நடைபெறும். காற்றோற்றமாக உலாவி புகைப்படங்கள் எடுத்து வரும்போது வெள்ளந்தி மனிதர்களை கண்டேன். அருகிலேயே ஊரணி அதன் மையத்தில் கிணறு இருக்கிறது. நீர் நிலத்திலேயே வடிகாலாகி கிணற்றின் உள்ளே குடிநீராக மருகி ஊற்றெடுத்து கிராம மக்களின் தாகம் தீர்க்கிறது.\nஊரணில் நீர் அருந்தும் மரங்கள்.\nசற்றே தொலைவில், மசூதியும், சர்ச்சும் இருப்பதையும் கண்டேன். கோவிலில் காது குத்தி, பொங்கல் வைத்து பூஜைகள் முடிந்ததும் இரண்டு ஆடுகள் விருந்துக்கும் தயாராகின. எமக்கு ஆட்டுக்கறி பிடிக்காது என்றாலும் சமையல் கூடாரத்தில் அத்தான் இலையில் அள்ளி வைத்து கொடுத்த ரெண்டரைக் கிலோ கறியை மட்டும் வேறு வழியின்றி தின்றேன். மற்றவைகளை சாப்பிடும்போது பார்த்துக் கொள்ளலாம் என்பதற்காக சிலர் சுதியோடும், நான் சுதாரிப்போடும்.\nஊரணியின் மையத்தில் குடிநீர் கிணறு.\nஊரணியின் மையத்தில் நின்று எடுத்தேன்.\nஎல்லோரையும் சுட்டவரை நான் சுட்டேன்.\nகேமராவால் சுடப்பட்ட ஆட்டு உரல்.\nநெருப்பால் சுடப்படும் ஆட்டு ஈரல்.\nகோவில் வாசலில் கட்டிய வாழைஇலை மசூதியை தொடுகிறதே...\nஅனைத்து உயிர்களும் இன்புற்று வாழ்க\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபூந்தளிர் அதிரா:) 3/05/2019 12:47 முற்பகல்\nஆஹா என்ன அருமையான சூழல்... எவ்ளோ அழகிய கோயில்... அங்கேயேதங்கவேண்டும் போல இருக்குமே...\nநிச்சயமாக அங்கு தங்கும் ஆசை பிறந்தது அதிரா வாழ்த்துகளுக்கு நன்றி.\nநெல்லைத்தமிழன் 3/05/2019 4:14 பிற்பகல்\nகில்லர்ஜி.... வெளிநாட்டில் வெகு நாட்கள் கழித்து, எனக்கு கிராமம், சாதாரண ஊர் இவைகளைப் பார்த்தால் இங்கேயே வீடு வாங்கித் தங்கிவிடுவோமான்னு தோணுது. மனதில் ஒரு கிராமியத்தான் வாழுகிறான்.\nஉங்களுக்கும் அப்படியே என்று நினைத்து சந்தோஷம்தான்.\nஆம் நண்பரே நானும் தேர்வு செய்து விட்டேன் உத்திரகோசமங்கையிலிருந்து... எட்டு கி.மீ தூரமுள்ள இதம்பாடல் கிராமம்.\nபங்குனி உத்திரம் திருவிழாவுக்கு சென்று வந்து பதிவு தருகிறேன்.\nஅபுதாபியில் இருந்தாலும் ஹைடெக் சிட்டியை விரும்பியதேயில்லை.\nபூந்தளிர் அதிரா:) 3/05/2019 12:48 முற்பகல்\nகோயில் வளவிலேயே மே மே உரிப்பது கொடுமையாக இருக்கு...\n/////சமையல் கூடாரத்தில் அத்தான் இலையில் அள்ளி வைத்து கொடுத்த ரெண்டரைக் கிலோ கறியை மட்டும் வேறு வழியின்றி தின்றேன். ////\nபூந்தளிர் அதிரா:) 3/05/2019 12:49 முற்பகல்\nவீடியோவில், கில்லர்ஜியின் காரில் சாய்ந்தபடி ஒருவர் கண்ணாடியில் அடிப்பதுபோல தெரியுதே:)...\nஇல்லை அவர் மண்வெட்டியை குனிந்து எடுக்கிறார்.\nகாணொளியில் எனது கைவண்ணம் ஏதும் புரிந்ததா \nபூந்தளிர் அதிரா:) 3/05/2019 12:54 முற்பகல்\nவழமையாக எழுத்துப் பிழை விடமாட்டீங்க, இம்முறை அதிகமாக விட்டிருக்கிறீங்க ஏன்....\nசில படங்களில் மட்டுமே உங்கட பெயர் பொறித்திருக்கிறீங்க, ஏனையவற்றில் இல்லையே ஏன்....\nதோட்டோரிருக்கும் காது... உங்கட உகண்டாக் கொழுந்தியாரோ:)... முகத்தைக் காணவில்லையே ஏன்....:).\nபிழைகளை ஸ்ரீராம்ஜி போல குறிப்பிடலாம் தயக்கம் வேண்டாம்.\nபெரும்பாலும் எல்லா படங்களிலும் திருநாமம் பொறிப்பதில்லை (எண்ணைச் செலவு மிச்சமாகுமே)\nகொழுந்து, முகத்தை பெரும்பாலும் வெளிக்காட்டுவதில்லை கூச்சசு'பாவம்'\nபூந்தளிர் அதிரா:) 3/05/2019 3:47 முற்பகல்\n/////அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ்க\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 2500 கிராம் சாப்பிட்டுப்போட்டுப் பேசுற பேச்சோ இது\n\"பாட்டெழுதி பெயர் வாங்கும் புலவிகளும் உண்டு, குற்றம் கண்டு பிடித்து பெயர் வாங்கும் புலவிகளும் உண்டு\"\nஎன்று நண்பர் நெல்லைத்தமிழர் நினைக்ககூடும்.\nஉங்களுக்குக் காது குத்த முடியுமா ஹா ஹா ஹா ஹா\nபடங்கள் செமையா இருக்கு...ஐயானார், மசூதி அழகா இருக்கு....ஒவ்வொன்னா பார்த்துட்டு வரேன்...\nஎனக்கும்கூட நான் அசந்தநேரம் குத்திட்டாங்களே...\nகுமார் ராஜசேகர் 3/05/2019 5:17 முற்பகல்\nஇப்படி பொசுக்குன்னு முடிச்சுபுட்டீங்களே .இன்னும் கொஞ்சம் தொடரும்முன்னு எதிர்பார்த்தேன் ...\nஐம்பது படங்கள் வெளியிட்டு இருக்கிறேன் நண்பரே...\nஹை எங்க கண்ணழகியின் உறவினரை ஃபோட்டோ எடுத்து இங்கு காட்டி கண்ணழகியையும் அவள் அம்மாவையும் மகிழ்வித்த உங்களுக்கு மிக்க நன்றி\nஅந்தக் குளம் அழகாக இருக்கிறது. கில்லர்ஜி.\nஇன்னும் படங்கள் முழுவதும் பார்த்து முடிக்கலை.\nசகோதரியின் காதுகுத்தல் விழா இனிதே நடந்ததற்கு வாழ்த்துகள்\nஊர் அருமையான ஊர் போலத் தெரிகிறது. அட எந்தப் பிரச்சனையும் இல்லாமல் திருவிழாக்கள் நடப்பது நல்லவிஷயம் ஜி..\nஉண்மையாகவே உங்களது கண்ணழகியினா நினைவு வந்தது.\nஇன்றும் சில கிராமங்கள் ஒற்றுமையாக வாழ்வது உண்மைதான்.\nஊரணி/குளம் அந்தக் கிணறு அழகா இருக்கு நிறைய தண்ணீர் இருக்குமே...இப்போதெல்லாம் தண்ணீர் இருக்கும் கிணறுகள் பார்க்க அரிதாகிடுச்சு..ஊரணியும் அதைச் சுற்றி மரங்கள் அடர்ந்த சோலை பார்க்கவே ரம்மியமாக இருக்கு கில்லர்ஜி...\nகூரை இல்லாத கருவறை அட சூப்பர். கோயில் உட்புறம் எல்லாம் அழகாக இருக்கிறது. சாப்பாட்டுக் கூடமும் சுத்தமாக இருக்கிறது...\nரொம்ப எஞ்சாய் செஞ்சுருப்பீங்கனு தெரியுது.\nஅதாவது வாழையிலை பேசுகிறது தன்னை 'கட்' செய்து வைத்து விட்டதாக...\nய்யேன் அதிரா மாதிரி யோசிக்கின்றீர்கள் \nஉண்மை உடன் திரு��்புவோம் என்று போனவன் இறுதிவரை கூடவே இருந்தேன்.\nஸ்ரீராம். 3/05/2019 6:11 முற்பகல்\nமிக அழகான இயற்கைக் சூழலில் அமைந்துள்ள கோவில் என்று தெரிகிறது. ரைமிங்கோடு நீங்கள் கொடுத்திருக்கும் கேப்ஷன்கள் ரசிக்க வைத்தன. கோவிலின் சுத்தம் கண்களையும் மனதையும் கவர்கிறது.\nஆமாம் ஜி மிகவும் ரம்யமான சூழல்\nஸ்ரீராம். 3/05/2019 6:14 முற்பகல்\nதூரெது வேரெது ... படம் அற்புதம். இன்னும் க்ளோசப்பில் ஒன்று எடுத்து வெளியிட்டிருக்கலாம்.\nநூறு படங்கள் எடுத்து ஐம்பது படங்கள் வெளியிட்டேன் ஜி\nஸ்ரீராம். 3/05/2019 6:14 முற்பகல்\nமுப்பத்தி ஆறு அடி என்பதற்கு பதிலாக முப்பத்தி ஆறு இடி என்று இருக்கிறது. மாற்றி விடுங்கள் ஜி.\nநன்றி மாற்றி விட்டேன் ஜி\nஸ்ரீராம். 3/05/2019 6:14 முற்பகல்\nசாயல்குடி ஊர் பெயர் கேள்விப்பட்டிருக்கிறேன். தொழில்முறையில் புகழ் பெற்ற ஊரோ\nதொழில் என்றால் பனை மரங்கள் அதிகம் ஆகவே கள் இறக்குதல் சொல்லலாம்.\nநெல்லைத்தமிழன் 3/05/2019 3:28 பிற்பகல்\nநுங்கு வெட்டுதல், பதனி இறக்குதல் - இதெல்லாம் கில்லர்ஜிக்கு தொழிலாத் தெரியலையா\nஆம் நண்பரே சொல்ல மறந்து விட்டேன் மன்னிக்கவும்.\nவல்லிசிம்ஹன் 3/05/2019 6:19 முற்பகல்\nகிராமப் புறம் மிக அழகு. இத்தனை நபர்கள் ஒற்றுமையாகக் கோவிலைப் பராமரிப்பது மிக அருமை.\nகாது குத்திக் கொண்ட பாப்பாக்கு என் வாழ்த்துகள்.\nஊருணியும் , கிணறும் மிக மிக அழகு.\nவாங்க அம்மா மிக்க நன்றி குழந்தையை வாழ்த்தியமைக்கு...\nகோயிலும் சுற்றுப்புறங்களும் அழகாகவும், சுத்தமாகவும், அமைதியாகவும் இருக்கின்றன. படங்கள் எல்லாம் நன்றாக எடுத்திருக்கிறீர்கள். குழந்தைக்கு எங்கள் ஆசிகள்/\nஇங்கே வெட்டவெளியில் அம்மன் இருப்பதைப் போல் திருச்சியில் உறையூரிலும் வெக்காளி அம்மன், வெயில், மழை, குளிர் எல்லாக் காலங்களிலும் மேலே கூரை இல்லாமல் இருந்து அருள் பாலிக்கிறாள். அவளும் சக்தி வாய்ந்த அம்மன்\nதிறந்தவெளி கருவறை நான் முதன்முறையாக காண்கிறேன்.\nகோமதி அரசு 3/05/2019 12:21 பிற்பகல்\nமாயவரம் வனத்துர்க்கை கோவிலில் அம்மன் இருக்கும் கருவரையில் மேல் விதானம் கிடையாது.\nமிக அழகிய சக்தி வாய்ந்த அம்மன் கோவில்.\nகோமதி அரசு 3/05/2019 12:21 பிற்பகல்\nகோவில் பேர் கதிராமங்கலம் வனத்துர்க்கை\nதங்களது மேலதிக தகவல்களுக்கு நன்றி சகோ.\nகோமதி அரசு 3/05/2019 7:22 முற்பகல்\nஅனைத்து படங்களும் மிக அழகு.\nஊரணியில் நீர் அருந்தும் மரங்கள் அழகு.\nஊரணியில் நடுவில் குடிநீர் கிணறு மிக மிக அருமை.\nபடங்களும் அதற்கு நீங்கள் கொடுத்த கருத்துகளும் மிக ருமை.\nஎப்போதும் குலதெயவம் கோவில் மிக ரம்மியமாய் இருக்கும்.\nவிரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி.\nஇந்த கோவில் பல சமூகத்து மனிதர்களுக்கு குலதெய்வமாக விளங்குகிறது.\nகோமதி அரசு 3/05/2019 12:16 பிற்பகல்\nஎங்கள் கோவிலுக்கும் பல சமூகத்து மனிதர்கள் வருவார்கள்.\nஊருக்கு சொந்தமான கோவிலை ஊர் மக்கள் சுத்தமாக வைத்து இருப்பது நன்கொடைகளை வாரி வழங்கி நன்றி செலுத்தியது எல்லாம் பாராட்ட வேண்டும்.\nஆம் மீள் வருகைக்கும் நன்றி\nதுரை செல்வராஜூ 3/05/2019 7:35 முற்பகல்\nஇப்படியான இயற்கை சூழலில் வளர்ந்து வாழ்கின்ற மனித சமுதாயம் செயற்கையில் செருக்குற்று சீரழித்துக் கொள்கிறது....\nஆமாம் ஜி எனக்கும் இவைகள் அடிக்கடி தோன்றும் எண்ணங்களே...\nதுரை செல்வராஜூ 3/05/2019 7:36 முற்பகல்\nகிராமத்தில் பல சமுதாயத்து மக்களும் என்றென்றும் ஒற்றுமையுடன் வாழ்ந்திருக்க வேண்டும்...\nகோமதி அரசு 3/05/2019 7:42 முற்பகல்\nகுத்தினால் கத்துவேன், காத்தினாலும் குத்துவோம் //\nஅருள்மிகு உமைய நாயகி அம்மன் திருக்கோவில் கண்டேன் ...அழகு அற்புதம்\nஎங்க அய்யனார் கோவில் சென்று வந்த நிறைவு ...\nவருக சகோ தங்களது வரவு கண்டு மகிழ்ச்சி.\nதிண்டுக்கல் தனபாலன் 3/05/2019 11:17 முற்பகல்\nகோவில் வாசலில் கட்டிய இலை மசூதியை தொடும் படம் அதைவிட சிறப்பு...\nவாங்க ஜி தங்கள் கருத்துரைக்கு நன்றி.\nகோமதி அரசு 3/05/2019 12:24 பிற்பகல்\nகாணொளியில் பறவை பறப்பதை அழகாய் எடுத்து இருக்கிறீர்கள்.\nஊரணி கரையை உயர்த்தும் வேலையா வெள்ளந்தி மனிதர்களுக்கு. மண்வெட்டி, மற்றும் கொத்தும் கருவிகளுடன் இருக்கிறார்களே\nஆமாம் ஊரணி பராமரிப்பு வேலை நடந்தது. எல்லாமே எனது அலைபேசியில் எடுத்தேன்.\nகோவில், ஊரணி, என அழகான இடம்.படங்களும் அழகாக இருக்கு. எங்க ஊர் சாயல். பாப்பவுக்கு என் வாழ்த்துக்கள். இலை மசூதியை தொடும் இலை நீங்க எடுத்த படமா..ஊரணியின் மையத்தில் கிணறு படம் அழகு. வீடியோவில் கமரா.கலர்வண்ணம்...,\nஆமாம் மசூதியை கோவிலில் இருந்து காணவும் இந்த யோசனை தோன்றியது எல்லாமே நானே எடுத்ததே...\nகாணொளி தொகுப்பு வேலைகளும் நானே..\nநெல்லைத்தமிழன் 3/05/2019 3:25 பிற்பகல்\nகோவில் அமிஷேகத்தை முழுமையாக்க் காணக்கூட உங்களுக்குப் பொறுமை இல்லையா மட்டையாக் கிடக்கறவங்களையும், பிரியாணி எந்த லெவல்ல இருக்குங்கறதையும் காணொளில சேர்த்திருக்கீங்களே.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்\nவருக நண்பரே நான் காணொளி எடுக்க தொடங்கும்போதே... கோவில் காவலர்கள் படம் எடுக்ககூடாது என்று தடுத்து விட்டனர்.\nஅபிஷேகம் சுமார் ஒருமணி நேரம் நிகழ்ந்தது எல்லோரும் நின்று கண்டு தரிசித்தோம்.\nநெல்லைத்தமிழன் 3/05/2019 4:16 பிற்பகல்\n கொஞ்ச நேரம் வந்தாலும் அபிஷேகம் மிக அழகா இருந்தது. ஆமாம்... இதுக்கு உங்க வாரிசுகள் வந்திருந்தாங்களா\nஇல்லை நானும், எனது தங்கையும் மட்டுமே சென்று வந்தோம்.\nஅபிஷேகத்தில் இவ்வளவு வகைகள் உள்ளதை இன்றே தெரிந்து கொண்டேன்.\nபதிவு மிக மிக அருமையாக இருக்கிறது. துல்லியமான படங்களும், அதற்கேற்ற வார்த்தை வர்ணனைகளும் மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது.\nகோவில் மிகவும் சுத்தமாக உள்ளது. ஊரணி நீர்நிலை, கிணற்றின் அமைப்பு என அனைத்தும், மிகவும் தூய்மையாக பெரிதாகவும் உள்ளது. மரங்களின் அழகு கண்ணைக் கவர்ந்தது.\nஊரணியில் நீர் அருந்தும் மரங்களும், தூரெது, வேரெது என அடையாளமின்றி படர்ந்திருந்த விழுதுகளும் காண்பதற்கு மிக அழகாக இருக்கின்றன.\nஎம்மதமும் சம்மதமாக இலை தொட்ட மசூதி படம் மிக அருமை. மிகவும் அழகாக கலையுணர்வோடு அத்தனைப் படங்களையும் எடுத்துள்ளீர்கள். புகைப்படம் எடுத்த தங்களின் திறமைக்கு வாழ்த்துக்கள்\nகாது குத்திக் கொண்ட குழந்தைக்கு மனம் நிறைந்த ஆசிர்வாதங்கள்.\nபதிவையும், படங்களையும் மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.\nவருக சகோ பதிவை மிகவும் ரசித்து கருத்துரை இட்டமை கண்டு மகிழ்ச்சி.\nஅபயாஅருணா 3/05/2019 5:10 பிற்பகல்\nகுல தெய்வம் கோயில் இவ்வளவு பெரிசா இருக்கே ....\nவாங்க மேடம் இது எங்கள் குலதெய்வம் அல்ல சகோதரியின் குலதெய்வக்கோவில்.\nவிரைவில் எங்கள் குலதெய்வக்கோவில் விழாவை வெளியிடுவேன். வருகைக்கு நன்றி\nவலிப்போக்கன் 3/05/2019 8:17 பிற்பகல்\nகாதில் குத்தியிருந்த தங்கக் காது படம் அருமை....... கடவுளின் அத்தாரிட்டியான மேற்படியாளர்க்கு அந்தக் கோயிலின் வருமானம் தெரியவில்லையோ..\nமெதுவாக பேசுங்கள் நண்பரே விசயம் அங்கே போயிடப்போகுது.\nவெங்கட் நாகராஜ் 3/05/2019 8:42 பிற்பகல்\nகிராமிய சூழல் மனதைக் கவர்ந்தது. எத்தனை அழகான கிராமம். அங்கே சென்று தங்கிவிடத் தோன்றுகிறது.\nவாங்க ஜி உண்மைதான் கிராமத்தில்தான் அழகிய வாழ்க்கை இருக்��ிறது.\nஜோதிஜி 3/05/2019 9:33 பிற்பகல்\nசீருந்து அல்ல. அது மகிழ்வுந்து. வாழ்த்துகள்.\nவருக நண்பரே இந்த இரண்டு வார்த்தைகளுமே உபயோகத்தில்தான் இருக்கிறது. வாழ்த்துகளுக்கு நன்றி.\nகோவிலைப் பற்றியும், ஊரைப்பற்றியும் உங்களது வர்ணனையும், படங்களும் அட்டகாசம்.\nஒரு காதில் இத்தனை அணிகளா என்று வியக்க வைத்தது ஒரு படம். காதணி அணிந்து கொண்டு கிளம்பவே அதிக நேரம் ஆகுமே அந்த பெண்ணுக்கு.\nவாங்க மேடம் இவளது கணவனின் நிலையை நினைத்துப் பார்த்தமைக்கு நன்றி.ஏ\nஎனக்கு காது குத்தினதே இல்லை என்பதைப் பகிர்கிறேன் திருமலையில் என் இரண்டாம் பேரனுக்கு என்மடியில்வைத்து காது குத்த அவன் மூச்சுத் திணறி அழுததே நினைவுக்கு வருகிறது\nவாங்க ஐயா தங்களது நினைவுகளை மீட்டி விட்டதில் மகிழ்ச்சி.\nசாயல்குடிபற்றி கட்டபொம்மன் படத்தில் கூறியுள்ளார்கள். உங்கள் பதிவில் கூடுதல் செய்திகள் உள்ளன. நன்றி.\nவருக நண்பரே ஆம் எனக்கும் நினைவு வருகிறது.\nநண்பரே சற்று வேலை பளுவின் காரணமாக இந்த வாரம் முழுவதும் வலைப்பக்கத்துக்கு வர இயலவில்லை.\nகத்தினாலும் குத்துவோம்னா - குத்தினாலும் கத்துவோம்ல\nஅதான் குத்திப்புட்டோம்ல இனி கத்திட்டு போலே...\nகரந்தை ஜெயக்குமார் 3/08/2019 8:32 முற்பகல்\nஒவ்வொரு படமும் அச்சிறு கிராமத்தின் அழகையும், கோயிலின் எழிலையும் உணர்த்துகின்றன\nவருக நண்பரே மிக்க நன்றி தங்களின் கருத்துரைக்கு...\nசீராளன் 3/08/2019 8:00 பிற்பகல்\nஅழகிய இடங்கள் கிராமம் என்றால் அழகுதானே இல்லையா ஆமா குத்தினால் கத்துவேன் கத்தினாலும் குத்துவோம் ஆமா குத்தினால் கத்துவேன் கத்தினாலும் குத்துவோம் வை திஸ் கொலவெறி ஜி \nஆமா இப்போ விடுமுறையிலா வந்திருக்கீங்க \nசெலவு செய்வதே காதை துளையிடத்தானே... விடுவார்களா என்ன \nநான் விசா ரத்து செய்து வந்து இரண்டு வருடங்களாகிறது கவிஞரே\nஇயற்கைச்சூழலில் அமைந்த அருமையான நிகழ்வினைப் பகிர்ந்த விதம் ரசிக்கும்படி இருந்தது. எங்கள் பேரன்களுக்குக் காது குத்திய நினைவு வந்தது. இவை போன்ற நினைவுகள் மறக்கமுடியாதவையே.\nஎமது பதிவு முனைவர் அவர்களின் குடும்ப நினைவை மீட்டி விட்டமை அறிந்து மகிழ்ச்சி.\nவே.நடனசபாபதி 3/11/2019 4:47 பிற்பகல்\nஅழகிய படங்களும் அதற்கு தாங்கள் தந்திருக்கின்ற தலைப்புகளும் அருமை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 16 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\n2013 - Emirates Etihad Airways- ல் அதிகமுறை பிரயாணம் செய்யும் நபர்களின் பெயர்களை எடுத்து குலுக்கல் முறையில் மலேசியா போய் வருவதற்...\nகீ ழே காணொளியில் காணும் இவனுடைய பேச்சு எனக்கு வேதனையைத் தரவில்லை இவன் இன்னும் சாகவில்லையே என்பதே எமது வேதனை இவன் எனது சொந்த சகோதர...\nஅ ண்ணே எனக்கு கொஞ்சம் டவுட்டு இருக்குது அதை சொல்லுங்கணே வாடா தம்பி டவுசர் பாண்டி கேளுடா அண்ணேஞ் சொல்றேன் ஏண்ணே அந்தப் பலகை...\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\n1986 என்று நினைவு அன்று ஒரு எவர்சில்வர் கம்பெனியில் வெல்டராக வேலை செய்து கொண்டு இருந்தேன் கம்பெனி ஓனரின் அம்மா வயது 90- க்கும் மேலிருக...\nஅ புதாபியிலிருக்கும் எமது நண்பர் மதுரையில் வீடு கட்டினார் நானும் கொஞ்சம் அங்கு தங்கி வேலைகளை முடிக்க வேண்டும் என்று சொல்லி இரு...\nஆரணியில் ஊரணியில் குளித்துக் கொண்டு இருந்தான் பரணி அப்பொழுது ஒரு பெரியவர் அவனிடம் கேட்டார். ஏப்பா ஆரு நீ \nம துரை, அழகர்கோவில் பதிவின் மற்றொரு வர்க்கங்களின் வாழ்க்கை முறைகள்பற்றி சொல்கிறேன் என்று சொன்னேன் அல்லவா அவைதான் இந்த கல்வியும், கல...\nஅன்பு வலைப்பூ நட்பூக்களுக்கு எமது உளம் கனிந்த 2020 புத்தாண்டு நல்வாழ்த்துகள். இவ்வருடம் தங்கள் அனைவருக்கும் தொடர்ந்து நல்ல மகிழ...\n திருமணமான பெண்கள் கழுத்தில், மஞ்சள் கயிறை காண்பது இப்பொழுது அரிதாகி விட்டது ஏன் தாலியை, பெண்கள் உயர்வாக நினைத்தது கடந்த காலம் என...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமா���், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/11/10123151/Uttarakhand-BJP-MP-Tirath-Singh-Rawat-sustained-injuries.vpf", "date_download": "2020-01-21T20:34:49Z", "digest": "sha1:W6X7XRW53V4WGCDYWGD6MW3FBLKXCXXM", "length": 11073, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Uttarakhand: BJP MP Tirath Singh Rawat sustained injuries in an accident || ஹரித்துவாரில் கார் கவிழ்ந்து பா.ஜனதா எம்.பி. காயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஹரித்துவாரில் கார் கவிழ்ந்து பா.ஜனதா எம்.பி. காயம்\nஹரித்துவாரில் கார் கவிழ்ந்து பா.ஜனதா எம்.பி. காயமடைந்தார்.\nஉத்தரகாண்ட் மாநிலம் பாவ்ரி தொகுதி பா.ஜனதா எம்.பி. திராத்சிங் ராவத் நேற்று காரில் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தார். ஹரித்துவார் மாவட்டம் பிம்காவ்டா என்ற இடத்தில் கார் சென்றபோது எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதுவதை தவிர்க்க முயற்சித்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து திடீரென கவிழ்ந்தது.\nஇதில் ராவத் எம்.பி., அவரது பாதுகாவலர், டிரைவர் ஆகியோர் காயம் அடைந்தனர். ராவத் முதலில் ஹரித்துவார் ஆஸ்பத்திரியிலும், பின்னர் மேல்சிகிச்சைக்காக எய்ம்ஸ் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\n1. ஏமனில் பன்றி காய்ச்சலுக்கு 8 பேர் பலி\nஏமன் நாட்டின் வடக்கே பன்றி காய்ச்சலுக்கு 8 பேர் பலியாகி உள்ளனர்.\n2. தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் தரையில் படுக்கக்கூடிய அவலம்\nதஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் தரையில் படுக்கக்கூடிய அவலநிலை நிலவுகிறது.\n3. எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தில் சுற்றுச்சுவருக்காக தூண்கள், சிலாப்புகள் தயாரிக்கும் பணி தொடக்கம்\nஎய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் ரூ.10 கோடியில் சுற்றுச்சுவர் கட்டப்பட உள்ளது. இதற்காக முதல்கட்டமாக தூண்கள் மற்றும் காங்கிரீட்டிலான சிலாப்புகள் தயார் செய்யும் பணி தொடங்கியது.\n4. திருச்சி முகாமில் தற்கொலைக்கு முயன்ற வெளிநாட்டு கைதிகள் அரசு மருத்துவமனை முன்பு திடீர் தர்ணா\nதிருச்சி சிறப்பு முகாமில் தற்கொலைக்கு முயன்ற வெளிநாட்டு கைதிகள் அரசு மருத்துவமனை முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.\n5. ஆந்திர பிரதேசத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் பலி\nஆந்திர பிரதேசத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் பலியாகி உள்ளனர்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. மணமகனின் தந்தையுடன் மணமகளின் தாய் ஓட்டம் இளம் ஜோடி திருமணம் நின்றது\n2. 1,350 எம்.பி.க்கள் அமர வசதி: முக்கோண வடிவத்தில் நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம்; மாதிரி வரைபடம் தயார்\n3. குடியுரிமை திருத்த சட்டத்தை மாநிலங்களால் எதிர்க்க முடியாது - காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல்\n4. ஆந்திர தலைநகரை அமராவதியில் இருந்து மாற்ற எதிர்ப்பு - தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம்\n5. ஜே.பி.நட்டா, பா.ஜனதா தலைவர் ஆகிறார்: இன்று வேட்புமனு தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/admk-member-ravi-arrested-under-pocso-act.html", "date_download": "2020-01-21T20:33:45Z", "digest": "sha1:3LAODSRRC26NQNITA4SPTABKHNFMETIN", "length": 8567, "nlines": 157, "source_domain": "www.galatta.com", "title": "ADMK member Ravi arrested under Pocso act", "raw_content": "\n13 வயது சிறுமிக்கு ஆபாச படம் காண்பித்து 6 மாதமாகத் துன்புறுத்திய அரசியல் பிரமுகர்\n13 வயது சிறுமிக்குக் கடந்த 6 மாதமாக ஆபாச படம் காண்பித்துத் துன்புறுத்தி வந்த அரசியல் பிரமுகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.\nதமிழ்நாட்டில் ஆபாச படம் பார்ப்பவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் அனைவரும் விரைவில் அடுத்தடுத்து கைது செய்யப்படுவார்கள் என்றும் கடந்த 2 மாதங்களா போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது. அதன்படி, சிலர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.\nஇந்நிலையில், சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அதிமுக எம்.ஜி.ஆர். மன்ற 52 வது வட்ட தலைவராக இருந்து வரும் 68 வயதான ரவி, தன் வீட்டின் அருகே வசிக்கும் 8 ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமியை, வீட்டின் ���ொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.\nஅங்குச் சென்றதும், தன் செல்போனில் உள்ள சிறுமிகளின் ஆபாசப் படங்களைக் காட்டி, அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.\nஇதனை, அங்குள்ள பக்கத்து வீட்டில் வசித்த நபர் பார்த்துவிட்டு, குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, இந்த புகார் அங்குள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்கப்பட்டது.\nபின்னர், காவல் துறையின் உதவியுடன் சிறுமியை மீட்ட போலீசார், அந்த அதிமுக பிரமுகரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சிறுமியை இதுபோன்று கடந்த 6 மாதங்களாக ஆபாச படம் காட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.\nமேலும், இது குறித்து வெளியே சொன்னால், சிறுமியைக் கொன்றுவிடுவதாகவும் அவர் மிரட்டி உள்ளார். இதனையடுத்து, அவரை தங்களது பாணியில் நன்றாகக் கவனித்த போலீசார், அதிரடியாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.\nஇதனிடையே, போலீசார் ரவியை அழைத்துச் செல்லும்போது, அப்பகுதி மக்கள் திரண்டு, காமூகன் ரவியைத் தாக்க முயன்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\n>>13 வயது சிறுமிக்கு ஆபாச படம் காண்பித்து 6 மாதமாகத் துன்புறுத்திய அரசியல் பிரமுகர்\n>>அப்பாடா.. முடிந்தது உள்ளாட்சித் தேர்தல்\n>>நீதிமன்றக் காவலில் நெல்லை கண்ணன்\n>>3 வாக்குப் பெட்டிகளை காணவில்லை.. மாநில தேர்தல் ஆணையரிடம் மு.க.ஸ்டாலின் புகார்\n>>அதிமுகவுக்கு எதிராக உள்ளாட்சித் தேர்தல் எதிரொலிக்கும்\n>>பங்காளி மனைவியிடம் பாலியல் அத்துமீறல்\n>>குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக பிரமாண்ட பேரணி\n>>10 வயது சிறுமியை 15 நாட்களாகப் பலாத்காரம் செய்த தந்தையும்.. அவரது 2 கூட்டாளிகளும்..\n>>போலீசாரை தாக்கிய நடிகையின் சகோதரர்\n>>'அமைதிப்படை' பாணியில் 16 வயது சிறுமி பலாத்காரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/76301-darbar-punch-dialogues.html", "date_download": "2020-01-21T21:12:07Z", "digest": "sha1:YV76X2U543NE4SZ33REIIJWLXGPJEXZ3", "length": 4524, "nlines": 88, "source_domain": "www.newstm.in", "title": "செய்திகள்", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/76094-local-body-election-dmk-party-win.html", "date_download": "2020-01-21T20:30:09Z", "digest": "sha1:V6OOKQ72BU342LNI5XX3F6M25X7AD5IF", "length": 12060, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "வாக்கு எண்ணும் மையத்தில் புகுந்து அதிமுக எம்எல்ஏ வாக்குவாதம்.. திமுக வெற்றி | local body election dmk party win", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nவாக்கு எண்ணும் மையத்தில் புகுந்து அதிமுக எம்எல்ஏ வாக்குவாதம்.. திமுக வெற்றி\nசேலம் மாவட்டத்தில் 29 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடந்தது. 7-வது வார்டுக்கு தி.மு.க. வேட்பாளராக புஷ்பராணியும், அதிமுக வேட்பாளராக ராஜலட்சுமியும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையின்போது 2 பேரும் மாறி மாறி முன்னிலை வகித்தனர். ஒரு கட்டத்தில் திமுகவே முன்னிலையில் இருந்ததால் வெற்றி அறிவிப்பு வரும் என அக்கட்சியினர் காத்திருந்தனர். இச்சூழலில், காலை 7.15 மணிக்கு ஏற்காடு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சித்ரா திடீரென வாக்கு எண்ணும் மையத்துக்குள் புகுந்தார். பின்னர், அங்கிருந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவரிடம் சில அதிகாரிகள் ஏன் உள்ளே வந்தீர்கள் என கேள்வி எழுப்பியப்போது அவர்களுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.\nபின்னர், அதிமுக வேட்பாளர் ராஜலட்சுமி தரப்பில், ஏற்காடு டவுன், தலைச்சோலை பஞ்சாயத்தில் உள்ள குறிப்பிட்ட 2 வார்டின் வாக்குகளையும், செல்லாத வாக்குகள் என பிரித்து தனியாக எடுத்து வைக்கப்பட்ட 1,784 வாக்குகளையும் மறு எண்ணிக்கை நடத்த மனு கொடுக்கப்பட்டது. இதை ஏற்ற தேர்தல் அதிகாரிகள், காலை 10 மணிக்கு மறு வாக்கு எண்ணிக்கை நடத்தினர். அதன்பின், மாலை வரையும் முடிவு அறிவிக்கப்படவில்லை. நீண்ட இழுபறிக்கு பின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற 2ஆவது நாளின் இரவில் தி.மு.க. வேட்பாளர் புஷ்பராணி வெற்றி பெற்றதாக அதிகாரிகள் அறிவித்தனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபோலீஸ் எனக்கூறி வீட்டில் புகுந்து துப்பாக்கி முனையில் 170 சவரன் நகை, பணம் கொள்ளை..\nரெண்டு பொண்டாட்டியும் வெற்றி வந்தவாசி விவசாயி 'குஷி'\nமாவட்ட கவுன்சிலர் முழு பட்டியல் வெளியானது திமுக, அதிமுக கைப்பற்றியுள்ள மாவட்டங்கள் லிஸ்ட் \nகணவரை பிரிந்து வந்த பெண்ணை அடித்துக்கொன்ற கள்ளக்காதலன்\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉண்மை தெரிஞ்சதும் ரஜினி மன்னிப்பு கேட்பார் காவிரி பிரச்சனையிலும் அப்படி தான் கேட்டார் காவிரி பிரச்சனையிலும் அப்படி தான் கேட்டார்\nரஜினி பொண்ணுக்கு யாரால் 2ஆவது திருமணம் நடந்துச்சு திமுக எம்எல்ஏ ட்வீட்டும் ஹெச்.ராஜாவின் பதிலும்...\nஅது வேஸ்ட் லக்கேஜ் தான் ஸ்டாலின் மனசாட்சியாக செயல்பட்ட துரைமுருகன்\nபைக்கில் சென்ற அதிமுக பிரமுகரை வழிமறித்து படுகொலை செய்த கும்பல்..\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த க��டுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/cover-story-sparkled-thieves", "date_download": "2020-01-21T21:34:08Z", "digest": "sha1:F7CMC32TKVDCML3KAJ3TNNDESAYRP7MF", "length": 7655, "nlines": 123, "source_domain": "www.toptamilnews.com", "title": "Cover story that sparkled thieves | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nமுட்டுக்காடு கடற்கரையோரம் கட்டப்பட்டுள்ள பங்களாவை இடிக்க நீதிமன்றம் உத்தரவு\nவிவசாயிக்கு ஒரு பாதிப்பு என்றால் ஓடோடி வந்து உதவுவது அதிமுக அரசு- எடப்பாடி பழனிசாமி\nபொது இடங்களில் பைஜாமா அணிபவர்கள் அரசு இணையதளத்தில் அசிங்கப்படுத்தப்படுவார்கள்\nமன்னிப்பு கேட்க முடியாது எனக்கூறிய ரஜினியின் முடிவை பாராட்டுகிறேன் - குஷ்பு\nஅனல் பறக்கும் டெல்லி தேர்தல் களம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பாஜக களமிறக்கிய ஜாம்பவான்...\nஊழல் செய்து கோடீஸ்வரியான பெண்\nஅப்போலோ மருத்துவமனைகளில் இ.எம்.ஐ வசதி அறிமுகம்\nநடிகை தீபிகா படுகோனேவுக்கு கிறிஸ்டல் விருது\nசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தடை செய்ய வேண்டும் - சுந்தர் பிச்சை\nதொடர்ந்து 2வது நாளாக சரிவு கண்ட பங்கு வர்த்தகம் சென்செக்ஸ் 205 புள்ளிகள் வீழ்ச்சி......\nஏம்ப்பா பத்ரிகை நடத்துறீங்களா இல்லை திருடனுக்கு ஹிண்ட் குடுக்குறீங்களா\nஅட்டைப்பட கட்டுரை சொன்ன செய்தி விவசாயத்தில் ஆர்வம் இருக்கும் சிலருக்கு இன்ஸ்பிரேஷன் என்றால், கடையநல்லூருக்குப் பக்கம் டாஸ்மாக்கில் அமர்ந்து சைட்டிஷ்க்கு வழியில்லாமல் யோசித்துகொண்டி...\nஉபர் ஈட்ஸ் நிறுவனத்தை கைப்பற்றியது சொமேட்டோ – பின்னணி என்ன\nவடமாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு... முடங்கிய மக்கள்\nஇந்தியாவில் போர்டு எகோஸ்போர்ட் பி.எஸ்.6 மாடல் கார் அறிமுகம் – விலை, சிறப்பம்சங்கள் உள்ளே\nசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தடை செய்ய வேண்டும் - சுந்தர் பிச்சை\nஉணவு பஞ்சம்... கம்பீரத்தை இழந்து எலும்பு தோலுமாக உள்ள 5 சிங்கங்கள்...\nசிங்கிளா இருப்பதே சந்தோஷம்... கொரிய பெண்கள் எடுக்கும் பகீர் முடிவு\n ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் இதைச் செய்யுங்க.\nமுடி வளர்ச்சிக்கு உதவும் கீரை..\nஹார்ட் அட்டாக்கிலிருந்து தப்பிக்க இந்த ஜூஸைக் குடிங்க..\nபேர்தான் ‘ருக்கு ஆயா கடை’... சூப்பர்ஸ்டார் காம்போ, அஜித் காம்போனு அசத்தும் ஆயா கடை\nஊறவச்சசோறு உப்புக் கருவாட்டுடன் வாழையிலை புரோட்டா அடையாறு குரு மெஸ்ஸுக்கு வாங்க\nமுடி வளர்ச்சிக்கு உதவும் கீரை..\nகடைசியில் தோனிக்கான மாற்று வீரரை இந்தியா கண்டுபிடித்து விட்டது – ஷோயப் அக்தர் பேட்டி\nஐசிசி ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்கள் தரவரிசை: விராட் கோலி, பும்ராவுக்கு என்ன ரேங்க்\nஉலகின் மிகப் பழமையான பொருள் கண்டுபிடிப்பு 700 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2019/12/25_5.html", "date_download": "2020-01-21T21:08:26Z", "digest": "sha1:UDSW4NUAZFX6JHCCZV3QCVCEOOP3WR7X", "length": 8205, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஏப்ரல் 25, பாராளுமன்றத் தேர்தல்?!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஏப்ரல் 25, பாராளுமன்றத் தேர்தல்\nபதிந்தவர்: தம்பியன் 05 December 2019\nஅரசாங்கத்தின் பதவிக்காலம் நாலரை ஆண்டுகள் நிறைவடைந்ததும், ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்படுமானால், ஏப்ரல் மாத இறுதியில் தேர்தலை நடத்த முடிவு செய்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nவாக்காளர் இடாப்பு திருத்தச்சட்டத்திலும் திருத்தம் கொண்டுவர முடிவு செய்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅனைத்துக் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே இத்தகவல்களை மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ளார்.\nதேர்தல்கள் ஆணையத்தில் நேற்று புதன்கிழமை கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு இடம்பெற்றது. ஆணைக்குழுத் தலைவருடன் ஆணைக்குழு உறுப்பினர்கள் தேர்தல் செயலக உயரதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.\nஇங்கு விளக்கமளித்த ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறி��தாவது; “எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதியுடன் தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலத்தின் நாலரை வருடங்கள் நிறைவடைகின்றது. இந்த நிலையில் ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் பிரகாரம் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும். அதன்படி உடனடியாக பாராளுமன்றம் கலைக்கப்படுமானால், ஏப்ரல் மாத இறுதி வாரத்தில் தேர்தலை நடத்த தயாராக இருக்கின்றோம். அதன் பிரகாரம் ஏப்ரல் 25ஆம் திகதியோ அல்லது 27ஆம் திகதியோ 28ஆம் திகதியோ தேர்தல் நடத்தப்படும்.\nஅதற்குப் பின்னரான காலப்பகுதியில் பாராளுமன்றம் கலைக்கப்படுமானால் மே மாதம் 2 இல் அல்லது 9இல் இன்றேல் 16ஆம் திகதி தேர்தலை நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும்.\nஇந்தத் தேர்தலை 2019 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்புக்கமையவே நடத்தத் தீர்மானித்துள்ளோம். தேர்தல் விதிகளில் காணப்படும் குறைபாடுகளால் விதிகளை சீராக கையாள முடியாதுள்ளது. இச்சட்டத்தை முழுமைப்படுத்தி அதிகாரபூர்வ மிக்கதாக பலப்படுத்த வேண்டியுள்ளது. அதற்குப் பொருத்தமான ஆலோசனைகளை அனைத்துக் கட்சிகளிடமிருந்தும் எதிர்பார்க்கின்றேன். நாம் இணைந்து எடுக்கும் ஒரு காலப்பகுதிக்குள் இந்த யோசனைகளைப் பெற்றுத்தர வேண்டும்.\nஇது இவ்விதமிருக்க தேர்தல் காலத்தில் ஊடகங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் தற்போதைய சட்டம் வலுவானதாகக் காணப்படாததால், அது குறித்து விரிவாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியதன் அவசியம் உள்ளது.” என்றுள்ளார்.\n0 Responses to ஏப்ரல் 25, பாராளுமன்றத் தேர்தல்\nஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்கத் தயார்: பா.ஜ.க\nசூடு பிடிக்கும் ஈரான், சர்வதேச விவகாரம் : பிரிட்டன் தூதரைக் கைது செய்தது ஈரான்\nமாணவர்கள் ஐவரின் நினைவேந்தல் இன்று\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\nபுத்திசாலிகள் வெளியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: கோட்டா\nஐ.தே.க தலைமைத்துவச் சிக்கலைத் தீர்க்க இரகசிய வாக்கெடுப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2020/01/blog-post_65.html", "date_download": "2020-01-21T20:45:35Z", "digest": "sha1:UR75KXY5PA7SOKR4K5V2FMNK56BG44WM", "length": 5169, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இந்தியப் பிரதமர் மோடி - இலங்கைப் பிரதமர் ராஜபக்ஷ விரைவில் சந்திப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇந்தியப் பிரதமர் மோடி - இலங்கைப் பிரதமர் ராஜபக்ஷ விரைவில் சந்திப்பு\nபதிந்தவர்: தம்பியன் 13 January 2020\nஇலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அடுத்த மாதம் முதல்வாரத்தில் இந்தியா வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜகபக்‌ஷ ஏற்கனவே பலமுறை இந்திய விஜயம் மேற்கொண்டிருந்தாலும், அவர் புதிய பிரதமராகப் பொறுப் பேற்பேற்றுக் கொண்டதன் பின் மெற் கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.இதன் போது அவர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்திக்கவும், இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சனை தொடர்பான தீர்வுகள் தொடர்பில் உரையாடவுள்ளதாகவும் தெரியவருகிறது.\nஇவை தவிர இருநாட்டுத் தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் விரிவாகப் பேசவுள்ளதாகவும், இவற்றுக்கான முற் கூட்டிய பேச்சுவாரத்தைகள் இரு தரப்பு அதிகாரிகள் மட்டத்தில் ஆரம்பமாகியுள்ளதாகவும் அறியவருகிறது.\n0 Responses to இந்தியப் பிரதமர் மோடி - இலங்கைப் பிரதமர் ராஜபக்ஷ விரைவில் சந்திப்பு\nஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்கத் தயார்: பா.ஜ.க\nசூடு பிடிக்கும் ஈரான், சர்வதேச விவகாரம் : பிரிட்டன் தூதரைக் கைது செய்தது ஈரான்\nமாணவர்கள் ஐவரின் நினைவேந்தல் இன்று\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\nபுத்திசாலிகள் வெளியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: கோட்டா\nஐ.தே.க தலைமைத்துவச் சிக்கலைத் தீர்க்க இரகசிய வாக்கெடுப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இந்தியப் பிரதமர் மோடி - இலங்கைப் பிரதமர் ராஜபக்ஷ விரைவில் சந்திப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=32402", "date_download": "2020-01-21T20:03:48Z", "digest": "sha1:HGRDYY7GYGXJTLKEVWYTTDMBM4BTIPWJ", "length": 18719, "nlines": 191, "source_domain": "yarlosai.com", "title": "தலையில் அதிக சொடுகா ? அசர வைக்கும் பாட்டி வைத்தியங்கள்! | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nவட்ஸ் அப் பயனாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி…வட்ஸ் அப் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு..\nஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக ஃபேஸ்புக்கை முந்திய கூகுள்\nபேஸ்புக் மூலம் இருமுறை பணத்தை இழந்த நபர்: உங்களுக்கும் இப்படி நடக்கலாம்\nஇன்ஸ்டாகிராம் குறுந்தகவல்களை கணினியில் இயக்குவது எப்படி\nWhatsApp வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சி தரும் அறிவிப்பு…பல லட்சம் கைப்பேசிகளில் சேவைகள் நிறுத்தம்..\nஓடும் விமானத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கதிமின்னல் வேகத்தில் உயிரை காப்பாற்றிய 6 வயது மகள்\nபேஸ்புக் மெசஞ்சரை பயன்படுத்தும் பயனர்களுக்கு முக்கிய செய்திகள் \nதன்னம்பிக்கையும், தைரியமும் தரும் வாராகி அம்மன் மூல மந்திரம்\nதைப் பொங்கல் வைக்க உகந்த நேரம்\nஇன்றைய ராசிபலன் – 07.01.2020\n இணையத்தில் வேகமாக வைரலாகும் ஐயப்பன் புகழ் பாடும் காணொளி..\nஇன்றைய ராசிபலன் – 01.01.2020\nஉலகெங்கும் வாழும் சைவத் தமிழ் மக்களுக்கு ஓர் பணிவான அவசர வேண்டுகோள்…. தவிர்த்திடுவோம் ஆங்கிலப் புத்தாண்டு நள்ளிரவு தரிசனத்தை…\n2020ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் ஆளும் சனி இந்த ராசிக்கு கூரைய பிச்சிகிட்டு அள்ளிக் கொடுக்கும்… விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nஅறிவுரை சொன்னவர்களுக்கு பதிலடி கொடுத்த இலியானா\nசிறு வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் – தெலுங்கு நடிகர் தகவல்\nரஜினி, கமல் அரசியலில் இணைவார்களா\nவிரைவில் அஜித்துடன் இணைந்து நடிப்பேன் – பிரசன்னா\nவைரலாகும் விஜய்யின் புதிய தோற்றம்\nசினிமாவிற்கு சென்சார் தேவையே இல்லை – எஸ்.வி.சேகர்\nவரி ஏய்ப்பு புகார் எதிரொலி – ராஷ்மிகா நேரில் ஆஜராக உத்தரவு\nஉக்ரைன் விமானத்தை தாக்கியது டோர்-எம் 1 ரக ஏவுகணைகள் – ஈரான்\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்\nஅரச பதவியை துறந்த ஹாரி உருக்கம்\nபொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதத்துக்கும் கீழே குறையலாம் – ப.சிதம்பரம் கருத்து\nபோராட்டங்கள் நடைபெற்றாலும் குடியுரிமை திருத்தச் சட்டம் திருப்பப் பெறப்படமாட்டாது – அமித்ஷா\nகேரளாவில் குடியுரிமை சட்டத்தை தொடர்ந்து மக்கள் தொகை பதிவேட்டுக்கும் எதிர்ப்பு\nஆந்திராவுக்கு 3 தலைநகர்- கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்\nஇந்தியாவில் காற்று மாசுபாடு அதிகமாக உள்ள நகரங்களின் பட்டியல் வெளியிடு – சென்னைக்கு எந்த இடம் தெரியுமா\nலாபஸ்சேன் டி20 போட்டிக்கும் தயாராக உள்ளார்: ஸ்டீவ் ஸ்மித்\n அசர வைக்கும் பாட்டி வைத்தியங்கள்\n அசர வைக்கும் பாட்டி வைத்தியங்கள்\nபொடுகு குழந்தைகள் முதற்கொண்டு வயதானவர்கள் வரை உண்டாகும் தொற்று. இது பூஞ்சைகளாலும் பாக்டீரியாக்களாலும் உண்டாகும். பொடுகு அதிகப்படியான முடி உதிர்தலையும், வறட்சியையும் உண்டாக்கும்.\nபொடுகிற்கு ஷாம்பு போட்டால் இன்னும் அதிகமாகும். ஆகவே முதல் வேலையாக ஷாம்புவை தவிருங்கள். எளிதான பழைய கால வழிமுறைகள், பாரம்பரியமானவைகள் எவையும் நம் கூந்தல் வளர்ச்சியை பாதிக்காது.\nகுறிப்பாக நமது முந்தைய காலத்தினருக்கு இப்போது போல் அதிகம் பொடுகு எற்பட்டதில்லை. அவர்கள் சொன்ன குறிப்புகளை பார்க்கலாம்.\nபால் மற்றும் மிளகுப் பொடி :பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து தலைமுடியை அலசவும். வாரம் ஒருமுறை செய்தால் பொடுகு மாயமாகிவிடும்.\nபசலைக் கீரை :பசலைக் கீரை பூஞ்சை தொற்றை அழிக்கக் கூடியது. பசலைக் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசவும்.\nஅருகம்புல்:அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நன்றாக காய்ச்சி பின் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்.\nவினிகர்:தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டினால் பொடுகு மறையும்.\nமருதாணி இலை:மருதாணி இலையை அரைத்து அதனுடன் கொஞ்சம் தயிர், எலுமிச்சை சாறு கொஞ்சம் சேர்க்கவும். இந்த கலவையை கூந்தலின் அடிப்பாகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அலசவும்.இது நல்ல பலன் தரக் கூடியது. சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் 15 நிமிடம் இருந்தால் போதுமானது.\nயூகலிப்டஸ் தைலம்:யூகலிப்டஸ் எண்ணெயை சூடாக்கி, தலையில் தடவி மசாஜ் செய்யுங்கள். பின்னர் ஒரு துண்டை சூடான நீரில் நனைத்து பிழிந்து தலையில் கட்டவும். அரை மணி நேரம் கழித்து குளித்தால் பொடுகு காணாம���் போகும்.\nPrevious அடைமழையினால் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கிய செல்லக் கதிர்காமம்.\nNext தீவிரமாக பரவும் டெங்கு காய்ச்சலை விரட்டியடிக்க உங்களுக்கே தெரியாத வீட்டு மருந்து\nஉக்ரைன் விமானத்தை தாக்கியது டோர்-எம் 1 ரக ஏவுகணைகள் – ஈரான்\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்\nஅரச பதவியை துறந்த ஹாரி உருக்கம்\nபொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதத்துக்கும் கீழே குறையலாம் – ப.சிதம்பரம் கருத்து\n2019-20-ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்) கணித்து இருந்தது. தற்போது இந்தியாவின் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nFeed The Poor- உணவளிப்போம் அமைப்பால் யாழ் சிறுவனுக்கு சத்திர சிகிச்சைக்கான பணஉதவி வழங்கப்பட்டன.\nஉக்ரைன் விமானத்தை தாக்கியது டோர்-எம் 1 ரக ஏவுகணைகள் – ஈரான்\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்\nஅரச பதவியை துறந்த ஹாரி உருக்கம்\nபொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதத்துக்கும் கீழே குறையலாம் – ப.சிதம்பரம் கருத்து\n 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் World_Cup_2019 #Cinema News #ஹெல்த் நில நடுக்க அதிர்வுகள் apple விகாரி விகாரி வருட தமிழ் புத்தாண்டு Accident அம்ரியா\nஉக்ரைன் விமானத்தை தாக்கியது டோர்-எம் 1 ரக ஏவுகணைகள் – ஈரான்\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்\nஅரச பதவியை துறந்த ஹாரி உருக்கம்\nபொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதத்துக்கும் கீழே குறையலாம் – ப.சிதம்பரம் கருத்து\nபோராட்டங்கள் நடைபெற்றாலும் குடியுரிமை திருத்தச் சட்டம் திருப்பப் பெறப்படமாட்டாது – அமித்ஷா\nதிருமதி பிலோமினா செபஸ்ரியன் செல்லத்துரை\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/rain-will-continue-in-chennai-says-norway-meteorological-centre-363362.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-21T20:00:19Z", "digest": "sha1:STVTPZJAMBBROJXWDF2JZHCVUKVDZXQU", "length": 16970, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரு நாளுக்கே தாங்க முடியலை..சென்னையில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்.. நார்வே நாட்டு நற்செய்தி! | Rain will continue in Chennai, says Norway Meteorological centre - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு நாளுக்கே தாங்க முடியலை..சென்னையில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்.. நார்வே நாட்டு நற்செய்தி\nசென்னை: சென்னையில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்னும் ஒரு வாரத்துக்கு மழை பெய்யும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகம் மற்றும் புதுவையில் வெப்பச்சலனம் காரணமாக கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னையில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி காட்சியளித்தது.\nஇந்த நிலையில் இன்னும் இரு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. அது போல் நார்வே வானிலை மையம் இன்னும் ஒரு வாரத்துக்கு மழை இருக்கும் என கூறியுள்ளது.\n24ம் தேதி உருவாகுது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழகத்தில் ஒரு வாரம் பலத்த மழைக்கு வாய்ப்பு\nஇதுகுறித்து அந்த மையம் கூறுகையில் நாளை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். இதையடுத்து சனிக்கிழமை நண்பகல் முதல் மழை பெய்யும். பின்னர் இந்த மழை ஞாயிற்றுக்கிழமையும் தொடரும்.\nதிங்கள்கிழமை செப்டம்பர் 23-ஆம் தேதியும் பகல் வேளையில் மழை பெய்யும். செவ்வாய்க்கிழமையும் இதே நிலைதான் நீடிக்கும். ஆனால் செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை 5 மணி முதல் பகல் 11 மணி வரை கனமழை பெய்யும்.\nபின்னர் அந்த நாள் முழுவதும் நீடிக்கும் மிதமான மழை, புதன்கிழமை முழுவதும் இருக்கும். பின்னர் வியாழக்கிழமையும் மழை பெய்யும். வெயில், மழை ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் இருக்கும்.\nவெள்ளிக்கிழமை செப்டம்பர் 27-ஆம் தேதியும் மிதமான மழை பெய்யும். பின்னர் வெயில் வரும். இதையடுத்து சனிக்கிழமையன்றும் மழையும் வெயிலும் இருக்கும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nமுட்டுக்காடு கடற்கரையோரத்தில் விதியை மீறி சொகுசு பங்களா... இடிக்க ஹைகோர்ட் உத்தரவு\nகுரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க.. வயது வரம்பு, விண்ணப்பிக்க கடைசி தேதி, தகுதி, இதோ விவரம்\nRajinikanth: பற்றி எரிவதற்கு பதற மாட்டோம்.. பல வருஷ பஞ்சாயத்த கிளப்பி விடுவோம்.. ரஜினி பாலிடிக்ஸ்\nபழசை பேசி என்ன புண்ணியம்.. பிஎச்டியா கொடுக்கப் போறாங்க.. ரஜினிக்கு ஜெயக்குமார் கொட்டு\nரஜினிகாந்த் மீது போலீஸ் வழக்கு பதியணும்.. ஹைகோர்டில் திராவிடர் விடுதலை கழகம் அதிரடி வழக்கு\n1971-ஆம் ஆண்டு சேலம் பெரியார் பேரணியில் நடந்தது என்ன விவரிக்கிறார் நேரில் பார்த்த பாஜக நிர்வாகி\nரஜினிகாந்த் அல்ல.. பெரியாரை பற்றி யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக அதிரடி\nஏற்கனவே மன்னிப்பு கேட்டவர்தான்.. ரஜினி மீண்டும் மன்னிப்பு கேட்பார்.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி\nபாதி ஜெயிச்சாலும் பரவாயில்லை... த��ர்தலை நடத்திடுவோம்... ஓ.பி.எஸ், இ.பி.எஸ். முடிவு\nRajinikanth: ரஜினியின் \"துக்ளக் தர்பார்\".. கடைசியில் மு.க.ஸ்டாலின் போட்டார் பாருங்க ஒரே போடு\nடாஸ்மாக் கடைகள் குறித்து ஹைகோர்ட்டில் அதிமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக\nரஜினி அரசியல்வாதி அல்ல- ஒரு நடிகர்.. பெரியார் குறித்து சிந்தித்து பேச வேண்டும்.. ஸ்டாலின் அட்வைஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnorway rain chennai நார்வே மழை சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ajaywin.com/2016/04/inji-iduppazhagi-tamil-movie-comedy.html", "date_download": "2020-01-21T20:21:25Z", "digest": "sha1:VWAQI6DOFN7TVSQ2F36D4J46Q5I3SZFK", "length": 5212, "nlines": 57, "source_domain": "www.ajaywin.com", "title": "Ajaywin.com: Inji Iduppazhagi Tamil Movie | Comedy Scenes | Anushka Shetty | Arya | U...", "raw_content": "\n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது\nசென்னையில் 'விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது. பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முத...\nஇணையத்தில் லீக் ஆன லிங்கா பட நாயகி சோனாக்ஷீ சின்ஹாவின் அந்தரங்க அதிர்ச்சி வீடியோ Thank you for visiting my website\n ஹோடெல்லில் தங்க வருபவர்களின் அந்தரங்கத்தை வீடியோ பதிவு செய்து அவர்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்த மேனேஜர் \n அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. பலன்கள் கொழுப்பைக் குறை...\ntamil eelam song ஆழக்கடல் எங்கும்\nஎமது மின்னஞ்சல் முகவரி ajayvideoworld@gmail.com ஆகும். ஏதாவது தகவல்கள், விசாரணைகளுக்கு நீங்கள் இந்த மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவார்களுக்கும் பகிர்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/09/21002418/Seven-persons-arrested-in-Manamadurai-bank-robbery.vpf", "date_download": "2020-01-21T21:11:51Z", "digest": "sha1:HTZ7EJHFRKJYINYORIMC2RICTN7FCZAL", "length": 13473, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Seven persons arrested in Manamadurai bank robbery attempt || மானாமதுரையில் வங்கிக்குள் புகுந்து வெட்டிய சம்பவத்தில் 7 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமானாமதுரையில் வங்கிக்குள் புகுந்து வெட்டிய சம்பவத்தில் 7 பேர் கைது + \"||\" + Seven persons arrested in Manamadurai bank robbery attempt\nமானாமதுரையில் வங்கிக்குள் புகுந்து வெட்டிய சம்பவத்தில் 7 பேர் கைது\nமானாமதுரையில் வங்கிக்குள் புகுந்து 2 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.\nபதிவு: செப்டம்பர் 21, 2019 04:15 AM\nசிவகங்கை மாவட்டம் மானாமதுரை அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் சரவணன். இவர் கடந்த மே மாதம் 26-ந் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய ஆவரங்காட்டையை சேர்ந்த தங்கமணி (வயது 42) சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இவர் கடந்த 18-ந் தேதியன்று தன்னுடைய நண்பர் கணேசுடன் மோட்டார் சைக்கிளில் மானாமதுரை மரக்கடை வீதியில் சென்றார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர்கள், அவர்களை துரத்தினர்.\nஅப்போது உயிர் தப்புவதற்காக 2 பேரும் அருகில் உள்ள ஒரு அரசு வங்கிக்குள் புகுந்தனர். ஆனால் அந்த கும்பல் விடாமல் இருவரையும் துரத்தி சென்று வங்கிக்குள் புகுந்து வெட்டினர். இதைப்பார்த்த வங்கி காவலாளி செல்லநேரு, துப்பாக்கியால் சுட்டு அந்த கும்பலை விரட்டியதால் தங்கமணி, கணேஷ் உயிர்தப்பினர். இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ஒருவர் காயம் அடைந்த நிலையில், மற்றவர்கள் தப்பி ஓடினர்.\nஇந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அந்த கும்பலை போலீசார் தேடிவந்தனர். இதையடுத்து ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஊமைத்துரை (57), பூமிநாதன் (38), மச்சம் (60), முருகன் (44), சலுப்பனோடையை சேர்ந்த தங்கராஜ்(40), மச்சக்காளை (49), பிச்சைப்பிள்ளையேந்தலைச் சேர்ந்த முத்துசெல்வம் (31) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.\n1. ஹெல்மெட் அணியாமல் வந்ததால் அபராதம் : சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலைமிரட்டல் விடுத்த வாலிபர் கைது\nமோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வந்ததால் அபராதம் விதித்த சப்- இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.\n2. வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி டிராவல்ஸ் உரிமையாளர் கைது\nவெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்த டிராவல்ஸ் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.\n3. ஓசூர் ரியல் எஸ்டேட் அதிபரிடம் பணம் பறிப்பு: சேலத்தில் கடத்தல் கும்பல் தலைவன் உள்பட 4 பேர் கைது\nஓசூர் ரியல் எஸ்டேட் அதிபரிடம் பணம் பறித்த கடத்தல் கும்பல் தலைவன் உள்பட 4பேரை போலீசார் சேலத்தில் கைது செய்தனர்.\n4. கோவா பல்கலைக்கழகத்தில் ஆப்கானிஸ்தான் மாணவருக்கு கத்திக்குத்து; ஒருவர் கைது\nகோவா பல்கலைக்கழகத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டு மாணவரை கும்பல் ஒன்று கத்தியால் குத்திய சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.\n5. குமாரபாளையத்தில் வாலிபரிடம் வழிப்பறிக்கு முயன்ற அண்ணன்-தம்பி உள்பட 4 பேர் கைது\nகுமாரபாளையத்தில், கத்தி முனையில் வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட முயன்ற அண்ணன்-தம்பி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n தாய் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை\n2. அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே, வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிய சிறுவன்\n3. உசிலம்பட்டி அருகே, பட்டதாரி பெண் - தாயை கத்தியால் வெட்டிய என்ஜினீயரிங் மாணவர்\n4. மங்களூரு விமான நிலையத்தை தகர்க்க சதி 3 வெடிகுண்டுகள் சிக்கின நாசவேலைக்கு திட்டமிட்ட மா்ம நபரை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு\n5. வாலிபரை ஆட்டோவில் கடத்தி படுகொலை - கல்குட்டையில் பிணம் வீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2018/may/18/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2921952.html", "date_download": "2020-01-21T21:07:00Z", "digest": "sha1:YNUETQFQDVDKBOWQDSGDOBJ35MKSAS2D", "length": 10061, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அங்கன்வாடி ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nஅங்கன்வாடி ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்\nBy DIN | Published on : 18th May 2018 06:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநிலுவை ஊதியத்தை வழங்கவேண்டும், மாத இறுதியில் ஊதியம் தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.\nகாரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே பழைய ரயிலடி பகுதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கச் செயலர் வாணி தலைமை வகித்தார்.\nஅரசுத்துறை ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் மாத இறுதியில் அங்கன்வாடி ஊழியர்களுக்கும், உதவியாளர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். கடந்த 4 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனே வழங்க வேண்டும், தீபாவளிக்கு வழங்கியிருக்க வேண்டிய போனஸை உடனடியாக வழங்க வேண்டும்.\nஅங்கன்வாடி ஊழியர்களுக்கும், உதவியாளர்களுக்கும் ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7-ஆவது ஊதியக்குழுப் பரிந்துரைகளை அங்கன்வாடி ஊழியர்களுக்கும், உதவியாளர்களுக்கும் அமல்படுத்த வேண்டும், 6-ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி அங்கன்வாடி உதவியாளர்களுக்கு வழங்கவேண்டிய 50 சதவீத நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன கெளரவத் தலைவர்கள் ஜார்ஜ், ஜெய்சிங், தலைவர் சுப்ரமணியன், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.\nதீயணைப்புத்துறை ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த செல்வராஜ், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சம்மேளன துணைச் செயலாளர் திவ்யநாதன் ஆகியோர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினர்.\nஇப்போராட்டத்தில் சங்கத் துணைச் செயலாளர்கள் ஜெயந்தி, இசபெல்லா, ஹெலென்மேரி, முத்துலெட்சுமி உள்ளிட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்துகொண்டனர். சங்கப் பொருளாளர் பாகீரதி நன்றி கூறினார்.\nகோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாத இறுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 2-ஆவது கட்டமாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அரசு அலட்சியம் காட்டிவந்தால், ஊழியர்கள் தொடர் போராடத்தில் ஈடுபட நேரிடும் என சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dirtytamil.com/minister-kamakathaikal-sex-story/", "date_download": "2020-01-21T20:00:23Z", "digest": "sha1:74S2HDI4Z3SASRVZGJGWAIE3BT4L4KKM", "length": 32600, "nlines": 110, "source_domain": "www.dirtytamil.com", "title": "\"இலவச\" அமைச்சர் சோழபெருமாள் | Minister Kamakathaikal", "raw_content": "\nNo Comments on “இலவச” அமைச்சர் சோழபெருமாள்\nMinister Kamakathaikal : “சட்டுன்னு கடத்தினோமா வெட்டினாமோன்னு இல்லாம அரசுக்கூட என்ன பேச்சு வார்த்தை வேண்டி இருக்கு” என்று சோழபெருமாள் மனதில் நினைத்துக் கொண்டார். யார் இந்த சோழபெருமாள் வயது 55. தமிழக சட்டை கட்சியின் “நிரந்தர” நெம்பர் 2. சட்டை கட்சி தமிழகத்தில் கடந்த 10 வருடங்களாக ஆளும் கட்சி.\nசோழபெருமாளுக்கு மிகப்பெரிய எதிரியே சட்டை கட்சியின் தலைவர் சேரபெருமாள்தான். எத்தனை நாள்தான் நெம்பர் 2 ஆக இருப்பதுஇந்த சமயத்தில்தான் அதிர்ஷ்டம் சோழபெருமாளை லேசாக பார்த்தது. பயங்கரவாதி நக்ஸலைட் சேரப்பெருமாளை கடத்திக் கொண்டுபோய் விட்டாள்.\n“அதானே. முதலில் கையை வெட்டுவாங்களாம். பின் காலை வெட்டுவாங்களாம். எல்லாம் இண்ஸ்டால்மெண்ட்டிலா நக்ஸலைட் வேலை செய்வாங்க” என்று அலுத்துக் கொண்டது சிங்காரம். சிங்காரமும் ஒரு தொழில் அமை��்சர். சொந்தமாக சாராயக்கடை வைத்து வந்தவன் இப்போது தமிழகம் முழுதும் செய்கிறான். சோழபெருமாளுக்கு வலதுகை, இடது கை என்று எல்லா கையும் இவன் மட்டும்தான்.\n“இன்ஸ்டால்மெண்ட்டில் பொறந்து இருப்பா போலிருக்கு நைக்ஸலைட் நளினி”\nஎன்று சொல்லவே அங்கு இருக்கும் அனைவரும் சிரித்தனர். அங்கு இருந்தது மூன்று பேர். சிங்காரம் – தொழில்துறை அமைச்சர், வனஜா – யார் முதலைமைச்சராக இருந்தாலும் இந்தம்மாதான் வலதுகரம் அதாவது வீட்டுவாரிய அமைச்சர். பெட்ரூமுக்கும்தான். மற்றும் “அப்படி சொல்ல முடியாது” பாண்டியன் – கட்சியின் மூத்த 80 வயது உறுப்பினர். இந்த மூன்று பேரில் வனஜாதான் மதில் மேல் பூனை. அவளுக்கு எங்கே மீண்டும் சேரபெருமாள் வந்துவிடுவாரோ என்று உள்ளூர பயம் இருந்தது. இருந்தாலும் இந்த மீட்டிங்கில் அவள் இருந்த காரணம் எங்கே சோழ பெருமாள் முதல்வர் ஆகுவிடுவாரோ என்பதுதான்.\nசோழபெருமாளுக்கு பெரிய லட்சியங்கள் எல்லாம் கிடையாது. உள்ள இரண்டு லட்சியங்களில் ஒன்று – வனஜா மற்றொன்று முதலமைச்சர் பதவி.இப்போது ஜோராக நடந்துக் கொண்டு இருப்பது பொதுக்குழு மீட்டிங்தான். அஜெண்டா இதுதான் – கட்சி தலைவரை நக்ஸலைட் நளினி கடத்திக் கொண்டு போய்விட்டாள். போதாதகுறைக்கு எலெக்*ஷன் வேறு வந்துவிட்டது. இரண்டையும் எப்படி எதிர்கொள்வது என்பதுதான்.\n“நக்ஸலைட் நளினி நிச்சயமா சேரனை விட்டுடமாட்டா இல்லேப்பா” என்று பரிதாபமாக கேட்டார் சோழன். அவர் குரலே நக்ஸலைட் நளினி நிச்சயமா சேரனை போட்டு தள்ளிடுவாள் என்று யாராவது பதிலுக்கு சொல்லமாட்டாங்களா என்று ஏங்கியது.\n“அப்படி சொல்ல முடியாது” என்று பாண்டியன் கனைத்தார். சோழனுக்கு எரிச்சலாகியது. என்னது இது கிழவன் அபசகுனமாய் என்று மனதுக்குள் திட்டிக் கொண்டார்.\n“ஏன் பெருசு. இப்படி சொல்றிங்க” என்றார் பரிதாபத்துடன்.\n“அட விடுங்க தலைவரே. நம்மா நல்ல காலம் ஒரு மாசத்தில் எலெக்*ஷன் வருது. கொறஞ்சது ஒரு ஆறுமாசத்துக்கு சேரபெருமாள் வரமாட்டார். எலெக்*ஷனில் நீங்க முன்னாடி நின்னு தேர்தலில் கட்சியை ஜெயிக்க வைச்சா அப்புறம் நீங்கதான் தலைவர். அப்புறம் சேரன் வந்தாக்கூட நீங்கதான் எல்லாமே” என்று சிங்காரம் சொன்னவுடனேயே மீண்டும் புத்துணர்ச்சி வந்தது சோழனுக்கு.\n“அப்படி சொல்ல முடியாது” என்று பாண்டியன் கனைத்தார்.எவன் இவன். எல��லாத்துக்கும் அப்படி சொல்ல முடியாது முடியாது சொல்றான் என்று நினைத்துக் கொண்டே சோழன்.\n“சரி விடுங்க பெருசு. எப்படி எலெக்*ஷன் ஜெயிக்கறதுன்னு சொல்லுங்க” என்று மீட்டிங்கை ஆரம்பித்தார்.\n“முதலில் காலையிலிருந்து ஆரம்பிப்போம் தலைவரே” என்று சிங்காரம் சொல்ல\n“தாய்குலம் எல்லாம் கஷ்டப்படுது” என்று வனஜா ஆரம்பித்தாள். வனஜாவுக்கு ஏற்கனவே மூணு புருஷன். இவளுக்கு பெரிய கஷ்டமே மூணு புருஷங்ககூட முதலமைச்சரை கவனிப்பதுதான்.\n“காலையில் எல்லாருக்கும் காஃபி அரசே சப்ளை செய்யும்” என்று சொல்லி விட்டு எல்லாரையும் பெருமிதமாய் பார்த்தார் சோழன்.\n“சபாஷ் தலைவரே. அப்படி போடுங்க அருவாளை” என்றான் சிங்காரம். அவன் குரலில் இப்போதே ஜெயித்துவிட்ட பெருமிதம்.\n“அப்படி சொல்ல முடியாது” என்று பொங்கி வந்த உற்சாகத்தில் நீரை ஊற்றினார் பாண்டியன்.\n“யோவ் பெருசு. இப்படியே சொன்னே உன் கையை முறிச்சிடுவேன்” என்று சிங்காரம் முதுகில் வைக்க பாண்டியன் கலங்கி போய்\n“அப்படி சொல்ல முடியாது” என்று ஆரம்பித்தவர்\n“சட். எல்லாரும் காஃபி குடிக்க மாட்டாங்கன்னு சொல்ல வந்தேன்” என்று ப்ளேட்டை மாற்றி போட்டார்.\n“என்ன பெருசு நீ. அது தெரியாதா. சரி. எல்லாருக்கும் காஃபி இல்லேன்னா டீ இல்லேன்னா பூஸ்ட் கொடுப்போம்”\n“சூப்பர் தலைவரே. குழாவில் விட முடியுமா” என்று சிங்காரம் பார்த்தான்,\n“அதுகூட நல்ல யோசனைதான். ஒரு குழாவில தன்ணீர். மத்த குழாவில் காஃபி, டீ. அப்புறம்தான் நம்மா புத்திசாலித்தனம் வருது. எதுக்கு மிக்ஸி கிரைண்டர். அரசே எல்லாருக்கும் இட்லி, பொங்கல், சட்னி எல்லாத்தையும் அரசே தரும். தலைவர்கள் பிறந்த நாளைக்கு சப்பாத்தி, பூரி, தீபாவளிக்கு ஸ்பெஷலா போளி, அதிரசம் எல்லாம் உண்டு”\n“தூள் தலைவரே. உங்கள் சாணக்கியத்துக்கு முடிவே இல்லை” என்று லிட்டர் லிட்டராய் ஐஸ் வைத்தான் சிங்காரம்.\n“என்ன சிங்காரம். அடுத்து எல்லாருக்கும் பஸ் பாஸ். ரயில் பாஸ். விரும்பினால் வேலை செய்யலாம். இல்லேன்னா வீட்டில் இருக்கலாம். அதே மாதிரி எல்லார் வீட்டுக்கும் மதிய சாப்பாடு பொட்டலத்தில் வந்து விடும்”\n“மதிய சத்துணவு கொடுத்த சோழன்னு பட்டம் ஏதாவது நம்மா யுனிவர்சிட்டியில் கொடுக்க சொல்லலாம்” என்றான் சிங்காரம்.\n“ஆஹா சூப்பர்” என்றாள் வனஜா முதல் முறையாக. அவளுக்கு சோழபெருமாள் மீது ந���்பிக்கை முதல் முறையாக வந்தது.\n“அப்புறம் தினமும் 24 மணி நேரம் சினிமா அரசு டீவியில். எல்லா வீட்டுக்கும் இலவச டி. வி. டி ப்ளேயர். அரசாங்கமே இலவசமாக டி. வி. டி சப்லை செய்யும். ஞாயிறு நைட் பலான படமும் உண்டு. ஜனங்க பார்க்க குத்து பாட்டு, கரகம் எல்லாம் அரசு சேனலில் வரும்.”\n“வரலாறு காணாத ஆட்சி தலைவரே உங்களுது.” என்று சிங்காரம் குரல் கம்மியது.\n“என்னடா உணர்ச்சி வசப்படறே” என்று சம்பந்தமில்லாமே சிங்காரத்தை விட்டு வனஜாவை கட்டி பிடித்தார் சோழன்.\n“என்னங்க பப்ளிக்கிலே ச்சீய்” என்று வெட்கப்பட்டாள் வனஜா.\n“அது எதுக்கு அந்த கண்றாவியெல்லாம். எல்லாரும் பாஸ். டெஸ்ட் கிடையாது. அதனால் மார்க்கும் கிடையாது. அதனால் போட்டி கிடையாது. அதனால் பொறாமை கிடையாது. சமத்துவம். எல்லாரும் எட்டாம் க்ளாஸ் படித்தால் போதாது.”\nஇப்போது பாண்டியனுக்கே கண்ணில் தண்ணீர் வந்து விட்டது.\n“நம்மா தலைவர்கள் நினைத்தது நடந்து விட்டது தலைவரே” என்று பாண்டியன் சொன்னதுதான் தாமதம், வானவெளியில் பறக்க ஆரம்பித்தார் நம்மா சொழன். அட பெருசே ஒத்துக்கச்சே. மக்களா ஒத்துக்க மாட்டாங்க.\n“எல்லாருக்கும் இலவச பி. எச். டி. தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் பி. எச். டி பட்டம்”\nசிங்காரம் திடிரென்று எழுந்து சோழன் காலில் விழ எல்லாரும் விழுந்தார்கள்.\n“இன்னும் பிரம்மாஸ்திரம் ஒண்ணு வெச்சிருக்கேன்”\n“ஆமா. இதே போல இரவு முழுதும் எல்லாருக்கும் இலவசமா டாஸ்மார்க். அதில்லாம”\n“அதில்லாம” என்று பிரமை பிடித்த மாதிரி இருந்தார்கள்.\n“ஒவ்வொரு தெருக்கோடியிலும் அரசே ரெக்கார்ட் டேன்ஸ் போட ஏற்பாடு செய்யும்”\n“கவலையில்லாத சமுதாயமே நம் லட்சியம்” என்று பாண்டியன் சொல்ல\n“ஆமாம் பெருசு. மக்கள் கவலைப்படக்கூடாது. அதுதான் நம்மா லட்சியம்” என்று முடித்தார் சோழன்.\n“ஆமா. மக்களுக்கு ஒரே கவலை நமக்கு ஓட்டு போடறதான்”\n“நக்ஸலைட் நளினி தலைவரை விடமாட்டா. நீங்கதான் அப்புறம் நிரந்தரம்” என்று பாண்டியன் சொல்லமுதல்முறையாக சோழனுக்கு சந்தோஷம் வந்தது. சிரித்துக் கொண்டே வனஜாவை பார்த்தாள். இப்போது வனஜாவிற்கும் சோழப்பெருமாள் மீது நம்பிக்கை வந்து விட்டது. அவள் பார்வை சொக்கி போய் அவரையே பார்த்தது. பொதுக்குழு முடிந்தது. அடுத்து செயற்குழு. சிங்காரமும், “அப்படி சொல்ல முடியாது” பாண்டியனும் ரூமுக்கு வெள��யே போக நிம்மதி பெருமூச்சு விட்டார் சோழபெருமாள்.செயற்குழுவில் எப்போதும் நம்மா வனஜாதான் நிரந்தர மெம்பர். எந்த முதலமைச்சரானாலும்.\n“என்ன வனஜா. அடுத்த முதலைச்சர் யாருன்னு இப்ப தெரிஞ்சிடுச்சா” என்று சொல்லி கையை எடுக்கும்போது அவர் கை எதேச்சயாக வனஜா மேல் பட்டது. “ஐய்யய்யோ கை பட்டுடுச்சே” என்று சோழன் கையை எடுக்க\n“என்ன தலைவரே. இதுக்கெல்லாம் வெக்கப்பட்டுட்டு.”\nஎன்று சொல்லி வனஜா அவரை இழுக்கவே அமைச்சர் வனஜாவின் மேல் விழுந்தார்.\n“ரொம்ப நாளா எனக்கு உன் மேல் கிக்கு வனஜா” என்று போதை வார்த்தையை சொல்லிக் கொண்டே வனஜா மேல் சாய்ந்தார்.வனஜா நிமிர அமைச்சர் வனஜா உதட்டில் முத்தமிட்டார். அப்போது வனஜா நிமிர அமைச்சர் முகம் வனஜா மார்பில் கழுத்தில் பதிந்தது. அவர் முகம் பட்டதும் உயர்ந்து அமிழ்ந்தது வனஜா மார்பகங்கள் பெருமூச்சால். முந்தானை மரைப்பில் உப்பி இருந்ததை முழுமையில் காண ஆசைப்பட்ட அமைச்சர் வனஜா ஜாக்கெட்டில் பிணைந்து இருந்த பின்னை எடுத்ததும் வனஜா முந்தானை நழுவி விழுந்தது.\nஅமைச்சர் ஜாக்கெட்டின் ஒவ்வொரு ஊக்குகளை மெதுவாக கழட்ட வனஜா ஜாக்கெட் விலகி ப்ரா தென்பட்டது. பிளந்த ஜாக்கெட்டை முதுகிலிருந்து மேல் பக்கம் இழுக்க வனஜா குனிந்தாள்.வனஜா முழங்கையை இறுக்கி பிடித்திருந்த ஜாக்கெட் சிரமப்பட்டு அவள் கையை விட்டு விலகியது. இப்போது பளீரென்று வெள்ளை நிறத்தில் அவளது மார்பகங்களை கவ்வி இருந்த ப்ரா அவனை பார்த்து முறைக்க அதையும் அமைச்சர் தன் கைகளை என் முதுகு பக்கம் கொண்டு சென்றார். ஊக்கின் சொருகல் தெரிந்தாலும் சீக்கிரத்தில் விடுபடவில்லை. அவர் படும் சிரமத்தை பார்க்க முடியாமல் வனஜா முதுகை அவர் பக்கம் திருப்பி சிரமமின்றி ப்ராவும் விடுதலை ஆனது.\nநிர்வாண மார்பகமும், வழுவழுவென்று இருந்த வயிறும் அமைச்சரை பாடாய் படுத்தின. வனஜா இளமை இன்னமும் கனிந்து இருந்ததால் அவள் மார்பகம் சற்றே தொய்வு அடைந்து இருந்தாலும் பருமனிலும், கலரிலும் எந்த குறையும் இல்லை. வனஜாவை நெருக்கி இழுத்து அவள் உடம்பில் முகத்தை புதைத்துக் கொண்டதும் அவர் முரட்டு சட்டை அவளை இம்சித்தது. அதை கழட்ட சொன்னதும் அவரே மடமடவென்று சட்டையை கழட்டி வெறும் மார்போடு வனஜாவை அணைக்க அவர் மார்பகமும் அவள் மார்பகமும் சேர்ந்து அமுக்கியது.அமைச்சர் கைகள் அவள் புடவையை இழுப்பதில் ஆர்வம் காட்டிக் கொண்டு இருந்தது.\nமுதலில் அதன் முடிச்சினுள் கையை விட்டு அவள் பெண்மை அருகே போய் மேலோடு தடவி விட்டு கையை இழுத்தபோது கூடவே முடிச்சும் விலகியது. புடவையும் நெகிழ்ந்து போய் வனஜா உடம்பை விட்டு விலக ஆரம்பித்ததும் அவர் ஈஸியாக சரியவிட்டாள். புடவை நிறத்திற்கு பாவாடையும் இருந்தது. வயிறு சற்று உப்பலாக இருந்தாலும் வழவழப்பில் சற்றும் குறைவில்லை. அதை தடவி தடவி விட்டபோது அவருக்கும் எழுந்து விட்டது. வயிறே இப்படி என்றால் ம்ஹும் இடுப்பு,பட்டக்ஸ் எப்படி இருக்கும் என்று நினைக்க ஆரம்பித்திருப்பார் என்று நினைத்துக் கொண்டாள்.\nஅதை பார்க்க வேண்டும் என்று அவர் பெட்டிக்கோட்டின் எலாஸ்டிக்கை இழுத்தபோது வனஜா கால்களை தூக்கி அதிலிருந்து வெளியே வந்தாள். அவள் பூரண நிர்வாணம் ஆனதும் எழுந்து ஆர தழுவிக் கொண்டார். இன்னும் அவர் நிர்வாணமாக ஆக வில்லை.அமைச்சர் தடுமாறியபடியே வேட்டியை விலக்க உள்ளே இருந்த சர்ப்பம் சீறியது. அதை கண்டதும் வனஜா லேசாக அலறித்தான் போனாள்.\nபின் அமைச்சரே தன் ட்ராயரை தூக்கி எறிந்தார். வனஜா சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியாமல் அவள் அதை பிடித்து அளவெடுத்ததும் ஏதோ வாழைக்காயை பிடித்தது போல இருந்தது. அவள் கைக்குள் சிக்கிக் கொண்டதும் அவர் தன் உதட்டை கடித்து தன் உணர்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டார்.\nபின் வனஜா முகம் முழுதும் முத்தமிட்டார். கழுத்தில் இறங்கி மார்பில் அப்படியும், இப்படியும் முகம் வைத்து எச்சிலாக்கினார். வயிற்றில் சிறிது நேரம் கடத்தி தொடையில் இறங்கி பாதம் வரை நக்கி முடித்தார். உதடு பரப்பி மார்பின் மென்மையை ருசித்துக் கொண்டே கையால் இன்னொரு கனியை உருட்டினார். ஒவ்வொரு கனியும் பழுத்திருக்கிறதா, நல்ல வெயிட்டாக இருக்கிறதா என பதமாக தடவினார்.அவர் தண்டை கையால் வனஜா நீவிவிட்டாள். அதன் நுனியில் உதடுகளை கொண்டு போனதும் அமைச்சரும் தன் இடுப்பை முன்னே நகர்த்தினார்.\nஅவள் வாயில் அதில் பாதிக்கூட நுழையாது என்பதை புரிந்துக் கொண்ட வனஜா அதன் முனையில் முத்தம் கொடுத்தாள். அமைச்சரலால் தாங்கமுடியவில்லை. அவள் தலையை பிடித்து அழுத்திக் கொண்டதும் வனஜா வாயை பிளந்தாள். முதலில் முனையை மட்டும் சுவைத்தவுடன் அவர் இடிப்பால் வாய்க்குள் அடக்கி சுவைக்க மரம் போல நின��றுவிட்டார் அவர். கொஞ்ச நேரத்தில் வனஜா வாயில் வெள்ளை பசை.\n“கொஞ்சம் வயசாயிடிச்சில.”என்றவர் ஆண்மை மீண்டும் கால் மணி நேரத்தில் எழுந்தது, மீண்டும் வனஜாவை இழுத்து அணைத்தார். அவர்கள் இருவரும் நிர்வாணமாக இருந்ததால் ஒருவர் நிர்வாணத்தை மற்றவர் பார்த்து உணர்ச்சி ஏற்றிக் கொண்டார்கள். நல்ல வளர்ச்சி பெற்று இருந்த வனஜாவை தன் மேல் போட்டுக் கொண்டு இறுக்கி அணைத்தபோது அவளுக்கு எலும்பெல்லாம் முறிந்து போனது மாதிரி இருந்தது.அமைச்சர் வனஜா வயிற்றை தூக்கி அவர் சாமான் முன்னால் வைக்க அவர் லேசாக எம்பினார். வனஜா தன் வயிற்றை இறக்கியதும் அது சட்டென்று உள்ளே நுழைந்தது. அவர் கரங்கள் அவள் பிட்டங்களை பிடித்து அழுத்திக் கொண்டதும் மெல்ல மெல்ல எழுந்ததும் ஒரு அழுத்தம் கிடைத்தது. தன் உழைப்பு எதுவும் இல்லாமல் கிடைத்த சுகத்தை அனுபவித்திருந்த சிறிது நேரத்தில் அவர் குறி சில்லென்று நனைந்தது.\nசிறிது நேரம் கழித்து ரூம் கதவு தடாரென்று தட்டப்பட்டது.உடையை போட்டுக் கொண்டே கதவை திறந்தார் அமைச்சர் சோழப்பெருமாள்.\n“ஐயா மோசம் போயிட்டோம்” என்றான் சிங்காரம்.\n“என்ன ஆச்சு சிங்காரம். நக்ஸலைட் நளினி சேரப்பெருமாளை கொன்னுட்டாளா” என்று ஆசையோடு கேட்டார்\n“அட நீங்க வேறைங்க. அந்த கொடாக்கண்டன் சேரபெருமாள் நக்ஸலைட் நளினியை கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டு இருக்கான்”\nமௌனியாய், நான் காமலோகத்தில் எழுதிய கதைகள் ஏராளம். 125 கதைகளுக்கு மேல் எழுதி இருந்தேன். 13 வருட உழைப்புக்கு பலன் என்னை அவர்கள் தடை செய்ததுதான் எனவே என் கதைகளை, நான் யாரை கேட்க வேண்டும். இந்த இணைய தளத்திற்காக நான் பதிவு செய்கிறேன்\nபாலியல் உறவில் அமி லூ உட் நிர்வாணமாக\nஎன் காதலி திவ்யாவும் என் நண்பனும்\nஉமா பியூட்டி பார்லர் | P 04\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/97847", "date_download": "2020-01-21T19:29:16Z", "digest": "sha1:MXK73G4G77CWX6Q6TQW4UFPEJVA5MPAV", "length": 56395, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–86", "raw_content": "\nஊட்டி சந்திப்பு நினைவுகள் »\nகாலடியோசை கேட்க தேவயானி சீற்றத்துடன் திரும்பி வாயிலில் வந்து தலைவணங்கிய யயாதியை பார்த்தாள். அவன் தலைக்குமேல் கூப்பிய கைகளுடன் உள்ளே வந்து எட்டு உறுப்புகளும் நிலம்படிய விழுந்து சுக்ரரை வணங்கி முகம் நிலத்தில் பதித்து அவ��வாறே கிடந்தான். அவன் எழுவதற்காக சற்றுநேரம் காத்தபின் நிலைமாறாக்குரலில் “இவையனைத்தையும் நான் நன்றாக அறிந்திருந்தேன். பெருஞ்சினத்துடன் இவள் இங்கு வருவதற்காக பதினாறாண்டுகளாக காத்திருந்தேன்” என்றார் சுக்ரர். தலைதூக்காமலேயே யயாதி “நான் எதையும் விளக்க வரவில்லை. இரக்கவோ மன்றாடவோ முயலவில்லை. என் பிழை எனக்குத் தெரியும். ஆசிரியர் என்பதனால் எளியமனிதர்களை உங்களால் அறியவும் முடியும்” என்றான்.\n“உன் பிழை புலன்களைத் தொடர்ந்தது” என்றார் சுக்ரர். “அறியேன் என நடிப்பவனுக்குப் பின்னால் காமம் நிழலெனப் பெருகிப் பேருரு கொள்கின்றது.” யயாதி “ஆம் ஆசிரியரே, எனக்கு உகந்த தண்டனையை அளியுங்கள். எதுவாக இருப்பினும் அது தங்கள் அருளே என தலைமேல் தாங்கி இங்கிருந்து மீள்கிறேன்” என்றான். சுக்ரர் விழிதூக்கி இரு கைகளையும் முறுக்கி நீட்டி தோள்களை இறுக்கி முலைகள் விம்ம நின்றிருந்த தேவயானியிடம் “இவனை என்ன செய்வதென்று நீ சொல், மகளே\nஅவள் உதடுகள் கோணலாயின. பற்களைக் கடித்து முறுக்கிய கைகளை தொடைமேல் அடித்த பின் அங்கிருந்து செல்வதற்கு திரும்பினாள். அவ்வசைவு அவள் உடலில் கூடிய அக்கணமே காற்றிலிருந்து பிறிதொரு தெய்வம் அவள்மேல் ஏறியதுபோல கழுத்துத்தசைகள் இழுத்துக்கொள்ள வலிப்பெழுந்த அசைவுகள் உடலில் கூட திரும்பினாள். தன் இடக்காலால் யயாதியின் தலையில் ஓங்கி மிதித்தாள். இறந்த உடலென அவன் தலை அந்த உதையை ஏற்று அசைந்தது. முகத்தை தரையிலிருந்து அகற்றாமல் அவன் அவ்வாறே கிடந்தான். முதல் உதையால் வெறிகொண்டு நிலையழிந்த அவள் அவன் தலையை எட்டி எட்டி உதைத்தாள். “இழிமகனே இழிமகனே” என்று மூச்சென்றே ஒலித்தபடி உதைத்து பின்பு நிலைத்தாள்.\nகைகளை இடையில் ஊன்றி இடைதளர்ந்து உலைவாய் என மூச்சு சீற நின்றாள். சீறும் ஓநாய் என வெண்பற்கள் தெரிய “இழிமகனே…” என கூவினாள். அவன் தலைமேல் எச்சிலை காறி உமிழ்ந்து “உன்மேல் தீச்சொல்லிட்டு என் மீட்பை அழிக்க நான் விரும்பவில்லை. இனி உன் எண்ணத்தில் என் முகமோ பெயரோ எழாதொழியட்டும். என் குருதியில் பிறந்த கொடிவழிகள் தந்தையென உன் பெயரை ஒருபோதும் சொல்லாது அமையட்டும். இப்பிறப்பிலேயே என் ஊழ்ச்சுழலை அழிப்பேன். எனவே இனி ஒரு பிறவியிலும் உன் துணையென அமரமாட்டேன். நீ என்னை தொட்டாய் எனும் நினைவை தவத்தால் வெட்டி அறுப்பேன். இனி மறுகணம் முதல் நீ இருந்ததும் மறைவதும் எனக்கொரு பொருட்டில்லை” என்றபின் திரும்பி குழலை இடக்கையால் சுற்றிச் சுழற்றி பற்றினாள். விழிகள் அலைய குடிலோரத்தில் சுவரில் மாட்டப்பட்டிருந்த உடைவாளை நோக்கி சென்று அதை எடுத்து தன் நீள் குழலை அறுத்தாள். அந்தக் கரகரப்பு ஓசை யயாதியின் உடலை உலுக்கவைத்தது. குழல்தொகையை ஓங்கி நிலத்திட்டு மூச்சு வாங்கி ஒருகணம் நின்றபின் கதவை இழுத்துத் திறந்து காலடிகள் மிதியோசை கொள்ள வெளியே சென்றாள்.\nஎவ்வுணர்ச்சியும் இல்லாமல் அவளுடைய கொந்தளிப்புகளை நோக்கிய சுக்ரர் “எழுக” என்றார். யயாதி எழுந்து கண்ணில் நீர்வழிய கைகளைக் கூப்பியபடி அமர்ந்தான். “நீ செய்தது வஞ்சம்” என்றார் சுக்ரர். யயாதி “அல்ல, அதை நான் எந்த தெய்வத்தின் முன்னும் சொல்வேன். வஞ்சனை செய்பவன் அதை தன் திறனென எண்ணிக்கொள்வான். அதன்பொருட்டு அவன் ஆழத்தில் ஒரு துளி மகிழ்ந்துகொண்டிருக்கும். நான் இதை பிழையென அறிந்திருந்தேன். ஒவ்வொரு கணமும் அதன்பொருட்டு இவளிடம் பொறுத்தருளக் கோரிக்கொண்டிருந்தேன். இன்று இவள் கால்களால் என் தலை மிதிபட்டபோது என் பிழையனைத்தும் விலகிச் சென்றுவிட்டது. இன்று உங்கள் முன் அமர்ந்திருப்பவன் தூயன். இவனுக்கு என்ன தண்டனையோ அதை அளியுங்கள்” என்றான்.\n“ஆம், உணர்ந்து நீ மீளவேண்டும். இக்கணம்வரை உனை ஆட்டிவைத்தது உன் காமம். தசைகளிலெரியும் அனல் அது. அதை காதல் என்றும் கவிதை என்றும் கலை என்றும் பெருக்கிக் கொண்டாய்” என்றார் சுக்ரர். “ஏனென்றால் நீ அணுகிவரும் முதுமையை அஞ்சினாய். காமத்தினூடாக உயிர்பெருக்கி இளமையை மீட்க முயன்றாய். தவத்தார் தவறுவது தாங்கள் விட்டு விலகுவதை முற்றறிந்துள்ளோமா என்னும் ஐயத்தால். உலகத்தோர் தவறுவது அடைந்ததை முற்றும் அடைந்தோமா என்னும் கலக்கத்தால்.”\n“முதுமை எய்தி குருதி வற்றி தசை சுருங்கி எலும்புகள் தளர்ந்தபின்னரே நீ உன்னை கடப்பாய். எண்ணமென்றால் இறந்தவையே என்று மாற, இருப்பென்றால் எஞ்சுதலென்றாக, ஒவ்வொன்றும் அசையும் அமையும் காலமென்றே தெரியும் ஒரு நிலையிலேயே காமம் என்றால் என்னவென்று நீ அறியலாகும். இது என் தீச்சொல். நீ முதுமை அடைக” என்றார் சுக்ரர். யயாதி தன் தலை அவர் காலடியில் பட வணங்கி கூப்பிய கைகளுடன் எழுந்து செல்வதற்காக திரும்பினான். “நீ இத்தீச்சொல்ல���க்கு மாற்று கேட்கவில்லை” என்றார் அவர். “ஆம், மாணவனாகிய எனக்கு எது தேவை என்று நீங்கள் அறிவீர்கள்” என்றான் யயாதி. “நீ விழைந்தால் இம்முதுமையை பிறருக்கு அளிக்கலாம். ஆனால் உன் பொருட்டு அதை அவர் விரும்பி பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றார் சுக்ரர். யயாதி மீண்டும் தலைவணங்கி வெளியேறினான்.\nயயாதி வெளியே வந்துகொண்டிருந்தபோதே முதுமை எய்தத் தொடங்கியிருந்தான். ஒவ்வொரு அடிக்கும் அவன் உடல் வலுவிழந்து கால்கள் நடுங்கின. நோக்கு இரண்டாக பிளவுபட்டு அண்மையும் சேய்மையும் பிழைகொண்டதாயின. கைகளில் நடுக்கமிருப்பதை உணர்ந்தபின் தூண்களை பற்றிக்கொண்டு படிகளில் இறங்கினான். இறுதிப்படியை அடைந்தபோது அவன் உடல் கூன் விழுந்து முகம் நிலம் நோக்கியிருந்தது.\nகழுத்தைத் தூக்கி முற்றத்தை பார்த்தபோது கிருதரும் சத்வரும் சுஷமரும் திகைப்புடன் அவனை நோக்கி வருவதைக் கண்டான். கிருதர் “அரசே…” என்றழைக்க கைநீட்டி “இது என் ஆசிரியரின் கொடை” என்றான். “எதுவாயினும் நான் அதை ஈட்டியிருக்கிறேன் என்றே பொருள்.” கிருதர் அவன் கைகளை பிடித்துக்கொண்டார். சத்வர் “அரசி இப்போதுதான் அறுந்த கூந்தலுடன் இறங்கிச் சென்றார். இங்கு தங்கும்படி கேட்டபோது மூச்சொலியால் எங்களை உதறி நடந்து சென்றார். எங்கு சென்றார் என்று தெரியவில்லை” என்றார். “இனி அவள் பாதை அவளுக்கு” என்றான் யயாதி. “என்னால் புரவியில் இனி திரும்பமுடியாது. இன்றொருநாள் இங்கிருக்கிறேன். தேர் கொண்டுவரும்படி விருஷபர்வனிடம் கூறுக\nகிருதர் “தீச்சொல்லுக்கு மாற்றுச்சொல்லுண்டு. ஆசிரியர் என்ன சொன்னார்” என்றார். “இம்முதுமையை நான் விழைந்தால் பிறிதொருவருக்கு அளிக்கலாம் என்றார். பெறுபவரும் கொடுப்பவரும் உவந்தால் அது நிகழும் என்றார்” என்றான் யயாதி. கிருதர் “இளமையும் முதுமையும் எனக்கு ஒன்றுதான். முற்றிலும் மனமுவந்து இதை இக்கணமே நான் பெற்றுக்கொள்கிறேன். ஆனால் கொடை என்பது கொள்பவருக்கும் கொடுப்பவருக்கும் நலன் விளைப்பது. இம்முதுமை உங்களுக்கு எதை கற்றுத் தரவேண்டுமோ அது நிகழவேண்டும்” என்றார்.\n“உங்கள் காமம் உடலில் விளைந்தது என்று ஆசிரியரிடம் சொன்னீர்களா என்றார் சத்வர். “ஆம், நான் வெறும் உடல் மட்டுமே என்றேன்” என்றான் யயாதி. “ஆகவேதான் இதை உங்களுக்கு அளித்திருக்கிறார். உங்கள் காமம் முற்றிலும் உடல் சார்ந்ததே எனில் இப்போது முற்றிலும் வற்றி அடங்கியிருக்க வேண்டும். உள்ளத்திலோ கனவிலோ ஆழத்திலோ ஒரு துளியேனும் காமம் எஞ்சினால் அது உங்கள் உடலின் விழைவல்ல என்றே பொருள்” என்றார் சத்வர். “நீங்கள் அறிவதனைத்தையும் தடுத்துக்கொண்டிருந்தது உடலென்று நடித்துக்கொண்டிருந்த அகம். உடலெனும் திரை விலகினால் இன்று அது தான் எவர் என்று அறியும்.”\nயயாதி “களைப்புற்றிருக்கிறேன்” என்றான். அச்சொல்லாடல் அவன் உள்ளத்தை தளரச் செய்தது. கிருதர் “அரசே, உங்களுக்குள் ஒரு துளியேனும் காமம் எஞ்சுவதை நீங்கள் எங்ஙனமேனும் கண்டால் இவ்வுடலை எவருக்கேனும் அளித்து இளமையைப் பெற்று அக்காமத்தை நிறைவு செய்யுங்கள். அதன் பின்பு உங்கள் உடலை மீட்டுக்கொள்ளுங்கள். துளியென எஞ்சும் காமம் கல்லுக்குள் புகுந்த தேரையின் முட்டை.” என்றார். யயாதி “என்னுள் நோக்கவும் என்னால் இயலவில்லை. உள்ளம் திகைத்துள்ளது” என்றான்.\n“இம்முதுமையை உங்களிடமிருந்து எவர் பெறுகிறாரோ அவர் நல்லூழ் கொண்டவர்” என்றார் கிருதர். “இடருற்று துயருற்று வாழ்ந்து முதிர்ந்து அறிவதனைத்தையும் இமைக்கணத்தில் அவர் அறிகிறார். இளமையிலேயே முதுமை கொண்டவனே மெய்மையின் பாதையில் முந்திச் செல்கிறான். நாமறிந்த மெய்ஞானியர் அனைவரும் நூறுமடங்கு விசைகொண்ட ஆனால் நூறுமடங்கு குறைவான இளமைக்காலம் கொண்டவர்கள். விரைவிலேயே முதுமைக்கு வந்தவர்கள். பின்னர் என்றும் முதுமையில் அமைபவர்கள்.”\nயயாதி “என்னை நானே கூர்ந்து நோக்குவதற்கான தருணம் இது என உணர்கிறேன்” என்றான். சுஷமர் “வருக எனது குடிலில் தாங்கள் இளைப்பாறலாம்” என்றார். சுஷமரின் கைபற்றி செல்லுகையில் யயாதி தனது கால்களும் தளர்ந்துவிட்டிருப்பதை உணர்ந்தான். ஆகவே தொலைவுகள் பெருகிவிட்டிருந்தன. ஒவ்வொன்றும் ஒளிகுன்றி பிறிதென்றாகி சூழ்ந்திருந்தன. கண்கள் வண்ணங்களையும் கூர்மைகளையும் இழந்துவிட்டிருக்க அதை ஒரு கரையென்றாக்கி அலையடித்து நிறைந்திருந்தது அவன் அகம். நினைவுகளும் உருமாறிவிட்டிருந்தன. வஞ்சங்களும் விழைவுகளும் மங்கி ஒவ்வொன்றும் ஒரு நூலில் இருந்து படித்தறிந்தவைபோல் ஐயமின்மையின் தெளிவு பெற்றிருந்தன. சுவடிகளைப்போல தொட்டுத் தொட்டு வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் எடுத்து நோக்க முடியும் என்பதுபோல.\nபுன்னகைத��து “என் வாழ்வை ஒரு சுவடிச்சாலையாக மாற்றிக்கொண்டிருக்கிறேன். எப்பகுதியையும் கைநீட்டி எடுத்துவிட முடியும். எல்லாமே என்னிடமிருந்து பிரிந்து பிறிதொன்றாகிவிட்டிருக்கின்றன” என்றான். சுஷமர் “மொழியில் அமைவதெல்லாமே நம்மிடம் இருந்து விலகிவிடுகின்றன. முதுமையென்பது நம் அறிதல்களையும் உறுதல்களையும் சொல்லாக்கி, மீண்டும் மீண்டும் சொல்லி பிறிதொன்றாக்கி, நம்மிடமிருந்து விலக்கிக் கொள்வதே. இளமையில் உறுதல்களின் முன் மாணவனாக இருக்கிறோம். முதிர்கையில் அறிதல்களின் மாணாக்கனாகிறோம்” என்றார்.\nஅவரது குடிலின் படிகளை ஏறி மஞ்சத்தை அடைந்தபோது யயாதி மூச்சுத் திணறத் தொடங்கியிருந்தான். “அமருங்கள். நான் நீர் கொண்டு வருகிறேன்” என்றார் சுஷமர். “ஆம், உடன் பல்லுக்கு மென்மையான உணவு எதுவும் இருந்தால் கொண்டு வருக” என்றான் யயாதி. பின்னர் மெல்ல மஞ்சத்தில் அமர்ந்து தன் மூட்டுகளையும் கால்களையும் அழுத்திப் பற்றியபடி “விந்தைதான். இத்தனை காலம் எனது மூட்டுகளைப்பற்றி நான் எண்ணியதே இல்லை. இன்று ஒவ்வொரு எண்ணமும் மூட்டுகளைப்பற்றிய தன்னுணர்வுடன் உள்ளது” என்றான். “ஓய்ந்து சலித்த இரு புரவிகள் போலிருக்கின்றன. இக்கணம் படுத்து இனி எழ முடியாது என அறிவிக்கும் தன்மை கொண்டிருக்கின்றன.”\n“நான் தங்களுக்கு இன்நீரும் உணவும் கொண்டுவருகிறேன், அரசே” என்றபின் சுஷமர் வெளியே சென்றார். யயாதி தன் குழலைத் தொட்டு விரலால் நீவி தலைக்குப்பின் தோல்வாரால் கட்டியபடி திரும்பிப் பார்த்தபோது அவ்வறையின் ஒரு மூலையில் பட்டுச் சால்வையொன்று கிடப்பதை கண்டான். எவரோ அளித்த கொடை. அதனை சுஷமர் தூக்கிவீசியிருந்தார். அதைக் கண்டதுமே சித்தம் உணராது உளம் எழுச்சிகொண்டது.\nமஞ்சள்பட்டில் வெள்ளிநூல்களால் நுண்ணிதின் பின்னப்பட்ட அணிமலர்கள். அதை நோக்கிக்கொண்டிருக்கையில் அலையலையென நினைவுகள் வந்து உடலை அதிர வைத்தன. ஒரு தனியறையில் அறையிருளில் படுத்திருக்கையில் சுவரில் சாளரம் வழியாக வந்த இரவின் ஒளியில் கொக்கியில் நெளிந்துகொண்டிருந்த கலிங்கத்துச் சால்வை. அருகிருந்தவள் அவன் முதல் பெண். முதல் காமத்தின் களைப்பு. அருவருப்பும், இனிமையும், இழப்புணர்வும், தனிமையும் கலந்த தத்தளிப்பு.\nபொன்னூல் பின்னிய பட்டின் வேலைப்பாட்டை அவன் தனியாக அதுவரைக்கும் நோக��கியதில்லை. எத்தனை வளைவுகள், கரவுகள், குழைவுகள். இத்தனை குழைவென்றால் அவன் நெஞ்சம் எத்தனை நெகிழ்ந்திருக்கவேண்டும் ஓவியக்கோடுகள் நெளிகின்றன. இசை வளைகிறது. நடனத்தில் உடல் குழைகிறது. நீரும் நெருப்பும் வளைந்தாடுகின்றன. காற்று தொடும் அனைத்தும் அலைவுகொள்கின்றன. நெஞ்சின் நெகிழ்வை தாளாமல் அவன் விம்மினான். இருளில் அவ்வோசை அங்கு உடனிருந்த அறியாத் தெய்வமொன்றின் குரலென ஒலித்தது.\n மலர் அவனுக்கு போதவில்லை. கடல்நுரையும் காற்றலை படிந்த மணல்மென்மையும் நிறைவளிக்கவில்லை. அவை கொண்ட பொருண்மையிலிருந்து அவற்றின் அழகைமட்டும் பிரித்தெடுக்க விழைகிறான். பட்டிலும் பொன்னிலும் சாந்திலும் கல்லிலும் எழும்போது அது அக்குழைவின் எழில் மட்டுமே. மலர் தொட்டு தளிர் தொட்டு நகை செய்யும் கைகளுக்கு தெய்வங்களின் அருளிருக்கிறது. தந்தையின் காலடியை தான் நடிக்கும் மைந்தர் அவர். அணி சூடுவோரை நோக்கித் திருமகளும் அணி செய்பவரை நோக்கி பிரம்மனும் குனிந்து புன்னகை செய்கிறார்கள். காமம் கொண்டவரை நோக்கி புன்னகைக்கின்றது பிரம்மம். ஒன்றிலிருந்து ஒன்றென தான் பெருகுவதை அது உணரும் தருணம் அது.\nமுதல் பெண்… அவள் யார் நினைவில் படிந்த மென்மணலை அள்ளி ஒதுக்க ஒதுக்க ஆழம்தான் தெரிந்தது. ஆனால் மிக அருகே இருந்தது அவள் மணம். அதைத் தொட்டு தொடர்ந்து சென்றபோது அவள் முலைகளின் மென்மை. அதற்கப்பால் இருளென மங்கிய வெளியில் அவளது கூச்சம் கலந்த புன்னகை. செவியினூடாக நினைவுக்கு நேரடியாகச் சென்ற மென்சிரிப்புக் குரல். இருளில் பேசும் பெண்கள் பிறிதொருவர். காமம் கிளர்ந்தபின் பேசுவது முற்றிலும் புதிய ஒருவர். உச்சத்தில் விலங்காகுபவர். அக்கணம் அவளில் வந்து கூடி பின் விலகி மீண்டும் மலைகளென முகில்களென காற்றென பெருநதியென ஆகிறது என்றுமுள தெய்வம் ஒன்று.\nசுஷமர் உள்ளே வந்ததும் யயாதி “எனக்கு ஓர் ஆடி கிடைக்குமா” என்றான். சுஷமர் “கொண்டுவருகிறேன்” என்றபின் இன்நீர் கலத்தையும் உணவுத் தாலத்தையும் அருகே தாழ்பீடத்தில் வைத்தார். “ஆடி நோக்குக” என்றான். சுஷமர் “கொண்டுவருகிறேன்” என்றபின் இன்நீர் கலத்தையும் உணவுத் தாலத்தையும் அருகே தாழ்பீடத்தில் வைத்தார். “ஆடி நோக்குக ஆனால் நாளையே கிளம்பிச்சென்று உங்கள் முதுமையை பிறிதொருவருக்கு அளியுங்கள்” என்றார். யயாதி குழப்பத்துடன் “ஏன் ஆனால் நாளையே கிளம்பிச்சென்று உங்கள் முதுமையை பிறிதொருவருக்கு அளியுங்கள்” என்றார். யயாதி குழப்பத்துடன் “ஏன்” என்றான். “ஆடி நோக்க விழைந்த கணம் உங்கள் காமத்தை கண்டுவிட்டிருக்கிறீர்கள். அது ஒழிந்து உளம் அமையாது நீங்கள் எழவியலாது.”\nயயாதி “நான் காமம் கொள்ளவில்லை. வெறுனே எண்ணிப்பார்த்தேன்” என்று சொன்னான். “உங்கள் உடல் காமம் கொள்ளாது. உடலிலிருந்து மறைந்தபின் உள்ளம் கொள்ளும் காமம் மேலும் தெளிவும் கூர்மையும் கொண்டிருக்கும்” என்றார் சுஷமர். விழிதாழ்த்தி “ஆம்” என்று யயாதி சொன்னான். “இளமையான பிறிதொருவன் அங்கிருந்து அனைத்தையும் நடிப்பான். அவனை இங்கிருந்து நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பீர்கள். அது வெற்று ஏக்கம், எஞ்சுவது வெறுமை.” யயாதி “உண்மைதான்” என்றான்.\n“முதியவர் உள்ளங்கள் அனைத்திலும் அவர்களின் இளமைத் தோற்றமே திகழ்கிறது. உள்ளுறைபவனுக்கு முதுமை வந்தமையவேண்டும்” என்றார் சுஷமர். யயாதி தனக்கே என மெல்லிய குரலில் “ஆனால் இத்தனை இனிதான ஒன்றை முன்னர் நான் அறிந்ததில்லையென்று தோன்றுகிறது. அழகியது, நிறைவூட்டுவது, ஏனென்றால் புறமென ஒன்றில்லாமையால் மிகத் தூயது. பகிர்தலுக்கிடமில்லாதது என்பதனால் மிகமிகத் தனியானது” என்றான். சுஷமர் சிரித்து “நான் நூல்களில் அறிந்ததே. முதிரா இளமையில் புலனின்பங்களைப்பற்றிய கற்பனையாலும் இளமையில் புலனின்பங்களாலும் முதுமையில் புலனின்பங்களின் நினைவுகளாலும் சூழப்பட்டு மனிதன் மெய்மையின் பாதையிலிருந்து விலக்கப்படுகிறான். தேனே தேனீயின் சிறை” என்றார்.\nயயாதி நீள்மூச்சுடன் இன்நீரை கையில் எடுத்தபின் “ஆம், இதை நான் துறந்தாக வேண்டும். எஞ்சியிருக்கும் துளி மிக ஆற்றல் கொண்டது. ஒன்று நூறுமேனியென விளைந்து பெருகுவது” என்றான். சுஷமர் “நீங்கள் ஆடியை நோக்க வேண்டாம் என்றே சொல்வேன்” என்றார். யயாதி “ஏன்” என்றான். “இன்றொரு நாள் உங்கள் முகம் உங்கள் நினைவில் இல்லாமலிருக்கட்டும். இன்றிரவு உடலிலாது வாழ்ந்திருக்கலாம். நாளை காலை நீங்கள் ஆடி நோக்கலாம். அம்முகத்தை சுமந்தபடி செல்லும்போது உங்களுக்கு பிறிதொரு உலகம் தென்படக்கூடும்” என்றார்.\n“உடல் எண்ணங்களை இப்படி அழுத்தும் என்று எண்ணியிருக்கவேயில்லை” என்றான் யயாதி. “இதுவரை நீரையும் அனலையும் இழுக்க��ம் விண் என்னை இழுத்துக்கொண்டிருந்ததுபோல் உணர்ந்தேன். மண்ணில் கால் பதித்து நிற்கவே உளம் இருத்தி முயல வேண்டியிருந்தது. இன்று விண்ணுடன் பிணைத்த அனைத்துச் சரடுகளும் அறுந்துவிட்டன. மண் என்னை இழுக்கிறது. இங்கு எங்காவது படுத்தால் நீரிலென புதைந்து மண்ணுக்குள் சென்றுவிடுவேன். அங்கு பின்னி நிறைந்திருக்கும் பலகோடி வேர்களால் கவ்வி உண்ணப்பட்டுவிடுவேன்.” சுஷமர் “அதுவும் நன்றே. உப்பென்றாகி இந்த மரங்களனைத்திலும் தளிரென எழுந்து மீண்டும் வானில் திளைக்கலாம்” என்றபின் வெளியே சென்றார்.\nஅன்றிரவு தன்னால் துயில்கொள்ள முடியாதென்றே யயாதி எண்ணியிருந்தான். படுக்கையில் படுத்து உடலை நீட்டிக்கொண்டு இருட்டையே நோக்கிக்கொண்டிருக்கையில் உள்ளே ஓடும் குருதியலைகள் இருட்டுக்குள் நெளிவதுபோலத் தெரிந்தது. ஊருலாவின்போது ஓர் உழவர் ஒவ்வொரு விதையையும் எத்தனை ஆழத்தில் புதைக்கவேண்டும் என்று சொன்னதை நினைவுகூர்ந்தான். “முட்டையை உடைத்துக்கொண்டு குஞ்சு வெளிவருகிறது. கருப்பையை கிழித்து குழவி எழுகிறது. விதை மண்ணைப் பிளந்து எழவேண்டும். ஒவ்வொரு விதைக்கும் ஒவ்வொரு ஆற்றல். அந்த முதல்முளை எத்தனை மண்ணின் எடையை தாங்கமுடியும் என்பதை பார்க்கவேண்டும்” என்றவர் “எங்கே விழுந்தாலும் முளைப்பது ஆலமரம் மட்டுமே” என்றார்.\nமண்ணுக்கும் உயிருக்குமான போர். எழுவதுமுதல் நின்றிருக்கும் ஒவ்வொரு கணமும். மண்ணை நினைத்துக்கொண்டிருந்தது விழித்த பின்னர்தான் தெரிந்தது. எழுந்து வெளியே வந்தபோது அனைத்தும் தெளிவாகியிருந்தது உள்ளத்தில். வெறும் நல்லுறக்கத்தால் தீர்வன என்றால் உளச்சிடுக்குகளுக்கு உண்மையிலேயே என்னதான் பொருள் அவன் வெளியே வந்தபோது முற்றத்திலிருந்து சுஷமர் மேலேறி வந்தார். “இளவெயில் எழுந்துவிட்டது. நீராடி வருக அவன் வெளியே வந்தபோது முற்றத்திலிருந்து சுஷமர் மேலேறி வந்தார். “இளவெயில் எழுந்துவிட்டது. நீராடி வருக ஆவன அனைத்துக்கும் சொல்லியிருக்கிறேன்” என்றார். “தாங்கள் குருநகரி செல்வதற்கு விருஷபர்வன் அனுப்பும் தேர்கள் உச்சிப்பொழுதில் வந்துசேரும்.”\nயயாதி நீராடி மாற்றுடை அணிந்து வந்து இளவெயிலில் அமர்ந்துகொண்டான். சுனைநீர் அத்தனை தண்மைகொண்டிருப்பதை முன்னர் உணர்ந்ததில்லை. தண்மையால் அது உலோகம்போல் எடைகொண்டிரு���்தது. துவட்டி ஆடை அணிந்தபின்னரும் உடல் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தது. குளிர் உடலுக்குள் இருந்து எழுந்து வந்துகொண்டிருந்ததுபோல் தோன்றியது. எலும்புகள் உலோகத்தாலானவைபோல தண்மையுடன் இருந்தன. இளவெயில் பட்டபோது தோல் மெல்ல சூடாகி சுருக்கங்கள் விரியத் தொடங்கின. குருதியில் வெம்மை படர்ந்தது. பின் தசைகள் உருகுவதுபோல் நெகிழ்ந்தன. அன்னைப்பறவை குஞ்சை என வெயிலின் சிறகுகள் அவனை சூழ்ந்துகொண்டன. கண்கள் மெல்ல மூட இமைகளுக்குள் குருதிச்செம்மை ஓடியது. உள்ளம் மெல்ல சொக்கி செயலிழந்து சிறுதுயில் ஒன்றில் இளமையில் விளையாடிய காலையொளி பரவிய சோலை ஒன்று மின்னும் இலைகளும் நீரலை வளைவுகளுமாக வந்தது.\nவிழித்துக்கொண்டபோது கிருதர் அவனை நோக்கி வந்தார். விழி தெளியாமையால் யயாதி அவரை அடையாளம் காண சற்று பிந்தியது. பொதுவான புன்னகையுடன் “வருக” என்றான். அவர் அருகணைந்து “வணங்குகிறேன், அரசே” என்றபோதுதான் அது கிருதர் என தெரிந்தது. “கிருதரா… என்ன செய்தி” என்றான். அவர் அருகணைந்து “வணங்குகிறேன், அரசே” என்றபோதுதான் அது கிருதர் என தெரிந்தது. “கிருதரா… என்ன செய்தி” என்றான். “இரு செய்திகள். பேரரசி அரசு துறந்து இங்கே அருகிலிருக்கும் ஜலசாயை என்னும் சோலையில் தங்க முடிவெடுத்திருக்கிறார். அங்கு அவருக்காக ஒரு குடில் கட்டப்பட்டுள்ளது. தனிமையில் தவமியற்றவிருக்கிறார்.” எவரைப்பற்றியோ என அதை யயாதி கேட்டான். அச்செய்தியுடன் நினைவுகளையும் எண்ணங்களையும் கொண்டுசென்று இணைக்கமுடியவில்லை. அவை வேறெங்கோ அலைந்துகொண்டிருந்தன.\n“அரசியின் அணுக்கத்தோழி சாயையை எட்டு நாட்களுக்கு முன்னர் காட்டில் புலிகள் தின்றுவிட்டிருக்கின்றன. அவரைத் தேடியலைந்த ஹிரண்யபுரியின் ஒற்றர்கள் அவர் அணிந்திருந்த நகை ஒன்றை கண்டடைந்தனர். தேடிச்சென்றபோது எலும்புகளும் குழலும் மட்டும் எஞ்சியிருப்பதை அறிந்தனர்.” சில கணங்களுக்குப் பின்னரே அதுவும் அவனுள் பதிந்தது. ஆனால் அதற்குள் மீண்டும் அடைக்கோழிபோல அவன் இமைகள் சரிந்துவந்தன. தாடை தளர்ந்து வாய் திறந்தது. மெல்லிய குறட்டை ஒலி எழக்கேட்டு கிருதர் புன்னகையுடன் திரும்பி காலடி எடுத்துவைத்தார்.\nகாலடியோசை கேட்டு விழித்துக்கொண்ட யயாதி முன்னர் நிகழ்ந்தவற்றுடன் இணைந்துகொள்ளமுடியாமல் திகைத்து “யார், கிருத���ா” என்றான். அவன் ஆழ்மண்ணில் புதைந்திருக்க எவரோ தலையை மாறி மாறி உதைத்து “முளைத்தெழுக… முளைத்தெழுக” என்று சொல்லிக்கொண்டிருந்த கனவை நினைத்து கசிந்த வாயைத் துடைத்தபடி “என் முதுமையை கொடுத்துவிட முடிவெடுத்துள்ளேன்” என்றான். “தங்கள் மைந்தருக்கு அளிப்பதே முறை. தந்தையின் மூன்றுவகை ஊழுக்கும் மைந்தரே உரிமையும் கடமையும் கொண்டவர்கள்” என்றார் கிருதர்.\nTags: கிருதர், சுக்ரர், சுஷமர், தேவயானி, யயாதி\nஇன்பத்துப்பாலின் காமச்சுவை(விஷ்ணுபுரம் கடிதம் நான்கு)\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-23\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பி���யாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2017/05/05195626/1083734/Doctors-association-announced-to-withdraw-their-strike.vpf", "date_download": "2020-01-21T20:22:26Z", "digest": "sha1:Z75KLZTIDWHQLWXX5YMYMQBVFIQBG2VK", "length": 17144, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "நீதிமன்ற உத்தரவு எதிரொலி மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் || Doctors association announced to withdraw their strike", "raw_content": "\nசென்னை 22-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநீதிமன்ற உத்தரவு எதிரொலி மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்\nநீதிமன்ற உத்தரவு எதிரொலியால் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அரசு மருத்துவ சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.\nநீதிமன்ற உத்தரவு எதிரொலியால் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அரசு மருத்துவ சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.\nதமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில், தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீதம் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஉண்ணாவிரதம், மனித சங்கிலி, கடவுளுக்கு பலூன் மூலம் கோரிக்கை, மருத்துவரை உயிரோடு சமாதி கட்டுதல் போன்ற நூதன போராட்டங்கள் மூலம் அரசுக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கடந்த மாதம் 19-ந் தேதி முதல் அரசு ஆஸ்பத்திரிகளில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வந்தது.\nஇதனையடுத்து, மருத்துவர்கள் போராட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், போராட்டத்தை திரும்ப பெற்று பணிக்கு திரும்புமாறு ஐகோர்ட் நீதிபதிகள் இன்று கூறி இருந்தனர். அதேபோல், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் அரசு எஸ்மா சட்டத்தை பயன்படுத்தலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், நீதிமன்ற உத்தரவு எதிரொலியாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அரசு மருத்துவ சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தங்கள் சங்கத்தில் 90 சதவீதம் மருத்த���வர்கள் உள்ளதாக தாங்கள் தனிப்பட்ட முறையில் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.\nமுன்னதாக, மருத்துவர்களுடன் மீண்டும் சுகாதரத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். அப்போது சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.\nடாக்டர்கள் போராட்டம் பற்றிய செய்திகள் இதுவரை...\nநாளை காலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் - மருத்துவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் இறுதிக்கெடு\nபணிக்கு திரும்புங்கள், இல்லையெனில் எஸ்மா சட்டம் பாயும்: மருத்துவர்களுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை\nதமிழகம் முழுவதும் 2000 ஆபரேஷன்கள் நிறுத்தம்\nடாக்டர்கள் ஸ்டிரைக்கால் நோயாளிகள் பாதிப்பு: சுகாதார செயலாளர் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு\nடாக்டர்கள் ஸ்டிரைக்: திருவள்ளூர் ஆஸ்பத்திரியில் ராணுவ வீரர் பலி\nமேலும் டாக்டர்கள் போராட்டம் பற்றிய செய்திகள்\nஇப்போதையை திரைப்படங்களில் உயிரோட்டம் இல்லை- முதல்வர் பழனிசாமி பேச்சு\nதஞ்சை குடமுழுக்கு- தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைப்பு\nவருமான வரித்துறை வழக்கில் கார்த்தி சிதம்பரம், மனைவி மீதான குற்றச்சாட்டுகளை பதிய இடைக்கால தடை\nபேரறிவாளன் விடுதலை- தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும்- தி.மு.க. தீர்மானம்\nபெரியார் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் - ரஜினிகாந்த்\nகுஜராத்: சூரத்தில் உள்ள ரகுவீர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து\nவங்கி மோசடி வழக்கில் தலைமறைவான நிரவ் மோடியின் சொத்துக்கள் ஏலம்\nர‌ஷியாவில் மரக்கட்டிடம் எரிந்து 11 பேர் பலி\nஅரச பட்டங்களை துறக்கும் இளவரசர் ஹாரி கனடா சென்றார்\n5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் தேர்வு எழுதலாம் - அமைச்சர் செங்கோட்டையன்\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nஎஜமானை நோக்கி வந்��� பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nகேஎல் ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக பணியாற்றுவார்: விராட் கோலி\nஇந்த அறிகுறிகள் இருந்தால் புற்றுநோய் வரும்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/12/15124234/1276301/Jamaica-ToniAnn-Singh-was-named-Miss-World-2019.vpf", "date_download": "2020-01-21T20:12:24Z", "digest": "sha1:53XQXSIOOWW73SFOZ7HQHQAVP6KED3FQ", "length": 15900, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "உலக அழகியாக ஜமைக்கா மாணவி தேர்வு || Jamaica Toni-Ann Singh was named Miss World 2019", "raw_content": "\nசென்னை 22-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉலக அழகியாக ஜமைக்கா மாணவி தேர்வு\nமாற்றம்: டிசம்பர் 15, 2019 13:31 IST\n2019-க்கான உலக அழகி போட்டியில் ஜமைக்கா நாட்டை சேர்ந்த டோனி ஆன் சிங் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் சுமன் ரத்தன் சிங் ராவ் 3-வது இடம் பிடித்தார்.\nஉலக அழகியாக தேர்வு பெற்ற டோனி ஆன் சிங்.\n2019-க்கான உலக அழகி போட்டியில் ஜமைக்கா நாட்டை சேர்ந்த டோனி ஆன் சிங் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் சுமன் ரத்தன் சிங் ராவ் 3-வது இடம் பிடித்தார்.\n69-வது உலக அழகி போட்டி (மிஸ்வேல்டு) லண்டனில் கிழக்கு பகுதியில் உள்ள எக்செல் மையத்தில் கடந்த நவம்பர் மாதம் 20-ந் தேதி தொடங்கியது. இதில் 111 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர்.\nஇந்தியா சார்பில் 2019-ம் ஆண்டில் ‘பெமினா மிஸ் இந்தியா’ போட்டியில் பட்டம் வென்ற ராஜஸ்தானை சேர்ந்த சுமன் ரத்தன் சிங் ராவ் பங்கேற்றார்.\nஅழகிகளுக்கு பல்வேறு போட்டிகள் மற்றும் உடல் அழகு குறித்து ஆய்வு போன்றவை நடத்தப்பட்டன. இதன் முடிவில் 40 அழகிகள் வரிசைப்படுத்தப்பட்டனர்.\n2019-ம் ஆண்டுக்கான உலக அழகி தேர்வு செய்யப்படுவதற்காக இறுதிப் போட்டி நேற்று நள்ளிரவு நடந்தது. லண்டனின் பிரபல நிகழ்ச்சி தொகுதிப்பாளர் பியர்ஸ் மோர்கன் தலைமை நடுவராக இருந்தார்.\n40 அழகிக��ில் 10 பேர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றனர். இதில் இந்தியாவின் சுமன் ரத்தன் சிங் ராவும் ஒருவர். இறுதிச்சுற்றில் அழகிகளின் அறிவுத்திறனை சோதிப்பதற்கான கேள்விகள் கேட்கப்பட்டன.\nஇதன் முடிவில் உலக அழகியாக ஜமைக்கா நாட்டை சேர்ந்த டோனி ஆன் சிங் தேர்தெடுக்கப்பட்டார். அவரிடம், உலகில் உங்களுக்கு மிகவும் முக்கியமானது எது என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் தனது தாய் என்று விடையளித்தார்.\nபட்டம் வென்ற டோனி ஆன்னுக்கு கடந்த ஆண்டு உலக அழகி வனிசா பொன் சிடி லியான் (மெக்சிகோ) மகுடம் சூட்டினார்.\n23 வயதான டோனி ஆன் சிங் அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாண பல்கலைக்கழகத்தில் பெண்கள் நலன் மற்றும் மனநலம் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.\nபட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் சுமன் ரத்தன் 3-வது இடத்தை பிடித்தார். 2-வது இடத்தை பிரான்ஸ் அழகி ஒப்லி மெசினோ பெற்றார்.\nஇப்போதையை திரைப்படங்களில் உயிரோட்டம் இல்லை- முதல்வர் பழனிசாமி பேச்சு\nதஞ்சை குடமுழுக்கு- தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைப்பு\nவருமான வரித்துறை வழக்கில் கார்த்தி சிதம்பரம், மனைவி மீதான குற்றச்சாட்டுகளை பதிய இடைக்கால தடை\nபேரறிவாளன் விடுதலை- தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும்- தி.மு.க. தீர்மானம்\nபெரியார் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் - ரஜினிகாந்த்\nகுஜராத்: சூரத்தில் உள்ள ரகுவீர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து\nர‌ஷியாவில் மரக்கட்டிடம் எரிந்து 11 பேர் பலி\nஅரச பட்டங்களை துறக்கும் இளவரசர் ஹாரி கனடா சென்றார்\nநேபாளம்: ரிசார்ட்டில் எரிவாயு கசிந்து கேரளாவைச் சேர்ந்த 5 குழந்தைகள் உள்பட 8 பேர் பலி\nபிரமிடு மீது ஏறியதால் சிறைவாசம் அனுபவித்த யூடியூப் பிரபலம்\n69 குழந்தைகளை பெற்றெடுத்த பெண் - வைரல் பதிவுகளை நம்பலாமா\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜயகாந்த் ம��ன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nகேஎல் ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக பணியாற்றுவார்: விராட் கோலி\nஇந்த அறிகுறிகள் இருந்தால் புற்றுநோய் வரும்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/tiruvannamalai-district/arani/", "date_download": "2020-01-21T21:25:58Z", "digest": "sha1:B4FGV7DTKYQTWN6W5TYIHWSAHOU2ZDB4", "length": 23347, "nlines": 470, "source_domain": "www.naamtamilar.org", "title": "ஆரணி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு -புதுச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nநம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி தொகுதி\nநம்மாழ்வார் மலர் வணக்க நிகழ்வு -சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-சைதை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் – ரிஷிவந்தியம் தொகுதி\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து பொது வேலை நிறுத்தம் ஆர்பாட்டம்\nவீரமங்கை வேலுநாச்சியார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு\nதலைவர் பிறந்த நாள் விழா:ஆரணி தொகுதி\nநாள்: டிசம்பர் 04, 2019 In: கட்சி செய்திகள், ஆரணி\nஆரணி சட்டமன்றத் தொகுதி, ஆரணி டவுன் அருணகிரி சத்திரம் பகுதியில் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்வும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டா...\tமேலும்\nகாமராசர் புகழ் வணக்கம் நிகழ்வு-ஆரணி சட்டமன்றத் தொகுதி\nநாள்: ஜூலை 19, 2019 In: கட்சி செய்திகள், ஆரணி\nதிருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்றத் தொகுதி, கல்லேரிப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள நடுநிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது, மேலும் மாணவர்க...\tமேலும்\nபள்ளியில் நூலகம் அமைத்தல் பணி-ஆரணி தொகுதி\nநாள்: ஜூலை 19, 2019 In: கட்சி செய்திகள், ஆரணி\nதிருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்றத�� தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பில் ஆரணி, அருணகிரி சத்திரம், கண்ணப்பன் தெருவில் அமைந்துள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி ஒருங்கிண...\tமேலும்\nநாள்: ஜனவரி 19, 2019 In: ஆரணி\nஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இரகுநாதபுரத்தில் கொடியேற்றபட்டது.\tமேலும்\nஅரசியல் பயிலரங்கம்-ஆரணி சட்ட மன்ற தொகுதி\nநாள்: டிசம்பர் 18, 2018 In: கட்சி செய்திகள், ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம்\nதிருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணி தொகுதி சார்பாக ஆரணி எம் சி திரையரங்கம் அருகில் நாள் 9/12/2018 அன்று அரசியல் பயிலரங்கம் நடைபெற்றது.\tமேலும்\nகொள்கை விளக்கக் பொதுக்கூட்டம்-ஆரணி தொகுதி\nநாள்: டிசம்பர் 18, 2018 In: கட்சி செய்திகள், ஆரணி\nதிருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணி தொகுதி சார்பாக ஆரணி எம் சி திரையரங்கம் அருகில் நாள் 9/12/2018 அன்று நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க போதுகூட்டம் நடைபெற்றது.\tமேலும்\nகொள்கை விளக்க போதுக்கூட்டம்-ஆரணி தொகுதி\nநாள்: அக்டோபர் 31, 2018 In: கட்சி செய்திகள், ஆரணி\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி தேவிகாபுரத்தில் 28.10.2018 அன்று கொள்கை விளக்க போதுக்கூட்டம் நடைபெற்றது\tமேலும்\nநம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு -புதுச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி\nநம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி தொகுதி\nநம்மாழ்வார் மலர் வணக்க நிகழ்வு -சைதை\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-சைதை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் – ரிஷிவந்தியம் தொ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/motor/33903--2", "date_download": "2020-01-21T20:08:58Z", "digest": "sha1:WU53U76H5XYFTTDGBJVCFZKNVU2P7BHR", "length": 13895, "nlines": 153, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 July 2013 - மெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன்! | Bullet murugan", "raw_content": "\nமீண்டும் மலரும் ஆட்டோமொபைல் மார்க்கெட்\nரீடர்ஸ் ரிவ���யூ - நிஸான் மைக்ரா பெட்ரோல்\nசிட்டி முதல் அமேஸ் வரை\nகாம்பேக்ட் டீசல்... வசப்படுமா வைப்\nஇலகு ரக கமர்ஷியல் வாகனங்கள்\nவருகிறது டட்சன் பட்ஜெட் கார்\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - கோவை to மலம்புழா\nஹோண்டா சிபி ட்ரிக்கர் VS யமஹா FZ-S\nராயல் என்ஃபீல்டு புல்லட் 500 - இனி கொண்டாட்டமே\nபாடாய்ப் படுத்தும் வீல் அலைன்மென்ட்\nமெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன்\nவெட்டலுடன் போட்டி போடும் அலான்சோ\nமெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன்\n''நான் 17 வருஷத்துக்கு முன்னாடி புல்லட் பைக் வாங்கினேன். ஒரு சமயம் மைலேஜ் ரொம்பக் குறைவா தந்தது. நானும் பல ஊர்ல இருக்க மெக்கானிக்கிட்ட சர்வீஸ் விட்டுப் பார்த்தேன். ஆனா, மைலேஜ் பிரச்னை மட்டும் தீரலை. அப்போதான் நண்பர் ஒருத்தர், 'திருச்சி ஒத்தக்கடையில இருக்கிற பிச்சை பட்டறைல கொடு’ன்னு சொன்னாரு. எத்தனை மெக்கானிக்கப் பார்த்துட்டோம்... இவரையும் பார்த்திடுவோம்னு கொடுத்தேன்.\nஎன்ன பண்ணுனாருன்னு தெரியலை. அரை நாள்ல பைக்கைத் திருப்பிக் கொடுத்து, 'நல்லா ஓட்டிப் பார்த்துட்டு வாங்க’ன்னு சொன்னாரு. என்ன ஆச்சர்யம், பைக்கோட உண்மையான மைலேஜ் கொடுக்க ஆரம்பிச்சது. நாலு நாள் கழிச்சுதான் அவர் வேலை செஞ்சதுக்கான கூலியைக் கொடுக்கப் போனேன். ஆனா, அவரு வேணாம்னு சொல்லிட்டாரு. இந்த பைக்குல எப்ப பிரச்னை வந்தாலும் என்கிட்ட கொடுங்க.. நான் சர்வீஸ் பண்ணித் தர்றேன்னு சொன்னார். எனக்கு இன்னும் ஆச்சர்யமாயிடுச்சு. அன்னைக்கு இருந்து இன்னைக்கு வரைக்கும் அண்ணன் 'புல்லட் முருகன்’தான் என்னோட ஆஸ்தான பைக் மெக்கானிக்'' என்கிறார் ரவிக்குமார் பெருமிதத்தோடு.\nபுல்லட் முருகன் என்ற முருகானந்தத்தின் வொர்க் ஷாப்பின் பெயர் 'பிச்சை பட்டறை.’ இப்படிச் சொன்னால்தான் தெரிகிறது. தாத்தா, அப்பா, மகன் - மூன்று தலைமுறையாக புல்லட் பைக்குக்கு மட்டுமே மெக்கானிக்காக இருக்கும் குடும்பம்.\nமுருகானந்தம் என்ற புல்லட் முருகனிடம் பேசினேன். ''இந்தப் பட்டறை ஆரம்பிச்சு 50 வருஷம் ஆச்சு. 1962-ல இருந்து இங்க வேலை செய்றவர் அண்ணன் முருகேசன். அவருக்கு இப்போ வயசு 74.\nஒத்தக்கடை பிச்சை பட்டறைன்னா, அந்தக் காலத்துல ரொம்ப பிரபலம். அப்போ, போலீஸும், பண்ணையாருங்களும்தான் புல்லட் பைக் வெச்சுருப்பாங்க. திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஏரியாவுல இருந்து எல்லாம் சர்வீஸுக்கு இங்க வருவாங்க.\n1976-ல அப்பா இறந்த பிறகு, நாலாம் வகுப்பு படிச்சுக்கிட்டு இருந்த நான், பைக் சர்வீஸ் செய்றதுல ஆர்வம் அதிகமானதால, படிப்ப விட்டுட்டு அண்ணன் முருகேசனுக்கு ஹெல்பரா இருந்தேன். இந்த பட்டறையில புல்லட் பைக்குக்கு மட்டும்தான் சர்வீஸ். அதனால, எல்லா மாடல் புல்லட்டும் அத்துப்படி ஆயிடுச்சு.\n1998-ல கடையோட முழு பொறுப்ப ஏத்துக்கிட்டேன். 2010 வரைக்கும் எந்த ஊர்ல இருந்து கூப்பிட்டாலும் சர்வீஸ் பண்ணி திருப்பி ஒப்படைப்பேன். ஒரு தடவை டூரிஸ்டா வந்த வெளிநாட்டுக்காரர் ஒருத்தரோட பைக் ரிப்பேர் ஆச்சு. அதை அவர் ஷோரூம்ல கொடுத்ததும் ஒண்ணும் சரிசெய்ய முடியலைன்னு என்கிட்டே வந்தார். நான் சரிபண்ணி கொடுத்தேன். ரொம்ப சந்தோஷமாயிட்ட அவரு, என்னை பைக்குல பின்னாடி உக்கார வெச்சு ஊரைச் சுத்தி ஒரு ரவுண்டு வந்துட்டு, என்னை போட்டோ எடுத்துக்கிட்டுப் போனார். ரொம்பப் பெருமையா இருந்துச்சு. ஆனா, கூடவே பயமும் வந்துடுச்சு. ஏன்னா, எல்லா வாடிக்கையாளர்கள் கிட்டேயும் நல்ல பேர் வாங்கணும் இல்லையா\nரீ-டிசைன் பண்றது, எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் மாத்துறதுன்னு இப்ப இருக்கிற இளைஞர்களின் வேகத்துக்கு இணையா என் தொழில்ல பல மாற்றங்களைக் கொண்டுவந்தேன். இந்த தொழிலில் ரொம்ப முக்கியம் வேலைபாடு, நேரம், கூலி - இது மூணும் சரியா இருக்கணும். எங்க அப்பா சொல்லிக்கொடுத்த தொழில் பக்தி, நேர்மையை நான் எப்பவும் கைவிட்டது கிடையாது. என்னோட 99 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் எங்கிட்ட ஒரு தடவை சர்வீஸ் கொடுத்தா, அடுத்த தடவை கொடுக்க ரொம்ப நாள் ஆகணும். இதை மனசுல வெச்சுக்கிட்டுதான் வேலை செய்றேன்.\nபுல்லட் பைக் வெச்சுருகிறவங்க 15 நாளைக்கு ஒரு தடவையாவது ஆயில் லெவல் செக் பண்ணனும். பிரேக், கேபிள், ஸ்பார்க் பிளக் மாதிரி விஷயங்கல மூணு வாரத்துக்கு ஒரு தடவை செக் பண்ணணும். 50,000 கிலோ மீட்டர் ஓடினா வால்வு - பிஸ்டன் செக் பண்ணணும். இதை எல்லாம் பராமரிச்சு வந்தாலே, புல்லட் பைக் எந்த பிரச்னையும் கொடுக்காம இருக்கும். கம்பீரமா ஜமாய்க்கலாம்'' என்று முடித்தார் புல்லட் முருகன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t156172-topic", "date_download": "2020-01-21T21:06:44Z", "digest": "sha1:KFMOVJGOU2FMGPPAHXJB76WQBSVOPHU4", "length": 16511, "nlines": 156, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நீங்கள் எந்த பெண்ணையாவது விரும்பினால்…", "raw_content": "\nநாளித��்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» டெபிட் காட் -சாப்பிட்டது 4,181 ரூபாய்க்கு,இழந்தது 4,10,036 ரூபாய்\n» மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--\n» ஆறாத் துயரம் மாறாதோ \n» மங்கையர் திலகம் --நகைச்சுவைக்காக\n» கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்\n» வேலன்:-காமிக்ஸ் புத்தகங்களை படிக்க-comic book reader\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS\n» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி\n» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை\n» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.\n» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.\n» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..\n» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி\n» பெண் குழந்தைகளுக்கு மரியாதை\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3\n» ஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)\n» ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்\n» வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்\n» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது\n» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்\n» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்\n» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை\n» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]\n» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...\n» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\n» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)\n» அச்சம் என்பது மடமையடா\n» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்\n» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்\n» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு\n» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்\n» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix\n» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days\n» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது\n» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\n» யானை சிலை கோயில்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'\n» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை\n» வசூல்ராஜ��� பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்\n» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........\n» இரட்டை வேடத்தில் யோகிபாபு\n» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்\nநீங்கள் எந்த பெண்ணையாவது விரும்பினால்…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nநீங்கள் எந்த பெண்ணையாவது விரும்பினால்…\nRe: நீங்கள் எந்த பெண்ணையாவது விரும்பினால்…\nRe: நீங்கள் எந்த பெண்ணையாவது விரும்பினால்…\nபெண்ணே கிடைக்கலையாம்,டிப்ஸ் ஐ வைத்து என்ன பண்ண\nRe: நீங்கள் எந்த பெண்ணையாவது விரும்பினால்…\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகு��ி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=24324", "date_download": "2020-01-21T21:08:44Z", "digest": "sha1:MGRDX3NWPXI4ZGJBJAWSU55SNVKBQXEY", "length": 22404, "nlines": 91, "source_domain": "puthu.thinnai.com", "title": "நீங்காத நினைவுகள் – 31 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nநீங்காத நினைவுகள் – 31\n1996 இல் வைக்கப்பட்ட அமுதசுரபி மாத இதழின் நாவல் போட்டிக்கான பரிசளிப்பு விழாவில் தலைமை தாங்கிய, அப்போது சென்னை நீதிமன்றத்தில் நடுவராய்ப் பணிபுரிந்து கொண்டிருந்த, மரியாதைக்குரிய திரு கற்பக விநாயகம் அவர்கள் ஆற்றிய உரையைச் செவிமடுத்தவர்கள் அதை மறந்திருக்க மாட்டார்கள். அவ்வளவு அருமையான சொற்பொழிவு அது. தமக்கு முன்னால் அவ்விழாவில் பேசிய காவல்துறை அலுவலர் திரு ரவி. ஆறுமுகம் அவர்களின் பேச்சைப் பாராட்டிய பின், தாமும் அவரும் ஒன்றாய் ஒரே வகுப்பில் படித்தவர்கள் என்பதோடு ‘சகோதரர்கள்’ என்றும் பூடகமாய்த் தெரிவித்துவிட்டு இவ்வாறு கூறினார். “நான் (கற்பக) விநாயகம், அவர் (ரவி) ஆறுமுகம். விநாயகரும், ஆறுமுகமும் சகோதரர்கள்தானே\nபாள்ளியில் பயின்ற காலத்திலேயே சொற்பொழிவு ஆற்றுவதில் திறமைசாலியாக விளங்கிய ரவி ஆறுமுகம் அப்போது பேசியதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை என்று கூறியபின் கற்பகவிநாயகம அவர்கள் ஒரு கதை சொன்னார். அது கீழ் வருமாறு:\n“தேவகோட்டை மாநகரத்தில் ஒரு தந்தை இருந்தார். அவருக்கு நான்கு மகன்கள் இருந்தார்கள். அந்த நான்கு மகன்களில் மூன்று பேர் மிகவும் நன்றாகப் படிப்பவர்கள். மிகச் சிறந்த புத்திசாலிகள��. எந்த வகுப்பில் இருந்தாலும், அதில் முதல் இடத்தைப் பெற்றுவிடுவார்கள். அந்த நான்கு மகன்களில் இரண்டாவதாய்ப் பிறந்தவன் படிப்பு வராத மாணவன். ‘சுட்டுப் போட்டாலும் படிப்பு வராது’ என்று கூறுவார்களல்லவா அதற்கு எடுத்துக்காட்டாய் இருந்து வந்த மாணவன். ஆனால் அவன் எப்படியோ தட்டித் தடுமாறியும் தப்பித்தவறியும் பள்ளி இறுதி வகுப்பு வரையிலும் வந்து விட்டான். ஆனாலும், எதிர்பார்த்தது போன்றே, பள்ளி இறுதித் தேர்வில் தோற்றுப் போனான். முதல் முறை மட்டுமல்லாமல் இரண்டாம் முறையும் அவன் தோல்வியைத் தழுவினான். அவனுடைய வகுப்புத் தோழர்கள் அனைவரும் தேர்வில் வெற்றியடைந்து கல்லூரிகளுக்குப் போகிறார்கள். இதன் விளைவாக அவனைப் பெற்ற தாய்-தந்தையரும் கூட அவனை ஆதரவாய்ப் பார்க்கவில்லை. இதனால் அவன் உள்ளத்தில் ஒரு தாழ்வு மனப்பான்மை வேர்விட்டுவிட்டது. வாழ்க்கை வெறுத்துப் போன மனநிலையில், அவன் தற்கொலை செய்துகொள்ள வேண்டியதுதான் எனும் முடிவுக்கு வந்துவிடுகிறான்.\nதேவகோட்டையிலிருந்து புறப்பட்டுத் தஞ்சாவூருக்குப் போய் அங்கே தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வருகிறான். அதற்குரிய நாளாக ஒரு வெள்ளிக்கிழமையை அவன் தேர்ந்தெடுக்கிறான்.\nஇவ்வாறு முடிவு செய்த பிறகு அவன் தேவகோட்டையில் இருக்கும் ஒரு நூலகத்துக்குப் போகிறான். அங்கே எடுத்த எடுபில் அவனுக்குப் படிக்கக் கிடைக்கும் புத்தகம் “சத்திய சோதனை” எனும் தலைப்புள்ள புத்தகம். அதைப் படிக்கிற போது ஏதோ ஒரு மர்ம நாவலைப் படிப்பது போன்ற உணர்வு அவனை ஆட்கொள்ளுகிறது. ஒரு முறை, இரு முறை, மூன்று முறை அவன் அதை மறுபடியும் மறுபடியும் படிக்கிறான். தற்கொலைக்கு அவன் தேர்ந்தெடுத்து வைத்திருந்த வெள்ளிக்கிழமை கடந்து சென்று விடுகிறது. அவன் தனக்குத் தானே விதித்து வைத்திருந்த தூக்குத் தண்டனைக்குரிய நாள் அவனால் தள்ளிப் போடப்படுகிறது.\nஆனால் அந்த நாள் வருவதற்கு முன்னால் அவன் ஒரு முடிவுக்கு வருகிறான். அதாவது – “நான் தற்கொலை செய்துகொள்ளப் போவதில்லை. வாழ்க்கையில் போராடி எப்படியாவது வெற்றி பெறுவேன்” என்பதே அந்த முடிவாயிற்று. அந்த முடிவின்படி, அவன் மறுபடியும் கவனத்துடன் உழைத்துப் படித்துப் பள்ளி இறுதித் தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றுக் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் சேர்ந்து பட்ட���்படிப்பை வெற்றிகரமாய் முடித்து பீ.ஏ. பட்டமும் பெற்று விடுகிறான். பிறகு, சென்னையில், சட்டக்கல்லூரியில் சேர்ந்து படித்துப் பட்டம் பெற்று வழக்கறிஞராய்ப் பணி யாற்றுகிறான். சில ஆண்டுகளுக்குப் பின்னர், சென்னை உயர் நீதி மன்றத்தில் நீதிபதியாகவும் உயர்வு பெறுகிறான்.\nஅவன்தான் இப்போது உங்கள் முன் நின்று கதை சொன்ன கற்பக விநாயகம். இப்போது நான் சொன்னது ஓர் உண்மையான சிறுகதை. ஒரு நல்ல நூல் ஒரு மனிதனை எப்படி மாற்றி விடுகிறது, பார்த்தீர்களா\nமகாத்மா காந்தியின் சத்திய சோதன தம் உள்ளத்தில் ஏற்பட்டிருந்த அவநம்பிக்கை, வாழ்க்கையின் மீதான வெறுப்பு, உயிரை விட்டு விடவேண்டும் என்கிற சோர்வு ஆகியவற்றை யெல்லாம் அறவே போக்கியதோடு, எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என்கிற உந்துதலையும் அதற்கான மனத்தெம்பு, உறுதி, விடாமுயற்சி ஆகியவற்றையும் தம்மிடம் விளைவித்ததாய்க் கற்பகவிநாயகம் அவர்கள் சொல்லியுள்ள நிலையில், சில அறிவுஜீவிகள், ‘எழுத்தால் எதையும் சாதிக்க முடியாது. யார் என்ன உபதேசித்தாலும், அறிவுரை வழங்கினாலும் மனிதர்கள் மாறவே மாட்டார்கள். உலகம் அது பாட்டுக்குத் தன் போக்கில்தான் இயங்கிக்கொண்டிருக்கும் அதைத் திருத்தவே முடியாது’ என்றெல்லாம் சொல்லுகிறார்களே\nகற்பகவிநாயகம் மேலும் சொன்னார்: ‘நான் என் இள வயதில் படித்த சில நல்ல நூல்கள என்னுள் நல்ல மாற்றங்களை விளைவித்துள்ளன என்றால் அது மிகையல்ல. ஆக, நல்ல நூல்கள் ஒரு மனிதனை உருவாக்குகின்றன. நாம் அனைவரும் படிக்கிறோம்தான். ஆனால் படிப்பவற்றைப் புரிந்துகொள்ள மறுக்கிறோம். படிப்பால் பெற்ற அறிவை நாம் வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டும் என்கிற கருத்தை நாம் ஏற்று அதன்படி நடப்பதில்லை. … நூல்களைப் படிப்பதன் நோக்கம் நம் எண்ணங்களைச் சுத்த்ப்படுத்திக்கொள்ளுவதுதான். நம் இதயத்தைத் தூயமையாக்கிக் கொள்ளுவதுதான்…..\n‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ – ஆன்மக் கனிவுக்கு இதைவிடச் சிறந்த உதாரணம் இருக்க முடியாது. வாடிய பயிரைக் கண்டே வாடவேண்டும் என்றால், வாடிய உயிரைக்கண்டு நாம் எப்படி வாட வேண்டும் அந்த உணர்வை இலக்கியம் நமக்குத் தருகிறது. ஆன்மிக உணர்வையும் இலக்கியம் உண்டாக்குகிறது. நல்ல இலக்கியங்கள் நம்மிடம் கடவுட்தன்மையை ஏற்படுத்துகின்றன.\n”அரிச்சந்திரா” நாடகத்தைப் பார்த்த காந்தி மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளானார். வெறும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை அந்நாடகம் “மகாத்மா” காந்தியாக்கியது\nபணப்பித்தும், பதவிப்பித்தும் பிடித்தவர்களைச் சாடிய பின்னர், தமது சொற்பொழிவின் முடிவில் கற்பக விநாயகம் அவர்கள் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் கீழ்க்காணும் பொன்மொழிகளையும் கூறினார்.\nகட்டிலை வாங்கலாம் – தூக்கத்தை வாங்க முடியாது;\nநூல்களை வாங்கலாம் – அறிவை வாங்க முடியாது;\nஉணவை வாங்கலாம் – பசியை வாங்க முடியாது;\nஅழகான உடைகள் வாங்கலாம்- அழகை வாங்க முடியாது;\nமருந்தை வாங்கலாம் – ஆரோக்கியத்தை வாங்க முடியாது;\nஆடம்பரப் பொருள்கள் வாங்கலாம்- மகிழ்ச்சியை வாங்க முடியாது.\nகோவிலை வாங்கலாம் – ஆனால் கடவுளை வாங்க முடியாது\nஇறுதியாக, “நன்றாகப் பேசினார்” என்கிற பாராட்டோ கைதட்டல்களோ முக்கியமல்ல. மனம் எவ்வளவு தூய்மையாகிறது என்பதுதான் பேச்சு, இலக்கியம் ஆகியவற்றின் பயனாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், வெறும் கைதட்டல் என்னை ஏமாற்றுவதோடு உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளுவதற்கான வெறும் பொழுதுபோக்கு\nகற்பக விநாயகம் அவர்கள் தம் உள்ளத்திலிருந்து புறப்பட்ட சொற்களை ஆணித்தரமாக உதிர்த்தபோது அவரது பேச்சைப் பாராட்டாதவர்கள் இல்லை\nSeries Navigation கட்டுரை வழங்க. கால நீட்டிப்பு – “துறைதோறும் கம்பன்’ சர்வதேசக் கருத்தரங்கம்வளரும் அறிவியல் – மின் இதழ்\nமருத்துவக் கட்டுரை கருப்பைக் கழுத்து புற்றுநோய் ( CERVICAL CANCER )\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-19 ஸ்ரீ கிருஷ்ண தூது-இறுதிப் பகுதி.\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 59 ஆதாமின் பிள்ளைகள் – 3\nகட்டுரை வழங்க. கால நீட்டிப்பு – “துறைதோறும் கம்பன்’ சர்வதேசக் கருத்தரங்கம்\nநீங்காத நினைவுகள் – 31\nவளரும் அறிவியல் – மின் இதழ்\nஜாக்கி சான் 25. திறமையைக் கண்டு கொண்ட இயக்குநர்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 4\nதினம் என் பயணங்கள் – 2\nதிண்ணையின் இலக்கியத் தடம்- 19\nசூரியனைச் சுற்றிவரும் குள்ளக் கோள் செரிஸில் [Ceres] நீர் இருப்பது கண்டுபிடிப்பு\nமருமகளின் மர்மம் – 13\nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 44\nசீதாயணம் நாடகப் படக்கதை – 17\nPrevious Topic: பெண்களின் விஸ்வரூபம் -வனஜா டேவிட்டின் சிறுகதைகளை முன் வைத்து..\nNext Topic: வளரும் அறிவியல் – மின் இதழ்\n3 Comments for “நீங்காத நினைவுகள் – 31”\nபடைப்பு இலக்கியங்களின் உன்னத ஆன்மீகத் தாக்கத்தை எளிய கதை மூலம் இதுபோல் யாரால் கூற முடியும் \nபாராட்டுகள் கிரிஜா என்று திருத்துக..\nஎன் பின்னூட்டம் தடை செய்யப்பட்டுவிட்டது.\nCategory: அரசியல் சமூகம், இலக்கியக்கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/ba8bafbcdb95bb3bcd/b95bbebafbcdb9abcdb9abb2bcd-1/baabc1ba4bb0bcdb95bcd-b95bbebafbcdb9abcdb9abb2bcd", "date_download": "2020-01-21T19:37:43Z", "digest": "sha1:72BGKQ24HIQ7J2V6AZ4NH5G4UUA5AFSK", "length": 21278, "nlines": 217, "source_domain": "ta.vikaspedia.in", "title": "புதர்க் காய்ச்சல் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / காய்ச்சல் / புதர்க் காய்ச்சல்\nபுதர்க் காய்ச்சல் நோய்த்தாக்கம் மற்றும் மேலாண்மை முறைகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nபுதர்க்காய்ச்சல் எனப்படும் ஸ்க்ரப் டைபஸ் ஒரு கடும், தொற்றுக் காய்ச்சல் ஆகும். இது ஓரியன்டியா (முன்னர் ரிக்கெட்சியா) சுத்சுகமுஷி என்ற பாக்டீரியாவால் உண்டாகிறது. லார்வாவால் (சிகர்) பரவும் டைபஸ் என்றும் இது அழைக்கப்படும். இது விலங்கால் பரவும் நோய் ஆகும். கணுக்காலியான நோய்ப்பரப்பி அறுவடை உண்ணியால் இது பரவுகிறது. இந்நோய்க்கு மனிதர்கள் ஒரு தற்செயலான ஓம்புயிர்கள் ஆவர்.\nஇந்தியாவின் பலபகுதிகளில் புதர்க்காய்ச்சல் பரவலாக உள்ளது. ஜம்முவில் இருந்து நாகாலாந்து வரையுள்ள இமாலய சார்மண்டலத்தில் இது நோய்த்தாக்கமாக வெளிப்பட்டதும் உண்டு. இராஜஸ்தானிலும் இது நோய்த்தாக்கமாகப் பரவியதாக அறிவிக்கப்பட்டது. 2003-2004 –லும் 2007-லும் இமாசலப் பிரதேசம், சிக்கிம், டார்ஜிலிங் ஆகிய இடங்களில் நோய்த்தாக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மழைக்காலங்களிலேயே அடிக்கடி நோய்த்தாக்கம் ஏற்படுகிறது. தென்னிந்தியாவில் குளிர்காலங்களில் உண்டாகிறது. புதர்க்காய்ச்சல் இந்தியாவில் மீண்டும் தோன்றி வரும் தொற்று நோயாகும்.\nகடித்த இடத்தில் ஒரு கொப்புளம் உண்டாகிறது. அரை, அக்குள், பிறப் புறுப்பு அல்லது கழுத்தில் பொதுவாகக் கடிதடம் காணப்படும். பின்னர் கொப்புளம் புண்ணாகி இறுதியில் ஆறும்போது ஒரு கறுப்பு பொருக்கு உருவாகும்.\nநோய் ஏற்படும்போது கடும் குளிர் காய்ச்சலும் (1040-1050 F), கடுமையான தலைவலியும், விழிவெண்படலத் தொற்றும், நிணநீர் வீக்கமும் காணப்படும்.\nஏறத்தாழ ஒரு வாரம் கழித்து ஒரு புள்ளி தோன்றி பின் வெண் கொப்புளமும் உடல் பகுதியிலும் பின் நுனி அவயவங்களிலும் உருவாகி சில நாட்களில் சட்டெனப் பின்வாங்கும்.\nசிகிச்சை இல்லாமலேயே பொதுவாக இரண்டு வாரம் கழித்து அறிகுறிகள் மறைந்துவிடும்.\nஇடைவிட்டு வரும் நிமோனியா (30-65 % நேர்வுகள்), மூளையுறை – மூளை அழற்சி, இதயத்தசை அழற்சி ஆகியவை சிக்கல்கள். கடுமையான நிமோனியா மற்றும் இதயத்தசை அழற்சி நேர்வுகளில் இறப்பு விகிதம் 30% -ஐ அடையலாம்.\nபுதர்க்காய்ச்சல் ஓரியன்டியா சுத்சுகமுஷி என்னும் பாக்டீரியாவால் உண்டாகிறது. லெப்டோடிராம்ப்பிடியம் டெலியன்ஸ் என்ற உண்ணி இத் தொற்றைப் பரப்புகிறது.\nஇவ்வகை உண்ணிக்கு சாதகமான நுண்சூழல் அமந்த மண்பகுதிக்குச் செல்லும் மனிதரை உண்ணியின் லார்வா (சிகர்) கடிக்கும் போது நோய் பரவுகிறது. உண்ணி தன் வாழ்நாள் சுழற்சியில் ஒரே முறைதான் வெப்ப இரத்த விலங்குகளின் ஊனீரை உணவாகக் கொள்ளுகிறது. வளர்ச்சி பெற்ற உண்ணி மனித இரத்தத்தைக் குடிப்பதில்லை. உண்ணியின் கருப்பைப் பரவல் மூலம் நுண்ணுயிர்கள் பரப்பப்படுகின்றன (சில கணுக்காலி நோய்பரப்பிகளில் நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்கள் முதிர்ச்சியுற்ற கணுக்காலியில் இருந்து குஞ்சுகளின் வழியாகப் பரப்பப்படுகின்றன).\nலார்வாப் பருவம் என்பது மனிதர்களுக்கும் கொறித்துண்ணிகளுக்கும் தொற்றைப் பரப்பும் ஒரு சேமிப்பு மற்றும் பரப்பும் நிலையாக உள்ளது.\nபுதர்க்காய்ச்சலின் நோயரும்புகாலம் கடித்ததில் இருந்து 5-20 நாட்கள் (குறைந்தது 10-12 நாட்கள்).\nபுதர்க்காய்ச்சல் ஓர் இனம்புரியாத காய்ச்சலாகவே வெளிப்படுகிறது. ஆய்வகப் பரிசோதனை மூலமே நோய் உறுதிப்படுத்தப்படும்.\nஇரத்தப் பரிசோதனை – ஆரம்பக் கட்ட வடிசெல்லிறக்கத்தோடு காலந்தாழ்த்தி வடிநீர் செல்லேற்றமும், உறைசெல்லிறக்கமும் காணப்படும்.\nபுதர்க்காய்ச்சலை ஆய்வகத்தில் கீழ்க்காணுமாறு கண்டறிகிறார்கள்:\n(iii) மூலக்கூற்று கண்டறிதல் (PCR)\nபல ஊனீர் சோதனைகள் உள்ளன. வெய்ல்-ஃபெலிக்ஸ் சோதனை (WFT), மறைமுக நோய்த்தடுப்பு ஒளிர்தல் சோதனை (IIF), நொதியோடு இணைந்த நோய்த்தடுப்பு உறிஞ்சல் மதிப்பாய்வு (ELISA) ஆகியவை அவற்றில் சில.\nபுதர்க்காய்ச்சலுக்கு நுண்ணுயிர்க் கொல்லிகளால் மருத்துவம் அளிக்கப்படுகிறது. நோயாளியின் வயது, பெண் நோயாளியின் கர்ப்பத்தின் கட்டம் ஆகியவற்றைப் பொறுத்து மருத்துவம் அளிக்க��்படுகிறது.\nமேலும் விவரங்களுக்கு மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.\nஇடைவிட்ட நிமோனியா (30-65 நேர்வுகள்), மூளையுறை மூளை அழற்சி, இதயத்தசை அழற்சி ஆகியவை சிக்கல்கள் ஆகும். கடும் மூளையுறை மூளை அழற்சி, இதயத்தசை அழற்சி ஆகியவற்றில் இறப்பு விகிதம் 30 % வரை இருக்கும்.\nபுதர்க்காய்ச்சலுக்குத் தடுப்புமருந்து எதுவும் இல்லை.\nநோய்த்தாக்க இடங்களில் சில முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்:\nடைபியூட்டைல் தாலேட், பென்சைல் பென்சோயேட், டைஈதைல் தொலுமைட் போன்ற பொருட்கள் அடங்கிய பூச்சி விரட்டிகளைத் தோல் மற்றும் துணிகளில் பூசி லார்வா (சிகர்) கடியைத் தடுக்கவும்.\nதகுந்த விரிப்பைப் பயன்படுத்தாமல் நிலம் அல்லது புல்லில் உட்காரவோ படுக்கவோ கூடாது.\nபுதர்களை அகற்றுவதும் மண்ணில் வேதிப்பொருள் தெளிப்பதும், கொறித்துண்ணிகளைக் கட்டுப்படுத்துவதும் பரவல் சுழற்சி வட்டத்தை முறிக்கும்.\nஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்\nபக்க மதிப்பீடு (21 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபால்வினை நோய் மற்றும் இனப்பெருக்க மண்டல நோய்\nஇரத்த அழுத்தம் / இரத்த சோகை\nகிரிமியன் – காங்கோ குருதிக்கசிவுக் காய்ச்சல்\nடைபாய்டு காய்ச்சல்- தடுப்பதற்கான வழிமுறைகள்\nவைரஸ் காய்ச்சல்களை விரட்டும் நிலவேம்புக் கஷாயத்தின் மகத்துவம்\nகாய்ச்சலின் போது ஏற்படும் உடல் வலிக்கான காரணம்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nஇருமல், சளி மற்றும் மிகவும் மோசமான சுகவீனங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Nov 23, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியத���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/80608", "date_download": "2020-01-21T19:33:36Z", "digest": "sha1:IFG6DGTUJ4CMHDXKTV2XW2WB2LM2KXAU", "length": 29192, "nlines": 110, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "புதிய அரசியல் வாரிசு | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபதிவு செய்த நாள் : 16 நவம்பர் 2019\nலோக் ஜன­சக்தி கட்­சி­யின் தலை­வ­ராக சிராக் பஸ்­வான் (37) தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளார். பீகாரை மைய­மாக கொண்டு இயங்­கும் லோக் ஜன­சக்தி கட்­சி­யின் நிறு­வ­னர் ராம்­வி­லாஸ் பஸ்­வான் மகன்­தான் சிராக் பஸ்­வான். பீகா­ரில் ராஷ்­டி­ரிய ஜனதா தளம் கட்­சி­யின் நிறு­வ­னர் லாலு பிர­சாத் யாதவ் மனைவி, மகன் உட்­பட அவ­ரது குடும்­பத்­தி­னர் அர­சி­ய­லில் ஈடு­பட்­டுள்­ள­னர். இதே போல் லோக் ஜன­சக்தி கட்­சி­யி­லும், அதன் தலை­வர் ராம்­வி­லாஸ் பஸ்­வா­னின் தம்பி, மகன் ஆகி­யோ­ரும் அர­சி­ய­லில் ஈடு­பட்­டுள்­ள­னர். தற்­போது வயது மூப்­பின் கார­ண­மாக 73 வய­தான ராம்­வி­லாஸ் பஸ்­வான், அவ­ரது மகன் சிராஜ் பஸ்­வா­னுக்கு கட்சி தலை­வர் பத­வியை வழங்­கி­யுள்­ளார். சமீ­பத்­தில் டில்­லி­யில் உள்ள ராம்­வி­லாஸ் பஸ்­வான் வீட்­டில் நடை­பெற்ற தேசிய செயற்­குழு கூட்­டத்­தில் சிராக் பஸ்­வான் கட்­சி­யின் தலை­வ­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளார். பீகா­ரில் உள்ள ஜாமுயி தொகு­யில் இருந்து தொடர்ந்து இரண்­டா­வது முறை லோக்­சபா உறுப்­பி­ன­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­வர் சிராக் பஸ்­வான்.\nராம்­வி­லாஸ் பஸ்­வான் மிக இளம் வய­தில் அர­சி­யல் பய­ணத்தை தொடங்­கி­ய­வர். தற்­போது எட்­டா­வது முறை­யாக லோக்­சபா உறுப்­பி­ன­ராக உள்­ளார். 2009ல் நடை­பெற்ற லோக்­சபா தேர்­த­லில் மட்­டும் தோல்வி அடைந்­தார். அப்­போது ராஜ்­ய­சபா உறுப்­பி­ன­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டார். சம்­யுக்தா சோஷ­லிஸ்ட் கட்­சி­யில் இருந்து அர­சி­யல் பய­ணத்தை தொடங்­கிய ராம்­வி­லாஸ் பஸ்­வான், லோக் தளம், ஜனதா கட்சி, ஐக்­கிய ஜனதா தளம் போன்ற கட்­சி­க­ளில் முக்­கிய பொறுப்­பு­களை வகித்­த­வர். ஹாஜி­பூர் தொகு­தி­யில் இருந்து 1977ம் ஆண்டு முதல் தொடர்ந்து லோக்­சபா உறுப்­பி­ன­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­வர்.\nஐக்­கிய ஜனதா தளத்­த��ல் இருந்து 2000ம் ஆண்­டில் ராம்­வி­லாஸ் பஸ்­வான் தனி­யாக பிரிந்து லோக் ஜன­சக்தி கட்­சியை தொடங்­கி­னார். அப்­போது நிதிஷ் குமார், ஜார்ஜ் பெர்­னான்­டாஸ் ஆகி­யோ­ரு­டன் ஏற்­பட்ட கருத்து வேறு­பாடே தனிக் கட்சி தொடங்க கார­ணம். 2004ல் காங்­கி­ரஸ் கூட்­ட­ணி­யில் இணைந்து, காங்­கி­ரஸ் தலை­மை­யி­லான ஐக்­கிய முற்­போக்கு கூட்­டணி அர­சில் மத்­திய இர­சா­ய­ணம், உரத்­துறை அமைச்­ச­ராக இருந்­தார். அதற்கு முன் வி.பி. சிங் அர­சில் மத்­திய தொழி­லா­ளர்­ந­லத்­துறை அமைச்­ச­ரா­க­வும் இருந்­துள்­ளார். மத்­திய ரயில்வே அமைச்­சர், மத்­திய தக­வல் தொடர்பு துறை,மத்­திய நிலக்­கரி துறை அமைச்­ச­ரா­க­வும் இருந்­துள்­ளார்.\nகாங்­கி­ரஸ் கூட்­ட­ணி­யில் இருந்த லோக் ஜன­சக்தி கட்சி 2014 முதல் பா.ஜ.,தலை­மை­யி­லான தேசிய ஜன­நா­யக கூட்­ட­ணிக்கு இடம் பெயர்ந்­தது. நரேந்­திர மோடி தலை­மை­யி­லான அர­சில் இரண்­டா­வது முறை­யாக மத்­திய அமைச்­ச­ராக இருப்­ப­வர் ராம்­வி­லாஸ் பஸ்­வான். தற்­போது மத்­திய உணவு, நுகர்­வோர் நலன், பொது­வி­நி­யோக துறை அமைச்­ச­ராக உள்­ளார். 1996 முதல் ஐந்து பிர­த­மர்­க­ளின் கீழ் மத்­திய அமைச்­ச­ராக தொடர்ந்து ராம்­வி­லாஸ் பஸ்­வான் செயல்­பட்­டுள்­ளார்.\nதற்­போது லோக் ஜன­சக்தி கட்சி தலை­வ­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்ள சிராக் பஸ்­வான், பொறி­யி­யல் பட்­ட­தாரி. பாலி­வுட் திரை­யு­ல­கில் முயற்சி செய்து வெற்றி அடை­யா­மல் போன­வர். இவர் நடித்த ‘மிலி நா மிலி ஹம்’ திரைப்­ப­டம் எதிர்­பார்த்த அளவு வெற்றி பெற­வில்லை. பீகா­ரில் வேலை­யில்­லாத இளை­ஞர்­க­ளுக்கு வேலை வாய்ப்பை உரு­வாக்க சிராஜ் பஸ்­வான் ‘சிராக் கா ரோஜர்’ என்ற தொண்டு நிறு­வ­னத்­தை­யும் நடத்தி வரு­கி­றார்.\nசிராக் பஸ்­வான் கட்சி தலை­வ­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட உட­னேயே, ராம்­வி­லாஸ் பஸ்­வான் வீட்­டைச் சுற்­றி­லும் வாழ்த்து போஸ்­டர்­கள் ஒட்­டப்­பட்­டன. அவ­ரது ஆத­ர­வா­ளர்­கள் பெரு­ம­ள­வில் திரண்டு மகிழ்ச்­சியை கொண்­டா­டி­னர். சிராக் பஸ்­வா­னி­டம் வாரிசு அர­சி­யல் பற்றி கேட்­ட­போது, “நான் தான் வாரிசு அர­சி­யல் குறித்து கருத்து தெரி­வித்த கடைசி நப­ராக இருப்­பேன். நான் வாரிசு அர­சி­ய­லால் வந்­தி­ருக்­க­லாம். ஆனால் மக்­கள் உங்­கள் அர­சி­யல் பின்­பு­லத்தை கருத்­தில் கொள்­ளாது, உங்­கள் எதிர்­கா­லத்தை தீர்­மா­���ிப்­பார்­கள். நீங்­கள் கொடுத்த வாக்­கு­று­தியை எந்த அளவு காப்­பாற்­று­கின்­றீர்­கள் என்­பதை பொருத்தே மக்­கள் ஆத­ரவு உள்­ளது. எனக்கு திற­மை­யும், ஆற்­ற­லும் இல்­லா­விட்­டால், நான் நிரா­க­ரிக்­கப்­ப­டு­வேன்.