diff --git "a/data_multi/ta/2020-10_ta_all_1430.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-10_ta_all_1430.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-10_ta_all_1430.json.gz.jsonl" @@ -0,0 +1,313 @@ +{"url": "http://cinereporters.com/reviews/even-the-expected-one-is-not-pictured-dev-twitter-review/c76339-w2906-cid246387-s10993.htm", "date_download": "2020-02-28T04:59:25Z", "digest": "sha1:NBSGQCPKD25WOF23NMLIGK6EGCD7GLSY", "length": 6349, "nlines": 62, "source_domain": "cinereporters.com", "title": "எதிர்பார்த்த ஒன்னு கூட படத்துல இல்ல – தேவ் டிவிட்டர் விமர்சனம்", "raw_content": "\nஎதிர்பார்த்த ஒன்னு கூட படத்துல இல்ல – தேவ் டிவிட்டர் விமர்சனம்\nநடிகர் கார்த்தி, ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்து இன்று வெளியான ‘தேவ்’ திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ராஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி நடித்து காதலர் தினமான இன்று வெளியான படம் தேவ். ‘பையா’ படம் போல் இப்படம் பயணத்தை மையாக கொண்ட காதல் கதை என கூறப்பட்டதால் கார்த்திக் ரசிகர்கள் இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்தனர். மேலும், இந்தியாவின் பல இடங்களுக்கும் சென்று படப்பிடிப்பை நடத்தியதால் ஏராளமான சாகச காட்சிகள் இப்படத்தில் இருக்கும்\nநடிகர் கார்த்தி, ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்து இன்று வெளியான ‘தேவ்’ திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது.\nராஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி நடித்து காதலர் தினமான இன்று வெளியான படம் தேவ். ‘பையா’ படம் போல் இப்படம் பயணத்தை மையாக கொண்ட காதல் கதை என கூறப்பட்டதால் கார்த்திக் ரசிகர்கள் இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்தனர்.\nமேலும், இந்தியாவின் பல இடங்களுக்கும் சென்று படப்பிடிப்பை நடத்தியதால் ஏராளமான சாகச காட்சிகள் இப்படத்தில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், வெளியாகி வரும் விமர்சனங்களை பார்க்கும் போது இப்படம் கார்த்தி ரசிகர்களையே கவரவில்லை எனத்தெரிகிறது.\nசமூக வலைத்தளமான டிவிட்டரில் பலரும் தேவ் படம் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி வருகின்றனர். படத்தின் விஸ்யுவல் எபெக்ட் நன்றாக இருப்பதாக பலரும் கூறினாலும், தேவை இல்லாத இடத்தில் வரும் பாடல் காட்சிகள், மெதுவாக நகரும் திரைக்கதை, படுமோசமான 2ம் பகுதி ஆகியவை பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக பலரும் டிவிட் செய்து வருகின்றனர். மேலும், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே கேட்டது போலவே இருக்கிறது எனவும் கூறி வருகின்றனர்.\nஅதேசமயம் காதலர் தினத்துக்கு இப்படம் சிறப்பான விருந்து. அருமையான காதல் கதை. இப்படம் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை கொடுக்கிறது எனவும் சிலர் டிவிட் செய���துள்ளனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/old-site/sivalingam/", "date_download": "2020-02-28T04:47:26Z", "digest": "sha1:RZ5YSX4U4SMSG72PDB4J2CS7RU4RL5OU", "length": 9372, "nlines": 43, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » முள்ளிவாய்க்காலில் தப்பிவந்த உடுக்கு ஒலியிழந்தது; கிராமிய உடுக்கு பாடல் கலாபூசணம் சிவலிங்கம் மறைவு", "raw_content": "\nமுள்ளிவாய்க்காலில் தப்பிவந்த உடுக்கு ஒலியிழந்தது; கிராமிய உடுக்கு பாடல் கலாபூசணம் சிவலிங்கம் மறைவு\nகலாபூசணம் சிவலிங்கம் அவர்களின் ஆதமா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்..\nதமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலி படையணியின் சிறப்புத் தளபதி சூசை அவர்களின் சகோதரர் தில்லை சிவலிங்கம் அவர்கள் இன்று வியாழக்கிழமை அதிகாலையில் இயற்கைச்சாவு அடைந்துள்ளார்.\nசிலம்படி, சிந்துநடைக் கூத்து, நாடகத்துறை, உடுக்கு,போர்த்தேங்காய் உடைத்தல், கரக ஆட்டம்,நாட்டார் பாடல் எனப் பல்வேறு கிராமியக் கலைத்துறைகளில் தனது முத்திரையைப் பதித்துக் கொண்ட கலாபூஷனம் சிவலிங்ம் அவர்கள் வடமராட்சியில் மட்டுமல்லாது வடமாகாணம் என்றும் புகழ் பெற்று விளங்கியவர். இந்தக் கலைகள் தன்னுடன் மட்டும் மறைந்து போய்விடக்கூடாது என்பதற்காக இளம் தமைலமுறையினருக்கு இலவசமாகவே . கற்றுக் கொடுத்த ஒரு உன்னதமான கலைஞனைத் தமிழ் மண் இழந்து தவிக்கின்றது.\nவல்வை முத்துமாரி அம்மனின் தீவிர பக்தனாக இருந்து எவர் நேர்த்திக கடனுக்காகக் கரகம் எடுத்தாலும் அந்த இடத்திற்குச் சென்று இனிய நாதம் எழுப்பும் உடுக்கு ஒலியுடன், கணிரென்ற குரலில், முத்துமாரி அம்மனின் பாடல்களைப் பாடிக் கொண்டு வரும் அந்தக் காட்சி இன்றும் எங்கள் ஒவ்வொருவரின் மனக் கண்களிலும் நிழலாடுகின்றது.\nதமிழீழக் கடற்பரப்பில்வீரத்துடன் போராடியய சூசை அவர்களின் மூத்த சகோதரர் என்ற பெருமையையும் தன்னகத்தே கொண்டுள்ள அமரர் சிவலிங்கம் அவர்கள் இன்னும் இரட்டிப்புப் பெருமையுடன் இந்த மண்ணிலே நடமாடிய ஒரு கலைஞன்….\nகடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக அவரால் உருவாக்கப்பட்ட, அவரது கலைப் பரம்பரை ஒன்று வ ல்வெட்டித்துறை, பொலிகண்டி, பருத்தித்துறை ஆகிய பிரதேசங்களில்இன்றும�� மறைந்து போகாது நாட்டார் கலைகளைப் பாதுகாத்துவருகின்றது என்றால் அது அமரர் சிவலிங்கம் அவர்களின் அர்ப்பணிபபு மிக்க கலைச் சேவையினாலேயே என்பதை நினைக்கும் பொழுது எங்கள் நெஞ்சம் பெருமிதம் கொள்கின்றது.\nபொலிகண்டி மண் பெற்றெடுத்த ஒரு மாபெரும் கலைஞனாகத் திகழ்ந்த கலாபூசணம் சிவலிங்கம் அவர்களின் இழப்பு ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல் லாது உலகத் தமிழச் சமூகத்திற்கே ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பhகும்.\nவல்வெட்டித்துறை முத்துமாரி அம்மனினதும், பொலிகண்டிகந்தவனக் கந்தனினதும் பாதார விந்தங்களை சென்றடைந்த அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்ததிக்கின்றோம்….\nமுள்ளிவாய்க்கால் கடைசி யுத்தத்தில் மே 18 ம் திகதி தனது இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி , தலைக்கு மேல் உடுக்கை மட்டும் சுமந்த ,தன் முத்துமாரியை வேண்டிவந்ததாக என்னிடம் கூறினார் . இக்காணொளியை 2010 ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்டது\n« பயங்கரவாதிகளை ஆதரிப்பது பாகிஸ்தான் நோக்கமல்ல – இம்ரான் கான் (Previous News)\n(Next News) சட்டரீதியாக கொள்வனவு செய்யப்பட்ட துப்பாக்கிகள் குற்றவியல் சந்தையில் விற்பனை »\nநெல் ஜெயராமன் – நடுகல்லாக மாறிய விதைநெல்…\nஆறு அடி உயரமும், அதிர்ந்து பேசாத இயல்பும் கொண்டவர். ஆனால் இயற்கை வேளாண்மை மீது மாறாத பற்று கொண்டவர். இயற்கைRead More\nமாவீரர் நாள் – எதிர்காலத்தில் அது ஒரு சடங்காக மாறுவதைத் தடுக்கலாம். தமிழ் மக்களின் அடுத்த கட்ட அரசியலுக்கு வேண்டிய அடிப்படைகளையும் பலப்படுத்தலாம்\nமாவீரர் நாள் – 2018 கொழும்பில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களால் இம்முறை மாவீரர் நாளுக்கு இடைஞ்சல் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.Read More\nஈற்றில் பூனை வெளியே வந்தது… மியாவ் என்றது…\nமுள்ளிவாய்க்காலில் தப்பிவந்த உடுக்கு ஒலியிழந்தது; கிராமிய உடுக்கு பாடல் கலாபூசணம் சிவலிங்கம் மறைவு\nதமிழ் இருக்கைக்கான “முற்றத்து மல்லிகை”\nதாயக மக்களுக்கென CTC சேகரித்த நிதி மூன்று ஆண்டுகளாக எங்கே \nஅதிரடிகளுக்காக காத்திருக்கும் அடுத்த சில தினங்கள்\nஅதிகார போதையில் தடுமாறும் மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ekuruvi.com/old-site/tag/tamil-nadu/", "date_download": "2020-02-28T05:54:53Z", "digest": "sha1:IAK6RYKYI2VUFUZZXIJPLM2KQPC7NOZZ", "length": 24144, "nlines": 56, "source_domain": "ekuruvi.com", "title": "Ekuruvi » Tamil Nadu", "raw_content": "\nசோனியா மருமகன் அலுவல��த்தில் அமலாக்கதுறை ரெய்டு\nகாங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ரா அலுவலகத்தில் அமலாக்க துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. பிரியங்காவின் கணவர் ராபர்ட்வாத்ரா. இவர் மீது ராஜஸ்தான் மற்றும் அரியானாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது அரசு நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கினார் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இது தொடர்பாக வழக்குகள் வேகமெடுத்துள்ளது. இந்நிலையில் இன்று அமலாக்க துறை அதிகாரிகள் டில்லியில் உள்ள வாத்ராவின் அலுவலகத்திற்கு சென்று சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை தொடர்பாக எவ்வித முன் அறிவிப்பும் வழங்கவில்லை என வாத்ராவின் வக்கீல் குறைகூறியுள்ளார். சமீபத்தில் நேஷனல் ஹெ ரால்டு வழக்கில் வருமான வரி தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்கலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதில் காங்., தலைவர் சோனியா மற்றும் ராகுலுவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வாத்ராவுக்கும் சிக்கல் எழுந்துள்ளது.\nவிஜய் மல்லையா மனு – அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்\nதலைமறைவு குற்றவாளி என அறிவிக்கக்கோரும் அமலாக்கத்துறையின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என விஜய் மல்லையா தொடர்ந்த வழக்கு குறித்து பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிரபல மதுபான நிறுவன தொழிலதிபரான, விஜய் மல்லையா, கடன் மோசடி செய்ததாக, பல வங்கிகள், வழக்குகள் தொடர்ந்தன. இதையடுத்து, அவர், ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் லண்டன் நகருக்குத் தப்பிச் சென்றார். இந்நிலையில், கடந்தாண்டு அமல்படுத்தப்பட்ட, தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ், மல்லையாவை தலைமறைவு பொருளாதார குற்ற வாளி என அறிவிக்கக் கோரி, சிறப்பு நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த சட்டத்தின்படி, தலைமறைவு பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரின் சொத்துகளை பறிமுதல் செய்து, அவற்றை விற்பதற்கான நடவடிக்கையை, அமலாக்கத் துறை மேற்கொள்ள முடியும். இந்த மனுவை எதிர்த்து, மல்லையா தாக்கல் செய்த மனுவை, சிறப்பு கோர்ட்டும்,Read More\nபுதிய தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்\nமத்திய அரசின் தலைமைப்பொருளாதார அலோசகராக இருந்த அரவிந்த் சுப்ரமணியன் கடந்த ஜூன் மாதம் 20-ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். அவரது பதவிக்காலம் வரும் 2019-ம் ஆண்டு மே மாதம் வரையில் இருந்த போதிலும் ஆய்வுப்பணிகள் மேற்கொள்வதற்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்தார். இதனையடுத்து காலியாக இருந்த தலைமைப்பொருளாதார ஆலோசகர் பதவிக்கு சிறந்த பொருளாதார வல்லுனர்கள் பெயரை மத்திய அரசு பரிசீலனை செய்து வந்தது. உலக வங்கியில் இந்தியாவின் பொருளாதார ஆலோசகராக உள்ள பூனம் குப்தா மற்றும் ஐதராபாத் இந்திய வணிகவியல் பள்ளியின் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் பெயரும் முன்னிலையில் இருந்தது. இந்தநிலையில் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக நியமனம் செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அவர் 3 ஆண்டு காலம் பதவி வகிப்பார் எனவும் மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணமூர்த்திRead More\nபட்டமளிப்பு விழாவில் மயக்கம் போட்டு விழுந்த மத்திய அமைச்சர்\nஅகமத்நகரில் நடைபெற்ற விவசாய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொண்ட நிதின் கட்காரி மயக்கம் அடைந்து விழுந்தார். அவரை மேடையில் இருந்த கவர்னர் வித்யாசாகர் ராவ் பிடித்துக் கொண்டார். மேடையில் பேசிவிட்டு தன்னுடைய இருக்கைக்கு திரும்பினார். பின்னர் தேசியக் கீதம் இசைக்கப்பட்ட போது மயக்கமடைந்தார். உடனடியாக நிதின் கட்காரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று பின்னர் ஷீரடிக்கு புறப்பட்டுச் சென்றார். இதற்கிடையே அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “சர்க்கரையின் அளவு குறைந்தது காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். என்னை மருத்துவர்கள் சிறப்பாக கவனித்துக் கொண்டனர். இப்போது நன்றாக உள்ளேன். என்னுடைய நலம் விரும்பிகளுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.\nஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவிடம் நேரில் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்\nமறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஜெயலலிதாவின் செயலாளர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள், கார் ஓட்டுனர்கள், போயஸ் க���ர்டனில் வசித்தவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இவர்கள் தவிர ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன், அரசு டாக்டர் பாலாஜி, இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக், சசிகலாவின் சகோதரர் திவாகரன் உள்பட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிலரை ஆணையம் மீண்டும் வரவழைத்து குறுக்கு விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளது. சசிகலாவிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி, அவர் அடைக்கப்பட்டுள்ளRead More\nவிவசாயிகள் பிரச்சனைகளுக்கு கடன் தள்ளுபடி நிரந்தர தீர்வாகாது – பா.ஜனதா விவசாயத்துறை தலைவர்\nவெள்ளம், வறட்சி போன்ற இயற்கையான பேரழிவுகள், விளைப்பொருட்களுக்கு போதிய விலையின்மை, கூலி மற்றும் ஈடுப்பொருட்களுக்கான விலை உயர்வு காரணமாக விவசாயிகள் கடினமான நிலையை எதிர்க்கொள்கிறார்கள். அவர்கள், விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்று மக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் போராடி வருகிறார்கள். மத்திய அரசு இவ்விவகாரத்தில் இணங்க மறுக்கிறது, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கிறது. இந்நிலையில் விவசாயிகள் பிரச்சனைகளுக்கு கடன் தள்ளுபடி நிரந்தரமான தீர்வாகாது என பா.ஜனதா விவசாயத்துறை தலைவர் கூறியுள்ளார். விவசாயிகள் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக ஆலோசனையை மேற்கொள்ள அனைத்து விவசாய அமைப்புகளுக்கும் பா.ஜனதா விவசாயத்துறை அழைப்பு விடுத்துள்ளது. பா.ஜனதா விவசாயப்பிரிவு தலைவர் விரேந்திர சிங் மாஸ்த் பேசுகையில், விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை அரசிடம் கொண்டு செல்வேன். கடந்த வாரம் பேரணியில் கலந்துக் கொண்ட பல்வேறு விவசாயRead More\nபுதுச்சேரியில் 3 எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும் – சுப்ரீம் கோர்ட்\nபுதுச்சேரியில், மூன்று பேரை எம்.எல்.ஏ., க்களாக நியமனம் செய்தது செல்லும் எனக்கூறியுள்ள சுப்ரீம் கோர்ட், இந்த விவகாரத்தில் புதுச்சேரி அரசு தலையிட தேவையில்லை எனவும் கூறியுள்ளது. புதுச்சேரி சட்டசபைக்கு, மாநில அரசின் பரிந்துரை இன்றி, 3 நியமன எம்.எல்.ஏ., க்களை மத்திய அரசு நியமனம் செய்தது. பா.ஜ.,வை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் எம்.எல்.ஏ., க்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால், புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம், நிமயன எம்.எல்.ஏ., க்களை அங்கீகரிக்க மறுத்து விட்டார். அவர்களுக்கு சம்பளம், சலுகைகளும் வழங்கப்படவில்லை. நியமனத்தை ரத்து செய்யக் கோரி, லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மத்திய அரசின் நியமனம் செல்லும் என ஐகோர்ட் தீர்ப்பளித்தது. ஆனால், லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., சுப்ரீம் கோர்ட்டில், ஐகோர்ட் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்தார். இந்தRead More\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் – வானிலை மையம்\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் கூறியதாவது:- தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு. தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறி உள்ளது.\nகாவிரி, மேகதாது விவகாரத்தில் எங்களுடைய அடி நேராக நெத்தியடி தான் – அமைச்சர் ஜெயக்குமார்\nகாவிரி, மேகதாது விவகாரத்தில் எங்களுடைய அடி நேராக நெத்தியடி தான் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்திற்கு முழுமையாக மொட்டையடித்தவர்கள் வரிகொடா இயக்கம் பற்றி பேசுவது நகைப்புக்குரியது. வரிகொடா இயக்கம் என்பது இந்திய இறையாண்மைக்கு ஏற்றுக் கொள்ள முடியாத கருத்து. காவிரி உரிமையை பெற்றது அதிமுக அரசு. மாநில உரிமையை எந்த விதத்திலும் தமிழக அரசு விட்டுக் கொடுக்காது. மத்திய அரசு மீது, தமிழக அரசு 2 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தொடர்ந்துள்ளது. திமுக எத்தனை வழக்குகள் தொடர்ந்துள்ளது என கேள்வி எழுப்பினார். எங்களுடைய அடி நேராக நெத்தியடி தான் என காவிரி, மேகதாது விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்தார். தி.மு.க கூட்டணி குறித்த கேள்விக்கு தேர்தல் நேரத்தில் கூட்டணி எல்லாம் சிதறி விடும்Read More\nஎழுத்தாளர் எஸ்.ராமகிரு��்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் சாகித்ய அகாடமி ஒவ்வொரு மொழியிலும் சிறந்த படைப்பாளர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டிற்கான விருது, விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறை சேர்ந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கரிசல் பூமியின் நாதஸ்வர கலைஞர்களின் வாழ்வியலை குறித்து அவர் எழுதிய ‘சஞ்சாரம்’ என்ற நாவலுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. பாபா, சண்டக்கோழி, பீமா, தாம் தூம், அவன் இவன், சண்டக்கோழி 2 உள்ளிட்ட பல படங்களுக்கு ராமகிருஷ்ணன் வசனம் எழுதியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttikkunjan.blogspot.com/2012/12/blog-post_2728.html", "date_download": "2020-02-28T06:29:05Z", "digest": "sha1:FU6J64YAGTY5JXT3DJD5MHR2O4KOBASO", "length": 10654, "nlines": 180, "source_domain": "kuttikkunjan.blogspot.com", "title": "குச்சிமிட்டாயும் குருவிரொட்டியும்: உங்கள் துன்பங்களை நான் ஏற்றுக் கொள்கிறேன்!", "raw_content": "\nஇளைஞர்களுக்காக ,இளைஞரால் நடத்தப்படும் இளைஞர் வலைப்பூ (a blog of the youth,by the youth,for the youth\nஉங்கள் துன்பங்களை நான் ஏற்றுக் கொள்கிறேன்\nபணத்தால் படுக்கையை வாங்கலாம்;தூக்கத்தை வாங்க முடியுமா\nபணத்தால் கடிகாரத்தை வாங்கலாம்;நேரத்தை வாங்க முடியுமா\nபணத்தால் புத்தகத்தை வாங்கலாம்;அறிவை வாங்க முடியுமா\nபணத்தால் மருந்தை வாங்கலாம்;ஆரோக்கியத்தை வாங்க முடியுமா\nபணத்தால் அந்தஸ்தை வாங்கலாம்;மரியாதையை வாங்க முடியுமா\nபணத்தால் உடலுறவை வாங்கலாம்;உண்மைக்காதலை வாங்க முடியுமா\nபல நேரங்களில் பணத்தால் கிடைப்பது துன்பம்,வேதனை.\nஒரு நண்பனாக நான் உங்கள் துன்பம் வேதனைகளை ஏற்கத் தயார்.\nஉங்கள் பணத்தை எல்லாம் எனக்குக் கொடுத்து விட்டு நிம்மதியாக இருங்கள்\nவகுப்பறையில் இரு மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nஆசிரியர் வந்து அவர்களைக் கண்டித்துக் காரணம் கேட்டார்.\nஅவர்கள் சொன்னார்கள்”சார் கீழே பத்து ரூபாய் கிடந்தது.அதை மிகப் பெரிய பொய்யனுக்குக் கொடுப்பதாகத் தீர்மானித்தோம்.யார் அது என்பதில்தான் வாக்குவாதம்.”\nஎன்ன மோசமான எண்ணம் உங்களுக்குநான் உங்கள் வயதில் பொய்யே சொன்னதில்லை.”\nமாணவர்கள் அந்தப் பணத்தை ஆசிரியருக்கே கொடுத்து விட்டனர்.\nLabels: அனுபவம், நகைச்சுவை, பணம்\nஆனால் கவிதையோ எனக்கு வராது\nமத்தவங்க துன்பத்தை ஏற்ற உங்களுடைய துன்பத்தை நான் ஏத்துக்கறேன், எல்லோரும் குடுக்கும் பணத்தை எனக்கு அனுப்பிடுங்க. இரண்டாவது, வாத்தியார தலையையே எல்லோரும் உருட்டுரீங்கலேப்பா\nபணம் தான் அனைத்திற்கும் மூல காரணம்...\nஅருமையாக சொல்லியிருக்கிறீர்கள் குட்டன் ஐயா.\nமுதல் துணுக்கின் கடைசி வரியை மிகவும் இரசித்தேன். இரண்டாவது துணுக்குக்கு கீழே தந்த அந்த செய்தித்தாள் பெயரின் தமிழாக்கம் அருமை\nநல்லாவே பிளான் பன்றிக பாஸ் ஹி ஹி ..\nவருகையைப் பதிவு செய்யக் கீழுள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nகுழந்தை பிறக்க என்ன செய்ய வேண்டும்\n18+ அறிய வேண்டிய தகவல்கள்\nதாம்பத்திய உறவில் எது முக்கியம்\nமல்லிகா ஷெராவத்தின் பார்க்க வேண்டிய புகைப்படம்\nதாய்க்குலத்துக்கு ஒரு விசேட பதிவு\nநித்யானந்தா பற்றிய அரிய தகவல்கள்\nகுஷ்புவின் சத்தமில்லாத சமூக சேவை\nபெரியோர் சொன்ன சின்னக் கதைகள்\nஅழிந்தால் அழியட்டும் இந்த உலகம்\nதீப்பிடிக்கத் தீப்பிடிக்க முத்தம் கொடுடா\nஉங்கள் துன்பங்களை நான் ஏற்றுக் கொள்கிறேன்\nதாம்பத்திய உறவில் எது முக்கியம்\nநித்யானந்தா பற்றிய அரிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2010/12/spectrum-curruption.html", "date_download": "2020-02-28T06:50:51Z", "digest": "sha1:I46SL76TN5SZKENRA7GGAI2CIWOTR3DP", "length": 69447, "nlines": 873, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: spectrum curruption: அலைக்கற்றை ஒதுக்கீடு", "raw_content": "\nஞாயிறு, 26 டிசம்பர், 2010\nspectrum curruption: அலைக்கற்றை ஒதுக்கீடு\n2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம்: யார் அந்த \"ஜி'\nநிலைமை மிகவும் மோசமாய் பொய் விட்டதால், பத்திரிக்கை நிருபர்களையும், சானல் காரர்களையும் விலைக்கு வாங்க முயற்சிப்பதாக கேள்வி . அதிகாரம், குற்றம் செய்பவர்கள் கையயுள் இருந்தால், எப்படி நியாயம் கிடைக்கும் மக்கள் வெகுண்டெழுந்து தீர்ப்பு வழங்க வேண்டும் .\nபிரதமர் அவர்கள் நடவடிகை எடுக்காதது மற்றும் கண்டுகொண்டமல் நடந்ததும் குட்ற்றமே. தார்மிக அடிபடையில் பதவி விலக வேண்டும். ஆனால் ராகுல் வர இதுவஹி செய்யும். அது நல்லதல்ல.\n// யார் அமைச்சராக இருந்தாலும இந்த ஊழல் நடந்திருக்கும். அந்த இடத்தில் இராசா இருந்திருக்கிறார்; அவ்வளவுதான் எனப்படும் வாதம் பற்றியும் விளக்கியிருக்கலாம்.// அதாவது இலக்குவனார் சொல்வது.. திமுகவிற்கு இதில் பங்க���ல்லை. காங்கிரஸ் மட்டுமே குற்றவாளி. இலக்குவனாரே.. மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்லிவிட்டு போங்களேன். இந்த பிழைப்பு பிழைக்கறதுக்கு.. தூ...\nஅய்யா இதை அப்படியே பிரிண்ட் செய்து ஒவ்வொரு குடிமகனின் கைகளில் தாருங்கள்.உங்களுக்கு புண்ணியமா போகும் இந்திய ஜனநாயகத்தின் முக்கிய செங்கோலான பத்திரிகை உலகில் வெகு காலமாக ஒரு நேர்மையான பத்திரிகையாக இருக்கும் தினமணிக்கு உங்கள் வாசகனின் வணக்கம். இதுவரை 2G என்றோ spectrum ஊழல் என்றோ சொல்லப்பட்டு வந்த வார்த்தைகள்தான் என்னை போன்ற சாமானிய மனிதனுக்கு தெரியும்... அதைபற்றி முழுவதும் தெளிவாக எடுத்து விளக்கிய திரு. குருமூர்த்தி அவர்களுக்கு எம் நன்றிகள். இம் மாதரியான உண்மையான நேர்மையான பத்ரிக்கை தர்மம் வாழ்க...\nநன்றி தினமணி.உங்கள் பனி தொடரட்டும்\nதினமணிக்கும், திரு. குருமூர்த்தி அவர்களுக்கும் நன்றி. என்றும் ஆதரவுடன் .......@ Nallan\n. இந்தியர்கள் அனைவரும் இதைப்படிக்கவேண்டும் \nஅன்புள்ள தினமணிக்கு , நான் நீண்ட நாட்களாக திரு .குருமூர்த்தி அவர்களின் கட்டுரையை காணோம் என்று எதிற்பர்த்திருண்டேன் . இன்று தான் திருப்தி அடைந்தேன் . ஆண்டவனே காப்பற்றமுடியது போலிருக்கே. ஸ்ரீ அப்துல் கலாம் எங்கே . இந்த திருட்டு கொள்ளைக்கூட்டம் எங்கே\nBy ச. கிட்டு சாமி\nஅந்த ஒரு ஜி வேறு யாரும் அல்ல. சோனியாவை மருமகளாக்கிகொண்ட, தற்போதைய பிரதமரை அரசியலுக்கு கொண்டுவந்த முன்னால் பிரதமர் அன்னை இன்றகந்தியே.\nஆசிரியர் அவர்களே. 2G யையும் 3G யையும் ஒப்பிடிட்டுள்ளார்கள். இன்று தமிழகக் கிராமங்களில், எல்லாதரப்பு ஆண்களில் இளைஞர், பெண்கள் கையில் செல்போன் இருக்கிறது. இது எப்பட் சாத்தியகூறு. 2G அலைவரிசையைக் குறைந்த கட்டணத்துக்குக் கொடுத்தத்னால்தான் சாத்தியமானது. 2G அலைவரிசை சாதாரணக் குடிமக்கள் உபயோகிப்பது. ஆனால் 3G அலைக் கற்றை Data Communication, internet Browsing என்ற ஆடம்பரமான செல் சேவை தொடர்புக்குண்டான சேவை.இதன் பயன்பாட்டாளர்கள் வசதி படைத்தவர்கள்தான். இந்த சேவை சாதாரணமானவர்களுக்கு அல்ல. ஆகவே 3G அலைக் கற்றை அதிக விலைக்கு விற்றதை இதனுடன் ஒப்பிடுவது ஒருவகையான சமூகப் பார்வையற்ற செய்லாகும்.\nமேலும் ஆசிரியர் அவர்களுக்குச் சில கேள்விகள். சந்தையில் பொருட்களின் விலைகள் இரண்டுவிதமாகக் அதிகரிக்கும்.ஒன்று வியாபாரியின் கொள்முதல் விலை. மற்றொன்று பொருட்களின் மீது உள்ள தேவை(Demand).கொள்முதல் விலை எப்பொழுது கூடும். உற்பத்திச் செலவு அதிகமாகும் பொழுது. உற்பத்திச் செலவு மூலப் பொருளின் விலை (Raw material Cost) அதிகமானால், கூடும். 2001 ல் இருந்த செல் போன் கட்டண விகிதம் எத்தனை மடங்காக் குறைந்துள்ளது.இங்கு செல்போன் தேவையும் அதிகரித்துள்ளது,அதே சமயம் 2G செல் போன் கட்டணமும் குறைந்துள்ளது.இது எப்படி சாத்தியக்கூறு.அரசு தனது பங்களிப்பான, அலைக் கற்றையின் விலையைக் குறைத்துக் கொடுத்ததனால்தான் இது சாத்தியக் கூறு.மேலும் உற்பத்தியில் தொழிலாலர்களின் சம்பளம் முக்கியமானது. செல் போன் கட்டண விகிதத்தைக் குறைப்பதற்காகத் செல் சேவையில் உள்ள தொழிலாளர்களின் சம்பளத்தைக் குறைத்தால், பட்டிணத்து அக்கிரஹாரக் கூட்டம் குய்யோ முறையோ என்று மாரடித்து ஒப்பாரிவைக்கும். மேலும் அரசு அலைக் கற்றையை எங்கிருந்தும் விலை கொடுத்து வாங்கவில்லை.மேலும் அதிக விலை கொடுத்து தனியார் நிருவனகள் வாங்கினால், குறைந்த விலைக்கு விற்க அவர்களின் அப்\nநன்றி குரு மூர்த்தி சார் . இவ்வளவு விரிவாக டூ ஜி விவரத்தை யாரும் வெளியிடவில்லை . நன்றி தினமணி\nவெல்டன் தினமணி, இதை அப்படியே பிரிண்ட் எடுத்து தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும், ஒவ்வொரு குடிமகன் கையிலும் கிடைக்கும்படி செய்ய வேண்டும். ஒரு லட்சத்து எண்பதாயிரம் கோடி ரூபாய் ஊழலில் ஆண்டிமுத்து ராசாவை மட்டுமே குறை சொல்லக்கூடாது என்று நேற்று கருணாநிதி அறிவித்திருந்தார். அப்படி என்றால் யார் யாருக்கு எத்தனை பர்செண்டேஜ் என்ற தகவல் வெளிவரும் என்று யாரையோ மிரட்டுகிறார்.\nதொலை தொடர்பு நிறுவனங்களிடையே ஆரோக்கியமான போட்டி நிலவினால்தான் மக்களுக்கு குறைந்த செலவில் தொலைத்தொடர்பு சேவை கிடைக்கும். 2001-ல் குறைந்த விலையில் அலைக்கற்றை உரிமம் பெற்ற நிறுவனங்கள் மட்டும் ஏகோபித்த லாபம் அடையலாம். ஆனால் 2004-ல் அலைக்கற்றை பெற பல்லாயிரம் கோடிகளை விலையாகக் கொடுத்தால்தான் கிடைக்கும் என்றால், அதிக விலை கொடுத்து அலைக்கற்றை வாங்கும் நிறுவனங்கள் எவ்வாறு 2001-ல் குறைந்த விலை கொடுத்து அலைக்கற்றை வாங்கிய நிறுவனங்களுடன் போட்டியிட முடியும். மேலும் 2001-ல் குறைந்த விலையில் அலைக்கற்றை வாங்கிய நிறுவனங்களின் கடந்த 10 ஆண்டு லாபத்தைக் கணக்கிட்டால் 1.76 லட்சம் கோடி மிகச்சிறியதென்று தெரியும்.\nஆசிரியர் அவர்களே. உங்கள் புள்ளி விவரங்களுக்கு நன்றி.ஆனால் 2001 ல் இருந்து செல் போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையும், நிருவனங்களின் முதலீடுகள் பற்றி மட்டுமே புள்ளிவிவரம் அளித்துள்ளீர்கள். ஆனால் 2001 இல் இருந்து 2010 வரையில் செல் போன் கட்டணங்கள் குறைந்ததைக் கணக்கில் நீங்கள் எடுக்கவில்லையே. இது எதனால் ஏற்பட்டது என்பதையும் மக்களுக்கு விளக்கலாமே. பாரதிய ஜனதாவின் ஆட்சிகாலத்தில், முதலில் செல் போன் அறிவிக்கப் பட்ட நிலையில், தனியார் நிருவனகளை மட்டும்தான் செல் போன் சேவையில் அனுமதிதனர்.அரசு நிருவனகளாகிய BSNL/MTNL நிருவனகளுக்கு அனுமதி அளிக்கவில்லை. BSNL/MTNL நிருவனகள் போட்டிகு வரும் வரை தனியார் நிருவனங்கள் செல்போன் கட்டணங்களைக் குறைக்கவே இல்லை. மக்களிடம் இருந்து நேரடியாக அடித்த இந்தக் கொள்ளையை அனுமதித்த திருவாளர் பரிசுத்தம் வாஜ்பாய் அவர்களையும் குறிப்பிட்டு இருக்கலாமே.\nநேர்மையான விமர்சனத்திற்கு பாராட்டுக்கள். சம்பந்தபட்ட அதிகாரிகள் இதை வாசித்தால் நல்லது.\nமுக்கிய பலனாளிகலான ரெலையன்ஸ், டாடா ஆகியோர் அலுவலகங்களை ரெய்டு பண்ண முடியுமா நமது மந்திரி சபையையே அவர்கள் தானே முடிவு செய்தார்கள் நமது மந்திரி சபையையே அவர்கள் தானே முடிவு செய்தார்கள் ஓட்டுப் போடுவது நாம்.பதவிகளை நிர்ணயிப்பதும், ஆட்டயப் போடுவதும் அவங்க ஓட்டுப் போடுவது நாம்.பதவிகளை நிர்ணயிப்பதும், ஆட்டயப் போடுவதும் அவங்க இது எப்படி இருக்குஒட்டுப்போட்ட இழிச்சவயன்களே..டாட்டாவையும், ரிலையன்சையும, ஏர்ர டேல் மிட்டலையும் மற்ற திருடர்களையும்் பிடித்து தண்டிக்கும்வரை நாம் ஓயக்கூடாது தாவூத் இப்ராஹிம் போன்ற சர்வதேச பயங்கரவாதிகளின் தொடர்பும ஸ்பெக்ட்ரத்தில் ்்உள்ளதால் அமெரிக்கா நெருக்கடி கொடுத்தது உண்மை தாவூத் இப்ராஹிம் போன்ற சர்வதேச பயங்கரவாதிகளின் தொடர்பும ஸ்பெக்ட்ரத்தில் ்்உள்ளதால் அமெரிக்கா நெருக்கடி கொடுத்தது உண்மைஅதனால்தான் இந்த ரெய்டு ஸ்டார் குழுமம் போன்ற ஆபத்தானவர்களின் கூட்டு, மாறனின் பினாமிகளான சிவசங்கரன், ஆகியோரையும் 'விசாரணை ' செய்தால் முந்தய ஆட்சியின் கொள்ளைகளும் வெளிவருமே\nMigavum நன்றாக இருந்தது . பயனுள்ள கட்டுரை. தினமணியின் பணி தொடரட்டும்.\nBy சே . ரங்கநாதன்\nஅங்கே தில்லியில் எதிர்க் கட்சிகள் கிடுக்கிப்பிடி போட்டு, நாடாளு மன்றத்தையே முடக்கி வைத்திருக்கிறார்கள். எனவே கெட்டிக்காரன் (கருணாநிதி + காங்கிரஸ்) புளுகு இன்னும் எட்டு நாளைக்குதான். பின்னர், தானாகவே அது வெளிவந்துவிடும்.\nஅய்யா இதை அப்படியே பிரிண்ட் செய்து ஒவ்வொரு குடிமகனின் கைகளில் தாருங்கள்.உங்களுக்கு புண்ணியமா போகும்.\nஅரசின் நடவடிக்கைகள் இறுதியில் ஒரு நாடகமாக முடிந்து விடக் கூடாது என்பதே சராசரி இந்தியனின் பிரார்த்தனை.\nகாங்கிரெஸ் மற்றும் தி மு க தலைமை ராசாவின் மூலம் செய்த ஊழலை , தலித் என்ற சமூகத்தின் மீது திசை திருப்பி ,தலித் சமூகதியே கேவலப்படுத்திவிட்டார் .எங்கள் முதல்வர் மு .க.\nஇதுபோன்று \"நெத்தி அடி\" அடிக்க தினமணிக்கு மட்டுமே தைரியம் உள்ளது நமக்கு பெருமையாக இருக்கிறது. ஆனால் என்ன செய்ய எல்லா மாபெரும் ஊழலுமே, பூதாகரமாக கிளம்புகிறது - பரபரப்பாக பேசப்படுகிறது - பின்னர் காற்றோடு காற்றாய் கரைந்து விடுகிறது. ஹர்சத் மேத்தா - ஆயுத பேர ஊழல் - மருத்துவ கல்லூரி ஊழல் கேதன் தேசாய் - போலி முத்திரைத்தாள் ஊழல் - கார்கில் சவப்பெட்டி ஊழல் .......... இவற்றைப் பற்றியெல்லாம் இன்று எத்தனை பேருக்கு நினைவு உள்ளது எல்லா மாபெரும் ஊழலுமே, பூதாகரமாக கிளம்புகிறது - பரபரப்பாக பேசப்படுகிறது - பின்னர் காற்றோடு காற்றாய் கரைந்து விடுகிறது. ஹர்சத் மேத்தா - ஆயுத பேர ஊழல் - மருத்துவ கல்லூரி ஊழல் கேதன் தேசாய் - போலி முத்திரைத்தாள் ஊழல் - கார்கில் சவப்பெட்டி ஊழல் .......... இவற்றைப் பற்றியெல்லாம் இன்று எத்தனை பேருக்கு நினைவு உள்ளது அதேமாதிரி இவ்விவகாரமும் இறுதியாக \"புஷ்....\"வென்றுதான் போகப் போகிறது. ANYWAY, தெளிவான - துணிச்சலான கட்டுரைக்கு மிகுந்த பாராட்டுகள்.\nபிரதமற்கு தெரிந்து நடந்திருந்தால் அவரும் இதில் ச்மபந்த பட்டவர். தெரியாமல் நடந்திருந்தால் பிரதமருக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை என்று தான் அர்த்தம். இதன் முலம் பிரதமர் உழல் வாதி, இல்லை என்றால் திறமை இல்லாதவர் என்று நிருபனம் ஆகிறது.\nகுருமூர்த்தியின் காவி முகம் நடுநிலையாளர்களுக்கு நன்றாக தெரியும்.\nமன்மோகன்சிங் பலகினமான பிரதமர் அதற்க்கு யார் காரணம் அவரை பின்னாலிருந்து இயக்கம் சக்திகள்தான்.. தனது கட்சிக்குள் செல்வாக்கு இல்லாத ஒருவர் நாட்டை ஆள்வது வேடிக்கைதான்.. ஒருவேளை அவர் நியாயமாக ���ெயல்பட முனைந்தால் அடுத்த நிமிடிடம் அவர் காங்கிரசில் இருந்து தூக்கிஎரியப்படுவார்.. ஏனென்றால் ஊழலின் ஊற்று கண்ணே காங்கிரஸ் தலைமைதான் என்பது உலகம் அறிந்த விஷயம்.. போபர்ஸ் கொட்ரோசியை ராஜீவ் காந்திக்கு அறிமுகம் செய்தது திருமதி. சோனியாதானே... ஒருவிதத்தில் ராஜிவ்காந்தியை களங்கப்படுத்தியது இந்த பெண்மநிதானே திருமதி. சோனியாதானே... ஒருவிதத்தில் ராஜிவ்காந்தியை களங்கப்படுத்தியது இந்த பெண்மநிதானே எப்படியோ பாராளுமன்றமே ஒழிந்தாலும் பரவாயில்லை இந்திய குடிமகனுக்கு நீதி கிடைக்கவேண்டும்.. அதுவரை அரசியல்.. மற்றும் அரசியல் சாராத அணைத்தது அமைப்புகளும் தெருவில் இறங்கி போராடவேண்டும்.. ஒருவேளை சோறு இல்லாமால் அல்லாடும் இந்தியக்குடிமக்கள் எத்தனை கோடி எப்படியோ பாராளுமன்றமே ஒழிந்தாலும் பரவாயில்லை இந்திய குடிமகனுக்கு நீதி கிடைக்கவேண்டும்.. அதுவரை அரசியல்.. மற்றும் அரசியல் சாராத அணைத்தது அமைப்புகளும் தெருவில் இறங்கி போராடவேண்டும்.. ஒருவேளை சோறு இல்லாமால் அல்லாடும் இந்தியக்குடிமக்கள் எத்தனை கோடி இரவு பகல் பாராமல் தன குடும்பத்திற்காக ஓடி..ஓடி உழைக்கும் அப்பாவிகளின் வயிற்றில் அடித்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் எங்கு இருக்கிறது இரவு பகல் பாராமல் தன குடும்பத்திற்காக ஓடி..ஓடி உழைக்கும் அப்பாவிகளின் வயிற்றில் அடித்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் எங்கு இருக்கிறது யார் யார் இதற்க்கு காரணம் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை..ஏனெறால் ஆட்சியாளர்களின் மீது நம்பிக்கை\nவருபவர் எல்லாம் சாப்பிடும் இந்திய\nஎஸ். குருமூர்த்தி அவர்களின் கட்டுரை, 2ஜி பற்றி இதுவரை எதுவுமே தெரியாதவர்கள் தொடங்கி, பல கட்டுரைகள் படித்தும் பல இடங்களில் சிக்கல்கள் புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தவர்கள் வரை அனைவரும் மிகத் தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. தொழில்நுட்ப மற்றும் அரசியல் நிர்வாக குழப்பம் நிறைந்த பல பகுதிகளையும் அடிப்படை மனிதர்கள் வரை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கி இருப்பது அவரைப் போன்றவர்களால் மட்டுமே சாத்தியப் படக்கூடிய ஒன்று. குற்றத்தின் மையப் பகுதியை நோக்கி வாசகர்களை தெளிவாக்கி அழைத்துப் போகும் அவருடைய திறமை போற்ற��தலுக்குரியதாகும்.\n இன்று தான் இரண்டு அலைக்கற்றை முழு விவரம் புரிந்தது. பத்திரிகை மற்றும் நிதிதுறையும் இணைந்து செயல்பட்டால் இந்தியாவின் அரசியல் தூய்மை காக்கபடும்\nஇந்திய மண்ணிற்கு வந்து லஞ்ச்ழ்ம் வாங்கும் படிப்பை அறிந்து செல்லவும் இப்படிக்கு இந்திய அரசு குடிமகன்\nஐயா குருமூர்த்தி அவர்களே , கொஞ்சம் பொறுத்திருங்கள் , சில கோடிகள் உங்கள் வீடு வரும், நீங்களும் 2g இல் ஒரு ஊழலும் இல்லை என்று மறுப்பு வெளியிடுவீர்கள் , இது தான் இந்தியாவின் நிலை.\nராஜாவுக்கு தெரிஞ்ச 2ஜி சோனியாஜி அண்ட் கருணாநிதிஜி.... நம்ம நாடு முன்னேறுமா\n\"நான் ஊழலைப் பொறுக்காதவள்\" என்று சோனியாவும் \"இலஞ்சம், ஊழலுக்கு நான் நெருப்பு\" என்று கருணாவும் சொல்வதை நம்ப வேண்டுமென்றால் நாம் ஆறாவது அறிவை அகற்றிட வேண்டும் போலும் கொலைகார, கொள்ளைக்கார கூட்டணி என்பதற்கு, மதவாத எதிர்ப்புக் கூட்டணியென பொய்யர்கள் பெயர் சூட்டியுள்ளது அம்பலமாகிறதே கொலைகார, கொள்ளைக்கார கூட்டணி என்பதற்கு, மதவாத எதிர்ப்புக் கூட்டணியென பொய்யர்கள் பெயர் சூட்டியுள்ளது அம்பலமாகிறதே அன்னியர் நாட்டிற்குள் ஊடுருவி, இந்திய மக்களின் சொத்துக்கள் சூறையாடப்படும் வேகத்தைப் பார்க்கும் போது சுதந்திரப் போராட்டத்திற்கு நிகரான எழுச்சி மக்கள் மத்தியில் அவசியமாகிறதே அன்னியர் நாட்டிற்குள் ஊடுருவி, இந்திய மக்களின் சொத்துக்கள் சூறையாடப்படும் வேகத்தைப் பார்க்கும் போது சுதந்திரப் போராட்டத்திற்கு நிகரான எழுச்சி மக்கள் மத்தியில் அவசியமாகிறதே ... ... ...