\nஎனது தகப்­ப­னார் சில கால­மாக இளம் தலை­முறை பொறுப்­பு­களை எடுத்­துக் கொள்ள வேண்­டும். நமது நாட்­டில் பெரு­வா­ரி­யாக இளம் தலை­மு­றை­யி­னர் உள்­ள­னர். எனவே இதுவே இளை­ஞர்­கள் கட்சி பொறுப்பை ஏற்­றுக் கொள்ள சரி­யான நேரம் என்று கூறி­வ­ரு­கி­றார். தேசிய செயற்­குழு உறுப்­பி­னர்­க­ளும் இதே கருத்தை வலி­யு­றுத்­தி­னார்­கள். நான் ஒரு மன­தாக கட்சி தலை­வ­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டேன்” என்று தெரி­வித்­தார்.\nகட்சி தலை­வர் பொறுப்பை மக­னுக்கு அளித்த ராம்­வி­லாஸ் பஸ்­வான் கூறு­கை­யில், மத்­திய அமைச்­சர், கட்சி தலை­வர் என்ற இரண்டு பொறுப்­பு­க­ளை­யும் நிர்­வ­கிக்க விரும்­ப­வில்லை. கட்சி வேலை­களை கவ­னிக்க நேரம் ஒதுக்க முடி­ய­வில்லை. எனது நிழ­லில் சிராக் இருப்­பதை விரும்­ப­வில்லை. இனி கட்சி என்ன செய்­தா­லும், அது நல்­ல­தாக இருந்­தா­லும், கெட்­ட­தாக இருந்­தா­லும் அவ­ரது (சிராக்) பொறுப்பே” என்று கூறி­னார்.\nசிராக் பஸ்­வான் கட்சி தலை­வர் பொறுப்பை ஏற்­றுக் கொண்ட பிறகு முதன் முத­லில் எதிர் கொள்­ளப்­போ­வது ஜார்­கண்ட் மாநில சட்­ட­சபை தேர்­த­லையே. பீகா­ரில் இருந்து பிரிக்­கப்­பட்ட மாநி­லம் தான் ஜார்­கண்ட். சென்ற 2014ல் நடை­பெற்ற சட்­ட­சபை தேர்­த­லில் பா.ஜ.,தலை­மை­யி­லான தேசிய ஜன­நா­யக கூட்­ட­ணி­யில் இடம் பெற்று இருந்­தது. அப்­போது லோக்­ஜ­ன­சக்தி கட்­சிக்கு சிக்­கா­ரி­புரா தொகுதி ஒதுக்­கப்­பட்­டது. சிக்­கா­ரி­புரா தொகு­தி­யில் லோக்­ஜ­ன­சக்தி கட்­சியே இல்லை. தேர்­த­லில் போட்­டி­யிட வேட்­பா­ள­ரும் இல்லை. இறு­தி­யில் பா.ஜ.,வைச் சேர்ந்­த­வரே லோக் ஜன­சக்தி கட்சி சின்­னத்­தில் போட்­டி­யிட்டு, ஜார்­கண்ட் முக்தி மோர்ச்சா வேட்­பா­ள­ரி­டம் தோல்­வியை தழு­வி­னார்.\nஇந்த சட்­ட­சபை தேர்­த­லில் லோக் ஜன­சக்தி கட்சி ஆறு தொகு­தி­க­ளில் போட்­டி­யிட திட்­ட­மிட்­டது. இது தொடர்­பாக பா.ஜ., தேசிய தலை­வர் அமித்ஷா, செயல் தலை­வர் ஜே.பி.நட்டா, ஜார்­கண்ட் முத­ல­மைச்­சர் ரகு­பார் தாஸ் ஆகி­யோ­ருக்கு கடி­தம் எழு­தி­யுள்­ள­தாக சிராக் பஸ்­வான் தெரி­வித்­தி­ருந்­தார். அத்­து­டன் சென்ற தேர்­த­லில் பா.ஜ., குறைந்த ஓட்­டு­கள் வாங்­கிய ஆறு தொகு­தி­களை குறிப்­பிட்டு கேட்­டுள்­ளோம். நாங்­கள் இரண்டு, மூன்று தொகு­தி­களை குறைத்­துக் கொள்­ள­வும் தயா­ராக உள்­ளோம் என்­றும் அவர் கூறி­யி­ருந்­தார்.\nஇந்­நி­லை­யில் பார­திய ஜனதா சென்ற 10ம் தேதி முதல் வேட்­பா­ளர் பட்­டி­யலை அறி­வித்­துள்­ளது. இதில் 52 தொகு­தி­க­ளுக்­கான வேட்­பா­ளர்­கள் இடம் பெற்­றுள்­ள­னர். (சட்­ட­ச­பை­யில் மொத்த உறுப்­பி­னர் எண்­ணிக்கை 81.) இந்த 52 தொகு­தி­க­ளில் லோக்­ஜ­ன­சக்தி கட்சி கேட்­டி­ருந்த ஜார்­முன்டி, பங்கி, லட்­டி­கர் ஆகிய மூன்று தொகு­தி­க­ளும் இடம் பெற்­றுள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.\nபா.ஜ.,முதல் வேட்­பா­ளர் பட்­டி­யலை அறி­வித்த பிறகு சிராக் பஸ்­வான் கருத்து தெரி­விக்­கை­யில், அவர்­கள் (பா.ஜ.,) 2014ல் செய்­ததை போன்று இப்­போ­தும் செய்ய இருப்­ப­தாக தக­வல்­கள் கிடைத்­துள்­ளன. எங்­கள் கட்­சியோ அல்­லது வேட்­பா­ளரோ இல்­லாத சில தொகு­தி­களை எங்­க­ளுக்கு ஒதுக்க இருப்­ப­தாக அறி­கின்­றேன். இந்த முறை இது போன்ற அணு­கு­மு­றையை ஏற்­றுக் கொள்ள மாட்­டோம். ஜார்­கண்ட் மாநில கட்­சி­யி­னர் தனித்து போட்­டி­யி­டவே விரும்­பு­கின்­ற­னர் என்று சிராக் பஸ்­வான் தெரி­வித்­தார்.\nபா.ஜ., முதல் வேட்­பா­ளர் பட்­டி­யலை அறி­விப்­ப­தற்கு முன்­பாக சிராக் பஸ்­வான், ஜார்­கண்ட் மாநில பா.ஜ., பொறுப்­பா­ளர் ஓம் மாத்­துரை சந்­தித்து பேசி­னார். அப்­போது பா.ஜ.,சார்­பில் எந்த உறுதி மொழி­யும் கொடுக்­கப்­ப­ட­வில்லை என்று தெரி­கி­றது.\n“இது போன்று அடிக்­கடி நடக்­கின்­றது. அவர்­கள் கூட்­ட­ணி­யில் உள்ள கட்­சி­க­ளி­டம் தெளி­வாக கூற­வேண்­டும். இதை நான் அடிக்­கடி பா.ஜ.,வின­ரி­டம் கூறி­யுள்­ளேன். நீங்­கள் உங்­கள் முடிவை தாம­தப்­ப­டுத்­தி­னால், அது தேர்­தல் முடி­வு­க­ளை­யும் பாதிக்­கும். பா.ஜ,வினர் இதே மாதிரி மற்­றொரு கூட்­டணி கட்­சி­யான அகில ஜார்­கண்ட் மாண­வர் சங்க கட்­சிக்­கும் செய்­துள்­ள­னர் என்று சிராக் பஸ்­வான் குற்­றம் சாட்­டி­னார். அத்­து­டன் மகா­ராஷ்­டி­ரா­வில் பா.ஜ.,கூட்­ட­ணி­யில் இருந்து சிவ­சேனா வெளி­யே­றி­யுள்­ளதை பாராட்­டி­யுள்ள சிராக் பஸ்­வான், “ சிவ­சேனா ஆரம்­பத்­தில் இருந்தே கூறி­ய­படி உறு­தி­யாக இருந்­தது. அதன் எதிர்­கா­லத்­திற்கு பா.ஜ.,கூட்­ட­ணி­யில் இருந்து வெளி­ய���­றி­யதே சரி­யான முடிவு. அத்­து­டன் ஜார்­கண்­டில் தனித்து போட்­டி­யிட போவ­தா­க­வும், 50 தொகு­தி­க­ளில் வேட்­பா­ளர்­களை நிறுத்­தப்­போ­வ­தா­க­வும் சிராக் பஸ்­வான் அறி­வித்­துள்­ளார். இதே போல் பா.ஜ,கூட்­ட­ணி­யில் உள்ள ஐக்­கிய ஜனதா தளம், அகில ஜார்­கண்ட் மாண­வர் சங்க கட்­சி­யும் தனித்து போட்­டி­யி­டு­கின்­றன.\nசிராக் பஸ்­வான் கட்சி தலை­வ­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட பிறகு, எதிர் கொள்­ளும் முதல் தேர்­த­லாக ஜார்­கண்ட் மாநில சட்­ட­சபை தேர்­தல் இருக்­கும். இந்த மாநில சட்­ட­சபை தேர்­தல் வரும் 30ம் தேதி தொடங்கி டிசம்­பர் 20ம் தேதி வரை ஐந்து கட்­ட­மாக நடை­பெ­று­கின்­றது. ஜார்­கண்ட் மாநி­லத்­தில் தற்­போது பா.ஜ. ஆட்சி நடை­பெ­று­கி­றது. முதல்­வ­ராக ரகு­பர் தாஸ் உள்­ளார். இவரே ஐந்து வரு­டம் தொடர்ந்து முதல்­வர் பத­வி­யில் இருந்­த­வர். இதற்கு முன் அமைந்த அர­சு­கள், முதல்­வர் ஐந்து வரு­டம் நீடித்­தது இல்லை. மகா­ராஷ்­டிரா, ஹரி­யா­னா­வில் ஆட்­சி­யில் இருந்த பா.ஜ., சமீ­பத்­தில் நடை­பெற்ற சட்­ட­சபை தேர்­த­லில் மற்ற கட்­சி­க­ளின் தய­வில் ஆட்சி அமைக்­கும் நிலை ஏற்­பட்­டது. ஹரி­யா­னா­வில் ஜன்­நா­யக் ஜனதா கட்­சி­யு­டன் கூட்­டணி சேர்ந்து ஆட்சி அமைத்­துள்­ளது. மகா­ராஷ்­டி­ரா­வில் கூட்­டணி கட்­சி­யான சிவ­சேனா உடன் ஏற்­பட்ட பிணக்கு கார­ண­மாக ஆட்சி அமைக்க முடி­ய­வில்லை.\nஇந்­நி­லை­யில் ஜார்­கண்ட் சட்­ட­சபை தேர்­தல் முடி­வு­கள் எப்­படி இருக்­கும் என்று உன்­னிப்­பாக கவ­னிக்­கப்­ப­டு­கி­றது. 2014ல் நடை­பெற்ற சட்­ட­சபை தேர்­த­லில் பா.ஜ.,37 இடங்­க­ளில் மட்­டுமே வெற்றி பெற்­றது. மற்ற கட்­சி­க­ளைச் சேர்ந்த சட்­ட­சபை உறுப்­பி­னர்­கள் பா.ஜ.,பக்­கம் தாவி­ய­தால் ஆட்சி அமைத்­தது. பா.ஜ. முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக தற்­போ­தைய முதல்­வர் ரகு­பர் தாஸ் அறி­விக்­கப்­பட்­டுள்­ளார். இந்த மாநில கட்சி பொறுப்­பா­ளர் ஓ.பி.மாத்­தூர், பா.ஜ. மீண்­டும் ஆட்சி அமைக்­கும். மாநில அரசு நிறை­வேற்­றிய திட்­டங்­கள், பிர­த­மர் நரேந்­திர மோடி­யின் செல்­வாக்­கால் மீண்­டும் ஆட்சி அமைப்­போம். 65 தொகு­திக்கு மேல் வெற்றி பெறு­வோம் என்று நம்­பிக்­கை­யு­டன் கூறி­யுள்­ளார்.\nஜார்­கண்­டில் எதிர்­கட்­சி­கள் கூட்­டணி அமைத்­துள்­ளன. பல கட்ட பேச்சு வார்த்­தைக்கு பிறகு, இந்த கூட்­டணி அமைந்­துள்­ளது. ஜார்­க��்ட் முக்தி மோர்ச்சா 43 தொகு­தி­க­ளி­லும், காங்­கி­ரஸ் 31 தொகு­தி­க­ளி­லும், ராஷ்­டி­ரிய ஜனதா தளம் ஏழு தொகு­தி­க­ளி­லும் போட்­டி­யி­டு­கின்­றன. பா.ஜ.,கூட்­ட­ணி­யைச் சேர்ந்த ஐக்­கிய ஜனதா தளம், லோக்­ஜ­ன­சக்தி, ஜார்­கண்ட் மாண­வர் சங்­கம் ஆகி­யவை தனித்­த­னி­யாக போட்­டி­யி­டு­கின்­றன.\nலோக் ஜன­சக்தி கட்­சி­யின் தலை­வ­ராக சிராக் பஸ்­வான் பத­வி­யேற்ற பிறகு சந்­திக்­கும் முதல் தேர்­தல் பீகா­ரில் இருந்து பிரிந்த ஜார்­கண்ட் மாநில சட்­ட­சபை தேர்­தலே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yozenbalki.blogspot.com/", "date_download": "2020-01-21T20:47:05Z", "digest": "sha1:NPEUFHGCDXOBI7E4GG2HRQ27HTIFXG5C", "length": 79466, "nlines": 696, "source_domain": "yozenbalki.blogspot.com", "title": "Yozen Balki's Blog:", "raw_content": "இது \"யோஜென்-பால்கி\"யின் வலைத் தளம்\nஏற்று 'மதிக்கும்' இங்கிதம் தா\nசீரிய சமநிலை தவறாது அளி\nகூடி வாழ்ந்திடும் கூடுகள் கொடு\nவீதியில் முளைத்த மூங்கில் கட்டிலில்\nகுறளை பழித்தார் பெரியார் என்று யாராவது சொன்னால் இதைப் படிக்கச் சொல்லுங்கள்\n\"குறளும் - நானும்\" : தந்தை பெரியார் பேசிய உரை இது\nபேரன்பு படைத்த தலைவர் அவர்களே, தாய்மார்களே, தோழர்களே, வணக்கம்\nவள்ளுவர் குறளையும், அந்தப்படியே, அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன்.\nஎல்லாவற்றையும் குறை சொல்லும்போது, பலர் என்னிடம், 'எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல் என்று கேட்பார்கள். நான், 'இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது, அதை எடுத்து விடு என்று\nகூறினால் - அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது' என்று பதில் கூறுவேன்.\nஏறக்குறைய மத சம்பந்தமான காரியங்களில் மக்களுக்கு நம்பிக்கையே இருக்கக்கூடாது என்று கருதி அந்தப்படியே பிரச்சாரம் புரிந்து வந்தேன். பிறகு நாளாக ஆக நல்ல அறிவாளிகளோடு - அறிவாளி என்றால்\nபண்டிதர்களோடு அல்ல, பொது அறிவுள்ள மக்களோடு, திராவிட உணர்ச்சி மிக்கவர்களோடு - நம் உணர்ச்சியுள்ள அறிவாளிகளோடு பழகியபோது குறளின் மேன்மை பற்றி அவர்கள் எடுத்துக் கூறினார்கள்.\nநான், 'இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறதே, இந்த இடத்தில் இப்படியிருக்கிறதே என்று கேட்டேன். அது பரிமேலழகரின் உரை: அது குறளாசிரியர் கருத்தல்ல' என்று எடுத்துக்கூறி உண்மை உரையினைச் சொன்னார்கள். அந்தக் காலத்தில் பரிமேலழகர் உரைதான் சிறந்த உரை என்று கொண்டாடப்பட்டது. அவர் மனுதர்ம சாத்திரப்படி குறளுக்கு உரை எழுதிவிட்டார். பின்னர் வந்த அறிவாளிகள் அதைக் கண்டித்து, குறளின் உண்மைக் கருத்தை எடுத்துக் காட்டினார்கள்.\nஅதிலிருந்துதான் நான் குறளைப் பற்றிப் பேசுகிறேன். அதுவும் அதையே ஆதாரமாக (Authority) எடுத்துக்\n 'நான் சொல்லுகிற கருத்து - அதிலும் இருக்கிறது பார்\nஅதில் சிறிது குறை இருந்தால் இப்போதைக்கு அது இருக்கட்டும் என்று கருதினேன்.\nபுராணக் கருத்துக்களிலும், மூட நம்பிக்கைகளிலும் மூழ்கிக் கிடக்கும் நம் மக்களுக்குப் பகுத்தறிவு வளர்ந்தபின், மூடக் கருத்துக்கள் ஆட்டம் கண்ட பின்தான் குறளின் பொருளை உணரும் அறிவு மக்களுக்கு உண்டாகும் என்று கருதி, முதலில் மூடக் கருத்துகளை அகற்றும் பணியில் பிரச்சாரம் புரிந்து வந்தேன். இன்று மக்களுக்குக் கொஞ்சம் அறிவுத் தெளிவு - பகுத்தறிவுத் தன்மை வளர்ந்து இருக்கிறதால். இன்று குறளைப் பற்றிப் பேசுகிறேன்,\n நீ ஏன் இப்படி நடக்கிறாய் என்று கேட்காதீர்கள், நான் சொல்லுவது அதில் இருக்கிறது என்ற அளவில்தான் - நான் குறளை ஆதரிக்கிறேன். அதை அப்படியே முழுவதையும் ஒத்துக் கொள்ளமாட்டேன்,\nஉதாரணமாக, மாமிச உணவு உண்பதை வள்ளுவர் மிக வன்மையாகக் கண்டிக்கிறார்; கொல்லாமையின்\nஉயர்வு குறித்து வெகுவாக எழுதியிருக்கிறார். குறளிலேயே அப்படிச் சொல்லப்பட்டிருக்கிறதே என்பதற்காக\nநான் மாமிச உணவு உட்கொள்ளாமல் இருக்கமுடியுமா மக்களுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் குறள்தான்\nகுறளிலிருந்து உங்களுக்கு வேண்டியதை ஏற்றுக் கொள்ளுங்கள். வேண்டாததைத் தள்ளிவிடுங்கள்\nஒரு கடையில் எல்லா சாமான்களும் கிடைக்கும் என்றால், அந்தக் கடையில் உள்ள எல்லா சாமான்களையும்\n நமக்குத் தேவையான சாமான்கள் மாத்திரம் தான் வாங்கிவருவோம்.\nஅதுபோலவே, குறளில் வேண்டியதை எடுத்துக்கொண்டு வேண்டாததை விட்டு விடுங்கள் என்று கூறுகிறேன்,\nகுறளில் எதோ சில குறைகள் இருக்கலாம் இருக்கமுடியும். ஏனென்றால், அது இன்றிலிருந்து 1981 வருடங்கள் முந்தியது\nஇன்றைய மாடல் அல்ல. அதாவது 2000 வருடத்திற்கு முந்தைய சங்கதி, திருவள்ளுவர் திரிகால முணர்ந்த\nமுனிபுங்கவரென்றோ, ஞானியென்றோ நாம் கொள்ளவில்லை.\nமதவாதிகள் வேண்டுமானால், எல்லாக் காலத்தையும், முக்காலத்தையும் உணர்ந்த மகான் இவர்' என்று பலரை\nவிளம்பரப்பட���த்தலாம். ஆனால், அது பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. நாம் திருவள்ளுவரை மகான் என்றோ அவதார புருசரென்றோ ஒத்துக் கொள்ள மாட்டோம்.\nதிருவள்ளுவர் நல்ல அறிவாளி. ஆராய்ச்சிக்காரர். அந்தக் காலத்தில் மக்களிடம் பரவி கிடந்த மூட\nஎண்ணங்களோடு போராடிய அறிஞர் என்ற அளவில்தான் ஒத்துக் கொள்ள முடியும்.\nஆரியக் கருத்துகள், தத்துவங்கள் நம் நாட்டில் நுழையாதிருந்தால், நமக்குக் குறளே ஆதாரமாக - குறளே நம்முடைய மதமாக இருத்திருக்கும். ஆரியர்கள் திருவள்ளுவரை முதலிலேயே பிறப்பிலேயே இழிந்தவராக ஆக்கி விட்டார்கள். திருவள்ளுவரைத் தெய்வீகப் பிறவியாக ஆக்காவிட்டாலும் அவருடைய பிறப்புப்பற்றி இழித்துக் கூறிவிட்டார்கள்,\nபோது பறைச்சிக்கும் பார்ப்பானுக்கும் வள்ளுவர் பிறந்தார் என்று எழுதுகிறான். இதில் புத்திசாலித்தனம்\nஎன்னவென்றால் - குறளைப் போன்ற நீதிநெறிகளை, மக்களின் உயர் ஒழுக்கத்திற்கு வேண்டிய பண்புகளைப்\nபோதிக்கத்தக்க தகுதியும் அறிவும் வள்ளுவருக்கு வந்ததற்குக் காரணமே, அவர் பார்ப்பானுக்குப் பிறந்ததால் தான்\nஎன்ற கருத்தில் இந்தக் கதையை எழுதியிருக்கிறார்கள். இந்தப்படி பறைச்சியுடன் பார்ப்பான் கூடினான்\nஎன்பது. பார்ப்பனர்களுக்கு தாயப்படி எவ்வளவு கேவலம் என்பதை மறந்துவிட்டார்கள். அக்காலத்தில்\nஅறிவாளிப் பாப்பான் எவ்வளவு அயோக்கியத்தனமாக நடத்திருக்கிறான் என்பதைக் காட்டுகிறது. இந்தப்படியாக\nமுதல் எடுத்தவுடனேயே குறளையும், அதன் ஆசிரியரையும் இழிவுபடுத்திவிட்டார்கள்,\nநாட்டில் புராணங்களைப்பற்றியும், இராமன் சீதை தொடர்பு பற்றியும், கந்தன் வள்ளி காதல் லீலைகள்\nபற்றியும், கிருஷ்ணனின் பிள்ளை விளையாட்டு, கோபிகள் வீலைகள் பற்றியும் எல்லோருக்கும் - பாமரர்கள்,\nபாட்டாளிகள், படிக்காதவர்கள், கூலிகள் முதற்கொண்டு பெரிய, பெரிய சீமான்கள் வரை தெரியும்;\nதெரிந்திருப்பார்கள். ஆனால், குறள் பற்றிப் பெரிய பணக்காரர்களுக்கும் தெரியாது தெரிய வாய்ப்பும் இல்லை,\nஇந்தப்படியாக குறளை எந்தெந்த வழியாக மங்கும்படி செய்ய முடியுமோ மக்கள் மனத்தில் குறளின்\nகருத்துக்கள் புகமுடியாது செய்ய முடியுமோ அவ்வளவுக்கு ஆரியர்கள் செய்து விட்டார்கள்.\nநான், ஆரியக் கருத்துக்களெல்லாம் - அதன் தத்துவங்கள், கொள்கைகள் ஆகியவைகளெல்லாம் ஒரு\nகூட்டத்தின் உயர்வுக்கும், வேறொரு கூட்டம் வேதனைப் படவுமான முறையில் அமைக்கப்பட்டிருக்கின்றன\nஎன்று கூறி அவைகளை, ஆரியக் கருத்துக்களை அவைகளுக்கு ஆதாரமாய் இருக்கின்ற மதம், கடவுள் தன்மை, புராணங்கள் போன்றவைகளை ஒழிக்க வேண்டும் என்றும் பிரச்சாரம் புரிந்து வருவதால் எனக்கு வள்ளுவர்\nஉள்ளமும், அவர் நூலின் உண்மைக் கருத்தும் தெளிவாகத் தெரிகின்றது.\nஆகவேதான், நாம் திருவள்ளுவரை, அவர் இயற்றிய திருக்குறளைப் போற்றுகிறோம்.\nதிருவள்ளுவர் யார், எந்த குலத்தைச் சேர்ந்தவர் என்று நிச்சயமாய்க் கூற முடியாது. வள்ளுவர் ஆரியத்தை\nஎதிர்ப்பவர், ஆரியக் கருத்துக்களைக் கண்டிப்பவர், அவைகளை வெறுப்பவர் என்று தான் நமக்குத் தெரிகிறது.\nஅத்தோடு, வள்ளுவர் எந்த மதத்தையும் சார்ந்தவராகத் தெரியவில்லை.\nஅவ்வளவு காலம் ஆரியக் கருத்துக்களை எதிர்த்து, அதற்காக துன்பங்கள் பல பட்டிருக்கும் சமணர்களும்\nதிருக்குறளை ஆதரிக்கிறார்கள், சைவ சமயத்தாரும், வைணவ மதத்தாருங்கூட திருக்குறளை மாபெரும் நூல்\nஎன்று ஒத்துக்கொள்ளுகின்றனர். இசுலாம் மதத்தைச் சேர்ந்தவர்களும், கிறிஸ்துவ மதத்தில் இருப்பவர்களும்\nதிருக்குறளைப் போற்றுகிறார்கள். இந்தப்படி எல்லோரும் போற்றுவதால்தான் திருக்குறள் ஒரு மதத்தை தழுவியோ, ஒரு மதத்தின் உயர்வுக்காகவோ எழுதப்பட்ட நூல் என்றில்லாமல், மக்களின் வாழ்க்கைக்கு, மக்கள் தங்களுடைய வாழ்க்கையியே கையாளவேண்டிய வழி வகைகள் பற்றி எழுதப்பட்ட நூல் என்று ஆகிறது.\nகுறளாசிரியர் காலத்தில் இந்து மதம் என்பது இல்லை . இந்து மதம் என்று இருந்திருந்தால் திருக்குறளில் ஒரு\nஇடத்தியாவது 'இந்து' என்ற சொல்லைக் குறிப்பிட்டிருக்கலாம். ஆனால், 1330 பாட்டுக்களிலும் ஒரு இடத்திலாவது இந்து' என்ற சொல் காணப்படவே இல்லை,\nஅது மட்டுமல்ல, குறளாசிரியர் கடவுளையும், மோட்ச நரகத்தையும் ஒத்துக்கொள்ளவில்லை . குறளில்\nநீங்கள் அறம், பொருள், இன்பம் என்ற அளவில்தான் காணமுடியுமே தவிர வீடு மோட்சம் பற்றி அவர் கூறி\nஇருப்பதாக இல்லை. அறம், பொருள், இன்பம் என்றுதான் முப்பிரிவுகளைக் கூறுகிறார், மோட்ச சாம்ராஜ்யத்தை\nதிருவள்ளுவர் கடவுளைப்பற்றிக் கவலைப்படவில்லை என்று கூறினேன், திருக்குறளின் முதல்\nஅத்தியாயத்தில், 'கடவுள் வாழ்த்து என்று ஒரு அதிகாரம் இருக்கிறது. அதில் உருவ வணக்கம் கொள்கைகள��� இடம்\nபெறவில்லை . போதும். இந்து மதக் கடவுள்களைப் பற்றிய புகழாரம் அந்தப் பத்துப் பாட்டுக்களிலும் கிடையாது.\nசிலர் கூறுகிறார்கள், குறளில் முதல் அத்தியாயத்தில் இருக்கும் கடவுள் வாழ்த்துப் பாக்கள் இடைச்செருகல்\nஎன்று, சிலர் அப்படியெல்லாம் இல்லை வள்ளுவர் பாடியதுதான் என்று கூறுகிறார்கள், நம்மைப்\nபொறுத்தவரையில் கடவுள் வாழ்த்துப் பாக்களை வள்ளுவரே பாடினதாக வைத்துக்கொண்டாலும் ஒன்றும்\nகெட்டுப் போய்விடவில்லை. இன்றைக்கு நமக்கு இருக்கின்ற கடவுள்களைப் போன்ற கடவுள்களுக்காகவா வள்ளுவர்\nவாழ்த்துக் கூறினார் இல்லை. கடவுள் வாழ்த்துக் கூறப்படும் பத்துப் பாட்டிலும், ஒரு பாட்டிலாவது வள்ளுவர்\n'கடவுள் என்ற சொல்லைக் கையாளவில்லை. திராவிட மக்களுக்கு எல்லாம் வல்ல எங்கும் நிறைந்த\nஎன்பதாகக் கடவுளைக் குறிக்க கடவுள் என்ற ஒரு சொல்லைத் தவிர வேறு சொல் கிடையவே கிடையாது.\nஅந்தச் சொல்லையே வள்ளுவர் தமது குரளில் கையாளவில்லை. கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத்தில்\nகையாளவில்லை என்பதோடு மாத்திரமல்ல குறல் முழுவதிலுமே 1330 பாடல்களிலுமே ஒரு இடத்திலாவது\nவள்ளுவர் கடவுள் என்ற சொல்லைக் குறிப்பிடவில்லை. தமிழ் மொழியில் உள்ள நல்ல சொற்களையெல்லாம் -\nஉயர்ந்த சொற்களையெல்லாம் தமது நூலில் பயன்படுத்திய வள்ளுவர், கடவுள் என்ற சொல்லை பயன்படுத்தவே இல்லை .\nஇரண்டாவது, கடவுள் வாழ்த்து என்பதே கேலிக்குரியது. மிகவும் தவறான சங்கதியாகும். சர்வ வல்லமையும் படைத்த, நம்மையெல்லாம் காக்கும் கடவுளுக்கு கடவுள் வாழ்த்து' என்று நாம் போய் வாழ்த்துக் கூறுவதா\nவள்ளுவரை நாம் மாபெரும் அறிவாளி, ஆராய்ச்சிக்காரர் என்று கூறுகிறோம். அதற்குத் தக்க ஆதாரங்களும் இருக்கின்றன. அவர் போய் இந்தப்படி கடவுள் என்று நாம் கருதுவதற்கு வாழ்த்துப் பாடல் வாசிப்பாரா\nவள்ளுவர் வாழ்த்துப் பாடியிருப்பதெல்லாம் ஒவ்வொரு நற்குணங்களை வைத்து, அந்தப்படியாக\nநடக்கவேண்டும் என்பதற்காகவே பத்துப் பாட்டிலும் பத்து விதமான குணங்களைக் கூறினார். சர்வ வல்லமையுடைய சர்வேசுவரனைப் பற்றிப் பாடுவதென்றால் இரண்டு, மூன்று பாட்டுக்களோடு குறளை\nநிறுத்தியிருப்பார். அதை விட்டு அவ்வளவு பாட்டுக்கள் அவைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நற்குணத்தைப் போதிக்கிறார் என்றால் என்ன பொருள், மனிதன் எப்படி��ிருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதற்காதத்தான், வாழ்வின் வகையை, நிலையை உணர்த்துவதற்காகத்தான் எட்டு, ஒன்பது கருத்துக்களை வைத்து வள்ளுவர் கடவுள் வாழ்த்துக் கூறியிருக்கிறார்.\nகேரள வெள்ளம் உணர்த்தும் வாழ்க்கைப் பாடம் \n“இந்தப் பகுதி இன்னும் அரைமணி நேரத்தில் மூழ்கிவிடும்.\nமுக்கியமானதை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியேறுங்கள்”\nஇதைக் கேட்டபோது அவர்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நின்று கொண்டு இருந்தனர்\nமுதலில் கைகளில் எதையெல்லாம் தூக்கிக் கொள்ள முடியாதோ அதையெல்லாம் கைவிட்டார்கள்.\nபிறகும் கைவிடுவதற்கு ஏராளமாக இருந்தன\nகண்ணீரின் உப்புப் படிந்த தலையணைகள்\nகைவிடுவதற்கு முடிவேயில்லாமல் ஏராளமாக இருந்தன.\nநீங்கள் கைவிடும்போது உங்கள் மனதை ஒரு பனிக்கட்டியைப் போல உறையச் செய்ய வேண்டும்.\nஎவ்வளவு கருணையற்றவராக இருக்கமுடியுமோ அவ்வவு கருணயற்றவராக மாறவேண்டும்.\nஒரு தூக்கிலிடுபவனைப்போல உங்கள் கண்கள் மரத்துப் போக வேண்டும்.\nஒரு பாலித்தீன் பை அளவுக்கு மட்டுமே எதையும் எடுத்துக்கொள்ள அவர்களுக்கு அவகாசம் இருந்தது. அனுமதி இருந்தது.\nஅவர்கள் ஒரு பிரம்மாண்டமான விற்பனையகத்தின் முன்னால்கூட அப்படி திகைத்து நின்றதில்லை.\nதேர்வு என்பது அத்தனை கடினமானதாக இருந்தது.\nஎதுவுமே அவ்வளவு முக்கியமல்ல என்று தோன்றிய கணத்தில் அவர்கள் தோள் அளவுக்கு தண்ணீர் வந்துவிட்டிருந்தது.\nவங்கிக் கணக்குப் புத்தகங்களை எடுத்துக் கொண்டார்கள்.\nஆயுள் காப்பீட்டுப் பத்திரங்களை எடுத்துக்கொண்டார்கள்.\nரேஷன் கார்டுகளை, வாக்காளர் அட்டைகளை, ஆதார் அட்டைகளை, வாகனங்களை கைவிட்டு ஓட்டுனர் உரிமங்களை, கடன் பத்திரங்களை இன்னும் என்னென்னவோ\nமுத்திரையிடப்பட்ட காகிதங்களை, ஆவணங்களைத் தவிர நம் வாழ்வை மீண்டும் நீட்டிக்கச் செய்வதற்கு வேறு எதுவுமே முக்கியமல்ல என்பது அவர்களை ஒரு கணம் அதிர்ச்சியடைய வைத்தது.\nபிறகு வீடுகளை அப்படியே திறந்து போட்டு விட்டு ஒரு பாலீத்தின் கவரை தலைக்கு மேலாக தூக்கிப் பிடித்தபடி மேட்டு நிலம் நோக்கி தண்ணீரில் வேக வேகமாக நடந்து சென்றார்கள்...\nவாழ்க்கையே இவ்ளோதான்... இதிலே, நான்தான் உத்தமன்... நான்தான் உயர்ந்தவன்... என் தலைவர்தான் நல்லவரு - வல்லவரு ()... என் மதமும், ஜாதியும் தான் ஒசந்த ஜாதி,... என் சாமிதான் ஒசந்தது... இது என்���ோட இடம்... நான்தான் பணக்காரன்... இப்படி எத்தனை பாகுபாடுகள்.... \"கடைசி\"யா இதுல ஏதாச்சும் கைகுடுத்துச்சா...)... என் மதமும், ஜாதியும் தான் ஒசந்த ஜாதி,... என் சாமிதான் ஒசந்தது... இது என்னோட இடம்... நான்தான் பணக்காரன்... இப்படி எத்தனை பாகுபாடுகள்.... \"கடைசி\"யா இதுல ஏதாச்சும் கைகுடுத்துச்சா...\n இவ்வுலகில் நீங்களோ, நானோ எதை விட்டுச் செல்ல போகிறோம்...\nநாளைக்கு எதை இங்கிருந்து எடுத்துச் செல்ல போகிறோம்...\nஇருக்கும் வாழ்க்கையில், பிறர் மனம் நோகாமல் நல்லவைகளை பேசி, முடிந்தவரை பிறருக்கு உதவி செய்து... எவருக்கும் தீங்கிழைக்காமல் வாழ்வோம்...\nஇட ஒதுக்கீடு என்பது நீதியா அநீதியா\nஉலகில் வேறெங்கும் காணப்படாத ஒரு மாபெரும் அநீதி இந்தியாவில் இன்றும் உண்டு அது என்னவென்றால் குறிப்பிட்ட ஒரு குடும்பத்தில் பிறப்பதனால் குத்தப்படும் \"பிறப்பின் அடிப்படையிலான சாதி முத்திரையே ஆகும் அது என்னவென்றால் குறிப்பிட்ட ஒரு குடும்பத்தில் பிறப்பதனால் குத்தப்படும் \"பிறப்பின் அடிப்படையிலான சாதி முத்திரையே ஆகும்\nஇந்த நாட்டில் மட்டுமே ஒருவனின் கல்விப் பெருமையினாலோ அல்லது அவனது நன்னடைத்தை பற்றியோ அன்றி, இன்ன சாதித் தந்தைக்கு பிறப்பதினாலேயே ஒரு குழந்தை பிறப்பிலேயே உயர்ந்த சாதிக் குழந்தையாக மதிக்கப்படுவது, அல்லது பிறப்பின் அடிப்படையிலேயே \"தீண்டத்தகாத சாதி குழந்தையாக ஒதுக்கப்படுவது\", எனும் அவலம் ஆயிரம் ஆண்டு காலமாக நடைபெற்று வருகின்றது\nஅப்படி குழந்தை பருவத்திலேயே முக்கியமாக பள்ளிப் பருவத்தில், பிற மாணவர்களால் ஆசிரியர்களால், சாதி அடிப்படையில் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கப்பட்டவரே டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் ஆவர்\nஆதி தமிழர்களுக்கு பிறவியின் அடிப்படையிலான சாதிமுறை இருந்ததாக வரலாற்றுச் சான்றுகள் இல்லை தொல்காப்பியம், திருக்குறள் போன்ற பழைய இலக்கிய நூல்கள் வழியாகவும் திராவிட சிந்து சமவெளி நாகரிகம், தமிழக கீழடி நாகரிகம் போன்ற புதைபொருள் ஆராய்ச்சியின் வழியாகவும் ஆய்வு செய்தபோது தமிழர்களின் சாதியற்ற சமுதாயம் தெரியவந்தது\nபிறவியின் அடிப்படையிலான நால் வர்ண, வர்ணாஸ்ரம சாதி முறை (சதுர் வர்ணாஸ்) ஆரியப் பார்ப்பனர்கள் வடநாட்டில் நாடோடிகளாக கைபர், போலன் கணவாய்கள் வழியாக நுழைந்த போது கடைபிடித்த முறையாகத் தெரிகின்றத���\nஅந்தச் சாதி முறைகள் இந்நாட்டில் அக்காலத்தில் இருந்த 56 நாட்டு அரசர்கள் கடைபிடித்த நெறியன்று அந்த வகைத் தீய சாதீய முறைகள் உச்சம் பெற்றது தமிழ்நாட்டில் ராஜராஜசோழன் (அவனது தமிழ்ப் பெயர் அருள்மொழி வர்மன் என்பதாகும் அந்த வகைத் தீய சாதீய முறைகள் உச்சம் பெற்றது தமிழ்நாட்டில் ராஜராஜசோழன் (அவனது தமிழ்ப் பெயர் அருள்மொழி வர்மன் என்பதாகும் அவனுக்கு பார்ப்பனர்கள் சூட்டிய சமஸ்கிருத பெயரே இராஜராஜன் அவனுக்கு பார்ப்பனர்கள் சூட்டிய சமஸ்கிருத பெயரே இராஜராஜன்) காலத்தில் தான், என்ற கல்வெட்டுச் சான்றுகளும் நமக்குக் கிடைக்கின்றன\nசரி இப்போது கட்டுரையின் மையப் புள்ளிக்கு வருவோம்\nஆக, இப்படிப்பட்ட பிறவி அடிப்படையில் மதிப்பிடப்படும் சமுதாயத்தில் உள்ள நலிந்த பிரிவினரின் வளர்ச்சியை அளவிடும் பொழுது அதை\nஎன்ற இரண்டு வகையில் மட்டுமே பார்க்க வேண்டும்\nஎன்று, இந்திய சூழ்நிலைகளுக்கு ஏற்ப அரசியல் அறிஞர்கள் பலரும் கூடி முடிவெடுத்து அதை சட்டமாக்கியும் வைத்துள்ளனர்\nஅதில், ஒருபோதும் பொருளாதார அளவுகோலை (Economy Scale is null and void) நுழைக்கவே கூடாது, என்றும் அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுள்ளனர்\nஇந்த இடத்தில் \"பொருளாதார அளவுகோல்\" (Economic Scale) என்பதை யாரும் கொண்டு வரவில்லை ஏனென்றால் இந்த பொருளாதார அளவுகோல் என்பது நாளுக்கு நாள் கூலி என்று ஒரு கூலிக்காரனுக்கும், மாதத்துக்கு மாதம் என்று ஒரு சம்பள காரனுக்கும், வருடத்துக்கு வருடம் என்று ஒரு வியாபாரிக்கும் மாறக் கூடியது ஆகும்\n(பிறப்பின் அடிப்படையில் அமைந்த ஒருவனது குடும்பத்தின் சாதி அப்படி மாதந்தோறும் அல்லது வருடந்தோறும் மாறக்கூடியது அல்ல\n மேற்படி அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு அந்த மனிதனைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட குடும்பம் திடீரென்று கல்வி அறிவு பெற்றதாகவோ அல்லது சமூக அந்தஸ்து பெற்றதாகவோ யாரும் சொல்லிவிட முடியாது அல்லவா\n(1) கல்வி ரீதியாகவும், (2)சாதியின் பெயரைச் சொல்லி சமூக ரீதியாகவும்\nபல்லாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களை கை தூக்கி விடுவதற்காக அதே சாதியின் பெயரால் (வைரத்தை வைரத்தால் அறுப்பது போல) கொண்டுவரப்பட்ட ஒரு \"சமூகப் பரிகார\" முறையே இட ஒதுக்கீடு என்பது (ரிசர்வேஷன்) ஆகும்\nஇந்த திட்டம் ஒரு சமத்துவ சமுதாயம் உண்டாக்குவதற்காக, சனாதன தர்ம���் என்ற போலியான \"பிறவி பேதம்\", சொல்லி பள்ளத்தில் அழுத்தப் பட்டு கிடக்கும் மக்களை கைதூக்கி விடுகின்ற வகையில் கொண்டு வரப்பட்டதாகும்\nஇந்த இட ஒதுக்கீட்டின் நியாயம் புரியவேண்டும் என்றால், இந்தியம் முழுவதும் இன்று வரை நலிந்த நிலையில் உள்ள தலித் மக்கள், பழங்குடியினர் போன்றோரின் கல்வி நிலையும், சமூக அந்தஸ்தும் 5% கூட மாறாமல் அப்படியே இருப்பதை மனசாட்சி உள்ளவர்கள், உணரமுடியும்\nஅதே சமயத்தில் நூற்றுக்கு 3% சதவீதம் மட்டுமே உள்ள இந்திய பார்ப்பனர்கள், இந்தியாவில் உள்ள உயர்கல்வி அமைப்புகளில், உயர் வேலைவாய்ப்புகளில் சூழ்ச்சி முறைகளில் 90% பங்கை தாங்கள் மட்டுமே அநியாயமாக அனுபவித்து வருகிறார்கள்\nஅப்படிப்பட்ட உயர்பதவி அமைப்புகளில் வெறும் 10 சதவீத இடங்களை மட்டுமே பிற உயர்சாதியினரும் பிற்படுத்தப்பட்ட மக்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் மலை சாதியினரும் பங்கு போட்டுக் கொள்கிறார்கள் என்பதை நீங்கள் உணர்ந்தால் தான் இந்த இட ஒதுக்கீட்டின் நியாயம் உங்களுக்கு மிகத் தெளிவாக புரியும்\nஇட ஒதுக்கீடு முறை என்பது ஒருவன் ஏழையா பணக்காரனா என்பதற்காக கொண்டுவரப்பட்ட பிற பொருளாதார நலத்திட்டங்கள் போன்றது அல்ல\nஅது, சாதியின் பெயரால் அழுத்தப்பட்ட ஒரு குடும்பத்தின் குழந்தையை அதே சாதியின் பெயரைச் சொல்லி இட ஒதுக்கீடு தந்து கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் உயர்த்தி ஒரு சமநிலை சமுதாயம் கொண்டுவருவதற்காக ஏற்படுத்தப்பட்ட \"சமூக சமநிலை\" (Social Justice) அமைப்பாகும்\"\nஅது ஏதோ, போகிற வழியில் 10 மாணவர்களுக்கு ஆளுக்கு தலா 100 ரூபாய் கை செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லக்கூடிய \"பொருளாதார சமநிலை முறை\", அல்ல\nஎந்தச் சாதியின் பெயரை சொல்லி\nகோயிலுக்குள் வருவதற்கு உனக்கு உரிமை இல்லை\nநீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு\nஎன் வீட்டுக்கு உள்ளே வராதே சூத்திரர்களுக்கு கல்வி கற்க உரிமை இல்லை சூத்திரர்களுக்கு கல்வி கற்க உரிமை இல்லை\nஎன்று இந்த இந்திய சமூகம் தடுத்து வைத்ததோ, அப்படி ஈராயிரம் ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்ட மக்களை மட்டும் கண்டறிந்து இனம் பிரித்து அவர்களது குழந்தைகளை முதல் தலைமுறையாக பொறியாளர் ஆக்குவது, மருத்துவர் ஆக்குவது, வழக்குரைஞர் ஆக்குவது என்ற முயற்சிக்கு பெயர்தான் இட ஒதுக்கீட்டு முறை ���கும் இது ஒரு சமூகநீதி (Social Justice) முறையாகும்\nபிற சாதாரண நோயாளிகள், நோயாளிகளின் ஆரோக்கியமான உறவினர்களை விட, அவசர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு முதலுரிமை அளித்து, அவர்களைக் காப்பாற்றுகின்ற நீதியுள்ள உலகியல் முறை\nஇந்த முறையானது தந்தை பெரியாரின் தீவிரப் போராட்டத்தினால், முதன்முறையாக அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எழுதிய இந்திய அரசியல் சட்டமே திருத்தப்பட்டு மேற்படி இடவொதுக்கீட்டுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்\nஇந்தச் சட்டம் அமுலில் இருந்தும்கூட இன்று வரை இந்திய கிராமங்களில் கல்வி, வேலைவாய்ப்பு மறுக்கப்பட்ட பல கோடி குடும்பங்களும், அவர்களுக்குச் சேர வேண்டிய பங்கினை சூழ்ச்சிகள் மூலம் கொள்ளையடித்து வாழ்கின்ற பார்ப்பனர்களை பற்பல கல்வி வேலைவாய்ப்புகளில் 90% அமர்ந்திருப்பதையும் நாம் புள்ளிவிவரங்களை வைத்து நிரூபிக்க முடியும்\nநிலைமை இவ்வாறு இருக்க, திடீரென்று பாஜக அரசு, \"அரிய வகை ஏழைகளுக்கு\", பொருளாதார அடிப்படையில் தாழ்ந்தவர்கள் என்ற வகையில் 10% இட ஒதுக்கீடு என்று கொண்டு வந்து மிகப்பெரிய அநீதியை இழைத்திருக்கிறது யார் அந்த அரிய வகை ஏழைகள் என்று கேட்டால், மாதம் ரூபாய் 67,000 வரை சம்பளம் வாங்கக் கூடியவர்களாம் யார் அந்த அரிய வகை ஏழைகள் என்று கேட்டால், மாதம் ரூபாய் 67,000 வரை சம்பளம் வாங்கக் கூடியவர்களாம் அதாவது வருடத்திற்கு எட்டு லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்குபவன் இவர்கள் கணக்கில், பொருளாதாரத்தில் தாழ்த்தப்பட்ட அரியவகை ஏழையாம்\nஅதிலும் ஒரு சூட்சுமம் என்னவென்றால் ஏற்கனவே இருக்கிற தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு, மலை சாதியினர் இட ஒதுக்கீடு இவற்றிற்குள் இந்த 10% சதவிகிதம் வராது என்ன ஒரு அநியாயம் பாருங்கள் என்ன ஒரு அநியாயம் பாருங்கள் இதைத்தான் அன்று பாராளுமன்றத்தில் மதிப்புக்குரிய திருமதி கனிமொழி அவர்கள் வீறு கொண்டு எதிர்த்து உடனடியாகப் பேசினார்கள்\nவடநாட்டில் நீதிக்கட்சியும் பெரியார் இயக்கமும் இல்லாத காரணத்தால் அங்குள்ள மக்களுக்கு பார்ப்பனர்கள் தங்களது நலனுக்காக கொண்டுவரும் பல விதமான மோசடியான கல்வி, வேலைவாய்ப்புத் திட்டங்கள் குறித்த தன்னுணர்வு இன்னும் காணப்படவில்லை\nஅது போக, இன்று வரை நவீன ��ல்வி திட்டம் (NEP2019) என்ற பெயரில் கிராமப் புற பிள்ளைகள் கொஞ்சம் கூட மேலே வராத அளவுக்கு, \"மூன்றாம் வகுப்பு படிக்கும் பிள்ளைகளுக்கே அரசாங்கத்தின் பொதுத்தேர்வு\", என்று வைப்பது எதற்காக என்று விளங்குகிறதா அவர்களை மேலே வரவே விடாமல் வடிகட்டி பழைய 'சம்பூகன்', 'ஏகலைவன்', காலம் போல சூத்திரர்களாக அடிமைகளாக இருக்க வைப்பதற்காக தான் இது, என்று தெளிய இன்னொரு பெரியார் வேண்டுமா\nபிறகு எதற்காக உலகில் வேறு எங்கும் காணப்படாத 12 வருட பள்ளிப் படிப்புக்கு பின்னாலும் அல்லது 3 முதல் 8 வருட கல்லூரிப் படிப்புக்குப் பின்னாலும் மாணவர்களை வைத்து வடிகட்டுகின்ற \"நீட்\" Next, பார் கவுன்சில், gate போன்ற நுழைவுத் தேர்வு முறைகளை இவர்கள் பாஜக ஆட்சியில் சர சரவென்று கொண்டு வருகிறார்கள்\nபடித்து வேலையில் அமர்ந்த பின்னும், சூத்திரர்களை வடிகட்டி வேலையை விட்டு துரத்துவதற்காக மூன்று நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ஆசிரியர்களுக்கு, மருத்துவர்களுக்கு, பொறியாளர்களுக்கு, வழக்குரைஞர்களுக்கு அடிக்கடி தேர்வு வைக்கப் போகிறார்களாம் இத்தகைய சூழ்ச்சி எதற்காக என்றும் நமக்குப் புரியவில்லையா\n வட இந்தியாவில் தமிழகத்தை விட மிகச் சிறந்த கல்வி அறிஞர்கள், கல்வி கற்று தரும் நல்ல பல்கலைக்கழகங்கள் இருக்கின்றனவா என்ன அவர்களுக்கு நல்ல கல்வியைப் பற்றிப் பேச ஒரு எள்முனை ஏனும் அருகதை உண்டா, சொல்லுங்கள்\nவடநாட்டில் தேர்வு எழுதும் பொழுது பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் கும்பல் கும்பலாக கல்வி நிறுவன கட்டிடங்கள் மீதேறி 'பிட்' அடிக்கின்ற காட்சிகளை இணையத்தில் நீங்கள் தாராளமாக பார்க்கலாமே\nதமது தாய்மொழியாம் இந்தியிலேயே நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் பேர் தோல்வி அடைகின்ற உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருந்து சென்னைக்கு வந்து, இங்குள்ள ரயில்வே துறைகளில் (தமிழில் எழுதி), அறிவு நிலையில் முதன்மை வகிக்கும் தமிழர்களை பின்னுக்குத்தள்ளி அவர்கள் மட்டும் வேலைக்கு சேர்கிறார்கள்), அறிவு நிலையில் முதன்மை வகிக்கும் தமிழர்களை பின்னுக்குத்தள்ளி அவர்கள் மட்டும் வேலைக்கு சேர்கிறார்கள்\nமேலும், மனசாட்சியோடு இந்தியாவின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்களை நீங்கள் பார்த்தால் நூற்றுக்கு 90% சதவீதம் கலெக்டர்கள், 90% வெளிநாட்டு தூதர்கள், 90% அமைச்சர்களின் ���திகாரிகள், 90% ராணுவ உயர் பதவி அதிகாரிகள், 90% இந்தியாவின் ஊடக முதல் ஆசிரியர்கள், 90% ஐஐடி ஐஐஎம் பேராசிரியர்கள் போன்றோரெல்லாம் பார்ப்பனர்களாக மட்டுமே இருப்பது எப்படி சமூக நீதி ஆகும்\nநூறு வித மிருகங்கள் வாழும்\nஒரு சர்க்கஸ் கூடாரத்தில், உள்ளே வைக்கிற 100 கிலோ நல்லுணவில் 90 கிலோ நல்லுணவை, வெறும் மூன்றே மூன்று நரிகள் மாத்திரம் தின்று விடுவதை மனசாட்சி உள்ளவர்கள் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள்\nஆக, இட ஒதுக்கீட்டை ஆதரிக்கின்ற திராவிட இயக்கம், பிற இயக்கங்கள் ஏதோ வேலை வெட்டி இல்லாமல், அதையே பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று எவரேனும் கருதுவார்களேயானால் அவர்களது அறிவை, அவர் சார்ந்துள்ள உயர்சாதி குணத்தை, நடு நிலைமைத் தன்மையை ஒருவர் சந்தேகப்பட வேண்டும் என்று நான் உங்கள் ஒவ்வொருவரையும் வலியுறுத்திக் கோருகிறேன்\n\"மேலும் வெறும் மனப்பாடக் கல்வி முறையை, \"உரு டப்பா போடும் மந்திர முறையை\" (Rote Memory Learning) பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் இந்திய உயர் சாதியினர், செயல்முறை கல்வியைக் (Practical Education) கொண்டுவந்து உண்மையான திறமையை அளவிட வேண்டுமா இல்லையா\", என்று நான் மேலும் உங்களிடம் ஒரு முக்கியமான கேள்வியை முன்னிறுத்த விழைகிறேன்\nநீச்சலைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதுவது கல்வி ஆகாது; நீச்சல் அடிப்பது கல்வி\nஉணவுப் பொருட்கள் எப்படி உருவாக்கப் படுகின்றன என்று படிப்பது கல்வி அல்ல; அதை செய்து காண்பிப்பது தான் கல்வி\nஉடை எப்படி உண்டாக்கப்படுகிறது என்று மனப்பாடம் செய்வது கல்வி அல்ல; அதை உண்டாக்கி காண்பிப்பதற்கு பெயர்தான் கல்வி\nகட்டிடங்கள் எப்படி கட்டப் படுகின்றன என்பது பற்றி \"மந்திர மனப்பாடம் செய்வது\", அல்ல கல்வி; கடைகால் போடுவது முதல் கூரை வேய்ந்து தரையை பூசி மெழுகி கட்டிடம் முடிவது வரை செயல்முறையாக செய்து காண்பிப்பதற்கு பெயர் தான் கல்வி\nஇவற்றைச் செயல்முறையில் (Practically Living Dravidian Races) செய்து இந்த உலகத்தில் பிற உழைக்காத மக்களுக்கு அளித்து வரும் உழைக்கும் மக்களின் பிள்ளைகளுக்கு உண்டான உரிமையை அவர்களே எடுத்துக் கொள்வார்கள் நீங்கள் ஒன்றும் தர வேண்டியதில்லை\nகல்வி மற்றும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட (Never in the scale of Economy) மக்களுக்கான இடவொதுக்கீடு என்பது, உழைக்கும் மக்களின் உரிமை; பிறரிடம் யாசிக்கும் பிச்சை அல்ல\nஎன்னைப் பற்றிய சிறு குறிப்பு : About Me:\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி: We send FREE Books & tips:\nஇதில் அதிகம் வாசிக்கப் பட்ட இடுகைகள்: The most read blog contents here:\nஉங்கள் வீட்டில் எலிகளால் தொல்லையா ஒழிக்கும் வழிகள் இதோ\n(எலித் தொல்லை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இதை தயவு செய்து படிக்கவே வேண்டாம். அவர்களுக்கு எலியை கொல்லுவது பெரும் பாவமாகவே தெரிய...\n இன்னும் செய்ய ஆயிரம் இருக்கையில் முகநூலில் மூழ்கியும் குறுந்தகவல்களில் குலைந்தும் தூரத்து மின்மினிகளில் இலயித்தும் ஒரு ச...\nதிராவிட முன்னேற்ற கழகம், திராவிடர் கழகம் அல்ல அதைப் பலரும் புரிந்து கொள்ள வேண்டும் அதைப் பலரும் புரிந்து கொள்ள வேண்டும் திமுகவின் கொள்கை, \"ஒன்றே குலம் ஒருவனே தேவன்&q...\nHindu Temples - பிரசித்தி பெற்ற கோயில்கள் - ஒரு பார்வை\nகோயில்கள் - ஒரு பார்வை இமயம் முதல் குமரி வரை ...\nAcid/Alkaline food: அமிலம்/காரம் தன்மையுள்ள உணவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nநாம் உண்ணும் உணவே நமது ஆரோக்யத்தை தீர்மானிக்கிறது உணவில் அமிலத்தன்மை மிகும்போது நமது ஆரோக்கியம் கெட்டு விடுகிறது. தற்போதைய அவசர வாழ்க்...\n உள இயல் ஒரு உயர் கலை - 10 காரணங்கள்\n ஒரு உளவியல் விற்பன்னன்/ உளவியல் குரு பார்வையில்: 1 . உடலை நம்பியே மனம் இருப்பினும் மனம்தான் மனிதனின் வளர்ச்சி நிலைக்கான...\n\"தூசு - தொங்கப்பா\" என்று ஒருவன் \nBhopal Disaster - போபால் விஷவாயு கசிவுக்குக் காரணம் - அமெரிக்க மனோபாவம்\nபோபால், ஜூன் 9 /2010 : மோசமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்ற காரணத்தால் யூனியன் கார்பைடு தொழிற்சாலையை இந்தியாவில் அமைத்தது அமெ...\nஇந்த வலைப் பூவில் உள்ள அண்மைய இடுகைகள்: Please click down to view more Articles\nதற்போது பார்வையிடுவோர்: Present Viewers\nஎனது பிற வலைத் தளங்கள்: Visit my other Blogs.\nஎனது வலைத் தளத்துக்கு வருகை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடிக்கடி வாருங்கள்\nஅலை அலையாய் வரும் என் எண்ணச் சிதறல்களை நான் இங்கு பதிவு செய்திருக்கிறேன்\nஉங்களுக்குப் பிடித்தமில்லாதனவும் இங்கு இருக்கலாம்-பொறுத்தருளவும்\nஎல்லா மலர்களுக்கும் இடமுண்டு அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/946833/amp", "date_download": "2020-01-21T19:33:06Z", "digest": "sha1:APVGDH44RFPTHUVTWBDNYUOA4WUG4KJZ", "length": 9625, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "போலீஸ் ரோந்து சைக்கிள்கள் மக்கும் அவலம் | Dinakaran", "raw_content": "\nபோலீஸ் ரோந்து சைக்கிள்கள் மக்கும் அவலம்\nபுதுச்சேரி, ஜூலை 12: பழைய காலத்தில் காவலர்கள் சைக்கிள்களில் ரோந்து செல்வதையும், சப்-இன்ஸ்பெக்டர்கள் புல்லட் வாகனத்தில் செல்வதையும் பார்த்திருப்போம். ஆனால் காலப்போக்கில் இது மாறியது. சாதாரண காவலர்கள் முதற்கொண்டு எஸ்ஐ, இன்ஸ்பெக்டர்கள் வரையிலும் மோட்டார்சைக்கிள்களில் தான் இப்போது ரோந்து சென்று வருகின்றனர். ஒவ்வொரு காவல்நிலையத்திலும் காவலர்கள், ஏட்டுகள், உதவி எஸ்ஐக்கள், எஸ்ஐக்கள், இன்ஸ்பெக்டர் என 40க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிவர். இதில் பீட் எனப்படும் ரோந்து காவலர்கள் 3 ஷிப்ட்களில் பணியில் அமர்த்தப்படுவர். காலை காலை, மாலை, இரவு என 3 ஷிப்ட்களில் தலா 2 காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குற்றங்களை தடுக்கவும், கண்டுபிடிக்கவும் ரோந்து காவலர்களின் பங்கு மிகவும் அவசியமானது. மோட்டார்சைக்கிள்களில் ரோந்து செல்வதில் சில நன்மைகள் இருந்தாலும், இதில் சில அசவுகரியங்களும் இருக்கின்றன. பைக்கில் செல்லும்போது போலீசார் வேகமாக கடந்து சென்று விடுகின்றனர். சைக்கிளில் மெதுவாக சத்தமின்றி ரோந்து செல்லும்போது நன்றாக கண்காணிக்க முடியும். தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே காவலர்கள் ரோந்து செல்ல சைக்கிள்கள் வழங்கப்பட்டது.\nஅதுபோல், புதுச்சேரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கவர்னர் கிரண்பேடி உத்தரவின்பேரில் காவல்துறை சார்பில் அனைத்து காவல்நிலையங்களுக்கும் காவலர்கள் ரோந்து செல்ல சைக்கிள்கள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு காவல்நிலையத்துக்கும் 5க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் இதுபோல் வழங்கப்பட்டது. அதன்பிறகு, இந்த சைக்கிள்களில் காவலர்கள் ரோந்து சென்றனர். பெரியகடை காவல்நிலையத்துக்கு உட்பட்ட கடற்கரை சாலையில் காவலர்கள் இப்போது சைக்கிள்களில் ரோந்து சொல்கின்றனர். ஆனால், பல காவல்நிலையங்களில் இந்த சைக்கிள்கள் அனைத்தும் பயன்படுத்தப்படாமலேயே மக்கி வீணாகிறது. எல்லோரும் மோட்டார்சைக்கிளில் ரோந்து செல்வதையே விரும்புவதால் வாங்கிக்கொடுத்த சைக்கிள்கள் அனைத்து காவல் நிலையங்களில் சுவற்றின் ஓரம் சாய்த்து நிறுத்தப்பட்டுள்ளது. மழை, வெயிலில் ஒரே இடத்தில் நிற்பதால் மக்கி வீணாகி வருகிறது. எனவே, சைக்கிள்களை காவலர்கள் ரோந்து செல்ல பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகுடியரசு தினவிழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் உஷார்\nஇலவச அரிசி கேட்டு கவர்னரை மக்கள் நேரில் சந்தித்து முறையிட வேண்டும்\nஎன்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியல் அடுத்தமாதம் வெளியீடு\nஅண்ணா கலைக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்\n25 வாரியங்களுக்கு தலைவர் பதவி\nநகராட்சிகளை பார்வையிட மத்திய குழு புதுவை வருகை\n40 ரவுடிகளின் வீடுகளில் வெடிகுண்டு சோதனை\nஜீவானந்தம் சிலைக்கு தலைவர்கள் மரியாதை\nதிருநள்ளாறு சனிபகவான் கோயிலில் 75 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்\nகுழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து\nமனைவி இறந்த துக்கத்தில் மாயமான முதியவர் விபத்தில் சாவு\nவிண்வெளி உடை அணிந்து நூதன போராட்டம்\nதள்ளுவண்டி கடைக்காரர், மனைவி மீது தாக்குதல்\nரவுடியை கொல்ல சதி மேலும் ஒருவர் கைது\nபாண்லே பால் விற்பனை முகவர்கள் முற்றுகை\nபொதுப்பணி வவுச்சர் ஊழியர்கள் சம்பள உயர்வை ஏற்க மறுப்பு\nமுதல்வர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் டெல்லி பயணம்\nநிலக்கடலையில் மேம்படுத்தப்பட்ட உற்பத்திக்கான பண்ணை பள்ளி\nராட்சத அலையில் சிக்கிய சிறுவன் மாயம்\nதிருநள்ளாறு கோயிலில் தருமபுரம் ஆதீனம் தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/941975/amp?ref=entity&keyword=party", "date_download": "2020-01-21T21:31:52Z", "digest": "sha1:T2QLFYINPOMNVWROUL45OJL2GAZSEVLK", "length": 7445, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஓசூர், ஜூன் 19: திருநெல்வேலியில் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார். ஆர்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ஜெயராமன், செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, மாவட்ட குழு உறுப்பினர்கள் சேதுமாதவன், வெண்ணிலா, நாராயணமூர்த்தி, சிஐடியு மாவட்ட செயலாளர் பீட்டர், ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் வாசுதேவன், அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயராமன், ஆகியோர் கண்டன உரையாற்றினர். குடியிருப்போர் நல சங்க துணைத் தலைவர் சீனிவாசலு, விவசாயிகள் சங்க செயலாளர் தேவராஜ், நடைபாதை வியாபாரிகள் சங்க தலைவர் ராஜேந்திரன், சீனிவாசன், விவசாய சங்க நிர்வாகி ராஜூ, வாலிபர் சங்க பொருளாளர் அகிலேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nசாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி\nஊத்தங்கரையில் கோயிலுக்குள் புகுந்து வெறி பூசாரி கொலையில் போலீசார் திணறல்\nவாலிபர் கொலை வழக்கில் செல்போன் எண்களை வைத்து விசாரணை\nஉரிய ஆவணம் இல்லாத 121 வாகனங்களுக்கு ₹3.22 லட்சம் அபராதம்\nஊதிய உயர்வு ஒப்பந்தத்தை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஓசூரில் நாளை குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து\nதளி ஒன்றிய குழு தலைவர் பொறுப்பேற்பு\nதனி பட்டா கேட்டு கிராம மக்கள் மனு\nமாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம்\nதிருமணமான 7 மாதத்தில் இளம்பெண் தூக்கில் சாவு\n× RELATED சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-01-21T21:21:18Z", "digest": "sha1:GZ2M4BZZJQUCOAWMRXH4EKRNZ4B6EAPZ", "length": 4966, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகொழும்பு மேற்கு தேர்தல் தொகுதி\nகொழும்பு மேற்கு தேர்தல் தொகுதி (Colombo West Electorate) என்பது இலங்கையில் சூலை 1977 முதல் பெப்ரவரி 1989 வரையில் தேர்தல் நோக்கங்களுக்காக நடைமுறையில் இருந்த ஒரு-அங்கத்தவர் தேர்தல் தொகுதி ஆகும். இலங்கையின் மேற்கு மாகாணத்தில் கொழும்பு நிருவாக மாவட்டத்தில் இந்தத் தொகுதி அமைந்திருந்தது. கொழும்பு தெற்கு தேர்தல் தொகுதி இரண்டாகப் பிரிக்கப்பட்டு கொழும்பு கிழக்கு, மற்றும் கொழும்பு மேற்கு என இரு புதிய தொகுதிகளாக சூலை 1977 இல் உருவாக்கப்பட்டது.\n1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன[1]. கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதி 1989 தேர்தலில் கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.\nமுதன்மைக் கட்டுரை: இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1977\nஇலங்கையின் 8வது நாடாளுமன்றத்துக்காக 1977 சூலை 21 இல் கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற தேர்தல்களின் முடிவுகள்[2]:\nஜே. ஆர். ஜெயவர்தனா ஐதேக யானை 21,707 79.22%\nஎம். சந்திரலால் சல்காடோ கை 3,769 13.75%\nஎஸ். டி. விஜேசிங்க திறப்பு 1,803 6.58%\nஎச். நவரத்ன பண்டா கதிரை 70 0.26%\nகே. ஏ. தாப்ரூ வண்ணத்துப்பூச்சி 53 0.19%\nசெல்லுபடியான வாக்குகள் 27,402 100.00%\nபதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 37,983\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-01-21T20:22:26Z", "digest": "sha1:LAH4H7BTKZSX7D45MNOLYZQNHPPYFF5K", "length": 86240, "nlines": 555, "source_domain": "ta.wikipedia.org", "title": "மெசொப்பொத்தேமியாவின் வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமெசொப்பொத்தேமியாவின் புவியியல் பரப்பு, அடர் பச்சை நிறத்தில்\nமெசொப்பொத்தேமியாவின் வரலாறு, கீழ் மெசொப்பொத்தேமியாவில் சுமேரிய நாகரிகம் தோன்றிய நாள் முதல் அறியப்படுகிறது. கிமு 4000 ஆண்டு முதல் இதன் தொல்பொருள் பண்பாட்டு வரலாறு, பண்டைய அண்மை கிழக்கு பகுதியில் தொல்லியல் மேடுகளில் மேற்கொண்ட அகழ்வாய்வுகள் மூலம் அறியப்படுகிறது. பழைய கற்காலம் முதல் துவக்க கால புதிய கற்காலம் வரையில் மேல் மெசொப்பொத்தேமியாவில் மக்கள் குடியிருப்புகள் தோன்றிய போது, பிந்தைய புதிய கற்காலத்தில் கீழ் மெசொப்பொத்தேமியாவில் யூப்பிரடீஸ் ஆறு மற்றும் டைகிரிசு ஆறு பாயும் வண்டல் மண் சமவெளிகளில் மக்கள் குடியிருப்புகள் தோன்றியது. துவக்க வெண்கல காலத்தில் மெசொப்பொத்தேமியா மனித நாகரிகங்களின் தொட்டிலாக விளங்கியது. குறிப்பாக சுமேரிய நாகரீகம் பெரிதும் பேசுபொருளாக உள்ளது.\nகிமு 4000-இல் கீழ் மெசொப்பொத்தேமியாவில் தோன்றிய முதல் நகரமாக உரூக் விளங்கியது. புது அசிரியப் பேரரசு (கிமு 911–கிமு 609) மற்றும் புது பாபிலோனியப் பேரரசுகளுக்குப் பின்னர் உரூக் நகரத்தை கிமு 539-இல் பாரசீக அகமானிசியப் பேரரசினர் கைப்பற்றினர்.\n1 மெசொப்பொத்தேமியாவின் சுருக்க அமைப்பு\n3 வரலாற்றுக்கு முந்தைய காலம்\n3.1 மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம்\n3.2.1 ஹலாப் பண்பாடு (கிமு 6,100 — 5,100) (வடமேற்கு மெசொப்பொத்தேமியா)\n3.3 அசுன்னா பண்பாடு கிமு 6000 (வடக்கு மெசொப்பொத்தேமியா)\n3.4 சமார்ரா பண்பாடு (கிமு5500 – கிமு 4800) (நடு மெசொபொத்தேமியா)\n3.5 உபைதுகள் காலம் (கிமு 6500 - கிமு 3800), கீழ் மெசொப்பொத்தேமியா\n3.5.1 உரூக் காலம் (கிமு 4,000 - கிபி 700)\n3.6 செம்தேத் நசிர் காலம்கிமு (கிமு 3100 - கிமு 2900)\n4 கிமு மூவாயிரம் காலத்தில்\n4.1 மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்ச காலம்\n4.2 அக்காடியப் பேரரசு (கிமு 2334 – 2154)\n4.3 மூன்றாவது ஊர் வம்சம் (கிமு 2112 - கிமு 2004)\n5 கிமு இரண்டாயிரம் காலத்தில்\n5.1 பழைய அசிரியப் பேரரசு (கிமு 2025 - கிமு 1378)\n5.2 பழைய பாபிலோனியப் பேரரசு (கிமு 2000 - கிமு 1600)\n5.3 மத்திய அசிரியப் பேரரசு (கிமு 1392 – கிமு 934)\n5.4 பாபிலோனின் காசிட்டு வம்சம் (கிமு 1531 - கிமு 1155)\n6 கிமு முதல் ஆயிரமாண்டு\n6.1 புது அசிரியப் பேரரசு (கிமு 911 – கிமு 609)\n6.2 புது பாபிலோனியப் பேரரசு (கிமு 626 - கிமு 539)\n6.3 பாரம்பரியக் காலம் (கிமு 6-ஆம் நூற்றாண்டு - கிபி 7-ஆம் நூற்றாண்டு)\n6.3.2 பிந்தைய பாரம்பரியக் காலம்\nமுதன்மைக் கட்டுரை: மெசொப்பொத்தேமியாவின் புவியியல்\nகிமு 7500-இல் வளமான பிறை பிரதேச பரப்புகளில், மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலத்திய தொல்லியல் மேடுகள்\nபண்டைய கிரேக்க மொழியில் மெசொப்பொத்தேமியா எனில் இரு ஆறுகளுக்கிடையே உள்ள பகுதி எனப்பொருளாகும். மெசொப்பொத்தேமியாவிற்கு இப்பெயர் கிரேக்கர்கள் கிமு 4000-இல் இட்டனர். புறாத்து ஆறு மற்றும் டைகிரிசு ஆறுகளுக்கிடையே மெசொப்பொத்தேமியா அமைந்துள்ளது. புறாத்து ஆற்றிற்கு கிழக்கே அமைந்த பகுதியை வடக்கு சிரியா ஆகும்.[1]\nமெசொப்பொத்தேமியாவின் பகுதிகளாக தற்கால முழு ஈராக்க்கும், சிரியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகள், துருக்கியின் தென்கிழக்கு பகுதிகள் மற்றும் மேற்கு ஈரானின் பண்டைய ஈலாம் பகுதிகளைக் கொண்டிருந்தது.[2] தெற்கே பாரசீக வளைகுடா முதல். வடக்கே சிஞ்சார் உள்ளிட்ட சக்ரோசு மலைத்தொடர்களையும் விரிந்த பகுதிகள் மெசொப்பொத்தேமியாவாக குறிக்கப்பட்டது.[3][4][5] புவியில் அடிப்படையில் மேட்டு நிலப்பகுதியான வடக்கு மெசொப்பொத்தேமியாவை மேல் மெசொப்பொத்தேமியா என்றும் யூப்பிரடீஸ், டைகிரிஸ் ஆறுகளின் வடிநிலப்பரப்புகளை தெற்கு மெசொப்பொத்தேமியாவை கீழ் மெசொப்பொத்தேமியா என்றும் குறிக்கப்பட்டது.[6]\nயூப்பிரடீஸ்-டைகிரிஸ் ஆறுகளுக்கிடையே அமைந்த பாக்தாத் நகரம் உள்ளிட்ட மேல் மெசொப்பொத்தேமியாவை அல்-ஜெசிரா என்றும் அழைத்தனர்.[3] பாக்தாத் நகரம் முதல் பாரசீக வளைகுடா வரையிலான பகுதிகளை கீழ் மெசொப்பொத்தேமியா எனப்பட்டது.[6]\nமுதன்மைக் கட்டுரை: மெசொப்பொத்தேமியாவின் காலக்கோடுகள்\nதொல்லியல் அகழ்வாய்வு ஆய்வுகளின்படி, மெசொப்பத்தோமியாவின் மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ) (கிமு 10,000 – கிமு 8700), மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ) (கிமு 8700 – 6800), அசுன்னா பண்பாடு (கிமு 6000 - ), சமார்ரா பண்பாடு (கிமு 5700–4900), ஹலாப் பண்பாடு (கிமு 6000–5300), உபைது பண்பாடு (கிமு 5900–4400), உரூக் பண்பாடு - (கிமு 4400– கிமு 3100), சுமேரிய நாகரிகம் - (கிமு 4500 - கிமு 1900), செம்தேத் பண்பாடுகள் (கிமு 3100 – கிமு 2900) விளங்கியது.[7] வரலாறு ஆய்வுகளின் படி செமித்திய மொழிகளில் ஒன்றான கிழக்கு செமித்திய மொழியின் கிளையான அக்காதிய மொழியை பேசிய அக்காடியப் பேரரசு முதன்முதலில் மெசொப்பொத்தேமியாவை கிமு 2334 முதல் கிமு 2154 முடிய ஆண்டது. பின்னர் பழைய அசிரியப் பேரரசு கிமு 2025 – 1378 வரை ஆண்டது.\nமுதல் பாபிலோனியப் பேரரசு கிமு 1830 முதல் கிமு 1531 வரை ஆண்டனர். மூன்றாவது ஊர் வம்ச மன்னர்கள் பபிலோனியாவை கிமு 2112 முதல் 2004 முடி��� 108 ஆண்டுகள் ஆண்டனர்.[8][9] பின்னர் பழைய அசிரியப் பேரரசு (கிமு 1600 - 1100), இட்டைட்டு பேரரசு (கிமு 1,600 - கிமு 1,178 ), மத்திய அசிரியப் பேரரசு (கிமு 1392 – கிமு 934) , புது அசிரியப் பேரரசு (கிமு 911 - கிமு 609), புது பாபிலோனியப் பேரரசு (கிமு 7-ஆம் நூற்றாண்டு 6-ஆம் நூற்றாண்டு), மீடியாப் பேரரசு (கிமு 678 – கிமு 549), செலூக்கியப் பேரரசு (கிமு 312 – கிமு 63), தாலமைக் பேரரசு (கிமு 305 – கிமு 30), பார்த்தியப் பேரரசு (கிமு 3-ஆம் நூற்றாண்டு - கிபி 3-ஆம் நூற்றாண்டு), ஆர்மீனிய இராச்சியம் (கிமு 321 - கிபி 428), உரோமைப் பேரரசு (கிமு 2 -கிபி 7ஆம் நூற்றாண்டு), சாசானியப் பேரரசு (கிபி 224 – 651), பைசாந்தியப் பேரரசு - (கிபி 341 - கிபி 7-ஆம் நூற்றாண்டு), இறுதியில் ராசிதீன் கலீபாக்கள் (கிபி 632 – 661) ஆண்டனர்.\nமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம்[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம்\nபெருவயிறு மலை தொல்லியல் மேடு தென்கிழக்கு துருக்கி\nமெசொப்பொத்தேமியாவின் வடக்கில் அமைந்த சக்ரோசு மலைத்தொடர் அடிவாரப் பகுதிகளுக்கும், புறாத்து ஆறு மற்றும் டைகிரிஸ் ஆறு பாயும் பகுதிகளுக்கிடையே கற்காலத்திற்கும், புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் மக்கள் குடியிருப்புகள் தோன்றத் துவங்கின.\nமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ) காலத்தில் (கிமு 10,000–8,700) மெசொப்பொத்தேமியாவில் வேளாண்மைத் தொழில் அறிமுகமாகியது. மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ) காலத்தில் (கிமு 8700–6800) மக்கள் வேளாண்மை செய்வதுடன் காட்டு விலங்குகளில் ஆடு, மாடு, பூனை, ஒட்டகம், பன்றி போன்றவைகளை வீட்டு விலங்குகளாக மாற்றி வளர்த்தனர்.\nஇக்காலத்தில் நூத்துபியப் பண்பாடு வளர்ச்சியடைந்தது.[10][11] தென்கிழக்கு துருக்கியின் பெருவயிறு மலையின் தொல்லியல் மேடுகளில் கிடைத்த வேட்டைக் கருவிகள் போன்ற தொல்பொருட்கள், மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ) மற்றும் மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ) காலத்திய பெரும் வேட்டை சமூகத்தினரது என அறியமுடிகிறது.[12][13]\nமறுசீரமைக்கப்பட்ட வீடு, மேல் மெசொப்பொத்தேமியா, தென்கிழக்கு துருக்கி\nகிமு 8000 காலத்திய சுண்ணக்கல்லில் செய்த ஜாடி, சிரியா\nசுண்ணக்கல்லில் முட்டை வடிவ பானை, கிமு 8000\nகிமு 6500 காலத்திய பளிங்குக் கல் பானை\nபெண் உருவம், கிமு 8000, சிரியா\nமெசொப்பொத்தேமியாவின் வடக்கில் அசுன்னா பண்பாடு (கிமு 7000 - 5000), வடமேற்கில் ஹலாப் பண்பாடு, நடுவில் சமார்ரா பண்பாடு, தென்கிழக்கில் உபைதுகள் பண்பாடுகளைக் காட்டும் வரைபடம்\nபண்டைய அண்மை கிழக்கின் மெசொப்பொத்தேமியாவில் கிமு 7000 ஆண்டில் லெவண்ட் பகுதியில் எரிக்கோ, அனதோலியாவின் சட்டல் ஹொயுக் (Çatal Hüyük)[14] பண்டைய நகரங்கள் புதிய கற்காலத்திற்கு முந்தைய தொல்லியல் களங்கள் ஆகும். மேல் மெசொப்பொத்தேமியாவின் சமார்ர்ரா, டெல் ஹலாப் போன்ற தொல்லியல் மேடுகளின் ஆய்வில் இப்பகுதியில் கடினமான நீர் பாசன முறை மேற்கொள்ளப்பட்டதாக அறியமுடிகிறது. உபைதுகள் காலத்தில் எரிது பகுதிகளின் மக்கள், வடக்கிலிருந்த சமார்ரா பண்பாட்டுக் குறிகளைக் கொண்டிருந்தனர்.\nஹலாப் பண்பாடு (கிமு 6,100 — 5,100) (வடமேற்கு மெசொப்பொத்தேமியா)[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: ஹலாப் பண்பாடு\nஹலாப் பண்பாடு காலத்திய பாண்டங்கள் மற்றும் நகையணிகள் பீங்கான், சுண்ணக்கல் போன்ற பொருட்களால் தயாரிக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட பானைகளில் சிவப்ப வண்ண ஓவியம் தீட்டியிருந்தனர். இக்காலத்தில் களிமண் பானைகள் உருவாகவில்லை.\nடெல் ஹலாப் தொல்லியல் களம், துருக்கி\nஆண் சிற்பம், டெல் ஹலாப் தொல்லியல் களம்\nதேள்-பறவை மனிதச் சிற்பம், டெல் ஹலாப் தொல்லியல் களம்\nடெல் ஹலாப் தொல்லியல் களத்தில் கிடைத்த தங்கத் துணியின் மாதிரி வடிவம் R\nஅசுன்னா பண்பாடு கிமு 6000 (வடக்கு மெசொப்பொத்தேமியா)[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: அசுன்னா பண்பாடு\nகிமு 6,000-இல் அசுன்னா பண்பாட்டுக் காலத்திய மக்கள், வடக்கு மெசபடோமியாவின் சக்ரோசு மலைகளின் அடிவாரங்களில் சிறு சிறு நிலப்பரப்புகளில் வேளாண்மை செய்து வாழ்ந்தனர். பெண் தெய்வங்களை வழிபட்டமைக்கு, பல பெண் உருவச் சிற்பங்கள் கிடைத்துள்ளது. இறந்தவர்களின் உடலை தாழிகளில் வைத்து அடக்கம் செய்தனர்.[15]\nவண்ணம் பூசப்பட்ட மட்பாண்டத்தின் உடைந்த பகுதி, கிமு 6500 - 6000\nசமார்ரா பண்பாடு (கிமு5500 – கிமு 4800) (நடு மெசொபொத்தேமியா)[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: சமார்ரா பண்பாடு\nபெண் சிற்பம், சமார்ரா பண்பாடு, கிமு 6,000\nதற்கால ஈராக்கின் வடக்கில் நடு மெசொப்பொத்தேமியாவில் செப்புக் காலத்தில் கிமு 5500 முதல் கிமு 4800 வரை விளங்கிய தொல்பொருள் பண்பாடாகும். சமார்ரா பண்பாடு மட்பாண்ட புதிய கற்காலத்தியாகும். சாமர்ரா பண்பாட்டிற்கு முன்னர் மெசொப்பொத்தேமியாவில்���லாப் பண்பாடு, அசுன்னா பண்பாடு மற்றும் ஹலாப்-உபைதுகளின் இடைநிலைக் காலம் விளங்கியது. சாமர்ரா பண்பாட்டிற்குப் பின்னர் உபைதுகள் காலம் தொடங்கியது.\nசமார்ரா பண்பாடு காலத்திய சுவஸ்திக்கா சின்னம், எட்டு மீன்கள், 4 நீந்தும் மீன்களின் ஓவியம் தீட்டப்பட்ட பீங்கான் தட்டு, கிமு 4000, பெர்லின் அருங்காட்சியகம்\nசாமர்ரா பண்பாட்டுக் காலத்திய அழகிய ஓவியம் தீட்டப்பட்ட தட்டு, காலம் கிமு 6200-5700\nசாமர்ராவின் சவான் தொல்லியல் மேட்டில் கண்டெடுக்கப்பட்ட பெண்னின் சிற்பம், கிமு 6000\nஉபைதுகள் காலம் (கிமு 6500 - கிமு 3800), கீழ் மெசொப்பொத்தேமியா[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: உபைதுகள் காலம்\nதற்கால ஈராக் நாட்டின் உபைது காலத்திய முக்கிய நகரங்கள்\nபிந்தைய உபைது காலத்திய ஜாடி\nகீழ் மெசொப்பொத்தேமியாவில் கிமு 6500 முதல் கிமு 3800 வரை உபைதுகள் காலம் விளங்கியது.[16] உபைதுகள் காலம் வரலாற்றுக்கு முந்திய காலம் ஆகும். உபைதுகள் காலத்தில் கோட்டைச் சுவர்கள் அற்ற, பல அறைகள் கொண்ட, செவ்வக வடிவ களிமண் செங்கற்களாலான வீடுகளுடன் கூடிய பெரிய கிராமக் குடியிருப்புகள், இரண்டு அடுக்குக் கோயிலுடன் அமைந்திருந்தது. இதுவே மொசபத்தோமியாவில் கண்டெடுக்கப்பட்ட முதல் கோயில் ஆகும். 10 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்த இப்பெரிய குடியிருப்பைச் சுற்றிலும் 1 ஹெக்டேர் பரப்பளவுகளுடன் சிறிய கிராமங்கள் இருந்தன.\nகிமு 5000–4000களில் உபைதுகள் நகர நாகரீகத்தை நோக்கிச் செல்லத் துவங்கினர். இவர்கள் வேளாண்மை செய்ததுடன், காட்டு விலங்குகளைப் பழக்கப்படுத்தி வீட்டு விலங்களாக மாற்றி, வேளாண்மைத் தொழிலுக்கு பயன்படுத்தினர்.[17] நிலத்தை நன்கு உழுவதற்கு கலப்பை, ஏர் போன்ற உழவுக் கருவிகளை கண்டறிந்தனர்.\nஉரூக் காலம் (கிமு 4,000 - கிபி 700)[தொகு]\nசுமேரியப் பண்பாட்டில் முக்கிய இடம் வகித்த உரூக் நகரம், கிமு 4,000 முதல் கிபி 700 வரை புகழுடன் விளங்கியது.[18] உரூக் நகரம் கிமு 2,900-இல் புகழின் உச்சத்தில் இருந்த போது, 6 கிலோ மீட்டர் பரப்பளவில், 50,000 முதல் 80,000 வரையிலான குடியிருப்புகள் கொண்டிருந்தது. கிமு 2700ல் உரூக் நகரத்தை சுமேரிய மன்னரான கில்கமெஷ் ஆண்டார். கிமு 2,000ல் பபிலோனியா - ஈலாம் இடையே நடைபெற்ற போரின் போது, உரூக் நகரம் தனது தனித் தன்மையை இழந்தது. செலூக்கியப் பேரரசு (கிமு 312 - 63), பார்த்தியப் பேரரசு (கிமு 227 - கிபி 224) காலங்களில் புகழ் குன��றியிருந்த உரூக் நகரம், கிபி 7-ஆம் நூற்றாண்டில் (கிபி 633 - 638) மெசொப்பொத்தேமியா மீதான இசுலாமிய படையெடுப்புகளின் போது முற்றிலும் அழிக்கப்பட்டது.\nசெம்தேத் நசிர் காலம்கிமு (கிமு 3100 - கிமு 2900)[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: செம்தேத் நசிர் காலம்\nஉரூக் நகரத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட களிமண் பலகைகள், செம்தேத் நசிர் காலத்தியது (கிமு 3100–2900)\nகீழ் மெசொப்பொத்தேமியாவில், சுமேரிய நகரமான செம்தேத் நசிர் நகரத்தில், (தற்கால தெற்கு ஈராக்கில்) கிமு 3100 முதல் கிமு 2900 வரை காணப்பட்ட ஒரு தொல்பொருள் பண்பாடுக் காலம் ஆகும். செம்தேத் நசிர் தொல்லியல் மேட்டின் பெயரால் இதற்கு செம்தேத் நசிர் காலம் எனப்பெயரிடப்பட்டது.[19] செம்தேத் நசிர் தொல்லியல் பண்பாட்டின் சமகாலத்தியது என மேல் மெசொப்பொத்தேமியாவின் ஐந்தாம் நினிவே, கீழ் மெசொப்பொத்தேமியாவின் உரூக் மற்றும் ஆதி ஈலாம் தொல்லியல் பண்பாடுகளை தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிடுவர்.[20]\nமெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்ச காலம்[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்ச காலம்\nஅக்காடியப் பேரரசு (கிமு 2334 – 2154)[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: அக்காடியப் பேரரசு\nஅக்காடியப் பேரரசு அதன் நிறுவனர் அக்காத்தின் சர்கோனின் படையெடுப்பு வெற்றிகளைத் தொடர்ந்து, கிமு 24 ஆம் நூற்றாண்டுக்கும் 22 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் அதன் அரசியல் உச்சத்தை எட்டியது. அக்காதியப் பேரரசின் தலைநகரமாக அக்காத் நகரம் விளங்கியது. அக்காடியப் பேரரசர் சர்கோன் மற்றும் அவனது வாரிசுகளாலும் ஆளப்பட்ட மெசொப்பொத்தேமியா மற்றும் ஈலாம், குட்டியம் போன்ற வெளிநாடுகளில் அக்காதியா மொழி திணிக்கப்பட்டது. அக்காடியப் பேரரசே வரலாற்றின் முதல் பேரரசு எனச் சில வேளைகளில் கூறப்பட்டாலும், இதில் பேரரசு என்னும் சொல்லின் பொருள் துல்லியமாக இல்லை. பேரரசுத் தகுதியைக் கோரக்கூடிய முன்னைய சுமேரிய அரசுகளும் இருந்தது.\nஅக்காடியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், மெசொப்பொத்தேமிய மக்கள் காலப்போக்கில் அக்காடிய மொழி பேசும் இரண்டு நாடுகளாகப் பிரிந்தது. மேல் மெசொப்பொத்தேமியாவில் பண்டைய அசிரியாவும், சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் கீழ் மெசொப்பொத்தேமியாவில் பாபிலோனியாவும் உருவாகின.\nமூன்றாவது ஊர் வம்சம் (கிமு 2112 - கிமு 2004)[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: ���ூன்றாவது ஊர் வம்சம்\nமூன்றாம் ஊர் வம்ச இராச்சியமும், அதன் தாக்கத்தை ஏற்படுத்திய பிரதேசங்களைக் காட்டும் வரைபடம்\nசுட்ட செங்கல்லில் மூன்றாம் ஊர் வம்ச மன்னர் அமர்- சின்னின் பெயர் பொறித்த தொல்பொருள், பிரித்தானிய அருங்காட்சியகம்\nமூன்றாவது ஊர் வம்சத்தை புதிய சுமேரிய பேரரசு என்பர். இது கீழ் மெசொப்பொத்தேமியாவில் அமைந்த ஊர் நகரத்தை தலைநகராகக் கொண்டு பாபிலோனியவைக் கிமு 2112 முதல் 2004 முடிய 108 ஆண்டுகள் ஆண்ட இறுதி சுமேரிய வம்சம் ஆகும்.[21][22]\nஊர் வம்சத்தினர் அக்காடியப் பேரரசு மற்றும் குடியன் வம்சத்தினர் ஆட்சிக்குப் பின் சுமேரியாவை ஆண்ட இறுதி ஊர் வம்சமாகும். மூன்றாம் ஊர் வம்சத்தின் மன்னர் ஊர் - நம்மு என்பவர் கீழ் மெசொப்பொத்தேமியாவில் மூன்றாவது ஊர் வம்ச ஆட்சியை நிறுவினார். மூன்றாவது ஊர் வம்சத்தினர் தற்கால ஈராக், சிரியா, லெபனான் மற்றும் மேற்கு ஈரானிய பகுதிகளை கிமு 2112 முதல் 2004 முடிய ஆண்டனர்.\nஇவ்வம்சத்தினர் ஊர், இசின், லார்சா, பாபிலோன், மாரி மற்றும் எசுன்னா போன்ற நகர இராச்சியங்களை கைப்பற்றி தங்கள் பாபிலோனிய இராச்சியத்தை விரிவிபடுத்தினர். மேலும் மேல் மெசொப்பொத்தேமியாவின் சசிரா நகரையும் வென்றனர். கிமு 2004ல் ஈலம் மக்களின் படையெடுப்பால் வீழ்ச்சியடைந்த மூன்றாம் ஊர் வம்சத்தின் பபிலோனியாவை, வெளிநாட்டு அமோரிட்டு மக்கள் வசப்படுத்தினர்.\nபழைய அசிரியப் பேரரசு (கிமு 2025 - கிமு 1378)[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: பழைய அசிரியப் பேரரசு\nமெசொப்பொத்தேமியாவில் பழைய அசிரியப் பேரரசின் வரைபடம்\nபழைய அசிரியப் பேரரசர் இலு - சுமா அனதோலியா, லெவண்ட் மற்றும் கீழ் மெசொப்பொத்தேமியாவின் பாபிலோனியப் பகுதிகளில் அசிரியர்களின் குடியிருப்புகள் ஏற்படுத்தி மொசொப்பொத்தேமியாவில் பழைய அசிரியப் பேரரசை கிமு 2025-இல் நிறுவினர். கிமு 2450ல் அசிரியர்கள், மெசொப்பொத்தேமியாவில் சுமேரியர்களின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். அசிரியப் பேரரசர் உஷ்பியா, அசிரிய மக்களின் முதல் கோயிலை அசூர் நகரத்தில் கிமு 2050ல் நிறுவினார். பின்னர் நகரத்துடன் அசூர் கோயிலைச் சுற்றி கோட்டைச் சுவர்கள் எழுப்பப்பட்டது.\nகிமு 2500 - 2400-க்கு இடைப்பட்ட காலத்தில் அசிரியர்கள் அனதோலியாவின் இட்டைட்டு மக்கள், ஹுரியத் மக்கள், மற்றும் ஈலாம் பகுதியின் குடியன், லுல்லுபி மற்றும் அமோர���ட்டு மக்களிடம் பகை பாராட்டினர்.[23] பழைய அசிரியப் பேரரசுக்கும், மத்திய அசிரியப் பேரரசுக்கும் இடைப்பட்ட காலத்தில் கிமு 1475 முதல் கிமு 1275 முடிய மித்தானியர்கள் அசிரியர்களின் பேரரசைக் கைப்பற்றி ஆண்டனர்.\nபழைய பாபிலோனியப் பேரரசு (கிமு 2000 - கிமு 1600)[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: பழைய பாபிலோனியப் பேரரசு\nகீழ் மெசொப்பொத்தேமியாவின் பாபிலோன் நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு அமோரிட்டு மன்னர்களால் கிமு 2000 முதல் கிமு 1600 முடிய 400 ஆண்டுகள் ஆளப்பட்டது. இம்மன்னர்களில் புகழ்பெற்றவரான அம்முராபி (கிமு 1792 – 1750) ஆட்சிக்காலத்தில், மெசொப்பொத்தேமியாவின் பிற இராச்சியங்களை வென்று பழைய பாபிலோனியப் பேரரசை விரிவாக்கினார். அம்முராபி ஆட்சிக் காலத்தில் சுமேரியம் மற்றும் அக்காதிய மொழிகளின் ஆப்பெழுத்துகளில் சமயம், கவிதை, அறிவியல் குறிப்புகள் தொகுக்கப்பட்டது. பழைய பாபிலோனியப் பேரரசர் அம்முராபியின் புகழ்பெற்ற சட்டத் தொகுப்புகள் குறித்தான கல்வெட்டு [24] அகழாய்வில் கண்டெக்கப்பட்டது. கிமு 1595ல் இட்டைட்டுகள் பழைய பாபிலோனியப் பேரரசை கைப்பற்றினார்.[25]\nமத்திய அசிரியப் பேரரசு (கிமு 1392 – கிமு 934)[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: மத்திய அசிரியப் பேரரசு\nபழைய அசிரியப் பேரரசுக்கும், புது அசிரியப் பேரரசுக்கும் இடைப்பட்ட காலத்தில், தற்கால ஈராக், சிரியா மற்றும் துருக்கிப் பகுதிகளை, கிமு 1392 முதல் கிமு 934 முடிய ஆண்ட அசிரியர்களின் இராச்சியம் ஆகும். பேரரசர் முதலாம் அசூர்-உபாலித் (கிமு 1365–1330) ஆட்சியில், மத்திய அசிரியப் பேரரசு அதிக வலுடன் விளங்கியது. அசிரியப் பேரரசர் என்லில் நிராரி (கிமு 1329–1308) ஆட்சியில் பாபிலோனை கைப்பற்றினார். அசிரியப் பேரரசர் ஆரிக்- டென் -இலி (கிமு 1307–1296) சிரியாவைக் கைப்பற்றினார். முதலாம் அதாத் - நிராரி (கிமு 1295–1275) ஆட்சியில், நிம்ருத் நகரம் அசிரியப் பேரரசின் தலைநகரானது. மேலும் இட்டைட்டுப் பேரரசின் பகுதிகளையும், ஆசிய மைனரையும் கைப்பற்றி பேரரசை விரிவாக்கினார். அசூர் நகரத்தில் அசிரிய தெய்வஙகளுக்கான கோயில்களும், அரண்மனைகளும் கட்டப்பட்டது.\nமுதலாம் சால்மனேசர் (கிமு 1274–1244) ஆட்சியில் கிமு 1274ல் அரராத்து இராச்சியத்தை கைப்பற்றினார். பின்னர் மித்தான்னிப் பேரரசையும் முழுவதுமாக வீழ்த்தினார். அசிரியப் பேரரசர் முதலாம் துக்குல்தி - நினுர்தா (கிமு 1244–1207), மீண்டும் இட்டைட்டுகளையும், பாபிலோனியர்களையும் வென்றார்.[26]\nஅசிரியக் குதிரை வீரர்கள், அரேபியர்களை வீழ்த்துதல்\nகிமு 1056ல் அசிரியப் பேரரசர் அசூர் பெல் - காலாவின் இறப்பிற்குப் பின், அசிரியா நூறு ஆண்டுகளுக்கு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்தது. படிப்படியாக அசிரியப் பேரரசு சுருங்கி கிமு 1026ல் இப்பேரரசு அசிரியாவை மட்டுமே ஆட்சி செய்தது. கிமு 934ல் இப்பேரரசு வீழ்ச்சியுற்றது.\nபாபிலோனின் காசிட்டு வம்சம் (கிமு 1531 - கிமு 1155)[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: காசிட்டு மக்கள்\nபழைய பாபிலோனியப் பேரரசுக்குப் பின், காசிட்டு மக்கள் பாபிலோனியாவை கிமு 1531 முதல் கிமு 1155 முடிய 366 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்.[27] 1595ல் இட்டைட்டு பேரரசினர் பாபிலோனியாவை தாக்கி அழித்த போது, காசிட்டு மக்கள் பாபிலோனியாவைக் கைப்பற்றி துர் - குரிகல்சு நகரத்தில் காசிட்டு வம்சத்தை நிறுவினர்.[28][29] காசிட்டு மக்களின் போர்க் குதிரைகள் மற்றும் போர் இரதங்கள் போற்றப்படும் முறை முதன்முதலில் பபிலோனியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. காசிட்டு மக்களின் தாயகம் தற்கால ஈரானின் சக்ரோசு மலைத்தொடர் ஆகும். ஈல மக்கள், குடியன்களைப் போன்று காசிட்டு மக்களும் மெசொப்பொத்தேமியாவில் தங்களது இராச்சியத்தை நிறுவினர்.[30][31]\nமுதன்மைக் கட்டுரை: ஹுரியத் மக்கள்\nமேல் மெசொப்பொத்தேமியா மற்றும் அனதோலியாவின் தற்கால வடக்கு ஈராக் மற்றும் வடகிழக்கு சிரியாவில் வாழ்ந்தவர்கள். இவர்கள் ஹுரியத் மொழி பேசினர். இந்திய - ஈரானிய மொழி பேசிய ஹுரியத் மக்களின் முக்கிய இராச்சியங்களாக இட்டைட்டு பேரரசு (கிமு 1600 – கிமு 1178), மித்தானி இராச்சியம் (கிமு 1475 – கிமு 1275) மற்றும் அரராத்து இராச்சியம் (கிமு 858 - 590) விளங்கியது.\nகிமு 21-ஆம் நூற்றாண்டின் ஹுரியத் மக்களின் சிங்கச் சிற்பம்\nகிமு 13-ஆம் நூற்றாண்டில் ஹுரியத் மக்களின் மித்தானி நகர இராச்சியம் உள்ளிட்ட பிற நகர இராச்சியங்கள் அனைத்தும் அசிரிய மக்கள் மற்றும் பிற மக்களால் வெல்லப்பட்டு மறைந்தன. ஹுரியத் மக்களின் தாயகமான காபூர் சமவெளி மற்றும் தென்கிழக்கு அனதோலியா போன்ற பகுதிகள் மத்திய அசிரியப் பேரரசின் (கிமு 1366 - 1020) மாகாணங்களாகியது. வடக்கு சிரியாவில் ஹுரியத் மக்கள் பேசிய மொழியில், அசிரியர்களின் அக்காதியம் மற்றும் அரமேயம் மொழிகளின் தாக்கம் ஏற்பட்டது.\nமுதன்மைக் கட்டுரை: அரரா��்து இராச்சியம்\nமத்திய அசிரியப் பேரரசு ஹுரியத் மக்களின் மித்தானி இராச்சியம் போன்ற பகுதிகளை கைப்பற்றிய பின்னர் மீண்டும் ஹுரியத் மக்கள் அரராத்து இராச்சியத்தை நிறுவி தற்கால ஆர்மீனியா, அசர்பைஜான், ஜார்ஜியா, ஈரான், ஈராக் மற்றும் துருக்கி நாடுகளின் பகுதிகளை கிமு 858 முதல் கிமு 590 முடிய 268 ஆண்டுகள் ஆண்டனர்.[32]\nபுது அசிரியப் பேரரசினர் (கிமு 911 – 609) கிமு 9-ஆம் நூற்றாண்டு முதல் கிமு 7-ஆம் நூற்றாண்டு வரை படிப்படியாக ஹுரியத் மக்களின் அரராத்து இராச்சியப் பகுதிகளை கைபற்றினர். புது அசிரியப் பேரரசு கிமு 620 - 605 கால கட்டத்தில் வீழ்ச்சியடைந்த போது ஏற்பட்ட உள்நாட்டுப் போரை பயன்படுத்திக் கொண்டு, அதன் சிற்றரசுகளாக இருந்த மீடியா, சிதியர்கள், சால்டியர்கள், பாபிலோனியர்கள் தன்னாட்சியுடன் தங்கள் பகுதிகளை ஆண்டனர். அசிரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் கிமு 6-ஆம் நூற்றாண்டில் அரராத்து இராச்சியம், மீடியாப் பேரரசின் கீழ் சென்றது.\nகிமு 6-ஆம் நூற்றாண்டிற்குப் பின் அரராத்து இராச்சியத்தின் ஹுரியத் மக்கள் வரலாற்றிலிருந்து முற்றிலும் மறைந்தனர். இம்மக்கள் இந்தோ ஐரோப்பிய மக்களான ஆர்மீனியர்களுடன் கலந்து விட்டதாக அறியப்படுகிறது. சிரியாவின் நூசி மற்றும் அத்துசா, அலாலக்கா தொல்லியல் களங்களில் கண்டெடுத்த ஆப்பெழுத்தில் எழுதப்பட்ட அக்காதிய மொழி சுடுமண் பலகைகள் போன்ற தொல்பொருட்கள் மூலம் ஹுரியத் மக்களின் பண்பாடு, சமயம் மற்றும் சமூகம் வெளிப்படுகிறது. இட்டைட்டு பேரரசில் வாழ்ந்த ஹுரியத் மக்களின் பண்பாடு, சமயம் இட்டைட்டு மக்களிடையே பரவியது. ஹுரியத் மக்களின் உருளை வடிவ முத்திரையில் கவனமாக செதுக்கப்பட்ட புராணக் கதைகள் மூலம் ஹுரியத் மக்களின் சமூகம், வரலாறு, பண்பாடு விளக்குகிறது.\nகிமு 16-15ம் நூற்றாண்டின் மித்தானி இராச்சிய உருளை முத்திரை\nபுது அசிரியப் பேரரசு (கிமு 911 – கிமு 609)[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: புது அசிரியப் பேரரசு\nஅசிரியப் பேரரசின் பட்டத்து இளவரசன், (கிமு 704 - 681), நினிவே மெசொப்பொத்தேமியா\nஇரும்புக் காலத்தில் மெசொப்பொத்தேமியாவை மையக் கொண்டு கிமு 911 முதல் 609 முடிய ஆட்சி செய்த[33][34][35] பண்டைய உலகின் உலகின் முதல் பேரரசாகும்.[36] இது அசிரியாவின் இறுதிப் பேரரசாகும். இப்பேரரசின் புகழ்பெற்ற பேரரசர் அசூர்பனிபால் ஆவார். கிமு பத்தாம் நூற்றாண்டில் புது அசரியப் பேரரசின் மன்னர் இரண்டாம் அதாத் நிராரி காலத்தில் அசிரியப் பேரரசு உலகின் சக்தி வாய்ந்த அரசுகளில் ஒன்றாக விளங்கியது.\nபுது அசிரியப் பேரரசர்கள் பண்டைய அண்மை கிழக்கு பகுதிகளில் கிழக்கு மத்தியதரைக் கடற்பரப்புகள், லெவண்ட், அனதோலியா, காக்கேசியா, அராபியத் தீபகற்பம் மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா பகுதிகளை கைப்பற்றியதுடன், தங்களது பலமிக்க போட்டி அரசுகளான பாபிலோன், ஈலாம், பாரசீகம், லிடியா, அரராத்து, சிம்மெரியர்கள், சமாரியா, யூத அரசு, சால்டியா, கானான் மற்றும் எகிப்து இராச்சியங்களைக் கைப்பற்றி ஆண்டனர்.[37][38]\nபுது அசிரியப் பேரரசு பெரும் நிலப்பரப்புகளுடன் கிமு 911 முதல் கிமு 609 ஆண்டது. இப்பேரரசில் ஆட்சி மொழியாக அக்காதியம் மொழியுடன், பழைய அரமய மொழியும் இருந்தது.[39] கிமு 627ல் புது அசிரியப் பேரரசர் அசூர்பர்னபாலின் இறப்பிற்குப் பின்னர், அசிரியாவில் நடைபெற்ற உள்நாட்டுப் போர்களால், பேரரசு சிதறுண்டது. கிமு 609ல் இறுதி அசிரியப் பேரரசரின் புது அசிரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின், அசிரியப் பகுதிகளை மீடியா பேரரசும், கிமு 550ல் அகாமனிசியப் பேரரசும், பின்னர் சாசானியப் பேரரசும் கைப்பற்றி ஆண்டனர்.\nபுது பாபிலோனியப் பேரரசு (கிமு 626 - கிமு 539)[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: புது பாபிலோனியப் பேரரசு\nபாபிலோனின் இஷ்தர் கோயிலின் நுழைவவாயில், சீரமைத்து பெர்லின் பெர்காமோன் அருங்காட்சியகத்தில் உள்ளது\nஇரண்டாம் நெபுகாத்நேசர் உருவம் பொறித்த கருங்கல் சிற்பத்தின் பிரதி\nபாபிலோன் நகரத்தின் சுவரின் பிரதி, பெர்லின் பெர்காமோன் அருங்காட்சியகம், ஜெர்மனி\nபுது பாலோனியப் பேரரசர் இரண்டாம் நெபுகாத்நேசர் நிறுவிய பாபிலோனின் தொங்கு தோட்டம்\nகிமு 555 - 539 காலத்திய ஊர் நகரத்தின் சந்திரக் கடவுள் கோயில் சீரமைத்ததை ஆப்பெழுத்துகளில் எழுதப்பட்ட உருளை வடிவ சுடுமட் பாண்டம்\nஅசிரியர்களின் புது அசிரியப் பேரரசு ஆட்சியின் கீழ் பாபிலோனிய நாடு இருந்ததது. இப்பேரரசின் நாகரிகத்தை சாலடிய நாகரிகம் என்பர். கிமு 626-இல் பாபிலோனில் வாழ்ந்த சால்டியர்கள் பபிலோனியாவைக் கைப்பற்றினர். பின்னர் தற்கால வடக்கு ஈராக், குவைத், சிரியா, துருக்கி போன்ற பிரதேசங்களை கைப்பற்றி 87 ஆண்டுகள் ஆண்டனர். இதனை இரண்டாம் பாபிலோனியப் பேரரசு என்றும் அழைப்பர். புது பாபிலோனியப் பேரரசர்களில் புகழ் பெற்றவர் பாபிலோனின் தொங்கு தோட்டத்தை அமைத்த இரண்டாம் நெபுகாத்நேசர் ஆவார். கிமு 539ல் ஓபிஸ் போரில் அகாமனிசியப் பேரரசர் சைரசு பாபிலோனைக் கைப்பற்றினார்.\nபாரம்பரியக் காலம் (கிமு 6-ஆம் நூற்றாண்டு - கிபி 7-ஆம் நூற்றாண்டு)[தொகு]\nபாரம்பரியக் காலம் (Classical antiquity)[தொகு]\nபாரம்பரியக் காலத்தில் மெசொப்பொத்தேமியாவை ஆட்சி செய்தவர்களின் வரலாறு\nபாரசீக அகாமனிசியப் பேரரசு - (கிமு 6 முதல் 4-ஆம் நூற்றாண்டு வரை)\nசெலூக்கியப் பேரரசு - (கி.மு. 312–கி.மு. 63)\nதாலமைக் பேரரசு - (கிமு 305 – கிமு 30)\nபார்த்தியப் பேரரசு - (கிமு 3-ஆம் நூற்றாண்டு முதல் கிபி 3-ஆம் நூற்றாண்டு வரை)\nஆர்மீனிய இராச்சியம் - (கிமு 321 - கிபி 428)\nஉரோமைப் பேரரசு - (கிமு 2- முதல் கிபி 7ஆம் நூற்றாண்டு வரை\nபல்மைரேனிய இராச்சியம் - (கிபி 3-ஆம் நூற்றாண்டு)\nசாசானியப் பேரரசு - (கிபி 224 – 651)\nபைசாந்தியப் பேரரசு - (கிபி 341 - கிபி 7-ஆம் நூற்றாண்டு)\nராசிதீன் கலீபாக்கள் - (கிபி 632 – 661)\nஉமையா கலீபகம் - 661–750\nஅப்பாசியக் கலீபகம் - 750–1258\nஅய்யூப்பிய வம்சம் 1174 - 1254\nஉதுமானிய கலீபகம் - 1517–1924\nபண்டைய அண்மை கிழக்கின் நகரங்கள்\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; vandemieroop20074 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n Education\". Education.yahoo.com. மூல முகவரியிலிருந்து 2013-02-12 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2013-02-12.\nமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம்\nமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ)\nமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 திசம்பர் 2019, 13:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-21T19:29:50Z", "digest": "sha1:VITAE2TICPPHU2NUOMIBHTVLDIEE5AGT", "length": 5462, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு/பெரியாரின் பெற்றோர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு/பெரியாரின் பெற்றோர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு/பெரியாரின் பெற்றோர்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு/பெரியாரின் பெற்றோர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு.pdf ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு/செல்லப் பாட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/09/blog-post_76.html", "date_download": "2020-01-21T20:18:55Z", "digest": "sha1:Q67RH5TW5CMY53VVQBZNE64RAMIATU4V", "length": 43015, "nlines": 839, "source_domain": "www.kalviseithi.net", "title": "ஒருங்கிணைந்த பள்ளி என்பது தொடக்கக்கல்விக்கு வரமா? துயரமா? சிறப்புக் கட்டுரை - முனைவர் மணி கணேசன் - kalviseithi", "raw_content": "\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nதொடரும் கனமழை விடுமுறை அறிவிப்பு ( 10 மாவட்டங்கள் )\nFlash News முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியலை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nதற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தர பணியிடமாக மாற்றியமைத்து அரசாணை வெளியீடு.\nTN CO-OPERATIVE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.\nHome ARTICLE ஒருங்கிணைந்த பள்ளி என்பது தொடக்கக்கல்விக்கு வரமா துயரமா சிறப்புக் கட்டுரை - முனைவர் மணி கணேசன்\nஒருங���கிணைந்த பள்ளி என்பது தொடக்கக்கல்விக்கு வரமா துயரமா சிறப்புக் கட்டுரை - முனைவர் மணி கணேசன்\nஅண்மைக் காலமாகத் தமிழக அரசின் தொடர்ச்சியான தொடக்கக்கல்வித் துறை சார்ந்த அறிவிப்புகள் பல்வேறு சீரழிவுகளுக்கு அடிகோலுவதாக இருக்கின்றது. அரசுப்பள்ளிகளைக் காக்கும் முயற்சிகளும் அதனூடாக வழங்கும் நலத்திட்ட உதவிகளும் பொதுப் பார்வைக்கு நல்ல முன்னெடுப்புகளாக, பாராட்டத்தக்க நடவடிக்கைகளாகக் காட்சித் தந்தாலும் உண்மை நிலை பல்வேறு கசப்புகளைப் பறைசாற்றவனவாக உள்ளன.\nகொல்லைப்புறமாகத் தனியார் பள்ளிகள் மீதான நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களிடையே காணப்படும் மோகத்தைப் பயன்படுத்தி, ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான அரசுப்பள்ளி மாணவர்களைத் தாரைவார்த்து அதற்கு உரிய கொள்ளைக் கட்டணத்தையும் பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து வாரி வழங்கி வருவது கூர்ந்து நோக்கத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த அரசுப்பள்ளிகள் ஒழிப்பு நடவடிக்கைகளை அரசு விடாப்பிடியாக மேற்கொண்டு வருவது மிகவும் க நுட்பமாகவும் துரிதமாகவும் செயல்படுத்தி வருவதைக் கவனத்தில் கொள்வது நல்லது.\nவெளிப்பார்வைக்கு அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை பெருமளவில் வீழ்ச்சி என்றும் குழந்தை உளவியல் அடிப்படையில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் அல்லது இருபது குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் என்னும் தொன்றுதொட்டு இருந்து வரும் நடைமுறைகளை நசுக்கி உரிய ஆசிரியர் பணியிடங்களை உபரிப் பணியிடங்களாக உருமாற்றிக் காட்டி தம் விருப்பத்திற்கேற்ப கட்டாய மாறுதல் வழங்கி நீலிக் கண்ணீர் வடிப்பது அண்மைக்காலத் தொடர்கதை ஆகிவிட்டது வருந்தத்தக்கது.\nஉயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில உபரி பட்டதாரி ஆசிரியர்கள் அவரவர் கூடுதல் உயர் கல்வித்தகுதிக்கேற்ப முதுகலை ஆசிரியர்களாகப் பணியிட மாற்றம் பெறும் அதே சூழலில், அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் தகுதிக் குறைக்கப்பட்டு புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கும் அங்கன்வாடிப் பள்ளிகளின் பயிற்றுநர்களாகப் பணியாற்ற வலியுறுத்துவது என்பது அநீதியாகும்.\nபல பள்ளிகளுக்குக் குறித்த, குறிப்பிட்ட காலத்திற்குள் போய்ச் சேரவே முடியாத நிலை இன்றும் உள்ளது. போதிய வாகன வசதிகளும் போக்குவரத்து வசதிகளும் இல்லாத குக்கிராமங்கள் தமிழ்நாட்டில் நிறைய காணக் கிடைக்கின்றன. தகவல் தொழில்நுட்ப வசதிகள் இல்லாத பரிதாப நிலையில் இணையவழியிலான பள்ளி, மாணவர் மற்றும் ஆசிரியர்கள் வருகை சார்ந்த பதிவுகளைப் பதியச் சொல்லிக் குரல்வளை நெரிப்பது எந்த வகையில் நியாயம் அரசு இதற்கென எந்தவொரு வசதியும் நிதியும் வழங்காத நிலையில் அப்பாவி ஆசிரியர்கள் மீது அதிகார சாட்டையைச் சுழற்றுவது என்பது சரியல்ல.\nமேலும், இரட்டைச் சவாரி செய்வது போன்று சற்றேறக்குறைய 100க்கு மேற்பட்ட பதிவேடுகளைத் தொடர்ந்து பராமரிக்கச் செய்வதும் அதே பதிவுகளைக் கல்வித் தகவல் மேலாண்மைத் தொகுப்பு (EMIS) எனும் இணையவழியில் போதிய கால அவகாசம் வழங்கப்படாமல் அனைத்தையும் உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்துவதும் ஆசிரியர்களுக்கு மிகுந்த மனச் சோர்வையும் மன அழுத்தத்தையும் அளிப்பதாக உள்ளன. மன அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் மன நிறைவுடனும் ஆசிரியர்கள் தம் கற்பித்தல் நிகழ்வுகளை மாணவர்களிடையே நிகழ்த்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டது தான் உண்மை. அரக்கப்பரக்க செய்ய பாடப்பொருள்கள் ஒன்றும் துரித உணவுகள் அல்ல. கற்றல் என்பது ஒரு பூ மெல்ல மலருவதுபோல் நிகழும் அற்புத நிகழ்வாகும். மாணவர்கள் கற்றல் அடைவில் மாணவர்களின் நல்ல உற்சாக மனநிலை மட்டும் இருந்தால் போதாது. ஆசிரியரிடையே ஊக்கமும் தன் முனைப்பும் அமைதியான அகச்சூழலும் நிலவுவது இன்றியமையாதது. இத்தனை அலைக்கழிப்புக்கிடையில் எந்தவொரு ஆசிரியரின் கற்பித்தல் திறன் மேலோங்கும்\nகுறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் அண்மையில் அரசுக்கு எதிராக நடந்து முடிந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்குப் பிறகு, ஆட்சியாளர்களும் நிர்வாக அலுவலர்களும் ஆசிரியர்களைப் பழிவாங்கும் நோக்கில் அவர்களின் சிந்தனைகளை முடக்கும் பொருட்டு எப்போதும் ஒருவித நீண்ட நெடிய பயத்துடன் கூடிய பரபரப்புடன் வைத்திருப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர் போலும் அடிப்படை உரிமைக்காகக் குரல் கொடுப்பதும் நியாயமான முறையில் போராடுவதும் தவறென்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் எடுத்துரைக்கவில்லை. ஆசிரியர்களை வீதிக்கு போராட வரவழைப்பதென்பது இழுக்கான செயலாகும்.\nஎல்லாவற்றிற்கும் போராடுவது ஆசிரியர்களின் வேலையுமல்ல. சமுதாய சிற்பிகளான ஆசிரியப் பெருமக்களை இழித���தும் பழித்தும் பேசுவதென்பது நல்லறமாகா. ஊதியத்தில் பெரும் இழப்புகளையும் முரண்பாடுகளையும் செயற்கையாகத் தோற்றுவிப்பதும் தகுதிக்குக் கீழான பணிகளைச் செய்ய அறிவுறுத்துவதும் நடுவுநிலையுடன் நோக்கத்தக்கது ஆகும். இதுபோன்ற மனவேதனைகளுடன் வகுப்பறையில் நுழையும் ஆசிரியரால் எங்ஙனம் நல்ல கற்பித்தலை வழங்க இயலும் ஒவ்வொரு ஆசிரியர் முன்பும் இருப்பது இந்த நாட்டின் உயிர் ஒவ்வொரு ஆசிரியர் முன்பும் இருப்பது இந்த நாட்டின் உயிர் இதை ஆட்சியாளர்கள் உணர்ந்து செயல்படுகிறார்களோ இல்லையோ ஆசிரியர்கள் தம் துன்பங்கள் அனைத்தையும் மனத்திற்குள் ஆழப் புதைத்துக்கொண்டு மிச்சமிருக்கும் உயிரையும் உணர்வையும் கொண்டு உலகம் வியக்கத்தக்க வகையில் நல்ல தரமான கல்வியை முன்னெடுத்துச் செல்கின்றனர். இது பாராட்டத்தக்கது.\nஇரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிவரும் கொடுந்துயரமிக்க இச்சூழலில் மீண்டும் மீண்டும் வெந்தப் புண்ணில் கூர்வேல் பாய்ச்சி உழற்றுவதுபோல் தொடக்கக்கல்வித் துறை ஒழிப்பு நடவடிக்கைகள் காணப்படுகின்றன. தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்குக் கொத்தடிமை நிலையிலிருந்து விடுதலை அளித்தது எம்.ஜி.ஆர் ஆவார். அதேபோல், பெரியண்ணன் மாதிரி ஒட்டுமொத்த அதிகாரங்களையும் தன்னகத்தே குவித்து வைத்துக்கொண்டு கோலோச்சிக் கிடந்த பள்ளிக்கல்வித்துறையை, நிர்வாக வசதிக்காகவும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நலனுக்காகவும் ஒன்று முதல் எட்டு வகுப்புகள் முடிய உள்ள பள்ளிகளை நிர்வகிக்கும் பொருட்டு தொடக்கக்கல்வித்துறைத் தோற்றுவித்தது அன்று அம்மா வழியில் நடந்த அரசாகும். இந்த கடந்த கால வரலாறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டியது கடமையாகும்.\nஅத்தகைய பாரம்பரிய மிக்க தொடக்கக்கல்வித் துறையினை ஏதோ எடுத்தோம் கவிழ்த்தோம் என்று விட்டுவிடவோ, உரிமைகள் அனைத்தையும் பறிகொடுத்துவிட்டு நடைபிணமாகவோ இருக்க முடியாது. கேட்க நாதியற்றுப் போன தொடக்கக்கல்வித் துறையின்கீழ் பல்லாண்டுகளாகப் பணிபுரிந்து வரும் பட்டதாரி தலைமை ஆசிரியர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களைப் பள்ளி இணைப்பு என்னும் பெயரில் அப்பணியிடங்களில் பணிபுரிவோரைத் தகுதிக் குறைத்து அப்பள்ளியின் ஏனைய ஆசிரியர்களுள் இவர்கள் மூத்த ஆசிரியர்கள் என்று தரம்தாழ்த்துவது என்பது சகிப்பதற்கில்லை. இக்கேலிக்கூத்து மிக்க இந்நடவடிக்கைகளால் பள்ளி நிர்வாகச் சூழல் முற்றிலும் சீர்குலையும்.\nகாட்டாக, ஒருங்கிணைந்த பள்ளி வளாகம் என்பதில் ஒரே வளாகத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளுடன் தனித்துவத்துடன் தனியொரு நிர்வாகத்துடன் அதாவது தொடக்கக்கல்வித் துறையின்கீழ் இயங்கி வரும் தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளைக் கட்டாய ஒருங்கிணைப்பு மேற்கொண்டு இணைத்து ஒட்டுமொத்த பள்ளிக்கும் ஒற்றைத் தலைமையாசிரியரே நிர்வாகத் தலைவராகச் செயல்படுவார் என்பது வரவேற்கத்தக்கதாகத் தோன்றும். அதேவேளையில், அத் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர் பணியிடங்களை ஒழிக்க முயல்வதென்பது சரியல்ல. ஏனெனில், தலைமையாசிரியர் பதவி என்பது ஓர் அடையாளம்; அங்கீகாரம்; பதவி உயர்வு; தனி ஊதிய விகிதம் என பல பரிமாணங்களைக் கொண்டது. நேற்று வரை அதே பள்ளியில் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைத் திறம்பட நிர்வாகம் புரிந்து வந்த நிலையில் திமிங்கலங்கள் உயிர் வாழ சிறு மீன்கள் மாண்ட கதையாக இன்று முதற்கொண்டு அதே பள்ளியில் பதவியிழந்து கைக்கட்டி வாய்ப்பொத்தி ஒரு மூன்றாம் மனிதராக மூத்த ஆசிரியர் எனும் உப்புச்சப்பில்லாத திடீர் பதவியுடன் பதவியிழக்கச் செய்து வேடிக்கைப் பார்ப்பது என்பது ஆசிரியர்கள் விரோதப்போக்காகும்.\nதாம் நிர்வகித்துக் கொண்டிருக்கும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பல்வேறு சிரமங்களையும் இன்னல்களையும் இடையூறுகளையும் ஆண்டுதோறும் பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் அதிகரிக்க தொடர்ந்து போராடிவரும் சூழலிலும் மன அழுத்தத்திலும் மேலும் ஒரு கூடுதல் பணிச்சுமை என்பது தலைவலியாகத்தான் அமையும். பெரு நிர்வாகங்களை நிர்வாக வசதி கருதி சிறு மற்றும் குறு அலகுகளாகப் பிரித்து நல்ல நிர்வாக நடைமுறைகளை மேம்படுத்தி வரும் இச்சூழலில் இருவேறு துறைகளாகச் செயல்பட்டு வந்த பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வித் துறைகளை ஏதோ சில பல காரணங்களை முன்வைத்து மீண்டும் ஒருங்கிணைப்பது என்பது பல்வேறு நிர்வாகக் குளறுபடிகளுக்கும் சீர்கேடுகளுக்கும் வழிவகுக்கும்.\nமேலும், பல்வேறு காரணங்களை முன்வைத்து பள்ளிகள் ஒருங்கிணைப்பு என்பது காலத்தின் கட்டாயம் என நிர்��்பந்தம் செய்யும் நிலையில், தகுதிக் குறைப்புக்கு ஆளான தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அவர்களின் கூடுதல் உயர்கல்வித் தகுதியை அடிப்படையாகக் கொண்டும் முதன்முதலில் பணியில் சேர்ந்த நாளையே முன்னுரிமையாகக் கொண்டும் பட்டதாரி நிலைக்குத் தரம் உயர்த்தியோ அல்லது அதே நிலையில் தொடரச் செய்வதே உத்தமம். அதுபோல, நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தகுதிக் குறைக்கப்படும் பட்டதாரி தலைமையாசிரியர்களை மேற்குறிப்பிட்ட வகையில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் அல்லது ஒருங்கிணைந்த பள்ளியின் உதவித் தலைமையாசிரியர் என்று பணியிடங்கள் ஊதிய விகிதம் மாறாமல் உருவாக்கப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் அத்தகையோரைத் தகுதிக் குறைப்புக்கு ஆளாக்கப் பள்ளிக் கல்வித்துறை முயற்சிக்கக் கூடாது. ஈடுசெய்ய முடியாத இழப்புகளுக்கும் மனக் காயங்களுக்கும் குறைந்த பட்ச மனிதாபிமானத்துடன் தொடக்கக்கல்வித்துறையைக் கபளீகரம் செய்ய நினைக்கும் பள்ளிக்கல்வித்துறை அலகு திறந்த மனத்துடன் சில சலுகைகளையும் நிவாரணங்களையும் வழங்கிட தாமாக முன்வருதல் சாலச்சிறந்தது. 'நீ அரிசி கொண்டு வா; நான் உமி கொண்டு வருகிறேன். இருவரும் ஊதிஊதி சமமாகச் சாப்பிடலாம்' என்று நினைப்பது நல்ல நடைமுறை ஆகாது. குறிப்பாக, தொடக்கக்கல்வித் துறை மீதான பள்ளிக் கல்வித்துறையின் அபகரிப்பு நடவடிக்கைகளால் பள்ளிக்கல்வித்துறையினருக்கும் ஆட்சியாளர்களுக்கும் உயர் அலுவலர்களுக்கும் வேண்டுமானால் மகிழ்ச்சி தரலாம். ஆனால், ஏழை, எளிய, விளிம்புநிலை குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும் பேரிழப்பே ஆகும். சீர்திருத்தம் என்னும் பெயரில் தொடக்கக்கல்வித் துறையில் சீரழிவுகள் தொடங்கி விட்டன என்பதே கல்வியாளர்களின் ஒருமித்த எண்ணமாக இருப்பது மறுப்பதற்கில்லை. பள்ளிகள் இணைப்பு சிலருக்கு வரமாகக் காட்சியளித்தாலும் பலருக்குத் துயரமாகவே உள்ளது. ஆட்சியாளர்கள் இருதரப்பு நியாயங்களையும் கேட்டறிந்து நல்ல தீர்வு காண முயற்சித்தல் அவசர அவசியமாகும்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக���கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/other-religions/71688-history-of-saibaba.html", "date_download": "2020-01-21T20:12:19Z", "digest": "sha1:MWGQIE5LMPXQKFC6QHL6HHFYULR7ETJX", "length": 10998, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "தீவிர பக்தராக மாறிய ராம்லால் | history of saibaba!", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nதீவிர பக்தராக மாறிய ராம்லால்\n“ராம்லால்” என்பவர் பஞ்சாப்பைச் சேர்ந்தவர். மும்பையில் வசித்து வந்தார், எனினும் இவர் சாய்பாபாவை பற்றி அறிந்ததும் கிடையாது, தெரிந்ததும் கிடையாது. இவர் கனவிலும் சாய்பாபா ஒரு நாள் பிரகாசமாகத் தோன்றினார் . தன்னை நேரில் வந்து சந்திக்குமாறு அவருக்கு ஆணையிட்டுவிட்டு மறைந்துவிட்டார்.\nராம்லாலுக்கு இது ஆச்சர்யமாக இருந்தது.\nஏன் தன்னைக் சந்திக்குமாறு கூறினார் இப்படிப் பலக் கேள்விகள் அவருள்ளே எழுந்தன . ஆனாலும் ,அவரை எப்படிச் சென்று தரிசனம் செய்வது என்பது மட்டும் ராம்லாலுக்குப் புரியவில்லை. எனினும் கனவில் காட்சியளித்த அவரின் உருவம் மட்டும் அவர் கண்களைவிட்டு அகலவே இல்லை .\nஇது போன்ற சூழலில் ஒரு நாள் கடை வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். கடை ஒன்றில் ஒரு பெரியவரின் படம் இருந்தது. அந்தக் கடையைத் தாண்டிச் சென்றவரின் கண்களை அந்தப் படம் கவர்ந்து இழுத்தது. இந்தப் பெரியவரை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்ற எண்ணத்துடன் நின்றவருக்கு 'சட்' டெ��்று நினைவு வந்தது .\nதனது கனவில் தோன்றி காட்சியளித்த மகானே தான்\nஉடனடியாக அந்தக் கடையை நோக்கிச் சென்றார். கடை முதலாளியிடம், \"அந்தப் படத்தில் இருப்பது யார்\" \nஅவரும் சாய்பாபாவைப் பற்றியும், அவரின் பெருமைக்குரிய பல்வேறு அற்புதங்களைப் பற்றியும் எடுத்துரைத்தார். மேலும் ஷீரடியில் அவர் இருப்பதைப் பற்றியும் அங்கு எப்படிச் செல்ல வேண்டும் என்பது பற்றியும் விரிவாகக் கூறினார். ராம்லாலுக்கு அதிசயமாக இருந்தது. இப்பேர்ப்பட்ட மகான் தன் கனவில் வந்திருக்கிறார் என்றால், கணநேரம் கூடத் தாமதிக்காமல் உடனடியாக ஷீரடி சென்று அந்த மகானைத் தரிசித்தார். அப்புறம் சாய்பாபாவின் தீவிர பக்தராகவும் மாறினார் ராம் லால் .\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/76253-the-whale-s-waste-was-trapped.html", "date_download": "2020-01-21T20:12:57Z", "digest": "sha1:AXR6AVMTAT4BU5HQ5IBPH7WAWU3PCO3E", "length": 10898, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "திமிங்கலத்தின் கழிவுக்கு இவ்வளவு மவுசா..! பல லட்சம் மதிப்புள்ள கழிவு பறிமுதல் | The whale's waste was trapped", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nதிமிங்கலத்தின் கழிவுக்கு இவ்வளவு மவுசா.. பல லட்சம் மதிப்புள்ள கழிவு பறிமுதல்\nகடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் கடற்கரையோரம் வனத்துறைக்கு சொந்தமான சவுக்கு தோப்பில் வெள்ளை நிறத்தில் ஒரு பொருள் விசித்திரமாக கிடப்பதை அப்பகுதி மீனவர்கள் கண்டனர். இதனையடுத்து அங்கு ஏராளமான மீனவர்கள் திரண்ட நிலையில் அதனை எடுத்த சிலர் கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் அது ஆம்பர் கிரீஸ் எனப்படும் திமிங்கலத்தின் வாந்தி (கழிவு) என்பது தெரியவந்தது.\nஇந்த கழிவானது, வைரத்தை பளபளப்பாக்க உதவும். மேலும் மருத்துவ குணங்களையும் கொண்டது என கூறப்படுகிறது. இது கடலில் மிதந்து வந்து கரை ஒதுங்கியிருக்கலாம் என தெரியவந்தது. பின்னர் அதனை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். 5.88 கிலோ எடைகொண்ட அம்பர் கிரீஸின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. எனினும் சரியான மதிப்பு தெரியவரவில்லை. பின்னர் வனத்துறை அலுவலர்கள் அதை முறைப்படி சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபெண்களை துரத்தும் கொடூரர்கள்.. பெட்ரோல் பங்கில் ஆபாச வீடியோ எடுத்த கொடுமை\nநோயாளிகளை நேரில் பார்க்காமலே சிகிச்சை.. அமெரிக்காவில் இந்திய மருத்துவருக்கு சிறை\nஅழகிய பெண்களை குறிவைக்கும் இன்டர்நெட் சென்டர்.. நிர்வாண புகைப்படங்களால் அதிர்ச்சி\nகோவில் பூட்டை உடைத்து தொடர் கொள்ளை.. போலீசார் மீதே மக்கள் குற்றச்சாட்டு\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட���டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாதுபாப்பு படை வீரரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய கஞ்சா வியாபாரி..\nபுத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதல்.. இளைஞர் வெட்டிக்கொலை.. பதற்றம்\nஅக்காவுக்காக அரசு தேர்வெழுதிய தங்கை\nதமிழகத்தை சுனாமி சுருட்டி 15 வருஷமாச்சு... மறையாத சோகம்\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2018/03/18.html", "date_download": "2020-01-21T20:10:26Z", "digest": "sha1:UFZMCLRGIOC7722ZQFO4AQOXLBDXON46", "length": 4783, "nlines": 73, "source_domain": "www.thaitv.lk", "title": "18 வயது நிரம்பிய அனைவருக்கும் ஓர் முக்கிய செய்தி...!! | தாய்Tv", "raw_content": "\n* *விஞ்ஞான* *தொழில்நுட்ப அமைச்சுக்கு* விஞ்ஞான\n*_மகன் தந்தையை அடித்து கொலை செய்தார்_* பொலன்னறுவை\n*_மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் காயம்_* கொழும்பு\n*_விபத்தில் ஒருவர் பலி_* பொலன்னறுவை\nமைட்லேண்ட் பிளேஸில் போக்குவரத்து பாதிப்பு_* கொழும்பு\n18 வயது நிரம்பிய அனைவருக்கும் ஓர் முக்கிய செய்தி...\nபுதிய தேசிய வருமான வரி சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது.\nஇதன் மூலம் இலங்கையின் வரிமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக பொருளாதார நிவுணர்கள் கூறுகின்றனர்.\nஇந்த ��ிருத்தத்தின் மூலம் புதிய வரிமுறைகளும் அறிமுகம் செய்யப்படுகின்ற அதேவேளை, பல துறைகள் சார்ந்த வரிமுறைகளிலம் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய, 18 வயது நிரம்பிய அனைவருக்கும் வரி தொடர்பான ஆவணம் ஒன்று பேணப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த வரி சட்ட திருத்தம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்டது.\nஇதனை அடுத்து உயர் நீதிமன்றத்தினால வழங்கப்பட்ட உத்தரவொன்றின் அடிப்படையில் மீள் திருத்தங்கள் செய்யப்பட்டு, செப்டெம்பர் 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.\nஇந்த புதிய வரிகள் தொடர்பான சட்டம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையென முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/12/11/jawaharlal-nehru-university-a-dream-of-people-university-part-1/", "date_download": "2020-01-21T21:03:06Z", "digest": "sha1:563CADQGRIEYEMT53LVREE43WHZ2GKM6", "length": 50371, "nlines": 269, "source_domain": "www.vinavu.com", "title": "ஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு ! | பாகம் – 1 | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமுதுகெலும்பில்லாத ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டார் \nCEO – வின் ஓராண்டு சம்பளம் = வீட்டுப் பணியாளரின் 22,277 ஆண்டு சம்பளம்…\nஎடப்பாடியின் பொங்கல் பரிசு – மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன் \nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\n2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் தத்துவ போக்குகள் | பொ.வேல்சாமி\nவேதாந்தா தொடர்ந்த வழக்கு விசாரணை முடிந்தது | ஸ்டெர்லைட்டின் பொங்கல் புரட்டு \nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகாந்தி கொலையும் சவார்க்கரின் ’வீரமும்’ \nலாவோஸ் : வியட்நாம் போரின் குண்டுகளை சுமந்த நாடு \nதமிழர் திருநாள் : விழுங்கக் காத்திருக்கும் காவிகள் \nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபுத்தகக் காட்சி 2020 – இறுதி நாள் : நூல் அறிமுகம் | கட்சி…\nபுதிய மேல்கோட்டுக்காக ஒரு மாலை நேர விருந்து \nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nஎமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா….\nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nமுகப்பு பார்வை விருந்தினர் ஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு | பாகம் – 1\nஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு | பாகம் – 1\nஇந்திய வரலாற்றில் போர்க்குணமிக்க மாணவர் போராட்டங்களுக்கு தலைமையகமாக இருந்த; தற்போதும் இருந்து வருகின்ற ஜே.என்.யூ -வைப் பற்றிய தொடர். படியுங்கள்...\nசிரமத்திற்கு மன்னிக்கவும்; இது ஒரு புரட்சி \nஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களின் கல்விக் கட்டண உயர்வுக்கான போராட்டம் 40 நாட்களைக் கடந்த நிலையில், ‘சிரமத்திற்கு மன்னிக்கவும்; இது ஒரு புரட்சி′ என்ற வாசகங்களைத் தாங்கிய சுவரொட்டிகள் பல்கலைக்கழக வளாகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரவி வியாபித்து வருகின்றன. உண்மையில் இது ஒரு புரட்சிதான்.\nகல்வியை வியபாரமாக, சந்தையில் வாங்கும் பொருளெனக் கருதி பொதுக்கல்வியின் உண்மையான சமூகப் பங்களிப்பை, தேவையை உள்வாங்காதிருக்கும் நம்மில் பலருக்கு இது ஒரு தேவையற்ற சச்சரவாக, மக்களின் வரிப்பணத்தை விரயம் செய்யும் செயல்பாடாகத் தோன்றினால் ஆச்சரியம் இல்லை. ஆனால் சமூக மாற்றம், முன்னேற்றம், பண்பட்ட சமூக வாழ்வு போன்றவற்றை வென்றெடுப்பதற்கு ஒரு தரமான, அனைவரையும் உள்ளடக்கிய, எல்லோருக்கும் எளிதாகக் கிடைக்கக்கூடிய, குறைந்த செலவிலான, ஒரு பொதுக் கல்விமுறையை உறுதிப்படுத்த ஆதாரத் தளமாக இருக்கின்றது என்று கருதுவோர்க்கு இப்போராட்டத்தின் தேவையும் தீவிரமும் எளிதில் விளங்கும்.\nகருத்துச் சுதந்திரத்திற்கான வெளி வேகமாகச் சுருங்கி, தனிநபர்களும், சமூக சிந்தைகொண்ட ஊடகங்களும், அரசு நிறுவனங்களும், தன்னாட்சி அமைப்புகளும் அடக்குமுறையாலும், பயத்தின் கோரப் பிடியிலும் சிக்குண்டு கசங்கிய காகிதமாய் உருமாறி வலுவிழந்திருக்கும் இன்றையக் காலக்கட்டத்தில் ஜே.என்.யூ மாணவர்கள் அவர்களது புரட்சியின் ஊடாக ஒரு நம்பிக்கையின் வெளிச்சத்தைக் கொண்டுவந்து நாம் கடக்க வேண்டிய பாதைக்கு வழிகாட்டுகின்றார்கள்.\nபுரட்சியின் வெவ்வேறு வடிவங்கள் :\nமாணவர்களின் கலைத்துவம் வாய்ந்த இந்தப் புரட்சியின் வெவ்வேறு நிலைகளை, வடிவ���்களை, பற்றிப் பேசுவதற்கு முன்னால் ஒருசில விடயங்களைத் தெளிவுப் படுத்தவேண்டும். ஒன்று இந்த போராட்டம் வெறும் கல்விக் கட்டண உயர்வு, விடுதி விதிகளிள் மாற்றம் இவற்றிற்கு எதிர்பாகத் திடீரென எழுந்த போராட்டம் அன்று.\nமாறாக, கடந்த 50 ஆண்டுகளாக ஜே.என்.யு உள்வாங்கிச் செயல்பட்ட சில மதிப்புகள், சனநாயக விழுமியங்கள், நடைமுறைகள் இவற்றுக்கு எதிராக அவற்றை அழித்தொழிக்க விரும்பும் சில ஆதிக்க சக்திகள் மேற்கொண்ட அத்துமீறிய வன்முறைக்கும் அடக்குமுறைக்கும் எதிராகத் திரண்டெழுந்த போராட்டம்.\nமற்றொன்று, இதுவெறும் ஜேஎன்யு மாணவர்கள் தங்கள் கல்வி உரிமைக்காகப் போராடும் போராட்டம் அன்று. மாறாக, உயர்கல்வியை கனவாய்க் கொண்டிருக்கும் அனைத்து இந்தியப் பொதுக் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குமானது. கல்விக் கட்டண உயர்வால் உயர்கல்வி வாய்ப்பை இழந்திருக்கும் அல்லது இழக்கப் போகும் ஒவ்வொரு இந்திய மாணவர்களுக்குமானது. மேலும், கல்வி நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படுதலுக்கு எதிராகவும், புதிய கல்வி கொள்கைகளை நடைமுறைப்படுத்தி சமூகத்தில் ஒடுக்கப்பட்டோருக்கு, நலிவடைந்தோருக்கு இருந்த சிறிதளவிலான வாய்ப்பையும் அழித்தொழிக்க விழையும் முயற்சிகளுக்கு எதிரானது.\nஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் போராட்டம் என்பது ஒரு புதிய செய்தி அல்ல. இங்கு மாணவர்கள் போராட்டம் அவ்வப்போது வெடித்து அடங்கும். இன்றும் இப்பல்கலைக்கழகத்தின் முதல் தலைமுறை மாணவர்களைச் சந்திக்க நேர்ந்தால், 1970 -களில் இந்திராகாந்தி அரசு நெருக்கடி நிலையைப் பிரகடணப்படுத்தியப்போது, மக்களாட்சியை மீட்டெடுக்கும் பொருட்டு இப்பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த போராட்டத்தின் விளைவாக பல்கலைக்கழகம் பல மாதங்கள் மூடப்பட்டதும் போராடிய மாணவர்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டது பற்றியும் நெகிழ்ந்து பேசுவார்கள்.\nஇந்திராகாந்தி, மொராஜி தேசாய், மன்மோகன்சிங் போன்ற இந்தியப் பிரதமர்கள் ஜேஎன்யூ மாணவர் போராட்டங்களை நேரில் எதிர்கொண்டவர்கள். மொரார்ஜி தேசாய் காலத்தில் இப்பல்கலைக்கழகத்தை மூடுவதற்கான பரிந்துரையும் பரிசீலிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. 1970 அவசரகாலநிலை போராட்டங்களுக்குப் பிறகு குறிப்பிடும்படியான போராட்டம் என்றால் அது கடந்த 40 நாட்களாக நடைபெறும் கல்விக் கட்டண உயர்வுக்கு எதிரான மணவர்களின் சனநாயகப் புரட்சிதான்.\n♦ ஜே.என்.யூ : பேரணி சென்ற மாணவர்கள் மீது “காக்கிச்சட்டை அணிந்த குண்டர்கள்” தாக்குதல் \n♦ என்கவுண்டருக்கு எதிராகப் பேசினால் சுடச் சொல்லும் வக்கிரம் \nதொடக்கத்தில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் வெவ்வேறு வடிவங்களில் தம் எதிர்ப்பைத் தெரிவித்த மாணவர்கள் போராட்டம், பல்கலைக்கழக நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஈடுபடாது, போராடிய மாணவர்களுக்கு வெவ்வேறு வகைகளில் நெருக்கடியை ஏற்படுத்தியபோது, வளாகத்திற்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்டது. காவல் துறையின் அடக்குமுறையின்போதும், கார்ப்பரேட் ஊடகங்கள் போரட்டத்தின் நோக்கத்தைத் திரித்து மாணவர்களின் கோபத்தை தூண்டியபோதும், பல ஆயிரம் மாணவர்கள் எவ்வித வன்முறையும் இன்றி, அமைதியாய், தனக்கே உரித்தான கலைநயம் மிகுந்த கோசங்களுடனும், வாசகங்கள் தாங்கிய அட்டைகளுடனும் தில்லி சாலைகளில் நடந்து சென்றது மக்களின் கவனத்தைக் கவர்ந்திழுத்தது. மாணவர்களுக்கு ஆதரவான, எதிர்ப்பான விவாதங்கள் பொதுமக்கள் மத்தியிலும் ஊடகங்களிலும் தொடர்ந்து நிகழ்ந்தன.\nஜே.என்.யூ சுவர்களும் கூட அரசியல் பேசும்\nஇதுபோல், பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளும் ஒரு தேர்ந்த சனநாயக நெறியிலான போராட்டங்களையே முன்வைத்தனர். கேலிச் சித்திரங்களை வைத்தல், கவிதை வாசிப்பு, பாடல், புத்தகம் வாசித்தல், அறிவுஜீவிகளையும் களப்பணியாளர்களையும் கொண்ட பொதுக்கூட்டங்கள், ‘சுதந்திர சதுக்கத்தை′ மாணவர்கள் தங்களின் போராட்டக் களமாக பயன்படுத்துவதற்கு எதிரான தடையை மீறுதல், பல்கலைக் கழகக் கல்விக்குழு, நிர்வாகக்குழு கூட்டங்கள் நடைபெறும் காலங்களில் இக்குழுக்களின் உறுப்பினர்களுக்குத் தம் கோரிக்கையை எடுத்துச் செல்லும் வகையில் போராடுதல் மற்றும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபெறுதல், பத்திரிகைகளில் எழுதுதல் என வெவ்வேறு வடிவங்களில் தம் உணர்வை வெளிப்படுத்தினர்.\nமுக்கியமாக, போராட்டங்களில் பெரிதாக ஆர்வம் காட்டாத அறிவியல் துறை மாணவர்கள், சமூக அறிவியல் மற்றும் மொழியியல் துறையைச் சார்ந்த மாணவர்களுடன் இணைந்து இப்போராட்டங்களில் பங்குகொண்டது கவனிக்க வேண்டியதாக இருந்தது. வகுப்பறைகளைவிட, புரட்சியின்போதே சமூகத்தையும் அரசியலையும், அரசின் அதுபோன்று ஊடகங்களின் வன்முறையைப் பற்றியுமான புரிதல் மாணவர்களுக்கு எளிதாகச் சென்றடைவதைக் காணக்கூடியதாக இருந்தது.\nமக்கள் பல்கலைக் கழகம் என்ற பெருங்கனவு \nவேறு எந்தப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இல்லாத அக்கறை, கொதிப்பு, போராட்ட உணர்வு எதற்காக ஜேஎன்யு மாணவர்களுக்கு மட்டும் ஏற்படவேண்டும் ஆங்கில கார்ப்பரேட் ஊடகங்கள் இதைப்பற்றி விவாதித்தன. அரசின் கைக்கூலியாக மாறிப்போன பல்வேறு தொலைக்காட்சிகள் ஜே.என்.யு.-வை தேசத்துரோகிகளின் இருப்பிடமாகச் சித்தரித்ததுடன், எதிர்ப்புச் சிந்தனை என்பது ஜேஎன்யுவின் டிஎன்ஏ-வில் ஊறிக்கிடப்பது என்றும் இவர்கள் எதையும் எதிர்த்தே பழக்கப்பட்டவர்கள் என்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டை போடுபவர்கள் என்றும் வெவ்வேறு தவறான திரிக்கப்பட்ட கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல பெரும்பாடுபட்டன.\nஉண்மையில், சனநாயக நெறிகளை வென்றெடுக்கவேண்டும் என்ற இந்தச் சிந்தனை, போராட்ட உணர்வு ஜேஎன்யு சமூகத்தினருக்கு எவ்வாறு இயல்பாக இருக்கின்றது என்ற கேள்வி ஒவ்வொருவருக்கும் எழக்கூடியதுதான். எங்கிருந்து வருகின்றது இது இந்தப் பல்கலைக்கழகத்தை நிறுவ நினைத்தவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன இந்தப் பல்கலைக்கழகத்தை நிறுவ நினைத்தவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன இதற்கான பதில்கள் ஜேஎன்யு மசோதா இந்தியப் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டப்போது இதில் ஈடுபட்டோர் முன்வைத்த வாதங்களை வாசித்தால் தெரியவரும்.\n♦ குடியுரிமை சட்ட திருத்த மசோதா : பரவும் போராட்டம் – கொதிப்பில் வடகிழக்கு \n♦ JNU மாணவர் போராட்டம் : தோழர் மருதையன் கட்டுரை\nகல்வியறிவு பெற்றோரும், சமூகச் சிந்தனை உடைய அரசியல்வாதிகளும் அதிகளவில் இடம்பெற்றிருந்த அப்போதைய பாராளுமன்றம், ஜேஎன்யு ஒரு பிரசித்தமான, தனித்துவம் வாய்ந்த பல்கலைக்கழகமாக வளரவேண்டும் என்றே எதிர்பார்த்தது. புதிய சிந்தனைகளை வென்றெடுக்கும் வெளியாக, அனைத்துத் தரப்பு மக்களையும் அவர்களது கருத்துக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தளமாக இருக்கவேண்டும் என எதிர்பார்த்தது.\nசுதந்திரமான, நேர்மையான, அறிவியல் பூர்வமான சிந்தனைக்கு ஏதுவாக அரசின் தீவிர கட்டுப்பாட்டில் கண்காணிப்பில் இருந்து விடுபட்டு, போதுமான தன��னாட்சி உரிமைகளுடன் இப்பல்கலைக்கழகம் இருக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது. சுருக்கமாக அப்போதைய அரசியல் தலைவர்களின் எதிர்பார்ப்பை இவ்வாதங்களில் பங்குகொண்ட எம்.சி. சாக்ளா, ‘இது முற்றிலும் மாறுபட்டுப் புதியவகைப் பல்கலைக்கழகமாக இருக்கும்’ என்று சுட்டிக்காட்டினார்.\n‘மாணவர்கள் தம் கேள்விகளை, விசாரணைகளை முன்வைப்பதற்கு ஏதுவானதாகவும், ஒவ்வொரு மரபையும் ஒவ்வொரு கோட்பாட்டையும் கேள்விக்குட்படுத்திப் புதிய கண்டுபிடிப்புகளை நோக்கிய நீள்பயணத்தைத் தொடங்க ஏதுவாகவும் சுதந்திரமான சூழ்நிலையைக் கட்டாயம் கொண்டிருக்க வேண்டும்.’ மேலும், ‘ஒரு பல்கலைக்கழகம் வாழ்க்கை அனுபவத்தையும் அதுபோன்று வாழ்விற்கான வாய்ப்பையும் வழங்க வேண்டும். இதைத்தான் நாம் இத்தகைய பல்கலைக்கழகத்திடமிருந்து எதிர்பார்க்கிறோம்’ என்றும் குறிப்பிட்டார்.\nஎனவே அப்போதைய பாராளுமன்றவாதிகளுக்கு ஜேஎன்யு ஏனைய பல்கலைக் கழகங்கள் போல் இல்லாமல் தனித்துவத்துடன் கூடிய நிறுவனமாக இருக்கவேண்டும் என்பதே பெருங்கனவாக இருந்தது. இதற்குப்பிறகு தொடங்கப்பட்ட பல்வேறு மத்தியப் பல்கலைக் கழகங்கள் ஜேஎன்யுவை முன்மாதிரியாகக் கொண்டு செயல்படவேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஇயங்குமுறை, அதிகாரப் பரவலாக்கம் மாணவப் பிரதிநிதித்துவம் :\nஜேஎன்யு-வுக்கான தனிப்பட்ட சட்டவிதிகள் (JNU ordinance) இத்தகைய எதிர்பார்ப்புகளை உள்வாங்கியே எழுதப்பட்டன. இவ்விதிகள் ஏனைய பல்கலைக் கழகங்களுக்குப் பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைக்கின்ற நெறிமுறைகளைவிடச் சற்று வேறுபட்டவை. எழுதப்பட்ட விதிகளை தவிர்த்து, கடந்த 50 வருட செயல்பாட்டில் வெவ்வேறு வழக்கங்கள், மரபுகள், வழக்காறுகள் நடைமுறைக்கு வந்து ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.\nஎனவே ஜேஎன்யுவின் அமைப்பு மற்றும் இயங்குமுறை இத்தகைய விதிகள், நெறிமுறைகள் மற்றும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சனநாயக மரபுகளை அடிப்படையாகக் கொண்டவை. இதனுடைய மாணவர் சேர்க்கை முறை மிகவும் வெளிப்படையானது. இட ஒதுக்கீட்டு விதிகளை முழுமையாகக் கடைபிடிப்பதுடன், ஆங்கிலம் தெரியாத மாணவர்கள் தங்கள் தாய் மொழிகளில் நுழைவுத் தேர்வு எழுத வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆங்கிலத்திலும், ஹிந்தி த‍விர்த்து தமிழ், பெங்காலி, மலையாளம் இன்னும் பிற மொழிகளிலும் நுழைவு���்தேர்வு எழுதுவோரை அவ்வப்போது காணமுடியும்.\nஜே.என்.யூ மாணவர் தேர்தல் கமிட்டி.\nபெண்களுக்கு மற்றும் மிகவும் பின்தங்கிய பிராந்தியங்களிலிருந்து விண்ணப்பிப்போருக்கு ஊக்கப் புள்ளிகள் வழங்கப்பட்டன. அனைத்துப் பால், மொழி, சமூக மற்றும் பிராந்தியப் பிரிவினைகளிலிருந்து திறமையான மாணவர்களின் வருகை ஜேஎன்யு மாண்புகளுக்கு அடிப்படையாக நின்று வலுச்சேர்த்தது. ஒவ்வொருவரும் தன் கருத்தைத் தைரியமாகக் கூச்சமின்றித் தனக்குத் தெரிந்த மொழியில் பேசுவதற்கு ஏதுவாக இருந்த எளிமையான சூழல் ஒருவர் மற்றொருவரிடம் இருந்து கற்றுக்கொள்ளவும், ஒரு ஒருக்கிணைந்த கூட்டு வாழ்விற்கு தேவையான வாழ்வியில் நெறிகளைக் ஏற்றுக்கொள்ளவும் வழிவகுத்தது.\nசமூகவேறுபாடுகளைக் களைவதற்கான விழைவுகள் போன்று பால் வேறுபாடுகளைக் குறைத்து, பாலியல் வன்முறையற்ற சமூகத்திற்கான முன்மாதரியும் இங்கு வரையப்பட்டது. ஆண்-பெண் இருபால் மாணவர்களும் ஒரே விடுதிகளில் தங்கவைக்கப்பட்டு வன்முறையற்று சரிசமமாக இணைந்து வாழ்வதற்கான பரிசோதனையை மேற்கொண்டதை இதற்குச் சான்றாகக் குறிப்பிடலாம். இதுபோன்ற சுதந்திரமான இணைந்த வாழ்வியல் நெறிகளை ஊக்குவித்த அதேவேளையில் பால் சார்ந்த வன்முறைகளைத் தடுப்பதற்காகக் கடுமையான விதிமுறைகளும் வகுக்கப்பட்டன.\n1999-ம் ஆண்டு விசாகா நெறிமுறைகளின் வழிகாட்டுதலின்படி GSCASH (Gender Sensitization Committee Against sexual harassment) அமைப்பு உருவாக்கப்பட்ட பால் நெறிகளை மீறும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு முறையான விசாரணை மேற்கொண்டு கடுமையான தண்டனை (பொதுவாகப் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கம்) வழங்கப்பட்டது. இது பொதுவாக பெண்கள் சுதந்திரமாகச் செயலாற்றுவதற்கும், கல்வி கற்பதற்கும் உதவியது.\n♦ ஜே.என்.யூ : விடுதி கட்டண உயர்வைக் கண்டித்து தேர்வு புறக்கணிப்பு \nஇதுபோன்ற எத்தனையோ தனித்துவம் மிகுந்த நடைமுறைகளைப் பற்றி பேசிக்கொண்டே செல்லலாம். மற்ற எல்லாவற்றையும்விட, ஜேஎன்யு மாணவர் அமைப்பு தேர்தல் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றிக் குறிப்பிட்டே ஆகவேண்டும். ஒரு சனநாயகத் தேர்தல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு இது முன்மாதிரியாக உள்ளது. இது மாணவர்களை மட்டுமே கொண்ட ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தல் குழுவால், எந்தவிதப் பணம் மற்ற��ம் வன்முறையின் ஊடுருவலும் இன்றி, 15 நாட்களுக்கு வெவ்வெறு தளங்களில், நிலைகளில் நடைபெறும் விவாதங்களின் அடிப்படையில், மறைமுக வாக்கெடுப்பு மூலம் நடைபெறுவது. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ பிரதிநிதிகளுக்குப் பல்கலைக்கழக நிர்வாகத்தில், குறிப்பாகக் கொள்கைகளை வகுக்கும் குழுக்களில் போதுமான பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டு, மாணவர் உட்பட அனைத்துத் தரப்பினரின் ஒப்புதலுடனே ஜேஎன்யு கொள்கை முடிவுகள் உருவக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவது வழக்கம். பொதுவாகக் கல்வி, கல்விக் கட்டணம், விடுதி நெறிகள், கட்டணம் போன்றவற்றை நிர்ணயிப்பதில் மாணவர்கள் தங்கள் தரப்புக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்குத் தேவையான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன.\nவிரைவில் அடுத்த பகுதி : வலதுசாரிகளின் பிடியில் நிர்வாகம்\n(ஆசிரியர் பற்றி : ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகத்தில், வரலாற்று ஆய்வுகளுக்கான மையத்தில் துணைப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்)\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஎமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா. வைகை\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க இப்போ உள்பாக்கெட்டுல கை வச்சிட்டானுங்க \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nஆமை புகுந்த வீடும் கம்யூனிஸ்ட் புகுந்த கல்லூரியும் விளங்காது.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nமுதுகெலும்பில்லாத ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டார் \nஎமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா....\nCEO – வின் ஓராண்டு சம்பளம் = வீட்டுப் பணியாளரின் 22,277 ஆண்டு சம்பளம்...\nகாந்தி கொலையும் சவார்க்கரின் ’வீரமும்’ \nபுத்தகக் காட்சி 2020 – இறுதி நாள் : நூல் அறிமுகம் | கட்சி...\n2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் தத்துவ போக்குகள் | பொ.வேல்சாமி\n‘சுதந்திர’ தினத்திற்கு கொடி ஏற்றத் திணறும் அரசுப் பள்ளிகள் \nபார்ப்பன ஜூவியின் சங்கர மட பாசம் \nமோடி ஆட்சியில் நீதி ஏது நீதித்துறை சுதந்திரம் ஏது\nமோடி அலை என்ற வெங்காயம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=12544", "date_download": "2020-01-21T21:10:50Z", "digest": "sha1:2UVHYC5SEMNXSSC55UN4Y2YFL3QIZ6AO", "length": 21545, "nlines": 92, "source_domain": "puthu.thinnai.com", "title": "துருக்கி பயணம்-7 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஅண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ்\nமீண்டும் அண்ட்டால்யாவிலிருந்தோம். ஒரு வாரத்திற்குப் பின் அண்ட்டல்யாவை வேறுதிசைகளில், வேறுகோணத்தில் வேறு கதைப்பொருளில் காண இருந்தோமெனச் சொல்லலாம். முதல் நாள் அண்ட்டால்யா: அவ்லாமணி அண்ட்டல்யா, அஸ்பெண்ட்டோஸ் அண்ட்டல்யா, மனவ்காட் அண்ட்டல்யா, செலிமியே அண்ட்டால்யா ஆகியவை சட்டைபொத்தான்களைப்போல நினைவில் அணிவித்ததும் வரிசையாக வந்தன. இவ்விரண்டு நாட்களும் நாங்கள் பார்க்கவிருக்கிற அண்டால்யா வேறுவகையென்று சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் வழங்கி கைவசமிருந்த குறிப்புகள் தெரிவித்தன.\nஅண்டல்யாவில் எப்போதும்போல நல்ல சீதோஷ்ணநிலை. மாசுமருவின்றி வானம் வெளுர் நீலத்தில் கண்ணுக்கெட்டியதூரம்வரை தெரிந்தது. இதமான குளிர்ந்தகாற்று. நாளையும் இதுபோலவே இருக்கவேண்டுமென வேண்டிக்கொண்டேன். ரோம் நகரில் மூன்று நாட்கள் மழையில் அலைந்தது நினைவுக்கு வந்தது. இன்றும் எங்களை பெட்டிகளுடன் இறங்கும்படி வழிகாட்டிக் கேட்டுக்கொண்டார். இதுதான் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. இருக்கப்போவது இரண்டு நாட்கள், ஒரே ஓட்டலில் தங்க வைத்திருக்கலாம். அன்றிரவு நகரத்தை ஒட்டிய மற்றொரு ஓட்டலில் தங்கவிருக்கிறோமென்றார்கள். உருப்படியான ஓட்டலாக இருந்தால் சௌகரியமென நினைத்துக்கொண்டேன்.\nசென்ற வார கட்டுரையில் தெரிவித்த சுவட்டில் பண்பாட்டு சுற்றுலாவில் இன்றைய உபயம் நகை உற்பத்தித் தொழிற்சாலை. எங்கள் கிராமத்தில் ஒருகிராம் இரண்டுகிராம் தங்கத்தை குமிட்டி உமி உழக்கில் வைத்து உருக்கும் கோவி��்தசாமி பத்தரைத் தவிர்த்து வேறு தொழிற்சாலைகளைக் கண்டதில்லை. நகைகள் மேற்கத்தியரின் ரசனைகேற்று தயாரித்திருந்ததால் என் மனைவி அக்கறைகொள்ளமாட்டாளெனத் தெரியும். எங்கள் குழுவினருடன் நுழைந்தபொழுதே, இங்கிருந்து தப்பிக்க வழியிருக்கிறதாவென அங்கிருந்த நபரிடம் கேட்க, அவர் முகம் சுருங்கிப்போனது. இங்கும் ஒருவர் வாடிக்கையாளர்களை வலையில் வீழ்த்த பெரியதொரு சொற்பொழுவு ஆற்றினார். அவர் ஓய்ந்ததும் விற்பனையாளர்கள் சூழ்ந்துகொண்டனர். ஒரு விற்பனையாளர் நீங்கள் பாகிஸ்தானியரா என்றார், மறுத்தேன். எங்களைவிடாமல் பின்தொடர்ந்து வந்தவரிடம் எங்கள் பேருந்து நிற்கும் இடத்திற்குத் திரும்பவேண்டும் சாத்தியமா என்றேன். வழி சொன்னார். எங்களுக்குத் துணையாக மூன்று தம்பதிகள். வெளியில்வந்து பேருந்தைக் கண்டுபிடித்தோம். வரிசை வரிசையாக நின்றிருந்த பேருந்துகளில் எங்கள் பேருந்து எண்ணைக் கண்டு பிடித்தோம். குழுவைச்சேர்ந்த மற்றவர்கள் வந்து சேர ஒரு மணி நேரம் ஆகுமென்று தோன்றியது. நடுத்தரவயது மனிதரொருவர் ஆரஞ்சு பழச்சாற்றை பிழிந்துவிற்றார். துருக்கியில் போனவிடங்களிலெல்லாம் ஆரஞ்சு சாறு விற்பது ஒரு தேசியத் தொழிலாக இருந்தது. பொதுவாக ஒரு குவளைச்சாறு ஒரு டாலரெனில் நகை உற்பத்தி நிறுவனத்தில் 1.50 டாலர்.\nஅங்கிருந்து பத்துமணிஅளவில் நாங்கள் சென்று பார்த்தது பெர்க(Perge) என துருக்கி மொழியிலும் பெர்ஜ் என்று ஆங்கிலத்திலும் சொல்லப்படும் வரலாற்று நகரம். அண்ட்டால்யாவிற்கு 20கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இத்தொடரில் ஏற்கனவே பலமுறை துருக்கிக்கும் கிரேக்கத்திற்குமுள்ள வரலாற்று தொடர்புகள் குறித்து எழுதி வந்துள்ளேன். 12ம் நூற்றாண்டில் பெரும் எண்ணிக்கையில் கிரேக்க மக்கள் துருக்கிக்கு வடக்கிலிருந்து உள்ளே நுழைந்திருக்கிறார்கள். நுழைந்தவர்கள் ஆரம்பகால புலம்பெயர்ந்தோர் விதிமுறைப்படி செழுமையாகவிருந்த மத்திய தரைகடலொட்டி குடியேறியிருக்கிறார்கள். அவர்கள் குடியேறிய அப்பிரதேசம் ‘பாம்பிலி (Pamphylie) என அழைக்கப்பட்டது. இத்தொடரின் இரண்டாம் நாள் கட்டுரையில் அஸ்பெண்ட்டோஸ் திறந்த வெளி நாடக அரங்கத்தைபற்றி விளக்கமாக எழுதுயிருந்தேன். அந்நாடக அரங்கு பெர்ஜ் நகரத்தின் ஒரு பகுதிஅல்லது பெர்ஜ் நகர கிரேக்கமக்களின் கலை பண்பாட்டுக் குறியீடு. நகரத்தைச் சுற்றிப் பாதுகாப்பு அரண்போல பெரிய கோட்டை சுவரொன்று இருந்ததன் அடையாளமாக பத்துபன்னிரண்டு மீட்டர் உயரமுள்ள மதிற் சுவரின் எச்ச சொச்சங்கள் நுழைவாயிலில் காணக் கிடைக்கின்றன. அடுத்த பெரிய அதிசயம் கவிழ்த்த ‘U’ போன்ற குதிரை இரத போட்டி மைதானம், ரதபோட்டிக்கென பாதைகளில் கற்களைபாவித்திருக்க அவற்றில் இன்றும் ரதங்கள் தொடர்ந்து ஓடியதால் ஏற்பட்ட தடங்கள், அதிசயமாக சீர்குலையாமல் இருக்கின்றன. ஏறக்குறைய பதினைந்தாயிரம் பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் இருக்கைகளும் உள்ளன. இது தவிர நகரில் கடைத்தெருக்களும், மக்களுக்கான நடைபாதைகளும், கடைச்சொந்தக்காரர்கள் பின்புறமாக கடைக்குள் வரவும், வாடிக்கையாளருடன் தொடர்புகொள்ள மக்கள் நடைபாதையோடு கடைமுன்புறம் திறப்பும் உள்ளன. இங்கே முக்கியமாக குறிப்பிடவேண்டியது பொது நீராடுமிடமும், வெந்நீர் போடுவதற்கென அவர்கள் கையாண்ட பொறி இயல் நுட்பமும் வியக்கவைப்பவை. திரும்பிய திசைகளிலெல்லாம் பல மொழிகளில் (சீன மொழி உட்பட) வழிகாட்டிகள் உரத்த குரலில் அழைத்து வந்திருந்த சுற்றுலா பயணியருக்கு கிரேக்க பழைய நகரத்தின் பெருமையைக் கூறிக்கொண்டிருக்க, நம் அண்மையில் வந்து மெல்லிய குரலில், கைப்பிடியைத் திறந்துக்காட்டி இவ்விடத்தைச்சேர்ந்த பொருள், ஐம்பது டாலருக்குக் கிடைக்கும், வேண்டுமா என்கிற துருக்கியர்களையும் காணமுடிந்தது பெரும் அதிர்ச்சி.\nஅங்கிருந்து மத்திய தரைக்கடலொட்டி மேற்கத்தியர்களாலும், கோடீஸ்வரர்களாலும் ஆக்ரமிக்கபட்டிருந்த நவீன அண்ட்டல்யாவைக் கண்டபிறகு தூங்கி வழிந்த ரெஸ்டாரெண்ட் ஒன்றில் மதிய உணவிற்கு அழைத்துசென்றார்கள். சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருந்த உணவகம். உப்பு சப்பில்லாமலிருந்தது. கடந்த ஏழு நாட்களில் வேறெங்கும் அத்தனைமோசமான உணவை எடுத்துக்கொண்டதில்லை.\nபிற்பகல் அண்ட்டால்யாவின் இதயப்பகுதிக்குச் சென்று பார்த்தோம். அதை கொஞ்சம் விபரமாக எழுதவேண்டியிருக்கிறது. அடுத்த வாரம் எழுதுகிறேன்.\nSeries Navigation தப்பித்து வந்தவனின் மரணம்.தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகமாக மாற்றாதீர் \nசங்கர் தயாளின் “ சகுனி “\nமலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 31\nஉமர் கய்யாமின் ருபாய்யத் – தமிழில் தங்க ஜெயராமன்\nநினைவுகளின�� சுவட்டில் – 90\nசாதனைச் சுவடுகள் – மலேசியக் கவிஞர் முனைவர் முரசு நெடுமாறன்\nஎனக்கும் சும்மா இருக்கவே விருப்பம்\nதாகூரின் கீதப் பாமாலை – 19 மனத்தில் வசந்தம்\nகல்விக் கனவுகள் – பணம் மட்டும் தானா வில்லன்\nகனடா வாழ் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் படைப்புகள் : போட்டி\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 25)\nகுழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவைக் கண்டேன்\nதமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகமாக மாற்றாதீர் \nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 18\nஇஸ்லாமியப் பண்பாட்டில் நாட்டுப்புற நம்பிக்கைகள் மானுடவியல் அணுகுமுறை\nமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 7\nசைனா அண்டவெளிப் பயிற்சியில் பங்கெடுக்கும் முதல் பெண் விண்வெளிப் பயணி\nநான் ‘அந்த நான்’ இல்லை\nநீட்சி சிறுகதைகள் – பாரவி\nநிதர்சனம் – ஒரு மாயை\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றைந்து\nஇசைக்கலைஞர்களைக் கொலை செய்யும் பாகிஸ்தான் கலாசாரம்\nகம்மங்கதிர்களை அசைத்துச் செல்லும் காற்று ( தெய்வசிகாமணியின் கானல்காடு பற்றிய ஓராய்வு )\nஎஸ் சுவாமிநாதன், பாரவி, தேவகோட்டை வா மூர்த்தி எழுதிய அர்த்தம் இயங்கும் தளம் – 2\nPrevious Topic: தப்பித்து வந்தவனின் மரணம்.\nNext Topic: தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகமாக மாற்றாதீர் \nஅண்டால்யா பற்றி விரிவாக எழுதுங்கள்… அங்கு போய் வாழ ஆசை..\nCategory: அரசியல் சமூகம், இலக்கியக்கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/gandhi/sathyasothanai/sathyasothanai3-14.html", "date_download": "2020-01-21T21:06:11Z", "digest": "sha1:U2NDWPY4WEQ6SL3N65BBLXTK7RXM56UN", "length": 35337, "nlines": 130, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 14. குமாஸ்தா வேலையும் பணியாள் வேலையும் - Chapter 14. Clerk and bearer - மூன்றாம் பாகம் - Part 3 - மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - The Story of My Experiments with Truth - மகாத்மா காந்தியின் நூல்கள் - Mahatma Gandhi Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nசைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\n(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)\n14. குமாஸ்தா வேலையும் பணியாள் வேலையும்\nகாங்கிரஸ் மகாநாடு ஆரம்பமாவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் இருந்தன. கொஞ்சம் அனுபவம் பெறுவதற்காகக் காங்கிர���் காரியாலயத்திற்கு என் சேவையை அளிப்பது என்று முடிவு செய்து கொண்டேன். கல்கத்தாவுக்கு வந்து, அன்றாடக் கடன்களை முடித்துக்கொண்டதும், நேரே காங்கிரஸ் காரியாலயத்திற்குச் சென்றேன்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநேர்மறைச் சிந்தனையின் அற்புத விளைவுகள்\nஉன்னை அறிந்தால் உலகத்தை நீ ஆளலாம்\nசூப்பர் சேல்ஸ்: சக்சஸ் ஃபார்முலா\nயூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\nசாக்குப் போக்குகளை விட்டொழி யுங்கள்\nபாபு பூபேந்திரநாதவசுவும், ஸ்ரீ கோஷாலும் காரியதரிசிகள். பூபேன் பாபுவிடம் சென்று, நான் தொண்டு செய்ய விரும்புவதாகச் சொன்னேன். அவர் என்னை உற்றுப்பார்த்துவிட்டு, “உமக்குக் கொடுப்பதற்கு என்னிடம் வேலை இல்லை. கோஷால் பாபுவிடம் ஏதாவது வேலை இருக்கக் கூடும். தயவு செய்து அவரைப் போய்ப் பாரும்” என்றார்.\nஆகவே, அவரிடம் போனேன். அவர் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, “உமக்குக் குமாஸ்தா வேலைதான் கொடுக்க முடியும். அதை நீர் செய்வீரா” என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.\n“நிச்சயம் செய்கிறேன். என் சக்திக்கு உட்பட்ட எந்தப் பணியையும் இங்கே செய்வதற்காகவே வந்திருக்கிறேன்” என்றேன்.\n“இளைஞரே, அதுதான் சரியான மனப்பான்மை” என்றார். தம்மைச் சுற்றிலும் இருந்த தொண்டர்களை விளித்து, “இந்த இளைஞர் என்ன சொன்னார் என்பது உங்களுக்குக் கேட்டதா\nபிறகு என்னைப் பார்த்து அவர் கூறியதாவது: “அப்படியானால் சரி, இங்கே கடிதங்கள் பெருங்குவியலாகக் கிடக்கின்றன. அந்த நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு, அவற்றைக் கவனியுங்கள். நூற்றுக்கணக்கானவர்கள் என்னைப் பார்க்க வருகிறார்கள் என்பதை நீங்களும் கவனிக்கிறீர்கள். நான் என்ன செய்வது அவர்களைச் சந்தித்துப் பேசுவதா அல்லது இந்த வேலையற்றவர்கள் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் கடிதங்களுக்கெல்லாம் பதில் எழுதிக் கொண்டிருப்பதா அவர்களைச் சந்தித்துப் பேசுவதா அல்லது இந்த வேலையற்றவர்கள் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் கடிதங்களுக்கெல்லாம் பதில் எழுதிக் கொண்டிருப்பதா இந்த வேலையை ஒப்படைப்பதற்கு என்னிடம் குமாஸ்தாக்கள் இல்லை. இக் கடிதங்களில் பலவற்றில் ஒன்றுமே இருக்காது என்றாலும், அவற்றை நீங்கள் படித்துப் பாருங்கள். அவசியம் என்று தோன்றும் கடிதங்களுக்கு அவை கிடைத்ததாகப் பதில் எழுதுங்கள். கவனித்து��் பதில் எழுத வேண்டியவை என்று தோன்றும் கடிதங்களை என்னிடம் காட்டுங்கள்.”\nஅவர் என்னிடம் வைத்த நம்பிக்கையைக் குறித்து மகிழ்ச்சியடைந்தேன். ஸ்ரீ கோஷால், இவ் வேலையை என்னிடம் கொடுத்த போது என்னை அவருக்குத் தெரியாது. பிறகே என்னைப்பற்றி விசாரித்துத் தெரிந்துகொண்டார்.\nஅக்கடிதக் குவியலைப் பைசல் செய்யும் வேலை மிக எளிதானது என்பதைக் கண்டேன். சீக்கிரத்திலேயே அவ் வேலையை முடித்துவிட்டேன். ஸ்ரீ கோஷால் அதிகச் சந்தோஷம் அடைந்தார். அவர் ஓயாது பேசும் சுபாவமுள்ளவர். மணிக்கணக்கில் பேசித் தீர்த்து விடுவார். என்னுடைய வரலாற்றைக் குறித்து என்னைக் கேட்டுக் கொஞ்சம் தெரிந்து கொண்டதும், எனக்குக் குமாஸ்தா வேலை கொடுத்ததற்காக வருத்தப்பட்டார். அதற்கு நான், “இதைப் பற்றித் தயவு செய்து நீங்கள் கவலைப்படவேண்டாம். தங்களுக்கு முன்பு நான் எம்மாத்திரம் காங்கிரஸ் தொண்டிலேயே வயது முதிர்ந்து நரைத்துப்போனவர்கள் நீங்கள். ஆனால், நானோ, அனுபவமில்லாத இளைஞன். இந்த வேலையை நீங்கள் என்னிடம் கொடுத்ததற்காக உங்களுக்கு நன்றி செலுத்த நான் கடமைப் பட்டிருக்கிறேன். ஏனெனில், நான் காங்கிரஸ் வேலை செய்ய விரும்புகிறேன். நீங்களோ, விவரங்களை அறிந்து கொள்ளுவதற்கான அரியவாய்ப்பை எனக்கு அளித்திருக்கிறீர்கள்” என்று அவருக்குக் கூறினேன்.\n“உண்மையைச் சொல்லுவதென்றால், ஒருவருக்கு இருக்க வேண்டிய சரியான மனோபாவம் இதுதான். ஆனால், இக்கால இளைஞர்கள் இதை உணருவதில்லை. காங்கிரஸ் பிறந்ததில் இருந்தே நான் அதை அறிவேன். உண்மையில், காங்கிரஸைத் தோற்றுவித்ததில் ஸ்ரீ ஹியூமுடன் எனக்கும் சிறிதளவு பங்கு உண்டு” என்றார், ஸ்ரீ கோஷால்.\nஇவ்வாறு நாங்கள் சிறந்த நண்பர்களானோம். மத்தியானத்தில் தம்முடன் சாப்பிடுமாறு அவர் என்னை வற்புறுத்தி வந்தார்.\nஸ்ரீ கோஷாலின் சட்டைக்கு அவருடைய வேலைக்காரன் தான் பித்தான் போட்டு விடுவது வழக்கம். அப் பணியாளின் வேலையை நான் செய்ய முன்வந்தேன். பெரியவர்களிடம் எப்பொழுதுமே எனக்கு அதிக மரியாதை உண்டு. ஆகையால் இப்பணியை செய்ய நான் விரும்பினேன். இதை ஸ்ரீ கோஷால் அறிய நேர்ந்தபோது, அவருக்குத் தொண்டாக இது போன்ற சிறு காரியங்களை நான் செய்வதை அவர் ஆட்சேபிக்கவில்லை. உண்மையில் இதற்காக அவர் மகிழ்ச்சியே அடைந்தார். தம் சட்டைக்குப் பித்தான் போடச் சொல���லி அவர் என்னிடம், “பாருங்கள், காங்கிரஸ் காரிய தரிசிக்குத் தமது சட்டைக்குப் பித்தான் போட்டுக் கொள்ளக் கூட நேரம் இல்லை. அவருக்கு எப்பொழுதும் ஏதாவது வேலை இருந்து கொண்டே இருக்கிறது” என்பார். அவருடைய கபடமில்லாத பேச்சு எனக்கு வேடிக்கையாகத்தான் இருந்ததேயன்றி, அப்படிப் பட்ட சேவைகளில் எனக்கு வெறுப்பை உண்டாக்கிவிடவில்லை. இத்தகைய சேவையினால் நான் அடைந்த நன்மை அளவிட முடியாதது.\nசில தினங்களுக்குள், காங்கிரஸின் நடைமுறையைப் பற்றியெல்லாம் தெரிந்துகொண்டு விட்டேன். தலைவர்களில் பெரும்பாலோரைச் சந்தித்தேன். கோகலே, சுரேந்திரநாத் போன்ற பெருந்தலைவர்களை அருகில் இருந்தும் பார்த்தேன். நேரம், அநியாயமாக வீணாக்கப்படுவதையும் கவனித்தேன். நமது காரியங்களில் ஆங்கில மொழி வகித்துவரும் பிரதான ஸ்தானத்தை அன்று கூட வருத்தத்துடன் கவனித்தேன். சக்தியை வீணாக்காமல் இருக்க வேண்டும் என்று யாருமே கவலைப்படவில்லை. ஒருவர் செய்யக்கூடிய வேலையைப் பலர் செய்தனர். முக்கியமான பல வேலைகளைக் குறித்து யாருமே சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை.\nஇவ்வாறு என் மனம் குறைகளைக் கவனித்துக் கொண்டிருந்தது. என்றாலும் பிறர் கஷ்டங்களை உணரும் சுபாவமும் எனக்கு உண்டு. ஆகவே, இருந்த நிலைமையில் இதற்கு மேல் நன்றாகச் செய்திருக்க முடியாது என்று எப்பொழுதும் நான் எண்ணிக் கொள்வேன். எந்த வேலையையும் குறைவாக மதிப்பிட்டுவிடும் துர்க்குணத்திலிருந்து இந்த இயல்பே என்னைக் காத்தது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லா��ம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்ய���ட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.spidercinema.com/category/interviews/", "date_download": "2020-01-21T19:48:03Z", "digest": "sha1:XQ4G2AJCMEYM73NK54HPFHW6QK46JINS", "length": 3475, "nlines": 91, "source_domain": "www.spidercinema.com", "title": "Interviews Archives • Spider Cinema", "raw_content": "\nசெக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு சுந்தர் சி இயக்கத்தில் நடிக்கிறார் சிம்பு. தற்போது அதன் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் சிம்பு வின் தோற்றம் மிகவும் ஸ்டைல் ஆகா உள்ளது. இவரின் புதிய தோற்றம் தற்போது சமூக வலைத்தளங்களில் …\nதேவி – 2 ஷூட்டிங் ஆரம்பம்\nபிரபல இயக்குனர் மூலமாக தமிழில் அறிமுகமாகும் மாடல் அழகி\nஇரட்டை வேடத்தில் நடிக்கும் திரிஷா\nசெப் 23 -இல் வடசென்னை பாடல்கள் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-21T20:04:44Z", "digest": "sha1:76KYMWMQB5STPDMK5ME6OEFWDW7ILYSM", "length": 4291, "nlines": 98, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "செழிப்பாக மாறிய கிராமம் – Tamilmalarnews", "raw_content": "\nகொழுப்பை கரைக்க கொடம்புளி 20/01/2020\nஉடல் ஆரோக்கியமாக இருக்க 20/01/2020\nஅச்சலா கிராமம் ஒடிசாவின் நபரங்பூர் மாவட்டத்தில் உள்ளது. முன்னர் இந்தியாவின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக கருதப்பட்டது. பல நேர்மறையான நடவடிக்கைகளால் இந்த கிராமத்தின் நிலை மாறி வருகிறது. இன்று இங்கு முந்திரி வளர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இந்த கிராமம் செழிப்படைந்து வருகிறது. சந்தையில் ஒரு கிலோ முந்திரி 100 ரூபாய்க்கு விற்கப்படுவதால் கிராமத்தினரின் வருவாய் அதிகரிக்க உதவியுள்ளது. விரைவாக வருவாய் ஈட்டித்தருகிறது. அத்துடன் இதற்கான தண்ணீர் தேவையும் குறைவு. தற்சமயம் 250 குடும்பங்களில் 100 குடும்பங்கள் முந்திரி வளர்க்கின்றனர். இதனால் வருவாய் அதிகரித்து இந்த கிராமம் செழிப்படைந்துள்ளது.\nஉயர்தர வசதிகள் கொண்ட கிராமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.com/2013/02/27/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-2006-3/", "date_download": "2020-01-21T20:27:23Z", "digest": "sha1:46XZXQCL4SCMKS6GDXFYNLHCTFECPBVT", "length": 26909, "nlines": 102, "source_domain": "vishnupuram.com", "title": "தீராநதி நேர்காணல்- 2006 : 3 | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\nதீராநதி நேர்காணல்- 2006 : 3\nதீராநதி:- தற்கால தமிழ்க் கவிதைப் போக்கு குறித்த உங்கள் விமரிசனம்\nஜெயமோகன்:- கவிதை, என் நோக்கில் உலகியலுக்கு அப்பாற்பட்ட ஒரு மன எழுச்சி. அன்றாடவாழ்க்கையை நாம் நம் உணர்வுகள் மற்றும் தேவைகள் சார்ந்து துண்டுதுண்டுகளாக அறிகிறோம். கவிதை, ஒட்டுமொத்தமான முழுமையான ஓர் அறிதலுக்காக முயல்கிறது. கைவிளக்கின் ஒளியால் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் காட்டை, மின்னலின் ஒளியால் காட்டித் தருகிறது. இதையே ஆன்மீகக் கூறு என்கிறேன். கவிதையின் ஆன்மீகமே அதை கவிதையாக ஆக்குகிறது. ஆகவே உலகியல் சார்ந்த மன எழுச்சிகளை நான் முக்கியமான கவிதையாக எண்ணுவதில்லை. உலகியல் சார்ந்த மனத்தூண்டல்களைக்கூட நல்ல கவிதை ஆன்மீக தளத்துக்குக் கொண்டுபோகும். ஒரு பெண்ணின் உதடுகளின் அழகைப் பற்றிய ஒரு கவிதை தன் கவித்துவ உச்சத்தை அடைகையில் பெண் மீதான ஆணின் ஈர்ப்பை, பூமி முழுக்கப் படர்ந்திருக்கும் உறவுகளின் வலையை அழகு என்ற கருத்தாக்கத்தை, அழகைத்தேடும் மனதின் உள்ளார்ந்த தாகத்தை எல்லாம் தொட்டு விரிந்தபடியே செல்லும்.அப்போதுதான் அது கவிதை.\nநான் கவிதையை நேற்று இன்று எனப் பிரித்துப் பார்ப்பதில்லை. என் நோக்கில் இன்றைய கவிதை கபிலனுக்கும் பரணருக்கும் தொடர்ச்சிதான். நம் மாபெரும் மரபுடன் இணையும் தகுதிகொண்ட கவிதையை நாம் அப்படி எளிதாக எழுதிவிட இயலாது. அது நம் வழியாக நிகழ வேண்டும். நாம் நம்மை அதற்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.\nநம் புதுக்கவிதையில் பெருமை கொள்ளத்தக்க சாதனையாளர்கள் உள்ளனர். பிரமிள், தேவதேவன் ஆகியோர் அவர்களில் முதன்மையானவர்கள் என்பது என் விமர்சன முடிவு. அதை விரிவாக விவாதித்தும் உள்ளேன். அபி, கலாப்ரியா, ஞானக்கூத்தன், ஆத்மாநாம், ���ுகுமாரன், ராஜ சுந்தரராஜன் போன்று பலர் முக்கியமான கவிதைகளை எழுதியிருக்கிறார்கள். கவிஞர்கள், பொதுவாக சுடர்விட்டுத் தங்கள் எரிபொருள் தீர்ந்ததும் அணைவது வழக்கம். அது எங்குமே அப்படித்தான். இன்றைய கவிஞர்களில் பிரேம், மனுஷ்யபுத்திரன், எம்.யுவன் போன்றவர்கள் முக்கியமானவர்கள். யூமா வாசுகி போன்றோர் தொடங்கி எரிந்து அணைந்துவிட்டனர். அமலன் ஸ்டேன்லி, பிரான்ஸிஸ் கிருபா, மோகனரங்கன் போன்றோர் அவ்வப்போது ஒளிர்கின்றனர்.\nநம் கவிதைக்கு ஓர் அழியாத் தொடர்ச்சி உள்ளது. ஆனால் அது சில காலங்களில் மட்டுமே கொழுந்துவிட்டெரிந்துள்ளது. மற்றகாலங்களில் கைக்குள் அகல்சுடர் போலத்தான் இருக்கிறது. ஒரு சூழலில் நல்ல கவிதை உருவாவது என்பது உண்மையில் கவிஞர் கைகளில் இல்லை. அச்சமூகத்தின் ஒட்டுமொத்தமான ஆன்மீக எழுச்சியின் ஒரு திவலையே கவிதையாக வெளிப்படுகிறது. கவிதை பெரும்பாலும் தன்னெழுச்சியான நிகழ்வு என்பதனால்தான் இப்படி.\nஇன்று கவிதையில் அலை என ஏதுமில்லை. ஆனால் உயிருள்ள நீட்சி இருந்துகொண்டிருக்கிறது என்றும் படுகிறது.\nதீராநதி:- உங்கள் விமர்சன அளவுகோலின் அடிப்படையாக தொடர்ந்து சுந்தர ராமசாமியை நீங்கள் சொல்லி வந்திருக்கிறீர்கள். அவருடையது ரசனையை அடிப்படையாகக் கொண்ட விமரிசனம் க.நா. சு.வின் தொடர்ச்சி. உங்கள் ”இலக்கிய முன்னோடிகள் வரிசை”யும் ரசனை விமரிசனத்தை அடிப்படையாகக் கொண்டது என்று சொல்லலாம். தற்காலத்தில், நவீன விமர்சன முறைகள் பல தமிழில் அறிமுகமாகியுள்ள நிலையில், ரசனை அடிப்படையிலான விமர்சனம் எந்த அளவுக்கு முக்கியமானது என்று நினைக்கிறீர்கள்\nஜெயமோகன்:- என்னுடைய ”இலக்கிய முன்னோடிகள் வரிசை” நூலின் முதல்பகுதியிலேயே இதற்கு விரிவான பதிலைச் சொல்லியிருக்கிறேன். ஒரு படைப்பு ரசிப்பதற்காகவே எழுதப்படுகிறது. அதன் முதன்மை நோக்கம் அதுவே. ஆராய்ச்சி அடுத்த படிதான். ரசனைவிமர்சகன் படைப்பின் முன் ஒரு வாசகனாகத் தன்னை நிறுத்திக் கொள்கிறான். அப்படைப்பை ரசிக்கிறான். தன் ரசனையை அளவாகக் கொண்டு அதை மதிப்பிடுகிறான். இதுவே இயல்பான முதல்படியாகும்.\nரசனை விமரிசகனின் கருவிகள் இரண்டு. ஒன்று, அவனது நுண்ணுணர்வு (Sensibility). இரண்டு அவனது பொதுப்புத்தி (Commonsense) நுண்ணுணர்வானது பேரிலக்கியங்களை வாசிப்பதன் மூலம் உருவாகக் கூடியது. நான் கம்பனையும், ஷேக்ஸ்பியரையும், ராபர்ட் ஃப்ராஸ்டையும் வாசித்ததால் இன்றைய கவிதையை அறிந்து மதிப்பிடுவதற்கான நுண்ணுணர்வை அடைகிறேன். வாழ்க்கையை கவனிப்பதன் வழியாகவும் பொது அறிவைக் கற்பதன் மூலமாகவும் எனக்கு பொதுப்புத்தி வலிமை பெறுகிறது. ஒரு நல்ல வாசகனிடமிருந்து ஓர் இலக்கியப்படைப்பு எதிர்பார்ப்பது இவை இரண்டையும் மட்டுமே.\nகோட்பாடுகள், படைப்பை ஆராய்வதற்குரியவை. அங்கே ரசனை இல்லை. பலசமயம் கோட்பாடுகள் நல்ல ரசனைக்குத் தடையாகவே அமைகின்றன என்பதைக் காணலாம். ரசனைவிமரிசனம் சொல்லாத இடத்துக்குத் தன் கோட்பாட்டுக் கருவிகள் மூலம் செல்பவனே நல்ல ஆய்வாளன். அதாவது ரசனை விமரிசனமே அடிப்படை.உலகமெங்கும் அப்படித்தான் உள்ளது. பல்லாயிரம் படைப்புகள் வருகின்றன. சிலவற்றை முக்கியப்படுத்துவதே ரசனை விமரிசனம்தான். காரணம் அது வாசகனுக்கு மிக அருகே நின்றபடி வாசகன் குரலில் பேசுகிறது.\nஇப்படி ரசனை விமரிசனத்தின் மூலம் முக்கியமாகும் படைப்புகளையே கோட்பாட்டு ஆய்வுகள் எடுத்துக் கொள்கின்றன என்பதைக் காணலாம். ரசனைவிமரிசனத்தின் இடைவெளிகளை நிரப்புவதே பிற விமரிசனங்களின் பணி. உதாரணமாக நான் கம்பராமாயணத்தை என் அனுபவம் மூலம் உள்வாங்கி மதிப்பிடுகிறேன். ஒரு வரலாற்றுக் கோட்பாட்டாளன். குலோத்துங்கன் காலத்து அரசியல் எப்படி கம்பராமாணத்தில் வெளிப்படுகிறது என, தன் வரலாற்று ஆய்வுமுறை மூலம் கண்டறிந்து சொல்லும்போது, என் அறிதலில் உள்ள ஓர் இடைவெளி நிரப்பப்படுகிறது. இப்படி பல ஆய்வுகள் வரலாம். தமிழைப்பொறுத்தவரை ரசனை விமரிசனத்துக்கு அப்பால் செல்லும் கோட்பாட்டு விமரிசனம் அனேகமாக இல்லை. ஒரு வாசகனாகப் பாருங்கள். என் ”இலக்கிய முன்னோடிகள் வரிசை” அளவுக்கு நம் இலக்கியப் படைப்பாளிகள் மீதான புதிய அவதானிப்புகளை முன்வைத்த கோட்பாட்டு விமரிசன நூல் எது\nதீராநதி:- இலக்கிய முன்னோடிகள் வரிசை புத்தகத்தை எழுதுவதற்கான எண்ணம் எப்படி உருவானது\nஜெயமோகன்:- ரசனை விமரிசனத்துக்கு நம் சூழலில் ஒரு வலிமையான தொடர்ச்சி இருக்கிறது. ஆகவேதான் நம் சூழலில் வாசகர் எண்ணிக்கை எவ்வளவு குறைவாக இருந்தாலும் நல்ல படைப்புகளுக்கு எப்படியோ ஓர் அங்கீகாரம் கிடைத்துவிடுகிறது. தொடர்ந்து தீவிர இலக்கிய மரபு அறுபடாமல் இருக்கிறது. கோட்பாடுகள் அரசியல் ஆகிய புறச்சக்திகளால் ���ூக்கிக் காட்டப்படும் படைப்புகள் உடனேயே சரிக்கப்பட்டு உண்மையான ஆழம் உள்ள படைப்புகள் நீடிக்கின்றன. மார்க்ஸியத் திறனாய்வாளரான கைலாசபதி,செ. கணேசலிங்கனின் ”செவ்வானம்” நாவலைத் தமிழின் முக்கியமான நாவலாகத் தூக்கிப் பிடித்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா அ. மார்க்ஸ் போன்றோர் ஒரு கட்டத்தில் கே. டானியலின் நாவல்களை முதல்தரப் படைப்புகளாக முன்வைத்தனர். உடனுக்குடன் ரசனைமரபு அத்தகைய குரல்களை வென்று முன்னகர்ந்தபடியே உள்ளதனால்தான் இப்போது இதை உங்களுக்கு ஒரு வரலாற்றுத் தகவலாகச் சொல்ல வேண்டியுள்ளது.\nநீங்கள் குறிப்பிட்டதுபோல முதல் தலைமுறையில் க.நா. சுப்ரமணியமும் இரண்டாவது தலைமுறையில் வெங்கட் சாமிநாதனும், சுந்தர ராமசாமியும் ரசனை மரபின் மையங்களாக இருந்தனர். நான் எழுதவந்தபோது ரசனைமரபின் அடுத்த காலகட்டம் வந்துவிட்டிருந்தது. ஆனால் சுந்தர ராமசாமி உருவாக்கிய முடிவுகளே பெரும்பாலும் நீடித்திருந்தன. நான் சுந்தர ராமசாமியிடம் தொடர்ந்து விவாதித்து வந்தேன். அவ்விவாதங்களை நூலாக ஆக்கவேண்டிய அவசியம் இருப்பதாக தமிழினி வசந்தகுமார் சொன்னார். ஆகவே அவை எழுதப்பட்டன.\nதீராநதி:- உங்கள் விமர்சனங்களை மொத்தமாகப் பார்க்கும் போது, நீங்கள் சில படைப்பாளிகளைக் கறாராகவும் சிலரை மென்மையாகவும் அணுகுகிறீர்கள் என்று தோன்றுகிறது. உதாரணமாக மௌனியைக் கறாராகவும் ஜெயகாந்தன், அழகிரிசாமி, கி. ராஜநாராயணன் போன்றோரை மென்மையாகவும் அணுகுகிறீர்கள். இந்த முரணுக்கு என்ன காரணம்\nஜெயமோகன்:- இப்படி ஓர் ஐயம் எழ வாய்ப்பிருப்பது உண்மையே. ஆனால் அதற்குரிய காரணங்கள் வேறு. நான் ஏற்கனவே சொன்னேன். நான் சுந்தர ராமசாமிக்குப் பின் விவாதத் தொடர்ச்சியாக அவற்றை எழுதினேன் என. சுந்தர ராமசாமியின் ரசனையும் மதிப்பீடும் நவீனத்துவம் சார்ந்தது. நவீனத்துவத்தின் அளவுகோலின்படி இலக்கிய ஆக்கம் கச்சிதமாக, உள்ளடங்கிய குரல் கொண்டதாக, மனிதமனத்தின் இருண்ட ஆழங்களை முன்வைப்பதாக, மன எழுச்சிகளை ஐயப்படுவதாக இருக்க வேண்டும். இந்நோக்கு இங்கே நிறுவப்பட்டு அதுவே இயல்பானதாகக் கருதப்பட்டது. அதுதான் கு.ப.ராஜகோபாலன், மௌனி, ஜி. நாகராஜன் போன்றோரை முன்னுக்குத் தள்ளியது. ஜெயகாந்தன், கு. அழகிரிசாமி, ப.சிங்காரம் போன்றோரைப் பின்னுக்குத் தள்ளியது.\nநான் எழுதவரும்ப��து நவீனத்துவமும் முடிந்துவிட்டது என்றே உணர்ந்தேன். எனக்குக் கற்பனாவாத எழுத்தும் சரி, இலட்சியவாத எழுத்தும் சரி, நவீனத்துவ எழுத்தும் சரி, ஒரேபோல வரலாற்றுப் பதிவுகள் மட்டுமே.அனைவருக்கும் ஒரே அளவுகோல்தான். ஆகவே என் நோக்கில் நவீனத்துவம் சிலருக்கு அளித்து வந்த சலுகைகள் ரத்தாயின. அப்போது என்ன ஆகிறதென்றால் மௌனிக்கு நவீனத்துவம் அளித்துவந்த முதன்மை இடம் ரத்தாகி, அவர் பின்னுக்குத் தள்ளப்படுகிறார். அழகிரிசாமிக்கு நவீனத்துவம் அளித்துவந்த புறக்கணிப்பு இல்லாமலாகி அவர் சற்று முன்னகர்கிறார். இதுதான் உண்மையில் நடக்கிறது. இது பொதுப்பார்வையில் மௌனி கடுமையாகவும் அழகிரிசாமி மென்மையாகவும் நோக்கப்பட்டிருப்பதாகப் படுகிறது.\nபாருங்கள். அழகிரிசாமியின் எல்லாக் குறைகளும் என்னால் சுட்டப்படுகின்றன. அவருக்கு வடிவ உணர்வு இல்லை. அவரது மொழிக்கு செறிவு இல்லை. அவை ஏற்கனவே சொல்லப்பட்டவை. அத்துடன் அவரது விவேகம் மிகுந்த கவித்துவமான அக உலகமும் சுட்டப்படுகிறது. அது நவீனத்துவம் காண மறுத்த ஒன்று. அதேபோல மௌனியின் எல்லா சாதனைகளும் குறிப்பிடப்படுகின்றன. அவரே கவித்துவத்தைப் புனைவுக்குள் கொண்டுவந்த முதல் எழுத்தாளர். மனம் நிகழ்வதை மொழியில் காட்டியவர். அவை நவீனத்துவத்தால் சொல்லப்பட்டவை. அதேசமயம் மௌனியின் குறைகள் விவாதிக்கப்படுகின்றன. அவர் மேலைக் கற்பனாவாதக் கவிமரபைப் பயிற்சியற்ற உரைநடையில் சொல்ல முயன்றவர் என்கிறேன். இவை நவீனத்துவத்தால் சொல்லப்படாதவை. ஆக, நவீனத்துவமரபின் மதிப்பீடுகளையே கண்டுவளர்ந்த இளம் வாசகனுக்கு அழகிரிசாமியின் நிறைகளும் மௌனியின் குறைகளும் சொல்லப்படுகின்றன என்று தோன்றலாம். அது ஒரு தோற்றம் மட்டுமே.\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\nவெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்விந்த் கருணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2014/mar/27/40-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-866380.html", "date_download": "2020-01-21T19:30:05Z", "digest": "sha1:FYVD5LNOYX2VESYHH5C4LAMUHYXJ6SQJ", "length": 8342, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "40 தொகுதிகளும் எங்கள் கூட்டணிக்கே: விஜயகாந்த்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\n40 தொகுதிகளும் எங்கள் கூட்டணிக்கே: விஜயகாந்த்\nBy கள்ளக்குறிச்சி | Published on : 27th March 2014 08:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாற்பது தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கே வெற்றி கிடைக்கும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசினார்.\n÷தேமுதிக வேட்பாளர் ஈஸ்வரனை ஆதரித்து கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் புதன்கிழமை அவர் பேசியது: கள்ளக்குறிச்சி தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள் ஏராளமாக உள்ளன. கோமுகி அணை நீண்டகாலமாக தூர்வாரப்படவில்லை. இதனால் நீர்ப்பிடிப்பு இல்லாமல் விவசாயம் பாதித்துள்ளது.\n÷கல்வராயன்மலையை சுற்றுலாத் தலமாக்க வேண்டும், அங்கு கடுக்காய் தொழிற்சாலை அமைக்க வேண்டும், கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், கள்ளக்குறிச்சியில் நீதிமன்ற பணிகள் விரைவாக முடிக்க வேண்டும், கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தை புறநகரில் அமைக்க வேண்டும் என இப் பகுதி மக்கள் கோரி வருகின்றனர். ஆனால் இப்பகுதியைச் சேர்ந்த அமைச்சர், இவற்றில் எதையும் இதுவரை நிறைவேற்றித் தரவில்லை.\n÷நாட்டில் ஊழல் பெருகி வருகிறது. மத்தியில் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. இதனால் நாற்பது தொகுதிகளிலும் இந்த கூட்டணிக்கே வெற்றி கிடைக்கும் என்றார்.\nதேமுதிக மாவட்டச் செயலர் எல்.வெங்கடேசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்ட���் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etamilnews.com/category/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-01-21T20:07:00Z", "digest": "sha1:HV7R3R6M5HMQQ72AZB3ST22YNWSBDMND", "length": 5350, "nlines": 127, "source_domain": "www.etamilnews.com", "title": "‘பஞ்சாயத்து’ | tamil news \" />", "raw_content": "\nஸ்டாலினுக்கு அழகிரினாலே ஆகாது… ராஜேந்திரபாலாஜி கிண்டல் டிவிட்\nதர்பார் படம் நல்லயிருக்குனு ஸ்டாலின் சொன்னார்.. அழகிரி நக்கல்\nகூட்டணியில் பிரச்சனை இல்லை…. அழகிரி ‘அப்பாடா’ பேட்டி\nசோனியா உத்தரவு.. இன்று ஸ்டாலினை சந்திக்கிறார் அழகிரி\nதிமுக தனித்து நின்று பார்க்கட்டும்.. மாணிக்தாகூர் சவால்\nஜெயிலுக்கு வரல… திமுகவை போட்டுப்பார்க்கும் சிதம்பரம்\nகால்பிடிக்கும் காரியக்காரர்… ரஜினியை வம்பிழுக்கும் உதயநிதி\nநாகை ‘சரக்குமாணவிகள்’ வீடியோ … மகளிர் ஆணையம் நோட்டீஸ்\nதிமுக கோபம் எதிரொலி.. அழகிரியிடம் சோனியா விசாரணை…\nவிழுப்புரம், அரக்கோணம் நபர்கள் கீழக்கரையில் குரூப்-4 எழுதிய ரகசியம்\nபேஸ் புக் விபரீதம்.. 25யை கொலை செய்ய துடிக்கும் 45 வயது காதலி\nரஜினிக்கு சு.சாமி திடீர் ஆதரவு…\nரஜினி மீது வழக்கு.. உயர் நீதிமன்றத்தில் மனு\nரூ.1 கோடி வென்ற கௌசல்யாவின் இன்னொரு பக்கம்….\nerror: செய்தியை நகல் எடுக்கவேண்டாமே, எங்களை இணைப்பைப்பகிருங்கள். நாங்களும் வளர்கின்றோம், உங்கள் அன்புக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/12/07173256/1275187/Chest-pain-in-driver-The-government-bus-that-ran-down.vpf", "date_download": "2020-01-21T21:34:54Z", "digest": "sha1:YPQZZ2NHF3VXJL2UYSPIODRBHYCQRIPM", "length": 15069, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "டிரைவருக்கு ‘திடீர்’ நெஞ்சுவலி: தாறுமாறாக ஓடிய அரசு பஸ் வீட்டுக்குள் புகுந்தது || Chest pain in driver The government bus that ran down the slope hit the house", "raw_content": "\nசென்னை 22-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடிரைவருக்கு ‘திடீர்’ நெஞ்சுவல��: தாறுமாறாக ஓடிய அரசு பஸ் வீட்டுக்குள் புகுந்தது\nநாகர்கோவில் அருகே அரசு பஸ் டிரைவருக்கு ஏற்பட்ட தீடீர் நெஞ்சுவலியால் தாறுமாறாக ஒடிய பஸ் வீட்டுக்குள் புகுந்தது.\nவீட்டுக்குள் புகுந்த அரசு பஸ்\nநாகர்கோவில் அருகே அரசு பஸ் டிரைவருக்கு ஏற்பட்ட தீடீர் நெஞ்சுவலியால் தாறுமாறாக ஒடிய பஸ் வீட்டுக்குள் புகுந்தது.\nநாகர்கோவிலை அடுத்த குலசேகரன்புதூர் ராமபுரம் சங்கரன்புதூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 50) அரசு பஸ் டிரைவர்.\nநாகர்கோவிலில் இருந்து ஆரல்வாய்மொழி அருகே தேவசகாயம் மவுண்டிற்கு செல்லும் அரசு பஸ்சை பாலசுப்பிரமணியன் நேற்று இயக்கி வந்தார்.\nநேற்று இரவு 9 மணி அளவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து தேவசகாயம் மவுண்டிற்கு பஸ் சென்றுகொண்டிருந்தது. பஸ்சில் 8 பயணிகள் இருந்தனர். தேரேகால்புதூர் அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது டிரைவர் பால சுப்பிரமணியத்திற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.\nஇதனால் பஸ் அவரது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் தாறுமாறாக ஓடியது. இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். திடீரென பஸ் ரோட்டோரத்தில் இருந்த வீட்டிற்குள் புகுந்தது. இதில் வீடு இடிந்து சேதம் அடைந்தது.\nவீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இன்றி உயிர் தப்பினர்.\nவிபத்து பற்றி தகவல் அறிந்ததும் கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். நெஞ்சு வலியால் அவதிப்பட்ட டிரைவர் பாலசுப்பிரமணியனை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇப்போதையை திரைப்படங்களில் உயிரோட்டம் இல்லை- முதல்வர் பழனிசாமி பேச்சு\nதஞ்சை குடமுழுக்கு- தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைப்பு\nவருமான வரித்துறை வழக்கில் கார்த்தி சிதம்பரம், மனைவி மீதான குற்றச்சாட்டுகளை பதிய இடைக்கால தடை\nபேரறிவாளன் விடுதலை- தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும்- தி.மு.க. தீர்மானம்\nபெரியார் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் - ரஜினிகாந்த்\nகுஜராத்: சூரத்தில் உள்ள ரகுவீர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து\nஊட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்\nநாமக்கல்லில் கார்-லாரி மோதி விபத்து - பெண் பலி\nவேப்பனப்பள்ளி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nசிறுபாக்கம் அருகே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த லாரி\nசாதி சான்றிதழ் வழங்கக்கோரி கோவிலில் அமர்ந்து மாணவர்கள் தர்ணா\nகரைபுரண்டோடிய வெள்ளத்தில் பயணிகளுடன் சென்ற அரசு பஸ்\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nகேஎல் ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக பணியாற்றுவார்: விராட் கோலி\nஇந்த அறிகுறிகள் இருந்தால் புற்றுநோய் வரும்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Bjoerna+se.php?from=in", "date_download": "2020-01-21T19:28:22Z", "digest": "sha1:OBCPDQ32GSU2R474WM3EODYMCCHJ6KFY", "length": 4369, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Björna, சுவீடன்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Björna\nபகுதி குறியீடு Björna, சுவீடன்\nமுன்னொட்டு 0662 என்பது Björnaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Björna என்பது சுவீடன் அமைந்துள்ளது. நீங்கள் சுவீடன் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். சுவீடன் நாட்டின் குறியீடு என்பது +46 (0046) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Björna உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +46 662 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Björna உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +46 662-க்கு மாற்றாக, நீங்கள் 0046 662-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/76073-petrol-punk-refusing-to-fill-diesel-for-minister-s-car.html", "date_download": "2020-01-21T20:17:21Z", "digest": "sha1:BRY6DEVKUSSXY3DOLXGEY47XQRPK7BAI", "length": 11997, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "அமைச்சர் காருக்கு டீசல் நிரப்ப மறுத்த பெட்ரோல் பங்க்.. காரணம் கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்.. | Petrol punk refusing to fill diesel for minister's car", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஅமைச்சர் காருக்கு டீசல் நிரப்ப மறுத்த பெட்ரோல் பங்க்.. காரணம் கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்..\nஅரசு பெட்ரோல் பங்கில், அமைச்சர் காருக்கு டீசல் நிரப்ப மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுச்சேரியில், அரசு கூட்டுறவு நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் பங்க், ஒன்று இ.சி.ஆரில் உள்ளது. இங்கு, முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அரசு துறைகளின் வாகனங்களுக்கு, பெட்ரோல், டீசல், கடனாக நிரப்பப்படும். அதற்கான தொகையை, சம்பந்தப்பட்ட அரசு துறைகள், வழங்குவது வழக்கம். இந்த வகையில், இ.சி.ஆர்., பெட்ரோல் பங்க���கில் மட்டும், புதுச்சேரி அரசு துறைகள், 2.30 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளன.\nஇதனால், பெட்ரோல் பங்க்கை தொடர்ந்து நடத்துவதில், பொதுத்துறை நிறுவனமான அமுதசுரபி நிறுவனத்துக்கு பெரும் கஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த, டிச. 31ம் தேதிக்கு பின், அரசு வாகனங்களுக்கு, கடனில், பெட்ரோல், டீசல் நிரப்ப வேண்டாம் என ஊழியர்களுக்கு அமுதசுரபி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், நேற்றிரவு, 8:10 மணியளவில், புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணனின் அரசு காரை இசிஆர் பங்க்குக்கு டிரைவர் ஓட்டி வந்துள்ளார்.\nஅப்போது, அமைச்சர் காருக்கு டீசல் நிரப்ப, ஊழியர்கள் மறுத்து விட்டனர். இதனால், அமைச்சரின் கார் டிரைவருக்கும், பங்க் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதற்குள், பொதுமக்களின் கார், பைக்குகள் வரிசையாக நின்றதால், அமைச்சரின் கார், டீசல் நிரப்பப்படாமலேயே, இரவு 8.40 மணியளவில், பங்க்கில் இருந்து வெளியேற்றப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇளம்பெண்ணின் உயிரைப் பறித்த உருளைக்கிழங்கு போண்டா\nவெற்றி சான்றிதழை தட்டி பறிக்கும் எதிர் வேட்பாளர்.. வைரலாகும் வீடியோ..\nஅமெரிக்காவை மூர்க்கமாக பழி வாங்குவோம்\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபெட்ரோல் பங்கில் பற்றி எரிந்த கார்\nகழிவறையில் பெண்களை வீடியோ எடுத்தவர் கைது\nஅரிவாளை காட்டி பெட்ரோல் நிரப்பியவர்கள்... பதறவைக்கும் சிசிடிவி காட்சி \nநாளை டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசி���ியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/woman-given-triple-talaq-giving-birth-girl-child", "date_download": "2020-01-21T20:18:23Z", "digest": "sha1:AE7EPAKJLMHUBEKVGOLVU6JLIUCIFKRX", "length": 6895, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "பெண் குழந்தை பிறந்ததால் முத்தலாக் கொடுத்த கணவர்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nபெண் குழந்தை பிறந்ததால் முத்தலாக் கொடுத்த கணவர்\nஉத்தர பிரதேசம்:&nbsp;பெண் குழந்தை பெற்ற மனைவிக்கு கணவர் முத்தலாக் வழங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தர பிரதேசத்தின் அயோத்தியா நகரில் ஐதர் கஞ்ச் பகுதியில் &nbsp;வசித்து வருபவர் ஜாப்ரின் அஞ்சும். இவருக்கும் இவருக்கு ஆஸ்திகர் அகமது என்பவருக்கும் &nbsp;கடந்த ஆண்டு &nbsp;நவம்பர் மாதம் &nbsp;திருமணம் &nbsp;நடைபெற்றது. இதையடுத்து இருவரும் அகமதுவின் சொந்த ஊரான கத்வாரா கிராமத்தில் வசித்து வந்தனர்.&nbsp;\nஇந்நிலையில், ஜாப்ரின் அஞ்சும் பெண் குழந்தை பெற்றெடுத்ததற்காகத் தனது கணவர் முத்தலாக் வழங்கியுள்ளதாகப் போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகார் மனுவில், &nbsp;எனக்குத் திருமணமான நாளிலிருந்து கணவர் வரதட்சணை கேட்டு என்னைத் துன்புறுத்தி வந்தார். என் தந்தையால் வரதட்சணை கொடுக்க முடியாததால் என் கணவர் தினமும் என்னைக் கொடுமைப்படுத்த ஆரம்பித்தார். இதனிடையே எனக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இதனால் ஆத்திரமடைந்த எனது கணவர் கடந்த 18 ஆம் தேதி எனக்கு முத்தலாக் கொடுத்து விட்டார். எனக்கு நீதி வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.&nbsp;\nஅப்பெண் அளித்த &nbsp;புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இதுகுறித���து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.&nbsp;\nPrev Articleதலைக்கேறிய போதை: அப்பா, மகனை கத்தியால் குத்திய இளைஞர்கள்\nNext Articleபருப்பு, சமையல் எண்ணெய் பதுக்கினால் கடும் நடவடிக்கை.....மத்திய அரசு எச்சரிக்கை\nமுத்தலாக் தடைச் சட்டம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nஅம்மாவை அப்பா, பாட்டி, அத்தை தான் எரித்து கொன்றனர்: 5 வயது சிறுமியின்…\nமுத்தலாக் தடைச் சட்டம்: கணவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யும்…\nமுட்டுக்காடு கடற்கரையோரம் கட்டப்பட்டுள்ள பங்களாவை இடிக்க நீதிமன்றம் உத்தரவு\nவிவசாயிக்கு ஒரு பாதிப்பு என்றால் ஓடோடி வந்து உதவுவது அதிமுக அரசு- எடப்பாடி பழனிசாமி\nபொது இடங்களில் பைஜாமா அணிபவர்கள் அரசு இணையதளத்தில் அசிங்கப்படுத்தப்படுவார்கள்\nமன்னிப்பு கேட்க முடியாது எனக்கூறிய ரஜினியின் முடிவை பாராட்டுகிறேன் - குஷ்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/9810.html", "date_download": "2020-01-21T19:41:33Z", "digest": "sha1:MKSL27NOXTK36KAGSKNNWN3BNHSPKLXJ", "length": 13018, "nlines": 183, "source_domain": "www.yarldeepam.com", "title": "பீர் வாங்க முதலையுடன் கடைக்குள் சென்ற நபர் – (வீடியோ) - Yarldeepam News", "raw_content": "\nபீர் வாங்க முதலையுடன் கடைக்குள் சென்ற நபர் – (வீடியோ)\nசெல்ல பிராணிகள் வளர்ப்பது பிரச்சனை அல்ல, ஆனால், அந்த பிராணிகளால் சுற்றி இருக்கும் நபர்களுக்கும், அக்கம்பக்கத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்.\nஅக்கறையுடன் வளர்க்க வேண்டும். செல்ல பிராணிகளை குழந்தைகள் போல வளர்ப்பவர்களும் ஏராளாமானோர் இருக்கிறார்கள்.\nவாக்கிங் என்று மட்டுமில்லாது, சிலர், குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் போதும், ஷாப்பிங் செல்லும் போதிலும் கூட செல்லப்பிராணிகளை உடன் அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.\nஆனால், ஃப்ளோரிடாவை சேர்ந்த ஒரு இளைஞர், தான் வளர்க்கும் முதலை குட்டியை காரில் உடன் அழைத்து சென்றது மட்டுமின்றி. ஒரு சூப்பர் மார்கெடிற்குள் பீர் வாங்க அந்த முதலையுடன் நுழைந்து மற்றவர்களை அச்சுறுத்தியும், கேலி செய்தும் விளையாடி இருக்கிறார்.\nநமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்\nஇதனால், ஷாப்பிங் செய்ய வந்த சிலர் பயந்து ஓடியதாகவும் அறியப்படுகிறது. முதலையை வைத்து விளையாட்டு காட்டி அச்சுறுத்திய அந்த இளைஞரின் வீடியோ இணையத��ங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஇறப்பதற்கு முன் சுலைமானியின் கடைசி விநாடிகள் தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்ட இரகசியத்…\nஊட்டத்தச்சத்து குறைப்பாட்டினால் உயிரிழந்த மாணவி\nபிரித்தானிய மகாராணியின் கௌரவ விருதை பெற்ற இலங்கை தமிழ் பெண்\nயேசு நாதரின் அதிசய திருமுகம்\nகுழந்தை பெற முடியாத பெண்.. இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த கணவன்.. வெளியான உண்மை…\nஅரச குடும்பத்தில் இருந்து வெளியேறுகின்றார் ஹரி\nநடு இரவில் அமெரிக்காவை நடுநடுங்க வைத்த ஈரான்\nஇலக்குவைக்கப்பட்ட 4 அமெரிக்கத் தூதரகங்கள் ட்ரம்புக்கு கிடைத்த இரகசியத் தகவல்\n மற்றுமொரு முக்கிய தளபதி ஈராக்கில் சுட்டுக்கொலை\nவெளிநாட்டு பல்கலைக்கழகம் ஒன்றில் பயின்ற இலங்கை மாணவிகள் மூவர் பலி\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல் துலாம் ராசியினர்களுக்கு எந்த விதமான ராஜயோக அடிக்கபோகும்\n… 2020ம் ஆண்டுக்கான புத்தாண்டு பலன்கள்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல்.. தனுசு ராசிக்காரர்கள் என்னென்ன செய்யவேண்டும் தெரியுமா\n2020இல் கடும் உக்கிரமாக இந்த நட்சத்திரத்தினை குறி வைக்கும் அஷ்டம சனி திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\n.. 9ம் எண்காரர்களுக்கான புத்தாண்டு பலன்கள்\nஇந்த மாதிரியான சுவையான உணவுகளை சாப்பிட்டால் பித்தப்பையில் படிக கற்கள் வருமாம்\nநீரிழிவு நோயை அடித்து விரட்டும் வேப்பிலை…. தினமும் உணவில் எவ்வளவு சேர்க்க வேண்டும் தெரியுமா\nமருத்துவ குணம் கொண்ட மஞ்சளில் இப்படியொரு ஆபத்தா\nஉருளைக்கிழங்கின் தோலில் பச்சை இருந்தால் சாப்பிடாதீங்க மரணம் கூட நிகழலாம்\nஇறைச்சியின் இந்த பகுதிகளை நன்கு சாப்பிட்டாலே போதும் கொழுப்பு நீங்கி தானாகவே உடல் எடை குறையும்\nஆண்டவன் அடியில் :21 Nov 2019\nஆண்டவன் அடியில் :26 Nov 2018\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nஇறப்பதற்கு முன் சுலைமானியின் கடைசி விநாடிகள் தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்ட இரகசியத் தகவல்\nஊட்டத்தச்சத்து குறைப்பாட்டினால் உயிரிழந்த மாணவி\nபிரித்தானிய மகாராணியின் கௌரவ விருதை பெற்ற இலங்கை தமிழ் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/commander-vijays-trend-on-twitter/", "date_download": "2020-01-21T21:04:40Z", "digest": "sha1:EXLWZ7WNQBMW4MR2KWXHGCTQAAGA3MKS", "length": 5614, "nlines": 82, "source_domain": "dinasuvadu.com", "title": "ட்வீட்டரில் ட்ரெண்டாகும் தளபதி விஜயின் விலையில்லா விருந்தாகம்! | Dinasuvadu Tamil", "raw_content": "\nட்வீட்டரில் ட்ரெண்டாகும் தளபதி விஜயின் விலையில்லா விருந்தாகம்\nதளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 22-ம் தேதி தளபதி விஜயின் பிறந்தநாள் ரசிகர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nவிஜயின் பிறந்தநாள் அன்று, அந்தந்த மாவட்ட விஜய் ரசிகர்கள் மன்றம் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு அவரது பிறந்த நாள் அன்று, சற்று வித்தியாசமாக, மக்களுக்கு தினமும் காலை 7:35 முதல் 8:35 வரை வரை வரும் 109 நபர்களுக்கு உணவு வழங்குவதற்காக விலையில்லா விருந்தகம் ஒன்றை வடசென்னையில் துவங்கியுள்ளனர்.\nஇந்நிலையில், தற்போது ட்வீட்டரில் விலையில்லா விருந்தகம் என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.\nஅசுரனுக்கு கண்டிப்பாக அடுத்த வருடம் தேசிய விருதுகள் கிடைக்கும் வேலையில்லா பட்டதாரி இயக்குனர் பெருமிதம்\nபிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் முகனுக்கு இப்படி ஒரு அவார்ட் கிடைச்சிருக்கா\n பிரபல நடிகையின் தந்தை திடீர் மரணம்.\nவிஜய்க்கு இணையாக மாஸ்டர் பட நாயகி. ஜிகு, ஜிகுவென ஜொலிக்கும் உடையில் அசத்தல். ஜிகு, ஜிகுவென ஜொலிக்கும் உடையில் அசத்தல்.\nஉலகம் முழுவதும் தர்பார் படம் செய்துள்ள வசூல் வேட்டை\nபிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் முகனுக்கு இப்படி ஒரு அவார்ட் கிடைச்சிருக்கா\nசென்னை வாசிகளுக்கு இன்ப செய்தி .. இனி பீக் ஹவர்ஸ் நேரங்களில் 2.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில்..\nவடசென்னை திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம்-தனுஷ் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannal.com/other-queries/", "date_download": "2020-01-21T19:45:14Z", "digest": "sha1:63LJMO4SVS6VTBZEXUWJFZ6TU6ONO44B", "length": 5000, "nlines": 83, "source_domain": "thannal.com", "title": "Other Queries", "raw_content": "\nதன்னல் ஒரு விழிப்புணர்வு குழு, கட்டுமான நிறுவனம் அல்ல. 2020 வருடம் வரை எந்த புதிய கட்டுமான பணியும் செயல்படுத்த செய��்படுத்த இயலாது. இயற்கை கட்டுமான முறைகளை கற்று தங்களுக்கான வீட்டை தாங்களே கட்ட விரும்புவோர் எங்கள் வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்கள் இப்பக்கத்தில் காண்க – http://thannal.com/natural-buildings-workshops/\nவாட்ஸாப் செய்திகள் மற்றும் அழைப்புகள் –\nதங்கள் சந்தேகங்களை வாட்ஸாப் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். எங்கள் குழு மிகவும் சிறியது, ஆவணங்களிலும், யூடூபில் “சாமானிய மக்களுக்கான இயற்கை கட்டுமான” தொடரிலும் எங்கள் வேலை தொடர்ந்து கொண்டு வருகிறது.\nஇரண்டு வேலை நாட்களுக்குள் தங்களுக்கு பதில் கிட்டும்.\nஎங்களால் புதன் கிழமை மட்டுமே அழைப்புகள் எடுக்க இயலும். தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ள நினைப்பவர்கள் புதன் கிழமை அழைக்கலாம், அல்லது வாட்ஸாப்பில் செய்தி அனுப்பலாம்.\nமேலும் தேவைகளுக்காக, இந்த பக்கத்தில் எங்களுக்கு எழுதலாம் – – http://thannal.com/other-queries/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.thoothuonline.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3/", "date_download": "2020-01-21T19:28:28Z", "digest": "sha1:ROB5VIETVJVPYMLW3AT7763IGNP2XQM3", "length": 10268, "nlines": 52, "source_domain": "www.thoothuonline.com", "title": "இலக்கியச்சோலை புத்தக வெளியீட்டு விழா – Thoothu Online", "raw_content": "\nHome > கட்டுரைகள் > மீடியா உலகில் முஸ்லிம்கள் > இலக்கியச்சோலை புத்தக வெளியீட்டு விழா\nஇலக்கியச்சோலை புத்தக வெளியீட்டு விழா\nஇலக்கியச்சோலை வெளியீட்டகம் ஏறத்தாழ பதினெட்டு வருடங்களாக தரமான புத்தகங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இது வரை நூற்றுக்கும் அதிகமான புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன் பண்டைய நாவல்களை மீண்டும் வெளியிடும் நோக்கத்திற்காக புதுயுகம் என்ற வெளியீட்டகமும் ஒன்பது வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது.\nஇந்த வெளியீட்டகங்களின் புதிய ஆறு புத்தகங்களை வெளியிடும் விழா சென்னை பெரியார் திடலில் உள்ள மணியம்மை அரங்கில் ஜூன் 14, 2013 அன்று மாலை நடைபெற்றது.\nஇலக்கியச்சோலை நிர்வாகக் குழு உறுப்பினர் குத்புதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். இலக்கியச்சோலையின் பொறுப்பாளர் அஹமது ஃபக்ருதீன் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.\nஇலங்கையைச் சார்ந்த எழுத்தாளர் லறீனா அப்துல் ஹக் அவர்கள் எழுதிய ‘வார்த்தைகளின் வலி தெரியாமல்’ புத்தகத்தை இந்தியன் யூனியன் ம���ஸ்லிம் லீக்கின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ் மாநிலத் தலைவருமான ஃபாத்திமா முஸஃப்பர் அவர்கள் வெளியிட, நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநிலப் பொருளாளர் ஜரீனா ஷக்கூர் அவர்கள் பெற்றுக்கொண்டார். குழந்தைகளை வளர்க்கும் முறை, பெற்றோர்கள் குழந்தைகளுடன் பழக வேண்டிய முறை, ஆலோசனை வழங்குவது என அனைத்து விஷயங்களும் இப்புத்தகத்தில் சொல்லப்பட்டிருப்பதை தன்னுடைய எளிள நடையில் அழகாக எடுத்துரைத்தார் ஃபாத்திமா முஸஃப்பர். இந்தப் புத்தகம் இளம் பெற்றோர்கள் கையில் இருக்க வேண்டிய டிக்ஷனரி என்று முத்தாய்ப்பாக கூறினார்.\nதமிழ் எழுத்துலகை தன்னுடைய இனிய எழுத்துக்களால் கட்டிப்போட்ட நாவலர் மர்ஹூம் ஏ.எம். யூசுஃப் அவர்களின் ‘பாலைவனச் சிங்கம் உமர் முக்தார்’, ‘மறைவழி கண்ட மாமன்னர் சேரமான் பெருமாள்’ ஆகிய இரு புத்தகங்களையும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் ஷேக் முஹம்மது தெஹ்லான் பாக்கவி அவர்கள் வெளியிட நாவலர் யூசுஃப் அவர்களின் பேரர் உமர் முக்தார் அவற்றைப் பெற்றுக் கொண்டார். மறுமலர்ச்சி இதழில் தான் படித்த தொடர்களை தற்போது மறுமதிப்பு செய்துள்ள வெளியீட்டகத்தை பாராட்டிய அவர் இப்புத்தங்களை மிகச் சிறந்த வரலாற்றுப் பெட்டகங்கள் என்று தெரிவித்தார்.\nரியாஸ் அஹமது எழுதிய ‘இஸ்ரேலிய உறவின் விபரீதங்கள்’ புத்தகத்தை எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான முத்துகிருஷ்ணன் அவர்கள் வெளியிட முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் தலைவர் மன்சூர் ஹாஜியார் அவர்கள் பெற்றுக்கொண்டார். காஸா நகருக்கு நேரடியாகச் சென்று வந்த முத்துகிருஷ்ணன் தன்னுடைய அனுபங்களைப் பகிர்ந்து கொண்டார். இஸ்ரேல் குறித்து அறிவதற்கு முதல் கீற்றாக இந்நூல் அமைகிறது என்றும் தெரிவித்தார்.\nமுஹம்மது நாஸிம் எழுதிய ‘தொடரும் பயணங்கள்’ புத்தகத்தை ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநிலத் தலைவர் மௌலவி ஆபிருத்தீன் மன்பயீ அவர்கள் வெளியிட முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முஹம்மது ஹனீஃபா அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். இந்நூல் சுயபரிசோதனை செய்வதற்கு ஏற்ற நூல் என்றும், மதரஸா பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட வேண்டிய நூல் என்றும் ஆபிருத்தீன் மன்பயீ அவர்கள் தெரிவித்தார்.\nமர்ஹூம் புஹாரீ ஃபாஸீ அவர்���ள் எழுதிய ‘குர்ஆன் கூறும் பனீ இஸ்ராயீல்’ புத்தகத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் ஏ.எஸ். இஸ்மாயீல் அவர்கள் வெளியிட மர்ஹூம் புஹாரீ ஃபாஸீ அவர்களின் சகோதரர் மூஸல் காழிம் அவர்கள் பெற்றுக்கொண்டார். புஹாரீ ஃபாஸீ அவர்களுடான நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட மாநிலத் தலைவர், யூதர்களின் குணாதிசியங்களை இந்நூல் தெளிவாக விளக்குவதாக தெரிவித்தார்.\nஇலக்கியச்சோலை நிர்வாகக் குழு உறுப்பினர் ரியாஸ் அஹமதுவின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.\nபுத்தகங்களைப் பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:\nகுண்டுவெடிப்புகள்:உ.பி போலீசின் பொய் பித்தலாட்டங்கள் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2019/12/blog-post_13.html", "date_download": "2020-01-21T20:34:18Z", "digest": "sha1:3HIGHTPUV6ZWMXX67XRGU2LSST5ZMEYA", "length": 6917, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சுவிஸ் தூதரகப் பணியாளர் சி.ஐ.டியில் வாக்குமூலம் வழங்கினார்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசுவிஸ் தூதரகப் பணியாளர் சி.ஐ.டியில் வாக்குமூலம் வழங்கினார்\nபதிந்தவர்: தம்பியன் 09 December 2019\nகடத்தலுக்கு உள்ளானதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பெண் பணியாளர் குற்றப்புலனாய்வுப் பிரிவில் (சி.ஐ.டி) தனது சாட்சியத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பதிவு செய்தார்.\nசுவிட்சர்லாந்து தூதரக இலச்சினையுடனான வாகனத்தில் மேற்படி பெண் உத்தியோகத்தர் சி.ஐ.டி திணைக்களத்துக்கு வருகை தந்தார். அந்த வாகனத்துடன் சில தூதரக அதிகாரிகளும் வருகை தந்ததை காண முடிந்தது. வாகனங்களில் வந்த மூவரில் ஒருவர் முகத்தை மூடியவாறு உள்ளே அழைத்துச் செல்லப்பட்டார்.\nசம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய பெண் பணியாளர் மருத்துவ அறிக்கையை பெறுவதற்காக கொழும்பு பிரதான சட்ட மருத்துவ அதிகாரியிடம் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிய வருகிறது.\nசி.ஐ.டி.யினரிடம் அறிக்கை வழங்காமல் எதிர்வரும் டிசம்பர் 09ஆம் திகதி வரை சம்பந்தப்பட்ட பெண் உத்தியோகத்தர் நாட்டை விட்டு வெளியேற முடியாது என்று கொழும்பு பிரதான நீதவான் தடை உத்தரவொன்றை ஏற்கனவே பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்க���ு.\nமேற்படி பெண் உத்தியோகத்தரின் கடத்தப்பட்ட தினத்தின் நடமாட்டம், சம்பவம் தொடர்பாக சுவிட்சர்லாந்து தூதரகம் முன்வைத்துள்ள நேர அட்டவணையுடன் பொருந்துவதாக இல்லையென்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சு ஏற்கனவே கூறியிருந்தது.\nஇந்நிலையில் மேற்படி பெண் உத்தியோகத்தரின் உடல் நிலை கருதி அவரும் அவரது குடும்பத்தினரும் அம்பியூலன்ஸ் விமானம் மூலம் சுவிட்சர்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட அனுமதிக்க வேண்டும் என்று சுவிட்சர்லாந்து அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n0 Responses to சுவிஸ் தூதரகப் பணியாளர் சி.ஐ.டியில் வாக்குமூலம் வழங்கினார்\nஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்கத் தயார்: பா.ஜ.க\nசூடு பிடிக்கும் ஈரான், சர்வதேச விவகாரம் : பிரிட்டன் தூதரைக் கைது செய்தது ஈரான்\nமாணவர்கள் ஐவரின் நினைவேந்தல் இன்று\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\nபுத்திசாலிகள் வெளியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: கோட்டா\nஐ.தே.க தலைமைத்துவச் சிக்கலைத் தீர்க்க இரகசிய வாக்கெடுப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சுவிஸ் தூதரகப் பணியாளர் சி.ஐ.டியில் வாக்குமூலம் வழங்கினார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=polling%20officer", "date_download": "2020-01-21T19:33:33Z", "digest": "sha1:S626JJCE43S6FCWZSFXDH5WNEW27TRSL", "length": 4416, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"polling officer | Dinakaran\"", "raw_content": "\nவாக்கு என்னும் மையங்களில் வேட்பாளரின் முகவர், வாக்கு என்னும் அலுவலர் செல்போன் பயன்படுத்த தடை\nவாக்குச்சாவடி தேர்தல் அலுவலர் மாற்றப்பட்டதால் பரபரப்பு\nவாக்கு எண்ணும் மையத்தில் எஸ்.எஸ்.ஐ பரிதாப சாவு\nகுன்னூரில் வாக்கு எண்ணும் மையத்தில் காட்டெருமைகள் புகுந்ததால் அதிகாரிகள் ஓட்டம்\nதூத்துக்குடி மாவட்டத்தில் 2ம் கட்ட தேர்தல் 994 பூத்களில் வாக்குப்பதிவு\nவாக்குச்சாவடி மாற்றியதால் ஓட்டுப்போட மக்கள் மறுப்பு: மீஞ்சூர் அருகே பரபரப்பு\nஒடிசாவில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கியதாக ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது\nஇன்று 2ம் கட்ட உள்ளாட்சி தேர்தல்: பொன்னமராவதி ஒன்றியத்தில் வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டு பெட்டிகள் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன\nகோவையில் 7 ஒன்றியங்களில் 878 ஓட்டுச்சாவடிகளில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு\nபெரம்பலூர், வேப்பூர் ஒன்றியங்களில் 293 வாக்குச்சாவடிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு\nதேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு\nவாக்கு எண்ணும் மையம் அருகே காட்டு மாடுகள் வந்ததால் பொது மக்கள் ஓட்டம்\nநாகை மாவட்டம் பாலையூரில் 5,6-வது வார்டுகளில் பதிவான ஒரு வாக்குசீட்டு மாயம்\nகொள்ளுபாளைத்தில் 3 மணி நேரம் தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு\nகடலூர் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட்\nவட்டார கல்வி அலுவலர் பணி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nபூதங்குடி வாக்குச்சாவடியில் சக்கர நாற்காலி ஏற்பாடு செய்யாததால் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதி\nஇரண்டாம் கட்ட தேர்தல் வாக்குஎண்ணும் மையத்தில் முன்னேற்பாடுகள் தீவிரம்\nஅறந்தாங்கி அருகே வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்து முதியவர் ஒருவர் உயிரிழப்பு\nவந்தவாசி அருகே வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்த மாற்றுத்திறனாளி சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namadhutv.com/news/postal-department-exams/14251", "date_download": "2020-01-21T21:16:35Z", "digest": "sha1:TGK3FNEWJTCPVHKJNYCMEAVV7DK2UG42", "length": 19669, "nlines": 241, "source_domain": "namadhutv.com", "title": "தபால்துறை தேர்வு - தமிழகத்தில் எழுந்த எதிர்ப்புக்கு அடிபணிந்த மத்திய அரசு..!!", "raw_content": "\n'கும்பகோணத்தை அதிரவைக்கும் குல்லா கொள்ளையர்கள்' காய்கறி மற்றும் மீன் வியாபாரிகள் தான் டார்கெட்\nதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை கண்காணிக்க தலைமைச்செயலாளர் தலைமையில் 21 பேர் கொண்ட குழு அமைப்பு\n'ரஜினிகாந்த் அரசியல்வாதி அல்ல ஒரு நடிகர்,சிந்தித்து பேச வேண்டும்' திமுக தலைவர் முக ஸ்டாலின்\n'ரஜினிக்காக நீதிமன்றத்தில் சட்ட ரீதியில் ஆதரவு அளிக்கத் தயார்' சுப்பிரமணியசுவாமி அறிவிப்பு\nஇலங்கை போரில் காணாமல் போன 20,000 பேர் உயிரிழந்துவிட்டதாக இலங்கை பிரதமர் அறிவிப்பு \nசாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nதிருச்சி Elfin நிதி நிறுவனத்தில் மத்திய கலால் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை\n'கோவையில் பரபரப்பு'நடு ரோட்டில் தீப்பிடித்து எரிந்த டெம்போ டிரா��லர்\n'சாலை விபத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட19.3 விழுக்காடு குறைவு' கோவை மாவட்ட ஆட்சியர் \n'வாணியம்பாடி அருகே எருதுவிடும் விழா' 300 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு\n'ஆந்திரா மாநிலத்திற்கு 3 தலைநகரங்கள் அமைக்கும் மசோதா ஆந்திர சட்டப்பேரவையில் நிறைவேற்றம்'\n'குஜராத்தில் 10 மாடி கட்டிட ஜவுளிக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து' பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசம்\nஜூன் 1ம் தேதி முதல் 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' திட்டம் அமல்படுத்தப்படும்-மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான்\n'மத்திய பட்ஜெட் அச்சடிக்கும் பணி' அல்வா வழங்கி தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nபாஜகவின் புதிய தேசிய தலைவராக ஜே.பி.நட்டா போட்டியின்றி தேர்வு\n'நியூயார்க் நகரை சுற்றி 8 லட்சம் கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் சுற்றுசுவர்'அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்ப்பு\n'Snapchat-யை பயன்படுத்தி சக ஆசிரியையுடன் இணைந்து மாணவனை கற்பழித்த ஆசிரியை'பகீர் தகவல்\nசீனாவுக்கு செல்லும் இந்தியர்களை எச்சரிக்கும் மத்திய அரசு\n'முதலிரவு நடக்கவில்லை' பெண் போன்று வேடமிட்டு பாதிரியாரை திருமணம் செய்து கொண்ட ஆண், அதிர்ச்சியளிக்கும் சம்பவம்\nஹாரி மற்றும் மேகன் மெர்கல் அறிவிப்பை அந்நாட்டின் ராணி இரண்டாம் எலிசெபத் ஒப்புக் கொண்டுள்ளார்.\n'ஆஸ்திரேலியாவுக்காக பயிற்சியாளராகும் சச்சின் டெண்டுல்கர்'அதிகாரபூர்வ அறிவிப்பால் ஆச்சர்யத்தில் ரசிகர்கள்\n '175 கி.மீ வேகத்தில் பந்துவீசி இந்தியாவை மிரள செய்த இளம் வீரர் ,அக்தரின் சாதனையை முறியடிப்பு' வீடியோ உள்ளே:-\nதனது ஓய்வு குறித்து அதிரடியாக கருத்து தெரிவித்த தென்னாபிரிக்கா கேப்டன் டூ பிளிசிஸ்\n'ஆஸ்திரேலிய கேப்டனுக்கு துரோகம் செய்த ஸ்மித்,கோபத்தில் கத்திய கேப்டன்'வைரலாகும் வீடியோ உள்ளே:-\n'ஆஸிவை அடிக்கிறதுக்கு முன்னாடி நானும்,ரோஹித்தும் இதை தான் பேசினோம்'-உண்மையை கூறிய கேப்டன் கோலி\nராய் லக்ஷ்மியின் படு கவர்ச்சியான போட்டோ ஷூட் .. அதுவும் நீச்சல் உடையில் \n'கமலுக்கு வில்லியாக நடிக்கும் விஜய் படநாயகி'\n'விஜய்க்கு விஜய்சேதுபதி என்றால் அஜித்தின் வலிமை படத்தில் இந்த பிரபல நடிகர் தான் வில்லனா' வைரலாகும் தகவல் உள்ளே:-\n'சூப்பர்ஸ்டார் ரஜினியின் அரசியல் வருகை குறித்து பேசிய நடிகர் விஜய்'இ���ையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே:-\n'கலைமாமணி விருது பெற்ற பிரபல நடிகை மரணம்'திரையுலகினர் வேதனை\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை சாத்தப்பட்டது \nவிநாயகரை எப்படி வைத்து வணங்க வேண்டும் தெரியுமா \nபழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மூலவர் பீடத்துக்கு மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.\nகாணும் பொங்கலை முன்னிட்டு திருநள்ளார் கோவிலில் குவிந்த ஏராளமான பக்தர்கள்\n'ஆண்ட்ராய்டில் 500 கோடியை தாண்டிய Whatsapp'\nசாம்சங் கேலக்ஸி ஏ 20 எஸ் ஸ்மார்ட்போன் மீது விலைக்குறைப்பு\nமாருதி சுசூகி விற்பனையில் புதிய சாதனை \nசெல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம் - மத்திய அரசு துணை இருக்கிறது \nஇன்ஸ்டாகிராம் குறுந்தகவல்களை கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பில் அனுப்புவது எப்படி\nதினமும் பாகற்காய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறதா\nஎலுமிச்சை பழத்தோலை கொதிக்கவைத்து குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறதா\nஉலகில் முதல்முறையாக இன்சுலின் ஊசி கொடுக்கப்படடது யாருக்கு எங்கு தெரியுமா \nஅரிசி கழுவிய நீரில் இவ்வளவு நன்மைகள் உள்ளது - உங்ககளுக்கு தெரியுமா \nவாய்ப்புண்ணுக்கு இதோ வீட்டு மருந்து \nதபால்துறை தேர்வு - தமிழகத்தில் எழுந்த எதிர்ப்புக்கு அடிபணிந்த மத்திய அரசு..\nதபால்துறை தேர்வு இனி தமிழ் உட்பட அனைத்து மாநில மொழிகளிலும் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\nமத்திய அரசின் தபால்துறையில் அஞ்சலர் உள்பட நான்கு வகையான பணியிடங்களுக்கான தேர்வு, நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை ( ஜூலை 14 ) நடைபெற்றது.\nமுன்னதாக ஜூலை 11ம் தேதி தபால் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், தபால் தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.\nஇதுவரை தமிழ் உள்ளிட்ட 15 மாநில மொழிகளில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் எழுத முடியும் என்ற விதிமுறைக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.\nஇதனையடுத்து ஜூலை 13ம் தேதி, மதுரை உயர்நீதிமன்றத்தில் தபால்துறையின் அறிவிப்புக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.\nநீதிபதிகள் ரவிச்சந்திரபாபு மற்றும் மகாதேவன் ஆகியோர் வழக்கை அவசர வழக்காக விசாரித்தனர்.\nஅப்போது தேர்வை நடத்த தடையில்லை என்று கூறிய உயர்நீதிமன்றம், தேர்வு முடிவுகளை வெளியிட ��டை விதிப்பதாகவும் தெரிவித்தனர்.\nமேலும்,மாநில மொழி அல்லாமல் ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டுமே தேர்வு எழுதவேண்டும் என்ற புதிய விதிமுறைக்கான காரணம் என்ன என்று மத்திய அரசு விளக்கம் கொடுக்கவேண்டும் எனக் கூறி ஜூலை 19ம்தேதிக்கு வழக்கை தள்ளிவைத்துள்ளது.\nஇந்த நிலையில், இந்த பிரச்சனை தொடர்பாக மாநிலங்களவையில் இன்று அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சி எம்பிக்களுக்கும் குரல் கொடுத்தனர்.\nஇதனால் மாநிலங்களவை பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது. கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, தபால்துறை தேர்வு இனி தமிழ் உட்பட அனைத்து மாநில மொழிகளிலும் நடைபெறும் என மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் தெரிவித்தார்.\nமேலும், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்வை ரத்து செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.\n'கும்பகோணத்தை அதிரவைக்கும் குல்லா கொள்ளையர்கள்' காய்கறி மற்றும் மீன் வியாபாரிகள் தான் டார்கெட்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை சாத்தப்பட்டது \n'ஆந்திரா மாநிலத்திற்கு 3 தலைநகரங்கள் அமைக்கும் மசோதா ஆந்திர சட்டப்பேரவையில் நிறைவேற்றம்'\nதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை கண்காணிக்க தலைமைச்செயலாளர் தலைமையில் 21 பேர் கொண்ட குழு அமைப்பு\nவிநாயகரை எப்படி வைத்து வணங்க வேண்டும் தெரியுமா \n'ஆஸ்திரேலியாவுக்காக பயிற்சியாளராகும் சச்சின் டெண்டுல்கர்'அதிகாரபூர்வ அறிவிப்பால் ஆச்சர்யத்தில் ரசிகர்கள்\nVaiko தவிர மற்ற அனைவரும் தமிழகத்தின் வியாதிகள்\n'கும்பகோணத்தை அதிரவைக்கும் குல்லா கொள்ளையர்கள்' காய்கறி மற்றும் மீன் வியாபாரிகள் தான் டார்கெட்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை சாத்தப்பட்டது \n'ஆந்திரா மாநிலத்திற்கு 3 தலைநகரங்கள் அமைக்கும் மசோதா ஆந்திர சட்டப்பேரவையில் நிறைவேற்றம்'\nதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை கண்காணிக்க தலைமைச்செயலாளர் தலைமையில் 21 பேர் கொண்ட குழு அமைப்பு\nவிநாயகரை எப்படி வைத்து வணங்க வேண்டும் தெரியுமா \n'ஆஸ்திரேலியாவுக்காக பயிற்சியாளராகும் சச்சின் டெண்டுல்கர்'அதிகாரபூர்வ அறிவிப்பால் ஆச்சர்யத்தில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1434356", "date_download": "2020-01-21T20:18:33Z", "digest": "sha1:P5QKUWDYBLPGFIF7FWJJWZUTJY4Y4NXN", "length": 2534, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சித்தி கணபதி\" ���க்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சித்தி கணபதி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:53, 7 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்\n63 பைட்டுகள் நீக்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n21:22, 28 ஏப்ரல் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJagadeeswarann99 (பேச்சு | பங்களிப்புகள்)\n11:53, 7 சூன் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJagadeeswarann99 (பேச்சு | பங்களிப்புகள்)\n[[பகுப்பு:32 விநாயகர் திருவுருவங்கள் ]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/will-o-raja-join-ammk-337028.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-21T21:04:09Z", "digest": "sha1:MK4WMHXJDLE5JGPITXTZKWYI6PP5OI57", "length": 18238, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "தினகரனுடன் இணையப் போகிறாரா ஓ.ராஜா... அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதால் கடும் அதிருப்தி! | Will O.Raja join in AMMK? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதினகரனுடன் இணையப் போகிறாரா ஓ.ராஜா... அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதால் கடும் அதிருப்தி\nமதுரை: செந்தில் பாலாஜி தந்த தைரியம்... யாருக்காவது தங்கள் கட்சியில் கொஞ்சம் எசக்கு பிசக்கு ஆகிவிட்டாலும், உடனே திமுகவில் சேர போகிறோம், தினகரனுடன் இணைய போகிறோம் என்றே மிரட்ட தொடங்கி விடுகிறார்கள்\nகட்சியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஓ.ராஜாவும் இதைதான் சொல்ல ஆரம்பித்திருக்கிறார். இன்னும் அவர் எதற்காக டிஸ்மிஸ் செய்யப்பட்டார் என்ற உண்மை காரணமே இதுவரை நமக்கு புரியவில்லை.\nஒரு பக்கம் டிஸ்மிஸ் என்பது ஒரு தந்திரம் என்கிறார்கள், மற்றொரு பக்கம் ஓ.ராஜா கோபத்தில் இன்னொரு கட்சிக்கு தாவப் போகிறார் என்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வத்தை முன்னிறுத்திதான் இவ்வளவு நாள் தேனி மாவட்டத்தில் அரசியல் செய்து கொண்டிருந்தார் ஓ.ராஜா.\nஇப்படி பதவி ஏற்ற கொஞ்ச நேரத்திலேயே டிஸ்மிஸ் செய்யப்பட்டிருப்பது பெருத்த அவமானமாக ஓ.ராஜா நினைக்கிறாராம். பதவி பறிப்பு என்பது வேறு, டிஸ்மிஸ் என்பது வேறு. இவ்வளவு நாள் மாவட்டத்தில் கட்டி காத்த கவுரவம் எல்லாம் காற்றில் போய்விட்டதே என்று செம டென்ஷனில் இருக்கிறாராம்.\nஇனியும் அதிமுகவிலேயே இருந்தால் கட்சிக்குள், ஊருக்குள், தமக்கு செல்வாக்கு இருக்காது என்றே ஓ.ராஜா கருதுகிறார். அதனால்தான் அண்ணனை பழிவாங்கவும், ஓபிஎஸ்க்கு அதிர்ச்சி கொடுக்கவும் டிடிவி அணியில் ஓ.ராஜா இணைய போவதாக கூறப்படுகிறது.\nஅப்படி மட்டும் இணைந்துவிட்டால், அது தினகரனுக்குத்தான் பலம். இன்னும் சொல்லப் போனால் தங்க.தமிழ்செல்வனுக்குத்தான் பலம். ஏற்கனவே அந்த தொகுதியில் அசைக்க முடியாத ஆதரவில் தங்க.தமிழ்செல்வன் இருக்கும்போது, ஓ.ராஜா இணைவது கூடுதல் பலம்தான்.\n தங்க.தமிழ்செல்வனா என்ற மாறி மாறி எழும் கேள்விக்கு ஓ.ராஜா இணைப்புக்கு பிறகு இறுதி விடையே கிடைத்துவிடும். அது மட்டும் இல்லை, சில தினங்களாகவே டிடிவி அணியிலிருந்து தங்க. தமிழ்செல்வன் அணிமாற போவதாக தகவல்கள் வருகின்றன.\nஒருவேளை தங்க. தமிழ்செல்வன் அமமுகவிலிருந்து வெளியேறி ���ிட்டதாகவே வைத்து கொண்டாலும், அந்த இடத்தை நிரப்ப போவது ஓ.ராஜாதான் என்று கூறப்படுகிறது. எப்படி பார்த்தாலும் தினகரனுடன் ஓ.ராஜா இணைய போவது மட்டும் உறுதி என்றே தேனிமாவட்ட அதிமுகவினர் சொல்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா எப்படி நடத்தப்படும்.. இந்து அறநிலையத்துறை விளக்கம்\nஅரசியலில் கமலும் ரஜினியும் இணைவார்களா ஸ்ருதிஹாசன் அளித்த பதில் இதுதான்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய ரஞ்சித்துக்கு கார் பரிசை வழங்கிய முதல்வர்\nராமேஸ்வரம்-திருப்பதி ரயில் இன்ஜினில் திடீர் தீ.. பரபரத்த பயணிகள்.. ரயில் இயக்கத்தில் தாமதம்\nதகுதி அடிப்படையில் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசுப் பணி.. அமைச்சர் ஆர் பி உதயகுமார்\nகாரை விற்கமாட்டேன்.. அடுத்த ஜல்லிக்கட்டிலும் பங்கேற்க மாட்டேன்.. 16 காளைகளை அடக்கிய ரஞ்சித்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. பாய்ந்து பாய்ந்து அடக்கிய ரஞ்சித்.. புதிய ரெக்கார்ட்.. மாஸ் பரிசு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: மாடு முட்டி உரிமையாளர் உயிரிழப்பு; பார்வையாளர் மயங்கி விழுந்து மரணம்\nஉலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. வீறுகொண்ட வீரர்கள்.. சீறிப்பாய்ந்த காளைகள்\nகோலாகலமாக நடந்த பாலமேடு ஜல்லிக்கட்டு.. திடீரென நடத்தப்பட்ட தடியடியால் பரபரப்பு\nசீறும் 700 காளைகள்.. களமிறங்கிய 730 வீரர்கள்.. தெறிக்கவிடும் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு\nமதுரை.. திருச்சியில் கேபிள் டிவியில் ஒளிபரப்பான தர்பார்... லைகா நிறுவனம் அதிர்ச்சி\nமாப்ளே.. நான் ரெடி.. நீ ரெடியா.. ஜல்லிக்கட்டு டோக்கன் வாங்கிவிட்டு கண் சிமிட்டும் காளைகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nttv dinakaran o raja secret டிடிவி தினகரன் ஓ ராஜா ரகசியம் டிஸ்மிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/news/526383-honesty-leave-letter-to-teacher.html?utm_source=site&utm_medium=most_comment&utm_campaign=most_comment", "date_download": "2020-01-21T20:47:45Z", "digest": "sha1:TWVJXODIQEWN4DK7SSCWFL4APM5L4OAR", "length": 17768, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "நேர்மையான லீவ் லெட்டர்: மாணவனுக்குக் குவியும் பாராட்டு; காரணம் சொல்லும் ஆசிரியர்! | honesty leave letter to teacher", "raw_content": "புதன், ஜனவரி 22 2020\nசென்னை சர்வதேச பட விழா\nநேர்மையான லீவ் லெட்டர்: மாணவனுக்குக் குவியும் பாராட்டு; காரண���் சொல்லும் ஆசிரியர்\nபள்ளிக்கு வராமல் விடுமுறை கேட்டு நேர்மையாக லீவ் லெட்டர் எழுதிய அரசுப் பள்ளி மாணவனுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\nதிருவாரூர், மேலராதாநல்லூர் அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் தீபக். அவர் கடந்த 18-ம் தேதி வகுப்பு ஆசிரியர் மணிமாறனுக்கு விடுமுறைக் கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தில், ''எனது ஊரில் கபடிப் போட்டி நடைபெற்றது. நான் அங்கு சென்று பார்த்தேன். அதனால், எனது உடல் சோர்வாக உள்ளதால் இன்று மட்டும் விடுப்பு தருமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறப்பட்டிருந்தது.\nஇக்கடிதத்தை, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஆசிரியர் மணிமாறன் வெளியிட்டிருந்தார். இப்பதிவு இணையத்தில் வைரலானது.\nபொதுவாக காய்ச்சல், வயிற்றுவலி, உறவினர் இறப்பு உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணங்கள் மட்டுமே மாணவர்களின் விடுமுறைக்கான காரணங்களாக இருக்கும். ஆனால் விளையாட்டைப் பார்க்கச் சென்றதால் விடுமுறை தேவை என்று மாணவர் நேர்மையாக நடந்துகொண்டது எப்படி அத்தகைய சூழலை உருவாக்கிய ஆசிரியர் மணிமாறனிடமே கேட்டோம்.\n'கதைத் திருவிழாக்கள் நடத்துவது, நாடகம் உருவாக்குவது, களப்பயணம் மேற்கொள்வது, விதைப் பண்ணை, நெல் திருவிழா, புத்தகக் கண்காட்சி ஆகியவற்றுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வது என தொடர்ச்சியான செயல்பாடுகளை மேற்கொள்வது எங்கள் வழக்கம்.\nகுழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க, பள்ளியில் கருத்துச் சுதந்திரப் பெட்டி வைத்திருக்கிறோம். இதில் அவர்கள் விரும்பும் கருத்துகளை எழுதிப் போடலாம். இதன்மூலம் ஆசிரியர் மாணவர் இடைவெளி குறைந்தது. எதையும் பயப்படாமல் நேர்மையாக எங்களிடம் சொல்ல ஆரம்பித்தனர்.\nகபடிப் போட்டிக்குச் சென்ற தீபக்\nஇந்த லீவ் லெட்டரை எழுதிய 8-ம் வகுப்பு மாணவன் தீபக் அடிப்படையிலேயே புத்திசாலி. 80 சதவீதத்துக்கும் அதிக மதிப்பெண்கள் பெறுபவர். அதிக வாசிப்புத் திறன் கொண்டவர். எதையும் நேரடியாகப் பேசுவார். பள்ளிக்குத் தேவையான பொருளை வாங்குவதாகச் சொல்லிவிட்டு சில சமயங்களில் மறந்துவிடுவேன். 'ஏன் சார் மறந்துவிட்டு வந்தீர்கள்' என்று கேட்பார். போன் செய்து அதை ஞாபகப்படுத்துவார்.\nகடந்த சின தினங்களுக்கு முன்பு அவர்களின் ஊரில் கபடிப் போட்டி நடந்திருக்கிறது. அதிகாலை 5 மணி வரை போட்டி நீண்டதால், அதைக் கண்டு களித்த தீபக் சோர்வடைந்து விட்டார். இதனால் விடுமுறை வேண்டும் என்று நண்பனிடம் கடிதத்தைக் கொடுத்துவிட்டார்.\nநானும் எதேச்சையாகக் கடிதத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டேன். அதற்கு இத்தனை வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. நாம் எதனை விதைக்கிறோமா; அதுவே அறுவடைக்குப் பலனாகக் கிடைக்கின்றது- நேர்மை'' என்று நெகிழ்ச்சியாகப் பேசுகிறார் ஆசிரியர் மணிமாறன்.\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினி திட்டவட்டம்\nநேர்மையானவராக இருந்தால் துக்ளக் இதழின் அசலைக் காட்டுங்கள்:...\n‘‘பதிலடி கொடுப்பதற்கு நாங்கள் மிகச் சிறிய நாடு...\nஇந்தியாவின் 95 கோடி மக்களின் சொத்து மதிப்பை...\nஇராஜராஜனையும் இராஜேந்திரனையும் பிரித்துப் பார்க்க முடியாது\nதஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவைத் தமிழில்...\nரஜினிகாந்த் அரசியல்வாதியல்ல; ஒரு நடிகர்; பெரியார் குறித்து...\nதமிழகம் வரும் 110 காஷ்மீர் மாணவர்கள்: கல்வி பரிமாற்ற நிகழ்வு\nஐஐடி அல்லாத மாணவர்களுக்கு உதவித்தொகையோடு கூடிய ஃபெல்லோஷிப்: சென்னை ஐஐடி அறிவிப்பு\nஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்-10 அம்சங்களில் எதிர்பார்ப்புகளை அடுக்கும் மாணவர்\nகாளிங்கராயன் வாய்க்கால் பாதுகாப்பு: பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மாரத்தான்\nதமிழகம் வரும் 110 காஷ்மீர் மாணவர்கள்: கல்வி பரிமாற்ற நிகழ்வு\n72 மணி நேரத்தில் 30 லட்சம் விதைப்பந்துகள் உருவாக்கும் மாணவர்கள்: சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக...\nதுணை ஆட்சியர், டிஎஸ்பி: குரூப் 1 தேர்வுகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது\nஐஐடி அல்லாத மாணவர்களுக்கு உதவித்தொகையோடு கூடிய ஃபெல்லோஷிப்: சென்னை ஐஐடி அறிவிப்பு\nஐஐடி அல்லாத மாணவர்களுக்கு உதவித்தொகையோடு கூடிய ஃபெல்லோஷிப்: சென்னை ஐஐடி அறிவிப்பு\nஉலகில் 3-ல் ஒரு பதின்பருவ ஏழைச் சிறுமி பள்ளிக்குச் சென்றதில்லை: யுனிசெஃப் அதிர்ச்சித்...\nஅன்பாசிரியர் 50- சரஸ்வதி: விடலைப் பருவ மாணவிகளின் செல்ல டீச்சர்\nஅன்பாசிரியர் 49: ஞானப்பிரகாசம்- அன்றாட வாழ்வுடன் அறிவியலைத் தொடர்புபடுத்தி ஆர்வத்துடன் கற்பிக்கும் ஓவியர்\nதுணைக்கண்டத்தின் சினிமா: 5- கல்லூரியிலிருந்து வீடு திரும்பாத மகனைத் தேடும் தந்தையின் பயணம்\nதாய்லாந்து - லாவோஸ் எல்லையில் நிலநடுக்கம்\nயாரோ தருகிற தரவுகளை வைத்த��க்கொண்டு கருத்து சொல்லக் கூடாது: ரஜினிக்கு திருமாவளவன் வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/75851-actress-trisha-in-hotel.html", "date_download": "2020-01-21T20:21:12Z", "digest": "sha1:U4UACKZOBMVJDQ7VBZEF57FYDH44RUII", "length": 10734, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "ஓட்டல் படுக்கையறையில் திரிஷா.. கசிந்த புகைப்படம்.! | actress trisha in hotel", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஓட்டல் படுக்கையறையில் திரிஷா.. கசிந்த புகைப்படம்.\nதமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷா. அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்த இவர் தற்போது நல்ல கதையை தேர்வு செய்து அதில் நடித்து வருகிறார். இவரை பற்றி ஏராளமான வதந்திகள், கிசுகிசுக்கள் அவ்வப்போது கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nகடந்த பல வருடங்களுக்கு முன்பு திரிஷாவின் குளியல் காட்சிகள் என்ற பெயரில் இணைய தளங்களில் சில வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அதில் இருப்பது நான் இல்லை என த்ரிஷா கூறினார். இந்நிலையில், தற்போது நடிகை திரிஷா ஓட்டல் அறையில் படுத்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது.\nஅவருக்கு அருகில் இருக்கும் பெண் உணவு அருந்த தயாராகி வருகிறார். இந்த புகைப்படம் திரிஷாவிற்கு தெரியாமல் எடுக்கப்பட்டுள்ளது என்பது புகைப்படத்தை பார்க்கும் போதே தெரிகிறது. எனினும் இந்த புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமனைவியை கழுத்தை நெரித்துக்கொன்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனை..\nபட்டாசு ஆலையில் பயங்கரம்.. சட்டவிரோதமாக திரி தயாரித்தபோது விபத்து.. 2 பேர் உடல் கருகியது\nசாலையில் கோலம் போட்டதால் 4 பெண்கள் கைது..\nதிருமணமான சில நிமிடங்களில் கர்ப்பமான புதுப்பெண்.. இருவீட்டாரும் அதிர்ச்சி.. ஆண் நண்பர்\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நட���்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாவலன் செயலி வைத்திருக்கும் பெண்களுக்கு 10% தள்ளுபடி\nஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\nவாய்ப்பு கிடைக்காததால், Hotel வேலைக்கு சென்ற பிரபல நடிகை \n பணம் சம்பாதிக்கும் திருமண தகவல் மையங்கள்\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20191211-37544.html", "date_download": "2020-01-21T21:13:05Z", "digest": "sha1:MECXJOURSJ2FJZT4YUFCLG2SWCD4CEIP", "length": 10574, "nlines": 89, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "நியூசிலாந்து எரிமலை வெடிப்பு: குற்றவியல் விசாரணை தொடங்கியது, உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nநியூசிலாந்து எரிமலை வெடிப்பு: குற்றவியல் விசாரணை தொடங்கியது\nநியூசிலாந்து எரிமலை வெடிப்பு: குற்றவியல் விசாரணை தொடங்கியது\nஅவசர மருத்துவ உதவியாளர் ஒருவரை அணைத்து நன்றி கூறும் நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டன். படம்: ஏஎஃப்பி\nவெலிங்டன்: நியூசிலாந்து எரிமலை வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ள நிலையில், அந்த மரணங்கள் குறித்து அந்நாட்டு போலிஸ் குற்றவியல் விசாரணையைத் தொடங்கி இருக்கிறது.\nவெளிநாட்டவர்கள் உட்பட 47 பேர் நேற்று முன்தினம் ‘ஒயிட் ஐலண்ட்’ எரிமலையின் வாய்ப்பகுதியை ஒட்டி நடந்து சென்றபோது அந்த எரிமலை திடீரென புகையையும் சாம்பலையும் உமிழத் தொடங்கியது.\nஇதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலிசாரும் ராணுவத்தினரும் இணைந்து மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர். 39 பேர் மீட்கப் பட்ட நிலையில் உள்ளூர் சுற்றுலா வழிகாட்டி ஒருவர் உட்பட ஐவர் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் நேற்று ஒருவர் மாண்டுபோனார்.\nகாயமடைந்த மற்ற 33 பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எஞ்சிய எட்டுப் பேரின் நிலை என்னவானது எனத் தெரியவில்லை.\nஇதனிடையே, சம்பவ இடத்தில் இருந்த சுற்றுப்பயணிகள் எந்த நாட்டவர்கள் என்ற விவரம் வெளியாகியுள்ளது. அவர்களுள் 24 பேர் ஆஸ்திரேலியர்கள். அமெரிக்கா (9), ஜெர்மனி (4), சீனா (2), நியூசிலாந்து (5), பிரிட்டன் (2), மலேசியா (1) ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அங்கிருந்தனர்.\nஇந்நிலையில், வாடிக்கையாளர்களைப் பாதுகாக்கத் தவறியதாகக் கூறி சம்பந்தப்பட்ட சுற்றுலா நிறுவனம் மீது கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் எனச் சொல்லப்படுகிறது.\nஅந்த எரிமலை வெடிக்கலாம் என கடந்த மாதம் எச்சரிக்கப்பட்ட நிலையில், அங்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதித்தது ஏன் எனப் பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.\nஇதனிடையே, எரிமலை வெடிப்பில் உயிரிழந்தவர்களுள் மலேசியரும் ஒருவர் என வெலிங்டனில் உள்ள மலேசியத் தூதரகம் ஃபேஸ்புக் மூலமாகத் தெரிவித்துள்ளது.\nகண்பார்வையைப் பேண முன்கூட்டியே சோதனை\nஈராக்கில் போராட்டம் கலவரமாக வெடித்தது\nவசதி குறைந்த பிள்ளைகள் முறையாக பள்ளிக்குச் செல்ல கூடுதல் ஆதரவு\nரஜினி: பெரியார் பற்றிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: ���ுத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nசிண்டாவில் சமூக ஊழியராகப் பணியாற்றும் திரு சிவசுப்பரமணியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபுதிய வாழ்க்கைத்தொழில் தந்த உற்சாகம்\nதாம் உருவாக்கிய கலைப் படைப்புடன் காணப்படும் நித்யா போயாபதி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிக்டோரியா பள்ளியில் பயின்ற சித.மணி லக்‌ஷ்மணன், ஹாக்கி மற்றும் திடல், தட விளையாட்டுகளில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவிளையாட்டு என வந்துவிட்டால் இவரை நிறுத்த முடியாது\nமொழிபெயர்ப்புப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள். செய்தி, படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்\nஉயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டியில் சிறப்புப் பரிசுகள்\nஷானியா சுனிலுடன் ஆங்கில ஆசிரியர் ரேமா ராஜ் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nமறைந்த தாயாருக்கு பெருமை சேர்த்த மாணவி\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3639-atho-paaradi-avare-tamil-songs-lyrics", "date_download": "2020-01-21T19:54:55Z", "digest": "sha1:E542Q2PNS75U6WYLDPWZZ4XKQ2ESP6YS", "length": 5173, "nlines": 114, "source_domain": "www.tamilpaa.com", "title": "Atho Paaradi Avare songs lyrics from Kalyani tamil movie", "raw_content": "\nஅதோ பாரடி அவரே என் கணவர்\nபுது மாட்டு வண்டி ஓட்டிப்\nஅதோ பாரடி அவரே என் கணவர்...\nஇருப்பவர் உள்ளே முதலாளி செட்டி\nஏறுகால் மேல்தான் என் சர்க்கரைக் கட்டி\nசேரனே அவரென்றால் அதிலென்ன அட்டி..(அதோ)\nஐந்து பணத்தினை என்னிடம் தந்தார்\nஅந்தி சாயு முன்னே வரவும் இசைந்தார்\nஅந்தி வராவிட்டால் பெண்ணே இந்த\nஆசை முத்தம் என்று சொல்லி நடந்தார்....(அதோ)\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nIni Pirivillamale Vaazhvom\" (இனி பிரிவில்லாமலே வாழ்வோம்)\nSuccess Success (சக்செஸ் சக்செஸ்)\nTakku Takku (டக்கு டக்கு)\nEndha Kaariyamaayinum (எந்தக் காரியமாயினும்)\nOnnu Rendu Moonu (ஒண்ணு ரெண்டு மூணு)\nKaalamellaam Endhan Vaazhvil (காலமெல்லாம் என் வாழ்வில்)\nVaazhvatharke Idam (வாழ்வார்க்கே இடங் கொடுக்கும்)\nEn Vaazhvil Anbaai Neeyum (என் வாழ்வினில் அன்பாய் கீதம்)\nஎன் வாழ்வினில் அன்பாய் கீதம்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/201174?ref=archive-feed", "date_download": "2020-01-21T19:48:11Z", "digest": "sha1:IS47VI2TWORSLUG2HY24ZZ5R5ESZF3BX", "length": 9392, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "அரசியல் நெருக்கடிக்கு உடனடியாக தீர்வு காணுங்கள்! மீண்டும் அமெரிக்கா வலிறுத்தல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅரசியல் நெருக்கடிக்கு உடனடியாக தீர்வு காணுங்கள்\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு அரசமைப்பின் பிரகாரம் விரைவில் தீர்வுகாணப்படவேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.\nஇலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எலைனா டெப்பிளிட்ஸ் இதனை தெரிவித்துள்ளார். கண்டிக்கு இன்று விஜயம் மேற்கொண்ட அவர் அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிபெற்றார்.\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலை குறித்தும் இதன்போது பேசப்பட்டுள்ளது. அத்துடன், தலதாமாளிகைக்கு சென்று ஆன்மீக வழிபாட்டிலும் ஈடுபட்டனர். இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,\n“இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி துரிதமாக அரசமைப்பின் பிரகாரம் தீர்க்கப்படவேண்டும். அந்த சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கின்றோம். அதன் பிறகே ஏனைய விடயங்கள் சம்பந்தமாக குறிப்பிடமுடியும்.\nஇலங்கையில் தற்போது காணப்படும் அரசியல் நெருக்கடிகளுக்கு துரிதமாக தீர்வினைக் காணலாம் என தான் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையினதும் இலங்கை மக்களினதும் நட்பு நாடு என்ற வகையில் முற்றிலும் சட்டரீதியான அரசியலமைப்புக்குட்பட்ட ஜனநாயக நடைமுறைகைள மதிப்பதனை உறுதி செய்ய விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஅத்துடன் அனைத்து இலங்கையர்களினதும் முழுமையான நம்பிக்கையை கொண்ட அரசாங்கம் ஒன்று காணப்படுவதனை உறுதிசெய்ய விரும்புவதாகவும் அமெரிக்க தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் ���ிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE?page=3", "date_download": "2020-01-21T21:50:34Z", "digest": "sha1:FS45MAMAT4RLMK6PIB5SHFSXNV2MV6TZ", "length": 10145, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சீனா | Virakesari.lk", "raw_content": "\nகலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவது குறித்த கடிதப் பிரதியை கோரும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு\nஉக்ரேன் விமான கறுப்பு பெட்டியை பகுப்பாய்வு செய்ய ஈரானிடம் உரிய உபகரணமில்லை - கனடா\nதமிழர் முற்போக்கு அமைப்பின் உறுப்பினரை தாக்கிய சுதந்திரகட்சியின் பிரதேச சபை உறுப்பினர்\nஓய்வூதியம் பெறுவோரின் தகவல்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் : ஜனக பண்டார\nரணிலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை : கெஹலிய\nஅஸாம் அமீன் பி.பி.சி. செய்திச் சேவையிலிருந்து நீக்கம்\nஇன்டர்போலின் முன்னாள் தலைவருக்கு 13.5 ஆண்டுகள் சிறை\nரஷ்யாவில் மரக் கட்டிடத்தில் தீ : 11 பேர் உயிரிழப்பு\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - ஜனவரி 21\nலக்ஷ்மன் கதிர்காமர் கொலை: ஜேர்மனியில் இலங்கையருக்கு சிறை\nசீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து- 14 தொழிலாளர்கள் பலி\nசீனாவில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில், அங்கு பணியாற்றிய 14 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச...\nசீனாவுடனான நட்புறவை மேலும் வளர்ப்பதில் அரசாங்கம் நாட்டம்: பிரதமர் மஹிந்த\nசீனாவுடனான நட்புறவைத் தொடர்ந்தும் வளர்ப்பதிலேயே தனது அரசாங்கம் நாட்டம் கொண்டிருக்கிறது என்றும், இலங்கையின் அபிவிருத்திக்...\nநவம்பர் 16ஆம் திகதி நடந்த ஜனாதி­பதித் தேர்­த­லுக்குப் பின்னர், இலங்­கையை மையப்­ப­டுத்தி இந்­தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய...\nஹொங்கொங்கின் நிலையா இலங்கைக்கும் ....\n\"ஹொங்­கொங்கில் சீனாவின் வானம் தலை­கீ­ழாக மாறி­யது\" என வர்­ணிக்கும் அள­விற்கு அதன் தேர்தல் முடி­வுகள் ��ீனாவை அச்­சு­றுத்­...\nஹம்பாந்தோட்டை துறைமுக குத்தகை உடன்படிக்கையை மீளாய்வு செய்வதற்கு சீனா இணங்குமா\nகொழும்பு (நியூஸ் இன் ஏசியா) கோத்தபாய ராஜபக்ஷ அரசாங்கம் சர்ச்சைக்குரிய அம்பாந்தோட்டை துறைமுகத்தின் குத்தகைக்காலம் தொடர்பி...\nசீனாவில் நிலநடுக்கம் : ஒருவர் பலி, 4 பேர் காயம்\nசீனாவின் ஜின்சி நகரத்தில் நேற்று திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு நான்கு பேர் காயமடைந்துள்ள...\nபாதுகாப்பு பணியில் ஈடுபடும் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட 6 நாய்கள்\nசீனாவில் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட 6 நாய்கள் பாதுகாப்பு பணியில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளன.\nசீனாவின் நெருக்கமான அரவணைப்புக்குள் ராஜபக்ஷக்கள் மீண்டும் செல்வதற்கு புதுடில்லி அனுமதிக்கக்கூடாது\nசுயாதிபத்தியம் கொண்ட அரசு என்ற வகையில் இலங்கை சீனாவுடன் பணியாற்றுவதற்கு சுதந்திரம் இருக்கின்றது என்ற போதிலும் பெய்ஜிங்கு...\nபத்தாண்டுகளாக கூரையில் வாழ்ந்த மலைப்பாம்பால் பரபரப்பு\nசீனாவிலுள்ள அழகு நிலைய உட்கூரையில் 10 ஆண்டுகளாக வசித்து வந்த மலைப்பாம்பு கூரையை பிளந்துக்கொண்டு கீழே விழுந்த சம்பவம் ஒன்...\nமுகமூடி அணிவதற்கான தடை அடிப்படை உரிமை மீறலாகும் : ஹொங்கொங் உயர் நீதிமன்றம் தீர்ப்பு\nஹொங்கொங்கில் புதிய கைதி பறிமாற்ற சட்டமூலகத்தை முற்றிலும் கைவிடுவதாக ஹொங்கொங் நிர்வாகம் அறிவித்திருந்த போதும், சீனாவிடம்...\nஉக்ரேன் விமான கறுப்பு பெட்டியை பகுப்பாய்வு செய்ய ஈரானிடம் உரிய உபகரணமில்லை - கனடா\nஓய்வூதியம் பெறுவோரின் தகவல்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் : ஜனக பண்டார\nரணிலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை : கெஹலிய\nசதத்தை நோக்கி நகரும் மெத்தியூஸ் ; சிறந்த நிலையில் இலங்கை\nரஞ்ஜனின் குரல் பதிவு விவகாரம் : குரல் பதிவுகளை விசாரிக்க 10 விசேட பொலிஸ் குழுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/web-business-ideas/how-internet-radio-can-increase-your-sites-traffic/", "date_download": "2020-01-21T20:24:46Z", "digest": "sha1:GCRUL3RAHJRCZQNLSKQT4OOMYR7CSCUO", "length": 31324, "nlines": 148, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "இணைய தள ரேடியோ உங்கள் தளத்தின் போக்குவரத்து எவ்வாறு அதிகரிக்கிறது | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் ம��ிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > ஆன்லைன் வணிக > இணைய தள ரேடியோ உங்கள் தளத்தின் போக்குவரத்து அதிகரிக்க எப்படி\nஇணைய தள ரேடியோ உங்கள் தள���்தின் போக்குவரத்து அதிகரிக்க எப்படி\nஎழுதிய கட்டுரை: லோரி மார்ட்\nபுதுப்பிக்கப்பட்டது: ஜூன் 29, 29\nவலைத்தளத்தின் போக்குவரத்து அதிகரிக்க வழியமைப்பிற்கு இணையத்தள உரிமையாளர்கள் தொடர்ந்து வருகின்றனர், விளம்பரங்களில் ஆயிரக்கணக்கான செலவு இல்லாமல் புதிய வாடிக்கையாளர்களை அடையலாம். நீங்கள் ஒரு பெரிய விளம்பர வரவு செலவு திட்டம் உள்ளதா, அல்லது நீங்கள் சில்லறைகள் மீது தொடங்கி இருக்கிறீர்கள், இணைய வானொலி பார்க்கும் மதிப்புள்ள ஒரு தனிப்பட்ட ஊடகம்.\nவானொலி நிலையங்கள், இணைய நிலையங்கள் கூட, பொதுவாக அவர்களின் சராசரி கேட்டு, உச்ச கேட்கும் நேரங்கள் மற்றும் மிகவும் போக்குவரத்து கிடைக்கும் காட்டுகிறது தகவல்களை வழங்குகிறது. இது உங்கள் விளம்பரத்திற்கான ஒரு வலுவான விளம்பர கருவியாகும், ஏனெனில் உங்கள் விளம்பரம் எங்கு சென்றாலும் அல்லது குறைந்தபட்சம் அவற்றின் பொது சுயவிவரத் தகவலையும், எவ்வளவு பணம் செலுத்துகிறீர்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.\nபாரம்பரிய வானொலி ஒட்டுமொத்த மக்களை ஒட்டுமொத்தமாக அடையலாம், ஏனென்றால் பெரும்பாலானவர்கள் ரேடியோவை வேலைக்கு மற்றும் வேலை செய்யும் நேரத்திலும், வேலை செய்யும் நேரத்திலும் கேட்கலாம், ஆனால் இணைய வானொலிக்கு ஒரு குறிப்பிட்ட தலைப்பு கேட்க விரும்பும் ஒரு குறிப்பிட்ட குழுவினரை இலக்காகக் கொள்ளும் திறனைக் கொண்டுள்ளது அமெச்சூர் கோல்ஃப் குறிப்புகள் அல்லது விரைவு சமையல் குறிப்புகள்.\nTargetSpot, ஒரு இணைய வானொலி விளம்பர நிறுவனம், சுமார் 1200 மில்லியன் மக்கள் இணைய வானொலியைக் கேட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது, மற்றும் எண்ணிக்கை ஏறுகிறது.\nஹாரிஸ் இன்டராக்டிவ் நடத்திய ஆய்வு ஆய்வில் ரேடியோ விளம்பர விளைவு லேப் , இணைய வானொலி நிலையங்களில் அவர்கள் கேட்கும் செய்திகளை நன்றாக வைத்துக் கொள்வதுடன், அதே நேரத்தில் விளம்பரத்தில் பார்க்கவும். ஒரு காட்சி விளம்பரம் ஒரு கேட்கக்கூடிய விளம்பரத்துடன் இணைந்தால், நினைவு விகிதங்கள் மட்டும் XMSX க்கும் 27 சதவிகிதத்திற்கும் மேலான விளம்பரங்கள் மட்டுமே கிடைக்கும். இணைய வானொலி பாராட்டு பதாகை விளம்பரங்களுக்கு வாய்ப்பை வழங்குகிறது என்பதால், ரேடியோ விளம்பரங்களைப் பயன்படுத்தும் வணிகங்களுக்கு இது சக்தி வாய்ந்த தகவல்.\nஅதே ஹாரிஸ் இன்டராக்டிவ் ஆய்வில், ஆய்வாளர்கள் இணைய வானொலியைக் கேட்டவர்களிடமிருந்து, ஒரு whopping 57 சதவிகிதம் நிகழ்ச்சியில் குறிப்பிடப்பட்ட ஒரு வலைத்தளத்தை பார்வையிட்டனர். இன்னும் சிறப்பாக, தளம் உடனடியாக விஜயம் செய்யப்பட்டது. பல உலாவிகளில் இணைய உலாவிகள் சிறப்பாகவும் சிறப்பாகவும் உள்ளன, அதாவது ஒரு பயனர் வானொலியைக் கேட்கலாம், ஒரு தளத்தை பார்வையிட ஒரு புதிய தாவலைத் திறந்து, ஒரு சில நிமிடங்களுக்குள் மின்னஞ்சலை சரிபார்க்கவும்.\nஎனவே, இந்த அனைத்து நீங்கள் என்ன அர்த்தம்\nநீங்கள் இணைய வானொலியைப் புறக்கணித்துவிட்டால், அது எவ்வாறு வேலை செய்யும் என்பதை நிச்சயமில்லாமல் உணர்ந்தால், நம்பிக்கையற்றவர்களாகாதீர்கள். ஆன்லைன் வானொலியில் ஈடுபடுவது மிகவும் எளிது. இணைய போக்குவரத்து அதிகரிக்க ஆன்லைன் ரேடியோ பயன்படுத்த பல வழிகள் உள்ளன:\nஒரு விளம்பரத்தை வாங்க - பெரும்பாலான வானொலி நிகழ்ச்சிகள் விளம்பர இடத்தை விற்கின்றன. உங்கள் தயாரிப்பு அல்லது சேவையைப் பாராட்டவும், விளம்பர விகிதங்களைப் பற்றி விசாரிக்கவும் ஒரு நிகழ்ச்சியைக் கண்டறிக. பேசும் விளம்பரத்துடன் ஒரு கிராஃபிக் விளம்பரம் இணைந்திருப்பது மிகவும் சக்திவாய்ந்ததாக இருப்பதை நினைவில் கொள்ளுங்கள், எனவே ஒரு பேனர் மற்றும் வானொலி விளம்பரம் ஒரே நேரத்தில் இயங்கும் வாய்ப்பு பற்றி விசாரிக்கவும்.\nஒரு விருந்தாளி - வானொலி நிகழ்ச்சிகள் பொருள் தேவை. நீங்கள் ஏதாவது ஒரு நிபுணர் என்றால், உங்கள் தகவலுடன் வானொலி பேச்சு நிகழ்ச்சி புரவலன்கள் தொடர்புகொண்டு ஒரு நேர்காணலை பதிவு செய்ய முயற்சிக்கவும்.\nஉங்கள் சொந்த ஷோவைத் தொடங்குங்கள் - Live365 மற்றும் BlogTalkRadio போன்ற நிறுவனங்கள் மூலம் உங்கள் சொந்த ஆன்லைன் ரேடியோ நிகழ்ச்சியைத் தொடங்குவது மிகவும் எளிதானது.\nஒரு குறிப்பிட்ட தலைப்பைப் பற்றி சொல்ல நிறைய விஷயங்கள் இருந்தால், உங்களுடைய சொந்த ரேடியோ நிகழ்ச்சியைத் தொடங்குவது சிறந்த வழியாகும். நீங்கள் ஒரு சிறிய கட்டணம் செலுத்த வேண்டும் என்றாலும் airtime, பல நன்மைகள் உள்ளன. கட்டணம் செலுத்துவதற்கு மற்றவர்களுக்கு விளம்பரங்களை விற்கலாம், நீங்கள் இலவசமாக உங்கள் சொந்த விளம்பரங்களை இயக்க முடியும். கூடுதலாக, நீங்கள் கேட்கும் பார்வையாளர்களை உருவாக்குவீர்கள், மேலும் தொடர்புடைய தலைப்புகள் பற்றி அரட்டை அடிக்கும்போது இங்கேயும் அங்குயும் உங்கள் தயாரிப்பு அல்லது சேவையை செருகலாம். நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யலாம் மற்றும் அவற்றை பதிவிறக்கம் செய்யலாம், எனவே நீங்கள் எம்.டி.எக்ஸ்என்எல் எல்.எல்.எல் வீரர்கள் மீது கேட்பது அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு அவர்கள் விரும்புவதைக் கேட்க விரும்பும் மக்கள் ஆகியோரை நீங்கள் அணுகலாம்.\nஉங்கள் சொந்த ஷோவை உங்களுக்கு வழங்குவதற்கான சிறந்த தளங்கள்\nகீழே உள்ள அனைத்து இணைய ரேடியோ சேவைகளிலும் ஒரு புரவலன், விருந்தினர் அல்லது நிலைய உரிமையாளர் என நான் கீழே பட்டியலிடப்பட்டுள்ளேன். முடிந்தவரை, நான் என் அரை-நடுநிலையான கருத்துக்களை வழங்கியிருக்கிறேன்.\nLive365 பற்றி ஒரு மாதம் பற்றி தொடங்கும் ஒரு உண்மையான மலிவு விருப்பத்தை வழங்குகின்றன $ ஒரு மாதம். அதைத் தவிர, நீங்கள் செலுத்த வேண்டிய அனைத்தும் உங்கள் ரேடியோ பிரிவுகளை தளத்தில் பதிவேற்றுவதற்கான நேரமும் முயற்சியும் ஆகும். ஊடக வீரர்கள் (பலர் தங்கள் மென்பொருளுடன் வேலை செய்கிறார்கள்) பயனர்கள் கேட்கிறார்கள். நீங்கள் நேரலை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பலாம் மற்றும் அவற்றை ஒரே நேரத்தில் பதிவு செய்யலாம், எனவே நீங்கள் நேரடி உரையாடல்களையும், பின்னர் நிகழ்ச்சியைப் பதிவிறக்க விரும்புவதையும் விரும்புவீர்கள்.\nமற்ற இரண்டு விருப்பங்களை விட Live365 ஒரு கற்றல் வளைவை கொண்டுள்ளது. இணைய ஆர்வலரான வலைத்தள உரிமையாளர்களுக்காக, ரெக்கார்டிங் செயல்முறையை எடுக்க மிகவும் எளிதானது.\nBlogTalkRadio ரேடியோ ஹோஸ்டிங் தொடங்குவதற்கு அந்த ஒரு எளிய தீர்வு வழங்குகிறது. தங்கள் இலவச தொகுப்பு அம்சங்கள் பெரிய இல்லை, ஆனால் newbies தொடங்க ஒரு பெரிய இடம். நீங்கள் எல்லாவற்றையும் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் புரிந்து கொள்ளுமாறு முயற்சிக்கவும், மேலும் கூடுதல் அம்சங்கள் தேவைப்பட்டால், $ 39 / மாதம் தொடங்கி, ஜூலை மாதம் வரை செல்லலாம்.\nகடந்த காலத்தில் நான் ஒரு விருந்தினராக BlogTalkRadio இல் இருந்தேன் மற்றும் கணினி பயன்படுத்த மிகவும் எளிதானது. புரவலன் ஒரு தொலைபேசி எண்ணை அழைப்பதற்கும் ஒரு முள் எண்ணை வழங்குவதற்கும் வழங்குகிறது. விருந்தினர் தொலைபேசிகளில் மற்றும் புரவலன் விருந்தினர் அழைப்பு விடுத்து, அந்த அழைப்பை எளிதாக ஏற்றுக்கொள்ளக்கூடிய டாஷ்போர்டில் ஒரு குறிப்பைக் காண்பிக்கும். கணினி ந��ங்கள் எளிதாக இசை மற்றும் மாற்றங்கள் சேர்க்க அனுமதிக்கிறது.\nகுளோபல் டாக் ரேடியோ நீங்கள் அழைப்பதற்கான ஒரு தளத்தை பயன்படுத்துகிறது. தொலைபேசி மூலம் தொலைபேசி நிகழ்ச்சியைப் பயன்படுத்தலாம் (நிலையான அல்லது நிலையான கணம் இல்லாமல் அழைப்பு தெளிவுக்காக நிலப்பகுதிகள் சிறந்தவை). நான் மீண்டும் இந்த நிறுவனத்துடன் பணிபுரிந்தேன். யாரோ ஒருவர் ஆரம்பித்துவிட்டதைப் போல எனக்கு பிடித்திருந்தது, அவர்கள் எனது கைகளை நிறைய பிடித்து என்னை வியாபாரத்திற்குக் கற்பித்தார்கள். யாரோ tech savvy வாய்ப்பு மலிவான விகிதம் பெற முடியும், ஆனால் நீங்கள் இந்த சேவைகளை எந்த பெற முடியும் கேட்போர் கட்டப்பட்டது கருத்தில் கொள்ள வேண்டும்.\nகுளோபல் டாக் ரேடியோவில் ஒரு மாத கட்டணம் நூற்றுக் கணக்கான டாலர்களில் இயங்கும், எனவே நீங்கள் செலவுக்கு மதிப்பு இருந்தால் நீங்கள் முடிவு செய்யலாம் அல்லது நீங்கள் ஒரு பிட் இன்னும் படிக்கவும் மற்றும் ஒரு குறைந்த விலை விருப்பத்துடன் செல்ல விரும்புகிறீர்களா. எந்தத் திட்டத்தை நீங்கள் தேர்வு செய்தாலும், அல்லது மற்ற புரவலன்கள் நிகழ்ச்சிகளில் சில விளம்பரங்களை நீங்கள் வைத்திருந்தால், இணைய வானொலி என்பது ஒரு தனிப்பட்ட விளம்பரம் ஊடகமாகும், இது நீங்கள் பார்வையிட்டிருக்கக்கூடிய சாத்தியமான தள பார்வையாளர்களை அடையலாம்.\nலோரி மார்ட் என்பவர் ஒரு ஃப்ளெலன்ஸ் எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் ஆவார். அவர் ஆங்கில இளங்கலை மற்றும் இளநிலை பட்டப்படிப்பில் இளங்கலை பெற்றார். அவரது கட்டுரைகள் செய்தித்தாள்கள், இதழ்கள், ஆன்லைனில் வெளிவந்தன, அவற்றில் பல புத்தகங்கள் வெளியிடப்பட்டன. 1996 முதல், ஆசிரியர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு வலை வடிவமைப்பாளரும் விளம்பரதாரருமாக பணிபுரிந்தார். அவர் ஒரு பிரபலமான தேடுபொறிக்கான ஒரு குறுகிய கால தரவரிசை வலைத்தளங்களுக்காகவும் பணியாற்றினார், பல வாடிக்கையாளர்களுக்காக ஆழமான எஸ்சிஓ தந்திரோபாயங்களைப் படித்துள்ளார். அவள் வாசகர்களிடமிருந்து கேட்டதை அவள் அனுபவித்துக்கொள்கிறாள்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nஉறுப்பினர்கள் மட்டும் தளத்தின் நன்மைகள் மற்றும் தீமைகள்\nஉங்கள் வணிகத்திற்கான சாட்போட்: சாட்ஃபுவல், வெர்லூப், பல அரட்டை மற்றும் குப்ஷப் ஒப்பிடும்போது\n[சர்வே] சிறந்த வளர்ச்சி ஹேக்கிங் கருவிகள் யார்\nஉங்கள் வணிகத்திற்கான ஒரு ராக் திட உள்ளடக்க வியூகத்தை உருவாக்குவதற்கான உதவிக்குறிப்புகள்\nஉங்கள் தளத்திற்கு ட்ராஃபிக்கைப் பெற இலவச வலைநர்களைப் பயன்படுத்தவும்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nவெப் ஹோஸ்ட் பேட்டி: ஹோஸ்ட்பாஸா தலைமை நிர்வாக அதிகாரி, ஜேமி ஒபல்ச்\nசிறந்த இலவச வலை ஹோஸ்டிங் தளங்கள் (2020)\nPlesk vs cPanel: உலகின் மிகவும் பிரபலமான வலை ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2012/04/", "date_download": "2020-01-21T20:39:19Z", "digest": "sha1:RD3L37LJ3YWRLKOO75JW3IHS7B62HIV5", "length": 231237, "nlines": 1410, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: April 2012", "raw_content": "\nகண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு\nஇரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன\nGalaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.\nஅந்த இரண்டு வகுப்புக்களும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)\nஅவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nஇன்றைய மாணவர் மலரை 7 ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள்.\nஇரண்டு நாட்கள் வெளியூர்ப் பயணத்தில் இருந்து திரும்பியவுடன், முதல் வேலையாக மாணவர் மலரை வலைஎற்றியுள்ளேன். சற்றுத் தாமதமாகிவிட்டது. பொறுத்துக்கொள்ளுங்கள்\nவழிபடும் முறை எத்தனை வகைப்படும்\nஆக்கம்: பார்வதி இராமச்சந்திரன், பெங்களூரு.\nமுற்காலத்தில் நமது இந்து தர்மத்தில் ஏராளமான வழிபாட்டு முறைகள் இருந்தன. ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதர், அவை எல்லாவற்றையும் முறைப்படுத்தி, ஆறு விதமான வழிபாட்டு முறைகளாகத் (ஷண்மத ஸ்தாபனம்) தொகுத்தார். அவை,\n1.விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் காணபத்யம்.\n2.சிவபெருமானை பிரதான தெய்வமாக வழிபடும் சைவம்.\n3. திருமாலை முக்கியக் கடவுளாக வழிபடும் வைணவம்.\n4. முருகப் பெருமானை முதல்வனாக வழிபடும் கௌமாரம்.\n5.அம்பிகையைப் போற்றி வழிபடும் சாக்தம்.\n6. சூரிய பகவானை முக்கிய தெய்வமாக‌ வழிபடும் சௌரம்.\nஅன்பே சிவம். எல்லாம் சிவமயம் என்னும் உன்ன‌தக் கொள்கையை உள்ளடக்கியது சைவம். சைவ சமயம் அநாதியானது (ஆதி= தொடக்கம், தொடங்கிய காலம் அறிய இயலாதது) சைவ சமயத்தினர், சிவபெருமானை, முக்கியக் கடவுளாக வழிபடுகிறார்கள்.\nஅன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்\nஅன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்\nஅன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்\nஅன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே\nஅனத்துயிரினிடத்தும் ஈசன் உறைவதால், ஆருயிர்க்கெல்லாம் அன்பு செய்தல் வேண்டும் என்பது, சைவம் காட்டும் உயரிய நெறி.\nபடமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்\nநடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா\nநடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்\nபடமாடக் கோயில் பகவற்கு அதுஆமே (திருமந்திரம் : -1857) என்று திருமூலர், மன்னுயிர்க்குச் செய்தல் மகேசனைச் சென்று சேரும் என வலியுறுத்துகிறார்.\nசைவசித்தாந்தம் என்னும் அற்புத நெறி, சைவ சமயத்தின்உயிர்நாடி எனப் போற்றப் படுகின்றது.வேதத்தின் முடிவை வேதாந்தம் என்பது போல் (அந்தம்= முடிவு). சித்தம், அதாவது, மனம்/அறிவின் எல்லையை சித்தாந்தமாகக் கொள்ளலாம்.\nஇறைவன், ஆன்மாவுடன் ஒன்றியும் அதனிலிருந்து வேறுபட்டும், ஆன்மாவின் உடனாகவும் இருக்கிறான். என்பதே சைவசித்தாந்தக் கொள்கையாகும்.\nஇது, பசு ( ஆன்மா),\nபாசம் (ஆணவம், கன்மம்,மாயை எனப்படுகிற‌ மும்மலங்கள் அதாவது குறைபாடுகள்) என்கின்ற முப்பெரும் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டது.\nஇதில், நான், எனது எனும் கருத்தே ஆணவம்.\nகன்மம் என்பது செயல்கள்(வினை) மற்றும் அவற்றின் விளைவுகள்,(வினைப்பயன்கள்).வினைகளில் மூவகை உண்டு. அவை.\n1.சஞ்சிதம் (பழ வினை), 2. ஆகாமியம் (வினைப்பயனை அனுபவிக்கும் பொழுதுஏற்படும் வினைப்பயன்கள்) 3.பிராரத்தம் (இப்பிறவியில் செய்யும் செயல்களின் வினைப்\nமாயை ‍மனித ஆன்மாவுக்கு உயிருள்ள,மற்றும் உயிரற்ற பொருட்களினிடையே ஏற்படுகின்ற‌ சம்பந்தங்கள், பாதிப்புகள் இவைதான் மாயை எனப்படுகிறது. சிவபெருமான், மாயையைக் கொண்டே, நாம் காணும், இவ்வுலகையும் அதில் உள்ள பொருள்களையும் படைக்கிறார். மாயை உயிர்களுக்குப் எதிரானதென்றாலும், ஆணவத்தினால் மறைக்கப்பட்டுள்ள அறிவை வெளிப்படுத்த உதவுவதும் மாயையே. மாயை, சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை என மூவகைப்படும். மூன்று மாயைகளிலும் சேர்த்து 36 தத்துவங்கள் தோன்றுகின்றன். இவற்றின் அடிப்படையில்தான் உலகத்துப் பொருள்கள் தோற்றமாகின்ற‌ன.\nஆணவம் மாயையும் கன்மமும் ஆம்மலம்\nகாணும் முளைஅத் தவிடுமி ஆன்மாவும்\nதாணுவைப் போலாமல் தண்டுல மாய்நிற்கும்\nபேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே. (திருமந்திரம்-எட்டாம் தந்திரம்)\nஅரிசியை, தவிடு, உமி, முளை இம்மூன்றும் சூழ்ந்திருப்பதைப் போல் மனித ஆன்மாவை, ஆணவம்,\nகன்மம், மாயையாகிய முக்குற்றங்களும், சூழ்ந்திருக்கின்றன என்கிறார் திருமூலர்.\nசிவனார் ,ஆன்மாக்களின் முக்குற்றங்களை நீக்கி, சிவ சாயுஜ்ய நிலையை அடையச் செய்வதற்காகச் செய்யும்,தொழில்கள், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் ,அருளல் என்று ஐவகைப்படும்\nபடைத்தல்: முழு முதல் பிரம்ம நிலையில் இருந்து, தனு, கரண, புவன, போகங்களைப் படைத்தல். (தனு ‍= உடல் ,கரணம் ‍= மனம் முதலிய கருவி, புவனம்= நாம் காணும் இந்த உலகம், போகம் அனுபவிக்கப்படும் பொருள்).\nஅழித்தல்: படைத்தவற்றை,முழு முதல் பிரம்ம நிலையில் ஒடுக்குதல்,\nமறைத்தல்: ஆன்மாக்களை இருவினைப் பயன்களில் அமிழ்த்துதல்.\nஅருளல்: ஆன்மாக்களின் பாசத்தினை நீக்கி, சிவதத்துவத்தை உணர்த்துதல்.\nசித்தம் சிவமாகி செய்வதெல்லம் தவமாகிய சிவனடியார்கள் எண்ணற்றோர். சிவனடியார்கள் சிலரைப் பற்றி இங்கு நாம் காணலாம்.\nசைவ சித்தாந்த நூல்களுள் முதன்மையாகக் கருதப்படுவது சிவஞான போதம். இந்த ஒப்பற்ற நூலை உலகுக்குத் தந்தவர் மெய்கண்ட தேவர். புறச்சந்தானக் குரவர்கள் நால்வருள் (மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞான சம்பந்த சிவாச்சாரியார், உமாபதி சிவாச்சாரியார்) முதன்மையானவர் இவர். சைவ சமயத்துக்கான குரு மரபையும், சைவ சித்தாந்த சாத்திரத்தையும் உருவாக்கியவர் இவரே. இவரது காலம் கி.பி. 13ம் நூற்றாண்டின் முற்பகுதி.\n(சந்தானக் குரவர்கள், ஒருவருக்கொருவர், குரு சீட உறவு கொண்டோர். மடங்களை ஸ்தாபித்து, அதன் மூலம் சைவ சமயம் தழைக்கச் செய்த பெருமையுடையவர்கள்)\nதிருவெண்ணெய் நல்லூரில், அச்சுதக் களப்பாளர் என்று ஒரு சிவனடியார் இருந்தார். குழந்தைப் பேறின்மையால் வருந்திய அவர், அவர்தம் குருவாகிய சகலாகமப் பண்டிதரை சென்று பணிந்தார். பண்டிதர், திருமுறைப்பாக்களில் கயிறு சாற்றிப் பார்த்தார். அப்போது, திருஞானசம்பந்தர் அருளிய 'கண்காட்டும் நுதலானும்' என்று தொடங்கும் திருவெண்காட்டுப் பதிகத்தில், இரண்டாம் பாடலான, \"பேயடையா பிரிவெய்தும்;\" எனத் தொடங்கும் பாடல் வந்தது. ஆகவே, அவர், அச்சுதக் களப்பாளரையும், அவர் மனைவியையும், திருவெண்காட்டுக்குச் சென்று, அங்குள்ள மூன்று குளங்களில் நீராடி, இறைவனாரைப் பூசித்து வரச் சொன்னார்.\n'இப்பிறவியில் உங்களுக்குக் குழந்தைப் பேறு இல்லையாயினும், சம்பந்தனின், பதிகத்தின் மேல் கொண்ட நம்பிக்கைக்காக, ஞானக்குழந்தை ஒன்றை அருளுவோம்' என்று கனவில் சிவனார் உரைக்க, அதன்படி, இறையருளால், ஒரு ஞானக் குழந்தையைப் பெற்றார் அச்சுதக் களப்பாளர். இறைவன் திருநாமத்தையே, சுவேதவனப் பெருமாள் என்று குழந்தைக்குச் சூட்டினார். ஒருநாள், தன் தாய் மாமனின் இல்லத்தின் வெளியே, குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்த சுவேதவனப் பெருமாளை, ஆகாய மார்க்கமாகச் சென்று கொண்டிருந்த, அகச் சந்தானக் குரவர்கள் நால்வருள் (திருநந்திதேவர், சனற்குமார முனிவர், சத்தியஞான தரிசினிகள், பரஞ்சோதி முனிவர்) ஒருவரான‌ பரஞ்சோதி முனிவர் கண்டு, கீழிறங்கி வந்து, அவருக்குச் சிவஞான சூத்திரங்களையும் மெய்ஞ்ஞானத்தையும் அருளிச் செய்தார். அவருக்குத் தம் குருவின் பெயரான சத்திய ஞான தரிசினி (''மெய்கண்டார்' ) என்ற திருநாமத்தையும் சூட்டினார்.\nமெய்கண்டார், தம் குரு அருளிய சிவஞானசூத்திரங்களைத் தமிழில் 'சிவஞான போதம்' என்ற பெயரில் அருளினார்.\nதன்னை அறிவித்துத் தான் தானாய்ச் செய்தானைப்'\nப��ன்னை மறத்தல் பிழையல் அது -------முன்னவனே\nதானே தானாச் செய்தும் தைவமென்றும் தைவமே\nமானே தொழுகை வலி. (மெய்கண்டார், சிவஞான போதம்)\nஇந்தப் பாடலில், ' தன்னுள் இருந்து, தன் அம்சமாகவே அனைத்தையும் படைத்த சிவனாரை, மறவாது ஏத்துதல் பிறவிக் கடன்' என்பதைத் தெள்ளென உணர்த்துகிறார் மெய்கண்டார்.\nஒரு நாள், மக்களுக்கு அருளுரை வழங்கிக் கொண்டிருந்தார் மெய்கண்டார். அவரது குல குருவாகிய சகலாகமப் பண்டிதர் அதைக் கண்டு, மனம் பொறாது, அவரிடம் சென்று, 'ஆணவமாவது யாது' என்று கேட்க, அதற்கு அவர், எதுவும் பேசாமல், விரல்களால் பண்டிதரைச் சுட்டிக் காட்டினார்.\nஉண்மை உணர்ந்த பண்டிதர், மெய்கண்டாரின் கால்களில், வீழ்ந்து பணிந்தார். மெய்கண்டார்,அவருக்கு 'அருணந்தி சிவம்' எனும் தீக்ஷா நாமம் தந்து சீடராக ஏற்றுக் கொண்டார். அருணந்தி சிவாச்சாரியார், சிவஞான போதத்தை முதல் நூலாகக் கொண்டு, சிவஞான சித்தியார் எனும் புகழ்பெற்ற நூலை எழுதினார்.\nவாழ்வியல் நெறிகளில் ஒழுகுவதோடு, இறைவனைப் பூசை செய்யும் அவசியத்தை, சிவஞான சித்தியாரில் அவர் தெளிவுபடக் கூறியுள்ளார்.\n“காண்பவன் சிவனேயானால், அவனடிக்கு அன்பு செய்கை,\nமாண்புஅறம்; அரன்தன் பாதம் மறந்துசெய் அறங்கள் எல்லாம்\nவீண்செயல்; இறைவன் சொன்ன விதி அறம்; விருப்பு ஒன்று இல்லான்;\nபூண்டனன் வேண்டல் செய்யும் பூசனை புரிந்து கொள்ளே\" (சிவஞான சித்தியார்)\nஅறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் அதிபத்த நாயனார். இவர், நாகையின் கடலோரப் பகுதியான, நுளைப்பாடியில் பரதவர் குலத்தில் உதித்தவர். சிவபெருமானிடத்தில் மாறாத பக்தி கொண்ட சிறந்த சிவனடியாரான இவர் அக்குலத்துத் தலைவரும் ஆவார்.\nஅனைய தாகிய அந்நுளைப் பாடியில் அமர்ந்து\nமனைவ ளம்பொலி நுளையர்தங் குலத்தினில் வந்தார்\nபுனையி ளம்பிறை முடியவர் அடித்தொண்டு புரியும்\nவினைவி ளங்கிய அதிபத்தர் எனநிகழ் மேலோர். (சேக்கிழார் பெருமான், திருத்தொண்டர் புராணம், பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம், அதிபத்த நாயனார் புராணம்)\nஅவர், தினந்தோறும் பிடிக்கப்பட்டு வரும் மீன்களில் சிறந்த மீனொன்றை, \"இது தில்லைக் கூத்தாடும் இறைவனுக்காக\" என்று மீண்டும் கடலிலேயே விட்டு விடுவார். இதைப் பலகாலம் செய்து வந்தார். ஒரு நாள் ஒரு மீன் மட்டுமே அகப்படினும், அதையும் இறைவனுக்கே என்று கடலில் விட்டுவிடுவார்.\nஇவ்வாறிருக்க, இறைவன், அடியவர் பெருமையை உணர்த்தத் திருவுளம் கொண்டு, பலநாட்கள் ஒரு மீன் மட்டுமே கிடைக்கச் செய்தார். அதையும் அதிபத்தர், கொள்கை மாறாது, மீண்டும் கடலிலேயே விட்டு வந்தார். தன் பெருஞ்செல்வம் சுருங்கி வறியவர் ஆன போதும் அவர் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை.\nமீன்வி லைப்பெரு குணவினில் மிகுபெருஞ் செல்வம்\nதான்ம றுத்தலின் உணவின்றி அருங்கிளை சாம்பும்\nபான்மை பற்றியும் வருந்திலர் பட்டமீன் ஒன்று\nமான்ம றிக்கரத் தவர்கழற் கெனவிட்டு மகிழ்ந்தார். (திருத்தொண்டர் புராணம்)\nஒரு நாள், இறைவன், பொன்னும் மணியும் பதித்த, விலை மிகுந்த அற்புதத்தன்மையுள்ள ஒரு மீன் மட்டும், அதிபத்தருக்குக் கிடைக்கச் செய்தார். ஆயினும் , அதிபத்தர், கொண்ட உறுதி தவறாது, அதனையும் கடலிலேயே விட்டு விட்டார். அவ்வாறு அவர் செய்ததும், பொன்னாசை இல்லா, கொண்ட கொள்கையிலே தளராத உறுதிப்பாட்டுடைய அதிபத்தர் முன், இறைவன், நந்திதேவர் மேல் எழுந்தருளினார்.\nஅப்போது, ஐந்து விதமான தேவ‌ வாத்தியங்கள் ஒலித்தன. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். எம்பெருமானார்,பக்தியிற்ச் சிறந்த‌ அடியவருக்கு, சிவ சாயுஜ்ய பதவி அருளினார்.\nபஞ்ச நாதமும் எழுந்தன அதிபத்தர் பணிந்தே\nஅஞ்ச லிக்கரம் சிரமிசை யணைத்துநின் றவரை\nநஞ்சு வாண்மணி மிடற்றவர் சிவலோகம் நண்ணித்\nதஞ்சி றப்புடை அடியர்பாங் குறத்தலை யளித்தார். (திருத்தொண்டர் புராணம்)\nசிவனாரின் மற்றொரு திருவிளையாடலைப் பார்க்கலாம்.\nகுசேல வழுதிப் பாண்டியன, இலக்கண இலக்கியங்களில் கைதேர்ந்த பாண்டிய மன்னன். அதன் காரணமாக ஆணவம் மிகக் கொண்டிருந்தான். அச்சமயம், இடைக்காடர் எனும் புலவர், தான் இயற்றிய பிரபந்த நூலை, மன்னன் முன் படித்துக் காட்ட வந்தர். மன்னன், நூலை வாசிக்கச் சொன்னாலும் அவன் மனம் அதில் இல்லை. தேவையற்ற இடங்களில் 'மிக நன்றாக இருக்கிறது' என்று ஒப்புக்குச் சொன்னான். இடைக்காடர், மனம் நொந்தார். அவையிலிருந்து, நேரே, சோமசுந்தரக்கடவுள் உறையும் ஆலயத்திற்குச் சென்று,அவரிடம் மனம் பொறாது, தன் வேதனைகளைக் கொட்டினார்.\nசந்நிதியில் வீழ்ந்து எழுந்து தமிழ் அறியும் பெருமானே தன்னைச் சார்ந்தோர்\nநல் நிதியே திரு ஆலவாய் உடைய நாயகனே நகுதார் வேம்பன்\nபொன் நிதி போல் அளவு இறந்த கல்வியும் மிக்கு உளன் என்று புகலக் கேட்டுச்\nசொல் நிறையும் கவி தொடுத்தேன் அவமதித்தான் சிறிது முடி துளக்கான் ஆகி\n(பரஞ்சோதி முனிவர், திருவிளையாடற்புராணம், இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலம்)\nபக்தரை மதிக்காத மன்னனைத் திருத்த, மறைகாணா திருவடிகளுடையோன் திருவுளம் கொண்டான். மறுநாள், திருச்சன்னதி திறந்தபோது அனைவரும் அதிர்ந்தனர். இறையனார், மீனாட்சி அம்மை இருவரது விக்கிரகங்களையும் காணவில்லை. மன்னனுக்குச் செய்தி போயிற்று. அவன் பதறி, அழுது, தொழுதான். அப்போது, வைகையின் தென்கரையில் புதிதாக ஒரு மண்டபம் தோன்றி அதில் சிவலிங்கம் இருக்கும் செய்தி மன்னனிடம் தெரிவிக்கப்பட்டது.\nஅப்போது அசரீரி மூலமாக, சிவனார்.\"குசேலவழுதி, என் பக்தனை அவமதித்துப் பெரும்பிழை செய்தாய். பக்தர்களுக்கு மதிப்பில்லாத இடத்தில் நான் இருக்க மாட்டேன். இந்த மதுரையில் உள்ள பல சுயம்புலிங்கங்களுள், வட திசை அதிபனான குபேரன் பூஜித்த இந்த லிங்கத்தைத் தேர்ந்தெடுத்து நான் ஐக்கியமாகியுள்ளேன்.\" என்றார்.\nஓங்கு தண் பணைசூழ் நீப வனத்தை நீத்து ஒரு போ தேனும்\nநீங்குவம் அல்லேம் கண்டாய் ஆயினும் நீயும் வேறு\nதீங்கு உளை அல்லை காடன் செய்யுளை இகழ்தலாலே\nஆங்கு அவன் இடத்தில் யாம் வைத்த அருளினால்\nஉண்மை உணர்ந்த பாண்டியன், இடைக்காடருக்கு விழா எடுப்பதாக வாக்களித்து, மன்னிப்பு வேண்டினான். இறைவன் மீண்டும் திருக்கோவிலில் எழுந்தருளுவதாகவும், குபேரலிங்கம் உள்ள இடம் வடதிருவாலவாயாக விளங்கும் எனவும் வரமளித்தார்.\nஈசன் அனைத்துயிர்க்கும் நேசன். புராணங்கள் இயற்றப்பட்டதன் நோக்கம், மக்களின் வாழ்வைச் செம்மைப்படுத்தி, நல்வழி நடக்கச் செய்வதே. நிஜமென்று போற்றினாலும், கதையென்று கருதினாலும் அவை கூறும் உட்பொருள் உணர்தல் உலக வாழ்வுக்கு நலம் பயக்கும்.\nஆக்கம்: கே முத்துராமகிருஷ்ணன், லால்குடிகலியுகம் வந்துவிட்டதற்கு அடையாளம் சொல்லும் போது பல அடையாளங்களில் ஒன்றாக 'கலியுகத்தில் உணவு காசுக்கு விற்கப்படும்' என்று கூறப்பட்டுள்ளதாம்.\nஉணவை விற்பது என்பது நமது நாட்டு வழக்கம் அல்ல.உணவு என்பது பசியுள்ள அனைவருக்கும், ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் பாராமல், கொடுக்கப்பட வேண்டும் என்பதே நம் நாட்டு மரபு.\n\"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை\"\n'அற்றார் அழிபசி தீர்த்தல்', 'வறியார்க்கு ஈதல்', 'விருந்த��� எதிர் கோடல்' என்பவையெல்லாம் நமது பண்பாடு.\nஇவை மதம் நமக்கு இட்டுள்ள கடமையோ அல்லது கட்டுப்பாடோ அல்ல.\n'இவற்றை செய்யாதவர்களுக்கு சொர்க்கத்தில் இடமில்லை' என்பது போன்ற\nபயம் காட்டுதல் எதுவும் இல்லாமலேயே நமது மக்கள் இயல்பாக, இவற்றைச் செய்கிறார்கள்.அவர்களுக்கு இப்படிச் செய்வதால் தங்களுக்குப் புண்ணிய்ம் கிடைக்கும் என்ற 'குறிஎதிர்ப்பு',எதிர்பார்ப்பு எதுவும் இல்லை.\nமற்றவர்கள் காணத் தான் மட்டும் சாப்பிட்டால் வயிற்றை வலிக்கும் என்று குழந்தையில் இருந்து கற்பிப்பது நமது வழக்கம்.\nகாக்காக்கடி கடித்து கம்மர் கட்டைப் பங்கு போடுவது நமது விளையாட்டு.\nநமது நாட்டில் பேச்சு துவங்கும் முறையே 'சாப்பிட்டாச்சா' 'என்ன சாப்பாடு\nஇதுவே வெளிநாட்டுக்காரரகள் தட்ப வெப்ப நிலை பற்றிப் பேசி பேச்சைத் துவக்குவார்கள்.\nஐந்து பிள்ளைகளை வளர்க்கும் விதவை ஏழை அன்னை, ஆறாவதாக குப்பைத் தொட்டிக் குழந்தையையும் தன் குடிசையில் சேர்த்துக் கொள்வது இங்கேதான் நடக்கும்.\n'வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்' என்பது தான் நமது லட்சியம்.\n\"தனி மனிதனுக்கு உணவு இல்லயெனில்....\" என்று சிந்திப்பதும் நாம் தான்.\n\"வெறும் சோற்றுக்கோ வந்தது இந்தப் பஞ்சம்\" என்று சொல்லக் கொதிப்பதும் நாம் தான்.\nமாதுளங் காய்களை அணில் கடிக்காமல் இருக்கத் துணி கட்டப்பட்டது.எல்லாக் காய்களிலும் கட்டியாச்சா என்று இளம் பண்ணையார் வந்து மேற்பார்வை பார்த்தார்.அந்த வாலிபப் பண்ணையாரின் கொள்ளுப் பாட்டியார் அங்கே வந்தார்.\nஎல்லாக் காயிலும் துணி சுத்திப் போட்டீங்க பத்து காய சும்மா உடுங்கடா\" என்றார்.\nபால் நினைந் தூட்டும் தாயினும் சாலப்பரிந்து அன்னமிடுதலே நமது இயல்பு.\nஇதனை அன்ன 'தானம்' என்பதோ, 'தர்மம்' என்பதோ வெறும் கூச்சல்.\nஉங்களுக்குப் பசி வந்திட்டால் எப்படி இயல்பாக உணவை நாடுவீர்களோ\nஅதுபோலவே பிறருக்கும் பசிவரும் என்று உணர்ந்து அவர்களுக்கு உணவுக்கு ஏற்பாடு செய்வது 'தன்ன்னுயிர் போல் மன்னுயிரையும்' கருதுதல் ஆகும்.\n'எல்லோரும் உழைத்துத்தான் சாப்பிட வேண்டும், அன்னத்தை இலவசமாகக் கொடுக்கக் கூடாது' என்பது வியாபாரக் கண்ணோட்டம்.\nமேற்கத்திய நாகரீகம் வியாபாரத்தை அடிப்படையாகக் கொண்டது. நமது நாகரீகம் மானுட அறத்தை அடிப்படையாகக் கொண்டது.\nமேற்கத்திய நாகரீகம் வியாபாரத்தை அடிப்படையாகக் கொண்டதால்தான்\nமத மாற்றத்திற்காக உணவும்,உடையும், பண்டமாற்றாக அளிக்கப்படுகின்றன‌.\nஇங்கே செய்யப்படும் எந்த நற்செயலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யப்படுகின்றன.\nஹோட்டல், ரெஸ்டாரென்ட் என்பவை மேற்கத்திய வடிவம்.நமது நாட்டில் உணவளிக்க சத்திரங்கள் உண்டு. சத்திரத்தில் எல்லாம் இலவச உணவுதான்.\n\"சத்திரத்து சாப்பாட்டுக்கு அப்பண்ண ஐயாங்கார் உத்தரவா\" என்பது ஒரு சொல்லடை.அதாவது அங்கே நிர்வாகம் ஒன்றும் தேவையற்றது என்பது கிடைக்கும் பொருள்.அப்பண்ண ஐயங்காரின் சொந்தச் சொத்துக்களை வேண்டுமானால் அவர் நிர்வகித்துக்கொள்ளலாம். பொது விஷயத்தில் தனி மனிதருக்கு எந்த அதிகாரமும் இல்லாமல் இருத்தல் என்பது நமது நாட்டு நடப்பு.\nஒரு பாரதவாசி தன் வாழ்நாளில் சஹஸ்ர போஜனம்(ஆயிரம் உணவு) செய்விக்க வேண்டும் என்பது எழுதப் படாத எதிர்பார்ப்பு. அதனால்தான் திருமணம் போன்ற நிகழ்வுகளில் பலருக்கும் உணவு அளிக்கப்படுகிறது.\n\"படமாடக் கோவில் பகவர்க்கு ஒன்று ஈயில்\nநடமாடக் கோயில் நம்பர்க்கு இங்கு ஆகா\nநடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்\nபடமாடக்கோயில் பகவர்க்கு அது ஆமே\" என்பது திருமந்திரம்.\nஆண்டவனுக்கு அளிக்கும் நெய்வேத்தியத்தைக் காட்டிலும், அடியவர்க்கு அளித்தல் உகந்தது என்பது பெறப்படுகிறது.\nஅதாவது ஆண்டவனும் அடியவரும் ஒருவரே என்பதான பாவம் நமக்கு வர வேண்டும்.\n\"யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை\nயாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை\nயாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி\nயாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே.\"\nஇதுவும் திருமூல நாயனார் அருளியதுதான். ஒரு விலவதளம் ஆண்டவனுக்கு, பசுவுக்கு ஒரு பிடி அகத்திக்கீரை,தான் உண்ணும் போது ஒரு கைப்பிடி அன்னமோ, அரிசியோ தானம் செய்வது எல்லோருக்கும் எளிதானது.இம்மூன்றையும் செய்யமுடியாதவர்கள் பிறருக்கு இனிமையான சொற்களையாவது சொல்லலாம். குறைந்த அளவாக நமது மரபுகளின் உட்பொருளை அறிந்து கொள்ளாமலே அவற்றை விமர்சிப்பதையாவது தவிர்க்கலாம்.\n\"ஆர்க்கும் இடுமின் அவர் இவர் என்னன்மின்\nபசி அனைவருக்கும் பொது. இதில் ஏழை பணக்காரன், உடல் ஊன முற்றவன் என்ற பாகுபாடு இல்லாமல் உணவு இடுவோம்.\nநாம் உணவளிப்பதால் எல்லோரும் சோம்பேறி ஆகிவிடுவார்கள் எ��்பதெல்லாம் அதீத கற்பனை. அந்த நேரத்தில் பசிக்கு உணவு அளிப்பது ஒரு கடவுள் சேவை. அதனை செய்ய முற்படுவோம்.\n(சென்ற மலரின் தஞ்சாவூராரின் இடுகையின் தாக்க‌த்தல எழுந்த எண்ணங்கள்)\n[புலிகட் தனுசு அவர்கள் சென்றவார மாணவர் மலரில் கொல்லிமலை அழகி ஒருத்தி தன் வில்லாளன் வருகைக்கு காத்திருப்பதை \"காத்திருப்பில் கலங்காதே\" என்று கவிதையாக வடித்திருந்தார். அதைப் படித்த எனக்கு ஒரு நாட்டுப்புற பாடல் நினைவில் வந்தது. இந்தப் பாடல் அந்தப் பெண் வில்லாளனுக்கு பாடும் 'எசப்பாட்டு' போன்று அமைந்த பாடல். நீங்களும் அதன் பொருத்தத்தை உணர்ந்து வியப்பீர்கள் என்ற எண்ணத்தில் உங்களுக்கு அறியத் தருகிறேன்.]\nஅவள் மலையடிவாரக் கிராமத்தில் வசிப்பவள். வடக்கேயிருந்து வந்த பாண்டியனைக் காதலித்தாள். அவன் திருமணத்திற்கு நாள் கடத்தினான். அவள் அவனைக் கண்டித்தாள். அவன் தேனும், தினைமாவும், மாம்பழமும் கொண்டு வந்து கொண்டு வந்து கொடுத்துக் கோபத்தைப் போக்கினான். அவன் மலைக்கு வேட்டைக்குச் செல்லும் போது போலீசுக்காரன் மாதிரி அரைக்கால் சட்டையணிந்து துப்பாக்கி கொண்டு செல்லுவான். அவள் அவனுடைய கால் சட்டையில் தனது விலாசத்தை எழுதி விட்டாள். அதுதான் திருமணம் உறுதியாகும் என்ற அவளுடைய நம்பிக்கைக்கு அடையாளம்.\nவருசநாடு-மதுரையில் மலைச்சரிவில் உள்ள ஒரு ஊர்;\nசேகரித்த இடம்: சிவகிரி, திருநெல்வேலி மாவட்டம்.\nபேராசிரியர் நா. வானமாமலை,எம் ஏ.,எல்.டி. யின்\nஇது ஒரு நாட்டுடமையாகப்பட்ட நூல்\nமனதில் வேர்விட்ட செம்பருத்திப் பூவே\nஉன் ஜோடிப்பூவை யாரும் பறித்தாரா\nஎன்னோடு வரும் என் காதலியின் அழகை பார்த்து\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 8:52 AM 80 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, மாண்வர் மலர்\nசண்முகப்பிரியா ராகம் யாருக்கான ராகம்\nசண்முகப்பிரியா ராகம் யாருக்கான ராகம்\nதம்தன தம்தன காதல் வரும் என்ற பாடலை சண்முகப்பிரியாவில் அமைத்து அனைவரையும் அந்தப் பாடலைக் கேட்க வைத்தவர்/ பாடவைத்தவர் ராஜா\nஅதேராஜாதான் காதல் கசப்பதையும் (படம்: ஆண் பாவம்) சண்முகப்பிரியா ராகத்தில் சொன்னவர்\nசரி, சண்முகப்பிரியா யாருக்கு உகந்த ராகம்\nசண்முகனுக்கு, முருகப் பெருமானுக்கு உகந்த ராகம் அது\nஅந்த ராகத்தில், முத்தைத் திரு என்னும் அருணகிரிநாதரின் முதற்பாடல அமைந்துள்ளது குறிப்பிடத் தகுந்த செய்தி��ாகும்\nஅந்தப் பாடலை, முருகப்பெருமானின் பக்தரான குன்னக்குடி வைத்தியநாதன் த்ன்னுடைய வயலின் இசையால் சிறக்கச் செய்துள்ளார். அதை இன்றைய பக்தி மலரில் வலையேற்றியுள்ளேன். அனைவரும் கேட்டு மகிழுங்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:00 PM 26 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Devotional, பக்திப் பாடல்கள், முருகன் பாமாலை\nDoubt: ஜாதகன் அரைக் கிழவன் ஆகிவிடுவானா\nDoubt: ஜாதகன் அரைக் கிழவன் ஆகிவிடுவானா\nDoubts: கேள்வி பதில் பகுதி ஆறு\nநீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் ஆறு\nஉங்கள் கேள்வி பதில் பகுதி அருமை. இதோ என்னுடைய கேள்விகள்.........\nகேள்வி 1 : மாந்தியின் சொந்த வீடு எது மாந்தி சொந்த வீட்டில் இருந்தால் கெடுபலனா அல்லது நற்பலனா\nமாந்திக்கு சொந்த வீடு கிடையாது மாந்தி தாதாக்களைப் போல இருக்கும் இடத்தை சொந்தமாக்கிக் கொள்வார் (அதாவது ராகு & கேதுவைப்போல)\nகேள்வி 2 : அஸ்தமனம் ஆகி இருக்கும் கிரகம் பரிவர்த்தனை அடைந்தால் என்ன பலன் கிடைக்கும்\nபரிவர்த்தனை ஆன நிலையில்தானே அஸ்தமனமும் ஆகியிருக்க முடியும் அஸ்தமனம் என்பது வீட்டிலேயே சிறைப்படுவதற்குச் (House arrest) சமம். சிறைப்பட்டுக் கிடப்பவர், நமக்கு சிறப்பாக என்ன செய்துவிடுவார் சொல்லுங்கள் அஸ்தமனம் என்பது வீட்டிலேயே சிறைப்படுவதற்குச் (House arrest) சமம். சிறைப்பட்டுக் கிடப்பவர், நமக்கு சிறப்பாக என்ன செய்துவிடுவார் சொல்லுங்கள் ஆனாலும் அவருடைய ஸ்டேட்டஸை வைத்து (உதாரணம் குரு) குறைவான காரகத்துவப் பலன்கள் குறையில்லாமல் கிடைக்கும்\nகேள்வி 3 : லக்னத்திலும், அம்சத்திலும் லக்னாதிபதி லக்னத்தை பார்த்தால் நல்லதா\nராசிச் சக்கரத்தில் ( In Rasi Chart) லக்னாதிபதி லக்னத்தை பார்த்தால் நல்லது. நவாம்சச் சக்கரத்திலும் (In Navamsa Chart) அதே அமைப்பு இருந்தால் மிகவும் நல்லது. Double century அடிக்கலாம்\nகேள்வி 4 : ஆறாம் வீட்டில் பரல்கள் குறைவாக இருந்தால் நோய்கள் உண்டாக வாய்ப்பு அதிகமா\nஆறாம் வீடு, நோய், கடன், எதிரி என்று மூன்று அமைப்புக்களுக்கு உரியது. அதைப் பற்றி விரிவாகப் பத்துப் பக்கங்களுக்கு மேல் எழுதிய பாடம் உள்ளது. அதற்கான சுட்டி இங்கே உள்ளது: படித்துப் பாருங்கள்\nபதில் அளிப்பீர்கள் என்று நம்பிக்கையுடன் காத்திருப்பேன் ..............\nசூரியன் நீசமானதால் அஸ்தமனம் உண்டா அல்லது இல்லையா என்ற சந்தேகத்திற்கெல்லாம் இடமில்லை. சூரியன் துலாமில் நீசம் பெறுவான��. ஆனால் அவனுக்குள்ள எரிக்கும் தன்மை இல்லாமல் போகுமா என்ன என்ற சந்தேகத்திற்கெல்லாம் இடமில்லை. சூரியன் துலாமில் நீசம் பெறுவான். ஆனால் அவனுக்குள்ள எரிக்கும் தன்மை இல்லாமல் போகுமா என்ன சுக்கிரனை யார் 10 டிகிரிக்குள் போகச் சொன்னது சுக்கிரனை யார் 10 டிகிரிக்குள் போகச் சொன்னது போனதால் அஸ்தமன விதிகளுக்கு உட்பட்டாக வேண்டியதுதான் போனதால் அஸ்தமன விதிகளுக்கு உட்பட்டாக வேண்டியதுதான் அஸ்தமனம் பெற்ற சுக்கிரன் வலிமை இழந்து விடும். சுக்கிரன் அஸ்தமனம் ஆனாதால் கவலைப்பட்டுப் படுத்து விடாமல் இருக்க, ஜாதகனுக்கு 337 டானிக்கைப் பரிந்துரையுங்கள்\n1) ஒரு கிரகம் நீசமடைந்துவிட்டால் பலன் எதுவுமில்லை (கோமா நிலை) என்று சொன்னீர்கள். அதே நீசமடைந்த கிரகத்திற்கு சுய வர்க்கத்தில் 5 அல்லது மேற்பட்ட பரல்கள் இருந்தால் பலன் எப்படி\nசுய பரல்கள் அதிகமாக இருப்பதால் கோமாவில் இருந்து எழுந்து நடை உடையோடு இருப்பார். நீசமடைந்ததால் மெதுவாகவே தன் வேலைகளைச் செய்வார்.பலன்கள் கொஞ்சம் குறையவே செய்யும்\n2) சனி மூன்றாம் இடத்தில் இருந்து மூன்றாம் பார்வையால் ஐந்தாம் இடத்தைப் பார்த்தால் ஞாபக மறதி அதிகம் இருக்கும் என்று ஒரு நூலில் படித்தேன். அது உண்மையா\nபுத்தி, மற்றும் நினைவாற்றலுக்கு உரிய கிரகம் புதன். ஜாதகத்தில் அவர் பாதிக்கப்பட்டிருந்தால், அதாவது தீய கிரகங்களின், சேர்க்கை அல்லது பார்வை பெற்றிருந்தால் அல்லது அவரே 6, 8 & 12ல் போய் உட்கார்ந்து சீட்டு ஆடிக்கொண்டிருந்தால், நினைவாற்றல் குறையும். அதாவது ஞாபக மறதி இருக்கும்.\nசந்தேகங்களை கேட்க வாய்ப்பு அளித்தமைக்கு முதற்கண் நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்..\nஎன் சந்தேகம் உள்ளூர் நேரம் கணிப்பது தொடர்பானது ......சென்னை இல் இருந்து நான் இருக்கும் ஊர்(ஆரணி ,திருவண்ணாமலை மாவட்டம்) 130 கி.மீ இருக்கும் சென்னை நேரத்துக்கும் எங்கள் ஊர் நேரத்துக்கும் உள்ள வித்தியாசத்தை எப்படி கண்டுபிடிப்பது ,,,,,,நீங்கள் பழைய பாடத்திள் உள்ளூர் நேரத்தை பற்றி கவலை பட வேண்டாம் அதை ஜாதகம் கணிப்பவர் பார்த்து கொள்வார் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள் .....அய்யா நான் கேட்பது என் ஊர் நேரத்தை அல்ல ....நீங்கள் பெருநகரங்களுக்கு இடைப்ட்ட நேரத்தை கணிப்பதை ஏற்கனவே தெளிவாக விளக்கி உள்ளீர்கள் என் சந்தேகம் 100 கீ.மீ அல்லது 150 கி.மி உட்பட்ட இடங்களில் நேரம் வித்தியாசம் இருக்குமாஅப்படி இருக்கும் பட்சத்தில் அதை எப்படி கண்டுபிடிப்பது ..\nஎந்த இடமாக இருந்தாலும், 30 கிலோ மீட்டர் தூரத்திற்குள் உள்ள சிறு நகரத்தின் இடத்தின் அட்ச ரேகை, தீர்க்க ரேகையைக் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். தமிழ் நாட்டிலுள்ள எல்லாச் சிறு நகரங்களின் அட்ச ரேகையும், தீர்க்க ரேகையும் இணையத்தில் கிடைக்கும். அங்கே இருந்து எடுத்துக்கொள்ளுங்கள் அதற்கான சுட்டி (link)\nஒரு டிகிரி குறைந்தால் 4 நிமிடங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஆரணிக்கு 4 நிமிடங்களைக் குறைத்துக்கொள்ளுங்கள். IST காலை 6:00 மணி என்றால் ஆரணியின் நேரம் 5:56 ஒரு டிகிரி அதிகமானால் 4 நிமிடங்களைக் கூட்டிக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு கல்கத்தா (88.22 பாகைகள்) IST காலை 6:00 மணி என்றால் கல்கத்தாவின் நேரம் 6:34\nகணினி மென்பொருட்களில் நீங்கள் ஊர்ப் பெயரை அல்லது அட்ச ரேகை தீர்க்க ரேகைகளை மட்டும் கொடுத்துவிட்டு ஐ.எஸ்.டி நேரத்தை மட்டும் கொடுத்தால் போதும். உள்ளூர் நேரத்தை அது பார்த்துக் கொள்ளும்\nதசா, புத்தி மாற்றங்களை மாற்றங்கள் மூலம் தெரிந்து கொள்வது போல அந்தரங்களின் மாற்றங்களை அன்றாட வாழ்கையில் நாம் உணர முடியுமா அவற்றின் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கும் \nஒருவனின் திருமணத்தை சுக்கிரன் அல்லது ஏழாம் இடத்து அதிபதி நடத்திவைப்பான் என்பது பொது விதி. ஒருவனுக்கு ஏழாம் அதிபனும் சுக்கிரன் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆவனுடைய நட்சத்திரம் கார்த்திகை என்றும் தற்சமயம் வயது 22 என்றும் வைத்துக்கொள்ளுங்கள். ராகு திசையும் அவனுக்குத் துவங்கி விட்டது. அவனுடைய திருமணம் எப்போது நடக்கும் ராகு திசை முடிந்த பிறகா ராகு திசை முடிந்த பிறகா அதற்கு 18 ஆண்டுகள் ஆகுமே அதற்கு 18 ஆண்டுகள் ஆகுமே அது முடியும்போது ஜாதகன் அரைக் கிழவன் ஆகிவிடுவானே அது முடியும்போது ஜாதகன் அரைக் கிழவன் ஆகிவிடுவானே அதற்குக் கை கொடுக்கத்தான் மகா திசையில் உள்ள புத்திகள் உள்ளன. சரி அப்படியும் பார்த்தால், ராகு திசையில் சுக்கிர புத்தி வருவதற்கு சுமார் 12 ஆண்டு காலம் காத்திருக்க வேண்டுமே அதற்குக் கை கொடுக்கத்தான் மகா திசையில் உள்ள புத்திகள் உள்ளன. சரி அப்படியும் பார்த்தால், ராகு திசையில் சுக்கிர புத்தி வருவதற்கு சுமார் 12 ஆண்டு காலம் காத்திருக்க வேண்டுமே அந்த நிலை��ில் கை கொடுக்க இருப்பதுதான் கிரகங்களின் அந்தரங்கள். ஒவ்வொரு புத்தியிலும், வேறு கிரகத்தின் அந்தரங்கள் வரும். ராகு திசையில், ராகு புத்தி (சுய புத்தி), குரு புத்தி, சனி புத்தி, புதன் புத்தி , கேது புத்தி என்று வரிசையாக ஒவ்வொரு புத்தியிலும் சுக்கிரனின் அந்தரம் ஒன்று முதல் ஐந்து மாத காலம் வரை வந்து போகும் அந்த நிலையில் கை கொடுக்க இருப்பதுதான் கிரகங்களின் அந்தரங்கள். ஒவ்வொரு புத்தியிலும், வேறு கிரகத்தின் அந்தரங்கள் வரும். ராகு திசையில், ராகு புத்தி (சுய புத்தி), குரு புத்தி, சனி புத்தி, புதன் புத்தி , கேது புத்தி என்று வரிசையாக ஒவ்வொரு புத்தியிலும் சுக்கிரனின் அந்தரம் ஒன்று முதல் ஐந்து மாத காலம் வரை வந்து போகும் ஆகவே 23 வயது முதல் 34 வயதிற்குள் ஜாதகனின் மற்ற அமைப்பை வைத்து இடைப்பட்ட காலத்தில் திருமணத்தை சுக்கிரன் முடித்துவிடுவான். இடைப்பட்ட காலம் என்பது கோள்சாரத்தையும் உள்ளடக்கியது. அதை நினைவில் கொள்க\nபுத்திகளில் ஒரு கிரகத்திற்கு என்ன சக்தி (Power) உள்ளதோ அதே சக்தி (Power) அந்தரங்களிலும் இருக்கும்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:02 PM 46 கருத்துரைகள்\nலேபிள்கள்: Astrology (மீள் பதிவு), classroom\nDoubt: எவையெல்லாம் மாயமாகப் போகும்\nDoubt: எவையெல்லாம் மாயமாகப் போகும்\nDoubts: கேள்வி பதில் பகுதி ஐந்து\nநீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் ஐந்து\nவந்துள்ள நோய்களுக்கு (சந்தேகங்களுக்கு) மட்டும் இப்போது மருந்து கேளுங்கள். வரப்போகும் நோய்களைப் பின்னால் (அவைகள் வரும்போது) பார்த்துக் கொள்வோம்\nலக்கினம், மற்றும் ஏழு கிரகங்களுக்கு உரிய சுயபரல் அட்டவணைகளைத் (மொத்தம் 56) தயார் செய்து, கூட்டினால்தான் மொத்த அஷ்டகவர்க்கப்பரல்கள் கிடைக்கும். அதற்காகத் தயாரிக்கப்படும் அட்டவணைகளில் லக்கின சுய வர்க்கப்பரல் அட்டவணையும் ஒன்று. அதற்குத் தனியாகப் (லக்கின சுய வர்க்கப்பரல்களுக்கு) பலன் எதுவும் கிடையாது\nசனி தன்னுடைய சுயவர்க்கத்தில் 0 பரல்களுடன் இருந்தால், ஜாதகன் வேலைக்குச் செல்லமாட்டான்.அல்லது அவன் விரும்பும் வேலை கிடைக்காது. அத்துடன் கோள்சாரச் சனி சுற்றிவரும்போது, அதன் பலனைத் துல்லியமாகப் பார்க்க இந்தச் சனியின் சுயவர்க்க அட்டவணை உதவும். அத்துடன் சனி ஆயுள் காரகன் என்பதால் எட்டாம் வீட்டிற்கு இந்தச் சனியின் சுயவர்க்க அட்டவணை பெரிதும் உதவியாக ��ருக்கும். அது பற்றி எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம் நடத்தும்போது தெரிந்துகொள்ளுங்கள்.\nநீங்கள் நினைக்கும் கிரகம் அம்சத்தில் அஸ்தமனம் ஆகாமல் இருந்தால் பலன் உண்டு. அங்கேயும் ஆகியிருந்தால், பலன் இல்லை. அல்லது வேறு அமைப்புக்களை வைத்து, அடி வாங்கியும் (அதாவது அஸ்தமனம் ஆகியும்) எழுந்து உட்கார்ந்திருந்தால், (குறைவான) பலன்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.\nபெருங்காய டப்பாவிற்குள் போட்டு வைக்கும் பொருள் எப்படிப் பெருங்காயமாகும் பெருங்காயத்தின் வாசம் மட்டும்தானே அதனுடன் சேரும். அது பெருங்காயம் ஆகாதல்லவா பெருங்காயத்தின் வாசம் மட்டும்தானே அதனுடன் சேரும். அது பெருங்காயம் ஆகாதல்லவா அதுபோல யோககாரனுடன் சேர்ந்ததற்காக, சேரும் கிரகம் யோககாரகனுடைய வேலைகளைச் செய்யாது.\nஇராசிக்கு 12ல் அல்லது லக்கினத்திற்கு 12ல் கேது இருந்தால் மோட்சம் என்கிறார்களே இதைபற்றி கூறவும்\nஎல்லாம் மாயை (illusion). சொத்து, சுகம், மனைவி, மக்கள், ஐ.டி கார்டு, ரேசன் கார்டு, வோட்டர்ஸ் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட், வங்கி வைப்பு நிதிகள், சொத்துப் பத்திரங்கள், வாங்கிய விருதுகள் என்று அனைத்தும் ஒரு நாள் மாயமாகப் போகிறது. அவற்றையெல்லாம் விட்டுவிட்டு (including pending civil/property cases in the court) மனிதன் ஒரு நாள் மாயமாகப் போகிறான்.\nஅதைத்தான் கவியரசர் இப்படிச் சொன்னார்:\nசிலர் இந்த உலக அவலங்கள் வேண்டாம். அடுத்த பிறவி வேண்டாம் என்பார்கள். அடுத்த பிறவி வேண்டாம் என்றால், இறைவன் திருவடிகளைச் சென்றடைய வேண்டும். அந்த நிலையைத்தான் மோட்சமடைவது என்பார்கள். சுருக்கமாகச் சொன்னால் பிறவியில் இருந்து விடுதலை அடைவதுதான் மோட்ச நிலை\nஜாதகத்தில் ஐந்தாம் வீடு முற்பிறவியைக் குறிக்கும். பன்னிரெண்டாம் வீடு அடுத்த பிறவியைக் குறிக்கும். அந்த வீட்டில் (அதாவது 12ல்) கேது இருந்தால் அடுத்த பிறவி இல்லையென்பார்கள். படித்திருக்கிறேன்.\nஆனால் அனுபவம் இல்லை; அனுபவித்ததில்லை.உறுதியாகச் சொல்ல முடியவில்லை:-))))\n1. வக்கிரக கிரகம் பலன் மாறுவதற்குக் காரணம் என்ன\n என்பதைப்போல் இருக்கிறது உங்கள் கேள்வி ஒரு மனிதன் வக்கிரபுத்தி வந்தால் என்ன செய்கிறான். அண்ணன் தம்பி சொத்துக்களைத் தனதாக்க முயற்சிக்கிறான். அடுத்தவன் மனைவிக்கு ஆசைப்படுகிறான். அதிக வக்கிரம் பிடித்தால் பொது இடத்தில் குண்டு வைக்கிறான். அத���ப்போய் ஏனென்று கேட்க முடியுமா ஒரு மனிதன் வக்கிரபுத்தி வந்தால் என்ன செய்கிறான். அண்ணன் தம்பி சொத்துக்களைத் தனதாக்க முயற்சிக்கிறான். அடுத்தவன் மனைவிக்கு ஆசைப்படுகிறான். அதிக வக்கிரம் பிடித்தால் பொது இடத்தில் குண்டு வைக்கிறான். அதைப்போய் ஏனென்று கேட்க முடியுமா\nஅதுபோல வக்கிரம் பெற்ற கிரகங்கள், அதிகமாகத் தீமைகளைச் செய்யா\nவிட்டாலும், நன்மை செய்வதை நிறுத்திவிடும். தீய கிரகங்கள் வக்கிரம் பெற்றால், அதிகத் தீமைகளைச் செய்யும். சும்மா சுமப்பதை, ஜாதகன் நனைத்துச் சுமக்க வேண்டும். அறுந்த செருப்பைக் கையில் தூக்கிக் கொண்டு கொதிக்கும் வெய்யிலில் நடக்க நேரிடும்\n2. இரண்டு வீட்டிற்குச் சொந்தமான கிரகம் இரண்டும் பரிவர்த்தனை பெறும்போது,தான் இல்லாத வீட்டு பலனைத் தருமா(இதில் நல்ல வீடும், கெட்ட வீடும் இருக்கின்றபோது)\nஅவர் இல்லாத வீட்டின் பலனை, அங்கே வந்து அமர்கிறவன் தருவான். கெட்டது எதுவும் மிஸ்ஸாகாது. கவலைப் படாதீர்கள்\n3, இரு நீச்ச கிரகம் பரிவர்த்தனை பெற்றால் நல்ல பலன் உண்டா\nஇரண்டு நீச கிரகங்கள் எப்படி பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும் ஒரு நீச கிரகத்தின் எதிர்வீடு அதன் உச்ச வீடு. நீச சந்திரனுக்கு மட்டும்தான் மற்றொரு நீசனுடன் பரிவர்த்தனை செய்துகொள்ளும் வாய்ப்பு உண்டு. அப்படியே பரிவர்த்தனை செய்து கொண்டால் இருவரின் நீசத்தன்மையும் காணாமல் போய்விடாதா\nஎடுத்துக்காட்டுடன் நீங்கள் விளக்குங்கள். முடியாவிட்டால், இந்தக் கேள்வி பதில் வகுப்பு முடியும்வரை பெஞ்சு மேல் ஏறி நில்லுங்கள்\nநல்ல வாய்ப்புத் தந்தற்கு நன்றி,\nஇன்னும் வாய்ப்பு முடியவில்லை. பெஞ்சு மேல் ஏறி நிற்கும் வாய்ப்பு பாக்கி உள்ளது\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:06 PM 28 கருத்துரைகள்\nலேபிள்கள்: Astrology (மீள் பதிவு), classroom\nநீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் நான்கு\nஎல்லாக் குழந்தைகளுமே தாயின் வயிற்றில் 280 நாட்கள்தான் இருக்கின்றன. அதில் வித்தியாசமில்லை. ஆனால் பிறப்பில் ஏன் இத்தனை வேறுபாடுகள். ஒரு குழந்தை செல்வந்தர் வீட்டில் பிறக்கிறது. ஒரு குழந்தை குடிசைவாசியின் வீட்டில் பிறக்கிறது. ஒரு குழந்தை ரஜினி வீட்டில் அல்லது அம்பானி வீட்டில் பிறக்கிறது. ஒரு குழந்தை கூலிவேலை செய்யும் தொழிலாளி வீட்டில் பிறக்கிறது.ஒரு குழந்தைக்குப் பிறந்த அன்றே எல்லா��் இருக்கிறது. ஒரு குழந்தைக்குப் பிறந்த அன்றே எதுவும் இல்லை.(பெற்றவள் குப்பைத் தொட்டியில்வீசிவிட்டுப் போய் விடுகிறாள்) ஒரு குழந்தை அழகோடு பிறக்கிறது. ஒரு குழந்தை அழகில்லாமல் பிறக்கிறது. ஒரு குழந்தை புஷ்டியான தோற்றத்துடன், பார்ப்பவர்களை மயக்கும் விதமாகப் பிறக்கிறது. ஒரு குழந்தை சற்று ஊனத்துடன் பிறந்து பெற்றவர்களைத் துயரப்பட வைக்கிறது. இப்படிப் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டே போகலாம்.\nமுன் வினைப்பயனைத்தான் பூர்வ புண்ணியம் என்று ஜாதகத்தில் உள்ள ஐந்தாம் வீட்டைக் காட்டுவார்கள். அதில் ஒன் லைன் ஸ்டோரிதான் தெரியும். முழுப்படமும் தெரியாது. அதாவது ஜாதகனின் சென்ற பிறவி வரலாறு\n22 ரீல்களில் படமாகத் தெரியாது.\n தெரிந்தால் ஜாதகன் தன் போன ஜென்மத்து உறவுகளைத் தேடிப்போய்விடுவான். பழைய சேட்டைகளை மீண்டும் தொடர்வான்:-))))\nஒரு பிறவித் தொடர்புகளே தாங்க முடியவைல்லை. இரண்டு பிறவித் தொடர்புகளும் மனிதனுக்கு இருந்தால் என்ன ஆகும் கடவுள் கருணை மிக்கவர். அதனால் தான் அதைக் காட்டாமல் மனிதனுக்கு ஒருவித நிம்மதியைக் கொடுத்துள்ளார்.\nஇப்போது சொல்லுங்கள். பிறவியே முன் வினைப் பயனை வைத்துத்தான் எனும்போது, ஜாதகமும் அதைவைத்துத்தானே அமையும்\n வர்கோத்தமம் என்ன என்பதைப் பற்றிச் சொல்லச் சொல்கிறீர்கள். அதே நேரத்தில் கடைசிவரியில் வர்கோத்தமம் பாடத்தைப் படித்தேன் என்கிறீர்கள் ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு ஏன் இந்தக் குழப்பம்\nஅதில் புதிதாக எழுதப்பட்ட பகுதிகளும் உண்டு. இரண்டையும் பிரின்ட் அவுட் எடுத்து ஒத்துப் பாருங்கள். தெளிவாகும்\nஉங்கள் மனைவி சிம்ம லக்கினம். பத்தாம் வீட்டின் இருபுறமும் செவ்வாய், சனி, கேது ஆகிய கிரகங்கள் அமர்ந்து பாப கர்த்தாரி யோகத்தைக் கொடுத்துள்ளன. அதனால்தான் 36 வயதாகியும், ஜாதகத்தில் பத்தாம் வீடு வேறு மேட்டர்களில் நன்றாக இருந்தும் அவரால் வேலைக்குச் செல்ல முடியவில்லை அதோடு பத்தாம் அதிபதி சுக்கிரன் நீசமடைந்துள்ளார். அதிபதியும் முக்கியம்.\nஇது பொதுக்கேள்விக் கணக்கில் வராது. இருந்தாலும் பதில் அளித்துள்ளேன்\nநீங்கள் படித்த அந்த இரண்டு நிலைப்பாடுகளுக்கான பாட எண் அல்லது சுட்டியைக் (Link) கொடுங்கள். படித்துப்பார்த்துவிட்டுப் பதில் சொல்கிறேன்\nஜாதகத்தை அலசுவது எப்படி (how to interpret) என்பது மேல் நிலைப் பாடம். பின்னால் அது வரும். பொறுத்திருந்து படியுங்கள்\nபின்னூட்டங்களைப் படிப்பதில்லை என்கிறீர்கள். அதை (முக்கியமான பகுதிகளாக) தொகுத்துத்தர வழி உண்டா என்று கேட்கிறீர்கள். உங்களைப் போல எனக்கும் நாள் ஒன்றிற்கு 24 மணி நேரம்தான் கொடுக்கப்பட்டுள்ளது. அதை மனதில் வையுங்கள்\nபுத்தகத் தொகுப்பு தயாரிப்பில் உள்ளது. பாடங்களை ஒழுங்கு படுத்தும் வேலை நடந்து கொண்டு உள்ளது. அது முடிந்தவுடன், அச்சாகி வரும். அச்சான பிறகு முறையான அறிவிப்பு வரும். பொறுத்திருங்கள்\nதெளிவதற்கு எத்தனை முறை வேண்டுமென்றாலும் படியுங்கள். ஒன்றும் குறையாது\nமா. திருவேல் முருகன், புது தில்லி.\n1. ஒரு ஜாதகத்தில் 5ஆமிடத்தில், மாந்தியும் 6ஆமிடத்து அதிபதியும் சேர்ந்திருந்தால் மன நோய் வரும் என்று நமது வகுப்பறை பதிவில் படித்தேன். அதேபோல், ஒரு ஜாதகனுக்கு வலிப்பு நோய் (Epilepsy) வருவதற்கு என்ன காரணம் அது எந்த கிரகத்தின் தசாபுத்தியில் தீரும் அது எந்த கிரகத்தின் தசாபுத்தியில் தீரும் அல்லது தீரவே தீரதா (தயவு செய்து இந்த கேள்விக்கும் பதில் தரவேண்டுகிறேன், குருதேவா...Please...)\n2. மாந்திக்கும் பார்வைகள் உண்டா\nமாந்திக்குப் பார்வை கிடையாது. வேறு கிரகங்களின் பார்வைகளையும் அது ஏற்றுக்கொள்ளாது. தமிழகத்தில் உள்ள சில ஜோதிடர்கள் மாந்தியைக் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அது ஏன் என்று தெரியவில்லை கேரள ஜொதிடர்கள் மாந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். மாந்தி தான் இருக்கும் வீட்டின் பலன்களைக் கெடுத்துவிடும். Mandhi is supposed to cause flop results in the house it is residing in\n3. ஒரு ஜாதகத்தின் நவாம்சத்தில், 7ஆமிடம், சுக்கிரன் இரண்டுமே கெட்டிருந்தால் எந்த மாதிரியான மனைவி அமைவாள்\nஉங்களின் மனமும், குணமும் நன்றாக இருந்தால், எந்த மனைவி வந்தாலும் அது ஒன்றுதான். வருகிறவள் தேவதையாக (angel) இருந்தாலும் சரி, அல்லது பிசாசாக (devil) இருந்தாலும் சரி நீங்கள் அவளை வித்தியாசமில்லாமல் ஏற்றுக் கொள்வீர்கள்.\nஏழாம் இடமும், சுக்கிரனும் கெட்டிருந்தால், திருமணம் தாமதமாகும் அல்லது திருமணமே ஆகாமல் போகலாம்.\nஏழாம் இடத்து அதிபதி, அவருடன் சேர்ந்திருப்பவர்கள், அவர் பெறும் பார்வையை வைத்துத்தான் மனைவி அமைவாள். ஆகவே அவற்றைப் பாருங்கள்.\nஎப்படியும் திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஒர��� நல்ல மனைவி கிடைப்பாள். அல்லது நாட்டிற்கு ஒரு நல்ல தத்துவஞானி கிடைப்பான்.\n4. லக்கினத்திலிருந்து 7ஆமிடத்தில் செவ்வாய் ஆட்சி பெரும்போது \"ருச்சக யோகம்\" உண்டாகிறது. இந்த ஜாதகன்/ஜாதகிக்கு செவ்வாய் தோஷத்தில் இருந்து விலக்கு உண்டா\nஆட்சி, உச்சம் பெற்ற செவ்வாய்க்கு, செவ்வாய் தோஷம் கிடையாது. சில ஜோதிடர்கள் 7 & 8ல் செவ்வாய் இருந்தால், அது எவ்வளவு உயர்வான அமைப்பில் இருந்தாலும் தோஷம் உண்டு என்பார்கள். அவர்கள் அனுபவத்தை வைத்துச் சொல்வார்கள். ஆகவே ரிஸ்க் எடுக்காமல் இருக்க நினைப்பவர்கள், அதற்குத்\nதகுந்தாற்போல செவ்வாயைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்\nதங்களின் மேலான பதில்கள் மற்றும் விளக்கங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும் தங்கள் அன்பு மாணவன்\nமா. திருவேல் முருகன், புது தில்லி.\nவிளக்கங்கள் போதுமா திருவேல் முருகன்\n1. லக்கினத்தில் குரு இருந்தால் மிக நன்மை என்று கூறி உள்ளீர்கள் ஆனால் அதே குரு(சுயபரல் 5 )வக்கிரமாக இருந்தால் குரு (4,7க்கு உடையவன்) ,உடன்\nவக்கிர பெற்ற சனி( சுயபரல் 2), வீட்டின் பரல் 29, சனி (5,6க்கு உடையவன்).\nகுருவால் நன்மை அதிகமா அல்லது சனியால் தீமைதான் மிஞ்சுமா...\nபாதாம் அல்வாவையும், மிளகாய் பஜ்ஜியையும் கையில் வைத்துக்கொண்டு, இரண்டையும் சாப்பிட்டால் எதன் சுவை மிஞ்சும் என்று கேட்பதுபோல் உள்ளது உங்கள் கேள்வி. குருவின் தசா/புத்தியில் அதன் காரகத்துவம் என்னவோ அதன்படி பலன் நடக்கும். சனிக்கும் அப்படித்தான். ஒரு சமயத்தில் ஒரு சானல்தான் ஓடும். ஆகவே பொறுமையாக உட்கார்ந்து படத்தைப் பாருங்கள். படம் பிடித்தாலும் சரி, பிடிக்காவிட்டாலும் சரி எழுந்து போக முடியாது. ஆகவே பொறுமையாகப் பாருங்கள் (எதிர்கொள்ளுங்கள்). மிளகாய் பஜ்ஜி சாப்பிடும் போது விக்கல் வந்தால், மினரல் வாட்டர் 337ல் ஒரு தம்ளர் குடியுங்கள்\n2 திருமண நடக்கும் பொழுது உள்ள ஜாதகம் திருமணத்திற்கு பிறகு தம்பதிகளின் வாழ்கையில் தாக்கத்தை எற்படுத்துமா (உதாரணம் 5 ராகு: புத்திரபாக்கிய தடை) காரணம் மணப்பத்திரிக்கையில் லக்கினம் (முக்கியத்துவம் கொடுக்கபட்டு) உள்ளதே.\nதாக்கத்தை ஏற்படுத்தக்கூடாது என்றுதானே நல்ல நேரம், நல்ல முகூர்த்தம் பார்த்துத் திருமணத்தை நடத்துகிறார்கள். பிறகு அதையும் சந்தேகப்பட்டுக் கேள்வி கேட்டால் என்ன செய்வது அப்புறம் உங்களுடைய பிறப்பு ���ாதகத்திற்கு என்ன மதிப்பு\nதிருமண நடக்கும் பொழுது உள்ள ஜாதகம்\nபள்ளியில் அடி எடுத்து வைத்த ஜாதகம்\nமாமியார் வீட்டில் அடி எடுத்து வைத்த ஜாதகம்\nமனைவியைத் தொட்ட நேரத்து ஜாதகம்\nவேலையில் சேர்ந்த நேரத்து ஜாதகம்.\nடிரைவிங் லைசென்ஸ் எடுத்து வண்டி ஓட்டப் பழகிய நேரத்து ஜாதகம்\nஎன்று 100 கணக்கான ஜாதகங்களைத் தயார் செய்யலாம். கடைசியில் முடியைப் பிய்த்துக் கொண்டு படுக்கையில் கிடக்க வேண்டியதாகிவிடும்.\nஆகவே குழம்பாதீர்கள். உங்கள் Birth Chart ஒன்று போதும். மற்றதை எல்லாம் நினைத்துக்கூடப் பார்க்காதீர்கள்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:26 PM 14 கருத்துரைகள்\nலேபிள்கள்: Astrology (மீள் பதிவு), classroom\nAstrology: ஆளையே அள்ளிக்கொண்டு போகும் நோய்\nAstrology: ஆளையே அள்ளிக்கொண்டு போகும் நோய்\nநோய் யாருக்கு வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமென்றாலும் வரலாம்.\nஆனால் அதிகம் தொந்தரவு இன்றி, அதிகம் செலவின்றித் தீர்ந்துவிட்டால் பரவாயில்லை. அதற்கு மாறாக அதிகம் செலவாகி, அதிகமான உபத்திரவத்தைக் கொடுத்து, இறுதியில் ஆளையே அள்ளிக்கொண்டு போனால் என்ன செய்வது\nநம் கையில் ஒன்றும் இல்லை.\nநோயிலேயே புற்று (cancer) நோய்தான் அதிகம் கொடூரமானது.\nஎனக்கு சமீபத்தில் ஏற்பட்ட அனுபவம் வடுவாக மனதில் பதிந்து விட்டது.\nஎன் தங்கையின் கணவருக்கு புற்றுநோய் வந்து 4 ஆண்டுகள் போராட்ட்டத்திற்குப் பிறகும், தீவிர சிகிச்சையளித்தும், பலனில்லாமல் 2010 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 17ஆம் தேதியன்று அவர் உயிர் நீத்துவிட்டார். அந்த 4 ஆண்டுகளில் புற்று நோயின் தீவிரத்தை அருகில் இருந்து பார்க்கும்படியாகிவிட்டது. இறக்கும் போது அவரின் வயது 52\nஎன் புத்தகப் பணிகள் முடிந்த பிறகு, நோய்கள் குறித்து, பல ஜாதகங்களை வைத்து ஆய்வு செய்யலாம் என்றுள்ளேன். இறைவன் அதற்கு எனக்கு அருள் செய்ய வேண்டும்\nஅது சம்பந்தமாக இப்போது ஒரு ஜாதகத்தை அலசுவோம். இது அவருடைய ஜாதகம் அல்ல\nமேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.\nராகு, செவ்வாய், சனி ஆகிய மூன்று கிரகங்கள்தான் புற்று நோயை உண்டாக்கும் என்பார்கள்.\nமிதுன லக்கின ஜாதகம். ஆறாம் வீடு செவ்வாய்க்கு உரியது. அந்த வீட்டை செவ்வாய் அதற்கு ஏழில் இருந்து நேராகப் பார்க்கிறார். ஆறாம் வீட்டில் எட்டாம் அதிபதி சனியின் ஆதிக்கம். உடல்காரகன் சூரியனுடன், சந்திரன், புதன், சுக்கிரன் ஆகிய 3 கிரகங்கள�� கிரக யுத்தத்தில். அத்துடன் அங்கே உள்ள சுக்கிரன் 12ஆம் வீட்டிற்கு உரியவர். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகுவின் ஆதிக்கம்.\n12ல் உள்ள (விரையத்தில் உள்ள) செவ்வாய் தசையில் புற்று நோய் ஏற்பட்டது. செவ்வாயை 6ல் இருந்து நேரடியாகப் பார்க்கும் சனி நோயைத் தீவிரப்\nபடுத்தினார். அதே தசையில் வந்த சனி புத்தியில் ஜாதகருக்கு மரணம் ஏற்பட்டது.