ஊழலின் பலமான பின்னணியை, எஸ். குருமூர்த்தி அவர்கள் மிகத் தெளிவாக அலசியுள்ள 'தினமணி'யின் முழுப் பக்கத்தையும் நேர்மையான தலைவர்களும், தூய்மையான அரசியல் கட்சிகளும், உறுதியான சமுதாய இயக்கங்களும் மக்கள் அனைவரிடமும் கொண்டு போய் சேர்ப்பதை தம் தலையாயப் பணியாக கொள்ள வேண்டுமே ... ... ...ஊழலின் பலமான பின்னணியை, எஸ். குருமூர்த்தி அவர்கள் மிகத் தெளிவாக அலசியுள்ள 'தினமணி'யின் முழுப் பக்கத்தையும் நேர்மையான தலைவர்களும், தூய்மையான அரசியல் கட்சிகளும், உறுதியான சமுதாய இயக்கங்களும் மக்கள் அனைவரிடமும் கொண்டு போய் சேர்ப்பதை தம் தலையாயப் பணியாக கொள்ள வேண்டுமே அயோக்கியர்களிடம் நாட்டு மக்கள் அறியாமல் சிக்கி சீரழிவதை தவிர்க்க, தினமணி எடுத்து வரு���் தீவிர முயற்சியை நல்லோர் அனைவரும் மேற்கொள்வது காலத்தின் கட்டாயம்\nஐய தினமநியரே உங்களுக்கு நல்ல உடல்நலத்தோட செல்வா செழிப்போடு தொடர்ந்து இருக்க விருப்பமில்லையா,நீங்கள் இருப்பது இண்டியாவில் என்பதை மறந்து விடார்டீர்கள்,எதோ ப்ரிதன்னியாவில் இருபதாக எண்ணிக்கொண்டு கருத்து சுதந்திரம் இருக்கு என்று என்னிக்கொன்று எழுதவேண்டாம். நீங்கள் இந்தியாவை காப்பாற்ற பார்கிறீர்கள்,கடைசியில் உங்களை காப்பாற்ற யாரும் வர மாட்டார்கள்.இது வரலாறு. ஜாதி வெறி வகுப்புவாத வெறி பிடித்த இந்த தமிழ் நாடு மக்களை அந்த கடவுளே வந்தாலும் காப்பாற்ற முடியுமா எம்பது சந்தேகமே.\nஅந்த இரண்டு ஜீக்கள் சோனியாஜி மற்றும் கருனாநிதிஜி\nஅருமை .அற்புதமான கட்டுரை . உண்மை + நேர்மை +தைரியம் =தினமணி .\nகுருமூர்த்தி ஐயா, தயவு செய்து 1 78 00 000 லச்சம் என்பது எத்தனை சைபர்கள் கொண்டது \nஇதனால் சராசரி நேர்மையான இந்தியன் எப்படி தடம் மாற நினைக்கும் (வருமான வரி ஏய்பு உட்பட) சூல்நில்யில் தள்ளபடுகின்ரன் என்று தினமணி மற்றும் குருமூர்த்தி கட்டுரை எழுத வேண்டும். உங்கள் இருந்து பேருக்குதான் அந்த யோக்கியதை உண்டு.\nஊழலைப் பொறுத்துக் கொள்ளாதவர் என்று தனக்குத்தானே நற்சான்றிதழ் வழங்கிக் கொள்ளும்சோனியா. நேர்மையின் மறு உருவம் என்றெல்லாம் கூறப்படும் பிரதமர் மன்மோகன் சிங்..ஊழலுக்கு நான் நெருப்பு என்பவர் .கருணாநிதி. நல்ல ஊழல் கூட்டணி .\nவரி கட்டுற நாய்களெல்லாம் வெட்கப்பட வேண்டும்.வரி கட்டவே செய்யாதீர்கள். அப்படினா ஒரு நாயும் அரசியலுக்கு வந்து மக்கள் சேவை செய்ய மாட்டார்கள். இந்தியா நாசமாத்தான் போக போறது.\nபதவிக்காக நாட்டையே காட்டி கொடுத்த சிங் முதல் குற்றவாளி.\nஅப்பாடா. முதுகெலும்புள்ள பத்திரிக்கயாளர்கள் இப்போது இதை கையில் எடுத்திருக்கிறார்கள். நீதி கிடைக்கும் நாள் அதிக தொலைவில் இல்லை.\nஅந்நிய நாட்டிலிருந்து விடுதலை பெற்றோம். அன்னியர் ஒருவரிடம் அடிமைபட்டுவிட்டோம். அதற்கும் உள்ளூர்வாசிகள் காரணம். இதற்கும் உள்ளூர்வாசிகளே காரணம். அதிலும் தமிழன் இதில் முன்னுக்கு நிற்பது வேதனை.\nஎல்லாத் தரப்பையும் அலசி ஆராயும் செறிவான கட்டுரை. கலைஞரும் இராசா மட்டும் குற்றவாளி அல்ல என்றுதானே கூறுகிறார். யார் அமைச்சராக இருந்தாலும இந்த ஊழல் நடந்திருக்கும். அந்த இடத்தி��் இராசா இருந்திருக்கிறார்; அவ்வளவுதான் எனப்படும் வாதம் பற்றியும் விளக்கியிருக்கலாம். ஊழல் தொகை மிகைப்படுத்தப்படட தொகை எனப்படுவதால் உண்மையில் ஏற்பட்ட இழப்பு எவ்வளவாக இருக்கும் என்பதையும் கணித்திருக்கலாம். இப்படி எல்லா ஊழலையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வரலாமே\nவிரைவில் சோனியா காந்தி இத்தாலிக்கு தப்பி செல்லும் வாய்ப்பு உண்டு\nஅருமையான கட்டுரை, கருணாவும், ராஜாவும் முப்பது விழுகாடு தான் போய் உள்ளது. மீதி அறுபது % எங்கே சென்றுள்ளது எனபது சிதம்பர ரகசியம்.\n2G ஊழல் குறித்து இவ்வளவு விரிவான கட்டுரை தமிழில் வந்து இருப்பது இது தான்....வாழ்த்துகள் குரு மற்றும் தினமணி....இப்படி ஒரு பிரதமரை தான் இன்னும் சில ஊடகங்கள் நல்லவர், நேர்மையானவர் என்று எழுதுகிறது...\nயாரை கரையேற்ற பிரதமர் மவுனமாயிருக்கிறார் மற்றவர் பாவத்தை சுமக்க இவர் என்ன ஏசுவா மற்றவர் பாவத்தை சுமக்க இவர் என்ன ஏசுவா நாட்டை காப்பாற்றவேண்டுமா அல்லது தனி மனிதரை காப்பாற்றவேண்டுமா நாட்டை காப்பாற்றவேண்டுமா அல்லது தனி மனிதரை காப்பாற்றவேண்டுமா பிரதமருக்கு ஏனிந்த பயம் ஒரு தடவை பேசுங்கள். அது போதும். ஊழல் ஒழியும். உங்கள் பேச்சு மக்கள் சக்தியாகட்டும். குமார்.\nஇந்திய ஜனநாயகத்தின் முக்கிய செங்கோலான பத்திரிகை உலகில் வெகு காலமாக ஒரு நேர்மையான பத்திரிகையாக இருக்கும் தினமணிக்கு உங்கள் வாசகனின் வணக்கம். இதுவரை 2G என்றோ spectrum ஊழல் என்றோ சொல்லப்பட்டு வந்த வார்த்தைகள்தான் என்னை போன்ற சாமானிய மனிதனுக்கு தெரியும்... அதைபற்றி முழுவதும் தெளிவாக எடுத்து விளக்கிய திரு. குருமூர்த்தி அவர்களுக்கு எம் நன்றிகள். இம் மாதரியான உண்மையான நேர்மையான பத்ரிக்கை தர்மம் வாழ்க...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nமூச்சுக் காற்றாய் என் தமிழ் – ஆற்காடு க.குமரன் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 27 பிப்பிரவரி 2020 கருத்திற்காக.. மூச்சுக் காற்றாய் என் தமிழ் – ஆற்காடு க.குமரன் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 27 பிப்பிரவரி 2020 கருத்திற்காக.. மூச்சுக் ���ாற்றாய் என் தமிழ் * தா*யின்றி எவனுமில்லை தாய் மொழியின்றி ஏதுமில்லை ...\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 17 நவம்பர் 2019 கருத்திற்காக.. உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும் தமிழ்நாடு – புதுச்சேரி தமிழ் அமைப்ப...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\ntop 5 readers opinions:முதன்மை 5 வாசகர் கருத்துகள...\nவிழிப்புணர்விற்காகவும் நீதிக்காகவும் கேரளச் சார்பி...\nநம்நாடு சமயச் சார்பற்ற நாடாக நடந்து கொள்ளாமல் பல்...\nதமிழ்ப் பெண்களுக்கு இலங்கை அரசு கொடுமை\ncoastal guard: கடலோரக் காவல் படை\ncongress 126: காங்கிரசுக் கட்சி 126\nகனடாவில் தமிழ் நிலைக்க வழி செய்வோம்\nகுழந்தைகள் விரும்பும் கல்வியை அளிக்க வேண்டும்:வேங்...\nகுழந்தைகளிடம் அறிவியல் சிந்தனை விழிப்புணர்வை உருவா...\nசெய்தியை நன்றாகப் படிக்கவும். தலைமை அமைச்சரிடமும் ...\nஅருந்ததி ராய் மீது இராசதுரோகக் குற்றச்சாட்டு :\nஇரண்டு எம்.எல்.ஏக்களை பதவி நீக்கம் செய்யுங்கள்: பே...\nMarathi : மராத்தி மொழி: இராசு தாக்கரே வலியுறுத்தல்...\nஇலங்கையில் பழைமையான தமிழ் கல்வெட்டு மாயம்\nspectrum curruption: அலைக்கற்றை ஒதுக்கீடு\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 08 சனவரி 2020 கருத்திற்காக.. திருக்குறளும் “ ஆற்றில் போட்டாலும் அளந்து ப...\nதொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந���தாரே\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 15 திசம்பர் 2019 கருத்திற்காக.. தொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\nமின்னிதழ் ‘செந்தமிழியல்’ – பேரா.சி. இலக்குவனார் சிறப்பிதழ்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 10 நவம்பர் 2019 கருத்திற்காக.. பேரா.சி.இலக்குவனாரின் 110ஆவது பெருமங்கலத்தை ம...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?p=985&replytocom=14815", "date_download": "2020-02-28T05:56:43Z", "digest": "sha1:O7KTGW5BGJTHTM2EVXMQZ23G5F723E4J", "length": 48727, "nlines": 419, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "எண்பதுகளில் ‘திரு”க்குரல் T.M.செளந்தரராஜன் – றேடியோஸ்பதி", "raw_content": "\n கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு \nதேனிசைத் தென்றல் தேவா இசையில் மரிக்கொழுந்து ❤️ நம்ம ஊரு பூவாத்தா \n“இசைத் தென்றல்” தேவா கொடுத்த \nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு – றேடியோஸ்பதி on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி on மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி on உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி – றேடியோஸ்பதி on நீங்கள் கேட்டவை – பாகம் 2\nஇளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி – றேடியோஸ்பதி on “பாக்ய தேவதா” என்னும் இளையராஜா\nஎண்பதுகளின் திரையிசையைத் தான் பாடபாடமாகக் கொண்டவர் நாம், ஆனாலும் காலங்களைக் கடந்து முந்திய தசாப்தங்களின் பாடல்களையும் கேட்க வைத்த புண்ணியத்தைக் கொடுத்தது இலங்கை வானொலி. “பிறந்த நாள் இன்று பிறந்த நாள்” என்ற ஆரம்ப அடியைக் கொண்ட பாடல் முழுசாகக் கேட்காவிட்டாலும் அந்த வரிகள் நாள் தப்பாமல் வந்து கொண்டே இருக்கும் அப்போது.\nஎழுபதுகளின் இறுதிக் காலகட்டத்தில் இளையராஜாவின் காலத்திலும் டி.எம்.செளந்தரராஜனின் பங்களிப்பு அன்னக்கிளி தொடங்கி தியாகம், நான் வாழ வைப்பேன் போன்ற படங்களில் சிவாஜிக்கான குரலிலும் பைரவியில் ரஜினிக்காக “நண்டூருது நரியூருது” என்றும் சங்கர் கணேஷ் இரட்டையர்கள் “தாயில்லாமல் நானில்லை” படத்தில் கமலுக்காக டி.எம்.எஸ் ஐப் பாடவைத்த “வடிவேலன் மனசு வைத்தான்” என்று அடுத்த தலைமுறை நடிகர்களுக்காகவும் தன் குரலைக் கச்சிதமாகப் பொருத்தி வைத்தார். இவைகளையெல்லாம் கடந்து அந்த எண்பதுகளிலும் “பாசமலர்” ஆகவும் “பாலும் பழம்””ஆலய மணி” ஆகவும் நீக்கமற வானொலிப்பெட்டியை நிறைத்தார் டி.எம்.செளந்தரராஜன்.\nஅற்ப வாழ்நாள் கொண்டிருந்தாலும் அற்புதக் கவியாற்றல் கொண்ட பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்களின் எழுச்சி மிகு பாடல்களுக்கு உணர்வு வடிவம் கொடுத்தது இன்னும் உயர வைத்தது டி.எம்.எஸ் இன் குரல். கண்ணதாசனின் காதலில் இருந்து எல்லா உணர்வையும் அசரீரியாகக் கொடுத்ததில் டி.எம்.செளந்தரராஜனின் குரலே முதன்மையானது. தமிழ்த்திரையின் முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி ஜெய்சங்கர், சிவக்குமார் வரையான நாயகர்களுக்கு ஏற்ற விதத்தில் பாடிச் சென்றவரின் பாடல்களை வெறுமனே ஒலி வடிவில் கேட்கும் போதே இது யாருக்கானது என்று கண்டுபிடித்துச் சொல்லுமளவுக்கு நுணுக்கம் நிறைந்தவர். அவருக்குப் பின்னர் தான் திரைப்படத்தின் நாயகனின் பாத்திரத்துக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு பாடும் வல்லமையைத் தமிழ்த்திரையிசையுலகம் பதிவு செய்து கொண்டது. அந்த நிலையை இழந்து சோரம்போய் நிற்கின்றது இன்றைய தமிழ்த்திரையிசையுலகம்.\nஅவர் ஒரு கடல், கம்பன் சொல்லுவது போல “ஆசையினால் பாற்கடலை நக்கிக் குடித்துவிட முனையும் பூனை” போன்றது டி.எம்.செளந்தராஜனின் முழுமையான திரையிசைப் பங்களிப்பைப் பற்றி அலசி ஆராயும் பணி. என்னளவில் எண்பதுகளில் அவரின் பாடல்கள் எவ்வளவு தூரம் எம்மை ஆட்கொண்டன என்பது குறித்த சில நினைவுத்துளிகளை இங்கே பகிர்ந்து கொள்கின்றேன்.\n“எங்கள் தமிழினம் தூங்குவதோ சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ” லவுட் ஸ்பீக்கர் பூட்டிய ஒ ரு பழைய மொறிஸ் மைனர் காரில் இருந்து வெளிக்கிளம��புகிறது மலேசியா வாசுதேவன் குரல். அந்தச் சத்தம் வந்த திசை நோக்கிக் கூட்டம் கூடுகிறது காரை ஓரம் கட்டிவிட்டு, காருக்குள் இருக்கும் போராளி தாயக விடுதலை குறித்த கோஷத்தை எழுப்புகிறார். கூடவே துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்படுகின்றன. கார் மெல்லக் கிளம்புகின்றது, இம்முறை டி.எம்.எஸ்\nபாடுகின்றார் “அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்”\nஇன்னும் பல கிராமங்களைக் கடக்கவேண்டும் அந்தக் கார், புழுதியைக் கிழித்துக் கொண்டு போகின்றது. புழுதி வளையம் மட்டும் கொஞ்ச நேரம் நிற்க கார் எங்கோ கடந்து விட்டது, தூரத்தே\n“ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறதே” என்றும், “அச்சம் என்பது மடமையடா” என்றும் சில்லென்று காதை ஊடுருவுகிறது டி.எம்.எஸ் இன் கணீர்க்குரல், அந்தக் காலகட்டத்தில் இளைஞர்களின் எழுச்சிக் குரல் அது. அப்போதெல்லாம் ஈழ விடுதலை இயக்கங்கள் தமக்கான போர்க்கால எழுச்சிப்பாடல்களைத் தாமே உருவாக்காத காலகட்டம். அப்போதெல்லாம் செளந்தரராஜன் என்றோ ஏதோ ஒரு படத்துக்காகப் பாடிய பாடல்களே அதிலும் குறிப்பாக எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் பதிவாகிய வீரமூட்டும், நம்பிக்கை கொடுக்கும் விடுதலைத் தீயை மூட்டப் பயன்படுத்த உறுதுணையாக அமைந்தன.\nபின்னாளில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தொண்ணூறுகளில் கூட புலிகளின் குரல் வானொலியில் விதிவிலக்காக அமைந்த திரையிசைப்பாடல்கள் என்றால் அங்கே டி.எம்.செளந்தரராஜனின் பாடல்களே இடம்பிடித்திருந்தன. கூடவே பி.பி.ஶ்ரீனிவாஸ் குழு பாடிய “தோல்வி நிலையென நினைத்தால்”.\nடி.எம்.செளந்தரராஜன் குரல் போர்க்கால இலக்கியமாகக் கொண்டாடப்பட்ட அதே சமயம் ஆலயங்கள் தோறும் கொடியேறிக் கொண்டாட்டம் நடக்கும் போதும் இன்னும் முக்கிய திருவிழாக்களிலும் “உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே” என்றும் “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே” என்றும் “தில்லையம்பல நடராஜா” என்றும் அந்தந்த ஆலய மூல மூர்த்தியின் பெருமைதனைக் கூறும் பக்திப்பாடல்களிலும் இடம்பிடித்தவர் இன்னும் தொடர்கின்றார்.\n“கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தே” என்ற பாடலை எங்களூர் வீரமணி ஐயர் அவர்கள் கபாலீஸ்வரர் கோயில் உறையும் அன்னை மீது எழுத அதை டி.எம்.செளந்தரராஜன் குரல் வடிவம் கொடுத்து ஈழத்தமிழகத்��ுக்கும், இந்தியத்தமிழகத்துக்கும் உறவுப்பாலம் அமைத்ததை இன்றும் பெருமையாகச் சொல்லிக்கொள்வோம்.\nஅன்றைய காலகட்டத்தில் நாங்கள் சிறுசுகளாக இருந்த போது, மாமன், மச்சான் உறவுகளும் சரி ஊரில் தோட்டவேலை செய்து களைத்து விழுந்து வீடு திரும்பும் உழைப்பாள சமூகமும் சரி இடம், பொருள் ஏவல் பாராமல், டி.எம்.எஸ் இன் குரலைத் தம்முள் ஆவாகித்துக் கொண்டு பாடியபோதெல்லாம் வேடிக்கை பார்த்ததை இப்போது நினைத்துப் பார்க்கும் போது அந்தக் கலைஞன் எவ்வளவு தூரம் எல்லாத்தளங்களிலும் நின்று தன்னை நிறுவியிருக்கிறான் என்ற ஆச்சரியமே மேலோங்குகின்றது,\nஎண்பதுகளின் திரையிசைப்பாடல்களிலே டி.எம்.செளந்தரராஜனுக்கான கெளரவத்தை மீளவும் நிலை நிறுத்தியவர் டி.ராஜேந்தர். அவரின் ஒரு தலை ராகம் படத்தில் வரும் “நானொரு ராசியில்லா ராஜா” அன்றைய அண்ணன்மாரின் காதலுக்கான தேசிய கீதமாகவும், “என் கதை முடியும் நேரமிது” காதலின் விரக்தியில் நின்றோரின் உள்ளத்து ஓசையாகவும் அமைத்துக் கொடுத்தார் டி.ராஜேந்தர். இளையராஜா காலத்தில் புதுமையைத் தேடி எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன், ஜேசுதாஸ் என்று மும்முனைப் போட்டியிருக்க, அங்கும் தன்னை நிலை நாட்ட வைத்தது ஒரு தலை ராகம் திரைப்படப் பாடல்கள். டி.ராஜேந்தரின் அடுத்த படைப்புக்களிலும் குறிப்பாக “ரயில் பயணங்களில்” படத்தில் “அமைதிக்குப் பெயர் தான் சாந்தி” என்றும் “நெஞ்சில் ஒரு ராகம்” திரைப்படத்தில் “குருடான கவிஞனுக்கு ஊதாப்பூ என்ன ரோசாப்பூ என்ன” என்றும் டி.எம்.செளந்தரராஜனின் குரலை அடுத்த தலைமுறையும் ஆராதிக்கும் வண்ணம் செய்தார். இதில் முக்கியமாக டி.ராஜேந்தரின் கவியாழமும் சிறந்ததால் இன்னும் ரசிக நெஞ்சங்களில் இடம்பிடிக்க முக்கிய ஏதுவாக அமைந்திருந்தன.\n“இளமைக்காலம் எங்கே என்று திரும்பும் இங்கே” என்று மீண்டும் டி.எம்.செளந்தரராஜன், பி.சுசீலா கூட்டணியை வைத்து “உன்னை ஒன்று கேட்பேன் சேதி சொல்ல வேண்டும்” பாடலை மீள் இசை கொண்டு 1986 இல் வெளிவந்த “தாய்க்கு ஒரு தாலாட்டு” என்ற படத்திற்காகக் கொடுத்திருந்தார் இளையராஜா.\nநடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு மலேசியா வாசுதேவனைப் பொருத்திய எண்பதுகளிலே கங்கை அமரன் இசையமைத்த “நீதிபதி படத்துக்காக அமைந்த “பாசமலரே அன்பில் விளைந்த வாசமலரே” பாடலைக் கேட்க��ம் போது திருமணக்கோலத்தில் நிற்கும் மகளை கொண்டாடி அனுப்பும் தந்தையாக மாறி உருகும் போது மீண்டும் டி.எம்.செளந்தரராஜன் கட்சியிலேயே ஒட்டிக்கொள்ளத்தோன்றும்.\nஎண்பதுகளிலே திரைப்படக்கல்லூரி வழியாக வந்து பிரமாண்டத்தைத் திரையில் புகுத்தும் பரம்பரையில் மூத்தவர் ஆபாவாணன் வருகையும் டி.எம்.செளந்தரராஜனை மீள நிறுவுவதற்கு உசாத்துணையாக அமைகின்றது. மனோஜ் கியான் இசையில் “உழவன் மகன்” திரைப்படத்தில் “உன்னைத் தினம் தேடும் தலைவன்” என்று அன்றைய முன்னணி நாயகன் விஜய்காந்துக்கான குரலாகப் பயன்படுத்திக் கொண்டார். இதற்கெல்லாம் மணிமகுடமாக அமைந்தது மனோஜ் கியான் மீண்டும் இசையமைக்க ஆபாவாணன் உதவி இசையை வழங்கிய 1989 இல் வெளிவந்த “தாய் நாடு” திரைப்படம். இந்தப் படத்தின் ஐந்து பாடல்களிலும் டி.எம்.செளந்தரராஜனைப் பாடவைத்துக் கெளரவம் சேர்த்தார் ஆபாவாணன். அந்தக் காலகட்டத்து சென்னை வானொலியின் நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் “தாய் நாடு” படத்தில் வந்த “ஒரு முல்லைப்பூவிடம் கொஞ்சும் பூமணம் தஞ்சம் ஆனது கண்ணா” பாடல் நிரந்தர சிம்மாசனம் போட்டிருந்தது. அந்தப் பாடல் வந்த போது தன் வயதில் அறுபதுகளின் விளிம்பில் இருந்தவர் குரலில் 1960 ஆம் ஆண்டுகளின் இளமையைக் காட்டியிருந்தார். மின்சாரம் இல்லாத தொண்ணூறுகளில் பற்றறியை நிரப்பியும், சைக்கிள் தைனமோவைச் சுழற்றியும் பாட்டுக் கேட்டஅந்தக் காலகட்டத்து என் போன்ற ஈழத்து இளையோருக்கு “ஒரு முல்லைப்பூவிடம்” பாடலை இன்று போட்டுக் காட்டினாலும் ஒரு முறுவல் தொனிக்கும் முகத்தில்.\nதமிழ்த்திரையுலகின் கம்பீரங்களில் ஒன்று டி.எம்.செளந்தராஜன் குரல், அன்றைய றேடியோ சிலோனில் இருந்து இன்று உலகை ஆளும் தமிழ் வானொலிகளிலும் சூப்பர் ஸ்டார் டி.எம்.செளந்தரராஜன் தான் அவருக்குப் பின் தான் மற்றெல்லோரும், நாளையும் நம் சந்ததிக்குச் சென்று சேரும் “தமிழ்”பாடல்களில் அவர் இருப்பார்.