\nஆறாம் வீடு, மற்றும் 12ஆம் வீடுகளில் அமரும் கிரகங்கள் தங்கள் தசா புத்திகளில் நோயை உண்டாக்கும். அமர்ந்திருக்கும் கிரகங்கள் சுபக்கிரகங்களின் சேர்க்கை பெற்றால் ஜாதகன் பிழைத்துவிடுவான். இல்லை என்றால் கஷ்டம்தான்\nஅடிக்குறிப்பு: கேள்வி - பதில் பகுதி நாளை வெளிவரும். நடுவில் மாறுதலுக்காக ஒரு அலசல் பாடம். இது மேல் நிலைப் பாடத்திற்காக - மேல் நிலை வகுப்பிற்காக (தனி இணைய தளத்திற்காக) எழுதப்பெற்ற பாடம். வகுப்பறை மாணவர்களுக்கும் பயன் படட்டும் என்று இன்று வலையில் ஏற்றியுள்ளேன்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:00 PM 34 கருத்துரைகள்\nவெஞ்சினமும் பழிதீர்த்தலும் தர்மத்திற்கு ஒவ்வாத செயல்கள்\nஇன்றைய மாணவர மலரை 6 பேர்களின் ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. அப்படியே தந்துள்ளேன். படித்து மகிழுங்கள்.\nஅன்னதான சிறப்புக்கு மஹா பெரியவர் சொன்ன கதை\nதெரியப் படுத்தியவர்: வெ.கோபாலன், தஞ்சாவூர்\n(தன்னுடைய நண்பர் சி.ஆர்.சங்கரன் என்பவர் அனுப்பிய மின்னஞ்சலில் வந்த கதையை நமக்குச் சுவைபடக் கொடுத்திருக்கிறார் தஞ்சைப் பெரியவர். படித்து மகிழுங்கள்)\nபல வருடங்களுக்கு முன்பு, காஞ்சி மஹா ஸ்வாமிகள் கலவையில் தங்கியிருந்த நேரம். அன்று ஞாயிற்றுக் கிழமை. தரிசனத்துக்கு ஏகக் கூட்டம். ஒவ்வொருவராக நமஸ்கரித்து ஸ்வாமிகளிடம் ஆசி பெற்று நகர்ந்தனர். ஒரு நடுத்தர வயதுத் தம்பதி, ஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்து, கை கூப்பி நின்றனர். அவர்களைக் கூர்ந்து நோக்கிய ஸ்வாமிகள், \"அடடே...யாரு...பாலூர் கோபாலனா ஒரு வருஷத்துக்கு முன்னாலே வந்திருந்தே. அப்போ....என்னமோ கஷ்டத்தையெல்லாம் சொல்லிண்டு வந்தயே...இப்ப சௌக்கியமா இருக்கியோல்லியோ ஒரு வருஷத்துக்கு முன்னாலே வந்திருந்தே. அப்போ....என்னமோ கஷ்டத்தையெல்லாம் சொல்லிண்டு வந்தயே...இப்ப சௌக்கியமா இருக்கியோல்லியோ \" என்று சிரித்துக் கொண்டே வினவினார்.\nஉடனே அந்த பாலூர் கோபாலன், \"பரம சௌக்கியமா இருக்கோம் ���ெரியவா. நீங்க உத்தரவு பண்ணபடியே நித்யம் மத்யான வேளைல ஒரு 'அதிதி' க்கு (எதிர்பாரா விருந்தாளி என்று சொல்லலாம்) சாப்பாடு போட ஆரம்பிச்சதுலேர்ந்து நல்லதே நடந்துண்டு வர்றது பெரியவா வயல்கல்லே விளைச்சல் நன்னா ஆறது....முன்ன மாதிரி பசு மாடுகள் மறிச்சுப் போறதில்லை வயல்கல்லே விளைச்சல் நன்னா ஆறது....முன்ன மாதிரி பசு மாடுகள் மறிச்சுப் போறதில்லை பிடிபடாம செலவாயிண்டிருந்த பணம் இப்போல்லாம் கைல தங்கறது. எல்லாம் நீங்க அநுக்கிரகம் பண்ணி செய்யச் சொன்ன அதிதி போஜன மகிமை தான் பெரியவா....தினமும் செஞ்சுண்டிருக்கேன். வேற ஒண்ணும் இல்லே \" என்று கண்களில் நீர் மல்கக் கூறினார்.\nஅருகில் நின்றிருந்த அவர் மனைவியிடமும் ஆனந்தக் கண்ணீர். உடனே ஆச்சார்யாள், \"பேஷ்...பேஷ். அதிதி போஜனம் பண்ணி வெக்கறதாலே நல்லது உண்டாறதுங்கறதை புரிஞ்சுண்டா சரி தான்...அது சரி. இன்னிக்கு நீங்க ரெண்டு பெரும் கெளம்பி இங்கே வந்துட்டேளே...அங்க பாலூர்ல யார் அதிதி போஜனம் பண்ணி வெப்பா \" என்று கவலையுடன் விசாரித்தார்.\nஉடனே கோபாலனின் மனைவி பரபரப்போடு, \"அதுக்கெல்லாம் மாத்து ஏற்பாடு பண்ணி வெச்சுட்டுத் தான் பெரியவா வந்திருக்கோம். ஒரு நாள் கூட அதிதி போஜனம் விட்டுப் போகாது \nஇதைக் கேட்டவுடன் மஹா ஸ்வாமிகளுக்குப் பரம சந்தோஷம். \"அப்படித் தான் பண்ணனும். பசிக்கிறவாளுக்கு சாப்பாடு பண்ணி வெக்கறதுலே ஒரு வைராக்கியம் வேணும். அதிதிக்கு உபசாரம் பண்றது, அப்டி ஒரு அநுக்கிரகத்தைப் பண்ணிக் குடும்பத்தைக் காப்பாத்தும்\nஒரு நாள் சாட்சாத் பரமேஸ்வரனே அதிதி ரூபத்துலே வந்து ஒக்காந்து சாப்பிடுவார், தெரியுமா \" - குதூகலத்துடன் பேசினார் ஸ்வாமிகள். இந்த அநுக்கிரக வார்த்தைகளை கேட்டு மகிழ, கியயூவில் நின்றிருந்த அனைவரும் விரைந்து வந்து ஸ்வாமிகளைச் சூழ்ந்து நின்று கொண்டனர்.\nஅனைவரையும் கீழே அமரச் சொல்லி ஜாடை காட்டினார் ஆச்சார்யாள். பக்தர் கூட்டம் கீழே அமர்ந்தது.\nஒரு பக்தர், ஸ்வாமிகளைப் பார்த்துக் கேட்டார்: \"அதிதி போஜனம் பண்ணி வெக்கறதுலே அவ்வளவு மகிமை இருக்கா ஸ்வாமி \n மோட்ஷத்துக்கே அழச்சுண்டு போகக் கூடிய மகா புண்ணிய தர்மம் அது ரொம்பப் பேருக்கு அனுகூலம் பண்ணி இருக்கு ரொம்பப் பேருக்கு அனுகூலம் பண்ணி இருக்கு இத இந்த கோபாலன் மாதிரி அனுபவிச்சவாள் கிட்டே கேட்டாத் தான் சொல்லுவ���. அப்பேற்ப்பட்ட ஒசந்த தர்மம் இது இத இந்த கோபாலன் மாதிரி அனுபவிச்சவாள் கிட்டே கேட்டாத் தான் சொல்லுவா. அப்பேற்ப்பட்ட ஒசந்த தர்மம் இது\" என்று உருக்கத்துடன் சொல்லி முடித்தார்.\nஒரு பக்தர் எழுந்து ஸ்வாமிகளை நமஸ்கரித்து விட்டுப் பவ்யமாக, \"எம் பேரு ராமசேது. திருவண்ணாமலை சொந்த ஊர். ஆச்சார்யாளை நாங்க அத்தனை பேருமா சேர்ந்து பிரார்த்தனை பண்ணறோம்...இந்த அதிதி போஜன மகிமையைப் பத்தி இன்னும் கொஞ்சம் விஸ்தாரமா...நாங்கெல்லாம் நன்னா புரிஞ்சுக்கறாப்லே கேக்க ஆசைப்படறோம். பெரியவா கிருபை பண்ணனும் \nஅவரை அமரச் சொன்னார் ஸ்வாமிகள். பக்தர் அமர்ந்தார். அனைவரும் அமைதியுடன் அந்த நடமாடும் தெய்வத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த பரப்பிரம்மம் பேச ஆரம்பித்தது:\n\"ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதெட்டு..முப்பத்தொம்போதாம் வருஷம்னு ஞாபகம். ஸ்ரீ சங்கர மடம் கும்மாணத்லே (கும்பகோணம்) நிர்வாகம் பண்ணிண்டிருந்தது. அப்போ நடந்த ஒரு சம்பவந்தான் இப்போ நா சொல்லப் போறேன். அத நீங்கள்ளாம் சிரத்தையா கேட்டுட்டாலே இதுல இருக்கிற மகிமை நன்னா புரியும் சொல்லறேன், கேளுங்கோ. \" - சற்று நிறுத்தி விட்டு மீண்டும் தொடர்ந்தார் ஸ்வாமிகள்:\nகும்மாணம் மாமாங்கக் குளத்தின் மேலண்டக் கரைலே ஒரு பெரிய வீடு உண்டு. அதுலே குமரேசன் செட்டியார்னு பலசரக்குக் கடை வியாபாரி ஒருத்தர் குடியிருந்தார். நேக்கு நன்னா ஞாபகமிருக்கு...அவரோட தர்ம பத்தினி பேரு சிவகாமி ஆச்சி அவா காரைக்குடி பக்கத்துலே பள்ளத்துரச் சேர்ந்தவா. அந்தத் தம்பதிக்கு கொழந்த குட்டி கெடையாது. கடைத்தெரு மளிகைக் கடைய பாத்துக்கறதுக்கு அவா ஊர்லேர்ந்தே நம்பகமா ஒரு செட்டியார் பையனை அழச்சுண்டு வந்து வீட்டோட வெச்சுண்டிருந்தா.\nகுமரேசன் செட்டியாருக்கு அப்போ, அம்பது, அம்பத்தஞ்சு வயசு இருக்கலாம்........அந்த ஆச்சிக்கு அம்பதுக்குள்ளதான் இருக்கும். சதா சர்வ காலமும் அவா ரெண்டு பேரோட வாய்லேர்ந்தும் \"சிவ சிவ சிவ சிவ\" ங்கற நாமஸ்மரணம் தான் வந்துண்டு இருக்கும். வேற பேச்சே கெடையாது செட்டியார் வீட்ல ஒரு ஒத்தை மாட்டுவண்டி இருந்துது. அதுல ஆச்சிய ஒக்கார வெச்சுண்டு செட்டியாரே ஒட்டிண்டு போவார் செட்டியார் வீட்ல ஒரு ஒத்தை மாட்டுவண்டி இருந்துது. அதுல ஆச்சிய ஒக்கார வெச்சுண்டு செட்டியாரே ஒட்டிண்டு போவார் நித்யம் காலங்கார்த்தால ரெண்டு பேரும் வண்டில காவிரிக்கு ஸ்நானம் பண்ண வருவா....ஸ்நானத்த முடிச்சுண்டு அப்டியே நம்ம மடத்துக்கும் வந்து நமஸ்காரம் பண்ணிப்ட்டு ஆசீர்வாதம் வாங்கிண்டு போவா . அப்பிடி ஒரு அன்யோன்ய தம்பதியா அவா இருந்தா. அவாளப் பத்தி, இதையெல்லாம் விட தூக்கியடிக்கக் கூடிய ஒரு சமாச்சாரம் சொல்லப் போறேன், பாருங்கோ...\"\n- சொல்லி விட்டு சஸ்பென்சாக கொஞ்ச நாழிகை மௌனம் மேற்கொண்டார் ஸ்வாமிகள்.\nசுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்த பக்தர்கள், ஸ்வாமிகள் என்ன சொல்லப் போகிறாரோ என ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆச்சார்யாள் மீண்டும் பேசத் தொடங்கினார்: \"பல வருஷங்களா அந்தத் தம்பதி என்ன காரியம் பண்ணிண்டு வந்திருக்கா தெரியுமா அதிதிகளுக்கு உபச்சாரம் பண்றது அந்த தம்பதிகள் பல வருஷங்களா அதிதி போஜனம் பண்ணிண்டு இருந்தா பிரதி தினமும் மத்தியானம் எத்தனை சிவனடியார்கள் வந்தாலும், அவாளுக்கு எல்லாம் முகம் கோணாம வீட்டுக் கூடத்திலே ஒக்காத்தி வெச்சு போஜனம் பண்ணி வெப்பா. சிவனடியார்களை வாசத் திண்ணையில் ஒக்கார வெச்சு ரெண்டு பெறுமா சேர்ந்து கை கால் அலம்பி விட்டு, வஸ்திரத்தாலே தொடச்சு விட்டு...சந்தனம் - குங்குமம் இட்டு கூடத்துக்கு அழச்சுண்டு போய் ஒக்காத்துவா.\nஅவா க்ருஹத்திலே சமையல்காரா ஒத்தரையும் வெச்சுக்கலே எத்தனை அதிதி வந்தாலும் அந்தம்மாவே தன் கையாலே சமைச்சுப் போடுவா எத்தனை அதிதி வந்தாலும் அந்தம்மாவே தன் கையாலே சமைச்சுப் போடுவா அதுலேயும் இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னு கேட்டேள்னா, வந்துருக்கற சிவனடியார்களுக்கு என்னென்ன காய்கறிகள், பதார்த்தங்கள் புடிக்குமோ அதை அவா கிட்டேயே கேட்டுண்டு போய், வாங்கிண்டு வந்து பண்ணிப் போடுவா அதுலேயும் இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னு கேட்டேள்னா, வந்துருக்கற சிவனடியார்களுக்கு என்னென்ன காய்கறிகள், பதார்த்தங்கள் புடிக்குமோ அதை அவா கிட்டேயே கேட்டுண்டு போய், வாங்கிண்டு வந்து பண்ணிப் போடுவா அப்டி ஒரு ஒசந்த மனசு அப்டி ஒரு ஒசந்த மனசு இதெல்லாம் ஸ்வாமிகளுக்கு எப்படித் தெரியும்னு யோசிக்கறேளா...அது வேற ஒரு ரகசியமும் இல்லே. மடத்துக்கு ரொம்ப வேண்டிய சுந்தரமைய்யர்ங்கறவர் குமரேசன் செட்டியாரோட கணக்கு வழக்குகளைப் பார்த்துண்டு இருந்தார். அவர் த���ன் சாவகசமா இருக்கறச்சே இதை எல்லாம் வந்து சொல்லுவார் இதெல்லாம் ஸ்வாமிகளுக்கு எப்படித் தெரியும்னு யோசிக்கறேளா...அது வேற ஒரு ரகசியமும் இல்லே. மடத்துக்கு ரொம்ப வேண்டிய சுந்தரமைய்யர்ங்கறவர் குமரேசன் செட்டியாரோட கணக்கு வழக்குகளைப் பார்த்துண்டு இருந்தார். அவர் தான் சாவகசமா இருக்கறச்சே இதை எல்லாம் வந்து சொல்லுவார் இப்ப புரிஞ்சுதா\nசற்று நிறுத்தி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார், ஆச்சார்யாள். அமர்ந்திருந்த ஒருவரும் இப்படி அப்படி அசையவில்லை. மஹா ஸ்வாமிகளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த நடமாடும் தெய்வம் தொடர்ந்தது: \" ஒரு நாள் நல்ல மழை பேஞ்சுண்டிருந்தது. உச்சி வேளை. ஒரு அதிதியக் கூடக் காணோம் கொடையப் புடிச்சுண்டு மஹாமகப் கொளத்துப் படிகள்ளே எறங்கிப் பார்த்தார் செட்டியார். அங்க ஒரு சின்ன மண்டபத்துலே சிவனடியார் ஒருத்தர் ஸ்நானமெல்லாம் பண்ணி விபூதி எல்லாம் பூசிண்டு ஒக்காந்திருந்தார். அவரைப் பிரார்த்திச்சு போஜனத்துக்கு அழைச்சுண்டு வந்தார் செட்டியார். அவர் கொஞ்சம் நன்னா வாசிச்ச சிவனடியார் போலிருக்கு. தேவாரமெல்லாம் பாடிண்டே வந்தார். கால் அலம்பி விட்டுக் கூடத்துக்கு அவரை அழைச்சுண்டு போய் ஒக்கார வெச்சார் செட்டியார். சிவனடியாரை நமஸ்காரம் பண்ணியது அந்தத் தம்பதி. செட்டியாரின் தர்ம பத்தினி சிவனடியார் கிட்டே போய், \"ஸ்வாமிக்கு என்ன காய்கறி புடிக்கும் கொடையப் புடிச்சுண்டு மஹாமகப் கொளத்துப் படிகள்ளே எறங்கிப் பார்த்தார் செட்டியார். அங்க ஒரு சின்ன மண்டபத்துலே சிவனடியார் ஒருத்தர் ஸ்நானமெல்லாம் பண்ணி விபூதி எல்லாம் பூசிண்டு ஒக்காந்திருந்தார். அவரைப் பிரார்த்திச்சு போஜனத்துக்கு அழைச்சுண்டு வந்தார் செட்டியார். அவர் கொஞ்சம் நன்னா வாசிச்ச சிவனடியார் போலிருக்கு. தேவாரமெல்லாம் பாடிண்டே வந்தார். கால் அலம்பி விட்டுக் கூடத்துக்கு அவரை அழைச்சுண்டு போய் ஒக்கார வெச்சார் செட்டியார். சிவனடியாரை நமஸ்காரம் பண்ணியது அந்தத் தம்பதி. செட்டியாரின் தர்ம பத்தினி சிவனடியார் கிட்டே போய், \"ஸ்வாமிக்கு என்ன காய்கறி புடிக்கும் சொல்லுங்கோ. கடைக்குப் போய் வாங்கிண்டு வந்து சமைச்சுப் போட்டுடறேன்' என்று கேட்டார்.\nசிவனடியார்க்கோ நல்ல பசி போல. அவர் எழுந்திருந்து கொல்லப் பக்கம் போய்ப் பார்த்தார். கொள்ளையிலே நிறைய முளைக் கீரை மொளைச்சிருந்ததைப் பார்த்தார். உள்ளே வந்தார். அந்த அம்மாவைக் கூப்பிட்டு, தனக்கு 'வேற ஒண்ணும் வேண்டாம். மொளக்கீர கூட்டும், கீரத் தண்டு சாம்பாரும் பண்ணாப் போறும்' னார். கைல ஒரு மூங்கில் தட்டோட கீரை பறிக்கப் போனார் செட்டியார். அப்போ மழையும் விட்டுடுத்து. நாழி ஆயிண்டே போச்சு. சிவனடியார்க்கோ நல்ல பசி. கீரைய நாமும் சேர்ந்து பறிச்சா சீக்கிரமா முடியுமேங்கற எண்ணத்துலே, தானும் ஒரு மூங்கில் தட்ட வாங்கிண்டு கீரை பறிக்கப் போனார் சிவனடியார்.\nஇவா ரெண்டு பேரும் கீரை பறிக்கறத சிவகாமி ஆச்சி கொல்லை வாசப்படியிலே நின்னு பாத்துண்டிருந்தா. பறிச்சப்பறம் ரெண்டு பேரும் கீரைத் தட்டைக் கொண்டு வந்து உள்ளே வந்து வெச்சா அந்தம்மா ஒடனே என்ன பண்ணா தெரியுமா அந்தம்மா ஒடனே என்ன பண்ணா தெரியுமா ரெண்டு தட்டுக் கீரையையும் தனித்தனியா அலம்பினா. ரெண்டு அடுப்பைத் தனித்தனியா மூட்டினா. ரெண்டு தனித்தனி வாணலியிலே கீரையைப் போட்டு...அடுப்புலே ஏத்தி சமைக்க ஆரம்பிச்சா. அதைப் பார்த்துண்டிருந்த சிவனடியார்க்கு ரொம்ப ஆச்சர்யம் ரெண்டு தட்டுக் கீரையையும் தனித்தனியா அலம்பினா. ரெண்டு அடுப்பைத் தனித்தனியா மூட்டினா. ரெண்டு தனித்தனி வாணலியிலே கீரையைப் போட்டு...அடுப்புலே ஏத்தி சமைக்க ஆரம்பிச்சா. அதைப் பார்த்துண்டிருந்த சிவனடியார்க்கு ரொம்ப ஆச்சர்யம் 'என்னடா இது..ரெண்டும் ஒரே மொளக் கீரை தானே. ஒரே பாத்திரத்துலே போட்டு சமைக்காம இப்படி தனித் தனியா அடுப்பு மூட்டி இந்தம்மா பண்றாளே' னு கொழம்பினார்.\nசித்த நாழி கழிச்சு, கீர வாணலி இரண்டையும் கீழே எறக்கி வெச்ச அந்தம்மா, சிவனடியாரோட கீரைய மாத்திரம் தனியா எடுத்துண்டு போய் பூஜை 'ரூம்'லே ஸ்வாமிக்கு நிவேதனம் பண்ணினா. இதைப் பார்த்துண்டு இருந்த சிவனடியாருக்கு பெருமை பிடிபடல்லே அவர் என்ன நெனச்சுண்டுண்டார் தெரியுமா அவர் என்ன நெனச்சுண்டுண்டார் தெரியுமா ' நாம ஒரு பெரிய சிவ பக்தன்...சந்யாசி. அதனாலே நாம பறிச்ச கீரையைத் தான் சிவபெருமான் ஏத்துப்பார்' ங்கறதை இந்தம்மா புரிஞ்சுண்டு, நிவேதனம் பண்ணறா' னு தீர்மானிச்சுண்டுட்டார். இருந்தாலும் போஜனம் பண்ணப்றம் இந்த நிவேதன விஷயத்தை அந்தம்மாகிட்டவே கேட்டுடணம்னு தீர்மானம் பண்ணிண்டார்.\"\n- இங்கு சற்று நிறுத்தி எத���ரில் இருந்த பக்தர்களைப் பார்த்தார் ஸ்வாமிகள். ஒருவரும் வாய் திறக்கவில்லை. மீண்டும் பேச ஆரம்பித்தார்: \"போஜனம் முடிஞ்சு வந்து ஒக்காந்த சிவனடியார் தன் சந்தேகத்தை அந்த அந்த ஆச்சிகிட்டே கேட்டுட்டார். ஆச்சி என்ன பதில் சொன்னா தெரியுமா 'ஐயா கொல்லைல கீரை பறிக்கறச்சே நா பாத்துண்டே இருக்கேன். என் பர்த்தா 'சிவ..சிவ' னு சிவ நாமத்தை சொல்லிண்டே பறிச்சார். அது, அப்பவே சிவார்ப்பணம் ஆயிடுத்து.\nதிரும்ப நிவேதிக்க வேண்டிய அவசியம் இல்லே. நீங்க ஒண்ணுமே சொல்லாம பறிச்சேள். அதனாலே தான் தனியா அடுப்பு மூட்டி ஒங்க கீரையை மட்டும் கொண்டு வெச்சு ஸ்வாமிக்கு அர்ப்பணம் பண்ணினேன்' னு சொன்னா. இதை கேட்ட ஒடனே அந்த சிவனடியாருக்கு என்னமோ மாதிரி ஆயிடுத்து. ரொம்ப சங்கோஜப் பட்டுண்டார். தம்பதி ரெண்டு பேரும் சிவனடியாரை நமஸ்காரம் பண்ணினா. ஆசீர்வாதம் பண்ணிப்டு, அந்த ஆச்சியோட பக்தியையும், புத்திசாலித்தனத்தையும் பாராட்டிப் புறப்பட்டார் அப்டி அன்னம் (சாப்பாடு) போட்ட ஒரு தம்பதி அவா...\"\nநிறுத்தினார் ஆச்சார்யாள். பக்தர் கூட்டம் பிரமிப்புடன் அமர்ந்திருந்தது. ஒருவரும் வாய் திறக்கவில்லை. ஸ்வாமிகள் தொடர்ந்தார்: \"இப்படி விடாம அதிதி போஜனத்தை பிரதி தினமும் பண்ணி வெச்சுண்டிருந்த அவாளுக்கு கெடச்ச 'பல ப்ராப்தி' (பிரயோஜனம்) என்ன தெரியுமா சில வருஷங்கள் கழிச்சு 'சஷ்டியப்த பூர்த்தி' (60 வயது பூர்த்தி) எல்லாம் அவா பண்ணிண்டா. ஒரு மஹா சிவராத்திரி அன்னிக்கு கும்பேஸ்வர ஸ்வாமி கோயில்லே நாலு கால பூஜைல ஒக்காந்து தரிசனம் பண்ணா. வீட்டுக்குத் திரும்பின அந்த அம்மா தனக்கு 'ஓச்சலா இருக்கு' னு சொல்லிப்டு பூஜை ரூம்லே ஒக்காந்தவ அப்படியே கீழே சாஞ்சுட்டா. பதறிப் போய்...சிவகாமினு கத்திண்டே உள்ளே போன செட்டியாரும், அந்தம்மா பக்கத்துலேயே சாஞ்சுட்டார். அவ்வளவு தான். அந்த மஹா சிவராத்திரி அன்னிக்கே ரெண்டு பேரும் ஜோடியா 'சிவ சாயுஜ்ய' த்த அடஞ்சுட்டா. அதிதி போஜனம் விடாம பண்ணி வெச்சதுக்கு அந்த தம்பதிக்குக் கெடச்ச 'பதவி' யப் பார்த்தேளா சில வருஷங்கள் கழிச்சு 'சஷ்டியப்த பூர்த்தி' (60 வயது பூர்த்தி) எல்லாம் அவா பண்ணிண்டா. ஒரு மஹா சிவராத்திரி அன்னிக்கு கும்பேஸ்வர ஸ்வாமி கோயில்லே நாலு கால பூஜைல ஒக்காந்து தரிசனம் பண்ணா. வீட்டுக்குத் திரும்பின அந்த அம்மா தனக்கு 'ஓச்சலா இருக��கு' னு சொல்லிப்டு பூஜை ரூம்லே ஒக்காந்தவ அப்படியே கீழே சாஞ்சுட்டா. பதறிப் போய்...சிவகாமினு கத்திண்டே உள்ளே போன செட்டியாரும், அந்தம்மா பக்கத்துலேயே சாஞ்சுட்டார். அவ்வளவு தான். அந்த மஹா சிவராத்திரி அன்னிக்கே ரெண்டு பேரும் ஜோடியா 'சிவ சாயுஜ்ய' த்த அடஞ்சுட்டா. அதிதி போஜனம் விடாம பண்ணி வெச்சதுக்கு அந்த தம்பதிக்குக் கெடச்ச 'பதவி' யப் பார்த்தேளா இப்பவும் ஒவ்வொரு மஹா சிவராத்ரி அன்னிக்கும் அந்த தம்பதிய நெனச்சுப்பேன். அப்படி அன்னம் போட்ட ஒரு தம்பதி அவா...\"\n கேட்டுக் கொண்டிருந்த அனைவரின் கண்களிலும் நீர் கசிந்தது. இடத்தை விட்டு எழுந்த அந்த நடமாடும் தெய்வம், \"மணி கிட்டதிட்ட ரெண்டு ஆயிடுத்து போலிருக்கு. எல்லோருக்கும் பசிக்கும். போங்கோ...உள்ளே போய் நன்னா சாப்பிடுங்கோ\" எனக் கருணையுடன் அனுப்பி வைத்தது.\nபக்தி என்பது, பண்டம் மாற்றுவது போல் ஏதோ ஒன்றுக்கு ஒன்று கொடுப்பது போல் ஆகக் கூடாது. நாம் எதையும் கிஞ்சித்தும் கருதாமல், சர்வசதா காலம் அவனிடம் போய் சேருவது ஒன்றையே நினைத்து நினைத்துத் தன்னையும் அறியாது ஓடுகிற சித்தவிருத்தி இருக்கிறதே அதற்குத் தான் பக்தி என்று பெயர்.\nஜெய ஜெய சங்கர... ஹர ஹர சங்கர.. ஓம் ஸ்ரீ சாயிராம்.\nதொகுப்பு - ஸ்ரீ எஸ். ரமணி அண்ணா\nவெஞ்சினமும் பழிதீர்த்தலும் தர்மத்திற்கு ஒவ்வாத செயல்கள்\nஆக்கம்: பார்வதி இராமச்சந்திரன், பெங்களூரு\nஇந்தியத் திருநாட்டின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்கள், கிளைக்கதைகள், எல்லாவிதமான மனிதமனங்களின் சித்தரிப்புகள், உணர்ச்சிக் குமுறல்கள், அவற்றோடு பின்னிப் பிணைந்திருக்கும் வாழ்வியல் தர்மங்கள் ஆகியவற்றைப் பற்றி எழுத ஆரம்பித்தால் முடிவேது. இந்தக் கட்டுரையில் மகாபாரதத்தில் வரும் சில கதாபாத்திரங்கள் கொண்ட வெஞ்சினத்தையும், (தவறிழைக்காமல் புண்படுத்தப்பட்ட மனம் கொண்ட சினம் ) அதன் காரணமாக விளைந்த பழி தீர்த்தலையும் காணலாம்.\nகுரு வம்சத்துத் தலைமகன் பீஷ்மர். தன் தம்பியான விசித்திரவீர்யனுக்கு மணம் முடிப்பதற்காக, காசி நகரத்து ராஜகுமாரிகளான அம்பை, அம்பிகை, அம்பாலிகை ஆகியோரை சுயம்வரத்தில் வென்று, ஹஸ்தினாபுரத்துக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். எதிரே, மாபெரும் படை ஒன்று வழிமறித்தது. சௌபல நாட்டு அரசன் சால்வன், மிகப் பெரும�� படையோடு நின்றிருந்தான்.பீஷ்மரின் வில், அம்புகளை மழையெனப் பொழிந்து, சால்வனின் படைகளைச்சிதற அடித்தது. சால்வன் தோற்றோடினான்.\nஹஸ்தினாபுரம் வந்த பீஷ்மர், ராஜகுமாரிகளை அழைத்துக் கொண்டு, தன் தம்பியைக் காணச் செல்லும் வேளையில், ராஜகுமாரிகளுள் ஒருத்தியான அம்பை, பயத்துடன், பீஷ்மரை அணுகி, தன் மனதை சால்வனுக்குக் கொடுத்ததைக் கூறினாள். முதலில் சினம் கொண்டாலும், பின், தன் மணாளனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவளுக்கு உண்டென்பதை மதித்த பீஷ்மர், முன்பே நீ இதை என்னிடம் தெரிவித்திருந்தால், சால்வன் படைகளுடன் வந்த பொழுதே, அவனிடம் உன்னை ஒப்படைத்திருப்பேனே என்று கூறி, அவளை சௌபல (சாளுவ) தேசத்துக்கு, சகல மரியாதைகளுடன் அனுப்பிவைத்தார்.\nசமரின் முந்திய சாலுவன்மேல் மனம்\nஅமர நின்றது அறிந்துழி, அம்பையை,\n'எமர்களுக்கு இஃது இயற்கை அன்று' என்னவே,\nஅமர் அழிந்த அவனுழைப் போக்கினான். (வில்லி பாரதம்).\nமனமெங்கும் மகிழ்ச்சி பொங்க, சால்வனை நாடிச் சென்றாள் அம்பை. ஆனால் சால்வனோ, மாற்றான் கவர்ந்து சென்ற மங்கையை மணத்தல் முறையன்று என்று கூறி அவளை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டான்.\nசென்ற அம்பையைத் தீ மதிச் சாலுவன்,\n'வென்று, தெவ்வர் கவர்ந்த நின் மெய் தொடேன்'\nஎன்று இகப்ப, இவனுழை மீளவும்,\nமன்றல் வேண்டினள், மன்றல் அம் கோதையாள். (வில்லி பாரதம்).\nதிரும்பவும் பீஷ்மரிடம் வந்தாள் அம்பை. விசித்திரவீர்யன், மற்றொரு ஆணிடம் காதல் கொண்ட பெண்ணை தான் மணப்பது இயலாது என்று கூறிவிட்டான்.\nசினம் கொண்டாள் அம்பை. தான் விதியின் விளையாட்டில் ஒரு பகடைக்காயாக உருட்டி விளையாடப்படுவதை உணர்ந்தாள். தன்னைக் கவர்ந்து வந்த காரணத்தால், பீஷ்மரே தன்னை மணக்க வேண்டும் என்றாள். தான், திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்று சபதமெடுத்திருப்பதைக் கூறி, மறுத்தார் பீஷ்மர்.\nமீண்டும் சால்வனிடமே சென்று, மணந்து கொள்ளுமாறு கேட்கச் சொன்னார் பீஷ்மர். சால்வன் உறுதியாக மறுத்துவிட்டான். அம்பையின் தந்தை,தன் தூதுவரை அனுப்பி, பீஷ்மரிடம் முறையிட்டதும் பயனற்றதாயிற்று.\nஒரு நாள், இரு நாள் அல்ல. ஆறு ஆண்டுகள் சால்வனிடமும், பீஷ்மரிடமும் கண்ணீரால் நிரம்பிய கண்களுடன் மாறி மாறி ஓடினாள் அம்பை.\nஇறுதியாக, பீஷ்மரின் குரு, பரசுராமரைச் சரணடைந்தாள். அவர், அம்பையை மணந்துகொள்ளும்படி, பீஷ்மரை வேண்டினார். பீஷ்மர் மறுக்க, சினம் கொண்ட பரசுராமர், பீஷ்மருடன் போருக்குத் தயாரானார்.\nஇருவரின் அஸ்திரப் பிரயோகங்களால், பூமி நடுங்கியது. திக்குகள் அதிர்ந்தன. மலைகள் வெடித்தன. வானுலகம் நிலைகுலைந்தது. உயிர்கள் பதறின.முடிவில்லாமல் பத்து நாள் இரவு பகல் பாராமல் நீண்டது போர். இறுதியில், பீஷ்மரின் கை ஓங்கவே, பரசுராமர், பின்வாங்கினார்.\nதுடித்தெழுந்தாள் அம்பை. பீஷ்மரை மணக்க இயலாது என்பது முடிவான முடிவு என்பதை அவள் மனம் ஒப்புக் கொள்ள மறுத்தது. அவள் மனம் மிக வருந்தி, தவம் புரிதலே இனி தன் வாழ்க்கை என முடிவெடுத்தாள்\nஆனால் தவறேதும் செய்யா அவள் மனம், பீஷ்மரைப் பழிவாங்கத் துடித்தது.\nபீஷ்மரின் இறப்புக்குத் தான் காரணமாவேன் என்று வெஞ்சினம் கொண்டுசபதம் செய்த அவள், அந்த நோக்கத்துடன், இமயமலை சாரலை அடைந்து, அங்குள்ள பாகூத நதிக்கரையில்; ஒரு காலின் கட்டை விரலை ஊன்றி நின்று, மறு காலை மடக்கி,பன்னிரண்டு ஆண்டுகள் கடுந் தவம் செய்தாள் .\nவெம்பை ஆடு அரவம் மாய வென்றிடு விகங்கராசன் என, வீடுமன்\nதும்பை ஆடு அமரில் மாய வெல்ல வல சூரன் ஆகுவன் யான்' எனா,\nவம்பை மோது முலை, வம்பை வீசு குழல்,\nவம்பை மன்னும் எழில், வரி கொள் கூர்\nஅம்பை மானும் விழி, அம்பை என்பவளும்\nஅரிய மா தவம் இயற்றினாள். (வில்லி பாரதம்)\nஆறுமுகக் கடவுள் அம்பை முன் தோன்றி ஒரு தாமரை மாலையை அளித்தார். அந்த மாலையை அணிந்து கொள்பவர், பீஷ்மரின் இறப்புக்குக் காரணமாவார் என வரமளித்தார். அந்த மாலையை எடுத்துக் கொண்டு, இகலோகத்து அரசர்களிடமெல்லாம் சென்று, அணிந்து கொள்ள வேண்டினாள் அம்பை. ஒருவரும் உடன்படவில்லை. இறுதியாக, பாஞ்சால தேசத்து அரசன் துருபதனிடம் சென்று, முறையிட்டாள். துருபதனும், பீஷ்மரின் பகைக்கு அஞ்சி மறுக்கவே, மாலையை அவன் கோட்டை வாயிலிலேயே மாட்டி விட்டு, தீப்பாய்ந்தாள் அம்பை.\nமனித ஆன்மா ஒரு தொகுப்பு நூல் போன்றது. அது, பல ஜென்ம வாசனைகளை ( நினைவுகளை)த் தன்னுள் தொகுத்து வைத்திருக்கும்.ஒரு ஜென்மத்து விருப்போ, வெறுப்போ, ஜென்மங்கள் கடந்தும் தொடரும். சிலரைப் பார்த்தவுடன் பிடித்துப் போவதற்கும், வெறுப்பு வருவதற்கும் இதுவே காரணம். இந்த ஜென்மாந்திர வாசனைகள் இருக்கும் வரை, ஜென்மம் எடுப்பதும் நிற்காது.\nஅம்பை வெஞ்சினம் கொண்ட மனத்தோடு, அடுத்த பிறவியில், துருபதனின் மகளாகப் பிறந்தாள். அவளுக்கு சிகண்டி என்று பெயர் சூட்டினான் துருபதன். ஒரு நாள், அவளே அந்த மாலையை எடுத்து, அணிந்து கொண்டாள்.\nஅம்பை (சிகண்டி) யின் நோக்கத்துக்கு உதவிய காரணத்தால், ஸ்ரீ சுப்பிரமணியரின் அஷ்டோத்திர சத நாமாவளியில்,\n\"சிகண்டி க்ருதகேதனாய நம: \" என்னும் ஒரு நாமம் இருக்கிறது\nசெய்தி அறிந்து துருபதன், அவளை நாடு கடத்தி விட்டான். கானகம் சென்ற சிகண்டி, 'இஷிகர்' என்ற முனிவரின் யோசனைப்படி நடந்து, ஒரு கந்தர்வனிடம் தன் பெண் வடிவைக் கொடுத்து, அவன் ஆண் வடிவைத் தான் பெற்றுக் கொண்டு, மீண்டும் துருபதனை வந்தடைந்தாள் (அடைந்தான்). சிகண்டியை ஏற்றுக் கொண்ட துருபதன், அவனுக்கு சகல வித்தைகளிலும் பயிற்சி அளித்தான்.\nஇந்த சிகண்டியை முன்னிறுத்தியே, பாரதப்போரில் அர்ஜூனன் பீஷ்மரை எதிர்த்துப் போரிட்டான். பெண்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தக் கூடாது என்பதால், பெண்ணாக இருந்து, ஆணாக மாறிய சிகண்டியை எதிர்த்து, பீஷ்மர் ஆயுதம் எடுக்கவில்லை. அர்ஜூனனின் காண்டீபம் சரமழை பொழிந்து, பீஷ்மரை அம்புப் படுக்கையில் தள்ளியது. இவ்வாறாக அம்பை தன் பகை முடித்தாள்.\nபாண்டவர்களும் கௌரவர்களும் கைகட்டி, பணிந்து நின்றனர்.\nஎதிரே அவர்கள் குரு துரோணாச்சாரியார். குருகுலப் பயிற்சி முடிந்து, குருதட்சணை வழங்க வேண்டிய தருணம்.\nமூத்தவனான தருமன், \" குருவே, தாங்கள் குருதட்சணையாக எதைக் கேட்டாலும், அதை வழங்கக் கடமைப்பட்டுள்ளோம் \" என்றான்.\nமறுநாள் சொல்வதாகச் சொல்லிவிட்டு, தனிமையை நாடிச் சென்றார் துரோணர். நெஞ்சினுள் சீறிப் பாய்ந்த நினைவலைகளால் தாக்குண்டு செய்வதறியாது நின்றார் அவர்.\nபாரத்வாஜ முனிவரின் மகன் துரோணர். தன் தந்தையிடமே கல்வி கற்று வரும்போது, உடன் படித்த, பாஞ்சால தேசத்து இளவரசன், துருபதனிடம் மாறாத நட்புக் கொண்டார். குருகுல வாசம் முடியும் தருவாயில் ஒருநாள், பேச்சு வாக்கில், \"நீ நாடாளும் மன்னனாகி விட்டால் என்னை எங்கே நினைவில் வைத்திருக்கப் போகிறாய்\" என்று கேட்டு விட்டார். உடனே, துருபதன் (யாகசேனன் என்பது இவனது மற்றொரு பெயர்) கங்கை நீரை துரோணர் கையில் வார்த்து, \" நான் மன்னனானால், உனக்குப் பாதி நாட்டைத் தருவேன்\"என்று சத்தியம் செய்தான்.\nபின்னை, இரவும் பகலும், பிரியேம் ஆகித் திரிய,\nதன்னை அடைந்த நண்பின் தகவால் மிக ஆதரியா,\n'என் ஐ வானம் எய்தி, யானே இறைவன்ஆனா��்,\nஉன்னை ஆள வைப்பேன், உலகில் பாதி' என்றான். (வில்லி பாரதம்)\nபின், துரோணர், குரு வம்சத்து குலகுருவான, கிருபாச்சாரியாரின் தங்கை கிருபியைத் திருமணம் செய்து கொண்டார். தன் நண்பன் ,துருபதன்\nபாஞ்சால தேசத்து மன்னனான செய்தி அறிந்து மகிழ்வு கொண்டார்.\nகாலப் போக்கில், துரோணர், கொடிதினும் கொடிய நோயான வறுமைக்கு ஆளானார். தவமிருந்து பெற்ற ஒற்றைப் பிள்ளைக்குப் பாலூட்ட இயலாமல் உடல் நலிவுற்றாள் கிருபி.மனம் சோர்ந்தார் துரோணர். இறுதியில், தன் நண்பனான துருபதனிடம், ஒரு பசுமாட்டைத் தானம் பெற்று வரலாம் என்று முடிவெடுத்துப் புறப்பட்டார். பாதி ராஜ்யத்தையே தருவதாக வாக்களித்தவன், ஒரு பசு மாட்டைத் தர மாட்டானா\nஅரண்மனையில் தான் யார் என்று விசாரித்தவர்களிடம், பழைய நட்புரிமையில், \"உங்கள் மன்னனின் நண்பன்\" என்று சொல்லிவிட்டார்.\nவெகுண்டான் துருபதன். \"அரசனாகிய நான் எங்கே, ஆண்டியாகிய நீ எங்கே\" , என்று பலர் முன்னிலையில் இழித்தும் பழித்தும் பேசி விட்டான். மனம் நொந்தார் துரோணர். நம்பி வந்த தன்னை, அவமானப்படுத்திய துருபதன் மேல் சினம் பொங்கியது அவருக்கு. \" நான் தவ முனிவர் வழிவந்தவன், ஆகவே, எனக்குச் சக்தி இருந்தாலும் உன் மேல் போர் தொடுக்க மாட்டேன். என் மாணவன் உன்னை வென்று, தன் தேர்க்காலில் கட்டி இழுத்து என் முன் நிறுத்துவான் \" என சூளுரைத்து விட்டுப் புறப்பட்டார்.\n'புகன்றபடி நீ ஆளும் புவியும் பாதி கொள்வேன்;\nஇகன்ற சமரில் உன்னை இரதத்துடனே கவர்வேன்;\nசுகன்தன் ஞானம் பெற்ற துரோணன் சொல்லக் கேட்டான். (வில்லிபாரதம்)\nதுருபதனை வெல்லுமாறு, மறுநாள் தன் சிஷ்யர்களுக்குக் கட்டளையிட்டார். அர்ஜூனன் அந்தக் கட்டளையைச் செவ்வனே நிறைவேற்றினான். தன்முன் தலை கவிழ்ந்து நின்ற துருபதனை நோக்கி, \" நீ என் நண்பன் என்பதால் உனக்கு உயிர்ப்பிச்சை அளிக்கிறேன். மேலும், நீ எனக்கு முன்பே வாக்களித்தது போல் உன் பாதி நாட்டை மட்டும் நான் எடுத்துக் கொள்கிறேன். சென்று வா\" என்று கூறி துருபதனை விடுதலை செய்தார். துரோணர் இவ்வாறு தன் சபதத்தில் வெற்றி அடைந்தார்.\n'அன்று எனக்கு நீ இசைந்த அவனி பாதி அமையும்; மற்று\nஇன்று, உனக்கு நின்ற பாதி யான் வரைந்து தருகுவன்;\nகுன்று எனக் குவிந்து இலங்கு கொற்ற வாகு வீரனே\nஉன்தனக்கு வேண்டும்' என்ன, உயிரும் வாழ்வும் உதவினான்.(வில்லிபாரதம்).\nபாண்டவர்களில் ஐந்தாமவன் சகாதேவன். பாண்டுவின் இளைய மனைவி மாத்ரிக்கு, அஸ்வினி தேவர்களின் அருளாசியால் பிறந்தவன். நுண்ணறிவில் சிறந்தவன், ஜோதிடக்கலையில் வல்லவன். அமைதியும் ஆழ்ந்த யோசனைத் திறமும் மிகுந்த கிருஷ்ண பக்தன்.\nஸ்ரீ கிருஷ்ணரையே, தன் பக்தியால் கட்டி வைத்த பெருமையுடையவன்.சூதாட்டத்தில். செல்வங்கள் அனைத்தையும் இழந்த தருமர், பிறகு, தன் தம்பியரில்,முதலில் சகாதேவனைத் தான் பணயமாக வைத்துத் தோற்றார்.\nஎப்பொழு தும்பிர மத்திலே சிந்தை\nஏற்றி உலகமொ ராடல் போல்.எண்த்\nஉன்னித் தருமன் பணயமென்று -அங்குச்\nதீய சகுனி கெலித்திட்டான். (மஹாகவி பாரதியார், பாஞ்சாலி சபதம்)\nமுடிவில், பீமனும், அர்ஜூனனும், துரியோதனன், துச்சாதனன், கர்ணன் ஆகியோரைக் கொல்வதாகச் சபதம் செய்தபோது, சகாதேவன், 'எய்தவன் இருக்க அம்பை நோவதேன்' எனும் சொல்லுக்கேற்ப, இதற்கெல்லாம் யார் காரணம் எனச் சிந்தித்து, சூதாட்ட யோசனையைச் சொன்ன சகுனியே இதன் மூல காரணம் எனத் தேர்ந்தான். போரில் சகுனியைக் கொல்வேன் எனச் சபதம் செய்தான்.\n'சகுனிதனை இமைப்பொழுதில்,' சாதேவன், 'துணித்திடுவேன்\nசமரில்' என்றான்; (வில்லி பாரதம்).\nபாரதப் போரில், சகுனியை எதிர்த்துப் போரிட்டான் சகாதேவன். சகுனியைக் காக்கவென, துரியோதனன் சகாதேவன் மேல் எறிந்த வேல், பயனற்றுப் போய் விட்டது. அவ்வாறில்லாமல், சகாதேவன், தன் குறியைச் சரியாக நிர்ணயித்து, சகுனி மேல் வேல் எறிந்து தன் சபதத்தை முடித்தான்.\nசகுனி ஆவி போமாறு, சபத வாய்மை கோடாமல்,\nமகிபன் ஏவு வேல் போல வழுவுறாமல் மேல் ஓட,\nஉகவையோடு மா மாயன் உதவு கூர நீள் வேலை\nஇகலொடு ஏவினான், வீமன் இளவலான போர் மீளி. (வில்லி பாரதம்)\nஇந்தப் பாடலில், 'சபத வாய்மை' என்ற சொல், சகாதேவன் சகுனியைக் கொல்வதாக இருந்த சபதத்தை நினைவுபடுத்துகிறது.\nவெஞ்சினம் கொள்ளுதலும் பழிதீர்த்தலும் தர்மத்தின்படி சரியான செயலாகக் கருதப்படவில்லை என்றாலும், சில தருணங்கள் அப்படி அமைந்தும் விடுகிறது என்பதே மகாபாரதம் சொல்லும் செய்தி. ஆயினும் இனி வரும் காலத்தில், அமைதி நிலவவும், அன்பு தழைக்கவும் எங்கும் நிம்மதி நிறைந்திருக்கவும், இறைவனை வேண்டுவோம்.\nதட்டச்சுப் பயிற்சிப் பள்ளிகளே அந்தக் காலத்தில் காதல் பூங்காக்கள்\n\"சேவாலயா என்னும் தொண்டு நிறுவனம்\" என்ற என் ஆக்கத்தில் (11 ஏப்ரல் 2011) ஒரு 'டைட���னிக்' பாட்டியின் கதையைச் சொல்லி இருந்தேன். புதிதாக வந்தவர்கள் அதனைப் படிக்க வேண்டுகிறேன்.\nஎன் அந்த ஆக்கத்திலேயே வேறொரு பாட்டியின் கதை கிடைத்ததையும், அதனைப் பின்னர் சொல்வதாகவும் கூறியிருந்தேன். அந்த வாக்குறுதியை இப்போது நிறைவேற்றுகிறேன்.\nஅந்த முதியோர் இல்ல‌த்தில் இருந்த பாட்டிமார்களிலேயே மிகவும் உற்சாகமான பாட்டி அவர். இத்தனைக்கும் அந்த முதியவர்களிலேயே அவர்தான் வயதில் மூத்தவர் என்றார்கள்.நான் 30 ஆண்டுகளுக்கு முன்னர் அவரைச் சந்தித்த போதே அவருக்கு 90 வயது கடந்து இருக்கும்.\nஅந்தக் குழுவுக்கு அந்தப் பாட்டிதான் தலைவர். தலைவர் என்றால் ஏதோ தான் மற்றவர்களுக்கு ஆணை பிறப்பித்து விட்டு, சொகுசாக அமர்ந்திருக்கும் தலைவர் அல்ல அவர். மற்றவர்களின் தேவை அறிந்து அவர்களுக்கான எல்லாச் சேவைகளையும் செய்பவராக விளங்கினார்.\nவாரந்தோறும் ஓரிரு மருத்துவர்கள் அந்த முதியோர் இல்லத்துக்கு வந்து பாட்டிகளுக்கு மருத்துவ சோதனை செய்வர். நமது கதாநாயகிப் பாட்டி எல்லோருடைய மருத்துவ சோதனை பதிவு அட்டைகளையும் தன் பொறுப்பில் வைத்துக் கொண்டு அந்தந்த பாட்டிகளின் முறை வந்தவுடன் அட்டையை எடுத்துக் கொடுத்து மருத்துவ சோதனைக்கு அனுப்புவார். தானும் அருகில் இருந்து டாகடர் கூறும் ஆலோசனைகளைக் கேட்டுக் கொண்டு, மருந்து சாப்பிடும் முறைகளையெல்லாம் விசாரித்து அறிந்து அந்தப் பாட்டிகளை நேரத்திற்கு மருந்து உண்ண வைப்பார். ஒரு பாசம் நிறைந்த தாயாகவும், கண்டிப்பான செவிலியாகவும் அந்தப் பாட்டி நடந்து கொள்வார்.\n\"ஒரு தொழில்முறை நர்ஸ் கூட இப்படி பணிவிடை செய்ய மாட்டார்கள்\" என்று அங்கு நான் சந்தித்த மருத்துவர்கள் வாயாற‌ நம் பாட்டியின் புகழ் பாடினார்கள்.\nமற்ற முதியவர்களின் துவைத்த துணிமணிகளை மடித்துக் கொடுப்பார்.\nயாரும் படுக்கையிலேயே அமர்ந்து சாப்பிடக்கூடாது என்று எழுதப்படாத சட்டத்தைக் கடைப் பிடிப்பார்.முடியாத பாட்டிமார்களைக் கையைப் பிடித்து உணவுக் கூடத்திற்கு அழைத்து வந்துவிடுவார்.\n\"இதற்காகக் கூட நடக்காவிடில் எப்படி இப்படியே படுத்துக் கிடந்தால் படுக்கைப் புண் வந்துவிடும்\" என்று உரிமையோடு கண்டிப்பார்.\nகாலை மாலை இரண்டு வேளைகளிலும் நடக்க முடிந்தவர்களோடு தானும் அருகில் உள்ள கடற்கரை வரை சென்று வருவார்.\n\"நடந்தால் தான் கைகால் விளக்கமாக இருக்கும்\"என்று அறிவுரை கூறுவார்.\nநமது பாட்டிக்கு ஒரு பெயர் சூட்டி விடுவோமா.'ஆண்டாள்' என்று வைத்துக் கொள்வோம்.ஆம்.'ஆண்டாள்' என்று வைத்துக் கொள்வோம்.ஆம் பாட்டி ஒரு ஸ்ரீவைஷ்ணவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான்.ஆதியில் அவர் ஐயங்கார் மாது. 9 குழந்தைகளைப் பெற்ற அன்னை. சீரும் சிறப்புமாக மடி ஆச்சாரத்துடன் ஸ்ரீஉடையவர் அவதரித்த திருத்தலத்தில் பிறந்து வளர்ந்து திருமணமாகி நல்ல கிரஹஸ்தியாக வாழ்ந்தவர்.\n40 வயதுவரை வீடும், அடுப்படியும், கோவிலும் தவிர வேறு ஓர் இடமும் அறியாதவர் நம் ஆண்டாள். கணவனே கண் கண்ட தெய்வம், இல்ல‌றமே நல்லறம் என்ற கொள்கையுடன் எந்த மன சஞ்சலங்களுக்கும் இடமளிக்காமல் மன திருப்தியுடன் வாழ்ந்து வந்தவர் அவ்ர்.\nகண‌வர் நல்ல வேத விற்பன்னர். வேதத்தை சடங்குகளுக்குப் பயன் படுத்தக்கூடாது என்ற கொள்கையுடையவர் ஆதலால்,வருமானம் மிகக் குறைவு. வந்த வருமானத்தில் வறுமையில் செம்மையாக வாழ்ந்தது அந்தக் குடும்பம்.\nநிம்மதியாகவே வாழ்க்கை முழுதும் செல்வதற்குக் கொடுப்பினை வேண்டும்.ஏற்ற இறக்கங்கள்,நல்லது கெட்டது, நன்மை தீமை அனைத்தும் கலந்தததுதானே வாழ்க்கை அமைதியான பூங்காவனத்தில் திடீரெனப் புயல் வீசியது.அனைத்தையும் புரட்டிப் போட்டது.\nஅப்போதுதான் பெண்களும் பள்ளி செல்ல‌லாம் என்ற மனோபாவம் நடுத்தர வர்க்கத்தில் வேரூன்ற ஆரம்பித்த நேரம். தட்டச்சுக் கற்றுக்கொண்டால் அரசாங்க வேலை கிடைக்காவிட்டாலும், வீட்டில் இருந்தவாறே 'ஜாப் ஒர்க்' செய்தாவது அன்றாடச் செலவுகளுக்கு சில்லறைக் காசுகளைப் பார்க்கலாம் என்ற‌ எண்ணம் பரவத் துவங்கியிருந்தத்து.\nஇப்போது கை பேசி காதலுக்கு உதவுவது போல,(வெறும் காதலுக்கு மட்டுமா)அந்தக் காலத்தில் காதல் மலர்வது தட்டச்சுப் பயிற்றும் பள்ளிகளில்தான்.\nதட்டச்சுப் பயில வரும் யுவன்,யுவதிகள் பெரும்பாலும் பதின்வயதினர். புருத் தெரியும் வயது. நெருப்பையும் பஞ்சையும் பக்கதில் வைத்தால்..\n\"ஐயோ பத்திக்கிச்சி பத்திக்கிச்சி......\" என்று பாட வேண்டியதுதான்.\nஅப்படித்தான் ஆயிற்று ஆண்டாளின் மூத்த பெண்ணுக்கு.\n\"படித்தது போதும் யார் கையிலாவது பிடித்துக் கொடுத்து விடுகிறேன்\" என்று பெண் வயதுக்கு வந்தது முதல் புலம்பத் துவங்கிவிட்டார் ஆண்டாளின் கண்வர்.ஆண்டாள்தான் புதுமைப�� பெண்ணாக பெண் விடுதலை பேசினாள்:\n\" 18 வயது முடிந்துதான் பெண்ணுக்குத் திருமணம் செய்தல் வேண்டும். அதுவரை பெண் படிக்க வேண்டும். முன்பு போல படிப்பு இல்லாத விதவையான பெண்களைத் தலையை மழித்து மூலையில் உட்கார வைக்க முடியாது. தேவைப்பட்டால் பெண் தன் கையால் உழைத்து,அல்லது அறிவால் பணிசெய்து சம்பாதித்துப் பொருளாதார சுதந்திரம் அடைய வேண்டும்.எனவே என் பெண் கனகவல்லி பள்ளி இறுதி வகுப்பு முடித்து தட்டச்சும் பயில வேண்டும். அதற்காக எந்த தியாகத்தையும் நான் செய்யத் தயார்\"\n\"எப்படியோ போங்கள்.. நாளை ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் பொறுப்பும் தண்டனையும் உனக்குத்தான்..\" என்று கூறி ஒதுங்கிக் கொண்டார் குடும்பத் தலைவர்.\nஅவர் சொன்னது பலித்தது. அவருக்கும் இரண்டாமிடத்தில், வாக்கில் சனி போல..\nஅதனால்தான் எதிர்மறை எண்ணம் பலிக்கிறது.\nகனகவல்லி தட்டச்சுக் கூடத்தில் காதல் வயப்பட்டாள்.\nஆச்சாரக் குடும்பத்தில் வந்த கனகவல்லியின் உள்ளத்தைக் கவர்ந்தவன்\nஇப்ராஹிம் பேரழகன். அவன் வெளித் தோற்றத்திலும், அவனுடைய மென்மையான பேச்சிலும் மயங்கிவிட்டாள் கனகா.\nதினமும் ஒரு ரோஜாவுடன் தட்டச்சுப் பள்ளியின் வாசலில் நின்று இருப்பான் இப்ராஹிம். லைலா மஜ்னுவாக கனகாவும், இப்ராஹிமும் சிற‌கடித்துப் பறந்தார்கள்.\nசிறிய ஊர்தான் அது. முணுக்கென்றாலும் அனைவருக்கும் தெரிந்தவிடும்.\nஊர் வம்பளந்தது. கனகாவின் தந்தையின் காதுக்கு செய்தி வந்தபோது காதல் மிகவும் முதிர்ந்த நிலை.\nபெண்ணை வீட்டுச் சிறையில் வைத்தார். கனகா சாப்பிட மறுத்து உண்ணா நோன்பு இருந்தாள்.\nஆண்டாளுக்கு பெண்ணின் நிலையைக் கண்டு துக்கம் மேலிட்டது.கண‌வர் குளியல் அறையில் இருந்த போது கதவைத் திறந்து கனகாவை விடுவித்தாள் ஆண்டாள்.\nஅந்தச் சிட்டு பறந்து சென்று தன் ஜோடியுடன் இணைந்தே விட்டது.\nஆண்டாளின் கணவர் ஆகாயத்திற்கும் பூமிக்குமாகக் குதித்தார். ஆண்டாளுக்கு அவர் அன்று செய்த கொடுமைகள் சொல்லும் தரமன்று.\nபெண்ணைத் தலை முழுகி, அவள் இறந்ததாகக் கருதி அவளுக்குச் செய்ய வேண்டிய அனைத்து இறுதிச் சடங்குகளையும் செய்தார் அந்த வேத பிராமணர்.\nஆண்டாளுடன் பேசுவதை நிறுத்தி கொண்டார்.ஒரே வீட்டிற்குள் இரண்டு தீவுகள்\nசுமார் 15 மாதங்களுக்குப் பின்னர் ஆண்டாளுக்கு ஒரு செய்தி வந்தது.\nஅதாவது,கனகா ஒரு ஆண்மகவைப் பெற்று எடுத்து அரசு மருத்துவ மனையில் இருக்கிறாள்.தன் தாய் வந்து காண வேண்டும் என்று கனகா ஆசைப்படுகிறாள்.பெண்ணின் உள்ளம் பெண்ணே அறிவாள்.\nஆண்டாள் புழக்கடை வழியாக வீட்டை விட்டு வெளியேறி கனகாவையும் அவள் குழந்தையையும் மருத்துவமனையில் வைத்துப் பார்த்தாள்.\nஇர‌ண்டு கலகக் கண்களும் ஆண்டாளை மருத்துவமனையில் அவள் அறியாமல் பார்த்தன. கனகா வீட்டை அடையும் முன்னர் கணவருக்குச் செய்தி போயிற்று.\nபுழக்கடைக் கதவை பூட்டி விட்டு வாசல் திணையில் வந்து அமர்ந்து கொண்டார்.\nஎரிமலை வெடிக்கத் தயாராக இருந்தது.\nபின் கதவு பூட்டப்படதை அறிந்து ஆண்டாள் அதிர்ந்தாள்.வேறு வழியில்லாமல் வாயில் பக்கம் வந்து வீட்டுக்குள் நுழைய முயன்றாள்.\n அந்த எரிமலை வெடித்தே விட்டது.\nநடு வீதியில் காலால் உதை வாங்கிக் கொண்டு ஆண்டாள் கிடந்தாள். காலைக் கட்டிக்கொண்டு அழுதும் பயனில்லை. அந்த அசுரனின் ஆவேசம் தணியவில்லை.\nஅரிவாள் மணையைக் கொண்டு வந்து ஆண்டாளின் கூந்தலைக் களைந்தார் அந்த மகானுபாவன். அடி வாங்கிக் கொண்டே பின் நகர்ந்தாள்.\nகட்டிய புடவையுடன் அந்த கிராமத்தைவிட்டு சாதிப்பிரஷ்டம் செய்யப்பட்டு வெளியேற்றப்படாள் பரிதாபத்திற்குரிய ஆண்டாள்.\nஅதன் பின்னார் அவ‌ள் அந்த கிராமத்தையோ, உறவினர்களையோ, குழந்தைகளையோ மீண்டும் பார்க்கவேயில்லை.அதற்கான வைராக்கியத்தையும், சோதனைகளை அளித்த‌ அதே ஆண்டவனே அளித்தான்.\nபல இல்லங்களில் சமையல் வேலை பார்த்தாள். பல முதியவர்களுக்கு தாதி, செவிலியர் பணி செய்தாள். 80 வயதுவரை ஓய்வின்றி உழைத்த ஆண்டாளின் மீது பரிதாபம் கொண்ட ஒரு கோட்டு வாத்தியப் பிரபல வித்வான் தன் இல்லத்திலிருந்து அவளுக்கு ஓய்வு கொடுத்து முதியோர் இல்லத்தில் சேர்த்தார்.\nஇந்த இல்லத்திலேயும் தன் சேவைப்பணிகளை ஆண்டாள் தொடர்ந்தார்.\nஇப்போது இருந்தால் ஆண்டாளுக்கு 125 வயது இருக்கும். அவர் எங்கிருந்தாலும் வாழ்க.\nஆண்டாள் மறைந்த செய்தி எனக்குக் கிடைகாததால் அவரை வாழ்த்துகிறேன். ஒரு வேளை அவர் பூதவுடல் மறைந்து இருந்தாலும் அவர் புகழ் உடம்புடன் என் மனதில் என்றும் வாழ்கிறார்.\nஇவர்களைப் போன்றவர்களால் அல்லவோ \"உண்டாலம்ம இவ்வுலகம்\nராபர்ட் கிளைவ் யாருக்கு முத்தம் கொடுத்தார்\nருட்யார்ட் கிப்லிங் (Joseph Rudyard Kipling) என்ற ஆங்கில எழுத்தாளரைப் பற்றித் தெரியாதவர்கள் ���ந்தியாவில் இருக்கமுடியாது. அதுவும் இந்த தலைமுறையினருக்கும் அவரைப் பற்றி அறிமுகப்படுத்தியது வால்ட் டிஸ்னியின் படமான \"தி ஜங்கில் புக்\" என்பதாகும். விக்கிபீடியா களஞ்சியத்தின் மூலம் அவர் பற்றிய செய்திகள் பலவற்றை அறிந்து கொள்ளமுடியும். அவரது வாழ்க்கைக் குறிப்பைச் சுருக்கமாக சொன்னால், அந்தக்கால ஆங்கில ஆதிக்கத்தில் இருந்த மும்பையில் 1865 ஆம் ஆண்டு பிறந்தவர். தன்னை ஆங்கிலோ இந்தியர்கள் எனக் கருதிக்கொண்ட இங்கிலாந்தின் குடிமக்களான பெற்றோர்களுக்குப் பிறந்தவர். அவர் பிறந்தபொழுது அவர் தந்தை \"Sir J. J. College of Architecture\" என்னும் மும்பை கல்லூரியில் பணிபுரிந்தார். அவர் பிறந்த வீடு சிதிலமடைந்ததால் அதை இடித்து மற்றொரு கட்டிடம் அங்கே எழுப்பப்பட்டு, அது இப்பொழுது அருங்காட்சியகமாகவும் மாற்றப்பட்டுவிட்டது. கிப்லிங் பிறந்த இடம் எனக் குறிப்பிடும் பட்டயம் மட்டுமே அங்கே ஒரு இடத்தில் பொறிக்கப்படுள்ளதாம், அதைத்தவிர முக்கியத்துவம் தர நம் இந்தியர்களுக்கு அவர் பெயரில் அவ்வளவாக ஆர்வம் இல்லை.\nஅதற்கு குறிப்பாக மற்றொரு காரணம், கிப்லிங் ஆங்கில ஏகாதிபத்தியத்தில் பெருமை கொண்டவர், அவர் காலத்தில் பிரட்டிஷ் அதிகாரம் உலகம் முழுவதும் பரந்து கிடந்தது. எனவே அது அவரது நாட்டுப் பற்று, அதில் எந்த ஒரு குறையும் சொல்வது தவறு. ஆனால் அவர் கூறிய மற்றொருகூற்று \"தி வைட் மேன்ஸ் பர்டன்\" (The White Man's Burden) என்றது பலருக்கு எரிச்சல் மூட்டியது. ஐரோப்பிய கிறிஸ்துவ வெள்ளைக்காரர்களின் கடமை பின்தங்கிய நாடுகளுக்கு சென்று அந்த மக்களை கலாச்சாரப்படி மேம்படுத்துவது என்பதைத்தான் அவர் அவ்வாறுக் குறிபிட்டார். இது பொதுவாக மற்றக் கலாச்சாரங்களைக் கீழ்த்தரமாகக் கருதும் ஐரோப்பியர்கள் அல்லது வெள்ளைக்காரர்களின் கருத்து.\nநமது கடிகாரம் சரி என (நாமே நினைத்து) நாம் அடுத்தவர் கடிகாரத்தை சரிசெய்ய முயன்றால்....\n(அய்யர் ஐயாவின் பின்னூட்டக் கருத்துக்களில் மனதை தொட்ட வரிகள்)\nஇது போன்ற ஆணவ, அகங்கார எண்ணமுடைவர்களை நம் மண்ணில் பிறந்த ஒரே காரணத்திற்காக நாமும் கொண்டாட விருப்பமில்லாமல் இருப்பதில் தவறில்லைதான். தன் பிறப்பின் பின்னணியினால் தன்னை உயர்ந்தவர்கள் என்று கருதிக் கொண்டு சகமனிதர்களை இளக்காரமாகப் பார்பவர்களையே இளக்காரமாக நினைக்க இன்னொருவர் உலகத்தி��் இருக்க மாட்டார்களா என்ன\nநோபல் பரிசுகள் வழங்க ஆரம்பித்த பின்பு ஆங்கில இலக்கியத்திற்காக முதன் முதலில் நோபல் பரிசு பெற்றவர், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்களில் மிகவும் இளையவர் (42 ஆம் வயதில், 1907 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார்) என்ற பெருமைகள் இவரைச் சாரும். மும்பையில் பிறந்து ஆறு வயது வரை அங்கு வளர்ந்து, பின்பு பள்ளிப் படிப்பிற்காக இங்கிலாந்து அனுப்பப்பட்டு, மீண்டும் இந்தியா வந்து கொஞ்ச நாள் வேலைப் பார்த்தார். பின் உலகம் முழுவதும் சுற்றினாலும், பல நாடுகளில் வாழ்ந்தாலும், அவரால் இந்தியாவில் வாழ்ந்த நாட்களை மறக்க முடியவில்லை. அதிலும் அவர் பிறந்த பம்பாய் நகர் மேல் தனி அன்பும் அவருக்கு இருந்தது. இந்தியாவைப் பற்றி அதிகம் எழுதினார். ஜங்கிள் புக் கதையில் இந்தியாவை அடிப்படையாக வைத்து எழுதியது போல் அவரது பிற படைப்புகளிலும் இந்தியாவைப் பற்றிப் பலமுறைக் குறிபிட்டுள்ளார்.\nசென்ற வார மலரில் ஏழு கடல்களைப் பற்றிப் படித்த பின்பு, இணையத்தில் தேடியதில் கிப்லிங்கின் \"The Seven Seas\" என்ற புத்தகத்தைப் பார்க்க நேர்ந்தது (http://www.gutenberg.org/files/27870/27870-h/27870-h.htm). பொதுவாக இலக்கியங்களில் (தமிழோ அல்லது ஆங்கிலமோ, இதில் மொழி பேதம் இருந்ததில்லை) எனக்கு ஆர்வம் குறைவென்பதால் அவைகளைப் பார்ப்பதுடன் நிறுத்திக்கொள்வதே என் வழக்கம், படிக்க முயலுவதில்லை. இந்த புத்தகத்தை கிப்லிங் பம்பாய் நகரத்திற்கு சமர்ப்பணம் செய்து, பம்பாய் நகரத்தின் மீது ஒரு கவிதையே எழுதியுள்ளார். இந்தப் படைப்பில் ஒரு இடத்தில் ஆங்கில ஆட்சியின் கீழிருந்த நகரங்கள் கூறுவதாக \"The song of the Cities\" என்ற தலைப்பில் பல சிறிய செய்யுள்களும் இடம் பெற்றுள்ளன. அதில் பம்பாய், கல்கத்தா, மெட்ராஸ் நகரங்களும் இடம் பெற்றிருக்கின்றன (இடம் பெற்ற மற்ற நகரங்கள், Rangoon, Singapore, Hon-Kong, Halifax, Quebec and Montreal, Victoria, Capetown, Melbourne, Sydney, Brisbane, Hobart, and Auckland). அவற்றில் பம்பாய், கல்கத்தா, மெட்ராஸ் நகரங்களின் பகுதி கீழே கொடுக்கப் பட்டுள்ளது.\n(* beldame என்றால் அழகற்ற கிழவி என்று பொருள்)\nஇவரது \"If___\" (http://www.everypoet.com/archive/poetry/Rudyard_Kipling/kipling_if.htm) என்ற கவிதையைப் படித்துப் பாருங்கள், இந்தக் கவிதையின் சாரம் கீதாஉபதேசத்தின் கருத்துக்களைக் கொண்டது என்று பத்திரிக்கையாளர் திரு. குஷ்வந்த்சிங் அவர்கள் கருதியதாகத் தெரிகிறது. இது ஒரு நல்ல கவிதைதான். பார்வதி படித்தால் எந்��� சுலோகங்களின் சாயல் இந்தக் கவிதையில் உள்ளது என்று சொல்லிவிடுவார்கள். சிறிது காலம் கிப்லிங் ஒரு யானை தன் துதிக்கையில் தாமரைப் பூவினை வைத்திருப்பதையும், இந்துக்கள் சூரியனின் குறியாகக் கருதும், அதிர்ஷ்டம் தரும் என்று நம்புகிற சுவஸ்திகாவையும் தன் புத்தகங்களில் இலச்சினையாகப் பயன்படுத்தியுள்ளார். ஆனால் ஜெர்மனின் நாசிப் படைகளின் குறியாக சுவஸ்திகா உயோகப்பட ஆரம்பித்தவுடன் அவர் அந்த வழக்கத்தை நிறுத்திக் கொண்டார்.\nஇந்த ஆக்கத்திற்கு ஓவியம் வரைந்து கொடுத்த தேமொழி அவர்களுக்கு நன்றி - தனுசு\nமூணு நாளா தவிச்சிருக்கு -என்\nஇந்த வயதிலும் ஓடிக்கொண்டிருக்கும் வாகனம்\n(இந்த வாகனம் ஏலத்தில் 3 கோடி 65 லட்ச ரூபாய்களுக்கு விலை போனதாம்)\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:35 AM 55 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, மாணவர் மலர்\nசண்முகப்பிரியா ராகம் யாருக்கான ராகம்\nDoubt: ஜாதகன் அரைக் கிழவன் ஆகிவிடுவானா\nDoubt: எவையெல்லாம் மாயமாகப் போகும்\nAstrology: ஆளையே அள்ளிக்கொண்டு போகும் நோய்\nவெஞ்சினமும் பழிதீர்த்தலும் தர்மத்திற்கு ஒவ்வாத செ...\nDoubt: அம்மணியின் இளமை எதில் கழிந்தது\nDoubts: கேள்வி பதில் பகுதி இரண்டு\nDoubts: தொகுதி அமைச்சரை எப்போது பார்க்க வேண்டும்\nDoubts: நீங்களும், உங்கள் சந்தேகங்களும்\nஉணவுக்கும் நீருக்கும் உடைக்கும் இருப்பிடத்திற்கும்...\nDevotional நான் நினைத்தபோது நீ வரவேண்டும்\nAstrology எது (டா) புத்தாண்டு\nவெற்றியென்ன, தோல்வியென்ன, விளையாடிப் பார்ப்போம், வ...\nNumerology உங்களில் எத்தனைபேர் ஞானிகள்\nஇந்தியாவில் மட்டுமே இது நடக்கும்\nDevotional ஆறுமுகம் எப்போது வந்து நம்முன் நிற்கும்...\nShort Story நேர்மைக்குக் கிடைத்த பரிசு\nரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவதைப் போன்றது\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t74151p45-5-30000", "date_download": "2020-01-21T21:04:34Z", "digest": "sha1:RJVZXMVGJQLYQTP6GNJQQFVUP3UQ5MQ5", "length": 39741, "nlines": 371, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள் - Page 4", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கோபுர தரிசனம் - தொடர் பதிவு\n» டெபிட் காட் -சாப்பிட்டது 4,181 ரூபாய்க்கு,இழந்தது 4,10,036 ரூபாய்\n» மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--\n» ஆறாத் துயரம் மாறாதோ \n» மங்கையர் திலகம் --நகைச்சுவைக்காக\n» கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்\n» வேலன்:-காமிக்ஸ் புத்தகங்களை படிக்க-comic book reader\n» புத்தகம் தேவை : இறையன்பு IAS\n» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS\n» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி\n» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை\n» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.\n» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.\n» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..\n» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி\n» பெண் குழந்தைகளுக்கு மரியாதை\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3\n» ஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)\n» ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்\n» வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்\n» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது\n» மைசூரு: மேயர் பதவியை பிடி��்த முஸ்லிம் பெண்\n» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்\n» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை\n» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]\n» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...\n» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\n» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)\n» அச்சம் என்பது மடமையடா\n» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்\n» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்\n» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு\n» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்\n» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix\n» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days\n» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது\n» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\n» யானை சிலை கோயில்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'\n» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை\n» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்\n» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........\n» இரட்டை வேடத்தில் யோகிபாபு\n» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nதலைவர் ராஜாவின் முயற்சியில், ஆதிராவின் தலைமையில் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 விரைவில் துவங்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்தப் போட்டியில் உலகிலுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். விதிமுறைகள், பரிசு விபரங்கள், இறுதித் தேதி ஆகிய விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.\nகவிதைப் போட்டி 5 -ன் நடுவர்களாக நம் தளம் சாராத மூவரை ஆதிரா தேர்வு செய்துள்ளார்கள். அந்த மூவரின் விபரம்:\n1..எழுத்தாளர். பேரா. முகிலை இராசபாண்டியன்\nபேராசிரியர், தமிழ்த்துறை, மாநிலக்கல்லூரி, சென்னை\n2. திருமந்திரத் தமிழ் மாமணி, பேராசிரியர். முனைவர். கரு. ஆறுமுகத்தமிழன்,\nஎம்.ஏ., எம்.ஃபில்,. பிஎச்.டி., பட்டயம். சைவ சித்தாந்தம்.\nமேலாளர், ஐ.பி.என். மேலாண்மை வழிகாட்டு நிறுவனம்.\n3. பேராசிரியர். முனைவர்.ம. ஏ. கிருட்டினகுமார்,\nஎம். ஏ., எம். ஃபில், பிஎச்.டி.\nகவிதைப் போட்டி மாபெரும் வெற்றிபெற நிர்வாகக் குழுவினர் தங்களின் முழு ஒத்துழைப்பையும் நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nகவிதைப் போட்டி 5-ன் தலைவராக நம் தலைமை நடத்துனர் ஆதிரா செயல்படுவார்கள்.\nகவிதை எழுத வேண்டிய தலைப்புக்கள்.\n2. இனிய தமிழ் இனி\n3. ஈழம் பாடாத இதயம் /ஈழம் பாடாதோன் ஏன்\n5. அசையாதா அரசியல் தேர்\n6. விடியலைத் தேடும் விடிவெள்ளி\n9. இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது\n10. பெண்ணே எழு நீ இடியாக\n11. நடக்க முடியாத நதிகள்\n12. கடைக்கண் திறக்காதா காதல்\n13. இந்தக் காதல் எது வரை\n14. வேரை மறந்த விழுதுகள்\n15. பழுது படாத பாசம்\n16. நிலமகள் நோதல் இன்றி.....\nமுதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள்\nஇரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள்\nமூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள்\nஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள்\nமொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள்\nகவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 01 ஜனவரி 2012\nகவிதைகளை அனுப்ப வேண்டிய முகவரி : poemcontest5@eegarai.com\nமின்னஞ்சலில் கவிதை அனுப்பும் போது தங்களின் பயனர் பெயரையும் மறவாமல் குறித்து அனுப்பவும்\n1.உலகத் தமிழர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். குறைந்த பட்சம் ஈகரை தமிழ் களஞ்சியத்தில் உறுப்பினராகி, கவிதை அனுப்பும் பொழுது உங்களின் உறுப்பினர் பெயரையும் இணைத்து அனுப்ப வேண்டும். உறுப்பினர் பெயர் இணைக்கப்படாத கவிதைகள் போட்டியில் இடம் பெறாது.\n2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது. மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ளத் தடை இல்லை.\n3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் 8 தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் எட்டு கவிதைகள் வரை அனுப்ப இயலும்.\n4.நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்து வேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும்.\n5.ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகி சிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும்.\n6.கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 10 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம்.\n7.குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.\n8.புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம்.\n9.போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\n@ராஜா wrote: இத எப்படி நாங்க நம்புவது , மாமாவ இது போல ஒரு போட்டோ எடுத்து சாம்பிள் அனுப்ப சொல்லுங்க , அப்புறம் வேணுமின்னா ஆட்டத்துக்கு சேர்த்துக்கலாம்.\nஇந்த மாதிரி மாமாவ பண்ண முயற்சி பண்ணினா கூட என் போட்டோவுக்கு மாலை போட்டு சாமி கும்பிட வேண்டியதுதான்.அப்புறம் மேல் உலகத்துல இருந்துதான் ஈகரைக்கு வரணும்\nஅப்படியெல்லாம் சொல்லக் கூடாது சுதா, சும்மா ஒரு முயற்சிதானே\nகொலை செய்பவரை விட அதை செய்ய துண்டுபவர்க்கு தான் அதிகம் தண்டனை வழங்க படும்\nநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி\nநட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\n@ராஜா wrote: இத எப்படி நாங்க நம்புவது , மாமாவ இது போல ஒரு போட்டோ எடுத்து சாம்பிள் அனுப்ப சொல்லுங்க , அப்புறம் வேணுமின்னா ஆட்டத்துக்கு சேர்த்துக்கலாம்.\nஇந்த மாதிரி மாமாவ பண்ண முயற்சி பண்ணினா கூட என் போட்டோவுக்கு மாலை போட்டு சாமி கும்பிட வேண்டியதுதான்.அப்புறம் மேல் உலகத்துல இருந்துதான் ஈகரைக்கு வரணும்\nஎன்னங்க இதுக்கு போயி சீரியஸ்சா ஆவுறீங்க , இப்ப ஒரு வேலைக்கு போனா நம்ம ரெஸ்யூம் கொண்டு போறதில்லையா அதுமாதிரி தான் , சும்மா Try பண்ணிபாருங்க.\nஅஞ்சாநெஞ்சன் மாவீரன் உதயகுமார்க்கு இதெல்லாம் தூசு தான் (அதான் தினமும் வாங்குராறுள்ள)\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nசிறப்பான கவிதை வெற்றி பெற வாழ்த்துக்கள்...\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nஎப்ப���ியாவது இந்த 30000 ரூபாய்யை அடிச்சிட வேண்டியது தான்\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\n@பிளேடு பக்கிரி wrote: எப்படியாவது இந்த 30000 ரூபாய்யை அடிச்சிட வேண்டியது தான்\nஅதெல்லாம் உங்களால முடியாத விஷ்யம்...பணத்தை சிவா அண்ணா சுவிஸ் பாங்குல போட்டு வெச்சிருக்கார்\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\n@பிளேடு பக்கிரி wrote: எப்படியாவது இந்த 30000 ரூபாய்யை அடிச்சிட வேண்டியது தான்\nஅதெல்லாம் உங்களால முடியாத விஷ்யம்...பணத்தை சிவா அண்ணா சுவிஸ் பாங்குல போட்டு வெச்சிருக்கார்\nமுந்திரிக்கொட்டை மாதிரி முந்தாதே.. நான் சொன்னது கவிதை எழுதி எப்படியாவது இந்த 30000 ரூபாய்யை அடிச்சிட வேண்டியது தான்னு...\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\n@பிளேடு பக்கிரி wrote: எப்படியாவது இந்த 30000 ரூபாய்யை அடிச்சிட வேண்டியது தான்\nஅதெல்லாம் உங்களால முடியாத விஷ்யம்...பணத்தை சிவா அண்ணா சுவிஸ் பாங்குல போட்டு வெச்சிருக்கார்\nமுந்திரிக்கொட்டை மாதிரி முந்தாதே.. நான் சொன்னது கவிதை எழுதி எப்படியாவது இந்த 30000 ரூபாய்யை அடிச்சிட வேண்டியது தான்னு...\nமுதல் பரிசுல இருந்து ஆறுதல் பரிசு வரைக்கும் எல்லாத்தையும் உங்களுக்கே கொடுக்க முடியுமா\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nமுந்திரிக்கொட்டை மாதிரி முந்தாதே.. நான் சொன்னது கவிதை எழுதி எப்படியாவது இந்த 30000 ரூபாய்யை அடிச்சிட வேண்டியது தான்னு...\nமுதல் பரிசுல இருந்து ஆறுதல் பரிசு வரைக்கும் எல்லாத்தையும் உங்களுக்கே கொடுக்க முடியுமா\nஎன் நல்ல மனசுக்கு அதை விட கூடுதலாவே கொடுக்கலாம்\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nசிதறும் சிந்தனைகள் செயழ்லிலக்கும் கடமைகள் கற்பனை\nகொட்டைக ள் கானல்நீர் கனவுகள் மானிடமே தேவைதான காதல்\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nகாலகுயவன் சில நேரங்களில் கண்மூடிதனமாக தவறுகள் புரிகிறான்\nநூரு களை சேர்ந்தாலும் நாழுமுலை சேராது என்பது முற்றிலும் உண்மை\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nகண்களலும் கவிபாடும் உணர்ந்தேன் உண்களின் மூலம் அதோ அந்த வெற்றிடத்��ை நோக்கு நான் சொல்ல நினைப்பததுல்லாம் காற்று மண்டலாமாய் எது எப்படி இருப்பிணும் உண் நட்ப்பு எனக்கொரு வரபிரசாதம்\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nவந்து விட்டது எம் கவிதைக்காக.\nஎல்லோரும் வாருங்கள் கவிதை எழுத..\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nதங்கமான தலைப்புகள். முயன்று பார்க்கிறேன். வாகை சூடவிருப்பவர்களுக்கு முன் வாழ்த்துக்கள்.\nRe: ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர���பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/paorauma-utakamauma-01-makaatamailapa-pairapaakarana", "date_download": "2020-01-21T20:13:26Z", "digest": "sha1:YXGYZIP6M6CCVQYAMDNEOKBN6HFIO3SE", "length": 16692, "nlines": 60, "source_domain": "sankathi24.com", "title": "’போரும் ஊடகமும்’ 01 - மகா.தமிழ்ப் பிரபாகரன் | Sankathi24", "raw_content": "\n’போரும் ஊடகமும்’ 01 - மகா.தமிழ்ப் பிரபாகரன்\nவெள்ளி டிசம்பர் 25, 2015\n‘மக்களை மையமாக வைத்து பார்த்தால் இலங்கை போர் பிரதேசம் மிகவும் கொடூரமானது. உலகெங்கும் பல போர் பிரதேசங்களில் நான் பணியாற்றியுள்ளேன். ராணுவ சண்டையில் படை சிப்பாய்கள் கொல்லப்படும் நிகழ்வு வழக்கமானது. அப்படி ராணுவத்தினரும் கொல்லப்பட்டனர் புலிகளும் கொல்லப்பட்டனர். ஆனால் இலங்கை ராணுவம் புலிகளை அழித்தொழிக்க வேண்டும் என்று அப்பட்டமாக ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்றொழித்தது. கொடூரமாக ஒவ்வொரு தினமும் குழந்தைகள்,பெண்கள்,ஆண்கள் என கொல்லப்பட்டனர். மருத்துவமனைகள் தாக்கப்பட்டன. தொடர்ச்சியாக குண்டுமழையும் செல் தாக்குதல்களும் நடந்தன. ஆனால் இலங்கை ராணுவம் அப்படி எதுவும் நடக்கவில்லை…நடக்கவில்லை…என பொய் சொன்னது…பொய் சொன்னது…பொய் சொன்னது. மக்கள் மேல் எந்த அக்கறையையும் இலங்கை ராணுவம் காட்டவில்லை. பல இளைஞர்கள் பாதுகாப்பு வலயத்திலிருந்து புலிகள் என பிடித்து செல்லப்பட்டனர். அப்படி சித்ரவதை முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள் பற்றிய எந்த கணக்கும் கிடையாது. மிக பயங்கரமான நிலை அது’ என்று எடுத்துக்கூறும் பத்திரிகையாளர் ‘எந்த முரண்பாடுகளுக்கும் அரசியல் தீர்வே இறுதியானது’ என்கிறார்.\nஅவரே 2012 சிரியாவின் உள்நாட்டு போரின் போது வான்வழித்தாக்குதலில் கொல்லப்பட்ட மேரி கொல்வின். பல போர் களங்களை கண்ட கொல்வினை போர் பத்திரிகையாளர்கள் உலகம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.\n’வன்னியின் மீது ஒட்டுமொத்தமாக பொருளதார தடை விதிக்கப்பட்ட காலக்கட்டம் அது. அதாவது ஏப்ரல் 2001.\nஅமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் மேரி கொல்வின் , புலிகள் நிர்வகிக்கும் பகுதிக்குள் ரகசியமாக நுழைகிறார்.’வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் எவரும் நுழையக் கூடாது புலித்தலைவர்களின் கருத்துகள் வெளிவரக்கூடாது என்ற தடையையும் இலங்கை அரசாங்கம் விதித்திருந்தது.\nஉணவுத்தட்டுப்பாடு, மின்சாரம் – தொலைத்தொடர்பு இணைப்பு இல்லை, மருந்து குறைபாடு, எரிபொருள் கிடையாது,தண்ணீர் பிரச்னை இதனிடையே வன்னி கிராமங்களுக்குள் சென்று வந்தேன்.\nஎனது பணியை முடித்து விட்டு உள்ளூர் தமிழர்களின் உதவியுடன் மன்னாரை அடைந்து அங்கிருந்து வவுனியாவை அடைவதாக திட்டம்’ என தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.\nமன்னாரில் இருந்து அவர் எல்லையைக் கடக்கையில் ராணுவத்தின் தோட்டா அவரின் கண்களை துளைத்தன. ‘பத்திரிகையாளர் பத்திரிகையாளர் அமெரிக்கன்’ என்ற பின்பும் இலங்கை ராணுவம் கடுமையான பிடியை கொல்வின் மேல் கையாண்டது.\nஅந்த உயிருக்கு போராடும் தருணத்திலும் கொல்வினை ஒரு பெண் கரும்புலியாக எண்ணி ‘எங்கு பயிற்சி எடுத்தாய்உன்னோடு எத்தனை பேர் உன் வாகனம் எங்கே’ எனக் கேட்டுள்ளார் ஒரு ராணுவ அதிகாரி. இலங்கை அரசாங்கம் மேரி கொல்வின் வன்னியில் நுழைந்ததற்கு ரகசிய திட்டம் இருப்பதாகவே தெரிவித்தது. ஆனால் கொல்வின் தனது எழுத்துகளில் ’எனக்கு பத்திரிகையாளர் என்ற பணியை தவிர வேறு எந்த ரகசிய திட்டமும் இல்லை’ என தெரிவித்துள்ளார். ஆனால் இந்த தாக்குதலுக்கு எந்தவித மன்னிப்பையும் இலங்கை அரசு கேட்கவில்லை, இதில் தான்தனது ஒரு கண்ணை இழந்தார் கொல்வின். அவரின் வலது கண்ணில் உள்ள கரும்பட்டை அடையாளம் இப்படி ஏற்பட்டதே.\nதனது ஒற்றைப் பார்வையை இழந்த பிறகும் தொடர்ந்து அவர் வெவ்வேறு போர் அபாய சூழல்களில் பணியாற்றிக் கொண்டே இருந்தார். அப���படி பிப்ரவரி 2012 யில் சிரியாவில் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுதே வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். கொல்வின் மற்ற போர் பத்திரிகையாளர்கள் போலன்றி ‘போர், மக்கள் வாழ்வை சீர்குலைக்கும் நாசத்தனம்’ என்ற மனிதாபிமான பார்வையோடும் வல்லரசு நாடுகளின் பார்வையிலிருந்து வேறுபட்டுமே தனது ஊடக பணியை ஒரு பெரும் வாழ்வாகவே தொடர்ந்தார்.\n’தமிழீழச் சமூகம் என்ற மேற்பரப்பை நாம் சற்று சுரண்டிப்பார்த்தால் அதன் கீழ் பிரதேசவாதம்; மதம்; சாதி;வட்டாரவழக்கு உரசல்கள்; ஊர்களுக்கு இடையிலான அடிபிடிகள் எனப்பலவற்றைக் காணலாம். ஆனால் சிங்களப் பேரினவாதம் இவற்றையெல்லாம் கணக்கிலெடுக்காது தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாக வலுவிழக்கச் செய்து தமிழர் தாயகம் அனைத்தும் சிங்கள பெளத்தத்தின் வரலாற்று உரிமைக்கு உட்பட்ட இடங்கள் என்ற கருத்தை நிலைநாட்ட அயராது உழைத்து வருகிறது’ என 2004 ஆண்டு எழுதிய ‘காலத்தின் தேவை அரசியல் வேலை’ என்ற தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் தராக்கி சிவராம்.\nசர்வதேச அளவில் தமிழர் பிரச்னைகளையும் இலங்கை அரசியல் சூழலையும் எழுதக்கூடிய மிகச்சிறந்த பத்திரிகையாளராக தராக்கி இருந்தார். அப்படியான தராக்கியை கொழும்பில் கடத்தி இலங்கை நாடாளுமன்ற உயர் பாதுகாப்பு வலயத்திலேயே வீசியது, சிங்கள அரச பயங்கரவாதம். அவரின் எழுத்துக்களுக்காகவே அவர் கொல்லப்பட்டார், அத்தனை அச்சுறுத்தல்களுக்கு இடையேயும் சாதாரணமாகவே தனது செய்திகளுக்காக வலம் வந்ததை கொலை செய்ய உபயோகப்படுத்திக் கொண்டது வெள்ளை வேன் பயங்கரவாதம்.\nஇலங்கை சண்டே லீடர் ஆசிரியரான லசந்தா தனது வாழ்வின் இறுதி கட்டுரையில் குறிப்பிட்ட மார்ட்டின் நீமொல்லரின் வரிகள் இலங்கையின் அன்றைய உயிர்பாதுகாப்பற்ற நிலையை சொல்பவை,\n’முதலில் அவர்கள் சோசலிஸ்டுகளை தேடி வந்தார்கள் அவர்களுக்காக நான் எதுவும் பேசவில்லை அவர்களுக்காக நான் எதுவும் பேசவில்லை ஏனெனில் நான் சோசலிஸ்ட் அல்ல \nபின்னர் அவர்கள் தொழிற்சங்கவாதிகளை தேடி வந்தார்கள் அவர்களுக்காக நான் எதுவும் பேசவில்லை அவர்களுக்காக நான் எதுவும் பேசவில்லை ஏனெனில் நான் தொழிற்சங்கவாதி அல்ல \nபின்னர் அவர்கள் யூதர்களை தேடி வந்தார்கள் நான் அவர்களுக்காக எதுவும் பேசவில்லை நான் அவர்களுக்காக எதுவும் பேசவில்லை ஏனெனில் நான��� யூதனும் அல்ல.\nஇறுதியாக அவர்கள் என்னை தேடி வந்தார்கள் அப்பொழுது எனக்காக பேச எவருமே இல்லை…’\nஇதோடு லசந்தாவின் ஊடக பயணம் கொலை மூலம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இப்படி நாளும் அச்சுறுத்தல்களோடு ஊடக பயணத்தை தொடர்ந்த தொடர்ந்து கொண்டிருக்கும் ஊடகவியலாளர்களின் அனுபவங்களையும் செய்தி சேகரிப்புகளையும் சற்று திரும்பி பார்ப்போம்…\nநன்றி: ஈழமுரசு (22 டிசம்பர் 2015 - 4 ஜனவரி 2016)\nதிங்கள் சனவரி 20, 2020\nதமிழக திரை நட்சத்திரம் ரஜினிகாந்தைச் சந்தித்திருந்தார்.\nசோதி அண்ணை ஊடகவியலாளர் என்பதை விட சமூகச் செயற்பாட்டாளர்\nஞாயிறு சனவரி 19, 2020\nகிளிநொச்சியின் மூத்த ஊடகவியலாளர் வல்லிபுரம் அருள்சோதிநாதன்\nஅவர்களை இடமாற்றி தமிழர்களை நியமியுங்கள்\nசனி சனவரி 18, 2020\nஅண்மையில் வடபகுதிக்கு விஜயம் செய்தேன்.\nசோழியன் குடுமி சும்மா ஆடாது...\nசெவ்வாய் சனவரி 14, 2020\n‘குதிரை ஓடியபிறகு லாயத்தை மூடிய கதை’யாக, மக்களை அணி திரட்டும் பணியில் கூட்டமை\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் சோதியா கலைக் கல்லூரி பொங்கல் விழாவும் பரிசளிப்பும்\nசெவ்வாய் சனவரி 21, 2020\nபிரான்சு ஆர்ஜொந்தை தமிழ்ச்சங்கமும் தமிழ்ச்சோலையும் இணைந்து நடாத்திய பொங்கல் விழா\nசெவ்வாய் சனவரி 21, 2020\nபிரான்சில் பிராங்கோ பொண்டி தமிழ்ச் சங்க பொங்கல் விழா\nசெவ்வாய் சனவரி 21, 2020\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் - 2020\nதிங்கள் சனவரி 20, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/category/news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/30", "date_download": "2020-01-21T20:53:02Z", "digest": "sha1:NKYR7TSO22ITUVSOPFKOKL3AOKMZ54J4", "length": 14660, "nlines": 225, "source_domain": "www.athirady.com", "title": "இந்தியச் செய்தி – Page 30 – Athirady News ;", "raw_content": "\nஇலங்கை செய்திகள் உலகச்செய்தி எமது கலைஞர்கள் சினிமா செய்திகள் செய்தித் துணுக்குகள் படங்களுடன் செய்தி பழைய செய்திகள்\nமகாராஷ்டிரா – 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு..\nமனைவி வயிற்றில் சுமப்பது பெண் குழந்தை என தெரிந்ததும் தலாக் கொடுத்த கணவர்..\nபருவ ந���லை மாற்றம் குழந்தைகளை தாக்கும் – ஆய்வில் தகவல்..\nமும்பையில் பள்ளிக் குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய பிரிட்டிஷ் இளவரசர்..\nதெலுங்கானாவில் ரூ.100 கோடிக்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டு பறிமுதல்..\nகொடைக்கானலில் மலை தேனீக்கள் கொட்டியதில் பெண் பலி..\nஎன்ஜினீயரிங் மாணவர் விஷம் குடித்து தற்கொலை…\nராகுல் காந்தியின் மன்னிப்பு ஏற்பு- நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது சுப்ரீம் கோர்ட்..\nரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு இல்லை- சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்..\nஅடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நிலவின் மேற்பரப்பில் சந்திரயான் 3 – இஸ்ரோ..\nசபரிமலை சீராய்வு வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்- உச்ச நீதிமன்றம் உத்தரவு..\nமுதல்-மந்திரி பதவியை 5 ஆண்டுகள் பூர்த்தி செய்தவர் பட்னாவிஸ்..\nதிருப்பதி கோவிலில் சலுகை விலை, இலவசமாக லட்டுகள் வழங்குவது ரத்து..\nஆட்சி அமைக்க சிவசேனா மீண்டும் தீவிரம்: காங். தலைவர்களுடன் உத்தவ் தாக்கரே பேச்சு..\nஅடுத்த பட்ஜெட்டில் வருமானவரி விகிதத்தை மாற்றி அமைக்க மத்திய அரசு பரிசீலனை…\nவிமான நிலையம், 5 நட்சத்திர ஓட்டலுடன் பொலிவு பெறும் அயோத்தி..\nகாற்று மாசுபாடு எதிரொலி: டெல்லியில் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..\nபஞ்சப்பள்ளி அருகே திருட்டு வழக்கில் கணவன், மனைவி கைது..\nகோவையில் ரயில் மோதி 4 இளைஞர்கள் பலி..\nதந்தை, தங்கையை கொலை செய்ய முயன்ற விவசாயி கைது..\nஇளம்பெண்ணை மிரட்டி கற்பழித்த காதலன் உள்பட 3 பேர் கைது..\nஇரணியல் அருகே கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை..\nநடத்தையில் சந்தேகம்- இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்..\nமாணவர்கள் போராட்டம் எதிரொலி – விடுதி கட்டணத்தை குறைத்த ஜே.என்.யூ. பல்கலைக்கழகம்..\nதிருமணமான 9 மாதத்தில் புதுப்பெண் கழுத்தை நெரித்துக்கொலை – கணவர் போலீசில் சரண்..\nரத்தத்தை எடுக்க 10 மாத குழந்தையிடம் பாட்டு பாடிய மருத்துவர்.. அழாமல் சமர்த்தாக ஒத்துழைத்த பாப்பா\nகாங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கடைசி நேரத்தில் பின்வாங்கியது ஏன்\nஜனாதிபதி, பிரதமர் படங்களை தவறாக பயன்படுத்தினால் 6 மாதம் ஜெயில் – ரூ.5 லட்சம் அபராதம்..\nமகரவிளக்கு வழிபாடு 17-ந்தேதி தொடங்குகிறது: சபரிமலையில் 10 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு..\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி: காங்கிரஸ��� கண்டனம்..\nவெளிநாட்டு நன்கொடை பெற தடை: 1,807 தொண்டு நிறுவனங்களின் பதிவு ரத்து – மத்திய அரசு..\nமருத்துவமனையில் சிகிச்சை பெறும் சஞ்சய் ராவத்துடன் சரத்பவார், உத்தவ் தாக்கரே சந்திப்பு..\nமாற்றுத்திறனாளி வாலிபரின் காலை பிடித்து வரவேற்ற கேரள முதல்-மந்திரி..\nராஜஸ்தானில் சோகம்- கொத்து கொத்தாக செத்து மடிந்த வெளிநாட்டுப்பறவைகள்..\nநேபாளம்: ரிசார்ட்டில் எரிவாயு கசிந்து கேரளாவைச் சேர்ந்த 5…\nமன்னார் மாவட்ட தேசோதய தலைவராக திருமதி. சுகந்தி செபஸ்ரியான் தெரிவு\n69 குழந்தைகளை பெற்றெடுத்த பெண் – வைரல் பதிவுகளை…\nசுவிஸ் பணியாளரின் அலைபேசியை பரிசோதிக்க உத்தரவு\nபோலி நாணயத்தாள்களுடன் நபர் ஒருவர் கைது\nஎதிர்காலச் சந்ததியினருக்காக தீர்க்கமான முடிவுகளைமேற்கொள்ள…\nஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது \nகாணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தை மூடுமாறு கோரி போராட்டம்\nஇஸ்லாத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்திய 3 இலங்கையர்களுக்கு டுபாயில்…\nதாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையோருக்கு மீண்டும் விளக்கமறியல்\nநான் பேசியது உண்மை.. பெரியார் பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க…\nவவுனியா பம்பைமடுவில் பரவிய காட்டு தீ: விரைந்து செயற்பட்ட நகரசபை\nவவுனியா விபத்தில் குடும்பஸ்தர் காயம்.\nசெட்டிகுளம் பிரதேசத்தில் கல்வியில் பாரிய பின்னடைவு\nஇராணுவம் அனுப்பிய கடிதத்தின் பிரதியை வழங்க UGC பணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/common/needed-services/", "date_download": "2020-01-21T21:15:00Z", "digest": "sha1:VHA3BVL3OW5ZQIBQRWJM7DXGPRRF7RWN", "length": 19912, "nlines": 174, "source_domain": "www.satyamargam.com", "title": "தேவையான சேவைகள்! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் முழுக்க முழுக்க இஸ்லாமிய அடிப்படையில் கட்டப்பட்ட பொது மருத்துவமனை ஒன்று சென்ற மாதம் மிகவும் சிறப்பான முறையில் திறக்கப்பட்டது. இந்த மருத்துவனை, முற்றிலும் மார்க்க அடிப்படையில் ரஷ்யாவில் ஆரம்பிக்கப்பட்ட முதல் இஸ்லாமிய மருத்துவமனை (Russia’s First Muslim Clinic) என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதிநவீன வசதிக்கொண்ட இந்த மருத்துவமனையானது மாஸ்கோவில் பெருந்தொழில்கள் அதிகம் நிறைந்த தென்கிழக்குப் பகுதியில் உள்ளது.\nமருத்துவமனையின் நுழைவு வாயிலிலும், ���ரவேற்பு அறையிலும், மருத்துவர் அறையிலும், மருத்துவக்குழுவினரின் அறையிலும், நோயாளிகள் தங்கும் அறையிலும், மற்றும் ஓய்வு அறையிலும் திருக்குர்ஆன் வசனங்கள் பதிக்கப்பட்டு உள்ளன. இந்த மருத்துவமனையின் திறப்பு விழாவை Grand Mufti Shiekh Ravil Gainutdin அவர்கள் துவங்கி வைத்தார்.\nஎம்மதத்தினரும், எம்மொழியினரும், எந்நாட்டினரும் இம்மருத்துவமனைக்கு வந்து குறைந்த செலவில் சிகிச்சை செய்து கொள்ளலாம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. ஆகையால் ரஷ்யாவில் உள்ள பல மதத்தினரும் இங்கு வந்து சிகிச்சையினை மேற்கொள்கிறார்கள். எவ்விதமான பாகுபாடு இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட இந்த மருத்துவமனையானது ரஷ்யாவின் வரலாற்றில் சிறப்பு மிக்க இடத்தினைப் பிடிக்கும் என்றும் அங்குள்ள பொதுமக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nஇந்த மருத்துவமனையின் மருத்துவக்குழுவில், 50 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளனர். மருத்துவமனையின் ஒரு தளத்தில் Price Quality என்ற உடல்நல மையம் (Health Centre) செயல் படுகிறது. இன்னொரு தளத்தில் உணவருந்தும் வளாகம் (Food Court) செயல்படுகிறது. இங்கு முற்றிலும் ஹலாலான உணவுப்பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும். வேறொரு தளத்தில் தொழுகை அறையும் மற்றும், உளூச்செய்வதற்கான இடமும் வசதியும் உள்ளன. பெண்களுக்கும், ஆண்களுக்கும் தனித்தனியாகத் தொழுகை இடங்கள் உள்ளன.\nபெண் நோயாளிகளைக் கவனிக்க பெண் செவிலியர்களும், ஆண் நோயாளிகளைக் கவனிக்க ஆண் மருத்துவர்களும் உள்ளனர். அத்துடன் திருமணமான பெண்களை அவர்களின் கணவனின் அனுமதி பெற்ற பின்பு தான் பரிசோதனை செய்கிறார்கள். பெண் செவிலியர்கள் மற்றும் ஆண் மருத்துவர்களின் உடைகள் இஸ்லாம் வலியுறுத்திய அடிப்படையில் தான் இருக்க வேண்டும் என்பதும் இங்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nசிரியா நாட்டில் பணிபுரிந்து தற்போது இந்த மருத்துவமனையில் இருக்கும் மருத்துவர். கதிர் மஹ்மூது (Kadir Makhmud) அவர்கள் ரஷ்யாவில் உள்ள பல மருத்துவமனைகளில் பணிபுரிந்து இருக்கிறார். இருப்பினும் இந்த மருத்துவமனையில் பணிபுரியும் போது கிடைக்கும் ஒரு மனநிம்மதி அங்கு கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார். இந்த மருத்துவமனையில் மத நல்லிணக்கம் கடைப்பிடிக்கப்படுவதால் அனைத்து வெளிநாட்டு மக்களும் தற்போது சிகிச்சைக்காக இங்கு வர ஆரம்பித்து உள்ளனர் என்றும் அவர் கூறினார்.\n : முஸ்லிம் விரோதப் போக்கா\nபல வருடங்களுக்கு முன்னால், வளைகுடா நகரங்களில் ஒன்றான துபையில் சத்வா – ஜுமைரா (Satwa – Jumeirah Area) என்ற இடத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஈரான் நாட்டைச் சார்ந்தவர்கள் பணிபுரியும் ஈரான் மருத்துவமனையும் (Iran Hospital) இஸ்லாமிய அடிப்படையில் அமைந்ததாகும். இங்குப் பல வெளிநாட்டு மக்கள் சிகிச்சைக்காக வருகிறார்கள். வெளிநாட்டுப் பெண்கள் இங்கு வரும் போது இஸ்லாம் வலியுறுத்திய ஆடையினை உடுத்தி வருகிறார்கள். இல்லையென்றால் கையையும் முகத்தையும் தவிர உடம்பினை மறைக்கக்கூடிய ஹிஜாப் மற்றும் புர்கா அணிந்து வருகிறார்கள். அப்படி இல்லையென்றால், முன் வரவேற்பு அறையில் இருக்கும் மருத்துவக் காவலாளிகள் அவர்களை மருத்துவமனைக்குள் நுழைவதற்கு அனுமதிக்க மாட்டார்கள்.\nஈரானிய மருத்துவமனையானது லாப நோக்கத்தில் செயல்படாமல் சேவை நோக்கத்தினை மட்டுமே கருத்தாக கொண்டுச் செயல்பட்டு வருகிறது. செம்பிறை இயக்கம் (Red Crescent Society) மற்றும் துபாய் சேவை இயக்கம் (Dubai Charitable Society) போன்றவை இம்மருத்துவமனைக்குப் பல உதவிளை செய்து வருகின்றன. துபையில் பணிபுரியும் பல அடிப்படைத் தொழிலாளர்களைக் கருத்தில் கொண்டு குறைந்த கட்டணமே இங்கு வசூலிக்கப்படுகிறது. இங்குள்ள மருத்துவர் எழுதித் தரும் மருந்துகளை இங்குள்ள மருந்தகத்தில் (Pharmacy) இலவசமாகப் பெற்று கொள்ளலாம். இந்த மருத்துவமனையின் வளர்ச்சிக்கு ஈரான் நாட்டின் அரசும் மற்றும் துபை அமீரக அரசும் பல நிதியுதவிகளைச் செய்து வருகின்றன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஅண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஇறை நம்பிக்கையாளரின் நிலை வியப்பானது, திண்ணமாக அவனுடைய பணிகள் அனைத்தும் நன்மையாகவே உள்ளன. அத்தகையதொரு நற்பேறு இறை நம்பிக்கையாளனை அன்றி வேறு யாருக்கும் இல்லை. அவனுக்குத் துன்பம் எற்பட்டால் பொறுமையை மேற்கொள்கின்றான், அது அவனுக்கு நன்மையாகிவிடுகின்றனது. அவனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டால் நன்றி செலுத்துகின்றான். அதுவும் அவனுக்கு நல்லதாகி விடுகின்றது. (அதாவது எந்தவொரு நிலையிலும் அவன் நன்மையைத் திரட்டிக்கொள்கிறான்). அறிவிப்பாளர்: ஸுஹைப் (ரலி) ஆதாரம் : முஸ்லிம், மிஷ்காத்\nசெய்தி ஆதாரம் : கலீஜ் டைம்ஸ் டிசம்பர் 8, 2007, பக்கம் 14\nதகவல் : முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரின், ஃபுஜைரா, அரபு அமீரக ஒன்றியம்\nமுந்தைய ஆக்கம்பிரிட்டன் மஸ்ஜிதில் தீவிரவாதம் கற்பிக்கப்படுவதாக வந்த செய்தி வெறும் புரளியே\nஅடுத்த ஆக்கம்தொழுகையில் தக்பீருக்குப் பின் திக்ர் கூறுவது கூடுமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nதோட்டா சுட்ட கிவி பழம்\nஇந்திய முஸ்லிம்களின் அரசியல் சமூக வீழ்ச்சி\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-22\nமண்ணாசையில் விழுந்த மண் அந்தாக்கியாவைக் கைப்பற்றியாகிவிட்டது. பைஸாந்தியப் படைகளின் உதவி இன்றி வெற்றியைச் சாதித்தாகிவிட்டது. தலைவர்கள் அனைவருக்கும் சம்மதமில்லை எனினும் ‘வந்து பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று அலெக்ஸியஸுக்கும் தகவல் அனுப்பியாகிவிட்டது. ஆனால் அவர் தரப்பிலிருந்துதான் பதில்...\n101 – நிலைகுலைக்கும் நிகழ்வு\nபோபால் பேரழிவும் போராளி அப்துல் ஜப்பாரும்\nபாபரி மஸ்ஜித்: சட்டத்துக்குப் புறம்பான தீர்ப்பு\nசவூதிச் சிறுமி லமா அல்-காமிதி : ஊடகங்களின் திரித்தல் அம்பலம்\nகுருதி நாற்றம் அடிக்கும் நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2015/06/fg_29.html", "date_download": "2020-01-21T21:11:38Z", "digest": "sha1:PSFCQDB47UKX42QWX6MQOLZPXMLRWPP5", "length": 13263, "nlines": 244, "source_domain": "www.tamilkingdom.com", "title": "‘வடக்கின் வசந்தம்’ திட்டத்தில் வழங்கப்பட்ட இலவச மின்சார விநியோகம் நிறுத்தம்! நெருக்கடியில் மக்கள் - THAMILKINGDOM ‘வடக்கின் வசந்தம்’ திட்டத்தில் வழங்கப்பட்ட இலவச மின்சார விநியோகம் நிறுத்தம்! நெருக்கடியில் மக்கள் - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > S > ‘வடக்கின் வசந்தம்’ திட்டத்தில் வழங்கப்பட்ட இலவச மின்சார விநியோகம் நிறுத்தம்\n‘வடக்கின் வசந்தம்’ திட்டத்தில் வழங்கப்பட்ட இலவச மின்சார விநியோகம் நிறுத்தம்\nகிளி­நொச்சி உட்­பட வன்னி பிர­தே­சத்தில் ‘வடக்கின் வசந்தம்’ திட்­டத்தின் கீழ் இது வரை காலமும் மீள்­கு­டி­யே­றிய பிர­தே­சங்­களில் வழங்­கப்­பட்டு வந்த இல­வச மின்­சார விநி­யோகம் தற்­போது நிறுத்­தப்­பட்­டுள்­ளது.\nதிடீ­ரென வடக்கின் வசந்தம் இல­வச மின்னிணைப்பு நிறுத்­தப்­பட்­ட­மை­யினால் வன்­னியில் மீள்­கு­டி­யே­றிய நிலையில் மிகவும் பொரு­ளா­தார நெருக்­க­டிக்குள் வாழ்ந்து வரும் மக்கள் பாதிப்புக்­குள்­ளா­கி­யுள்­ளனர். வறு­மைக்­கோட்­டின் கீழ் வாழும் மக்­களை கொண்ட பிர­தே­சங்­க­ளே தற்­போது வரையில் மின்­சாரம் கிடைக்­கப்­பெ­றாத பகு­தி­க­ளாக காணப்­படு­கி­ன்றன.\nஎனவே இல­வ­ச மின்னிணைப்பு நிறுத்­தப்­பட்­டுள்­ள­மை­யா­னது அவர்­க­ளைப் ­பெரிதும் பாதித்­துள்­ளது. வடக்கின் வசந்தம் திட்­டத்தின் மின்னிணைப்புப் பணிகள் இடம்­பெற்று வந்த கால­கட்­டங்­களில் மின் உப­க­ர­ணங்­களின் தட்­டுப்­பாடு, திட்­டத்­திற்­கான நிதி ஒதுக்­கீட்டில் தாமதம் உள்­ளிட்ட கார­ணங்­க­ளால் எல்லாப் பிர­தே­சங்­க­ளுக்கும் மின்­சார இணைப்பு வழங்க முடி­யாது போய்­விட்­டது. இந்த நிலையில் தற்­போது வடக்கின் வசந்தம் திட்­டத்தின் திடீர் நிறுத்தம் பெரு­ம­ள­வுக்கு வறிய மக்­க­ளையே பாதித்­துள்­ளது.\nஇந்த நிலையில் பணம் செலுத்தி மின்­சா­ரத்தைப் பெற­வேண்டும் எனில் 50 மீற்­ற­ருக்­குள்­ளாகக் காணப்­படும் பட்­சத்தில் 20,650 ரூபாவும் அதற்கு மேல் அதி­க­ரித்த தொகையும் செலுத்த வேண்­டியுள்­ளது.\nயுத்­தப் ­பா­திப்­புக்­குள்­ளாகி மீள்­குடி­யேறிய மக்­களால் செலுத்தமுடி-­யாத நிலையே காணப்­ப­டு­கி­றது. இது தொடர்பில் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முரு­கேசு சந்திரகுமார், முன்னாள் மீள்குடி-யேற்ற பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளமையும் குறிப் பிடத்தக்கது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: ‘வடக்கின் வசந்தம்’ திட்டத்தில் வழங்கப்பட்ட இலவச மின்சார விநியோகம் நிறுத்தம்\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nஅன்பான உறவுகளே தமிழர்களுக்கான சுதந்திரம் என்பது தனியே தமிழர்களுக்கான சுதந்திரதேசம் ஒன்றை ���ர...\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2016/01/5.html", "date_download": "2020-01-21T20:13:46Z", "digest": "sha1:A2QPRXIMOFBLMXLDHZ475D56IHRD5TCT", "length": 63671, "nlines": 549, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: என் நூல் அகம் 5", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nசெவ்வாய், ஜனவரி 19, 2016\nஎன் நூல் அகம் 5\nவணக்கம் நட்பூக்களே... கடந்த வருடம் புதுக்கோட்டை பதிவர்களை கவிஞர். திரு. நா. முத்து நிலவன் அவர்களின் வீட்டில் சந்தித்தேன் அப்பொழுது அன்புப் பரிசாக 2 நூல்கள் தந்தார் அதில் ஒன்றுதான் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே இவ்வளவு காலம் கடந்த பிறகா விமர்சனம் எழுதுகின்றாய் என்று யாரும் கோபித்தல் கூடாது காரணம் புறப்படும் பொழுது சென்னையில் புத்தக மூடை கை மாறி விட்டது மீண்டும் என் கையில் கிடைக்க நம்பிக்கையான கை வேண்டுமே ஆகவே தாமதம் இதை Too late என்று சொல்வதைவிட Too too too late என்றே சொல்லலாம் அதுவொரு பெரிய கதை அதை விலாவாரியாக எழுதினால் விலா எலும்பு புட்டுக்கிட்டு அதுவே 4 பதிவாகி விடும் ஆகவே வேண்டாமே..\nஇந்நூல் ஆசிரியர் எதிர்கால மாணவச் செல்வங்களின் படிப்பறிவை உயர்த்திச் சொசெல்லும் வகைகளில் 18 பொருளடக்கங்களாக பிரித்து வைத்துள்ளார் ஒவ்வொரு படியும் வாழ்வின் உயர் நிலையை தொடுவதற்கான படிகள் போலவே தோன்றுகிறது (பதினெட்டாம்படி என்று சொன்னதாக நினைவில் கொண்டால் இதற்கு நான் பொறுப்பல்ல) நிச்சயமாக இதை அரசு கவனத்தில் கொள்ளல் வேண்டும் இன்றைய அரசு மட்டுமல்ல என்றைய அரசும் மக்களின் நலத்தைவிட தன் மக்களின் நலத்தையே சுவனத்தில் வைத்து கொள்கின்றது இந்நூலின் ஆசிரியர் ஒரு பாராவில் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே என்கிறார் தலைப்பும் இதுவே தலைப்பையே நான் 3 தினங்களாக பார்த்துக் கொண்டு இருந்தேன் என்றால் பாருங்களேன் தலைப்பு ஒருவித குழப்பத்தை உண்டு பண்ணவே செய்யும் கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்றனர் ஆம் தலைப்பை மட்டும் படித்தால் அப்படித்தானே தோன்றும் தலைப்பிற்குள் தலையை விட்டு நுகர்ந்தால் அனைத்தும் விளங்கும் இதில் வரும் ஒவ்வொரு வரிகளும் அனைவரது நடைமுறை வாழ்விலும் ஒன்றிய விடயங்களே ஓரிடத்தில் நூலின் ஆசிரியருக்கும், நண்பருக்கும் உரையாடல் நண்பர் சொல்கின்றார்.\nநான் 37 ஆண்டு சர்வீசில் கடைசியாக வாங்கிய ரூ 60,000 ஆயிரத்தை, என் மகன் தனது முதல்மாதச் சம்பளமாக வாங்குகிறான்.\nச்சு அட போங்க சார், வாழ்க்கைனா என்னன்னு தெரிஞ்சுக்கிறதுக்கு முந்தியே வாழ்ந்து முடிச்சிடுறாங்கே சார் பெரியபடிப்பு, கைநிறைய சம்பளம் ஆனால் வாழ்க்கைனா என்னன்னே தெரியலை சார்.\nஉண்மைதானே வாழ்க்கைனா என்னன்னு தெரியவில்லையே சமீபத்திய அபுதாபியில் நிகழ்ந்த நிகழ்வு என்னைவிட 8 மடங்கு படிப்பும், என்னைவிட 5 மடங்கு சம்பளமும் பெரும் 2 மேதாவிகள் சமீபத்திய சர்ச்சையான பீப் பாடலுக்கு ஆதரவாக பேச நான் எதிர்த்துப்பேச அந்த மேதாவிகளுக்கு ஆதரவாக 2 அல்லக்கைகள் அவ்வளவு படித்திருந்தும் அந்த மேதாவிகளால் எனது கேள்விகளுக்கு பதில் தர முடியவில்லை கைகலப்பின்றி முற்றுப் பெற்றது வாதம் இவங்கே என்னத்தை படிச்சு தாலியைப் போட்டு அறுத்தாங்கே வாழ்வியல் யதார்த்தம் தெரியவில்லையே இவர்கள்தான் நாளைய மன்னர்களா வாழ்வியல் யதார்த்தம் தெரியவில்லையே இவர்கள்தான் நாளைய மன்னர்களா இவர்களுக்கு வாழ்க்கை அறிவைப் புகட்டாத கல்வித்துறைதானே காரணம் கல்வித்துறையை நிர்வகிக்கும் அரசுதானே காரணம், அஇந்த அரசை தேர்ந்தெடுத்த நாம்தானே காரணம் நூலைக் குறித்து எழுத வந்தவன் அரசியலில் நுழைந்து விட்டேனே \nகல்வித்துறைகளைக் குறித்து எதிர்கால உரத்த சிந்தனையுடன் இவர் எழுப்பியுள்ள கேள்விகணைகள் ஏராளம் பதில் சொல்வார் யாருமில்லை அரசுதான் சொல்ல வேண்டும் சொல்ல மாட்டார்கள் காரணம் அவர்களுக்கு நிறைய வேலைகள் இருக்கின்றது இந்தக் கேள்விகளுக்குள் ஒவ்வொரு மனிதரும் பின்னிப் பிணைந்தே வாழ்கின்றோம் ஆனால் பொறுப்பற்று போகிறோம் இதுதான் நடைமுறையின் யதார்தமான உண்மை.\n// எல்லாம் இலவசமாக கிடைக்கும் தமிழருக்கு கல்வியும், மருத்துவமும் மட்டும்தானே எட்டாக்கனியாகி விட்டது //\nஎத்தனை சவுக்கடியான கேள்வி ஒவ்வொருவருக்குள்ளும் வலிக்க வேண்டும் எனக்கு வலிக்கின்றது காரணம் நானும் இந்த சமூகத்து அங்கதினர்தானே இந்த அவலத்துக்கு காரணிகளில் நானும் ஒருவனாகி விட்டேனே\n// எல்லா இலவசங்களையு���் நிறுத்தி விட்டு உயர் கல்வியும், நல்ல மருத்துவமும் இலவசம் என்று செயல்படுமானால் அதுவல்லவா புரட்சிகரமான அரசு //\nஆஹா அற்புதமான விடையும் சொல்லி விட்டாரே... இதை அரசு கேட்குமா ஊமையன் சொல்வது செவிடனுக்கு கேட்காதே... ஆனால் ஊமையன் சொல்வது செவிடனுக்கு கேட்காதே... ஆனால் செவிடான காதை மருத்துவரிடம் சென்று பழுது நீக்கி நாம் மீண்டும் கேட்க வைத்து விடுகின்றோமே அதைப்போல, அந்த மருத்துவரைப்போல நாமும் பழுது நீக்கிப்பார்க்கலாமே அதற்கான சந்தர்ப்பம்கூட இதோ கூடி வருகின்றதே.... அதற்கு பெயர்தான் தேர்தலாமே... பார்ப்போமா செவிடான காதை மருத்துவரிடம் சென்று பழுது நீக்கி நாம் மீண்டும் கேட்க வைத்து விடுகின்றோமே அதைப்போல, அந்த மருத்துவரைப்போல நாமும் பழுது நீக்கிப்பார்க்கலாமே அதற்கான சந்தர்ப்பம்கூட இதோ கூடி வருகின்றதே.... அதற்கு பெயர்தான் தேர்தலாமே... பார்ப்போமா பழுது நூலைக் குறித்து எழுத வந்தவன் சாக்கடைக்குள் நுழைந்து விட்டேனே \nவேண்டாம் வந்த வேலைக்கு செல்கிறேன் குழந்தைகளின் பாடப்புத்தகத்தில் பொதுநலம் மறந்த சுயநல ஆட்சியாளர்களின் பந்தாடல் எவ்வளவு தூரம் விளையாட முடியுமோ அவ்வளவு தூரம் இழிநிலையை கையாண்டு இருப்பதை விலாவாரியாக அழகாக விவரித்து இருக்கின்றார் உண்மையிலேயே நான் இந்நூலில்தான் இவ்வளவு விபரங்களை அறிந்திருக்கின்றேன் பள்ளிப்படிப்பை நாற்பதாம் வகுப்போடு SORRY நான்காம் வகுப்போடு நிறுத்திய பிறகு மருந்துக்குகூட பாடநூலை எடுத்து படித்துப் பார்க்கும் அறியாமைவாதியாய் நான் இருந்திருக்கின்றேன் என்பதை நினைத்து இன்று வெட்கப்படுகிறேன் இந்த தவறுக்கு காரணம் என் குழந்தைகள் என்று சொல்லிவிட்டு ஒதுங்கி விடுவதும் தவறே இருப்பினும் காரணம் என் குழந்தைகளே ஆம் அவர்கள் தொடக்கம் முதலே முதல் மதிப்பெண் எடுத்த மகனே/ளே இதன் காரணமாக அவர்களை தட்டிக் கேட்கும் சந்தர்ப்பம் இன்றி தட்டிக் கொடுத்தே காலத்தை கடந்து வந்து விட்டேன்.\nஒரு இடத்தில் அரிச்சந்திரன் கதையையும் இழுத்து இருக்கின்றார் வாய்மையை காப்பாற்றுவதற்காக விஸ்வாமித்ரருடன் வழக்காகி நாட்டையும், மனைவி, மக்களையும் இழந்தது தவறென்றே தோன்றுகிறது விசு என்ன சாதாரணப்பட்ட ஆளா அகம்பாவம் உள்ள மனிதர் என்றே என் சிற்றறிவுக்கு 8கிறது ஆம் இவர்களில் யார் வெற்றி பெறுவத��� என்பதற்காக நாட்டு மக்கள் துயரப்பட வேண்டுமா அகம்பாவம் உள்ள மனிதர் என்றே என் சிற்றறிவுக்கு 8கிறது ஆம் இவர்களில் யார் வெற்றி பெறுவது என்பதற்காக நாட்டு மக்கள் துயரப்பட வேண்டுமா இந்த இடத்தில் நான் காந்திஜியை நினைவு கூர்கின்றேன் //ஒரு உயிரைக் காப்பாற்ற ஒரு பொய் சொல்லலாம்// என்ற காந்திஜி உயர்ந்து விட்டாரே... அப்படியானால் நாட்டு மக்களை எல்லாம் காப்பாற்ற வாய்மை மீறுவதில் தவறென்ன இந்த இடத்தில் நான் காந்திஜியை நினைவு கூர்கின்றேன் //ஒரு உயிரைக் காப்பாற்ற ஒரு பொய் சொல்லலாம்// என்ற காந்திஜி உயர்ந்து விட்டாரே... அப்படியானால் நாட்டு மக்களை எல்லாம் காப்பாற்ற வாய்மை மீறுவதில் தவறென்ன ஒருவேளை காந்திஜி சொன்னது அரிச்சந்திரனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை சரி இந்த கதைகள் எல்லாம் கேட்டு வளர்ந்தவர்கள்தானே நமது ஆட்சியாளர்கள் இவர்கள் ஏன் ஒருவேளை காந்திஜி சொன்னது அரிச்சந்திரனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை சரி இந்த கதைகள் எல்லாம் கேட்டு வளர்ந்தவர்கள்தானே நமது ஆட்சியாளர்கள் இவர்கள் ஏன் வாய்மை மீறிக்கொண்டே........... வாழ்கின்றார்கள் இந்த மாதிரி பொறுப்பற்ற மானி(ட்)டர்களை தேர்ந்தெடுத்தது மக்களின் குற்றமே புராணக்கதை என்பதால் அதனுள் ஊடுறுவி தவறைக்கண்டு பிடிப்பது தவறா வாய்மை மீறிக்கொண்டே........... வாழ்கின்றார்கள் இந்த மாதிரி பொறுப்பற்ற மானி(ட்)டர்களை தேர்ந்தெடுத்தது மக்களின் குற்றமே புராணக்கதை என்பதால் அதனுள் ஊடுறுவி தவறைக்கண்டு பிடிப்பது தவறா இதேபோல்தான் நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது பிள்ளையாரை பெரியப்பா என்று சொல்ல வேண்டும் என்று குருந்தன் வாத்தியார் சொல்ல, அப்படியானால் இதேபோல்தான் நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது பிள்ளையாரை பெரியப்பா என்று சொல்ல வேண்டும் என்று குருந்தன் வாத்தியார் சொல்ல, அப்படியானால் முருகன் சித்தப்பாவா என்று கேட்டதுக்கு ‘’சட்டீர்’’ என்று விட்டாரே அது தவறில்லையா இந்த தடவை வெக்கேஷன் போய் வச்சுக்கிறேன் இந்த மா3யான கதைகளை கேட்டு, கேட்டு எதிர் சிந்தனையில்லாமல் அதன் வம்சா வழியில் வந்த நாமும் இன்றுவரை அவ்வகையான ஆட்சியாளர்களையே தேர்ந்தெடுக்கின்றோம் நூலைக் குறித்து எழுத வந்தவன் வாய்ச்சொல் வீரர்களைப்பற்றி எழுதி விட்டேனே \nகவிஞர் சொல்வது போல த��து சொந்தப் பிரச்சினைக்காக கண்ணகி மதுரையை எரித்தது முறையா இதில் எவ்வளவு மக்கள் வீடு வாசலை இழந்திருப்பார்கள் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும் இதில் எனது மூதாதையர்கள்கூட பாதிக்கப்பட்டு இருக்கலாமே இதற்கான நஷ்ட ஈட்டை அவர்களின் சந்ததியினரான எனக்கு இந்த மோசடி அரசால் தரமுடியுமா இதில் எவ்வளவு மக்கள் வீடு வாசலை இழந்திருப்பார்கள் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும் இதில் எனது மூதாதையர்கள்கூட பாதிக்கப்பட்டு இருக்கலாமே இதற்கான நஷ்ட ஈட்டை அவர்களின் சந்ததியினரான எனக்கு இந்த மோசடி அரசால் தரமுடியுமா வாழையடி வாழையாக பத்தினியாக கண்ணகியை மட்டுமே சொல்கின்றார்களே என்றும் ஆதங்கப்படுகின்றார் இதில் எனக்கும் ஐயம் உண்டு அதற்கு பிறகு இப்பூமியில் யாருமே இல்லையா வாழையடி வாழையாக பத்தினியாக கண்ணகியை மட்டுமே சொல்கின்றார்களே என்றும் ஆதங்கப்படுகின்றார் இதில் எனக்கும் ஐயம் உண்டு அதற்கு பிறகு இப்பூமியில் யாருமே இல்லையா என்பதே அது என்னைக் கேட்டால் நான் காணாத கண்ணகியைவிட கண்டு கண்காணித்துக் கொண்டே ஆத்மார்த்தமாய், ஆதாரமாய் வாழ்ந்திருந்து 2001-ல் மறைந்த என்னவளைச் சொல்வேன் இதற்கு என் மனசாட்சி ஆதாரம் மேலும் என் குடும்பத்து பெண்களையும் சொல்வேனே... அதற்காக கண்ணகி பத்தினி என்பதில் உடன்பாடு இல்லாதவன் என்றும் அர்த்தமல்ல என்பதே அது என்னைக் கேட்டால் நான் காணாத கண்ணகியைவிட கண்டு கண்காணித்துக் கொண்டே ஆத்மார்த்தமாய், ஆதாரமாய் வாழ்ந்திருந்து 2001-ல் மறைந்த என்னவளைச் சொல்வேன் இதற்கு என் மனசாட்சி ஆதாரம் மேலும் என் குடும்பத்து பெண்களையும் சொல்வேனே... அதற்காக கண்ணகி பத்தினி என்பதில் உடன்பாடு இல்லாதவன் என்றும் அர்த்தமல்ல இதைப்போல ஒவ்வொரு மனிதருக்கும் நபர்கள் வேறு படலாம் சிலர் காங்கிரஸ் தியாகி திருமதி. குஷ்புவை சொல்லலாம் நாளை திருநெல்வேலியில் கோயில் கட்ட இருக்கும் செல்வி. நமீதாவை சொல்லலாம் காரணம் கண்ணகிக்கு கோயில் கட்டியதைப் போலத்தானே குஷ்புவுக்கும், நமீதாவுக்கும் கட்டினார்கள் கோயில் கட்டிய மாவீரர்கள் இப்படிச் சொல்வதுதானே மரபு நூலைக் குறித்து எழுத வந்தவன் கூத்தாடி சிறுக்கிகளைப்பற்றி எழுதி விட்டேனே \nஒரு பாராவில் ‘’மனப்பாடப்பகுதியின் 8 வரியைச் சொல்ல முடியாமல் பல நாள் தடுமாறிய மாணவன் ஒருவன், பள்ளி ஆண்டு விழாப் பாட்டுப் போட்டியில் 80 வரிகளைக் கொண்ட யுத்தம் இல்லா உலகம் கேட்டேன் எனும் திரைப்பாடலை முழுமையாகப் பாடிப் பரிசு பெறும் நிகழ்வுகள் ஏராளம்’’ என்றும் பொதுநலக் கவலை கொள்கின்றார் கடைசி சில பகுதிகளில் தனது மாணவர்களை அவர்களது வீட்டில் சந்தித்த விபரங்களை சொல்லி இருக்கின்றார் நிறைவில் தமிழ் வளர்ச்சிக்கான நிறைய விடயங்களை ஆணித்தரமான ஆதாரங்களுடன் அழகாக விளக்கி இருக்கின்றார் இந்நூல் ஒரு சமூக தொலைநோக்குப் பார்வையுடன் செதுக்கப்பட்டு இருக்கின்றது என்றே சொல்வேன் சராசரி பெற்றோர்களைவிட தமிழ் நாட்டில் இருக்கும் அனைத்து ஆசிரியப் பெருமான்களும் கல்வித்துறை சம்மந்தப்பட்ட அறிஞர்களும் அவசியம் படிக்க வேண்டும் என்பது எனது கருத்து என் அன்புச் செல்வங்களுக்கு இதுவரை நான் எந்த நூலும் படிக்கச் சொல்லி கொடுத்ததில்லை காரணம் அவர்களுக்கு முன் நான் படிக்காதவன் என்ற தாழ்வு மனப்பான்மை படிப்பை முடித்து விட்ட என் மகனுக்கும், படிப்பை முடிக்கப் போகும் என் மகளுக்கும் இதை படிக்கச்சொல்வது எனது கடமை என்றே கருதுகின்றேன் காரணம் நாளைய சந்ததிகளை உருவாக்கப் போகும் கூட்டத்தில் என் அன்புச் செல்வங்களும் உண்டுதானே.\nஇதற்கு மேலும் எழுதினால் தனது நூலை முழுவதும் Copy to Paste செய்து எனது தளத்தில் போட்டு விட்டேன் என்று கவிஞர் சண்டைக்கு வந்தாலும் வருவாரோ என்று அஞ்சி இத்துடன் முடித்துக் கொண்டு நான் போறேன் அடுத்த நூலைப் படிக்க..\nஎனது முந்தைய விமர்சனங்கள் படிக்காதவர்கள் கீழே சொடுக்க...\nஎன் நூல் அகம் 1\nஎன் நூல் அகம் 2\nஎன் நூல் அகம் 3\nஎன் நூல் அகம் 4\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதுரை செல்வராஜூ 1/19/2016 5:16 பிற்பகல்\nநிறைந்த விவரங்களுடன் இனிய பதிவு..\nவருக ஜி தங்களின் வருகைக்கு நன்றி\nஸ்ரீராம். 1/19/2016 5:16 பிற்பகல்\nதங்களின் விமரிசனம் கண்டபின் புத்தகத்தை படிக்க ஆர்வம் ஏற்பட்டது. மிக்க மகிழ்ச்சி. ஒவ்வொரு தமிழனின் ஆதங்கத்தை விவரித்திருக்கின்றீர்கள்\nவருக நண்பரே கண்டிப்பாக வாங்கி படியுங்கள்\nஉங்கள் பாணியிலான நூல்அறிமுகத்தை ரசித்தேன் நண்பரே இந்தநூல் இதுவரை சென்னை, கம்பம், ஈரோடு என மூன்று முதல்பரிசுகளைப் பெற்றுவிட்டது. எனது இன்னொரு நூலான “கம்பன் தமிழும் கணினித் தமிழும்” திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றிருக்கும் செய்தி வந்த சிலநாளில் உங்களின் இந்த மதிப்புரைவிருதும் கிடைத்தது குறித்து நெகிழ்ந்து, மகிழ்ந்தேன். தங்கள் பிள்ளைகளின் முகவரியை (தனிமின்னஞ்சலில்) தெரிவியுங்கள், நான் இங்கிருந்தே அனுப்புவது எளிது. உங்களிடமிருக்கும் நூலை அங்கிருக்கும் நண்பர்களிடம் கொடுங்கள் (எப்படி பண்டமாற்று இந்தநூல் இதுவரை சென்னை, கம்பம், ஈரோடு என மூன்று முதல்பரிசுகளைப் பெற்றுவிட்டது. எனது இன்னொரு நூலான “கம்பன் தமிழும் கணினித் தமிழும்” திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றிருக்கும் செய்தி வந்த சிலநாளில் உங்களின் இந்த மதிப்புரைவிருதும் கிடைத்தது குறித்து நெகிழ்ந்து, மகிழ்ந்தேன். தங்கள் பிள்ளைகளின் முகவரியை (தனிமின்னஞ்சலில்) தெரிவியுங்கள், நான் இங்கிருந்தே அனுப்புவது எளிது. உங்களிடமிருக்கும் நூலை அங்கிருக்கும் நண்பர்களிடம் கொடுங்கள் (எப்படி பண்டமாற்று\nகவிஞரின் வருகைக்கு நன்றி நல்லது கண்டிப்பாக அனுப்புகிறேன் ''கம்பன் தமிழும் கணினித் தமிழும்'' படித்துக்கொண்டு இருக்கிறேன்\nஅருமை நண்பரே, தெளிவான விமர்சனம். எனக்கும் கல்வியும் மருத்துவமும் இலவசமாக கொடுக்க வேண்டும் என்ற ஏக்கம் அதிகம் உண்டு. அதைவிட்டு கல்வியை கல்விக் கொள்ளையர்கள் கையில் ஒப்படைத்துவிட்டு, கொள்ளையர்கள் கையில் இருக்க வேண்டிய மதுவை அரசு எடுத்துக் கொண்டது. எல்லாம் கலிகாலம். அருமையான நூலை எழுதிய கவிஞர் அய்யாவுக்கும் அதனை அழகாக விமர்சனம் செய்த தங்களுக்கும் நன்றி நண்பரே\nவருக நண்பரே தங்களது ஆதங்கமும் நியாயமானதே, வருகைக்கு நன்றி\nநல்ல நூலைப் பற்றிய விமர்சனம் கில்லர்ஜி\nநமது தமிழ்த்திருநாட்டில் எந்த ஆட்சி வந்தாலும் கல்வி முறையில் மாற்றம் இருக்கப் போவதில்லை. ஏற்கனவே பல பினாமிகள் பழம் தின்றுக் கொட்டையும் போட்டுவிட்டார்கள். அதை வேரோடு அறுக்க பல வருடங்கள் எடுக்கலாம். இல்லை என்றால் புரட்சி வர வேண்டும். அப்படிப்பட்ட மக்களோ, ஆட்சியாளர்களோ இப்போதைக்குக் கண்களில் படவில்லை. கல்வியிலும், மருத்துவத்திலும் முத்துநிலவன் ஐயா/அண்ணா சொல்லியிருப்பது போல் அரசு பொதுநலம் கருதி தன் கீழ்க் கொண்டுவந்து இலவசமாக அதுவும் தரமாக வழங்கினால் மட்டுமே நம் நாடு உருப்படும். இல்லையேல் தனியார்களுக்குக் கொண்டாட்டம்தான். பிரிட்டனில் மருத்துவம் இலவசம். கனடாவிலும் அரசின் கீழ். பிரிட்டனில் வீட்டிற்கு வந்து விடும் நமது அடுத்த பரிசோதனைகள் பற்றி எல்லாம்...இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்\nநூல் அருமை. வாசிக்க வேண்டும் என்ற பட்டியலில் உண்டு.\nவாங்க அரசு ஒருக்காலும் பொதுநலம் கருதாது மக்களின் மனதில் மாற்றம் வராதவரை மாற்றமில்லை வாழ்வில் ஏற்றமில்லை.\nசாரதா சமையல் 1/19/2016 7:13 பிற்பகல்\nமணவை 1/19/2016 7:25 பிற்பகல்\nஅய்யா அவர்களின் ’முதல் மதிப்பு எடுக்கவேண்டாம் மகளே...\nநூல் பற்றிய விமர்சனம் நன்று.\nதிண்டுக்கல் தனபாலன் 1/19/2016 8:17 பிற்பகல்\nநூலை அருமையாய் விமர்சித்து இருக்கிறீர்கள். மருத்துவமும், கல்வியும் அவசியம் இலவசமாக் கிடைக்க வேண்டும் தான். அது தான் முக்கியமான ஒன்று. த்ம +1\nவருக சகோ தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி\nவலிப்போக்கன் 1/19/2016 10:08 பிற்பகல்\nதகவலுக்கும் பகிர்வுக்கும்..நல் விமர்சனத்துக்கும் ...தங்கள் மூலம் நூலை வாங்காமல் நானும் படித்துவிட்டேன் நன்றி\nதங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி நண்பரே\nகரந்தை ஜெயக்குமார் 1/20/2016 6:50 முற்பகல்\nகவிஞர் ஐயா அவர்கள் நூலினை வழங்க,\nதாங்கள் பெற்றுக் கொண்ட காட்சி கண் முன்னே நிற்கிறது நண்பரே\nவருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி\nவெங்கட் நாகராஜ் 1/20/2016 10:09 முற்பகல்\nசிறப்பானதோர் வாசிப்பனுபவம் பற்றி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. மிக்க நன்றி நண்பரே.\nமீரா செல்வக்குமார் 1/20/2016 3:31 பிற்பகல்\nஅருமை கில்லர்ஜி...உங்கள் கைவண்ணம் மணக்கும் பதிவு கட்டிப்போடுகிறது இதயத்தை..நேரே படித்துக்கொண்டிருக்கும் சமூகத்தின் அவலங்களை எந்த தொலைதூரக்கல்வி உங்களுக்கு கற்றுத்தருகிறது\nசொற்களுக்கும் புதுத்தையல் போட்ட ஆடைகள்...\nதேவகோட்டையே.,உங்கள் எழுத்துகளின் தேரினை இன்னும் செலுத்துங்கள்...காத்திருக்கிறது...ராஜபாட்டையே...\nவருக நண்பரே கருத்துரையே கவிதை போன்று இருக்கின்றதே...\nநல்ல வேளை,நம் காலத்தில் கண்ணகி இல்லாமல் போனது :)\nவாங்க ஜி உண்மையான வார்த்தை சொன்னீர்கள் வருகைக்கு நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் 1/20/2016 4:36 பிற்பகல்\n ஐயா அவர்களின் இந்த நூலைப் பற்றி மீண்டும் மீண்டும் பலரும் பரிந்துரைக்கப் பார்க்கிறேன். மிகச் சிறப்பான நூலாக இருக்கும் போல. வாய்ப்புக் கிடைக்கும்பொழுது நானும் வாங்கிப் படிக்கிறேன்.\nகடைசியில், பிள்ளைகளுக்கு இந்த நூலைப் படிக்கச் சொல்லிக் கொடுத்ததாக நீங்கள் குறிப்பிட்டிருந்தது கண்டு மகிழ்ந்தேன். அடுத்த தலைமுறைக்குப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தத்தானே தலையால் தண்ணீர் குடிக்கிறோம் அதற்கான உங்கள் முயற்சி வெல்லட்டும் அதற்கான உங்கள் முயற்சி வெல்லட்டும் இந்த ஒரு நூலைப் படித்துவிட்டு மென்மேலும் நூல்கள் படிக்க அவர்களுக்கு ஆர்வம் ஊறட்டும் இந்த ஒரு நூலைப் படித்துவிட்டு மென்மேலும் நூல்கள் படிக்க அவர்களுக்கு ஆர்வம் ஊறட்டும் தம்பிக்கும் தங்கைக்கும் என் வாழ்த்துக்கள்\nவருக நண்பரே நமது எழுத்துகளும் நாளைய சந்ததிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் எனது கருத்து நண்பரே வருகைக்கு நன்றி\nவே.நடனசபாபதி 1/20/2016 4:54 பிற்பகல்\nகவிஞரின் நூலை தங்கள் பாணியில் அருமையாக திறனாய்வு செய்து பகிர்ந்தமைக்கு நன்றி\nவருக நண்பரே தங்களின் கருத்துரைக்கும், வருகைக்கும் நன்றி\nபொறுமையாக, நிதானமாகப்படித்துள்ளீர்கள் என்பதை தங்களது விமர்சனம் நிரூபிக்கிறது. எழுதிய ஆசிரியருக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.\nமுனைவரின் வருகைக்கும் மனம் திறந்த கருத்துக்கும் நன்றி\n”தளிர் சுரேஷ்” 1/20/2016 7:29 பிற்பகல்\nயாழ்பாவாணனின் பாவண்ணங்கள் - 01 (மின்நூல்)\nதங்களின் வருகைக்கு நன்றி நண்பரே..\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 1/21/2016 7:25 முற்பகல்\nஅருமையான நூல் . கவிஞர் அவர்களுடன் நட்பு கிடைத்ததற்கும் இந்த நூல் ஒரு காரணம். இதை முதன் முதலில் இணையத்தில் படித்தபோது படிமண்ட்ரப் பேச்சாளராக மட்டும் அறிந்திருந்த அவரது பிரம்மாண்டமான மாற்றுப் பரிமாணங்களை அறிய முடிந்தது. நூல் வடிவிலும் படித்து விட்டேன்.பெற்றோராய் ஆசிரியராய் தேர்ந்த கல்வியாளராய் சமூக அக்கறையுடன் அவர் முன்வைத்த கருத்துக்கள் பாடத்திட்ட வடிவமைப்பில் சேர்த்துக் கொள்ளப்படவேண்டியவை\nநூலைப் பற்றி அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள் வாழ்த்துகள் கில்லர்ஜி\nவருக நண்பரே பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டுமென்ற விடயத்தை எழுத கொஞ்சம் யோசித்தேன் பிறகு நிறுத்தி விட்டேன் உண்மையே பாடப் புத்தகத்துக்கான நிறைய விடயங்கள் உள்ளது வருகைக்கு நன்றி.\nநல்ல விமர்சனம் - அருமை நண்பரே\nஉங்க நூல் விமர்சனம் மேம்போக்காக படிக்கும் ஆள் இல்லை என்பதை காட்டியிருக்கு. அப்படி அலசி ஆராய்ந்திருக்கிறீங்க.நல்ல விமர்சனம்.\nநம்மையும் மதித்து பரிசு கொடுத்தவர்களுக்கு நாம் கைமாறு செய்வதுதானே மரபு வருகைக்கு நன்றி சகோ\nசென்னை பித்தன் 1/21/2016 8:28 பிற்பகல்\nஅனைவருக்கும் கல்வி கிடைத்துவிட்டால் முதலுக்கே மோசம் ஆகிவிடுமே.\nநிஷா 1/21/2016 11:57 பிற்பகல்\nஇந்தப்பதிவு இத்தனை பின்னூட்டங்கள் தாண்டியும் கவனிக்காமல் இருந்திருக்கின்றேனே\nமனமார மன்னித்து விடுங்கள் சார்.\nதலைப்பு யோசிக்க வைத்தால் உள்ளிருக்கும் விபரங்கள் நம்மை சிந்திக்க வைக்கின்றதே\nநிஜம் தான் இக்காலகல்வி முறையில் இளைஞர்களுக்க்கு வாழ்க்கையெனும் அனுபவம் கிடைக்கும் முன் பணத்தினை அள்ளிக்கொட்டுவதால் வாழ்க்கையின் மேடு பள்ளங்கள் அறிய முடியாமல் போவது துரதீஷ்டம். உலக அறிவினையும் , வாழ்க்கைப்பாடத்தினையும் தேடி கற்ற காலம் போய் உலகில் என்ன நடக்கின்றது என அறியாமலே தன்னை சுற்றி ஒரு வட்டம் போட்டு அதனுள் தான் எனும் சுழலில் சிக்கி கிடக்கும் கூட்டமாய் இக்கால இளைஞர்கள்.\nஇலவசங்களை நிறுத்தி மருத்துவமும்,கல்வியும் இலவசமாக்கினால் நிஜமாகவே நாட்டுக்கும் நம் வீட்டுக்கும் நல்லது தான். யார் கேட்பது\n அட இப்படி கூட இருக்கின்றதே யாருமே இப்படி கேள்வி எழுப்பவில்லையே...\nபொய்மையும் வாய்மை.... சரிதான். நல்லது நடக்குமெனில் சரியே தான்.\nவிமர்சனமே புத்தகத்தின் அருமை பெருமைகளை அள்ளித்தெளிப்பதால் அப்புத்தகத்தினை வாங்கி படி படி என சொல்ல வைக்கின்றது. இந்தியா வரும் போது எனக்கும் ஒரு பிரதி வாங்கி அனுப்பி விடுங்கள்.\nவித்தியாசமான சிந்தனைகளோடு காலத்துக்கு ஏற்ப மாற சொல்லும் நல்லதொரு புத்தக அறிமுகத்துக்காகவும் நன்றி. முழுமையாக படித்து கவனித்து எழுதி இருக்கின்றீர்கள் அதற்கு பாராட்டுகள்.\nநேற்று நான் ஒன்று சொல்வேன் தளத்திலும் ஒரு விமர்சனம் படித்தேன் . அசத்தல் தான்.\nமுத்து நிலவன் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்,\nதங்களின் பிரமாண்டமான அலசல் கருத்துரைக்கு மனமார்ந்த நன்றி\nகவிஞர்.த.ரூபன் 1/22/2016 5:34 முற்பகல்\nதங்களின் பார்வையில் நூல் பற்றிய விமர்சனம் சிறப்பு வாழ்த்துக்கள் ஜி\nசீராளன் 1/25/2016 12:38 முற்பகல்\nஒருநூலின் விமர்சனம் எழுதுவதற்கு அந்தநூலை எவ்வளவுக்கு அறிந்துகொள்ளணுமோ அதைவிட அதிகம் அறிந்தவனால்தான் இவ்வாறு எழுத எழுத முடியும் ஆதலால் அந்த நூலின் தாக்கம் உங்களில் இவ்வளவு ஆணித்தரமாக எழுகிறது \nதொடர வாழ்த்துக்கள் ஜி வாழ்க ��ளமுடன் \nவருக கவிஞரே தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி\nதி.தமிழ் இளங்கோ 1/28/2016 9:28 முற்பகல்\nஏற்கனவே இந்த நூலினைப் படித்து இருக்கிறேன். மற்றும் எனது வலைத்தளத்தில் விமர்சனக் கட்டுரையும் எழுதியுள்ளேன். உங்களது இந்தப் பதிவு, (குறிப்பாக இந்த நூலிலிருந்து எடுத்துக் காட்டப்பட்ட மேற்கோள்கள்,) மீண்டும் இந்த நூலை படிக்கத் தூண்டும் வண்ணம் உள்ளது. மீண்டும் படிக்கப் போகிறேன்.\nவருக நண்பரே எனது விமர்சனம் தங்களை மீண்டும் நூலைப் படிக்கும் ஆர்வத்தை கொடுத்து அறிந்து மகிழ்கிறேன் நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 16 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\n2013 - Emirates Etihad Airways- ல் அதிகமுறை பிரயாணம் செய்யும் நபர்களின் பெயர்களை எடுத்து குலுக்கல் முறையில் மலேசியா போய் வருவதற்...\nகீ ழே காணொளியில் காணும் இவனுடைய பேச்சு எனக்கு வேதனையைத் தரவில்லை இவன் இன்னும் சாகவில்லையே என்பதே எமது வேதனை இவன் எனது சொந்த சகோதர...\nஅ ண்ணே எனக்கு கொஞ்சம் டவுட்டு இருக்குது அதை சொல்லுங்கணே வாடா தம்பி டவுசர் பாண்டி கேளுடா அண்ணேஞ் சொல்றேன் ஏண்ணே அந்தப் பலகை...\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\n1986 என்று நினைவு அன்று ஒரு எவர்சில்வர் கம்பெனியில் வெல்டராக வேலை செய்து கொண்டு இருந்தேன் கம்பெனி ஓனரின் அம்மா வயது 90- க்கும் மேலிருக...\nஅ புதாபியிலிருக்கும் எமது நண்பர் மதுரையில் வீடு கட்டினார் நானும் கொஞ்சம் அங்கு தங்கி வேலைகளை முடிக்க வேண்டும் என்று சொல்லி இரு...\nஆரணியில் ஊரணியில் குளித்துக் கொண்டு இருந்தான் பரணி அப்பொழுது ஒரு பெரியவர் அவனிடம் கேட்டார். ஏப்பா ஆரு நீ \nம துரை, அழகர்கோவில் பதிவின் மற்றொரு வர்க்கங்களின் வாழ்க்கை முறைகள்பற்றி சொல்கிறேன் என்று சொன்னேன் அல்லவா அவைதான் இந்த கல்வியும், கல...\nஅன்பு வலைப்பூ நட்பூக்களுக்கு எமது உளம் கனிந்த 2020 புத்தாண்டு நல்வாழ்த்துகள். இவ்வருடம் தங்கள் அனைவருக்கும் தொடர்ந்து நல்ல மகிழ...\n திருமணமான பெண்கள் கழுத்தில், மஞ்சள் கயிறை காண்பது இப்பொழுது அரிதாகி விட்டது ஏன் தாலியை, பெண்கள் உயர்வாக நினைத்தது கடந்த காலம் என...\nஎன் நூல் அகம் 6\nஎன் நூல் அகம் 5\nகில்லர்ஜி in பயணங்கள் முடிவதில்லை\nகோவை to சென்னை 1 ½ மணி நேரம்\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wordsimilarity.com/ta/dependent", "date_download": "2020-01-21T21:00:46Z", "digest": "sha1:JVYHDCJOQP6VSK4KQRLJ264HI3RLP6VY", "length": 11347, "nlines": 28, "source_domain": "wordsimilarity.com", "title": "dependent - Synonyms of dependent | Antonyms of dependent | Definition of dependent | Example of dependent | Word Synonyms API | Word Similarity API", "raw_content": "\nபௌத்தம் கடவுள் அல்லது ஒரு ஒருமிய சக்தி உலகைத் தோற்றுவிக்கவில்லை என்பது பெளத்தத்தில், புத்தர் போதனைகளில் முக்கிய ஒரு கொள்கை. இக்கொள்கையைத் தமிழில் சார்பிற்றோற்றக் கொள்கை என்றும் சமஸ்கிருதத்தில் பிரதித்தியசமுப்பாதம் என்றும் ஆங்கிலத்தில் Dependent Origination என்றும் கூறுவர்.\nசார் மாறியும் சாரா மாறியும் ஒரு மாறியின் பெறுமானம் பிற மாறி அல்லது மாறிகளில் சார்ந்து இருக்கும்பொழுது அதை சார் மாறி (dependent variable) எனலாம். ஒரு சோதனையில் மாறியின் பெறுமானம் எப்படி வேறு மாறிகளில் சார்ந்து இருக்கின்றது என்பதை ஆய்வதே நோக்கமாகும்.\nஇரண்டாவது இயல் வடிவம் உறவுசார் தரவுத்தள வடிவமைப்பில், ஒரு உறவு அல்லது அட்டவணை முதல் இயல் வடிவத்துக்கும் கட்டுப்பட்டும், மேலும் பின்வரும் விதிகளுக்கும் கட்டுப்பட்டால் அது இரண்டாவது இயல் வடிவம் உடையது. எல்லா சாவி இல்லாத (non-key) இயற்பண்புகளும் (attributes) முழுமையாக முதன்மை சாவி இயற்பண்புடன் சார்புச்சாருகை (functionally dependent) கொண்டிருக்க வேண்டும்.\nதமிழர் பண்பாடு \"தமிழர் பண்பாட்டின் அமைப்பொழுங்கானது அடிப்படையில் இரண்டு அம்சங்களைக் கொண்டதாகும். ஒன்று, அதனளவில் சார்புடையது (culture dependent). மற்றறொன்று, உலகளாவிய அமைப்பியல்���ுகளோடு பொருந்தக்கூடியது (culture independent). அதாவது, தமிழ்ப் பண்பாட்டின் உருவகத்தைத் தரக்கூடிய 'புறக் கூறுகள்' பண்பாடு சார்ந்தும், அவற்றின் 'அகக் கூறுகள்' உலகளாவிய அமைப்புகளோடு ஒத்திசைவு பெறுவதும் இதன் உட்பொருளாகும்.\"\nநீரிழிவு நோய் முதலாவதுவகை நீரிழிவானது (Type I Diabetes-IDDM- Insulin Dependent Diabetes Mellitus) குழந்தைகள், சிறுவர், சிறுமிகள், இளம் பருவத்தினர் ஆகியோருக்கு ஏற்படுகின்றது. இவர்களுக்கு இன்சுலின் கொண்டுதான் சிகிச்சை அளிக்கவேண்டும். ஏனென்றால் இவர்களது இன்சுலின் சுரப்பிகள் இன்சுலின் சுரக்கும் தன்மையை முற்றிலும் இழந்திருக்கின்றன. பத்து சதவீதமான நீரிழிவு நோயாளிகள் வகை ஒன்றினால் பாதிக்கப்பட்டவர்களாவார்கள்.\nமூல உயிரணு தானம் குருதி தானம் செய்வது போல 17 க்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும். மிகவும் ஆரோக்கியமானவராக இதய நோய், cancer, blood diseases, insulin-dependent diabetes and infectious diseases such as HIV/AIDS, hepatitis B and C. போன்ற நோய்களற்றவராக இருத்தல் வேண்டும். அத்துடன் தானம் வழங்குபவருக்கும் பெறுபவருக்கும் உடல் எடை, உயரம் போன்றவற்றில் சில கட்டுப்பாடுகள் உண்டு. இந்த உயரத்திற்கும் உடல் எடைக்கும் தொடர்பான அட்டவணையினைக் கீழ்கண்ட இணையத்தள முகவரியில் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.\nநீரிழிவு நோய் இரண்டாவது வகை நீரிழிவு (Type II- NIDDM- Non Insulin Dependent Diabetes Mellitus) இன்சுலின் சுரப்பிகள் போதிய அளவு இன்சுலின் சுரக்காததாலோ அல்லது அப்படி சுரக்கப்படும் இன்சுலினுக்கு எதிர்வினை ஏற்படுவதாலோ ஏற்படுகின்றது. இந்த வகை நீரிழிவு கிட்டத்தட்ட 90 வீதமான நோயாளிகளில் காணப்படுகிறது. இந்தவகை நீரழிவை வயது வந்தவர்களுக்கு ஏற்படும் நீரிழிவு என்றும் கூறுவார்கள். இந்த வகை அதிக உடற்பருமன் உள்ளவர்களிடம் காணப்படுகின்றது. இந்த வகை நீரிழிவை உடல் எடையைக் குறைப்பதாலும் சாப்பாட்டுக் கட்டுப்பாட்டாலும் மற்றும் உடற்பயிற்சியினாலும் சிலசமயம் கட்டுப்படுத்தலாம்.\nஏபிஓ குருதி குழு முறைமை மாற்றுரு பல்வகைமை (allele diversity) யினால் ஏற்படக்கூடிய கூர்ப்பை உருவாக்கும் திறனானது, எதிர்மறை அதிர்வெண் சார்ந்த தேர்வாக (negative frequency-dependent selection) இருப்பதற்கான சாத்தியமே அதிகமாகும். அதாவது நோய் எதிர்ப்பாற்றல் முறைமையானது, வேறு விருந்துவழங்கிகளில் இருந்து நோய்க்காரணிகளால் காவப்படும் பிறபொருளெதிரியாக்கிகளை விட, உயிரணுக்களின் மென்சவ்வ��லிருக்கும் மரபியல் மாற்றத்துக்குட்பட்ட அரிதான பிறபொருளெதிரியாக்கிகளை இலகுவில் அடையாளப்படுத்தும். இதனால் அரிதான வகைகளைக் கொண்ட தனியன்கள் இலகுவில் நோய்க்காரணிகளை அடையாளப்படுத்தக் கூடியவையாக இருக்கும். மனிதர்களிடையே அதிகளவில் காணப்படும் மக்கள்தொகைக்குள்ளேயான பல்வகைமை, தனியன்களிடையேயான இயற்கை தேர்வினால் ஏற்படுகிறது\nஆர்.என்.ஏ. படியெடுப்பு ஆர்.என்.ஏ நகலாக்கம் அல்லது ஆர்.என்.ஏ படியெடுத்தல் (RNA transcription) என்பது டி.என்.ஏ வில் இருந்து ஆர்.என்.ஏ வாக மாற்றப்படும் நிகழ்வை குறிப்பது ஆகும். இந்நிகழ்வில் பல வகையான நொதிகள் ஈடுபட்டு டி.என்.ஏ வை ஆர்.என்.எ வாக மாற்றுகின்றன . இவற்றில் மிக முக்கியமான நொதி டி.என்.ஏ சார்ந்த ஆர்.என்.ஏ பாலிமரசு (DNA dependent RNA polymerase) ஆகும். ஆர்.என்.ஏ உற்பத்தி. டி.என்.ஏ வின் 3' முனைப் பகுதியில் இருந்து 5' முனை வரை மாற்றப்பட்டு, டி.என்.ஏ விற்கு நேரெதிரான இழை ஒன்று உருவாக்கப்படும்.அதாவது, ஆர்.என்.ஏ க்கள் 5' முனை பகுதியில் தொடக்கப்பட்டு, 3' முனை பகுதியில் முடிக்கப்படும். இந் நிகழ்வின் போது , டி.என்.ஏ வில் தயமின் என்னும் மூலக்கூறு யுரசில் (uracil) என்னும் மூலக்கூறாக மாற்றப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=99901&name=%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-21T20:44:15Z", "digest": "sha1:WWZOFIL3YEU54O5QZB3XOP7EP6J3KVU4", "length": 13843, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: தஞ்சை மன்னர்", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் தஞ்சை மன்னர் அவரது கருத்துக்கள்\nதஞ்சை மன்னர் : கருத்துக்கள் ( 870 )\nபொது பிரேக்கிங் நியூஸ் ஜனாதிபதி எரிச்சல்\nகுடியரசு தலைவர் சரியாக சொல்லி இருக்கார் அவர் சார்ந்த கட்சிக்கு எதிராக அவரால் நேரடியாக சொல்லமுடியாத தகவல்களை இல்லை மறை காயாக வெளிப்படுத்தி இருக்கார் 21-ஜன-2020 20:48:48 IST\nபொது ரஜினியை வம்புக்கு இழுத்த சுபவீ\nமுதலில் வம்புக்கு இழுத்து பாராட்ட சிரட்டை தலைதான் 21-ஜன-2020 16:15:34 IST\nபொது இந்தியாவுக்கு ஆப்பிள் ஏற்றுமதி அமெரிக்காவின் தீவிர முயற்சி\nகூட்டாளி மோடி கிட்ட சொன்ன அவரே அரசு செலவில் அவரே நடித்து உங்க ஆப்பிள் வித்து கொடுப்பரே அப்புறம் ரேஷன் மூலம் ஒரே நாட்டின் ஒரே ரேஷன் மூலம் விற்பனை செய்து தரப்படும் உள் நாட்டு உற்பத்தி யாளருக்கு நெருக்கடி கொடுத்து ஓடவிடப்படும் 21-ஜன-2020 16:12:45 IST\nஅரசியல் மு���சொலி மூலப்பத்திரத்தை காட்டுங்க தி.க.,வினரை சீண்டிய ஹெச்.ராஜா\nவந்தேறி எங்க வந்து குழப்பம் செய்யுற \nஅரசியல் முரசொலி மூலப்பத்திரத்தை காட்டுங்க தி.க.,வினரை சீண்டிய ஹெச்.ராஜா\nமண்டைக்காடு நம்ம மூலம் பாத்திரம் வெளியே விட்டால் நாரி விடும் 21-ஜன-2020 15:58:09 IST\nஅரசியல் முரசொலி மூலப்பத்திரத்தை காட்டுங்க தி.க.,வினரை சீண்டிய ஹெச்.ராஜா\nஅயோக்கியர்கள் ஆட்டம் ஆரம்பம் 21-ஜன-2020 15:57:17 IST\nபொது மன்னிப்பு கேட்க மாட்டேன் ரஜினி உறுதி\nகிருக்கு புள்ள பத்திரிக்கையில் பிறர் சொன்னதை வைத்து சொல்லும் இவர் எல்லாம் தலைவர் அதே பத்திரிக்கை நிருபர் அந்த சிலைகளுக்கு ஊர் வலம் முடிந்தபின் ஆடை களையும் நேரத்தில் சென்று பார்த்து இருக்கலாம் , மேலும் ஊரு வலம் நடக்கும் பொது கூட்டத்தில் இருந்து செருப்பு மாலை வீசப்பட்டது பெரியாரை நோக்கி அப்போது நடத்தை இப்போது சொல்லி காட்டுவது ஏன் என்று தெரியவில்லை உங்களுக்கு அரசியலில் அந்த ரவுடி பி சே பி கட்சியில் சேர ஆசை என்றால் சேர்ந்து கொள்ளலாமே அதை விடுத்தது இப்படி அசிங்க பட வேண்டியது இல்லையே தெரியாத ஒன்றை பற்றி சொல்லி 21-ஜன-2020 15:51:35 IST\nஅரசியல் சாவர்க்கருக்கு விருது எதிர்ப்பவர்களை 2 நாள் சிறையிலடைக்க சிவசேனா ஆசை\nஉங்க மாநிலத்து காரர் என்பதுக்காகவெல்லாம் இங்க நாங்க ஏத்துக்க முடியாது அவர் மன்னிப்பு கேட்டு பிரிட்டிஷ் ஆட்சிக்கும் அது தொடர்வதற்கும் நான் துணை யாக இருப்பே ன் என்று எழுதி கொடுத்து வெளியே வந்தாரா இல்லையா அதை சொல்லுங்கள் முதலில் 18-ஜன-2020 19:39:30 IST\nஅரசியல் சாவர்க்கருக்கு விருது எதிர்ப்பவர்களை 2 நாள் சிறையிலடைக்க சிவசேனா ஆசை\nஏன்யா மன்னிப்பு கேட்ட அவருக்கு விருது கொடுத்தால் அப்போ எங்க வீர பாண்டிய கட்ட பொம்புங்க்கும் பாரத ரத்தன விருது கொடுங்க இவருக்கு அவர் சளைத்தவர் இல்லையே. 18-ஜன-2020 18:49:12 IST\nஅரசியல் சாவர்க்கருக்கு விருது எதிர்ப்பவர்களை 2 நாள் சிறையிலடைக்க சிவசேனா ஆசை\nமுதலில் இரண்டு நாள் முழுசா இருந்து விட்டு வாங்க பிறகு அவங்கள அனுப்புவோம் 18-ஜன-2020 18:47:39 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/dhanush-in-enai-nokki-paayum-thotta-update-today-330pm-news-242910", "date_download": "2020-01-21T20:31:47Z", "digest": "sha1:DZHNI6K5I4VJB3LJVMM6LQPX3ECGDGV6", "length": 9674, "nlines": 161, "source_domain": "www.indiaglitz.com", "title": "Dhanush in Enai Nokki Paayum Thotta update today 330PM - News - IndiaGlitz.com", "raw_content": "\n» Cinema News » தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் புதிய அப்டேட்\nதனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் புதிய அப்டேட்\nதனுஷ் நடிப்பில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திரைப்படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. இந்த படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது இடைவெளி விட்டு நடந்தாலும் கடந்த ஆண்டே இந்த படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது\nஆனால் பொருளாதார பிரச்சனை காரணமாக இந்த படம் ரிலீஸ் ஆகாமல் முடங்கியிருந்ததால் தனுஷும், அவரது ரசிகர்களும் இந்த படத்தை கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டனர்.\nஇந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியை எடுத்த இயக்குனர் கவுதம் மேனன் அதில் கொஞ்சம் வெற்றியும் பெற்றார். தற்போது இந்த படம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகவிருப்படதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.\nஇந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று இன்று மதியம் 3.30 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அனேகமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் இந்த அப்டேட்டில் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது\nதனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார், ராணா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற 'மறுவார்த்தை' உள்பட அனைத்து பாடல்களும் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nஒரு போலீஸ்காரன் எப்ப அடிக்கணும், எப்ப அமைதியா இருக்கணும்: பொன்மாணிக்கவேல் டிரைலர்\nஎஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் ஹீரோ\nவேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்த அடுத்த படத்தின் சென்சார் மற்றும் ரிலீஸ் தகவல்\nரசிகருக்கு விஜய் பெற்றோர் கொடுத்த இன்ப அதிர்ச்சி: வைரலாகும் வீடியோ\n ரஜினி எதிர்ப்பாளர்களுக்கு குஷ்பு பதிலடி\nஏற்கனவே மன்னிப்பு கேட்டவர்தான், மீண்டும் மன்னிப்பு கேட்பார்: ரஜினி குறித்து பிரபல நடிகர்\nரஜினிக்கு தமிழகம் நன்றி செலுத்த வேண்டும்: குருமூர்த்தி\nஇந்த விஷயத்தில் ரஜினிக்குத்தான் எனது ஆதரவு: சுப்பிரமணியன் சுவாமி\nமன்னிப்பு கேட்க முடியாது - ரஜினிகாந்த் அதிரடி\nசமந்தா படத்தின் முக்கிய அறிவிப்பு: த்ரிஷா ரசிகர்கள் ஆச்சரியம்\nசுந்தர் சியின் 'அரண்மனை 3' படத்தில் இணைந்த 'மாஸ்டர்' நடிகை\nநீயெல்லாம் என் ரசிகன்னு சொன்னா எனக்குத்தான் அவமானம்: சொன்னது யார் தெரியுமா\nஇதுதான் விஜய்யின் பவர்: 'மாஸ்டர்' படத்தை வாங்கிய நிறுவனத்தின் பரபரப்பான டுவீட்\nஅமலாபால் படத்தை இஸ்ரேலின் வீதிச்சண்டையுடன் ஒப்பிட்ட ரஜினி பட இயக்குனர்\nபிரதமர் மோடியின் டுவீட்டை அப்படியே காப்பி பேஸ்ட் செய்த பிரபல நடிகை\nஅட்லியுடன் இணையும் சந்தானம்: ஒரு ஆச்சரிய அறிவிப்பு\nவெற்றிப்பட இயக்குனருடன் மீண்டும் இணைந்த சந்தானம்\nரஜினி மகளின் 2வது திருமணம் பெரியாரின் சீர்திருத்தமா\nபிரசவம் பார்த்த டாக்டருக்கு நன்றி சொன்ன பிக்பாஸ் நடிகை\nநான்கு மாதங்களில் மூன்று தனுஷ் படங்கள் ரிலீஸ்\nபிரசவம் பார்த்த டாக்டருக்கு நன்றி சொன்ன பிக்பாஸ் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/99148.html", "date_download": "2020-01-21T19:39:08Z", "digest": "sha1:GCXAX2DF4EMBOQ4F5ZFDCBO62CLPL7VQ", "length": 5175, "nlines": 73, "source_domain": "www.jaffnajournal.com", "title": "டெனீஸ்வரனை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியமை தவறு! விக்னேஸ்வரனுக்கு எதிராக தீர்ப்பு!! – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nடெனீஸ்வரனை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியமை தவறு\nவட மாகாண முன்னாள் அமைச்சர் பா. டெனீஸ்வரனை முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் பதவிநீக்கம் செய்த முறை தவறு என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று கட்டளை வழங்கியது.\nஅத்துடன், மனுதார்ரான பா.டெனீஸ்வரனுக்கு வழக்குச் செலவை வழங்குமாறு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்று உத்தரவிட்டது.\nவடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், அமைச்சுப் பதவியிலிருந்து முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தன்னைப் பதவி நீக்கியமை சட்ட ஏற்பாடுகளுக்கு முரணானது என்று கட்டளையிடக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.\nஅந்த மனுவில் முதலமைச்சர் விக்னேஸ்வரன், அமைச்சர்கள் அனந்தி சசிதரன், சிவநேசன் உள்ளிட்ட 7 பேர் எதிர்மனுதார்ர்களாக்க் குறிப்பிடப்பட்டிருந்தனர்.\nஇந்த மனு மீதான இறுதிக் கட்டளையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வழங்கியது.\nயாழ்.பல்கலைக்கழக கல்லுாரி மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்\n‘முஸ்லிம் குடியேற்றத்தை அனுமதியோம்’: யாழில் காணி அளவீடு தடுத்து நிறுத்தப்பட்டது\nதிருட்டுக் குற்ச்சாட்டில் பொலிஸாரால் அழைத்துச்செல்லப்பட்ட மகன் எங்கே மனித உரிமை ஆணைக்குழுவில் தாய்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/96185", "date_download": "2020-01-21T21:19:56Z", "digest": "sha1:RGUYKNXIJWNVNFBBJL4YSP6CVSPMIBA2", "length": 21396, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "பார்வதிபுரம் கணியாகுளம் பாறையடி ஓர் ஏக்கம்", "raw_content": "\nபார்வதிபுரம் கணியாகுளம் பாறையடி ஓர் ஏக்கம்\nநான் நவீன். நாகர்கோயில் நான் பிறந்த ஊர். தங்களது அறம் தொகுதி வாசித்துவிட்டு சொல்லவியலாத உணர்வு நிலைகளுக்கு ஆட்பட்டேன். முக்கியமாக சோற்றுக் கணக்கு கதையைப் பல முறை படித்துவிட்டு திருவனந்த்புரம் சாலை தெருவில் உள்ள kethel’s kitchen தேடிப் பிடித்து கோழி குஞ்சு வறுவலும், குழம்பும் வயிறு முட்டும் அளவுக்கு சாபிட்டது ஒரு மறக்க முடியாத அனுபவம். அளவில்லா சாப்பாடு மற்றும் போஞ்ச், ஆனால் மீன் கிடைக்கவில்லையே அந்த கடையைப் பற்றியதுதானே உங்கள் புனைவான சோற்றுக் கணக்கும்\nஉங்கள் இணைய எழுத்துக்களுக்குத் தொடர் வாசகன். பல நேரங்களில் தங்கள் கருத்துக்கள் அபாரமான திறப்புகளைத் தந்திருக்கின்றன. மனதில் படிந்து விட்ட அற்ப எண்ணங்களை இனம் கண்டு கட்டுடைத்திருக்கின்றது. தங்கள் எழுத்துக்களைப் படிக்கையில் என் மனதில் ஒரு surgical strike நடப்பது போலவே இருக்கும். அவ்வளவு துல்லியமாகத் தேர்ந்தெடுத்து தகர்த்து புனரமைப்பும் செய்துவிடும\nஎங்கள் வீடு இருப்பது கோணம் என்னும் ஊரில். பதினைந்து வருடங்களுக்கு முன், பள்ளி விடுமுறைகளில் மிதிவண்டியில் அனந்தன் கால்வாய் சாலை வழியாக பார்வதிபுரம் வந்து ஆலம்பாறை மலையில் ஏறி அங்கிருக்கும் பாறையில் பகலைக் கழித்துவிட்டு, அந்தி சாயும் நேரத்தில் ஆலம்பாறை ஆலமரத்திற்க்குப் பின்னால் இருக்கும் குளத்தில் குளித்துவிட்டு வீடு வருவது வழக்கம். அந்த மலை, குளம், வயல்வெளிகள் அந்த நிலக்காட்சியே பேருவகையைத் தருவதாயிருந்தது. இன்றோ அந்த வயல்கள் குறுகி வீடுகளுக்கு வழி விட்டுக் கொண்டிருக்கிறது. குளம் குட்டையாகிப் போனது. மலைகளின் பாறைகள் உடைக்கப்பட்டு கல்வி மையங்களாக மாறுகின்றன. இப்போதும் ஊருக்கு வருகையில் அதே ��லம்பாறைக்கு எப்படியாவது ஒரு அந்தி சாயும் பொழுதை ஒதுக்கிவிடுவது வழக்கம்.முன்பு இளைப்பாறிய பாறையை அடிவாரத்திலிருந்து ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு நின்றிருப்பேன். அந்த குளத்தங்கரையில் நிற்கையில் ஆற்றாமையுடன் பெருமூச்சை மட்டும் விட முடிகிறது. கண்கள் பனிக்க திரும்பி வந்துவிடுகிறேன் ஒவ்வொரு முறையும்.\nநில பகுதியின் மாண்பை அதைச் சார்ந்தவர்கள் உணராததே இதன் காரணமா அல்லது கால மாற்றத்தில் இது போன்றவை தடுக்க முடியாததா என்று தெரியவில்லை. நான் படித்திருக்கிறேன், நான் சார்ந்த நிலப்பகுதியின் தனித்துவத்தை உனார்ந்திருக்கிறேன் என்று உறுதியுடன் அதன் தனித்துவத்தையும் முக்கியத்துவத்தையும் முன்னிறுத்தி பேச இயலாதவனாகி நிற்க்கிறேன். இதற்காகவே தங்களிடம் ஒரு உதவி . இந்த நிலப்பகுதியின் வரலாற்றையும் அதன் இயற்க்கை வளங்களையும்,நில அமைப்பையும் பேசும் நூல்களையும் அப்புனைவெழுத்துக்களையும் பரிந்துரைக்க வேண்டுகிறேன்.\nநாகர்கோயிலில் அழகான பகுதிகளில் ஒன்று பார்வதிபுரம். தெரிசனங்கோப்பு செல்லும்பாதை இன்னொரு இடம். பலர் இன்றும் இங்கே வருகிறார்கள்\nஆனால் சென்ற இருபதாண்டுகளாக இது பெருநகராக ஆகிக்கொண்டே இருக்கிறது. பார்வதிபுரம் மூன்றுகூட்டு மேம்பால வேலை தொடங்கிவிட்டது. ஆரல்வாய்மொழி இணைப்புச்சாலை வேலைமுடிந்துவிட்டால் இப்பகுதிதான் நாகர்கோயிலின் மையநகரம். சரிதான், காலகதி.\nகணியாகுளம் வரலாற்றுச்சிறப்பு மிக்கது. இங்குதான் இரவிக்குட்டிப்பிள்ளைப்போர் நிகழ்ந்தது. பழைய வணிகச்சாலை இவ்வழிச் சென்றது. இன்றும் மூலம்திருநாள் கட்டிய கல்மண்டபங்கள் சில உள்ளன\nஇங்கு மூன்று பெரும் ஏரிகள் உள்ளன. கணியாகுளம் அருகே இரண்டு ஏரிகள். ஒன்று சோழர்கால ஏரி. ஒன்று மூலம்திருநாள் வெட்டியது. என் வீட்டுக்குமேல் உள்ள ஏரி சோழர்காலத்தையது. மூன்றிலுமே பத்தாண்டுகளாக தண்ணீர் இல்லை. தூர்வாரப்பட்டு அரைநுற்றாண்டு ஆகிவிட்டது. சேற்றுக்குழிகளாக கிடக்கின்றன. தூர்வாரினால் நீர் தேங்குவது மிக எளிது. ஏனென்றால் மழை மிக அதிகம். பேச்சிப்பாறை அனந்தவிக்டோரியா சானல் இவ்வழித்தான் செல்கிறது.\nஆனால் ஏரிகளை சென்ற சில ஆண்டுகளாக ஆக்ரமித்துக்கொண்டே இருக்கிறார்கள். அதைக்குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க மக்களுக்கு ஆர்வமில்லை. சொல்லப்���ோனால் மக்கள் ஏரிகள் அழியவேண்டுமென விரும்புகிறார்கள். அப்போதுதான் இப்பகுதி ‘வளரும்’ என நினைக்கிறார்கள். என் வீட்டுக்குமேலே தண்டவாளத்திற்கு அப்பால் உள்ள சோழர்கால ஏரி சென்ற இரண்டு ஆண்டுகளில் கால்வாசியாகச் சுருங்கி பட்டா நிலமாக ஆக்கப்பட்டு பிளாட் போடப்படுகிறது. ஆனால் மறுபக்கம் அதை தூர்வாரியதாகக் கணக்கு எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள்.\nஇது தமிழகம் முழுக்க நிகழ்கிறது. பாறையடி மலையின் அழிவுக்கு என்ன காரணம் அங்கே நான்கு பொறியியல்கல்லூரிகள் அரசியல்வாதிகளால் மலையை ஆக்ரமித்து கட்டப்பட்டுள்ளன. ஒரு மலையை முழுக்கவே சவேரியார் கல்லூரி ஆக்ரமித்துள்ளது. ஏதாவது செய்யப்படுகிறதா அங்கே நான்கு பொறியியல்கல்லூரிகள் அரசியல்வாதிகளால் மலையை ஆக்ரமித்து கட்டப்பட்டுள்ளன. ஒரு மலையை முழுக்கவே சவேரியார் கல்லூரி ஆக்ரமித்துள்ளது. ஏதாவது செய்யப்படுகிறதா இங்குள்ள நகர்ப்புற மக்களுக்கு அதில் எந்த ஆர்வமும் இல்லை. நீங்களே பார்க்கலாம், நகரிலிருந்து மிகச்சிலரே அங்கே நடைபயிற்சிக்குக்கூட வருகிறார்கள். கணிசமானவர்கள் செல்வது ஸ்காட் கிறித்தவக் கல்லூரி மைதானத்துக்குத்தான்.\nசென்ற இருபதாண்டுக்காலத்தில் நான் கண்ட சீரழிவு இந்த அற்புதமான சானலில் கழிவுகளைக் கலந்துவிடுவது. வீடுகள் பெருகப்பெருக மாநகராட்சியே ஓடைகளைக் கட்டி இந்த நல்லநீரில் சாக்கடையைக் கொண்டுசேர்க்கிறது. நீர் பாதிப்பங்கு சாக்கடைதான் இன்று. நன்னீரில் சாக்கடையைக் கலக்கும் அரசு அனேகமாக உலகில் இதுமட்டும்தான்.\nமறுபக்கம் மொத்த குமரிமாவட்ட கடலோரமும் தாதுமணல் கொள்ளையரால் சூறையாடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றைய ஊடகங்களில் ஒரு கட்டுரைகூட அதைப்பற்றி எழுதமுடியாது. சமஸ் எழுதிய கட்டுரை பாதியில் நின்றது நினைவிருக்கலாம்.\nநாம் போலியான எதிரிகளை உருவாக்கி போலியான எதிர்ப்பில் திளைக்கும் முகநூல்சமூகம். எனக்கு இன்று ஒரு கடிதம் ‘ஒட்டுமொத்த தமிழகத்தின் சுற்றுச்சூழலை அழிப்பவர் ஜக்கி வாசுதேவ். பல்லாயிரம் யானைகளைக் கொன்றவர். ஜக்கியை துரத்தினால் தமிழ்நாட்டின் நிலவளம் பாதுகாக்கப்படும்”\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–49\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 14\nவிஷ்ணுபுரம் விருது விழாவில் பூமணி உரை\nகோவையில் தினமலர் கட்டுரைகள் வ��ளியீட்டுவிழா\nநாஞ்சில் நாடனுக்கு கண்ணதாசன் விருது\nவாழும் கரிசல் - லட்சுமணப்பெருமாளின் புனைவுலகம்\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/76259-pregnant-woman-commits-suicide.html", "date_download": "2020-01-21T21:20:19Z", "digest": "sha1:OHB247IRK2KD3YWD3TVHZYAPLBLNYSLD", "length": 12659, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "காதல் திருமணம்.. கர்ப்பம்.. தற்கொலை... இரு குடும்பத்தினர் மோதலால் சோகம் | pregnant woman commits suicide", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nகாதல் திருமணம்.. கர்ப்பம்.. தற்கொலை... இரு குடும்பத்தினர் மோதலால் சோகம்\nகடலூர் மாவட்டம் அக்ரா மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ. இவர் புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று வந்தபோது அப்பகுதியைச் சேர்ந்த அருண்ராஜ் என்பவருடன் காதல் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் அடிக்கடி சந்தித்து காதலை வளர்த்தனர். பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணமும் நடந்து முடிந்தது. ஜெயஸ்ரீ கர்ப்பமான நிலையில் 5 வது மாதத்தில் வளைகாப்பு நிகழ்ச்சியும் அவருக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அருண்ராஜ் வீட்டினர் ஜெயஸ்ரீக்கு தங்க வளையல்கள் போட சொல்லி பெண் வீட்டில் கேட்டுக்கொண்டனர்.\nஆனால் நிகழ்ச்சி அன்று வளையல்கள் போடாமல் இருந்ததால் அருண்ராஜ் குடும்பத்துக்கும் ஜெயஸ்ரீ குடும்பத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஜெயஸ்ரீயின் சகோதரர் அருண்ராஜை தாக்கியுள்ளார். பின்னர் இரு வீட்டினரும் சமாதானம் ஆன நிலையில், ஜெயஸ்ரீயை அழைத்துக்கொண்டு அருண்ராஜ் குடும்பம் புதுவைக்கு சென்றுள்ளது. பின்னர் சில நாட்கள் கழித்து ஜெயஸ்ரீ தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஜெயஸ்ரீயின் வீட்டுக்கு தகவல் வந்தது. இதை கேட்டு அதிர்ச்சியான அவர்கள் உடனே அருண்ராஜ் வீட்டுக்கு விரைந்தனர்.\nஅங்கு வீட்டின் ஒரு அறையில் கர்ப்பினியான ஜெயஸ்ரீ உயிரிழந்த நிலையில் தொங்குவதை கண்டு கண்ணீர் விட்டு கதறினர். இதுகுறித்து நெட்டப்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்ததை அடித்து ஜெயஸ்ரீயின் உடலை பிரேத பரிசோதனைக்காக புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே ஜெயஸ்ரீயின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யம��ன தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகாதலனுடன் வீட்டில் தனியாக இருந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கும்பல்..\nபள்ளி வளாகத்தில் ஆசிரியருக்கு சரமாரி கத்திகுத்து..\nமனைவி தற்கொலையால் மனஉளைச்சல்.. மின்மாற்றியில் ஏறி மிரட்டியவர் உயிருக்குப் போராட்டம்\nஊழியர்கள் முறையாக சர்வீஸ் செய்வதில்லை.. மேனேஜரை புரட்டி எடுத்த வாடிக்கையாளர்கள்\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாதல் திருமணத்தில் ஏற்பட்ட பகை.. பழிக்குபழியாக ஜாமினில் வந்த இளைஞர் வெட்டிக் கொலை\nசலூன் கடைக்கு நேராக வந்து முடிவெட்டிய தாய்.. நன்றாக இல்லையென மாணவர் தூக்கிட்டு தற்கொலை\n மாப்பிள்ளையின் குடும்பமே தற்கொலை செய்துக் கொண்ட அதிர்ச்சி காரணம்\nமனைவியின் கோபத்தால் மகனுடன் கணவர் தற்கொலை\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0501.html", "date_download": "2020-01-21T19:46:27Z", "digest": "sha1:RCQLDRCPOFVGN4AB7ODFOA76P4O5GCQM", "length": 177173, "nlines": 855, "source_domain": "www.projectmadurai.org", "title": " kanjcip purANam, canto 2, patalam 5 of kacciyappa munivar (in tamil script, unicode format)", "raw_content": "\nகாஞ்சிப் புராணம் - இரண்டாவது காண்டம்\n5. தீர்த்தவிசேடப்படலம் (செய்யுள் 1067-1224)\nஅருளிய காஞ்சிப்புராணம் - இரண்டாவது காண்டம்\n5. தீர்த்தவிசேடப்படலம் - திரு. முத்துக்குமாரசாமி அவர்கள் உரையுடன்\nஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிக சுவாமிகள் கட்டளையிட்டருளியபடி\nசித்தாந்த சரபம்- அஷ்டாவதானம் பூவை-கலியாணசுந்தரமுதலியாரவர்கள் மாணவரும்\nமதுரைத் தமிழ்ச்சங்கத்துப் புலவரும்,மெய்கண்டசித்தாந்த ஞானசாத்திரப் பிரசாரக்ருமாகிய\nபெரியமெட்டு- வேங்கடாசலஞ் செட்டியாரவர்கள் குமாரர் ஆதிமூலஞ்செட்டியாரால்\nசாதரண வரூ- வைகாசி- 1910\nஉரைபயில் காஞ்சி நகர்வயிற் றரங்க மொண்மணி நித்திலக் குவையும்\nவரிவளைத் திரளும் பவளநீள் கொடியு மாழையுந் திரைத்தய லொதுக்கும்\nவிரைகமழ் தீர்த்த மெண்ணில வவற்றுள் மேம்படச் சிறந்த மூன்றுளவாற்\nபுரைதபு மவற்றின் வளங்கெழு மேன்மை முறையுளிப் புகன்றிடப் படுமால் 1.\n[உரை- புகழ். தரங்கம்- அலை. நித்திலம்- முத்து. குவை- குவியல். வளை- சங்கு. மாழை- பொன். புரை- குற்றம். புகழ் வாய்ந்த காஞ்சிமாநகரிடத்தில் மணிகள்,முத்துக் குவியல் முதலிய பொருள்களை வார்த் திரையால் கரையில் அள்ளிக் குவிக்கின்ற குற்றமற்ற தீர்த்தங்கள் பலவுண்டு. அவற்றுள் மேம்படச் சிறந்த மூன்று உள அவற்றின் மேன்மை இப்படலத்தில் கூறப்படும்]\nவண்டடை கிடந்து செவ்வழிபாடு மதுமலர்ப் பொகுட்டுவீற் றிருக்கும்\nகுண்டிகைக் கரத்தோன் மகவினை முடித்துக் குளிர்புன லாடுவான் விளிப்ப\nவண்டரும் வியப்ப வளப்பருந் தீர்த்த மனைத்தும் வந்திறுத்த காரணத்தாற்\nறெண்டிரை வரைப்பின் மேம்படு சிறப்பிற் றிகழ்ந்தது சருவ தீர்த்தம். 2\n[வண்டு அடை கிடத்தல் – தாமரை மலரின் வளமையால் வண்டு வேறு மலர்களுக்குச் செல்லாமல் கிடத்தல். செவ்வழி- ஒருவகைப் பண். யதுகுலகாம்போதி இராகம் என்பர். வண்டு முரலும் ஓசை செவ்வழிப் பண்போன்றுளது என்பர். குண்டிகை- நீர்க்கரகம். மகம்- வேள்வி. வேள்வி முடித்த பின் நீராடுதல் மரபு. வெண்டாமரைத் தவிசில் வீற்றிருக்கும் பிரமதேவன் யாகத்தை முடித்து நீராடுவதற்கு அழைக்க, தேவர்கள் அனைவரும் வியக்குமாறு, அளவில்லாத தீர்த்தங்கள் அனைத்தும் வந்து தங்கியமையால் சருவ தீர்த்தம் எனக் காரணப் பெயர் பெற்றுப் புகழ் சிறந்தது, ஒரு தீர்த்தம்]\nஅத்தகு திருத்தத் தீம்புனன் மகஞ்செ யந் தத்தி னாடுறுந் தவத்தோர்\nசத்திய வுலகிற் சார்ந்து தண்மலரோன் கற்பம்வாழ்ந் திருப்பர் கள்ளயின்றோர்\nபத்திசெய் குரவன் மனைபிறர் மனையைப் பற்றினோர் தந்தையைக் குருவை\nமெய்த்த நட்போரைப் பிழைத்தவ ரிவரு மாடுறின் வினைகடிந் துய்வார். 3\n[அத்தகு இனிய புனலில் வேள்வியின் இறுதியில் ஆடும் தவத்தோர் பிரமனின் சத்தியலோகத்தை அடைந்து பிரம கற்ப காலம் வாழ்ந்திருப்பர். கள் குடித்தோர் முதலிய பெரிய பாவம்செய்தோரும் இப்புனித தீர்த்தத்தில் நீராடினால் தம்முடைய பாவத்தைக் கழித்து உய்வர்]\nஇறந்தவர்க் காங்குச் செழும்புன லிறைப்பிற் பிதிர்க்குல மின்பமீக் கொள்ளும்\nஅறந்திகழ் நியமம் நிகழ்த்தினின் றனந்த மாகுமிப் பெருந்தகு தடத்தின்\nமறந்தபு முனிவர் கடவுளர் மனிதர் யாவரு மாசி மாமதியில்\nவிறந்துசென் றெறிநீர் குடைந்துதத் தமது மேதகு மிருக்கையிற் சேர்வார். 4\n[இறந்தவர்கலுக்கு இத்தீர்த்தத்தில் நீர்க்கடன் செய்யின் பிதிரர்கள் மிக்க இன்பங்கொள்வர். இங்கு அறம் செய்தால் ஒன்று பலமடங்காகும். இந்தத் தீர்த்தத்தில் மாசிமகத்தில் தவமுனிவர்கள், தேவர்கள் மனிதர் யாவரும் திரளாகச் சென்று குடைந்து நீராடித் தம் இருக்கைக்குத் திரும்புவர்.]\nகும்பமா மதியின் வைகறை யணைந்திக் குளிர்புனல் விதியுளி தோய்ந்து\nபம்புநான் மறையோர்க் கேன்றன பசும்பொன் பத்தியி னளித்தொரு மாவிற்\nகம்பரைத் தொழுவோர் புனல்படிந் ததனாற் கரிசெலா மிரிய மாதவராய்ச்\nசெம்பொ னன்கொடையாற் செல்வராய்க் கம்பர் தெரிசனத்தாற் கதியடைவார். 5\n[கும்பம்- மாசிமாதம். மாசிமாதத்தில் மகநாளில் வைகறைப் பொழுதில் இத்தீர்த்தத்தை அடைந்து விதிப்படி நீராடி, நான்மறையவர்களுக்கு இயன்ற தானத்தைப் பத்தியுடன் அளித்து ஏகம்பரைத் தொழுவோர், தீர்த்தத்திற் படிந்ததனால் பாவங்களெல்லம் நீங்க மாதவர்களாய், தானம் அளித்ததனால் செல்வராய், ஏகம்பரைத் தரிசத்ததனால் நற்கதியும் அடைவார்.]\nவீங்குநீர்ப் புவியின் நீண்டவான் பரப்பின் மேதகுந் துறக்கநாட் டகத்தின்\nநீங்கிதற் கிணையாந் தீர்த்த மொன்றேனு மின்மையால் யாவரும் பழிச்ச\nஓங்கிய தீர்த்த ராசநற் பெயரான் விளங்குமிவ் வொண்புனல் படிந்தோர்\nதீங்குதீர்ந் துயர்ந்த கதிபெறுங் கதைய���ஞ் சிலவெடுத் தறிந்தவா புகல்வாம்.6\n[கடலால் சூழப்பட்ட இப்பூமியில், நீண்டவான் பரப்பில், துறக்க பூமியில் எங்கும் இதற்கு இணையான தீர்த்தம் இல்லை. அதனால் தீர்த்தராசன் எனும் பெயரால் புகழ்பெற்ற இத்தீர்த்தத்தில் படிந்தோர் தீங்கு, துயர் தீர்ந்து நற்கதி பெற்ற கதைகள் சிலவற்றை அறிந்தவாறு புகல்வாம்]\nஉலகி னிற்கொடுங் கோலெலா மொருபுடை யொதுக்கி\nநிலவு வெண்குடைக் குளிர்நிழ றிசைதொறு நிரப்பிக்\nகுலவி வீற்றிருந் தரசுசெய் மனுகுலத் துதித்த\nதலைமை பூண்டுயர் பார்த்திவன் றான்மிக னென்பான் 7\n[உலகினில் கொடுங்கோன்மை யெல்லாவற்றையும் ஒருங்கே நீக்கி, தன் வெண்கொற்றக் குடை நீழலைத் திசையெங்கும் பரப்பி மகிழ்ச்சியுடன் வீற்றிருந்து அரசுசெய் மனுக் குலத்தில் தலைமை பூண்டு உயர் தான்மிகன் எனும் அரசன் ஒருவன் இருந்தான்]\nவிளிந்த தன்னுடைத் தாதை வெம்பசியினீர் நசையி\nனுளைந்து யாவுறுஞ் செயலறிந் ததுவிரைந் தொழிப்பான்\nஅளிந்த தீம்பழத் தேறல்வார்ந் தளியின முரலும்\nகுளிர்ந்த பூம்பொழில் உடுத்தசீர்க் காஞ்சியைக் குறுகி 8\n[விளிந்த- இறந்துபோன. நீர்நசை- நீர்வேட்கை. உளைந்து – வருந்தி. உயா- களைப்பு. இறந்துபோன தன்னுடைய தந்தை கொடியபசியினாலும் நீர்வேட்கையாலும் வருந்திக் களைப்புற்றிருக்கும் செயல் அறிந்து அதனை நீக்கும்பொருட்டுக்குளிர்ந்த பூஞ்சோலைகளை உடுத்த காஞ்சியை அடைந்தான். ]\nவள்ள வாய்ச்செழுங் கமலத்து வண்டுபாண் மிழற்றுந்\nதெள்ளு தீம்புன லத்திரு சருவதீர்த் தத்தின்\nஉள்ளு மாதவர்க் கமிழ்தென வுளத்திருந் துணர்த்துந்\nதுள்ளு மான்மறிக் கையினார்த் தொழுது நீராடி. 9\n[வள்ளம்- உண்ணும் வட்டில். பாண்- இசை. வள்ளம் போல இதழ்கள் விரிந்த தாமரை மலரில் தேன் உண்டு வண்டுகள் இசை மிழற்றும் தெளிந்த நீருடைய சருவ தீர்த்தத்தில் தன்னைத் தியானிக்கும் மாதவர்களின் உள்ளத்தில் அமிழ்தென இனிக்கும்படியாக இருந்து உணர்த்தும் மான்மறிக் கையினராகிய சிவபெருமானைத் தொழுது நீராடி]\nசந்திமுற்றுறப் புரிந்துதன் றாதையைக் குறித்துக்\nகந்துநீர்க் கடன்முதலிய பிதிர்க்குலங் களிப்ப\nவந்திலாற்றி யந்தணர் தமக்கரு நிதியார்த்திக்\nகொந்துலா மலர்மா வடிக்குழகனை வணங்கி 10\n[சந்தியில் செய்யவேண்டிய கன்மானுட்டானங்களை முற்றுமாகச் செய்து தன்னுடைய தந்தையைக் குறித்து நீர்க்கடன் முதலிய கன்மங்களை பிதிரர்கள் மகிழ ஆற்றி, மறையவர்களுக்குப் பெருஞ்செல்வம் கொடுத்துப் பின் மாவடியிக் குழகன் இறைவனை வணங்கி]\nதடாத பேரொளித் தாமரை நாயகன் றடந்தேர்\nவடாது மாதிர மணுகிய காலை மாசொன்று\nமடாத வோரையு நாளு முற்றமைந் தனநாளிற்\nகெடாதமெய்த் தவமுனிவரர் கிளந்திடும் வழியான். 11\n[தடாத – தடைப்படாத. தாமரை நாயகன் சூரியன். தடாத- குறையாத. தாமரை நாயகன் தடந்தேர் வடாது மாதிரம் அணுகிய காலை- உத்திராயண புண்ணிய காலம். சூரியன் உத்திராயணத்தை அடைந்த காலத்தில் குற்றமொன்றும் தாக்காத நல்ல ஓரையும் நட்சத்திரமும் முற்றுமாக அமைந்த நன்னாளில் தவமுனிவர் விதித்த விதியால்]\nமருவினார் தமக்கிருண் மலக்குறும் பெலாமடித்துக்\nகருணைகூர் மனுவீச்சரப் பெயரினாற் கடுக்கைக்\nகுருநிலா மலர்த்தொங்கலா னருட்குறி நிறுவித்\nதெருளுமா கமமுறையுளிப் பூசைசெய் திருந்தான். 12\n[தன் திருவடியை மருவினர்களுடைய மலவிருள் குறும்பையெல்லாம் ஒழித்துக் கருணை மிகும் மனுவீச்சுரர் பெயரால் சிவபெருமானின் அருட்குறியை நிறுவி, ஆகம முறைவழிப் பூசை செய்து இருந்தான்.]\nதனைய னின்னணம் வழிபடுந் தவறிலாப் பயத்தா\nலினையு நோயுழந் தாற்றருந் தாதையெத் துயருந்\nதுனைய நீத்துமும் மலத்தொடு தொல்லையே சூழ்ந்த\nவினையு மாற்றினன் மெய்யரு ளினைத்தலைப் பட்டான். 13\n[மகன் இவ்வாறு வழிபடும் பயனால், வருத்தும் நோயினால் துன்பப்படும் தந்தை எல்லாத் துயரையும்\nவிரைவில் நீத்து மும்மலத்தொடு முன்னமே பற்றியிருந்த இருவினையும் நீங்கி மெய்யருளினைக் கூடினான்.]\nஆய காலையந் தரத்தொரு மொழிநினை யளித்த\nதூய தாதைநற் கதியினைத் துயரெலாந் துமித்து\nமேயி னானென வெழுதலும் வெற்றிவே லரசன்\nஏயதன்பரி வொழிந்தன னின்பமீக் கூர்ந்தான். 14\n[அப்பொழுது, ஆகாயத்தில், உன்னைப் பெற்ற தந்தை துயரெல்லாம் தீர்ந்து நற்கதியினை அடைந்தான் என்று ஒரு சொல் எழுந்தது. அதனைக் கேட்ட அரசன் தன்னுடைய கவலையெல்லாம் ஒழிந்தான்;மிகுந்த இன்பத்தை அடைந்தான். ]\nமீட்டு மண்ணலார் பூசனை மேதக வாற்றி\nமோட்டு நீர்ப்புவி முழுவதும் புரந்தபின் றானுங்\nகாட்டி னாடகம் நடித்தருள் கம்பர்பே ரருளால்\nஈட்ட ருஞ்சிவ வீட்டினை யிறுதியி லடைந்தான்.15\n[மீண்டும் சிவபூசனையைச் சிறப்புறச் செய்து கடல்சூழ் உலகம் முழுவதையும் காத்து ஆண்டபின் தானும் காட்டில் நாடகம் நடி��்தருள் ஏகம்பவாணருடைய பேரருளால் பெறுதற்கரிய சிவபதத்தினை இறுதியில் அடைந்தான். மோட்டு நீர்- கடல். சிவ வீடு- முத்திப்பேறு.]\nஅமரர் அச்சுற வயிற்படை விதிர்த்துமூ வுலகுங்\nகுமரி வெண்குடை நிழல்செயக் குலவி வீற்றிருந்த\nதமனி யப்பெயர்த் தானவ னுயிர்த்திடுந் தனயன்\nஇமிர்பெ ரும்புகழ் மாண்டக நிகழ்பிர கலாதன். 16\n[அயில் படை- கூரிய படைக்கலம். குமரி- அழிவின்மை. தமனியப் பெயர் தானவன் – இரணியன். தமனியம்> பொன்- இரணியம். தானவன் – அசுரன். மாண் தக> மாண்டக. தேவர்கள் அஞ்சும்படியாக அவர்களைப் போரில் வெற்றி கொண்டு தன் வெண்கொற்றக் குடைக்கு அழிவு வராமல் கோலோச்சிய இரணியன் என்னும் அசுரன் பெற்றெடுத்த மகன் பெரிய புகழுடன் மாட்சிமைமைப்படும் பிரகலாதன் என்பவன்]\nநுந்தை யாருயிர் விரகினான் நொடியினிற் குடித்து\nவந்து முற்றிய கொலைப்பழி மாற்றுகென் றுரைக்கும்\nபைந்தண் மாலிகைத் துளவினான் றன்னொடும் படர்ந்து\nநந்து முத்துயிர் நறும்பணைக் காஞ்சியை நண்ணி. 17\n[உந்தையின் அரிய உயிரைச் சாமர்த்தியமாகக் குடித்ததனால் வந்து முற்றிய கொலைப்பழியைப் போக்குக என்று உரைக்கும் துளப மாலையை அணிந்த திருமாலுடன் சென்று சங்கு முத்துயிர்க்கும் நறும் பணைகள் உள்ள காஞ்சி நகரை அடைந்து. விரகு- சாமர்த்தியம். நொடி- விரைவில். குடித்து. கொன்று. இலக்கணை.\nமாற்றுக – போக்குக. துளவு- துளசி. நத்து- சங்கு. பணை- வயல்.]\nகண்ட காலையே காழ்படும் வல்வினைத் தொடக்கு\nவிண்டு போதரும் விரைகுலாஞ் சருவ தீர்த்தத்\nதெண்டி ரைப்புன லாடினான் றென்புலத் தவர்க்கு\nமண்டு மன்பினாற் செய்கடன் மரபுளி வகுத்தான். 18\n[தன்னைக் கண்டபோதே முற்றிய வலிய வினைத்தொடக்கு விண்டு போகச் செய்யும் மணமுடை சருவதீர்த்தத்தில் நீராடினான்; தென்புலத்தவருக்குச் செய்கடன் அன்பினால் மறைவிதிப்படி செய்தான். காழ்- முதிர்தல். வல்வினை- நீக்குதற்கு அரிய வினை. தொடக்கு- பந்தம். ]\nமருட்சி மிழ்ப்பற வரமரு ளிரணியேச் சரப்பேர்\nஅருட்சி வக்குறி யிருவினன் ஆற்றினன் பூசை\nதெருட்சி வக்கதி தந்தையைச் செலுத்தினன் றானும்\nவெருட்சி தந்தவன் கொலைப்பழி வீட்டி மேதக்கான். 19\n[மருள்- மயக்கம். சிமிழ்ப்பு- பந்தம். மே தக்கான்- மேன்மையுடையவன் மேம்பாடுய பிரகலாதன், மயக்க பந்தம் அற்றுப்போக வரம் அருளுகின்ற இரணியேச்சரம் எனப் பெயரிய அருள் சிவலிங்கம் பிரதிட்���ை செய்து, பூசை செய்தனன்; அப்பூசையினால் தந்தையைச் சிவகதிக்குச் செலுத்தினன்; தானும் தந்தை கொலையுண்ணக்\nகாரணமாக இருந்த பழி நீங்கினான்]\nகழுதொடு காட்டிடை நடிக்குங் கண்ணுதற்\nறொழுதெரி வளர்த்துளத் தூய்மை மேம்படும்\nவிழுமறைக் குலத்தினிற் பிறந்தொர் வேதியன்\nபழுதுறு பாதகக் குழிசி யாயினான். 20\n[கழுது- பேய். காடு- சுடுகாடு. குழிசி- பானை. பேய்க்கணங்களுடன் இடுகாட்டில் ஆடும் நெற்றிக் கண்ணுடைய இறைவனைத் தொழுது மூவெரி வளர்க்கும் தூய்மையான புனித மறைக்குலத்தில் பிறந்ததொரு வேதியன்\nமுத்தவிர் முறுவலு முலையுங் காண்டொறும்\nபித்தின னாய்மதுப் பிலிற்றித் தாதுகுந்\nதொத்தலர் மலர்தொறுந் துன்னும் வண்டுபோன்\nமெய்த்தசீர்ப் பிறர்மனை விழைந்து மேவுநாள் 21\n[மகளிரின் முத்துப்போன்ற முறுவலையும் முலையையும் காண்தொறும் தேன் பிலிற்றும் மலர்தொறும் வண்டு மொய்ப்பதுபோல் பிற பெண்டிரை விரும்பி வாழ்ந்தான். அப்படி வாழும் நாளில்]\nதகவுறும் பிறர்க்குரித் தையன் மாரிணை\nமுகிழ்முலைத் தடத்திடை முயங்கிச் செல்லுறும்\nஇகவருந் தவற்றினை யேங்கு நீருடை\nயகலிடம் புரக்கும் வேலரசன் கேட்டனன் 22\n[ பிறர்க்குரிய பெண்டிரை முயங்கும் இவனுடைய நீக்கரிய பாதகத்தை நாடு காக்கும் அரசன் கேட்டனன்]\nகேட்டலும் வெள்ளொளி கிளர நக்குமென்\nறோட்டலர்த் தாமரை சுடர்ந்து சேந்தென\nநாட்டமிக் கெரியுக நயந்து தன்னிரு\nமாட்டம ருழையரை வல்லை யேவியே. 23\n[கேட்டவுடன் சினத்தால் நகைத்தான்; செந்தாமரை போலும் விழிகள் மேலும் சிவந்தான். தன் இருபக்கத்திலும்\nவளமருள் வயல்களு மணிபெய் பேழையுங்\nகளமருங் கனகமுங் காமர் பொன்மனை\nயுளமரு வியவெலா வுறுப்பும் வவ்விக்கொண்\nடளமரு மாறுறுத் தகற்றி னானரோ 24\n[அவ்வேதியனுக்கு அளித்திருந்த வளமான வயல்கள் இரத்தினங்கள் சேமித்து வைத்திருந்த பேழைகள், ஒளிமிகுந்த் பொன், அழகிய மனை, மற்றும் ஆங்குள செல்வங்கள் அனைத்தையும் கைப்பற்றிக் கொண்டு, வறுமையிற் சுழலுமாறு அகற்றினன்.]\nநலம்படு வாழ்க்கைநல் லறிவு தன்மனத்\nதிலம்படு மாறுபோ லிலம்பட் டேங்கினான்\nபுலம்படு மாயிடைத் தணந்து புன்புலைக்\nகுலம்படு மொருத்திதன் கொங்கை தோய்ந்தனன். 25\n[நல்ல வாழ்க்கையும் நல்லறிவும் தன மனத்தில் இல்லாததுபோன்ற வறுமையில் சிக்கி அவ்வேதியன் ஏங்கினான். ஆயினும் புலைக்குலம் வாய்ந்த ஒருத்��ியுடன் கூடினன்]\nசுந்தர மகளிர்தோ டோயு முந்தைநாட்\nபுந்திதீண் டவும்பொறாப் புலையைப் புல்கலா\nலுந்துமூழ் வினைமறைத் தருத்து மூர்விடை\nயந்தணன் விரகை யாரளக்க வல்லரே. 26\n[அழகிய மகளிர்தோள் தோயும் அந்த நாளில் மனத்தாலும் தீண்ட அருவருக்கும் புலைச்சியைக் கூடியதால், செலுத்தும் ஊழ்வினையை மானுடர் அறிய முடியாமல் மறைத்து ஊட்டும் இறைவனின் விரகை யார் அளக்க வல்லார்\nநவையழுக் குடைநனி நாற மெய்யெலாங்\nகுவைநிணப் புலான்முடை கொழிக்கு மாதினைச்\nசுவையமிழ் தினுமிகத் துய்த்துச் சான்றவ\nரவைநக மைந்தரை யளித்து வாழுநாள் 27\n[நவை- குற்றம். நனி- மிக. குவை-குவியல். முடை- முடை நாற்றம். வியர்வைநாற்றம். அழுக்கு மிக்க உடை மிகவும் நாற, உடம்பெலாம் புலால் நாற்றமும் முடை நாற்றமும் கொழிக்கும் புலைச்சியின் உடலை சுவையான் அமிழ்தைக் காட்டிலும் இனிதாக மிகத் துய்த்துச் சான்றோர் வெறுத்துச் சிரிக்க மைந்தர்களைப் பெற்று வாழும் நாளில்]\nபாவமிக் குயர்தலாற் பஞ்சிற் றீநிகர்\nவீவரு நோயினான் மெலிய மைந்தருங்\nகாவியங் கண்ணியுங் கருத்து வேறுபட்\nடோவிய வன்பினா லோம்ப லோம்பினார். 28\n[வீவரும்- நீங்குதற்கு அரிய. காவியங்கண்ணி- அவன் மயங்கியதால் எள்ளிக் கூறியது. ஓவிய அன்பு- ஓவுதல்- சுருங்குதல் ஓம்பல் ஓம்பினர்- ஓம்புதலைப் பரிகர்த்தனர்.. பாவம் மிகுந்து உயர்ந்ததனால், தீப்பட்ட பஞ்சு போல நோய் வாய்ப்பட்டனன். மனைவியும் மைந்தரும் அன்பு சுருங்கினர். அவன்மேல் அன்பில்லாமல் கைவிட்டனர்]\nஅருளியும் வெகுண்டுநோ யறுத்து டங்குநின்\nறொருவருந் துணைவராய் உய்த்த ளிப்பவர்\nஇருவரு மறிகலா விறைவ ரேயலான்\nமருவிய மைந்தரு மனையு மல்லரே. 29\n[அறக்கருணை கொண்டு அருளியும் மறக்கருணையால் வெகுண்டும் நோய் அறுத்துத் துணைவராய் உடன் நின்று காப்பவர் இறைவரே அல்லாமல் மனைவியும் மைந்தரும் அல்லரே.]\nசெல்லல்நோய் உழந்தினிச் செய்வ தென்னெனும்\nஅல்லலிற் கவலைகொண் டங்கண் நீங்கினான்\nகொல்லருங் கொடும்பிணிப் பசியைக் கொல்லிய\nவெல்லையில் பதிதொறு மிரந்து செல்லுவான். 30\n[செல்லல்- வறுமை. வறுமை நோய் உழந்து இனிச் செய்வது யாது என்னும் அல்லலிற் கவலைகொண்டு அவ்விடத்திலிருந்து நீங்கினான். ஒழிக்கமுடையாத கொடிய பசிப் பிணியைக் கொல்லும் பொருட்டு (ஒழிப்பதற்கு) ஊர்தொறும் பிச்சை இரந்து செல்லுவான்]\nமறிபுனற் றடந்தொறு மெழுந்த வாளைமீன்\nசெறிமலர்ப் பொழிற்சினை யலைப்பச் சிந்திய\nநறைகமழ் காஞ்சியை நெறியி னண்ணினா\nனிறுதியு மாங்கவற் கிறுத்த தாகலும் 31\n[அவ்வாறு செல்லும் வழியில், நீர்வளம் மிக்க காஞ்சிப்பதியை நண்ணினான். அங்கு அவனுக்கு வாழ்நாள் இறுதியும் வந்தது.]\nதொன்றுதான் செய்வினைத் தொடர்பி னாற்கொலோ\nஅன்றியே தன்குலத் தந்த ணாளர்கள்\nநன்றுசெ யறவினை நலத்தி னாற்கொலோ\nசென்றனன் சாருவ தீர்த்தப் பாங்கரின். 32\n[பண்டு தான் செய்த நல்வினைத் தொடர்பினாலோ, அன்றி, தன் குலத்து அந்தணாளர்கள் செய்த புண்ணியப் பயனாலோ. அவ்வேதியன் சருவ தீர்த்தத்தின் பக்கத்தில் சென்றனன்.]\nமுறுகிய நீர்நசை முருக்க நாவெலாம்\nவறலவத் திருத்தடத் திறங்கி வார்புனல்\nநிறையவாய் மடுத்துநீள் கரையிற் போந்தவட்\nபொறையுடற் பாதகப் புக்கி னீங்கினான். 33\n[மூண்டெழுந்த நீர் வேட்கை முருகி எழ , நாவெலாம் வண்டு போகத் திருத்தடத்தில் இறங்கி, தீர்த்த நீரை வாய் நிறைய அள்ளிக் குடித்தான். அவ்வளவில் தீர்த்தக் கரையில் அவன் உடற்பாரத்தை நீங்கினான்.]\nஇழித்தகு கரியவு மிலங்கு மேருவின்\nஉழித்தலைப் படினொளி விளங்கும் பொன்னிறங்\nகொழித்திடு மாறுபோற் குலவும் அத்தடஞ்\nசெழித்தநீர் மேன்மையாற் தேவ னாயினான். 34\n[மிகக் கரியனவும் பொன்மேருவின் பக்கத்தில்படின் மின்னொளி கொழிக்கும் என்பர். அதுபோல, பாவியாகிய வேதியனும் தீர்த்த நீரின் மேன்மையால் தேவனாயினான்]\nபண்ணவர் நயமொழி பகரத் தெய்வத\nவிண்ணிழி விமான மேல்கொண்டு விண்மிசை\nயண்ணல முலகெலா மழகு நோக்குபு\nகண்ணுத லுலகினைக் கைக்கொண் டானரோ. 35\n[பண்ணவர்- தேவர்கள். நயமொழி- ஸ்வஸ்தி வாசகம். தேவர்கள் நல்வரவு கூற விண்ணிலிருந்து வந்த விமானத்தின் மேற்கொண்டு தேவலோகத்தின் அழகெலாம் நோக்கிக் கொண்டு சிவலோகத்தினைச் சென்றடைந்தான்]\nதக்கதொல் புகழயோத்தியிற் றனிக்குடை நிழற்று\nமிக்குவாகு வின்மரபுளா னிரணிய நாபன்\nறொக்க தானவர் செருக்கடந் திந்திரன் றுணையாத்\nதிக்கெ லாந்தொழத் திண்புவி புரந்து வாழ்நாளில் 36\n[தொன்று தொட்டுப் புகழ்படைத்த அயோத்தியில், தனிக்குடை நிழற்றும் இச்சுவாகு மரபில் இரணிய நாபன் என்னும் அரசன், அசுரர்களின் செருக்கடக்கி வென்று, தேவேந்திரனைத் துணையாகக் கொண்டு எல்லோரும் தொழ உலகை ஆண்டு வந்தனன்]\nஅன்ன வன்மனைக் கிழத்திய ரிருவரு ளன்னக்\nகன்னி மென்னடைக��� கலாவதி கலாதரற் பயந்தா\nணன்மகப் பெறாநவிலப் பதுமாவதி மாழ்கிப்\nபன்னு மாற்றவள் பழிப்புரை யழுததழு துரைத்தாள். 37.\n[அவனுக்கு மனைக் கிழத்தியர் இருவர்.அவருள் கலாவதி என்பாள் கலாதரன் என்னும் நன்மகவைப் பெற்றாள். மகப் பெறாத பதுமாவதி என்பாள் மாற்றவள் மீது பொறாமை கொண்டு அவள்மீது பழிச்சொல் பல அழுது அழுது உரைத்தாள்]\nகேட்ட மன்னவ னின்மொழி கிளந்துநன் கருளிக்\nகோட்ட மின்றிவாழ் காலையிற் கற்பகக் கொழும்பூந்\nதோட்ட லங்கலந்தோ ளிறைவிளிப்ப வண்கனக\nநாட்டடைந்தன னவுணரை நாமறச் செகுத்தான் 38\n[அதனைக் கேட்ட மன்னவன், பதுமாவதிக்கு இன்மொழிகள் பல சொல்லியருளி நடுநிலையாக் வாழ்ந்து வந்தபொழுது, தேவேந்திரன் அழைக்க பொன்னாடு அடைந்து அசுரர்களை இந்திரனுக்கு அச்சம் நீங்க அழித்தான். நாம்- அச்சம்]\nவாகை நல்கிய கோன்றனை மார்புறத் தழுவி\nயோகை யால்வரங் கொள்கென வினவி யொண்சிறைய\nதோகை நேர்பது மாவதி மகப்பெறு தோற்ற\nநாகர் கோன்றரப் பெற்றனன் விடைகொடு நடந்தான். 39\n[அவுணர்களுக்கு எதிரான போரில் தனக்குவெற்றியை நல்கிய அரசனை மார்புறத் தழுவி, உவகையால் வேண்டும் வரங் கொள்க என இந்திரன் வினவி, மயிலனைய பதுமாவதி மகப்பேறு பெறும் வரம் தேவர்கள் தலைவன் தரப் பெற்று விடைகொண்டு தன் நாடு மீண்டான். வாகை- வெற்றி. ஓகை- உவகை-மகிழ்ச்சி. ஒண்சிறைய தோகை- தோகை எனும் சினைப்பெயர் முதலாகிய மயிலுக்கு ஆகி, உவமையாகு பெயராகப் பதுமாவதியைக் குறித்தது. நாகர்- தேவர். தோற்றம்- சிறப்பு.]\nவிண்ணினின் றிழியும் வேந்தன் மேவரு நெறிக்கண் மாந்தர்\nகண்ணிணைக் கடங்காச் செங்கேழ்க் கதிரொளிப் பரிதித் திண்டேர்ப்\nபண்ணமை புரவி தூண்டும் பாகனை நோக்கி யேயே\nதிண்ணிய குறங்கிலா னென்றவ மதிசெய்து நக்கான். 40\n[விண்ணுலகத்திலிருந்து மண்ணுலகத்திற்கு இழிந்து வரும் வழியில், மக்களின் கண் இமைப்பிற்கு அடங்காச் செக்கரொளி பரப்பும் சூரியனின் திண்ணிய தேரைச் செலுத்தும் பாகனை நோக்கி, ‘ஏஏ வலிய தொடை யிலாய் என்று அவமதித்துச் சிரித்தான். அருணன் சூரியனது தேர்ப்பாகன்; காசியப முனிவரின் மகன். இடைக்குக் கீழ்ப்பட்ட உறுப்பொன்றும் இலாதவன். ஆகலின், ‘அநூரு’ என்று ஒரு வடமொழிப்பெயர் இவனுக்கு உண்டு. ஏஏ- இகழ்ச்சிக் குறிப்பு. குறங்கு- தொடை.]\nஅறங்கிள ரருணப் பாக னஃதறிந் தழலிற் சீறிக்\nகுறங்கில னென்ன வெள்ளிக் குறுநகை விளைத்தாய் வைத்த\nமறங்கிளர் வேலினாய் நின்மைந்தனு மூரு வின்றிப்\nபிறங்குக வென்னச் சாபம் பேதுற நல்கி னானே. 41\n[அருணனாகிய பாகன் அஃதை அறிந்து, நெருப்பெனச் சீறி, தொடையிலாதவன் என எள்ளி நகை செய்தாய்; நின்னுடைய மைந்தனும் தொடையிலாதவனாகப் பிறப்பன் காண் என அரசன் மனம் பேதுறச் சாபம்\nவீடருஞ் சாபத் தீர்வு வேண்டுமு னெழுமா னீர்க்கு\nமாடுபொன் மணித்தேர் சேய்த்தி னகறலும் வாளா சென்று\nநீடிய கழற்கால் வேந்த னெடுநக ரயோத்தி சார்ந்தான்\nகோடிய நுதலி னாளுங் குறங்கிலா மகனைப் பெற்றாள் 42\n[நீக்க வியலாத சாபத் தீர்வு வேண்டுமும் ஏழுகுதிரைகள் பூட்டப் பெற்ற சூரியனது திண்தேர், மிக்ச் சேய்மை சென்றுவிட்டது. ஆதலால், வாளா அரசன் அயோத்தி மீண்டான். பதுமாவதியும் தொடையிலாத மகனைப் பெற்றாள். ]\nமுரணிய வயவர் ஞாட்பின் மொய்யமர் கடந்த வேந்த\nனிரணிய பாதஞ் சேர்த்தி யிரணிய பாத னென்னத்\nதரணியோர் வியப்ப நாமஞ் சாத்தினான் காதன் மைந்தன்\nசரணிலா னென்னு முள்ளக் கவலையிற் றங்கு நாளில் 43\n[தன்னொடு மாறுபட்ட பகைவர்களைப் போர்க்களத்தில் எதிர்நின்று வென்ற வேந்தன், தன்னுடைய மகனுக்குப் பொன்னால் பாதம் செய்து பொருத்தி, இரணிய பாதன் எனப் பெயர் சூட்டினான். அன்பு மைந்தன் காலிலான் என்னும் மனக்கவலையில் தங்கினான். அந்நாளில், ]\nமடந்தபும் வாம தேவ மாமுனி மொழியுட் கொண்டு\nகுடம்புரை குவவுக் கொங்கைக் கோற்றொடி மனையு மற்றைக்\nகடும்புமங் கொருங்கு போதக் கான்முளை யோடு நண்ணி\nவிடம்பயின் மிடற்றுப் புத்தேள் மேவருங் காஞ்சி சேர்ந்தான் 44.\n[அறியாமையை அழிக்கும் வாமதேவ மாமுனிவர் கூறிய மொழிகளை மனத்தில் கொண்டு மனைவி, மற்றைச் சுற்றத்தார் சூழ மகனோடு நஞ்சுண்ட பெருமான் விரும்பி இருக்கும் காஞ்சிநகரை அடைந்தான். மடம்- அறியாமை. தபும்- அழிக்கும். மனை- மனைவி. கடும்பு- சுற்றம். கான்முளை- சந்ததி, மகனைக் குறித்தது. ]\nஅத்தலை மாவின் மூலத் தனிமுத லடிகள் போற்றித்\nதத்துநீர்ச் சருவ தீர்த்தத் தடம்புனல் விதியி னாடிப்\nபத்திரா ரேச மேய பகவனை வழிபா டாற்றி\nயித்திறத்தை யொன்பா னாளியல்புளி யொழுகி னானே. 45\n[தலைமா- இணையற்ற மாமரம். மூலம்- அடி தனிமுதல் அடிகள்- ஏகாம்பரேசுவரர். ஒப்பற்ற மாமரத்தின் அடியில் இருந்தருளும் இறைவனின் அடியை வணங்கி சருவதீர்த்தத்தில் விதிப்படிப் புனலாடி, பத்திராரேசம் மேய இறைவனை வழிபட்டு , இப்ப��ி நாற்பத்தைந்து நாட்கள் அங்கு முறைப்படி வழிபட்டு வாழ்ந்தான்.]\nவருவழி நாளும் போந்து வார்திரைச் சருவ தீர்த்தப்\nபெருகுநீர் குடையு மேல்வைப் பிறைமுடிச் சடையார் முஞ்சித்\nதிருவரை மறைச்சிறான் போற்சென்றுநீ ராடு மைந்தன்\nகரைமிசை வைத்த பொற்கால் கவர்ந்துகொண் டோட லுற்றார். 46\n[நாளும் இவ்வாறு சருவதீர்த்தத்தில் நீராடிவரும் பொழுது ஒருநாள், பிறைமுடிச் சடையார், அந்தணச் சிறுவன் போல வந்து, நீராடும் அரசகுமரன் கழற்றிக் கரைமேல் வைத்திருந்த பொற்காலைக் கவர்ந்து கொண்டு\nஓடலுற்றார். முஞ்சி- தருப்பை. அதனைத் திரித்து அரைஞாணாக அந்தண பிரமசாரி அணிவர்.]\nஅனைவருங் கள்வன் கள்வனெனத் தொடர்ந் தணுக லோடுங்\nகனைகுரற் றிருநீர் தோயும் புதல்வனுங் கால்கள் பெற்றுத்\nதுனைவொடு கரைக்க ணேறித் தொடர்ந்து டனோடிச் சென்றான்\nமுனைவரும் பத்தி ராரக் கோயிலுண் முடுகிப் புக்கார். 47\n[அனைவரும் கள்வன் கள்வன் எனக் கூவிக் கொண்டு தொடர்ந்தோடினர். சருவதீர்த்த்தத்தில் நீர் தோயும் புதல்வனும் கால்கள் பெற்று விரைந்து கரைக்கண் ஏறி அவர்களுடன் தொடர்ந்து ஓடினன். இறைவரும் பத்திராரக் கோயிலுள் விரைந்து புகுந்தார்.]\nயாவருந் தொடர்ந்து சென்றார் யாங்கணும் துருவிக் காணார்\nஓவறு மொளிப்பொற் கால்களொரு புடைதிகழக் கண்டார்\nஆவயின் மைந்தன் றானும் அடியிணை பெற்ற தோர்ந்தான்\nகாவல னோக்கி நோக்கிக் கழியவு மகிழ்ச்சி பூத்தான் 48\n[அந்தணச் சிறுவனைத் தொடர்ந்து அனைவரும் ஓடினர். துருவித் தேடியும் அவனை எங்கும் காணவில்லை. பொற்கால்கள் ஒளிவிசிக் கொண்டு அங்கோரிடத்தில் கிடத்தலைக் கண்டனர். அரசனின் மைந்தனும் தான் கால் பெற்றிருத்தலைக் கண்டான். அரசன் இதனைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியில் மலர்ந்தான்.]\nவெருட்சியும் வியப்பும் எய்தி விமலனார் விளையாட் டென்னும்\nதெருட்சி யனாகி யையர் திருவருட் பெருமை நோக்கி\nமருட்சிதீர் வரங்கள் பெற்று வளநக ரணைந்து வாழ்ந்தா\nனருட்செழுஞ் சறுவதீர்த்தப் பெருமையா ரளக்க வல்லார். 49\n[அச்சமும் வியப்பும் எய்தி. இது இறைவனது திருவிளையாட்டு எனத் தெளிந்து,. இறைவனது திருவருட் பெருமையைப் போற்றி மயக்கமொழிக்கும் வரங்கள் பல பெற்று அரசன் வளநகர் அடைந்தான். சருவதீர்த்தப் பெருமையை யாரே அளக்க வல்லார்.\nநித்திலத் திரளும் பூவும் நிரந்தரம் வரன்றி வார்ந்து\nதத்துநீ��்த் தரங்கக் கையாற் றடங்கரைக் கச்ச பேச\nவத்தனை வழிபா டாற்றுந் தடமுள ததனை யிட்ட\nசித்தியென் றுரைப்ப ரிட்ட சித்தி மிக்குதவு நீரால். 50\n[முத்துக் குவியலும் பூவும் நிரந்தரம் வரம்பின்றி சொரிந்து தன் அலையாகிய கையினால் கச்சபேச அப்பனை வழிபாடாற்றும் தடம் ஒன்று உளது. அது விரும்பியதனைத்தும் தருதலால், இட்டசித்தி தீர்த்தம் என்று உரைப்பர். உதவும் நீரால்- உதவும் தன்மையினல்]\nவிருத்துவண் டுளருந் தோட்டு விரிமலர்க் கமலம் பூத்து\nமருத்தகு மனைய தீர்த்தம் விருச்சிக மதியிற் சேர்ந்த\nவுருத்திகழ் பரிதிச் செங்கே ழும்பனுக் குரிய வாரத்\nதருத்தியிற் படியுநற்பே றனைத்தினு மிக்க தாமால் 51\n[விருத்து வண்டு- விருந்தாக வந்த வண்டு. உளரும்- கோதும். தோட்டு- தோடு- இதழ், இதழ்களை உடைய. மரு- மணம். விருச்சிக மதி- கார்த்திகைத் திங்கள். பரிதிச் செங்கேழ் உம்பனுக் குரிய வாரம்- ஞாயிற்றுக் கிழமை. அருத்தி- அன்பு. விருந்தாக வந்த வண்டுகள் கோதும் இதழ்கள் உள்ள தாமரை மலர்கள் பூத்து மணங்கமழ்கின்ற அத்தகைய தீர்த்தத்தில் கார்த்திகை மாதம் ஒளிமிக்க செங்கதிர்ச் செல்வனாகிய சூரியனுக்குரிய ஞாயிற்றுக் கிழமையில் பக்தியோடு நீராடும் பேறு நற்பேறுகள் அனைத்தினும் மிக்கதாகும்.]\nபண்டைய வுகங்க டம்மிற் பாருளோர் கண்ணிற் காண\nஅண்டரந் நாளினெய்தி யரும்புன லாடிச் செல்வார்\nமிண்டிய கலியிற் காணா மரபினான் மேவி யந்நீர்\nமண்டிய வன்பிற்றோய்ந்து மகிழ்ச்சிமீக் கூர்ந்து செல்வார். 52\n[முந்திய யுகங்களில் மண்ணுலகத்தவர் கண்ணாற் காண தேவர்கள் அந்நாளில் இங்கு வந்து அரும்புனல் ஆடிச் செல்வார். இக்கலியுகத்தில் அவ்வாறு காணாதபடி மூண்ட அன்பினில் தோய்ந்து மகிழ்ச்சி மிக அடைந்து செல்வார்.]\nஇன்னண மிமைக்கு மோலி யந்தரத் திமையா ராடி\nமன்னிய தத்தம் வாழ்க்கை வைப்பினைச் செலுமோர் காலத்\nதன்ன மேக்குயர்த்த புத்தே ளமர்ந்து வாழுலகின் வைகுந்\nதன்னைநே ரொருவன் விச்சா தரனவ ணின்றும் போந்தான். 53\n[இவ்வாறு, ஒளிவீசும் மகுடமணிந்த விண்ணுலகத் தேவர்கள் அரும்புனலாடித் தத்தம் உலகுக்குச் செல்லும் ஓர் காலத்தில், அன்னத்தின் மேலூரும் பிரமதேவனின் சத்திய லோகத்தில் வாழும் அவனுக்கு நிகரான ஒருவன் விச்சாதரன் எனும் பெயருடையவன் அங்கிருந்து இப்பதிக்குப் போந்தான். அன்னம் மேக்குயர்த்த புத்தேள்- அன்னவாக��னாகிய பிரமதேவன்.]\nதிரைதவ ழிட்ட சித்தித் தீர்த்தநீ ராடித் தெய்வ\nவிரைகமழ் கொன்றை மாலை விகிர்தனைக் கச்ச பேசத்\nதரியயன் பரசு முக்க ணமலனை வணங்கிப் போற்றி\nயுரியதன் னிருக்கை நண்ண வும்பரி னெழுந்து சென்றான். 54\n[அலைவீசும் இட்டசித்தித் தீர்த்தத்தில் நீராடி, மணங்கமழ் கொன்றைமாலை அணிந்த விகிர்தன் கச்சபேசத்தில் அரியும் அயனும் வணங்கும் முக்கண் அமலனை வணங்கிப் போற்றி, தன்னுடைய இருப்பிடத்தை அடைய ஆகாயவழியே எழுந்து சென்றான்]\nபுரிமணி யிமைக்கு மோலி பொழிகதிர்ப் பரிதி வட்டஞ்\nசொரிகதிர் மழுங்கிச் சாம்பச் சுடர்ந்துபே ரொளியைக் கால\nவிருவிசும் பறுத்துப் போது மிடைவழி நனைந்த தூசி\nனுருகெழு முத்தம் போலும் உறைகழன் றுக்க தன்றே. 55\n[புரி- வலம்புரி. மோலி- மவுலி, மகுடம். பரிதி- சூரியன். உறை நீர்த்துளி. நனைந்த தூசு- ஈரமான ஆடை. வலம்புரிச் சங்குபோலும் வடிவுடைய இரத்தினங்கள் பிரகாசிக்கும் மகுடம் வீசும் கதிரொளி சூரிய வட்டத்தின் ஒளியை மழுங்கச் செய்ய, ஆகாயத்தை ஊடறுத்துச் செல்லும்போது, அவனுடைய நனைந்த ஈரமான ஆடையிலிருந்து ஒரு நீர்த்துளி முத்துப் போலக் கழன்று கீழ் வீழ்ந்தது.]\nகழன்றுகு திவலை பன்னாட் காரினம் வழங்கல் செல்லா\nதழன்றவெஞ் சுரத்து நீண்ட வரசினைப் பற்றி வாடி\nயுழன்றநெஞ் சரக்க னுச்சி விழுந்ததா லுலவை தீந்து\nநிழன்றிடா வரசுஞ் சீர்ப்ப நிகழ்த்துமுற் றவத்தின் பேற்றால். 56\n[காரினம்- கார்மேகக் கூட்டம். உலவை- வற்றிக் காய்ந்துபோன மரம். தீந்து- தீய்ந்து., கருகி. நிழன்றிடா- நிழல் தந்திடா. சீர்ப்ப- சீர்ப்பட, வளம் அடைய. கீழ் உகுந்த நீர்த்துளி, நெடுங்காலம் கார்மேகமே வழங்குதல் இல்லாத நெருப்புப் போல் அழலுகின்ற வெஞ்சுரத்தில், அரசனைப் பற்றி வருத்திய வன்னெஞ்ச அரக்கனுடைய உச்சியில் விழுந்தது. அதனால் காய்தல் தீர்ந்து குளிர் நிழல் தந்திடா அரசும் முன்னைத் தவத்தின் பேற்றால் வளமடையச் செய்தது.]\nவிழுத்துளி விழுத லோடும் வீட்டினன் றொக்க செல்லல்\nகழித்தனன் கவலை வேலை கடந்தனன் பாவக் குப்பை\nபழித்தனன் கொடிய பாலை பழிச்சினன் றவத்தின் பேற்றைத்\nதெழித்தனன் மகிழ்ச்சி பொங்கிச் சிரித்தனன் றுயரை நோக்கி. 57\n[விழு- விழுமிய, சிறந்த. வீட்டினன் - ஒழித்தனன். செல்லல்- வறுமை. கொடியபாலை- தீவினை, தீயூழ். பால் = ஊழ். சிறந்த தீர்த்தத்துளி விழுந்தவுடன் வறுமை அனைத்தையு��் ஒழித்தனன்; கவலையை ஒழித்தான்; பாவத் திரளைக் கடந்தான்;தீயூழினைப் பழித்தனன். தவத்தினால் வந்த நல்ல பேற்றைப் போற்றினான்; தெளிந்தான். மகிழ்ச்சியில் பொங்கி முன்பு தன்னை வருத்திய துயரை நோக்கி இகழ்ந்து சிரித்தான்];\nவருந்துளி மழைய தென்னில் வாய்மடுத் திடினு மின்ன\nபெருந்துய ரிரித்திட் டின்பம் பெருக்கிடா தமரர் நாட்டு\nமருந்தெனி னுகரி னல்லால் வளந்தரா திதனுக் கென்னே\nதிருந்திய வேது வென்று செல்லுலாம் விசும்பைப் பார்த்தான் 58\n[மேலிருந்து வரும் துளி மழைநீர்த்துளி என்றால், வாய் மடுத்துப் பருகினாலும் இப்பெருந்துயரினை ஓட்டி இன்பம் பெருக்கிடாது. தேவலோகத்து அமிழ்தம் எனின் உண்டால் அல்லது வளம் தராது. இதனுக்கு என்ன காரணம் என்று மேகம் உலவும் ஆகாயத்தை நோக்கினான். இரித்திட்டு- ஓட்டி. மருந்து – தேவாமுதம். ஏது- காரணம். செல்- மேகம்]\nஆயிடை முன்னு கின்ற வமரனைக் கண்டு நீரிற்\nறோயிடை துளிப்ப நோக்கி யிதுவெனத் துணிந்து நெஞ்சிற்\nபாயபே ருவகை பொங்கப் படர்தரும் விஞ்சை வல்ல\nதூயவன் றன்னை யன்பு தோன்றுற விளித்திட் டானே 59\n[அந்த சமயத்தில் முன்னே விண்ணில் செல்கின்ற அமரனைக் கண்டு அவனுடைய ஈரத்தில் நனைந்த ஆடையிலிருந்து வந்த துளி இது எனத் துணிந்து, நெஞ்சிற் பரவிய பேருவகை பொங்க, ஆகாயத்தில் படரும் ஆற்றல் வல்ல வித்தியாதரனை அன்பு புலப்பட அழைத்தான்.]\nஅழைத்தலும் அருளின் நோக்கி யெதிர்முக மாகி நின்ற\nதழைத்தபே ரொளியி னானைத் தாண்மலரி றைஞ்சித் தாழ்ந்து\nமுழுத்தசீர்க் காதல் விம்ம முறைமுறை பழிச்சி யுச்சி\nசெழுத்ததடங் கைகள் கூப்பித் திளைத்திது செப்பு கின்றான் 60\n[அரக்கன் அழைத்தவுடனே அருளோடு நோக்கி,எதிர்வந்து, நின்ற பேரொளியனாகிய வித்தியாதரனை , தாள் பணிந்து மலரிட்டு இறைஞ்சித் தாழ்ந்து பக்தியுடன் கைகள் கூப்பித் தொழுது பின்வருமாறு கூறுகின்றான்.]\nவருத்திய பசியி னானும் வார்புனல் வேட்கை யானுங்\nகருத்துநொந் தழுங்கிச் சாலக் கவலுவேன் றுயரை யெல்லாம்\nஉருத்திடு மருந்தாய் நின்னையுங் கணுய்த்த ளித்ததி யான்முன்\nஅருத்தியின் வருந்தி யீட்டு மருந்தவப் பேறு மாதோ 61\n[ வருத்திய பசியினாலும் நீர் வேட்கையானும் அறிவு மயங்கி மிகவும் கவலையுற்ற என் துயரையெல்லாம் ஓட்டிடும் மருந்தாய் நின்னை இங்கு உய்த்தளித்து அருள்செய்தது, யான் முயன்று வருந்தி முன��செய்த தவப்பேறு]\nகளைகணா யென்னைக் காத்த கருணையங் கடலே செல்லல்\nவிளையுநோ யரக்க யாக்கை விண்டுநின் கூறை கான்ற\nதுளியினாற் றூயே னாகித் தொல்லையிற் பாவந் தீர்ந்தேன்\nதளிமழைக் குலக மாறாத் தருவது முண்டு கொல்லோ 62\n[ என் பற்றுக்கோடாய், என்னைக் காத்தருளிய கருணைக்கடலே துன்பம் விளைக்கும் அரக்க உடலை நீத்து நின்னுடைய ஆடை சொட்டிய துளியினால் யான் தூயேனாயினேன்; நீண்டகாலமாகத் தொடர்ந்துவரும் பாவம் தீர்ந்தேன். மழைத் துளிக்கு உலகு செய்யத் தக்க கைம்மாறும் உண்டோ துன்பம் விளைக்கும் அரக்க உடலை நீத்து நின்னுடைய ஆடை சொட்டிய துளியினால் யான் தூயேனாயினேன்; நீண்டகாலமாகத் தொடர்ந்துவரும் பாவம் தீர்ந்தேன். மழைத் துளிக்கு உலகு செய்யத் தக்க கைம்மாறும் உண்டோ\nபாட்டளி முரலாக் கற்புப் பனிமல ரலங்க லோதிச்\nசூட்டுமின் னனையார்த் தோயுஞ் சுரருள்நீ யாரை நீதோய்\nதோட்டலர்த் தீர்த்தம் யாதுதுரிசி னேன ரக்கனாக\nவீட்டிய பாவம் யாதிங் கியம்பென வியம்பு வானால். 63\n[பண்ணிசைக்கும் வண்டுகள் தோயா மலர்மாலை அணியும் கூந்தல் மின் அனைய தேவ மகளிர்த் தோயும் சுரருள் நீ யார் நீ தோய்ந்த மலர் வாவி யாது நீ தோய்ந்த மலர் வாவி யாது குற்றமுடைய அரக்கனாக என்னை வீழ்த்திய பாவம் யாது குற்றமுடைய அரக்கனாக என்னை வீழ்த்திய பாவம் யாது எனக்கு இயம்புக என,விச்சாதரன் இயம்புவான்]\nஎரிபடு பஞ்சி என்ன இனையுநோய் அரக்க யாக்கை\nபரியும் வல்வினை யினோடும் பாற்றிய பண்பி னோய்கேள்\nபுரிமுறுக் கவிழ்ந்த கஞ்சப் பொகுட்டி னோனினிது வைகும்\nவிரிபுக ழுலகின்வாழ் விச்சாதரப் புலவன் யானே. 64\n[ நெருப்பில் பட்ட பஞ்சுபோல துயருறும் அரக்க உடலை வருத்தும் வலிய வினையுடன் நீக்கிய பண்பினை உடையவனே கேள். தாமரைப் பொகுட்டில் இனிது வாழும் பிரமனின் சத்தியலோகத்தில் வாழும் வித்தியாதரன் யான்]\nஉள்ளலர் உவகை விம்ம வுற்றியான் படிந்த தீர்த்தந்\nதொள்ளைமிக் கலர்ந்த நெஞ்சிற் றுரிசினோர்க் கெய்தொ ணாத\nதெள்ளுசீர்க் காஞ்சி மூதூர்த் திருத்தகு வரைப்பி னோங்கும்\nவெள்ளநீ ரிட்ட சித்தி விரைகமழ் திருத்த மாமால். 65\n[ உள்ளமாகிய தாமரை உவகையால் விம்ம யான் உற்றுப் படிந்த தீர்த்தம் அறியாமையாகிய தொள்ளை மிக்கு அலர்ந்த நெஞ்சின் அழுக்குடையோருக்கு அடைதற்கு இயலாத பெருமையுடைய காஞ்சி மூதூத் திருத்தலத்திலிருக்கும் வெள்ளநீர���மிக்க இட்டசித்தித் தீர்த்தமாகும்.]\nமுதுதுயர்ப் படுத்துச் சால முனிதரும் அரக்க யாக்கை\nகதுவியல் லாந்து நெஞ்சங் கனன்று மிக்கழுங்கு நீதான்\nபொதுளிய மலர்ப்பூங் காவும் பொய்கையு மருங்கு சூழ்ந்த\nமதுரையென் றுலக மெல்லாம் வழங்குமா நகரி லுள்ளாய். 66\n[முற்றும் துயரப்படச் செய்து, எவரும் வெறுக்கும் அரக்க உடலைப் பற்றி அலமந்து நெஞ்சங் கொதிக்க மிகவும் வருந்தும் நீதான் மலர்ச்சோலைகளும் வாவிகளும் எப்பக்கமும் சூழ்ந்த மதுரையென்று உலகமெல்லாம் வழங்கும் மாநகரில் இருந்தவன்]\nதுறந்தவர் தமையுங் கையாற் றொட்டிடி னார்வம் பூட்டி\nநிறைந்தவெந் துயரிற் றட்குநீள் பொருள் கவர்ந்து கொள்வா\nனறந்திகழ் மறைநூல் வல்ல வந்தணர்ச் செகுத்தா யந்த\nமறந்திகழ் பாவந் தன்னால் வல்வினை யரக்க னானாய். 67\n[முற்றும் பற்றறத் துறந்த துறவிகளையும், அவர்கள் கையால் தீண்டினால், அவர்களுக்கு ஆசை எனும் விலங்கினைப் பூட்டி, நிறைந்த கொடுந்துயரில் சிறைப்படுத்தும் இயல்பினதாகிய பொருளைக் கவர்ந்து கொள்ளும் பொருட்டு அறம் விளங்குகின்ற மறைகளை வல்ல அந்தணர்களை அழித்தாய். அந்த கொடும் பாவத்தினால் கொடிய வினைகளைச் செய்யும் அரக்கனானாய்]\nஇருபதி னுறழுமைஞ் ஞூற்றாண்டு களெண்ணில் காலங்\nகருமுகி றிவலை காலாக் கடுஞ்சுரத் தவலங் கூர்ந்தா\nயொருவரும் நெடிய பாவம் உஞற்றிய கொடியை யேனும்\nபெருகுநீ ரிட்டசித்தி மேன்மையாற் பிழைத்தா யன்றே. 68\n[20x500= பதினாயிரவருடம்.. திவலை- துளி. காலா- துளித்தல் இல்லா. சுரம்- பாலைநிலம். ஒருவ அரும்- நீக்க முடியாத. பதினாயிரம் எண்ணில்காலம் கருமுகில் நீர்துளியைத் துளித்தல் இலாக் கொடிய பாலையில் கடுந்துன்பம் மிக அடைந்தாய். நீ அரிய நெடிய பாவத்தைச் செய்தனையேனும் இட்டசித்தி தீர்த்த நீரின் மேன்மையால் பிழைத்தாய். அன்றே- தேற்றப் பொருளில் வந்தது.]\nஅந்திடந் தனக்கு நேரே யானெழ வெனையு மன்றிக்\nகந்தமென் றிவலை தூசிற் கழன்றுகத் தவங்கள் சால\nமுந்தைநீ செய்தா யன்றி முயன்றுமீ தெய்தற் பாற்றோ\nஅந்தமெய்த் தீர்த்த மெல்லாப் பாவமு மறுக்கு மாலோ. 69\n[அந்த இடம் தனக்கு நேரே யான் மேல் எழுந்து செல்ல, மணமிக்க நீர்த்திவலை என் ஆடையினின்றும் கழன்று வீழ, நீ முன்பு தவங்கள் செய்துள்ளாய். அஃதல்லாமல் முயன்றாலும் இதனைப் பெற வியலுமோ அந்த மெய்த்தீர்த்தம் பாவம் எல்லாவற்றையும் அறுக்க��ம் ஆற்றல் உடையதாகும்.]\nஆதலாற் பண்டை யீட்டும் அறன்கடை முழுதுந் தேய்த்து\nவேதனை யரக்க மெய்யும் விளித்ததோர் துளியே யம்மா\nஓதுமத் திருத்த மேன்மை யுரைப்பதற் கெளிதோ வென்னக்\nகாதர மகன்ற விச்சைக் கடவுளா தரத்திற் கூறி. 70\n[அறன்கடை- பாவம்.காதரம்- தீவினைத் தொடர்பு. ஆதரம்- அன்பு. ஆதலால், முன்பு ஈட்டி வைத்த பாவம் முழுவதையும் தேய்த்து வேதனை செய்யும் அரக்க உடலையும் ஒழித்தது ஒரு நீர்த்துளியே. கூறும் அந்தத் தீர்த்தத்தின் மேன்மையை உரைப்பதற்கு எளிதோ என்று தீவினைத் தொடர்பு அற்ற வித்தியாதரன் அன்புடன் கூறி.]\nதிருத்தகு சிரகத் தேந்திச் செழித்ததன் பதியி னுய்ப்பான்\nஅருத்தியிற் கொணர்ந்த விட்ட சித்திநீ ரருளி யுண்மோ\nமருத்தக் கற்பகமென் றோட்டு மாலிகக் குவவுக் கோட்டுப்\nபெருத்ததோ ளமரனாகப் பெறுவையென் றியம்பிப் போனான். 71\n[சிரகம்- குடம். தன் நகருக்குக் குடத்தில் எடுத்துச்சென்றஇட்டசித்தி நீரினை அருளி இத்தீர்த்தத்தினை உண்க. அப்படி உண்டால், மணமிக்க கற்பக மலர் மாலை அணிந்த குன்றுபோல் வலிய தோளை உடைய அமரனாகப் பெறுவை என்று கூறிச் சென்றான்.]\nபண்டைவல் வினையுந் துன்பும் பாற்றிய விழுமி யோனும்\nஉண்டன னிட்ட சித்தி யொண்புன றெய்வ மேனி\nகொண்டனன் விமான மூர்ந்து குறுகினான் நாக நாட்டைத்\nதொண்டையங் கனிவா யாரிற் றுளைந்தனன் போக வெள்ளம். 72\n[ முன்பு செய்த பாவமும் அதனால் விளையும் துன்பமும் ஒழித்த தூயோனும் இட்டசித்தி ஒண்புனலை உண்டனன்; தேவ வடிவம் கொண்டனன்; ஆகாய விமானம் ஊர்ந்து தேவலோகத்தை அடைந்தனன்; அரமகளிருடன் போக வெள்ளம் துய்த்தனன்.]\nகொங்கவிழ் மலர்மென் கோட்டுக் குளிர்நிழற் கற்பகப்பூம்\nபொங்கரி னாடிச் சேர்ந்தும் புதுமணப் போது பூத்த\nகங்கையி னறுநீர் தோய்ந்துங் கடலமிழ் தினிது துய்த்தும்\nஅங்குள நுகர்ச்சி யெல்லா மடைவினி னுகர்ந்த பின்னர். 73\n[கொங்கு- தேன். பொங்கர்- மலர்ச்சோலை. தேன் அவிழும் மலர்களையுடைய கற்பகமரச்சோலைகளின் நிழலில் விளையாடியும் புதுமணம் வீசும் ஆகாயகங்கையின் நறுநீரில் தோய்ந்தும், பாற்கடலில் விளைந்த அமிழ்தத்தை இனிது துய்த்தும், தேவலோகத்தில் உள்ள போகங்களையெல்லாம் முறையா நுகர்ந்து அனுபவித்த பின்னர்,]\nவிடுசுடர் முத்தந் தத்தும் விரைத்தரங்க வேலைத்\nதொடுகடல் வரைப்பிற் றோன்றிச் சுந்தரம் பழுத்த காஞ்சி\nநெடுநகர்க் கரச ன���கி நீதியி னுயிர்க ளோம்பிக்\nகடுநுகர் களத்தே கம்பர் கழலிணை நீழல் சேர்ந்தான். 74\n[சுடர் விடும் முத்துக்கள் தத்தும் கடல் சூழ்ந்த நிலவுலகில் பிறந்து, அழகு முதிர்ந்த காஞ்சி நெடு நகருக்கு அரசனாகி நீதியினால் உயிர்களைப் பாதுகாத்து, நீலகண்டமுடைய ஏகம்பர் கழலிணை அடி சேர்ந்தான்.]\nஅரிமதர் மழைக்கண் மாத ராடலின் முரசு கேட்டுச்\nசொரிமுகில் முழக்கென் றார்த்துத் தோகைகள் நடனஞ் செய்யும்\nவிரிமலர்க் காவு சூழ்ந்து மேதகு வளம்விண் ணாடும்\nபரவுமுச் சயினி யென்னும் பட்டினத் தொருவன் மாதோ. 75\n[செவ்வரி படர்ந்த மதர்த்த கண்களையுடைய மகளிர் நாட்டியமாடலின்போது ஒலிக்கும் மத்தளவோசையைக் கேட்டு மழை மேகத்தின் இடிமுழக்கம் என்று ஆர்த்து மயில்கள் நடனஞ்செய்யும் மலர்கள் விரிந்த சோலைகள் சூழ்ந்து விண்ணுலகரும் விரும்பும் மேலான வளங்கள் பரவும் உச்சயினி என்னும் பட்டினத்து ஒருவன்.]\nஒருவருந் தொல்லைப் பாலா லொறுத்திடுங் குட்ட வெந்நோய்\nவிரவிய மெய்யன் காணா விழியின னுடல மெங்கும்\nஅருவருப் புடைய புண்ணன் அவைதொறும் புழுக்க டோன்றித்\nதருமல ருகுவ தென்னச் சரிந்துக வருந்தி வாடி. 76\n[நீக்க அரிய தீயூழால் வருத்திடும் குட்டம் எனுங் கொடிய நோய் விரவிய உடலினன், கண் பார்வையிலாதவன்; உடலமெங்கு அருவருக்கத் தக்க புண் உடையவன்; அப்புண்களிலிருந்து மலர் உகுவடுபோலப் புழுக்கள் தோன்றிச் சரிந்து உக மிகவும் வாடி]\nதருக்கிவாழ் தனது தேயந் தணந்தனன் பெயர்ந்தூழ்த் தெய்வம்\nபெருக்கிய நோயினோடும் பிறருடைத் தேயத் தோர்பால்\nமருக்கிலர் மரத்தின் பாங்கர் வதிந்துசெந் நெருப்பிற் சீறி\nநெருக்கிய பசியான் மாழ்கி நெட்டுயிர்த் தரற்றா நின்றன். 77\n[மக்கள் களிப்புற்று வாழும் தன்னுடைய தேசத்தை விட்டுப் பிரிந்து , ஊழ்த் தெய்வம் பெருக்கிய குட்டநோயுடன் பிறருடைய தேசத்தில் ஒருபக்கம், ஒரு மரத்தின் அடியில் நெருப்பெனத் தகிக்கும் பசியில் மயங்கி பெருமூச்சு உயிர்த்து அரற்றிக் கொண்டிருந்தான்.]\nவிழியிணை யுறைக்கும் புண்ணீர் மெய்யெலா மண்ணுச் செய்யக்\nகழியவு நெஞ்சு புண்ணாய்க் கரைதரக் கண்டம் விம்ம\nஅழுதிடும் வேலை கம்ப ரணிவிழாச் சேவை செய்வான்\nசெழுவிய கச்சி மூதூர் செல்லுவார் நெறியிற் கண்டார் 78\n[இரு விழிகள் பெருக்கும் கண்ணீரும் புண்ணிலிருந்து வழியும் நீரும் உடல் முழுதும் வழிந்��ு ஓட, நெஞ்சு புண்ணாய்க் கரைய, குரல் தழுதழுக்க, அழுதிடும் வேளையில், ஏகம்பர் திருவிழாவைக் காணும் பொருட்டுக் கச்சிமூதூர் செல்லுவார் செல்லும் வழியில் அவனைக் கண்டனர்.]\nகாண்டலு மிரங்கி யண்மிக் கரைந்தினி யழாதி யென்று\nவேண்டிய வுணவு நல்கி விழுப்பசி முழுது மோப்பி\nயீண்டிய குளிர்ச்சி யுள்ளத் தேய்ந்தயர் வுயிர்த்த பின்னர்\nமாண்டதோர் தண்டு பற்றி வம்மெனக் கொண்டு சென்றார். 79\n[கண்டவுடனே, மனம் இரங்கி அவனை அடைந்து,’கரைந்து இனி அழாதே, என்று வேண்டிய உணவு அளித்து பசிமுழுவதையும் போக்கினர். உள்ளம் குளிர்ந்து களைப்பு நீங்கியபின், ஓர் தடியை பற்றி ஊன்றி எம்மோடு வருக எனக் கொண்டு சென்றார்.}\nநவ்விபோல் விழியி னார்கள் நாடகங் குயிற்று மாடம்\nபௌவநீர் படிந்து மேகம் பரந்துகண் படுத்துச் செல்லுஞ்\nசெவ்விசால் கன்னி காப்பைச் சென்றன ரிறைவற் போற்ற\nஔவிய மிரிக்குங் கச்ச பாலயத் தணையும் போது. 80\n[மான் விழி போன்ற விழியுடைய மகளிர் நாட்டியம் செய்யும் மாடங்களில், கடலிற் படிந்துண்ட கார்மேகம் கண்ணுறங்கிச் செல்லும் அழகுடைய கன்னிகாப்பைச் (காஞ்சி) சென்றடைந்தனர், இறைவனை வழிபட. வஞ்சகத்தை அழிக்கும் கச்சபாலயத்தை அணையும்போது.]\nஎழுந்த நீர்நசை நாவாட்ட இரந்தனன் மெல்ல வுய்ப்ப\nஅழுந்துபட் டலர்கள் பூத்து வெள்ளனத் தார்ப்பு மல்கித்\nதொழுந்தகை யவர்க்குப் பாவத் தொகுதிகள் துவர நீவுஞ்\nசெழும்புக ழிட்டசித்தித் தீர்த்தநீர் பருகி னானே. 81\n[எழுந்த நீர் வேட்கை நாவினை வாட்ட, நீர் இரந்து செல்லுகையில், மலர்கள் பூத்து, வெள்ளை அன்னப்பறவைகள் ஆர்த்து மல்க, தொழுமவர்களுடைய பாவத் திரளை முற்றிலும் கழுவும் புகழுடைய இட்டசித்திதீர்த்தத்தைக் கண்டு நீர் பருகினான்.]\nபருகிய பின்னர் நீராற் பையத்தன் முகத்தை நீவ\nஇருளற விழிகள் வில்லிட் டிலங்கின வந்நீர் தோய்ந்த\nகரமெலாங் குட்ட மாறிக் கவின்றன நோக்கி வல்லே\nவரமலி யிட்ட சித்தி வார்புனன் முழுதுந் தோய்ந்தான். 82\n[பருகிய பின்னர் நீரால் மெதுவாகத் தன் முகத்தை நீவினான். நீவவே, கண்கள் இருள் நீங்கி ஒளி பெற்றன. நீர்பட்ட கைகள் குட்டம் நீங்கி அழகு பெற்றன. இதனை நோக்கியவுடனே வரமலி இட்டசித்தி தீர்த்தத்தில் உடல் முழுதும் தோய்ந்தான்.]\nகுட்டமுஞ் சீயும் புண்ணுங் குருதியும் புழுவுந் துன்னப்\nபட்டபுல் லுருவ மெல்லாம் படரொளிப் பிழம்பு கால\nவட்டொளி முறுவற் செவ்வா யந்நலார் மனமை யாப்பக்\nகட்டழ கெறிக்கு மேனிக் காமற்குங் காம னானான். 83\n[குட்டமும் சீயும் புண்ணும் குருதியும் புழுவும் நெருங்கப் பெற்ற இழிந்த உருவமெல்லாம் நீங்கி, ஒளி வீச, அழகிய மகளிர் மயல்கொள்ளும் கட்டழகு வாய்ப்பக் காமனுக்கும் காமன் ஆனான்.]\nகண்டவர் வியந்து மொய்ப்பக் கரைத்தலை யிவர்ந்து சால\nஅண்டர் நாயக னாராண்ட வருளினை நோக்கிக் கண்கள்\nவெண்டர ளங்கள் கால மெய்யெலாம் புளகம் போர்ப்ப\nமண்டிய வன்பு பொங்க மனங்கரைந் தவச னானான். 84\n[வெண்டரளங்கள்- வெண்முத்துக்கள் , கண்ணீர்த்துளிகள். இந்த அற்புதத்தைக் கண்டவர்கள் வியந்து அவனைச் சூழ, அவன் தீர்த்தத்தின் கரைமேலேறி தேவதேவனாகிய ஏகம்பரின் அருளினை நினைந்து கண்ணீர் சொரிய , உடலெலாம் புளகம் போர்ப்ப மனத்தில் நிறைந்த அன்பு பொங்க மனக்கரைந்து பரவசனானான்.]\nஎண்ணிய வரங்க ணல்கு மிட்டசித் தீசர் முன்பு\nநண்ணிவீழ்ந் தெழுந்து நின்று நாத்தழும் பேற வாழ்த்திக்\nகண்ணனை முதலோர் பூசை கண்டசீர்க் கச்ச பேசத்\nதண்ணலை வணங்கி யின்ப வார்கலித் திளைத்து வாழ்ந்தான். 85\n[நினைத்த வரங்களை நல்கும் இட்டசித்தீசர் முன்பு வீழ்ந்தெழுந்து நின்று நாத்தழும்பேறத் துதித்து கண்ணன் முதலியோர் பூசை செய்து வழிபட்டபெருமையுடைய கச்சபேசத்தண்ணலை வணங்கி இன்பக் கடலில் திளைத்து வாழ்ந்தான். கண்ணனை- ஐகாரம் அசை. ஆர்கலி- கடல்.]\nஅன்றுபோ லாறு திங்க ளத்தட நியதி பூண்டு\nசென்றுநீ ராடிப் பெம்மான் சேவடிக் கமலம் போற்றித்\nதுன்றுபே ரன்பின் ஏன்ற திருத்தொண்டு புரிய மேருக்\nகுன்றவார் சிலையி னானுங் குளிர்பெருங் கருணை கூர்ந்து 86\n[அன்று போலவே ஆறு மாதங்கள் அவ்விட்டசித்தித் தடத்தில் முறைப்படி நியமமக்கச் சென்று நீராடி, இறைவனின் சேவடிக் கமலங்களைத் துதித்து, நெருங்கிய பேரன்பினொடு இயன்ற தொண்டு புரியவே, மேருமலையை வில்லாக உடைய பெருமானும் கருணை கூர்ந்து]\nநலத்தகும் உணவு நாளு நல்குபு சிலநாட் செல்ல\nநிலத்தினைப் புரக்குஞ் செங்கோல் நெறியளித் தருள லோடும்\nஅலர்த்தலைக் கற்பக நாட்டி னமரர்கள் பெருமா னென்ன\nமலைத்திடு சிறப்பு வாய்ப்ப மனுநெறி வேந்த னாகி 87\n[உடலுக்கு நலத்தைத் தரும் உணவினை நாள்தோறும் நல்க, இவ்வாறு சில நாட்கள் செல்ல, நாட்டினைக் காத்தாளும் செங்கோலாட்சியை அளித்தருளலோடும் மலர்விரி கற்பகக் கா நாடாகிய தேவலோகத்தில் அமர்கோவாகிய இந்திரன் என்ன, மயங்குதற்கு ஏதுவாகிய மனுநெறி வேந்தனாகி]\nஒளியுமிழ் கவிகை வேய்ந்த வொள்ளிய தரளஞ் சிந்தக்\nகளிஞெமி ருடல மெல்லாம் வெள்ளோளி கஞற்றத் தேனோ\nடளிமுரன் மாலை மன்ன ரருங்கறை குவவி யண்மி\nநளிமணி முடியிற் றேய்த்து நறுமலர்ப் பாதஞ் சேப்ப 88\n[கவிகை- குடை. தரளம்- முத்து. களி- மகிழ்ச்சி. ஞெமிர்- பாவிய. கஞற்ற- விளங்க. கறை- திறை, கப்பம். குவவி- குவித்து. செல்வவளமிக்க அரசர்கள் பெருஞ்செல்வத்தைத் திறையாகக் குவித்து நெருங்கி, தம் மணிமுடி தோயும்படியாக வணங்கி, செந்தாமரை நறுமலர் போன்ற பாதத்தை மேலும் சிவப்பாக்க. ‘ஒளியுமிழ் கவிகை வேய்ந்த ஒள்ளிய தரளஞ் சிந்தக் களி ஞெமிர் உடலமெல்லாம் வெள்ளொளி கஞற்ற’ என்றது திறை செலுத்தும் அரசர்களின் செல்வவளத்தையும் அவர்களது களிப்பையும் விளக்கியது. திறை செலுத்தியதுவும் பணிந்ததுவும் அச்சத்தாலன்று உவப்புடன் செய்தனவாம் ]\nகதிர்மணிக் குழையுந் தோடுங் காதொடு சுவலிற் றாழ\nமுதிர்மணிப் பூண்க ளெல்லா முரஞ்சொளி கான்று மின்ன\nவெதிரிய மன்னருட்கி யிறப்பவெக் கழுத்தந் தோற்றி\nயதிர்கயிற் கழன்மற் றம்ம வண்மினார்க் காவி நல்க. 89\n[ஒளிவீசும் மணி பதித்த குழையும் தோடும் தோளில் படும்படியாகத் தாழ, அணிகலன்கள் எல்லாம் முதிர்ந்து ஒளி உமிழ்ந்து மின்ன, பகைமன்னர்கள் அஞ்சி இறப்ப ஏக்கழுத்தம் (தலையெடுப்பு) தோன்ற, தன் கழலடை அடைந்தவர்களுக்கு அவருடைய உயிரை அளிக்க,]\nமண்கணை முழவம் பேரிவார் விசிமுரசு தக்கை\nபண்கனி வீணை யாதி படர்முகின் முழக்கங் காட்டப்\nபெண்கனி மடவா ராட்டம் பிறங்கொளி மின்னுக் காட்டத்\nதண்கனி குழலிற் சிந்துந் தளிமது மழையைக் காட்ட 90\n[மண்கணை முழவம்- மார்ச்சனை அமைந்த திரண்ட முழவம். பேரி- பேரிகை. வார் விசி முரசு- வரால் விசிக்கப்பட்ட முரசு. பண் கனி வீணை- பண்கள் இனிமையாகக் கனிவிக்கும் வீணை. இவ்வாத்தியங்கள் எல்லாம் மேகமுழக்கத்தைக் காட்ட. இனிய நாட்டிய மகளிர் மின்னலைக் காட்ட. அவர்கள் கூந்தலிற் சூடிய மலர்கள் துளிக்கும் தேன் துளிகள் மழையைக் காட்ட]\nவெளிறுவேல் நயன மாதர் வெள்ளொளிக் கவரி வீசக்\nகுளிறுவார் முரச மன்னர் குடந்தமுற் றிருபா னிற்ப\nஒளிறுவேற் றானைக் கூட்ட மொண்கழ லிறைஞ்சிப் போதக்\nகளிறுமான் குலத்தி னோடு கடலெனப் புறத்தி லார்ப்ப. 91\n[வெளிறு- வெண்மை. குளிறு- ஒலிக்கும். குடந்தம்- கைகுவித்து வணங்கல்.வெண்மை நிறமுடைய வேல்போன்ற கண்களை உடைய மகளிர் வெள்ளோளி உடைய கவரியை வீச, வார் முரசம் ஒலிக்க ,மன்னர்கள் கைகுவித்து வணங்கி இருபுறமும் நிற்க, ஒளியுடைய படைக்கலம் ஏந்திய சேனைக் கூட்டம் கழலிணையை வணங்கிப் போக,(அணிவகுப்பு மரியாதை) யானை, குதிரைப் படைகள் கடலென புறத்தில் ஆரவாரம் செய்ய]\nவிரசிநா னிலத்தி னுள்ளோர் யாருமித்தகைய வெள்வேற்\nபுரசைமால் களிநல் யானைப் புரவலன் மன்னு கென்னாப்\nபரசிமெய்த் தெய்வம் போற்றப் பாரெலாம் மகிழ்ச்சி துள்ள\nஅரசவேற் றரிமான் றாங்கு மணையிருந் தரசு செய்தான். 92\n[விரசி- அணுகி. நானிலத்தில் உள்ளோர் யாவரும் அணுகி இத்தகைய சிறப்புடைக் காவலன் நீடு வாழ்க என்று மெய்த்தெய்வத்தை வணங்க, பாரெல்லாம் மகிழ்ச்சியில் துள்ள அரச ஆண்சிங்கம் தாங்கும் அரியணை மெல்ல் வீற்றிருந்து அரசு செய்தான்.]\nஅன்னமென் னடையை வென்ற வணிநடை மனைவி மார்தம்\nபொன்னவிர் சுணங்கு பூத்த புணர்முலைத் தடத்தின் மூழ்கிக்\nகன்னலு மமிழ்துங் கைப்பக் கலவியிற் றேறன் மாந்தி\nநன்னெறி மைந்த ரீன்று நயத்தக நெடுநாள் வாழ்ந்தான் 93\n[அன்னத்தின் நடையை வென்ற அழகிய நடையுடை மனைவிமார்களுடைய பொன் போன்ற தேமல் படர்ந்த இணைமுலைகளாகிய தடத்தில் தோய்ந்து, கரும்பும் அமிழ்தும் கசக்கும் படியான கலவியில் வாயூறலாகிய தேனினை மாந்தி நல்லொழுக்கமுடைய மைந்தர்களைப் பெற்ரு நீண்டகாலம் வாழ்ந்தான்.]\nமாயிரு ஞாலம் போற்று மதிமுடி வள்ள லார்தங்\nகோயில்கண் முதிய எல்லாங் கோமளந் தழைய வாக்கி\nமீயுய ரமரர் பெட்ப விழமுத லெவையும் ஆற்றிச்\nசேயரை யரவி னார்தந் திருவடிநீழல் சேர்ந்தான். 94\n[ மா இரு ஞாலம்- மிகப் பெரிய உலகம். கோமளம்- அழகு. மீ உயர்- மிக உயர்ந்த. பெட்ப- விழைய. சே அரை- சிவந்த இடை. உலகம் போற்ரி வனங்கும் சந்திரசேகர் திருக்கோவில்கள் பழையனவெல்லாம் புதுக்கி அழகுடையனவாக்கி தேவர்களும் விரும்பும் திருவிழா முதலிய எவையும் ஆற்றி இடையில் அரவுக் கச்சினையுடைய இறைவனாரின் திருவடிநீழல் சேர்ந்தான்.]\nஓசனை யெல்லைக் கப்பா லுறினுமெய்ம் முடையால் யாரு\nநாசியைப் புதைக்குந் தீயோன் நால்வகைப் பயனு மிவ்வா\nறாசில னாகித் துய்ப்ப அருளிய இட்ட சித்தித்\nதேசுசால் பெருமை வேறுஞ் செப்புதல் வேண்டு மேயோ. 95\n[ ஒரு யோசனைத் தூரத்துக்கப்பால் வரினும் உடல் நாற்றத்தின��ல் யாரும் மூக்கினைப் புதைக்கும் பாவம் உடையவன், அறம் பொருள் இன்பம் வீடு எனும் நால்வகைப் பயனும் இவ்வாறு குற்றமிலனாகி அனுபவிக்க அருளிய இட்டசித்தித் தீர்த்தத்தின் பெருமையைச் சுட்ட வேறு சொல்லுதலும் வேண்டுமோ\nதள்ளா மகிழ்ச்சி தலைசிறப்பப் பெடையோ டாடித் தண்கமலக்\nகள்ளார் மலர்ப்பூம் பொகுட்டணையிற் கணங்கேழ் சுரும்ப ரிசைமிழற்றப்\nபுள்ளார்ந் துறங்கும் தடமுடுத்துப் பொலிகாம்பீலி யெனுந்தேயத்\nதுள்ளான் சோமயாசியென வோங்கும் பெயரா னொருமறையோன். 96\n[தள்ளா- நீங்கா, குன்றாத. மகிழ்ச்சி என்றும் நீங்காமல் மேலும் மேலும் சிறக்கப் பெடையோடு மகிழ்ந்து தேன் மிகுந்த தாமரைமலர்ப் பொகுட்டு அணைமேல் கூட்டமாக வண்டுகள் இசை மிழற்றப் அன்னப் பறவை உறங்கும் தடங்கள் அழகுசெய்யும் காம்பீலி எனும் தேயத்தில் சோமயாசி எனப் பெயரோங்கும் மறையோன் ஒருவன் இருந்தான்.]\nசிந்தை முழுது மிடங்கொண்டு செருக்கு விளைத்துத் துயர்பெருக்கும்\nமுந்தை மலநோய்க் கிழங்ககழ்ந்து முடியா வின்பப் பெருவீட்டின்\nஉந்து மறைநூன் முதற்பலவும் உறழா தோதித் தவத்தெளிந்தான்\nஅந்தண் மறையோர் குழுநாப்ப ணலங்குந் திலத மெனச்சிறந்தான். 97\n[சிந்தை முழுதும் இடங்கொண்டு அகந்தையை விளைத்துத் துயர் பெருக்கும் ஆணவமெனும் மூல நோயின் கிழங்கினை அகழ்ந்தெடுத்து, எல்லையில்லா இன்பப் பெருவீட்டினுக்கு உந்திச் செலுத்துகின்ற மறைநூல் பலவும் மாறுபடாது ஓதி வேதங்கற்ற மறையோர் நடுவில் திலகமெனச் சிறந்திருந்தான்.]\nதொல்லை யியற்றுந் தீவினையின் றொடர்பா லறியா மையின் வேதம்\nவல்லமறை யோர்குலத் தொருவன் வாழ்நா ளழுங்க வுயிர்செகுத்தான்\nகொல்லும் பெரிய கொடும்பாவங் கொம்மென் றுருக்கொண் டுள்ளகமிக்\nகல்ல னெடுநீர்க் கடலழுந்த வாவியழுங்கத் தொடர்ந் ததுவே. 98\n[முன்னைப் பிறவியிற் செய்த தீவினையின் தொடர்பினால் அறியாமல் வேதம் வல்ல மறையவர் குலத்தொருவன் வாழ்நாள் குறைய அவனைக் கொன்றான். மறையவனைக் கொன்ற கொடும்பாவம் பிரம்மகத்தி என்னும் உருவங்கொண்டு சோமயாசியினுடைய உள்ளகம் துன்பக் கடலில் உயிர் வருந்தி அழியத் தொடர்ந்தது.]\nகொட்கு மண்மிக் குனித்தெழும் 99\n[தான் விரும்பும் மாந்தரின் பின் செலும்; பயமுறுத்தும் வண்ணம் கோபிக்கும்; மேலே செல்லா வண்ணம் தடுக்கும்; தாக்கும்; பிரிந்து எதிரே சுழன்று திரியும்; கிட்டே நெருங்கி உற்று நோக்கி எழும். குனி- உற்று நோக்கு.]\nறோர்க்கும் நெஞ்ச முகத்தெறும் 100\n[சண்டைக்கு வம்மின் என நின்று கூவும்; தோளினைப் புடைத்து ‘ஐ’ என்ற ஒலியுடன் இழுக்கும்; எப்படித் தப்புவாய் என நெஞ்சம் கழலும்படித் தாக்கும்.]\nதின்ன ணமல்கி யிரங்கினான் 101\n[அத்தகைய பலதுன்பங்களை அது ஆக்கலான்,இயந்திரத்திடை சிக்கிய கரும்பென உள்ளம் உடைந்து கலங்கினான்.]\nயிரியல் கண்டில னேங்கினான். 102\n[பெரிய தானங்கள் பல செய்தும் அரிய விரதங்கள் மேற்கொண்டும் வருத்தும் வல்வினைப் பாவநோய் ஒழியவில்லை. ஆதலால், மனம் கலங்கினான்.]\nறோர்த்து ளந்தனி லுன்னினான் 103\n[ஏர்- அழகு. ஈர்ஞ்சடை- நனைந்தசடை. சிவபெருமான் அருளை முற்றும் பெறுவிக்கும் தீர்த்த யாத்திரை செய்வல் என்று மனத்தில் கருதினான்.]\nதேசி லன்பொடு மெய்தினான். 104\n[ஓசை- புகழ். எத்திக்கிலும் புகழுடைய காசி முதலாகிய அழகிய குற்றமில் தலங்களுக்கு விரைந்து பழிப்பில் அன்பொடும் எய்தினான்.]\nபங்கி னாரைப் பணிந்தனன் 105\n[அங்கங்குள்ள புனித தீர்த்தங்களில் படிந்து உமையோர் பாகனைப் பணிந்தனன்.]\nயுறையுந் தன்பதி யுற்றனன். 106\n[ அங்கங்கு தானதருமங்களும் செய்தனன். இருப்பினும் தன்னைப் பீடித்த பிரம்மகத்தி நீங்காமையின் கலக்க\nமுற்றுத் தன் ஊர் எய்தினான்.]\nசிலபகல் வதிந்து கழிந்தபின் னறுகாற் சிறகர் வண்டிவர்ந்து மேன்மிதிப்ப\nஅலர்முகம் நெகிழ்ந்து கட்புனல் சொரியும் அம்புயத் தடம்புடை யுடுத்து\nமலர்தலை யுலகின் நகர்க்கெலா முதற்றாய் நால்வகைப் பயன்களும் பயக்கும்\nஒலிபுகழ்க் காஞ்சி வளநகர்க் கேக வுளத்திடை யாய்ந்துமுன் னினனால்.. 107\n[சிலநாட்கள் அங்கு தங்கிப் பின், ஆறுகால்களையும் சிறகுகளையும் உடைய வண்டினம் மொய்த்து மிதிப்ப மலர்ந்த முகம் தேனாகிய புனலைச் ( கட்புனல்= கள்+ புனல்- தேனாகிய புனல். கண் புனல்- கண்ணீர்) சொரியும் தாமரைத் தடங்களை உடையதாய், உலக புண்ணியதலங்களுக்கெல்லாம் முதன்மையுடையதாய், அறமுதலாகிய நால்வகைப் பயன்களையும் அளிக்கும் மிக்க புகழுடைய காஞ்சி வளநகர்க்குச் செல்ல உளத்தில்\nகன்னலுங் கமுகுங் கதலியுந் தெங்குங் கஞலிய கழனிசூழ் காஞ்சிப்\nபொன்னகர் தனிற்போய்த் தீர்த்த நீராடப் புந்தியின் முன்னுத லோடும்\nவன்னியும் விடமு மறலியு மொருங்கோர் வடிவுகொண் டெதிர்ந்தன வுருக்கொண்\nடின்னலிற் றொடக்குங் கொடியவல் வின��நோ யிமைக்கு முனஞ்சி நீங்கியதே.108\n[கரும்பு, கமுகு, வாழை, தெங்கஞ்சோலைகள் நெருங்கிய வயல்கள் சூழ்ந்த காஞ்சிப் பொன்னகரில் போய்த் தீர்த்த நீராட உறுதியாக எண்ணியவுடன், நெருப்பும் விஷமும் எமனும் ஒருங்கே ஒருவடிவுகொண்டு எதிர்ந்தன போல துன்பமுறுக்கும் கொடிய பாவம் கண் இமைக்கும் முன் அஞ்சி நீங்கியது.]\nபார்த்தனன் அகன்ற பாவவல் வினையைப் பருவருங் கவற்சிமுற் றொழிந்தான்\nவார்த்தடங் கொங்கை மடந்தையர் நடிக்கு மாட மாளிகைதொறு மணிநீர்க்\nகார்த்திரள் தழுவுங் காஞ்சி மாநகரைக் கருதமுற் பிறப்பினி லீட்டுஞ்\nசீர்த்தநல் வினைவந் தடுத்த தென்றுளத்திற் றிளைத்தெழு மகிழ்ச்சிமீக் கூர்ந்தான். 109\n[தன்னைவிட்டு நீங்கிய கொடிய பாவந்தன்னைப் பார்த்தான். கவலையை முற்றும் ஒழிந்தான். புனிதக் காஞ்சி மாநகரை மனதில் நினைக்க முற்பிறப்பினில் ஈட்டிய புண்ணியம் வந்து அடுத்தது என்று உளத்தில் திளைத்தெழு மகிழ்ச்சி மிக அடைந்தான்.]\nமேதகு மணியுங் கனகமுந் துகிலும் வேண்டுவ தழீஇக்கொடு மற்றை\nயேதமி லுறையுள் பொருணில மாதி யாவையு மைந்தர்பா லிருவி\nமாதர்வான் முகத்துத் தன்மனைக் குரிய மடவரலொடு மங்ககன்று\nசீதநீர்ப் பொதும்பர் முகிலினம் பிணிக்குஞ் சிவபுரத் தெல்லையைச் சார்ந்தான்.110\n[மேம்பாடுடைய மணி, பொன், ஆடைகள் வேண்டியனவற்றை எடுத்துக் கொண்டு, பிற குறைவிலா அரண்மனை, பொருள், நிலம் முதலியனவ யாவற்றையும் மைந்தர்களிடம் ஒப்புவித்துவிட்டுத் தன் மனைவியருடன் அங்கிருந்து அகன்று குளிர்ந்த நீர்நிலைகளை யுடைய மரச்சோலைகள் மேகக்கூட்டத்தை பிணித்து நிறுத்தும் சிவபுரத்து எல்லையை அடைந்தான். சிவபுரம்- காஞ்சீபுரம்]\nகச்சிமா நகரின் வளமெலா நோக்கிக் கரையறு காதன்மீக் கூர\nவச்சிவபுரத்தின் வயங்குறு மெண்ணி லலைபுனற் றிருத்த முமாடி\nநச்செயிற் றரவப்பூட் பொலந்தடந் தோணம்பனா ரினிதுவீற் றிருக்கு\nமெச்சிவா லயமும் புகுந்தினி தேத்தி யிறைஞ்சி மெய்யன்பினிற் றிளைத்தான்.111\n[காஞ்சி மாநகரின் வளமெலாம் கண்ணுற்றுக் கரையற்ற அன்பு மீக் கொள்ள, அந்தச் சிவபுரத்தில் உள்ள அளவற்ற தீர்த்தங்களில் ஆடி, சிவபெருமான் இங்கு வீற்றிருக்கும் எல்லாச்சிவாலயங்களிலும் தொழுது வழிபட்டு உண்மை அன்பினில் திளைத்தான்]\nவீங்கிருட் பிழம்பு முழுதும் வாய்மடுத்து விரிகதிர்க் கற்றைகள் பரப்பி\nயோங்கொளி ���ஞற்று முருகெழு பரிதி யும்பனுக் குரிய வாரத்தி\nலாங்கணாற் பயனுமாடுந ரெவர்க்கு மைதுற வென்றுமுய்த் தளிக்குந்\nதேங்கு வெண்டரங்கத் தெளிபுனலிட்ட சித்தியின் விதியுளிப் படிந்தான். 112\n[பரிதி- சூரியன். உம்பன் -உயர்ந்தோன். வாய் மடுத்து- உண்டு. கனற்று- மிகுதியாக்கல், நிரப்புதல்.உரு- நிறம். பரிதி உம்பனுக்கு உரிய வாரம் – ஞாயிற்றுக் கிழமை. ஐது- அழகு சூரியனுக்குரிய ஞாயிற்றுக் கிழமையில் தன்னிடத்து நீராடுவார் எவருக்கும் அழகு உய்த்தளிக்கும் இட்டசித்தி தீர்த்தத்தின் தெளி புனலில் முறைப்படி நீராடினான்.]\nஆம்பலங் கிழத்தி வாயிதழ்த் தேறலவிர் கதிர்க்கை யினான் முகந்து\nதேம்படு மலர்வாய் மடுத்துளங் களிக்குந் தெளிமதிப் பண்ணவ னாளிற்\nகாம்புறழ் நெடுந்தோ ளுமைமுலைச் சுவடு நம்பனா ரணியமூ வுலகு\nநாம்படப் பரந்த தெய்வவான் கம்பை நறுஞ்சிவ கங்கைநீர் தோய்ந்தான். 113\n[ஆம்பலங் கிழத்தி- ஆம்பற் பூவாகிய தலைவி. ஆம்பல்- அல்லி. இதழ் வாய்- இதழாகிய வாய். இதழ்- மலரிதழுக்கும் வாய் இதழுக்கும் சிலேடை. தேறல்- ஆம்பற்பூவின் தேன்; கிழத்தியின் வாயூறல். இரண்டற்கும் சிலேடை. கதிர்க்கை- கதிராகிய கை. மதிப்பண்ணவன் -சந்திரன். மலர்வாய்- மலரைப் போன்ற வாய், மலர்ந்தவாய். மதிப்பண்ணவன் நாள்- திங்கட்கிழமை. காம்பு- மூங்கில். காம்புறழ்தோள்- மூங்கில் போன்ற\nதோள். நாம்-அச்சம். திங்கட்கிழமையன்று மூவுலகும் அச்சங்கொள்ளும்படிப் பரந்த தெய்வ வான்\nகோட்டுமா மலைகள் குங்குமக் களபக் குவிமுலை யாகவே படைத்த\nமோட்டுநீ ருடுக்கைப் பூதல மடந்தை யகட்டினின் முகிழ்த்தவ னாளிற்\nபாட்டறாச் சுரும்பர்த் தொடலையங் கூந்தற் பார்ப்பதி தோழிதொட் டருளுந்\nதோட்டதா மரையின் மங்களை தீர்த்தச் சுவைப்புனல் கரிசறத் துளைந்தான். 114\n[கோடு- சிகரம். மாலைகள்- பெரிய மலைகள். மோட்டு நீர்- கடல். உடுக்கை- ஆடை. மலையாகிய முலைகளையும் கடலாகிய ஆடையையும் உடைய பூதல மடந்தை. அகடு- வயிறு. முகிழ்த்தவன் -தோன்றியவன் நாள்-, செவ்வாய்க்கிழமை.பார்ப்பதி தோழி தோண்டிய தீர்த்தம் மங்களை தீர்த்தம். அதில்\nவரிவளை யுகுத்த மணிவடந் துயலும் உரோணிதன் வனமுலை திளைத்து\nவிரிகதிர்க் கிரண விதுவுயிர்த் தெடுத்த மேதகைக் கடவுள் வாரத்திற்\nபெரியதிண் கரைகொன் றழுங்குவார் தரங்கம் பிணைந்துலா மிந்திர தீர்த்தம்\nஎரியசைந் தனையமலர்க் குலாஞ் சங்கதீர��த்த நீரிடத்துமாட் டயர்ந்தான். 115\n[வரி வளை- வரிகளை உடைய சங்கு. மணிவடம்- முத்து வடம். உரோணி- உரோகிணி; விகாரம். விது – சந்திரன். சந்திரன் உரோகிணியுடன் திளைத்து உயிர்த்த மைந்தன் புதன். புதன் கிழமை இந்திரதீர்த்தத்திலும் சங்கதீர்த்தத்திலும் ஆடினான்.]\nதுடியிடைக் கருங்கட்டு வரிதழ்ச் செவ்வாய்த் தோகையர் மணிமுலைத் தடத்துப்\nபடிதருந் துறக்கப் பண்ணவர்க் கறிவு பயிற்றுறுங் குரவன் வாரத்திற்\nகடிகமழ் கமலக் காடலர் காயா ரோகணக் கதிர்மணிக் கயத்திற்\nசெடியுடற் பிறவி துமித்தருள் சூல தீர்த்தநீர்த் தடத்தினுங் குளித்தான். 116\n[துடி இடையும் கரிய கண்ணும் இதழாகிய சிவந்த வாயும் உடைய மயில் போன்ற மங்கையரின் முலையாகிய தடம் (வாவி). அதில் தோயும் துறக்கப் பண்ணவர்- தேவர்கள் அவர்களுக்குப் பயிற்றும் குரவன், வியாழன். அவனுக்குரிய நாள், வியாழக் கிழமை. செடி-அழுக்கு, மலம், பாவம். துமி- சிதை. வியாழக்கிழமை\nகாயாரோகணத்தில் உள்ள கதிர்மணி தீர்த்தத்திலும், பிறவித் துயர் தீர்க்கும் சூலதீர்த்தத்திலும் குளித்தான்.]\nஇருள்திரண் டனைய எறுழுடற் பணைத்தோ ளிளமதி நிகர்பிறழ் எயிற்று\nமருள்திரண் டனைய மனத்துவா ளவுணர் மந்திரக் கடவுள்நன் னாளிற்\nதெருள்திரண் டனைய தேர்ந்த மெய்யடியார் தேனென அமிழ்தெனப் பழிச்சும்\nஅருள்திரண் டனைய தீஞ்சுவைப் பஞ்ச தீர்த்தநீ ரன்பினாற் றுளைந்தான். 117\n[அவுணர்களின் தோற்றம் வருணிக்கப்பட்டது. இருள் திரண்டது போன்ற வலிய கரிய உடல்; பெருத்த தோள்கள்; பிறைமதிபோன்ற கோரைப் பற்கள்; வரிசையாக அன்றிப் பிறழ்ந்த பற்கள்; அறியாமை திரண்டது போன்ற மனத்தில்; வாள்போல் கொடிய குணம் கொண்ட அவுணர்கள். அவுணர் மந்திரக் கடவுள்- அசுரர்களின் குரு, சுக்கிரன். அவனுடைய நாள், வெள்ளி. ஞானம் திரண்டு உருக்கொண்டாற்போன்ற மெய்யடியார்கள்; , அருள் திரண்டது எனும்படியான தேன் என அமிழ்தெனப் போற்றத்தக்க தீஞ்சுவை பஞ்சதீர்த்த நீர். அதில் பத்தியுடன் துளைந்தான்.]\nமகத்தினை யடுக்கின் மணித்திரை யுததி மருங்குடுத் தகன்ற நானிலத்தின்\nமிகத்தழை வளங்கண் முழுவதுஞ் சிதைக்கும் வெந்திறற் சனிக்குரிய நாளின்\nஅகத்திடை நினைக்கிற் கண்ணுறின் தீண்டின் ஆடுறின், தோத்திரம் புரியிற்\nபகைத்தமும் மலமும் பாழ்படச் சினக்குந் தீர்த்த ராசத்தினிற் படிந்தான். 118\n[உததி- கடல். கடலால் சூழப்பட்ட நிலத்தின் வளங்கள் அனைத்தையும் சிதைக்கும் வலியுடைய சனிக் குரிய சனிக்கிழமையில் மகநாளில் மனதில் நினைக்கின், கண்ணால் நோக்குறின், தீண்டின், ஆடுறின், தோத்திரம் புரியின் பகைகொண்ட மும்மலமும் பாழ்பட அழிக்கும் தீர்த்த ராசத்தினிற் படிந்தான்.]\nஇன்னண மேழு நாளினு முறையா லிரும்புனற் றடங்களிற் படிந்து\nகன்னிமா வடியின் முளைத்தெழுந் தருளுங் கம்பனார் சேவடிப் போது\nமன்னுபே ரன்பின் வணங்கின னெடுநாள்வதிவுழி மனைவி தன்னோடு\nமன்னவன் றனக்குப் புவிமிசை வாழ்நா ளுலப்புறு மிறுதி வந்தடுப்ப 119\n[இவ்வாறு வாரத்தின் ஏழு நாட்களிலும் முறையால் தீர்த்தங்களிர் படிந்து, ஒற்றை மாவடியின் கீழ் இருந்தருளும் ஏகம்பனார் சேவடிப் போதினை நிலையான பத்தியின் வணங்கி நீண்டநாள்கள் வாழ்ந்தான். பின் தன் மனைவியுடன் அவனுக்கு வாழும் நாள் முற்றுப் பெறும் இறுதிநாள் வந்து சேர]\nகீற்றிளம் பிறையுந் தெள்ளுதீம் புனலுங் கேழ்த்த பொன்னிதழியு மரவு\nநாற்றுசெஞ் சடைமே லேற்றிய பெருமா னங்கையோ டங்கெழுந் தருளிப்\nபோற்றுமவ் விருவர் செவியினுஞ் சிவவென் றுயர்மனுப் புகறலு மன்னோர்\nநீற்றுவல் வினைய ராகி யானந்த நிருமல முத்தியை அடைந்தார் 120\n[இளம் கீற்றுப் பிறையையும், கங்கையாகிய தீம்புனலையும், பொன் நிறமுடைய கொன்றையையும், பாம்பையும் தொங்கும் செஞ்சடைமேல் ஏற்றிய சிவபெருமான் அம்பிகையுடன் எழுந்தருளி, வழிபடும் அரசன் அரசி இருவர் செவியினும் ‘சிவ’ எனும் மகாமந்திரத்தை உபதேசிக்கவே, அவர்கள் பழ்வினையை ஒழித்தவர்களாய் ஆனந்த நிருமல முத்தியை அடைந்தனர். பரமுத்தி அடைந்தனர் என்றவாறு]\nவிற்பி றங்கிய வேணியி னார்முனங்\nகற்ப வாதியில் வையகங் காழறச்\nசொற்பி றங்கிய சூலத்த கழ்ந்ததோர்\nபொற்பி றங்கிய பூநதி யுண்டரோ 121\n[வில்- ஒளி. வேணி- சடை. முனங் கற்ப ஆதியில்- முன்னொரு கற்பத்தின் தொடக்கத்தில். சொல்- புகழ். வேணியினார் சூலத்தால் அகழ்ந்ததோர் பூ நதி உண்டு.]\nவம்பு லாவுமவ் வார்புனற் பூநதி\nகம்பை யென்றொரு காரணப் பேர்பெறும். 122\n[உன்னுநர்- நினைப்பவர். நாம்- அச்சம். கம்பம்- நடுக்கம். தன்னை நினைப்பவர்களின் பாவநோய் நடுக்கமுற்று நீங்கச் செய்தலின் மணமுள்ள அப்பூநதி நடுக்கம் என்னும் பொருளுடைய ‘கம்பை’ என்றொரு காரணப் பேர்\nதேன்த தும்பிய செந்தளிர் மாவடித்\nதோன்று மைம்முகச் சுந்தரர்க் கல்லது\nகான்�� தைதந்தவக் கம்பையின் மேன்மைதான்\nஆன்ற வர்க்கு மளப்பரி தாகுமே 123\n[கான் -மணம். ததைத்த- பொங்கிய. ஆன்றவர்- சான்றோர். தேன் ததும்பிய செந்தளிர்களை உடைய மாவடியில் தோன்றியிருக்கும் ஐம்முகச் சுந்தரராகிய ஏகாமபரேசுவரருக் கன்றி, அக்கம்பைமா நதியின் புகழைக் கூறக் கற்றறிந்த சான்றவருக்கும் கூடுமோ\nகச்சி மாநகரே யன்று கம்பனார்\nவைச்ச தீம்புனல் வார்நதிக் கம்பையா\nலச்ச முய்க்கு மரும்பவ நோய்தப\nமுச்ச கங்களு மொய்யணை வாய்ந்தவே 124\n[கச்சி மாநகரே அன்று ஏகம்பர் வைத்த தீம்புனல் கம்பைமாநதியால் அச்சம் தரும் ஒழித்தற்கு அரிய பிறவி நோய் அழிக்கும் என மூவுலக மக்களும் மொய்த்து அணைவதாயிற்று.]\nதாம ரைத்தடங் கண்ணனுந் தாதளாம்\nபூம கிழ்ந்தமர் பூவையும் ஆதியோர்\nகாமர் நீரொரு காற்படி பேற்றினாற்\nறோம றத்தம்ப தங்களிற் றுன்னினார் 125\n[செந்தாமரைக் கண்ணனாகிய திருமாலும் மகரந்தத் தூள் அளாம் வெண்டாமரைப் பூவில் விரும்பியமர் பூவையாகிய கலைமகளும் முதலியோர் இப்புனித நீரில் ஒருகால் தோய்ந்த புண்ணியத்தினால் குற்றமறத் தத்தம் பதிகளில் தங்கினர். தோம்- குற்றம்]\nஓத நீர்முழு துண்ட பெருந்தவன்\nஆதி மாதவர் யாவரும் ஆட்டயர்ந்\nதேதம் வீழ்த்த பெருந்தக வெய்தினார்\nதீதி லாதவச் செய்தவத் தாருளும். 126\n[ஒதம்- கடல். ஓதநீர் முழுதுண்டவன் -அகத்திய முனிவர். ஆட்டயர்ந்து- நீராடித் தவம் செய்து. ஏதம்- குற்றம்,மலக்குற்றம். தகவு- தகுதி. பெருந்தகவு- பெருமை. அகத்தியர் முதலிய முனிவர்கள் இங்கு நீராடித் தவம்செய்து மலக் குற்றம் நீங்கினர். அவர்களுள்ளே]\nகாசிபர் கவுதமர் கவுசிகர் பரத்து\nவாச ரருந்தமிழ் மாதவ ரென்னும் .\nஆசிலர் ஐவரும் ஐந்து முகத்தினும்\nஈச ரிடத்திற் செவியறி வுற்றார். 127\n[ காசிபர், கவுதமர், கவுசிகர், பரத்துவாசர், அகத்தியர் எனும் ஐவரும் சிவபெருமானின் ஐந்து முகத்தினும் செவியறிவு பெற்றனர். செவியறிவு- உபதேசம் இவ்வைவரின் வழித்தோன்றல்களே ஆதிசைவப் பிராமணர்கள்.]\nமன்றல்த தும்பும ணிப்புனல் தோய்ந்தொளிர்\nகொன்றைபு னைந்தபி ரானடி கும்பிட்\nடன்றிய டற்கெழு கூற்றுவ னச்சுற\nவென்றன னான்மிரு கண்டுவின் மைந்தன் 128\n[மணம் ததும்பும் இந்த புனலில் தோய்ந்து கொன்றை அணிந்த வேணிப்பிரானாகிய சிவனடியைக் கும்பிட்டுத் தன்னை வருத்திய கூற்றுவன் அச்சம் அடைய வென்றான் மிருகண்டுவின் மைந்தன், மார்க்கண்டேயன்.]\nசீதம ளாவிய தீம்புன லாடி\nநாதரை யேத்துந யந்துசு வேத\nகேதுவெ னும்பெய ரானுமு ருக்கிளர்\nமேதியை யூர்விற லான்றனை வென்றான். 129.\n[ குளிர்ந்த இத் தீம்புனலில் ஆடி மெய் இறைவனை ஏத்தி வழிபட்டு, சுவேதகேது என்னும் பெயருடையவனும் பெரிய வடிவுடைய எருமையை வாகனமாகக் கொண்டவனுமாகிய எமனை வென்றான். மேதி- எருமை.\nமேதியை ஊர்தியாகக் கொண்டவன் எமன். உரு- வடிவம்]\nவிரிபூ மெல்லணை வேதன் நாரணன்\nஎரிவே லிந்திர னாதி விண்ணவர்\nமருவார் கொன்றை மலைந்த வேணியார்\nஅருளா னன்றி யணைந்து முற்றுபு. 130\nநிரையான் மேகமு றங்கு நீண்முடி\nவரையால் வேலைக டைந்த வைகலிற்\nறிரைமேல் வந்துசி னந்து தீவிடம்\nவிரையா ஆவி விளிப்ப முன்னலும் 131\n[விரிபூ – இதழ்விரிந்த தாமரை மலர். மெல்லணை- மென்மையான தவிசு. வேதன் – பிரமன். அருளான் அன்றி- சிவபிரானுடைய அருளினால் அன்றித் தன் முனைப்பால். முற்றுபு- கூடி. பிரமன் திருமால் இந்தியன் முதலாய தேவர்கள் கொன்றைமாலை சூடிய சிவபிரான் அருளை முன்னிட்டு அன்றித் தம்முடைய முனைப்பால் ஒன்று சேர்ந்து, நிரை- வரிசை, கூட்டம். வர- மலை, மந்தரமலை. வேலை- கடல் வைகல்- நாள். திரை- அலை. விரையா-விரைந்து. ஆவி விளிப்ப- உயிரை வருத்த. முன்னலும்- முற்படவே,தொடங்கவே. மலையால் பாற்கடலைக் கடந்தபொழுது எழுந்த தீவிடம் உயிரை வருத்தத் தொடங்கவே]\nகண்டார் நெஞ்சுக லங்கி மாழ்கினர்\nவிண்டார் செய்யுமு யற்சி வேதனை\nகொண்டா ருய்திகு றித்தி லாரஞர்\nதண்டா ராயுயிர் சாம்பு மவ்வுழி 132\n[நஞ்சினைக் கண்டார்; நெஞ்சு கலங்கி மயங்கினர்; அமிழ்து வேண்டிப் பாற்கடலைக் கடையும் தம்முடைய முயற்சியினைக் விட்டனர்; மனவேதனை கொண்டனர்; நஞ்சின் வேகத்திலிருந்து உய்யும் வழி யாது எனும் கலக்கம் குறையாராய் உயிர் மங்கும் அச்சமயத்தில்]\nஊனோ டாவியொ றுக்கு மிவ்விடர்\nதானீர் நீவுவிர் தாவில் கச்சியிற்\nபோனீ ராயிடி னென்று பொள்ளென\nவானூ டோர்மொழி வந்தெ ழுந்ததால் 133\n[உயிரையும் உடலையும் வருத்தும் இத்துன்பம் நீயிர் காஞ்சி சென்று நீராடினைராயின் தீரும் என்று ஆகாயத்தில் ஒரு மொழிவந்து தோன்றியது. ஒறுக்கும்- வருத்தும். நீவுவிர்- நீங்குவிர். ]\nகேட்டார் நெஞ்சுகி ளர்க்கு மோகையர்\nஓட்டோ டேகின ருற்று நண்ணினர்\nசூட்டார் சென்னிய தோகை தோடுகொண்\nடாட்டார் பூம்பொழி லார்ந்த காஞ்சியின் 134\n[வானிலிருந்து எழுந்த மொழியினக் ���ேட்டவர்கள் மகிழ்ச்சி கொண்டு ஓட்டமாக ஓடிக் காஞ்சியை அடைந்தனர். நண்ணினர்- அடைந்தனர். சூடு-உச்சிக் கொண்டை. தோகை- சினையாகுபெயர், மயிலைக் குறித்தது. தோடு- கூட்டம். மயில்கள் கூட்டமாக மகிழ்ந்துநடமாடும் சோலைகள் நிறைந்த காஞ்சி]\nபிணிநோய் பேய்கள் பெயர்ப்ப ஆர்த்தெனத்\nதணியா தோசை தழங்கு கம்பையின்\nமணிநீ ராடினர் மாவ டித்தலைப்\nபணிவாழ் வேணியர் பாத மேத்தினர். 135.\n[தம்மைப் பிணித்த நோய்கள், பேய்கள் முதலியன தம்மை விட்டு நீங்கும்போது எழுப்புகிற ஆரவாரம் எனக் கருதும்படியாக குறையாத சத்தம் ஒலிக்கின்ற கம்பை நீரில் ஆடினர். ஏகம்பர் பாதம் பணிந்தனர்.].\nதாழா தோங்கி யெழுந்து தாவிமண்\nபாழா நீறு படுப்ப முற்றிய\nகாழார் நஞ்சு கனற்று வெந்துயர்\nபோழா வாழ்க்கை பொருந்தி யுய்ந்தனர் 136\n[குறையாது மேலெழுந்து ஓங்கி படர்ந்து, மண்ணுலகம் பாழாக எரிந்து சாம்பலாக்க முற்பட்ட குற்றமுடைய நஞ்சு அழற்றுகின்ற கொடுந்துயரால் பாழ்படாத வாழ்க்கை பொருந்தி அத் தேவர்கள் உய்ந்தனர். போழா- பாழ்படுத்தாத]\nஏதமி லறத்துறை யெவையும் பார்த்தருள்\nவேதமா கமங்கலை விதங்கண் மற்றவும்\nபோதமே லானவர் வழியிற் பூதல\nமீதெலாம் பரப்பிய நந்தி மேலவன் 137\n[137.குற்றமற்ற அறத்துறைகள் எல்லாவற்றையும் கூறுகின்ற வேதம், ஆகமம்,மற்றும் பிற கலைகளையெல்லாம்\nகற்று ஞானமிக்க வழியில் ஒழுக, அக்கலையைப் பூதலமெல் மீதெலாம் பரப்பிய நந்தியாகிய குரவன், ]\nஆயுளோ ரெட்டுறு மளவின் மற்றிவற்\nகேயவாழ் நாளினி யிறக்கு மேயெனத்\nதாயொடு தந்தையுந் தளர்ந்து கட்புனல்\nபாயநின் றழுங்கிய பரிவு நோக்கினான். 138\n[138. எட்டு வயது ஆன அளவில், இவனுக்குப் பொருந்திய வாழ் நாள் முடிந்ததே, இனி இறப்பனே என்று தாயும் தந்தையும் கண்ணீர் விட்டுக்கலங்கும் வருத்தத்தை நோக்கினான்]\nஇருமுது குரவர்களி னைந்து நெஞ்சகங்\nகரையநின் றரற்றலாற் கண்ணில் கூற்றுவன்\nசுரியெரிக் குஞ்சியன் சுழலுங் கண்ணனாய்\nவெருவர வருந்திறம் விலக்க லாகுமோ 139\n[தாயும் தந்தையுமாகிய இருமுது குரவர்களும் நெஞ்சம் நைந்து கரந்து உருக அரற்றுவதால், இரக்கமற்ற கூற்றுவன் வருவதை விலக்க முடியுமோ/]\nவெந்துளம் புழுங்கிவிம் மாந்து மிக்கழுஞ்\nசிந்தைவெங் கவற்சியைச் சிதைமி னீயிர்பூம்\nபைந்துணர்க் கடுக்கையம் பகவற் போற்றியான்\nஅந்தமில் வாழ்க்கை பெற்றமைவல் காண்பிரால் 140\n[இவ்வாறு உள���் வெந்து புழுங்கி விம்மி அழும் கவலையை ஒழிமின். யான் சென்று கொன்றைமாலை அணிந்த பகவனைத் தொழுது போற்றி அழிவிலாத வாழ்க்கை பெறக் காண்பீர்கள்]\nகரந்தையஞ் சடைமுடிக் கடவு ளாரெதிர்\nசிரந்தனை வணக்கியுட் டிளைக்கும் அன்பொடும்\nஇரந்திடி லாயுளுங் கதியும் யாவையும்\nஅரந்தை தீர்த்தொய்யென வருள்வ துண்மையே. 141\n[கரந்தைப்பூ அணிந்த சடைமுடிக் கடவுளாரின் முன்னே தலையை வணக்கி, உள்ளம் மிக்க அன்புடன் இரந்தால் நீண்ட ஆயுளும் நற்கதியும் யாவையும் கவலை தீர்த்து விரைவில் அவன் அருள்வது உண்மையே. (சத்தியம்).]\nசுடர்மதிப் பிளவொளிர் சடிலத் தோன்றலார்\nஅடியிணைப் பூசனை யாற்றி யுய்ந்திட\nவிடைகொடுத் தருளிய ரென்று மென்பத\nமுடியுற வணங்கினன் அருளின் முன்னினான். 142\n[மதிப்பிளவு- பிறை. சடிலம்- சடை. தோன்றலார்- தலைவர். அருளியர்- அருளுக. சிவபெருமானின் திருவடிகளைப் பூசனை ஆற்றி உய்தி அடைந்திட விடைகொடுத்தருளுக என்று இருமுதுகுரவரின் திருவடிகளை முடியுற வணங்கினன், திருவருளை முற்படும் நந்தி.]\nபங்கய வாவியும் பனிவி ராவிய\nபொங்கரு மலர்ப்புது மணங்கள் விம்மிய\nமங்கல சிவபுர வரைப்பிற் போந்தவன்\nஅங்குள வளமெலாம் அன்பின் நோக்கினான் 143\n[தாமரைத் தடாகங்களும் குளிர்ந்த சோலைகளும் புதுமணங்கள் கமழும் மங்கலமுடைய சிவபுரத்திற்குச் (காஞ்சிபுரம்) சென்ற நந்திஅங்குள்ள வளமெலாவற்றையும் அன்புடன் நோக்கினான்.]\nகரையறு காதலிற் கரைகொன் றார்த்திடுந்\nதிரைகுலாங் கம்பைநீர்த் தீர்த்தம் தோய்ந்தெழீஇ\nவரையொரு சிலையென வாங்குங் கம்பனார்\nபுரையறு சேவடிப் போது போற்றினான். 144\n[கரையைத் தாக்கி ஆரவாரம் செய்யும் அலை உலாவும் கம்பை நீர்த் தீர்த்தத்தில் எல்லையற்ற பத்தியுடன் தோய்ந்து எழுந்து மலையை வில்லென வளைக்கும் ஏகம்பனார் திருவடிப் போதினைப் போற்றி வணங்கினான்.]\nநித்தலுங் கம்பைநீர் தோய்ந்து நீறணிந்\nதத்தனார் கண்மணி யாரப் பூண்டுபூங்\nகொத்தவிழ் மாவடிக் குழகர் பூசனை\nபத்தியின் விதிப்படி பயின்று வைகுநாள். 145\n[நாள்தோறும் கம்பை நதியில் நீராடி திருநீறணிந்து இறைவனின் அக்கமணிமாலைகளை நிறைய அணிந்து பூங்கொத்தவிழ்ந்த மாவடிக் குழகராகிய ஏகம்பரை பூசனை பத்ததி விதிப்படி செய்து வாழும் நாளில்]\nபெருகிய வுழுவலாற் பெட்டுச் செய்திடுந்\nதிருமலி பூசனை மகிழ்ந்து தெய்வத\nமருமலர் மாவடி முளைத்��� வள்ளலார்\nமுருகவிழ் குழலொடு முன்னர்த் தோன்றினார் 146\n[உழுவல்- பிறவிதோறும் தொடரும் அன்பு. பெட்பு- விருப்பம். முருகு-மணம் முருகு அவிழ் குழலார்- உமையம்மை. நந்திசெய்த பூசனைக்கு மகிழ்ந்து மாவடிக் குழகனார் அம்மையுடன் முன்னர்த் தோன்றினார்.]\nஅஞ்சலை நீயென வருளி யேற்றெதிர்\nவெஞ்சம மறலியை விலக்கி மற்றவற்\nகெஞ்சலில் கருணையால் இகலி னார்க்கெலாம்\nநஞ்சுறழ் படைக்கொரு முதன்மை நல்குவான். 147\n[நீ அஞ்சற்க என்று அருளி எதிர் நின்ற எமனை விலக்கி, அவனுக்குக் குறையாத கருணையால் மாறுபட்டுவந்தோருக் கெல்லாம் நஞ்சு போன்ற தன் படைக்கு முதன்மை அளிக்கும் பொருட்டு.]\nஅருங்கண நாதர் விண்ணவர்க ளாதியோர்\nஒருங்கி வண்வருகென வுன்னு முன்னவர்\nபெருங்கடல் வளைந்தெனப் பிறங்கு காஞ்சியின்\nமருங்குற முற்றினார் மனைவி மாரொடும். 148\n[கணநாதர்கள் தேவர்கள் முதலியோர் யாவரும் இங்கு வருக என நினைக்கும் முன்னர் அவர் அனைவரும் பெருங்கடல் சூழ்ந்தது எனக் காஞ்சியின் மருங்கில் மனை மக்களுடன் வந்து அடைந்தனர்.]\nஏவிய வியவரு மேகித் தேங்கமழ்\nபூவியல் கற்பகத் திழையும் போக்கறும்\nஆவினில் வரும்பொரு ளைந்தும் மற்றவுங்\nகாவின ரவ்வுழிக் கடுகி மீண்டபின். 149\n[வியவர்- ஏவலர். போக்கு- குற்றம் ஆவினில் வரும் பொருள் ஐந்து- பஞ்சகவ்வியம். காவினர்- சுமந்தனர். ஏவலர்கள் ஏகித் தேன்கமழ் கற்பகப் பூ, இழையும் ஆவினிலைந்தும் மற்றும் இறைவழிபாட்டுக்கு வேண்டிய அனைத்தையும் சுமந்து விரைந்து வந்தனர். ]\nவிரைகமழ் மாவடி முளைத்த வேதியர்\nஉரைகெழு நந்தி யெம்பிரானை யொள்ளிய\nகரகநீர் விதியுளி யாட்டிக் காமருந்\nதிருமலி முதன்மையிற் றிருந்த வைத்தனர். 150\n[மணங்கமழ் மாவடி முளைத்த ஏகம்பர், புகழுடைய நந்தியெம்பிரானை முறைப்படித் திருமஞ்சனமாட்டி தலைமை பெற வைத்தார்.]\nமருத்தெனும் விண்ணவ னுயிர்த்த மாணிழைப்\nபெருத்ததோட் சுயசையென் றுரைக்கும் பெண்டகைத்\nதிருத்தகு மணிநகைக் கருங்கட் செல்வியை\nயருத்திசெய் மன்றல்நீர் ஆற்றின் நல்கியே. 151\n[மருத்து- வாயு. வாயுதேவன் பெற்றெடுத்த மகளாகிய சுயசை என்னும் பெந்தகையாளை திருமணம் செய்தளித்து]\nவரியளி யிமிழ்மத முகத்து வள்ளல்செவ்\nவெரியிவர் கூரயி லேந்த லென்னுமவ்\nவருண்மலி மைந்தரோ டொருவ னாம்படி\nயுரியதம் மகன்மையு முதவி னாரரோ. 152\n[ மதமுகத்து வள்ளல்- விநாயகர். கூர் அயில் ஏ��்தல்- முருகன். விநாயகர், முருகன் ஆகிய இருவரொடு நந்தியும் ஒருவன் எனும்படி உரிய தம் மகன்மையும் உதவினார்]\nகண்ணன் வெண்டாமரைக் கடவு ளேமுதல்\nவிண்ணவர் கணங்கண நாதர் வெவ்வினை\nமண்ணிய முனிவரர் மற்று ளோரெலா\nமண்ணலா ரருளினா லடியிற் றாழ்ந்தனர் 153\n[திருமால், பிரமன் முதலிய தேவர்கள் முதல் விண்ணவர், கணநாதர் மற்றும் வெவ்வினையை ஞானநீரால் கழுவிய முனிவரர் மற்றுளோர் அனைவரும் அண்ணலார் அருளினால் நந்தி திருவடியில் வணங்கினர்.]\nகொந்தொளி மணித்திரை கொழிக்குங் கம்பையின்\nஅந்தின்நீ ராடியிவ் வரிய பேறுறு\nநந்தியங் கடவுளு நம்ப னாரடி\nசிந்தையின் இருவிமெய் திளைத்து வாழ்ந்தனன். 154\n[அந்தில் – அசை. கம்பையாற்றில் நீராடி இந்த அரிய பேற்றினை அடைந்த நந்தியம்பெருமானும் இறைவனின் திருவடியை மனத்தி லிருத்தி மகிழ்ச்சியில் திளைத்து வாழ்ந்தனன்.]\nவளநிதி வேண்டியும் வாழ்க்கை வேண்டியுங்\nகளைகணா யுலகெலாங் காக்க வேண்டியும்\nஅளமரு பிறவியை அறுக்க வேண்டியும்\nஅளவில ரப்புன லாடி யுய்ந்தவர் 155\n[பெருஞ்செல்வம் வேண்டியும் வளமான நீண்ட ஆயுள் வேண்டியும் உலகெலாங்க் காக்கும் அரசவாழ்க்கை வேண்டியும் பிறவியாகிய சேற்றினை அறுக்க வேண்டியும் எண்ணிலாதவர் இங்கு நீராடி உய்ந்தனர். அளறு-\nஇத்தகு கம்பையு மிட்ட சித்தியுந்\nதத்துவெண் டிரைப்புனற் சருவ தீர்த்தமுந்\nதொத்தலர் மாநிழற் சூழல் வைகிய\nவுத்தமன் விழிகண் மூன்றென்ன வோங்குமால் 156\n[இத்தகைய கம்பையாறும் இட்டசித்தி தீர்த்தமும் சருவதீர்த்தமும் மாநிழல் வைகிய கம்பரின் மூன்று கண் எனச் சிறந்து ஓங்கின.]\nமற்றுமங் குள்ளன வரம்பில் தீர்த்தங்கள்\nபற்றமை சேய்நதி பாலி யாதிய\nஅற்றம்நீத் தருள்வன அவற்றின் மேன்மையை\nஇற்றென யாவரே யெண்ணு நீர்மையார். 157\n[மற்றும் அங்குள்ளன எண்ணிலாத தீர்த்தங்கள். சேயாறு, பாலியாறு முதலியன குற்றம் அறுத்து அருள்வன. அவற்றின் மேன்மையை இத்தகையது என வரையறுத்து எண்ண வல்லவர் யார்\nஆடுநர் தீவினை யனுக்கிப் பேரின்ப\nவீடருள் தீர்த்தநீர் விசேடம் விண்டனம்\nபாடமை திருநகர் படைத்த பன்னிரு\nபீடுறு பெரும்பெயர்ப் பெருமை பேசுவாம். 158\n[இத் தீர்த்தங்களில் ஆடுநர்களின் தீவினை கெடுத்துப் பேரின்ப வீடளிக்கும் தீர்த்தநீரின் சிறப்புக்களை இதுவரை கூறினோம். இனி பெருமை மிகு இத் திருநகருக்கு அமைந்த பன்னிருபெயர்கள���ன் பெருமையைக் கூறுவோம்.}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=7432", "date_download": "2020-01-21T20:12:04Z", "digest": "sha1:6IABY4EUHVSHPR3OJURNBSZH7CBRAKMO", "length": 5475, "nlines": 78, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "எஹலியகொட ஆதார வைத்தியசாலையில் வோர்ட்கள், பிக்குகளுக்கான வோர்ட் தொகுதிகள் மற்றும் எக்ஸ்ரே கதிரியக்கப் பிரிவு என்பன ஜனாதிபதி தலைமையில் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்படும். – SLBC News ( Tamil )", "raw_content": "\nஎஹலியகொட ஆதார வைத்தியசாலையில் வோர்ட்கள், பிக்குகளுக்கான வோர்ட் தொகுதிகள் மற்றும் எக்ஸ்ரே கதிரியக்கப் பிரிவு என்பன ஜனாதிபதி தலைமையில் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்படும்.\nஎஹலியகொட ஆதார வைத்தியசாலையில் அபிவிருத்தி செய்யப்பட்ட வோர்ட்கள், பிக்குகளுக்கான வோர்ட் தொகுதிகள் மற்றும் எக்ஸ்ரே கதிரியக்கப் பிரிவு என்பன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்பட உள்ளது.\n200 மில்லியன் ரூபா செலவில் இது அமைக்கப்படுகிறது.\nஐந்து மாடிகளைக் கொண்டதான இந்தக் கட்டிடத்தின் முதல் தொகுதி, ஜனாதிபதியினால் இன்று திறந்து வைக்கப்பட உள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திஸாநாயக்க தெரிவித்தார்.\nவோர்ட் தொகுதிகளுக்கான மூன்று மாடிக் கட்டிடத்திற்கான நிர்மாணப் பணிகள் தற்சமயம் நிறைவு பெற்றுள்ளன.\n← நாட்டை கட்டியெழும்பும் முயற்சிகளைத் தடுப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்று பிரதமர் தெரிவிப்பு.\nஅமெரிக்க புலனாய்வுப் பொறுப்பதிகாரி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தில் இருந்து வெளியேற்றம். →\nகுறுகிய அரசியல் நோக்கங்கள், தனிப்பட்ட கொள்கைகள் என்பனவற்றினால் இலங்கை சமூக, பொருளாதார ரீதியில் பின்னடைவை சந்தித்ததாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபுதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் கொள்கைப் பிரகடனம் இன்று வெளியீடு\nபாராளுமன்ற மோதல்களை விசாரிக்கும் குழு முதல் தடவையாக இன்று கூடுகிறது.\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/gandhi/sathyasothanai/sathyasothanai4-12.html", "date_download": "2020-01-21T20:00:31Z", "digest": "sha1:HIHOVDDGKR4TK33B326HWD2FR5E25PGW", "length": 40984, "nlines": 132, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 12. ஐரோப்பியரின் தொடர்பு (தொடர்ச்சி) - 12. European contacts (Continued) - நான்காம் பாகம் - Part 4 - மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - The Story of My Experiments with Truth - மகாத்மா காந்தியின் நூல்கள் - Mahatma Gandhi Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nசைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\n(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)\n12. ஐரோப்பியரின் தொடர்பு (தொடர்ச்சி)\nஜோகன்னஸ்பர்க்கில் ஒரு சமயம் என்னிடம் நான்கு இந்தியக் குமாஸ்தாக்கள் இருந்தனர். குமாஸ்தாக்கள் என்பதைவிட அவர்கள் என் புத்திரர்கள் போலவே இருந்தனர் எனலாம். ஆனால், எனக்கு இருந்த வேலைக்கு இவர்கள் போதவில்லை. டைப் அடிக்காமல் எதுவும் செய்ய இயலாது. எங்களில் யாருக்காவது டைப் அடிக்கத் தெரியுமென்றால் அது எனக்குத்தான். குமாஸ்தாக்களில் இருவருக்கு அதைச் சொல்லிக்கொடுத்தேன். ஆனால், அவர்களுக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியாததனால் அவர்கள் அதில் போதிய திறமை பெறவில்லை. அவர்களுள் ஒருவரை நல்ல கணக்கராகப் பயிற்சி செய்துவிடவும் விரும்பினேன். அனுமதிச் சீட்டுப் பெறாமல் டிரான்ஸ்வாலுக்குள் யாரும் வர முடியாதாகையால், நேட்டாலிலிருந்து நான் எவரையும் கொண்டு வருவதற்கும் முடியவில்லை. என்னுடைய சொந்தச் சௌகரியத்திற்காக அனுமதிச் சீட்டு அதிகாரியின் தயவை நாடுவதற்கு நான் விரும்பவுமில்லை.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\n108 திவ்ய தேச உலா பாகம் -2\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nஎன்ன செய்வதென்றே எனக்குப் புரியவில்லை. வேலை பாக்கியாகிக், குவிந்துகொண்டே போயிற்று. ஆகையால், நான் என்னதான் முயன்றாலும், தொழில் சம்பந்தமான வேலைகளுடன் பொது வேலையையும் செய்து சமாளித்துக்கொண்டு விடுவது அசாத்தியம் என்று எனக்குத் தோன்றியது. ஓர் ஐரோப்பியக் குமாஸ்தாவை வைத்துக்கொள்ள நான் தயாராகவே இருந்தேன். ஆனால், என்னைப் போன்ற ஒரு கறுப்பு மனிதனிடம் வேலை செய்ய ஒரு வெள்ளைக்கார ஆணோ, பெண்ணோ வருவார்கள் என்ற நிச்சயம் எனக்கு இல்லை. என்றாலும், முயன்று பார்ப்பது என்று தீர்மானித்தேன். எனக்குத் தெரிந்த டைப்ரைட்டர் தரகர் ஒருவரிடம் சென்றேன். சுருக்கெழுத்தும் தெரிந்த டைப் அடிப்பவர் ஒருவர் எனக்குத் தேவை என்று அவரிடம் கூறினேன். பெண்கள் கிடைப்பார்கள் என்றும், ஒரு பெண்ண�� ஏற்பாடு செய்வதாகவும் அவர் சொன்னார். ஸ்காட்லாந்திலிருந்து அப்பொழுதுதான் வந்தவரான குமாரி டிக் என்ற பெண்ணைப் பார்த்து அவர் விசாரித்தார். அப் பெண்ணுக்குப் பணம் தேவை. ஆகையால், யோக்கியமான பிழைப்பு எங்கே கிடைத்தாலும் வேலை பார்ப்பதில் அவளுக்கு ஆட்சேபமில்லை. எனவே, அந்தத் தரகர் அப்பெண்ணை என்னிடம் அனுப்பினார். அப்பெண்ணைப் பார்த்ததுமே எனக்குப் பிடித்துப் போய்விட்டது.\n“இந்தியரின் கீழ் ஊழியம் பார்ப்பதில் உமக்கு ஆட்சேபம் உண்டா” என்று அப்பெண்ணைக் கேட்டேன்.\n“இல்லவே இல்லை” என்று அவர் உறுதியாகக் கூறினார்.\n“என்ன சம்பளம் நீர் எதிர்பார்க்கிறீர்\n“ஏழரைப் பவுன் கேட்டால் அது உங்களுக்கு அதிகமானதாக இருக்குமா\n“உம்மிடமிருந்து நான் விரும்பும் வேலையை அளிப்பீரானால், அச் சம்பளம் அதிகமானதாகாது. எப்பொழுது வேலைக்கு வர முடியும்\n“நீங்கள் விரும்பினால் இந்த நிமிடத்திலேயே.”\nநான் அதிகத் திருப்தி அடைந்துவிட்டேன். எழுத வேண்டிய கடிதங்களை அவளுக்கு அப்பொழுதே சொல்ல ஆரம்பித்துவிட்டேன்.\nஅப்பெண் டைப் அடிப்பவர் என்பதற்குப் பதிலாக வெகு சீக்கிரத்திலேயே எனக்கு ஒரு மகள் அல்லது சகோதரி போல் ஆகிவிட்டார். அவர் செய்த வேலை பற்றிக் குறைகூற எந்தக் காரணமும் எனக்கு இல்லை. ஆயிரக்கணக்கான பவுன் தொகையை நிர்வகிக்கும் பொறுப்பும் அடிக்கடி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது உண்டு. கணக்குகள் வைத்துக் கொள்ளுவதும், அவர்தான். என் முழு நம்பிக்கையையும் அவர் பெற்றுவிட்டார். இன்னும் அதிக முக்கியமானது என்னவென்றால், அவர் தமது மனத்திற்குள்ளிருந்த எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கூட என்னிடம் கூறிவந்தார். முடிவாகத் தமக்குக் கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதில் என் ஆலோசனையையும் நாடினார். அவரைக் கன்னிகாதனம் செய்துகொடுக்கும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது. குமாரி டிக், ஸ்ரீமதி மெக்டானல்டு ஆனதும் என்னை விட்டுப்போய்விட வேண்டியதாயிற்று. ஆனால், விவாகமான பிறகும் கூட வேலை அதிகமாக இருக்கும்போது கூப்பிட்டால் தவறாமல் வந்து செய்துவிட்டுப் போவார்.\nஆனால், அவருடைய ஸ்தானத்தில் நிரந்தரமான ஒரு டைப் குமாஸ்தா இப்பொழுது அவசியமாயிற்று; மற்றோர் பெண் எனக்குக் கிடைத்ததில் நான் அதிர்ஷ்டசாலியானேன். குமாரி ஷிலேஸின் என்பவரே இவர். இவரை ஸ்ரீ கால்லென் பாக் என��்கு அறிமுகம் செய்துவைத்தார். ஸ்ரீ கால்லென்பாக் பற்றி உரிய இடத்தில் வாசகர் அறிந்துகொள்ளுவர். இப் பெண்மணி இப்பொழுது டிரான்ஸ்வாலில் ஓர் உயர்நிலைப் பள்ளியில் உபாத்தியாயினியாக இருக்கிறார். இவர் என்னிடம் வந்தபோது சுமார் பதினேழு வயது இருக்கும். இப் பெண்ணிடம் சில விசித்திரமான சுபாவங்கள் உண்டு. சில சமயங்களில் எனக்கும் ஸ்ரீ கால்லென்பாக்குக்கும் அதைப் பொறுக்க முடியாது போகும். டைப் அடிக்கும் குமாஸ்தாவாக வேலை செய்வதைவிட, அதற்கான அனுபவம் பெறுவதற்கு என்றே இப் பெண் முக்கியமாக வேலைக்கு வந்தார். நிறத் துவேஷம் என்பது இவருடைய சுபாவத்திற்கே விரோதமானது. வயதுக்கோ, அனுபவத்திற்கோ இவர் மதிப்புக் கொடுப்பதில்லை. ஒருவரை அவமதிப்பதாகுமே என்பதைக் கூட பொருட்படுத்தமாட்டார்; அவரைக் குறித்துத் தாம் நினைப்பதை நேருக்கு நேராகத் தயக்கமின்றிக் கூறிவிடுவார். இவருடைய அதி தீவிரப் போக்கு பல சமயங்களில் என்னைச் சங்கடத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். ஆனால், இவருடைய கபடமற்ற வெள்ளை மனப்போக்கோ, சங்கடம் ஏற்பட்டவுடனே அச்சங்கடத்தைப் போக்கியும் விடும். இவருடைய ஆங்கில ஞானம் என்னுடையதைவிட மேலானது என்று கருதினேன். அதோடு இவருடைய விசுவாசத்தில் எனக்கு முழு நம்பிக்கையும் இருந்தது. ஆகையால், இவர் டைப் அடிக்கும் கடிதங்களைத் திரும்பப் படித்துப் பாராமலேயே கையெழுத்திட்டு விடுவேன்.\nஇவர் செய்திருக்கும் தியாகம் மகத்தானது. வெகு காலம் வரையில் இவர் ஆறு பவுனுக்கு மேல் வாங்கிக்கொள்ள எப்பொழுதும் மறுத்துவிட்டார். கொஞ்சம் அதிகமாக வாங்கிக் கொள்ளுமாறு நான் வற்புறுத்தும்போது என்னைத் திட்டிவிடுவார். “உங்களிடம் சம்பளம் வாங்குவதற்காக நான் இங்கே இல்லை. உங்களுடன் வேலை செய்ய விரும்புகிறேன்; உங்கள் கொள்கைகளும் எனக்குப் பிடித்திருக்கின்றன என்பதனாலேயே இங்கே இருக்கிறேன்” என்பார்.\nஒரு சமயம் என்னிடம் நாற்பது பவுன் வாங்கிக் கொண்டார். ஆனால், அதைக் கடனாகவே பாவிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். சென்ற ஆண்டு முழுத்தொகையையும் திருப்பி அனுப்பிவிட்டார். அவருடைய தியாகத்திற்குச் சமமானவை அவர் தைரியமும், பளிங்கு போன்ற மாசற்ற ஒழுக்கமும் போர் வீரனும் வெட்கமடையும்படி செய்யும் தீரம் கொண்ட சில பெண்களுடன் பழகும் பாக்கியமும் எனக்குக் கிடைத்த��ு. அத்தகைய பெண்களில் இவரும் ஒருவர். இப்பொழுது இவர் வயது முதிர்ந்த மாது. இவர் என்னிடம் இருந்தபோது நான் அறிந்திருந்ததுபோல, இப்பொழுது இவர் மனநிலையைப் பற்றி நான் அறியேன். ஆனால், இந்த யுவதியுடன் ஏற்பட்ட பழக்கம் எனக்கு என்றென்றும் புனிதமானதொரு நினைவாகவே இருந்துவரும். ஆகையால், இவரைப் பற்றி எனக்குத் தெரிந்தவைகளைக் கூறாமல் விடுவேனாயின் நான் சத்தியத்திற்குத் துரோகம் செய்தவனாவேன்.\nலட்சியத்திற்காக உழைப்பதில் இவருக்கு இரவென்றும் பகலென்றும் தெரியாது. நள்ளிரவில் தன்னந்தனியாக வெளி இடங்களுக்குச் செய்தி கொண்டுபோவார். துணைக்கு ஆள் அனுப்புவதாகச் சொன்னால், கோபத்தோடு அதை மறுத்து விடுவார். ஆயிரக்கணக்கான தீரமான இந்தியர், இவருடைய புத்திமதியை எதிர்நோக்கி நின்றனர். சத்தியாக்கிரக சமயத்தில் தலைவர்கள் எல்லோரும் சிறையில் இருந்தபோது இவர் தன்னந்தனியாக இயக்கத்தை நடத்தி வந்தார். அப்பொழுது ஆயிரக்கணக்கானவர்களை வைத்துக்கொண்டு இவர் நிர்வகிக்க வேண்டியிருந்தது. கவனிக்க வேண்டிய கடிதப் போக்குவரத்துக்களும் ஏராளமாக இருந்தன. ‘இந்தியன் ஒப்பீனியன்’ பத்திரிக்கையையும் இவரே நடத்த வேண்டியிருந்ததென்றாலும், இவர் சோர்வடைந்துவிட்டதே இல்லை.\nகுமாரி ஷிலேஸினைக் குறித்து முடிவில்லாமல் நான் எழுதிக் கொண்டே போக முடியும். எனினும், இவரைக் குறித்துக் கோகலே கொண்டிருந்த அபிப்பிராயத்தைக் கூறி இந்த அத்தியாயத்தை முடிக்கிறேன். என் சக ஊழியர்கள் ஒவ்வொருவரையும் கோகலே நன்கு அறிவார். அவர்களில் பலரை அவருக்குப் பிடித்திருந்தது. அவர்களைப் பற்றி தமது அபிப்பிராயத்தையும் கூறுவார். எல்லா இந்திய, ஐரோப்பிய சக ஊழியர்களிலும் குமாரி ஷிலேஸினுக்கு அவர் முதலிடம் கொடுத்தார். “குமாரி, ஷிலேஸினிடம் நான் கண்ட தியாகம், தூய்மை, அஞ்சாமை ஆகியவைகளைப் போல வேறு யாரிடமும் நான் கண்டதில்லை” என்றார், அவர். “உங்களுடைய சக ஊழியர்களிடையே குமாரி ஷிலேஸின் முதலிடம் வகிக்கிறார் என்பதே என் அபிப்பிராயம்” என்றும் கூறினார்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை | மகாத்மா காந்தியின் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் ���னவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பி���ும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல��� | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=1626", "date_download": "2020-01-21T21:49:44Z", "digest": "sha1:FQXBXX3EMPG3FHBPYAZ6PPQBRZ6U5IKH", "length": 8950, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "Voivaal Vidu Thoothu - வௌவால் விடுதூது » Buy tamil book Voivaal Vidu Thoothu online", "raw_content": "\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள்\nவீர நினைவுகள் ஜீவாவின் சிந்தனைகள்\nபட்டினி கிடக்கின்ற காலி வயிறுகளை நிறைய வைக்கும் இடமே சொர்க்கம் என்று அடையாளம் காட்டுகிறார். சாதிவேற்றுமை இல்லாத சமுதாயத்தை அமைத்திடப்புரட்சி செய்கிறார். உயர்வு, தாழ்வு பாராட்டாத இதயங்கள் உருவாகி வேரூன்றிடப் பேரார்வம் கொள்கின்றார். போலித்தனமான பக்தி, விழாக்களுக்குச் செலவழிக்கும் வீண் செலவு இவற்றைத் தனது கவிதை வாளால் துண்டித்துக் கண்டிக்கிறார். சாதிக் கொடுமைகளுக்கு சுயநலச் சுரண்டல்களுக்கும் ஆணாதிக்கத்திற்கும் சாவு மணி அடிக்கச் செய்யும் இந்நூல் நல்லதோர் விழிப்புணர்வை நோக்கியிருக்கும் மனித சமுதாயத்திற்கு மிகவும் தேவையானது. வரலாற்றுச் சான்றுகளுடன் புராணக்கதைகளிலிருந்தும் பல சான்றுகளைச் சுட்டிக்காட்டும் கவிதை நதி பல எல்லைகளை நமக்குக் காட்டித் தருகிறது. இந்நூல் இலக்கிய உலகுக்கு மிகவும் ஏற்றது எனக் கருதி வாசகர்கள் படித்து பயன்பெற வேண்டுகிறது.\nஇந்த நூல் வௌவால் விடுதூது, ஜோசுவா அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஎழுத்துலகின் சிறந்த சிறுகதைகள் - Eluthulagin Sirantha Sirukathaikal\nமுன்னோர் சொன்ன நன்னெறிக் கதைகள் - Munoar Sonna Naneri Kathaigal\nஒற்றைக்கால் பறவை - Otraikaal Paravai\nமந்திரச்சிமிழ் முதல்பாகம் - Manthirachimil Muthal Paagam\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nசக்தி கோவிந்தனின் சிறார் மொழி - Sakthi Govindhanin Siraar Mozhi\nஒப்பிலக்கியத் தமிழ் - Oppilakkiya Thamizh\nதமிழில் அறிவியல் செல்வம் - Thamizhil Ariviyal Selvam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதீக்குள் விரலை வைத்தேன் - Theekkul Viralai Vaiththen\nஏழாவது அறிவு பாகம் 1 - Yezhavadhu Arivu\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.siththarkal.com/2010/04/blog-post_2027.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1349029800000&toggleopen=MONTHLY-1270060200000", "date_download": "2020-01-21T21:46:24Z", "digest": "sha1:PA2PQWQBJWLRONMGRTCSBAH7X5UGYMKX", "length": 16143, "nlines": 348, "source_domain": "www.siththarkal.com", "title": "பாம்பை அசையவிடாமல் செய்வது எப்படி? | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nபாம்பை அசையவிடாமல் செய்வது எப்படி\nAuthor: தோழி / Labels: சித்தர் பாடல், ஜால வித்தைகள்\nபாவட்டச் செடியின் வேர்களில் வடக்குப் பக்கமாக செல்லும் வேரை ஆலமரத்தின் குச்சியைக் கொண்டு தோண்டி அதைப் பிடுங்கி எடுத்து பாம்பின் முன் நீட்டினால் பாம்பு அசையாது என்கிறார் அகத்தியர்.\nஇனி அடுத்த பதிவில் நூலால் இரும்புத்துண்டை அறுப்பது எப்படி என்று பார்ப்போம்...\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nபாவட்டை என்பது இரண்டடி முதல் நான்கடி உயரம் வரையில் வளரக்கூடிய புதர்ச்செடி வகையினைச் சேர்ந்தது. இதன் தாவரவியல் பெயர் PAVETTA INDICA.\nநீலஅவுரி இருப்பதால் பாம்பு கடித்தால் பயப்படவோண்டாம்\nநம்பி பாம்பின் முன் சென்று நிற்கலாமா பாவட்டை செடிக்கு விளக்கம் அளித்த டவுசர் இல்லாத பாண்டிக்கு நன்றி\nதாயத்து அல்லது தாயித்து - ஓர் அறிமுகம்...\nதிரு மூலர் சொல்லும் தம்பனச் சக��கரம்...\nதிரு மூலர் அருளிய திருஅம்பலச் சக்கரம்...\nபுடமிடுதல் - ஓர் அறிமுகம்...\nஅகத்தியர் சொல்லும் குழிக்கல் (கல்வம்)...\nசுவாச பந்தனம் - ஓர் அறிமுகம்...\nபூநீர் - பூநீறு - என்ன வித்தியாசம்\n”முப்பூ” - மறைந்திருக்கும் அற்புதம் - 3.\n”முப்பூ” - மறைந்திருக்கும் அற்புதம் - 2\n”முப்பூ” - மறைந்திருக்கும் அற்புதம் - 1\nநூறாவது பதிவும், ஓர் அரிய புகைப்படமும்...\nஅகத்தியர் அருளிய 64 சித்துக்களின் பட்டியல்...\nஅகத்தியர் சொன்ன 64 சித்துக்கள்...\nமறலிதான் வருகையில் வாரிச் செல்வரோ\nஎன் கண்ணம்மா பொருளெனக்கு தாராயோ\nசித்தர் பாடல்களின் பொருள் கூறுவது மிகவும் கடினம்.....\nயோகம் பயில உகந்த காலம் எது\nசதுரகிரி தைலக் கிணற்றின் கதை\nபட்டினத்தார் சொல்லும் வாழ்வியல் உண்மைகள்...\nதிருமூலர் சொல்லும் நோய் அறியும் முறை...\nதிருமூலர் சொல்லும் யோக சித்தி...\nநூலால் இரும்பு அறுப்பது எப்படி\nபாம்பை அசையவிடாமல் செய்வது எப்படி\nதீயின் மேல் நடப்பது எப்படி\nகாய்ச்சிய இரும்பைக் கையால் எடுக்க...\nசித்தர்களின் வாழ்வியலும், என் சிறு முயற்சியும்.......\nசிறுநீரகக் கல் கரைய மருந்து...\nபாம்பு கடித்து உயிர் போன உடலுக்கு உயிர் கொடுக்கும்...\nமரணம் வருவதை முன் கூட்டியே அறிதல் எப்படி\nநோய் வர முன் காப்பது எப்படி\nகுருவை அடையாளம் காண்பது எப்படி\nகாயகற்பம் உண்ணும்போது பத்தியம் தவறினால்...\nகாயகற்ப முறை - 04\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%82/", "date_download": "2020-01-21T19:37:24Z", "digest": "sha1:6XRKIBZUXCC7BX5X7LXC47LPOH634YMS", "length": 7884, "nlines": 100, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "ஹிமாச்சல பர்வனூ – Tamilmalarnews", "raw_content": "\nகொழுப்பை கரைக்க கொடம்புளி 20/01/2020\nஉடல் ஆரோக்கியமாக இருக்க 20/01/2020\nஹரியானா மாநிலத்தின் பஞ்ச்குலா மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தின் சோலன் ஆகியவற்றின் எல்லையிலுள்ள ஒரு அற்புத மலை வாசஸ்தலமாக விளங்கும் பர்வனூ, பசுமையான தாவரங்களால் சூழப்பட்டுள்ள, ஒரு சிறிய நகரம். ஒரு சிறிய கிராமமாக இருந்த பர்வனூ, ஹிமாச்சலப் பிரதேசம் மாநில அந்தஸ்தை பெற்ற பின், ஒரு பெரிய தொழில் நகரமாக விளங்குகிறது. வரலாற்றுப்படி, பர���வனூ என்ற பெயர், ஹரியானா அருகில் உள்ள ஒரு கிராமமான ஊஞ்ச பர்வனூ என்ற பெயரிலிருந்து வந்தது. பல மலைகள் மற்றும் பழத்தோட்டங்கள் உள்ள இடமாதலால், பர்வனூ ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத்தலமாக உள்ளது.\nஒரு பெரிய தொழில் நகரம் என்று அழைக்கப்படும், பர்வனூ பல தொழிற்சாலைகள் மற்றும் தொழில்துறைகளை கொண்டுள்ளது. HPMC – யின் மிகப்பெரிய பழ செயலாக்க பிரிவு இங்குதான் உள்ளது. மோட்டார் பாகங்கள், பிளாஸ்டிக் மற்றும் பழங்கள் கெட்டுப்போகாமல் பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் நகர மக்களில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். பர்வனூவின் பழத்தோட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் பழங்கள் அனைத்தையும் ஜெல்லி வகைகள், ஜாம் மற்றும் பழச்சாறு தயாரித்தல் போன்றவை செய்யப் பயன்படுத்துகின்றனர்.\nபல சமய மையங்கள், தோட்டங்கள், மற்றும் ஓய்வு விடுதிகள் இங்கு நிறைய உள்ளன. பின்ஜோரேயின் புகழ்பெற்ற முகலாய பூங்காக்கள் இலக்கிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்த ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத்தலமாகும். மிகப் பிரபலமான கற்றாழைத் தோட்டம் 1987 ஆம் ஆண்டு இங்கு நிறுவப்பட்டது. ஆசியாவின் மிகப்பெரிய கற்றாழைத் தோட்டம் என கருதப்படும் இது சுமார் 7 ஏக்கர் பரப்பளவை உள்ளடக்கியுள்ளது. டிம்பர் ட்ரேல் என்ற புகழ்பெற்ற ஓய்வு விடுதியை கேபிள் கார் மூலம் அடையலாம். ஆண்டு முழுவதும் அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகளை இந்த இடம் ஈர்க்கிறது. கேபிள் காரில், 10 முதல் 12 பயணியர் தங்கும் அளவிற்கு அறை உள்ளது. மேலும் விடுதியிலிருந்து பயணிகளை மலை உச்சிக்கு, ஒரு செங்குத்தான பள்ளத்தாக்கு வழியே கொண்டு செல்கிறது. கடல் மட்டத்திலிருந்து 5000 அடி உயரத்தில் உள்ள இந்த இடம் அடர்ந்த பைன் காடுகளால் சூழப்பட்டுள்ளது. பர்வனூவிற்கு பயணிப்பவர்கள், ராணுவ நகரம் என்றழைக்கப்படும் தக்க்ஷையையும் காணலாம். இது நாட்டின் பழமையான பிரிட்டிஷ் கண்டோன்மெண்டுகளில் ஒன்றாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25512", "date_download": "2020-01-21T19:35:36Z", "digest": "sha1:AYOQOBLJXJQ7GTDB5NJONH2H7HSV77VN", "length": 14112, "nlines": 241, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nகோயில் தலங்களும் தல���் தாவரங்களும்\n108 வைணவ திவ்ய தேசங்கள்\nசித்தர் படைப்புகளில் இறை கோட்பாடு\nஸ்ரீஆதிசங்கரர் நிறுவிய ஆதிமடம் காஞ்சி\nஅற்புதங்கள் தரும் ஆலயங்கள் – 5 பாகங்கள்\nசிறுவாபுரி முருகன் அருள் மலர்\nநாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும் – 12 தொகுதிகள்\nநெமிலி ஸ்ரீ பாலா குருபீடம்\nஅத்திமலைத் தேவன் – பாகம் 02\nஅத்திமலைத் தேவன் – பாகம் 01\nதி டிவைன் சைவ நாயன்மார்ஸ்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nபடத் தொகுப்பு: கலையும் அழகியலும்\nவாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nமனிதனல்ல மகான் – நாவல்\nமதுரை வீரன் கதைகள் மறுபார்வை\nதமிழ்வாணனின் மர்ம நாவல்கள் (பாகம் – 3)\nபார்வையை மாற்றுங்கள் பாராட்டு நிச்சயம்\nபட்டறையில் மலர்ந்த மலையாளச் சிறுகதைகள்\nதமிழ்ச் சிறுகதை வரலாறு – பிரசண்ட விகடன் கதைகள் (1951 – 1952)\nதேங்காய்ப் பட்டணமும் மாப்பிள்ளை பாட்டுகளின் வேர்களும்\nவிவேக சிந்தாமணியில் கருத்தும் கதைப்பாடல்களும்\nகுண்டலினி சொல்லப்படாத ஒரு கதை\nஉயர்ந்தவர்கள் – ஊனத்துடன் வாழ்க்கையில் வெற்றி கண்டவர்களின் பிரமிப்பூட்டும் கதைகள்\nஒரு துணை வேந்தரின் கதை\nஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nஎங்கள் தாத்தா அறவாணர் அறமொழிகள்\nசங்கத் தமிழ் ஔவை துரைசாமிப் பிள்ளை கட்டுரைக் களஞ்சியம் – 1\nதண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்\nதிரைகடல் ஓடியும் திரவி��ம் தேடும்மும்பை தமிழர்கள்\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nமுகப்பு » ஆன்மிகம் » அல்லல் போக்கும் மகாபைரவர்\nபுராணங்கள், தெய்வீகம் தொடர்பான இந்த நுால் பல விஷயங்களை உள்ளடக்கியன.\nமகா பைரவர் வழிபாட்டு முறைகளில், சொர்ண பைரவர் பற்றி பல தகவல்கள் சிறப்பாக உள்ளன.\nஆன்மிகத்தில் தோய்ந்தவர்களுக்கு உரிய நுால் இவை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/135-news/articles/vijayakumaran/3298-2016-06-04-17-30-02", "date_download": "2020-01-21T20:24:03Z", "digest": "sha1:TD3MO2FXTLZHTOQGHADNG3U5JRRC7TS5", "length": 15476, "nlines": 132, "source_domain": "ndpfront.com", "title": "நூல்நிலையத்தை எரித்ததை ஒத்துக் கொள்ளாதவர்கள், இனப்படுகொலைக்கு நீதி வழங்குவார்களாம்!!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nநூல்நிலையத்தை எரித்ததை ஒத்துக் கொள்ளாதவர்கள், இனப்படுகொலைக்கு நீதி வழங்குவார்களாம்\nஅரச காவலர் அவரைக் கொன்றனர்.\nஅவரது சடலம் குருதியில் கிடந்தது.\n'எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை\nதவறுகள் எதுவும் நிகழவே இல்லை\nஎன்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.\nபிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர்.\nபுத்தரின் மேனியை மூடி மறைத்தனர்\nதம்ம பதமும்தான் சாம்பல் ஆனது.\nபேராசிரியர் எம்.ஏ.நுஃமானின் கவிதை இது. காமினி திசாநாயக்கா, சிறில் மத்தியு என்ற ஐக்கிய தேசியக் கட்சியின் இரு மந்திரிகளின் தலைமையில் பொலிஸ்காரர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் காடையர்களும் சேர்ந்து நூல்நிலையத்தையும், ஈழநாடு பத்திரிகை அலுவலகத்தையும் 1981 ஆனி, முதலாம் திகதி எரித்தனர். அந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் கல்லும், சுண்ணாம்பும் கலந்த சுவர்கள் அயோக்கியர்கள் மூட்டிய தீயிலே கரைந்து போயின. தமிழ்மொழியின் அறிவுப்பெட்டகங்களில் ஒன்று கரிந்து சாம்பலானது.\nஇன்றை வரைக்கும் இந்த அநியாயம் குறித்து ஒரு விதமான விசாரணைகளும் நடைபெறவில்லை; எவரும் மன்னிப்பு கோரவில்லை. இத்தனைக்கும் இலங்கையின் இரண்டு ஜனாதிபதிகள் நூலகத்தை எரித்த பொறுக்கிகளின் மீது நேரடியாக குற்றம் சாட்டியிருந்தனர். என்னது இலங்கை ஜனாதிபதிகளில் இப்படி இரண்டு நல்லவங்களா என்று ஆச்சரியப்படாதீர்கள். எரிந்த போது எதுவும் சொல்லாதவர்கள் எரித���தவர்கள் தமக்கு எதிராளிகளாக வந்த போதே திடிரென்று நூலக எரிப்பு குறித்து உருகி அழுதார்கள்.\n1991 இல் காமினி திசநாயக்காவும், லலித் அத்துலத் முதலியும் அன்றைய ஜனாதிபதியான பிரேமதாசாவிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார்கள். அதனால் வெகுண்டெழுந்த பிரேமதாசா \"எங்களது கட்சி உறுப்பினர்கள் சிலர் தான் யாழ்ப்பாண நூல் நிலையத்தை எரித்தார்கள்; அவர்கள் யாரென்றால் இன்று எனக்கு எதிராக சதி செய்பவர்கள் தான்\" என்று பொதுமேடையில் பேசினார்.\nஅடுத்து நூலக எரிப்பு குறித்து உருகிய \"உள்ளத்தில் நல்ல உள்ளம்\" யாரென்றால் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய கொலைகாரன் மகிந்த ராஜபக்சா. மயக்கம் போட்டு மண்டையைப் போட்டு விடாதீர்கள். அதிசயம், ஆனால் உண்மை. சுதந்திரக் கட்சிக்காரனான மகிந்து தனது எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை தாக்குவதற்காக \"1983 இல் நடந்த தமிழ் மக்களின் மீதான இனக்கலவரம், யாழ்ப்பாண நூலக எரிப்பு என்பவற்றிற்கு ஐக்கிய தேசியக் கட்சியினரே காரணமாக இருந்தனர். \"தமிழ் மக்கள் போற்றும் நூலகத்தை எரித்தது, புத்தரை சுட்டுக் கொன்றதற்கு ஒப்பானது\" என்று கவிஞர் நுஃமானின் வரிகளை வேறு மகிந்து மேற்கோள் காட்டியது. (விபரங்களிற்கு நன்றி, விக்கிபீடியா).\nஇப்படி இலங்கையின் ஜனாதிபதிகளாக இருந்த இருவரே நூல்நிலையத்தை எரித்தவர்கள் மீது குற்றம் சாட்டி பேசினாலும் அவர்கள் கூட தங்களது சுயநலத்திற்காக கூட எந்த விதமான விசாரணையும் மேற்கொள்ளவில்லை. மக்கள் விரோதத்திலும், இனவாதத்திலும் மூழ்கிப் போயிருக்கும் இலங்கையின் அதிகாரவர்க்கம் தமது சக கூட்டாளிகளிற்கு எதிராக சில வாண வேடிக்கைகள் காட்டுமே தவிர எதிர்த்து எதுவும் செய்யாது. இனவாதம் பேசி சிங்கள மக்களை ஏமாற்றும் இலங்கையின் அதிகார வர்க்கம் தமிழ்மக்களிற்கு நடந்த அநியாயத்திற்கு விசாரணை நடத்தி தன் தலையில் தானே மண்ணள்ளிப் போடாது.\nகிரோசிமா, நாசகாகியில் அணுகுண்டு வீசி லட்சக்கணக்கான ஜப்பானிய பொதுமக்களை அமெரிக்கா கொன்றது. இன்றைக்கு எழுபது வருடங்களைக் கடந்த பிறகும் கூட ஒபாமா அங்கு எட்டிப் பார்க்கத் தான் போனாராம். மன்னிப்புக் கேட்க மாட்டாராம். 1919 இல் பிரித்தானிய காலனித்துவ அரசின் கொலைகாரன் டையர், பஞ்சாப்பின் ஜாலியன் வாலபாக்கில் கூட���யிருந்த ஆயிரக்கணக்கான அகிம்சை போராட்டக்காரர்களையும், வைசாக யாத்திரிகர்களையும் சுட்டுக் கொன்றான். பிரித்தானிய அரசு என்றைக்குமே மன்னிப்பு கேட்க போவதில்லை என்று இறுமாப்புடன் சொல்கிறது. அமெரிக்கா, பிரித்தானியாவிற்கு எதிரான நாடுகளில் எதாவது நடந்தால் மனித உரிமை மீறல், கொலைகார சர்வாதிகார நாடுகள் என்று குற்றம் சாட்டும் ஐக்கிய நாடுகள் சபை இவர்கள் செய்த, செய்யும் கொலைகள் பற்றி வாயே திறக்காது.\nஎம் மக்களின் மரணங்களிற்கு சர்வதேச கொலைகாரர்களான வெளிநாடுகள் நீதி பெற்றுத் தரும் என்பது வடிகட்டின பொய், மேற்கு நாடுகளின் ஏஜெண்டுகள் வயிற்றுப்பாட்டிற்காக பாடும் பஜனை. இலங்கை அரசு என்னும் உள்நாட்டுக் கொலைகாரர்கள், நூல் நிலையத்தை எரித்ததற்கு மன்னிப்பு கேட்காதவர்கள், எம் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்ததையா ஒப்புக் கொள்ளப் போகிறார்கள் எம் மக்களின் மரணங்களிற்கு மன்னிப்பு கேட்கப் போகிறார்கள் எம் மக்களின் மரணங்களிற்கு மன்னிப்பு கேட்கப் போகிறார்கள் வாழ்விழந்த எம் மக்களிற்கு நீதி வழங்கப் போகிறார்கள் வாழ்விழந்த எம் மக்களிற்கு நீதி வழங்கப் போகிறார்கள் தாய், தந்தையரை இழந்து தவிக்கும் எம் மழலையருக்கு மறுவாழ்வு தரப்போகிறார்கள்\nஅட்டைகள் இரத்ததானம் செய்யா. இனவாதிகள் தீர்வு தரப்போவதில்லை. இலங்கை மக்களை பிரித்திருக்கும் இனவாதத்தை உடைத்து உழைக்கும் மக்கள் கரங்களை பிணைத்து கொள்வோம். அன்று வன்னியின் காடுகளிலும், கழனியின் கரைகளிலும் மரணித்த மக்களிற்கு செவ்வணக்கம் செய்வோம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D,_1989", "date_download": "2020-01-21T20:19:36Z", "digest": "sha1:5SCEJBHPVVOEJCOE3ODUBVHJWLDDBM3C", "length": 6353, "nlines": 92, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1989 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1989\nஇலங்கையின் 9வது நாடாளுமன்றத் தேர்தல் 1989 பெப்ரவரி 15 இல் நடைபெற்றது. இலங்கை நாடாளுமன்றத்திற்காக் 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இத்தேர்தல் நடத்தப்பட்டது. கடைசியாக நாடாளுமன்றத் தேர்தல் 1997-இல் நடத்தப்பட்டது. 1983 ஆம் ஆண்டில் நடத்தப்பட வேண்டிய தேர���தல் 1982 தேசிய வாக்கெடுப்பு மூலம் இரத்துச் செய்யப்பட்டது.\nஇலங்கையின் 9வது நாடாளுமன்றத் தேர்தல், 1989\nஇலங்கை நாடாளுமன்றத்திற்கு 225 இடங்கள்\nபெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை.\nஆர். பிரேமதாசா சிறிமாவோ பண்டாரநாயக்கா\nஐக்கிய தேசியக் கட்சி இலங்கை சுதந்திரக் கட்சி\nதேர்தல் மாவட்ட வாரியாக வெற்றியாளர்கள். ஐதேக பச்சை ஸ்ரீலசுக நீலம்.\nஇலங்கை சுதந்திரக் கட்சி 1,785,369 31.90 58 9 67\nஈழ புரட்சிகர மாணவர் இயக்கம்1 229,877 4.11 12 1 13\nஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி\nஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி\nஇலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 202,016 3.61 3 1 4\nநவ லங்கா சமசமாஜக் கட்சி\nமகாஜன எக்சத் பெரமுன 91,128 1.63 2 1 3\nஐக்கிய இலங்கை மக்கள் கட்சி 67,723 1.21 0 0 0\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 7,610 0.14 0 0 0\nசெல்லுபடியான வாக்குகள் 5,596,468 100.00 196 29 225\nபதிவான மொத்த வாக்காளர்கள் 9,374,164\n1. மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, வன்னி ஆகிய மாவட்டங்களில் ஈரோஸ் சுயேட்சையாகப் போட்டியிட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/71670-telangana-governor-wish-to-ayudha-pooja.html", "date_download": "2020-01-21T21:28:30Z", "digest": "sha1:KTE7ZU7XWYPPHMEDWHTOZLOJM4XGQHMK", "length": 9251, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "தெலங்கானா ஆளுநர் தமிழிசை ஆயுத பூஜை வாழ்த்து! | Telangana Governor Wish to Ayudha Pooja", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nதெலங்கானா ஆளுநர் தமிழிசை ஆயுத பூஜை வாழ்த்து\nஆயுத பூஜையையொட்டி தமிழக முன்னாள் பாஜக மாநில தலைவரும், தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஆயுது பூஜை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி தெலங்கானா ஆளுநர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், இந்திய மக்கள் தன லட்சுமியின் அருளையும், தைரிய லட்சுமியின் அருளையும் பெற வேண்டும். அனைவருக்கும் ஆயுத பூஜை பல வெற்றிகளை குவிக்கும் வெற்றி திருநாளாக விளங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமுதல் டெஸ்டில் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nமூன்று கேமராக்களுடன் அசத்தும் சாம்சங் அறிமுகப்படுத்தியுள்ள கேலக்ஸி ஏ20எஸ்\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஎன்று தணியும் இந்த மைக் மோகம் \n‘அண்ணன் பழனிசாமிக்கு வாழ்த்து’: ஆளுநர் தமிழிசை\nஅரசியல் கட்சியில் சேர்த்துவிட்டால் டாக்டர் பட்டம் பெற்றுவிடலாம் என இளைஞர்கள் நினைக்கிறார்கள் : தமிழிசை சவுந்தரராஜன்\n‘காந்திக்கு அடுத்தப்படியாக இவர்கள்தான் ஹீரோ, ஹீரோயின்கள்’\n1. ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி\n2. ஆபாச படம் பார்க்க வைத்து மாணவியை சீரழித்த ஆசிரியர்கள்.. பள்ளியிலேயே நடந்த கொடுமை\n3. மலேசியா மீது கடும் கட்டுப்பாடு உலக நாடுகளை அதிர வைத்த இந்தியா\n4. நடிகை அமலாபால் தந்தை மரணம்\n5. பட்டப்பகலில் பெற்றோர் எதிரிலேயே குழந்தையைக் கடத்திச் சென்ற பெண் பொறி வைத்து பிடித்த போலீசார்\n6. கமலுக்கு மகளாக நடித்த பொண்ணா இது\n7. ரஜினியின் மறுப்புக்கு திருமாவின் கவுன்ட்டர்\n10 மாடி கட்டிடத்தில் தீ விபத்து\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nநள்ளிரவில் சந்திரபாபு நாயுடு கைது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0511.html", "date_download": "2020-01-21T19:56:32Z", "digest": "sha1:USYGASMM7AFKM7SFK655W3OG4GQJTJUY", "length": 198359, "nlines": 2156, "source_domain": "www.projectmadurai.org", "title": " tirumAlirunj cOlaimalai azakar piLLaittamiz(in tamil script, unicode format)", "raw_content": "\nஆசிரியர்: கவி காளருத்திரர் (\nஆசிரியர்: கவி காளருத்திரர் (\nதிருமாலி���ுஞ்சோலைமலை அழகர் பிள்ளைத் தமிழ்\nஇது மதுரை தமிழ்ச் சங்கத்துச் \"செந்தமிழ்\" ப்பத்திராதிபர்\nதிரு. நாராயணையங்காரால் பரிசோதிக்கப்பெற்றுப் பதிப்பிக்கப்பட்டது.\nஅமிழ்தினுமினிய தமிழ்மொழியகத்தே, அன்பும், இன்பும், அறனும், மறனும் சான்ற அகத்திணை புறத்திணை தழுவிய துறைவகைகளில் தொன்றுதொட்ட வழக்காயுள்ள பனுவல்கள் எத்துணையோ பலவுள்ளன; அவற்றுள் 'பிள்ளைத்தமிழ்' என்னும் பிரபந்தவகையுமொன்று.*\n*இங்குக்கூறிய காமப்பகுதியாவது, பெறலரும் பிள்ளையைப் பெற்றதாய் முதலியோர் பாராட்டுதற்குரிய 'குறுகுறு நடந்து சிறுகைநீடடி, இட்டுந்தொட்டுங் கௌவியுந்துழந்து நெய்யுடையடிசின்மெய்பெற விதிர்த்தும், விளையாடுதன் முதலிய செயல்களை அனுபவிக்குமவரிடைத் தோன்றும் ஒருதலையின்பம். இதனை 'மக்கண் மெய் தீண்டலுடற்கின்பம் மற்று அவர் சொற்கேட்டலின்பம் செவிக்கு, என்றற்றொடக்கத் தானுமறிக. இதனாலவர் விளையாட்டுக்காண்டலும் கட்கின்பமென்பது போதரும்.\n'பிள்ளைத்தமிழ்'என்பது, பெறலருஞ் சிறப்புவாய்ந்த மக்கட் குழவியைப் பாராட்டிப்பாடும் இனியபாடல்களாலாகிய பிரபந்தம் என்று பொருள்படும். இங்கு 'தமிழ்' என்னுஞ் சொல் பிரபந்தத்தை யுணர்த்துமென்பதை, இந்நூலாசிரியர் தம் ஞானாசிரியர் வணக்கத்துள், 'வேதப்பாட்டிற்றருந் தமிழ்' என்று திவ்யப்பிரபந்தங்களை வழங்குதலாலும், இயலிசைநாடக நூல்களை இயற் றமிழ், இசைத் தமிழ், நாடகத்தமிழ் எனவும், முத்தமிழ் எனவும் வழங்குதலாலுமறிக.\nஇப்பிரபந்தம், புறப்பொருள் வகையாகிய பாடாண் திணையில் 'குழவிமருங்கினுங் கிழவதாகும்' என்ற தொல்காப்பியச் சூத்திரத்தாற் கொள்ளப்பட்ட *காமப் பகுதியின் பாற்பாட்டு மக்கட் குழவிக்குரித்தாக வழங்கப்படுமாயினும், ஒரோவழி, தெய்வத் தோற்றமாகிய மக்கட் குழவியின் பருவத்தை ஆரோபித்தலால், அக்குழவியோ டொற்றுமையுடைய தெய்வத்துக்கும் உரியதாக வழங்கப்படும். இச்சூத்திரத்தில், கிளப்பதாகும் என்னாது 'கிழவதாகும்' என்ற குறிப்பால் குழவிப்பருவங்கழிந்த முதியரை அவரது குழவிப்பருவம்பற்றிப் பாராட்டிப்பாடினும், அப்பாட்டில், அம்முதியரோ-டொற்றுமையுடைய அக்குழவிக்கு உரிமையுடைமையால் அது வழுவாகாதென்று கொள்ளப்படும்.\nஇப்பனுவலைப் பன்னிருபாட்டியலுடையார் பிள்ளைப்பாட்டென வழங்கி, இலக்கணம் பல தர மியம்பியும், ஆன்றோர் கூற���ய சில இலக்கணங்களை யெடுத்துக்காட்டியும் போந்தனர்; வெண்பாமாலையுடையார் (* 'இளமைந்தர் நலம்வேட்ட வளமங்கையர் வகையுரைத்தல்' என்னும் குழவிக்கட்டோன்றிய காமப்பகுதியின் பாற்படுப்பர்.\n*(இளமைந்தர் நலம் வேட்ட வளமங்கையர் வகையுரைத்தலாவது) கண்ணபிரானது இளமைப்பருவ விளையாட்டின்பத்தை விரும்பிய யசோதைப்பிராட்டியும் இடைப்பெண்களும் பாராட்டியபடியைப் பெரியாழ்வார் அனுகரித்தல் போல்வது.\n'வழக்கொடு சிவணியவகைமையான' என்ற தொல்காப்பியச் சூத்திரத்துள், 'சான்றோர் செய்த புலனெறிவழக்கோடே பொருந்தி வந்த பகுதிக்கண்ணேயான பொருள்களுள்' குழவிமருங்கினுங் கிழவதாகிய பிள்ளைப்பாட்டுப் பொருள்களையும் அகப்படுத்துக் கூறியிருத்தலால் இப்பிரபந்தவகை தொல்காபியர்காலத்துக்கு முற்பட்ட சான்றோராற் செய்துபோந்த பழையவழக்குடையதென விளங்குகின்றது. இதற்குதாரணமாகப் பெரியாழ்வார் திருமொழியுட் பலவேறு பொருள் வகைகளாலும் பிள்ளைப்பாட்டுப் பாடப் பெற்றிருப்பது காணத்தகும். அதன்கண், தால், சப்பாணி, செங்கீரை முதலியவற்றுடன் இக்காலப் பிள்ளைத்தமிழி லில்லாத பிறப்பின் உவகை, பாதாதிகேசக்காட்சி, தளர் நடை, அச்சோவச்சோ, புறம்புல்கல் அப்பூச்சிகாட்டல், நீராட்டல், பூச்சூடல், காப்பிடல், அம்மமூட்டல், முதலிய பலவேறு பொருள் பற்றிய பாராட்டல்கள் உள்ளன.\nஇங்ஙனம் பல பொருள்களிருப்பவும், ஒருபொருள்பற்றிப் பாராட்டும் பாட்டுப் தனித்தனி பதிகமாகவும், பிரபந்தமுழுதும் சதகமாகவும் ஓரளவுடையதாக முடிக்க வேண்டிக் காப்புமுதற் சிறுதேரிறுதியான பத்துப்பொருள்களை இப்பிரபந்தத்துக்-குரியனவாகப் பிற்காலத்தார் தெரிந்தெடுத்து நியமித்துப் போந்தனர்போலும்.\nஇங்ஙனம் பழமையும் அருமையும் வாய்ந்த பிரபந்தவகையிற் சேர்ந்த பிள்ளைத்தமிழ்களிற் சிறந்தவற்றுள் இத்திருமாலிருஞ் சோலைமலை அழகர் பிள்ளைத் தமிழும் ஒன்றென்றெண்ணத் தக்கது.\nஇவ்வழகர் பிள்ளைத்தமிழ், காப்புமுதற் சிறுதேரிறுதியாகப் பத்துப் பருவப் பாராட்டலையு முடையதாய்ப் பலவேறு சந்தப்பாடல்களாற் சிறந்தது. காவியங்கற்பார்க்கு, இலக்கிய விலக்கண வழக்கு வகை பலவுமெளிதுனுணர்த்திச் சொற்பொருளுணர்ச்சியைத் திட்பமுறச் செயயுந் திறமையுடையது; செய்யுட் செய்வார்க்கு விடயமில்லாவிடத்தும் பொருத்தமுள்ள விசேடணங்களை வருத்தமின்றித் தொடுத்துப் பொருளை விசேடித்துப் பலபடியாகச் செய்யுளை யழகுபெறச்செய்து முடிக்குமாற்றலையளிக்கவல்லது, ஐந்திணை மயக்கம், நானிலவருணனை, கற்பனை, அலங்காரமுதலிய பலநயங்களமைந்தது. திருமாலினவதாரமாக வந்த கண்ணபிரானது குழவிப்பருவத்தை ஒற்றுமைபற்றி அழகர் மேல்வைத்து, அக்கண்ணபிரானது இளமைநலம்வேட்ட யசோதைப் பிராட்டியுமிடைப் பெண்களுமாகிய \"வளமங்கையர்\" படியை அத்தியவசித்து மிகவும் பாராட்டிப் பாடப்பெற்றுள்ளது.\nஇப்பிரபந்தத்தின் பாயிரச்செய்யுளில் 'வள்ளைத்தமிழ்கூர் வேம்பத்தூர் வருமாண்புலவோர்வகுத்தது' என்று சொல்லப்பட்டிருத்தலால் இதனையியற்றியவர் பிறந்தவூர் வேம்பத்தூர் என வெளியாகிறது. இவ்வூரின்கட் டொன்றுதொட்டே ஆசு, மதுர, சித்ர, விஸ்தார கவிகளும், பிரபந்தங்களு மியற்றிப்போந்த பலபுலவர்களிருந்து வந்திருக்கின்றனரென்பதை, திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணப் பதிப்பின் முகவுரையில் மஹாமஹோபாத்தியாய பிரும்மஸ்ரீ வெ. சாமிநாதையரவர்களெழுதி-யிருப்பதால் அறியலாம். இப்பாயிரச்செய்யுளில் \"புலவோர்வகுத்தது\" என்ற பன்மைக்கிணங்க வேம்பத்தூர்ச் சங்கப்புலவர் பலர்கூடி இப்பிரபந்தத்தை யியற்றினரென்று சிலர் ஓர் ஐதிகம் சொல்வது முண்டு.\nபழிச்சினர்ப்பரவலின் பன்னிரண்டாம் செய்யுளிலே \"பேசுபய வேதாந்ததேசிகன் றாடொழுவல் பேரழகனூறழையலே\" என்று தொழுவலென்னும் ஒருமையால் அழகனூலாகிய இப்பிரபந்தமுழுதும் தழைதற்கு மங்களங்கூறியிருத்தலாலும் மற்றும் சில பாடல்களிலும் மங்களங்கூறியவிடங்களிலெல்லாம் இவர் இப்பிரபந்தத்தை \"என்கவி\" என்று தாமே கூறியிருத்தலாலும், இப்பிரபந்தம் ஒரேபுலவராற் பாடப் பெற்றிருக்கலாமென்று தோன்றுகின்றது.\nஇதற்கனுகுணமாகவே சேதுசமஸ்தானவித்வான் ஸ்ரீமத் ரா. ராகவையங்காரவர்கள் அரிதின் ஆராய்ச்சிசெய்தெழுதிச் \"செந்தமிழில்\" வெளியிட்ட சேதுநாடும் தமிழும்* என்ற வியாசத்தில் இந்நூலியற்றியவரது பெயர், சாமிகவிகாளருத்திரர் என்று எழுதியுள்ளார்கள். கவிகாளருத்ரர் என்பது பிறரால் வெல்லப்படாத ஆற்றல்பற்றி வழங்கும் \"கவிராக்ஷஸன்\" என்பதுபோல இவரது கவித்திறமைபற்றிப் பின்பு வந்த சிறப்புப்பெயராயிருக்க வேண்டுமாதலால், அப்பெயர்க்குமுற்பட்டு \"மாந்தரக் கொங்கேனாகி\" என்பழிப்போலப் பண்புத்தொகை நிலைமொழியாய்நின்ற சாமி என்னும் பெயரே இவரது இயற்பெயராயிருக்க வேண்டுமென்று தோன்றுகின்றது.\nபழிச்சினார்ப்பரவலின் பதினான்காம்பாட்டில் இவர் தாம் அழகர் கோவிற் புரோகித நிர்வாகம் பெற்றிருந்த தோழப்பர் என்னும் ஸ்ரீவைஷணவரால் \"தொண்டர்குழுவாகிய அத்தியாபககோஷ்டியிற் சேர்க்கப்பட்டவரென்று கூறியிருத்தலால், இவர் பஞ்சசமஸ்காரம்பெற்றுத் திவ்யப் பிரபந்தங்களோதிச் சாத்தினவரென்பதும் \"வேதப்பாட்டிற்றருந் தமிழுமிருநாலெழுத்தும்\"......\"அலங்காரர் படிவும் என்னெஞ்சகத்துள்நாட்டி\" என்றமையால் பகவத்விபாதிகிரந்தஎங்களும், திருமந்த்ரார்த்த வியாக்யானமும், அர்த்தபஞ்சகாதி ரஹஸ்யங்களும் தோழப்பரிடம் அதிகரித்தவரென்பதும் \"நற்றமிழ்ச்சீர்பதிப்போன் \" என்றதனால் அரிய தமிழிலக்கிய விலக்கணங்களையும் அத்தோழப்பரிடமேகேட்டு நெஞ்சிற் பதியக் கொண்டவரென்பதும் விளங்குகின்றன. இதனால் இவரதுகாலம் இற்றைக்குச் சற்றேறத்தாழ நூற்றைம்பதுவருடங்கற்குமுன்பு திருமாலை யாண்டார் சந்ததியாருள் ஒருவர்க்கு மாதுலராய்வந்து அழகர் கோவிற்புரோஹித நிர்வாஹம் பெற்றிருந்த தோழப்பர்கால மென்றறியத்தக்கது.\nஇவர் வேதாந்ததேசிகரையும் மணவாளமாமுனிகளையும் வழிபடும் பாசுரங்களால் வடகலைதென்கலையென்னு முபயவேதாந்தங்களுக்கும் முறையே பிரவர்த்தர்களான அவ்விருவரையும் வழிபாடுபுரியும் தென்கலை வைஷ்ணவரென அறியலாம்.\n*செந்தமிழ் தொகுதி 13 பகுதி 2 பக்கம் 51.\nஇந்நூலிலுள்ள பலபாடல்களையும் பார்க்கும்போது, சங்கநூல்முதலிய பழைய தமிழ்நூற் பயிற்சியிற் றேர்ச்சியுற்ற பெரும்புலவரென்பதும், பலரும் சொல்லாத வண்ணச் சந்தங்களைக் கற்பித்துக்கொண்டு சொல்லின்பமும் பொருளின்பமும் சுவையும் அலங்காரமு மிலங்கக் கௌடவிருத்தியிலும் கவிகளியற்று மாற்றலுடையவரென்பதும் விளங்கும்.\nஇவர் வைஷ்ணவத்தில் மிக்க ஊற்றமுடையராயிருப்பினும் காப்புப் பருவப்பாராட்டிற் பரவுதற்குரியரென விதிக்கப்பட்ட சிவபெருமான், விநாயகர், முருகவேள் முதலியோரையும் நன்கு பரவுதலால் விதிமுறைதவறாதொழுகு மியல்புடையவரென்பதும் விளங்கும்.\nஇந்நூல் சிலபத்தாண்டுகளுக்கு முன்னரே ஒருவாறச்சிடப் பட்டிருப்பினும் இப்பொழுது அச்சுப்புத்தகம் எங்கும் கிடைக்காமையால் இதனை அச்சிட்டாற் காவியங் கற்பார்பலர்க்கும் மிகப்பயன்படுமென்று கருதி மதுரைத் தமிழ்ச்சங்கத்திலிருந்த இரண்டு குறைப்பிரதிகளையாம் ஓரச்சுப் புத்தகத்தையும் வைத்துப் பரிசோதித்துச் \"செந்தமிழ்\" வாயிலாக வெளியிடலாயிற்று.\nஇந்நூற் பரிசோதனைக்குக்கிடைத்த இரண்டொரு பிரதிகளும் பிழைமலிந்திருந்தமையால் அவற்றுள் தெரிந்தவற்றைத் திருத்தித் தெரியாதவற்றை யிருந்தபடியே வைத்துப் பதிப்பிக்கலாயிற்று. ஆதலாற் செந்தமிழ்ப்பயிற்சியிற் றேர்ச்சியடைந்த பெரியோரிதனைக் கண்ணுற்று, சுத்தப்பிரதிகொண்டு, திருத்தவேண்டுமவற்றைத் திருத்தி எனது தவற்றைப் பொறுத்தருள வேண்டுகிறேன்.\nஇதனை அச்சிடுதற்குத் தமிழ்ச்சங்கக் கலாசாலை யுபாத்தியாயர் நல்லசிவன்பிள்ளை பிரதி எடுத்துக்கொடுத்தும், அச்சுச் சேர்க்கையை ஒப்பு நோக்கித் திருத்தியும் உதவிபுரிந்தது பாராட்டற்பாலது.\nசெப்புபிள் ளைத்தமிழ்க்குச் சிந்துரமுன் வந்தளித்த\nநீரறா மானதப பெருவாவி பூத்ததொளை\nநீறுபடு பொற்சுண்ண மாடிமது வுண்டு\nஆரறா யுகளவும் புனலறு கருஞ்சேற்றி\nவாம்பலின் மணந்தது கடுக்குமறை யொருநான்\nபேரறா தோதுநா வீறுபெறு குருகைமுனி\nபெற்றமுனி முதலாம் வரத்தினர் முகத்தினிற்\nவாரறா தண்ணாந் தெழுந்ததுணை முலைவாணி\nமாலிருஞ் சோலைமலை மாலலங் காரனை\nஆகத் திளந்தென்ற றைவரச் செந்தழ\nஅஞ்சிறைய யாழிசை மிடற்று(2)குயி லோசையென்\nகாகத்தின் வெம்புலாற் பகுவாய் திறந்தலறு\nகடுவூண் மிசைந்தது நிகர்க்குமருண் மாலையிற்\nமாகத்து மீன்கண நறுந்துண ரொளிப்பவிசை\nவாவியலை கரை(4)தாவி மீனொளிக் கும்புதுவை\nபோகத்து வெண்டிரைப் பாற்கடலின் விழிதுஞ்சு\nபொருப்புறையு மாயவன் மாலலங் காரனென்\nவழியும் பசுந்தேன் பெருக்கா றெடுத்தோட\nமரகதத் தண்பா சடைக்கமல வீட்டுறையு\nஇழியுங் குலத்தினவர் கழிமுடைத் தலைகடை\nகிருக்குந் துணைத்தாள் பதித்தது நிகாக்குமட\nகழியும் புனற்*சுழியும் வலையுழுஞ் சோலைமலை\nகண்ணகன் கோநகர்ப் புதுவைகுடி வாழிளங்\nபுனையுந் தமிழ்ப்பாடல் கொண்டதோ ளடியென்மொழி\nவிரவுந் திரைப்புனற் கங்கையங் கடவுணதி\nவினைபுரி குறுந்தொழுவர் தருமிழி கலந்துநீர்\nடரவுங் குலக்கிரியு மணையும்வண் கடல்வேலி\nஅவன்மனைப் புன்சுவைச் சிற்றடிசி லன்றுனக்\nகுரவும் ப*கந்துளவு மணநாறு கொந்தவக்\nகோதையுஞ் சங்கணி துறைக்குருகை மாநகர்க்\nபரவும் பழம்பாடன் மறைமொழிச் செந்தமிழ்ப்\nபழவடியென் வழுவுடைச் சொன்ம���லை சூட்டியது\n*தெங் களைந்தடிய ருயிரொடு மணப்புற்ற\nஇசைமுறை பழுத்தவந் தாகிகொடு நெடியமா\nபூதந் தவங்கொள்பே யாழ்வா ரிமூவரைப் போதி*ச‌ண்\nபூந்தா மரைத்தாள் வணங்குவென் றெய்வப்\nசாதங் கொணர்ந்தெழிற் பின்னைக்கு விளையாடு\nதாழ்சிறைப் புட்கபூத் தேறிமணி வாய்வைத்த\nநாதங் கொழித்தமரா* கூட்டங்கள் சிதறவவர்\nநாரணனை மாலலங் காரனை வழுத்துமென்\nமறுத்தலை துடைத்தமதி மலர்*முகத் தேனுடன்\nமாயவன் றிருமார்பு பொற்பக் கொடுத்துவள\nஅறுத்தலைச் செய்திப வெறுத்தத் துலாப்புரிந்\nஆழி*மா லிருபதமும் வாழிபா டும்புதுவை*\nகருத்தலை நெடும்புணரி யேழ்விசும் பேறியிரு\nகன்மாரி காப்பப் பசுந்தா மரைச்சிறிய\nபொறுத்தலைச் செய்திடையர் சுற்றமுங் கன்றும்\nபொங்கர்த் தடஞ்சோலை மலையலங் காரனைப்\nமறைவாக் குரைத்தபொரு ளுள்ளவை யடங்கலும்\nவழுவறத் தெள்ளியவை கோதற வடித்திரதம்\nதுறைவாக் கெனுங்கலன் பெய்தன்பு நீரிற்\nதொண்டர்க ளருந்தவிய லமுதினை வடித்தமுனி\nமுறைவாக்கி வைத்தபைங் கழைநிறைத் திலவென்று\nமுழுமதியி னமுதமுங் குறவர்மட மகளிரொரு\nநிறைவாக்கி விளையாடு மலையலங் காரர்பத\nநிறைவாக்கு நாளும் பெருக்கா றெடுத்தோடி\nகெடப்பா யொளிச்செக்கர் மணியார நறவுபாய்\nகேண்மைகொள் பவர்ருகு மணுகாத வுரைசெவிக்\nகுடப்பால் விடப்பெரும் பாந்தள்வாய் கையிட்ட\nகோப்பெருஞ் சேரமா னடியிணை வழுத்துவென்\nமடப்பாவை மார்பொய்தல் வண்டலாட் டயரவுகை\nமங்குல்வாய் நெஞ்சம் பிளக்கவுயர் சிமயத்து\nநடப்பாக வந்துசதி ரிளமாதர் தம்மோடு\nநாரணனை மாலலங் காரனை வழுத்துமென்\nபொருமட னெடுஞ்சுடர்ப் போராழி மால்கரப்\nபுட்பிடர் வரக்கண்டு மெய்ஞ்ஞான வெள்ளம்\nதிருமங்கை முனிகலிய னாற்கவிக் கொண்டல்பூஞ்\nஇருமடங் கூறுங் கடாங்கவுட் டூங்கவிழி\nஇருசெவித் தலைகடைத் தாறூங்க மாமன்விடு\nவண்டுழாய் மணநாறு மிருதோள் மிருதாளும்\nசூட்டுநா கப்பணப் பள்ளிப் பெரும்பாய்\nறுளவக் கருங்கட னடைப்பக் குடைந்தையிற்\nபாட்டுநா வுரைசெயுந் திருமழிசை வேந்தன்\nபாலணு குறாவகை நிறுத்துமுனி தாமரைப்\nவீட்டுநான் முகமுனியு நாட்டமா யிரமுடைய\nவெட்சியந் தெரியல்புனை வேளும்வா ரணமுகனும்\nகோட்டுநா கிளமதிக் கண்ணியங் கடவுளுங்\nகுலமலைத் தலையறையு மாமலங் காரனைக்\nஇருமாலை யாகப் பரந்தபூங் காவிரி\nயெரிமணிப் பாம்பணைத் துயில்கொள்ளு மொருமாலை\nறிருமாலை சூ���்டுபவர் தொண்டர்த மடிப்பொடித்\nசெந்தா மரைத்தா ளுளத்தா மரைத்தலஞ்\nடருமாலை யப்புணரி நீத்திளந் தெய்வமான்\nறார்பட்ட தண்டுழாய்க் காட்டுள்விளை யாடமகிழ்\nபொருமாலை விண்டசா றோடமத வேழம்\nபொங்கர்மலி யிடபகிரி மாலலங் காரனைப்\nவிழித்தா மரைத்துணையின் வேறுநோக் கலமென்று\nவிழிதுயில் கருங்கொண் டலைப்பரவி யானந்த‌\nமொழித்தாம மொருபத்து மிருதோ ளணிந்தந்த‌\nமுனிவன் றுணைப்பதம் வழுத்துவென் கொல்லையம்\nதெழித்தா மழக்கன்று தேடிமுலை யமுதந்\nசெல்லமருண் மாலையிற் பின்செலுங் கண்ணனைத்\nசுழித்தா மரைக்கடவுண் மாலலங் காரனைச்\nசுந்தரத் தோளனைத் தொண்டனேனுரை செயுஞ்\nபாடற் *கரும்புழு துழாய்வாட வெயினின்று\nபச்சைப் பசுஞ்சொற் புதுப்பாட லுஞ்சுருள்\nவாடற் பழஞ்சருகும் வேட்டரங் கேசனும்\nமாலலங் காரனு மிரப்பவருள் புதுவைவரு\n*சேடற் பெரும்பள்ளி விழிதுஞ்சு பாற்கடற்\nசிலம்பாறு பாயுஞ் சிலம்பற்கு வெள்ளவொளி\nனாடற்கு முல்லைப் புலத்தா நிரைப்பின்\nநான்மறைப் பொருளாய வழகற் குரைக்குமென்\n* சேடற்பெரும்பள்ளி - ஒன்றியற்கிழமைக்கண்வந்த ஆறாம்வேற்றுமைத்\nதொகை, றகரம், வலித்தல் விகாரம்.\nமட்டோ லிடுந்தொங்கல் வகுளமண நா றுதோண்\nவனசவீட் டுறையுமுனி தன்னுலு மெழுதொணா\nபட்டோலை யெழுதியாங் கவனையீ ரைந்துகவி\nபாடாத மதுரகவி யிருதா டுதிக்குவென்\nநெட்டோடை யுட்புகச் சுரிசங்கு துண்ணென்\nநெடுவரம் புந்தவழந் தேறிவிளை வயல்புகுத\nகட்டோடு தலைமீதி லாகியுதிர் நெலலுடன்\nகாமலையின் மாலலங் காரனைப் பாடுமென்\nமறைமயக் கெவரும் புலப்பட வுணர்ந்தறிய\nமாறுபடு சமயங்கள் வாக்கினால் வென்றுதிரை\nஇறைமயக் கந்தவிர்த் தியாவர்க்கும் யாவைக்கு\nஏந்துமா லென்றுறுதி யாக்கிரா மானுசன்\nபிறைமயக் குங்குறு நுதற்கோவி மார்குழிசி\nபிறழொளி மணிக்கழங் கிவைகொண்டு நாளும்\nகுறைமயக் குங்கண் பிசைந்தழு தசோதைதன்\n+ குறுநகை விரித்தமுகின் மாலலங் காரனைக்\nதிருமாற் பயோதகி*த திருமந்*த்ர வமுதினைத்\nசேனைமுத லிக்கோப் பெயக்காரி *ரேய்ச்சுனைத்\nஅருமாற் சடம்வார்ந் துயக்கொண்ட வள்ளன்மடு\nயால்வழீஇ யாமுனா ரியவுந்தி யூர்ந*துபூர்\nகருமாற் றிராமா னுசக்குளங் கழுமியெழு\nகாசினிப் பாணையுயிரக் கூழ்வளர வயன்மதக்\nபெருமாற்கு விளையுள்வீ டடையப் புற*நதுரும்\nபேக*பய வேதாந்த தேசிகன் றாடொழுவல்\n+ கோபம் - பி-ம்.\nகுணவா யதித்தெற்று வேலைஞா லத்திருட்\nகோகனக மணவாள னெனவடியர் தொல்லைநாட்\nமணவாள மாமுனிவன் மகிழ்வுடன் கருணைபொழி\nவயிறுபசி யாமனா வறளாம னாளுமறை\nஉணவாக நஞ்செவியி லிருபுறமும் வழியவார்த்\nஒளியீட்டு திருநாட்டு வழிகாட்டு தாட்கமல\nபணவா ளராவுலக முடைநாறு வெண்ணெய்பேய்ப்\nபருகிச் செவந்தவாய் மாலலங் காரனைப்\nஒட்டிக் கடிந்துநெடு நாடொட்டு வருதீய\nஒடுமைம் புலனையு மனத்தோடு நெறியினின்\nகூட்டித் தடஞ்சோலை மலைநிழன் மலர்கரங்\nகொழிப்பமெய்ம் மயிர்பொடித் துளமுருகு தொண்டர்தங்\nபாட்டிற் றருந்தமிழு மிருநா லெழுத்தும்\nபைந்துழாய்ப் பள்ளியந் தாமத் தலங்காரர்\nநாட்டித் தளிர்ப்பித்த திருவாளர் தோழப்பர்\nநலமருவு மழகன் பரோகிதன் புனிதபத\nஅண்டர்க்கு நான்முகக் கடவுட்கும் வானநீ\nஐரா வதப்பெரும் பாகற்கு மெட்டாத\nறொண்டர்க்கு மன்புபுரி தொண்டர்தந் தொண்டர்க\n*சுரிசங்க மூசலா டுங்கடற் பள்ளநீர்*ச்\nகொண்டற் குலஞ்சொரியு முத்துங் கழைக்கண்\nகோடுசொரி முத்தமும் பூகத்தின் முத்தமுங்\nவண்டற் குரற்புகா வரிசியா கர*சந்த\nமாலிருஞ் சோலைமலை மாலலங் காரனை\nநீர்கொண்ட நெடுந்தாரை குறுங்கை தோய\nநேமிவரைப் பெருவேலி சூழு மேழு\nபார்கொண்ட தாளாள னோங்குஞ் சோலைப்\nபருப்பதத்த னலங்காரன் றமிழைக் காக்க\nகார்கொண்ட காரொன்று கட லிரண்டோர்\nகாலத்துத் தலைமணந்த தென வசோதை\nஏர்கொண்ட கண்ணினிழல் பாயக் கைம்மீ\nதேந்துமலர்ச் செந்துவர்வா யிளைய மாலே. (1)\nவளர்க்கும் பசுங்கிளிக் கமுதமும் பூவைக்கு\nவளர்தருச் சோலையும் புறவுக்கு நிழலுமிழ்\nவிளக்குங் கலைத்திங்க ளும்பெடை யனத்துக்கு\nவிளைநறைக் கமலமுங் கொண்டுவெண் டிரையின்வரு\nதுளங்குங் கடுங்கான் முகந்திறைக் குஞ்சிறைத்\nசுழன்றிமை கரிக்கக் கடைக்கண் டழற்கற்றை\nபிளக்கும் பிரானிசை முரன்றிதழ் குடைந்தூது\nபிரசமெறி சுந்தரத் தோளாவன் மறைமுதற்\nஆட்டுந் திரைக்குண்டு நீரக ழிலங்கைக்கு\nஆறுபாய் தாமரைக் குலமாதை யுங்கடவு\nகூட்டுங் கடுங்கார் முகக்கொண்ட லைத்தழைக்\nகுவடுபடு சுந்தரத் தோளனைத் திருமங்கை\n*ஈட்டும் பிழம்பனற் குளியா துலைக்கொல்ல\nஎறியுணா தொலிபொங்க வடியுணா துயர்தட்டி\nதூட்டுந் துகிற்றலையி னெய்யுணா துறைபுகா\nஉடற்றும் பெரும்படை தொலைக்கும்வாக் காயுதத்\nஅருமறைமொழியு நூலினைநறிய கமலக்கரங்கள் யாப்பவும்\nஅளியுளர்பதும மாளிகைமுனிவன் வதுவைச்சடங்கு காட்டவும்\nஅருள்விளையிமய மாதுலனொழுகு புனலைத்தடங்கை வார்க்கவும்\nஅடைபொதிதுளவ நாரணன்வெளிய பொரியைக்கொணர்ந்து தூற்றவும்\nஇருவருநறுநெய் தூவியவெளிய வலனிற்சுழன்று போற்றவும்\nஇருகரமுளரி நாண்மலர்சிலையின் மயில்பொற்பதங்க ளேற்றவும்\nஎழுகதிருலவு வான்வடதிசையி லுடுமுற்றம்வந்து காட்டவும்\nஇடுதுகின்முகப டாமுலைபுணர வுமையைப்பரிந்து வேட்டவர்\nமருமலர்பொதுளி வானுழைவளர மருதைத்தவழ்ந்து சாய்த்திடை\nமடவியரிழுது தோய்முடைவிரவு துகிலைக்குருந்து சேர்த்துளம்\nமகிழ்வருகுரவை நாடகமயர விரலைத்தெரிந்து கோத்திலை\nமனைநடுவுறியின் வாயளைகளவு கொளவற்றநின்று பார்த்தலை\nபெருகமுதுகொள வானிரைவயிறு நிறையப்பசும்புன் மேய்த்தரை\nபிணையணைகயிறு நார்முடைபடலு மடையப்பிணைந்து தூக்கிய\nபிடவணைபடலை யாயனைவிபுல வெளிதொட்டணைந்த கோட்டயல்\nபிறைதவழிடப மால்வரையுறையு முகிலைப்பரிந்து காக்கவே. (4)\nநனைவிளை தாழ்சினைதத்தி * முழைமுடக்\n$ காரகில் பி-ம் * யுறைமுடக் பி-ம்\nபரியரை யுரற்பிறை நகப்பிண ரடிக்கைப்\nபடியமடை படுகரட வாய்திறந் திழிமதம்\nமுரிதிரைப் பகிரதி கடுக்குஞ் சிலம்பாற்று\nபுரிமுக வலம்புரி முழங்கச் சகோரவெண்\nபூத்தமதி கரமொழிய விளைஞரைக் காமன்\nதெரிவண்டு சிறைவிட் டுவப்பக் குணாதுவளர்\nதேமுளரி தளைவிடப் புவியிரவு விடவலைத்\nஊற்றும் பசுந்தே னகிற்கா டெறிந்தெயின\nஊட்டழ லிடுஞ்சாரன் மலைமுதுகு பொதிவெப்ப\nஆற்றும் புனற்சிலம் பாற்றருகு விளையாடி\nயாயிரம் குண்டுநீர் மடுவுட் படிந்துவரு\nதூற்றுந் தரங்கவொலி யிற்றுஞ்சி யறுகிவந்\n$ துணைச்சிறு பறைக்குர லெ*திர்ந்திதழி நெடுவனஞ்\nகாற்றும் பொடிப்பூழி கால்சீத் தெறிந்திறைவி\nகரும்பினிற் கைவைத்து வெள்ளிப் பொருப்பெந்தை\n*வனைந்து. பி-ம் $ தொளை. பி-ம்\nவள்ளைகா னீக்கிச் செழுங்குவளை மென்றுகய\nமடிவளஞ் சொரியமுது மடுநிறைப் பக்கமல\nபிள்ளையா லும்புன றுறந்தமு தருந்திவெண்\nபெய்யிரை தெவிட்டுமகன் மாலிருஞ் சோலைப்\nகள்ளையூ றுந்தருத் தறியுணா மற்றேவ\nகழலாம லைரா வதப்பெரும் பகடழற்\nகொள்ளைபோ காமற் புரந்தரன் படுசிறைக்\nகொளுந்தாம லகனெடும் பொன்னக ரளிக்கின்ற\nபுடைவள ராரப் பரியரை பேரப்\nபுதறலை சாயத் துடிபட விருகரை\nமுளைக்குந் திருப்பாற் கடற்பெருஞ் சூன்முலை\nமுகமதி வெளுப்புறா மற்பச்சை மரகதம்\nவிளைக்குங் குழம்ப��தோய்த் தெற்றுபல நூலென்ன\nவேய்நெடுந் தோள்கண்மெலி யாமலா லிலைவயிறு\nவளைக்கும் புகைப்படலை மண்டொடா மற்சால\nவளர்திங்கள் பத்தும் புகாமற் பெருந்தூணம்\nதிளைக்கும் பெடைக்குருகு சூழ்சிலம் பாற்றிறைவ\nதேவர்க்கு மலர்வருந் தேவிக்கு நாயகன்\nசாய்க்குங்* கடும்புனல் பரந்தோட வுரகனற்\nதாழ்கடம் பிற்குதித் தாடலுங் கொங்கையந்\nமாய்க்குமெ னுசு*ப்பிளங் கோவியர் வளைக்கர\nவட்டவாய் முடைபடுங் குழிசியிற் றீயாடி\nறோய்க்குந் தயிர்த்தலையின் மத்தெறியு மிழுதுணத்\nதுவளநின் றாடனும் முன்புள்ள விப்போது\nதேய்க்குந் திருத்தாள் குனித்துநின் றழகனே\nதேவர்க்கு மலர்வருந் தேவிக்கு நாயகன்\nமுருகுண்டு நாகிளம் பெடைவண் டியாழினிசை\nமுகைமுக முறுக்குடைந் தவிழ்தரும் பூவைகிரி\nகருகுந் திரைப்பரவை மேய்ந்தகல் விசும்பாடு\nகண்ணகன் பொய்கைக் கருங்காவி யாடிளங்\nகுருகுஞ் சலஞ்சலமும் விழிதுஞ்சு துஞ்சாக்\nகுளிர்புனல் பரந்தாடு காளிந்தி யெனவலை\nசெருகுங் கணைக்குரிசி றிருமேனி துவளநீ\nதேவர்க்கு மலர்வருந் தேவிக்கு நாயகன்\nகறைபாய்ந்த குலிசப் படைப்பாக சாதனக்\nகடும்பொடு கடும்பசி கெடுத்தருந் தப்பணக்\nபிறைவாய்ந்து காந்துங் கடுங்காள கூடவெம்\nபிடித்துக் குதட்டியுமிழ் மிச்சிலும் போகமலர்\nஅறைபாய்ந்த நீருடற் கழுவிநெடு வெண்ணிலா\nஆடுதலை யருவிபாய் திசைநான்கும் வெளியின்றி\nசிறைபாய்ந்த வளிதருஞ் சோலைமலை யழகனே\nதேவர்க்கு மலர்வருந் தேவிக்கு நாயகன்\nஈற்றுவண் டறுகால் குடைந்தாடு பொங்கர்விளை\nஇறாலுடன் முரக்கலை குதிப்பப் பசுந்தே\nதூற்றுவெண் டிரையமுது சுழியெறிந் துந்திரைத்\nசூற்கொண்ட கருவிமுகி லிடறியுந் நாளத்\nஊற்றுவெங் கடநீர் கொழித்துமக விதழ்நெரிந்\nயொழியாது மதுவோட வுனதுசெந் திருவின்முலை\nசேற்றுறு புயம்போ லசும்பறா மலைவாண\nதேவர்க்கு மலர்வருந் தேவிக்கு நாயகன்\nகுரைக்குந் திரைத்தரைப் புரவுபூண் டரசிளங்\nகோநக ரிலங்கையிற் பரிதிதேர் பூண்டவேழ்\nகரைக்குங் கடாக்களிற் றமரேச னேகநாட‌\nகபாடந் திறக்கின்ற திறவுகோ னறவொழுகு\nஉரைக்குங் குழம்புபடு மஞ்சனக் கோல்பிலத்\nஊன்றுகோ லாகமுடி பத்துடைய கள்வன்மே\nதிரைக்குந் துணர்ச்சோலை யிடபகிரி நின்றமுகில்\nதேவர்க்கு மலர்வருந் தேவிக்கு நாயகன்\nஅடியிணைகருதி யேத்திடுமழக தாலோ தாலேலோ\nஅரவணையுததி மேற்றுயிலழக தாலோ தாலேல��. (1)\nஉடைதிரையமளி மேற்றுயிலழக தாலேதாலேலோ. 2\nஉடைதிரையமளி மேற்றுயிலழக தாலேதாலேலோ 3\nவிரிதலையருவி தூக்கியசயில நாடாதாலேலோ 4\nவிரிதலையருவி தூக்கியசயில நாடாதாலேலோ 5\nதலைவா தாலோ தாலேலோ. (6)\nதலைவா தாலோ தாலேலோ. (7)\nதலைவா தாலோ தாலேலோ. (8)\nவளரும் பதத்தாய் தாலேலோ. (9)\nமகரங் குளிறுங் கனைகடன் மேய்ந்துயர் மலையின் றலைதுஞ்சும்\nமழைமுகி லென்றெக் காலமுமிதழி மலர்ந்தலர் பொன்றூற்றச்\nசிகரந் தொறுமட மயினட மாடச் செக்கர்க் கோபமெழச்\nசினைவளர் காயா வகமட லூழ்ப்பச் சிதறுந் தளிபகுவாய்\nநுகருஞ் சாதக மவத்தளவந் நுனைமுகை விடமின்போல்\nநுண்ணிடை துவளச் சதிரிள மங்கையர் நுரைவிரி சுனைகுடையத்\nதகரங் கமழும் குலமலை தங்குந் தலைவா தாலேலோ\nசங்கந் தவழும் பரிபுர நதியின் றலைவா தாலேலோ. (10)\nகோவே தாலோ தாலேலோ (11)\nகுவலயம்வெளியற வைத்தபதப்புயல் கொட்டுகசப்பாணி. (1)\nகுவலயம்வெளியற வைத்தபதப்புயல் கொட்டுகசப்பாணி. (2)\nகுளிர்மதிதவழ்பொழில் கற்றியவெற்பிறை கொட்டுகசப்பாணி (3)\nகுளிர்மதிதவழ்பொழில் சுற்றியவெற்பிறை கொட்டுகசப்பாணி. (4)\nதழையவிழ்தாமத் துளவணியழகா சப்பாணிகொட்டியருளே. (5)\nவாராட்டு கொங்கைக் குறுங்கண் டிறந்தூறி\nமலர்விழிக் கஞ்சனங் குவளையெழில் படவெழுத\nநீராட்ட மஞ்சட் பசும்பொற் பொடித்திமிர\nநிலவொழுகு* வேண்ணீறு பிறைநுதல் விரிப்பவெயி\nபாராட்ட வெவருமற் றண்டகோ ளகைவிண்டு\nபாசிலைப் பள்ளியிற் றுயில்பசுங் குழவியேழ்\nதாராட்ட வண்டுளவு தேனொழுகு மணிமார்ப\nதரையேழு மொருபொழுது போனகங் கொண்டமுகில்\n*வெண்ணீறு-புழுதிக்காப்பு. இது \"சீரார்செழும்புழுதிக்காப்பு: என்று தமிழ்மறை நுதலியது.