\nபதிவை எழுதத்தூண்டியதோடு தலைப்பையும் பகிர்ந்த நண்பர் @RavikumarMGR இற்கும் நண்பர் @RagavanG இற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.\n18 thoughts on “எண்பதுகளில் ‘திரு”க்குரல் T.M.செளந்தரராஜன்”\nஅருமையானப் பதிவுங்க காபி சார்…யாராவது “உன்னை தினம் தேடும் தலைவனையும்”, “ஒரு முல்லைப் பூவிதழ்” பாடல்களையும் குறித்து பதிவு எழுத மாட்டாங்களானு எதிர்பார்த்த���ட்டு இருந்தேன்.நன்றிகள்\nஒரு முல்லைப்பூவிடம் கொஞ்சும் பூமணம் தஞ்சம் ஆனது கண்ணா…\nமறக்க முடிந்த பாடலா இது மிகப்பெரு வெற்றி பெற்ற கடைசி டி.எம்.எஸ்-சுசீலாம்மா டூயட் பாடல். எம்.எஸ்.வியின் சாயல் பாடல் முழுவதும் இருக்கும்.\nஅருமையான பதிவு. தமிழர்களின் பண்பாட்டோடு மூன்று தலைமுறைகளாகக் கலந்து விட்ட ஒரு உன்னதக் கலைஞர் டி.எம்.எஸ். காலம் யாருக்காகவும் நிற்பதில்லை என்று மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறது.\nமுருகப்பெருமான் திருவடிகளில் அவர் ஆன்மா அமைதி பெறட்டும்.\nஇவ்வுலகம் இருக்கும் வரை அவரின் குரல் ஒலித்துக் கொண்டு தான் இருக்கும்… சிறப்பித்தமைக்கு நன்றி…\n//எண்பதுகளின் திரையிசைப்பாடல்களிலே டி.எம்.செளந்தரராஜனுக்கான கெளரவத்தை மீளவும் நிலை நிறுத்தியவர் டி.ராஜேந்தர். அவரின் ஒரு தலை ராகம் படத்தில் வரும் \"நானொரு ராசியில்லா ராஜா\" அன்றைய அண்ணன்மாரின் காதலுக்கான தேசிய கீதமாகவும், \"என் கதை முடியும் நேரமிது\" காதலின் விரக்தியில் நின்றோரின் உள்ளத்து ஓசையாகவும் அமைத்துக் கொடுத்தார் டி.ராஜேந்தர்.//\nஇல்லை. இதைப்போன்ற பாடல்களை டி.எம்.எஸ். வாயாலையே பாடவைத்து அவரை சிறுமை படுத்தியதாக அவரே புலம்பியதாக எங்கோ படித்தது உண்டு…\nஇலங்கை வானொலி தந்த இவரின் குரல் பாடல்கள் எல்லாம் இன்னும் காதில் ஒலிக்கும் கீதங்கள்§ அன்னாரின் புகழ் நீண்டு நிலைக்கும் பாடல்களில் ஊடாக \n//அன்றைய றேடியோ சிலோனில் இருந்து இன்று உலகை ஆளும் தமிழ் வானொலிகளிலும் சூப்பர் ஸ்டார் டி.எம்.செளந்தரராஜன் //\nசுப்பர் ஸ்டார்- மறுப்புக்கு இடமில்லை.\nஉங்கள் கண்ணோட்டத்தில் அவரைப் பற்றிய இந்தப் பதிவு அருமை. எத்தனை எத்தனைப் பாடல்களில் அவரின் குரல் வண்ணம் பாடலை எட்டாத உயரத்திற்கு மேன்மை படுத்தியுள்ளது. அவர் பாடுவதில் இருந்தே அவர் சிவாஜிக்குப் பாடுகிறாரா அல்லது MGRக்கா முத்துராமனுக்கா ஜெய்சங்கருக்கா என்ற முதல் வரியிலேயே கண்டுப்பிடித்து விடலாம்.\n* மரணமும் இல்லை – அவனுக்கென்ன\n* முருகனின் குரல் – அவனுக்கென்ன\n* ஆண்மையின் தமிழ் – அவனுக்கென்ன\n* இளகிய மனம் – அவனுக்கென்ன\n* உயிருள்ள வரை தொடர்ந்து வரும்…..\nபதிவின் தலைப்பு = \"திரு\"க்குரல்\nஇது தான் என் மெளனத்தை உடைச்சி, என்னை உள்ளே இழுத்து வந்தது;\n* எத்தனையோ வாசகம்; ஒன்னை மட்டும் தான் \"திரு\"-வாசகம் -ன்னு சொல்லுற��ம்\n* எத்தனையோ வாய்மொழி; ஒன்னை மட்டும் தான் \"திரு\"-வாய்மொழி -ன்னு சொல்லுறோம்\nஆனா, திருக்-குறள் -ன்னு மட்டும் ஏன் சொல்லுறோம்\nஅதுக்காக, கம்பனோ, இளங்கோவோ திறமையில் \"குறைந்தவர்கள்\" -ன்னு பொருள் இல்லை\nசமய இலக்கியம் பக்கம் போக வேணாம்;\nபின்னாளில் சிலர் \"திரு\" ன்னு வலிந்து ஒட்ட வைத்துக் கொண்டார்கள்; ஆனால் அதெல்லாம் நிலைக்கலை\nசமய இலக்கியம் பக்கம் போக வேணாம்;\nசங்க இலக்கியம் பக்கம் போவோம்\nஎந்தச் சங்க இலக்கியத்துக்காச்சும், \"திரு\" இருக்கா\nரெண்டே ரெண்டுத்துக்குத் தான் \"திரு\"\nஅதுக்காக, மற்றதெல்லாம் Dummy ஆயீறாது;\nதிறமை வேறு; \"திரு\" வேறு\n* வாழ்க்கையின் போக்கை மாற்றி விடுவது தான் = \"திரு\"\n* காலம் கடந்து, தேசம் கடந்து நிற்பது தான் = \"திரு\"\nஎப்பவோ எழுதுன குறள்; எதுக்கு இந்த Facebook/ Twitter காலத்தில் கூட, இன்னமும் \"லூசுத்தனமா\" காலம் கடந்து நிக்குது\nநல்லவனும் குறளைச் சொல்லுறான்; அல்லவனும் குறளைச் சொல்லுறான் = ஏன்\nமுல்லை, குறிஞ்சி -ன்னு தேசத்துக்கு உட்பட்டு எழுதின காலத்தில்…\nதேசம் கடந்து எழுதுனாரு ஒருத்தரு;\nஅவரு பேரு கூட நமக்குச் சரியாத் தெரியாது; அவர் தொழிலை வச்சி, \"வள்ளுவர்\" -ன்னு குத்து மதிப்பாச் சொல்லுறோம்;\nஅவர் காலத்தில் எழுதுன திறமை மிக்கவர்கள்…\nநக்கீரர், கபிலர், வெள்ளிவீதி, இளநாகனார், இள எயினன்\n= இவிங்க பேரெல்லாம் நமக்குத் தெரிஞ்சிருக்கு; ஆனா அவங்களை எல்லாம் திரு-நக்கீரர், திரு-கபிலர் -ன்னு சொல்லுறதில்ல\n= பேரு தெரியாத யாரோ ஒருத்தரை மட்டும், \"திரு\"-வள்ளுவர் -ன்னு சொல்லுறோமே\n* பேரு தெரியலீன்னாலும், பல தலைமுறை கழிஞ்சாலும், அவர் \"குறள்\", மனசை என்னமோ பண்ணும்\n* அதே போல், இளைய தலைமுறைக்கு, TMS தெரியலீன்னாலும், பல தலைமுறைகள் கழிஞ்சாலும், அவர் \"குரல்\", மனசை என்னமோ பண்ணும்;\nTMS = \"திருக்\" குரலே\nபல திறமையானவர்கள் காலம் தோறும் பொறந்துக்கிட்டே தான் இருப்பாங்க\n* காயாத கானகத்தே = அன்றைய தலைமுறைக்கு மிகவும் பிடிச்ச பாட்டு; ஆனா இன்றைய தலைமுறைக்கு\n* Why This கொலவெறி = இன்றைய தலைமுறைக்குப் புடிச்ச பாட்டு; ஆனா நாளைய தலைமுறைக்கு\nஆனா, இன்னும் 10 தலைமுறை, தலைமுறையாக் கடந்து போனாலும்…\nபுதையல் தேடி அலையும் உலகில்\n That f**ck b**** Nalini எனக்கு அல்வா குடுத்துட்டா-டா; இப்ப-ன்னு பாத்து, எனக்கு இருக்குற ஒரே ஆறுதல் இந்தப் பாட்டு தான் dude\n-ன்னு கட்டாயம் தெரிஞ்சிக்கணுமா என்ன\nஇதப் பாடுறவன் குரல்-ல ஒரு நேர்மை இருக்கு-டா\n*** மனசை என்னமோ பண்ணுது ***; அது போதும்-டா\n\"திரு\" = மனசை என்னமோ பண்ணும்; பண்ணிக்கிட்டே இருக்கும்\nமுருகு ஐயன் TMS திருவடிகளே சரணம்\nநீங்க பதிவில் சொன்னதே தான்\n//டி.எம்.செளந்தரராஜன் குரல் போர்க்கால இலக்கியமாகக் கொண்டாடப்பட்ட அதே சமயம் ஆலயங்கள் தோறும் கொடியேறிக் கொண்டாட்டம் நடக்கும் போதும்//\n= இது தான் TMS\n*சீர்காழியார், கோயில் பாடகராகவே கருதப்பட்டு விட்டார்\n*PBS, Romantic பாடகராகவே கருதப்பட்டு விட்டார்\n*கலைவாணர் NSK, புரட்சிப் பாடகராவே கருதப்பட்டு விட்டார்\nஇன்னும் எத்தனையோ திறமை மிக்க கலைஞர்கள்\n= ஒவ்வொரு பாத்திரமாகவே மாறிப் பாடிய \"நேர்மை\"/ உயிர்ப்பு\n= புரட்சிக்கும் அவர் குரல்; கோயிலுக்கும் அவர் குரல்\nகர்னாடக சங்கீதம் கோலோச்சிய காலத்தில்,\nவரும்படி மிக்க சினிமாவுக்காக, தமிழிசை இயக்கத்தில் குறை வைக்காத = TMS\nமுருகன் கோயில் திருநீற்றைப் பட்டையாப் பூசிக்கிட்டு,\nதந்தை பெரியார் கிட்ட விருது வாங்கச் சென்ற TMS\n= டி.எம்.எஸ்-ஐயே வச்ச கண்ணு வாங்காமப் பாத்த்துக்கிட்டு இருந்தாராம் பெரியார்\nஅன்னக்கிளி உன்னைத் தேடுதே -ன்னு, ராஜாவின் தமிழ்த் திரையிசைத் தேடலைத் துவங்கி வச்ச பொற் குரல்\nராஜா காலத்தில், ரசனைகள் மாறி, பாடகர்கள் மாறி விட்டாலும்…\n\"பாட்டு\" எனும் தொண்டைக் கருவியில், ஒரு சிறு துருவும் பிடிக்காமல் வாழ்ந்த ஒரு பாடகன்\nSPB, Malaysia, Yesudass -ன்னு பாடல் அரசர்களுக்குப் பஞ்சமில்லை தமிழ்ச் சினிமாவில்\nSM சுப்பையா நாயுடு/ ஜி.ராமநாதன் முதல்..\nகே.வி. மகாதேவன், MSV, இளையராஜா, சங்கர் கணேஷ், டி. ராஜேந்தர், AR ரஹ்மான் -ன்னு..\nபல தலைமுறைகளுக்கும், ஒரு பாட்டுச் செடி படரணும்-ன்னா, அது = TMS மட்டுமே\nஇன்னும் சில இளைய தலைமுறைகளில், இவரு பேரு மறந்து போகலாம்;\nஆனா அந்தக் குரலின் \"உயிர்ப்பு\"\nஎங்கே திடீர்-ன்னு கேட்டாலும், மனசு ஒரு கணம் நிக்கும்\n= பாட்டும் நீயே, பாவமும் நீயே\nஆபாவாணனுக்கு தனிப்பட்ட நன்றி சொல்லணும்\nபின்னாளில் TMS -ஐ இழுத்து வந்தவரு அவரு தான்\nஇருவர் குரலுமே, எனக்குப் பிடிச்ச, \"ஆண்மை\" ஓங்கி உலகளந்த குரல்\n\"ஓ கண்களே, தடுமாறும் கால்களே\" -ன்னு செம பாட்டு\n= மறக்க முடியுமா இந்தப் பாட்டை நெஞ்சுக்குள் ஒரு மாதிரி குறுகுறுக்கும்:) TMS & Susheelamma\nஅதே combination-இல், \"வடிவேலன் மனசை வச்சான்\" பாட்டும்\nசாமிப் பாட்டு இல்லீன்னாலும், I put in muruganarul:)\nஏன்-னா, அப்பா, காசெட்டில் (TDK 90 & TDK 60), \"உள்ளம் உருகுதைய்யா\" தான் முதலில் பதிஞ்சி வைப்பாரு; எல்லாக் காசெட்டிலும் மொத பாட்டு இதுவாத் தான் இருக்கும்;\nசின்னப் புள்ள எனக்கோ, \"வடிவேலன் மனசு வைச்சான்\" கேட்டதில் இருந்து, அதை Record பண்ண ஆசை\nஒரு நாள் வானொலியில் ஒலிபரப்பும் போது, நான் Record Button அழுத்தி விட, அது \"உள்ளம் உருகுதையா\" மேல் பதிஞ்சி போயிரிச்சி;\nஅவ்ளோ தான்; அப்பா என்னை விளாசித் தள்ளிட்டாரு; பாட்டி தான் ஒன்னும் புரியாம..\n\"வடிவேலன் மனசு வச்சான்\" கூட முருகன் பாட்டு தானேடா எதுக்கு கொழந்தைய அடிக்கற\nவாலிபன் சுற்றும் உலகம் -ன்னு ஒரு பட முயற்சி 2010இல்\nஎதுன்னாலும், \"தமிழ்த் தாய் வாழ்த்து\" – நீர் ஆரும் கடல் உடுத்த..\n= அது ஒன்னே நிலைக்கும் TMS ஆண்மைத் தமிழ்க் குரலை\nமுல்லைப்பூவிடம் பாடலை நேற்றுமட்டும் இன்னும் ஆசை தீரக்கேட்டேன்\nராஜேந்தர் அப்போது திரையுலகிற்குப் புதியவர். சிறுமைப்படுத்தவேண்டும் என்ற எண்ணம் ஏன் வந்திருக்கும்\nஆகா ஆகா எத்தனை நாளாயிற்று உமது தமிழைக் கண்டு பின்னூட்டத்திலேயே ஒரு அருமையான படையலைக் கொடுத்துவிட்டீரே. அருமை அருமை\nதாய்நாடு பாடல்கள் இணையத்தில் இருக்கின்றன நீங்கள் கேட்ட \"ஓ கண்களே, தடுமாறும் கால்களே\" கூட raaga கிட்டுதே http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp\nஎல்லோருமே அழகாகச் சொல்லி விட்டீர்கள் எங்கும் ஒலித்தன அவர்பாடல்கள்.\nஎதிரிகள் ஜாக்கிரதை என்ற படத்தில் மனோகர் குரலில் அவர் இணைந்து பாடும் பாடல் ஒன்று போதும் அவரின் குரல் வளத்திற்கு\nஅதிலும் அந்த 'சபாஷ்டா கண்ணா ' என்று சொல்லும் போது\n'அப்பா பக்கம் வந்தா அம்மா முத்தம் தந்தா ' பாடல்\nPrevious Previous post: “பின்னணி இசையின் பிதாமகன் இசைஞானி இளையராஜா”\nNext Next post: இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/jio-vs-airtel-vs-vodafone-here-are-the-best-recharge-plans-under-rs-200-024240.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-28T06:31:37Z", "digest": "sha1:ILUGVZL2LX6NK5ZHROWWWB6RYIOAHPLE", "length": 18103, "nlines": 256, "source_domain": "tamil.gizbot.com", "title": "Jio vs Airtel vs Vodafone: ரூ.200-க்கு கீழ் போட்டிப்போட்டு திட்டங்கள் அறிமுகம் | Jio vs Airtel vs Vodafone: Here are the best recharge plans under RS.200 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உடனே உங்கள் புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்\n11 min ago வெண்ணிலவே வெண்ணிலவே: பூமியை சுற்றிவரும் 2-வது நிலா கண்டுபிடிப்பு: அசத்திய ஆய்வாளர்கள் - வீடியோ\n30 min ago சத்தமின்றி விவோ Z6 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம். 48எம்பி கேம்.\n40 min ago அண்டார்டிகாவில் வானத்திலிருந்து விழும் சிவப்பு நிற \"இரத்த பனி\"\n1 hr ago ஒரே வாட்ஸ் ஆப் குரூப் தான்: சம்பாத்தியம் லட்சக் கணக்கில்- இவர் மட்டும் எப்படி பண்ணாரு\nMovies மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து, கைதி இந்தி ரீமேக்கை இயக்குவாரா லோகேஷ் கனகராஜ்\nSports செம அதிரடி.. கிரிக்கெட் உலகை வாய் பிளக்க வைத்த 16 வயது இளம் புயல்.. மிரள வைக்கும் சாதனை\nNews 2 எம்எல்ஏக்களை இழந்த துக்கத்தில் திமுக.. எம்.பி.க்கள் கூட்டம் ரத்து.. ஸ்டாலின் அறிவிப்பு\nFinance கொரோனா பீதியில் முதலீட்டாளர்கள்.. வீழ்ச்சி கண்ட ரூபாய் மதிப்பு.. கவலையில் மத்திய அரசு..\nLifestyle இந்த வழிகள் மூலம் தைராய்டு பிரச்சனையை நீங்கள் இயற்கையாகவே நிர்வகிக்க முடியும்...\nAutomobiles 2020 ஹோண்டா யூனிகார்ன் 160 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்.. விலை எவ்வளவு அதிகரித்துள்ளது தெரியுமா..\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nJio vs Airtel vs Vodafone: ரூ.200-க்கு கீழ் போட்டிப்போட்டு திட்டங்கள் அறிமுகம்\nதொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு விலை உயர்த்தி வருவதோடு சலுகைகளையும் அறிவித்துக் கொண்டே வருகின்றன. இதன் மூலம் எந்த நிறுவனத்தின் திட்டம் சிறந்தது என்று அறியாமுடியாத குழப்ப நிலை நீடித்து வருகிறது.\nரூ .200 க்கு கீழ் ஜியோ ரீசார்ஜ் திட்டங்கள்:\nஜியோ ரூ 199 மதிப்புள்ள ஒரு திட்டத்தை வழங்கி வருகிறது, இது ப்ரீபெய்ட் பயனர்களுக்கு 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் 42 ஜிபி டேட்டாவைப் வழங்கப்படுகிறது. அதேபோல் குறிப்பாக ஜியோ தங்கள் பயணர்களுக்கு என ரூ.149 திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் மூலம் 24 நாட்களுக்கு 24 ஜிபி டேட்டா வழங்குகிறது. அதாவது ஒரு நாளுக்கு 1 ஜிபி என்ற வீதம் வழங்கப்படுகிறது.\nமேலும் இந்த அனைத்து சலுகைகளிலும் ஜியோ டூ ஜியோ வரம்பற்ற குரல் அழைப்புகள் வழங்கப்படுகிறது. பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அந்த திட்டத்திற்கு ஏற்ப நிமிட அவகாசங்கள் வழங்கப்படுகிறது.\nவோடபோன் ஐடியா ரூ .200 க்கு கீழ் ரீசார்ஜ் செய்யும் திட்டங்கள்:\nஐடியாவுடன் இணைந்த வோடபோன், ரூ .149 மதிப்புள்��� ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்கி வருகிறது, இது பயனர்கள் 2 ஜிபி டேட்டாவையும் வரம்பற்ற குரல் அழைப்போடு ஒரு மாதத்திற்கு 300 இலவச எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. பயனர்கள் ரூ .999 மதிப்புள்ள ஜீ 5 சந்தாவை இலவசமாகப் பெறுவதால் நிறுவனம் இதன்மூலம் கூடுதல் நன்மையை வழங்குகிறது. அதோடு ப்ரீபெய்ட் பயனர்கள் வோடபோன் ப்ளே பயன்பாட்டிற்கும் அணுகலைப் பெறுவார்கள்.\nரூ. 199 திட்டம் அறிமுகம்\nஅடுத்த திட்டத்தின் மதிப்பு ரூ 199 ஆகும், இது பயனர்கள் ஒரு நாளைக்கு 1 ஜிபி தரவை இலவச குரல் அழைப்போடு வழங்குகிறது. வோடபோன் ப்ரீபெய்ட் பயனர்கள் ஜீ 5 சந்தாவின் கூடுதல் நன்மை மற்றும் வோடபோன் ப்ளே பயன்பாட்டில் இலவச உள்ளடக்கத்தையும் பெறுகிறார்கள். இந்த திட்டமானது 21 நாட்கள் செல்லுபடியாகும்.\nஏர்டெல் ரூ.200 க்கு கீழ் ரீசார்ஜ் செய்யும் திட்டங்கள்:\nஏர்டெல் ரூ.149 திட்டத்தை வழங்குகிறது, இது ப்ரீபெய்ட் பயனர்களுக்கு முழுவதுமாக 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் சந்தாதாரர்கள் 300 எஸ்எம்எஸ் இலவசமாகவும் விங்க் மியூசிக் ஆப் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பயன்பாட்டையும் பெறுகிறார்கள்.\nவெண்ணிலவே வெண்ணிலவே: பூமியை சுற்றிவரும் 2-வது நிலா கண்டுபிடிப்பு: அசத்திய ஆய்வாளர்கள் - வீடியோ\nJio அந்த விஷயத்தை செய்யுமா - டிரம்ப் கேள்வி., உலகத்திலேயே நாங்க தான் ஃபர்ஸ்ட்-அம்பானி அதிரடி பதில்\nசத்தமின்றி விவோ Z6 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம். 48எம்பி கேம்.\nJio vs Airtel vs Vodafone: இனி புலம்பல் வேண்டாம்., இதான் ஒரே தீர்வு-அந்த திட்டத்திற்கு எது சிறந்தது\nஅண்டார்டிகாவில் வானத்திலிருந்து விழும் சிவப்பு நிற \"இரத்த பனி\"\nஜியோவின் புதிய ரூ.49 & ரூ.69 திட்டம் பற்றி தெரியுமா வேலிடிட்டி தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க\nஒரே வாட்ஸ் ஆப் குரூப் தான்: சம்பாத்தியம் லட்சக் கணக்கில்- இவர் மட்டும் எப்படி பண்ணாரு\nபக்கா பட்ஜெட் மொபைல்., ரூ.6,999 மட்டுமே:விற்பனைக்கு வந்த Realme C3:jio பயணர்களுக்கு கூடுதல் தள்ளுபடி\nஒபன் சேல் விற்பனைக்கு வந்த ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போன்.\nJio-வில் இனி அந்த திட்டம் கிடையாது: அதிரடி அறவிப்பு-ஷாக் ஆகாதிங்க.,இதோ அட்டகாச புது திட்டம் அறிமுகம்\nபுதிய இயற்கை லெதர் கண்டுபிடிப்பு இதனால் 1 மில்லியன் விலங்குகள் கொல்லப்படுவது தடுக்கப்படும்\nஉச்சநீதிமன்ற உத்தரவி��் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஅடுத்த இடி.,இனி அந்த வங்கி ஏடிஎம்மில் ரூ.2000 நோட்டு வராது: ரூ.2000 செல்லாதா\nFASTag பாதையில் தவறுதலாக நுழைந்தவர்களுக்கு அபராதம்\nNASA செல்லும் நாமக்கல் மாணவி., 9-ம் வகுப்பில் அசத்தல் செயல்- என்ன செய்தார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=993", "date_download": "2020-02-28T04:48:33Z", "digest": "sha1:G4TG75IYXM5R76Q7XPSRQIPHCWV2JNVG", "length": 35962, "nlines": 241, "source_domain": "temple.dinamalar.com", "title": " Brahmmapureeswarar Temple : Brahmmapureeswarar Brahmmapureeswarar Temple Details | Brahmmapureeswarar- Siruganur, Tirupattur | Tamilnadu Temple | பிரம்மபுரீஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்\nஅம்மன்/தாயார் : பிரம்மநாயகி (பிரம்ம சம்பத்கவுரி)\nதல விருட்சம் : மகிழமரம்\nதீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்\nஆகமம்/பூஜை : காரண ஆகமம்\nபுராண பெயர் : திருப்பிடவூர், திருப்படையூர்\nஊர் : சிறுகனூர், திருப்பட்டூர்\nஇங்கு பங்குனி மாதத்தில் பத்துநாள் விழா நடக்கும்.\nபிரம்மன் வழிபட்ட ஷோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது, பிரம்ம சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்த தலம். சிவன் கோயிலாக இருந்தாலும் இங்கு பிரம்மனுக்கு பிரம்மாண்டமான சிலையுடன், தனி சன்னதி உள்ளது. காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார். கோயிலை வலம்வரும் போது, சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி (குரு), அடுத்து அருகில் தனி���ன்னதியிலுள்ள பிரம்மா, அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு, அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் (மகேஸ்வரர்) என வரிசையாகத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு மிக விசேஷமானது.\nகாலை 7.30- மதியம் 12 மணி, மாலை 4- இரவு 8 மணி. வியாழனன்று காலை காலை 6- மதியம் 12.30 மணி.\nஅருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், சிறுகனூர், திருப்பட்டூர்-621 105, திருச்சி மாவட்டம். போன்: +91 431 2909 599 (தொடர்பு நேரம்: காலை 9.30 - மாலை 6 மணி)\nஇது தஞ்சாவூர் கோயிலுக்கும் முற்பட்டதாக தெரிய வருகிறது. இங்குள்ள நந்தியை தடவிக் கொடுத்தால், நிஜ காளையை தடவிக் கொடுத்த உணர்வு ஏற்படுகிறது, பிரதோஷ நாளில் இந்த நந்தியை மக்கள் மொய்ப்பர்.\nகுரு பரிகார தலம்: அட்சமாலை மற்றும் கமண்டலத்துடன் பிரம்மா இங்கு இருக்கிறார். குருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், குரு தோஷ நிவர்த்திக்காக வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது. மேலும், திங்கள் கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் ஜென்மநட்சத்திர நாட்களில் பக்தர்கள் இவரை வணங்குவது விசேஷ பலன் தரும். குருபெயர்ச்சியன்று பிரம்மாவிற்கு பரிகார யாகபூஜை நடக்கும்.\nகுழந்தைகளுக்காக பைரவர் வழிபாடு: சில குழந்தைகள் இரவு வேளையில் தூங்காமல், தொடர்ந்து அழுது கொண்டிருக்கும். இவ்வாறு குழந்தைகள் அழாமல் இருக்கவும், அவர்கள் நிம்மதியாக தூங்கவும் இங்குள்ள கால பைரவரை வழிபடுகின்றனர். அர்த்தஜாமத்தில் இவரது சன்னதியில் சாவி வைத்து பூஜை நடக்கும். இவ்வேளையில் தரப்படும் விபூதியைப் பெற்றுச்சென்று குழந்தைக்கு கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வதால் குழந்தைக்கு பைரவர் காவலாக இருப்பார் என்பது நம்பிக்கை.\nஞானஉலா அரங்கேற்றம்: சுந்தரருடன், சேரமான் கயிலாயம் சென்றபோது, சிவனை பெண்ணாக உருவகப்படுத்தி சிற்றிலக்கியம் இயற்றினார். அதை ஐயனார் இத்தலத்தில் அரங்கேற்றம் செய்தார். இவர், இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் \"ஞானஉலா அரங்கேற்றிய ஐயனார்' என்ற பெயரில் அருளுகிறார். ஆடி சுவாதியில் \"திருக்கயிலை ஞானஉலா' விழாவன்று சுந்தரருக்கும், சேரமானுக்கும் பூஜை நடக்கும். அன்று, சேரமான் கையில் ஞானஉலா சுவடி வைத்து, கயிலாயத்தில் அரங்கேற்றம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும்.\n ராஜகோபுரத்தில் இருந்து 7 நிலைகளைக் கடந்து, 300 அடி தூரத்தில் பிரம்மபுரீஸ்வரர் இருக்கிறார். ஆனாலும், சுவாமி சன்னதிக்குள் சூரிய வெளிச்சம் இருக்கும்படியாக, கோயில் கட்டப்பட்டுள்ளது. சூரியனுக்குரிய ரதம் ஏழு குதிரைகள் பூட்டியது. இதன் மீது வரும் சூரியன், ஏழு நிலைகளையும் கடந்து, தினமும் பிரம்மபுரீஸ்வரரை தரிசிப்பதாக ஐதீகம். பங்குனியில் மூன்று நாட்கள் காலையில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும். ஏழு நிமிடங்கள் இந்த ஒளி இருக்கும். ஜாதகத்தில் ஒருவரது ஏழாம் இடத்தைப் பொறுத்தே மனைவி, நண்பர்கள் அமைவர். இது தொடர்பான தோஷ நிவர்த்திக்கு இங்கு வழிபடுகின்றனர். ஏழாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தோருக்கான பரிகார தலமாகவும் இக்கோயில் உள்ளது.\nகுருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், குரு தோஷ நிவர்த்திக்காக வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது. மேலும், திங்கள் கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் ஜென்மநட்சத்திர நாட்களில் பக்தர்கள் இவரை வணங்குவது விசேஷ பலன் தரும். குருபெயர்ச்சியன்று பிரம்மாவிற்கு பரிகார யாகபூஜை நடக்கும்.\nதிருமணத்தடை, பிரிந்த தம்பதிகள் சேருதல், தொழில், வியாபார, பணி விருத்திக்காக பிரம்மனிடம் வேண்டலாம். மிக முக்கியமான பிரார்த்தனை புத்திரப்பேறு வேண்டுதல் தான். ஏனெனில், பிரம்மன் தானே படைத்தாக வேண்டும். அவ்வகையில் இது மிகச்சிறந்த புத்திரப்பேறுக்கான பிரார்த்தனை ஸ்தலம்.\nசுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.\nகுருர் விஷ்ணு; குருர் தேவோ மகேச்வர;\nகுரு ஸாட்ஷாத் பர ப்ரஹ்மை\nதஸ்மை ஸ்ரீ குரவே நமஹ''\nஎன்ற குருமந்திரப்படி அமைந்த கோயில் இது. கோயிலை வலம்வரும் போது, சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி (குரு), அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா, அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு, அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் (மகேஸ்வரர்) என வரிசையாகத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு மிக விசேஷமானது.\nமுருகன் வணங்கிய சிவன்: முருகப்பெருமான், அசுரர்களை அழிக்கச் செல்லும்முன் இத்தலத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து வணங்கி, அதன்பின் படை திரட்டிச் சென்றாராம். இதனால் \"திருப்படையூர்' எனப்பட்ட தலம் \"திருப்பட்டூர்' என மருவியதாகச் சொல்வர். முருகன் வழிபட்ட சிவன் கந்தபுரீஸ்வரர் என்ற பெயரில் இங்கிருக்கிறார்.\nஎல்லாமே மஞ்சள் நிறம்: பிரம்மா மங்கலம் தந்து வாழ்க்கையை சிறக்கச்செய்பவர் என்பதால், பூஜையின்போது இவருக்கு மஞ்சள் காப்பிட்டு, புளியோதரை படைத்து, மஞ்சள் பிரசாதம் தருகின்றனர். மற்ற சன்னதிகளிலும் மங்கல சின்னமாகிய மஞ்சள் நிற வஸ்திரங்களையே பயன்படுத்துகின்றனர். பிரம்மன் வழிபட்ட பழமலைநாதர், கந்தபுரீஸ்வரர், பாதாள ஈஸ்வரர், தாயுமானவர், மண்டூகநாதர், ஏகாம்பரேஸ்வரர், அருணாசலேஸ்வரர், கைலாசநாதர், ஜம்புகேஸ்வரர், காளத்தீஸ்வரர், சப்தரிஷீஸ்வரர், தூயமாமணீஸ்வரர் ஆகிய லிங்கங்கள், சிவன் சன்னதி எதிரிலுள்ள நந்தி உட்பட பெரும்பாலான பரிவார மூர்த்திகளுக்கும் மஞ்சள் வஸ்திரமே அணிவித்து பூஜிக்கின்றனர்.\nபிரம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் வியாழக்கிழமைகளில் காணப்படுகிறார். குருவுக்கு அதிதேவதை பிரம்மா. எனவே, வியாழன் இங்கு விசேஷம். யாருக்கு தலையெழுத்து மாற வேண்டும் என்ற விதி உள்ளதோ, அவர்களே இக்கோயிலில் பிரம்மனின் பார்வையில் படுவார்கள் என்பது ஐதீகம். அதுபோல், தலையெழுத்து மாற தகுதியுள்ளவர்கள், குறைந்த பாவக் கணக்கில் இருப்பவர்கள், பக்திமான்களின் தலைவிதி மாற்றப்பட்டு விடுகிறது. உதாரணமாக நோய் தாக்க வேண்டும் என்ற விதி இருந்தால் அது மாறிப் போகிறது. ஆபரேஷன் செய்ய வேண்டும் என்ற விதியுள்ள கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகும். விரயச் செலவுகள் தடுக்கப்படும். பெயிலாகிக் கொண்டிருக்கும் மாணவன் நன்றாக படிக்க ஆரம்பித்து உயர்நிலைக்குச் செல்வான். நியாயமற்ற கோரிக்கைகளை பிரம்மன் கவனிப்பதில்லை என்பதுடன், மேலும் நமது நிலையை மோசமாக்கி விடுவார்.\nநரசிம்மர் மண்டபம்: நரசிம்மரின் லீலைகளை விளக்கும் வகையில் ஒரு மண்டபத்தில் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், துரோபாவம் என்ற வகையில் நரசிம்மர் அவதாரமானது, இரண்யனுக்கு நல்லொழுக்கம் போதித்தது, அவன் கேட்காததால் சம்ஹாரம் செய்தது, பிரகலாதனுக்கு அருள் செய்தது ஆகிய காட்சிகள் சிற்பங்களாக எழிலுற வடிக்கப்பட்டுள்ளன. நாத மண்டபத்தில் ராவணன், அகந்தையினால் மேருமலையை சிவ, பார்வதியுடன் சேர்ந்து தூக்குவது போலவும், அது முடியாமல் போகவே சாமகானம் இசைத்து சிவனை வசப்படுத்தும் முயற்சியில் இம்மண்டபத்தில் இசைத்தூண்கள் அமைந்ததாகவும் கூறப்படுகிறது.\nபிரம்மன் வழிபட்ட சோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது. இந்த மண்டபத்தின் உச்சி மரத்தால் ஆனது.\nஎலும்பு நோய்க்கு பூஜை: பதஞ்சலி மகரிஷி ராமேஸ்வரம் உட்பட 10 தலங்களில் ஐக்கியமானதாக சொல்லப்படுகிறது. அதில் இத்தலமும் ஒன்று. இவர் ஐக்கியமான இடத்தில் ஒரு லிங்கமும், ஓவியமும் உள்ளது. அமாவாசையன்று இந்த லிங்கத்திற்கு, தயிர் சாதம் படைத்து பூஜை நடக்கும். வைகாசி சதயத்தன்று இவரது குருபூஜை நடக்கிறது. சித்தர்பாடலில் இத்தலம் \"பதஞ்சலி பிடவூர்' எனக் கூறப்பட்டுள்ளது. மனஅமைதி கிடைக்க, எலும்பு தொடர்பான நோய் நீங்க, கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெற, குருவருள் கிடைக்க திங்கள், வியாழக்கிழமைகளில் இவரை வழிபடுகின்றனர்.\nபதஞ்சலியின் ஜீவசமாதி: ஜோதிடக்கலையின் தந்தையும், பாம்பு உடலைக் கொண்டவருமான பதஞ்சலி முனிவர் பத்து இடங்களில் ஜீவசமாதி அடைந்ததாக ஒரு தகவல் உண்டு. அதில் இத்தலமும் ஒன்று. பதஞ்சலி முனிவரின் சமாதி இக்கோயிலுக்குள் இருக்கிறது. அவர் யோகசூத்ரம் என்ற நூலை எழுதியவர். முக்தியடைந்தாலும் கூட இன்றும் உயிருடன் இருந்து அவர் அருள்பாலிக்கிறார்.\nவேதங்களை ஈசன் அம்பிகையிடமும், அம்பிகை பிரம்மாவிடமும், பிரம்மா நந்தியிடமும், நந்தி தேவர் ரிஷிகளிடமும் சொன்னதாக காஞ்சிப்பெரியவர் சொல்வார். அது இங்கு தான் நிகழ்ந்திருக்குமோ என எண்ண வேண்டியுள்ளது. ஏனெனில் இங்கு பிரம்மபுரீஸ்வரர், பிரம்மநாயகி, பிரம்மா, பிரம்மாண்ட நந்தி, பதஞ்சலி ரிஷி ஆகியோர் உள்ளனர். இவ்வகையில் இது மிக விசேஷமான கோயில்.\nபிரம்மன் வழிபட்ட 12 லிங்கங்களும் இங்கு உள்ளன. எனவே ஜோதிர்லிங்கங்களை தரிசித்த பலன் இங்கு சென்றாலே கிடைத்து விடுகிறது. தெற்கு நோக்கி இருக்க வேண்டிய காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார். பிரம்மனுக்கு 36 தீபம் (27 நட்சத்திரம், 9 கிரகம்) ஏற்றி, 108 புளியோதரை உருண்டைகளை படைத்து வழிபடுவது சிறந்தது. ஒன்பது முறை பிரம்மனை வலம் வர வேண்டும்.\nபிரம்மன் இவ்வுலகத்தை படைக்கும் ஆற்றலை சிவனிடமிருந்து பெற்றிருந்தார். தன்னைப் போலவே, பிரம்மனுக்கும் சம அந்தஸ்து கொடுக்கும் வகையில் ஐந்து தலைகளை அவருக்கு கொடுத்தார். படைப்புத் தொழிலில் அனுபவம் பெற்ற பிரம்மன், தன்னையும், சிவனையும் ஒன்றாகக் கருதி ஆணவம் கொண்டார். அவருக்கு பாடம் புகட்ட விரும்பிய சிவன், \"\"ஐந்து தலை இருப்பதால் தானே அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய்,'' எனக்கூறி, ஒரு தலையைக் கொய்து விட்டார். படைப்புத்தொழிலும் பறி போனது. நான்முகனான பிரம்மா, இறைவனிடம் தனது தவறுக்காக சாப விமோசனம் கேட்டார்.\nபூலோகத்தில் திருப்பட்டூர் என்ற தலத்தில் குடிகொண்டிருக்கும் தன்னை 12 லிங்க வடிவில் (துவாதசலிங்கம்) வணங்கி, சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்தார். மேலும், பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி, மீண்டும் படைப்புத்தொழிலை அருள்வதாகக் கூறினார். பிரம்மனும், இங்கு வந்து துவாதச லிங்க வழிபாடு செய்து சாபம் நீங்கப் பெற்றார்.\nஎன்னை மகிழ்வித்த உன்னை வழிபடுகிறவர்களின் தீய தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக,'' என வரமும் கொடுத்தார். அன்று முதல் இந்த பிரம்மன், தன்னை வழிபடும் பக்தர்களின் தலையெழுத்தை மாற்றி அருள் செய்கிறார்.\nபிரம்மன் இத்தலத்தில் சிவனை வழிபட்டதால் பிரம்மபுரீஸ்வரர் என சிவனுக்கு பெயர் ஏற்பட்டது. அம்பாள் பிரம்மநயாகி அல்லது பிரம்ம சம்பத்கவுரி எனப்படுகிறாள்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: பிரம்மன் வழிபட்ட ஷோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது, பிரம்ம சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்த தலம். சிவன் கோயிலாக இருந்தாலும் இங்கு பிரம்மனுக்கு பிரம்மாண்டமான சிலையுடன், தனி சன்னதி உள்ளது. காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார். கோயிலை வலம்வரும் போது, சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி (குரு), அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா, அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு, அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் (மகேஸ்வரர்) என வரிசையாகத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு மிக விசேஷமானது.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nதிருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் செல்லும் பஸ்களில் சென்று 30 கி.மீ., தொலைவிலுள்ள சிறுகனூரில் இறங்கி, அங்கிருந்து மேற்கே பிரியும் ரோட்டில் 4 கி.மீ.,தூரம் சென்றால் திருப்பட்டூரை அடையலாம். சிறுகனூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் விக்னேஷ் +91-431-241 4991-4\nபல்லவ கோயில் எதிரில் பெரிய நந்தி\nருத்ராட்ச பந்தல் கீழே நந்தி\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruchirappalli.nic.in/ta/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-28T05:20:34Z", "digest": "sha1:GPGGE5JHFOWOUAJUE3H5JLTYHFSQTVNI", "length": 8090, "nlines": 153, "source_domain": "tiruchirappalli.nic.in", "title": "தளவரைபடம் | திருச்சிராப்பள்ளி மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் Tiruchirappalli District\nபொது சேவை மையத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களின் விவரம்\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nஊரக உள்ளாட்சித் தேர்தல் – 2019\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பயனுள்ள இணையதளங்கள்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nபொது சேவை மையத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களின் விவரம்\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nஊரக உள்ளாட்சித் தேர்தல் – 2019\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பயனுள்ள இணையதளங்கள்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம் ,திருச்சிராப்பள்ளி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்,தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Feb 27, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2020/feb/14/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-3356944.html", "date_download": "2020-02-28T05:24:51Z", "digest": "sha1:WEDIAH3PSWRZBO7KENL7MRRLMM5WM3HS", "length": 8578, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆசிய அணிகள் பாட்மிண்டன்: காலிறுதியில் இந்தியா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nஆசிய அணிகள் பாட்மிண்டன்: காலிறுதியில் இந்தியா\nBy DIN | Published on : 14th February 2020 12:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிய அணிகள் பாட்மிண்டன் சாம்பியன் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆடவா் குரூப் பி பிரிவு ஆட்டத்தில் மலேசியாவிடம் 4-1 என்ற செட் கணக்கில் தோல்வியுற்றாலும் காலிறுதிக்கு தகுதி பெ���்றது இந்தியா.\nபிலிப்பின்ஸ் தலைநகா் மணிலாவில் நடைபெறும் இப்போட்டியில் முதல் லீக் ஆட்டத்தில் கஜகஸ்தானை 4-1 என வென்றிருந்தது இந்தியா.\nஇந்நிலையில் பலம் வாய்ந்த மலேசிய அணியுடன் வியாழக்கிழமை மோதியது.\nஇரட்டையா் பிரிவில் சாத்விக் ரங்கி ரெட்டி கால் காயத்தால் விலகி விட்டாா். இந்நிலையில் இரட்டையா் பிரிவில் அா்ஜுன்-சிராக் ஷெட்டி, துருவ் கபிலா-லக்ஷயா சென் ஆகியோா் தத்தமது ஆட்டங்களில் தோல்வியைத் தழுவினா்.\nஒற்றையா் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 14-21, 21-16, 21-19 என்ற கேம் கணக்கில் மலேசியாவின் சீம் வெயை வென்றாா். மற்றொரு ஒற்றையா் ஆட்டத்தில் எச்எஸ். பிரணாய் 10-21, 15-21 என்ற கேம் கணக்கில் 34 நிமிடங்களில் லியாங் ஜுன் ஹவோவிடம் வீழ்ந்தாா். உலக வெண்கலப் பதக்க வீரா் சாய் பிரணீத் வெல்வாா் எனக்கருதப்பட்ட நிலையில், 18-21, 15-21 என்ற கேம் கணக்கில் லீ ஸி ஜியாவிடம் தோல்வியடைந்தாா்.\nமலேசியாவிடம் இறுதியில் 4-1 என்ற செட் கணக்கில் தோல்வியுற்றது இந்தியா.\nஎனினும் குரூப் பி பிரிவில் இரண்டாம் இடம் பெற்ற நிலையில் காலிறுதிக்கு தகுதி பெற்றது. அதில் பலம் வாய்ந்த தாய்லாந்து அணியை எதிா்கொள்கிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/vishweshwar-hegde-kageri-elected-as-the-speaker-of-karnataka-assembly/", "date_download": "2020-02-28T06:17:53Z", "digest": "sha1:XF2AE2L2KUXJHVTCF6X4BKZQMU4SRG3V", "length": 5086, "nlines": 55, "source_domain": "dinasuvadu.com", "title": "BJP's Visvesvara Hegde Kakery elected as the new Speaker of Karnataka", "raw_content": "\nகர்நாடகாவின் புதிய சபாநாயகராக பாஜகவின் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி தேர்வு\nகர்நாடகாவின் புதிய சபாநாயகராக பாஜகவின் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி தேர்வு செய்யப்பட்ட��ள்ளார். கர்நாடக அரசியலில் குமாரசாமி அரசுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவதாக சில எம்எல்ஏக்கள் தெரிவித்து தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள். இதனையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது.இதனால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு எடியூரப்பாவிற்கு கிடைத்தது. பின்னர் நான்காவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றார் எடியூரப்பா .பின் கர்நாடக பேரவையில் எடியூரப்பா தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது.நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில் 105 பாஜக எம்.எல்.ஏக்கள் மற்றும் 1 சுயேட்சை எம்.எல்.ஏ எடியூரப்பா அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றிபெற்ற நிலையில் சபாநாயகர் ரமேஷ்குமார் பதவியில் இருந்து விலகினார். எனவே நேற்று பாஜக எம்எல்ஏ விஸ்வேஷ்வர் ஹெக்டே சபாநாயகர் தேர்தலில் போட்டியிட சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.இந்த நிலையில் இன்று கர்நாடகாவின் புதிய சபாநாயகராக பாஜகவின் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி தேர்வு செய்யப்பட்டார்.