\nபாட்டா யிரஞ்சுரும் பறைபொழிற் புதுவையிற்\nபனிமலர்ச் சருகுதே டிக்குப்பை நாடொறும்\nதோட்டா ரிதழ்ச்செல்வி மாலைதரு வேமணிச்\nசொற்றமிழ்ப் பின்புசெல் லாமல்வண் டமிழ்மாலை\nகோட்டா வெருத்துகட் குடிலில்வெண் ணெய்க்கிளங்\nகுறுங்கயிற் றணையுண்டு நில்லாம லாயிரங்\nதாட்டாழை வேலித் தடஞ்சோலை மலைவாண\nதரையேழு மொருபொழுது போனகங் கொண்டமுகில்\nபூக்கும் பொலன்றா மரைத்தாளின் முன்பொத்து\nபுடைவைத்த தொப்பல வழைக்கைக் கெனப்பழம்\nதேக்குந் திரைக்கங்கை நீராடு தண்டையஞ்\nசெய்யவா யிதழ்பெரு விரற்றலை சுவைத்துவெண்\nகோக்குந் தழைக்கூரை முடையாடை யிற்றுயிற்\nகூனுட லலம்பாய வெளிதாவு பகுவாய்க்\nதாக்குண்ட சூன்மேகம் விழ��துஞ்சு மலைவாண\nதரையேழு மொருபொழுது போனகங் கொண்டமுகில்\nதிங்கட் புகுந்துபெற் றுவகைமலி தாய்தந்தை\nசெங்கதிர்ப் பொன்கொடுத் துத்தொண்டு கொண்டவர்\nபொங்கக் கிளைத்தெழு கடுந்தழ னெடுங்குப்பை\nபொருகுரற் பகுவாய ஞமலிநள் ளிருளுடற்\nவெங்கட் குறுங்கா னரிக்கொள்ளை குடவள்ளி\nவிரிசிறைப் புட்குல மெமக்கெமக் கென்னுமுடன்\nதரையேழு மொருபொழுது போனகங் கொண்டமுகில்\nஎட்டுவகை யோகத் தினிற்பிரம ரந்திர‌\nஈரைந்தொ டைந்துவெண் ணிறவைகல் வடவயன‌\nபாகசா தனன்மறைக் கடவுள்வழி காட்டநீர்\nவிட்டுமூ துடலமா ன‌ன்றீண்ட வாதனையும்\nவெண்சங்கு மாழியுங் கைக்கொண்டு பரமபத‌\nதட்டுமணி மண்டபத் துடனுறைய வைக்குமுகில்\nதரையேழு மொருபொழுது போனகங் கொண்டமுகில்\nஅகையுந துணர்த்தழைக் குடிலிருந் தந்தணர்க‌\nஅவியமுது கொள்ளப் பழம்பாடன் மறைகொண்\nமுகையுண்டு வண்டறை பொதும்பரி னிளங்கிள்ளை\nமும்மைமூ துலகமும் பாழ்படத் தேவரும்\nபுகையுந் தழற்குழியும் யூபமுஞ் *சா**யம்*\nபொங்கிவழி குழிசியுங் காணாம லலமரும்\nதகையுந் தடங்குடுமி யிடபநெடு மலைவாண\nதரையேழு மொருபொழுது போனகங் கொண்டமுகில்\nதபனவெயிலேறு பவளவிதழூறு தவளமுத்தமளிக்கவே. (1)\nஉரகனைவரித்த கொடிநிருபனுட்க வரிவளை குறித்துமுரிதோய்\nமதியமுதொழுக்கு மிடபநெடுவெற்ப மழலைமணிமுத்தமருளே. (3)\nஆகத்து ணீங்கியுயிர் யாதனை யுடற்புக்\nஆரிருட் பக்கமறு திங்கடெற் கயனநில\nமாகத்து நரகம் புகீஇப்பயன் றுய்த்தொழியும்\nமாயமூ தாவியொடு தபனகிர ணத்திமைய\nமேகத் துவந்துகும் பெயலினிற் பாரிடன்\nவிழையும் பொருட்டொறு மணைந்துபல் லுடறொறும்\nபோகத் திரிந்துவர விளையாடல் புரியுமுகில்\nஈட்டும் பெருந்தவ முனிப்புனித னென்புடல‌\nவெரிவிழிப் பிணருடற் பிலவாய் நெடும்பே\nமுழுகுநிண நெய்விடத் தவமுனி தருப்பையடி\nதாட்டுஞ் சிறைப்பருந் தடிபடுப் பத்தவத்\nஅழைப்பவெங் காகங் கரைந்தின மழைப்பமுனி\nகோட்டுஞ் சிலைக்கணையி னிருதரைக் காய்ந்தமுகில்\nகூராழி கைக்கொண்ட வாயிரம் பேராள‌\nவரையெடுத் தேழுநா ணின்றநீ கோபால‌\nமடிமண லெடுத்ததா லுடலிளைத் தும்வானின்\nவிரையெடுத் தெறிபூங் கறிக்குமல ரெட்டாமல்\nவேழவெண் கோட்டைப் பிடுங்குநீ வண்டன்மனை\nதிரையெடுத் தெறிபுணற் காய்பிடுங் கிக்கரஞ்\nசெய்கின்ற மாயங்க ளறிகிலேங் குறமகளிர்\nயெற்றுந் திரைச்சிலம் பாறுசூ ழிடபகிரி\nமட்பாவை த��யுந் துழாய்ப்பள்ளி யந்தாம‌\nமதியத்து மார்பினு மிருந்தா னெனப்பருதி\nபுட்பாக னும்மறலி யுறைபுலம் வெண்ணிறப்\nபுலத்தினிற் பச்சுடற் றேவும்வெள் ளிதழ்நறும்\nகட்பா சடைப்பற் பராகவொளி கான்றமெய்க்\nகாவல்பூண் செயமங்கை பூதம்வெம் புலிகொடுங்\nவிட்பால் வருந்திங்க ளுருவுகொள் விமானத்தின்\nவெண்ணிலா மதிதுஞ்சு தண்ணிலா வாரம‌\nதோன்றன் முத்த மளித்தருளே. 8\nதாள்பற்றி யேத்தப் புரந்தரன் கரிமுகன்\nதண்ணறுஞ் செச்சையந் தார்முருக னிமையவர்\nவேள்பற்று தீயிற் குளிப்ப*நு/துத னாப்பண்\nவெயின்முடிச் சேனைநா தன்பிரம் படிதாக்க‌\nகோள்பற்று வடபுலக் குன்றெனப் பத்துமுன்\nகொண்டறுஞ் செழுநிலத் திருவாசல் பொலிநங்கள்\nதோள்பற்று சுந்தரத் தோகையொடு வாழுமுகி\nதொடுகடல் வெதுப்பவொரு சிலைகடை குழைத்தவன்\nசேடற் கெருத்துளுக் கக்கடற் பள்ளத்\nதெசமுகக் கபடனை வெகுண்டெழும் வானரச்\nகூடத் தெழுந்துவான் கங்கைக்கு மண்கட்டு\nகொய்துணர்த் தருவினுக் காலவா லஞ்சங்கு\nபாடற் சுரும்பூது முவரிநெடு நாளமுதல்\nபாவையரை யமரர்புரி வதுவைக்கு முளைநாறு\nஆடற் கருஞ்சிலையி னிருகடை குனித்தவன்\nஅருள்பெருகி யலையெறுயு மரவிந்த லோசனன்\nஉடைக்குந் திரைக்கொ ளராவணைத் துயில்கொளு\nஒழுகுமளை முடைநாறு மணையாடை பலகாலு\nபடைக்கும் பெரும்புவன மீரேழு முண்டநின்\nபால்செறித் தற்குப் பசும்பரைத் தூட்டியும்\nபுடைக்குஞ் சிறப்புட்க டாய்வரு முனக்குமொரு\nபுனல்சொரிந் தும்பொதுவர் மங்கையர் மயக்குறப்\nதுடைக்குந் துணிர்ச்சோலை யிடபகிரி நின்றமுகில்\nதொடுகடல் வெதுப்பவொரு சிலைகடை குழைத்தவன்\nஅலைவறவிருத்தி வடிபுரி மருப்பின் வயிரநுதியினின்\nதுணர்சினைவிரித்த பொழில்வளர்பொருப்பி னழகன்வருகவே. (2)\nபணிவிடை செய்தாய ரெமதுரைமறாது பழமறைப்பொருள்வருகவே\nபருவமழையாடு குடுமிமலைமேவு பழமறைப்பொருள்வருகவே (3)\nநமதுபுறந் தழுவவழகன் வருகவே. (4)\nமறைகதறுங் கடவுளழகன் வருகவே. (5)\nபழமறையின் கடவுளழகன் வருகவே. (6)\nஅமலைபழங் கொழுநனழகன் வருகவே. (7)\nதிருநாட்டு வந்தெவரு மருள்பெறற் கரிதெனத்\nடெய்வநா கணயினிற் றுயில்கொண்டு மீன்முதற்\nபெருநாட் டுளங்குநீ ருலகிற் படாதன‌\nபெய்யும் புலாற்கூட்டை யிழிவெனா தணுவொளி\nஉருநாட்டி யும்நமது பேரூர் மற‌ந்தானு\nஉபயகா வேரிநீ ராற்றினும் வேங்கடத்\nகருநாட்ட மறவிடப மலைமீது நின்றறாக்\nகங்கைய��ந் தொல்லைப் பழம்பாடன் மறையுங்\nதொழக்களி வருந்தொண்டர் பாசவெம் புரசைசுவல்\nதோட்டிவென் றெழுமதம் பயின்மனக் கரிநிரை\nமழக்களிற் றினமும் புனிற்றிளம் பிடிகளும்\nமழைமதந் தூங்குங் கவுட்கரி யொருத்தலும்\nபழக்களி தீஞ்சுளைப் பலவுசொரி தேனாறு\nபாசடைத் தாமரைப் பள்ளநீ ரள்ளலிற்\nஉழக்களிப் பூந்துணர்ச் சினையபுத் திரதீப‌\nஉபயசர ணம்பரவு மடியருக் கிருவினை\nகண்ணா வருக வருகவே. 10\nகோட்டிற் பகுத்தமதி வைத்தனைய குறுநுதற்\nகுறங்கிற் குடங்கையி னெடுத்தணைத் துச்சிறிய‌\nவாட்டிப் பணைத்தமுது சூற்கொண்டு வெச்சென்ற‌\nவழியுமின் பான்முதற் றரையூற்றி வெண்சங்கு\nஊட்டித் தலைப்புறஞ் சங்குமும் முறைசுற்றி\nஉடலங் குலுக்கிப் பசும்பொடி திமிர்ந்துதிரை\nஆட்டிப் பொலன்றொட்டின் மீதுவைத் தாட்டவள‌\nஅருள்பெருகி ய‌லையெறியு மரவிந்த லோசனன்\nனழகன்மா தவன் வருகவே. 11\nவிடங்கலு ழெயிற்றரா வாலிலைப் பள்ளியுள்\nவெளிமூடு வெள்ளத்து மலர்மண்ட பத்தயனும்\nகடங்கலுழ் புழைக்கரக் களிறெட்டு மெட்டுக்\nமடங்கலும் வெண்டிரையும் வெண்டிரை வளாகமும்\nமன்னுயிர்ப் பன்மையும் வகுத்தளித் துப்பின்னர்\nடடங்கலு மொழிந்துன்கண் விளையாடல் கருதினா\nஆரணந் தொழுகின்ற காரணன் னிவனுடன்\nபொங்குவா லுளையேழு பரிமாத் தொடக்குபொற்\nபொழிகதிர்த் தபனமண் டலமூ டறுத்துநீ\nவெங்கண்மால் கூரலை கருங்கடற் குண்டுநீர்\nவிட்டுப் பெருங்கிளைக் குழுவொடும் பொருசேனை\nதிங்கணான் மாலைவெண் குடையவுணன் வானமீச்\nதிறந்தெழும் பெருநடவை யூடிழிந் தின்றுநீ\nடங்கண்மா நிலமுந்தி பூத்தவன் றன்னுடன்\nஆரணந் தொழுகின்ற காரணன் னிவனுடன்\nமுளைக்குங் கலாநிலா வமுதநிறை மண்டலம்\nமுடக்கும் பகட்டுட னிமிர்ந்துவெம் புகையரா\nதொளைக்கும் பெரும்பாழி வாய்கக்கு நஞ்சினித்\nடூவியஞ் சேவற் கிரிந்துபோ மயிர்பொறித்\nவளைக்குங் கருங்கார் முகங்கண் டெழத்தாவும்\nவட்டவா ழிப்படை வெயிற்பட வொதுங்குமேழ்\nஅளைக்குந் திருப்பவள மங்காக்கு மாலுடன்\nஆரணந் தொழுகின்ற காரணன் னிவனுடன்\nவளிநான்ற மணிமுறத் தழைசெவிச் சிறுகவுளில்\nமழைபாய் கடாக்கரிக் கண்கொடுத் தும்பச்சை\nஒருஞான்று பேரடிசில் வாய்மடுப் பச்செம்பொ\nதுளிநான்ற வாலவாய் வேப்பிணர்த் தென்னர்முன்\nதொல்லைநாள் செய்தவையி னரியதன் றேயிருட்\nஅளிநான்ற பூந்துழாய் மணிமார்ப னிவனுடன்\nஆரணந் தொழுகின்ற காரணன் னிவனுடன்\nகறைபட்ட முக்கவைச் சூலவே லெறிபடைக்\nகண்டத்தி லூற்றெழு விடத்தா லுணங்கியுங்\nதுறைபட்ட வெண்டலைத் திரையினடு வுடலந்\nதூற்றுங் கடுந்தழற் சூடுண்டும் வளைபிறைத்\nகுறைபட்ட வட்டவுட னிறையா திருந்துங்\nகொய்துழாய்ச் சோலைநிழல் குடிபுக்கு வாழலாங்\nஅறைபட்ட தாட்கமல மலையலங் காரனுட\nஆரணந் தொழுகின்ற காரணன் னிவனுடன்\nகோலுந் திரைப்புணரி யுதரத்தி னுடன்வந்த\nகுடைந்தாடு பொற்றருக் கிளைகிளர் படப்பைசெங்\nகாலுங் கதிர்கடவுண் மணிவண்டல் படுகலவை\nகள்ளுடைத் தொழுகங்க மடல்விண்ட பைந்துளவு\nசேலுங் கெடுத்தவிழி மலர்மண்ட பந்தருந்\nதெண்ணிலா வுமிழ்கின்ற நீயுமிவண் மைத்துனன்\nஆலும் புனற்சிலம் பாற்றலங் காரனுட‌\nஆரணந் தொழுகின்ற காரணன் னிவனுடன்\nஉடைதிரைக் கடன்முளைத் துலகுவலம் வருமொற்றை\nயுடனுறையி னென்றவனு வொளிமாழ்கு மிளநறவ‌\nதொடைகமழ் திருப்புயத் தாயிரந் தேரிரவி\nதூற்றுஞ் சுடர்ப்பாழி யாழியெதிர் யான்வரத்\nபுடையுமிழு மாயிரம் மணிவெண் ணிலாக்கற்றை\nபுரிமுகக் கடவுட் டனிச்சங்க முண்டுநீ\nஅடையவிரி யச்சங்கம வாய்வைத்த வாயனுட‌\nஆரணந் தொழுகின்ற காரணன் னிவனுடன்\nமாலைவாய் நறவுபாய் கொந்தளச் சதிரிள‌\nமலைதல்கொண் டிடபகிரி யருகுவரி லீயீட்டி\nசூலைவாய் வளைகதறு நூபுர நதிப்புகிற்\nசூழல்வாய் வரிலிளைய வெள்ளையம் புயமென்று\nபாலைவாய் விடவெள்ளி வெண்கிண்ண மென்றுகைப்\nபார்க்கின்ற பேராடி யென்றெடுத் தும்பகை\nஆலைவா யொழுகுபா காறுபாய் மலையனுட\nஆரணந் தொழுகின்ற காரணன் னிவனுடன்\nகாயுங் கடுங்கதிர் விரித்தொற்றை யாழியங்\nகனைகடற் பெருவயி றுதித்தெழக் கனியவிளை\nபாழிவா யங்காந்து கவ்வியிரு கவுளுட்\nதோயும் பிறப்பற் சுருட்டுடற் பாயல்வெஞ்\nதுளபத் துணர்க்கண்ணி யெந்தைகீழ் நின்றுநாற்\nஆயுந் தமிழ்ச்சங்க மீதிருந் தானுடன்\nனிவனுடன் அம்புலீ யாடவாவே. (9)\nதுள்ளக் குறுந்திவலை வெள்ளிவெண் டிரையாடு\nதொளைக்குங் கழைக்குழ லெடுத்திசை யெழுப்பியுந்\nகொள்ளப் பரந்துமறை மழலைவாய் நான்முகக்\nகொடியா டிலங்கையிற் பேயாட விற்கடை\nவெள்ளத் தடங்கமலம் யானருகு வரின்முருகு\nவெருவர லிவன்கரிய கடவுண்மே கத்துடலம்\nஅள்ளற் பெரும்பள்ளம் வந்ததன் றிவனுடன்\nஆரணந் தொழுகின்ற காரணன் னிவனுடன்\nவிரியுங் கதிர்க்கற்றை யமுதூற நீவந்த\nவெஞ்சிலை குழைத்திவன் கணைதொட வறண்டது\nபுரிய���ம் பகட்டுவெளி யிவன் மலர்த் தாமரைப்\nபொலனுடல் பிளந்ததட லிரவியொடு நீயரும்\nசொரியும் புயற்றலை தடுக்கைக்கி வன்னகந*\nதொண்டையங் குதலைவாய் மதலையென் றெண்ணலஞ்\nஅரியும் பசுந்தே னரும்புமலை வாணனுட\nஆரணந் தொழுகின்ற காரணன் னிவனுடன்\nகோமான் சிற்றில் சிதையேலே. (1)\nவிருந்தன் சிற்றில் சிதையேலே. (2)\nகோமான் சிற்றில் சிதையேலே (3)\nமன்னன் சிற்றில் சிதையேலே. (4)\nமன்னன் சிற்றில் சிதையலே (5)\nசேர்ப்பன் சிற்றில் சிதையேலே. (6)\nகொள்ளைநீர்க் குவளைக் கோட்டக மறந்தும்\nகுன்றொடுங் குயில்போற் கூவுதன் மறந்தும்\nபிள்ளையை மறந்து மயினட மறந்தும்\nபிணையினை மறந்தும் ஊசலை மறந்தும்\nகள்ளைவா யொழுக்கும் வெள்ளிவெண் ணிலவு\nகன்றினை மறந்து மிழைத்தயாம் வருந்தக்\nவளளையா லனங்கண் டுயின்மலைக் கிறைவன்\nசுழித்தெறி தரங்கத் திருச்சிலம் பாற்றுத்\nசொரிநிலாக் கிளைக்கும் வெண்மணற் குப்பைச்\nகொழித்துவெண் டுகிலிற் றலைமடிக் கொட்டிக்\nகுருமணி முன்றிற் பரப்பிமெய் துவளக்\nகழித்தடங் கமலத் துணைக்கரஞ் சேப்பக்\nகண்ணிமைப் புறாம லிழைத்தயாம் வருந்தக்\nவழித்தலை மலர்த்தேன் சொரிமலைக் கிறைவன்\nமாலிருஞ் சோலை மலையலங் காரன்\nதோன்றல் சிற்றில் சிதையேலே. 9\nபாகன் சிற்றில் சிதையேலே. 10\nதலைவன் சிற்றில் சிதையேலே. 11\nசெக்கரி லொளிகெழு துப்பினை யெறிகடல்\nதிக்குள சுறவகை நெற்குலை சடைபடு\nமொக்கிய குருகெழ வுட்பொதி சினைசிறை\nமுக்கெறி குரல்தனை விட்டுயிர் நிகர்பெடை\nஎக்கரி னிலவிய வுச்சியி லிளமல\nஎட்டடி யிடவிழை பெட்டையி னொடுதிரை\nகுக்குட மலமரு வெற்புறை மழைமுகில்\nகொத்தளி நிரையுழு மைத்துள வணிமுகில்\nவெண்டிரைப் பாற்கடல் விடப்பாம் புடற்றாம்பு\nவிண்கிழிக் குங்குடுமி நொச்சிசூழ் மிதிலைவாய்\nபுண்டிரைக் குருதிநீ ராறுபட வாடகன்\nவண்டிரைத் திதழ்குதட் டுந்துணர்த் தருவூழ்த்த\nவாய்வைத்த வெள்வளை முழக்கமும் கேட்டுளம்\nதெண்டிரைப் பரிபுர நதித்தலைவ குணிலெற்று\nசெகமலையு மெனவுதர மணைகயிறு வரியுமுகில்\nபுள்ளுந் திரையும் பொருபுனல் குடையும்\nகள்ளுண் சிறைவண் டினமும் பரவுங்\nகடிகமழ் பித்திகை விடுமலர் தூற்றுங்\nதள்ளுங் கொங்கைகத் தரளக் குவைசொரி\nசற்றும் படுபசி தணியா திளைய\nதெள்ளும் புனனூ புரநதி யிறைவன்\nசெம்பொற் சாரற் குலமலை யிறைவன்\nகரைகடந் திறைக்கு நீத்தநீர்க் குழியிற்\nகழித்தலைக் குமுத வாயி���ழ் மடுத்துங்\nவிரைகமழ் துளவப் பொதும்பரி னீழல்\nவிடுமடற் கமல வுந்தியிற் பூத்தும்\nவரையரா விருத்து நூற்றுவர் கூற்றின்\nமலர்ப்பதந் தாவி யளந்துகைக் கொண்டு\nகுரைகடல் வளாக மெமதெனக் குரிசில்\nகுலமலை வாணன் மாலலங் காரன்\nகரத்தினான் மீளப் புடைத்தெழுங் குரற்குக்\nநீட்டியுந் திரைத்து மெதுவென நகைத்து\nநின்றுலாங் குரிசில் புறவினிற் பரப்பி\nகூட்டியும் யமுனைக் கரைவருங் களிறு\nகுலமலை வாணன் மாலலங் காரன்\nகொட்டுக சிறுபறையே. . 7\nவிழுத்தலை வடித்தநெட் டூசிநட் டுங்குப்பை\nவெண்ணிணத் தீந்தடி யரிந்துசெம் புண்னின்வாய்\nசுழித்தலை பரந்தாடு முதிரநீத் தத்தினிற்\nசுடர்வா ளிலைக்கள்ளி மீதெறிந் துந்நாசி\nகுழித்தலை தலைக்கீ ழுறப்புதைத் தும்புலாற்\nகோள்வாய்ப் புகுந்துமா தண்டமயர் மறலிபதி\nதெழித்தலை யறாவருவி மலைவந்து நின்றமுகில்\nசெகமலையு மெனவுதர மணைகயிறு வரியுமுகில்\nபாந்தளிற் பஃறலைச் செம்மணிக் குப்பையிற்\nபாண்சுரும் பறுகால் கிளைக்கும் பசுந்துழாய்ப்\nசாந்தள றெடுத்துக் கொழிக்கும் பணைப்புயந்\nதரைமகள் விரும்பியெக் காலமுந் நிலவெழுந்\nகாந்தளங் கையேந்து பாவையிப் பறையொலி\nகனிவாயின் மொழிகற்று வளர்கிளிப் பிள்ளைசூற்\nதேந்தழைப் பாயலரு ணற்சோலை மலைவாண‌\nசெகமலையு மெனவுதர மணைகயிறு வரியுமுகில்\nதுளிகொண்ட வெள்ளமிர்த மிடையறா தொழுகிவிளை\nதூயவா யூறலு முகத்தலை குழற்றலை\nஅளிகொண்ட தண்டுழாய்ப் பள்ளித் திருத்தொங்க\nஅலையும் புனற்படத் தட்பமுற் றெழுகுர\nஒலிகொண்ட கடவுட் கவுத்துவச் செக்கர் மணி\nஒலிபொங்க வென்றதள் வெதுப்புங் கருங்கொண்ட\nதெளிகொண்ட தலையருவி துஞ்சுகுல மலைவாண\nசெகமலையு மெனவுதர மணைகயிறு வரியுமுகில்\nகோமான் சிறுதே ருருட்டுகவே. (3)\nசேர்ப்பன் சிறுதே ருருட்டுகவே. (4)\nஒட்டுஞ் சிறுதே ருருட்டுகவே. (5)\nகளிக்கக் குலப்பொதுவ ரெண்ணிலா யிரவராங்\nகண்ணருள் புரிந்துமலர் மணிமுடியி லொருவரிரு\nகோட்டியு முரக்களப வள்ளல்லா யொருவரிடு\nஒளித்துப் பெருந்துளி யொழித்துமய லொருவருட\nஉவலையக் குடிலடங் கத்திரியு மிளையமுகி\nதெளித்துக் குழைத்தனைய மழலைவா யழகனே\nசிலைவிசயன் விடுபெருந் தேர்கடவு மழகனே\nபூநறா வாறுபாய் சந்தனக் கொம்பர்ப்\nபொன்பரப் புந்துணர்க் கற்பகக் கொம்பர்ப்\nமீனறா வொழுகுமணி நூபுர நதிக்குவளை\nவெண்டிரைக் கங்கையின் பொற்றா மரைத்தாதின்\nகானறா வண்டுமுரல் கொந்தளக குற**க்\nகன்னியரு மிருமருங் காட்டிடச் சதிரிளங்\nதேனறா வினையிறா னாலறா மலைவாண\nசிலைவிசயன் விடுபெருந தேர்கடவு மழகனே\nஅலையெடுத் திருகரை நெரித்துச் சுறாக்கதற\nஆழியிற் கானலந் தேர்புக விலங்கைக்கு\nகொலையெடுக் கும்படை யரக்கருடல் வெய்யபுட்\nகொடுஞ்சிப் பொலந்தே ருகைப்பவா னவமாதர்\nமலையெடுக் கும்புளகம் விளையவா வெங்கணும்\nமாரவே டென்றலந் தேரூர மாதலி\nசிலையெடுக் குங்கொண்டல் பரிமா தொடக்குபொற்\nசிலைவிசயன் விடுபெருந் தேர்கடவு மழகனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2020-01-21T19:48:36Z", "digest": "sha1:447XEH5CVRWGM7LGHRVBXPKVSPR5CXON", "length": 41834, "nlines": 137, "source_domain": "www.siruppiddy.info", "title": "குழந்தைகளை படுக்க வைக்கும் முறைகள் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > குழந்தைகளை படுக்க வைக்கும் முறைகள்\nகுழந்தைகளை படுக்க வைக்கும் முறைகள்\nதற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில் தூங்குவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குழந்தைப் படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன எனப் பார்க்கலாம்.\n* 6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை தனித் தொட்டிலில் படுக்க வைக்கலாம். அல்லது தனி கட்டிலில் தாயிற்கு அருகே படுக்க வைப்பது பாதுகாப்பானது.\n* ஒரு வயது வரை கூட தொட்டிலில் படுக்க வைக்கலாம்.\n* குழந்தையின் முதுகு படுக்கையில் இருக்கும்படியாக மல்லாக்கப் படுக்க வைக்க வேண்டும். இது சிறந்த முறை எனலாம்.\n* கட்டிலில் படுக்க வைக்கும்போது, சமதளமான விரிப்பில் விரித்து, குறைந்த ஆடைகளுடன் கயிறு, நாடா, லேஸ் இதுபோல எதுவும் இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.\n* தலையில் தொப்பி போடாமல் குழந்தையை தூங்க வைக்க வேண்டும்.\n* ஏனென்றால் இதெல்லாம் மூச்சடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.\n* குழந்தை குப்புறப் படுக்காமல் மல்லாக்கத் தூங்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.\n* மது அருந்தியவர்கள், புகை பிடித்தவர்கள் யாராக இருந்தாலும் குழந்தைகள் அருகில் படுக்க கூடாது.\n* குண்டாக இருப்பவர்கள் யாரும் குழந்தைக்கு அருகே படுக்க கூடாது.\n* ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் அருகில் தலையணை, கனமான போர்வை, கம்பளி, பெரிய வகை��ான பஞ்சு பொம்மைகள் ஆகியவற்றை வைத்திருக்கக் கூடாது.\nஎந்த வயது வரை குழந்தைகளை அருகில் படுக்க வைக்கலாம்\n* 1-5 வயது வரை மட்டுமே குழந்தைகளுடன் பெற்றோர் படுக்கையில் ஒன்றாகத் தூங்கலாம்.\n* அதற்கு பின் பெண் குழந்தைகளை தாயுடன் உறங்க செய்வது நல்லது. அல்லது அதே அறையில் வேறு இடத்தில் தூங்க வைக்கலாம்.\n* ஆண் குழந்தைகளை தந்தையுடன் உறங்க செய்வது நல்லது.\n* நீண்ட நாட்கள் பெற்றோரின் இடையில் தூங்கும் குழந்தைகள், பெற்றோரை சார்ந்தே வாழவும் முடிவெடுக்கவும் கற்றுக் கொள்கிறார்கள். சுயமாக சிந்திக்கும் ஆற்றலை இழக்கிறார்கள்.\nகுழந்தைகளுக்கான உணவுப்பொருள்களில் 95 சதவீதம் நச்சு--அதிர்ச்சி தகவல்\nதொண்டு நிறுவனங்கள், அறிவியலாளர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் இணைந்து 'ஆரோக்கியமான குழந்தைகள், சிறந்த எதிர்காலம்' (எச்.பி.பி.எஃப்) என்ற கூட்டமைப்பை செயல்படுத்தி வருகின்றனர். கருவுற்ற பெண்கள், பிறந்த குழந்தைகள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் ஆகியோருக்கான உடல்நலம், உணவுமுறை போன்ற அறிவுரைகளை இந்த அமைப்பு...\nகுழந்தைகளை படுக்க வைக்கும் முறைகள்\nதற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில் தூங்குவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குழந்தைப் படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன எனப் பார்க்கலாம்.* 6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை தனித் தொட்டிலில் படுக்க வைக்கலாம். அல்லது தனி கட்டிலில் தாயிற்கு அருகே...\nமதிய உணவுக்குப் பிறகு தூங்கினால் இவ்வளவு ஆபத்தா..\nமதிய உணவுக்குப் பிறகு இப்படி தூக்கம் வருவதற்கான மருத்துவரீதியான காரணம் என்ன தீர்வுகள் என்ன என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.''அலுவலகத்தில் மதிய நேரங்களில் உணவு உண்டபின் நம்மில் சிலர் உற்சாகமிழந்து காணப்படுவதுண்டு. நமது உடலின் Circadian...\nநாவல் பழத்தின் நன்மைகள் பற்றி பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். நாவல் மரத்தின் பட்டை, பழம் மற்றும் இலை என்பன பல மருத்துவ தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.நாவல் பழத்தில் கல்சியம், விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து என்பன உள்ளடங்கியுள்ளன. இதனை தொடர்ந்து...\nமூல வியாதி, வயிற்றுப் புண்களுக்கு மருந்தாக பயன்படும் இந்து உப்ப���..\nஇந்து உப்பு அல்லது பாறை உப்பு என்கிற உப்பு மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க மருந்தாக பயன்படுகிறது என்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.இமயமலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்கப்படும் உப்பை இந்து உப்பு, பாறை உப்பு என்று அழைக்கிறார்கள். இந்த உப்புதான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும்...\nஉடல் உபாதைகளுக்கு நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுள் வேத குறிப்புகள்\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத குறிப்புகள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண்...\nஉடல் ஆரோக்கியத்தை பேணும் பச்சைப்பயறு\nநமது உடல் ஆரோக்கியத்தில் நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் சிறுபயிறு என்று அழைக்கப்படும் பச்சைப்பயிறு முக்கிய இடத்தை வகிக்கிறது. இதனை பாசிப்பயிறு என்றும் கூறுவார்கள். இதில் அதிக அளவு இரும்பு சத்தும் புரதசத்தும் உள்ளது. மாப்பொருளையும் குறைந்த அளவில் கொழுப்பு சத்தையும்...\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் வரும் விளைவுகள்\nபுரதம் (Protein) என்பது அமினோ அமிலங்கள் எனப்படும் எளிய மூலக்கூறுகளால் இணைக்கப்பட்ட, சிக்கலான, அதிக மூலக்கூறு எடை உள்ள கரிமச் சேர்மங்களில் அடங்கும் நான்கு பருமூலக்கூறு வகைகளில் ஒன்றாகும்.இது நமது உடலுக்கு மிகவும் முக்கியமான மூலக்கூறு ஆகும். உடல் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்குப் புரதம் அவசியம்.இந்த...\n20 நிமிடத்தில் தலைவலியை போக்கும் வாழைப்பழத்தோல்\nதலைவலி நம்மில் பெரும்பாலானோர் பொதுவாக சந்திக்கும் ஓர் பிரச்சனை தான். தலைவலி வந்தாலே நம்மை எந்த வேலையும் செய்ய விடமால் முடக்கி விடுகின்றது.அந்த வகையில் இதற்கு பதிலாக வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு எளிதில் தலைவலியை சரிசெய்ய முடியும். தற்போது அது எப்படி என்று பார்ப்போம்.தேவையான பொருட்கள்1 வாழைப்பழத்தின்...\nகுளிர்பானங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்\nகுளிர்பானங்களால் வருடமொன்றுக்கு 1,84,000 பேர் மரணத்தை சந்தித்து வருகின்றனர், என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அது மட்டுமல்ல இந்த கலர் குளிர்பானங்களை அருந்துவதால் எண்ணிலடங்கா உடல் நோய்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றார்கள் மருத்துவர்கள்சர்க்கரை , கெமிக்கல், ஜீரோ நியூட்ரிஷன்களை கொண்டுள்ள...\nயாழில் உருவாக்கப்பட்டுள்ள மிகப் பிரமாண்டமான அருங்காட்சியகம்\nயாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக \"சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்\" உருவாக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை இந்த அரும்பொருள் காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படவிருக்கிறது.இதுதொடர்பில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர்...\nயாழில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்\nவயல் காணிக்குள் ஆடு கட்ட சென்ற குடும்பப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்தில் வாதரவத்தை,புத்தூரை சேர்ந்த செல்வராசா ஈஸ்வரி (52) என்ற 6 பிள்ளைகளின் தாயே சடலமாக மீட்கப்பட்டுளளார்.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் புத்தூரை சேர்ந்த குறித்த குடும்பப் பெண் நேற்று...\nயாழ்.காரை நகரில் சேதன நெற்செய்கை வயல்விழா\nயாழ்.காரை நகரில் சேதன நெற்செய்கை வயல்விழா நேற்று முற்பகல் மொந்திபுலம் வயல் பிரதேசத்தில் தொல்புரம் - காரைநகர் விவசாயப் போதனாசிரியர் எஸ்.நிரோஜன் தலைமையில் இடம்பெற்றது.2019/20 பெரும்போகத்தில் 30 ஏக்கர் வயல் நிலத்தில் சேதன முறையில் நெற்செய்கையை மேற்கொண்ட விவசாயிகளைக் கௌரவிக்கும் நிகழ்வாக இந்த வயல் விழா...\nவல்வெட்டித் துறையில் பிரமிக்க வைக்கும் பட்டத்திருவிழா\nதைப் பொங்கல் தினத்தினை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் பட்டத் திருவிழா கோலா கலமாக தொடங்கியிருக்கிறது.நூற்றக் கணக்கான இளைஞர்கள் ஒன்றிணைந்து வண்ணமயமான பல வடிவிலான பட்டங்களை வடிவமைத்து வானில் பறக்கவிட்டுள்ளார். வருடா வருடம் தைப் பொங்கல் தினத்தின் போது பட்டத்திருவிழா நடைபெறுவது வழமை....\nதமிழர் திருநாளாம் உழவர் திருநாள் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.உலகில் தமிழர் வாழும் இடங்களில் தைப்பொங்கல் தினம் சிறப்பாக இடம்பெறும்.அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு பொங்கல் வியாபாரங்கள் களைகட்டியுள்ளன. யாழ்ப்பாணத்தில் முதன்மை சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலி சந்தையில்...\nயாழ். குப்பிளானில் வாள் முனையில் கொள்ளை\nயாழ்ப்பாணம், குப்பிழான் தெற்கு வீரமனைப் பகுதியிலுள்ள வீடொன்றின் சமையலறையின் புகை போக்கியைப் பிரித்து உள்ளிறங்கிய கொள்ளைக் கும்பல் குறித்த வீட்டிலிருந்தவர்களை வாள் மற்றும் கத்தி முனையில் கடுமையாக அச்சுறுத்தி அங்கிருந்த தங்க நகைகள் பெறுமதிவாய்ந்த கைத்தொலைபேசிகள் மற்றும் ஒருதொகைப் பணம் என்பவற்றைக்...\nயாழில் மிக பிரம்மாண்டமாக நிக்கும் கிறிஸ்மஸ் மரம்\nயாழ்ப்பாணம் - உரும்பிராய் புனித மிக்கேல் தேவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள 85 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் இன்று இரவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.வண்ணமயமான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் மரத்தை புனித மிக்கேல் தேவாலயத்தின் பங்குத்தெந்தை அருட்பனி ம.பத்திநாதர் உத்தியோகபூர்வமாக திறந்து...\nயாழில் பட்டம் ஏற்றி விளையாடிய சிறுவன் கிணற்றில் தவறி வீழ்ந்து சாவு\nபட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்தார் என்று மந்திகை மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன.பருத்தித்துறை இன்பருட்டிப் பகுதியில் இன்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த ஜெகன் ஆனந்த் (வயது -17) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார் என்று...\nயாழ்.மாவட்டத்தில் இரு விபத்துக்கள் மற்றும் காய்ச்சலினால் 3 பேர் பலி\nயாழ்.மாவட்டத்தில் நேற்றய தினம் மட்டும் இரு விபத்துக்கள் மற்றும் காய்ச்சலினால் 3 பேர் பலியாகியிருக்கின்றனர்.சிறுப்பிட்டி வீதி விபத்தில் சிக்கி குடும்பஸ்த்தர் ஒருவர் உயரிழந்தார். அதேபோல் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தபொன்னாலையை சேர்ந்த 41 வயதான சண்முகநா தன் இராசகிருஷ்ணன் என்ற குடும்பஸ்த்தர்...\nநாட்டில் வேகமாகப் பரவும் புதுவித காய்ச்சல்\nஇன்புளுவன்சா வைரஸ் தொற்று பரவி வருவதாகவும் அது தொடர்பில் பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.இன்புளுவன்சா வைரஸ் உடலில் உட்புகுந்த நபர் ஒருவர் அதற்கு எதிராக மருந்தை பயன்படுத்துவதனால் பயனில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக...\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறு��்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nஈரானிய விமான விபத்தில் கொல்லப்பட்ட சுவிஸ் தம்பதி,\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை தாக்குதலால் வீழ்த்தப்பட்ட உக்ரேன் விமானத்தில் சுவிஸ் ஆய்வாளர் தம்பதியும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் குடியிருந்துவரும் ஈரானிய ஆய்வாளரான ஆமிர் அஷ்ரப் ஹபீபாபாதி மற்றும் அவரது மனைவி ஆகியோரே குறித்த விமான விபத்தில்...\nகனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியிலேயே 6.0 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நிலநடுக்கம் பதிவாகுவதற்கு முன்னர் இதே பகுதியில் சில மணிநேரங்களுக்கு முன்னர் 5.7 மற்றும் 5.2...\nஅவுஸ்திரேலிய வரலாற்றில் தமிழ் மாணவி படைத்த சாதனை\nஅவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.அவுஸ்திரேலியா, மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50இற்கு 50 என்ற மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.புலம்பெயர் நாட்டில் தமிழ்...\nசுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...\nசுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,\nநேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...\nஇத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்\nஇத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...\nகனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்\nகனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார். #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...\nஅதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்\nசுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2040:2008-07-02-20-23-35&catid=68:2008", "date_download": "2020-01-21T19:43:25Z", "digest": "sha1:ZIQZYI7FH7BNYY7PBGGJXSC2TVL2TWQE", "length": 50293, "nlines": 127, "source_domain": "www.tamilcircle.net", "title": "நேபாளம்:வர்க்கப் போராட்டத்தில் புதிய உத்திகள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nநேபாளம்:வர்க்கப் போராட்டத்தில் புதிய உத்திகள்\nSection: புதிய ஜனநாயகம் -\nஅண்டை நாடான நேபாளத்தில் மாவோயிஸ்டுகளின் தலைமையில் மன்னராட்சி வீழ்த்தப்பட்டு, அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் முடிந்து, புதிய இடைக்கால அரசை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஜனநாயகக் குடியரசை நிறுவுவதற்கான திசையில் அந்நாடு அமைதியான முறையில் பயணிப்பதாகத் தோன்றினாலும், அந்நாட்டில் கொந்தளிப்பான அரசியல் போராட்டங்கள் தொடர்கின்றன.\nநேபாளப் புரட்சியைத் தலைமையேற்று வழிநடத்திய மாவோயிஸ்டுகள், அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் வெற்றியோடு சுயதிருப்தி அடைந்து முடங்கி விடவில்லை. இடைக்கால அரசில் பங்கேற்று முற்போக்கான சட்டங்களை இயற்றுவதன் மூலம் மக்கள் ஜனநாயகக் குடியரசை நிறுவி விட முடியும் என்று அவர்கள் கனவு காணவுமில்லை. ஒருபுறம், இடைக்கால அரசில் பங்கேற்று ஜனநாயகக் குடியரசை நிறுவ மேலிருந்து போராடி வரும் மாவோயிஸ்டுகள், மறுபுறம் மக்கள்திரள் போராட்டங்களைக் கட்டியமைத்து கீழிருந்தும் நிர்பந்தம் கொடுத்து புரட்சியைத் தொடர்கிறார்கள்.\nநேபாளத்தில் மன்னராட்சி வீழ்த்தப்பட்டு, மன்னர் குடும்பம் அரண்மனையிலிருந்து வெளியேறி சாதாரணக் குடிமகனாக வாழவேண்டும் என்று மேலிருந்து சட்டம் இயற்றப்பட்ட போதிலும், அவர் தானாக வெளியேறிவிடவில்லை. கீழிருந்து மக்கள்திரள் போராட்டங்கள் தொடர்ந்த பின்னரே, மன்னர�� குடும்பம் மூட்டை முடிச்சுகளோடு அரண்மனையை விட்டு வெளியேறியது. மேலிருந்து சட்டங்கள் இயற்றினால் மட்டும் போதாது; கீழிருந்து மக்கள்திரள் போராட்டங்களும் நிர்பந்தங்களும் எவ்வளவு அவசியம் என்பதை இது எடுப்பாக உணர்த்துகிறது.\nதற்போது, இடைக்கால அரசை நிறுவுவதிலும் அமைச்சர் பதவிகளைப் பகிர்ந்து கொள்வதிலும் அரசியல் கட்சிகளுக்கிடையே முரண்பாடுகளும் இழுபறியும் நீடிக்கின்றன; மாவோயிஸ்டுகளுக்கு இதர அரசியல் கட்சிகள் பல்வேறு முட்டுக்கட்டைகள் போட்டு முடக்கத் துடிக்கின்றன; முந்தைய அரசின் பிரதமரான கொய்ராலா, பதவி விலக மறுக்கிறார். இவற்றையும், புதிய முற்போக்கான சட்டங்கள் இயற்றுவதையும் மேல்மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் உடன்பாடுகள் மூலம் மட்டும் தீர்வு காண முடியாது. கீழிருந்து மக்கள்திரள் போராட்டங்கள் நிர்பந்தங்கள் மூலமே பிற்போக்கு சக்திகளை வீழ்த்தி ஜனநாயகக் குடியரசை நிறுவ முடியும் என்பதையே நேபாள நிலைமைகள் படிப்பினையாக உணர்த்துகின்றன.\nபுரட்சியின் வளர்ச்சிப் போக்கில், இடைக்கால அரசில் பங்கேற்று மேலிருந்து போராடுவது என்ற மார்க்சியலெனினிய போர்த்தந்திர உத்தியை நேபாளத்தின் பருண்மையான நிலைமைக்கேற்ப செயல்படுத்தி வெற்றியைச் சாதித்துள்ள மாவோயிஸ்டுகள், அப்போர்த்தந்திர உத்தியின் வழியில் கீழிருந்தும் மக்கள்திரள் போராட்டங்களைத் தொடர்கின்றனர். நேபாள மாவோயிஸ்டு கட்சியின் மத்தியக் கமிட்டி உறுப்பினரும் முக்கிய தலைவர்களில் ஒருவருமான தோழர் பாபுராம் பட்டாரய், அமெரிக்காவின் மேடிசன் குடிமக்கள் குழும வானொலிக்கு (WORT-FM) கடந்த மே 3ஆம் தேதியன்று அளித்த பேட்டியில், கீழிருந்து மக்கள்திரள் போராட்டங்களைத் தொடர வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார். மனித இன வரலாற்று ஆய்வாளர்களான ஸ்டீபன் மைக்செல், மேரி டெஸ் செனே ஆகியோருக்கு அவர் அளித்த பேட்டி, இவ்வானொலியில் மே 4ஆம் தேதியன்று ஒலிபரப்பானது. இப்பேட்டி \"\"எக்னாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி'' என்ற ஆங்கில வார இதழிலும் (மே 1016, 2008) வெளிவந்துள்ளது. மிக விரிவான இந்தப் பேட்டியைச் சுருக்கி சாரத்தை மட்டும் இங்கே தொகுத்தளித்துள்ளோம்.\n*இம் மே நாளில் தொழிலாளர்களுக்கு உங்கள் கட்சி விடுத்துள்ள செய்தி என்ன\nநேபாளத்தில் நாங்கள் முற்றிலும் சொந்தக் காலில் நின்று போராடி ���ுரட்சியின் வெற்றியைச் சாதித்துள்ளோம். அதேசமயம், நாங்கள் எதிர் கொண்டுள்ள சவால்கள் ஏராளம். நேபாள பிற்போக்குவாதிகள் வரலாற்று அரங்கிலிருந்து வெகு எளிதில் விலகவிட மாட்டார்கள். அவர்கள் கடும் எதிர்த்தாக்குதலைத் தொடுக்கவே செய்வர். எனவே இந்தச் சவாலை நாங்கள் பாரதூரமானதாகக் கருதிச் செயல்பட வேண்டியுள்ளது. தூக்கியெறியப்பட்ட நிலப்பிரபுத்துவ பிற்போக்கு சக்திகளின் எதிர்த் தாக்குதலை முறியடிக்க தொழிலாளர்களும் உழைக்கும் வர்க்கத்தினரும் தேவையான தயாரிப்புகளைச் செய்ய வேண்டியுள்ளது.\nஅடுத்து, நாங்கள் ஒரு புதிய நேபாளத்தை உருவாக்க வேண்டும். சமாதானம், ஐக்கியம், முன்னேற்றத்தைக் கொண்ட ஒரு புதிய தேசிய ஒருமைப்பாட்டை நிறுவுவதில் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளை வீழ்த்தி, தொழிற்துறை உறவுகளை வளர்த்து சோசலிசத்தை நோக்கி முன்னேற தொழிலாளி வர்க்கம் தலைமையேற்க வேண்டும். இதுதான் தொழிலாளி வர்க்கத்தின் நீண்டகாலத் தேவைகளை நிறைவு செய்யும்.\nதொழிலாளி வர்க்கத்துக்கும் உழைக்கும் மக்களுக்கும் இவ்விரு கடமைகளையே மே நாள் நிகழ்ச்சிகளில் நாங்கள் குறிப்பிட்டுள்ளோம்.\n*இந்தத் திசையில் செயல்பட நீங்கள் என்ன நடைமுறைப் பணிகளை மேற்கொள்ளப் போகிறீர்கள்\nநாங்கள் தேர்தலில் வெற்றியைச் சாதித்துள்ள போதிலும், பிற்போக்கு சக்திகள் குறிப்பாக, ஏகாதிபத்தியவாதிகள் பல்வேறு இரகசிய சதிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவோயிஸ்டுகளிடம் அதிகாரத்தைக் கையளிக்கக் கூடாது என்று அவர்கள் முடியாட்சி சக்திகளையும் அதிகார வர்க்க முதலாளித்துவ கும்பலையும் தூண்டிவிட்டு, மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சித்து வருகிறார்கள். நேபாள மக்கள் இவற்றுக்கெதிராக ஏற்கெனவே பல போராட்டங்களை நடத்தி வந்துள்ள போதிலும், தொழிலாளி வர்க்கமும் ஒடுக்கப்பட்ட மக்களும் இச்சதிகளை முறியடிக்க போராட்டத்துக்குத் தயாராக வேண்டும். அவசியமானால், வீதிகளில் இறங்கி போராடி இப்பிற்போக்கு சக்திகளை வீழ்த்த வேண்டும். நடைமுறையில் இதைச் சாதிக்க மக்கள் தயாராக வேண்டும்.\nஇரண்டாவதாக, எமது தலைமையில் புதிய அரசை நிறுவிய பிறகு, சில உடனடி நிவாரணங்களை உழைக்கும் வர்க்கத்துக்கும் ஏழை மக்களுக்கும் செய்ய வேண்டியுள்ளது. வறுமை, வேலையின்��ை, புறக்கணிப்பு ஆகியவற்றால் நீண்டகாலமாக எமது மக்கள் வேதனைப்படுகிறார்கள். இதனைக் களைய, கூட்டுறவுச் சங்க கடைகள் எனும் வலைப்பின்னலின் மூலம் பொது விநியோக முறையை (ரேஷன்) விரிவாக்கி உறுதிப்படுத்த நாங்கள் தீர்மானித்துள்ளோம்.\nஅடுத்து, எமது கொள்கை அறிக்கையிலும், இடைக்கால சட்டத்திலும் குறிப்பிட்டுள்ளபடி கல்வி, மருத்துவம், சுகாதாரம் ஆகியன மக்களின் அடிப்படை உரிமைகள். புதிய அரசின் வரவுசெலவு திட்டத்தில் (பட்ஜெட்) இதற்கென முறையான நிதி ஒதுக்கீடு செய்து இதனைச் சாதிக்கவும் தீர்மானித்துள்ளோம். இவற்றைச் செயல்படுத்த, நடைமுறையில் மக்கள் பங்கேற்பும் ஈடுபாடும் மிக அவசியமாகும். அவர்கள் எமது கட்சிக்கும் எதிர்கால அரசாங்கத்துக்கும் ஆலோசனைகள் வழங்க வேண்டும்; எமது கட்சியும் அரசாங்கமும் சரியான திசையில் செயல்படுகிறதா என்பதை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என்று நாங்கள் மக்களிடம் தெரிவித்துள்ளோம். உழைக்கும் வர்க்கத்தினரும் ஏழை மக்களும் கீழிருந்து நிர்பந்தம் செய்யாவிடில், அரசாங்கம் சரியான திசையில் இயங்க முடியாது. இது தொடர்பாக, வரலாற்றில் ஏராளமான எதிர்மறை படிப்பினைகள் உள்ளன. எனவே, உழைக்கும் மக்கள் விழிப்புடன் கண்காணித்து, தங்கள் அதிகாரத்தைச் செயல்படுத்தி கீழிருந்து அரசைக் கட்டுப்படுத்தி இயக்காவிட்டால், அரசாங்கமானது திசை விலகிப் போய்விடும்; தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போய் விடும்.\n*கீழிருந்து நிர்பந்தம் கொடுத்து மக்கள் செயல்படுவதற்கு நீங்கள் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறீர்கள்\nமுதலாவதாக, நாங்கள் அரசாங்கத்தில் பங்கேற்றுள்ள போதிலும் இந்த அரசாங்கமானது முழுமையான புரட்சிகர அரசாங்கமல்ல; இடைக்கால அரசாங்கம்தான். எனவே, முதன்மை எதிரியை வீழ்த்த நாங்கள் இதர வர்க்கங்களுடன் சமரசம் செய்து கொள்ள வேண்டியுள்ளது. எனினும், இதர வர்க்கங்களைவிட நாங்கள் முன்னிலையில் நிற்க விழைகி றோம். அரசின் உள்ளிருந்தே செயல்பட்டு அதன் தன்மையை மாற்றியமைக்க விழைகிறோம். இதன் காரணமாகவே, அரசுக்கு வெளியே மக்களின் நிர்பந்தத்தை நாங்கள் கட்டியமைக்க வேண்டியுள்ளது. எங்கள் கட்சித் தலைமை முழுவதும் இந்த அரசாங்கத்தில் பங்கேற்று விடவில்லை. ஒரு பிரிவினர் மட்டுமே அரசாங்கத்தில் பங்கேற்றுள்ளோம். மற்றொர��� பிரிவினர் அரசுக்கு வெளியே மக்களைத் தொடர்ந்து அமைப்பாக்கி, போராட்டத்துக்குத் தயார்படுத்தி வருகிறோம். இந்தத் திசை வழியிலேயே எமது கட்சி செயல்படுகிறது.\nபுதிய அரசியல் சட்டத்தை உருவாக்க அரசாங்கத்துக்கு உள்ளிருந்தே போராடுவது தற்போது முதன்மையான போராட்ட வடிவமாக உள்ளது. அதேசமயம், எமது கட்சி அரசாங்கத்துக்கு வெளியிலிருந்தும் போராடும். எனவேதான் எமது மையக் குழுவின் அனைத்து தோழர்களும் இத்தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்தப்படாமல், ஒரு பிரிவினர் மட்டும் தேர்தலில் போட்டியிட்டோம். எமது கட்சியின் மற்றொரு பிரிவினர் அரசுக்கு வெளியே மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பார்கள். அதன் மூலம் அரசுக்கு நிர்பந்தத்தை ஏற்படுத்தி, மக்களாட்சிக்கான அரசியல் சட்டத்தை உருவாக்க துணை செய்வார்கள்.\nஇதுதவிர, நாங்கள் சில மக்கள்திரள் அமைப்புகள் நிறுவனங்களை உருவாக்க முயற்சித்து வருகிறோம். இதற்கான பருண்மையான வடிவங்களை இன்னும் தீர்மானிக்காத போதிலும், கொள்கையளவில் இது பற்றிய முடிவுகளை எடுத்துள்ளோம்.\n*உங்களது பொருளாதாரக் கொள்கைப்படி, அனைத்துலக மூலதனத்தின் சவாலை எதிர்த்து நின்று, உள்நாட்டு மூலதனத்தைத் தக்க வைத்துக் கொண்டு முன்னேற என்ன வழிமுறைகளை மேற்கொள்ளப் போகிறீர்கள்\nஉள்நாட்டு தேசிய மூலதனத்தைத் திரட்டுவதற்கே நாங்கள் அழுத்தம் கொடுப்போம். எமது அடிப்படைத் தேவைகளுக்காக நாங்கள் உள்நாட்டு மூலாதாரங்களைத் திரட்டாவிட்டால், நாங்கள் அனைத்துலக மூலதனத்தால் உருட்டி மிரட்டப்படுவோம். எனவே, உள்நாட்டு மூலாதாரங்களைத் திரட்டுவதே எமது முதன்மையான பணி.\nஅதேசமயம், நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு அடிக்கட்டுமான வளர்ச்சிக்கு எமக்கு அந்நிய முதலீடுகள் கொஞ்சம் தேவைப்படுகிறது. அதற்கான அந்நிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். அவை நிர்பந்தம் கொடுக்கும் என்பது உண்மைதான். அதேசமயம், அந்நிறுவனங்களுக்கும் சில நிர்பந்தங்கள் உள்ளன. அவை எம்முடன் ஒத்துழைக்க மறுத்தால் அவை மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும்.\nமேலும், அந்நிய மூலதனங்களுக்கு போர்த்தந்திர முக்கியத்துவமிக்க நீண்டகால நலன்களும் உள்ளன. அவை சீனா மற்றும் இந்தியாவின் பெரும் சந்தையைக் குறி வைத்துள்ளன. சீனாவுக்கும் இந்தியாவுக்குமிடையில் போர்த்தந்திர முக்கியத்துவமுடைய இடத்தில் நேபாளம் அமைந்துள்ளது. நேபாளத்தில் அமைதியான நிலைமை இல்லாவிட்டால், அது இந்தியசீன சந்தைகளையும் பாதிக்கும் என்பது அவற்றுக்குத் தெரியும். இந்த வழியில் நேபாளத்தில் அவையும் தமது சொந்த நலன்களைக் கொண்டுள்ளன.\nஉள்நாட்டு மூலாதாரங்களைச் சார்ந்து நிற்கும் அதேசமயம், அடிக்கட்டுமான வளர்ச்சிக்கான அந்நிய முதலீட்டைப் பெற நாங்கள் எச்சரிக்கையுடன் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளோம். மக்கள் போராட்டங்கள் மூலம், அந்நிய நிறுவனங்களின் நிர்பந்தங்களிலிருந்து எமது பொருளாதாரம் விடுதலையடைய முடியும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.\n*உங்களது பொருளாதாரக் கொள்கையைச் செயல்படுத்த உழைக்கும் வர்க்கத்தை குறிப்பாக உங்களது தொழிற்சங்கத்தை எவ்வாறு ஈடுபடுத்துவீர்கள்\nநேபாளத்தில் எமது கட்சியின் தலைமையிலுள்ள தொழிற்சங்கங்கள் மிக வலுவானவை. அனைத்து ஆலைகள் தொழிற்கூடங்களில் எமது தொழிற்சங்கங்களே தொழிலாளர்களை அமைப்பு ரீதியாகத் திரட்டி பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளன.\nநேபாளத்தில் புல்லுருவித்தனமான மூலதனமே அதிகாரத்தில் உள்ளது. இதை தரகுஅதிகார வர்க்க முதலாளித்துவம் என்று நாங்கள் குறிப்பிடுகிறோம். இந்த வகையான முதலாளித்துவம் தொழிலுற்பத்தியையோ வேலை வாய்ப்பையோ பெருக்குவதில்லை. சிதைக்கப்பட்ட, ஏகாதிபத்திய சார்புத் தன்மை கொண்ட இத்தகைய முதலாளித்துவத்தை நாங்கள் எதிர்க்கிறோம். நேபாளத்திலுள்ள ஐந்து நட்சத்திர விடுதிகளில் எமது தொழிற்சங்கம் கூலி உயர்வு வேலை நிலைமைகளுக்காகப் போராட்டங்களை நடத்தியபோது, சில விடுதி உரிமையாளர்கள் விடுதிகளை மூடிவிட்டு நாட்டை விட்டே வெளியேறி விட்டனர். சில பிற்போக்காளர்கள், நாங்கள் தொழில் முதலீட்டுக்கே எதிரானவர்கள் என்று எதிர்ப்பிரச்சாரம் செய்தனர். நாங்கள் இத்தகைய புல்லுருவித்தனமான முதலீடுகள் வெளியேறுவதைப் பற்றி கவலைப்படவில்லை. அதேசமயம், நாங்கள் உற்பத்தி சார்ந்த உள்நாட்டு முதலீடுகளை எதிர்ப்பதில்லை. உள்நாட்டு முதலாளிகள் வர்த்தகர்களின் பல்வேறு போராட்டங்களுக்கு ஆதரவாக எமது தொழிற்சங்கங்கள் செயல்பட்டுள்ளன. தேசிய முதலாளித்துவத்தையும் சிறு தொழில்களையும் வர்த்தகத்தையும் வளர்த்தெடுப்பதையே நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.\n*தற்போதைய அரசின் கொள்கைப��படி உங்களது தொழிற்சங்கங்கள் எவ்வாறு தகவமைத்துக் கொண்டு செயல்படும்\nஎமது தொழிற்சங்கங்கள் அரசியல்மயமானவை. அரசியல் அதிகாரம் தொழிலாளர்களிடமும் உழைக்கும் மக்களிடம் இல்லாதவரை போராடிப் பெற்ற உரிமைகளையும் பொருளாதார ஆதாயங்களையும் தக்க வைத்துக் கொள்ள முடியாது என்பதை அவர்கள் நன்குணர்ந்துள்ளனர். பொருளாதார கோரிக்கைகளுக்கான போராட்டங்களோடு அரசியல் போராட்டங்களையும் எமது சங்கங்கள் நடத்தி வந்துள்ளன.\nஇதுதவிர, தொழிற்சாலைகளில் எமது சங்கங்கள் வலுவாக இருப்பதால், ஆலை நிர்வாகங்கள் முக்கிய கொள்கை முடிவுகள் அனைத்தையும் தொழிலாளர்களின் ஒப்புதலைப் பெற்றால்தான் செயல்படுத்த முடியும். இதை ஏற்கெனவே நாங்கள் சாதித்துள்ளோம். \"\"தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் அரசியல் அதிகாரம்'' எனும் சோவியத் வடிவத்தை முழுமையாகக் கொண்டிராத போதிலும், அந்த திசையில் நாங்கள் தடம் பதித்துள்ளோம். நேபாள தொழிற்சாலைகளில் எடுக்கப்படும் கொள்கை முடிவுகளில் எமது தொழிலாளர்களே செல்வாக்கு செலுத்தி கட்டுப்படுத்தும் நிலையில் உள்ளனர்.\n*விவசாயிகள் பற்றியும் நிலச்சீர்திருத்தம் பற்றியும் கட்சியிலும், அரசாங்கத்திலும் விவசாயிகளின் பங்கேற்பு குறித்தும் என்ன நிலைப்பாட்டைக் கொண்டுள்ளீர்கள்\nஎமது நாடு விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. எமது நாட்டின் மொத்த உழைப்பாளர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் விவசாயிகள், இவர்களில் பெரும்பாலோர் ஏழை விவசாயிகள். அவர்களிடம் அரை ஹெக்டேருக்கும் குறைவான நிலமே உள்ளது. உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற எமது புரட்சிகர திட்டத்தின் படி, நிலப்பிரபுக்களிடமிருந்து நிலங்களைப் பறித்து கூலிஏழை விவசாயிகளுக்கு மறுவிநியோகம் செய்யும் நிலச்சீர்திருத்த இயக்கத்தை ஏற்கெனவே நாங்கள் நடத்தி வருகிறோம். புதிய அரசின் கீழும் இது தொடரும்.\nமூன்று வழிமுறைகளின் மூலம் நிலச்சீர்திருத்தத்தையும் விவசாயத்தைச் சீரமைத்து முன்னேற்றவும் தீர்மானித்துள்ளோம். முதலாவதாக, உற்பத்தி உறவுகளை அதாவது, நிலவுடைமை முறைகளை மாற்றியமைத்தல்; சமவெளிப் பகுதிகளில் பல ஹெக்டேர் நிலங்களை நிலப்பிரபுக்கள் குவித்து வைத்துள்ளனர். அவர்கள் விவசாயத்தில் ஈடுபடாமல் விவசாயிகளைச் சுரண்டி நகரங்களில் உல்லாசமாக வாழ்கின்றனர். நிலத்திலிருந்து விலகியுள்ள விவசாயத்தில் ஈடுபடாத நிலப்பிரபுக்களின் நிலங்களைப் பறித்து, உழுபவனுக்கே நிலம் சொந்தம் எனும் கொள்கைப்படி, கூலிஏழை விவசாயிகளுக்கு இந்நிலங்களைப் பகிர்ந்தளித்து, விவசாய உற்பத்தியைப் பெருக்குவோம்.\nஇரண்டாவதாக, சிறு விவசாயிகளை கூட்டுறவுச் சங்கங்களில் அணிதிரட்டுவோம். அரசு இச்சங்கங்களுக்கு சலுகைகளையும் உரிமைகளையும் அளிக்கும். விவசாயிகள் அரசாங்கத்தில் பங்கேற்கவும் கட்டுப்படுத்தவும் இத்தகைய கூட்டுறவு சங்கங்கள் மிக அவசியமாகும்.\nமூன்றாவதாக, நவீன நீர்ப்பாசனம், உழுபடைக் கருவிகள், கூட்டுப் பண்ணைகள் மூலம் விவசாயத்தை மேம்படுத்தவும் தீர்மானித்துள்ளோம். விவசாயிகளின் ஊக்கமான பங்கேற்பு இல்லாமல் இவற்றைச் சாதிக்க முடியாது. ஏற்கெனவே இத்தகைய பணிகளில் எமது கட்சி ஈடுபட்டு வந்துள்ளது.\nஅடுத்து, உலக வங்கியும், உணவு மற்றும் விவசாய அமைப்பும் (ஊஅO) தீர்மானித்து ஏழைநாடுகளில் திணித்துள்ளதைப் போல, ஏற்றுமதி அடிப்படையிலான பணப்பயிர் உற்பத்தியைப் பெருக்குவதாக எமது விவசாய கொள்கை இருக்காது. எமது விவசாயிகளின், மக்களின் உணவுப் பாதுகாப்பே முதன்மையானது. உள்நாட்டுத் தேவைக்கேற்ப உணவு தானிய உற்பத்தியைப் பெருக்குவதே எமது விவசாயக் கொள்கை. உற்பத்தி பெருகி உபரியாகக் கிடைத்தால் மட்டுமே நாங்கள் ஏழை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோம். உணவு தானியங்களுக்காக ஏகாதிபத்தியங்களிடம் கையேந்துவதாக ஒருக்காலும் எமது விவசாயக் கொள்கை அமையாது.\n* இளம் கம்யூனிஸ்டு கழகங்களின் பங்கு என்ன\nஎமது இளம் கம்யூனிஸ்டு கழகங்கள் தற்போதைய புரட்சிப் போரில் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றன. இவை அர்ப்பணிப்பும் கடமையுணர்வும் மிக்க அரசியல் சக்தியாகும். தேர்தலுக்கு முன்னும் பின்னும் மக்களை அணிதிரட்டி அரசியல் பிரச்சாரம் செய்வதிலும், பிற்போக்காளர்களின் சூழ்ச்சிகள் சதிகளை முறியடித்து வெற்றியைச் சாதித்ததிலும் இவை முக்கிய பங்காற்றியுள்ளன. வருங்காலத்திலும் இக்கழகங்கள் பிற்போக்கு எதிர்ப்புரட்சி சக்திகளை முறியடித்து நாட்டையும் மக்களையும் காக்கும் கடமையில் ஈடுபடும். அடுத்து, இக்கழகங்கள் தம்மை அணிதிரட்டிக் கொண்டு உற்பத்திக்கான நடவடிக்கைகளிலும், மக்களுக்கு உடனடி நிவாரணமளிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடும். மக்களைத் திரட்டி ஆரம்பக் கல்வி அளித்தல், மருத்துவசேவை, கட்டுமானப் பணிகள் முதலானவற்றில் ஈடுபடுவதோடு, அரசியல் நிர்ணய சபை பற்றியும் சட்டங்களைப் பற்றியும் மக்களுக்கு விளக்கி, அரசு நடவடிக்கைகளில் ஈடுபடவும் கண்காணிக்கவும் துணை நிற்கும்.\n'' என்ற முழக்கத்தை தேர்தலின்போது உங்கள் கட்சி முன் வைத்துப் பிரச்சாரம் செய்தது. தற்போதும் இதே முழக்கத்தை எதிரொலிக்கிறது. புதிய நேபாளம் என்பதன் உண்மையான பொருள் என்ன\nபுதிய நேபாளம் என்பது அரசியல் ரீதியில் நிலப்பிரபுத்துவ அரசியல் பொருளாதார கலாச்சாரத்தை முற்றாக நிராகரிப்பதாகும். புரட்சிகர ஜனநாயக சக்திகளின் தலைமையில் சமூக பொருளாதார மாற்றத்தை நிறுவுவதாகும். பழைய ஒழுங்கமைவை அடித்து நொறுக்கிவிட்டு புதிய முற்போக்கான ஒழுங்கமைவைக் கட்டியமைப்பதாகும். நிலப்பிரபுத்துவ உறவுகளைத் தூக்கியெறிந்துவிட்டு, விவசாயத்தைச் சீரமைத்து, உற்பத்தி சக்திகளை வளர்த்து, நவீன தொழிற்துறை உறவுகளை நிறுவி, சோசலிசத்தை நோக்கிய திசைவழியில் முன்னேறுவதே புதிய நேபாளம் என்ற முழக்கத்தின் பொருளாகும். இதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதே தற்போதைய இடைக்கட்டத்தில் எமது மையக் கடமையாக உள்ளது.\n*அரசியல் நிர்ணய சபையில் நீங்களும் பிற இடதுசாரி சக்திகளும் சேர்ந்தாலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், முற்போக்கான சட்டங்களை இயற்றுவதில் இழுபறி நீடிக்குமே பிற்போக்கு சக்திகள் முட்டுக்கட்டை போடுமே பிற்போக்கு சக்திகள் முட்டுக்கட்டை போடுமே உங்கள் மீது வீண்பழி சுமத்துமே உங்கள் மீது வீண்பழி சுமத்துமே இந்நிலையில் அரசியல் நிர்ணய சபையை எவ்வாறு இயக்கிச் செல்லப் போகிறீர்கள்\nநீங்கள் கூறுவது உண்மைதான். இது சுலபமான பாதை அல்ல. பெரும் போராட்டங்களின் மூலம்தான் புதிய முற்போக்கான சட்டங்களை இயற்ற முடியும் என்பதை நாங்கள் நன்கறிந்துள்ளோம். அதேசமயம் அரசியல் நிர்ணய சபையில் நாங்கள் 37% இடங்களைப் பெற்றுள்ளோம். இது மூன்றில் ஒரு பங்கை விட அதிகமானது. எனவே, எமக்கு வெட்டு அதிகாரம் (\"\"வீட்டோ'') உள்ளது.\nஎங்கள் ஆதரவு இல்லாமல் பிற்போக்கு சக்திகளால் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற முடியாது. நாங்கள் முற்போக்குச் சட்டங்களை இயற்றுவதை இச்சக்திகள் தடுக்குமானால், அவற்றின் பிற்போ��்குச் சட்ட முன்மொழிதலையும் எங்களால் தடுக்க முடியும். இது அரசியல் நிர்ணய சபையில் பெரும் முட்டுக்கட்டையாகவே அமையும். நாங்கள் வெற்றி பெறுவது கடினமானதுதான் என்றாலும், நாங்கள் பின்வாங்கிவிட மாட்டோம்; தோற்றுவிடவும் மாட்டோம்.\nஅரசியல் நிர்ணய சபையில் மூன்று விதமான சக்திகளும் மும்முனைப் போட்டியும் முரண்பாடும் நீடிக்கின்றன. நிலப்பிரபுத்துவ முடியாட்சி ஆதரவு சக்திகள் ஒருபுறம்; முதலாளித்துவ நாடாளுமன்ற சக்திகள் மறுபுறம்; இடதுசாரி பாட்டாளி வர்க்க சக்திகள் இன்னொருபுறம். நிலப்பிரபுத்துவ முடியாட்சி ஆதரவு சக்திகளை வீழ்த்துவதே எமது முதன்மையான குறிக்கோள். அதன்பிறகு, வருங்காலத்தில் முதலாளித்துவ சக்திகளுக்கும் பாட்டாளி வர்க்க சக்திகளுக்குமிடையிலான முரண்பாடும் மோதலும் நீடிக்கும். அதற்கும் தயாராகவே உள்ளோம்.\nஒருக்கால் முற்போக்கான சட்டங்களை நிறைவேற்றுவதில் பிற்போக்கு சக்திகள் தடையாக நின்றால், அதற்கெதிராக தொடர்ந்து நாங்கள் போராடுவோம். இது மேல்மட்டத்தில் அரசாங்கத்தில் நடப்பதாக மட்டுமின்றி, பிரதானமாக மக்கள்திரள் போராட்டங்களாகக் கீழ்மட்டத்திலும் நடப்பதாக இருக்கும். இரண்டு வழிகளிலும் நாங்கள் போராடுவோம். ஒருபுறம் அரசில் பங்கேற்று, அதைத் தலைமையேற்று வழிநடத்தவும், முற்போக்கான சட்டங்களையும் திட்டங்களையும் நிறைவேற்றவும் அரசின் உள்ளிருந்தே போராடுவோம். மறுபுறம், அரசுக்கு வெளியே மக்கள்திரள் போராட்டங்களைக் கட்டியமைப்போம். இரண்டு முனைகளிலும் தொடரும் இப்போராட்டங்கள் மூலம் புதிய நேபாளத்தைக் கட்டியமைக்க விழைகிறோம்.·\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Aavanapadam/2019/11/12225437/1057821/Arisiraja-Elephant-story.vpf", "date_download": "2020-01-21T20:15:23Z", "digest": "sha1:FMFP24P2WL6RGKDPDDZJFAUPNSUI6FYR", "length": 4711, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "(12.11.2019) : அரிசிராஜா - 100 கிலோ அரிசி... நடுக்காட்டில் பூஜை... அர்த்தனாரிபாளையத்தில் அடுத்து நடக்க போவது என்ன...?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(12.11.2019) : அரிசிராஜா - 100 கிலோ அரிசி... நடுக்காட்டில் பூஜை... அர்த்தனாரிபாளையத்தில் அடுத்து நடக்க போவது என்ன...\n100 கிலோ அரிசி... நடுக்காட்டில் பூஜை... அர்த்தனாரிபாளையத்தில் அடுத்து நடக்க போவது என்ன...\n100 கிலோ அரிசி... நடுக்காட்டில் பூஜை... அர்த்தனாரிபாளையத்தில் அடுத்து நடக்க போவது என்ன...\n(19.01.2020) : வீரரைப் போற்று\n(19.01.2020) : வீரரைப் போற்று\nசுலைமானியை கொன்று போர் பதற்றத்துக்கு பிள்ளையார் சுழி... ஈரம் காய்வதற்குள் ஈரான் நடத்திய அதிரடி தாக்குதல்...\n(05.01.2020) : வருது வருது விலகு விலகு\n(05.01.2020) : வருது வருது விலகு விலகு\nகுற்ற சரித்திரம் - 29.12.2019\n2019-ல் நாட்டை உலுக்கிய குற்றங்கள்...\n(15/12/2019) : நேற்று இன்று நாளை\n(15/12/2019) : நேற்று இன்று நாளை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/bachelor-fl-out/", "date_download": "2020-01-21T20:22:19Z", "digest": "sha1:Q7XBGJYH3BN4M7VSZA7YYKPXMVCWYCLG", "length": 5748, "nlines": 82, "source_domain": "dinasuvadu.com", "title": "பெருமகிழ்ச்சியுடன் ஹர்பஜன் சிங் வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ் பட 'சர்ச்சை' போஸ்டர்! | Dinasuvadu Tamil", "raw_content": "\nபெருமகிழ்ச்சியுடன் ஹர்பஜன் சிங் வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ் பட ‘சர்ச்சை’ போஸ்டர்\nஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடைசியாக சிவப்பு மஞ்சள் பச்சை படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சித்தார்த்தும் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை சசி இயக்கி இருந்தார். இவரிடம் உதவியாளராக இருந்த சதீஸ் செல்வகுமார் இயக்கும் முதல் படத்தில் ஜி.வி.பிரகாஷ் தான் நாயகனாக நடிக்க உள்ளார்.\nஇந்த படத்திற்கு பேச்சிலர் என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் திவ்யா பாரதி எனும் மாடல் அழகி ஹீரோயினாக நடிக்க உள்ளார். இந்த படத்தின் போஸ்டரை நேற்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வெளியிட்டார்.\nபடத்தில் நாயகி அரைகுறை ஆடை போட்டு உட்கார்ந்து இருக்கிறார். அவரது கால்களுக்கு இடையே ஜி,வி,பிரகாஷ் படுத்திருப்பது போல சர்ச்சை போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும், கிண்டலையும் பெற்று வருகிறது.\nபுகழ் கிடைத்ததே தவிர எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை\nதிமுக ஆட்சியில் எவ்வளவு முதலீடுகள் பெறப்பட்டுள்ளது\n டென்னிஸ் வீரரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.\nஎன்னா வேகம் டா இது.. அக்தரின் அசுர வேகத்தை தகர்த்து உலகசாதனை படைத்த பதிரானா.\nஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள போட்டிக்கு பயிற்சியாளராக சச்சின் நியமனம் .\nதிமுக ஆட்சியில் எவ்வளவு முதலீடுகள் பெறப்பட்டுள்ளது\nசாண்டி மச்சான் எனக்கு குடுத்த கிஃப்ட் இது\nகவர்ச்சி உடையில் காட்டிற்குள் பயணம் மேற்கொண்ட மீரா மிதுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-nov-08/38430-2019-09-28-17-56-53", "date_download": "2020-01-21T21:17:27Z", "digest": "sha1:7CCQPBIWFBUXTMJVX7SRHSBIZ6Z2YMN2", "length": 17785, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டத்தில் காங்கிரஸ் அடாவடி", "raw_content": "\nபெரியார் முழக்கம் - நவம்பர் 2008\nதிராவிட மாயையிலிருந்து தமிழ்த் தேசியத்தை மீட்கவேண்டும்\n‘பழக்க வழக்கங்களுக்கு’ சட்டப் பாதுகாப்பு தருவதை எதிர்த்தார் பெரியார்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nபார்ப்பனரல்லாத வாலிபர்கள் செய்ய வேண்டுவன\nடெசோ ஈழத் தமிழர்களின் அரண்; ஆபத்து அன்று\nஉதைபட்ட சிங்கள இயக்குனர் - ‘பிரபாகரன்’ படத்தின் பின்னணி என்ன\nராஜீவ் காந்திக்கு உரிய பாதுகாப்பு செய்யத் தவறியது யார்\nஇடஒதுக்கீடு - வரலாற்று உண்மைகள்\n1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம்\nமதத்தின் அடிப்படையில் மக்களைக் கூறு போடவே, குடியுரிமைச் சட்டங்கள்\nகுடியுரிமை சட்டங்களைக் கைவிட 106 அதிகாரிகள் மோடிக்கு கடிதம்\n'புண்ணிய ஸ்தலங்கள்' - பண்டரிபுரம்\nபெரியார் முழக்கம் ஜனவரி 16, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nநேரு பல்கலைக்கழகத் தாக்குதலும் வலதுசாரிகளின் நோயரசிலும்\nபலே திருடன்களும் - ஆன்லென் அக்கப் போரும்\nஎதிர்கால தகவல் தொழில்நுட்ப சந்தையை ஆக்கிரமிப்பு செய்யவிருக்கும் Quantum Computers\nநடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர புகார் ஒப்புகைச�� சீட்டை அனுப்புக\nஈழத் தீவில் மலையகத் தமிழர் வரலாறு\nபிரிவு: பெரியார் முழக்கம் - நவம்பர் 2008\nவெளியிடப்பட்டது: 21 நவம்பர் 2008\nஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டத்தில் காங்கிரஸ் அடாவடி\nலோகு அய்யப்பன் உள்ளிட்ட 3 தோழர்கள் பொய் வழக்கில் கைது\nபுதுவையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அமைதி வழியில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தியவர்கள் மீது காங்கிரசார் புகுந்து வன்முறையில் ஈடுபட்டதைத்தொடர்ந்து பெரும் பதட்டம் உருவாகியுள்ளது. புதுவையில் அக்.31 அன்று முருகம்பாக்கம் பகுதியிலுள்ள தமிழ் அமைப்பைச் சார்ந்தவர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டத்தை காவல்துறையின் அனுமதியுடன் நடத்தினர். போராட்டம் நடக்க இருப்பதை அறிந்த இளைஞர் காங்கிரசைச் சார்ந்த பாண்டியன் என்ற நபர், உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த விடமாட்டோம் என்று பத்திரிகையில் அறிக்கைவிட்டதோடு, போராட்டம் நடத்தும் இடத்துக்கே வந்து, வன்முறையில் இறங்கினார். போராட்டத்தை ஆதரித்துப் பேசிக் கொண்டிருந்த தமிழ் தேசிய இயக்கத்தைச் சார்ந்த அழகிரியைத் தாக்கினர். காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.\nசெய்தியறிந்த பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள், கழகத் தலைவர் லோகு அய்யப்பன் தலைமையில் சம்பவம் நடந்த இடத் துக்கு விரைந்து அனுமதி பெற்று நிகழும் உண்ணா விரத்தில் கலவரம் செய்வதைக் கண்டித்தனர். விடுதலை சிறுத்தைகள் அமைப்பினரும் ஏராள மாகத் திரண்டனர். காவல்துறை, கழகத் தோழர்கள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் தமிழ் ஈழ ஆதர வாளர்கள் 80 பேரை கைது செய்தது. புதுவையில் காவல் துறையின் முறைகேடுகளை எதிர்த்து, லோகு அய்யப்பன், அம்பலப்படுத்தி வருவதாலும், தேங்காய் திட்டு துறைமுகத் திட்டத்தினால், மீனவர் வாழ்வுரிமை பாதிக்கப்படுவதால், மக்களோடு இணைந்து போராட்டத்தை நடத்தி வருவதாலும், புதுவை காவல்துறை லோகு அய்யப்பனை பழிவாங்கும் சந்தர்ப்பதை எதிர்நோக்கி இருந்தது.\nவெங்கடசாமி என்ற காவல்துறை ஆய்வாளர், லோகு அய்யப்பனை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்திப் பேசியதைத் தொடர்ந்து, போராட்டத்தில் பங்கேற்க வந்த அனைவரும் கொதித்தெழுந்தனர். கைது செய்யப்பட்ட 80 தோழர்களில் லோகு அய்யப்பன் அழகிரி, ம.தி.மு.க.வைச் சார்ந்த சந்திரசேகர் ஆகியோரை தனிமைப்படுத்தி, பிணையில் வர முடியாத பிர���வுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, ஏனைய தோழர்கள் மீது பிணையில் வரக் கூடிய வழக்குகளைப் பதிவு செய்தனர். இதற்கு தோழர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, தங்களையும் பிணையில் வர முடியாத வழக்குகளில் கைது செய் என்று கூறி, காவல் நிலையத்தை விட்டு வெளியேற மறுத்தனர். இரவு முழுதும் பதட்டம் நீடித்தது. திட்டமிட்டபடி காவல்துறை 3 தோழர்கள் மீது மட்டும், பிணையில் வர முடியாத வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.\nகாங்கிரஸ் கட்சியினரின் இந்த ஆணவம், தமிழின உணர்வாளர்களை கொதிப்படையச் செய்துள்ளது. தோழர்கள் லோகு. அய்யப்பன், அழகிரி, சந்திரசேகர் ஆகியோர் புதுவை சிறையில் அடைக்கப்பட்டனர். 77 தோழர்கள் பிணையில் நவம்பர் 3 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலையான தோழர்களை வரவேற்க பெரும் கூட்டம் கூடியது.\n500க்கும் மேற்பட்ட தோழர்கள் அங்கிருந்து ஊர்வலமாக ஈழத் தமிழர்களுக்கு ஆதர வாகவும், துரோக காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராகவும் முழக்கமிட்டு வந்தனர். பெரியார், அம்பேத்கர், சிங்காரவேலர், சிலைக்கு மாலை அணிவித்தனர். மாவட்ட காவல்துறை அதிகாரியான சிவதாசு என்ற மலையாள அதிகாரி தேங்காய் திட்டு துறைமுகத் திட்டத்துக்கு கழகம் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் கழகத்தைப் பழிவாங்கத் துடிக்கிறார் என்று புதுவை கழகத் தோழர்கள் தெரிவிக்கிறார்கள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE/&id=32683", "date_download": "2020-01-21T20:11:00Z", "digest": "sha1:HSBUIVRBCPRE4V7OGHFI7IF6LLZ5IUGK", "length": 9953, "nlines": 88, "source_domain": "samayalkurippu.com", "title": " மட்டன் கோலா , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nமுட்டை சப்பாத்தி | egg chapati\nநாட்டுக்கோழி குழம்பு | nattu koli kulambu\nஅவல் கல்கண்டு பொங்கல் | aval kalkandu pongal\nபூம்பருப்பு சுண்டல் | Poom paruppu Sundal\nகொத்துகறி - கால் கிலோ\nசின்ன வெங்காயம் - 25\nதேங்காய் துருவல் - அரை கப்\nபெருஞ்சீரகம் - 2 தேக்கரண்டி\nபொட்டுகடலை - அரை கப்\nமிளகாய் தூள் - 2 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி\nஉப்பு - 3/4 தேக்கரண்டி\nகறியை கழுவி கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோலுரித்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nகறியை நன்கு கழுவி சுத்தம் செய்துவிட்டு மிக்ஸியில் போட்டும் அரைத்து எடுக்கவும்.\nகறி நன்கு விழுது போல் இருக்க வேண்டும்.\nஅப்போதுதான் கோலா நன்றாக வரும்.\nமிக்ஸியில் பொட்டுகடலையை மட்டும் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி சற்று கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.\nதேங்காய், பெருங்சீரகம் இரண்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்\nபின்னர் அதில் அரைத்து வைத்துள்ள கறி மற்றும் நறுக்கின வெங்காயம் சேர்க்கவும்.\nஅனைத்தையும் ஒன்றாய் சேர்த்து, கைகளால் நன்கு பிசையவும். தண்ணீர் சேர்க்காமல் பிசையவும். மசாலா வடை மாவினை விட சற்று கெட்டியான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.\nபிசைந்த மாவினை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளவும். மாவு கெட்டியாக இல்லையெனில் சிறிது பொட்டுக்கடலை மாவு சேர்த்துப் பிசைந்து கொள்ளலாம்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை, ஒரு தடவைக்கு ஐந்து ஆறாக, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.\nமட்டன் உருளைக்கிழங்கு போண்டா | mutton urulai kilangu bonda recipe\nதேவையான பொருள்கள். கொத்து கறி - கால் கிலோகாய்ந்த மிளகாய் - 5 சோம்பு - அரை ஸ்பூன் சீரகம் - அரை ஸ்பூன் மல்லி -3 ஸ்பூன் நெய் - 3 ...\nதேவையான பொருள்கள் .மட்டன் - அரை கிலோசின்ன வெங்காயம் - 150கிராம்தேங்காய் - 2 பத்தைமிளகு - 1 ஸ்பூன்சீரகம் - 1 ஸ்பூன்மல்லிதூள்,மிளகாய்தூள் - தலா ...\nதேவைாயன பொருள்கள் .மட்டன் எலும்புத் துண்டுகள் - கால் ‌கிலோமிளகு -அரை ஸ்பூன்நறுக்கிய வெங்காயம் – 1நறுக்கிய தக���காளி -2காய்ந்த மிளகாய் -2இஞ்சி பூண்டு விழுது -2 ...\nதேவையானப் பொருட்கள்.மட்டன் கொத்து கறி – 200 கிராம்பூண்டு – 4 காய்ந்த மிளகாய் – 2 பச்ச மிளகாய் – 1 கரம் மசாலா தூள் ...\nசோயா மட்டன் குழம்பு | soya mutton kulambu\nதேவையானவை:மட்டன் - அரை கிலோசோயா உருண்டைகள் - 20நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய தக்காளி - 1 கறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள்தூள் - கால் ஸ்பூன்மிளகாய்த்தூள் - ...\nஆட்டுக்கால் பாயா | attukal paya\nதேவையானப் பொருட்கள் :ஆட்டுக்கால் - 4நறுக்கிய வெங்காயம் - 3நறுக்கிய தக்காளி - 2மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் தனியாத்தூள் - 2 ஸ்பூன் மிளகாய் ...\nமட்டன் தம் பிரியாணி| mutton dum biryani\nதேவையான பொருள்கள் பாஸ்மதி அரிசி - 3 டம்ளர் மட்டன் - அரை கிலோ தக்காளி - 5 வெங்காயம் - 4பச்சை மிளகாய் - 5மிளகாய் தூள் ...\nதேவையான பொருட்கள் : மட்டன் கொத்துகறி - 150 கிராம்பச்சை மிளகாய் - 2 வெங்காயம் - 2இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன் மஞ்சள் ...\nதேவையான பொருட்கள்:மட்டன் – அரை கிலோ சின்ன வெங்காயம் – கால் கப்பூண்டு - 10 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன் தக்காளி – ...\nமதுரை மட்டன் சால்னா /madurai mutton salna\nதேவையான பொருட்கள்: மட்டன் - அரை கிலோ துவரம் பருப்பு - 3 ஸ்பூன் பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldpublicnews.com/?p=391", "date_download": "2020-01-21T21:30:31Z", "digest": "sha1:EMT4LO2ZAFXSAJ3KISHITLX6M3PZHKMP", "length": 10318, "nlines": 65, "source_domain": "worldpublicnews.com", "title": "வார்தா புயல் நாளை அந்தமானை தாக்குகிறது.... சென்னையையும் மிரட்டுகிறது! - worldpublicnews", "raw_content": "\nசீனாவில் கொரோனோ வைரஸ் தாக்குதலுக்கு 4வது நபர் பலி ‘தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்’ - மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை மங்களூரு விமான நிலையத்தில் 3 வெடிகுண்டுகள் சிக்கின: தனிப்படைகள் அமைத்து விசாரணை கேரளாவில் மக்கள் தொகை பதிவேடு பணியை நடத்தமாட்டோம்: மாநில மந்திரி சபை கூட்டத்தில் முடிவு\nYou are at:Home»இந்தியா»வார்தா புயல் நாளை அந்தமானை தாக்குகிறது…. சென்னையையும் மிரட்டுகிறது\nவார்தா புயல் நாளை அந்தமானை தாக்குகிறது…. சென்னையையும் மிரட்டுகிறது\nவங்கக் கடலில் உருவாகியுள்ள வார்தா புயல் அந்தமானை நாளை தாக்கும். இதனால் சென்னைக்கும் புயல் ஆபத்து உள்ளது.\nவங்க கடலில் உருவாகியுள்ள வார்தா புயல் நாளை அந்தமான் நிக்கோபர் தீவுகளைத் தாக்குகிறது. இப்புயல் சென்னையையும் தாக்கும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 2 நாட்களில் புயலாக மாறுகிறது. இதற்கு வார்தா என பெயரிடப்பட்டுள்ளது.\nஇப்புயல் நாளை அந்தமான் நிக்கோபர் தீவுகளை முதலில் தாக்குகிறது. அப்போது மணிக்கு 80 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும். இப்புயலால் அந்தமான் தீவுகளில் 25 செமீ மழை பெய்யக் கூடும்.\nஅந்தமான் தீவுகள் நிலச்சரிவு உள்ளிட்ட பெரும் சேதங்களை எதிர்கொள்ள நேரிடக் கூடும். இதையடுத்து வார்தா புயல் சென்னை மற்றும் ஆந்திரா இடையே 11 மற்றும் 12-ந் தேதிகளில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 100 முதல் 130 கி.மீ வரை காற்றின் வேகம் இருக்கும்.\nவார்தா புயலால், சென்னை 11,12-ந் தேதிகளில் மிக பலத்த மழையை எதிர்கொள்ளக் கூடும். புயல் பாதை இதுதான் என நிச்சயமாக தெரியாத நிலையில் தொடர்ந்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.\nமுக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nMarch 22, 2017 0 ரோட்டில் படுத்து உருண்ட நயன்தாரா\nNovember 27, 2016 1 கேள்விக்கென்ன பதில்\nSeptember 13, 2018 0 தமிழகத்தில் 202 சப் இன்ஸ்பெக்டர் பணிகள் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வாய்ப்பு\nSeptember 13, 2018 0 நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் 480 இடங்கள்\nSeptember 13, 2018 0 எய்ம்ஸ் மருத்துவமனையில் நிர்வாக பணிகள்\nSeptember 13, 2018 0 விளையாட்டு வீரர்களுக்கு தென்கிழக்கு ரயில்வேயில் அரிய வாய்ப்பு\nJune 1, 2018 0 மத்திய அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்\n‘வலிமை’ படத்தின் நாயகி இவரா\nதமிழக அரசு பயப்படாமல் இதை செய்ய வேண்டும் : இயக்குனர் அமீர் கருத்து \nஅஜித் ரசிகர்கள்-கஸ்தூரி விவகாரத்தில் தலையிட்ட சின்மயி: சமூக வலைத்தளத்தில் பரபரப்பு\nதிரௌபதி படத்தை நேரடியாக தொலைக்காட்சியில் வெளியிடத் திட்டமா\nமுதல் பந்தில் இருந்தே நியூசிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுப்போம் – கேப்டன் விராட்கோலி பேட்டி\nManoj on மீன் வறுவல்\njulissaen on கொடைக்கானலில் 18-ம் தேதி செஸ் போட்டி\nChelsea Wallace on திற்பரப்பு அருவியும் குகை கோவிலும்\nJ.GOPALAKRISHNAN on ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு ‘பாகுபலி 2’வை பாராட்டிய மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2019/08/2_2.html", "date_download": "2020-01-21T20:00:21Z", "digest": "sha1:EGYZBQRBXZV7QIWSBB727MHI4PAON2GD", "length": 10157, "nlines": 241, "source_domain": "www.tamilkingdom.com", "title": "ஐரோப்­பிய ஒன்­றிய விசேட குழு கொழும்பு விஜயம்.! - THAMILKINGDOM ஐரோப்­பிய ஒன்­றிய விசேட குழு கொழும்பு விஜயம்.! - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > A > ஐரோப்­பிய ஒன்­றிய விசேட குழு கொழும்பு விஜயம்.\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஐரோப்­பிய ஒன்­றிய விசேட குழு கொழும்பு விஜயம்.\nபிரஸ்­ஸல்ஸில் உள்ள ஐரோப்­பிய ஒன்­றிய தலை­மை­ய­கத்தின் இரண்டு பிர­தி­நி­தி­களும் தேர்தல், சட்ட மற்றும் பாது­காப்பு துறை­களில் நிபு­ணத்­துவம் வாய்ந்த மூன்று சுயா­தீன வல்­லு­நர்­களும் அடங்­கிய குழு ஆய்வு பணி­யினை மேற்­கொள்­வ­தற்­காக எதிர்­வரும் 5ஆம் திகதி இலங்கை வர­வுள்­ளது.\nஇந்தக் குழு 5ஆம் திகதி முதல் 13ஆம் திகதிவரை இலங்­கையில் தங்­கி­யி­ருக்­கு­மென ஐரோப்­பிய ஒன்­றியம் தெரி­வித்­துள்­ளது. இலங்­கையில் நடை­பெ­ற­வி­ருக்கும் ஜனா­தி­பதித் தேர்­தல்­க­ளுக்­கான ஐரோப்­பிய ஒன்­றிய தேர்தல் கண்­கா­ணிப்பு பணி பய­னுள்­ள­தா­கவும் சாத்­தி­ய­மா­ன­தா­கவும் இருக்­குமா என்­பதை மதிப்­பி­டு­வ­தற்­கா­கவும் உண்மை தகவல்களை சேக ரிப்பதே இந்த ஆய்வுத் திட்டத்தின் நோக்கமெனத் தெரிவிக்கப்படுகிறது.\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: ஐரோப்­பிய ஒன்­றிய விசேட குழு கொழும்பு விஜயம்.\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nஅன்பான உறவுகளே தமிழர்களுக்கான சுதந்திரம் என்பது தனியே தமிழர்களுக்கான சுதந்திரதேசம் ஒன்றை உர...\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvar.in/2007/11/", "date_download": "2020-01-21T19:29:30Z", "digest": "sha1:XYRU7JDNUHZYFWNUVZSF2GIL56NUXFQV", "length": 32803, "nlines": 153, "source_domain": "www.thiruvalluvar.in", "title": "யோ. திருவள்ளுவர்: November 2007", "raw_content": "\nஇலங்கை அரசுக்கான ஆதரவுகளிலிருந்து இந்தியா விலகவேண்டும்\nஅனுராதபுரம் வான்படைத்தள தாக்குதல், மணலாற்றில் சிங்கள இராணுவத்திற்கு எதிரான சமர்களில் புலிகளின் இராணுவ திறன் வெளிப்பட்டிருந்த சூழலில் நவம்பர் 2 வெள்ளிக்கிழமை அதிகாலை கிளிநொச்சியில் விமானகுண்டு வீசி அரசியல் பிரிவு தலைவர் திரு.சுப.தமிழ்ச்செல்வன் அவர்களை இலங்கை அரசு கொலை செய்திருக்கிறது. விமானதாக்குதல் நடந்து சுமார் 6 மணிநேரத்திற்கு பின்னர் (பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கை காரணங்களுக்காக தாமதமான அறிவிப்பாக இருக்கலாம்) புலிகள் இயக்கத்தின் செயலாளர் சீரன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு செய்த பின்னர் தென்னிலங்கையிலிருந்து தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார் என்ற தகவலை தெரிவித்தனர்.\nதமிழ்ச்செல்வனது கொலையை உளவியல் ரீதியாக தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்த ஆரம்பித்தது தென்னிலங்கை. இலங்கை அதிபரின் சகோதரரும் இராணுவ அமைச்சருமான கோத்தபாய ராஜபக்சே \"This is just a message, that we know where their leaders are. I know the locations of all the leaders, that if we want we can take them one by one, so they must change their hideouts.\" \"When the time comes only, we take them one by one.\" என ராய்டர் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்திருந்தார். இந்த செய்தி வழி தமிழ்மக்களது போராட்டத்தை தலைமைகளை அழிப்பது மூலம் நசுக்குவோம் என விடுத்த எச்சரிக்கையாகவே பார்க்கமுடிகிறது. தலைவர்களை அழித்தொழிப்பதனால் உண்மையான மக்கள் போராட்டங்களை அழித்துவிட முடியாது என்பது உலக விடுதலைப் போராட்டங்கள் தரும் பாடம். உண்மையிலேயே இலங்கை அரசிற்கு புலிகளின் தலைவர்களது நடமாட்டங்கள் தெரியுமா என்பது கேள்வியே. சாதாரண தமிழ்மக்களையே அவர்களது குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள் என குண்டுவீசி மக்களை கொலைசெய்யும் இராணுவமும், சிங்கள அரசும் புலிகளின் தலைவர்களது இருப்பிடங்களை தெரிந்து வைத்திருந்தால் இதுவரையில் விட்டுவைத்திருப்பார்களா கோத்தபாய ராஜபக்சேவின் நோக்கம் தமிழ்மக்களது மத்தியில் பாதுகாப்பற்ற அச்ச உணர்வை உருவாக்குவதாக அமைகிறது. கிளிநொச்சியில் தமிழீழத்தின் அரசியல் கட்டுமானங்களும், தமிழீழ நிர்வாக பணிமனைகளும் நிறைந்திருப்பதும் தமிழ்ச்செல்வன் அத்தகைய பணிகளை தலைமையேற்று நடத்திக்கொண்டிருந்தார் என்பதும் உலகறிந்த உண்மை. இப்பணிமனைகளை சிங்கள அரசிற்கும் தெரிந்திருப்பதில் வியப்பேதுமில்லை. தமிழ்ச்செல்வன் சமாதான பேச்சுவார்த்தை முன்னெடுப்புகளில் தலைமை பொறுப்பில் இருந்தவர் என்ற அடிப்படையில் இக்கொலை சமாதானத்திற்கான வாய்ப்புகளை உடைத்தெறிந்திருக்கிறது.\nஇராணுவ தாக்குதல்களால் எக்காலத்திலும் தமிழர் இனப்பிரச்சனையை முடித்து வைக்க என்பது 23 ஆண்டுகால இராணுவ நடவடிக்கைகள் சொல்லுகின்றன. 1983 கருப்பு ஜூலை இனக்கலவரத்தின் போது சிறுகுழுக்களாக இயங்கிய பல போராளி இயக்கங்கள் இன்று தனது அடையாளங்களையும், சுயத்தையும் இழந்து தமிழர்கள் உரிமைகளை பெற முயல்வதை விட்டு, சிங்கள பேரினவாதத்தின் மடிப்பிள்ளையாக பதவியும், பணமும் பெறுவதிலேயா கவனமாக இருக்கிறது. இவர்களது செயல்களின் காரணமாக ஈழத்தமிழர்களிடமோ, தமிழக தமிழர்களிடமோ அல்லது உலகமெங்கும் பரவியுள்ள தமிழர்களிடமோ ஆதரவில்லை. இவற்றில் சில குழுக்கள் சிங்கள பேரினவாதிகளை விட படுகொலைகள், வன்புணர்ச்சிகள், ஆட்கடத்தல் என தமிழ்மக்களுக்கு எதிரான குற்றங்களை புரிந்தவர்கள் என்பது வேதனையான உண்மை. இராணுவத்தின் கைத்தடிகளாக செயல்பட்ட இவ்வகை குழுக்கள், பயணம் செய்யும் தமிழ்ப்பெண்களிடம் சோதனை என்ற பெயரில் வக்கிரமாக நடந்துகொள்வதும், பொருட்கள் இருக்கும் பைகளை கட்டாரியால் கிழித்து அட்டகாசம் செய்வதும் சாதரணமான நிகழ்வுகள் என பலர் சொல்வதுண்டு. நில ஆக்கிரமிப்பு, கப்பம் வசூலிப்பது, ஆட்கடத்தல், படுகொலைகள், வன்புணர்ச்சியில் ஈடுபடும் இவர்களுக்கு இலங்கை அரசின் ஆதரவு இருப்பதை மனித உரிமை அமைப்புகளும், சர்வதேச ஊடகங்களும் சுட்டிக்காட்டி வருகின்றன. தமிழ் மக்கள் மீது இவர்கள் செய்யும் கொடுமைகளை உணர்ந்தும் இந்திய அரசின் ஆதரவு இவர்களுக்கு வழங்கப்படுவது கண்டிக்கத்தக்கது.\nசிங்கள பேரினவாதிகளுக்கு ஆதரவாக செய்திபரப்பும் ஏடுகளை படித்து \"புலிகள் பயங்கரவாதிகள்\" என நீலிக்கண்ணீர் வடிப்பவர்கள், சிங்கள அரசு பயன்படுத்தும் அடக்குமுறைகளும், தாக்குதல்களும் தமிழர்களது வாழ்வை, வசிப்பிடங்களை, கல்வியை, கனவை, எதிர்காலத்தை என எல்லாவற்றையும் சிதைத்திருப்பதை அறிவார்களா தமிழகத்திலிருந்து பெரும்பாலும் இக்கருத்துக்களையுடையவர்கள் மக்கள் போராட்டங்கள் பற்றிய எந்த அறிவும், சுயஉணர்வுமற்ற, அறிவுசீவிகளாக தங்களை காட்டிக்கொள்ளும் நடுத்தரவர்க்கத்து சீமான்களாகவும், 'இந்தி' தேசியவாதிகளாகவுமே இருக்கிறார்கள். இவர்களுக்கு உள்ளங்கை தான் உலகம். ஈழம் மட்டுமல்ல அனனத்து பிரச்சனைகளிலும் இந்த சுயஉலகத்தை கடந்து சமூகம் பற்றிய பரந்த பார்வையற்ற சுயநலமிகள் இவர்கள். ஈழப்பிரச்சனைக்கு எதிராக ராஜீவ் காந்தியை தினமும் பக்கம் பக்கமாக எழுதியும், பேசியும் கொலைசெய்யும் இவர்கள் வடிக்கும் கண்ணீர் ராஜீவ் காந்தி மீதான பற்றோ பாசமோ காரணமல்ல; மாறாக ஜெயலலிதா அம்மையாரின் வார்த்தையில் சொன்னால் 'பரம்பரை பகை'. ராஜீவின் கொலையை தங்களது சுயநலத்திற்காக பயன்படுத்தி ஈழத்தமிழர்கள் சுய உரிமை பெற்று வாழவிடாமல் தடுக்கிறார்கள்.\nஇந்திராகாந்தி அம்மையாரிடம் இருந்த அரசியல் அனுபவமும், முதிர்ச்சியும் காரணமாக ஈழத்தமிழர் இனப்பிரச்சனை பற்றி இந்திய கொள்கையில் தெளிவு இருந்தது. ஆர்.வெங்கட்ராமன் போன்ற தமிழின எதிர்ப்பாளர்கள் அமைச்சர்களாக இருந்தும் இந்திரா அரசில் மேலாதிக்க பார்ப்பனீயம் ஈழம் விடயத்தில் அடங்கியிருந்தது. இந்திரா அம்மையார் இறந்த பின்னர் அரசியல் அனுபவம் இல்லாத ராஜீவ் பிரதமரானார். ராஜீவ் உயிரோடு இருந்த போது கொள்கை வகுப்பாளர்களாக, தூதுவர்களாக இராஜீவை சுற்றி தங்களது அதிகார மையங்களை நிறுவினர். ராஜீவ் காலத்தில் தமிழர்களுக்கு எதிரான இந்திய கொள்கையை உருவாக்கி சிங்களர்களுக்கு ஆதரவாக இந்திய இராணுவத்தை நிறுத்தியவர்கள் இந்த தந்திரம் மிக்கவர்கள். ராசீவ் மறைந்த பின்னர் மரணத்தை பயன்படுத்தி 16 ஆண்டுகள் தமிழர்களை எதிரிகளாக நடத்திய இவர்களது போக்கு கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் தடா, பொடா கொடுஞ்சட்டங்கள் எத்தனை பேரின் வாழ்வை விழுங்கியது\nஈழத்தமிழர் இனப்பிரச்சனையில் 1991ற்கு பின்னர் வெளியே தெரியாமல் இந்தியா கொடுத்த ஆயுதங்கள், நிதி, பயிற்சிகள், தொழில்நுட்ப உதவி, உளவுத்தகவல்கள் என தமிழ் மக்களை கொன்றொழிக்க மட்டுமே பயன்பட்டிருக்கிறது. இருந்தும் ஈழத்தமிழர்கள் முன்னைவிட பிரபாகரன் மீதும், புலிகள் இயக்கம் மீதும் அதிக நம்பிக்கையே கொண்டனர். இந்திய துணைக்கண்டத்தில் வசிக்கும் நாம் இதன் காரணத்தை புரிவது அவசியம். ஆரம்பத்தில் ஈழம், தமிழ் மக்களது அபிலாசைகளுக்காகவும் பேசியும், போராடியும் வந்த பிற போராளி குழுக்களை விட புலிகள் இயக்கம் இராணுவ, நிர்வாக, கட்டமைப்பு ரீதியான வளர்ச்சியில் முன்னேறியது. பிற போராளி இயக்கங்களிலிருந்து புலிகளை வேறுபடுத்தியது புலிகளின் இந்த வளர்ச்சி. புலிகள் இயக்கம் மீது விமர்சனங்கள் இருப்பினும் தமிழ்மக்கள் புலிகள் அமைப்பு மீது பாதுகாப்ப்பு உணர்வையும், நம்பிக்கையையும் கொண்டனர். இந்த நம்பிக்கை தான் பெரும் சமர்களின் போதும், சிங்களம் நடத்திய போர் நடவடிக்கைகளின் போதும் தமிழ்மக்கள் புலிகளுக்கு உதவியாகவும், புலிகளை சார்ந்தும் இருக்க வைத்தது. வன்முறை, பயங்கரவாதம் என ஒற்றை பரிணாம பார்வையில் புலிகளையும், ஈழத்தமிழர் போராட்டத்தையும், அவர்களது கனவையும் எதிர்ப்பது தமிழ்நாட்டில் பிறந்து, வளரும் நமக்கு எளிது. ஆனால் சாவின் பிடியில், பேரினவாத அரசியல், இராணுவ ஒடுக்குமுறையை சந்திக்கும் மக்கள் வான்குண்டுகளையும், வன்புணர்ச்சிகளையும் காந்திய புன்னகையில் எதிர்கொள்ள இயலாது.\nகாந்தி பிறந்த தேசம் என அகிம்சையை ஈழத்தமிழர்களுக்கு அறிக்கைகளில் உபதேசிக்கும் இந்தியா, புலிகளை அழித்தல் என்ற பெயரில் சிங்கள பேரினவாதத்திற்கு இராணுவ, ஆயுத உதவிகள் கொடுத்து வன்முறை ப��தையில் ஈழத்தமிழ மக்களை கொலை செய்ய உதவுகிறது. கொலை செய்பவன் மட்டுமல்ல, கொலைக்கருவியும், நுட்பமும் வழங்குபவனும் கொலைச் சதிகாரன் தான். காந்தியம் பற்றி ஈழத்தமிழர்களுக்கு போதிக்கும் முன்னர் இந்திய அரசின் அணுகுமுறை அகிம்சையாக தான் இருக்கிறதா என்ற கேள்வி எழுப்புதல் அவசியமாகிறது. இந்த கேள்விக்கு இந்தியாவின் பதில் என்ன\nபுலிகளை தண்டிப்பதாக நினைத்து ஒரு இனத்தையே அழிக்கும் நடவடிக்கைக்கு எங்களது வரிப்பணம் எங்களுக்கு தெரியாமலே கள்ளத்தனமாக பயன்படுத்துவது ஒரு அரச மோசடி. இந்திய அரசு இலங்கை இனப்பிரச்சனையில் தனது கொள்கையையும், திட்டத்தையும் வெளிப்படையாக முன்வைப்பது கடமை. அதை கேட்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள உரிமை.\nஈழத்தமிழர்கள் உரிமையுள்ள மக்களாக மனித விழுமியங்களோடு வாழ இந்திய அணுகுமுறையில் மாற்றம் அவசியம்\nஇறையாண்மை, ஒற்றையாட்சி என்ற ஆதிகால கோட்பாடுகளை விட்டு ஈழத்தமிழர்களுக்கு அவர்களது விருப்பத்தின், தேவையின் அடிப்படையிலான தீர்வை ஏற்படுத்த உதவுவது அவசியம். சிங்கள அரசிற்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ இந்தியா செய்யும் அனைத்து உதவிகளும், ஆதரவும் ஈழத்தமிழர்களை அழிக்க எடுக்கும் மறைமுக நடவடிக்கையாகவே பார்க்க இயலும். இந்தியாவோ அல்லது மற்றவர்களோ வெளியிலிருந்து திணிக்கும் எந்த தீர்வும் பயன்தராது. இந்திய அரச தரப்பு ஆதரவு கொடுக்கும் சில தமிழ்த் தலைவர்களது இயக்கங்கள் மட்டகளப்பு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் தமிழ்மக்களுக்கு எதிராக இன்றும் சித்திரவதை, பாலியல் கொடுமைகள், பணம்பறிப்பு, நிலம் அபகரித்தல், ஆட்கடத்தல், படுகொலைகளில் ஈடுபடுவது அனைவரும் அறிந்த உண்மை. ஜனநாயகம் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும், அகிம்சைவாதிகளாகவும் காட்டப்படும் இவர்களது அமைப்பினர் கொடும் ஆயுதங்களோடு இன்றும் நடமாடுவது ஏன்\nஇலங்கை அரசை பொறுத்தவரை கடந்த மே மாதத்திற்குள் தீர்வு திட்டத்தை வைப்பதாக அறிவித்தது. இன்னும் இனபிரச்சனைக்கு எந்த தீர்வுமில்லாமல் இராணுவ நடவடிக்கையில் ஈடுபடுகிறது. புலிகளை இராணுவ ரீதியாக அடக்கலாம் அல்லது வெற்றி கொள்ளலாம் என்பது இயலாத விடயம் என இராணுவ ஆய்வாளர்கள் கூறுவதை கணக்கிலெடுப்பது அவசியம். புலிகளை அழித்தல் என்னும் பெயரில் வன்முறைக்கும், சாவிற்கும், இழப்புகளுக்கும், சொல்���முடியாத சோகமான சித்திரவதைகளுக்கும் ஆளாவது சாதாரண மக்களே. இலங்கை இராணுவம் மனித உரிமை மீறல்களில் முன்னிலை வகிக்கிறது. ஹெயிட்டி (Haiti) நாட்டில் ஐ.நா பாதுகாப்பு படையில் ஈடுபட்ட இலங்கை இராணுவம் பாலியல் குற்றம் புரிந்தது கண்டறியப்பட்டு 111 சிப்பாய்களும், 3 அதிகாரிகளும் வெளியேற்றப்பட்டனர் (செய்தி ஆதாரம்: AFP). ஐ.நா அமைதிப்படையிலேயே பாலியல் குற்றம் நிகழ்த்திய ஒழுங்கற்ற படை இலங்கையில் தங்களது அதிகார வல்லமையில் தமிழ் மக்களிடம் எப்படி நடந்துகொள்வர் என்பதை சிந்திக்கவேண்டும். போராளி இயக்கங்களை காரணம் காட்டி ஒரு நாட்டின் அதிகாரப்பூர்வமான இராணுவம் மனிதஉரிமை மீறல்களிலும், போர்க்குற்றங்களிலும் ஈடுபடவோ அல்லது அவற்றிலிருந்து தப்பிக்கவோ முடியாது. மற்ற எவரையும் விட இராணுவத்திற்கும், அரசிற்கும் சர்வதேச சட்டங்களையும், மனித உரிமையையும் மதித்து நடக்கவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு உண்டு. இலங்கை இராணுவத்தின் கடந்தகால பல செயல்கள் வழி அதன் நேர்மையற்ற, கொலைவெறியும் மனிதநாகரீகத்திற்கு எதிரான செயல்களும் வெளிப்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்ட இராணுவத்தையும், அரசையும் இந்தியா இன்னும் ஆதரிக்கப் போகின்றதா மக்களாட்சி அமைப்பில் வாளும் இந்திய மக்கள் நாம் அனைவரும் இதைப் பற்றி பொறுப்புடன் சிந்திப்பது அவசியம்.\nஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான எந்த தீர்வையும் புலிகளோ அல்லது மக்களோ ஏற்கமாட்டார்கள். சமாதானம் ஏற்படவேண்டுமானால் அரசியல் தீர்வுடன் கூடிய சமாதான பேச்சுக்களில் தான் இருக்கிறது. ஈழத்தமிழர்களை அழித்தொழிக்கும் எந்த முயற்சிகளுக்கும் தமிழக தமிழர்கள் இனியும் ஆதரவு வழங்கப்போவதில்லை என்பதை தமிழக அரசியலில் ஈழத்தமிழர்களுக்கான வெளிப்படையாக வளர்ந்து வருகிற ஆதரவு காட்டுகிறது. இந்திய அரசு அடக்குமுறை சட்டங்களால் ஈழத்தமிழர் மீதான தமிழகத்தின் உணர்வுகளை இனியும் அழித்துவிட இயலாது என்பதை உணர்ந்துகொள்வது அவசியம். இனப்பிரச்சனையில் இந்திய அரசு தனது நிலையை மாற்றி ஈழத்தமிழர்களுக்கு நியாயமான, நீதியான தீர்வை கிடைக்க முன்வரவேண்டும் என தமிழகத்தின் குரல்கள் சொல்கிறது. தற்போது ஈழத்தமிழர்களுக்கு எதிரான நிலையில் இலங்கை அரசுக்கு செய்து வருகிற அனைத்து உதவிகளிலிருந்து இந்தியா விலகவேண்டும். ஈழத்தமிழர் நலன் கருதியும், இந்திய கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையிலும் தமிழக தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஐ.நா மனிதஉரிமை கூட்டங்களில் இலங்கை அரசின் படுகொலைகளுக்கு முட்டுக்கொடுத்த இந்திய நிலைபாடு, இராணுவ பயிற்சிகள், ஆயுதங்கள், தூதரக நடவடிக்கைகளை உள்ளிட்ட அனைத்து இலங்கை அரச ஆதரவு நடவடிக்கைகளையும் கைவிடுவது காலத்தின் அவசியம். மனித உரிமைகளை மதிக்கும் கொள்கை மாற்றங்களால் மட்டுமே உலக அரங்கில் இந்தியா மரியாதையான இடத்தை பெற இயலும்.\nPosted by thiru 3 உங்கள் கருத்து என்ன\nஇலங்கை அரசுக்கான ஆதரவுகளிலிருந்து இந்தியா விலகவேண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thoothuonline.com/%E2%80%9C%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-01-21T19:28:10Z", "digest": "sha1:OAMTYO62T3X4VJ72WIJU53VNJDBC2W3B", "length": 12328, "nlines": 61, "source_domain": "www.thoothuonline.com", "title": "“மேலப்பாளையம் முஸ்லிம்கள்” – நூல் விமர்சனம் – Thoothu Online", "raw_content": "\nHome > கட்டுரைகள் > “மேலப்பாளையம் முஸ்லிம்கள்” – நூல் விமர்சனம்\n“மேலப்பாளையம் முஸ்லிம்கள்” – நூல் விமர்சனம்\nபெயர் : “மேலப்பாளையம் முஸ்லிம்கள்”\nமுஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளில் முக்கியமான ஊர் மேலப்பாளையம். காவல்துறை மற்றும் அதிகார வர்க்கங்களின் அத்துமீறல்கள் 1990களின் காலக்கட்டத்தில் மேலப்பாளையம் முஸ்லிம்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வந்தது. இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. காவல்துறை மற்றும் அரசின் நெருக்கடிகள் சொல்லில் அடங்கா துயரத்தை ஏற்படுத்தியது.\nதிருநெல்வேலி மாவட்டம் சுற்றி மேலப்பாளையம், கடையநல்லூர், தென்காசி, ஏர்வாடி, களக்காடு போன்ற ஊர்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக, மேலப்பாளையத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மற்ற ஊர்களை விட அதிகம்.\nஆனால், மற்ற ஊர்களை விட அந்த மக்களின் “வாழ்க்கைத் தரம்” என்பது பின்தங்கியது என்பது அனைவரும் அறிந்ததே. அங்கு முக்கிய தொழிலாக பீடி சுற்றும் தொழில் இருக்கிறது. குடும்பத்தின் தேவையைப் போக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பீடி சுற்றி, அதில் வரும் பணத்தை வைத்து, அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்கின்றனர்.\nஅங்குள்ள இளைஞர்களிடம் அரசியல் விழிப்புணர்வும் குறைவுத��ன். இதனால் காவல்துறையின் பூட்ஸ் கால்கள் வலுவாக பதிந்திருந்தன. 1992 பாபரி மஸ்ஜித் இடிப்பு, கோவை கலவரம், மண்டைக்காடு கலவரம் போன்றவை மேலப்பாளையத்திலும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியது.\nஅதில் ஒன்றுதான், பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட தருணத்தில் நடந்த காவல்துறையின் துப்பாக்கிச் சூடு. 18 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது காவல்துறை. 2 பேர் உயிரிழந்தனர். இது மேலப்பாளையம் முஸ்லிம்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் கொந்தளிக்கச் செய்தது.\nஇதுபோன்று தொடர்ந்து அவர்கள் மீது ஏவப்பட்டு வரும் தாக்குதல் என்பது காவல்துறையின் அடக்குமுறைகள் மட்டுமல்லாமல், கருத்து ரீதியான தாக்குதல்களும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. பத்திரிகைகளும், ஊடகங்களும் மேலப்பாளையம் முஸ்லிம்கள் தொடர்பான தவறான கருத்துக்களை அவ்வப்போது பதிவு செய்து வந்தனர்.\nஇதனால், மேலப்பாளையம் முஸ்லிம்கள் பாதிக்கப்படும்போது, கேட்பதற்கு யாரும் முன்வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் சொல்லப்போனால் மேலப்பாளையம் முஸ்லிம்கள், பாதிக்கப்படுவது சரிதான் என்ற பேச்சும் மக்களிடம் இருந்தது.\nஇது தொடர்பாக எழுத்தாளர் சாந்தி அவர்களின் களப்பணியின் கீழ் முகிழ்ந்ததுதான் “மேலப்பாளையம் முஸ்லிம்கள்” என்ற புத்தகம். இந்தப் புத்தகம் மேலப்பாளையம் முஸ்லிம்கள் தொடர்பான இதுவரை நடந்த அடக்குமுறைகளும், கல்வி, பொருளாதாரம், வாழ்க்கைச் சூழல் பற்றியும் எடுத்துரைக்கின்றது. அது போன்று மேலப்பாளையம் முஸ்லிம்களின் ஆரம்ப நிலையையும், எதிர்காலத்தில் அவர்கள் மாற வேண்டிய சூழல்களையும் விளக்குகிறது இந்நூல்.\nஅதேபோன்று கடந்த வருடம் ஜூலை மாதத்தில் காவல்துறையினர் வெடிகுண்டு வைத்திருந்ததாக ஐந்து முஸ்லிம் இளைஞர்களை மேலப்பாளையத்தில் கைது செய்தனர். பத்திரிகைகளும், ஊடகங்களும் காவல்துறைக்கும், அரசுக்கும் சிறிதும் அடி பிசகாமல் ஒத்து ஊதி வந்தன.\nஇதுபோன்ற அநீதிகளுக்கெதிராக பாதிக்கப்பட்ட சமூகத்தின் கருத்தை வலிமையாக பதிவு செய்து வரும் “விடியல் வெள்ளி” மாத இதழ் அங்கு முழுமையான தகவலை சேகரித்து 2013, செப்டம்பர் மாதம் “காவல்துறையின் கடைத்தெருவாகும் மேலப்பாளையம்” என்ற தலைப்பில் முழுமையான தகவல்களை மக்களுக்கு அளித்தது.\nஅதில், வழக்கறிஞர் பிரிட்டோ அ���ர்களின் நேர்காணல், சுற்றுவட்டார மக்களிடம் எடுத்த கள ஆய்வுகள், காவல்துறை அதிகாரிகளிடம் எடுத்த நேர்காணல், பாதிக்கப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் எடுத்த நேர்காணல் என்று அனைத்து விதமான தகவல்களையும் சேர்த்து உள்ளனர். இது இந்தப் புத்தகத்திற்கு கூடுதல் வலுவூட்டுகிறது.\nஇந்தப் புத்தகத்திற்கு மற்றுமொரு சிறப்பு என்னவென்றால், முஸ்லிம்களின் பிரச்னையை முஸ்லிமல்லாத ஒரு பெண் எழுதுவது பாராட்டுக்குரிய விஷயமாகும். ஏனென்றால், இது முஸ்லிம் சமூகத்தில் கூடுதல் பார்வையை ஏற்படுத்தும்.\nஎழுத்தாளர் சாந்தி அவர்களுக்கு முஸ்லிம் சமூகம் நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறது. ஒரு சமூகத்தின் இழிநிலையை எடுத்துக் கூறுவது என்பது சாதாரண விஷயமல்ல. தொடர்ந்து, இதுபோன்ற பிரச்னைகளில் பாதிக்கப்படும் சமூகங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். சமூகக் களங்களில் உங்களுடைய எழுத்துப் பணி தொடர எங்களுடைய வாழ்த்துக்கள்.\nஇலக்கியச்சோலை பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகம், அரசு அதிகார வர்க்கங்களின் முகத்திரையைக் கிழித்துக் காட்டும் கைப்பெட்டகம் என்றால் அது மிகையாகாது.\nதுப்பாக்கி முனையில் மாணவனின் வெறிச்செயல் – ரஷ்யாவில் அரங்கேறிய கொடூரம்\nஅழிந்துவரும் அந்தமான் ஜரவாஸ் பெண்கள் அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjaym.in/2019/12/", "date_download": "2020-01-21T19:48:27Z", "digest": "sha1:CDUX3T6SXUHGTD36ZZKWRPY7CYWGETMK", "length": 30531, "nlines": 468, "source_domain": "www.tntjaym.in", "title": "December 2019 | TNTJ - அடியக்கமங்கலம்", "raw_content": "\n- கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்...\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு பைக் ஸ்ட்டிக்கர் (04/09/2019) அன்று ஒட்டப்பட்டது : கிளை - 2 சார்பாக\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 04/09/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக\nஇன்ஷா அல்லாஹ் 29/09/2019 அன்று திருவாரூரில் நடைப்பெற இருக்கும் தீவிரவாத எதிர்ப்பு மாநாடு பைக் ஸ்ட்டிக்கர் ஒட்டப்பட்டது.\nLabels: AYM கிளை-2, தீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019, ஸ்டிக்கர்கள்\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு ஆட்டோ ஃபிளக்ஸ் (30/08/2019) : கிளை- 2 சார்பாக\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 30/08/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக\nஇன்ஷா அல்ல���ஹ் 29/09/2019 அன்று திருவாரூரில் நடைப்பெற இருக்கும் தீவிரவாத எதிர்ப்பு மாநாடு விளம்பர ஆட்டோ ஃபிளக்ஸ் ஒட்டப்பட்டது.\nLabels: AYM கிளை-2, ஆட்டோ போஸ்டர்கள், ஃப்லக்ஸ், தீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு சுவர் விளம்பரம் ( 03/09/2019) : கிளை- 1 சார்பாக\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு சுவர் விளம்பரம்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 03/09/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக\nஇன்ஷா அல்லாஹ் 29/09/2019 அன்று திருவாரூரில் நடைப்பெற இருக்கும் தீவிரவாத எதிர்ப்பு மாநாடு சம்பந்தமான சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.\nLabels: AYM கிளை-1, சுவர் விளம்பரம், தீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019\n(2/1/19) தினமணி நாளிதழ் செய்தியில் தீவிரவாதத்திற்கு எதிராக வாகனங்கள் மூலம் பிரச்சாரங்கள்\n*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் சார்பாக மாவட்டம் முழுவதும் தீவிரவாதத்திற்கு எதிராக வாகனங்கள் மூலம் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகிறது.*\n*இஸ்லாமிய மார்க்கம் அன்பையும் சகோதரத்துவத்தையும் போதிக்கக் கூடிய மார்க்கம்*\n*தீவிரவாதத்திற்கு எதிராக திருவாரூரில் செப்டம்பர் 29 அன்று மாவட்ட மாநாடு*\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, AYM கிளை(1&2), பத்திரிக்கை செய்தி\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு வாகன பிரச்சாரம் (01/09/2019) : திருவாரூர் வடக்கு மாவட்டம் சார்பாக\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 01/09/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம்\nஅடியக்கமங்கலம் பகுதி முழுவதும் தீவிரவாத எதிர்ப்பு மாநாடு வாகனப் பிரச்சாரம் நடைப்பெற்றது.\nLabels: AYM கிளை-1, AYM கிளை-2, AYM கிளை(1&2), ஆடியோ அன்னோன்ஸ்\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு போஸ்டர் (28/08/2019) அன்று ஒட்டப்பட்டது : கிளை- 2 சார்பாக\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு போஸ்டர்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 28/08/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக\nஇன்ஷா அல்லாஹ் 29/09/2019 அன்று திருவாரூரில் நடைப்பெற இருக்கும் தீவிரவாத எதிர்ப்பு மாநாடு போஸ்டர் 7 இடங்களில் ஒட்டப்பட்டது.\nLabels: AYM கிளை-2, தீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019, போஸ்டர்\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு EB போஸ்ட் பிளக்ஸ் 01/09/2019 அன்று கட்டப்பட்டது : கிளை- 1 சார்பாக\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு EB போஸ்ட் பிளக்ஸ்\nஅல்��ாஹ்வின் மாபெரும் கிருபையால் 01/09/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக\nஇன்ஷா அல்லாஹ் 29/09/2019 அன்று திருவாரூரில் நடைப்பெற இருக்கும் தீவிரவாத எதிர்ப்பு மாநாடு விளம்பர EB போஸ்ட் பிளக்ஸ் 10 இடங்களில்* கட்டப்பட்டது.\nLabels: AYM கிளை-1, ஃப்லக்ஸ், தீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு EB போஸ்டர் இரண்டாம் கட்டமாக (28/08/2019) அன்று ஒட்டப்பட்டது : கிளை- 2 சார்பாக\nEB போஸ்டர் இரண்டாம் கட்டமாக\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 28/08/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக\nஇன்ஷா அல்லாஹ் 29/09/2019 அன்று திருவாரூரில் நடைப்பெற இருக்கும் தீவிரவாத எதிர்ப்பு மாநாடு EB போஸ்டர் இரண்டாம் கட்டமாக 50 இடங்களில் ஒட்டப்பட்டது.\nLabels: AYM கிளை-2, தீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019, போஸ்டர்\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு EB போஸ்டர் (30/08/2019) அன்று ஒட்டப்பட்டது : கிளை- 1 சார்பாக\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 30/08/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக\nஇன்ஷா அல்லாஹ் 29/09/2019 அன்று திருவாரூரில் நடைப்பெற இருக்கும் தீவிரவாத எதிர்ப்பு மாநாடு விளம்பர EB போஸ்டர் முதற்கட்டமாக *75 இடங்களில்* ஒட்டப்பட்டது.\nLabels: AYM கிளை-1, தீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019, போஸ்டர்\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு EB போஸ்டர் 24/08/2019 அன்று ஒட்டப்பட்டது: கிளை- 2 சார்பாக\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24/08/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக\nஇன்ஷா அல்லாஹ் 29/09/2019 அன்று திருவாரூரில் நடைப்பெற இருக்கும் தீவிரவாத எதிர்ப்பு மாநாடு EB போஸ்டர் முதற்கட்டமாக 100 இடங்களில் ஒட்டப்பட்டது.\nLabels: AYM கிளை-2, தீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019, போஸ்டர்\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு விளம்பர பைக் ஸ்டிக்கர் (30/08/2019) ஒட்டப்பட்டது : கிளை 1 சார்பாக\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு விளம்பர பைக்_ஸ்டிக்கர்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 30/08/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக\nஇன்ஷா அல்லாஹ் 29/09/2019 அன்று திருவாரூரில் நடைப்பெற இருக்கும் *தீவிரவாத எதிர்ப்பு மாநாடு பைக் ஸ்டிக்கர் 15 முதற்கட��டமாக ஒட்டப்பட்டது*.\nLabels: AYM கிளை-1, தீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019, ஸ்டிக்கர்கள்\nஜஸாக்கல்லாஹ் ஹைர் (27/01/2019) : கிளை- 1 & 2 நிர்வாகம்\nTNTJ-காலண்டர்- 2020 அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட மாத காலண்டர் விநியோகம் : கிளை- 1 சார்பாக\nதேசிய குடியுரிமை திருத்த மசோதாவைக் கண்டித்து நடைப்பெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் போஸ்டர் (13/12/2019) அன்றுஒட்டப்பட்டது : கிளை- 2 சார்பாக\nகஜா புயல் நிவாரணப் பணி (04/12/2018 ) பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு விநியோகம் : கிளை- 1&2 சார்பாக\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு பைக் ஸ்ட்டிக்கர் (04/09...\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு ஆட்டோ ஃபிளக்ஸ் (30/08/20...\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு சுவர் விளம்பரம் ( 03/09/...\n(2/1/19) தினமணி நாளிதழ் செய்தியில் தீவிரவாதத்திற்க...\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு வாகன பிரச்சாரம் (01/09/2...\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு போஸ்டர் (28/08/2019) அன்...\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு EB போஸ்ட் பிளக்ஸ் 01/09/...\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு EB போஸ்டர் இரண்டாம் கட்...\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு EB போஸ்டர் (30/08/2019) ...\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு EB போஸ்டர் 24/08/2019 அன...\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு விளம்பர பைக் ஸ்டிக்கர் (...\nTNTJ வின் 15வது மாநில பொதுக்குழு (1)\nTNTJ வின் 16வது மாநில பொதுக்குழு (1)\nஇக்ரா தவ்ஹீத் நூலகம் (30)\nஇஸ்லாமிய எழுச்சி பொதுக்கூட்டம் (1)\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் (3)\nகுர்ஆன் பயிற்சி வகுப்பு (1)\nகுர்ஆன் பியிற்சி வகுப்பு (1)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2013 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2015 (9)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2016 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2017 (2)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2018 (1)\nகோடைக்கால பயிற்சி முகாம் 2019 (3)\nகோடைக்கால பயிற்சி முகாம்-2013 (1)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2011 (8)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2012 (6)\nகோடைக்கால் பயிற்சி முகாம் 2014 (3)\nசிறை நிரப்பும் போராட்டம்(2014) (20)\nசெயல் வீரர்கள் கூட்டம் (23)\nதனி நபர் தாவா (26)\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் (3)\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019 (29)\nநபி வழி திருமணம் (5)\nநபி வழி ஜனாஸா (1)\nநிலவேம்பு குடிநீர் வினியோகம் (14)\nநீலவேம்பு கசாயம் வினியோகம் (1)\nமார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (109)\nமாற்று மத தாவா (100)\nமுஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் (5)\nமெகா போன் பிரச்சாரம் (54)\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (4)\nஹஜ் பெருநாள் 2012 (3)\nஹஜ் பெருநாள் 2013 (2)\nஹஜ் பெ��ுநாள் 2014 (1)\nஹஜ் பெருநாள் 2015 (2)\nஹஜ் பெருநாள் 2016 (2)\nஹஜ் பெருநாள் 2017 (2)\nஹஜ் பெருநாள் 2018 (4)\nஹஜ் பெருநாள் 2019 (8)\nதினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை...\nமொபைல் குர்ஆன் டவுண்லோடு செய்ய\nமாணவர் அணியின் செயல்பாடுகளை அறிய\n© 2013 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - அடியக்கமங்கலம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2019/12/blog-post_76.html", "date_download": "2020-01-21T19:54:16Z", "digest": "sha1:KFJF7XPZA7GFKVN22RUSY5ON3RWBEZGX", "length": 16204, "nlines": 76, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஒதியமலை படுகொலை.!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபதிந்தவர்: தம்பியன் 05 December 2019\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவில் நெடுங்கேணிக்கு அருகில் ஒதியமலை என்ற கிராமம் அமைந்துள்ளது. தமிழ் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த பகுதிகளில் குற்றச் செயல்களில் தண்டனை பெற்ற சிங்களக் குற்றவாளிகளும் அவர்கள் குடும்பங்களும் இராணுவப் பாதுகாப்புடன் சிங்கள அரசு குடியேற்றி வந்தது. அந்த வகையில் கென்பாம், டொலர்பாம் போன்ற இடங்களைத் தொடர்ந்து ஒதியமலைப் பகுதியிலும் குடியமர்த்தப்பட்டார்கள்.\n1984ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் இருபத்தொன்பதாம் திகதியிலிருந்து மார்கழி இரண்டாம் திகதி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தது. மார்கழி மாதம் முதலாம் திகதி பதவியாவிலிருந்து ஒதியமலை கட்டுக்கரை ஊடாக வந்த இராணுவத்தினர் ஓதியமலைக் கிராமத்தைச் சுற்றி வளைத்தனர். மக்கள் அதிகாலை வீட்டின் கதவுகளைத் திறந்தபோது பச்சை நிற உடைகளுடனும் ஆயுதங்களுடனும் இராணுவத்தினர் நின்றனர். “நாங்கள் அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தினுள் கூட்டம் வைக்கப் போகிறோம் ஆம்பிளைகள் மட்டும் வாங்கோ” என சரளமாகத் தமிழில் கூறி முப்பதிற்கும் மேற்பட்ட ஆண்களை இராணுவத்தினர் கைது செய்து கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்திற்குள் அழைத்துச் சென்று அவர்களின் கைகளை பின்னாற் கட்டி சித்திரவதை செய்து சுட்டும் வெட்டியும் படுகொலை செய்தனர். இராணுவம் சென்றபின் அங்கு சென்று பார்த்தபோது கைது செய்யப்பட்டவர்களில் இருபத்தேழு பேர் மிகவும் கோரமாக கொல்லப்பட்டு மண்டபத்தினுள் கிடந்தார்கள்.\nஇற���்தவர்களில் அனேகர் திருமணமாகிக் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தவர்கள். பலர் முதியவர்கள், சிலர் கிளிநொச்சி மாவட்டம் பளை, பலியிலிருந்து வயல் வேலைக்காக ஒதியமலை வந்தவர்கள். வேறு சிலர் அயல் கிராமமான பட்டிக்குடியிருப்பிலிருந்து உறவினர் வீட்டுத் திருமணத்திற்காக வந்தவர்களாவார்கள். இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இச்சம்பவத்தினை தொடர்ந்து ஒதியமலைக் கிராம மக்கள் இடம் பெயர்ந்து முல்லைத்தீவில் உள்ள பாடசாலைகளிலும் கோயில்களிலும் தஞ்சமடைந்தார்கள்.\nகிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் நா.கநத்சாமி இப் படுகொலை தொடர்பாக கூறுகையில்:\n“அன்றைய தினம் காலை 6.30 மணியளவிலே எமது கிராமத்திற்குள் புகுந்த இலங்கை இராணுவத்தினர் எமது கிராமத்தை நான்கு பக்கத்தாலும் சுற்றிவளைத்து, எமது கிராம மக்களில் கண்ணிற் பட்டவர்களையெல்லாம் பிடித்து ஓரிடமாக்கி அவர்களது மேலங்கியைக் கழற்றி அதனைக் கொண்டு அவர்களது கைகளைப் பின்பக்கமாகக் கட்டி ஒதியமலைக் குளக்கட்டருகே கொண்டு வந்தனர். அந்த நேரத்திலே அவ்வீதியாற் சென்ற செல்வராசா என்பவரது உழவு இயந்திரத்தை மறித்து அதிலிருந்தவர்களையும் பிடித்து கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்திற்குக் கொண்டு சென்றார்கள். சிறிது நேரத்தின் பின் அலறல் சத்தமும் அதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தமும் கேட்டது. அத்துடன், பிடித்தவர்களில் வயோதிபர்களாகப் பார்த்து கணபதிப்பிள்ளை, பொன்னம்பலம், சின்னையா, கனகையா, கணபதிப்பிள்ளை ஆகியோரைத் தங்களது பாதுகாப்பிற்காக அவர்களுடைய பண்ணைக்கு எனது உறவினர் ஒருவரின் உழவு இயந்திரத்தில் ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டார்கள்.\nஇராணுவம் வந்ததை அறிந்து காட்டுக்குச் சென்றிருந்த நான் பின்னர் கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தினுள் ஓடிச்சென்று பார்த்தபோது மூன்று நான்கு பேராக நிறுத்தி வைத்து இருபத்தி ஏழு பேரையும் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்திருப்பதைக் கண்டேன். நான் பார்த்த பொழுது குற்றுயிருடன் இருந்த சிலரும் தண்ணீர் தண்ணீர் எனக் கேட்டுக் கொண்டு இறந்ததையும் கண்டேன். பின்னர் அவர்களில் கால் வேறு, தலை வேறாக இருந்தவர்களை சீராக கட்டடத்தின் இரு மருங்கும் அடுக்கி விட்டு அங்கிருந்து கால்நடையாக முல்லைத்தீவு நோக்கி ஓடினோம். அந்த நேரம் இராணுவக் கெடுபிடிகள், ஊரடங்கு உத்தரவுகள் அதையும் மீறி பெரிய முயற்சியெடுத்து அரசாங்க அதிபர், காவற்றுறை அதிகாரிகள், நீதியாளர்கள், உதவி அரசாங்க அதிபர், கிராம சேவையாளர்கள் என அனைவரையும் அழைத்து வந்து நடந்த சம்பவத்தைக் காட்டினோம்.\nஇறந்தவர்களது கைகள் கட்டப்பட்ட நிலையில் அவர்களது கண்கள், காதுகள், மூளைகள் வெளியிலே வந்த கோரக்காட்சியைப் பார்த்து அவர்கள் கதிகலங்கிப் போனார்கள். பின்னர் முழுக் கிராமத்தினரும் சேர்ந்து கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு முன்பாக பெரிய மரங்கள் போட்டு அதன் மேல் அவர்களை அடுக்கித் தீ மூட்டினோம். அதன் பின்பு இறந்த உறவுகளை நினைத்து அழுது புலம்பிக்கொண்டிருக்கும் சமயம் முல்லைத்தீவிலிருந்தும் சிலோன் தியேட்டர், டொலர்பாம், கென்பாம்களிலிருந்தும் இராணுவத்தினர் ஒதியமலை நோக்கி வருவதாகக் கேள்விப்பட்டு எல்லோரும் பாதுகாப்பிற்காக நெடுங்கேணி நோக்கி வந்தோம்.”\n02.12.1984 அன்று ஓதியமலைப் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்.\n01. நாகமணி சின்னையா (வயது 50)\n02. நாகரத்தினம் கேதீஸ்வரன் (வயது 23)\n03. நல்லையா நவரட்ணம் (வயது 17)\n05. கந்தையா பொன்னம்பலம் (வயது 45)\n06. கந்தையா சிவசிதம்பரம் (வயது 35)\n07. கிருஸ்ணபிள்ளை இராசலிங்கம் (வயது 29)\n08. கறுப்பையா தங்கராசா (வயது 18)\n09. கணபதிப்பிள்ளை சின்னையா (வயது 35)\n10. கணபதிப்பிள்ளை சிவபாதம் (வயது 28)\n11. தாமோதரம்பிள்ளை கணபதிப்பிள்ளை (வயது 51)\n12. தாமோதரம்பிள்ளை சதாசிவம் (வயது 46)\n13. தம்பிஐயா காசிப்பிள்ளை (வயது 45)\n14. தம்பிஐயா வேலுப்பிள்ளை (வயது 38)\n15. தம்பிஐயா சுப்பிரமணியம் (வயது 26)\n16. தம்பிஐயா சிவஞானம் (வயது 23)\n17. அழகையா ஜெககாதன் (வயது 17)\n18. கோவிந்தர் கணபதிப்பிள்ளை (வயது 55)\n19. பொன்னம்பலம் தேவராசா (வயது 25)\n20. வேலுப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை (வயது 36)\n21. சுப்பையா கெங்காதரன் (வயது 26)\n22. சின்னையா இராசேந்திரம் (வயது 21)\n23. சிதம்பரப்பிள்ளை இராசையா (வயது 27)\n24. சங்கரப்பிள்ளை சபாரத்தினம் (வயது 40)\n25. சங்கரப்பிள்ளை சண்முகசுந்தரம் (வயது 25)\n26. சண்முகராசா இரவிச்சந்திரன் (வயது 16)\n27. வீரகத்தி தில்லைநடராசா (வயது 25)\nகுறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.\nதமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.\n0 Responses to ஒதியமலை படுகொலை.\nஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்கத் தயார்: பா.ஜ.க\nசூடு பிடிக்கும் ஈரான், சர்வதேச விவகாரம் : பிரிட்டன் தூதரைக் கைது செய்தது ஈரான்\nமாணவர்கள் ஐவரின் நினைவேந்தல் இன்று\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\nபுத்திசாலிகள் வெளியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: கோட்டா\nஐ.தே.க தலைமைத்துவச் சிக்கலைத் தீர்க்க இரகசிய வாக்கெடுப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25513", "date_download": "2020-01-21T19:52:06Z", "digest": "sha1:RYIBQMMOOSNWQJTON65T7OSVGBYEIWWV", "length": 14886, "nlines": 243, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nகோயில் தலங்களும் தலத் தாவரங்களும்\n108 வைணவ திவ்ய தேசங்கள்\nசித்தர் படைப்புகளில் இறை கோட்பாடு\nஸ்ரீஆதிசங்கரர் நிறுவிய ஆதிமடம் காஞ்சி\nஅற்புதங்கள் தரும் ஆலயங்கள் – 5 பாகங்கள்\nசிறுவாபுரி முருகன் அருள் மலர்\nநாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும் – 12 தொகுதிகள்\nநெமிலி ஸ்ரீ பாலா குருபீடம்\nஅத்திமலைத் தேவன் – பாகம் 02\nஅத்திமலைத் தேவன் – பாகம் 01\nதி டிவைன் சைவ நாயன்மார்ஸ்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nபடத் தொகுப்பு: கலையும் அழகியலும்\nவாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nமனிதனல்ல மகான் – நாவல்\nமதுரை வீரன் கதைகள் மறுபார்வை\nதமிழ்வாணனின் மர்ம ந��வல்கள் (பாகம் – 3)\nபார்வையை மாற்றுங்கள் பாராட்டு நிச்சயம்\nபட்டறையில் மலர்ந்த மலையாளச் சிறுகதைகள்\nதமிழ்ச் சிறுகதை வரலாறு – பிரசண்ட விகடன் கதைகள் (1951 – 1952)\nதேங்காய்ப் பட்டணமும் மாப்பிள்ளை பாட்டுகளின் வேர்களும்\nவிவேக சிந்தாமணியில் கருத்தும் கதைப்பாடல்களும்\nகுண்டலினி சொல்லப்படாத ஒரு கதை\nஉயர்ந்தவர்கள் – ஊனத்துடன் வாழ்க்கையில் வெற்றி கண்டவர்களின் பிரமிப்பூட்டும் கதைகள்\nஒரு துணை வேந்தரின் கதை\nஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nஎங்கள் தாத்தா அறவாணர் அறமொழிகள்\nசங்கத் தமிழ் ஔவை துரைசாமிப் பிள்ளை கட்டுரைக் களஞ்சியம் – 1\nதண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்\nதிரைகடல் ஓடியும் திரவியம் தேடும்மும்பை தமிழர்கள்\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nமுகப்பு » கதைகள் » தொடர்கதைகளும்... முற்றும்\nஇந்நுாலில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள் அனைத்தும் அருமை. இதில் வரும் கதாபாத்திரங்கள் பலவற்றை, நாம் அன்றாட வாழ்வில் சந்தித்துள்ளோம்.\nஇந்த புத்தகத்தை படித்து முடித்தவுடன், புத்தகம் படித்த உணர்வு ஏற்படவில்லை.\nமாறாக, நமக்கு தெரிந்த நபர்களுடன் பேசிக் கொண்டிருந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.\nஅதிலும், புத்தகத்தின் தலைப்பில் எழுதப்பட்டுள்ள கதையில் வரும் மீனாட்சி கதாபாத்திரம், நெஞ்சில் நிழலாடுவதாக அமைந்துள்ளது. அனைவராலும் விரும்பி படிக்கும் எளிய நுால் என்ற பாராட்டிற்குரியது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/05/30/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%A4/", "date_download": "2020-01-21T19:28:36Z", "digest": "sha1:NVTOB7BBH6VMIUMCK4DV6ENEXWLDKNP6", "length": 97377, "nlines": 119, "source_domain": "solvanam.com", "title": "அறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து – சொல்வனம்", "raw_content": "\nஅறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து\nசிறில் அலெக்ஸ் மே 30, 2016\nகிறீத்துவத்தின் வரலாற்றை எழுதிய பால் ஜான்ஸன் அதை ஒரு சர்ச்சையிலிருந்து துவங்குகிறார். அவரது கணிப்பில் கி.பி 50க்கருகில் க���டிய ஜெருசலெம் சங்கம் (Council of Jerusalem1) முதல் அதிகாரபூர்வமான உலகளாவிய நோக்குகொண்ட கிறீத்துவம். அதில் ஜெருசலேமை மையமாகக் கொண்ட யூத கிறீத்துவர்களுக்கும் கிரேக்க பகுதிகளில் மதம் மாறியிருந்த ‘டயஸ்பரா’ கிறீத்துவர்களுக்குமிடையேயான சர்ச்சைக்கு தீர்வுகாணப்பட்டது. இதில் இயேசுவுக்குப்பின் கிறீத்துவத்தினை நிறுவி வளர்த்த இரு ஆளுமைகள் இராயப்பர் (Peter) மற்றும் சின்னப்பர் (Paul) நேரடியாக விவாதித்து, கலந்தாலோசித்து முடிவுகளை அடைந்தனர். அன்று துவங்கி இன்றுவரை கிறீத்துவம் பல தரப்புகளுக்குமிடையேயான விவாதங்களின் வழியே உருமாறியபடியே உள்ளது. அந்தத் தரப்புகளில் மிக முக்கியமானது அறிவியல்.\nகிறீத்துவத்தின் ஆரம்ப காலத்திலேயே அது அன்றைய அறிவியக்கத்தின் உச்சகட்ட கோட்பாடுகளை உள்வாங்கிக்கொண்டது. பிளேட்டோவும் அரிஸ்டாட்டிலும் அதன் அறிவுச்செயல்பாட்டின் பிரதான ஆதாரங்களாகினர். அலெக்ஸாண்ட்ரியாவின் கிளெமென்ட்2 (150-215) துவங்கி அகஸ்டின் 3(345-430), தாமஸ் அக்குவினாஸ் 4(1225-1274) என வரிசையாக கிரேக்க தத்துவத்தின் மீது கிறீத்துவ இறையியல் கட்டமைக்கப்பட்டது. கூடவே அரிஸ்டாட்டிலின் அறிவியல் கோட்பாடுகளும் உள்வாங்கப்பட்டன. கிரேக்க தத்துவத்தையும் இலக்கியத்தையும் ஏற்பதிலும் மறுப்பதிலும் வெவ்வேறு போப்புகளுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தன. சிலர் கிரேக்க இலக்கிய புத்தகங்களை நூலகங்களிலிருந்து அகற்றினர். ஆயினும் கிரேக்க இலக்கியத்தையும் தத்துவத்தையும் நவீன மேற்குக்கு கொண்டு சேர்த்ததில் கிறீத்துவம் முதன்மையான இடத்தை பெறுகிறது. இன்றுவரைக்கும் மேற்கின் தத்துவம் கிரேக்க தத்துவத்தின் நீட்சியாகவே அடையாளம்காணப்படுகிறது. மேற்குலகில் கிறீத்துவம் அக்காலங்களில் மிக முக்கிய, கிட்டத்தட்ட ஒரே, அறிவியக்கமாக இருந்துவந்தது. அரிஸ்டாட்டிலின் அறிவியல் கோட்பாடுகளே 1500களின் பின்பகுதிகள் வரைக்கும் அறிவியல் வல்லுனர்களாலும், பொது சமூகத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nபைபிள் தீர்க்கமான அறிவியல் எதையும் முன்வைக்கவில்லை. அதன் கதைகளிலிருந்தும் பாடல்கள்/கவிதைகளிலிருந்தும் எடுக்கப்பட்ட வரிகளிலிருந்து, அவை அரிஸ்டாட்டிலின் அறிவியலுடன் இயைந்தவையாக இருந்தமையால், புவிமையக் கொள்கை (Geocentirc Model5) கிறீத்துவ அறிவியல் கொள்கையாக உருவாக்கப்பட்டது. ���ரிஸ்டாட்டிலின் புவிமையக் கொள்கைக்கு முதல் பொருட்படுத்தத் தகுந்த மாற்றுக் கொள்கை கிறீத்துவத்தின் உள்ளிருந்தே எழுந்தது. சூரிய மைய வானியல் கொள்கையை (Heliocentrism6) முன்வைத்த கோப்பர்நிக்கஸ் ஒரு கத்தோலிக்க மதப்பணியாளர். அந்த காலத்துக்கு அது பெரும் புரட்சிகர கோட்பாடாக இருந்தது. அன்றைய அறிவியலையும் பொது நம்பிக்கைகளையும் மத நம்பிக்கைகளையும் அது புரட்டிப்போட்டது. அரிஸ்டாட்டிலிய‌ அறிவியலறிஞர்கள் பலராலும் நிராகரிக்கப்பட்டது. வெளியிடப்பட்டு அறுபது ஆண்டுகளுக்குப் பிறகுகூட 15 அறிவியல் அறிஞர்களே சூரியமையக் கொள்கையை ஆதரித்தனர், பின்பற்றினர் என்கின்றனர் வரலாற்றாய்வாளர்கள். அவற்றில் இருவரின் விதிமீது கிறீத்துவம் தீர்ப்பெழுதியது.\nஜியாடர்டொனோ புரூனோ7 கோப்பர்நிக்கஸின் அறிவியலின் மீது பல்வேறு தத்துவ விரிவுகளை செய்தார். கூடவே பல அடிப்படையான கத்தோலிக்க நம்பிக்கைகளையும் கடுமையாக விமர்சித்தார், மறுத்தார். ஏற்கனவே பிரிவினையின் மத்தியில் பதட்டமடைந்திருந்த கத்தோலிக்கத்தின் ‘இன்குயிசிஷனின்’ கரங்களில் சிக்கி சிதையேற்றப்பட்டார். பல வல்லுனர்களும் புரூனோவின் சிதையேற்றம் அவரின் மதக் கொள்கைகளுக்காகவே அன்றி அறிவியலுக்காக அல்ல என்பதை உறுதிசெய்தபோதும் புரூனோ இன்றும் அறிவியலுக்காக உயிர்த்தியாகம் செய்தவராக அறியப்படுகிறார்.\nபுரூனோவைவிட மிக அதிகம் அறியப்பட்ட தீர்ப்பு கலிலேயோ கலிலிக்கு வழங்கப்பட்டது. கலிலேயோ ஒரு அற்புதமான அறிவியல் வல்லுனார் ஆனால் நிதானமற்ற ஆளுமையுடையவர். ஆரம்பத்திலிருந்தே அவருக்குப் பல எதிரிகள். அவர் அரிஸ்டாட்டிலின் அறிவியல் கொள்கைகள் பலவற்றையும் நிராகரித்தார். அரிஸ்டாட்டிலை பின்பற்றிய அறிஞர்களுடன் நேரடியாக மோதினார். மிகப் புகழ்பெற்ற பைசா நகரக் கோபுர பரிசோதனையை செய்து கனமான பொருட்கள் பூமியை நோக்கி விரைவாகச் செல்கின்றன எனும் அரிஸ்டாட்டிலின் கொள்கையை பொய்யாக்கினார். அதை மறுத்த அறிஞர்களை எள்ளி நகையாடினார். அவரது கடிதங்களிலும் எழுத்திலும் எள்ளலும், நிராகரிப்பும் அதீத குறைகூறலும் வெளிப்பட்டுக்கொண்டேயிருந்தன. கலிலியோ கோப்பர்நிகஸின் கொள்கையை ஆதரித்தார்.\nசூரிய மையக் கொள்கையும் கலிலேயோ அதற்கு ஆதரவாக முன்வைத்த வாதங்களும் அன்றைய அறிவியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படாததாய் இருந்தது. அதற்கு கலிலேயோவின் தனிப்பட்ட ஆளுமையும் ஒரு காரணமாய் இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். அவரது கருத்துக்களை மறுத்தவர்கள் எவரும் எளிதில் அவரது எதிரியிகளாயினர். கத்தோலிக்கம் அன்றைய அறிவியக்கத்தின் மையத்தில் இருந்தது என்பதற்கு ‘கலிலேயோ விவகாரம்’ ஒரு ஆதாரம். கலிலேயோவுக்கு எழுதப்பட்ட மறுப்புக்கள் இன்றைய நோக்கில் குறைபாடுள்ளவையாக இருந்தாலும் அன்றைய கணிதவியல், வானியல் சிந்தனைகளின் உச்சங்களிலிருந்து வந்தன. அவை மதவாதிகளின் வெற்று பிதற்றல்களாயில்லை. பிரான்ஸெஸ்கொ இங்கோலி (Francesco Ingoli) எனும் கத்தோலிக்க பாதிரியார் 1616ல் கலிலேயோவுக்கு எழுதிய கடிதத்தில் ஐந்து இயற்பியல் தர்கங்களும், பதிமூன்று கணிதவியல் தர்கங்களும், நட்சத்திரங்களின் பரப்பளவு குறித்த ஒரு தனிப்பகுதியும், நான்கு இறையியல் கோட்பாடுகளும் இருந்தன. கலிலேயோவுக்கு எதிராக வாதாடிய இறையியலளாளர் கர்தினால் இராபர்ட் பெலார்மின் (Robert Bellarmine) ‘கலிலேயோ முன்வைக்கும் கோட்பாடுகள் நிரூபணமாகி பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மைகளாக இருந்தால் பைபிளை புரிந்துகொள்ளும் முறைகளை மாற்றியமைப்பதே முறையாகும்’ என்றார். ஆனால் அவரது கோட்பாடுகள் முழுமையான, நிரூபணமான அறிவியலாக அவரது காலகட்டத்தில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதே வரலாறு. இரு அறிவியல்களுக்கு மத்தியில் எதை தேர்ந்தெடுப்பது எனும் தீர்ப்பை எழுதும் பொறுப்பு வந்தபோது கத்தோலிக்கம் பல்வேறு சமூக, அரசியல் காரணங்களுக்காகவும், அன்றைய இறையியல் சிந்தனைகளை பாதுகாக்கவும் எளிதான தீர்ப்பொன்றை வழங்கியது. கலிலேயோவின் நண்பரும் புரவலருமான போப் எட்டாம் அர்பன் (Pope Urban VIII) கலிலேயொவை வீட்டுச் சிறையடைக்க தீர்ப்பெழுதினார். அவரது காலத்தில் பிரிவினை கிறீத்தவம் (Protestant) வலுவாகியிருந்தபோதும் கலிலேயோ இறுதிவரை ஒரு கத்தோலிக்கராகவே வாழ்ந்தார். ‘தூய ஆவி நமக்கு விண்ணுலகம் செல்லும் வழியை காட்டுகிறதே அன்றி விண்வெளி எப்படி இயங்குகிறது என்பதை காட்டவில்லை’ எனும் கர்தினால் பரோனியஸின்(Peroneus) வார்த்தைகளை கலிலேயோ தனது வாதமாக முன்வைத்தார். கடந்த நூற்றாண்டில் போப் இரண்டாம் அருள் சின்னப்பர் சிலுவைப்போர்கள், அடிமை வியாபாரம், யூதப் பேர்ழிப்பு போன்ற கத்தோலிக்கத்தின் பல்வேறு வரலாற்றுப் பிழைகளுக்கும் பல தருணங்களில் வெளிப்படையாய் வருத்தம் தெரிவித்துள்ளார். அவற்றில் முக்கியமானது கலிலேயோவிற்கு கிறீத்துவம் வழங்கிய தீர்ப்புக்கானது. கத்தோலிக்க கிறீத்துவமும், பாரம்பரிய பிரிவினை கிறீத்துவ சபைகளும் பைபிளை அறிவியல் நூலாக பாவிப்பதையும் அதிலுள்ள எல்லாவற்றையும் நேரடிப் பொருள் கொள்வதையும் பல நூற்றாண்டுகளாக கைவிட்டுவிட்டன. இதற்கான விதைகள் ஆரம்பகால இறையியலர்களான‌ அகஸ்டினிடமிருந்தும், அக்குவினாஸிடமிருந்தும் பெறப்பட்டன எனபதுவும் குறிப்பிடத் தகுந்தது.\nகிறீத்துவம் துவக்க காலம் முதலேயே ஒரு முக்கிய அறிவியக்கமாக இருந்துவந்தது. கிரேக்க பகுத்தறிவு தத்துவத் தொகையின்மீது கடவுளை ஏற்றி இறையியலை வகுத்து, கிரேக்க சிந்தனை மரபை, கிரேக்க இலக்கியத்தை தொடர்ச்சியாக கொண்டு சென்றபடியிருந்தது. அறிவியலின் புரவலராகவும் பல நூற்றாண்டுகளாக கிறீத்துவம் செயல்பட்டு வந்தது. முன்பே சொன்னதுபோல கோப்பர்நிக்கஸ் எனும் கத்தோலிக்க மதப்பணியாளரே சூரிய மையக் கொள்கையை உருவாக்கினார். கலிலேயோ ஆரம்பம் முதலே கத்தோலிக்க மதகுருக்களின் ஆதரவில் வளர்ந்தார். கத்தோலிக்க பல்கலைக்கழகங்களில் மதிக்கத்தகுந்த சம்பளத்துக்கு வேலைபார்த்தார். இறுதிவரை அவர்களின் தனிப்பட்ட பேராதரவு அவருக்கு இருந்தது. கத்தோலிக்க குருமடங்கள் அறிவியக்கங்களாகவே இருந்துவந்தன. அவற்றிலிருந்து பல புதிய அறிவியல்கள் உருவாகிவந்தன.\nநவீன மரபணுவியலை உருவாக்கிய கிரெகர் மென்டேல் (Gregor Mendel) ஒரு கத்தோலிக்க பாதிரியார். அறிவுச்செயல்பாட்டிற்கு புகழ்பெற்ற பிர்னோ(Brno) ஆசிரமத்தில் வளர்ந்த பீன்ஸ் செடிகளை ஆராய்ந்து அவர் மரபணு கோட்பாடுகளை உருவாக்கினார் சார்லஸ் டார்வின் இவரது ஆய்வைக் குறித்து அறிந்திருந்தார் என்பது பதிவுசெய்யப்பட்டுள்ளது. நிக்கோலஸ் ஸ்டெனோ (Nicolas Steno) எனும் பிஷப் புவியமைப்பியலை (Geology ) உருவாக்கினார். பெல்ஜியத்தை சார்ந்த பாதிரியார் ஜியார்ஜ் லெமாத்ர் (Georges Lemaître ) நவீன வானியற்பியலின் முக்கிய கோட்பாடான ‘பெரும்வெடிப்பை’ (Big Bang) முதன் முதலில் முன்வைத்தவர். இயேசுசபை பாதிரியார்கள் (Jesuits) தொடர்ந்து பல அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்துவந்தனர். ஐசக் நியூட்டன் தன்னுடன் தனிப்பட்ட தொடர்புகளில் முக்கியமானவர்களாக இயேசுசபை பாதிரியார்களை குறிப்பிடுகிறார��. நிலநடுக்கம் குறித்த அறிவியல் (Seismology) இயேசு சபை அறிவியல் (The Jesuit science) என அழைக்கப்படுகிறது. லாஸரோ ஸ்பலன்ஸனி (Lazzaro Spallanzani) எனும் பாதிரியாரின் மனித உடல் செயல்பாடுகள் குறித்த கண்டுபிடிப்புகள் லூயிஸ் பாஸ்டியரின் (Louis Pasteur)புகழ்பெற்ற உயிரியல் கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டன. பல நூற்றுக்கணக்கான அறிவியல் வல்லுநர்கள் கிறீத்துவத்தின் நான்கு சுவர்களுக்குள்ளிருந்தும் வெளியே பொதுக் கிறீத்துவர்களிடமிருந்தும் உருவாகி வந்துள்ளனர். இவர்களில் பலரும் கிறீத்துவத்திடமிருந்து நேரடியாக நிதியும், ஆதரவும் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத் தகுந்தது. இந்த அறிவியல் இயக்கத்தின் நீட்சியாக இந்தியாவில் யூஜின் லெஃபான்ட் (Eugene Lafont) எனும் இயேசுசபை பாதிரியார் 1869ல் அறிவியல் வளர்ச்சிக்கான இந்திய கூட்டமைப்பை மகேந்திரலால் சர்க்காருடன் இணைந்து துவங்கினார். அவரது அறிவியல் உரைகள் இந்திய இளைஞர்கள் பலரையும் அறிவியலின் மின்னீர்ப்புக்குள் இழுத்துவந்தது. இந்தியாவின் பெருமைக்குரிய அறிவியல் அறிஞர்களான சர் சி.வி இராமன், கெ. எஸ் கிருஷ்ணன் மற்றும் ஜகதீஷ் சந்திரபோஸ் போன்றொர் தந்தை. லெஃபாண்டின் மாணவர்கள் என்பது குறிப்பிடத் தகுந்தது. இந்திய நவீன அறிவியல் இயக்கத்தின் உச்சப் புள்ள அதுவாகத்தான் இருந்திருக்கும்.\nயோசித்துப் பார்த்தால் கலிலேயோ தீர்ப்பைப் போன்றதொரு வேறொரு பிழையை கத்தோலிக்கம் செய்ததாக நாம் வரலாற்றில் காணவில்லை. இரண்டாயிரம் வருடப் பாரம்பரியம் கொண்ட ஒரு அமைப்பு அது நானூறு வருடங்களுக்கு முன்பு செய்த ஒரு தவற்றிற்காக இன்றும் தீர்ப்பிடப்படுகிறது.\nகலிலேயோவிற்கு 200ஆண்டுகளுக்குப் பின் கிறீத்துவம் வரலாற்றின் வேறொரு சவாலை சந்திக்க நேர்ந்தது. 1859ல் சார்லஸ் டார்வின் பரிணாமக் கொள்கையை முன்வைத்தார். அவருக்கு முன்னரே முழுமையடையாத வடிவங்களில் பரிணாமக் கொள்கை முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டுவந்தது. கிறீத்துவ பாதிரி யார் ஜியார்ஜ் மென்டேல் மரபணு அறிவியலின் முன்னோடியாக கருதப்படுகிறார். டார்வினின் முன்னோடி லமார்க் ஒரு கத்தோலிக்கர். டார்வினின் கொள்கைகள் பிரபலமானபோது ஜெருசலேம் சகங்கத்தைப்போல கிறீத்துவம் ஆதரவாகவும் எதிராகவும் பிரிந்து நின்றது. பல படித்த கிறீத்தவர்களும் கிறீத்துவ அறிவியல் வல்லுநர்களும் டார்வினை ஆ��ரித்தனர். அமெரிக்காவில் அசா கிரே(Asa Grey – https://en.wikipedia.org/wiki/Asa_Gray) எனும் கிறீத்துவ தாவரவியலாளர் பரிணாமம் கடவுளின் திட்டம் என்பதை முன்வைத்ததோடில்லாமல் டார்வினின் ‘ஆரிஜின்’ புத்தகத்தை அமெரிக்காவில் பதிப்பிக்கும் முயற்சியிலும் இறங்கினார். அதிகாரபூர்வமாக ஆங்கிலிக்கன் சபை அதை எதிர்த்தது. அவருக்கு இங்கிலாந்தின் அரசி வழங்கவிருந்த அங்கிகாரத்தை தடுத்தது.. ஆனால் சில பத்தாண்டுகளுக்குள்ளேயே நிலைமை மாறியது. 1884ல் பிரெடெரிக் டெம்பிள் (FrederickTemple – https://en.wikipedia.org/wiki/Frederick_Temple ) ‘மதத்துக்கும் அறிவியலுக்குமான உறவு’ எனும் தலைப்பில் ஆற்றிய பேருரையில் பரிணாமக் கொள்கை கிறீத்துவ நம்பிக்கைக்கு எதிரானதல்ல என்பதை முன்வைத்து பேசினார். 1896ல் அவர் ஆங்கிலிக்கன் சபையின் தலைமை மதகுருவாக நியமிக்கப்பட்டார். டார்வின் இறந்து 126 வருடங்களுக்குப் பிறகு 2008ஆம் ஆண்டு டார்வினிடம் மன்னிப்புக் கோரியது இங்கிலாந்து சபை.\nகத்தோலிக்கம் மிக மிக மெதுவாகவே எதிர்வினையாற்றியது. நூறு ஆண்டுகளுக்குப் பின் 1950ல் ஹியூமனி ஜெனரிஸ் (Humani Generis8 ) எனும் தலைப்பிட்ட கடிதத்தில் போப் பன்னிரண்டாம் பயஸ் மனித உடல் பரிணாமவளர்ச்சியின்படி வருவதென்றும் ஆன்மாவை கடவுள் படைக்கிறார் என்றும் நம்புகையில் கிறீத்துவ நம்பிக்கைக்கும் பரிணாமக் கொள்கைக்கும் முரண்கள் இருக்க முடியாது என அறிவித்தார். மனிதனை வெறும் விலங்காக மட்டும் காணும் அறிவியலை மதம் ஒருபோதும் ஏற்க முடியாது அல்லவா டார்வின் தான் தொகுத்தெழுதிய உண்மையின் கனத்தை நன்குணர்ந்திருந்தார். அதை முற்றிலும் புரிந்துகொள்ள சிரமப்பட்டார். அவர் மனதின் ஆழத்தில் ஒரு முழுமையின்மை எஞ்சி நின்றது ‘இந்தக் கொள்கை மனித மனம் சென்றடைய முடியாத அளவுக்கு ஆழமானது. (அதை முழுதாய் புரிந்து கொள்வது) ஒரு நாய் நியூட்டனின் மூளையை யூகிப்பதுபோன்ற செயல் அது.’ என்றார் அவர். அந்த வெற்றிடத்தை மதம் நிரப்பியிருக்கக்கூடும்.\nஇன்றைய அறிவியலை எதிர்கொள்ளும் கிறீத்துவம் அடிப்படையில் இரு வகையானது. ஒன்று நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொண்டு அவற்றின் வழியே இறையியலையும் ஆன்மிகத்தையும் புதுப்பித்துக்கொள்ளும் அமைப்பு. இவற்றில் சிறந்த உதாரணமாக கத்தோலிக்க கிறீத்துவத்தை சுட்டிக்காட்ட முடியும். மேற்சொன்ன பல வரலாற்று உதாரணங்களிலும் திருச்சப�� அறிவியலை உள்வாங்கும் ஒரு அமைப்பாக மட்டும் இல்லாமல் புதிய அறிவுத்துறைகளை உருவாக்கிய அமைப்பாகவே இருந்துள்ளது என்பது தெளிவாகும். இன்றும் அதே பணி தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ‘போன்டிஃபிக்கல் அக்காடமி ஆஃப் சயின்ஸ்’ (The Pontifical Academy of Sciences) அதற்கான நேரடி உதாரணம். ஸ்டிபன் ஹாக்கிங் (Stephen Hawking) போன்றவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த அறிவியல் நிறுவனம் வத்திக்கானின் நேரடி முதலீட்டிலும் பிற நன்கொடைகளின் மூலமும் செயல்படுகிறது. அதன் தலைவரை போப் முன்மொழிகிறார். 1603ல் உலகிலேயே முதன்முதலில் முற்றிலும் நவீன அறிவியலுக்கென்று மட்டுமே நிறுவப்பட்ட Academy of the Lynxesன் வழியொட்டி பின் வந்த பல்வேறு போப்புகளால் புனரமைப்பு செய்யப்பட்டு 1936 முதல் சீராக இயங்கிவருகிறது. அதன் இன்றைய தலைவர், நோபல்பரிசுபெற்ற வெர்னர் ஆர்பர் (Werner Arber) கத்தோலிக்கமல்லாத ‘பிரிவினை கிறீத்துவ’ சபையை சார்ந்தவர். அதன் முக்கிய உறுப்பினர்களாக இந்துக்களும், இஸ்லாமியர்களும், யூதர்களும் உட்பட பல மதத்தினரும், நோபல் பரிசு பெற்ற அறிவியல் வல்லுனர்களும் உள்ளனர்.\nதூய அறிவியல் ஆய்வுக்காகச் செயல்படும் வேறெந்த மதசார்பற்ற அமைப்புகளையும் போலவே போப்பின் அறிவியல் அக்காடமியும் செயல்படுகிறது. இதைப்போல வத்திக்கான் விண்ணாய்வகத்தையும் (Vatican Observatory) சொல்லலாம். அதன் தலைவர் பிரதர். கீ கொன்சால்மங்கோ (Guy Consolmagno) ஒரு ஏசு சபை துறவியும் 2014க்கான கார்ல் சாகன் விருதுபெற்றவருமாவார். இன்றைய அறிவியக்கத்தில் தூய அறிவியல் ஆராய்ச்சிக்க்த் தன்னை அர்ப்பணித்திருக்கும் வேறொரு மத அமைப்பை காண்பது அரிது.\nஇன்னொருபுறம் கத்தோலிக்கம் உட்பட்ட கிறீத்துவ சபைகளின் உறுப்பினர்கள் பலரும் பல கிறீத்துவ சபைகளும் இன்றும் பைபிள் முழுமுற்றாக உண்மையானது எபதை நம்பி வருகின்றனர். அமெரிக்காவில் இவர்கள் ஒரு இயக்கமாகவே செயல்படுகின்றனர். படைப்புவாதத்தை (Creationism) பரிணாமக் கொள்கைக்கு மாற்றாக இவர்கள் முன்வைக்கிறார்கள். புவி வெப்பமாதலை (Global Warming) அறிவியல் அல்ல என மறுக்கிறார்கள், பூமி சுமார் ஆறாயிரம் வருடங்களுக்கு முன்பு பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல படைக்கப்பட்டது என நம்புகிறார்கள், சில கிறீத்துவ சபைகள் நவீன மருத்துவத்தையே மறுக்கிறார்கள். உயிர்போகும் நிலையில்கூட மருத்துவத்தை இவர்கள் நாடுவதில்லை. இதுவும் கிறீத்துவத்தின் இன்னொரு முகமே. நிரூபணவாத அறிவியல் கண்டிருக்கும் உச்சங்களை கணக்கில் கொண்டால் இவை அனைத்துமே மூட நம்பிக்கைகள் என்றே வரையறுக்க முடியும். ஆயினும் இவர்கள் அரசியல் மற்றும் பணபலம் கொண்ட அமைப்புகளாக இருப்பதால் இவர்களும் ஒரு தவிர்க்கமுடியாத தரப்பாக இருந்துவருகின்றனர். கிறீத்துவ இறையியலின் பிதாமகன்களில் ஒருவரான அகஸ்டின் நான்காம் நூற்றாண்டிலேயே துவக்கநூலில் (ஜெனஸிஸ்) வரும் படைப்பு கதை உண்மையானதல்ல என குறிப்பிடுகிறார். – அவரின் நோக்கில் கடவுள் அனைத்தையும் ஒரே கணத்தில் உருவாக்கினார்.-\nஅறச்சிக்கல்கள் கொண்ட ஆய்வுகளை அறிவியல் கைகொள்ளும்போது கிறீத்துவம் அதனுடன் நேரடியாக மோதுகிறது. தன்னை ஒரு அறிவார்ந்த அதேநேரம் அறம் பேணும் ஒரு நிறுவனமாகவும் அது அமைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஒரு மதமாக அது அறத்தை காப்பதையே முதன்மையான பணியாக கொள்ளமுடியும். உதாரணமாய் செயற்கையாக ஆய்வகத்தில் கருத்தரிக்கச்செய்து அதைக் கொன்று குருத்தணுவை அறுவடை செய்யும் ஆய்வுகளை கிறீத்துவம் கடுமையாக எதிர்க்கிறது. அதே சமயம் பிற அறவழிகளில் செய்யப்படும் குருத்தணு ஆய்வுகளை கிறீத்துவம் கொள்கை ரீதியாக‌ ஆதரிப்பது மட்டுமல்ல அதற்கு பண உதவியும் செய்துள்ளது. பெண்ணின் முட்டையும் ஆணின் விந்தணுவும் சேர்கையிலேயே ஒரு மனித உயிரும் ஆன்மாவும் உருவாகிவிடுகிறது என்பதை கிறீத்துவம் நம்புகிறது. ஒரு மனித கருத்தரிப்பு எப்போது நடக்கிறது என்பதில் அறிவியலும் இதையே நம்புகிறது. எனவே ஆய்வகத்திலே உருவானாலும் அக்கரு மானுட இனத்தின் ஒரு பிரதிநிதி என்றே அதைக் காண்கிறது கிறீத்துவம். இதே காரணத்திற்காக கருக்கலைப்பும் தீவிரமாக எதிர்க்கப்படுகிறது. கருத்தடைகூட அறம் சார்ந்த காரணங்களுக்காகவே கிறீத்துவத்தால் மறுக்கப்படுகிறது. மிகக் குறைந்த விலகல்களே கருக்கலைப்பிற்க்கு வழங்கப்படுகிறது. அறிவியலை ஆதரிப்பதற்கும் இவற்றிற்கும் தொடர்பில்லை. உதாரணமாய் இந்தியாவில் குழந்தை ஆணா பெண்ணா என்று அறிவதை அரசு தடை செய்துள்ளது. இது ஒரு அறம் சார்ந்த சட்டம். அது அறிவியலுக்குப் புறம்பானதல்ல மாறாக கருவின், குழந்தையின் உரிமையை பாதுகாக்கும் அறம் சார்ந்தது.\nகிறீத்துவத்திற்கு இன்னொரு பக்கமும் உண்டு, அது வெறும் வழிபாட்டு மதமாக மட்டுமே இயங்கும் தன்மையும் கொண்டது. பரவலாக அறிவியல் சூழல் இல்லாத சமூகங்களில் செயல்படும் கிறீத்துவம் இப்படியானது. சமகால இந்திய கிறீத்துவத்தை இப்படி ஒன்றாக வகையறை செய்ய முடியும். அதன் அறிவுச்செயல்பாடு என்பது கல்வி நிறுவனங்களை நடத்துவதும் சில கலாச்சார ஆய்வுகளை செய்வதிலும் நின்றுவிடுகிறது.\n‘இறைநம்பிக்கையும், அறிவும் (Reason) உண்மையை தியானிக்கும் பொருட்டு மனித ஆன்மா உயர்ந்தெழ உதவும் சிறகுகள்’ என போப் இரண்டாம் ஜான் பால் (John Paul II) கூறுகிறார். (Fides et Ratio: On the Relationship Between Faith and Reason) கடவுள்நம்பிக்கை அறிவுக்குப் புறம்பானதாய் இருக்கத் தேவையில்லை மேலும் அறிவியல் மட்டுமே நம் வாழ்வின் எல்லா பக்கங்களையும் நிரப்பிவிடுவதுமில்லை.\nஷசாம் எனும் ஒரு குறுஞ்செயலி(App) உள்ளது. நீங்கள் ஒரு பாடல் துண்டை அதற்கு போட்டுக் காட்டினால் அது அந்தப் பாடலை அடையாளம் கண்டுகொள்ளும். அப்பாடல் குறித்த எல்லா தகவல்களையும் பாடல் வரிகளையும் உங்களுக்குக் காண்பிக்கும். ஆனால் அந்தச் செயலியால் ஒருபோதும் அந்தப் பாடலை அனுபவிக்கவோ உணரவோ முடியாது. எந்த அழகிய காட்சியையும் படம்பிடிக்கும் ஒரு கருவியால் அதன் ரம்மியத்தை மதிப்பிட முடியாது. கவிதையை ஒரு இயந்திரம் பகுத்தாய்ந்து அதன் பல்வேறு கூறுகளைச் சொல்ல முடியும். அதை அசைபிரிந்த்து அர்த்தம் சொல்லலாம், அதன் வகைமை என்ன என்று கண்டுபிடிக்கலாம். அதன் மொழிபெர்யர்ப்பை, ஏன் அர்த்தத்தைக் கூட சொல்ல லாம் ஆனால் அந்தக் கவிதையை உணர முடியாது. அறிதலும் உணர்தலும் மனிதனுக்கு இரு பெரும் அனுபவங்கள். அறிதலும் உணர்தலும் ஒன்றை ஒன்று நிறைவு செய்கின்றன. அறிவற்ற உணர்தலும் உணர்வற்ற அறிதலும் முழுமையடையாதவை. தன் தாய் யார் என அறிவியலின் துணை கொண்டு ஒரு மனிதன் அறிய முடியும் ஆனால் அதை அவன் உளமாற உணரும்போதே அந்த உண்மை மழுமைபெறுகிறது. மதமும் அறிவியலும் உண்மையைத் தேடும் மனித ஆன்மாவின் இரண்டு சிறகுகளாய் செயல்பட முடியும் என்பது இதை முன்வைத்துதான். மனித உணர்வென்பது வெறும் நரம்புக்கூட்டுத்தொகையின் எதிர்வினைகள் என்று அறிவியல் சொல்லுமானால் அதை இயக்கும் மென்பொருளாக வரலாறும் கலாச்சாரமும், மொழியும், சிந்தனைப்போக்குகளும் உள்ளன என்பதை ஆன்மிகம் கூறும். அவற்றை தொகுக்கவும் நெறிப்படுத்தவும் மதம் செயல்படுகிறது. அறிவியலையும் ஆன்மிகத்தை��ும் இணைக்கும் சாத்தியங்களை கிறீத்துவம் கொண்டிருந்தாலும் நடைமுறையில் அந்த ஒருங்கிணைவிற்கான ஒரு உலக சக்தியாக அது இன்னும் முழுமையடையவில்லை என்பதே உண்மை.\n3 Replies to “அறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து”\nமே 31, 2016 அன்று, 11:33 காலை மணிக்கு\nஇது ஒரு சிறந்த கட்டுரை.\nசிறந்த கட்டுரை என்றாலும் இது ஒரு தீவிர மதப் பரப்புரைக் கட்டுரை என்றுதான் சொல்லியாக வேண்டும். சிறில் அலெக்ஸ் நான் மதிக்கும் ஓர் எழுத்தாளர். இந்தக் கட்டுரையில் இருக்கும் ஒரு திட்டமிடல் அவர் எழுத்தாண்மையை விளக்கும் அளவுக்கு அவரது மத நேர்மையை எடுத்துரைக்காது. பதிலாக ஒரு கிருத்துவ மத நேர்மையை தெளிவாக எடுத்துரைக்கும். அறிவியலுக்கான கிருத்துவத்தின் பல காலகட்டங்களின் பங்களிப்பை இக்கட்டுரை சொல்கிறது. அதில் நல்லவனவற்றை வெகுவாக விதந்தோதியும் அல்லனவற்றை சப்பைக் கட்டாகவும் இக்கட்டுரை சொல்கிறது.\nகிருத்துவத்தின் மீது அறிவியல் சார்ந்து வைக்கப்படும் மிக முக்கியமான குற்றச்சாட்டான, சில வரிகளில் கடந்து சென்றுவிட முடியாத, கலிலியோவுக்கான தண்டனையை லாவகமாகக் கடந்து செல்ல முயன்று பல இடங்களில் தடுக்கி விழுகிறார் கட்டுரையாளர். கலிலியோவைப் பற்றி ‘நிதானமற்ற ஆளுமையுடையவர், மறுத்த அறிஞர்களை எள்ளி நகையாடினார், அவரது கடிதங்களிலும் எழுத்திலும் எள்ளலும், நிராகரிப்பும் அதீத குறைகூறலும் வெளிப்பட்டுக்கொண்டேயிருந்தன’, என்றெல்லாம் குறை கூறுகிறார். ஒரு தீவிர கிருத்துவர், கிருத்துவம் குற்றவாளிக் கூண்டிலிருக்கும்போது கிருத்துவத்துக்காக வைக்கும் ஒரு வாதமாக இதைப் பார்க்கலாம். இவர் இவ்வாறு கூறுவதற்கு ஆதாரங்கள் இருக்கலாமென்றாலும் //கலிலேயோவுக்கு எழுதப்பட்ட மறுப்புக்கள் இன்றைய நோக்கில் குறைபாடுள்ளவையாக இருந்தாலும் அன்றைய கணிதவியல், வானியல் சிந்தனைகளின் உச்சங்களிலிருந்து வந்தன. அவை மதவாதிகளின் வெற்று பிதற்றல்களாயில்லை.// என்று கூறுவதால் இவர் அன்றைய மதவாதிகளின் எண்ணங்களிலேயே இன்றும் இருக்கிறாரோ என்றுதான் முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது. இவை அன்றைய நிலையிலேயே வெற்றுப் பிதற்றல்கள்தான் என்பதை அன்று கலிலியோ செய்த பல வெற்றிகரமான பரிசோதனகள் நிறுவுகின்றன.\nநல்ல வேளையாக இவர் டார்வினை அவ்வாறு குற்றம் சாட்டிவிடவில்லை. அவரது பரிணாமவியல் கோட்பாட்டை கிருத்தும் நடத்திய விதத்தை சில வரிகளில் கடந்து போய்விடுகிறார்.\nகிருத்துவப் பாதிரியார்களின் அறிவியலுக்கான நேரடி மற்றும் சார்பு தொண்டுகளைப் பரவலாகப் பட்டியலுகிறது இக்கட்டுரை. நவீன அறிவியல் முன்னேற்றங்களுக்கான கடந்த 500 ஆண்டுகளில் மேற்கத்திய சமூகத்தின் மீதிருந்த மத ஆளுமையே இதற்குப் பெருமளவுக்குக் காரணமென்றாலும் இதேப் போன்ற பங்களிப்பை வேறு மதம் சார்தவர்கள் அந்த காலகட்டங்களில் செய்யவில்லை என்ற கட்டுரையின் கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதுதான்.\nஇக்கட்டுரையின் திட்டமிடல் இதன் முடிப்பில் பரிமளிக்கிறது. கட்டுரையின் அறிவியல் சார்ந்த அத்தனை முரண்களையும் மழுங்கடிக்கும் விதமாக அறிவியலை உணர்வுபூர்வத்தின் அடிப்படையில், ஆன்மிகத்துக்காகச் சாடி கட்டுரையை தனது கிருத்தவ ஆதங்கத்தோடு இவ்வாறு முடிக்கிறார்.\n//அறிவியலையும் ஆன்மிகத்தையும் இணைக்கும் சாத்தியங்களை கிறீத்துவம் கொண்டிருந்தாலும் நடைமுறையில் அந்த ஒருங்கிணைவிற்கான ஒரு உலக சக்தியாக அது இன்னும் முழுமையடையவில்லை என்பதே உண்மை.//\nஇந்தக் கட்டுரை அறிவியல் ஆர்வலர்களின் மத்தியில் கட்டுரையாளரின் எண்ணங்களை செலுத்திவிடுமா என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.\nமே 31, 2016 அன்று, 9:29 மணி மணிக்கு\nஜூன் 12, 2016 அன்று, 10:22 மணி மணிக்கு\nபன்முகத் தன்மை கொண்ட ஐரோப்பியக் கலாச்சாரங்களை அழித்து ஒருமையான ரோமக் கிறிஸ்தவ உலகியலை கத்தோலிக்கம் நிறுவியது. இதன் காரணமாக உண்டானதே ஐரோப்பிய இருண்ட காலம். இக்காலத்தில் கத்தோலிக்கம் முழுமையாக சமூகத்தை கட்டுப்படுத்தி வந்தது, மக்கள் கல்வியற்றவர்களாக இருந்தனர், லத்தின் மொழியில் பாதிரியார்கள் மட்டும் தான் பைபிள் படிக்க முடிந்தது, பைபிளை மொழிபெயர்த்தவர்கள் நடுவீதியில் கொளுத்தப்பட்டார்கள். இக்காலகட்டத்தில் கிட்டத்தட்ட அறுநூறு ஆண்டுகள் ஸ்பெயின் இசுலாமியர் ஆட்சியில் இருந்தது. அவர்களின் மெய்யியலை முறியடிக்க கிறிஸ்தவம் முதல் முறையாக “அறிவை” வளர்த்தெடுக்க ஆரம்பித்தது. கத்தோலிக்கம் அறிவு சார்ந்த மெய்யியலுக்கு எதிரானது, நம்பிக்கை சார்ந்தது. ஆனால் எப்போதும் அது அறிவியலை சுயபரிசோதனைக்காக அல்லாமல் தன்னை தற்காத்துக்கொள்ளவே பயன்படுத்துகிறது. எப்படி ஏகாதிபத்தியங்கள் அறிவியலை அதிகாரத்தின் கருவியா��ப் பயன்படுத்துகின்றனவோ அவ்வாறே கிறிஸ்தவமும் பயன்படுத்தி உள்ளது. கத்தோலிக்கம் பரிணாமவாதத்தை ஏற்பதால் கத்தோலிக்கம் மாற்றத்தை ஏற்கின்றதென்று அர்த்தமில்லை. மேலைசமூகத்தில் பரிணாமவாதம் வேருன்றிவிட்டதால் , அங்கு தன்னை அடுத்த தலைமுறைக்கு ஏற்புடையதாகக் காட்டவே பரிணாமவாதத்தை ஏற்கவேண்டிய கட்டாயம்.\nகிறிஸ்தவப் பாதிரிகள் அறிவியலலர்களாக இருந்ததற்கு காரணம், ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதம் சாராத கல்வியமைப்புகள் இல்லாததே.\nPrevious Previous post: ஃப்ரெஞ்சுப் புரட்சியின் போது அறிவியலுக்கு வந்த கடும் துன்பங்கள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக மு��்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ர���டி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சு���்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்��ியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.��ி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\n2020 – கலை கண்காட்சிகள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசி���ுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-thief-senthil-kumar-arrested-370872.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-01-21T19:50:36Z", "digest": "sha1:HDE4AK2GBOFLUFO5N3GAMFZBW5DXE3CY", "length": 20406, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "செந்திலுக்கு 3 மனைவிகள்.. 3 பேருமே துரத்தியடித்த கொடுமை.. செய்த காரியம் அப்படி! | chennai thief senthil kumar arrested - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமுட்டுக்காடு கடற்கரையோரத்தில் விதியை மீறி சொகுசு பங்களா... இடிக்க ஹைகோர்ட் உத்தரவு\nLakshmi Stores Serial: லட்சுமி ஸ்டோர்ஸை பேய் கதையாக்கிட்டாங்களேய்யா\nPandian Stores Serial: கதிருக்கும் முல்லைக்கும் கெமிஸ்ட்ரி அள்ளுதே...\nகுரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க.. வயது வரம்பு, விண்ணப்பிக்க கடைசி தேதி, தகுதி, இதோ விவரம்\nவேட்பு மனு.. கடைசி நாளில் கெஜ்ரிவாலுக்கு வந்த சிக்கல்.. 6 மணி நேரம் காத்திருப்பு.. இறுதியில் சுபம்\nவயிற்றில் ஒரு குழந்தை.. கையில் ஒன்று.. சாலையை கடக்க முயன்ற கர்ப்பிணி.. மூவரும் பரிதாப பலி\nMovies அப்பாடா கிடைச்சாச்சு ஹீரோயின்...ஜான்வி கபூர் இல்லை... விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியான இளம் நாயகி\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nAutomobiles புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பிஎஸ்6 பைக்கின் டீசர் வெளியானது... அறிமுகம் எப்போது தெரியுமா..\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nSports தோள்பட்டை காயம் - நியூசிலாந்து டி20 தொடரில் ஷிகர் தவான் நீக்கம்\nTechnology ஏர்டெல் 10 நகரங்களில் தனது சேவையை நிறுத்தியது எந்த சேவை\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெந்திலுக்கு 3 மனைவிகள்.. 3 பேருமே துரத்தியடித்த கொடுமை.. செய்த காரியம் அப்படி\nசென்னை: செந்தில்குமாருக்கு 3 மனைவிகள்.. ஆனால், இவர் செய்த காரியத்தை பார்த்ததும் 3 பேருமே துரத்தி அடித்துவிட்டனராம்.. ஆனாலும் கவலைப்படாத செந்தில்குமார், ஜீன்ஸ், டீ-ஷர்ட், கூலிங் கிளாஸ் என இளைஞர் கெட்-அப்புடன் பக்கா திருடனாக வலம் வந்து, இப்போது மாமியார் வீட்டில் இருக்கிறார்.\nகேகேநகர் பொன்னம்பலம் சாலையில் ஒரு ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு கடந்த கடந்த 6-ம் தேதி இருமுடி கட்ட பக்தர்கள் வந்திருந்தனர். அப்போது அதன் பூஜையிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nஇதில், நெசப்பாக்கத்தை சேர்ந்த முத்துமாரியப்பனும் ஒருவர்.. மனைவி பிரதிபாவுடன் இந்த பூஜையில் கலந்து கொண்டார். அப்போது திடீரென பிரதிபாவின் ஹேண்ட் பேக் காணவில்லை.. அதில்தான் ஐபோன், பணம் வைத்திருந்தார் பிரதீபா.\nகோயிலுக்குள், பக்தர்கள் நிறைந்திருக்கும் இந்த இடத்தில் திருட்டா என்று அதிர்ந்த இது சம்பந்தமான கோயில் நிர்வாகத்திடம் சொல்ல, உடனே அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போதுதான், ஒருவர் பிரதிபாவின் ஹேண்ட் பேக்கை திருடுவதும் தெரிந்தது.. திருடுவதை கண்டு பிரதிபா அதிர்ச்சி ஆவதை விட, அந்த திருடர் ஐயப்ப பக்தர் என்பதை பார்த்துதான் அதிக அதிர்ச்சி அடைந்தார்.\nஉடனடியாக சென்னை கேகேநகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கவும், விசாரணை ஆரம்பமானது.. பிரதிபாவின் செல்போன் சிக்னலை வைத்து சம்பந்தப்பட்ட நபரை வளைத்து பிடித்தனர். அவர் பெயர் செந்தில்குமார், பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவர். ஆனால், இவர் நிஜமான ஐயப்ப பக்தர் இல்லை. கழுத்தில் மாலையும் இல்லை.. வெறும் கோயில்கள் மட்டுமில்லாமல், கல்யாணம், கச்சேரி என்று எங்கு கூட்ட நெரிசல் இருந்தாலும் உள்ளே புகுந்துவிடுவார் செந்தில்குமார்.\nஇப்படித்தான் போன மாதம் தி.நகரில் பாஜக பிரமுகர் வீட்டு கல்யாணம் நடந்தது.. உடனே உள்ளே புகுந்த செந்தில்குமார், மணமேடையில் தம்பதிகளுக்கு தந்த மொய் பணத்தை துணிச்சலுடன் திருடி இருக்கிறார்.. இது சம்பந்தமாக புகார் தரப்பட்டு அதில் சிக்கியவர்தான் செந்தில்குமார்.\nதிருச்சியை சேர்ந்த இவர், ஐடிஐ படித்துள்ளார்.. ஒரு டான்ஸ் குழு வைத்து நிகழ்ச்சிகளை நடத்தி வந்துள்ளார்... அதில் வருமானம் சரியாக வரவில்லை.. அதனால்தான் இப்படி திருட ஆரம்பித்��ுவிட்டார். கல்யாண வீட்டில் திருடி ஜெயிலுக்கு போய் வெளியே வந்தாலும், திருட்டில் உள்ள ருசியை கண்டுகொண்டார் செந்தில்குமார்.\nஅதனால் சாதாரண திருடன் காஸ்ட்லி திருடனாகிவிட்டார்.. திருடன் என்கிற இமேஜ் வராமல், காஸ்ட்லி டிரஸ் போட்டுக் கொண்டுதான் லூட்டியில் இறங்குவார்... பக்கா டீசன்ட்-ஆக இருப்பார்.. யாருக்குமே சந்தேகம் வராது.. இந்த களவாணித்தனம் செய்யும் செந்தில்குமாருக்கு 3 மனைவிகளாம்... இதில் 2 பேர் இறந்துவிட்டனர்.. ஒருவரை செந்தில்குமாரே எரித்து கொன்று ஜெயிலுக்கும் போய் வந்துள்ளார். இவர் திருடுவது தெரிந்ததும் 3 மனைவிகளுமே இவரை வீட்டுக்குள் சேர்க்கவில்லையாம்.\nகொலை, கொள்ளை என சொகுசாக தனியாக, வாழ்ந்து வரும் செந்தில்குமார் ஒரு குறிக்கோள் வைத்திருக்கிறார்.. கல்யாண வீடு என்றால் ஜீன்ஸ், டீ-ஷர்ட், கூலிங் கிளாஸ் என யூத் கெட்-அப்.. இதுவே கோயில் என்றால் காவி, கருப்பு வேட்டிகள்.. இப்போது இந்த டிப்-டாப் ஆசாமி சிறையில்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுட்டுக்காடு கடற்கரையோரத்தில் விதியை மீறி சொகுசு பங்களா... இடிக்க ஹைகோர்ட் உத்தரவு\nகுரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க.. வயது வரம்பு, விண்ணப்பிக்க கடைசி தேதி, தகுதி, இதோ விவரம்\nRajinikanth: பற்றி எரிவதற்கு பதற மாட்டோம்.. பல வருஷ பஞ்சாயத்த கிளப்பி விடுவோம்.. ரஜினி பாலிடிக்ஸ்\nபழசை பேசி என்ன புண்ணியம்.. பிஎச்டியா கொடுக்கப் போறாங்க.. ரஜினிக்கு ஜெயக்குமார் கொட்டு\nரஜினிகாந்த் மீது போலீஸ் வழக்கு பதியணும்.. ஹைகோர்டில் திராவிடர் விடுதலை கழகம் அதிரடி வழக்கு\n1971-ஆம் ஆண்டு சேலம் பெரியார் பேரணியில் நடந்தது என்ன விவரிக்கிறார் நேரில் பார்த்த பாஜக நிர்வாகி\nரஜினிகாந்த் அல்ல.. பெரியாரை பற்றி யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக அதிரடி\nஏற்கனவே மன்னிப்பு கேட்டவர்தான்.. ரஜினி மீண்டும் மன்னிப்பு கேட்பார்.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி\nபாதி ஜெயிச்சாலும் பரவாயில்லை... தேர்தலை நடத்திடுவோம்... ஓ.பி.எஸ், இ.பி.எஸ். முடிவு\nRajinikanth: ரஜினியின் \"துக்ளக் தர்பார்\".. கடைசியில் மு.க.ஸ்டாலின் போட்டார் பாருங்க ஒரே போடு\nடாஸ்மாக் கடைகள் குறித்து ஹைகோர்ட்டில் அதிமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக\nரஜினி அரசியல்வாதி அல்ல- ஒரு நடிகர்.. பெரியார் குறித்து சிந்தித்து பேச வ���ண்டும்.. ஸ்டாலின் அட்வைஸ்\nஆஹா ரஜினிக்காக சப்போர்ட்.. களத்தில் குதித்த குஷ்பு.. என்ன சொல்லி இருக்காங்கன்னு பாருங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/jul/25/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-3199261.html", "date_download": "2020-01-21T19:29:14Z", "digest": "sha1:4YEQLZ36WMRBGXPWB2NN62A3N7SIDBFM", "length": 7734, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆந்திர பேரவைக்குள் நுழைவதற்கு 3 ஊடகங்களுக்கு தடை- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nஆந்திர பேரவைக்குள் நுழைவதற்கு 3 ஊடகங்களுக்கு தடை\nBy DIN | Published on : 25th July 2019 01:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆந்திர சட்டப்பேரவையின் விதிகளை மீறியதாகக் கூறி, பேரவைக்குள் நுழைவதற்கு 3 தொலைக்காட்சி நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு புதன்கிழமை தடை விதிக்கப்பட்டது.\nபேரவை விதிகளை மீறி, ஆந்திரத்தின் தொலைக்காட்சி செய்தி நிறுவனங்களான இடிவி, ஏபிஎன் ஆந்திர ஜோதி, டிவி-5 ஆகியவற்றில் சட்டப்பேரவை நடவடிக்கைகள் நேரலையாக காண்பித்ததாகக் கூறப்படுகிறது.\nஇதுதொடர்பாக பேரவைத் தலைவர் தம்மினேனி சீதாராமிடம் அரசின் தலைமைக் கொறடா ஜி. ஸ்ரீகாந்த் ரெட்டி புகார் அளித்தார்.\nஅதையடுத்து இதுகுறித்து சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனங்கள் விளக்கம் அளிக்கும் வரையில் மேற்கண்ட 3 ஊடகங்களின் பிரதிநிதிகள் பேரவைக்குள் நுழைவதற்கு தடை விதிக்குமாறு பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.\nஇந்தத் தடை உத்தரவுக்கான கடிதம், 3 தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் தனித்தனியே அனுப்பப்பட்டுள்ளது என்று பேரவைச் செயலாளர் பாலகிருஷ்ணமாசார்யுலு தெரிவித்தார்.\nஇந்த 3 தொலைக்காட்சி நிறுவனங்களும் முந்தைய தெலுங்கு தேசம் அரசின் ஆதரவு தொலைக்காட்சிகளாகக் கருதப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nசீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/02/20/100853/", "date_download": "2020-01-21T20:26:44Z", "digest": "sha1:MAMF5D6MWZON42LXVOFGCY3BUBZPE3SC", "length": 8199, "nlines": 107, "source_domain": "www.itnnews.lk", "title": "2019ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பைத் தயாரிக்கும் பணிகள் அடுத்த மாதம் - ITN News", "raw_content": "\n2019ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பைத் தயாரிக்கும் பணிகள் அடுத்த மாதம்\nகடந்த ஐந்து வருட காலப்பகுதிக்குள் 445 காட்டு யானைகள் உயிரிழப்பு 0 16.ஜன\nஹேமசிறி மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் 0 23.டிசம்பர்\nபொலிஸ் கான்ஸ்டபிளின் கையை கடித்த பெண் கிராம சேவக அதிகாரி 0 09.ஜூலை\n2019ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பைத் தயாரிக்கும் பணிகளை தேர்தல் திணைக்களம் அடுத்த மாதம் முன்னெடுக்கவுள்ளது.\nஇதற்காக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தெளிவுபடுத்தப்பட உள்ளது.\nபதிவு செய்யப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவருக்கு இதுதொடர்பில் தொடர்புகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ரஷிக பீரிஸ் குறிப்பிட்டார்.\nஇதன் பின்னர்இ கிராம உத்தியோகத்தர்களை தெளிவுபடுத்திஇ வாக்காளர்களுக்கான ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.\n2019ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பை உறுதி செய்யும் தினம் மற்றும் ஏனைய தினங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ளும் தீர்மானங்களுக்கு அமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.\n2018ம் ஆண்டு உறுதி செய்யப்பட்ட வாக்காளர் இடாப்பு நடைபெறவுள்ள தேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசுற்றுலா தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்கென சுற்றுலா பிரச்சார நிகழ்ச்சித்திட்டங்கள்\nகிராமிய விவசாய உற்பத்திகளை நேரடியாக பாவனையாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான 100 மத்திய நிலையங்கள்\nசுற்றுலாத்துறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிவாரணப்பொதி\nகிராமிய தேயிலை உற்பத்தியை அதிகரிக்க திட்டம்\nவிவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி\nஇலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் இன்று\nஇலங்கை – சிம்பாபே அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டி இன்று\nகடந்த ஆண்டின் ICC சிறந்த வீரர்களுக்கான விருது பட்டியல் அறிவிப்பு\nபாகிஸ்தான் கிரிக்கட் சுற்றுப்பயணத்தை உறுதி செய்ததது பங்களதேஷ்\nஇந்திய – அவுஸ்திரேலிய முதலாவது ஒருநாள் போட்டி இன்று\nகீர்த்தி சுரேஷின் அடுத்த படம்\nதர்பார் படத்தில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை\nஅந்த படத்தில் நான் நடித்தது என் மகளுக்கு பிடிக்கவில்லை : நடிகை கஜோல்\nதேசிய விருதை அம்மாவுக்கு சமர்ப்பித்த நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/08/tet_23.html", "date_download": "2020-01-21T19:30:57Z", "digest": "sha1:R5XKGUT3UI4I2VFMKIW2AZ2ZJ7U5XNI3", "length": 29980, "nlines": 872, "source_domain": "www.kalviseithi.net", "title": "TET தேர்ச்சி % இந்த அளவிற்கு குறைய என்ன காரணமாக இருக்கும்? - ஒரு பார்வை - kalviseithi", "raw_content": "\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nதொடரும் கனமழை விடுமுறை அறிவிப்பு ( 10 மாவட்டங்கள் )\nFlash News முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியலை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nதற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தர பணியிடமாக மாற்றியமைத்து அரசாணை வெளியீடு.\nTN CO-OPERATIVE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.\nHome TET TET தேர்ச்சி % இந்த அளவிற்கு குறைய என்ன காரணமாக இருக்கும்\nTET தேர்ச்சி % இந்த அளவிற்கு குறைய என்ன காரணமாக இருக்கும்\nTET தேர்ச்சி சதவீதம் இந்த அளவிற்கு குறைய என்ன காரணமாக இருக்கும்\n1) கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் அடிப்படையில் பணி நியமனம் பெறும் ஆசிரியர்களுக்கு TET கட்டாயம் என்ற நிலை மத்திய அரசு 23/08/2010 ல் அறிமுகம் செய்தது.\n2) தமிழகத்தில் 15/11/2011 (அரசாணை - 181) இல் RTE சட்ட மொழிவை எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.\n3) ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புதல் தொடர்பாக தெளிவான கட்டமைப்பு திட்டம் பெற 2012 ஏப்ரல் மாதம் ஆகியும் தமிழக அரசு TET தேர்வு நடத்துதல் தொடர்பான பாடதிட்ட வரைவு முறைப்படுத்த முடியவில்லை.\n4) கல்வி உளவியல் தவிர மற்ற பாடங்கள் தேர்வு செய்வதற்கு ஆசிரியர்கள் இடையே மிகப்பெரிய குழப்பங்கள் ஏற்பட்டன.\n5) UG, B.Ed ல் பயின்ற பாடங்கள் மிகவும் குறைந்த அளவு கேள்விகளும், பயிலாத பாடங்கள் அதிக அளவிலான கேள்விகளும் TET அமைப்பு என்ற நிலைப்பாடு தமிழக அரசு எடுத்தது.\nஉதாரணமாக, B.Sc விலங்கியல் படித்த ஒரு ஆசிரியர் B.ed முடித்து இருப்பின் அவர் இயற்பியல் வேதியியல் தாவரவியல் உள்ளிட்ட அறிவியல் பாடங்கள் மற்றும் கணிதம் தமிழ் ஆங்கிலம் கல்வி உளவியல் போன்ற பாடங்களில் கேட்கப்படும் 150 கேள்விகளுக்கு பதில் தர வேண்டிய சூழல்.\nமற்றும் ஒரு உதாரணமாக BA தமிழ் படித்த ஆசிரியர் தமிழில் 30, ஆங்கிலத்தில் 30, உளவியலில் 30, சம்மந்தமே இல்லாத சமூக அறிவியலில் 60 என 150 மதிப்பெண்களிற்கு பதில் தர வேண்டும்.\n6) தாம் பயின்ற பாடங்களில் வினாக்கள் கேட்காமல் மற்ற பாடங்களில் வினாக்கள் கேட்கும் பட்சத்தில் தேர்ச்சி சதவீதம் கட்டாயம் வெகுவாக குறைகிறது கண்கூடு.\n7) இது வரை நடந்த TNTET களில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் முழுவதும் வழங்கும் பணியிடங்கள் இல்லாமையாலும், தற்போது தேர்வுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு வரை பணி கிடைக்கும் என்று எண்ணி பயின்று வந்த தேர்வர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி வெளிவந்தது. கல்வி அமைச்சர் அவரது பேட்டியில் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் பணியிடம் இல்லை என்றதால் தேர்வர்கள் மத்தியில் மனதளவில் விரக்தி தன்மை உருவானது.\n8) TET பாடதிட்டத்தினை TRB இணைய தளத்தில் தமிழக அரசு வெளிவிட்டது. அதன் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் 1-5 பாட புத்தகங்களும், பட்டதாரி ஆசிரியர்கள் 6-8 பாட புத்தகங்களையும் பயின்றால் போதும் என்று இருந்தது.\n9) இதை உறுதி படுத்திக்கொள்ள CM CELL க்கு வினவினார் ஓர் ஆசிரியர். அதற்கு பதிலும் வந்தது. TRB இணைய தளத்தில் வெளிவந்த பாடதிட்டத்திலிருந்து மட்டுமே வினாக்கள் கேட்கப்படும் என்ற அந்த பதிலாக ஆசிரியர்கள் நிம்மதியாக பயின்றனர்.\n10) 2019 June மாதம் TET PAPER 1, PAPER 2 தேர்வும் வந்தது. பல்வேறு சிரமங்கள் மத்தியில் தேர்வுத் தயாரான ஆசிரியர்களுக்கு மிகவும் வேதனை தரும் விதமாக கடினமான தேர்வாக இருந்தது.\nகாரணம் TRB இணைய தளத்தில் தமிழக அரசு வெளிவிட்ட பாடத்திட்டங்கள் தாண்டி +1,+2 & கல்லூரி அளவிலான வினாக்கள் இடம்பெற்று இருந்தன.\n11) இவற்றையெல்லாம் தாண்டி தற்போது தமிழக அரசின் 10,11,12 ஆம் வகுப்பு புதிய பாடதிட்டத்திலிருந்து வினாக்கள் பல இடம்பெற்று இருந்தன.\nஜூன் 3 ஆம் தேதிதான் மாணவர்களுக்கே புதிய புத்தகம் கிடைத்த நிலையில் அடுத்த ஐந்து நாட்களில் (june 8) வரும் TET க்குள் ஆசிரியர்களுக்கு அத்தனை புத்தகங்களை பார்க்க கூட முடிந்து இருக்காது.\n12) GST உள்ளிட்ட சுமார் 50% கேள்விகள் புதிய பாடத்திட்டம் அடிப்படையில் கேட்கப்பட்டது பற்றி மீண்டும் CM CELL ல் ஒரு ஆசிரியர் வினவினார். அதற்கு பதிலாக வந்தது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. TRB இணைய தளத்தில் கொடுக்கப்பட்ட பாட திட்டங்கள் தவிர வேறு எங்கிருந்தும் TET ல் வினாக்கள் கேட்கப்படவில்லை என்பது தான் அந்த பதில்.\nசமுக அறிவியல் UG, PG பயின்ற ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி பெற வாய்ப்பு : காரணம் அவர்களின் பாட மதிப்பெண் அதிகம்.\n13) இந்த நிலையில் RTE act ( அடிப்படையில் TET )பற்றிய நிபந்தனைகள் பற்றிய புரிதல் இல்லாத கல்வி அதிகாரிகள் மூலம் சம்மந்தமே இல்லாமல் சிக்கித் தவிக்கும் 23/08/2010 முதல் 16/11/2012 வரையிலான காலகட்டத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு 10 நாள் TET பயிற்சி தந்தது DIET.\n14) DIET தந்த TET பயிற்சியில் எந்தவொரு பாடத்திட்டம் பற்றிய புரிதல் இல்லாமல் அவசரநிலையில் பயிற்சி தந்த விதம்.\n15) இவற்றை எல்லாம் தாண்டி, ஆசிரியர் தகுதித் தேர்வு ஒரு போட்டித்தேர்வு போன்ற நிலையில் தற்போது உருவாக்கம் பெற்றுள்ளது.\nஆசிரியர்களின் போதிக்கும் திறன், மேம்பாட்டு வழிமுறைகள், கல்வி உளவியல், பொது அறிவு, உலக நடப்பு, நெறிமுறைகள் போன்ற அறம் சார்ந்த தேர்வாக அமைத்தலைத் தவிர்த்து, மருத்துவம் பயின்றவரிடம் பொறியியல் துறை சார்ந்த வினாக்கள் வினவல் போன்ற அமைப்பே நடந்து முடிந்த TNTET.\n23/8/2010 க்கு பிறகு பணி நியமனம் பெற்ற சிறுபான்மையினர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் TET தேவை இல்லை ஆனால் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு தேவை என்பது முரண்பாடு.\n- உள்ளிட்ட பல காரணங்களால் கடந்து TET ல் தேர்ச்சி சதவீதம் இவ்வளவு சரிவு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.\n- பல்வேறுபட்ட சிக்கல்கள் TET ஆரம்பத்தில் இருந்து இன்று வரை தொடர்கிறது.\nஅத���ாலேயே நீதிமன்றங்கள் மூலமாக TET சம்மந்தமான வழக்குகளும் அதிகமாக போடப்படுகின்றன.\nதமிழக அரசு கரங்களில் இனி ஆசிரியர் பணிக் கனவுகள்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+00972.php?from=in", "date_download": "2020-01-21T21:25:37Z", "digest": "sha1:W5T2D4YMNUCIE5IBBQHJQNXDWMIGIFCQ", "length": 11216, "nlines": 25, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு +972 / 00972 / 011972", "raw_content": "\nநாட்டின் குறியீடு +972 / 00972\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் குறியீடு +972 / 00972\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான��கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீ���ூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 04141 1344141 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +972 4141 1344141 என மாறுகிறது.\nஇசுரேல் -இன் பகுதி குறியீடுகள்...\nநாட்டின் குறியீடு +972 / 00972 / 011972\nநாட்டின் குறியீடு +972 / 00972 / 011972: இசுரேல்\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, இசுரேல் 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00972.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/naattai-uruvaakkiya-manithan-hosimin-10005835", "date_download": "2020-01-21T20:23:26Z", "digest": "sha1:SK7D3CURF3MQ3NOCSIBCAHHO2PS5WU3U", "length": 9232, "nlines": 167, "source_domain": "www.panuval.com", "title": "நாட்டை உருவாக்கிய மனிதன் ஹோசிமின் - Naattai Uruvaakkiya Manithan Hosimin - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nநாட்டை உருவாக்கிய மனிதன் ஹோசிமின்\nநாட்டை உருவாக்கிய மனிதன் ஹோசிமின்\nநாட்டை உருவாக்கிய மனிதன் ஹோசிமின்\nCategories: வாழ்க்கை / தன் வரலாறு\nPublisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nநிலவு வந்து பாடுமோஜான் ஸ்டீன்ப���க் அமெரிக்கா சிறந்த நாவலாசிரியர்களில் ஒருவர்.இரண்டாவது உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் எழுதப்பட்டது...\nஅன்னா கரீனினா( 2- Parts)\nஅன்னா கரீனினா - லியோ டால்ஸ்டாய்( தமிழில் - நா.தர்மராஜன் ) : ( 2- Parts)அன்னா கரீனினா அதன் எல்லா அம்சங்களிலும் பரிபூரணமான ஒரு பெரும் படைப்பு. நாவலின் மைய வினா என்பது காதலுக்கும் குடும்பம் என்ற அமைப்புக்கும் இடையேயான உறவென்ன என்பதுதான். காதல் இல்லாத திருமணத்தை கடமைக்காகச் சுமக்க வேண்டுமா\nஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து, நமது நாட்டின் விடுதலைக்காக சொத்து சுகத்தையும், சொந்த பந்தங்களையும் இழந்து போராட்டக் களத்தில் இன்னுயிர் ந..\nபார்வை இழந்தவர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் எழுத்தில் அடங்காதது. அதிலும், வசதியில்லாத கிராமத்து மக்களில் வயோதிகத்தின் காரணமாக பார்வை குறைபாடு உள்ளவர்கள்..\n‘செல்வம் இல்லாத, பலவீனமான, படிப்பறிவற்ற மக்களுக்குச் சேவை செய்யும் மதம்தான் இந்தியாவுக்குத் தேவையான மதம். இந்த மதத்தைப் பரப்புவதுதான் என்னுடைய குறிக்க..\nபட்டிமன்றத்தின் ‘திறந்திடு சீசேம்’ சாலமன் பாப்பையா ‘எந்திருச்சு வாங்கே... இவங்க என்ன சொல்றாகன்னு பாப்பம்’ என்ற வசீகரக் குரலுக்கும், மதுரைத் தமிழுக்கு..\nஸ்பெக்ட்ரம் ஊழல் கலர் கலராக ஆடும் இன்றைய காலகட்டத்தில், ‘காமராஜரைப் போல ஒரு அரசியல்வாதி மீண்டும் பிறந்து நாட்டைச் சீர்திருத்த மாட்டாரா’ என ஏக்கத்துடன்..\nபெரியாரின் 30 ஆண்டுகால பொதுவாழ்க்கையின் வரலாற்றைச் சொல்கிறது இந்த விரிவான வரலாற்று ஆராய்ச்சி நூல்...\nபேராசிரியர் முனைவர் திருமதி இராசேசுவரி கருணாகரன் அவர்கள் படைத்த இந்நூலை வாசிக்க ஒரு வாய்ப்பு நேரிட்டது தமிழ்கூறும் நல்லுலகில் சிறந்த படைப்பாக இந்நூல் ..\nதென்னாப்பிரிக்க இந்தியர்களை வெள்ளையர் துன்புறுத்திய போது அங்குச் சென்ற காந்தியடிக்ளும் இன்னல்களுக்கு ஆளானார். சிறைத்தண்டனையும் பெற்றார். குஜராத்தில் ர..\nகுழந்தைப் பருவத்தில் மனதளவில் ஏற்படும் சிறிய பாதிப்புகள் கூட அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்ற அடிப்படையில் குழந்தை வள..\nஅரசியல், சமூகம், நாட்டில் அன்றாடம் நிகழும் பொதுப் பிரச்னைகள் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து இந்நூல் எடுத்துரைக்கிறது. \"தினமணி' நாளிதழில் வெளியான ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/201159", "date_download": "2020-01-21T21:41:43Z", "digest": "sha1:PRFFAR3F4KR25HTA3TOUBDOZZXI472V5", "length": 8412, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "இன்று மாலை யாழில் ஆவா குழு அட்டகாசம்! பல கோணங்களில் விசாரணை.. - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇன்று மாலை யாழில் ஆவா குழு அட்டகாசம்\nயாழ். சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள உடற்பயிற்சி நிலையத்தில் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசுன்னாகம் பொலிஸ் நிலையம் அமைக்கப்பவிருந்த வீட்டு வளாகத்துக்குள் 10 பேர் கொண்ட மர்ம கும்பல் புகுந்து தற்போது அங்கிருந்த உடற்பயிற்சி நிலையத்தை சேதப்படுத்தியதுடன், பெற்றோல் குண்டுகளை வீசியுள்ளனர்.\nஇந்த தாக்குதல் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.\nபொலிஸ் நிலையத்தை சுன்னாகம் கே.கே.எஸ் வீதியில் ஜக் மோட்டோர்ஸ் என்ற இடத்தில் மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன.\nஅந்த காணியில் தற்போது உடற்பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இந்நிலையில் ஆவா குழுவினரே இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nஇதேவேளை, அந்த இடத்தில் பொலிஸ் நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு தரப்பினர் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்திலும் ஈடுப்பட்டுள்ளனர்.\nஇதனால் சுன்னாகம் பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/197144", "date_download": "2020-01-21T19:47:12Z", "digest": "sha1:KXYX4BK5RWR5VWA7LKMKGMVTEQD5XIQK", "length": 8601, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "ரணிலிடம் ஜி.எல்.பீரிஸ் விடுத்துள்ள வேண்டுகோள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nரணிலிடம் ஜி.எல்.பீரிஸ் விடுத்துள்ள வேண்டுகோள்\nபுதிய பிரதமரை நியமித்த ஜனாதிபதியின் நடவடிக்கை சட்ட ரீதியானது எனவும், ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டை முழுமையாக புறக்கணிப்பதாகவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி சகல நடவடிக்கைகளையும் அரசியல் யாப்புக்கு உட்பட்டே மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nதேவையற்ற போலியான பிரச்சாரங்களை முன்வைத்து நாட்டில் பதற்றமான ஒரு நிலைமையைத் தோற்றுவிக்க ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இவ்வாறான நடவடிக்கைகளிலிருந்து தவிர்த்து கொள்ளுமாறு ரணில் விக்ரமசிங்கவிடம் தான் வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்\nரணில் பதவியை விட்டு கொடுப்பாரா\nபெரும்பான்மை மக்கள் அனுமதிக்கும் தீர்வைத்தான் வழங்கமுடியும் - மஹிந்த\nமகிந்த ராஜபக்ச பிக்பொக்கட்காரன் என கூறிய நாடாளுமன்ற உறுப்பினர்\nபிரதமர் என்று யாரையும் அழைக்க வேண்டாம்: ஊடகங்களிடம் ஐ.தே.க கோரிக்கை\nஇலங்கை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை\nபெரும்பான்மை அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட அரசாங்கம் நாடாளுமன்றத்தில் இல்லை\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் ப��ிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/56596", "date_download": "2020-01-21T21:46:06Z", "digest": "sha1:IJXAPELN64AWQVPZFVTRFRD5MGJ3FVVX", "length": 13302, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ரிஷாத் பதவி விலகத் தயாராகவுள்ளார் - சொல்கிறார் தயா கமகே | Virakesari.lk", "raw_content": "\nகலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவது குறித்த கடிதப் பிரதியை கோரும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு\nஉக்ரேன் விமான கறுப்பு பெட்டியை பகுப்பாய்வு செய்ய ஈரானிடம் உரிய உபகரணமில்லை - கனடா\nதமிழர் முற்போக்கு அமைப்பின் உறுப்பினரை தாக்கிய சுதந்திரகட்சியின் பிரதேச சபை உறுப்பினர்\nஓய்வூதியம் பெறுவோரின் தகவல்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் : ஜனக பண்டார\nரணிலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை : கெஹலிய\nஅஸாம் அமீன் பி.பி.சி. செய்திச் சேவையிலிருந்து நீக்கம்\nஇன்டர்போலின் முன்னாள் தலைவருக்கு 13.5 ஆண்டுகள் சிறை\nரஷ்யாவில் மரக் கட்டிடத்தில் தீ : 11 பேர் உயிரிழப்பு\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - ஜனவரி 21\nலக்ஷ்மன் கதிர்காமர் கொலை: ஜேர்மனியில் இலங்கையருக்கு சிறை\nரிஷாத் பதவி விலகத் தயாராகவுள்ளார் - சொல்கிறார் தயா கமகே\nரிஷாத் பதவி விலகத் தயாராகவுள்ளார் - சொல்கிறார் தயா கமகே\nஎதிர்க்கட்சியின் தேவைக்கேற்ப அவர்களால் இலக்கு வைக்கப்படுகின்றவர்கள் மீது நம்பிக்கையில்லா பிரேரணைகளை கொண்டு வந்து அவர்களை பதவி நீக்க ஒரு போதும் இடமளிக்கப்பட மாட்டாது. காரணம் அமைச்சர் ரிஷாத் தான் எந்த சந்தர்ப்பத்திலும் பதவி விலகுவதற்கு தயாராகவே இருக்கின்றார் என்று ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.\nகொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக ஏதேனும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தால் அது தொடர்பில் அவர் தானா��� சுயாதீனமாக முடிவெடிப்பார் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். தான் எந்த சந்தர்ப்பத்திலும் பதவி விலகுவதற்கு தயாராக இருப்பதாக அவர் எம்மை சந்தித்த போது தெரிவித்தார்.\nஎனவே அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேணையை கொண்டு வர வேண்டிய எந்த அவசியமும் கிடையாது. அவர் தானாக பதவி விலக தயாராகவுள்ளார். அதே வேளை எதிர்கட்சிக்கு வேண்டியதைப் போன்று ஒவ்வொருவரையும் இலக்கு வைத்து நம்பிக்கையில்லா பிரேரணைகளைக் கொண்டு வந்து அவர்களை பதவிநீக்குவதற்கு இடமளிக்க முடியாது.\nகைத்தொழில் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே industry Social Reinforcement Minister Daya Gamage\nகலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவது குறித்த கடிதப் பிரதியை கோரும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு\nயாழ். பல்கலைக்கழக முன்னாள் சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவது தொடர்பில் கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி இராணுவத் தலைமையகத்திலிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதியை வழங்குமாறு இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு பணித்துள்ளது.\n2020-01-21 22:53:41 இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு யாழ். பல்கலைக்கழகம் முன்னாள் சட்டத்துறைத் தலைவர்\nதமிழர் முற்போக்கு அமைப்பின் உறுப்பினரை தாக்கிய சுதந்திரகட்சியின் பிரதேச சபை உறுப்பினர்\nமட்டக்களப்பு செங்கலடி பிரதேச சபை உறுப்பினார் மற்றும் அவரின் நண்பன் ஆகிய இருவரும் சேர்ந்து தமிழர் முற்போக்கு அமைப்பின் உறுப்பினர் ஒருவரை வீதியில் வழிமறித்து தாக்கியதில் அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை(21) பகல் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்\n2020-01-21 22:23:11 தமிழர் முற்போக்கு அமைப்பு உறுப்பினர் தாக்குதல்\nஓய்வூதியம் பெறுவோரின் தகவல்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் : ஜனக பண்டார\nமாதாந்தம் ஓய்வூதியம் பெறுவோரின் தகவல்களை டிஜிட்டல் மயப்படுத்த தீர்மானித்துள்ளதாக ஓய்வூதிய திணைக்களம் தெரிவித்தள்ளது.\n2020-01-21 22:29:38 டிஜிட்டல் ஓய்வூதிய திணைக்களம் அரசாங்கம்\nரணிலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை : கெஹலிய\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பாதுகாப்பு வழங்குவத��� அரசாங்கத்தின் பொறுப்பாகும். இவருக்கு வெளியில் விரோதிகள் எவரும் கிடையாது.\n2020-01-21 21:44:13 பாராளுமன்றம் ஐக்கிய தேசிய கட்சி பிரதமர்\nஎதிர்காலச் சந்ததியினருக்காக தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் -பாராளுமன்றில் டக்ளஸ் அறைகூவல்\nஎதிர்காலச் சந்ததியினருக்காக எல்லைத் தாண்டிய மீன்பிடியையும் தடைசெய்யப்பட்ட உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்ற கடற்றொழில் முறைகளையும் முற்றாக நிறுத்த வேண்டிய அவசர தேவையிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறைகூவல் விடுத்துள்ளார்.\n2020-01-21 21:33:27 எதிர்காலச் சந்ததியினர் தீர்க்கமான முடிவுகள் மேற்கொள்ள வேண்டும்\nஉக்ரேன் விமான கறுப்பு பெட்டியை பகுப்பாய்வு செய்ய ஈரானிடம் உரிய உபகரணமில்லை - கனடா\nஓய்வூதியம் பெறுவோரின் தகவல்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் : ஜனக பண்டார\nரணிலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை : கெஹலிய\nசதத்தை நோக்கி நகரும் மெத்தியூஸ் ; சிறந்த நிலையில் இலங்கை\nரஞ்ஜனின் குரல் பதிவு விவகாரம் : குரல் பதிவுகளை விசாரிக்க 10 விசேட பொலிஸ் குழுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eathuvarai.net/?cat=253", "date_download": "2020-01-21T19:28:54Z", "digest": "sha1:7RLF27VNCSCCT3Z35H5BRJATBJNMOHRH", "length": 1886, "nlines": 11, "source_domain": "eathuvarai.net", "title": "பாத்திமா மாஜிதா — எதுவரை - உரையாடலுக்கான பொதுவெளி", "raw_content": "\nHome » பாத்திமா மாஜிதா\n* பாதுகாக்கப்பட்ட துயரம்——– பாத்திமா மாஜிதா\nமதங்களுக்காக மனிதர்கள் இல்லை, மனிதர்களுக்காகவே மதங்கள் உண்டு என்ற களந்தை பீர்முகம்மதுவின் வரியினூடாகவே “பாதுகாக்கப்பட்ட துயரம்” என்ற அவரது கட்டுரைத் தொகுப்பு நூலினுள்ளே நுழைகிறேன் . மதம் என்பதை ஒற்றை மையப்படுத்தி சிறுபான்மை – பெரும்பான்மை என்று எண்ணிக்கையடிப்படையில் மக்களை உட்செரித்துக்கொண்டு பிரிவினையும் துயரங்களும் அகலித்து வருகின்றன. மதம் என்ற கண்ணாடியின் முன் நின்றே அனைத்தையும் தீர்மானிக்கும் குறுகிய மனப்போக்கு அதிகரித்து வருகின்றது. மதங்களில் கூறப்பட்டுள்ள மனித நேயம், […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/infomation/1137982.html/attachment/a020a-2", "date_download": "2020-01-21T19:48:09Z", "digest": "sha1:UOH72RXJMZ6D6SGOK6KU5FBWRZT3SWFH", "length": 5671, "nlines": 124, "source_domain": "www.athirady.com", "title": "a020a – Athirady News ;", "raw_content": "\n“புளொட்” தலைவர் சித்தார்த்தனின் “தாயாரின் இறுதிச்��டங்கு”.. (முழுமையான படங்கள்)\nReturn to \"“புளொட்” தலைவர் சித்தார்த்தனின் “தாயாரின் இறுதிச்சடங்கு”.. (முழுமையான…\"\n69 குழந்தைகளை பெற்றெடுத்த பெண் – வைரல் பதிவுகளை…\nசுவிஸ் பணியாளரின் அலைபேசியை பரிசோதிக்க உத்தரவு\nபோலி நாணயத்தாள்களுடன் நபர் ஒருவர் கைது\nஎதிர்காலச் சந்ததியினருக்காக தீர்க்கமான முடிவுகளைமேற்கொள்ள…\nஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது \nகாணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தை மூடுமாறு கோரி போராட்டம்\nஇஸ்லாத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்திய 3 இலங்கையர்களுக்கு டுபாயில்…\nதாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையோருக்கு மீண்டும் விளக்கமறியல்\nநான் பேசியது உண்மை.. பெரியார் பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க…\nவவுனியா பம்பைமடுவில் பரவிய காட்டு தீ: விரைந்து செயற்பட்ட நகரசபை\nவவுனியா விபத்தில் குடும்பஸ்தர் காயம்.\nசெட்டிகுளம் பிரதேசத்தில் கல்வியில் பாரிய பின்னடைவு\nஇராணுவம் அனுப்பிய கடிதத்தின் பிரதியை வழங்க UGC பணிப்பு\nவர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை… பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nவவுனியாவில் வடக்கு மாகாண ஆளுனருக்கு கொளரவிப்பு நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2009/09/3.html", "date_download": "2020-01-21T19:27:15Z", "digest": "sha1:QU4IIRZNCBQ72ETBSIUCYMLV4A3ZQCL7", "length": 18899, "nlines": 208, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 3", "raw_content": "\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 3\nகதையும், ஆன்மிகமும், கவிதையும் என்னை நேசித்து கொண்டிருக்கும் வேளையில் இந்த அறிவியல் என்னை பயமுறுத்துகிறது.\nஒரு விசயம் என்னை மிகவும் பாடுபடுத்தியது. ஒரு பகவத் கீதை தந்த கிருஷ்ணரோ (கடவுளின் அவதாரமாகத் தன்னை சொல்லிக் கொண்டவர்) பைபிள் தந்த இயேசுவோ (கடவுளின் மகன் எனச் சொல்லிக் கொண்டவர்) குர்-ஆனை தந்த நபிகள் (இறைத் தூதராக தன்னை காட்டிக் கொண்டவர்), இவர்களுக்கெல்லாம் இந்த அணுக்களை பற்றி, விதிகளைப் பற்றி தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லாமல் போனதா, இல்லை பொருள்கள் எல்லாம் ஆன்மிகத்திற்கு எதிர் என விட்டு விட்டார்களா மனித குல நெறிமுறைகளைப் பற்றித்தானே அவை அதிகம் பேசுகின்றன, ஆனால் இப்போது இவர்கள் எழுதியதை விஞ்ஞானத்தோடு ஒப்புமைப்படுத்தி பேசும் நிலை வந்து கொண்டிருக்கிறது.\nடால்டனும், ரூதர்ஃபோர்டும், மேன்டலீவும் எதற்கு கட��ுள் தந்தது என அவர்கள் கண்டதைச் சொல்லவில்லை தன்னலம் அற்ற மனிதர்கள் இவர்கள் தன்னலம் அற்ற மனிதர்கள் இவர்கள் அப்படியென்றால் அவர்கள்\nடால்டனுக்கு ஒரு அதிசயம் அவரது மனதில் நிகழ்ந்தது. இந்த அணுக்கள் இருப்பதை அவருக்குள் ஏதோ ஒன்று உணர்த்த அணுக்கொள்கையை முதலில் சொல்லியதோடு அணுவை பிளக்கலாம் என கூறிவிட்டார். ஆனால் அணுவை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என நமது வேதங்கள் பல வருடங்களுக்கு முன்னமே தெரிந்து வைத்து இருந்தது இந்த அறிவியல் நுட்பம் எல்லாம் ஐந்நூறு வருடங்களுக்குள் நிகழ்ந்தவைகள்தான் எனலாம். நாற்பதாயிரம் வருடங்கள் முன்னர் இருந்த அட்லாண்டிஸ் நாகரீகம் பற்றியெல்லாம் சொல்வார்கள். அது குறித்த ஆராய்ச்சி அவசியமில்லை.\nஎலக்ட்ரான் புரோட்டான் எல்லாம் 18ம் நூற்றாண்டுகளில்தான் வெளிச் சொல்லப்பட்டன. இதற்கு முன்னர் இருந்தவைகள்தானே இவை. உலகம் தோன்றி பில்லியன் வருடங்களில் இந்த 200 வருடங்கள் பெரும் சோதனைக் காலங்கள், சாதனைக் காலங்கள் எனலாம். டார்வின் கூட இந்த 18ம் நூற்றாண்டின் சொந்தக்காரர். ஆக நமது அறிவு விழித்துக் கொண்டது இந்த 200 வருடங்களில்தானா இல்லை, இன்னும் கொஞ்சம் பின்னோக்கிப் போனால் 16ம் நூற்றாண்டும் கண்ணுக்குத் தெரியும். கலிலியோ... இன்னும் பின்னோக்கிப் போனால் உலகம் தோன்றிய அந்த பில்லியன் வருடங்களும் தெரிந்தாலும் தெரியும்\nஆனால் வேதியியலின் வித்து டால்டன் எனும் அற்புத மனிதனே. ரூதர்ஃபோர்டின் அணுக்கொள்கை இவரிடமிருந்து சற்று வித்தியாசப்பட்டது. ரூதர்ஃபோர்டு கூற்றுப்படி வேகமாக எலக்ட்ரான்கள் புரோட்டானை சுற்றும் எனில் நாளடைவில் எலக்ட்ரான் சக்தியிழந்து வலுவிழந்து விடும், எனவே அது தவறு எனச் சொல்லி எலக்ட்ரான் ஒரு நிலையில் இருந்து வேறு நிலைக்கு மாறும் போது மட்டுமே சக்தி இழப்போ, ஏற்போ நடைபெறுகிறது, ஒரே நிலையில் இருக்கும்போது எந்த மாற்றமும் அடைவதில்லை ஆதலால் அந்த எலக்ட்ரான் புரோட்டானுக்குள் சென்று விழச் சாத்தியமில்லை எனச் சொன்னவர் போஹ்ர்.\nஇவர்கள் தாங்கள் கண்டது தவறாக இருக்கும் எனச் சொல்லாமல் விட்டார்களா இல்லை மறைத்து வைத்தார்களா என்ன கண்டார்களோ அதை அப்படியேச் சொன்னார்கள். சொன்னது தவறு என பின்னால் வந்த வல்லுநர்கள் நிரூபித்துக் காட்டினார்கள். அறிவியலில் எல்லாமே சரிதான் எனும் கொள்கை எ��்போதும் இருப்பதில்லை. இடைச்செருகல்கள் எல்லாம் ஒன்றும் செய்ய முடியவில்லை இங்கு. அறிவியலுக்கு தவறோ, சரியோ நிரூபிக்கச் சாத்தியக் கூறுகள் தேவை, அவ்வாறு இல்லாதபட்சத்தில் அது ஒரு கொள்கையாக மட்டுமே கருதப்படும். ஆனால் ஆன்மிகத்திற்கு எதையும் தவறாகப் பார்க்காத ஒரு துறை எதுவெனில் அது ஆன்மிகம்தான்.\nகடவுளின் மகன் எனச் சொல்லிக் கொண்டவர் விஞ்ஞானத்தை பரப்ப வந்தவரல்ல மெஞ்ஞானத்தை பரப்ப வந்தவர்.\nகடவுளின் மகன் எனச் சொல்லிக் கொண்டவர் விஞ்ஞானத்தை பரப்ப வந்தவரல்ல மெஞ்ஞானத்தை பரப்ப வந்தவர்//\nஇதைவிடச் சிறப்பாக எவரும் இத்தனை எளிமையாக பதில் சொல்லிவிட முடியுமா என்னவோ மிகவும் ரசித்தேன், மிக்க நன்றி ராபின் அவர்களே.\nமிக்க நன்றி கலகலப்ரியா அவர்களே.\n///அறிவியலில் எல்லாமே சரிதான் எனும் கொள்கை எப்போதும் இருப்பதில்லை. இடைச்செருகல்கள் எல்லாம் ஒன்றும் செய்ய முடியவில்லை இங்கு///\nஅது மெய்ஞானம் அல்லவே விஞ்ஞானம் தானே அதான் மாறுது நன்றி ஐயா, நல்ல தகவல்.\nகிருஷ்ண மூர்த்தி S said...\n/தவறே இல்லாத ஒரு துறை எதுவெனில் அது ஆன்மிகம்தான். தவறு தவறாகப்படாத போது அதெப்படி தவறாக இருக்கமுடியும் எனும் மனநிலையே காரணம்./\nஇங்கே மன நிலை என்று கொள்வது தவறான ஊகங்களுக்கு இடம் கொடுக்கும்; ஆன்மீகத்தைப் பற்றிய தவறான புரிதலாகவும் ஆகிவிடக் கூடும். மனம், மன நிலை என்பதே மாறிக் கொண்டே இருப்பது -இதைப் புரிந்துகொண்டாலே, மாறிக் கொண்டிருப்பதில் இருந்து ஆன்மீகத்தை அறிய முடியாது என விளங்கும். அதனால் தான், தத்துவ மரபில் உண்மையைக் காணும் வழியாக மனமிறந்த நிலை, மனமற்ற நிலை என்பது வலியுறுத்திச் சொல்லப் படுகிறது.\nஇந்த இடத்தில் ஒரு விஷயத்தைக் கொஞ்சம் எச்சரிக்கையோடு சொல்ல வேண்டியிருக்கிறது. ஆன்மிகம், என்பது அனுபவ சத்தியம், அறிவின் சாரம் என்ற நிலையில், அது தவறாக எதையும் பார்ப்பதில்லை, அல்லது அந்த நிலைக்கு உயரும்போது, தவறுகள் செய்கிற இயல்பிலிருந்து விடுபட்டிருப்பது என்று கூட சொல்ல முடியும்.\nதவிர தவறு அல்லது சரி என்ற முடிவுகள், ஒரு கணிதத் தேற்றம் போல ஒரே ஒரு சரியான முடிவை மட்டும் கொண்டிருப்பதில்லை. நேரெதிரான பார்வையில் எந்த ஒரு விஷயத்தையும் புரிந்து கொள்ள முடியும் என்ற சாத்தியப் பாட்டை ஆன்மிகம் நிராகரிப்பது இல்லை. அது எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிறது, இந்த அடிப்படையில், தவறே இல்லாத துறை என்பதற்குப் பதிலாக, எதையும் தவறாகப் பார்க்காத துறை ஆன்மிகம் என்று பார்த்தால், பல கேள்விகளுக்கு விடை சுலபமாகக் கிடைக்கும்.\nமிக்க நன்றி கேசவன் அவர்களே.\nமிகவும் அழகான, அருமையான விளக்கம் ஐயா. தங்களின் தெளிவான பார்வைக்கும், என்னிடமிருக்கும் தெளிவில்லாத பார்வைக்கும் உள்ள வித்தியாசம் கண்டேன். பிரமித்தேன். திருத்தி அமைத்துவிடுகிறேன் ஐயா.\n/எதையும் தவறாகப் பார்க்காத ஒரு துறை எதுவெனில் அது ஆன்மிகம்தான். /\nவிரைவில் தொடர்கிறேன் ஷக்தி அவர்களே. மிக்க நன்றி.\nஎட்டு திசைக்கும், எட்டும் திசைக்கும்\nதாய்மையை போற்றுக; வேண்டாம் தூற்றுக\nஇறைவனும் இறை உணர்வும் - 3\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 2\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 1\n தொடர்ந்து விளையாடுங்க (கிரி, தெ...\nதேவதை வந்தாள் வரம் தர தவித்தாள்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 4\nசிறுகதைப் பட்டறை - ஆச்சரியமளிக்கிறது.\nஎன்னுடைய ஆசிரியர்கள் - 4\nஎன்னுடைய ஆசிரியர்கள் - 3\nஎன்னுடைய ஆசிரியர்கள் - 2\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு - 2\nஎன்னுடைய ஆசிரியர்கள் - 1\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 3\nசனிப்பெயர்ச்சி பலன்கள் படிச்சா பயம் வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.homeopoonga.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-a-citation-of-appreciation/", "date_download": "2020-01-21T19:27:53Z", "digest": "sha1:DYVGRV7GKJ7NTCQR3JNLG4UGLE2IQG7O", "length": 6023, "nlines": 84, "source_domain": "www.homeopoonga.com", "title": "பாராட்டுச் சான்று – A Citation of Appreciation | ஓமியோ பூங்கா", "raw_content": "\nமாற்று மருத்துவம் – Alternate Medicine\nஓமியோபதி மருத்துவம் – Homoeopathy\nபன்னிரு திரளை உப்பு மருத்துவம் -The Twelve Tissue Remedies\nமலர் மருத்துவம் – Flower Medicine\nகுடற்பூஞ்சை மருத்துவம் – Bowel Nosodes\nமருத்துவப் பண்டுவம் – Medical Treatment\nமருத்துவ முகாம் – Medical Camps\nஎங்களை பற்றி – About Us\nஎங்கள் குழு – The Team\nதொடர்பு கொள்ள – Contact\nமரு. கு. பூங்காவனம் ஐயா அவர்களுடைய தொண்டுகளை பாராட்டி பெங்களூர் தமிழ்ச் சங்கம் வழங்கிய சான்றிதழின் தமிழாக்கம்.\nமரு. கு. பூங்காவனம் அவர்கள் கடந்த முப்பத்திரண்டு ஆண்டுகளாகப் பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் இலவய ஓமியோபதி மருத்துவக் கூடத்தின் கண்ணிய மருத்துவராக தொண்டாற்றி வருகிறார். அவர்தம் மருத்துவத்தினால் இதுவரை ஓர் இலக்கத்திற்கு மேற்பட்ட துயரர்கள் நன்மை அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி தன்னுதவி ஓம���யோ – மாற்று மருத்துவ பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள் ஆகியவற்றைப் பலமுறை நடத்தியுள்ளார். இலவய மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டுள்ளன.\nமரு. கு. பூங்காவனம் அவர்கள் இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் மாமேதை ஆனிமானின் ஓமியோபதி நெறிமுறை, நெடுநோய்க் கோட்பாடு ஆகியவற்றின் தமிழாக்கமும் அடங்கும்.\nமரு. கு. பூங்காவனம் அவர்களின் மருத்துவத் தொண்டிற்கு நன்றியுணர்வுடன் பாராட்டுச் சான்று அளித்து மகிழ்கிறேன்.\nமாற்று மருத்துவம் – Alternate Medicine\nஓமியோபதி மருத்துவம் – Homoeopathy\nபன்னிரு திரளை உப்பு மருத்துவம் -The Twelve Tissue Remedies\nமலர் மருத்துவம் – Flower Medicine\nகுடற்பூஞ்சை மருத்துவம் – Bowel Nosodes\nமருத்துவப் பண்டுவம் – Medical Treatment\nமருத்துவ முகாம் – Medical Camps\nஎங்களை பற்றி – About Us\nஎங்கள் குழு – The Team\nதொடர்பு கொள்ள – Contact\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2012/12/Sciencefiction1.html", "date_download": "2020-01-21T21:05:22Z", "digest": "sha1:QD26RUIWUXJR2CS2KN3YK34D3WCE2ZYZ", "length": 14280, "nlines": 191, "source_domain": "www.kummacchionline.com", "title": "2080 ல் செல்வந்தர்கள் | கும்மாச்சி கும்மாச்சி: 2080 ல் செல்வந்தர்கள்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஇப்பொழுது இருக்கும் மன்னர் \"தூயா\" வின் ஆட்சியில் நாடு ஓரளவிற்கு முன்னேறியுள்ளது என்று சொல்லலாம்.\nகிட்டத்தட்ட அறுபது வருடங்கள் முன்பு மிகவும் மோசமாம். இப்பொழுது வழக்கொழிந்து போன ஊழல் என்ற வார்த்தையின் அர்த்தம் உணர்ந்த அனைவரும் நாட்டையே சூறையாடினார்களாம்.\nஅரசே ஏற்று நடத்திய \"டாஸ்மாக்\" என்று ஒரு நிறுவனத்தில் ஏதோ சோமபானங்களை விற்பார்களாம். அதை பிரஜைகள் \"குடிப்பார்களாம்\", பெரும்பாலும் இந்த வார்த்தையின் அர்த்தம் இன்றைய பிரஜைகளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அதைத்தான் இப்பொழுது \"நக்\" என்று சொல்கிறார்கள். பொழுது புலருமுன்னே அதை குடித்துவிட்டு போக்குவரத்தின் ஊடே ஆடை கலைய உறங்குவார்களாம். போனமுறை \"தீபா\" வின் பொழுது அனுமதி பெற்று மேலடுக்கில் தந்தையை காண சென்றபொழுது கூறிக்கொண்டிருந்தார். அடுத்த அனுமதி இருபது வருடங்களுக்கு பிறகுதான் என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் தொடுபெசியில் பேச மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அனுமதி கிடைக்கும்.\nஅய்யா, அம்மா, ஆத்தா என்ற ஆட்சி எல்லாம் பின்னர் வந���த கிளர்ச்சிகளில் ஒழிக்கப்பட்டு இப்பொழுதிருக்கும் மன்னரின் தலைவர் \"புதி\" தான் புதிய தலைவராக பதவி ஏற்றாராம்.\nசென்னை என்று ஒரு நகரம் இருந்ததாம், அதை கடல் கொண்டு போய்விட்டதாக உலவியில் உலவிக்கொண்டிருந்த பொழுது அறிந்தேன். ஆனாலும் அந்த நகரத்தை பார்க்கவேண்டும் என்றால் \"நீர்மூழ்கி\" கப்பலில் கொண்டு சென்று காட்ட தூயாவின் ஆட்சியில் ஏற்பாடுகள் நடக்கிறதாம். 2090ல் \"தீபா\" வின் பொழுது முதல் சேவை தொடங்குமென்று மன்னர் தூயா வாக்குறுதி அளித்திருக்கிறார்.\nஇப்பொழுதிருக்கும் தூயாவின் ஆட்சியில் மக்கள் தொகையை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார்கள். பிரஜைகளுக்கு முதலிலேயே \"IM\" ஆக மருந்தை செலுத்திவிடுகிரார்கள்.ஆதலால் பிறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்படுகிறது. அப்படியே கணவன் மனைவிகள் ஆசைப்பட்டால் அரசிடம் விண்ணப்பிக்கவேண்டும். அனுமதி பெற உன்பாடு என்பாடு என்றாகிவிடும்.\nஅரிசி, கோதுமை, காய்கறி எல்லாம் வழக்கொழிந்துவிட்டன. \"உண\"வு என்று ஒரு \"திர\"வத்தை \"டாமா\"வில் கொடுக்கிறார்கள். அதை வாரம் ஒரு முறை \"விர\" தொட்டு \"நக்\" செய்ய வேண்டும். சோமபானத்திற்கு பதிலாகத்தான் இப்பொழுது \"நீர்\" என்று ஒன்று கொடுக்கிறார்கள். ஒரு அவுன்ஸ் வாங்குவதற்கு சொத்தை விற்க வேண்டியுள்ளது.\nஇன்று நாட்டின் செல்வந்தர் பட்டியல் வந்துள்ளது.\n\"தூயா\"தான் முதலிடம் -----------வருடத்திற்கு 2000 லிட்டர் நீர் உற்பத்தி திறனுள்ள தொழிற்சாலை வைத்துள்ளாராம்.\nமற்ற ஒன்பது பேர்களும் அவருடைய தொழிற்சாலை உற்பத்தி திறனில் பாதியளவுகூட இல்லை. அடுத்தவர் \"மயா\" 900 லிட்டர் தான் \"KF\" ல் உற்பத்தி செய்கிறார். பின்னர் \"மிட்\" என்று பட்டியல் போகிறது.\n\"நிதி\" இருநூறு என்று பொய் கணக்கு காட்டியதால் தற்பொழுது தண்டனை பெற்று \"தூயா\"விடம் கருணை மனுபோட்டு காத்திருக்கிறார்.\nஎங்களுக்கு \"நீர்\" வாங்க இருபது வருடங்களாக சேமித்துக்கொண்டிருக்கிறோம். இந்த வருடம் வாங்கலாம் என்றால் மனைவியோ வேண்டாம் இன்னும் ஐந்து வருடங்கள் சேர்த்த பிறகு வாங்கலாம் என்கிறாள்.\nஇப்பொழுது இருக்கும் சேமிப்பில் வாங்கினால் பத்து \"நக்\" குக்கூட காணாது என்கிறாள்.\nஎன்னுடைய முதல் \"Science Fiction\" முயற்சி இது.\nLabels: கதை, சமூகம், மொக்கை\nசுஜாதாவின் என் இனிய இயந்திரா நாவலில் இப்படிதான் பெயர்கள் இருக்கும்...\nஉண்மையில் சூப்பர் ....சில இடங்���ளில் சுஜாதாவின் எழுத்தை வாசிப்பது போன்றே இருந்தது...தொடருங்கள்....\nபரவாயில்லை, இன்னம் மெருகேற்ற இயலும், உங்களுக்கு அவ் வலு உள்ளது. இந்தக் கதைப் போலத் தான், வள்ளுவன் என்னும் புலவர் \"நீரின்றி அமையாது\" என 'நக்'கல் செய்துள்ளாரோ.\nராஜா, ஹாஜா, இக்பால் வருகைக்கு நன்றி.\n இன்று நீர்வளம் குறைந்து வருகையில் உங்கள் கதையில் நடந்தது நடக்க வாய்ப்பு உள்ளது அருமையான முயற்சி\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ------விமர்சனம்\nசமையல் டிப்ஸ் பை சொப்பனசுந்தரி\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthiraiulagam.com/films/filmslist/filmslist1982.html", "date_download": "2020-01-21T20:30:16Z", "digest": "sha1:J35OP3MLUXTOJJ7DIQEYYNCTC5Q42HX2", "length": 16144, "nlines": 289, "source_domain": "www.tamilthiraiulagam.com", "title": "1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 1982 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nசைக்கோ படத்தின் ரிலீஸ் தே���ி மாற்றம்\nசெய்திகள் | திரைப்படங்கள் | பிரபலங்கள்\nஆண்டு வரிசைப்படி தமிழ் திரைப்படங்கள் பட்டியல்\n1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள்\nகேள்வியும் நானே பதிலும் நானே\nபுதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத் தகவல்கள்\nசெக்கச் சிவந்த வானம் (2018)\nதாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்) (1943)\nவேதவதி அல்லது சீதா ஜனனம் (1941)\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nபுதிதாக வெளியிடப்பட்ட பாடல் வரிகள்\nசெந்தாழம் பூவில் - முள்ளும் மலரும் (1978)\nஇளமை இதோ இதோ - சகலகலா வல்லவன் (1982)\nஎன் கண்மணி உன் காதலி இளமாங்கனி - சிட்டுக்குருவி (1978)\nஏ பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் - பியார் பிரேமா காதல் (2018)\nவாயாடி பெத்த புள்ள - கனா (2018)\nபூ போலே உன் புன்னகையில் - கவரிமான் (1979)\nஎன் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\nமருதமலை மாமணியே - தெய்வம் (1972)\nஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\nசிறு பொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம் (1980)\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nவாஸ்து : இந்தியக் கட்டடக் கலை\nநேர்மறைச் சிந்தனையின் அற்புத விளைவுகள்\nநான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்\nஅபிராமி ராமநாதன் | அர்ஜுமன் | ஆண்ட்ரியா | இளையராஜா | உதயநிதி ஸ்டாலின் | கமல் ஹாஸன் | கௌதம் கார்த்திக் | சுசீந்திரன் | சூர்யா | தனுஷ் | பாக்யராஜ் | பா.ரஞ்சித் | ஏ.ஆர்.ரஹ்மான் | விஷால் | ஸ்ரேயா சரண்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 தமிழ்திரைஉலகம்.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thoothuonline.com/category/uncategorized/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-01-21T20:39:02Z", "digest": "sha1:RW2CGITIZCRJQARAJITWYY3IM7ZNP64U", "length": 15717, "nlines": 77, "source_domain": "www.thoothuonline.com", "title": "விளையாட்டு – Thoothu Online", "raw_content": "\nவிளையாட்டு செய்திகளுக்கு இங்கே சொடுக்கவும்.\n‘உலக சாம்பியன் பட்டம்’ வென்று வரலாறு சாதனை படைத்தார் பி.வி.சிந்து\nசீனாவின் குவாங்ஸோ நகரில் நடந்த சர்வதேச பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். பேட்மிண்டன் தரவரிசையில் முதல் 8 இடங்களுக்குள் உள்ள வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் World Tour Finals தொடர் சீனாவில் உள்ள குவாங்ஸோ நகரில் கடந்த 12ம் தேதி தொடங்கியது. இதில் பட்டம் வெல்பவர்கள் ‘உலக சாம்பியன்’ என அழைக்கப்படுவார்கள். மகளிர் ஒற்றையர்\nவிராட் கோலி் பிராட்மேன் சாதனையை முறியடிக்க முடியாது\nகிரிகெட்டில் பல ஜாம்பவானின் சாதனைகளை தகர்த்து வரும் இந்திய கிரிகெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியை தென் ஆப்பிரிக்கா முன்னால் கேப்டன் கிரேம் ஸ்மித் ”சூப்பர்ஸ்டார்” என்று புகழ்ந்திருந்தார். இந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஸ்டீவ் வாஹீம் கோலியை புகழ்ந்துள்ளார். இதுக்குறித்து அவர் கூறும்போது அனைவரும் விராட் கோலியைப் புகழ்வதற்குக் காரணம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குக் கொடுக்கும் முக்கியத்துவமும், கிரிக்கெட்டில் சாதிக்கும் வெறியுமாகும். மேலும் காயம் ஏதும் ஏற்படாமல்\nஐபிஎல் சூதாட்டத்தில் டோனி, ரெய்னாவுக்கு தொடர்பு\nஜெய்ப்பூர்: ஐ.பி.எல். சூதாட்டத்தில் இந்திய அணித் தலைவரும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான டோனி மற்றும் ரெய்னாவுக்கும் தொடர்பு இருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக விசாரணை செய்த அறிக்கை நேற்று முன்தினம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 170 பக்கங்களை கொண்ட அந்த அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேர் தற்போது இந்திய அணிக்காக விளையாடி வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை\nலாகூர்:பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரமுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம். இவர் லாகூரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகம் அருகே உள்ள சாலையில், தனது காரில் 78 கி.மீ. வேகத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து கண்காணிப்பாளர் ஒருவர், அக்ரமின் காரை தடுத்து நிறுத்தி, இந்த சாலையில் 60 கி.மீ. வேகத்தில் மட்டுமே காரை ஓட்ட வேண்டும். நீங்கள் அதை\nசென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் காப்பாளருமான குருநாத் மெய்யப்பன் குற்றவாளியே என விசாரணை குழு தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் சூதாட்ட பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. கிரிக்கெட் வீரர்கள், அணியின் உரிமையாளர்கள் மற்றும் தரகர்கள் என பலர் மீது குற்றம் சாட்டப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ஒரு வரான ராஜ்குந்த்ரா ஆகியோருக்கும் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. கிரிக்கெட்\nதோல்வி துரதிர்ஷ்டவசமானது: தோனி கவலை\nவெல்லிங்டன்: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து இந்திய அணியின் அணித் தலைவர் தோனி கூறுகையில், பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. இந்திய பந்துவீச்சாளர்களின் இப்படி ஒரு சிறப்பான பந்துவீச்சை நான் இதற்கு முன்பு பார்த்து இல்லை. விக்கெட்டுக்கு நேராக நேர்த்தியுடன் பந்து வீசினார்கள். தொடர்ந்து இது மாதிரி அவர்கள் பந்து வீசியது அவசியமாகிறது.\nவெல்லிங்டன்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்து ஈடன்பார்க் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 503 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 202 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி ‘பாலோ-ஆன்’ ஆன போதிலும் நியூசிலாந்து பாலோ-ஆன் கொடுக்கவில்லை. மாறாக 301 ஓட்டங்கள்\n – இல்லை என்று கூறுகிறது மருத்துவமனை\nபிரான்ஸ்:பார்முலா ஒன் கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமாக்கர் இறந்து விட்டதாக வந்த தகவலில் உண்மையில்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பார்முலா ஒன் கார் பந்தய வீரரான மைக்கேல் ஷூமாக்கர், கடந்தாண்டு டிசம்பர் மாதம் 29ம் திகதி பிரான்சில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது. இதில் அவரது தலையில் பலத்த காயமடைந்ததால், தற்போது பிரான்சில் உள்ள கிரனோபல் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோமா நிலையில் இருக்கும் ஷூமாக்கருக்கு, மருத்துவர்கள்\nகுளிர்கால ஒலிம்பிக்: இந்திய வீரர்கள் கொடிகளை ஏந்தவில்லை\nசோச்சி:ரஷ்யாவின் சோச்சி நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நேற்று இரவு தொடங்கியது. இதில் இந்தியா சார்பில் சிவ கேசவன், நதீம் இக்பால், ஹிமன்சு தாகூர் ஆகிய 3 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் இந்திய தேசியக் கொடியை ஏந்தி போட்டியில் பங்கேற்காமல், ஒலிம்பிக் கொடியின் கீழ் அணி வகுத்தனர். இந்திய ஒலிம்பிக் சங்க தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டி, சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தில் இருந்து இந்திய ஒலிம்பிக் சங்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இதுவே\nகுளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடக்கம்\nசோஷி:ரஷ்யாவின் சோஷி நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்குகிறது. 23ம் திகதி வரை நடக்கவுள்ள போட்டிகளில் பல்வேறு நாடுகளின் வீரர்கள் பங்கேற்கின்றனர். பிரம்மாண்டமான தொடக்க விழாவில் ஜனாதிபதி புடின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் இராணுவத்தினருடன் 37,000 பொலிசாரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போட்டியை சீர்குலைக்க விமான பயணிகள் போல் தீவிரவாதிகள் ஊடுருவலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2018/03/2-dinamalar.html", "date_download": "2020-01-21T21:21:23Z", "digest": "sha1:VGYTM6YUBFFYPRGFPBKDBTUI6NWEIJWX", "length": 25630, "nlines": 487, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: பிளஸ் 2 வேதியியல் தேர்வு கேள்விகள், 'ஈசி' - DINAMALAR", "raw_content": "\nபிளஸ் 2 வேதியியல் தேர்வு கேள்விகள், 'ஈசி' - DINAMALAR\nபிளஸ் 2 வேதியியல் தேர்வில், வினாத்தாள் மிக எளிமையாக இருந்ததால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வு நடந்து வருகிறது. இதில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று வேதியியல் மற்றும் அக்கவுன்டன்சி தேர்வுகள் நடந்தன. வேதியியல் தேர்வுக்கான வினாத்தாள், மிக எளிமையாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர்.\nஇது குறித்து, வேலுார் மாவட்டத்தை சேர்ந்த, அரசு பள்ளி வேதியியல் ஆசிரியர், கோபி கூறியதாவது: புத்தகத்தில் உள்ள உதாரண கேள்விகள், பாடத்தின் பின்பக்க கேள்விகள், பொது தேர்வுகளில் அடிக்கடி இடம் பெற்ற கேள்விகளே, நேற்றைய வேதியியல் தேர்வில் இடம் பெற்றன. இந்த கேள்விகளுக்கு, மாணவர்கள் ஏற்கனவே பயிற்சி பெற்றதால், எளிதாக பதில் எழுதினர். சில கேள்விகளுக்கு மட்டும், மாணவர்கள் யோசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.\nஇது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், ஞாயிறு அரசு மேல்நிலை பள்ளி, வேதியியல் ஆசிரியர், ஸ்ரீதர் கூறியதாவது: ஏ - பிரிவு வினாக்களில், 1, 18 ஆகிய ஒரு மதிப்பெண் கேள்விகளும், 41, 47 ஆகிய, மூன்று மதிப்பெண் கேள்விகளும், மாணவர்களின் புரிந்து படிக்கும் கற்றல் திறனை சோதிப்பதாக இருந்தன. நன்றாக படித்த மாணவர்கள், மொத்தம், 150 மதிப்பெண்களுக்கான வினாக்களில், 140 மதிப்பெண் பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.\nசென்டம் அதிகரிக்கும் : பிளஸ் 2 வணிகவியல் பிரிவு மாணவர்களுக்கு, நேற்று அக்கவுன்டன்சி என்ற கணித பதிவியல் தேர்வு நடந்தது. ஆண்டுதோறும், இந்த தேர்வில் சில வினாக்கள் அல்லது விடைக்குறிப்புகளில் பிழை இருப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு வினாத்தாள் குழப்பம் இன்றி, மிக தெளிவாக இருந்ததாக மாணவர்கள் கூறினர்.\nஇதுகுறித்து, சென்னை சவுகார்பேட்டை, ஏ.பி.பரேக் குஜராத்தி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர், ஏ.பி.பழனி கூறுகையில், ''இதுவரை இல்லாத அளவுக்கு, மிக எளிமையான கேள்விகள் இடம் பெற்றன. புத்தகங்களில் உள்ள உதாரண கேள்விகள், வகுப்புகளில் மாணவர்கள் பயிற்சி எடுத்த கேள்விகள், அதிகம் இருந்தன. 2017ஐ விட, இந்த ஆண்டு அக்கவுன்டன்சியில் அதிக மாணவர்கள், 'சென்டம்' எடுக்க வாய்ப்புள்ளது,'' என்றார்.\nபிளஸ் 2 இயற்பியலில் 'கிரியேட்டிவ்' கேள்விகளால் குழ...\nஅரசுப்பள்ளிகளில் 1,400 ஆசிரியர்கள் விரைவில் நியமனம...\nகுழந்தை தொழிலாளர் பள்ளிக்கு மூடுவிழா அபாயம்::9 மாத...\nCPS மீட்பு இயக்கத்தின் அறிவிப்பு.\nஅரசுப்பள்ளியின் கட்டாயத் தேவை கணினி அறிவியல் பாடம்...\nமாணவர்களின் வருகை குறைவால் துவக்கப்பள்ளியை மூடக்கூ...\nஇன்று உலக சிட்���ுக்குருவிகள் தினம்... சிட்டுக்குருவ...\nTNPSC 'குரூப் - 3ஏ' பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு\nபோராட்டத்தை கைவிட்ட மாற்று திறனாளிகள்\nபிளஸ்-1 கணித தேர்வு மிகவும் கடினம் மாணவர்கள் கருத்...\n'நோட்டீஸ்' அனுமதியின்றி உயர் கல்வி படித்தது எப்படி...\nபிளஸ் 1 வினாத்தாள் ஆய்வுக்கு கமிட்டி\nசத்துணவு சாப்பிடுவோருக்கு மட்டும் இலவச சீருடை\nமருத்துவ படிப்பு: மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் இ...\nகைகொடுத்தது தமிழ் 2ம் தாள் : 10ம் வகுப்பு மாணவர்கள...\nபிளஸ்-1 கணித தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படு...\nதமிழகத்தில் 9 பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகா...\nபள்ளி விழாக்கள் :புதிய விதிமுறை கல்வித்துறை அறிவிப...\nதமிழகத்தில் சுமார் ஆயிரம் பள்ளிகளில் தலைமை ஆசிரியர...\nஅங்கீகாரம் இல்லாத 1,500 பள்ளிகள் மூடல்: கேரள அரசு ...\nஇடைநிலை ஆசிரியர்கள் சம்பளத்தில் வேறுபாடு\nபல்கலை, கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்துக்...\nபிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் புறக்கணிப்பு\nகோடைகால குறிப்புகள் - 2018\nபொதுத் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்ட...\nபிளஸ் 1 கணக்கு தேர்வு கடினம்: மாணவி தற்கொலை\nமாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் அரசு பள்ளி கம்ப...\nதமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தல் குறித்து விதிமுறை...\nதகவல் தொழில்நுட்ப கல்வியில் பின் தங்கும் தமிழக கல...\nமுதுகலை ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் எதன் அடி...\nதமிழக அரசு ஊழியர்களுக்கு அடுத்த வாரம் 4 நாள், 'லீவ...\n'தூய்மை இந்தியா' திட்டத்தில் மாணவர்களை இணைக்க முயற...\nரயில்கள் குறித்து அறிய 'க்யூ.ஆர்., கோடு' வசதி\n'சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதித்தால் 3 ஆண்டு சிறை'...\nவருமான வரி கணக்கு மார்ச் 31 கடைசி நாள்\nஅதிக கட்டணம் : பள்ளிகளுக்கு எச்சரிக்கை\nகல்வி, ஆராய்ச்சி பணிகளுக்காக வி.ஐ.டி., பல்கலைக்கு ...\nகோடை விடுமுறை அனைத்து வகை பள்ளிகளுக்கும் பொருந்தும...\nகோடையில் சிறப்பு வகுப்பு கூடாது' - பள்ளி கல்வித்து...\nமுதுநிலை மருத்துவம் கவுன்சிலிங் தேதி மாற்றம்\nஆதாரை உறுதி செய்ய முகத் தோற்றம்; ஜூலையில் புதிய வச...\nபிளஸ்-2 வேதியியல் தேர்வு சற்று கடினமாக இருந்தது மா...\n1, 6, 9 மற்றும் பிளஸ்1 வகுப்புகளுக்கு 3டி, இணையதள ...\nஆசிரியர்கள் முற்றுகை டிபிஐயில் ஒரே நேரத்தில் 4 போர...\nபிளஸ் 2 வேதியியல் தேர்வு கேள்விகள், 'ஈசி' - DINAMA...\n4,000 பேருக்கு 'நீட்' பயிற��சி\n1 லட்சம் பணி இடங்களுக்கு 2 கோடி விண்ணப்பங்கள்\nவேலுார் மாவட்டத்தில் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு நோ...\nபிளஸ் 1 மாணவர்களை கதற வைத்தது பொருளியல் : * இளைப்ப...\nவருமான வரித்துறை புது அறிவிப்பு\nஏப்ரல் 2ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதிக்குள் ஓய்வூதி...\nஆசிரியர்கள் முற்றுகை டிபிஐயில் ஒரே நேரத்தில் 4 போர...\nபத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல்தாள் தரும் அதிர்ச்சி...\n12ம் வகுப்பு பொருளாதாரம் - 10ம் வகுப்பு கணிதப் பாட...\nமார்ச் 29, 30, 31 தேதிகளில் வருமான வரி அலுவலகங்கள்...\nதேர்வு நேரத்தில் போட்டிகளை நடத்தும் விளையாட்டுத்து...\n'நீட்' தேர்வு பயிற்சி: 9 மாவட்டத்தில் ஏற்பாடு\n10 ம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் கடினம்\nஅங்கீகார விபரங்களை வெளியிட வேண்டும் : பள்ளிகளுக்கு...\nதந்தை இறந்த துக்கத்திலும் தேர்வு எழுதிய மாணவி\nநலத்திட்டங்களுக்கான ஆதார் இணைப்பு ஜூன் 30 வரை நீட்...\nTreasury : 31ம் தேதி வேலை நாள்\nபிளஸ் 1 மாணவர்களை கதற வைத்தது பொருளியல்\nகல்வி உரிமை சட்டத்தை பின்பற்றாத பள்ளிகள்\nகாரைக்குடி--பட்டுக்கோட்டை- முதல் ரயில் இன்று இயக்க...\nவருமான வரி தாக்கல் செய்ய இதுவே இறுதி கெடு\nRTE ADMISSION : இலவச மாணவர் சேர்க்கை விண்ணப்பம்\nரயிலில் பெண்கள் பாதுகாப்புக்கு அவசர எண் '182' அறிம...\n1, 6, 9, 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களை ‘லேமினேசன்...\nஅரசு இலவச ‛'நீட்' தேர்வு பயிற்சிபள்ளிக்கு ஒரு மாணவ...\nஏப்ரல் 1ம் தேதி முதல் அமல் லாரி, டூவீலர் இன்சூரன்ஸ...\nJIO அதிரடி சலுகை: ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு...\nவிளம்பி - தமிழ்ப் புத்தாண்டு: முதல் நான்கு ராசிகளு...\nசி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மறு தேர்வு தேதி அறிவிப்பு\nரயில் கட்டணத்தில் 5 சதவீத தள்ளுபடி\n'சிங்கிள் டிஜிட்' காலிப்பணியிடங்கள் ஆசிரியர்கள் இட...\nகேள்வித்தாள் லீக்; டில்லி மாணவர்கள் போராட்டம்\nபுதிய பாடத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி ஜூன...\nஅரசு அறிவிக்கும் கோடைவிடுமுறை தேதியை அனைத்து பள்ளி...\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\n01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த ��பர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டது-சரிபார்த்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalviseithiplus.blogspot.com/2017/11/", "date_download": "2020-01-21T19:55:54Z", "digest": "sha1:3QZZ7WK7ICDUS44MHIIM2IVMYMM4LZYE", "length": 139674, "nlines": 1434, "source_domain": "kalviseithiplus.blogspot.com", "title": "November 2017 - Kalviseithi plus", "raw_content": "\nஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 5\nஇன்றைய பதிவில் அடைமொழியால் குறிக்கப்படும் முக்கிய நூல்கள் பார்ப்போம். 1. திருவள்ளுவப் பயன், தமிழ் வேதம், தமிழ்மறை, உத்தரவேதம் - திருக்கு...\n'பகுதிநேர ஆசிரியர்களுக்கு உடனே புதிய ஊதியம் வழங்க வேண்டும்'\nதமிழகப் பள்ளிகளில் பணியாற்றும் 16,549 சிறப்பு ஆசிரியர்களுக்கும் மாற்றியமைக்கப்பட்ட புதிய ஊதியத்தைக் கால தாமதமின்றி வழங்க வேண்டும் என பகுதிந...\n4 பேர் தற்கொலை எதிரொலி : மாணவியருக்கு, 'கவுன்சிலிங்'\nஅரக்கோணம் அருகே, நான்கு மாணவியர் தற்கொலை எதிரொலியாக, வேலுார் மாவட்டத்தில், எட்டு முதல், பிளஸ் 2 வரை, படிக்கும் மாணவ - மாணவியருக்கு கவுன்சில...\nபழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியுமா- வல்லுநர் குழு அறிக்கை சமர்ப்பிக்க காலக்கெடு இன்றுடன் முடிகிறது\nஅரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடை முறைப்படுத்துவது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய புதிதாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகா...\nஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 4\nமரபு கவிதை தொடர்புடையவை: 1. கண்ணதாசன் 2. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் 3. சுரதா கண்ணதாசன் வாழ்க்கைக் குறிப்பு:\nகுரூப் 1 தேர்வு: ''பணி நியமனங்கள் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது''\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய குருப்-1 தேர்வு விடைத்தாள் வெளியான விவகாரம் தொடர்பான வழக்கில், தேர்வு பெற்றவர்களின் பணி நியமனங்கள் இந்த...\n'ஸ்டாம்ப்' சேகரிப்பில் ஆர்வமுள்ள, 40 மாணவர்களுக்கு, அஞ்சல் துறை சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு, டிச., 12க்குள்...\nநிலவேம்பு குடிநீர் கசாயம் வழங் குதல் தேவகோட்டை-தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நகராட்சி ச...\nTNPSC - குரூப் - 2 தேர்வு, 'ரிசல்ட்' வெளியீடு\nகுரூப் - 2 உட்பட இரண்டு தேர்வுகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளத...\nTNPSC : தமிழ் வழியில் படித்தற்கான முன்னுரிமை ( சான்றிதழ்) கேள்வியும் பதிலும்.\nதமிழ் வழியில் படித்தற்கான முன்னுரிமை ( சான்றிதழ்) கேள்வியும் பதிலும். #நான் இளங்கலை பட்டம் வாங்கியுள்ளேன் குருப் 4 தேர்விற்கு தமிழ் வழியி...\nநுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க பள்ளிகளில்,'ஆன்லைன்' வசதி\nபிளஸ் 2 மாணவர்கள், உயர்கல்விக்கான நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க, அரசு பள்ளிகளில், இலவச, 'இ - சேவை' வசதி செய்து தர, தமிழக அரசுக்கு ...\nஅரசு பள்ளிக்கு 2 ஏக்கர் நிலத்தை தானம் வழங்கிய இன்ஜினியர்\nஇளையான்குடி: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாத்தனுார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பெங்களூருவில்உள்ள இன்ஜினியர் கிருஷ்ணன் இரண்டு ஏக்கர...\n'நீட்' பயிற்சி : மாணவர்கள் ஆர்வம்\nதேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வசந்தி, 'நீட்' தேர்வு பயிற்சி மைய மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் மணிவண்ணன் கூறியதாவது:\nபள்ளிகளில் முடங்கிய உளவியல் கவுன்சிலிங் : தற்கொலையை தடுக்க தீர்வு தருமா\nமாணவர்களின் தற் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், பள்ளிக் கல்வித் துறையில் முடங்கி உள்ள, உளவியல் கவுன்சிலிங் திட்டத்தை, மீண்டும் செயல...\nஆசிரியர்க்ள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பற்றாக்குறையால பள்ளிகள் தவிப்பு \nதமிழ்நாடில் பள்ளி கல்வி முக்கியமானது. நாளைய பாரதம் யாரதன் காரணம் என்றால் அதற்கான விடை மாணவர்கள்தான என்பதை நாம் படித்திருக்கிறோம் அப்படிப்பட...\nவேலை நிமித்தமாக இடம் பெயர்ந்தவர்கள் தமிழகத்துக்கு மீண்டும் வருபவர்களின் குழந்தைகளுக்கு தமிழ் கட்டாயம் இல்லை\nவெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு இடம் பெயர்ந்து வந்த மாணவர்கள் பத்தாம் வகுப்பில் தமிழ் பாடத்தை கட்டாய பாடமாக படிக்க வேண்டியதில்லை என...\nஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 3\n1. அன்பிலார் - எல்லாம் தமக்குரியர் 2. அன்புடையார் - என்பும் உரியர் 3. அன்பு ஈனும் - ஆர்வமுடைமை 4. அன்பின் வழியது - உயர்நிலை\nTRB வழியே 482 சிறப்பாசிரியர் நியமனம் - கோரிக்கை\nகூடுதலாக ஏற்பட்டுஉள்ள, 482 சிறப்பாசியர் பணியிடங்களையும், ஆசிரியர் தேர்வுவாரியமான, டி.ஆர்.பி., வழியே, பணி நியமனம் செய்ய வேண்டும் என, ஆசிரியர...\nTNPSC-யை கண்டித்து ப���ராட அரசு ஊழியர்கள் முடிவு\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின், 'குரூப் - 4 பதவிகளுக்கு வெளிமாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம்' என்ற அறிவிப்பை திரும்ப பெற கோர...\nஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான புகார் பெட்டி இல்லாவிட்டால், தலைமை ஆசிரியர்கள் மீது நடவட...\nபுதிய பாடத்தி்ட்டம் கருத்துகேட்பு : டிச.,4வரை அவகாசம் நீட்டிப்பு\nதமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையில், புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான வரைவு பாடத்திட்டத்தை, முதல்வர் பழனிசா...\n8ம் வகுப்பு தனித்தேர்வு அறிவிப்பு'\n'தனித்தேர்வர்களுக்கான, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு,ஜன., 21ல் துவங்கும்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.தேர்வுத்துறை இயக்குனர...\nமாணவனுக்கு தண்டனை: ஆசிரியை கைது\nதிருவாரூர் அருகே, பள்ளி மாணவன் முடியை வெட்டி தண்டனை அளித்த ஆசிரியை கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம், குளிக்கரை அரசு மேல்நிலைப் பள்ள...\n‘1098’ என்ற இலவச தொலைபேசி எண் அறிவிப்பு: மாணவ–மாணவிகளின் தற்கொலை எண்ணத்தை போக்க புதிய முயற்சி\nவேலூர் மாவட்டம் பணப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 11–ம் வகுப்பு படித்து வந்த 4 மாணவிகள் சமீபத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட...\nDance Theeba Nadanam கையில் சுடர் விட்டு எரியும் விளக்கு ஏந்தி தீப நடனமாடும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவிகள்\nவாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் - தி இந்து தமிழ் நடத்திய மகளிர் திருவிழாவில் பங்கேற்ற மாணவியின் பெற்றோர்\nபள்ளியில் பாலியல் தொல்லை தடுக்க அரசு புதிய திட்டம்\nபள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை தடுக்க,மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை திட்டம் தயாரித்து வருகிறது.மத்திய மனிதவள மேம்...\nகைகளை 'கட்டியதால்' சாத்தியமில்லை... நூறு சதவீத தேர்ச்சி\nவேலுார் பனப்பாக்கத்தில், நான்கு மாணவியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக, ஆசிரியர்கள் 'வாட்ஸ்-ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில...\nநிபுணர் குழு அறிக்கை நவ.,30க்குள் வருமா - போராட தயாராகிறது ஜாக்டோ ஜியோ\n'பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு அறிக்கையை, நவ., 30க்குள் வெளியிடாவிட்டால், அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும்' என, '...\nபிளஸ் 1 செய்முறை தேர்வில் குழப்பம்\nபிளஸ் 1 செய்முறை தேர்வு குழப்பங்களை போக்கும் வகையில், சரியான வழிகாட்டுதலை வெளியிட வேண்டும் என, ஆசிரியர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளன...\nபுதிய பாடத்திட்டம் கருத்து கூற நாளையுடன் அவகாசம் நிறைவு\nபுதிய பாடத்திட்ட வரைவு குறித்து, கருத்துகள் தெரிவிக்க, நாளை கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கூடுதல் அவகாசம் வழங்க,பல தரப்பில் க...\n'நீட்' தேர்வு அறிவிப்பு எப்போது\nமருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வுக்கு, அடுத்த மாதம் அறிவிப்பு வெளியிடப்படும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன. பிளஸ் 2 முடிக்கும் மாண...\nதென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\n'இன்றும், நாளையும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலின் தென் மேற்கு பகுதியில் உரு...\nஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 2\nடிஎன்பிஎஸ்சி இதுவரை நடத்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான வினா - விடைகள் இந்த தொடர்களில் தலைப்பு வாரியாக தொகுத்து வழங்குகிறோம்....\nஇடைத்தேர்தலால் அரையாண்டு தேர்வில் சிக்கல்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்க உள்ளதால், பள்ளி அரையாண்டு தேர்வை,திட்டமிட்டபடி நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.சென்னை, ஆர்.கே.நகர் த...\n10ம் வகுப்பு தமிழ் தேர்வு பிற மொழியினருக்கு விலக்கு\nபத்தாம் வகுப்பு பொது தேர்வில், தமிழை கட்டாய பாடமாக எழுதுவதில் இருந்து, பிறமொழி மாணவர்களுக்கு, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.தமிழக பாடத்திட்டத்...\n'என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டத்தில் திருவள்ளுவர் வரலாறு சேர்ப்பு'\n''தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத் திட்டத்தில், திருவள்ளுவர் வாழ்க்கைவரலாறு இடம் பெறவுள்ளது,'' என, பா....\nஅரசு பள்ளிகளில் சமூக விரோதிகளை விரட்ட ஒத்துழைப்பு அவசியம்பெற்றோருக்கு கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தல்\nஅரசுப்பள்ளிகளில் அத்துமீறும் சமூக விரோதிகளை விரட்ட, பெற்றோரின் ஒத்துழைப்பும் அவசியம் என கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.உடுமலை, குடிம...\nதாழ்த்தப்பட்ட மாணவ, மாணவியர் விடுதிகளில் 'பயோ மெட்ரிக்' முறை வருகைப்பதிவை அமல்படுத்த தேசிய ஆதி திராவிடர் ஆணைய துணைத்தலைவர் முருகன்...\nஅண்ணா ப��்கலை தேர்வு தேதி மாற்றம்\nமிலாது நபி விடுமுறை நாள் மாற்றத்தால், அண்ணா பல்கலையில், தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.முகமது நபியின் பிறந்த நாளான, மிலாதுன் நபி நாள், டிச.,...\nபந்தாடப்படும் பகுதி நேர ஆசிரியர்கள் ஊதிய உயர்வு இல்லாததால் சறுக்கல்\nஊதிய உயர்வு இன்றி, பகுதி நேர ஆசிரியர்கள் பந்தாடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, 30 சதவீதம் ஊதிய உயர்வு ...\nஜே.இ.இ., பிரதான தேர்வு டிச.,1 முதல் பதிவு துவக்கம்\nதேசிய உயர்கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,யில், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுக்கு, டிச., 1 முதல் விண்ணப்பிக்கலாம் எ...\nTNPSC CCSE - IV தேர்வுக்கு தயாராவது எப்படி\nகடினமாக படிக்க வேண்டும் என்பதை விட, சரியாக திட்டமிட்டு படித்தாலே வெற்றி பெறலாம். முதன்முதலாக தேர்வு எழுதுவோர், 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 ...\nமத்திய அரசு பள்ளிகளில் 683 பதவிக்கு நியமனம்\nமத்திய அரசின், நவோதயா பள்ளிகளில், எட்டு பதவிகளுக்கு, 683 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு, டிச., 13க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.மத்திய அரச...\n'கட்' அடிக்காதீங்க...: ஆசிரியர்களுக்கு கண்டிப்பு\nபள்ளிகளில், பாடம் எடுக்க வேண்டிய நேரத்தை வீணடிக்கும் ஆசிரியர்களுக்கு, கடும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரி...\nமாணவர்களுக்கு உதவ, 'ஹெல்ப் லைன்' : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\n''அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'ஹெல்ப்லைன்' மற்றும் வெளிநாடு கல்வி சுற்றுலா திட்டங்கள் துவங்கப்படும்,'' என, அமைச்சர், ...\nமழைக்கால விடுமுறையை ஈடுகட்ட, சென்னை உட்பட மூன்று மாவட்டங்களில், இன்று பள்ளிகள் இயங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. வட கிழக்கு பருவமழையால், ச...\nபள்ளி மாணவர்களுக்கு தனி பஸ் இயக்கம் : அமைச்சர் உறுதி\n''பள்ளி மாணவ, மாணவியருக்கென, தனி பஸ்கள் இயக்குவது குறித்து, விரைவில் முடிவெடுக்கப்படும்,'' என, போக்குவரத்துத் துறை அமைச்சர்...\nஜே.இ.இ., பிரதான தேர்வு டிச.,1 முதல் பதிவு துவக்கம்\nதேசிய உயர்கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,யில், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான, ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு, டிச., 1 முதல் விண்ணப்பிக்கலாம் என,...\nடிஜிட்டலுக்கு மாறும் கேரளப் பள்ளிகள்\nஅடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 20,000 அரசுப் பள்ளிகள் டிஜிட்டல்மயமாக்கப்படவுள்ளன.கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்துவரும் ஆட்ச...\n சுட்டி விகடன் FA சான்றிதழை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கி பாராட்டுதல...\nதமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20% இடஒதுக்கீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலை வாய்ப்பில் 20% முன்னுரிமை வழங்கும் அரசாணையை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் ...\nஜாக்டோ - ஜியோ வழக்கு : நேற்று (23.11.2017) நீதிமன்றத்தில் நடைபெற்ற வாதங்கள்\nவேலை நிறுத்தத்தை எதிர்த்த வழக்கை வீடியோ கான்பரன்சிங் முறையில், விசாரிக்கக்கோரிய ஜாக்டோ - ஜியோ அமைப்பின் கோரிக்கையை ஐகோர்ட் மதுரை கிளை நிராக...\nஜாக்டோ-ஜியோவின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற நீதிமன்றம் ஆணை பிறப்பிக்காவிட்டால் போராட்டம்\nஜாக்டோ-ஜியோவின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற நீதிமன்றம் ஆணை பிறப்பிக்காவிட்டால் போராட்டம் நடக்கும் என்று ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.\nஅன்றாடம் தொங்கி செல்லும் நிலை மாணவர்களுக்கு சிறப்பு பஸ் ஏன் இயக்க கூடாது: அரசுக்கு தலைமை நீதிபதி கேள்வி\nமாநகர பஸ்களில் ஆபத்தான நிலையில் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக ஏன் சிறப்பு பஸ்கள் இயக்கக்கூடாது என தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி கேள...\nபொது நிகழ்ச்சியில் மாணவர் பங்கேற்க 55 கட்டுப்பாடுகள் : அரசியல் நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை\nபள்ளி மாணவர்களை, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைக்க, 55 நிபந்தனைகளை தமிழக அரசு விதித்துள்ளது. அரசியல் நோக்கம் கொண்ட நிகழ்ச்சிகளில், மாணவர்க...\nகல்வி முன்பணம் போக்குவரத்து கழகத்தில் நிறுத்தம்\nகுழந்தைகளின் கல்வி செலவுக்கான முன் பணத்தை வழங்காததால், போக்குவரத்து ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் கு...\nSpeech by 5th STD KEERUTHIGA மிகப்பெரிய மேடையில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவியின் அருமையான பேச்சு - கேளுங்க,கேளுங்க.கேட்டுகிட்டே இருங்க\n+1 பொதுத் தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு அகமதீப்பீடு இல்லை.\n2017-2018ம் ஆண்டு முதல் +1 பொதுத் தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு அகமதீப்பீடு இல்லை. தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 35 என அ...\n3,500 ஆசிரியர் காலியிடம் நிரப்ப அரசு திடீர் தடை\nஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபள்ளி மாணவியர் பாதுகாப்பு கருதி இரவில் சிறப்பு வகுப்புகளுக்கு தடை\nஅரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவியர் பாதுகாப்பு கருதி, இரவில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு ம...\nடி.என்.பி.எஸ்.சி., தேர்வால் நூலகர் பதவி உயர்வு பாதிப்பு\nமாவட்ட நுாலக அலுவலரை டி.என்.பி.எஸ்.சி., மூலம் தேர்வு செய்ய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதால், 30 ஆண்டுக்கும் மேலாக பணியாற்றி பதவி உயர்வை எதி...\nநீதிபதியிடம் மன்னிப்பு கேட்ட ஆசிரியர் சங்கநிர்வாகிகள்\nஉயர் நீதிமன்ற நீதிபதியை விமர்சித்ததற்காக, ஆசிரியர் சங்க நிர்வாகிகள், நேற்று, நீதிமன்றத்தில் ஆஜராகி, மன்னிப்பு கேட்டனர். பல்வேறு கோரிக்கைகளை...\nஇரண்டு மணி நேரத்தில் ஏழுமலையான் தரிசனம்\nதிருமலைக்கு வரும் அனைவரும், இரண்டு மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசிக்கும் நடைமுறையை, தேவஸ்தானம் அறிமுகப்படுத்த உள்ளது.திருமலைக்கு வரும் பக்தர்...\nஆளுமை பயிற்சி முகாம் கல்விதான் என் சொத்து என வீட்டில் எழுதி ஓட்டுங்கள் மலேசிய நாட்டின் ஆளுமை பயிற்றுனர் அறிவுரை\nSpeech by 7th std student Maname oru manthira sol 7ம் வகுப்பு படிக்கும் மாணவரின் \"மனமே ஒரு மந்திர சொல்\" என்ற தலைப்பிலான பேச்சு -\nDeccan Chronicle டெக்கான் கிரானிக்கல் ஆங்கில நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தொடர்பான செய்தி .கீழ்கண்ட லி...\nTET - வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட குழு அறிக்கை டிசம்பரில் தாக்கல் - பள்ளிக்கல்வி அமைச்சர்\nவெயிட்டேஜ் முறையில் பணி வாய்ப்பை இழந்துள்ளவர்களுக்குஅடுத்த ஆண்டு முதல் தகுதி அடிப்படையில் பணி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்...\nஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 1\nதமிழகத்தின் புராதனச் சின்னங்கள் அறிவிக்கப்பட்ட ஆண்டு மற்றும் மாவட்டங்கள்: - மாமல்லபுரம் கோவில்கள் - 1985-இல் அறிவிக்கப்பட்டது. அமைந்திரு...\nSpoken English Training ஆளுமை பயிற்சியுடன் ஆங்கிலம் எளிதாக கற்பது எப்படி என்பதை கற்றலின் இனிமை வாயிலாக ஆடி,பாடி அழகாக சொல்லி கொடுக்கும் மலேசியா நாட்டின் கல்வியாளர் திரு.நல்ல பெருமாள் ராமநாதன் அவர்கள் வீடியோவை கீழ்கண்ட ���ுகநூல் லிங்க் வழியாக சென்று பார்க்கலாம் .\n\"இந்து அறநிலைத் துறையில் அதிகாரி வேலை: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு\nஇந்து அறநிலைத் துறையில் குரூப் VII-A பிரிவில் காலியாகவுள்ள 4 இடங்களுக்கு வரும் ஜனவரி 20 மற்றும் 21-இல் எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளதாக டி.எ...\nதமிழகம் முழுவதும் 36 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, கணினி அறை அறிவியல் ஆய்வு கூட வசதி\nதமிழகம் முழுவதும் 36 உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தரப்பட உள்...\nவங்கியில் மாணவர்கள் பத்து ரூபாயில் கணக்கு ஆரம்பிக்கலாம் வங்கியில் பத்து வயதுக்கு கீழ் உள்ள மாணவர்களும் பத்து ரூபாயில் கணக்கு துவக்கலாம் ...\nவேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு விடுபட்டவர்கள் சிறப்பு சலுகை திட்டத்தின் கீழ் 21-ம் தேதி வரை புதுப்பிக்கலாம்.\nவேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு விடுபட்டவர்கள் சிறப்பு சலுகை திட்டத்தின்கீழ் பதிவை புதுப்பித்துக் கொள்வதற்கான காலஅவகாசம் வரும் 21-ம் தேதியு...\n‘நெட்’ தேர்வு முடிவு வெளியாவதில் காலதாமதம் ஏன்- சிஎஸ்ஐஆர் அமைப்பு விளக்கம்\nஅறிவியல் சம்பந்தப்பட்ட படிப்புகளுக்கான ‘நெட்’ தகுதித் தேர்வை சிஎஸ்ஐஆர் அமைப்பு ஆண்டுக்கு 2 தடவை (ஜூன், டிசம்பர்) நடத்தி வருகிறது. அந்த வகைய...\nதலைமை ஆசிரியர்களுக்கு எகிறும் சம்பளம் : கூடுதல் பொறுப்பு வழங்க அரசு திட்டம்\nஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள், 1.25 லட்சம் ரூபாய் சம்பளம் பெற உள்ளனர். அதனால், அவர்களுக்...\nTN 7th PAY - பட்டியலில் சிவகங்கை, தேவகோட்டை நீக்கம் : அரசு ஊழியர் வீட்டு வாடகைப்படி(HRA) குறைப்பு.\nசிவகங்கை, தேவகோட்டையை கிரேடு '2' நகராட்சிகளின் பட்டியலில் இருந்து நிதித்துறை நீக்கியதால், அரசு ஊழியர், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்த...\nJACTTO GEO போராட்டம் - பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் பெயர் பட்டியல்.\nகடந்த செப்டம்பர் மாதம் 7–ந்தேதி முதல் தமிழகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஆசிரியர்கள்–அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது சென்னை ஐக...\nபள்ளிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை: தலைமைஆசிரியர்களுக்கு அபராதம்\nடெங்கு தடுப்பு குழு சார்பில் இரண்டாம் கட்ட ஆய்வு நடத்தும் போது பள்ளி வளாகங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தால் அபராதம் விதிக்கவும் இத்த...\n'வாசிப்பு திறனை வளர்க்கும் தினமலர் வழங்கும் பட்டம்'\nதிருப்பூர்: ''மாணவர்களின் வாசிப்புத் திறனை, 'தினமலர்'நாளிதழுடன் வெளியாகும், 'பட்டம், சிறுவர் மலர்' இதழ்கள் அதிகரிக்...\nதமிழக அரசையும் ,பள்ளியையும் பாராட்டிய மலேசிய நாட்டின் கல்வியாளர்\n1994-ம் ஆண்டு முதல் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சியில் தேர்வானவர்களின் 1 கோடி மதிப்பெண் சான்றிதழ்கள் டிஜிட்டல்மயம்: உண்மைத்தன்மையை ஆய்வு செய்வது எளிதாகியது\nதமிழகத்தில் கடந்த 1994 முதல் இந்த ஆண்டு வரை எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 முடித்த சுமார் ஒரு கோடி மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை அரசு தேர்வுத்து...\nபிளஸ் 1 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\nபிளஸ் 1 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறும் வகையில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக...\nநீதிபதியை விமர்சித்த 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்\nஜாக்டோ - ஜியோ போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன், ஆசிரியர் சங்கங்களுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.\nFixation / Option form குழப்பங்கள் : TNPTF பொதுச்செயலாளரின் அறிக்கை 15.11.2017\n☀ஊதியக்குழுவிற்குப் பின்னர் ஆசிரியரின் புதிய ஊதியத்தினை நிர்ணயம் செய்யும் பொறுப்பு அலுவலகத்திற்கு உரியதே\nஇடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை நீக்கக்கோரி வழக்கு : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை நீக்குமாறு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன...\nஜாக்டோ-ஜியோ மீண்டும் தமிழகம் முழுவதும் 24ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இதில் 12லட்சம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பங்க...\nமொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு\nமொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, 3 புதிய வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண் அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது...\n'குரூப்- 4' தேர்வுக்கு பாட புத்தகம் தட்டுப்பாடு : பாடநூல் கழகம் தீர்வு தருமா\nஅரசு துறைகளில், 9,351 காலியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ள, 'குரூப் - 4' தேர்வுக்கான ப��டப் புத்தகங்களுக்கு, தட்டுப்பாடு ஏற்பட்டுள...\nபல்கலை என்ற பெயரை பயன்படுத்த தனியார் கல்விநிறுவனங்களுக்கு தடை\n'நிகர்நிலை பல்கலைகள் இனி, பல்கலை என்ற பெயரை, கட்டாயமாக பயன்படுத்தக் கூடாது' என, பல்கலைக் கழக மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்ட...\nசிவில் சர்வீசஸ் தேர்வில் மாற்றம்: மத்திய அரசு பரிசீலனை\nசிவில் சர்வீசஸ் தேர்வு முறைகளில் மாற்றம் செய்ய பரிசீலித்து வருவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பல்வேறு பதவ...\nபள்ளி மாணவியருக்கு 'சட்ட சேவை பெட்டி'\nமாணவியருக்கு சட்ட உதவி செய்வதற்காக, தமிழகத்தில் முதன்முறையாக, ராமநாதபுரம் மகளிர் பள்ளியில், 'சட்ட சேவை பெட்டி' திட்டம் துவக்கப்பட்ட...\nஎம்.பி., - எம்.எல்.ஏ., நிதியில் பள்ளி கட்டடம்: தலைதெறிக்க ஓடும் தலைமை ஆசிரியர்கள்\nஎம்.பி.,- - எம்.எல்.ஏ., நிதியில் கட்டப்படும், பள்ளி கட்டடங்கள் தரமின்றி இருப்பதால், அவற்றை தவிர்க்க, தலைமை ஆசிரியர்கள் திணறுகின்றனர்.தமிழகத...\nமுறைகேடுகள் நிறைந்த பல்கலைகள் : அதிரடி ஆய்வுக்கு வருவாரா கவர்னர்\nதமிழக பல்கலை நிர்வாகத்தை துாய்மைப்படுத்த, பல்கலைகளின் வேந்தரான கவர்னர், அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.தமி...\nGST வரி விதிப்பில் மாற்றம்: விலை குறையும் 200 பொருட்கள் என்னென்ன\nஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை அடுத்து, அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் உட்பட சுமார் 200 பொருட்களின் விலை இன்று முதல் ...\nKanthasasti Vilaa 2017 Chella Kulanthaigal Dance செல்ல குழந்தைகள் நடனம் காணுங்கள் தேவகோட்டை சஷ்டி விழாவில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் நடனம் காணுங்கள்\nJACTTO GEO கிராப் - இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு - உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு\nஇன்று காலை 10 மணியளவில் ஜாக்டோ-ஜியோ கிராப் மாநில உயர் மட்ட குழு கூட்டம் சென்னையில் உள்ள மாஸ்டர் மாளிகையில் நடைபெற்றது.\nஓடும் பேருந்து, ரயில்களில் ஏறவோ இறங்கவோ வேண்டாம்: மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி துறை அறிவுரை\nபஸ் மற்றும் ரயில்களில் ஓடிச்சென்று ஏறவும், இறங்கவும் வேண்டாம் என்று மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.\nபள்ளி மாணவர்களுக்கு 'கலையருவி' திருவிழா : நிகழ் கல்வியாண்டு முதல் அமல்\nதமிழகத்தின் பாரம்பரியக் கலைகளைத் ���ெரிந்து கொள்ளவும், அத்தகைய கலைகளைப் பள்ளி மாணவர்கள் கற்றுக் கொள்ளும் விதமாகவும் 'கலையருவி' என்ற க...\nதிறந்தநிலை பல்கலை பட்டம் அரசு வேலைக்கு தகுதியானது\n'தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் படித்த பட்டம் செல்லும்; அரசு வேலைக்கும் தகுதியானது' என, பல்கலை அறிவித்துள்ளது.இது குறித்து, பல்கலை...\nபுதிய பேராசிரியர்கள் நியமனத்துக்கு தடை நீடிப்பு\nபல்கலைகள் மற்றும் அரசு கல்லுாரிகளில், புதிய பேராசிரியர்கள் நியமனத்துக்கான தடை நீட்டிக்கப்பட்டுஉள்ளது. தமிழக அரசின் பல்கலைகள் மற்றும் அரசு க...\nஇளநிலை உதவியாளர் பணி நியமன ஆணை\nபள்ளிக்கல்வித் துறைக்கு தேர்வான, இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி, சென்னை, தலைமை செயலகத்தில் ...\nநுழைவு தேர்வு பயிற்சிக்கு, 'பஸ் பாஸ்' கிடைக்குமா\nபிளஸ் 2 மாணவர்களுக்கு, 'நீட்' உள்ளிட்ட நுழைவுத் தேர்வு பயிற்சி மையத்துக்கு சென்று வர, இலவச பஸ் பாஸ் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு...\nஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரியில்அறிவியல் பாடம் கற்க ஆயிரம் மாணவர்களுக்கு வாய்ப்பு\nதிண்டுக்கல்:'அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் வகையில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ஒருநாள் பல்கலை மற்றும் கல்லுாரியில் படிக்க ஏற்பாடு செய்யப...\nமாணவர்களுக்கு விரைவில் இலவச ‘ஹெல்ப் லைன்’ வசதி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nமாணவர்கள் உயர் கல்வியில் என்ன படிக்கலாம் என்பது உள்ளிட்ட தகவல்களை அறிந்துகொள்ள விரைவில் இலவச ‘ஹெல்ப்லைன்’ தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித...\nதமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு: கிராம நிர்வாக அலுவலர், குரூப்-4 பணிகளில் 9,351 காலி இடங்கள்\nஅரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உ...\nமத்திய இடைநிலை கல்வி வாரியத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயர் மாற்றத்துக்கான அவகாசம் அதிகரிப்பு\nமத்திய இடைநிலை கல்வி வாரியத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிறந்த தேதி மற்றும்பெற்றோர் பெயர் மாற்றத்துக்கான அவகாசம், ...\nஏழை மாணவர்களுக்கு வழங்கும் கல்வி கடன் திட்டத்தில் குறைந்தபட்ச மதிப்பெண் தகுதி எதுவும் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.\nசென்னை ஐகோர்ட்டில், திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை மேலாளர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கூறியி...\nசொந்த வீடு வாங்க மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்தொகை ரூ.25 லட்சமாக உயர்வு\nசொந்த வீடு வாங்க மத்திய அரசுப் பணியாளர்களுக்கு அளிக்கப்படும் முன்தொகை ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.மத்திய அரசு ஊழியர்கள் வாங்கும் அல...\nபள்ளி தணிக்கை துறையில் 'வசூல் ராஜாக்கள்': அலறும் ஆசிரியர்கள்\nதமிழகத்தில் பள்ளிக் கல்வியின் கீழ் செயல்படும் தணிக்கை துறையில், பெரும்பாலான அலுவலர்கள் 'வசூல் ராஜாக்களாக' வலம் வருவதால் தலைமையாசிரி...\n100 இடங்களில் நுழைவு தேர்வு இலவச பயிற்சி : முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்\nசென்னை உள்பட, மாநிலம் முழுவதும், 100 இடங்களில், 'நீட்' உள்ளிட்ட நுழைவு தேர்வுக்கான, அரசின் இலவச பயிற்சி மையங்கள், நேற்று துவக்கப்பட...\nமத்திய இடைநிலை கல்வி வாரியத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயர் மாற்றத்துக்கான அவகாசம்,...\n80 லட்சம் பேருக்கு அரசு வேலை தேவை\nதமிழகம் முழுவதும், வேலை வாய்ப்பு அலுவலகங்களில், 57 வயதுக்கு மேலான, 5,685 பேர் உட்பட,79.69 லட்சம் பேர், அரசு வேலைக்காக பதிவு செய்துள்ளனர்.இந...\nகுரூப் - IV (CCSE -IV) தேர்வு அறிவிக்கை. * தேர்வு அறிவிக்கை நாள்: 14.11.2017 * விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.12.2017. * தேர்வு நாள்: 11.0...\nஅரசு ஊழியராக இருந்து வேறு துறையில் ஈடுபடுபவர்களது சம்பளம் நிறுத்தி வைக்க துணை நிலை ஆளுநர் உத்தரவு.\nபுதுச்சேரி: அரசு ஊழியர்கள், பணி அமர்த்தப்பட்டவர் குறித்து தணிக்கை செய்ய புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலைமைச் செயலருக்கு உத்தரவிட்...\nமேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 3,000 பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை\nதமிழகத்தில் கல்விக் கூடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. மேல்நிலைப் பள்ளிகளில் ம...\nஜனவரி 2-ந்தேதி வரை முதல்-அமைச்சரின் கணினி தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்\nமுதல்-அமைச்சரின் கணினி தமிழ் விருதுக்கு ஜனவரி 2-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்என்று அரசு அறிவித்துள்ளத���. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...\nஇலவச, 'லேப் - டாப்' வழங்க புது கட்டுப்பாடு மாணவர் வீடுகளில் ஆய்வு செய்ய அதிரடி உத்தரவு.\nஅரசின் இலவச, 'லேப் - டாப்' வழங்குவதில், முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்து உள்ளதால், மாணவர் வீடுகளில் சோதனை நடத்த, முதன்மை கல்...\nபல்கலை என்ற பெயரை பயன்படுத்த தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தடை\n'நிகர்நிலை பல்கலைகள் இனி, பல்கலை என்ற பெயரை, கட்டாயமாக பயன்படுத்தக்கூடாது' என, பல்கலை கழக மானிய குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுஉள்ள...\nசிறப்பு ஆசிரியர் பணியிடங்களை குறைக்க திட்டம்\nசிறப்பு ஆசிரியர் பணியிடங்களை குறைத்து அந்த இடங்களில், பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுஉள்ளது.அரசு பள்ளிகளில் 1,...\nபிளஸ் 2 விடைத்தாள் நகல் இன்று வெளியீடு\nபிளஸ் 2 விடைத்தாள் நகல், இன்று வெளியிடப்படுகிறது. இது தொடர்பாக, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\n55 மாணவரை கைவிட்ட அரசு பள்ளி நடத்தும் கிராம மக்கள்\nசிவகங்கை அருகே 55 மாணவர்களை அரசு கைவிட்டதால் கிராம மக்களே தங்களது சொந்த நிதியில் பள்ளி நடத்தி வருகின்றனர்.சிவகங்கை ஒன்றியம் மேலப்பூங்குடி ஊ...\n\" TET \" முடிக்காத பட்டதாரிகளுக்கு, 'ஜாக்பாட்'\nபள்ளிக்கல்வித்துறையில், 2010க்கு முந்தைய விளம்பரத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, தகுதி தேர்வு தேவையில்லை என, அறிவிக்கப்பட்டுள்ளது.\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத பட்டதாரி ஆசிரியர்களுக்கு சலுகை\nஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாததால், தகுதி காண் பருவம் முடிக்கப்படாமல் உள்ள ஆசிரியர்களுக்கு, புதிய சலுகை வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்...\nபாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு மாற்றுத்திறனாளிகள் அதிர்ச்சி\nபாலிடெக்னிக் ஆசிரியர் பணி நியமனத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதற்கு, எதிர்ப்பு கிளம்பி உள்ளது.\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.தமிழ்நாடு ஆசிரியர்...\nஆன் - லைன் பத்திரப்பதிவு நவ., 15 முதல் கட்டாயம்\nதமிழகத்தில், 578 சார் பதிவாளர் அலுவலகங்களிலும், ஆன் லைன் முறையில் பத்திரப்பதிவு செய்யும் நடைமுறை, நவ., 15ல் துவக்கப்பட உள்ளது. இதனால், பதிவ...\nB.Ed முடித்த தமிழ் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் இல்லை\nநடுநிலை பள்ளிகளில் பணியாற்றும் 858 தமிழ் ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த பின், பி.எட்., முடித்ததால், ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என, கோரிக்கை வி...\n8ம் வகுப்பு பொது தேர்வு இணையதளத்தில் விண்ணப்பம்\n'தனி தேர்வர்களுக்கான, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இணையதளம் வாயிலாக, பதிவு செய்யலாம்' என, அரசு தேர்வுகள்...\nTN 7th PAY COMMISSION : திருத்திய ஊதிய விகிதத்தில் ஊதியப் பட்டியல் தயார் செய்வது குறித்து சில புதிய தகவல்கள்.\n1.நிர்ணயிக்கப்பட்டுள்ள ஊதியத்துடன் தனி ஊதியம் ரூ. 2000 ம் சேர்த்து கணக்கிடவும் 2, 01.10.2017 முதல் 5% DA கணக்கிடவும்.\nநீட்' தேர்வு பயிற்சி மையம் 13ல் துவக்கம் : பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு\nநீட் தேர்வு பயிற்சி மையத்தை வரும், 13ல் முதல்வர், பழனிசாமி திறந்து வைக்கிறார். தொடர்ந்து மாநில அளவில், 412 இடங்களில் பயிற்சி மையம் செயல்படு...\nமாற்றுத்திறனாளிகளுக்கு புதிய பாடத்திட்டம் உருவாக்க வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nமாற்றுத்திறனாளிகளின் உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும்மதிப்பளிக்கும் வகையில் அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் புதிய பாடத்திட்டத்தை அரசு உர...\nஇனி, 'ஆன்லைன் இன்ஜினியரிங் கவுன்சிலிங்'; கணினிமுன் அமர்ந்து கல்லூரியை தேர்வு செய்யலாம்\nஅண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கவுன் சிலிங், அடுத்த ஆண்டு முதல், 'ஆன் லைனில்' நடத்தப்படும் என, உயர் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதன...\nJACTTO GEO : நீதிபதி பற்றி அவதூறு - 2 ஆசிரியர் சஸ்பெண்ட்\nஜாக்டோ ஜியோ சார்பில், மத்திய மாநில அரசுகளை கண்டித்து, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கடந்தமாதம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப...\nபள்ளிகளில் சாரணர் இயக்கம் கட்டாயம் : அரசு உத்தரவு\nபள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு பள்ளியிலும் சாரண, சாரணியர் இயக்கம் கட்டாயம் தொடங்கப்...\nபரிசு பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு\nபொறியியல் பட்டப் படிப்பு; அரியர் வைத்திருப்பவர்கள் தேர்ச்சிபெற கடைசி வாய்ப்பு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்ப\nபொறியியல் படிப்பில் அரியர் வைத்திருப்பவர்கள் தேர்ச்சி பெற அண்ணா பல்கலைக்கழகம் கடைசி வாய்ப்பு அளித்துள்ளது.பொறியியல் பட்டப் படிப்பில் சேரும்...\nஜியோ பிரைம் உறுப்பினர்களுக்கு 3 மடங்கு கேஷ்பேக் சலுகை: ரிலையன்ஸ் அறிவிப்பு\nரூ.399 முதல் அதற்கு அதிகமாக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு ரீசார்ஜுக்கும் ரூ.2,599 வரை கேஷ்பேக் சலுகை வழங்கப்படும் என்று ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து...\nTRB - அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு: நவ.23 முதல் 25 வரை நடைபெறுகிறது.\nஅரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நவம்பர் 23 முதல் 25-ம் தேதி வரை சென்னை, விழுப்புரம், மதுரை ஆகிய 3 இடங்களில் ...\nசென்னையில் ஞாயிறு இரவு முதல் மீண்டும் அதிக மழை: தமிழ்நாடு வெதர்மேன் பதிவு\nசென்னையில் கடந்த சில நாட்களாக ஓய்ந்திருந்த வடகிழக்கு பருவமழை மீண்டும் தொடங்க உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பதிவு செய்துள்ளார். காற்றழுத்த தாழ...\nடி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் : சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு\nஅறநிலையத் துறை தேர்வுக்கான சான்றிதழ்சரிபார்ப்பு பட்டியலை, தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.டி.என்.ப...\nTNTET - கலந்தாய்வுக்கு அழைக்காமல் இழுத்தடிப்பது ஏன்\nஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 27.4.2017 அன்று பட்டதாரி ஆசிரியர் காலிப்பணி இடங்கள் குறித்த அறிவிப்பாணை வெளியிட்டது. அதில் பள்ளிக்கல்வி துறைய...\nகுரூப்-4 வினாத்தாள் குழப்பத்தில் மாணவர்கள்\n'டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 மற்றும் வி.ஏ.ஓ., பணியிடங்களுக்கு ஒரே தேர்வு என அறிவித்துள்ளதால் வினாத்தாளில் மாற்றம் கொண்டு வரப்படுமா'...\nTNTET 2013 - ஒரு மதிப்பெண் கூடுதலாக வழங்க TRB - க்கு உயர்நீதி மன்றம் உத்தரவு\nஅரசு உயர் நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்து தேர்வு நடத்தியது. இத்தேர்...\nவழக்கறிஞர்களின் பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டும்: ஐகோர்ட் ஆணை\nதமிழக வழக்கறிஞர்களின் பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. லெட்டர் பேடு சட்டக்கலூரிக...\nஅடுத்த ஆண்டு முதல் பொறியியல் கலந்தாய்வு ஆன்லைனில் நடத்தப்படும்: தமிழக அரசு\nஅடுத்த ஆண்டு முதல் பொறியி���ல் கலந்தாய்வு ஆன்லைனில் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 563 பொறியியல் கல்லூரிகள் உள்...\nசாரணர் இயக்க நடவடிக்கைகளுக்கு ரூ.2 கோடி வங்கியில் டெபாசிட் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nசாரணர் இயக்கத்துக்கு நிர்நதர வைப்புத் தொகையாக ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ப...\nஇணையதளத்தில் பாலிடெக்னிக் பாடங்களை வீடியோ வடிவில் பார்க்கலாம் : உயர்கல்வித்துறை அமைச்சர் 83 பதிவுகளை வெளியிட்டார்\nதொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் இணையதளம் வழியாக பாலிடெக்னிக் மாணவர்களின் கணக்கு, இயற்பியல்,வேதியியல் உள்ளிட்ட பாடங்களை 720 பகுதிகளாக பி...\nபோட்டி தேர்வு பயிற்சி வகுப்புக்கு 73 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம் - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்\nசாரண-சாரணியர் இயக்கத்தில் மாவட்ட அளவில் தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கான தலைமை பண்புக்கான பயிற்சி,சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்ட...\nமாணவர்கள் அறிந்து கொள்வதற்கு...உரிமையும்... கடமையும்... பள்ளிகளில் விழிப்புணர்வு போட்டி\nஉடுமலை : ஜனநாயக தேர்தல் நடைமுறை குறித்து, இளையதலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, தேர்தல் ஆணையம் சார்பில், பள்ளிகளில், வினாடி-வினா போ...\nவாக்காளர் சேர்ப்பு பணி நவ., 30 வரை நீட்டிப்பு\nதமிழகம் முழுவதும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, நவ., 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.ஒவ்வொரு ஆண்டும், அக்., மாதம், வாக்காளர் பட்டியல் த...\nஇடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு குறித்த வழக்கு விசாரணை விபரம் :\nஇடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு குறித்த வழக்கு (WP-28558/2017) விசாரணைக்கு (8.11.2017) இன்று வந்தது.\nCPS வல்லுநர் குழுவுக்கு தமிழக அரசின் செலவு விவரம்\n*)✅ CPS வல்லுநர் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு அமர்வுப் படியும் & வாகனப் படியும் அரசால் வழங்கப்பட்டு வருகிறது என RTI ல் தகவ...\n2800 GP யில் உள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு:\n2800 GP யில் உள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு: 01.01.2016 அன்று 16710+2800 , 16720+2800 , 16730+2800 என்ற ஊதியம் பெறுபவர்கள் 1.1.16க்கு\nபுதிய ஊதியகுழு நிர்ணயம் | Web pay roll தகவல்.\nபுதிய ஊதியகுழு நிர்ணயம் | Web pay roll மூலம் ஊதிய நிர்ணயம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதில் ஆண்டு ஊதிய உயர்வு மட்டுமே அளிக்க ம��ட...\nRecruitment of Lecturers in Govt Polytechnic Colleges Result | அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலி பணியிடங்களைநிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது.\nஅரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலி பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது.| Dir...\nமழை விடுமுறை முடிவெடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு... அதிகாரம்\nமழை பாதித்த மாவட்டங்களில், பள்ளிகளை திறப்பது குறித்து, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு எடுக்க, அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளத...\nஅரசு பள்ளி மாணவிகளுக்கு 10 மணி நேர கராத்தே பயிற்சி\nஅரசு நடுநிலைப்பள்ளி மாணவிகளுக்கு மாதந்தோறும் பத்துமணி நேரம் கராத்தே பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.மாணவிகளுக்கு பாலியல்...\nSpecial Allowance குறித்தான விளக்கம்\nஇன்று இடைநிலை ஆசிரியர்கள் பலர் பெற்றுவரும் ரூ 500மற்றும் பல ஆசிரியர்கள் பெற்றுவரும் ரூ 500,30,60 போன்ற இதரபடிகள் குறித்து சென்னை தலைமைச்செய...\nதேவையென்றால் பள்ளி நிர்வாகமே விடுமுறை விடலாம் : முதன்மை கல்வி அதிகாரி\nசென்னை : வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில்பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர...\n7 நாள் விடுமுறைக்கு பின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகள் திறப்பு\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகள் திறக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் 9 பள்...\n'வாட்ஸ் ஆப்'பில் வதந்தி : ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை\n'ஆசிரியைகள், அதிகாரிகள் மற்றும் அரசு நிர்வாகம் குறித்து, 'வாட்ஸ் ஆப்'பில் வதந்திகளை பரப்பினால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட...\nகண் துடைப்பாகும் கல்வி ஆய்வு கூட்டங்கள் : களத்தில் கலெக்டர்கள்\nகல்வித்துறை செயல்பாடு குறித்து அத்துறை அதிகாரிகளின் ஆய்வு அறிக்கைகளில் திருப்தி அளிக்காததால், கலெக்டர்கள் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி அறிக்கை...\nநீதிமன்ற உத்தரவுகளை உடனே நிறைவேற்றுங்க : அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி செயலர் அறிவுறுத்தல்\n'நீதிமன்ற உத்தரவுகளை தாமதமின்றி செயல்படுத்த வேண்டும்' என, அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.\nமுன் அரையாண்டு, பருவ தேர்வு வேண்டாம்: மாணவர்கள் கோரிக்கை\nஒரு வாரத்திற்கு மேல், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்ததால், அரசு பள்ளிகளில் முன் அரையாண்டு தேர்வு மற்றும் இடை தேர்வை ரத்து செய்ய வேண்டும் என,...\nபள்ளி போட்டிகளில் சினிமா பாடலுக்கு தடை\n'பள்ளி கலையருவி திருவிழாவில், சினிமா பாடல்கள் கூடாது' என, பள்ளிக் கல்வித்துறை தடை விதித்துள்ளது.தமிழக பள்ளிகளில், கலையருவி திருவிழா...\nஜியோவின் 84ஜிபி பேக்கிற்கு போட்டியாய் ஏர்டெல் வெளியிட்டுள்ள அதிரடி ரீசார்ஜ்.\nஅம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை ஒருகை பார்த்துவிட வேண்டுமென பார்தி ஏர்டெல்நிறுவனம் முடிவெடுத்து விட்டது போல தெரிகிறது.\nஉயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக 350 ஆசிரியர் பயிற்றுநர்களுக்குபணி மாறுதல் கலந்தாய்வு\nதமிழகத்தில் 350 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல்வழங்குவதற்கான கலந்தாய்வுக்கு முன்னு...\nதொலைதூர பிஎட் படிப்புக்குநவ. 30 வரை விண்ணப்பிக்கலாம்: திறந்தநிலை பல்கலை. அறிவிப்பு\nதமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி பிஎட் படிப்புகளுக்கு (பொது மற்றும் சிறப்பு கல்வி) விண்ணப்பிப் பதற்கான கடைசி நாள் நவம்பர் 3...\nமழையால் தொடரும் விடுமுறை... தேர்வுகள் தள்ளிப்போகுமா\nசென்னை, காஞ்சி, திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த மழையால் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் தள்ளிப்...\nதமிழகம்-புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் நாளை வரை கனமழை பெய்யும் - இந்திய வானிலை மையம்\nதமிழகம்-புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் நாளை வரைகனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிர...\nதமிழக பள்ளி கலைத் திருவிழா / கலையருவித் திட்டம்\nமாணவர்களுக்கு இசை, நடனம், நாடகம், இலக்கியம், நுண்கலை & மொழித் திறனில் 150 க்கும் மேற்பட்ட கலை இனங்களில் ஆர்வத்தை வளர்க்கவும் வெளிப்படுத...\nதமிழக ஆசிரியர்களுக்கு சிறப்பு, 'டியூஷன்' : 'ஆன்லைன்' வகுப்பில் பங்கேற்க பயிற்சி\nமத்திய அரசின், 'ஆன்லைன்' படிப்பில் சேர்ந்த, ௨௫ ஆயிரம் ஆசிரியர்களுக்கு, தமிழக பள்ளிக்கல்வித்துறை வழியாக, 'டியூஷன்' என்ற, சிற...\nபள்ளிகளை தேடி புத்தக கண்காட்சி : கல்வித்துறையில் புதிய முயற்சி\n'பள்ளிகளில் புத்தக கண்காட்சி நடத்த ஏற்பாடுகள் செய்தால், தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும்' என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் அ...\n'நெட்' தேர்வு: 7 லட்சம் பேர் பங்கேற்பு\nநாடு முழுவதும், உதவி பேராசிரியர் பணிக்கு நடந்த தகுதி தேர்வில், ஏழு லட்சம் பேர் பங்கேற்றனர்.நாடு முழுவதும் உள்ள கல்லுாரிகள், பல்கலைகளில் உதவ...\nபுகைப் படம் - ஒரு அறிமுகம் புகைப்படம் எடுப்பது எவ்வாறு பயிற்சி முகாம் காலத்திற்கும் அழியாமல் கதை சொல்பவை புகைப்படங்கள் கற்பனை புகைப...\nதமிழ்நாடு பல்கலையில் பி.எட்., 'அட்மிஷன்'\nதமிழ்நாடு பல்கலையில், நவ., ௩௦ வரை, பி.எட்., படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுஉள்ளது.பல்கலை பதிவாளர்,விஜயன் வெளியிட்டு உள்ள...\nதரம் உயர்த்தியவர்கள் சம்பளம் தரவில்லையே பட்டதாரி ஆசிரியர்கள் தவிப்பு\nதரம் உயர்த்தப்பட்ட நுாறு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மூன்று மாதங்களாக சம்பளம் பெற முடியாமல் தவிக்கின்றனர்.தமிழகத்தில்கடந்த ஜூலையில் நுாறு உ...\nஊதியக்குழு அறிவிப்பில் அதிருப்தி: போராட்டம் நடத்த ஆசிரியர் கூட்டணி முடிவு\nஊதியக்குழுவால் பலன் இல்லை. நீதிமன்ற தீர்ப்பிற்கு பின் 'ஜாக்டோ -ஜியோ' போராடாவிட்டால் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவ...\nவிடுமுறை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறக்கப்படுமா\nபள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் இதை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறக்கப்படுமா என்ற கேள்விக்கு பள்ளிக் கல்வி...\nPP 750ஐ அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து ஊதிய நிர்ணயம் செய்யபடாது - விளக்கம்\nஊதிய குழு அரசாணை 303, பக்கம் 4 ல் S.No. 14 - இல் PP 750 ஐ அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து ஊதிய நிர்ணயம் செய்ய படாது என குறிப்பிடப்பட்டுள்ளது ...\nபொறியியல் உள்ளிட்ட தொழில் நுட்ப படிப்புகளை தொலை தூர வழி கல்வியில் நடத்த கல்வி நிறுவனங்களுக்கு தடை\nவழக்கு ஒன்றை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பொறியியல் உள்ளிட்ட தொழில் நுட்ப படிப்புகளை தொலை தூர வழி கல்வியில் நடத்த கல்வி நிறுவனங்களுக்கு தடை ...\nஜாக்டோ-ஜியோ நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எங்கு வரும் \nஜாக்டோ-ஜியோ போராட்டத்தை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குக���் (23.10.2017) வரும் என்று நேற்று வரை எதிர்பார்க்கப்பட்ட நிலை...\nNTSE -தேசிய திறனாய்வு தேர்வு தேதி மாற்றம்\nஇன்று நடக்கவிருந்த, தேசிய திறனாய்வு தேர்வு, நவ., 18க்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை பெற, 10ம் வகுப்பு மாணவர்...\nஅண்ணா பல்கலை இன்றைய (நவ. 4) தேர்வுகள் நடக்கும்'\n'ஏற்கனவே அறிவித்தபடி, இன்று தேர்வுகள் நடக்கும்' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.அண்ணா பல்கலையின் இணைப்பில், தமிழகம் முழுவதும் உள்ள,...\n13 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை\n'கடலோரத்தில் உள்ள, 13 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், சில இடங்களில் கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.வட...\nபோலி சான்றிதழ்: தலைமை ஆசிரியை 'சஸ்பெண்ட்'\nதஞ்சை அருகே, போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து, 20 ஆண்டுகளாக பள்ளியில் பணியாற்றிய பெண் தலைமை ஆசிரியை, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.\nஎஸ்.பி.ஐ., கடன் – டிபாசிட் வட்டி குறைப்பு\nஎஸ்.பி.ஐ., எனப்­படும், ஸ்டேட் பேங்க் ஆப்இந்­தியா, வீடு மற்­றும் வாகன கடன்­க­ளுக்­கான வட்­டியை, 0.5 சத­வீ­தம் குறைத்­துள்­ளது. அதே சம­யம், ப...\n'என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டத்தில் திருவள்ளுவர் வரலாறு சேர்ப்பு'\n''தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத் திட்டத்தில், திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு இடம் பெறவுள்ளது,'' என, பா...\nவி.ஏ.ஓ., பதவிக்கு தனி தேர்வு இல்லை : டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு\n'வி.ஏ.ஓ., எனப்படும் கிராம நிர்வாக அதிகாரி பதவிக்கான தேர்வு, குரூப் - 4 தேர்விலேயே இணைத்து நடத்தப்படும்' என, அரசு பணியாளர் தேர்வாணைய...\nமத்திய அரசு ஊழியர்களின் கல்வி செலவு படி அதிகரிப்பு\nமத்திய அரசு ஊழியர்களின், மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்விக்காக வழங்கப்படும் படியை உயர்த்தி, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nதேசிய திறனாய்வு தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்' பெற வசதி\nபத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், வரும் ஆண்டுகளில் கல்வியை தொடர, மத்திய அரசு உதவித்தொகை வழங்குகிறது. இதை பெறுவதற்கான, தேசிய திறனாய்வு தே...\nஇந்தியாவின் தேசிய உணவாக 'கிச்சடி'யை தேர்வு செய்திருக்கும் மத்திய அரசு: ஏன் தெரியுமா\nஉலக இந்திய கருத்தரங்கில், இந்தியாவின் தேசிய உணவாக கிச்சடியை விளம்பரப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு ப��ுதி உருவானது.\nஇலங்கை அருகே தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்ச...\nJACTTO GEO : நீதிபதியை விமர்சித்து துண்டு பிரசுரங்கள் - ஆசிரியர் சங்க நிர்வாகிகள் 4 பேர் மீது வழக்குப்பதிவு\nஅரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த நீதிபதியை விமர்சித்து துண்டு பிரசுரங்கள் அடித்த 4 ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மீது போலீசா...\nதேர்வில் பின்தங்கியோருக்கு விரைவில் சிறப்பு வகுப்பு\n'குறைதீர் கற்றல் தேர்வில், சொற்ப மதிப்பெண்கள்பெற்ற மாணவர்களின் விபரங்கள் திரட்டப்பட்டுள்ளதால், சிறப்பு வகுப்புகள் மூலம், விரைவில் பயிற்...\nபங்களிப்பு ஓய்வூதியம் 7.8 சதவீதம் வட்டி\nபங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், பிடித்தம் செய்யப்பட்ட தொகைக்கு, 7.8 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அரசு ஊழியர்கள் உட்பட பல தரப்பட்டவ...\nமுதுநிலை, 'நீட்' தேர்வு நவ., 27 வரை அவகாசம்\n'முதுநிலை படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வுக்கு, நவ., ௨௭ வரை, பதிவு செய்யலாம்' என, தேசிய தேர்வு வாரியமான, என்.பி.இ., அறி...\nசி.பி.எஸ்.இ., பள்ளிகளின் தேசிய : மதுரையில் இன்று துவக்கம் மாநாடு\nமதுரையில் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சார்பில் 23வது தேசிய சகோதயா மாநாடு இன்று (நவ.,2) துவங்குகிறது.இதுகுறித்து மாநாட்டு தலைவர் அருணா விஸ்வேஸ்வர...\nமுன் அரையாண்டு தேர்வு நடத்த அரசு பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஅரசு பள்ளிகளில், பொதுத் தேர்வு மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள, முன் அரையாண்டு தேர்வை மாற்றி அமைக்க, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.த...\nபள்ளி கல்லூரிகளில் திருக்குறள் கல்வி\n''சி.பி.எஸ்.சி., உள்ளிட்ட அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் திருக்குறளை கற்பிக்க வேண்டும்,'' என மதுரையில் பா.ஜ., முன்ன...\n'நீட்' தேர்வுக்கான பயிற்சி மையம் வட்டார அளவில் துவங்க அரசு திட்டம்\nபோட்டி தேர்வு, நுழைவு தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள, ஒவ்வொரு மாவட்டத்திலும், வட்டார அளவில், பயிற்சி மையங்களை துவக்க உள்ளதாக, சென்னை உயர் ந...\nமாணவர்களிடம் ஆதார் எண் சேகரிக்க உத்தரவு\nபிளஸ் 2 வரை படிக்கும், அனைத்து வகுப்பு மாணவர்களிடமும், ஆதார் எண் சேகரித்து, கல்விசார் ஆவணங்களில் இணைக்குமாறு, இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்...\n17 ஆயிரம் மாணவ��்களுக்கு இலவச லேப்டாப் 'ரெடி'\nகோவை : கோவை மாவட்டத்தில், 17 ஆயிரத்து 539 இலவச லேப்டாப்கள் பள்ளிகளுக்கு, நேரடியாக அளிக்கப்பட்டு, மாணவர்களுக்கு வினியோகிக்க அறிவுறுத்தப்பட்ட...\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்... எப்போது கிடைக்கும் அரை கல்வியாண்டு முடியும் நிலையில் தாமதம்\nஅரை கல்வியாண்டு முடியும் நிலையிலும், அரசு பள்ளிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்குவதில் தாமதமடைவதால், மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.மாநில அரசின் சா...\n15 அரசுப் பள்ளிகளில் 'நீட்' பயிற்சி மையம்\nகோவை : 'நீட்' தேர்வை எதிர்கொள்ள, விருப்பம் தெரிவித்து, இணையதளத்தில் முன்பதிவு செய்த மாணவர்களுக்காக, 15 அரசுப்பள்ளிகளில் சிறப்பு பயி...\nஅரசு மைதானங்களில் நடைபயிற்சி, விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள இன்று முதல் கட்டணம் வசூல்..\nதமிழகத்தில் அரசு விளையாட்டு மைதானங்களில் நடைபயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள கட்டண வசூல் இன்று முதல் அமலுக்கு வருகிறது. விளையாட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/category/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-01-21T19:39:57Z", "digest": "sha1:KCZTZTZL5V32QTV6NZDPL2O37KYKWAV3", "length": 11611, "nlines": 258, "source_domain": "sarvamangalam.info", "title": "துன்பம் நீங்க Archives | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nநரகம் சொர்க்கம்\tNo ratings yet.\n \"உனக்குள் சோகம் என்றால் மற்றவர்களிடமும் சோகத்தையே காண்பாய். பௌணர்மி. Continue reading\nஎளிய பரிகாரம்கோவில் பலன்கோவில் ரகசியம்திருவாரூர் மாவட்டம்துன்பம் நீங்கபரிகாரங்கள்பிறப்பற்ற வாழ்வை தரும் கோவில்\nபோக நினைத்தாலும் போக முடியாமல் தடங்கலை ஏற்படுத்தும் பிறப்பற்ற வாழ்வை தரும் கோவில்.\tNo ratings yet.\nதஞ்சை மாவட்டம் , நாகை மாவட்டம், திருவாரூர். Continue reading\nஆன்மீக செய்திகள்உயர்ந்தோர் வாக்குசித்தர்கள் வாக்குசெல்வவளம் பெருகிடதுன்பம் நீங்கவீட்டில் செய்யக்கூடியது\nகுபேர யந்திர பூஜை\tNo ratings yet.\nமேலே காணப்படும் யந்திரத்தை குபேர. Continue reading\nஉயர்ந்தோர் வாக்குஎளிய பரிகாரம்செல்வவளம் பெருகிடதுன்பம் நீங்கபரிகாரங்கள்வீட்டில் செய்யக்கூடியது\nகண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்\tNo ratings yet.\nஇல்லாதவன் இருப்பவனை பார்த்து பெருமூச்சு. Continue reading\nஆன்மீக செய்திகள்கடன் தீரகோவில் வரலாறுசித்தர்கள் வாக்குதுன்பம் நீங்கதெய்வீக செய்திகள்மகிழ்ச்சி\nதிருவண்ணாமலை ���ிரிவலம் தரும் பலன்கள்\tNo ratings yet.\nசூரியனும், சந்திரனும், முப்பத்து முக்கோடி. Continue reading\nஅதிர்ஷ்டம்ஆன்மீக செய்திகள்உயர்ந்தோர் வாக்குதுன்பம் நீங்கதெய்வீக செய்திகள்மகிழ்ச்சி\n83 செல்வ வளம் தரும் மந்திரங்கள்\t5/5\t(2)\n01,ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால். Continue reading\nஆன்மீக செய்திகள்துன்பம் நீங்கதெய்வீக செய்திகள்பரிகாரங்கள்\nஇராகு சூரியனை ஒரு முறை சுற்றிவர 18 1/2. Continue reading\nஆன்மீக செய்திகள்உயர்ந்தோர் வாக்குகோவில் வரலாறுதுன்பம் நீங்கதெய்வீக செய்திகள்மகிழ்ச்சி\nபுதன் வித்யாகாரன் என்று. Continue reading\nஆன்மீக செய்திகள்உயர்ந்தோர் வாக்குகோவில்கள்கோவில் பலன்கோவில் வரலாறுசித்தர்கள் வாக்குதிருமணம் நடக்கதுன்பம் நீங்க\nஆன்மீக செய்திகள்உடல் ஆரோக்கியத்திற்குஉயர்ந்தோர் வாக்குஎளிய பரிகாரம்கோவில்கள்சித்தர்கள் வாக்குசிவமந்திரம்துன்பம் நீங்கதெய்வீக செய்திகள்\nசுக்கிரன் இது சூரியனுக்கு 6,70,00,000 அப்பால். Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nகண்ணாடி வளையலுக்கு பின்னால் இவ்வளவு ரகசியமா\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (1)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (14)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (1)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nErectumX Ultra on பென்சூயி வாஸ்து சொல்லும் பரிகாரக் குறிப்புகள்\nErectumX Ultra on பென்சூயி வாஸ்து சொல்லும் பரிகாரக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/12/10/nagai.html", "date_download": "2020-01-21T21:01:25Z", "digest": "sha1:IJ7YEY5QPEVSKLSV42DFETE7E7UPX2LF", "length": 12137, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோடியக்கரை மீனவர்கள் 12 பேர் கதி என்ன? | 12 Fishermens missing at Nagai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபெரியாரை யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன��கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோடியக்கரை மீனவர்கள் 12 பேர் கதி என்ன\nநாகை மாவட்டம் கோடியக்கரை கிராமத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கப் போய் தற்போது எங்கே சென்றனர்என்பது தெரியவில்லை.\nகடல் கொந்தளிப்பில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நாகை அருகே இன்று ஃபனூஸ் புயல் கரையைக்கடக்கவுள்ளது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாகவே நாகை கடல் பகுதி கடும் கொந்தளிப்பாக காணப்படுகிறது.\nமீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோடியக்கரை பகுதியைச்சேர்ந்த 28 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். 7 படகுகளில் சென்ற அவர்களில் 16 பேர் குறிப்பிட்ட நேரத்தில்கரைக்குத் திரும்பி விட்டனர்.\nஆனால் 12 பேர் இன்னும் கரைக்குத் திரும்பவில்லை. லட்சுமணன், கண்ணன், காத்தமுத்து, ராஜேந்திரன், ஹரிதாஸ், வீரராஜு,வீரப்பன், கண்ணன், குணசுந்தரம், தங்கவேல், பாலகிருஷ்ணன், சந்துரு ஆகிய அந்த 12 பேரும் என்ன ஆனார்கள் என்பதுதெரியவில்லை.\nகடலில் கடும் கொந்தளிப்பான நிலை நிலவுவதால் 12 பேரும் கடலில் அடித்துச் செல்லப்பட்��ிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/citizenship-amendment-students-did-stone-pelting-on-us-says-chinmoy-biswal-dcp-south-east-371457.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-01-21T20:38:40Z", "digest": "sha1:ETEJSGLTZ7ZBZOEH5O36F6CJGU3YFM2Y", "length": 18514, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாணவர்கள் கற்களால் தாக்கினார்கள்.. அதனால் உள்ளே சென்றோம்.. டெல்லி போலீஸ் ஷாக் விளக்கம்! | Citizenship Amendment: Students did stone-pelting on us says Chinmoy Biswal, DCP South East - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ராசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாணவர்கள் கற்களால் தாக்கினார்கள்.. அதனால் உ���்ளே சென்றோம்.. டெல்லி போலீஸ் ஷாக் விளக்கம்\nடெல்லி: ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் கல்லெறிந்து தாக்கியதில் 6 காவலர்கள் காயம் அடைந்தனர் என்று டெல்லி தெற்கு கிழக்கு பகுதி போலீசார் டிசிபி சின்மோயி பிஸ்வால் தெரிவித்துள்ளார்.\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடக்கும் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அங்கு டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇன்று டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்திற்கு வெளியே பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் அங்கிருந்த மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மாணவர்கள் பலர் கடுமையாக காயம் அடைந்தனர்.\nகுடியுரிமை சட்டம்: டெல்லியும் போர்க்களமானது- 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு\nஇது தொடர்பாக டெல்லி தெற்கு கிழக்கு பகுதி போலீசார் டிசிபி சின்மோயி பிஸ்வால் அளித்த பேட்டியில், மாணவர்கள் போராட்டத்தின் போது ஒரு கும்பல்தான் இந்த கலவரத்தை மேற்கொண்டது. அவர்கள்தான் பேருந்து சைக்கிளுக்கு எல்லாம் தீ வைத்தது. அவர்கள்தான் எங்கள் மீது கற்களாய் வீசி தாக்கியது. எங்களுக்கு மாணவர்கள் உடன் பிரச்சனை கிடையாது.\nஎங்களின் ஒரே நோக்கம் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அங்கிருந்த கலவரக்காரர்களை அடக்க வேண்டும். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரவே பல்கலை. வளாகத்திற்குள் நுழைந்தோம், மாணவர்கள் கல்லெறிந்து தாக்கியதில் 6 காவலர்கள் காயம் அடைந்தனர்.