\nதிமுக எம்எல்ஏ மறைவு - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல்\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் –அரசாணை வெளியீடு\nஅமைச்சர் ஜெயக்குமாரை தொடர்பு படுத்தி பேசிய விவகாரத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன் மீது அவதூறு வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13561", "date_download": "2020-02-28T05:38:07Z", "digest": "sha1:JS7HGYCEZ23U5MME3WMLEKAWJ6HZ7ULG", "length": 20025, "nlines": 206, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 28 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 211, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:32 உதயம் 09:36\nமறைவு 18:28 மறைவு 22:05\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், ஏப்ரல் 22, 2014\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: இன்று பரப்புரை நிறைவடைவதையொட்டி, “பாதிப்ப��� ஏற்படுத்தும் DCW பற்றி” என்ற தலைப்பிலான பிரசுரத்தை வினியோகித்து, ஆம் ஆத்மி கட்சியினர் இறுதிகட்ட பரப்புரை\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1990 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nநடப்பு நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரை இன்று 18.00 மணியுடன் நிறைவடைவதையொட்டி, ஆம் ஆத்மி கட்சியின் காயல்பட்டினம் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவினர், “பாதிப்பை ஏற்படுத்தும் டி.சி.டபிள்யு. பற்றி” என்ற தலைப்பிலான பிரசுரத்தை வீடு வீடாக வினியோகித்து, தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். விபரம் வருமாறு:-\nஇந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.\nஇத்தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் சார்பில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக சுற்றுச்சூழல் ஆர்வலரும், சமூகப் போராளியுமான ம.புஷ்பராயன் போட்டியிடுகிறார்.\nதேர்தல் பரப்புரை இன்று 18.00 மணியுடன் நிறைவடைவதையொட்டி, அக்கட்சியின் காயல்பட்டினம் நகர தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவினர் தீவிர பரப்புரை செய்து வருகின்றனர்.\nவீதி வீதியாக வாகன பரப்புரை செய்யும் அவர்கள், அண்மையில் காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு – KEPAவிடம் அதன் வேட்பாளர் சமர்ப்பித்த கடித வாசகங்களை உள்ளடக்கி, “பாதிப்பை ஏற்படுத்தும் டி.சி.டபிள்யு. பற்றி...” என்ற தலைப்பிலான பிரசுரங்களை வினியோகித்து, துடைப்பம் சின்னத்திற்கு ஆதரவு கோரி வருகின்றனர்.\nஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை செயலாளர் வட்டம் ஹஸன் மரைக்கார் மனைவி காலமானார்\nஏப்ரல் 23 (2014) நாளின் காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஏப். 25 அன்று கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழு காயலர்களுக்கு அழைப்பு\nபாபநாசம் அணையின் ஏப்ரல் 23 (2014 / 2013) நிலவரங்கள்\nஅபூதபீ கா.ந.மன்ற செயற்குழுவில், ஷிஃபா அவசர கால மருத்துவ உதவிக்கு நிதியொதுக்கீடு\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: ஏப். 22 மாலையுடன் பரப்புரைகள் முடிவுற்றன\nவிஸ்டம் பப்ளிக் பள்ளி மழலையருக்கு பட்டமளிப்பு விழா\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: திராவிட கட்சிகள் கைக்குட்டை அரசியல் நடத்துகின்றன ஏ.பி.சி.வி.சண்முகத்துக்கு ஆதரவாக நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பேச்சு ஏ.பி.சி.வி.சண்முகத்துக்கு ஆதரவாக நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பேச்சு\nசிறப்புக் கட்டுரை: காங்கிரஸ்க்கு வாக்களிக்காதீர் காவாலங்கா தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் சிறப்புக் கட்டுரை காவாலங்கா தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் சிறப்புக் கட்டுரை\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: முஸ்லிம்கள் ஓரணியில் திமுகவுக்கு வாக்களிப்பது மட்டுமே மதவாத சக்திகளைத் தடுக்கும் திமுக வேட்பாளர் ஜெகனுக்கு ஆதரவாக மவ்லவீ ஹாமித் பக்ரீ பேச்சு திமுக வேட்பாளர் ஜெகனுக்கு ஆதரவாக மவ்லவீ ஹாமித் பக்ரீ பேச்சு\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: திமுக வேட்பாளர் என்.பி.ஜெகனுக்கு ஆதரவாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வாகன பரப்புரை\nபாபநாசம் அணையின் ஏப்ரல் 22 (2014 / 2013) நிலவரங்கள்\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக நகர்மன்றத் தலைவர் வாகன பரப்புரை\nஐக்கிய ராஜ்ய கா.ந.மன்றம், துளிர் இணைந்து நடத்திய - பெண்களுக்கான முதலுதவி பயிற்சி வகுப்பு விபரங்கள்\nகடற்கரையில் குப்பைகள் சேர காரணமாகாதீர் வணிகர்களுக்கு சுகாதார ஆய்வாளர் அறிவுரை வணிகர்களுக்கு சுகாதார ஆய்வாளர் அறிவுரை\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: வேட்பாளர் அ.மோகன்ராஜுக்கு ஆதரவு கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் பரப்புரை\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: வாக்களிப்பீர் கதிர் அரிவாள் சின்னத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சி பரப்புரை பிரசுரம் கம்யூனிஸ்ட் கட்சி பரப்புரை பிரசுரம்\nநாடாளுமன்றத் தேர்தல் 2014: சிந்திப்பீர் ��ாக்களிப்பீர்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/were-into-same-family-no-problem-in-ina-says-simbu/", "date_download": "2020-02-28T05:41:08Z", "digest": "sha1:RBYTKRMBQTWZQ4XZ42KTR77QVY4BG534", "length": 9272, "nlines": 95, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "‘நாங்க ஒரே குடும்பம்…’ நயன்தாரா விவகாரம் பற்றி சிம்பு!", "raw_content": "\nHome » செய்திகள் »\n‘நாங்க ஒரே குடும்பம்…’ நயன்தாரா விவகாரம் பற்றி சிம்பு\n‘நாங்க ஒரே குடும்பம்…’ நயன்தாரா விவகாரம் பற்றி சிம்பு\n‘வாலு’ படத்திற்கு பிறகு ‘இது நம்ம ஆளு’ படத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளார் சிம்பு. ஆனால் அப்படத்தை போலவே இப்படத்திலும் இறுதியாக ஒரு பாடல் காட்சியை படமாக்கவிருக்கின்றனர். இதற்கு நயன்தாரா மறுத்துவிட்டதாகவும் அதற்கு சிம்பு, டி.ஆர். ஆகிய இருவரும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்ததாக கூறப்பட்டது. இதற்கு இயக்குனர் பாண்டிராஜ் அவர்களும் விளக்கம் கொடுத்திருந்தார்.\nஇந்நிலையில் ‘இது நம்ம ஆளு’ விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து சிம்புவிடம் கேட்டபோது…\n“நாங்கள் நயன்தாரா மீது புகாரே அளிக்கவில்லை. ‘இது நம்ம ஆளு’ படத்தில் இன்னும் 2 பாடல்கள் படமாக்கப்படவுள்ளது. எனவே நயன்தாராவிடம் தேதிகள் கேட்க யாரை அணுகவது என தெரியவில்லை. எனவே தயாரிப்பாளர் சங்கத்திடம் ” நயன்தாராவிடம் தேதிகள் வாங்கி கொடுங்கள். சம்பளத்தை உங்களிடம் கொடுக்கிறோம். நீங்கள் கொடுத்துவிடுங்கள்” என்று சொன்னோம்.\nஇதை கடிதமாக எழுதிக் கொடுக்க சொன்னார்கள். எழுதி கொடுத்தோம். இதான் நடந்தது. ஆனால் புகார் அளித்ததாக செய்திகள் வந்துள்ளது. நயன்தாரா தேதிகள் கொடுத்தால் படத்தில் அந்த பாட்டு இருக்கும். இல்லையென்றால் பாடலே இல்லாமல் படம் வெளியாகும்” என்றார்.\nமேலும் தன் ட்விட்டர் பக்கத்தில் சிம்பு தெரிவித்தாவது… “ப்ளீஸ். ‘இது நம்ம ஆளு’ பற்றிய வதந்திகளை நம்பாதீர். படம் திட்டமிட்டபடி வெளியாகும். நாங்க எல்லாம் ஒரே குடும்பம். எந்தப் பிரச்சினையும் இல்லை” என தெரிவித்துள்ளார்.\nஇது நம்ம ஆளு, வாலு\nஇது நம்ம ஆளு, இயக்குனர் பாண்டிராஜ், டி.ராஜேந்தர் புகார், நயன்தாரா விவகாரம் பற்றி சிம்பு, நாங்க ஒரே குடும்பம், ‘நாங்க ஒரே குடும்பம்…’ நயன்தாரா விவகாரம் பற்றி சிம்பு\nஹாலிவுட் படத்தின் காப்பியா விஜய்யின் ‘புலி’\nரஜினி படத்தில் தினேஷ், கலையரசன் கேரக்டர் தெரியுமா\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nஎல்லா டாப் ஹீரோக்களின் ரசிகர்களையும் குஷிப்படுத்திய சிம்பு..\n‘என் ரசிகர்களால் எனக்கு பெருமை…’ தனுஷ் மகிழ்ச்சி…\n‘நடிப்பு அசுரன்’ பட்டத்தை சிம்புவுக்கு வழங்கிய ஆண்ட்ரியா..\nபாதையை மாற்றிய ஹீரோக்கள் ரஜினி-விஜய்-அஜித்-சிம்பு..\nநயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் இல்லை லேடி சூர்யா.. சொல்கிறார் பாண்டிராஜ்.\nசிம்பு – நயனுக்கு காதலை சொல்லித்தர வேண்டிய அவசியமில்லை… பாண்டிராஜ் ஓபன் டாக்..\nநயன், ஆண்ட்ரியா தவிர வேற லவ்வும் இருக்கு… சிம்பு சீக்ரெட்ஸ்..\nரஜினியை சந்தித்தார் பாலகுமாரன்… மீண்டும் ஒரு பாட்ஷா…-\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2019/10/blog-post_2.html", "date_download": "2020-02-28T06:57:46Z", "digest": "sha1:ZBZ4QKQG4MJRXWLABQVAA6LJEDIKZVRT", "length": 12162, "nlines": 145, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: ஹீரோ” என்ற தலைப்பில் வேறொரு கதாநாயகனை வைத்து படம் தயாரிப்பதாக செய்தி", "raw_content": "\nஹீரோ” என்ற தலைப்பில் வேறொரு கதாநாயகனை வைத்து படம் தயாரிப்பதாக செய்தி\nநான் “Tribal Arts” நிறுவனம் சார்பாக தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன் (Mem No: 3812). எனது நிறுவனத்தின் பெயரில் கடந்த 04.07.2017- அன்று “ஹீரோ” என்ற படத்தலைப்பினை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்து, முறையாக புதுப்பித்து 03.06.2020-ம் ஆண்டு வரை உரிமம் பெற்றுள்ளேன் (Title Ref No : 7123) .\n“ஹீரோ” என்ற எங்களது தலைப்பில் ஆனந்த் அண்ணாமலையின் எழுத்து - இயக்கத்தில் , விஜய் தேவரகொண்டா மற்றும் மாளவிகா மோகனன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பான செய்திகள் பத்திரிக்கை, தொலைக்காட்சி, மற்றும் அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன.\nஇந்த சூழ்நிலையில் சில மாதங்களாக தமிழ் மொழியில் KJR studios என்கிற தயாரிப்பு நிறுவனம் “ஹீரோ” என்ற தலைப்பில் வேறொரு கதாநாயகனை வைத்து படம் தயாரிப்பதாக பத்திரிக்கை, தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள், மற்றும் அனைத்து ஊடகங்களிலும் செய்திகளை வெளியிட்டு வந்தனர்.\nஇதனை கண்டு தயாரிப்பாளர் சங்கத்தை நாங்கள் அணுகிய போது, அவர்கள் கடந்த 16 ஏப்ரல் 2019 அன்று எங்களது தலைப்பினை பயன்படுத்திவரும் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு இப்படத்தின் தலைப்பினை பயன்படுத்தக் கூடாது என்று கெளரவ செயலாளர் திரு. எஸ். எஸ். துரைராஜ் கையொப்பமிட்ட கடிதத்தை அனுப்பி வைத்து, கடிதத்தின் நகலையும் எங்களுக்கு கொடுத்து உறுதி அளித்தார்கள்.-PTOஆனால் KJR studios தயாரிப்பு நிறுவனம், தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை மீறி (02.09.2019) அன்று பத்திரிக்கை, தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள், மற்றும் அனைத்து ஊடகங்களிலும் “ஹீரோ” என்ற தலைப்பில் போஸ்டர்களை வெளியிட்டனர்.\nஆகவே இந்த கடிதத்தின் வாயிலாக KJR studios தயாரிப்பு நிறுவனத்திற்க்கு ADVOCATE NOTICE அனுப்பபட்டுள்ளது என்பதனை பத்திரிக்கை, தொலைக்காட்சி, மற்றும் அனைத்து ஊடகங்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறோம். மேற்படி விவரங்கள் மற்றும் ஆவணங்கள் இதனுடன் இனைக்கப்பட்டுள்ளன.\nகார்த்தியின் “கைதி” படத்தில் அரங்கம் அதிரும் மாஸ்...\nஅனிருத் பாடிய யாஞ்சி, கண்ணம்மா பாடல்களுக்குப்பிறக...\nநவம்பர் 8 ம் தேதி வெளியாகஉள்ளது பட்லர் பாலு\nகைதி 2 எடுக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரெடியாக இர...\nகாதலன் டார்சார் தாங்காமல் இரண்டாவது நாளே படப்பிடிப...\nஇணையத்தில் தீபாவளி தீபாவளி அன்று வெளியீடு பகவான் ஸ...\nநந்திதா ஸ்வேதாவின் அதிரடி சண்டைக்காட்சிகள் நிரம்பி...\nமாநகரம் என்கிற ஒரே படம் தமிழ் சினிமாவில் அசைக்க மு...\nஹிப் ஹாப் இசையில் முதல் முறையாக சாதனா சர்கம்\nசிபிராஜ் நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லர் பட...\nஇந்தியன் வங்கி நிதியாண்டு 2020க்கான Q2, மொத்த வருவ...\nஆடை' இந்தி மொழி மாற்றத்தில் நடிக்க இதுவரை கங்கனா ர...\nஇயக்குநர் பத்மாமகனின் ரூம் படத்தின் படப்பிடிப்பு ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/who-is-jayakumar-what-he-done-in-tnpsc-exams-scam-376322.html", "date_download": "2020-02-28T05:00:03Z", "digest": "sha1:CJIBVOAPW6JRGHJJHCTF5NHIEQXJSQKQ", "length": 23539, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "TNPSC scam: மோசடிக்கு மூளையாக.. ஜெயக்குமார்.. அடுத்தடுத்து அவிழும் முடிச்சுகள்.. அதிர்ச்சி தகவல் | who is jayakumar? what he done in tnpsc exams scam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மாசி மாத ராசி பலன்கள் 2020 கிரைம் கொரோனா வைரஸ்\nகாலமானார் குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன்\nகொரோனா அச்சம்.. 1,083 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. 312 புள்ளிகள் சரிந்த நிஃப்டி.. மேலும் சரியும்\nதமிழகத்தில் எதிர்ப்பு பிரச்சாரம் அதிகமாக உள்ளது.. தமிழிசை சவுந்தராஜன் தாக்கு\nவிடாது கருப்பு...ராஜ்யசபா சீட்....எடப்பாடி பழனிசாமியை சந்திக்கிறது தேமுதிக குழு : பிரேமலதா\nகுடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் காலமானார்.. 2 நாட்களில் 2வது திமுக எம்எல்ஏ மரணம்\nகுவைத், பஹ்ரைன், ஓமன்.. வரிசையாக 7 மத்திய கிழக்கு நாடுகளுக்கு பரவிய கொரோனா.. சிக்கலில் தமிழர்கள்\nசிறுபான்மையினரிடம் அச்ச விதை விதைத்தது திமுக... வைரமுத்து மீது எஸ்.வி. சேகர் பாய்ச்சல்\nMovies கமல் சார், ஸ்ருதி சாப்பிடாம இருக்காங்க, என்னன்னு கேளுங்க... வைரல் போட்டோ... நெகிழ்ச்சி ஸ்ருதி\nFinance ரூ.2000 நோட்டுகள் நிறுத்தமா.. என்ன சொல்கிறார் நிர்மலா சீதாராமன்..\nLifestyle கொரோனா கிருமிகள் உடலின் வெளிப்புறம் மற்றும் மேற்பரப்புகளில் உயிர் வாழுமா\nTechnology ஒபன் சேல் விற்பனைக்கு வந்த ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போன்.\nSports தல என்ன பண்றீங்க தோனி செய்த வேலை.. வைரலான அந்த வீடியோ\nAutomobiles விற்பனையில் புதிய உச்��ம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTNPSC scam: மோசடிக்கு மூளையாக.. ஜெயக்குமார்.. அடுத்தடுத்து அவிழும் முடிச்சுகள்.. அதிர்ச்சி தகவல்\nசென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வில் மோசடி நடந்த விவகாரத்தில் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த ஜெயகுமார் இன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.\nஇந்த ஜெயக்குமார் தான் தன்னை நம்பி அரசு வேலை வாங்கி தருமாறு நாடுபவர்களுக்கு சரியாக வேலை வாங்கி கொடுத்திருக்கிறார் என கைது செய்யப்பட்ட காவலர் சித்தாண்டி கூறியிருக்கிறார். சித்தாண்டியின் குடும்பமே தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் சேர உதவியதும் ஜெயக்குமார் தான் என்கிறார்கள்.\nசென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் தான் டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படுகிறார். அண்மையில் நடந்து முடிந்த டிஎன்பிஎஸ் குரூப் 4 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தை தேர்வு செய்த பலரும் வெற்றி பெற்று இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இங்கு குருப் 4 தேர்வு எழுதிய 19 பேர் முதல் 19 இடங்களை பிடித்திருந்தனர். முதல் 100 இடங்களில் 39 ரேங்குகளை, குறிப்பிட்ட அந்த இரு தேர்வு மையங்களிலும் தேர்வு எழுதியவர்கள் பெற்றனர். இதனால் பெரும் சந்தேகம் ஏற்பட்டது\nடிஎன்பிஎஸ்சி மோசடி வழக்கில் அதிரடி திருப்பம்.. இடைத்தரகர் ஜெயக்குமார் நீதிமன்றத்தில் சரண்\nஇது தொடர்பாக விரிவான விசாரணையில் இறங்கிய டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் எழுதி வெற்றி பெற்ற அனைவரையும் மேற்பட்டோரை நேரில் அழைத்து தனியாக தேர்வு எழுத வைத்தனர். அதன்பிறகுதான் முறைகேடு நடந்தது உண்மைதான் என டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களை பிடித்து விசாரணை நடத்திய போது பலரும் வரிசையாக சிக்கினர். இதையடுத்து 99 பேருக்கு தேர்வு எழுத டிஎன்பிஎஸ்சி நிரந்தர தடை விதித்தது.\nதேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக பள்ளிக்கல்வித் துறை அலுவலக உதவியாளர் ரமேஷ்(39), எரிசக்தித் துறை அலுவலக உதவியாளர் திருக்���ுமரன்(35), தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) ரெக்கார்டு கிளார்க் ஓம்காந்தன் ஆகியோர் கைதாகினார். இடைத்தரகர்களாக செயல்பட்ட சென்னை ஆவடியை சேர்ந்த வெங்கட்ரமணன், தேனிமாவட்டம் சீலையம்பட்டியைச் சேர்ந்த பாலசுந்தர்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள். இதேபோல் இடைத்தரகர்களுக்கு பணம் கொடுத்து முதல் நூறுஇடங்களுக்குள் வந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன், கடலூரை சேர்ந்த ராஜசேகர், சென்னை ஆவடியை சேர்ந்த காலேஷா, திருவல்லிகேணியை சேர்ந்த நிதீஷ்குமார், ராணிப்பேட்டையை சேர்ந்த கார்த்தி, திருவள்ளூரை சேர்ந்த வினோத்குமார், கடலூரை சேர்ந்த சீனிவாசன், கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த சிவராஜ், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த விக்னேஷ் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர்.\nஇதனிடயே குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதை டிஎன்பிஎஸ்சி கண்டுபிடித்தது. குரூப் 2 ஏ தேர்வில் சென்னையைச் சேர்ந்த காவலர் சித்தாண்டியின் மனைவி , இரண்டு தம்பிகள், உள்பட குடும்பமே வெற்றி பெற்றதும் அவர்களும் ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையத்தை தேர்வு செய்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து\nகாவலர் சித்தாண்டி நேற்று முன்தினம் ராமநாதபுரத்தில் கைது செய்யப்பட்டார்.