\nஇந்த பல்கலைக்கழக வளாகம் ஒன்றாக இல்லை. இந்த வளாகம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. சாலையின் இரண்டு பக்கமும் இது அமைந்துள்ளது. நாங்கள் அங்கிருந்த கலவரக்காரர்களை திருப்பி அனுப்பிக் கொண்டு இருந்தோம். ஆனால் அவர்கள் உள்ளே செல்லவில்லை.\nஅவர்கள் எங்கள் மீது கற்களை வீசி எறிந்தார்கள். போலீசாரை கடுமையாக தாக்கினார்கள். அவர்கள் உள்ளே சென்ற பின்பும் எங்கள் மீது கற்களால் தாக்கினார்கள்.\nஇதில் சிலரை நாங்கள் கைது செய்துள்ளோம். அது குறித்து இப்போது இப்போது சொல்ல முடியாது. பின்பும் விளக்க அளிக்கிறோம். நாங்கள் யார் மீதும் துப்பாக்கி சூடு நடத்தவில்லை, வதந்திகளை நம்ப வேண்டாம் என்று போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் ��மிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nவேட்பு மனு.. கடைசி நாளில் கெஜ்ரிவாலுக்கு வந்த சிக்கல்.. 6 மணி நேரம் காத்திருப்பு.. இறுதியில் சுபம்\nபட்ஜெட் 2020: அடேங்கப்பா, இவ்வளவு விஷயம் இருக்குதா பட்ஜெட் பற்றி 'நச்சுன்னு' 10 தகவல்\nபேரறிவாளன் விடுதலையில் தாமதம் ஏன் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி\nடெல்லி தேர்தல்: கெஜ்ரிவாலுக்கு எதிராக மாணவர், இளைஞரணி தலைவர்களை களமிறக்கிய காங், பாஜக\n'ரோடு ஷோ' வால் தாமதமாக சென்ற கெஜ்ரிவால்.. வேட்பு மனு தாக்கல் செய்வதை தவறவிட்டார்\nதனியார் ரயில்களில் வசூல் குறைஞ்சா.. 180 மடங்கு அபராதம்.. அதிர வைக்கும் வரைவு அறிக்கை\n3 விஷயங்கள்.. பாஜகவின் தலைவர் பதவியை துறந்த அமித் ஷா.. இனி செயல்படுத்த போகும் அதிரடி திட்டங்கள்\nபோன வாரம் சர்ச்சை பேச்சு.. நிதியமைச்சருடன் டாடா சன்ஸ் சேர்மன் சந்திரசேகரன் திடீர் சந்திப்பு\nநட்டாதான் பாஸ்.. ஆனால் அமித் ஷாதான் பிக்பாஸ்.. தமிழ்நாடு, மே.வங்க தேர்தலுக்கு பாஜகவின் வியூகம்\nநிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பவன் குமாரின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி\nமகேஸ்வரியை தாக்கியது \"கொரோனா\" வைரஸ்.. சீனாவை தொடர்ந்து உலுக்கும் பீதி.. சூடு பிடிக்கும் ஆய்வுகள்\n2001-இல் இந்தியா-ஆஸி. கிரிக்கெட் போட்டியின் டர்னிங் பாயின்ட் நினைவிருக்கிறதா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncitizenship bill rajya sabha lok sabha bjp குடியுரிமை சட்டத்திருத்த மசோதா லோக் சபா பாஜக ராஜ்ய சபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nagercoil/a-visit-to-rocky-mountain-national-park-in-colorado-usa-363490.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-21T19:32:42Z", "digest": "sha1:FWUOJDPCKCDL6C2WHNL772QU224WWITF", "length": 15031, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொல்ராடா கொல்ராடா.. ஹலோ.. அது கொலராடோ.. ஓகே ஓகே வாங்க டிரிப் அடிக்கலாம்! | A visit to Rocky Mountain National Park in Colorado USA - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாகர்கோவில் செய்தி\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nசனிப்பெயர்ச்சி 2020 : தனுசு ராசிக்கு பாத சனி, மகரம் ���ாசிக்கு ஜென்ம சனி என்னென்ன பலன்கள்\nஇன்றைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுபோய்டுவாங்க.. முதல்வர் பழனிசாமி\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முக ஸ்டாலினை கலாய்த்த முதல்வர் பழனிச்சாமி.. சரமாரி கேள்வி\nபேரறிவாளன் மனு.. சிபிஐ மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்.. தமிழக அரசுக்கு கேள்வி\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nTechnology ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nMovies இயற்கை மீது கை வைக்காதீர்.. விளைவு பயங்கரமாக இருக்கும்.. எச்சரிக்கும் ‘இறலி‘\nSports இந்திய அணியில் தோனிக்கு மாற்று வீரர் கிடைத்துவிட்டார் -சோயிப் அக்தர்\nAutomobiles இந்தியாவிற்கு பெரிய கௌரவம்... யாராலும் முடியாத பாதுகாப்பான காரை தயாரித்தது மஹிந்திரா... மலிவான விலை\nFinance தனி பட்ஜெட்ட 3 வருஷமா நிறுத்திட்டாங்களே.. ரயில்வேக்கு நிதி ஒதுக்கீடு குறைஞ்சிருக்கா, கூடியிருக்கா\nEducation TNPL Recruitment 2020: ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nLifestyle பெற்றோர்கள் சண்டை போடுவதால் குழந்தைகளின் நிலை என்னவாகும் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொல்ராடா கொல்ராடா.. ஹலோ.. அது கொலராடோ.. ஓகே ஓகே வாங்க டிரிப் அடிக்கலாம்\nநாகர்கோவில்: அமெரிக்காவில் எங்கு போனாலும் ரசிக்க வைத்து விடும் அந்தந்த இடங்கள்.. பெரிய ரசனைக்காரர்கள் அமெரிக்கர்கள்.\nஅதுபோன்ற ஒரு இடத்துக்குத்தான் நாம இப்ப டிரிப் அடிக்கப் போறோம். கொலராடாவில் உள்ள ராக்கி மெளன்டைன் தேசியப் பூங்கா ஒரு செமையான இடம். சுத்திப் பார்க்கலாம்.. ஜாலியா பொழுது போக்கலாம்.. நிறைய கத்துக்கலாம்.. மொத்தத்தில் நன்றாக ரிலாக்ஸ் ஆகலாம்.\nஅருமையான காடு, மலை என்று வித்தியாசமான சூழலுடன் கூடியது இந்த தேசியப் பூங்கா. மலை முகடுகள், அல்பைன் ஏரிகள், வன வாழ்க்கை என அருமையான ஏரியா இது. இங்கு வார இறுதி நாட்களில் மட்டுமல்லாமல் எப்போதுமே மக்கள் அதிக அளவில் வருவார்கள்.\nஇங்கு பெரிய பெரிய ஏரிகள் உள்ளன. இவைதான் முக்கிய விருந்தாக உள்ளது. மீன்பிடிக்கலாம், துப்பாக்கி சுடும் விளையாட்டு இருக்கு. சைக்கிளிங் ரைடு இருக்கு.. இன்னும் இன்னும் நிறைய நிறைய.\nசரி வாங்க வீடியோ பார்க்கலாம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஈடன் கார்டன் தெரியும்.. ஏன் போயஸ் கார்டன் கூட நல்லாவே தெரியும்.. கார்டன் ஆப் காட்ஸ் தெரியுமோ\nகை, கால்களை கட்டியபடி.. ஒரு நீச்சல் சாதனை.. கடலில்.. ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு\nசீமானை நான் பார்த்ததே இல்லை.. ஆச்சரியப்படுத்தும் கன்னியாகுமரி சுனில்.. அசத்தும் நாம் தமிழர்\nகன்னியாகுமரி கடலில் 133 அடி உயர கம்பீர திருவள்ளுவர் சிலை.. நிறுவி இன்றோடு 20வது ஆண்டு.. கோலாகலம்\nடுமீல் டுமீல் .. மண்டை ஓட்டு சாக்லேட்.. அமெரிக்காவில் ஒரு ஜெர்மன் ஸ்டைல் கொண்டாட்டம்\nகன்னியாகுமரியில் 87 % சூரிய கிரகணம்\nநடுங்க வைக்கும் குளிர்.. 40 லட்சம் லைட்டு.. ஜில் ஜில் கிறிஸ்துமஸ்.. இது அமெரிக்கா பாஸ்\nVideo: கிறிஸ்துமஸ் வந்துட்டாலே.. இந்த நட் கிராக்கரும் பின்னாடியே ஓடி வந்துருவார்..\nஒற்றைக்காலில் சைக்கிள் மிதித்து மாற்றுத்திறனாளி மணிகண்டன் சாதனை முயற்சி\nவகுப்பறையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு.. ஆசிரியருக்கு தர்மஅடி\nடிரைவருக்கு திடீர் நெஞ்சு வலி.. தாறுமாறாக ஓடிய பஸ்.. வீட்டுக்குள் புகுந்தது.. யாருக்கும் காயமில்லை\nஏங்க இப்படி குடிக்கறீங்க.. மனம் நொந்த மனைவி.. 2 குழந்தைகளுக்கு விஷம் தந்து.. உயிரை விட்ட பரிதாபம்\nஎன்னங்க சொல்றீங்க.. பேய் துரத்திட்டு வந்துச்சா.. ஆமாங்க.. 3 பேய்.. அப்படியே ஷாக் ஆன போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/07/10060033/North-State-Youth-Killing-by-stone--2-arrested-sensational.vpf", "date_download": "2020-01-21T21:23:13Z", "digest": "sha1:UW6NXTHO7ADZAAKDFGYXIDQ6OSPBBRSF", "length": 16421, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "North State Youth Killing by stone - 2 arrested, sensational reports || சேலம் அருகே நண்பன் மனைவியுடன் கள்ளக்காதல், வடமாநில வாலிபர் கல்லால் தாக்கி கொலை - 2 பேர் கைது, பரபரப்பு தகவல்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசேலம் அருகே நண்பன் மனைவியுடன் கள்ளக்காதல், வடமாநில வாலிபர் கல்லால் தாக்கி கொலை - 2 பேர் கைது, பரபரப்பு தகவல்கள் + \"||\" + North State Youth Killing by stone - 2 arrested, sensational reports\nசேலம் அருகே நண்பன் மனைவியுடன் கள்ளக்காதல், வடமாநில வாலிபர் கல்லால் தாக்கி கொலை - 2 பேர் கைது, பரபரப்பு தகவல்கள்\nசேலம் அருகே தனியார் கிரானைட்டில் பிணமாக கிடந்த வாலிபர் சாவில் துப்பு துலங்கியது. நண்பன் மனைவியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தில் அவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\nசேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி பகுதியில் தனியார் கிரானைட் நிறுவனம் ஒன்று உள்ளது. இங்கு வட மாநிலத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். இங்கு கடந்த 7-ந்தேதி இரவு ஒடிசா மாநிலம் பர்ஹட் மாவட்டத்தை சேர்ந்த கிஷோர் ஜால் (வயது 26) என்ற வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி பனமரத்துப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிஷோர்ஜாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து கிஷோர் ஜாலுடன் தங்கியிருந்த மற்ற வட மாநில வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.\nஅப்போது கிஷோர் ஜால் மற்றும் அவரது நண்பர்கள் சக்ரதவாஜ் புருவா (37), மகாதேவ் (வயது 26) ஆகியோர் அன்று இரவு தாங்கள் தங்கி இருந்த பகுதிக்கு அருகில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி விட்டு சத்தம் போட்டுக் கொண்டிருந்தனர் என மற்ற தொழிலாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சக்ரதவாஜ் புருவா, மகாதேவ் ஆகிய 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.\nகிஷோர் ஜாலுக்கும் அவரது நண்பர் சக்ரதவாஜ் புருவாவின் மனைவி புஷ்பாஞ்சலி என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதுபற்றி சக்ரதவாஜ் புருவாவுக்கு தெரியவந்தது. இதன்பின்னர் அவர் கிஷோர்ஜாலிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். இதையடுத்து அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சக்ரதவாஜ் புருவா ஆத்திரம் அடைந்து கிஷோர் ஜாலை கல்லால் தாக்கி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த கிஷோர் ஜால் சம்பவ இடத்திலேயே இறந்தார்.\nமேற்கண்ட தகவல்கள் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஇதனையடுத்து சக்ரதவாஜ் புருவாவை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து கொலைக்கு உடந்தையாக இருந்ததாக மகாதேவையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகள்ளக்காதல் விவகாரத்தில் வட மாநில வாலிபர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியி��் பரபரப்பாக பேசப் படுகிறது.\n1. புதிய வீட்டில் குடியேறிய சிறிது நேரத்தில் கள்ளக்காதல் தகராறில் ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை; வாலிபர் கைது\nவேலூரில் கள்ளக்காதல் தகராறில் ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\n2. கள்ளக்காதல் விவகாரத்தில் தகராறு: தம்பதி, மகளுடன் தீக்குளித்து தற்கொலை போலீஸ் விசாரணை\nசித்ரதுர்காவில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் தம்பதி மகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n3. கொடைக்கானல் அருகே, கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளி அடித்து கொலை\nகொடைக்கானல் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளியை அடித்து கொலை செய்த கள்ளக்காதலி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.\n4. கள்ளக்காதலுக்கு இடையூறு: கணவனை கொன்று விட்டு நாடகமாடிய பெண் கைது\nகள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவரை ஆள்வைத்து கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து சாமியார் உள்பட 2 பேர் போலீசாரிடம் சிக்கி உள்ளனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n5. கள்ளக்காதல் விவகாரத்தில் கடத்தப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் கொடூர கொலை\nபோச்சம்பள்ளி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கடத்தப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்டார். அவரை கொன்று குழி தோண்டி உடலை புதைத்த 5 பேரை போலீசார்வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த கொடூர கொலை குறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:-\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே, வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிய சிறுவன்\n தாய் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை\n3. உசிலம்பட்டி அருகே, பட்டதாரி பெண் - த��யை கத்தியால் வெட்டிய என்ஜினீயரிங் மாணவர்\n4. மங்களூரு விமான நிலையத்தை தகர்க்க சதி 3 வெடிகுண்டுகள் சிக்கின நாசவேலைக்கு திட்டமிட்ட மா்ம நபரை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு\n5. வாலிபரை ஆட்டோவில் கடத்தி படுகொலை - கல்குட்டையில் பிணம் வீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/discussion/215864-.html", "date_download": "2020-01-21T20:44:36Z", "digest": "sha1:ER6JFFTX7J7P662LX6ETA3YPSOIIGMTM", "length": 36618, "nlines": 301, "source_domain": "www.hindutamil.in", "title": "ராகுல் காந்தி முன்வைக்கும் அரசியல் எடுபடுமா? | ராகுல் காந்தி முன்வைக்கும் அரசியல் எடுபடுமா?", "raw_content": "புதன், ஜனவரி 22 2020\nசென்னை சர்வதேச பட விழா\nராகுல் காந்தி முன்வைக்கும் அரசியல் எடுபடுமா\nதுருவ நட்சத்திரத்தின் கனவு இது - ஜோதிமணி\nகுத்துச்சண்டைக் களம் போலாகிவிட்ட இந்தியத் தேர்தல் களத்தில் நடக்கும் தனிநபர் அவதூறுப் பிரச்சாரங்கள், பிரிவினைவாதப் பேச்சுகள், மலிவான பொய்கள், போலியான வாக்குறுதிகளுக்கு இடையே மிக ஆழமான தொலைநோக்குச் சிந்தனை ஒன்றை முன்வைத்துள்ளார் ராகுல் காந்தி. நமது அரசியல், நிர்வாக அமைப்பை அடியோடு மாற்ற வேண்டும் என்பதே அது. ஒவ்வொரு முறையும் பிரச்சினைகள் ஏற்படும்போது, நாம் ஆட்களை மாற்றினால் சரியாகிவிடும் என்று நினைக்கிறோம். மாற்றவும் செய்கிறோம். சிறிது காலத்துக்குப் பிறகு மீண்டும் பழைய நிலைக்கே வந்துவிடுவதைப் பார்த்துக் கோபமும் சலிப்பும் ஏற்படுகிறது. ஆனால், அமைப்பு மாறினால் ஆட்களும் மாறித்தான் ஆக வேண்டும்.\nமுதலில் தற்போதைய அமைப்பிலுள்ள பிரச்சினைகள் என்ன என்று பார்க்கலாம். ராகுல் மிகத் தெளிவாக, மூன்று விஷயங்களை முன்வைக்கிறார். ஒருவரிடமோ/ஒரு குழு விடமோ குவிந்துகிடக்கும் அதிகாரம், மூடியிருக்கும் அரசியல் அமைப்பு, பெண்களை அதிகார மற்றவர்களாக ஆக்கியிருக்கும் அமைப்பு.\nஇதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன\nதற்போது அதிகாரம் உயர்நிலையில் ஆதிக்கம் செலுத்துகிற அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஆதிக்க சாதியினர், ஆண்கள் மற்றும் பெருமுதலாளிகள்/செல்வந்தர்கள் இவர்களிடம் குவிந்துகிடக்கிறது. இந்தச் சில நூறு பேர்கள்தான் அரசியல் கட்சிகள், அரசு, நிர்வாகம், ஊடகம் மற்றும் தொழில்துறை என்று இந்த தேசத்த���யே கட்டுப்படுத்துகிறார்கள். இதனால் பெரும்பான்மையினரான விளிம்பு\nநிலை மக்கள், பெண்கள் மற்றும் நடுத்தரவர்க்கத்தினர் அதிகாரமிழந்து வெறும் பார்வையாளர்களாகிவிட்டார்கள். இந்த கோடிக் கணக்கான மக்களை அதிகாரப் படுத்துகிற ஒரு புதிய அமைப்புக்கான தேவையைத்தான் ராகுல் முன்வைக்கிறார்.\nராகுல் மூடப்பட்ட அரசியல் கட்சிகள்மீது (காங்கிரஸ் உட்பட) தாக்குதலைத் தொடுக்கிறார். எந்தவொரு வெளிப்படைத் தன்மையும் இல்லாமல், மிக ரகசியமான முறையில்தான் அனைத்து அரசியல் கட்சிகளும் இயங்குகின்றன. இந்திய ஜனநாயகம் என்பது அரசியல் கட்சிகள் வழியிலான நாடாளுமன்ற ஜனநாயகம். உண்மையில், அதிகாரக்குவிப்பு என்பது அரசியல் கட்சிகள் வழியாகத்தான் நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள்தான் வேட்பாளர்களை நிறுத்துகின்றன, அரசுகளை அமைக்கின்றன, கொள்கை முடிவுகளை எடுக்கின்றன. அந்த முடிவுகள்தான் தேசத்தின் தலையெழுத்தைத் தீர்மானிக்கிறது.\nநிலைமை இப்படி இருக்கும்போது, அரசியல் கட்சிகளை மக்கள் எப்படிக் கேள்வி கேட்காமல் இருக்க முடியும் கட்சிகள் தகுதியற்ற வேட்பாளர்களை நம் மீது திணிக்கும்போது, நமக்கு எவ்வளவு கோபமும் இயலாமையும் ஏற்படுகிறது கட்சிகள் தகுதியற்ற வேட்பாளர்களை நம் மீது திணிக்கும்போது, நமக்கு எவ்வளவு கோபமும் இயலாமையும் ஏற்படுகிறது ஆனாலும், இருப்பதில் சுமாரான ஒருவருக்கு வாக்களிப்பது தவிர, நம்மால் என்ன செய்ய முடிகிறது ஆனாலும், இருப்பதில் சுமாரான ஒருவருக்கு வாக்களிப்பது தவிர, நம்மால் என்ன செய்ய முடிகிறது அமெரிக்காவில் இருப்பதுபோல வேட்பாளர் தேர்வு மக்களின் பங்கேற்போடு வெளிப்படையாக நடக்குமானால், ஒருவர் எப்படி மக்கள் பணியாற்றாமல் வேட்பாள ராகவும் அமைச்சராகவும் ஆக முடியும் அமெரிக்காவில் இருப்பதுபோல வேட்பாளர் தேர்வு மக்களின் பங்கேற்போடு வெளிப்படையாக நடக்குமானால், ஒருவர் எப்படி மக்கள் பணியாற்றாமல் வேட்பாள ராகவும் அமைச்சராகவும் ஆக முடியும் ஆக, அரசு மட்டத்தில் எதிரொலிக்கும் பிரச்சினைகளின் ஆணிவேர் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளில் ஆரம்பிக்கிறது. இதனால்தான், அரசியல் அமைப்பை (பொலிட்டிகல் சிஸ்டம்) அடியோடு மாற்ற வேண்டும் என்ற கருத்தை ராகுல் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்.\nமூன்றாவதாக, இதுவரை பெரியாருக்குப் பிறகு எ��்தவொரு தலைவரும் முக்கியப் பிரச்சினையாக அடையாளப்படுத்தியிராத, பெண்களுக்கு அதிகாரமளிப்பதை ராகுல் முக்கியச் செயல்பாடாக முன்வைக்கிறார். மக்கள்தொகையில் 50% உள்ள பெண்களை அனைத்துத் தளங்களிலும் அதிகாரப்படுத்தாமல் ஏற்படுகிற வளர்ச்சி பாதி வளர்ச்சிதான். அப்படியொரு வளர்ச்சி ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்று நிராகரிப்பதன் மூலம், பெண்களை அதிகாரப்படுத்துவதை அவர் முன்வைக்கிற புதிய அமைப்பின் தவிர்க்க முடியாத சக்தியாக அடையாளப்படுத்துகிறார்.\nஇந்த அடிப்படையான பிரச்சினைகளைச் சரிசெய்வதன் மூலம் ஊழலற்ற நிர்வாகம், அனைத்துப் பிரிவினருக்கும் வர்க்கத்தின ருக்கும் சம வாய்ப்பு மற்றும் பிரதிநிதித்துவம் இதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி இறுதியில் சாத்தியமாகும். சமூகநீதிக்கு ஆதரவான, ஊழலுக்கு எதிரான போராட்டத்தை அரசியல் களத்திலும் வென்றெடுக்கக் கூடிய வாய்ப்பை இது உருவாக்குகிறது.\nமுதலில் அரசியல் கட்சிகளை ஜனநாயக மான, வெளிப்படைத்தன்மையுள்ள அனைத்துப் பிரிவினரும் முடிவெடுக்கும் இடத்தில் உரிய பிரதிநிதித்துவம் உள்ள அமைப்புகளாக மாற்ற வேண்டும். கட்சித் தேர்தல்களைத் தேர்தல் விதிகளுக்கும், வெளித்தணிக்கைக்கும் உட்பட்டு, ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு உரிய இட ஒதுக்கீட்டுடன் நடத்தப்பட வேண்டும். வேட்பாளர்களைத் தேர்வுசெய்வதில் அந்தந்தத் தொகுதி மக்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், முதன்மைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அனைத்து அமைப்புகளையும் கொண்டு வரும்போது, அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்கப்படக் கூடாது. இவற்றைச் செய்வதன் மூலம் அரசியல் கட்சிகளில் குவிந்துகிடக்கிற அதிகாரத்தைப் பரவலாக்க முடியும்.\nஇந்தச் சீர்திருத்தங்களை, இளைஞர் மற்றும் மாணவர் காங்கிரஸில் ராகுல் ஏற்கெனவே தொடங்கிவிட்டார். இந்த அமைப்புகளில் வெளித்தணிக்கைக்கு உட்பட்ட, ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள வெளிப்படையான தேர்தல் மூலம் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். காங்கிரஸ் கட்சிக்குள் சராசரி வயது தோராயமாக 55 இருக்கலாம். அங்கே ஆரம்பிப்பதைவிட அடுத்து 30 ஆண்டுகளுக்கு இந்த தேசத்தை மாற்றக் கூடிய சக்தியுள்ள இளைஞர்களிடம் ஆரம்பிப்பதுதான் நல்லத��� என்ற தொலைநோக்குச் சிந்தனையுடனேயே மாணவர், இளைஞர் காங்கிரஸிலிருந்து ஆரம்பித்தார்\nஇந்திய அரசியல் வரலாற்றில் முதன் முறையாக, வரவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பரிசோதனை முயற்சியாக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் முதன்மைத் தேர்தல் 15 தொகுதிகளில் நடைபெறுகிறது. பிறகு, இது படிப்படியாக அனைத்துத் தொகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.\nஇந்த தேசம் அற்புதமான தலைவர்களைப் பார்த்திருக்கிறது. அவர்கள் எல்லோரும் அடிமை இந்தியாவை உலகில் வேகமாக வளர்ந்துவருகின்ற முக்கியமான நாடுகளில் ஒன்றாக முன்னெடுத்துச் சென்றிருக்கிறார்கள். ஆனாலும், வளர்ந்துவருகிற எதிர்பார்ப்புகளும், சக்தியும் நிறைந்த 21-ம் நூற்றாண்டு இந்தியாவின் வேகத்துக்கும் லட்சிய வேட்கைக்கும் ஈடு கொடுக்க வேண்டும் என்றால், இப்போது சில நூறு பேர்களிடம் குவிந்துகிடக்கிற அதிகாரம் மக்கள் கைகளுக்கு மாற வேண்டும். மக்கள் அதிகாரப்படுத்தப்பட வேண்டும். இதற்கான அரசியலையே ராகுல் தன் அரசியல் லட்சியமாக முன்வைக்கிறார்.\n- ஜோதிமணி,செய்தித் தொடர்பாளர், இந்திய தேசிய காங்கிரஸ், தொடர்புக்கு: jothimani102@gmail.com\nமண் குதிரையால் ஆற்றைக் கடக்க முடியாது- சி.மகேந்திரன்\n1950-ல் அறிவிக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டம், இதற்கான வழிகாட்டுதலை நமக்கு வழங்கியுள்ளது. மறுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கான மக்கள் நல ஆட்சிதான், இந்தியாவின் தொலைநோக்கு. இதை நிறைவேற்ற பொதுத் துறையை உருவாக்கி, வேலைவாய்ப்பையும் உற்பத்தியையும் பெருக்க வேண்டும் என்பது நேருவின் தொலைநோக்கு. தனியாரிடம் இருந்த வங்கிகளையும், வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்த பெட்ரோல் ஆதிக்கத்தையும் நாட்டுடமையாக்கும் தொலைநோக்கு இந்திரா காந்தியிடம் இருந்தது. ஆனால், இன்றைய தொலைநோக்கு எது\nகார்ப்பரேட் உலகமயத்தின் தொலைநோக்கு தான், இந்தியாவின் தொலைநோக்கு. மக்களின் சமத்துவ வாழ்வைப் பற்றி ராகுல் காந்தி கருத்துத் தெரிவித்துள்ளார். இவருடைய இந்த நோக்கத்தை குறைத்துக் கூற எனக்கு விருப்பம் இல்லை. ஆனால், ஏற்றத்தாழ்வான இந்திய சமூகத்தை மேலும் ஏற்றத்தாழ்வுடையதாக மாற்றியது எது 1990-க்குப் பின்னர், கார்ப்பரேட் நிறுவனங்களால் முன்மொழியப்பட்ட, புதிய பொருளாதாரக் கொள்கைதான். இந்தியப் பணக்காரர்��ளை இது, உலகப் பணக்காரர்களாக மாற்றிவிட்டது. அதைப் போல, உலகிலேயே ஏழைகள் அதிகம் வாழும் நாடாக இந்தியா மாறிவிட்டது.\nபா.ஜ.க-வுக்கும், இதில் பங்கு இருக்கிறது. ராகுல் காந்தியின் தொலைநோக்கு இதுபற்றி ஏதாவது சிந்தித்து வைத்திருக்கிறதா\nராகுல் சொல்கிறார், “ஆட்களை மாற்றிப் பயனில்லை. ஆட்சிமுறையையே மாற்ற வேண்டும்” என்று. இந்த மாற்றம் ‘கடையேனுக்கும் கடைத்தேற்றம்' என்று காந்தியடிகள் கூறியதை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும். இதுபற்றிய அடிப்படையான ஞானம், ராகுல் காந்திக்கு உண்டா என்பதும் நமக்குத் தெரிய வில்லை. இதைச் செய்ய வேண்டும் என்றால், சொத்துடமையின் மையமாக இருக்கும் உற்பத்திச் சாதனங்களை சமூக உடமையாக்க வேண்டும். இது ஒரே நாளில் நிறைவேற்றக்கூடிய ஒன்றல்ல என்பதை நாம் நன்கறிவோம். ஆனால், காங்கிரஸ் கட்சியின் பொருளாதாரப் பயணம் இதற்கு எதிர்த் திசையில் போய்க்கொண்டிருக்கிறது என்பது ராகுல் காந்திக்கு எவ்வாறு தெரியாமல் போனது\nஅதிகாரக் குவிப்பு, அரசியல் கட்சிகளின் வெளிப்படைத் தன்மை. பங்கேற்பு ஜனநாயகத் துக்கு முன்னுரிமை ஆகியவற்றைப் பற்றி ராகுல் பேசுகிறார். சட்டத்துக்குப் புறம்பாக அரசியல் கட்சிகள் சேர்த்துள்ள கள்ளப் பணம் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுகிறது. சுவிஸ் வங்கி போன்றவற்றில் ஒளிந்து, தலைமறைந்து வாழ்ந்துவிட்டு, தேர்தல் காலத்தில் இந்தியாவுக்கே மீண்டும் வந்துவிடுகிறது. இதுதான் எல்லா வாழ்வுரிமையையும் இழந்து, வாக்குரிமையை மட்டும் கையில் வைத்துள்ள மக்களிடம் அதனை யும் விலை பேசி நிற்கிறது. நோய் மறைந்துள்ள இடம் இதுதான். இதற்கான சிகிச்சையை இங்கிருந்துதான் தொடங்க வேண்டும். அதற்கான திட்டம் ராகுலிடம் இருக்கிறதா\nஇன்றைய தேர்தல் முறையில் அடிப்படை மாற்றம் வேண்டும். இந்தியா முழுமையிலும் நாடாளுமன்றங்களில் வெற்றி பெற்றவர்களின் வாக்குகளையும், தோல்வி அடைந்தவர்களின் வாக்குகளையும் கூட்டிப் பார்த்தால், தோல்வி அடைந்தவர்களின் வாக்குகள்தான் கூடுதலாகத் தெரிகிறது. இதைவிடவும் ஜனநாயகத்தில் வேறு ஏமாற்று வேலை இருக்க முடியுமா இந்த தேர்தல் முறையில் கொள்கையாளர்கள் கையில் பணம் இல்லை என்ற காரணத்துக்காக மிகவும் மோசமாக நிராகரிக்கப்படுகிறார்கள். இதற்கு மாற்றுத் தேர்தல் முறை விகிதாச்சாரத் தேர்தல��� முறை. இந்த அடிப்படையான ஜனநாயகத் தேர்தல் சீர்திருத்தம்பற்றி ராகுலின் பதில் என்ன\nஎதிர்கால அரசியலில் அடிப்படை மாற்றத்தை இளைஞர் காங்கிரஸ் மூலம் ராகுல் தொடங்கி யிருப்பதாகத் தமுக்கடிக்கிறார்கள். இளைஞர் காங்கிரஸ் முன்னணித் தலைவர்களின் லட்சியம், அரசியலிலும் கட்சிகளிலும் அடிப்படை மாற்றத்துக்கான போராட்டத்திலா அல்லது நாடாளுமன்றத்தில் ஆளுக்கொரு சீட்டு வேண்டும் என்ற போராட்டத்திலா\nராகுல் காந்தியின் இந்தப் புதிய கருத்துகளும், புதிய செயல்பாட்டு அறிவிப்பும் மண் குதிரையைப் போன்றது. இதில் பயணம் செய்து எந்த ஆற்று நீரையும் கடந்துவிட முடியாது.\n- சி.மகேந்திரன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலர், தொடர்புக்கு: thamarai_mahendran@yahoo.co.in\nராகுல் காந்திஅரசியல்காங்கிரஸ்இந்திய கம்யூனிஸ்ட் கட்சிவிகிதாச்சாரத் தேர்தல் முறை\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினி திட்டவட்டம்\nநேர்மையானவராக இருந்தால் துக்ளக் இதழின் அசலைக் காட்டுங்கள்:...\n‘‘பதிலடி கொடுப்பதற்கு நாங்கள் மிகச் சிறிய நாடு...\nஇந்தியாவின் 95 கோடி மக்களின் சொத்து மதிப்பை...\nஇராஜராஜனையும் இராஜேந்திரனையும் பிரித்துப் பார்க்க முடியாது\nதஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவைத் தமிழில்...\nரஜினிகாந்த் அரசியல்வாதியல்ல; ஒரு நடிகர்; பெரியார் குறித்து...\nஇந்தக் காலத்தில் திரைப்படங்களா எடுக்கிறார்கள்: முதல்வர் எடப்பாடி சலிப்பு\nபாகிஸ்தானில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு; விலை கடும் உயர்வு: வரிசையில் காத்திருக்கும் மக்கள்\nநியூஸி.ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; இளம் வீரர்அறிமுகம்: ஷிகர் தவணுக்கு மாற்று...\nகுடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து என்ன\nவிவாதக் களம்: 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அவசியமா\nஆதார் தீர்ப்பு: எத்தகைய தனிப்பட்ட ரகசியங்கள் காக்கப்பட வேண்டும்\nஇரு அணிகள் இணைப்பு: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஇந்தக் காலத்தில் திரைப்படங்களா எடுக்கிறார்கள்: முதல்வர் எடப்பாடி சலிப்பு\nபாகிஸ்தானில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு; விலை கடும் உயர்வு: வரிசையில் காத்திருக்கும் மக்கள்\nகுடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள்: உச்ச நீ��ிமன்றத்தில் நாளை விசாரணை\nகேள்விக்குறியாகும் பெண்களின் பாதுகாப்பு: பீர்க்கங்கரணையில் வீடு புகுந்து பெண்களிடம் நகைப்பறிப்பு; கத்திமுனையில் கொள்ளையர்கள்...\nபுதுச்சேரியில் புது முயற்சி: வீட்டில் கழிவறை கட்டும் குடும்பத்துக்கு 4 கபாலி டிக்கெட்\nஅதிமுக கவுன்சிலர் கொலையில் போலீஸாரால் தேடப்பட்ட மேலும் ஒருவர் கைது\nயாரோ தருகிற தரவுகளை வைத்துக்கொண்டு கருத்து சொல்லக் கூடாது: ரஜினிக்கு திருமாவளவன் வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/26888", "date_download": "2020-01-21T20:09:51Z", "digest": "sha1:GK7H3Z5RMVGUBOA5PG7RFAYV4GR6XPDZ", "length": 21362, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "கொற்றவையும் சன்னதமும்", "raw_content": "\n« ‘ஒரு அதிர்வு இருக்குதுங்க\nஏழாம் உலகம் இன்று »\nநான் தங்களின் மூன்று வருட வாசகன். உங்களை கோவைப் புத்தகக் கண்காட்சியில் சந்தித்துப் பேசியது நினைவிருக்கலாம். “பண்படுதல்” பற்றியும் “டி.டி கோசம்பி” ஆவணப் படத்தைப் பற்றியும் என் எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துகொண்டேன். என்னுடைய இலக்கிய, சமூக, அரசியல் தளங்களில் உருவாகி வந்த கருத்துக்கள் அனைத்திலும் உங்களின் தாக்கம் மிக அதிகம். உங்களின் விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல் நாவல்களை முடித்து விட்டு இப்பொழுது “கொற்றவை” படித்துக் கொண்டிருக்கிறேன். சுமார் 400 பக்கங்கள் கடந்த நிலையில் கிட்டத்தட்ட கிறங்கிய நிலையில் இருக்கிறேன். விஷ்ணுபுரம் கூட இவ்வளவு தாக்கத்தை உண்டாக்கவில்லை. முக்கியமாக மூன்றாம் அத்தியாயத்தில் உள்ள “குலக்கதை சொன்னது” பகுதிகள் என் வாழ்வில் என்றென்றும் இருக்கப் போகிறவை. உங்களுக்கு இந்தக் கடிதம் எழுத நேற்று இரவு நடந்தவையே காரணம்.\nநாவலில் “சேரன் மலையாற்றூர் சென்று தங்கும் முதல் இரவு” பகுதியைப் படித்து முடித்து விட்டு இனம் புரியாத ஏக்கத்தில் தூங்கச் சென்றேன். மனம் மிக விழிப்பு நிலையில் இருக்க நாவலில் இதுவரைப் படித்ததை மனதில் ஓட்டிப்பார்த்தேன். இப்படிச் செய்கையில் முதலில் நினைவிற்கு வரும் விஷயம் எனக்கு மிக முக்கியமாகப்படும். அதிலிருந்தே நாவலைப் பற்றிய என் கருத்துக்களைத் தொகுக்கத் துவங்குவேன். அப்படி என் நினைவில் எழுந்த காட்சியைக் கண்டு ஒரு நிமிடம் துணுக்குற்றேன். ஏனென யோசிக்கையில் எனக்கு என் சிறு வயது சம்பவம் நினைவிற்கு ���ந்தது.\nஅப்போது எனக்குப் பதினொன்று, பன்னிரண்டு வயது இருக்கும். மாலை பள்ளி முடித்து சோர்வாக வீடு திரும்பி இருந்தேன். பொதுவாக காய்ச்சலுக்கு முந்தைய நாள் வரும் வெப்ப மூச்சுக்காற்றும் உடல் வலியும் வந்துவிட்டிருந்தன. எப்போதும் போல் முகம் கழுவி உடை மாற்றிக் கட்டிலில் அமர்ந்தேன். ஏதேதோ யோசித்துக் கடைசியில் யோசிப்பதையே விட்டுவிட்டு “வெற்றாக” இருக்க, திடீரென “அப்படியா” என்ற அம்மாவின் குரல் எனக்கு எட்டியது.. சட்டென திரும்பிப் பார்க்கையில் அம்மா பக்கத்துக்கு வீட்டக்காளுடன் பேசிக்கொண்டு இருந்தாள். என்னவென அறிவதற்குள் என்னை எழுப்பி வீட்டை சாத்தி சாவியைப் பக்கத்துக்கு வீட்டாரிடம் கொடுத்துவிட்டு நடந்தாள். அவள் நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் கிட்டத்தட்ட அவள் பின்னால் ஓடிக்கொண்டிருந்தேன். அக்காட்சி இன்றும் நன்றாக என் நினைவில் உள்ளது. என் அன்னையின் கைபிடித்துக் கொண்டு அவள் பார்வை நேரே இருக்க நானோ தரையையேப் பார்த்து நடக்க என் கால்கள் எனக்கு முன்னே செல்வதைக் கண்டு கொண்டிருந்தேன். சிமென்ட் ரோடு, தார் ரோடு, மண் ரோடு மீண்டும் சிமென்ட் ரோடென நடந்து கடைசித் தெருவுக்குள் நுழைந்த போது தெரிந்துகொண்டேன் பெரியம்மா வீட்டுக்குச் செல்கிறோமென.\nஅப்போது என் பெரியம்மாவிற்கு மாடிப்படியில் தவறி விழுந்ததால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. காலை நகர்த்தவே முடியாமல் பெரியம்மா எப்போதும் படுத்துக் கொண்டே இருந்தார்கள்.\nகடைசித் தெருவில் நுழைந்து வீட்டு முன் கதவைத் திறந்து பெரியம்மா விழுந்த மாடிப் படிகளில் ஏறி வீட்டிற்குள் நுழைந்து வலப்பக்கம் திரும்பியவுடன் நான் பார்த்தது நிமிர்ந்த முதுகுடன் கால்களை சம்மணமிட்டு உக்கிரமாக அமர்ந்திருக்கும் என் பெரியன்னையை. அகன்ற விழிகளுடன், சிறிய உறுமல் சத்தத்துடன், மெல்லிய இட வல அசைவுடன் அமர்ந்திருந்தாள். ஒரு கணத்தில் மனதில் பல்வேறு உணர்ச்சிகள் நாலாபுறமும் எழுந்து அடங்கியது. பிறகு மனது வெறுமையுடன் அந்தக் காட்சியை மட்டும் உள்வாங்கிக் கொண்டிருந்தது. நான் அவளின் கட்டுப் போட்டிருந்த காலையே கவனித்துக் கொண்டிருந்தேன். கால்களில் எவ்வித அசைவும் இன்றி உறைந்திருந்தன.\nஅதற்குள் என் பெரியம்மாவின் மகளும் வந்திருந்தார்கள். என் மனதில் அங்கு நடக்கும் எதுவ��ம் மனதில் ஏறவில்லை. என் மனமெல்லாம் அக்கால்களே நிறைந்திருந்தன. ஓர் மனவெழுச்சி உடல் வலிகளைக் கடந்து சென்றிருப்பதை முதன் முறையாகக் கண்டுகொண்டிருந்தேன். நடு நடுவில் சுய நினைவிற்குத் திரும்பிய போது என் அம்மாவும், அக்காவும் தன் வருங்காலத்தைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்தார்கள். அனைத்திற்கும் ஓரிரு சொற்களில் பதில் வந்து கொண்டிருந்தது. பின்பு என் பெரியம்மாவிற்கு தீபாராதனை காட்டி, அவர்களிடம் ஆசி பெற்று, விபூதியும் நெற்றியில் வாங்கிக் கொண்டு அங்கிருந்து வந்தோம். வீட்டிற்கு வந்ததும்தான் நினைவிற்கு வந்தது உடல் வலி பறந்திருப்பது.\n கொற்றவையில் முதலில் என் மனதில் பதிந்தவை பல்வேறு மக்கள் “சன்னதம்” கொள்ளும் பகுதிகள்தான். அதைக் குறியீடாகக் கொண்டு நீங்கள் உணர்த்தி இருக்கும் ஆதி மனிதனின் குரலை பிரபஞ்ச மனதின் ஒரு துளியை பிரபஞ்ச மனதின் ஒரு துளியை மொழிக்குள் சிக்காத பொருளை\nநாவலை இருமுறையாவது முழுவதுமாக வாசித்துவிட்டு அதைப் பற்றிய என் பார்வையை விரிவாக எழுதுகிறேன்\nவிஷ்ணுபுரத்தை அதன் தியானமனநிலைகளில் மொழி கொள்ளும் தர்க்கமற்ற ஓட்டத்தையும் கட்டற்ற படிமங்களையும் உள்வாங்காத ஒருவர் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. கொற்றவையை அதில் உள்ள விதவிதமான சன்னதங்களைப் புரிந்துகொள்ளாமல் உள்வாங்கமுடியாது.\nஇருவேறு உச்சநிலைகள். இருவேறு பிரபஞ்சஉணர்ச்சிகள். முந்தையது அறிவின் கோலால் எப்போதும் கலக்கப்படுகிறது . பிந்தையது ஒரு கட்டத்தில் பைத்தியம் ஆடையைக் கழற்றி வீசுவதுபோலப் பிரக்ஞையைத் துறந்து முன்செல்கிறது.\nமின் தமிழ் பேட்டி 2\nவெண்முரசு – இந்தியா டுடே பேட்டி\nநமது கலை நமது இலக்கியம்\nவெண்முரசு, கொற்றவை, விஷ்ணுபுரம்- இறந்தகாலக் கனவுகளா\nகொற்றவை – திட்டமிடலும் தேர்ச்சியும் ஒருங்கிணைந்த எழுத்து – அ.ராமசாமி\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 25\nஇலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றி\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – உரை\nபுதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகட்டுரை வகைக��் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ0OTk0Ng==/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D:-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-21T21:30:28Z", "digest": "sha1:PGPDT5QE3H56UBMWFY4S7JJZYHJAVJZD", "length": 12323, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார்: குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nடெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார்: குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்\nபுதுடெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் போலீசால் தாக்கப்பட்டதற்கு குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். குடியுரிமை சட்ட திருத்த மசோதா நடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு அதற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குடியுரிமை சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில், டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள், இந்த விவகாரம் தொடர்பாக நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், அதைக் கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர்ப்புகை குண்டு வீசினர். டெல்லி போரட்டத்தின்போது, பேருந்துகள் சிலவும் தீவைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து, பல்கலைக்கழக வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த போலீசார், மாணவர்கள்மீது தாக்குதல் நடத்தினர். பல்கலைக்கழக நிர்வாகிகளின் அனுமதியின்றி வளாகத்துக்குள் நுழைந்த போலீசார், நூலகம், விடுதிகள் மற்றும் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மசூதி ஆகியவற்றில் இருந்த மாணவர்கள்மீது தாக்குதல் நடத்தினர். இந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். குலாம் நபரி ஆசாத்இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், துணைவேந்தர் அனுமதிக்காமல் ஜாமியா பல்கலைக்கழகத்தில் தில்லி போலீஸார் எவ்வாறு நுழைந்திருக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஜாமியா பல்கலைக்கழகத்தில் போலீஸ் நுழைந்தது குறித்து நீதி விசாரணை தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் குறித்து பேசிய அவர், மத்திய அரசுதான் உண்மையான குற்றவாளி. ஒரு சட்டத்தை கொண்டு வருவதன் விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் நாடாளுமன்றத்தில் செல்வாக்கற்ற மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, டெல்லி , உத்தரப்பிரதேசம் என பெரும்பாலாக அனைத்து மாநிலங்களிலும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன. இச்சட்டத்தை மக்கள் ஏற்கத் தயாராக இல்லை, என்றும் கூறியுள்ளார். சீதாராம் யெச்சூரிஇவ்விகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, மாணவர்களைத் தாக்கிய டெல்லி போலீசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஜாமியா பல்கலைக் கழகத்திற்குள் போலீஸ் நுழைய அனுமதி அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிய அவர், ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் விளக்குகளை அணைத்துவிட்டு மாணவர்களை போலீஸ் தாக்கியதாக சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார். டி.ராஜாடெல்லி மாணவர்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதல் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல என இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். போலீஸ் தாக்குதல் குறித்து நீதி விசாரணை நடத்தவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nடிரம்ப்பை கொன்றால் 21 கோடி பரிசு: ஈரான் சபாநாயகர் அறிவிப்பு\nடாமன் நகரில் விடுதியில் இந்தியர்கள் 8 பேர் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணைக்குழு அமைப்பு\nநேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 8 மலையாளிகள் ஓட்டல் அறையில் மர்மமான முறையில் உயிரிழப்பு: போலீசார் விசாரணை\nஅமெரிக்க தூதரகம் அருகே 3 ராக்கெட் தாக்குதல்: பாக்தாத்தில் பதட்டம்\nஅமெரிக்க குடியுரிமையைப் பெறுவதற்காக லட்சக்கணக்கில் முட்டி மோதும் இந்தியர்கள்\nபுத்தக கண்காட்சி கோலாகல நிறைவு; ரூ.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை\n' ஜல்லிக்கட்டு விழாவில், வணிக நோக்கம் கூடாது\nஹெல்மெட் அணியாமல் 'பறப்பது இது, 'கெத்து' பாஸ்\n நல்லூர், மங்களூர் ஒன்றியங்களில் சேர்மன் தேர்தல்... திட்டப் பணிகள் நடைபெறாததால் மக்கள் எதிர்பார்ப்பு\nஹோண்டா நிறுவனத்தின் புதிய இருசக்கர வாகனம் அறிமுகம்\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: 10 விக்கெட்டு வித்தியாசத்தில் ஜப்பானை வீழ்த்தியது இந்திய அணி\n24ம�� தேதி பாகிஸ்தானில் வங்கதேசத்துடன் டி20: அச்சமும் இருக்கு... சவாலாவும் இருக்கும்.. பயிற்சியாளர் ரஸ்ஸல் டொமிங்கோ பேட்டி\nஐசிசி யு-19 உலக கோப்பை ஒருநாள் போட்டி: அக்தர், ஷான் டைட், பிரட் லீ எல்லாம் எதுக்காவாங்க.. மணிக்கு 175 கி.மீ வேகத்தில் பந்து வீசிய பதிரானா\nரஞ்சி டிராபி ஆட்டத்தில் காயம்: நியூ. டூரில் வாய்ப்பில்லை... இஷாந்த் சர்மா வருத்தம்\nகேலோ இந்தியா கூடைப்பந்து போட்டி: ராஜஸ்தானை வீழ்த்தியது தமிழ்நாடு... நீச்சலில் தமிழக வீராங்கனைக்கு தங்கம்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2012/05/short-story.html", "date_download": "2020-01-21T21:04:34Z", "digest": "sha1:3LIEOCCWV6CIN6ML5VY2DHNBMTKPB74S", "length": 111625, "nlines": 940, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Short Story பக்குவம்", "raw_content": "\nகண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு\nஇரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன\nGalaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.\nஅந்த இரண்டு வகுப்புக்களும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)\nஅவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nஅடியவன் எழுதி, சென்ற மாதம், மாத இத்ழ் ஒன்றில் வெளியாகி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்ற சிறுகதை. ஒன்றை நீங்கள் படித்து மகிழ, இன்று வலையில் ஏற்றியுள்ளேன்.\nதிரைப்படங்களில் அன்பே உருவாக அம்மா பாத்திரத்தில் வரும் நடிகை கண்ணாம்பாவைப்போல இதுவரை காட்சியளித்த தன் மூத்த சகோதரி அலமேலு ஆச்சி அவர்கள், இப்போது வில்லி பாத்திரங்களில் நடித்த சுந்தரிபாயைப் போல காட்சி கொடுத்தார்கள் சின்னைய்யாவிற்கு\nகோபத்திற்குக் காரணம் சின்னையாவின் மூத்த மகள் சாலா என்ற விசாலாட்சியைத் தன மகன் சிவனடியானுக்கு மணம் செய்து கொள்ள அவர்கள். மறுத்து விட்டார்கள்.சொந்தத்தில் வேண்டாமாம். வெளியில் பெண் பார்த்து செய்து கொள்ளலாம் என்றிருக்கிறார்களாம்.\nஆச்சியின் மகன் பிட்ஸ் பிலானியில் பொறியிய���் படித்தவன். பிறகு அமெரிக்காவில் எம்.எஸ்.படிப்பில் ஒரு கலக்குக் கலக்கி, தரவரிசையில் முதலாவதாகத் தேறி, மைக்ரோசாப்ட் நிறுவனமே அவனை அழைத்து வேலை போட்டுக்கொடுத்துவிட்டது. இந்திய மதிப்பில் ஆண்டிற்கு ஐம்பது லட்ச ரூபாய் சம்பளம்.\nஆச்சி அவனுக்குப் படிப்பிற்காக செலவழித்த பணத்தையெல்லாம் மூன்றே மாதங்களில் அனுப்பி வைத்துவிட்டான். அவனுக்குத்தான் தன் பெண்னைக் கட்ட வேண்டுமென்று சின்னய்யா அதீதமான கனவுகளோடு இருந்தார்.\nசின்னைய்யாவின் அந்த ஆறு ஆண்டுக் கனவு, குண்டு வைத்ததுபோல சிதறிவிட்டது.\nஆச்சியின் மறுப்பைக் கேள்வியுற்ற சின்னைய்யா, தன் அண்ணன் முத்தையா செட்டியாருடன் தர்க்கம் செய்யத் துவங்கிவிட்டார்.\n\"கேட்டு என்னடா ஆகப் போகிறது விடு. நாம், நம் சாலாவிற்கு நல்ல மாப்பிள்ளையாகப் பார்த்து இன்னும் இரண்டு மாதங்களுக்குள் திருமணம் செய்து விடுவோம் விடு. நாம், நம் சாலாவிற்கு நல்ல மாப்பிள்ளையாகப் பார்த்து இன்னும் இரண்டு மாதங்களுக்குள் திருமணம் செய்து விடுவோம்\n\"ஆகா, செய்வோம். இப்போது பிரச்சினை அதுவல்ல நம் தாய பிள்ளைகள் எல்லாம், நாம் அங்கேதான் செய்யப்போகிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது இல்லை என்று தெரிந்தால், அவர்கள் என்ன பேசிக்கொள்வார்கள் நம் தாய பிள்ளைகள் எல்லாம், நாம் அங்கேதான் செய்யப்போகிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது இல்லை என்று தெரிந்தால், அவர்கள் என்ன பேசிக்கொள்வார்கள் அவர்களுக்கு என்ன் பதில் சொல்வது அவர்களுக்கு என்ன் பதில் சொல்வது நம் குடும்ப ஒற்றுமை சிதைந்து விட்டது போல அல்லவா தெரியும் நம் குடும்ப ஒற்றுமை சிதைந்து விட்டது போல அல்லவா தெரியும்\n\"அவர்கள் கேட்டால், பிள்ளைகள் இருவருக்கும் ஜாதகப் பொருத்தம் இல்லை என்று சொல்லிச் சமாளிக்க வேண்டியதுதான்\"\n\"ஏன் பொய் சொல்ல வேண்டும் வெளியில் செய்தால், பெரிய இடமாகப் பார்த்துச் செய்யலாம். பையனுக்கு அள்ளிக் கட்டிக் கொண்டு வரலாம் என்ற்\nநினைப்பில், எங்கள் பெண்ணை வேண்டாமென்று சொல்லி விட்டார்கள் என்று உண்மையைப் போட்டு உடைக்க வேண்டியதுதான்\n\"நீ தேவை இல்லாதாதை எல்லாம் பேசாதே ஆச்சி ஒன்றும் பணத்திற்கு ஆசைப்பட்டவர்கள் இல்லை. கீழையூரில் உள்ள பத்து ஏக்கர் விவசாய பூமியை நாம் விற்றுப் பணம் பண்ணியபோதுகூட, ஒன்றும் சொல்லாமல், எதுவும் கேட்காமல் ஆச்சி வந்து கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டுப் போகவில்லையா ஆச்சி ஒன்றும் பணத்திற்கு ஆசைப்பட்டவர்கள் இல்லை. கீழையூரில் உள்ள பத்து ஏக்கர் விவசாய பூமியை நாம் விற்றுப் பணம் பண்ணியபோதுகூட, ஒன்றும் சொல்லாமல், எதுவும் கேட்காமல் ஆச்சி வந்து கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டுப் போகவில்லையா\nஅதற்குமேல் சின்னைய்யா ஒன்றும் பேச்வில்லை. அமைதியாகி விட்டார்.\nஉண்மையான காரணத்தை முத்தையா அண்ணன் ஊகம் செய்து வைத்திருந்தார்கள். சின்னய்யாவின் மனைவி சற்றுப் பொல்லாதவள். சற்று அல்ல, உண்மையிலேயே பொல்லாதவள். அவளுடைய வாய்க்கு, உறவினர்கள் அததனை பேரும் பயம். பயம் என்று சொல்வதைவிட வெறுப்பு என்று சொல்லலாம். கண்டால் ஒதுங்கிப்போய் விடுவார்கள்.\nதேவையில்லாத பிரச்சினைகள், ச்ண்டைகள், பஞ்சாயத்தெல்லாம் நடந்திருக்கிறது. அத்தனைக்கும் மனைவியை விட்டுக்கொடுக்காமல், சின்னய்யாவும் முன்னே நின்று வாதம் செய்து தன் மனைவியின் கட்சியை நியாயப் படுத்திய சம்பவங்களும் நிறைய உண்டு.\nஅதெல்லாம் அலமேலு ஆச்சிக்கும் தெரியும். அதனால்தான் சம்பந்தம் செய்துகொள்ள மறுத்துவிட்டார்கள். திருமணம் செய்தால் இரண்டாவது நாளே தங்கள் வீட்டிற்குள் அவள் நுழைந்து நாட்டாமை செய்யத்துவ்ங்கி விடுவாள் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.\nபெரியவர்களுக்குள் உள்ள மனக் கசப்பின் காரணமாக, உண்மையிலேயே இணைய வேண்டிய ஜோடி இணையாமல் போய்விட்டது.\nஅத்தை மகனை மணந்துகொண்டு, அமெரிக்க மண்ணில் குடும்பம் நடத்த வேண்டிய சாலா, உத்தர கர்நாடகாவில், ஹலியால் என்னும் சின்ன கிராமத்தில் குடும்பம் நடத்த வேண்டியாதாகிவிட்டது.\nஎந்த ஊராக இருந்தால் என்ன நான்கு சுவற்றிற்குள் எல்லா ஊரும் ஒன்றுதான் என்று சொல்லும் அளவிற்கு சாலா பக்குவப்பட்டுவிட்டாள்.\nஇந்தச் சின்ன வயதில் அந்தப் பக்குவம் எப்படி வந்தது\n ஒரு கதவை அடைத்த அவன், இன்னொரு கதவைத் திறந்து விட்டான். ஒரு நல்ல வழியையும் காண்பித்து வைத்தான்.\nஎன்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள நீங்கள் ஆர்வமாக இருப்பதைப்போல, அதைச் சுவாரசியமாகச் சொல்ல நானும் ஆர்வமாக உள்ளேன்\nமுத்தையா அண்ணன் அனுபவஸ்தர். பல விஷ்யங்களை யதார்த்தமாகச் சொல்லுவார். செட்டிநாட்டில் கூட��டுக் குடும்ப வாழ்க்கை நலிந்துபோய் விட்டதைச் சொல்லுவார். எல்லா வீடுகளிலும் முன்பு போல ஆறு அல்லது எட்டுப் பிள்ளைகள் இல்லாமல், ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் என்றாகிவிட்ட நிலைமையை வருத்த்த்துடன் சொல்லுவார். மேலும் அந்த\nஒன்று இரண்டு குழந்தைகளையும் ஊருக்குக் கூட்டிக் கொண்டுவந்து, அங்கேயுள்ள பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும், உறுவுகளையும் எடுத்துக் காட்டாத அவலத்தைச் சொல்லுவார்.\nசுதந்திரத்திற்கு முன்பு இருந்த அம்மான் வீட்டு, அத்தை வீட்டு உறவு முறைகளில் திருமணம் செய்யும் நிலைமை தங்கள் காலத்திலே குறைந்து விட்டதையும் சொல்லி, தற்போது சுத்தமாக இல்லாமல் போய்விட்ட நிலைமையையும் வருத்தமாகச் சொல்லுவார்.\nதன் தம்பி மகள சாலாவிற்கு வரன் தேடுவதில் தீவிரமாகக் களம் இறங்கியவர், முதல் வேலையாக, அவளுடைய புகைப்படம், ஜாதகம் மற்றும் சுயவிவரங்களை சென்னையில் உள்ள திருமண சேவை மையத்திற்கு அனுப்பி, இணையத்தில் வலயேற்ற்றம் செய்ய வைத்தார்.\nசாலா, திரைப்பட நடிகை பிரியாமணியைப்போல அழகான தோற்றத்துடன் இருப்பாள். சிவந்த நிறம்.அளவெடுத்துச் செய்தது போன்ற நாசிகள் மற்றும் அதரங்கள். கணினி விஞ்ஞானத்தில் பொறியியல் படித்தவள்.\nதொடர்பு எண்ணாகத் தன் அலைபேசி எண்ணைக் கொடுத்திருந்தார்.\nவலையேற்றிய முதல் வாரத்திலேயே, ஏகப்பட்ட விசாரிப்புக்கள். வந்தவற்றை வடிகட்டி, தாய், மகன் என்று இருவர் மட்டுமே இருந்த ஒரு குடும்பத்தாரை வரச் சொல்லியிருந்தார். வந்து பாருங்கள். பெண்ணைப் பிடித்திருந்தால், மற்றவற்றைப் பேசிக்கொள்ளலாம் என்றும் கூறியிருந்தார்.\nமாப்பிள்ளைப் பையன் உத்தர கர்நாடகாவில் ஹலியால் என்னும் கிராமத்தில் உள்ள பெரிய சர்க்கரை ஆலை ஒன்றில் இரண்டு ஆண்டுகளாக வேலை செய்து கொண்டிருக்கிறான்.\nபொறியியல் படித்துவிட்டு, அதற்கும் மேலே மேல் படிப்பாக பயோ டெக்னாலஜி பட்டப் படிப்பும் படித்திருக்கிறான். மாதம் நாற்பதாயிரம் ரூபாய் சம்பளம். தந்தை இல்லை. தில்லி பல்கலைக் கழகத்தில் ஆங்கிலப் பேராசியராக இருந்தவர், இரண்டாண்டுகளுக்கு முன்பு காலமாகி விட்டிருந்தார். தாயார் சமஸ்கிருதம், இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர்.\nசுயமாக மொழிபெயர்ப்பு வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார். இதுவரை பத்திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தில்லியில் உள்ள பதிப்பகத்தார்கள் அவருடைய நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இரண்டொரு பல்கலைக் கழங்களில் அவருடைய நூல்கள் பாடமாகவும் வைக்கப்ப்ட்டுள்ளன. ஆச்சியின் எழுத்திற்கு, ஆண்டிற்கு மூன்று லட்ச ரூபாய்களுக்குக் குறையாமல் சன்மானம் வந்து கொண்டிருக்கிறது.\n\" என்று அலைபேசியில் கேட்ட போது, ஆச்சி அவர்கள் சொன்ன அசத்தலான பதிலாலதான் முத்தையா அண்ணன், அவர்களைத் தெரிவு செய்திருந்தார். \"எங்களுக்கு எதிர்பார்ப்பு ஒன்றுமில்லை. உங்கள் பெண்ணிற்கு நீங்கள் செய்யப்போகிறீர்கள். உங்கள் விருப்பப்படி செய்யுங்கள்\" என்று ஆச்சி அவர்கள் சொன்ன பதிலால்தான் திருமணம் உடனே கூடி வந்தது.\nகோவை சாரதாம்பாள் கோவிலில் பெண் பார்க்கும் வைபவம் நடந்த்து.\nபத்து அல்லது பதினைந்து நிமிடம் மனம் விட்டுப் பேசுங்கள். பிறகு உங்கள் சம்மதததைச் சொல்லுங்கள் என்று பையனையும், பெண்ணையும் பக்கத்து மண்டபத்திற்கு அனுப்பி வைத்தார் முத்தையா அண்ணன்,\nவாழ்க்கையில் இணையப்போகும் நடேசனும் சாலாவும் அங்கேதான் முதன் முதலில் சந்தித்தார்கள்\nநடேசன் மெல்லிய குரலில் பேசினான்.\n\"எனக்கு உங்களைப் பிடித்திருக்கிறது. உங்களுக்கு என்னைப் பிடித்திருக்கிறதா\nஉங்களை என்று மரியாதை கொடுத்துப் பேசியதில் சாலாவிற்குப் பரம சந்தோஷம்.\n\"ம்ம்.. பிடித்திருக்கிறது\" என்று அழுத்தமாகச் சொன்னவள், வயதிற்கே உரிய குறும்புடன் கேட்டாள் \" பிடிக்கவில்லை என்று சொன்னால் என்ன செய்வீர்கள்\n\"சிம்ப்பிள். என் தாயாரிடம் சென்று, நாளைக்கு முடிவைச் சொல்வோம் என்று சொல்லிவிடுவேன். இந்த இடத்தில் உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டேன்.\"\n\"பெண்கள் என்றில்லை எல்லோரிடமும் எனக்குக் கரிசனம் உண்டு. என் உணர்வுகளுக்கு மற்றவர்கள் மதிப்புக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பேன். அதுபோல மற்றவர்களின் உணர்வுகளையும் நான் மதிக்கத் தவறுவதில்லை\nஇந்தப் பதிலால், சாலாவிற்கு அவனை மிகவும் பிடித்துப் போய்விட்டது.\nதொடர்ந்து அவன் பேசினான். \"நான் இருக்கும் ஊர் சின்ன கிராமம். ஆனால் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் பசுமையான கிராமம். காளி என்னும் நதி ஓடிக்கொண்டிருக்கிறது. ஊரும் மக்களும் ஜில்லென்று இருப்பார்கள். உங்களுக்கு கிராம வா��்க்கை பிடிக்குமல்லவா\n\"பிடிக்கவிட்டால், உங்களுக்காக வேலையை உதறிவிட்டு, பெங்களூரில் குடியேற நான் தயாராக இருக்கிறேன். பெங்களூரில்,மல்லையா முழுமத்தில் எனக்கு உடனே வேலை கிடைக்கும்.\"\n\"மனதிற்குப் பிடித்துவிட்டால், மனதிற்குப் பிடித்தவர்களோடு இருந்தால் எல்லா இடங்களும் ஒன்றுதான்\"\n\"well said\" என்று சந்தோஷமாகச் சொன்னவன், அடுத்துக்கேட்டான். \"உங்களுக்கு வேலைக்குச் செல்லும் எண்ணம் இருக்கிறதா\n\"இல்லை. பின்னால் தேவைப்பட்டால் செல்லலாம் என்று உள்ளேன். அது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது.\"\n\"அலைச்சல் இல்லாமல் வீட்டில் இருந்து கணினி மூலம் செய்யும் பணிகள் ஏராளமாக உள்ளன. உங்களுக்கு வீட்டில் சும்மா இருப்பது போரடிக்கு மென்றால், என் தாயார் செய்வதைப் போல நீங்கள் வீட்டில் இருந்தே ஆக்கபூர்வமாக ஏதாவது செய்யலாம்.\"\n\"என் தந்தையின் விருப்பத்திற்காகத்தான் படித்தேன். ஓடி ஓடி வேலைக்குச் செல்லும் டவுன் பஸ் வாழ்க்கையில் என்க்கு விருப்பம் இல்லை. குடும்பப் பெண்ணாக வீட்டோடு இருப்பதில்தான் எனக்கு விருப்பம்\"\n\"நல்லது\" என்று சொன்னான். இருவரும் திரும்பி வந்து தங்கள் சம்மதத்தைச் சொன்னார்கள்\nஅடுத்த மாதமே ஒரு நல்ல முகூர்த்த நாளில் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது.\nஇப்பொழுதெல்லாம் மண்டபத்தில்தான் திருமணம். சாமான் பரப்பும் வேலையும் கிடையாது. எல்லாவற்றிற்கும் கணக்குப்பண்ணி ரொக்கமாகக் கொடுத்து விடுகிறார்கள். திருமணம் முடிந்த நான்காவது நாளே நடேசன் ஊருக்குக் கிளம்பிவிட்டான்.\nதாயாரை நேரடியாக ஹலியாலிற்கு ரயில் ஏற்றிவிட்டவன் தன் புது மனைவியுடன் பெங்களூர், சித்ரதுர்கா, சிருங்கேரி, ஜோக் ஃபால்ஸ் என்று ஒருவாரம் ஓகோ எந்தன் பேபி..வாராய் எந்தன் பேபி என்ற பாடலை தன் மனதிற்குள் முனுமுனுத்தபடி தங்களுடைய தேனிலவைக் கொண்டாடிவிட்டு ஹலியாலிற்கு வந்து சேர்ந்தான்.\nபதினைந்து நாட்கள் விஷேச விடுப்பில் வந்திருந்தவன் மீண்டும் பணிக்குச் செல்லத் துவங்கினான்.\nஅவன் வேலை பார்க்கும் சர்க்கரை ஆலை மிகவும் பெரியது.நாளொன்றிற்கு சுமார் ஐயாயிரம் டன் கருமபை அரைத்து சீனியாக மாற்றும் திறனுடையது. சர்க்கரைப் பாகிலிருந்து வரும் கழிவில் ஆலகஹால் எடுத்து விற்பனை செய்யும் பிரிவும் உள்ளேயே இருக்கிறது. கரும்புச் சக்கைகள்க்கூட வ��ணாக்காமல் இயந்திரங்களே காயவைத்து நொடியில் தூள் தூளாக்கிக்\nகொடுத்துவிடும் பிரிவும் இருந்தது. அந்ததூள்களை எல்லாம் முன்பு காகித ஆலைக்காரர்கள் காத்திருந்து வாங்கிக்கொண்டு போவார்கள். இப்போது புதிய தொழில் நுட்பத்தில் அவற்றை எல்லாம் எரிபொருளாக்கி, பெரிய பெரிய கொதிகளன்களில் நீராவியாக்கி, அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து கொண்டிருக்கிறார்க்ள். தங்கள் உபயோகத்திற்கு உள்ளது போக\nமீதமாகும் மின்சாரத்தைத் தனியார் நிறுவனங்களுக்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆண்டில் பத்து மாதம் சுறுசுறுப்பாக இயங்கும் ஆலையில், கரும்பு சீசன் இல்லாத இரண்டு மாதங்களில் பராமரிப்புப் பணிகள் நடக்கும்.\nதொழிற்சாலை அருகில்தான் வீடு. காலை ஒன்பது மணிக்கு வேலைக்குப் போனால், மாலை ஆறுமனிக்குத்தான் நடேசன் வீட்டிற்குத் திரும்புவான். சாலாவிற்கு நடேசனைப் பிடிததைப்போலவே அவனுடைய தாயாரையும் பிடித்துவிட்டது. மிகவும் அன்பானவர்கள். அடைமழையாக அன்பைப் பொழிவார்கள்.\nசாலாவிற்கு சமையல் செய்யச் சொல்லிக் கொடுத்தார்கள். வீட்டில் உள்ள தையல் மிஷினில் தைப்பதற்குச் சொல்லிக் கொடுத்தார்கள். கன்னடம் பேசுவதற்குப் பயிற்சி கொடுத்தார்கள்.\nவீட்டு மேல் வேலைகளுக்கு ஆள் இருந்ததினால், பகலில் நிறைய் நேரம் கிடைக்கும். மொழிபெயர்ப்பில் தன் மாமியாருக்கு சாலா உதவத் துவங்கினாள். மாலை நேரத்தில் அந்த ஊரில் இருக்கும் ஒரே கடைவீதிக்குச் சென்று திரும்புவார்கள். பணி முடிந்து நடேசன் வந்தவுடன் அருகில் இருக்கும் அனுமார் கோவிலுக்கு அவனுடன் சாலா போய் வருவாள். நேரம் போவதே\nதெரியாமல் ஒவ்வொரு நாளும் சென்று கொண்டிருந்தது.\nஆறு மாதங்கள் சென்றதே தெரியவில்லை\nமுதன் முதலில் சாலாவின் பெரியப்பா முததையா அண்ணன்தான் சாலாவைப் பார்க்கப் புறப்பட்டு வந்தார். கோவை போத்தனூர் சந்திப்பில் கொச்சுவெளி விரைவு ரயிலில் ஏறியவர், அடுத்த நாள் மதியம் ஒரு மணிக்கு ஹீப்ளி நகருக்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்து ஹலியால் 40 கிலோ மீட்டர்கள் தூரத்தில் உள்ளது. அவரை வரவேற்று அழைத்துச் செல்வதற்காக சாலா தன் கணவனுடன் வாடகைக் கார் ஒன்றில் ரயில் நிலையத்திற்கு வந்திருந்தாள்.\nபெரியப்பாவைப் பார்த்தவுடன் அவளுக்கு அளவில்லாத சந்தோஷம். அவர் பெட்டியில் இருந்து இறங்கியவுடன் ஓடிச் சென்று அவருடைய கைகளை வாஞ்சையுடன் பிடித்துக்கொண்டாள்.\nகிருஷ்ணா ஸ்வீட்ட்ஸ் மைசூர் பாகு, அடையார் ஆனந்தபவன் ரசமலாய் இனிப்பு, லாலாகடை மிக்சர், ஹாட் சிப்ஸ்ஸின் நேந்திரம்பழச் சிப்ஸ்,எல்லாம் ஒரு பெட்டியில், தேன் குழல் டின் ஒன்று என்று இரண்டு சாமான்கள், மேலும் பெரிய பலாப் பழம் ஒன்று. வெள்ளைக்கார் இட்லி அரிசி 25 கிலோ மூட்டை ஒன்று என்று ஏகத்துக்கும் லக்கேஜ்.\n\"உங்களின் அன்பிற்கு அளவே இல்லை\n\"அளந்து கொடுத்தால் அதற்குப் பெயர் அன்பில்லை\nபோர்ட்டர் ஒருவரைப் பிடித்து, லக்கேஜ்களை எல்லாம் வாடகைக் காரில் ஏற்றும் முமமரத்தில் இருந்தான் சாலாவின் கணவன் நடேசன்\nமுத்தையா அண்ணனும் சாலாவும் பேசிக்கொண்டே நடைமேடையைக் கடந்து காரை நோக்கிச் சென்றார்கள்.\n\"இதற்கெல்லாம் பதிலுக்கு நீ ஏதாவது தர வேண்டும்.\"\n\"உங்களுக்குத் தருவதற்காக ஒன்று வைத்திருக்கிறேன். ஆனால் அதைப்பெற்றுக்கொள்வதற்கு நீங்கள் ஆறு மாதம் காத்திருக்க வேண்டும்\". என்று சொன்னவள் தன்னுடைய வயிற்றைத் தன் கைவிரலால் தொட்டுக் காண்பித்தாள்\n எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா சொல்லியிருந்தால் அங்கே வீட்டில் உள்ள மற்றவர்களும் சந்தோஷப் பட்டிருப்பார்களே சொல்லியிருந்தால் அங்கே வீட்டில் உள்ள மற்றவர்களும் சந்தோஷப் பட்டிருப்பார்களே\n\"அடுத்த மாதம் சொல்லலாம் என்று இருந்தேன்\n பழநிஅப்பனைப் பிரார்த்தனை செய். அப்படியே கொடுப்பான்\"\n\"ஆண் குழந்தைதான் வேண்டும். இறையருளால் அப்படிப் பிறந்தால் உங்கள் பெயரைத்தான் பிள்ளைக்கு வைப்பதாக இருக்கிறேன்\"\n\"முததையா, ராமையா, கருப்பையா என்ற் பெயர்களெல்லாம் எண்கணிதப்படி ராசியான பெயர்கள் இல்லையாம். ஏ.ஹெச் என்ற் எழுத்துக்களில் பெயர்கள் முடியக்கூடாதாம். ஆகவே முத்தப்பன் என்று பெயர் வைப்போம் அல்லது முருகப்பன் என்று பெயர் வைப்போம். அப்பன் என்று முடியும் பெயர்கள் எல்லாம் ராசியான பெயர்கள்தான்\n\"உள்ள ராசி இருந்துவிட்டுப்போகட்டும் நான் முத்தையா என்றுதான் பெயர் வைப்பதாக உள்ளேன்\"\n\"சரி உன்னிஷ்டம்\" என்று சொன்னவர் காருக்கு அருகில் வந்தவுடன் பேச்சை நிறுத்திவிட்டு முன் இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டார். சாலா தன் கணவனுடன் காரில் ஏறிக்கொள்ள, மூவரும் ஹலியாலை நோக்கிப் பயணித்தார்கள்.\nவடை, பாயாசம் மற்றும் ஆச்சியின் மகிழ்ச்சி���ான உபசரிப்புடன் விருந்து சாப்பாட்டை ரசித்துச் சாப்பிட்ட முத்தையா அண்ணன ரயிலில் வந்த களைப்புத் தீர நன்றாகப் படுத்து உறங்கிவிட்டார். எழ்ந்த போது மாலை மணி ஆறாகி விட்டிருந்தது.\nஇடைப்பலகாரத்தை வேண்டாமென்று சொல்லிவிட்டவர் காப்பியை மட்டும் குடித்துவிட்டு, சாலாவுடன் அருகில் உள்ள அனுமார் கோவிலுக்குச் சென்றார்.\nசென்றவர் தரிசனத்தை முடித்துவிட்டு, சுற்றுப் பிரகாரத்தில் இருந்த கடப்பாக்கல் பெஞ்சில் அமர்ந்தார். சாலாவும் அருகில் வந்த அமரப் பேச்சுக் கொடுத்தார்.\n\"இந்த ஊர் பிடித்துப் போயிருக்கிறதா ராசாத்தி\n\"ஊரில் என்ன இருக்கிறது பெரியப்பா நீங்கள் சொல்வது போல ஒருவருக்கொருவர் அன்பாக இருந்தால்,புரிதலோடு இருந்தால், நான்கு சுவற்றிற்குள் எல்லா வீடுகளும் ஒன்றுதான். எல்லா ஊர்களும் ஒன்றுதான் நீங்கள் சொல்வது போல ஒருவருக்கொருவர் அன்பாக இருந்தால்,புரிதலோடு இருந்தால், நான்கு சுவற்றிற்குள் எல்லா வீடுகளும் ஒன்றுதான். எல்லா ஊர்களும் ஒன்றுதான்\n\"கரெக்ட், அத்தை வீட்டில் உன்னைக் கட்டிக்கொடுக்க முடியாமல் விட்டுப்போனதில் உன் அப்பாவைப்போல எனக்கும் வருத்தம்தான். ஆனால் உனக்குத் துளிக்கூட வருத்தம் இல்லாமல் போனது எப்படி என்பதுதான் எனக்கு இதுவரை பிடிபடாமல் இருக்கிறது\"\n\"நான் எதற்காக வருத்தப்பட வேண்டும் எனக்கு அததை மேல் இப்போதும் பிரியம் உண்டு. உங்களைப்போல அவர்களும் நல்லவர்கள். ஆனால் அய்த்தான்மேல் நான் எந்தவித விருப்பமும் வைக்கவில்லை. மற்றவர் களைப்போல நட்ப்போடுதான் பழ்கினேன். அதனால் என்னை வேண்டாமென்று அவர்கள் சொன்னபோது நான் ஏமாற்றம் அடையவில்லை எனக்கு அததை மேல் இப்போதும் பிரியம் உண்டு. உங்களைப்போல அவர்களும் நல்லவர்கள். ஆனால் அய்த்தான்மேல் நான் எந்தவித விருப்பமும் வைக்கவில்லை. மற்றவர் களைப்போல நட்ப்போடுதான் பழ்கினேன். அதனால் என்னை வேண்டாமென்று அவர்கள் சொன்னபோது நான் ஏமாற்றம் அடையவில்லை\n\"வேண்டாம் என்று சொன்னபோது உன் அப்பாவிற்கு வந்த கோபத்தில் ஒரு துளிகூட அவர்கள் மீது உனக்கு வரவில்லையா உண்மையைச் சொல்\n\"உண்மையைச் சொன்னால் நான் படிக்கின்ற காலத்தில் எங்கள் மேம் (பேராசிரியை) அடிக்கடி சொல்வார்கள். நாம் விரும்பியது கிடைக்கா விட்டால், கிடைப்பதை விரும்பப் பழகிக்கொள்ள வேண்டும் என்பார்கள். நீங்கள் விரும்புகின்ற நிறுவனத்தில் வேலை தேடிக் காத்துக் கிடப்பதைவிட, உங்களை விரும்பி வேலை கொடுக்கும் நிறுவனத்தில் மகிழ்ச்சியோடு வேலைக்குச் சேர்ந்துகொள்ளுங்கள் - அப்போதுதான் வாழ்க்கை இனிக்கும் என்பார்கள். அதே தியரிதான் திருமணத்திற்கும். நாம் விருப்பிப்போய் என்னை மணந்து கொள்ளுங்கள் என்று கெஞ்சுவதைவிட, நம்மை விரும்பி வந்து பெண் கேட்பவர்களை மணந்து கொள்வதுதான் சரியென்று பட்டது\".\nநிதர்சனமான உண்மை. சாலாவின் இந்த பதிலால் முத்தையா அண்ணன் அசந்து விட்டார். எத்தனை பக்குவம் இந்தப் பெண்ணிற்கு. நான்கு லட்சம் செலவழித்துப் படிக்க வைத்தது வீண் போகவில்லை என்பதை உணர்ந்தார், இந்தப் பக்குவம் எல்லா இளம்பெண்களுக்கும் இருந்தால் குடும்பங்களில் குழப்பத்திற்கு இடம் ஏது என்றும் நினைத்தார்.\nஎல்லாம் பழநி அப்பனின் அருள்.கண்கள் பனித்துவிட்டன. அவர் தன்னிலைக்கு வர வெகு நேரம் ஆனது.\nஇந்தப் பக்குவம் எல்லா இளம்பெண்களுக்கும் இருந்தால் குடும்பங்களில் குழப்பத்திற்கு இடம் ஏது\n///ஓடி ஓடி வேலைக்குச் செல்லும் டவுன் பஸ் வாழ்க்கையில் என்க்கு விருப்பம் இல்லை. குடும்பப் பெண்ணாக வீட்டோடு இருப்பதில்தான் எனக்கு விருப்பம்\"///\nஹாங் ...அப்படின்னா வேலைக்குப் போற பொண்ணு \"குடும்பப் பெண்\" இல்லையா\n///நடிகை கண்ணாம்பாவைப்போல இதுவரை காட்சியளித்த தன் மூத்த சகோதரி அலமேலு ஆச்சி அவர்கள், இப்போது வில்லி பாத்திரங்களில் நடித்த சுந்தரிபாயைப் போல காட்சி கொடுத்தார்கள்///\nகண்ணாம்பாவையும் சுந்தரிபாயையும் எத்தனை பேருக்கு தெரியும்னு தெரியல்லியே. பண்டரிபாய்...சி.கே .சரஸ்வதி கூட பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\n///எந்த ஊராக இருந்தால் என்ன நான்கு சுவற்றிற்குள் எல்லா ஊரும் ஒன்றுதான் என்று சொல்லும் அளவிற்கு சாலா பக்குவப்பட்டுவிட்டாள்.///\nஇந்தக் காலத்து பெண்களின் \"யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க\" மனப்பாண்மை பாராட்டத் தக்கது.\nஉள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா -இதை\nஉணர்ந்து கொண்டால் துன்பமெல்லாம் விலகும் கண்ணா\nஎன்ற கதையின் மையக் கருத்து மனதில் பதிந்தது. நன்றி ஐயா. நல்ல கதை.\nஅருமையான கதை . இந்த பக்குவம் குடும்பங்களில் இருந்தால் . மகிழ்ச்சிக்கு அளவே இல்லை . நன்றி அய்யா .\nநல்ல குடும்பத்திற்கு ஓர் நல்ல பெண்\nஅமைகிறாள் என்றால் ,அவன் பூர்வபுன்னிய ஸ்தனம நன்றாக அமைத்துள்ளது, 2 விட்டில் குரு இருந்துருக்கவேண்டும் அல்லது குரு பார்வை பெற்றுகவேண்டும்.\nஅமைந்திருக்கவேண்டும் சுக்கிரன் பார்வை பெற்றிருக்கவேண்டும்.\nஎல்லாம் அவன் வாங்கிவந்த வரம்.\nஎல்லா பெண்ணிற்கும் இது அமையாது குடும்பபென்னிற்குமட்டும்தான்.\n\"இந்தப் பக்குவம் எல்லா இளம்பெண்களுக்கும் இருந்தால் குடும்பங்களில் குழப்பத்திற்கு இடம் ஏது\"\nகல்லாய் மரமாய்க் கயலாய்ப் பறவைகளாய்ப்\nபுல்லாய்ப் பிறந்த சென்மம் போதும் என்பது எக்கலாம் \nவாத்தியாரின் கைவண்ணத்தில் உருவான நல்ல கதை..\nகதையிலே உணர்ச்சிக் கொந்தளிப்பான இடங்கள் அதிகம் இல்லையா\nஇல்லை.. விவரித்ததில் அந்தத் தன்மைகள் குறைந்து காணப்பட்டனவா\nஇல்லை..கதாபாத்திரங்களின் குணாதிசயங்களின் தன்மை அப்படிப்பட்டதா என்று புரியவில்லை..\nசென்ற வாரத்திலே எனது நெருங்கிய உறவினர் ஒருவர் அவரின் மகள் சுயமாகவே சாதி விட்டு வேறு சாதியிலே திருமணம் செய்துகொண்டதாக சொல்லி உணர்ச்சிப் பிழம்பாகக் கொட்டித் தீர்த்தார் என்னிடம்..\nசிறுவயது முதலே நான் பார்த்து வளர்ந்தவள் என்பதால், அந்தப் பெண் இப்போது எப்படி இருக்கிறாள் என்று அக்கறையிலே விசாரித்தேன்..\nபெற்றவருடன் நடந்த வாக்குவாதத்திலே தலைக்கனம் பிடித்து எடுத்தெறிந்து பேசி, தான் விரும்பிய,தன்னை விரும்பியவனுடன் வாழ, பிறந்த வீட்டாரைத் துறந்து அந்தப் பெண் கையாண்ட முறையின் அதிர்வுகள் அவரின் மனத்தை விட்டு இன்னும் அகலவில்லை என்பதை அவரின் வார்த்தைகள் உணர்த்தின..\n'கேடுகேட்டவள்..எங்கேயோ போய் எப்படியோத் தொலையட்டும்'என்று மனசாரச் சபித்தார்..\nமறுநாள் அவரின் மகனைத் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்துவிட்டு 'அந்தப் பெண்ணைக் காணவில்லை' என்று போலீசிலே புகார் ஒன்றைப் பதிவு செய்து அந்த ஜோடியைத் தேடி காவல் நிலையத்துக்கு வரவழைத்து உண்மையிலே மணமுடித்து பதிவு செய்து மணவாழ்வுரிமையைத் தந்து செயல்பாடாகியிருந்தல் அந்தப் பெண்ணுக்கு ஒரு பாழாகாத எதிர்காலத்துக்கு அச்சாரமாக இருக்குமே என்று\n'உங்கப்பாவிடம் இப்போது என்ன சொன்னாலும் எடுபடாது..நீயாவது இந்த வேலையைச் செய்..அந்தப் பெண்ணை நீங்கள் வீட்டிலே சேர்க்காவிட்டாலும் பரவாயில்லை..' என்று அவனிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டேன்..\nஅவனும் வேகத்தில் தூக்கிஎறிந்து பேசுவதிலேயே குறியாக இருந்தானே தவிர ஏன் யோசனைகளை யாருக்கும் மண்டைக்குள் ஏறுவதாக இல்லை...\nமொத்தத்திலே அந்தப் பெண்ணின் பக்குவமில்லாத பேச்சும், ஆணவம் கலந்த நடவடிக்கைகளும் காரணமாக குடும்பத்திலிருந்து, பாசப் பிணைப்பு என்பது சுத்தமாக அறுபட்டுப் போயிருந்தது.\nஎனக்கும் கூட வாழ்த்த வேண்டிய நேரத்திலே மனதிலே வலியையும் வேதனையையுமே தந்தது..\nஅழகான கதை.கதை படித்தவுடன், கிட்டத்தட்ட ஒரு குறும்படம் பார்த்த பாதிப்பு. டக், டக் என மாறும் காட்சிகள். இது குறும்படமாக எடுக்கப்பட்டால், இயக்குனருக்கு, 'ஷாட்' பிரிக்கிற வேலை கம்மி. முழு பாஸிடிவ் எபெஃக்ட் உள்ள கதை. பொது மெஸேஜ், 'மனம் போல் வாழ்வு\" என்றாலும்,\n//அளந்து கொடுத்தால் அதற்குப் பெயர் அன்பில்லை\n//நாம் விரும்பியது கிடைக்கா விட்டால், கிடைப்பதை விரும்பப் பழகிக்கொள்ள வேண்டும் //\nபோன்ற வரிகள் நிதர்சன வாழ்வியல் உண்மைகள்.\nஎனக்கென்னவோ சாலாவை விடவும், தன் குழந்தைகள் போல், உடன்பிறந்தாரின் குழந்தைகள் மேல் மட்டற்ற பாசம் காட்டும், முத்தைய்யா பெரியப்பாதான் நினைவில் நிற்கிறார்.\nகிடைப்பதைப் பெருமையாக நினைத்தாலே போதும் மனம் திருப்தியடைந்துவிடும்.\nஅய்யா வணக்கம் வாழ்வின் எதார்தத்தை\nஅய்யா வணக்கம் வாழ்வின் எதார்தத்தை\n////தேவையில்லாத பிரச்சினைகள், ச்ண்டைகள், பஞ்சாயத்தெல்லாம் நடந்திருக்கிறது. அத்தனைக்கும் மனைவியை விட்டுக்கொடுக்காமல், சின்னய்யாவும் முன்னே நின்று வாதம் செய்து தன் மனைவியின் கட்சியை நியாயப் படுத்திய சம்பவங்களும் நிறைய உண்டு.////\n\"வாழப் போகிறப் பிள்ளையை தாயார் கெடுத்தது\" என்பார்கள்.\nஇங்கே இந்தக் கணவன் மனைவி இருவரும் சேர்ந்தே கெடுக்கா விட்டாலும் அவர்களின் விருப்பம் நிறைவேறாமல் போனதற்கு காரணமாகிறார்கள்...\nசரியாப் பொருத்தம் உள்ள தம்பதியர்கள் இப்படி இருப்பதையும் பார்த்து இருக்கிறேன்... அதாவது கேட்டதும் இருவருக்கும் ஒரே போல் நல்லதாகத் தெரியும்.\n\" என்று அலைபேசியில் கேட்ட போது, ஆச்சி அவர்கள் சொன்ன அசத்தலான பதிலாலதான் முத்தையா அண்ணன், அவர்களைத் தெரிவு செய்திருந்தார். \"எங்களுக்கு எதிர்பார்ப்பு ஒன்றுமில்லை. உங்கள் பெண்ணிற்கு நீங்கள் செய்யப்போகிறீர்கள். உங்கள் விருப்பப்படி செய்யுங்கள்\" என்று ஆச்சி அவர்கள் சொன்ன பதிலால்தான் திருமணம் உடன�� கூடி வந்தது.////\nசிட்டை கொடுக்கும் காலம்.. இது போல அதை சட்டை செய்யாது போவதில் உயர்ந்த உள்ளத்தை காண முடிந்திருக்கிறது.\n\"உங்களின் அன்பிற்கு அளவே இல்லை\n\"அளந்து கொடுத்தால் அதற்குப் பெயர் அன்பில்லை\n/////\"உள்ள ராசி இருந்துவிட்டுப்போகட்டும் நான் முத்தையா என்றுதான் பெயர் வைப்பதாக உள்ளேன்\"/////\nநன்றி உணர்வு என்பது எத்தகையது என்பதை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.\nகரும்பாலையின் விவரிப்புகள் கொஞ்சம் அதிகம் (கதைக்கு அவ்வளவு அவசியம் இல்லை தான்) இருந்தும் இதற்கு பதிலாக மாமியாருக்கும் மருமகளுக்கும் இன்னும் கொஞ்ச நெருக்கமான உறவு இருப்பதாக அதிலே சில உணர்ச்சிகளைத் தெளித்து இருக்கலாம்....\nபெண்களை கட்டாயப் படுத்தி படிக்க வைக்க வேண்டிய சூழல் மிகுந்துள்ளது... அவள் பாரதி கண்டப் புதுமைப் பெண்ணாக ஆகா வேண்டும் என்று அல்ல... அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்பதற்காகவே.... அது தான் இன்றைய சூழல். பெரும்பாலான தந்தையர் இதைத் தான் செய்கிறார்கள். என்ன செய்வது. அவர்களின் கடமை அது.\nஇருந்தும் பெண் என்பவளும் தன்னை ஒரு சக்திக் கொண்டவளாக மாற்றிக் கொள்ள கல்வி என்பது மிகவும் அவசியமாகிறது... அது தான் பெண்ணிற்கு ஒரு உத்திர வாதம் மிகுந்த ஆயுள் காப்பீடும் கூட. அந்த வகையில் கதாநாயகியை காண்பித்ததும் சிறப்பு...\nஇருந்தும்... அவளின் தாயின் குணத்தில் இருந்து பெரிது வேறுபட்டது அபூர்வம்... இருந்தும் அவைகளும் நடக்க வழி இருக்கிறது.\nஸ்ரீராமனை அறிமுகம் செய்யும் பொது வசிஷ்டரின் மாணவன் என்பதைத் தான் அழுத்தமாக ராஜரிஷி ஜனகனிடம் கூறினானாம்...\nஅது போன்று இங்கே... கதையின் நாயகியும் காட்டப் பட்டு இருக்கிறாள்.\n/////\"உண்மையைச் சொன்னால் நான் படிக்கின்ற காலத்தில் எங்கள் மேம் (பேராசிரியை) அடிக்கடி சொல்வார்கள். நாம் விரும்பியது கிடைக்கா விட்டால், கிடைப்பதை விரும்பப் பழகிக்கொள்ள வேண்டும் என்பார்கள். நீங்கள் விரும்புகின்ற நிறுவனத்தில் வேலை தேடிக் காத்துக் கிடப்பதைவிட, உங்களை விரும்பி வேலை கொடுக்கும் நிறுவனத்தில் மகிழ்ச்சியோடு வேலைக்குச் சேர்ந்துகொள்ளுங்கள் - அப்போதுதான் வாழ்க்கை இனிக்கும் என்பார்கள். அதே தியரிதான் திருமணத்திற்கும். நாம் விருப்பிப்போய் என்னை மணந்து கொள்ளுங்கள் என்று கெஞ்சுவதைவிட, நம்மை விரும்பி வந்து பெண் கேட்பவர்களை ���ணந்து கொள்வதுதான் சரியென்று பட்டது\".////\nஆமாம், வழக்கமான தங்களின் கதாப் பாத்திர உணர்ச்சிப் பெருக்கு குறைந்தே காணப் படுகிறது\nஇந்தப் பக்குவம் எல்லா இளம்பெண்களுக்கும் இருந்தால் குடும்பங்களில் குழப்பத்திற்கு இடம் ஏது\nஉங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி\nஉங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே\nஉங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி\n///ஓடி ஓடி வேலைக்குச் செல்லும் டவுன் பஸ் வாழ்க்கையில் என்க்கு விருப்பம் இல்லை. குடும்பப் பெண்ணாக வீட்டோடு இருப்பதில்தான்\nஹாங் ...அப்படின்னா வேலைக்குப் போற பொண்ணு \"குடும்பப் பெண்\" இல்லையா\n///நடிகை கண்ணாம்பாவைப்போல இதுவரை காட்சியளித்த தன் மூத்த சகோதரி அலமேலு ஆச்சி அவர்கள், இப்போது வில்லி பாத்திரங்களில்\nநடித்த சுந்தரிபாயைப் போல காட்சி கொடுத்தார்கள்///\nகண்ணாம்பாவையும் சுந்தரிபாயையும் எத்தனை பேருக்கு தெரியும்னு தெரியல்லியே. பண்டரிபாய்...சி.கே .சரஸ்வதி கூட பலருக்கு\n///எந்த ஊராக இருந்தால் என்ன நான்கு சுவற்றிற்குள் எல்லா ஊரும் ஒன்றுதான் என்று சொல்லும் அளவிற்கு சாலா\nஇந்தக் காலத்து பெண்களின் \"யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க\" மனப்பாண்மை பாராட்டத் தக்கது.\nஉள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா -இதை\nஉணர்ந்து கொண்டால் துன்பமெல்லாம் விலகும் கண்ணா\nஎன்ற கதையின் மையக் கருத்து மனதில் பதிந்தது. நன்றி ஐயா. நல்ல கதை./////\nகுடும்ப்த்தாருக்கு சேவை செய்து கொண்டு வீட்டில் இருக்கும் பெண் குடும்பப்பெண். வேலைக்குச் சென்று, பொருள் ஈட்டி குடும்பத்தை வளமாக்கும்\nபெண்ணிற்கு என்ன பெயர் என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்\nஅருமையான கதை . இந்த பக்குவம் குடும்பங்களில் இருந்தால் . மகிழ்ச்சிக்கு அளவே இல்லை . நன்றி அய்யா ./////\nநல்ல குடும்பத்திற்கு ஓர் நல்ல பெண்\nஅமைகிறாள் என்றால் ,அவன் பூர்வபுன்னிய ஸ்தனம நன்றாக அமைத்துள்ளது, 2 விட்டில் குரு இருந்துருக்கவேண்டும் அல்லது குரு பார்வை\nபெற்றுகவேண்டும். பெண்ணிற்கு 8விட்டில் சந்திரன்\nஅமைந்திருக்கவேண்டும் சுக்கிரன் பார்வை பெற்றிருக்கவேண்டும்.\nஎல்லாம் அவன் வாங்கிவந்த வரம்.\nஎல்லா பெண்ணிற்கும் இது அமையாது குடும்பபென்னிற்குமட்டும்தான்.\n\"இந்தப் பக்குவம் எல்லா இளம்பெண்களுக்கும் இருந்தால் குடும்பங்களில் குழப்பத்திற்கு இடம் ஏது\"\nஉண்மைதான். உங்���ளின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே\nஉங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே\nகல்லாய் மரமாய்க் கயலாய்ப் பறவைகளாய்ப்\nபுல்லாய்ப் பிறந்த சென்மம் போதும் என்பது எக்கலாம் \nபாண்டியன் என்னும் பெயரை வைத்துக் கொண்டு புலம்பலா\nவாத்தியாரின் கைவண்ணத்தில் உருவான நல்ல கதை..\nகதையிலே உணர்ச்சிக் கொந்தளிப்பான இடங்கள் அதிகம் இல்லையா\nஇல்லை.. விவரித்ததில் அந்தத் தன்மைகள் குறைந்து காணப்பட்டனவா\nஇல்லை..கதாபாத்திரங்களின் குணாதிசயங்களின் தன்மை அப்படிப்பட்டதா என்று புரியவில்லை..\nசென்ற வாரத்திலே எனது நெருங்கிய உறவினர் ஒருவர் அவரின் மகள் சுயமாகவே சாதி விட்டு வேறு சாதியிலே திருமணம் செய்துகொண்டதாக\nசொல்லி உணர்ச்சிப் பிழம்பாகக் கொட்டித் தீர்த்தார் என்னிடம்..\nசிறுவயது முதலே நான் பார்த்து வளர்ந்தவள் என்பதால், அந்தப் பெண் இப்போது எப்படி இருக்கிறாள் என்று அக்கறையிலே விசாரித்தேன்..\nபெற்றவருடன் நடந்த வாக்குவாதத்திலே தலைக்கனம் பிடித்து எடுத்தெறிந்து பேசி, தான் விரும்பிய,தன்னை விரும்பியவனுடன் வாழ, பிறந்த\nவீட்டாரைத் துறந்து அந்தப் பெண் கையாண்ட முறையின் அதிர்வுகள் அவரின் மனத்தை விட்டு இன்னும் அகலவில்லை என்பதை அவரின்\n'கேடுகேட்டவள்..எங்கேயோ போய் எப்படியோத் தொலையட்டும்'என்று மனசாரச் சபித்தார்..\nமறுநாள் அவரின் மகனைத் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்துவிட்டு 'அந்தப் பெண்ணைக் காணவில்லை' என்று போலீசிலே புகார்\nஒன்றைப் பதிவு செய்து அந்த ஜோடியைத் தேடி காவல் நிலையத்துக்கு வரவழைத்து உண்மையிலே மணமுடித்து பதிவு செய்து மணவாழ்வுரிமையைத்\nதந்து செயல்பாடாகியிருந்தல் அந்தப் பெண்ணுக்கு ஒரு பாழாகாத எதிர்காலத்துக்கு அச்சாரமாக இருக்குமே என்று\n'உங்கப்பாவிடம் இப்போது என்ன சொன்னாலும் எடுபடாது..நீயாவது இந்த வேலையைச் செய்..அந்தப் பெண்ணை நீங்கள் வீட்டிலே\nசேர்க்காவிட்டாலும் பரவாயில்லை..' என்று அவனிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டேன்..\nஅவனும் வேகத்தில் தூக்கிஎறிந்து பேசுவதிலேயே குறியாக இருந்தானே தவிர ஏன் யோசனைகளை யாருக்கும் மண்டைக்குள் ஏறுவதாக\nமொத்தத்திலே அந்தப் பெண்ணின் பக்குவமில்லாத பேச்சும், ஆணவம் கலந்த நடவடிக்கைகளும் காரணமாக குடும்பத்திலிருந்து, பாசப் பிணைப்பு\nஎன்பது சுத்தமாக அறுபட்டுப் போயிருந்தது.\nஎனக்கும் கூட வாழ்த்த வேண்டிய நேரத்திலே மனதிலே வலியையும் வேதனையையுமே தந்தது./////.\nசாம்பார் சாதம், புளியோதரை, தக்காளி சாதம் என்றால் காரம் (உணர்ச்சிகள்) இருக்கும். இது சர்க்கரை சாதம் மைனர்\nஅழகான கதை.கதை படித்தவுடன், கிட்டத்தட்ட ஒரு குறும்படம் பார்த்த பாதிப்பு. டக், டக் என மாறும் காட்சிகள். இது குறும்படமாக எடுக்கப்பட்டால், இயக்குனருக்கு, 'ஷாட்' பிரிக்கிற வேலை கம்மி. முழு பாஸிடிவ் எபெஃக்ட் உள்ள கதை. பொது மெஸேஜ், 'மனம் போல் வாழ்வு\" என்றாலும்,\n//அளந்து கொடுத்தால் அதற்குப் பெயர் அன்பில்லை\n//நாம் விரும்பியது கிடைக்கா விட்டால், கிடைப்பதை விரும்பப் பழகிக்கொள்ள வேண்டும் //\nபோன்ற வரிகள் நிதர்சன வாழ்வியல் உண்மைகள்.\nஎனக்கென்னவோ சாலாவை விடவும், தன் குழந்தைகள் போல், உடன்பிறந்தாரின் குழந்தைகள் மேல் மட்டற்ற பாசம் காட்டும், முத்தைய்யா பெரியப்பாதான் நினைவில் நிற்கிறார்.//////\nஉங்களின் மனம் நெகிழ்ந்த பாராட்டுக்களூக்கு நன்றி சகோதரி\nகிடைப்பதைப் பெருமையாக நினைத்தாலே போதும் மனம் திருப்தியடைந்துவிடும்./////\nஅய்யா வணக்கம் வாழ்வின் எதார்தத்தை விளக்கும் அருமையான கதை.\n////தேவையில்லாத பிரச்சினைகள், ச்ண்டைகள், பஞ்சாயத்தெல்லாம் நடந்திருக்கிறது. அத்தனைக்கும் மனைவியை விட்டுக்கொடுக்காமல்,\nசின்னய்யாவும் முன்னே நின்று வாதம் செய்து தன் மனைவியின் கட்சியை நியாயப் படுத்திய சம்பவங்களும் நிறைய உண்டு.////\n\"வாழப் போகிறப் பிள்ளையை தாயார் கெடுத்தது\" என்பார்கள்.\nஇங்கே இந்தக் கணவன் மனைவி இருவரும் சேர்ந்தே கெடுக்கா விட்டாலும் அவர்களின் விருப்பம் நிறைவேறாமல் போனதற்கு\nசரியாப் பொருத்தம் உள்ள தம்பதியர்கள் இப்படி இருப்பதையும் பார்த்து இருக்கிறேன்... அதாவது கேட்டதும் இருவருக்கும் ஒரே போல்\n\" என்று அலைபேசியில் கேட்ட போது, ஆச்சி அவர்கள் சொன்ன அசத்தலான பதிலாலதான் முத்தையா\nஅண்ணன், அவர்களைத் தெரிவு செய்திருந்தார். \"எங்களுக்கு எதிர்பார்ப்பு ஒன்றுமில்லை. உங்கள் பெண்ணிற்கு நீங்கள் செய்யப்போகிறீர்கள். உங்கள்\nவிருப்பப்படி செய்யுங்கள்\" என்று ஆச்சி அவர்கள் சொன்ன பதிலால்தான் திருமணம் உடனே கூடி வந்தது.////\nசிட்டை கொடுக்கும் காலம்.. இது போல அதை சட்டை செய்யாது போவதில் உயர்ந்த உள்ளத்தை காண முடிந்திருக்கிறது.\n\"உங்களின் அன்பிற்கு அளவே இல்லை\n\"அள���்து கொடுத்தால் அதற்குப் பெயர் அன்பில்லை\n/////\"உள்ள ராசி இருந்துவிட்டுப்போகட்டும் நான் முத்தையா என்றுதான் பெயர் வைப்பதாக உள்ளேன்\"/////\nநன்றி உணர்வு என்பது எத்தகையது என்பதை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.\nகரும்பாலையின் விவரிப்புகள் கொஞ்சம் அதிகம் (கதைக்கு அவ்வளவு அவசியம் இல்லை தான்) இருந்தும் இதற்கு பதிலாக மாமியாருக்கும் மருமகளுக்கும் இன்னும் கொஞ்ச நெருக்கமான உறவு இருப்பதாக அதிலே சில உணர்ச்சிகளைத் தெளித்து இருக்கலாம்....\nபெண்களை கட்டாயப் படுத்தி படிக்க வைக்க வேண்டிய சூழல் மிகுந்துள்ளது... அவள் பாரதி கண்டப் புதுமைப் பெண்ணாக ஆகா வேண்டும் என்று அல்ல... அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்பதற்காகவே.... அது தான் இன்றைய சூழல். பெரும்பாலான தந்தையர் இதைத் தான் செய்கிறார்கள். என்ன செய்வது. அவர்களின் கடமை அது.\nஇருந்தும் பெண் என்பவளும் தன்னை ஒரு சக்திக் கொண்டவளாக மாற்றிக் கொள்ள கல்வி என்பது மிகவும் அவசியமாகிறது... அது தான் பெண்ணிற்கு ஒரு உத்திர வாதம் மிகுந்த ஆயுள் காப்பீடும் கூட. அந்த வகையில் கதாநாயகியை காண்பித்ததும் சிறப்பு...\nஇருந்தும்... அவளின் தாயின் குணத்தில் இருந்து பெரிது வேறுபட்டது அபூர்வம்... இருந்தும் அவைகளும் நடக்க வழி இருக்கிறது.\nஸ்ரீராமனை அறிமுகம் செய்யும் பொது வசிஷ்டரின் மாணவன் என்பதைத் தான் அழுத்தமாக ராஜரிஷி ஜனகனிடம் கூறினானாம்...\nஅது போன்று இங்கே... கதையின் நாயகியும் காட்டப் பட்டு இருக்கிறாள்.\n/////\"உண்மையைச் சொன்னால் நான் படிக்கின்ற காலத்தில் எங்கள் மேம் (பேராசிரியை) அடிக்கடி சொல்வார்கள். நாம் விரும்பியது\nகிடைக்கா விட்டால், கிடைப்பதை விரும்பப் பழகிக்கொள்ள வேண்டும் என்பார்கள். நீங்கள் விரும்புகின்ற நிறுவனத்தில் வேலை தேடிக் காத்துக்\nகிடப்பதைவிட, உங்களை விரும்பி வேலை கொடுக்கும் நிறுவனத்தில் மகிழ்ச்சியோடு வேலைக்குச் சேர்ந்துகொள்ளுங்கள் - அப்போதுதான் வாழ்க்கை\nஇனிக்கும் என்பார்கள். அதே தியரிதான் திருமணத்திற்கும். நாம் விருப்பிப்போய் என்னை மணந்து கொள்ளுங்கள் என்று கெஞ்சுவதைவிட, நம்மை\nவிரும்பி வந்து பெண் கேட்பவர்களை மணந்து கொள்வதுதான் சரியென்று பட்டது\".////\nஆமாம், வழக்கமான தங்களின் கதாப் பாத்திர உணர்ச்சிப் பெருக்கு குறைந்தே காணப் படுகிறது\nஉங்களின் நீண்ட பின்னூட்��த்திற்கும், நல்லதொரு விமர்சனத்திர்கும் நன்றி ஆலாசியம்\nஉங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி சக்தி கணேஷ்\n நடை மெல்ல வருடிக் கொடுத்தது\nஎன்ன..ஒவ்வொரு குடும்பத்திலும் அந்த பெரியப்பா போல் ஒருத்தர் கிடைக்க வேண்டும்..அவர் சொல்வதை அனைவரும் விவாதத்தின் பின்னர் ஏற்க வேண்டும்..\nஇது கதையால் நிஜம் என உணர்த்த வேண்டும்\nவழக்கம் போல் மிக அருமையான கதை ஐயா\nசாலாவைப் போல்தான் நம் நாட்டில் 99% பெண்கள் இருக்கிறார்கள். அதனால்தான் நம் நாட்டில் குடும்ப அமைப்பு இன்னும் ஓரளவு சிதையாமல் உள்ளது.\nஎன் மூத்த மகள் முதலில் குடித்தனம் செய்யப்போனது கோவாவில்.ஆகவே\nஅந்த 'வெஸ்டெர்ன் காட்' பகுதி முழுவதும் சென்றுள்ளேன். 20 நாட்கள் கார் பயணமாக எல்லா இடங்களையும் பார்த்துள்ளதால் கதை படிக்கும் போது அங்கேயே இருப்பது போலத் தோன்றியது.\nபெண்பார்க்க கோவையிலும் ரேஸ் கோர்ஸ் சாரதாம்பாள் கோவில். தேனிலவுக்கு சிருங்கேரி சாரதாம்பாள் தரிசனம் திட்டமிட்டு எழுதினீர்களா அல்லது எதேர்ச்சையாக வந்ததா\nசமீபத்தில் சிருங்கேரி சன்னிதானத்தின் 63வது வர்தந்தி(பிறந்த நாள்) சமயம்\nகோவை வந்து அவர்களை நஸ்கரித்தேன்.கோவையில் 10 நாட்களுக்கு மேல் தங்கியிருந்தார்கள். அவர்களுடைய விஜய யாத்திரையில் இப்போது தென் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.\nகதை உண்மைச் சம்பவமானால் ஐயாதான் முத்தையா பெரியப்பா\nநல்லதொரு கதை, சாலாவின் பக்குவம் போற்றத்தக்கது.\nAstrology எது நம்பிக்கைக்கு உரியது - வாக்கியமா\nAstrology யார் உசத்தி - மனைவியா\nAstrology நாட்டாமையின் மகனுக்கு எதற்காகப் பயப்பட வ...\nAstrology யாருடைய ஆதிக்கம் செல்லும்\nவானத்தைப் பார்த்திருந்தேன் உந்தன் வண்ணம் தெரிந்ததட...\nAstrology கழுதை எப்போதும் கழுதைதான்\nAstrology தெரிந்த பிரம்மாண்டமும் தெரியாத பிரம்மாண்...\nDevotional வருவது வரட்டும் ; நடப்பது நடக்கட்டும்\nAstrology பெயர்ச்சியால் வளர்ச்சியா அல்லது தளர்ச்சி...\nAstrology எப்போது பயணம் தாமதமாகும்\nAstrology எல்லாவற்றிற்கும் குறுக்குவழி கேட்டால் எப...\nAstrology அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்; ய...\nஅலைவந்து குதித்தாடும் அழகங்கே கூத்தாடும்\nAstrology வெறும் கையால் முழம் போட ஜாதகம் எதற்கு\nAstrology வேறு ஒரு மயில் கிடைக்காதா என்ன\nAstrology பெரியமாமா வீட்டுச்சொத்து எப்போது கிடைக்க...\nகவிதை நயம்: ஏன் பெண் உறங்கவில்லை\nDevotional கோவிலுக்குப் பொ��ுள் என்னடா\nAstrology பாட்டியாலா சுடிதாரும் காஞ்சிபுரம் பட்டுச...\nAstrology தலையில் என்ன பூ வைத்திருந்தால் என்ன\nAstrology மோதல் இல்லை; காதல் மட்டுமே உண்டு\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\n எட்டாம் வீடு - பகுதி ஒன்றின் பின்பாதி இதன் முன...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-01-21T19:44:43Z", "digest": "sha1:XVB6OL3AJMG4GWH77DQOL4UCCEHG5GAB", "length": 10881, "nlines": 109, "source_domain": "tamilthamarai.com", "title": "பூனைகுட்டி வெளியே வருகின்றது |", "raw_content": "\nமீதமுள்ள மாநிலங்களிலும் நாம் சென்றடைவோம்\nசட்ட விரோத ஒரு கோடி இஸ்லாமியர்கள் பங்களாதேஷுக்கு திருப்பி அனுப்ப படுவார்கள்\nபி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் 1-ந்தேதி விண்ணில் ஏவப்படும் – இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்\nஇதோ பூனைகுட்டி வெளியே வருகின்றது, இந்த செய்தியில் தலைமை விஞ்ஞானி சொல்லியிருக்கும�� விஷயங்களை கவனியுங்கள்\nஇந்திய ராணுவத்திற்காக‌ 436 கிலோ எடை கொண்ட ‘எமிசாட்’ செயற்கைகோள் உருவாக்கப்பட்டுள்ளது இது 753 கி.மீ உயரத்தில் புவிவட்ட பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது.\nஇதுதவிர லித்துவேனியா நாட்டுக்கு சொந்தமான 2 செயற்கைக்கோள்கள், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு சொந்தமான 24 செயற்கைக்கோள்கள் உட்பட 28 செயற்கைக்கோள்களும் சுமார் 505 கி.மீ உயரத்தில் விண்வெளியில் நிலை நிறுத்தப்படுகிறது.\n29 செயற்கைக் கோள்களும் சுற்றுப்பாதைக்குள் நுழைந்த உடன், ராக்கெட்டின் 4-வது நிலை வேறுபட்ட உயரத்திற்கு இயக்கப்படுகிறது.\nஇந்த எமிசாட்தான் இப்பொழுது துருப்பு சீட்டு 753 கிமீ உயரத்தில் அதை நிறுத்த போகின்றார்கள், பல்வேறு வகையான உளவு தகவல்களை அது அனுப்பும்\nஇதனை நிச்சயம் உடைக்க எதிரி நாடுகள் விரும்பும், அப்படி ஒரு கோள் இயங்க அவை விடாது\nஇதனால்தான் எங்களிடமும் சாட்டிலைட்டை நொறுக்கும் ஏவுகனை உண்டு என நிரூபித்து காட்டிவிட்டு எமிசாட்டினை 1ம் தேதி அனுப்புகின்றது இந்தியா\nஎமிசாட் உள்நாட்டு தயாரிப்பு என்றாலும் அதன் நவீனபாகங்கள் நம் தயாரிப்பு அல்ல‌..\nபல வெளிநாடுகளிலிருந்து பெற்றநுட்பம் மூலம் அட்டகாசமான நவீன கோளை செய்துவிட்டோம் இவை எப்படி கிடைத்தன\nசொன்னால் திட்டுவீர்கள் ஆனால் அதுதான் உண்மை. #மோடியின் திருத்தபட்ட வெளியுறவு கொள்கையால் சில சக்திகளிடமிருந்து பெறபட்ட விஷயம் இது\nசுதந்திர காலத்திற்கு பிறகு இப்போது நாட்டுக்கு எது தேவையோ அதை பெற்றுவிட்டோம்\nஏப்ரல் 1ல் எமிசாட் விண்ணில் நிலை நிறுத்தபட்டபின் அதற்கான பாதுகாப்பினை நேற்று சோதிக்கபட்ட ஏவுகனை ஏசாட் வழங்கும்\nதேசம் பெரும் மைல் கல்லினை எட்டியிருக்கின்றது\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின்…\n104 செயற்கைக் கோள்களை ஒரேநேரத்தில் விண்ணில்…\nஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் இரட்டிப்பு வெற்றி\n100வது செயற்கைகோளை விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை\n'ஜிசாட்- 6 ஏ' செயற்கைக் கோளை சுமந்தபடி ஜிஎஸ்எல்வி.,…\nபி.எஸ்.எல்.வி-சி44 ராக்கெட்டை ஏவிய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து\nஇஸ்ரோ, எமிசாட், ஏவுகனை, சாட்டிலைட், பி.எஸ்.எல்.வி. சி-45\nதொட்டு விடும் தூரம்தான் தொடுவோம்…\nஇஸ்ரோவுக்கு உலக நாடுகள் ஆதரவு\nநாடு நேர்மறையான பதிலை கொடுத்துள்ளது\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்திய ...\nஅன்பான தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற காலம் தமிழகத்தின் பொற்காலமாக மாறுவதற்கு இந்த பொங்கல் திருநாள் ஒரு வழி திறந்துவிடுகின்ற ...\nமீதமுள்ள மாநிலங்களிலும் நாம் சென்றடைவ ...\nசட்ட விரோத ஒரு கோடி இஸ்லாமியர்கள் பங்க� ...\nபாஜகவின் தேசிய தலைவராக ஜேபி. நட்டா போட் ...\nஇந்திய ரெயில்களின் மந்த நிலையை முன்னே� ...\n5 டிரில்லியன் பொருளாதாரம் கடினம் என்றா ...\nசூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்\nசூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் ...\nமுருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்\nமுருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, ...\nமனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valvaifrance.com/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-01-21T21:02:18Z", "digest": "sha1:KLE3I7LT6FJYPJOBUJIT3UWAC3DQAQFU", "length": 4653, "nlines": 94, "source_domain": "valvaifrance.com", "title": "வல்வெட்டித்துறை கலை மற்றும் கலாச்சார இலக்கிய மன்றத்தின் 9வது பெரு விழா – வல்வை பிரான்ஸ்", "raw_content": "\nHomeசெய்திவல்வெட்டித்துறை கலை மற்றும் கலாச்சார இலக்கிய மன்றத்தின் 9வது பெரு விழா\nவல்வெட்டித்துறை கலை மற்றும் கலாச்சார இலக்கிய மன்றத்தின் 9வது பெரு விழா\nகழுகுகள் உதைபந்து – இன்றைய போட்டியில் வல்வை வெற்றி\nவல்வையின் மாபெரும் பட்டப் போட்டித் திருவிழா\nவல்வை மக்களின் கோடைகால ஒன்றுகூடல் பிரான்ஸ் -2019\nவல்வையின் மாபெரும் பட்டப் போட்டித் திருவிழா\nதொண்டைமனாறு நடுத்தெருவில் அமைந்திருந்த வைரவருக்கு நேர்ந்த கதி\nவல்லையில் பஸ் – மோட்டார் வண்டி விபத்து\nவல்வை மக்களின் கோடைகால ஒன்றுகூடல் பிரான்ஸ் -2019\nவல்வையின் மாபெரும் பட்டப் போட்டித் திருவிழா\nவல்வெட்டித்துறை கலை மற்றும் கலாச்சார இலக்கிய மன்றத்தின் 9வது பெரு விழா\nகழுகுகள் உதைபந்து – இன்றைய போட்டியில் வல்வை வெற்றி\nயாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை கந்தசாமித்துரை அவர்கள் 10/05/2016 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nவல்வை பிரான்ஸ் ஆனது, பிரதானமாக வல்வெட்டித்துறை நகரசபைக்குட்பட்ட விடயங்களையும், இப்பிரதேச குடிகளான ஏனைய பிரதேசங்களில் வசிக்கும் மக்களினது விடயங்களை வெளிக்கொணர்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE-25/", "date_download": "2020-01-21T20:00:12Z", "digest": "sha1:OBB4767VOFRTPH5WFBU74LJN46DMCMR3", "length": 21873, "nlines": 328, "source_domain": "www.akaramuthala.in", "title": "வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 241-250 : இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 241-250 : இலக்குவனார் திருவள்ளுவன்\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 241-250 : இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 ஆகத்து 2019 கருத்திற்காக..\n(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 231-240 தொடர்ச்சி)\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 241-250\nஉலகம் போற்றப் புகழ்ப்பணி புரி\nபுகழோ இகழோ காரணம் நாமே என உணர்\nபுகழ் வரும் வகையில் செயல்புரிக\nபுகழ் பெறா வாழ்க்கை வாழாதே\nநிலப்பயன் குன்றுமாறு, புகழில்லாமல் வாழாதே\nவாழ விரும்பவில்லை யெனில் புகழ் நீங்கி வாழ்\nஉண்மைச் செல்வமாகிய அருட்செல்வத்தையே கொள்\nஅனைத்து வழிக்கும் துணையான அருளாட்சியை அடை\nதுன்பம் அடையாதிருக்க, அருளுடன் வாழ்\n[காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 251-260]\nபிரிவுகள்: இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை, திருக்குறள் Tags: Ilakkuvanar Thiruvalluvan, வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\n (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇன்னும் எத்தனை சொற்களின் ‘சோலியை முடி’ப்பார்கள் – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம்: தேசியக் கல்விக் கொள்கை வரைவு – 2019: – கருத்தரங்கம்\n -இலக்குவனா் திருவள்ளுவன், மின்னம்பலம் »\nதமிழ் காக்கும் தலைமை நீதிபதிக்குப் பாராட்டும் வேண்டுகோளும்\nஇடைத்தேர்தல்களில் பதவி பறிக்கப்பட்டவர்களுக்கே வாக்களியுங்கள்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி- இ.பு.ஞானப்பிரகாசன் இல் தி.ஈழக்கதிர்\nகலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இல் தங்கவேலு\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம��\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\nதங்கவேலு - மொழிக்கு எழுத்துருக்கள் எப்படி அமைகிறது என்ற உருவா...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/117359/news/117359.html", "date_download": "2020-01-21T21:04:46Z", "digest": "sha1:3RVNDLDNX5CL62COW7MIHQ4SJSRK223Y", "length": 5570, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "சப்ரகமுவையில் மாணவர்கள் 12 பேர் பலி: 11 பேரைக் காணவில்லை..!! : நிதர்சனம்", "raw_content": "\nசப்ரகமுவையில் மாணவர்கள் 12 பேர் பலி: 11 பேரைக் காணவில்லை..\nசப்ரகமுவ மாகாணத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் கேகாலை மாவட்டத்தில், பாடசாலை மாணவர்கள் 12 பேர் பலியானதுடன் 11 மாணவர்கள் காணாமல் போயுள்ளனர் என்று, சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சர் பானு முனிப்பிரிய தெரிவித்தார்.சப்ரகமுவ மாகாண சபையின் மாதாந்தக் கூட்டம், சபைத் தலைவர் காஞ்சன ஜயரத்ன தலைமையில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.\nஇதில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர், தொடர்ந்து உரையாற்றுகையில், ‘இயற்கை அனர்த்தங்களினால் கேகாலை மாவட்டமே கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளது.\nசப்ரகமுவ மாகாணத்தில், 63 பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டள்ளன. அதில், கேகாலை மாவட்டத்தில் உள்ள 3 பாடசாலைகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், அப்பாடசாலைகளை அவ்விடத்திலிருந்து முழுமையாக அகற்றி, வேறு இடங்களுக்குக் கொண்டுச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.\nமன்னிப்பு கேட்க முடியாது – ரஜினி அதிரடி அறிவிப்பு (உலக செய்தி)\nஅமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல் \nதலைசுற்றச் செய்யும் 5 விலையுயர்ந்த வைரங்கள்\nதென்கொரியாவும் தெறிக்க விடும் 25 உண்மைகளும்…\nஉலகின் மிகப்பெரிய 10 மதங்கள்\nபொதுமக்கள் அறியாத 5 ராணுவ ரகசியங்கள்\nபெண்களுக்கு பந்தா இல்லாத ஆண்களை தான் மிகவும் பிடிக்கும்..\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/category.php?name=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&categ_no=937484&page=6", "date_download": "2020-01-21T20:58:24Z", "digest": "sha1:RAZS4WFPZEUTGP7RAC2CHYOEXFOXPV53", "length": 24314, "nlines": 187, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nப.சிதம்பரத்தை ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் சந்திக்க குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு அனுமதி\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் 26 அம் தேதிவரை சிபிஐ காவலில் வைக்க நிதிமன்றம் உத்தரவு\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 113 அடியாக அதிகரிப்பு\nஉற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிச்சாமி\nஆகம விதிப்படி அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nகல்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nஇன்று அனந்தசரஸ் குளத்திற்குள் செல்கிறார் அத்திவரதர்\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nஐபிஎல் போட்டியின் நேற்றைய லீக் சுற்று ஆட்டங்களில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் வெற்றி பெற்றன\nகொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 2-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ்\nதெற்காசிய கோப்பைக்கான மகளிர் கால்பந்து போட்டி: நேபாளை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா\n6 அணிகள் பங்கேற்ற தெற்காச��ய மகளிர் கால்பந்து போட்டி நேபாளத்தில் கடந்த 12-ஆம் தேதி முதல் தொடங்கி நடைப்பெற்று வந்தது\nஅபுதாபியில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் போட்டி: 368 பதக்கங்களை வென்றது இந்தியா\nஅபுதாபியில் சர்வதேச மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுபோட்டிகள் கடந்த வாரம் தொடங்கி\n2020-ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம் செய்யப்பட்டது\n2020-ஆம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒலிம்பிக் ஜோதி கோப்பையை\nதெற்காசிய மகளிர் கால்பந்து கோப்பை போட்டி: வங்க தேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா\nநேபாளத்தின் பீரட் நகரில் தெற்காசிய மகளிர் கால்பந்து கோப்பை போட்டிநடைபெற்று வருகிறது. இதில் புதன்கிழமை நடைபெற்ற அரையிறுதி\nமக்களவைத் தேர்தலுக்கு ஏற்ற வகையில் ஐ.பி.எல் போட்டிகளுக்கான போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது\nநாடாளுமன்றத்துக்கு ஏப்ரல் 12- ஆம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான\nபாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டித் தொடர்பாக இந்திய அணியின் முடிவுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்: காம்பிர்\nஜம்மு-காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் 14-ந்தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல்\nஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் சாம்பியன் பட்டத்தை வென்ற பெங்களூரு அணி\nஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் சாம்பியன் பட்டத்தை வென்ற பெங்களூரு அணி...\n17 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான உரிமத்தை பெற்ற இந்தியா\n17 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான உரிமத்தை பெற்ற இந்தியா\n25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.... 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3 க்கு 2 என கைப்பற்றியது\nஇந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடு��ள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\n400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்\n75 வது கோல்டன் க்ளோப் விருதுகள்\nரூ 2500 கோடி வசூல் செய்த ஹாலிவுட் படம்\nஅதே தேதியில் 'சாமி ஸ்கொயர்' ரிலீஸ்.\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nஆசிரியர்களை கௌரவிக்கும் வின் நியூஸ் வழிகாட்டி விருதுகள் வழங்கும் விழா - 2019\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\nகர்ம இரகசியம் --- கால புருஷ தத்துவம்\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25515", "date_download": "2020-01-21T21:02:34Z", "digest": "sha1:VIYJFDIU253XGBHGJDO2EZDEMZIDRMBX", "length": 16940, "nlines": 245, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nகோயில் தலங்களும் தலத் தாவரங்களும்\n108 வைணவ திவ்ய தேசங்கள்\nசித்தர் படைப்புகளில் இறை கோட்பாடு\nஸ்ரீஆதிசங்கரர் நிறுவிய ஆதிமடம் காஞ்சி\nஅற்புதங்கள் தரும் ஆலயங்கள் – 5 பாகங்கள்\nசிறுவாபுரி முருகன் அருள் மலர்\nநாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும் – 12 தொகுதிகள்\nநெமிலி ஸ்ரீ பாலா குருபீடம்\nஅத்திமலைத் தேவன் – பாகம் 02\nஅத்திமலைத் தேவன் – பாகம் 01\nதி டிவைன் சைவ நாயன்மார்ஸ்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nபடத் தொகுப்பு: கலையும் அழகியலும்\nவாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை\nஎங்கும் எதிலும் எப்போதும் முதல் இடம் பெறுங்கள்\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nமனிதனல்ல மகான் – நாவல்\nமதுரை வீரன் கதைகள் மறுபார்வை\nதமிழ்வாணனின் மர்ம நாவல்கள் (பாகம் – 3)\nபார்வையை மாற்றுங்கள் பாராட்டு நிச்சயம்\nபட்டறையில் மலர்ந்த மலையாளச் சிறுகதைகள்\nதமிழ்ச் சிறுகதை வரலாறு – பிரசண்ட விகடன் கதைகள் (1951 – 1952)\nதேங்காய்ப் பட்டணமும் மாப்பிள்ளை பாட்டுகளின் வேர்களும்\nவிவேக சிந்தாமணியில் கருத்தும் கதைப்பாடல்களும்\nகுண்டலினி சொல்லப்படாத ஒரு கதை\nஉயர்ந்தவர்கள் – ஊனத்துடன் வாழ்க்கையில் வெற்றி கண்டவர்களின் பிரமிப்பூட்டும் கதைகள்\nஒரு துணை வேந்தரின் கதை\nஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியா���்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nஎங்கள் தாத்தா அறவாணர் அறமொழிகள்\nசங்கத் தமிழ் ஔவை துரைசாமிப் பிள்ளை கட்டுரைக் களஞ்சியம் – 1\nதண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்\nதிரைகடல் ஓடியும் திரவியம் தேடும்மும்பை தமிழர்கள்\nஏர்வாடியாரின் மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்\nமுகப்பு » கட்டுரைகள் » இரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nஆசிரியர் : முனைவர் மா.ராமச்சந்திரன்\n‘சீர் சுமக்கும் சிறகுகள்’ என்ற தலைப்பில், மாத இதழில் வெளியான கட்டுரைகளைத் தொகுத்து, ‘இரக்கம் கொள்வோம் விட்டுக் கொடுப்போம்’ என்ற தலைப்பில் வந்திருக்கிறது புத்தகம். மனம் பண்படுவதற்கு வழிவகை செய்யும் முறையில், 48 உள்தலைப்புகளில் அடுக்கப்பட்டிருக்கிறது கட்டுரைகள்.\n‘வாழ்க்கை நெறிக் கல்வி’ என்ற தலைப்பில், வகுப்பில் மாணவர்களுக்கு நன்னெறி, தன்னம்பிக்கை ஊட்டும் வகையிலான உயர் எண்ணங்களைப் பேசுவதற்காக சேகரித்த சிறு சிறு குறிப்புகளை சற்று விரிவாக்கி, கட்டுரையாக்கிய சூட்சுமத்தையும் தெளிவுபடுத்தி இருக்கிறார் ஆசிரியர்.\nகட்டுரைகள் ஒவ்வொன்றும் தன்னம்பிக்கையை ஊற்றெடுக்க வைக்கின்றன. கட்டுரைகளில், திருக்குறள் பல இடங்களில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது. அதுவே, ஆசிரியர் வள்ளுவத்தில் எவ்வளவு ஆழ்ந்தவர் என்பதை சுட்டிக் காட்டுகிறது.\nபெரும்பாலான கட்டுரைகளில் ஓர் உள்ளார்த்தமான நிகழ்வைவோ, உயிரோட்டமான கதையையோ தொடக்கமாக்கிச் செல்கிறார். இதனாலேயே, கருத்துகள் மனதில் பதியமிடுகிறது.\nஉதாரணமாக, பொறுமையை விளக்கும் நிகழ்வில், ஏசுநாதர் மீது, 108 முறை வெற்றிலை எச்சிலை துப்பியபோதும், அதை அவர் பொறுமையுடம் ஏற்றுக்கொண்டார் என்பதை குறிப்பிடுவது படிமமாய் படிகிறது.\nகட்டுரைகளின் தலைப்புகள் அனைத்தும், ‘வோம்… போம்...’ என்று முடிவது, கட்டுரைகளுக்கு ஒரு கவிதைத் தன்மையை ஏற்படுத்தித் தருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hindusound.net/track/231085", "date_download": "2020-01-21T19:57:30Z", "digest": "sha1:SOIIVKEWCAZCFI2WMCBZZJIINYGZM67Z", "length": 8001, "nlines": 119, "source_domain": "hindusound.net", "title": "வண��்கம் சென்னை — ஓ பெண்ணே தமிழ் பாடல்வரிகள் song download", "raw_content": "\nவணக்கம் சென்னை — ஓ பெண்ணே தமிழ் பாடல்வரிகள் song download\nவணக்கம் சென்னை — ஓ பெண்ணே தமிழ் பாடல்வரிகள் Video Download\nமாற்றான் — நாணி கோணி\nஎதிர் நீச்சல் — லோக்கல் பாய்ஸ்\nவெளிச்ச பூவே — வெளிச்ச பூவே\nமரியான் — இன்னும் கொஞ்சம் நேரம் தமிழ் பாடல்வரிகள் — எ.ர். ரஹ்மான்\nநாணயம் — நான் போகிறேன் தமிழ் பாடல்வரிகள்\nமதராசபட்டினம் — பூக்கள் பூக்கும் தமிழ் பாடல்வரிகள் — ஆர்யா\nமங்காத்தா — மச்சி ஓபன் தி பாட்டில் தமிழ் பாடல்வரிகள் — அஜித் குமார்\nநிமிர் — நெஞ்சில் மாமழை தமிழ் பாடல்வரிகள்\nபையா — அடடா மழைடா தமிழ் பாடல்வரிகள் — யுவன்ஷங்கர் ராஜா\nபுலி — ஜிங்கிலிய தமிழ் பாடல்வரிகள் — விஜய்\nபையா — என் காதல் சொல்ல தமிழ் பாடல்வரிகள் — யுவன்ஷங்கர் ராஜா\nபையா — துளி துளி தமிழ் பாடல்வரிகள் — யுவன்ஷங்கர் ராஜா\nஓ காதல் கண்மணி — மெண்டல் மனதில் தமிழ் பாடல்வரிகள் — எ.ர். ரஹ்மான்\nராவணன் — உசுரே போகுதெய் தமிழ் பாடல்வரிகள்\nசைவம் — அழகு தமிழ் பாடல்வரிகள்\nசுப்ரமணியபுரம் — கண்கள் இரண்டால் தமிழ் பாடல்வரிகள்\nரஜினிமுருகன் — என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா தமிழ் பாடல்வரிகள்\nதங்கமீன்கள் — பிரஸ்ட் லாஸ்ட் தமிழ் பாடல்வரிகள்\nதங்கமகன் — என்ன சொல்ல தமிழ் பாடல்வரிகள்\nறெக்க — கண்ணம்மா தமிழ் பாடல்வரிகள் — விஜய் சேதுபதி\nயு டர்ன் — கர்மா தீம் தமிழ் பாடல்வரிகள் — சமந்தா\nஅனேகன் — தங்க மாறி ஊதாரி தமிழ் பாடல்வரிகள் — தனுஷ்\nகாற்று வெளியிடை — சாரட்டு வண்டியில தமிழ் பாடல்வரிகள் — கார்த்தி\nதானா சேர்ந்த கூட்டம் — நானா தானா தமிழ் பாடல்வரிகள் — சூர்யா\nதும்பா — ஹம்ட்டி டம்ப்டி தமிழ் பாடல்வரிகள் — அனிருத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/115683?ref=archive-feed", "date_download": "2020-01-21T20:49:39Z", "digest": "sha1:XHDTPY3BUXPUSKPQAMD4LBWCLTB3GAP6", "length": 7555, "nlines": 126, "source_domain": "lankasrinews.com", "title": "ஜெயலலிதாவை சசிகலா செல்லமாக எப்படி அழைப்பார் என தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜெயலலிதாவை சசிகலா செல்லமாக எப்��டி அழைப்பார் என தெரியுமா\nமறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சரை அவரது நெருங்கிய தோழியான சசிகலா எப்படி செல்லமாக அழைப்பார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nதமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் திகதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.\nஜெயலலிதாவுடன் பல ஆண்டு காலம் வாழ்ந்தவர் அவரது நெருங்கிய தோழி சசிகலா.\nசில நேரங்களில் சசிகலாவை போயஸ் கார்டனை விட்டு ஜெயலலிதா வெளியே அனுப்பினாலும், அவரால் சசிகலாவை பிரிந்து இருக்க முடியாமல் மீண்டும் சேர்த்துக்கொண்டார். அப்படி ஒரு பாசப்பிணைப்பு அவர்கள் இருவருக்கும் இடையே உண்டு என்கிறார்கள் இவர்களது நட்பை பல ஆண்டுகளாக கவனித்துவருவோர்.\nஇந்நிலையில் ஜெயலலிதாவை சசிகலா ‘குட்டிப்பையா’ என செல்லமாக அழைப்பாராம் என்ற தகவல் வந்துள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 75 நாளும் அவருடன் இருந்தது சசிகலா தான்.\nஜெயலலிதாவுக்கு மாரடைப்பு வருவதற்கு ஒரு நாள் முன்பு அவரது அறைக்குள் சென்ற சசிகலா ஜெயலலிதாவை பார்த்து, குட்டிப்பையா எல்லாம் சரியாயிடும்டா என சொல்லி கொஞ்சிக் கொண்டு இருந்தாராம்.\nஅந்த நேரத்தில் மருத்துவர்கள் அங்கு வர சசிகலா அமைதியாகிவிட்டாராம். பொதுவாக சசிகலா ஜெயலலிதாவை குட்டிப்பையா என்றுதான் அழைப்பார் என மருத்துவர்கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/mk-alagiri", "date_download": "2020-01-21T20:26:17Z", "digest": "sha1:C3J5VC74TTSDDHKTRDRA55HSNJUK24RX", "length": 10654, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "Mk Alagiri: Latest Mk Alagiri News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅட சும்மா இருங்கப்பா.. ஸ்டாலின் அண்ணாச்சிக்கி அழகிரின்ற பெயரே ஆகாது.. ராஜேந்திர பாலாஜி கிண்டல்\nதமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது.. ரஜினிதான் அதை நிரப்புவார்.. மு.க அழகிரி பரபரப்பு பேட்டி\nஎன்கிட்ட கேட்காதீங்க.. மு.க அழகிரியை திடீரென்று சந்தித்த எச். ராஜா.. என்ன பேசிக்���ொண்டனர்\nஎங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம்... இதெல்லாம் ரொம்ப ஓவர் லந்தா இருக்கேண்ணே\nதங்கம், தகரத்தைவிட எங்க அஞ்சா நெஞ்சர் குறைந்து போயிட்டாரா என்ன.. அழகிரி ஆதரவாளர்கள் குமுறல்\nகருணாநிதிக்கு அமெரிக்காவில் சிகிச்சை கொடுத்திருந்தால்.. அழகிரிதான் திமுகவின் தலைவர்.. அமைச்சர்\n4 தொகுதி இடைத்தேர்தல்... ஸ்டாலினை வீழ்த்த கை கோர்க்கும் சீமான், அழகிரி, கமல்\nரூ.40 கோடி போச்சு.. அழகிரி மகன் துரை தயாநிதியின் சொத்துக்கள் அதிரடி முடக்கம்.. ஏன் தெரியுமா\nதிமுகவில் விரைவில் மாற்றம் வரும்.. எல்லாம் சரியாகும்.. மு.க அழகிரி பரபரப்பு பேச்சு\nஎச். ராஜாவை நான் சந்தித்தேனா தேர்தலில் ஆதரவு அளிக்கிறேனா.. மு.க அழகிரி அதிரடி விளக்கம்\nவைகோவை வம்பிக்கிழுக்கும் அழகிரி மகன்.. மதிமுகவினர் கொந்தளிப்பு\nபோன தேர்தலில் கிடைத்த ரிசல்ட்தான் இப்பவும் கிடைக்கும்.. திமுக குறித்து மு.க.அழகிரி\nமு.க.அழகிரியை சிபிஎம் வேட்பாளர் வெங்கடேசன் சந்திக்கப் போவது ஏன்.. பரபர விளக்கம்\n\"கருணாநிதி பற்றி கவலைப்படலையே ஸ்டாலின்\".. மோடிக்கு அழகிரி கடிதம் எழுதியதன் பின்னணி இதுதான்\nஎழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயரை சூட்டுக… பிரதமர் மோடிக்கு மு.க.அழகிரி கடிதம்\nஅழகிரிக்கு செக் வைக்கத் தயாராகும் திமுக.. விருதுநகரில் தடபுடலாக ஏற்பாடாகும் தென் மண்டல மாநாடு\nஅழகிரியை சேர்த்து கொண்டால் திமுகவுக்கு யானை பலம் வருமே.. ஸ்டாலின் உணருவாரா\nஎதிர்காலத்தில் எழுந்து வருவீர்கள்.. மு.க அழகிரிக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்\n\"அவர்\" வருகிறார்.. \"இவர்\" வருவாரா.. அவரை பார்க்க.. பரபரப்பு எதிர்பார்ப்பில் மதுரை\nநான் போக மாட்டேன்.. டிவியில் பார்த்துப்பேன்.. கருணாநிதி சிலை திறப்பு பற்றி அழகிரி பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.aqua-arm.com/ta/vigrx-plus-review", "date_download": "2020-01-21T21:27:39Z", "digest": "sha1:NR6JJFGW5JDTYN7LXPFX62BVKEAX547Q", "length": 31280, "nlines": 115, "source_domain": "www.aqua-arm.com", "title": "VigRX Plus ஆய்வு > ஆய்வுகளின் படி VigRX Plus ஆய்வு முடிவுகள் சாத்தியம் #", "raw_content": "\nVigRX Plus உதவியுடன் வலிமையை அதிகரிக்க வேண்டுமா வாங்குவது பயனுள்ளது ஏன்\nஒரு நம்பகமான பொறுத்தவரை Erektion உள்ளது VigRX Plus மிக அதிக நிகழ்தகவு, மிகவும் உகந்த கொண்டு வந்தவை ஆகும். நூற்றுக்கணக்கான மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள் நிரூபிக்கிறார்கள்: வலிமையை அதிகரிப்பது அவ்வளவு எளிதல்ல. இந்த நேரத்தில், VigRX Plus என்று கூறுகிறீர்கள் உண்மையில் நீங்கள் இதைச் செய்வதன் மூலம் எவ்வளவு சக்தியை அதிகரிக்க முடியும் என்பதைக் காண்பிப்போம்:\nVigRX Plus -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ இப்போது VigRX Plus -ஐ முயற்சிக்கவும்\nமற்ற காதலுடன் உங்கள் காதலியை விரும்புகிறீர்கள், உங்களுடைய அசாதாரணமான சக்திகளை நீங்கள் பெயரிடுகிறீர்களா\nஉடலுறவு போது உங்கள் நிலைப்பாட்டை அல்லது உங்கள் காதலன் திருப்தி செய்ய முடியும் போது நீங்கள் இன்னும் உறுதியான வேண்டும்\nநீ ஒரு கடினமான, நீண்ட கால Erektion\nஉற்சாகம் முடிந்த பின்னரும் நீங்கள் தொடர முடியுமா\nஇது சற்று சிரமமாக உள்ளது, ஆனால் இப்போது நீங்கள் பிரச்சனை ஏற்க மற்றும் இப்போது இருந்து பெற வாய்ப்பு உள்ளது. அனைத்து பிறகு, நீங்கள் ஏனெனில் சிகிச்சை அளிக்கப்படாத திறனை பிரச்சினைகள் உங்கள் உறவு பாதிக்கும் யார் தோழர்களே வகை இருக்க விரும்பவில்லை. Erektion தடுப்புக்கான பிரபலமான மருந்துகள் ஒரு மருத்துவரால் பரிந்துரைக்கப்பட வேண்டும். எனவே, பல நோயாளிகளுக்கு வெவ்வேறு சிகிச்சைகளை முயற்சி செய்கின்றன, மோசமாக தோல்வி அடைகின்றன, மேலும் இறுதியாக மீண்டும் அதிக வினையுரிமையைக் கொண்டிருக்கும் நம்பிக்கையை இழக்கின்றன. துரதிருஷ்டவசமாக, நீங்கள் இப்போது கற்றுக் கொள்வது போலவே, உங்கள் ஆற்றலை அதிகரிக்க நீ வெற்றிபெற உதவுவதற்கு உண்மையிலேயே நம்பிக்கையான சிகிச்சை முறைகள் உள்ளன. VigRX Plus ஒன் VigRX Plus காத்திருங்கள் மற்றும் இப்போது அதைப் பற்றி அனைத்தையும் கற்றுக்கொள்ளுங்கள்.\nVigRX Plus பின்னால் என்ன இருக்கிறது\nVigRX Plus ஒரு இயற்கை செய்முறையை அடிப்படையாகக் கொண்டது. இது நடவடிக்கை நன்கு அறியப்பட்ட வழிமுறைகளை பயன்படுத்துகிறது. VigRX Plus இந்த வழியில் அதிகரிக்க குறைந்தது பக்க விளைவுகள் மற்றும் VigRX Plus ஆற்றலுடன் தொடங்கப்பட்டது. எந்த சந்தர்ப்பத்திலும், தயாரிப்பாளர் மிகவும் நம்பகமானவர். ஒரு மருத்துவரின் பரிந்துரையின்றி கொள்முதல் செய்யப்படலாம் மற்றும் பாதுகாப்பான வழிகாட்டலுக்கு நடத்தப்படலாம்.\nஇல்லை மலிவான சலுகைகள் கிடைக்கின்றன\nVigRX Plus இன் குறைபாடுகள்\nஇந்த நன்மைகள் VigRX Plus குறிப்பிடத்தக்க வகையில்:\ndodgy மருத்துவ தலையீடுகள் தவிர்க்கப்பட வேண்டும்\nஅனைத்து பொருட்கள் இயற்கையிலிருந்து மற்ற��ம் உடலுக்கு நன்மையளிக்கும் சத்துள்ள சத்துக்கள்\nநீங்கள் உங்கள் சூழ்நிலையைப் பற்றி விவாதிக்க தேவையில்லை, எனவே ஒரு கட்டுப்பாடு எடுக்க வேண்டும்\nஇது ஒரு இயற்கை வழிமுறையாக இருப்பதால், வாங்குவதற்கு மலிவானது, கொள்முதல் முற்றிலும் சட்டத்திற்கு இணங்குவதோடு ஒரு மருந்து இல்லாமல்\nVigRX Plus உண்மையில் என்ன வேலை செய்கிறது\nVigRX Plus முதல் மற்றும் முன்னணி விளைவுகளின் மூலம் பார்த்துக் கொள்ளுங்கள், சில ஆராய்ச்சி முடிவுகளைப் பார்த்து, தயாரிப்பு அம்சங்களின் மீது ஒரு கண் வைத்திருங்கள். நீங்கள் இந்த முயற்சியை எங்களால் விட்டுச்செல்ல முடியும்: அறிக்கைகள் மற்றும் பயனர் அறிக்கைகளை மதிப்பிடுவதன் மூலம் விளைவுகளை மதிப்பீடு செய்வதற்கு முன்னர், VigRX Plus பற்றி தயாரிப்பாளர் நமக்கு என்ன சொல்ல வேண்டும் VigRX Plus :\nஅதே நேரத்தில், டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிக்கிறது, இது பெரிதும் ஆண்மையை மேம்படுத்துகிறது - மக்குகள், சுய உணர்வுகள், பெண்கள் மீதான உலகின் விளைவு - மேலும் ஆற்றல் அதிகரிக்கிறது\nஇது நரம்புகள் வேகமாகவும், வேகமாகவும், நீடித்ததாகவும் அதிகரிக்கிறது\nவிறைப்பானது மிகவும் இறுக்கமானதாக, கடினமாகவும், தடிமனாகவும் இருக்கும்\nகூடுதலாக, பாலியல் உடலுறவு, லிபிடோ மற்றும் க்ளைமாக்ஸின் உணர்வு ஆகியவை தொடர்ந்து இருக்கின்றன\nசெயலில் உள்ள பொருட்கள் காரணமாக, ஒழுங்கமைக்கப்பட்ட இரத்த ஓட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது\nசிறப்பு என்னவென்றால் W93 / irkung ஒரு சில மணி நேரம் கழித்து உட்கொண்ட பின், ஆனால் நிரந்தரமாக, அதனால் வாடிக்கையாளர் பாலியல் உடலுறவுக்கு தொடர்ந்து கிடைக்கும்\nஇதன் நோக்கம் பொது செயல்திறனை வலுப்படுத்துவதும், மேலும் முக்கியமாக VigRX Plus அனைத்து கடினமான, நிலையான மற்றும் நம்பகமான Erektion அப்பால் வழங்குகிறது. பொதுவாக வலிமை அதிகரிப்பு கூடுதலாக, ஒரு அதிகரித்த ஆண்குறியின் அளவு கூட தயாரிப்பு சாத்தியம் தெரிகிறது. VigRX Plus வழங்கப்பட்ட அனைத்து குறிப்பிடத்தக்க தகவல்களும் உற்பத்தியாளரிடமிருந்து அல்லது பாதுகாப்பான ஆதாரங்களில் இருந்து வந்துள்ளது, மேலும் முகப்பு மற்றும் பத்திரிகைகளில் காணலாம்.\nகீழே பயன்படுத்தப்படும் பொருட்கள் ஒரு கண்ணோட்டம் உள்ளது\nஉற்பத்தியின் வளர்ந்த சூத்திரத்தின் அடித்தளம் 3 முக்கிய பொருட்கள் தயாரிக்கிறது: அதே போல் விஷயத்தில் பல ஊட்டச்சத்து கூடுதல் சேர்க்கப்பட்டுள்ளது என்று பாரம்பரிய செயலில் பொருட்கள் அதிகரிக்கும் ஆற்றல் உள்ளது. ஆனால் பொருட்களின் சரியான அளவு என்ன சூப்பர் தயாரிப்புகளின் முக்கிய கூறுகள் நன்கு ஏற்ற வடிவத்தில் ஒரே மாதிரியாகும். சில வாடிக்கையாளர்களுக்கு, அது ஒரு அறிமுகமான தெரிவைப் போல தோன்றலாம், ஆனால் சமீபத்திய ஆராய்ச்சியை நீங்கள் பார்த்தால், இந்த பொருள் நம்பகமான Erektion அடைவதற்கு உதவுகிறது. VigRX Plus இன் பட்டியலிடப்பட்ட கூறுகளின் எனது முந்தைய தோற்றத்தை என்ன செய்கிறது தீவிரமாக விவரம் செல்லும் இல்லாமல், dieKonstellation என்று ஒரு கணம் தெளிவாக இருக்கையில் VigRX Plus கடினத்தன்மை மற்றும் பொறுமை Erektion ஆதிக்கம் முடியும்.\nஎந்த பக்க விளைவுகளும் உள்ளதா\nதயாரிப்பு முறையான செயல்களில் கட்டமைக்கப்படுகிறது, அவை பயன்படுத்தப்படும் பகுப்புகளைப் பயன்படுத்தி வழங்கப்படுகின்றன. சில போட்டியிடும் VigRX Plus போலல்லாமல் VigRX Plus மனித உடலுடன் ஒரு அலகுடன் இணைந்து VigRX Plus. இது கிட்டத்தட்ட நிகழாத பக்க விளைவுகளை நிரூபிக்கிறது. இது கேள்விக்கு வருகிறது, திட்டம் நன்றாக இருக்கும் என்று நினைத்து சிறிது நேரம் ஆகலாம். ஆனால் நிச்சயமாக எல்லாவற்றிற்கும் மேலாக, உடலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன, இது முதலில் கீழ்நோக்கி வளர்ச்சியாக இருக்கலாம், ஆனால் ஒரு புதிய வகையான உடல் உணர்ச்சியும் கூட இருக்கலாம் - இது சாதாரணமானது மற்றும் நீண்ட காலத்திற்குப் பின் மறைந்து விடுகிறது. தயாரிப்பு நுகர்வோரிடமிருந்து வரும் கருத்துகள், அதனுடன் இணைந்த சூழ்நிலைகள் பெரும்பாலும் இல்லாதவை என்பதை நிரூபிக்கிறது.\nVigRX Plus க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\nVigRX Plus வாங்குவது VigRX Plus திருப்திப்படுத்தும்\nநீங்கள் இதை எளிதாக பதில் சொல்ல முடியும். VigRX Plus அனைத்து மக்களுக்கும் பயனுள்ளதாக இல்லை என்று பகுப்பாய்வு காட்டுகிறது. ஏனென்றால், சக்தி VigRX Plus, VigRX Plus வாங்குவதன் மூலம் விரைவான முடிவுகளை எடுக்க முடியும். VigRX Plus மற்றும் உடனடியாக எந்தவொரு வியாதிகளாலும் வசதியாக இருக்கும் என எதிர்பார்க்க வேண்டாம். உடல் நேரத்தை கொடுங்கள். நீங்கள் அதை அறிந்து கொள்ள வேண்டும். ஆற்றல் அதிகரிப்பு ஒரு பொறுமை-தேவை செயல்முறை ஆகும். இது ஒரு சில நாட்கள் அல்லது நீண்ட நேரம் எடுக்கும். VigRX Plus தேவைகளை VigRX Plus ஒரு மிகப்பெர���ய உதவியுடன் உள்ளது. இருப்பினும், நீங்கள் இன்னும் தனியாக முதல் படிகள் ஆபத்து வேண்டும். நீங்கள் இறுதியாக ஆற்றல் அதிகரிக்க வேண்டும், நீங்கள் VigRX Plus வாங்க, தொடர்ந்து மூலம் செயல்முறை இழுக்க இப்போது பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும், ஒரு சரியான நேரத்தில் அனுபவிக்க முடியும்.\nயாராலும் அதைப் பயன்படுத்த முடியாது\nஉண்மையில் தேவையான முடிவுகளை வழங்கினால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்களானால், நம்பிக்கையற்றதற்கு எந்த காரணமும் இல்லை: விஷயம் முழுமையாகவும் நேர்மையாகவும் இருக்கிறது. Somatodrol மாறாக, இது மிகவும் பரிந்துரைக்கத்தக்கது. வாய்ப்புகளைத் தவறாகப் புரிந்துகொள்வதற்கும், தவறான விளக்கத்திற்கும் அவசியம் இல்லை. உங்கள் அன்றாட வாழ்க்கையில் தயாரிப்புகளை ஒருங்கிணைக்க முற்றிலும் எளிதானது என்பது உங்களுக்குத் தெரிந்த ஒன்று. பல்வேறு வாடிக்கையாளர் கருத்துக்கள் மற்றும் நம்பமுடியாத எண்ணிக்கையிலான வாடிக்கையாளர் அனுபவங்கள் இந்த உண்மையைத் தூண்டின. இணைக்கப்பட்ட விளக்கம் மற்றும் உத்தியோகபூர்வ கடையில் (உரை உள்ள URL) நீங்கள் அனைத்து தலைப்புகள் கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது, சரியான பயன்பாடு கருத்தில் மற்றும் வேறு என்ன முக்கியம் ...\nVigRX Plus பயன்பாடு எவ்வாறு உணரப்படுகின்றது\nVigRX Plus பயன்பாடு, அதிகரிக்கும் ஆற்றல் இனி ஒரு பிரச்சினை. பல தெளிவான ஆதாரங்கள் மற்றும் சான்றுகள் ஏற்கனவே எனக்கு விளக்கப்பட்டுள்ளன. குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் நேரம் எடுக்கும். சிலர் இப்போது கவனிக்கத்தக்க முன்னேற்றம் செய்கின்றனர். ஆனால் மாற்றத்துடன் பிடிக்க ஒரு நிமிடம் கூட எடுக்கலாம். இது எவ்வளவு நேரம் எடுக்கும் நீயே அதை தீர்மானிக்க முடியும் நீயே அதை தீர்மானிக்க முடியும் மறைமுகமாக, நீங்கள் VigRX Plus ஸ்பாட் எங்கு வாடிக்கையாளர்களில் ஒருவர். உங்களுடைய திருப்தியை நீங்கள் இன்னும் சீரானதாக உணர்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. மிகவும் பொதுவான சந்தர்ப்பங்களில், இது முதலில் முன்னேற்றத்தைக் கண்டறிந்த தனிநபர் குலமாகும்.\nVigRX Plus மற்ற பயனர்களின் முன்னேற்றங்கள்\nஇது VigRX Plus தொடர்பான ஒரு சில நேர்மறை சான்றுகள் இல்லை என்று ஒரு மறுக்கமுடியாத உண்மை. முடிவுகளை பொறுத்து வித்தியாசமாக, ஆனால் ஒட்டுமொத்த, அது மிகவும் நேர்மறை புகழ் அடைகிறது. அது என்ன சொல்கிறது VigRX Plus - உற்���த்தியாளரின் சிறந்த பிரசாதங்களைப் பயன்படுத்தினால் - உண்மையில் மிகவும் உறுதியான யோசனை. என் ஆராய்ச்சி போது நான் கண்ட சில முடிவுகள் இங்கே:\nதயாரிப்புடன் பொதுவான அனுபவங்கள் பொதுவாக உறுதிப்படுத்துகின்றன. மாத்திரைகள், களிம்புகள் மற்றும் பலவிதமான மருந்துகள் போன்ற வடிவங்களில் ஏற்கனவே இருக்கும் சந்தையை நாம் தொடர்ந்து கடைபிடித்திருக்கிறோம், ஏற்கெனவே அதிக அறிவுரையையும் பெற்றுள்ளோம். இத்தகைய தயாரிப்பு விஷயத்தில் உறுதியாய் உறுதியளித்தாலும், எந்த முயற்சியும் அரிது. அடிப்படையில், நிறுவனம் விவரிக்கும் எதிர்விளைவு நுகர்வோர் அனுபவங்களில் துல்லியமாக பிரதிபலிக்கிறது:\nநீங்கள் VigRX Plus -ஐ வாங்க விரும்புகிறீர்களா அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ இப்போது அதிகாரபூர்வ கடைக்குச் செல்லுங்கள்\nஎங்கள் முடிவை: நிச்சயமாக தீர்வு முயற்சி.\nVigRX Plus போன்ற பயனுள்ள தயாரிப்புகள் இந்த வகையான ஒரு குறுகிய நேரத்திற்கு மட்டுமே கிடைக்கின்றன, ஏனெனில் இயற்கை உற்பத்திகள் சில தொழில் பங்காளர்களுடன் பிரபலமற்றவை. நீங்கள் அதை முயற்சி செய்ய விரும்பினால், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம். ஒரு நியாயமான உற்பத்தியாளரிடமிருந்து ஒரு பயனுள்ள வழிமுறையை ஒழுங்குபடுத்தும் சாத்தியம் மற்றும் ஒரு நியாயமான கொள்முதல் விலைக்கு அதே நேரத்தில் ஒரு விதிவிலக்கான வழக்கு. அசல் உற்பத்தியாளரின் பக்கத்தில் நீங்கள் இப்போதே அதை ஆர்டர் செய்யலாம். இங்கே நீங்கள் பயனற்ற பிரதிபலிப்பை பெறுவதற்கான அபாயம் இல்லை. நேர்மையாக இருக்க, நடைமுறை முடிக்க போதுமான அளவு உறுதியாக இருக்கிறீர்களா பதில் \"நிச்சயமற்றது\" என இருக்கும் வரை, நீயே உங்களைத் தொந்தரவு செய்கிறாய். ஆயினும்கூட, சவாலை சந்திப்பதற்கும் தயாரிப்புடன் வெற்றியைக் கொண்டுவருவதற்கும் போதுமான ஊக்கத்தை நீங்கள் காண்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.\nநீங்கள் தொடங்குவதற்கு முன்பாக முக்கியமான குறிப்பைத் தொடங்கவும்:\nநான் ஒரு கடைசி முறை வலியுறுத்த வேண்டும்: இந்த கட்டுரையில் இணைக்கப்பட்ட உற்பத்தியாளர் மூலம் மட்டுமே தயாரிப்பு ஆர்டர். ஒரு அறிமுகம் கூறினார், ஏனெனில் நான் நல்ல முடிவு VigRX Plus அவரை பரிந்துரைத்தார், அவர் மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் மலிவான பெற முடியும். இதன் விளைவாக ஏமாற்றம் அடைந்தது. இங்கே பட்டியலிடப்பட்ட அனைத்து இணைப்புகள், என் சொந்த தயாரிப்புகளை வாங்குவதால் என் உற்பத்தியை எப்போதும் உற்பத்தியை அசல் உற்பத்தியாளரிடமிருந்து வாங்குவதால், எனவே நீங்கள் பட்டியலிடப்பட்ட ஆதாரங்களை நம்பலாம். சோதிக்கப்படாத இடங்களில் ஆன்லைனில் தயாரிப்பு வாங்குவது பொதுவாக மோசமான யோசனை. தயாரிப்பு பரிந்துரைக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர் ஆன்லைன் கடையில் நீங்கள் ஆபத்து-இலவச, மறைநிலை மற்றும் கடந்த ஆனால் குறைந்தபட்சம் inconspicuously உத்தரவிட முடியும். இந்த குறிப்புகளை நீங்கள் நம்பினால், எதுவுமே தவறாக இருக்கலாம். நீங்கள் தீர்வு முயற்சிக்க முடிவு செய்திருந்தால், அர்த்தமுள்ள பொருளின் அளவு என்பது கடைசி விஷயம். ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு மொத்தப் பேக் வாங்கும்போது, பேக் ஒன்றுக்கு வாங்குவதற்கான விலை கணிசமாக மலிவாக இருக்கும், நீங்கள் நேரம் சேமிக்கும். புதிய VigRX Plus வரிசையில் காத்திருக்கும் போது சில முன்னேற்றங்களை குறைத்து இறுதியில் எரிச்சலூட்டும் உள்ளது. . Turmeric PLus மதிப்பாய்வைக் கவனியுங்கள்.More Languages: de en es fr it nl pl ru cs sk ro bg uk sr hu pt sv lv lt fi hr el sl da tr iw ms ta id vi no ko ar hi mi et th hy az bs km ka ku ja ur tl si\nஇப்போது VigRX Plus -ஐ முயற்சிக்கவும்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2017-02-10", "date_download": "2020-01-21T19:39:05Z", "digest": "sha1:4EIDKNC3A73WDGFC4GXPIDTLYAISVYHA", "length": 11509, "nlines": 132, "source_domain": "www.cineulagam.com", "title": "10 Feb 2017 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nநடிகர் சந்தானம் தானா இது லேட்டஸ்ட் லுக் - பிரபல நிறுவனம் வெளியிட்ட புகைப்படங்கள்\nடிரைலர், டீஸர் என எதுவும் வெளியாகாமல் விஜய்யின் மாஸ்டருக்கு இப்படி ஒரு வரவேற்பா\nஇதுவா மாளவிகாவின் புதிய மாஸ்டர் பட லுக்\nஅஜித்தின் வலிமை படத்தில் இவர்தான் நாயகியாக நடிக்கிறாரா- அவரே போட்ட டுவிட்\nபிரபல சீரியல், சினிமா நடிகை மரணம் திரையுலகம் சோகம் - பல ஹீரோக்களுடன் நடித்தவர் காலமானார்\nஇந்த விஷயத்தில் விஜய் மாறிவிட்டார்.. வெளிப்படையாக கூறிய ராதிகா சரத்குமார், இது தான் காரணமா..\nவீட்டில் மகன் செய்த குறும்புத்தனம்... பெருமையுடன் புகைப்படத்தினை வெளியிட்ட சவுந்தர்யா ரஜினிகாந்த்\n வெளிப்படையாக கூறிய மேகா ஆகாஷ்\nஒர��� நாளில் கோடீஸ்வரியான மாற்றுத்திறனாளி பெண்... நிகழ்ந்த அதிசயம் தான் என்ன\nவிஜய்க்கு இருக்கும் ரசிகர் கூட்டம் வேறு எந்த நடிகருக்கும் வராது, பிரபல நடிகை ஓபன் டாக்\nஅசுரன் அம்முவின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட்\nநடிகை லாவண்யா திரிபாதியின் புகைப்படங்கள் ஆல்பம்\nசில்லு கருப்பட்டி பட புகழ் நிவேதிதா சதீஷ் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nகடை திறப்பு விழாவிற்கு லட்சணமாக புடவையில் வந்த நடிகை காஜல் அகர்வால்\nபிங்க் நிற உடையில் நடிகை ஸ்ருதி ஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசிங்கம் 3 படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா\nதமிழ் பெண்ணை மணக்கவிரும்பும் ஹாலிவுட் கலைஞர்\nஅஜித் படம் செய்த வரலாற்று சாதனை\nவாட்ஸ்அப்பில் நம்மை பயமுறுத்தும் விஷயத்தை மையப்படுத்தும் ரிங்ஸ் விமர்சனம்\nஅனைவரையும் கவர்ந்த காமெடியன் இவர் தானாம்\nசாட்னா டைட்டஸ் தயாரிப்பாளர் கார்த்தியின் வரவேற்பு புகைப்படங்கள்\nவிஜய் பட இயக்குனரோடு அஞ்சலி\nசிவகார்த்திகேயன் யு-டியூபில் மற்றொரு சாதனை\nசிங்கம்-3 முதல் நாள் உலகம் முழுவதும் வசூல் இத்தனை கோடியா\nகொளஞ்சி படத்தின் ஃபேர் & லவ்லி பாடல்\nரஜினிகாந்த் இப்போது அரசியலில் இறங்கவேண்டாம்\nதனுஷ்-கௌதம் மேனன் கூட்டணியில் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் சிங்கிள் ட்ராக்\nபோகன் இயக்குனருக்கு ஒன்னுமே தெரியல\nசூர்யா படத்துடன் இணைந்த ரஜினியின் 2.0\nவிஐபி 2 கஜோலுக்கு இப்படியொரு சோதனையா\nமூன்று மொழிகளிலும் கலக்கவிருக்கும் டாப்ஸியின் படம்\n50 நாட்களை கடந்து அமிர்கானின் தங்கல் சாதனை\nS3 முதல் நாள் தமிழக வசூல் எத்தனை கோடி தெரியுமா\nவிவாகரத்துக்கு பிறகு இப்படியெல்லாம் ஜாலியாக இருக்கிறாரா அமலாபால்\nஎங்களையும் மதிக்கிறது கமல், அஜித் தான் - லைட்மேன் கூறும் உண்மைத்தகவல்\nசூர்யா படத்தை செல்போனில் பதிவு செய்தவர்கள் கைது- கண்டுபிடித்த பிரபல நடிகரின் குழு\nபெண்களின் கனவு நாயகனாக இருந்த தொகுப்பாளர் ரியோவின் திருமண புகைப்படங்கள்\nஅவதார் வசூலை முறியடித்த ஜாக்கிஜானின் குங் பூ யோகா- இத்தனை கோடியா\nஎம்.ஜி.ஆர். ஜெயலலிதாவின் கட்சியை காப்பாற்ற களத்தில் இறங்குவேன்\nசிவகார்த்திகேயன் படத்தை விட குறைந்த வசூலா சி3 அந்த பகுதியில்\nபாம்பை துன்புறுத்தியதாக டி.வி. நடிகை கைது- ரசிகர்கள் அதிர்ச்சி\n���ூர்யா வெளியிட்ட காதலின் பொன் வீதியில் மோஷன் போஸ்டர்\nகுழந்தையின் சிகிச்சைக்கு பணம் கிடைத்ததோடு நிற்கவில்லை, தெறி வில்லன் செய்த மற்றொரு நிகழ்வு\nகாற்று வெளியிடை படத்தின் வான் வருவான் பாடல் டீஸர்\nசூர்யாவின் சிங்கம் 3 முதல் நாள் பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்\nதெறி பேபி நைனிகாவுக்கு யார் சூப்பர் ஸ்டார் தெரியுமா\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கு எந்த நடிகர் வந்தார் தெரியுமா\nதனுஷ் எங்கள் மகன் தான், ஆதாரங்களை வெளியிட தயார்- திருப்புவனம் தம்பதி\nஅஜித் படத்துக்கு கிடைத்த பெரிய வரவேற்பு- தமிழ் சினிமாவில் இதுதான் முதன்முறை\nமீண்டும் துப்பாக்கி; சூப்பர் ஸ்டார்களை இணைக்கும் ராஜமௌலி; நடிகை இரண்டு வாரமாக கோமாவில் - நேற்றைய டாப் செய்திகள்\nஇதனால் தான் சி3 திருட்டு DVD இன்னும் வரவில்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/21020818/Near-Kachiraiyapayam-Four-persons-including-a-sand.vpf", "date_download": "2020-01-21T20:02:17Z", "digest": "sha1:JJR2M2UZFVEJ744OMGI54GTGET2I34DO", "length": 13054, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Kachiraiyapayam, Four persons, including a sand smuggler, were arrested || கச்சிராயப்பாளையம் அருகே, மணல் கடத்திய ஊர்க்காவல் படை வீரர் உள்பட 4 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகச்சிராயப்பாளையம் அருகே, மணல் கடத்திய ஊர்க்காவல் படை வீரர் உள்பட 4 பேர் கைது\nகச்சிராயப்பாளையம் அருகே மணல் கடத்திய ஊர்க்காவல் படை வீரர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\nபதிவு: செப்டம்பர் 21, 2019 04:00 AM\nகச்சிராயப்பாளையம் அருகே கரடிசித்தூரில் உள்ள ஆற்றில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி, சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் கரடிசித்தூர் ஆற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கும்பல் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி கடத்திக் கொண்டிருந்தது. போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓட முயன்றது. உடனே போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில் அவர்கள் கரடிசித்தூரை சேர்ந்த பச்சையாப்பிள்ளை மகன் இளங்கோவன் (வயது 39), கோவிந்தன் மகன் சிவக்குமார்(33), சர்க்கரை(55), கணேசன் மகன் ரவி(26) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமார் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். மேலும் மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட 4 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.இதில் கைதான சிவக்குமார், கள்ளக்குறிச்சியில் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. மணல் கடத்தலை தடுக்க வேண்டிய ஊர்க்காவல் படை வீரரே, மணல் கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.\n1. வேப்பூர் அருகே நூதன முறையில் லாரிகளில் மணல் கடத்தல் - 2 டிரைவர்கள் கைது\nவேப்பூர் அருகே நூதன முறையில் லாரிகளில் மணல் கடத்திய 2 டிரைவர்களை போலீசார் கைது செய்தனர்.\n2. ரூ.4¼ லட்சம் சேலைகள் வாங்கி மோசடி: ஜவுளி வியாபாரியை ஏமாற்றிய 4 பேர் கைது\nஈரோட்டில் ஜவுளி வியாபாரியை ஏமாற்றி ரூ.4¼ லட்சம் மதிப்புள்ள சேலைகளை வாங்கி மோசடியில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\n3. ரூ.300 கோடி வெளிநாட்டு பணம் தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.1¼ கோடி மோசடி; 4 பேர் கைது - 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு\nரூ.300 கோடி வெளிநாட்டு பணம் தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.1¼ கோடி மோசடி செய்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.\n4. கிராம நிர்வாக அலுவலரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி: குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது\nமணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அலுவலரை லாரி ஏற்றி கொல்ல முயன்ற வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.\n5. ஓட்டப்பிடாரத்தில் அ.தி.மு.க. தொண்டர் கொலையில் 4 பேர் கைது\nஓட்டப்பிடாரத்தில் அ.தி.மு.க. தொண்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n தாய் கண்டித்ததால் பிளஸ���-2 மாணவர் தற்கொலை\n2. அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே, வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிய சிறுவன்\n3. உசிலம்பட்டி அருகே, பட்டதாரி பெண் - தாயை கத்தியால் வெட்டிய என்ஜினீயரிங் மாணவர்\n4. மங்களூரு விமான நிலையத்தை தகர்க்க சதி 3 வெடிகுண்டுகள் சிக்கின நாசவேலைக்கு திட்டமிட்ட மா்ம நபரை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு\n5. வாலிபரை ஆட்டோவில் கடத்தி படுகொலை - கல்குட்டையில் பிணம் வீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3275-jodi-nilave-tamil-songs-lyrics", "date_download": "2020-01-21T21:33:40Z", "digest": "sha1:ZHWLCKQIVKWSHAUVUBMQHJ77MA7CLUCM", "length": 4117, "nlines": 106, "source_domain": "www.tamilpaa.com", "title": "Jodi Nilave songs lyrics from Thanga Magan (2015) tamil movie", "raw_content": "\nஉந்தன் காயம் பழகி போகும்\nசிறு காற்றில் பரக்க கூடும்...\nதாங்க தாங்க பாரங்கள் காலம் தந்தவை\nகான வேண்டும் ஆயிரம் கோடி புண்ணகை\nசாய்ந்து கொள் என் தோளில் நீ\nவானம் பூமி காற்றை தாண்டி வாழ்ந்து பார்க்கலாம்..\nஉந்தன் காதல் பழகி போகும்\nஇன்று காற்றில் பரக்க கூடும்...\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2018/05/blog-post_53.html", "date_download": "2020-01-21T20:53:58Z", "digest": "sha1:STN2KPXXWGP4JFBZSCOERRBLFQ4UA4CL", "length": 3982, "nlines": 72, "source_domain": "www.thaitv.lk", "title": "இன்றைய தினமும் கடும்மழை பெய்யக்கூடும். | தாய்Tv", "raw_content": "\n* *விஞ்ஞான* *தொழில்நுட்ப அமைச்சுக்கு* விஞ்ஞான\n*_மகன் தந்தையை அடித்து கொலை செய்தார்_* பொலன்னறுவை\n*_மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் காயம்_* கொழும்பு\n*_விபத்தில் ஒருவர் பலி_* பொலன்னறுவை\nமைட்லேண்ட் பிளேஸில் போக்குவரத்து பாதிப்பு_* கொழும்பு\nஇன்றைய தினமும் கடும்மழை பெய்யக்கூடும்.\nநாட்டின் பெரும்பாளான பகுதிகளில் இன்றைய தினமும் கடும்மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.\nஅந்த திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேல், சப்ரகமுவ, வடமேல் ஆகிய மாகாணங்களில் 100 முதல் 150 மில்லிமீற்றர் வரையிலான மழை வீச்சி பதிவாகும் என��ும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதேநேரம் காங்கேசந்துறை முதல் புத்தளம், கொழும்பு ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்பில் கடுமையான மழைபெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 18 மாவட்டங்களில் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 840 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅத்துடன், 11 பேர் இதுவரையில் மரணித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2019/05/blog-post_63.html", "date_download": "2020-01-21T19:51:38Z", "digest": "sha1:4232W6GDAH36MOYLEYPJGVYESBXIPBJJ", "length": 6237, "nlines": 72, "source_domain": "www.thaitv.lk", "title": "கோட்டா களமிறங்கினால் மீண்டும் குருதி ஆறு ஓடும் - அநுரகுமார | தாய்Tv", "raw_content": "\n* *விஞ்ஞான* *தொழில்நுட்ப அமைச்சுக்கு* விஞ்ஞான\n*_மகன் தந்தையை அடித்து கொலை செய்தார்_* பொலன்னறுவை\n*_மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் காயம்_* கொழும்பு\n*_விபத்தில் ஒருவர் பலி_* பொலன்னறுவை\nமைட்லேண்ட் பிளேஸில் போக்குவரத்து பாதிப்பு_* கொழும்பு\nகோட்டா களமிறங்கினால் மீண்டும் குருதி ஆறு ஓடும் - அநுரகுமார\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியவர்களுக்கு முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தீனிபோட்டு வளர்த்துள்ளார் என்று அரச தரப்பால் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nஇந்தநிலையில், அவர் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றால் இந்நாட்டில் மீண்டும் குருதி ஆறு ஓடும். கடந்த ஆட்சியில் இடம்பெற்ற வெள்ளைவான் கடத்தல்கள், காணாமல் ஆக்கப்படுதல் சம்பவங்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் மீண்டும் அரங்கேறும்.” என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.\nமேலும் அவர் கூறுகையில், “இஸ்லாமிய தீவிரவாதிகளுக்குத் தீனிபோட்ட கோட்டாபய, ஜனாதிபதியானால் மீண்டும் அந்தத் தீவிரவாதிகளுக்குத் தீனிபோட்டே தீருவார். அந்தத் தீவிரவாதிகளை இல்லாதொழிப்பேன் என்று அவர் கூறுவது நகைப்புக்குரியது” என்றும் அவர் குறிப்பிட்டார்.\n“ஜனாதிபதித் தேர்தலில் தான் களமிறங்கி வென்றதும் இஸ்லாமியத் தீவிரவாதிகளைக் கூண்டோடு அழிப்பதே தனது முதல் இலக்கு” என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.\nஇது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.\n“ராஜபக்ச ஆட்சியில் மனிதப் படுகொலைகளைப் புரிந்த கோட்டாபய ராஜபக்சவை சிறையில் அடைக்காமல் வெளியில் உலாவ விட்டது ஐக்கிய தேசியக் கட்சி அரசும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் செய்த பாரிய தவறாகும்” எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250605075.24/wet/CC-MAIN-20200121192553-20200121221553-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}