\nசித்தாண்டியை விசாரித்த போது தனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது என்றும், ஜெயக்குமாரை நம்பினால் அரசு வேலை வாங்கி கொடுப்பார் என்பதால் அவருக்கு இடைத்தரகாக வேலை பார்த்தேன். என்னை அணுகுவர்களை அவரிடம் அறிமுகம் செய்து வைப்பேன். அவர் அண்ணா நகரில் குறிப்பிட்ட இடத்திற்கு அவர்களை அழைத்து சென்று பணம் பெறுவார். ஆனால் எவ்வளவு என தெரியாது எனக்கு கமிஷன் கொடுப்பார் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஇடைத்தரகர் ஜெயக்குமார் தான் 200க்கும் மேற்பட்டோருக்கு அரசு வேலை பெற்றுத்தர உதவியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விலும், 2018ல் நடந்த ,குரூப் 2ஏ தேர்வுகளிலும் மோசடி செய்து பலரை வேலையில் சேர்த்துவிட்டதாக கூறப்படுகிறது. குரூப்2 என்றால் 13 லட்சமும், குரூப் 4 என்றால் 9 லட்சம் ரூபாயும் ஜெயக்குமார் வசூலித்தாக சொல்லப்படுகிறது.\nஜெயக்குமாரால் டிஎன்பிஎஸ்சி துறையில் பெரிய ஆதரவு இல்லாமல் இத்தனை பேரை வ���லைக்கு சேர்ந்திருக்க முடியாது என்று சொல்கிறார்கள். இதற்கிடையே டிஆர்பி தேர்விலும் ஜெயக்குமார் கைவரிசையை காட்டியிருப்பதாக புகார் எழுந்ததுள்ளது. ஜெயக்குமார் மூலம் அரசு பணியில் சேர்ந்த பலரும் இப்போது பீதியில் உள்ளார்கள். இந்த மோடிசயில் ஜெயக்குமார் கைதுடன் முடியுமா அல்லது இன்னும் பலர் கைதாவார்களா என்பது சிபிசிஐடியின் அடுத்தடுத்த விசாரணையில் தெரியவரும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅப்பா மீது மகனுக்கு என்ன மன வருத்தம்... ஜெயக்குமார் படத்தை தவிர்க்கும் ஜெயவர்தன்\nவண்ணாரப்பேட்டை கலவரத்திற்கு எனது பேச்சு காரணம் இல்லை.. என்ன பேசினேன் தெரியுமா\nஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அந்த ஓட்டலுக்கு போறீங்களே ஏன்\nடிஎன்பிஎஸ்சி முறைகேடு.. கைது செய்யப்பட்ட ஐயப்பன் யாருடைய நண்பர் தெரியுமா.. ஜெயக்குமார் அதிரடி\nடி.என்.பி.எஸ்.சி. முறைகேடு- இடைத்தரகர் ஜெயக்குமார் கோர்ட்டில் கதறல்- 7 நாட்கள் போலீஸ் காவல்\nடிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை.. சரணடைந்த ஜெயக்குமார் மனு\nடிஎன்பிஎஸ்சி மோசடி வழக்கில் அதிரடி திருப்பம்.. இடைத்தரகர் ஜெயக்குமார் நீதிமன்றத்தில் சரண்\nஇஸ்லாமியருக்கு எதிராக ராஜேந்திர பாலாஜி தெரிவித்தது சொந்த கருத்து: அமைச்சர் ஜெயக்குமார்\nஒரு இடத்தில் நிற்காமல்.. சிரித்தபடியே.. எகிறி எகிறி குத்தி.. அடடா யாருப்பா அது.. அசத்திய ஜெயக்குமார்\nபரங்கிமலையை விழுங்கிய மகாதேவன் தெரியும்.. இமயமலையை விழுங்கிய மகாதேவன் தெரியுமா\nதமிழிசை சென்றபின் தொடங்கிய சண்டை.. செம கடுப்பில் ஓபிஎஸ்-இபிஎஸ்.. பாஜக-அதிமுக கூட்டணிக்கு என்ன ஆனது\nகூட்டணி தர்மத்துக்காக அமைதியாக இருக்கிறேன்.. ஜெயக்குமாரை நேரில் பார்க்கும் போது.. பொன் ராதா காட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njayakumar tnpsc ஜெயக்குமார் டிஎன்பிஎஸ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/96876/20-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%0A%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%0A%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-28T05:37:22Z", "digest": "sha1:3FLBLZS3OTFFQIUSJQCYZN5LZHWOQ666", "length": 7525, "nlines": 72, "source_domain": "www.polimernews.com", "title": "20 ரூபாய��� நோட்டு வழங்கி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார் மு.க.ஸ்டாலின் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News 20 ரூபாய் நோட்டு வழங்கி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅமைதி நிலைக்கு திரும்பும் டெல்லி\nஇந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் கடும் வீழ்ச்சி...\nகுடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் காலமானார்\nநிலவின் மறுபக்கத்தை கண்டறிய சீனா ஆய்வு\nஅங்கீகாரம் இல்லாத குடிநீர் ஆலைகளை மூட அதிரடி உத்தரவு - எத...\nஉலகம் முழுவதும் பரவிய கொரோனா..உயிரிழப்பு 2,850 ஆக உயர்வு\n20 ரூபாய் நோட்டு வழங்கி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்\nதிமுக தலைவர் ஸ்டாலின், தம்மை சந்திக்க வந்த தொண்டர்களுக்கு இருபது ரூபாய் நோட்டு வழங்கி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.\nமறைந்த முன்னாள் முதலமைச்சரான கலைஞர், பொங்கல் நாளில் தம்மை சந்திக்க வரும் தொண்டர்களுக்கு 10 ரூபாய் நோட்டு கொடுத்து வாழ்த்து தெரிவிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.\nஇந்நிலையில், பொங்கலை முன்னிட்டு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலின் இல்லத்திற்கு திமுக தொண்டர்கள் வந்திருந்தனர். மிக நீண்ட வரிசையில் காத்திருந்து, ஒவ்வொருவராக உள்ளே சென்று ஸ்டாலினிடம் வாழ்த்தும், 20 ரூபாய் நோட்டும் பெற்றனர்.\nதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளும் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றனர். பின்னர் சென்னை மெரீனாவில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்கு சென்று, மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகுரூப் 4 தேர்வு முறைகேடு திமுக ஆட்சியில் விதைக்கப்பட்ட பார்த்தீனியம்-ஜெயக்குமார்\nதமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் காய்கறித் தோட்டங்கள்\nவாக்கா���ர்கள் திட்டினாலும் சிரித்தபடி ஓட்டு கேட்போம்... சுங்கச் சாவடி ஊழியர்களும் நிதானத்தை கடைப்பிடிக்க அமைச்சர் வலியுறுத்தல்\nகமிஷனர் அலுவலகத்தில் இயக்குனர் ஷங்கர் தர்பார்.. விசாரணையா \nசரக்கும் மிடுக்குமாய் திரெளபதி தரிசனம்..\nபோலீஸ் சீருடையில் டிக்டாக்கில் டூயட்..\nகடனுக்கு சிக்கன் தர மறுத்ததால் கொரோனா வதந்தி பரப்பிய சிற...\nகொரானாவுக்கு மருந்து விஷாலுக்கு கிணறு…\nநித்தி தான் வழிகாட்டி ரூ.200 கோடியில் 20 தீவு வாங்க திட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4/?vpage=1", "date_download": "2020-02-28T06:19:21Z", "digest": "sha1:TK4OIYIYQYXP3HDJL2VXG4NAW7RIK2Q7", "length": 7961, "nlines": 56, "source_domain": "athavannews.com", "title": "மக்களை அச்சுறுத்தும் யுத்தகால எச்சங்கள்! | Athavan News", "raw_content": "\nயாழில் துரித அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுப்பு – அரசாங்க அதிபர்\n800 பயனாளிகளுக்கு 4 மாதங்களில் 17 கோடி ரூபாய் வருவாய் – டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\nமாந்தீவு தொற்றுநோய் தடுப்பு நிலைய திட்டத்திற்கு அருண் தம்பிமுத்து எதிர்ப்பு\nவெள்ளித்திரையில் அறிமுகமாகுகிறார் அர்ச்சனாவின் மகள்\nஅங்கஜன் தலைமையில் யாழ்.தீவக பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்\nமக்களை அச்சுறுத்தும் யுத்தகால எச்சங்கள்\nஉள்நாட்டுப் போரில் சிதைவடைந்த பகுதிகளை மீளக் கட்டமைக்கும் நடவடிக்கை இடம்பெறுகின்ற போதும், யுத்தத்தின் அடையாளங்கள் பல பகுதிகளில் இன்னும் காணப்படுகின்றன.\nஅந்தவகையில், யுத்தத்தின்போது பயன்படுத்திய வெற்றுக் கூடுகளை அகற்றத் தவறிய படையினரின் செயற்பாடுகள் தொடர்பாக இன்றைய ஆதவனின் அவதானம் சுட்டிக்காட்டுகின்றது.\nயுத்தம் நிறைவுற்று 10 ஆண்டுகள் எட்டப்படும் நிலையில் படையினர் வசமிருந்த காணிகள் ஜனாதிபதியின் உத்தரவினால் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் படையினர் வசமிருந்த பகுதிகளில் யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட வெடி பொருட்களின் கூடுகள் உள்ளிட்ட பல இராணுவப் பயன்பாட்டு பொருட்கள் அகற்றப்படாமல் காணப்படுவதால் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.\nயுத்தம் முடிவடைந்ததும், அங்கு காணப்படும் அனைத்து இராணுவ பயன்பாட்டுப் பொருட்களும் பாதுகாப்பாக அகற்றப்பட்ட வேண்டும் என்பது படை ஒழுக்க முறையில் முக்கியம் பெறுகின்றது.\nஇவ்விடயத்தை பின்பற்ற அப்பகுதியில் முகாம் அமைத்திருந்த படையினர் தவறியுள்ளனர் என்பதை இன்றைய ஆதவனின் அவதானம் சுட்டிக்காட்டுகின்றது.\nகிளிநாச்சி பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை அமைந்திருந்த காணியின் ஒருபகுதி படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இராணுவ பயன்பாட்டுப் பொருட்கள் கைவிடப்பட்டுள்ளன. இவ்வாறு மக்கள் நடமாடும் பகுதிகளில் இராணுவத்துடன் சம்பந்தப்பட்ட பொருட்களை கைவிட்டுச் சென்று ஆபத்தில் முடிவடைந்த பல சம்பவங்களை கடந்த காலங்களில் கண்டுள்ளோம்.\nஇவ்வாறான சம்பவங்கள் எதிர்காலங்களில் பதிவாகக் கூடாது என்பதில் நாம் அதிக கரிசனை கொண்டுள்ளோம். தேசிய பாதுகாப்பு விடயத்தில் சம்மந்தப்பட்டவர்கள் இவ்விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டும் என்பதையும் இன்றைய ஆதவனின் அவதானம் சுட்டிக்காட்டுகின்றது.\nஊக்குவிப்பு திட்டங்கள் உரிய முறையில் செல்லாததால் ஏற்பட்டுள்ள பரிதாபம்\nயுத்தத்தின் கோரத்தை இன்றும் தாங்கிநிற்கும் முள்ளிவாய்க்கால்\nவட்டுவாகல் பாலத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nதரமற்ற அபிவிருத்தியால் மக்கள் அவதி\nஅச்சத்திற்கு மத்தியில் சாய்ந்தமருது மக்கள்\nபயங்கரவாத பிடியில் சிக்குண்ட கட்டுவாப்பிட்டியவின் இன்றைய நிலை\nஅவசர அபிவிருத்தி செயற்பாடுகளில் இழுத்தடிப்பு வேண்டாம்\nநெடுங்குளம் வீதியின் இன்றைய நிலை\nவறட்சியால் விவசாயத்தை பாதுகாக்க கடும் திண்டாட்டம்\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nஇடைநடுவில் கைவிடப்பட்ட குடிநீர் திட்டம் – மக்கள் பரிதவிப்பு\nபொதுப் பயன்பாட்டு வீதியை தனிப்பட்ட காரணங்களுக்காக மூடுவது நியாயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamil.in/worlds-largest-tree/", "date_download": "2020-02-28T05:47:13Z", "digest": "sha1:RQOEAFUMUCI465LP7QZMKE3FSH7MSCE7", "length": 5237, "nlines": 39, "source_domain": "thamil.in", "title": "உலகின் மிகப்பெரிய மரம் 'ஜெனரல் ஷெர்மன்' | தமிழ்.இன் | Thamil.in", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nTOPICS:உலகின் மிகப்பெரிய மரம் 'ஜெனரல் ஷெர்மன்'\nஉலகிலேயே மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’ என்பதாகும். இது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ‘செகோயா நேஷனல் பார்க்’ என்ற பூங்காவில் அமைந்துள்ளது. இதன் வயது 2300 முதல் 2700 ஆண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது.\nஇந்த மரத்தின் உயரம் 83.8 மீட்டர்களாகும். விட்டம் 7.7 மீட்டர்களாகும். தோராயமாக 1,487 கன மீட்டர் அளவுடைய இந்த மரம் தான் தற்போது பூமியில் உள்ள மரங்களிலேயே மிகப்பெரியது.\nஅமெரிக்க உள்நாட்டு போரின்போது ராணுவ ஜெனரலாக பணிபுரிந்த ‘வில்லியம் ஷெர்மன்’ என்பவரின் நினைவாக இந்த மரம் பெயரிடப்பட்டது.\nஇத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் இருந்தால் என்னை admin@thamil.in என்ற ஈமெயில் வழியாக தொடர்பு கொள்ளவும்.\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nசிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nA. P. J. அப்துல் கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=2225", "date_download": "2020-02-28T05:23:34Z", "digest": "sha1:SLCNNORNO6T3AQJYNONHD6P325EIAY4P", "length": 3250, "nlines": 114, "source_domain": "www.tcsong.com", "title": "ஏல்ஷடாய் என்ற நாமம் உடையவர் | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஏல்ஷடாய் என்ற நாமம் உடையவர்\nஏல்ஷடாய் என்ற நாமம் உடையவர்\nஎங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்\nவானம் போற்றுது பூமியும் வா���்த்துது\nசகல ஜீவன்களும் வாழ்த்தி உம்மை பாடுது\nஒருவரும் சேராத ஒளியினிலே வாழ்பவரே\nதெய்வம் நீரே – அகில உலகத்தையும்\nயார் உம்மை மகிமைப் படுத்தாமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/pig-dna-in-candy/4335776.html", "date_download": "2020-02-28T06:32:39Z", "digest": "sha1:LV7R5BWLPO7H6KPHI2KFJDVQXARD264M", "length": 3380, "nlines": 63, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "பிரபல மிட்டாயில் மாடு, பன்றி மரபணுக்கள் உள்ளன: மலேசியா - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nபிரபல மிட்டாயில் மாடு, பன்றி மரபணுக்கள் உள்ளன: மலேசியா\nபிரபல மிட்டாயான White Rabbit-இல் மாடு, பன்றி மரபணுக்கள் உள்ளதாக மலேசியப் பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த துணையமைச்சர் புஸியா சாலே (Fuziah Salleh) தெரிவித்துள்ளார்.\nமிட்டாயின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டதாகவும் அதில் மாடு, பன்றி மரபணுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.\nமிட்டாய் சீனாவைச் சேர்ந்தது என்றும், அதற்கு ஹலால் சான்றிதழ் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். மிட்டாயில் ஜெலட்டின் (Gelatin) இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.\nகடந்த சில வாரங்களாக White Rabbit மிட்டாய்க்கு ஹலால் சான்றிதழ் இல்லை என்று சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வந்தன.\nஅண்மையில் புரூணையிலும் அந்த மிட்டாய் தொடர்பாகச் சர்ச்சை எழுந்தது.\nஉண்ணும் உணவுகளில் என்னென்ன பொருள்கள் கலக்கப்படுகின்றன என்பதை மக்கள் தெரிந்து வைத்திருக்கவேண்டும் என்று மலேசிய அமைச்சர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/aussie-fire/4333016.html", "date_download": "2020-02-28T06:33:56Z", "digest": "sha1:EOM54RPUO2QMJW5HNTB3CGTEO664YSG6", "length": 3210, "nlines": 62, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "ஆஸ்திரேலியா: காட்டுத்தீயால் நூற்றுக்கணக்கானோர் வீடுகளைவிட்டு வெளியேறினர் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஆஸ்திரேலியா: காட்டுத்தீயால் நூற்றுக்கணக்கானோர் வீடுகளைவிட்டு வெளியேறினர்\nஆஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக நூற்றுக்கணக்கானோர் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர்.\nகுவீன்ஸ்லந்து, நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) ஆகிய பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக எரிந்து வரும் காட்டுத்தீயைக் கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பாளர்கள் போராடி வருகின்றனர்.\nகடுமையான அந்தத் தீக்குக் குறைந்தது 21 வீடுகள் இரையாகின.\nஇனி வரும் நாட்களில் வறட்சி த��டர்வதுடன் பலத்த காற்றும் வீசும் என்பதால் காட்டுத் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர ஒரு வாரமாகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇரண்டு ஆண்டுகளாக மழை பெய்வது குறைந்துள்ளதால் ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரையோரப் பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/motorola-edge-plus-specifications-listed-in-geekbench-024435.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-28T06:55:30Z", "digest": "sha1:JTSHTYZFLX4KUOO2ERBJ6QZETAXKMAVM", "length": 18329, "nlines": 263, "source_domain": "tamil.gizbot.com", "title": "Motorola Edge Plus: 12ஜிபி ரேம் வசதியுடன் அட்டகாசமான மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்.! | Motorola Edge Plus Specifications Listed in Geekbench - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உடனே உங்கள் புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்\n35 min ago வெண்ணிலவே வெண்ணிலவே: பூமியை சுற்றிவரும் 2-வது நிலா கண்டுபிடிப்பு: அசத்திய ஆய்வாளர்கள் - வீடியோ\n54 min ago சத்தமின்றி விவோ Z6 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம். 48எம்பி கேம்.\n1 hr ago அண்டார்டிகாவில் வானத்திலிருந்து விழும் சிவப்பு நிற \"இரத்த பனி\"\n1 hr ago ஒரே வாட்ஸ் ஆப் குரூப் தான்: சம்பாத்தியம் லட்சக் கணக்கில்- இவர் மட்டும் எப்படி பண்ணாரு\nNews சென்னையில் கடற்கரையோர உயர்மட்ட பாலம்... சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்க்க என்ன காரணம்\nMovies அள்ளிச் செருகிய கொண்டை.. கெண்டைக்கால் தெரிய பாவாடை.. அப்புறம் முகவாயில் 3 புள்ளி\nSports செம அதிரடி.. கிரிக்கெட் உலகை வாய் பிளக்க வைத்த 16 வயது இளம் புயல்.. மிரள வைக்கும் சாதனை\nFinance கொரோனா பீதியில் முதலீட்டாளர்கள்.. வீழ்ச்சி கண்ட ரூபாய் மதிப்பு.. கவலையில் மத்திய அரசு..\nLifestyle இந்த வழிகள் மூலம் தைராய்டு பிரச்சனையை நீங்கள் இயற்கையாகவே நிர்வகிக்க முடியும்...\nAutomobiles 2020 ஹோண்டா யூனிகார்ன் 160 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்.. விலை எவ்வளவு அதிகரித்துள்ளது தெரியுமா..\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nMotorola Edge Plus: 12ஜிபி ரேம் வசதியுடன் அட்டகாசமான மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்.\nமோட்டோரோலா நிறுவனம் விரைவில் தனது மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழ��ல்நுட்ப வசதியுடன் வெளிவரும் என\nமோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனின் கேமரா மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் சில அம்சங்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது,அதைப் பற்றி பார்ப்போம்.\nமோட்டோரோலா எட்ஜ் பிளஸ் டிஸ்பிளே\nவெளிவந்த தகவலின் அடிப்படையில் மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் சாதனம் 6.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஐபோன் மாடல்களுக்கு போட்டியாக இதன் டிஸ்பிளே உருவாக்கப்பட்டுள்ளது. பின்பு 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.\nஅண்டார்டிகாவில் தோன்றிய அமானுஷ்ய கட்டிடம் காரணம் ஏலியனா.\nமோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெறும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் எனக் கூறப்படுகிறது.\nஇந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் ஆதரவுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 5ஜிபி ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவருவதற்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும்.\nமோட்டோரோலா எட்ஜ் பிளஸ் கேமரா\nமோட்டோரோலா எட்ஜ் பிளஸ் சாதனத்தின் கேமரா பற்றி பேசுகையில், கண்டிப்பாக மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகளுடன் இந்த சாதனம் வெளிவரும்.\nமுதல்முறையாக விண்வெளியில் தயாரான சாக்லேட் பிஸ்கட்\nமோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவரும்.மேலும் இந்த சாதனம் பட்ஜெட் விலையில் வெளிவரும் எனக் கூறப்படுகிறது.\nவெண்ணிலவே வெண்ணிலவே: பூமியை சுற்றிவரும் 2-வது நிலா கண்டுபிடிப்பு: அசத்திய ஆய்வாளர்கள் - வீடியோ\nமோட்டோரோலா ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போனுக்கு கிடைக��கப்போகும் புதிய அப்டேட்.\nசத்தமின்றி விவோ Z6 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம். 48எம்பி கேம்.\nMotorola: மோட்டோரோலா ஜி பவர் மற்றும் ஜி ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nஅண்டார்டிகாவில் வானத்திலிருந்து விழும் சிவப்பு நிற \"இரத்த பனி\"\nமோட்டோரோலோ ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nஒரே வாட்ஸ் ஆப் குரூப் தான்: சம்பாத்தியம் லட்சக் கணக்கில்- இவர் மட்டும் எப்படி பண்ணாரு\nமோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஒபன் சேல் விற்பனைக்கு வந்த ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போன்.\nMoto G7 Plus ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்\nபுதிய இயற்கை லெதர் கண்டுபிடிப்பு இதனால் 1 மில்லியன் விலங்குகள் கொல்லப்படுவது தடுக்கப்படும்\nசாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்-க்கு போட்டியாக களமிறங்கும் மோட்டோரோலா ரேசர்\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகூகுளின் தொந்தரவு தரும் பாப்-அப் விளம்பரங்களை தடுக்க சிம்பிள் டிப்ஸ்.\nNASA செல்லும் நாமக்கல் மாணவி., 9-ம் வகுப்பில் அசத்தல் செயல்- என்ன செய்தார் தெரியுமா\nநான்கு ரியர் கேமரா வசதியுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் 8 ப்ரோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-9-with-snapdragon-835-4gb-ram-spotted-on-antutu-benchmark-site-014199.html", "date_download": "2020-02-28T06:52:37Z", "digest": "sha1:WIX57BZC56UNDTMW7OEZA45SUXU2FRHP", "length": 17999, "nlines": 250, "source_domain": "tamil.gizbot.com", "title": "Nokia 9 With Snapdragon 835 4GB of RAM Spotted on AnTuTu Benchmark Site - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உடனே உங்கள் புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்\n32 min ago வெண்ணிலவே வெண்ணிலவே: பூமியை சுற்றிவரும் 2-வது நிலா கண்டுபிடிப்பு: அசத்திய ஆய்வாளர்கள் - வீடியோ\n51 min ago சத்தமின்றி விவோ Z6 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம். 48எம்பி கேம்.\n1 hr ago அண்டார்டிகாவில் வானத்திலிருந்து விழும் சிவப்பு நிற \"இரத்த பனி\"\n1 hr ago ஒரே வாட்ஸ் ஆப் குரூப் தான்: சம்பாத்தியம் லட்சக் கணக்கில்- இவர் மட்டும் எப்படி பண்ணாரு\nMovies அள்ளிச் செருகிய கொண்டை.. கெண்டைக்கால் தெரிய பாவாடை.. அப்புறம் முகவாயில் 3 புள்ளி\nSports செம அதிரடி.. கிரிக்கெட் உலகை வாய் பிளக்க வைத்த 16 வயது இளம் புயல்.. மிரள வைக்கும் சாதனை\nNews 2 எம்எல்ஏக்களை இழந்த துக்கத்தில் திமுக.. எம்.பி.க்கள் கூட்டம் ரத்து.. ஸ்டாலின் அறிவிப்பு\nFinance கொரோனா பீதியில் முதலீட்டாளர்கள்.. வீழ்ச்சி கண்ட ரூபாய் மதிப்பு.. கவலையில் மத்திய அரசு..\nLifestyle இந்த வழிகள் மூலம் தைராய்டு பிரச்சனையை நீங்கள் இயற்கையாகவே நிர்வகிக்க முடியும்...\nAutomobiles 2020 ஹோண்டா யூனிகார்ன் 160 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்.. விலை எவ்வளவு அதிகரித்துள்ளது தெரியுமா..\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 835 உடன் பெஞ்ச்மார்க் தளத்தில் நோக்கியா 9.\nநோக்கியா 3, நோக்கியா 5, மற்றும் நோக்கியா 6 ஆகிய ஆண்ட்ராய்டு கருவிகளை அறிவித்த பிறகு,எச்எம்டி க்ளோபல் நிறுவனத்திடம் இருந்து அதன் உயர் இறுதி ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு மூன்று நோக்கியா 9 கருவி சார்ந்த லீக்ஸ் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.\nநாம் கடந்த காலத்தில் கேட்டதை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் நோக்கியா 9 ஒரு செயல்திறன் மிக்க கருவியாய் வெளிவரும் என்பதில் சந்தேகமேயில்லை மற்றும் தற்போது வெளியாகியுள்ள ஒரு புதிய பெஞ்ச்மார்க் பட்டியல் அதை மேலும் உறுதி செய்கிறது.\nஎதிர்வரும் நோக்கியா 9 கருவி சார்ந்த குறிப்புகள் அன்டுடு (AnTuTu) பென்ஞ்மார்கில் காணப்படுகின்றன. வெளியான தகவலின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், 4ஜிபி ரேம் மற்றும் அட்ரீனோ 540 ஜிபியூ உடன் இணைந்து க்யூஎச்டி (1440x2560 பிக்ஸல்) டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.\nமாடல் டிஏ-1004 என்ற பெயரின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் சான்றிதழ் தளத்தில் பட்டியலிடபட்டுள்ளது. இயக்கருவி சார்ந்து இதுவரை நாம் பெற்ற விவரக்குறிப்புக இந்த லீக்ஸ் தகவலுடன் பொருத்தமாக இருக்கும் அதே நேரத்தில் இந்த வார தொடக்கத்தில் வெளியான ஒரு கீக் பேஞ்ச் பட்டியல் நோக்கியா 9 ஒரு 8ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்று கூறுகிறது. இருப்பினும் இது நிச்சயமற்ற தன்மை கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மறுபக்கம் நிறுவனம் ஒன்றுக்கும் மேற்பட்ட ரேம் மாறுபாடுகளில் துவங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nசமீபத்திய லீக்ஸ் தகவலில் நோக்கியா 9 ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் கேமிராக்களைக் கொண்டிருக்கும் என்று கூறுகிரியாது. இது பெரும்பாலும் இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் குறிக்கிறது. இதுபற்றி எந்த கடந்த கால லீக்ஸ் தகவலும் குறிப்பிடப்படவில்லை என்பதால் இது ஒரு 13 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டு வெளியாகும் வாய்ப்பு அதிகம்.\nமேலும் முன்பு வெளியான தகவலின்கீழ், இக்கருவி க்யூஎச்டி டிஸ்ப்ளேவை அடிப்படையாகக் கொண்ட 5.3 அங்குல திரை கொண்டிருக்கலாம். மேலும் நோக்கியா 9 சாதனமானது 64ஜிபி உள்ளடிக்கிய சேமிப்பு மற்றும் பாஸ்ட் சார்ஜ் 4.0 ஆதரவு ஆகியவைகளையும் கொண்டிருக்கலாம். மேலும், நோக்கியா 9 கைரேகை ஸ்கேனர்தனை முன்பக்கம் அதாவது ஹோம் பொத்தானுடன் உட்பொதிக்கப்பட்டு வரலாம் என்று கூறப்படுவதால் இக்கருவி பெஸல்-லெஸ் முதன்மை சாதனமாக வெளிவரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nவெண்ணிலவே வெண்ணிலவே: பூமியை சுற்றிவரும் 2-வது நிலா கண்டுபிடிப்பு: அசத்திய ஆய்வாளர்கள் - வீடியோ\nநோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு ரூ.15,000-வரை விலைகுறைப்பு.\nசத்தமின்றி விவோ Z6 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம். 48எம்பி கேம்.\nNokia 2.3 : மிரட்டலான நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஅண்டார்டிகாவில் வானத்திலிருந்து விழும் சிவப்பு நிற \"இரத்த பனி\"\n4000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் நோக்கியா 1.3\nஒரே வாட்ஸ் ஆப் குரூப் தான்: சம்பாத்தியம் லட்சக் கணக்கில்- இவர் மட்டும் எப்படி பண்ணாரு\nNokia 1.3: விரைவில்: 6-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் நோக்கியா 1.3.\nஒபன் சேல் விற்பனைக்கு வந்த ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போன்.\nநெருப்பை பற்ற வைத்த ரியல்மி C3: பட்ஜெட் விலை போனில் எது சிறந்தது\nபுதிய இயற்கை லெதர் கண்டுபிடிப்பு இதனால் 1 மில்லியன் விலங்குகள் கொல்லப்படுவது தடுக்கப்படும்\nநோக்கியா 5.2 ஸ்மார்ட்போனின் விவரங்கள் கசிந்தது: நான்கு ரியர் கேமரா.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகூகுளின் தொந்தரவு தரும் பாப்-அப் விளம்பரங்களை தடுக்க சிம்பிள் டிப்ஸ்.\nNASA செல்லும் நாமக்கல் மாணவி., 9-ம் வகுப்பில் அசத்தல் செயல்- என்ன செய்தார் தெரியுமா\nநான்கு ரியர் கேமரா வசதியுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் 8 ப்ரோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/petrol-bomb-attempt-at-gurumurthi-s-home-thirumavalavan-condemns-375245.html", "date_download": "2020-02-28T06:42:08Z", "digest": "sha1:X37ES5O4NZYYINJKKC74WI4KFSGWACZK", "length": 17224, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "குருமூர்த்தி வீட்டில் குண்டுவீச முயற்சி.. தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது.. திருமாவளவன் கண்டனம் | Petrol bomb attempt at gurumurthi's home: Thirumavalavan condemns - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மாசி மாத ராசி பலன்கள் 2020 கிரைம் கொரோனா வைரஸ்\nகாலமானார் குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன்\nநீதிபதி முரளிதர் இடமாற்றம் அச்சத்தை உருவாக்கியுள்ளது- நீதிபதி மதன் பி லோகுர்\n2 எம்எல்ஏக்களை இழந்த துக்கத்தில் திமுக.. எம்.பி.க்கள் கூட்டம் ரத்து.. ஸ்டாலின் அறிவிப்பு\nவிரிவடைகிறது ஈசிஆர் சாலை.. 1000 ஜாக்கி வைத்து நகர்த்தப்படும் சிவன் கோவில்\nஅரசு மருத்துவர்கள் போராட்டம்.. மெமோ, பணிமாற்ற உத்தரவுகள் ரத்து.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\n சந்தேகமாக இருக்கிறது.. கொரோனாவால் அச்சத்தில் அமெரிக்க உளவுத்துறை\n2000 ரூபாய் நோட்டுக்கள் கதி என்ன- நிர்மலா சீதாராமன் பதில்\nMovies அள்ளிச் செருகிய கொண்டை.. கெண்டைக்கால் தெரிய பாவாடை.. அப்புறம் முகவாயில் 3 புள்ளி\nTechnology வெண்ணிலவே வெண்ணிலவே: பூமியை சுற்றிவரும் 2-வது நிலா கண்டுபிடிப்பு: அசத்திய ஆய்வாளர்கள் - வீடியோ\nSports செம அதிரடி.. கிரிக்கெட் உலகை வாய் பிளக்க வைத்த 16 வயது இளம் புயல்.. மிரள வைக்கும் சாதனை\nFinance கொரோனா பீதியில் முதலீட்டாளர்கள்.. வீழ்ச்சி கண்ட ரூபாய் மதிப்பு.. கவலையில் மத்திய அரசு..\nLifestyle இந்த வழிகள் மூலம் தைராய்டு பிரச்சனையை நீங்கள் இயற்கையாகவே நிர்வகிக்க முடியும்...\nAutomobiles 2020 ஹோண்டா யூனிகார்ன் 160 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்.. விலை எவ்வளவு அதிகரித்துள்ளது தெரியுமா..\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுருமூர்த்தி வீட்டில் குண்டுவீச முயற்சி.. தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது.. திருமாவளவன் கண்டனம்\nசென்னை: துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுவீச நடந்த முயற்சி கண்டிக்கத்தக்கது; கருத்து வேறுபாடு உள்ள தலைவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nத���க்ளக் இதழின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா கடந்த ஜனவரி 14ம் தேதி சென்னையில் நடந்தது. இந்த விழாவில் நடிகர் ரஜினி பேசும் போது பெரியார் குறித்து சர்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு திராவிட விடுதலை கழகம், பெரியார் திராவிட கழகம் உட்பட அமைப்புகள் ரஜினிக்கு எதிராக போராட்டத்தில் குதித்தன. அவரை மன்னிப்பு கேட்க வலியுறுத்தி வருகின்றன.\nஇந்நிலையில் துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் குருமூர்த்தி, 1971ல் நடந்த சம்பவத்தை மீண்டும் மறுபிரசுரம் செய்யப்போவதாக கூறியிருந்தார். இப்படி தொடர்ந்து சர்ச்சைகள் நிலவியது. இந்த சூழலில் சென்னை மைலாப்பூரில் உள்ள துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியின் இல்லத்தில் பெட்ரோல் குண்டு வீச முயன்றுள்ளார்கள். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் பரபரப்பு ஏற்பட்டது.\nஇது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள மைலாப்பூர் போலீசார் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தமிழ், ஜனா, சசி, பாபு ஆகியோரை கைது செய்துள்ளனர்.\nஇந்நிலையில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுவீச நடந்த முயற்சி கண்டிக்கத்தக்கது; கருத்து வேறுபாடு உள்ள தலைவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதமிழக அரசுக்கு நல்லாட்சி விருது தந்தவர்களை அடித்து உதைக்க வேண்டும் என ஸ்டாலின் கூறியிருப்பது கருத்து மோதலின் வெளிப்பாடு; ஸ்டாலின் தெரிவித்த கருத்தில் எதுவும் கூறுவதற்கு இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\\\"ஜோக்கர்\\\".. திருமாவை திட்டிய காயத்ரி ரகுராம்.. மொத்தமாக குவிந்து பதிலடி கொடுத்த சிறுத்தைகள்\n\\\"சரக்கு மிடுக்கு\\\".. சாதாரண நபரா.. தீ பிடிக்க வைப்பேன்னு சொன்னவராச்சே.. திருமாவை சாடும் எச். ராஜா\nமுதல்வரை தீர்மானிக்கும் சக்தி வி.சி.க... திமுகவை சீண்டும் திருமாவளவன்\nதிமுகவா.. அதிமுகவா.. இல்லை பாமகவா.. விடுதலை சிறுத்தைகள் யாருடன் சேரலாம்.. சர்ப்ரைஸ் ரிசல்ட்\nஜெயலலிதாவின் துணிச்சலில் 10 சதவீதமாவது ஓபிஎஸ்ஸுக்கும் ஈபிஎஸ்ஸுக்கும் இருக்கா.. திருமாவளவன் கேள்வி\n\\\"இந்தியாவை மென்மேலும் நெருக்கடிக்குள் ஆழ்த்தப்போகும் பட்ஜெட்'' திருமாவளவன் தகவல்\nரஜினிகாந்த் சங் பரிவாருக்கு அடிபணிகிறார்.. விரைவில் இப்படி சொல்வாரு பாருங்க.. திருமாவளவன் பேட்டி\nவெளியேற்றப்படுமா காங்கிரஸ்.. பிரிந்தால் கதி என்ன.. கை கொடுப்பாரா கமல்.. திமுக கூட்டணி என்னாகும்\nஅண்ணா சாலையில் தள்ளுமுள்ளு.. ரோட்டில் உருண்டு புரண்டு.. திரும்பி பார்க்க வைத்த சிறுத்தைகள்\nஇப்போது நடப்பது வாக்கு வங்கி அரசியல்.. தன்னிறைவு பெறும் வரை.. நெளிவு சுளிவு அவசியம்.. திருமாவளவன்\nசரக்கு மிடுக்கு பேச்சுக்கு சொந்தக்காரர்.. வன்முறையாளர்.. முதலை கண்ணீர் வடிக்கிறார்..எச்.ராஜா அட்டாக்\nஆளுங்கட்சி கூட்டணிக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டியுள்ளனர்... திருமாவளவன் விமர்சனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthirumavalavan thuglak குருமூர்த்தி திருமாவளவன் துக்ளக் பெட்ரோல் குண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/category/other", "date_download": "2020-02-28T06:09:37Z", "digest": "sha1:IRAV3I7XEY4XCGLUKJV5HTOM5UHPUTR6", "length": 4160, "nlines": 59, "source_domain": "tamilayurvedic.com", "title": "Other – Tamil Ayurvedic", "raw_content": "\nபிரபல நடிகை ராஷி கண்ணா செய்த வேலையை பாருங்க நி ர்வா ணமாக உதட்டு முத் தக்காட்சி \nவேறொரு பெண்ணுடன் காதலர் தினம் கொ ண்டாடிய கணவர் .. இறுதியில் மனைவி கொண்டாடிய காதலர் தினம் ..\n செல்போனில் செய்த நிச்சயதார்த்தம் அப்போ திருமணம்\n கடற்கரையில் குளிர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட அஜித் பட நடிகை…\nஇணையத்தில் வைரலாகும் சனம் ஷெட்டியின் லிப் லாக்\nநம்ப முடியலையே…மகனின் காதலியை கல்யாணம் செய்த அப்பா.. சொன்னாரே பாருங்க ஒரு காரணம்..\nசற்றுமுன் பிரபல இளம் சின்னத்திரை நடிகை தற் கொ லை..\nபிரபல தமிழ் ஹீரோயின் பதில் இன்னொரு நடிகையுடன் கள்ளத் தொடர்பில் இருந்ததால், Break Up செய்துவிட்டேன்\n சிம்ரன் வெளியிட்ட போட்டோவால் ஷாக்கான ரசிகர்கள்.\n குளிச்சு முடிச்சு கையோட ஃபோட்டோக்கு Hot Pose கொடுத்த ரக்சிதா Aunty\nசற்றுமுன் காதல் தோல்வியால் தற்கொலை முயற்சி செய்த பிரபல இயக்குனர் பாக்யராஜின் மகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/6288-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-02-28T06:19:10Z", "digest": "sha1:JNDP4WK5VX5ELJGVT3Y6DP5Y6D624NKU", "length": 13160, "nlines": 274, "source_domain": "www.hindutamil.in", "title": "தாய்க்கு சேலை அனுப்பியதற்காக ஷெரீபுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி | தாய்க்கு சேலை அனுப்பியதற்காக ஷெரீபுக��கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி", "raw_content": "வெள்ளி, பிப்ரவரி 28 2020\nசென்னை சர்வதேச பட விழா\nதாய்க்கு சேலை அனுப்பியதற்காக ஷெரீபுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி\nதனது தாய்க்கு சேலை அனுப்பிய தற்காக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின் தாய்க்கு பிரதமர் மோடி சால்வை ஒன்றை பரிசளித்திருந்தார். அதைப் பெற்றுக்கொண்ட ஷெரீப் தனது ட்விட்டரில், ‘சால்வை அனுப்பிய பிரதமர் மோடிக்கு நன்றி. என்னுடைய தந்தை அந்தச் சால்வையை எனது தாயிடம் ஒப்படைத்துவிட்டார்' என்று கூறியிருந்தார்.\nஅந்த அன்பின் பரஸ்பர வெளிப்பாடாக பிரதமர் மோடியின் தாயாருக்கு ஷெரீப் சேலை ஒன்றை அனுப்பியுள்ளார்.\n\"நவாஸ் ஷெரீப்ஜி என் தாய்க்கு வெள்ளை நிறத்தில் அழகான சேலை ஒன்றை அனுப்பியிருக்கிறார். நான் அவருக்கு மிகுந்த நன்றி உடையவனாகிறேன்.\nஉடனடியாக அந்தச் சேலையை என் தாய்க்கு அனுப்பி வைப்பேன்\" என்று தனது ட்விட்டரில் மோடி கூறியிருக்கிறார்.\nபிரதமர் நரேந்திர மோடி நன்றிநவாஸ் ஷெரீப்சேலை அனுப்பியதற்கு நன்றி\nமத்திய அரசைக் கண்டிக்கும் அறியாமை அரசியல்; ரஜினியின்...\nகுடியுரிமை கோருபவர்கள்தான் தங்களை நிரூபிக்க வேண்டும்: கவுஹாத்தி...\nடெல்லி கலவரம் உளவுத்துறையின் தோல்வி: மத்திய அரசை...\nடெல்லி வன்முறை: பாஜக தலைவர்கள் 3 பேர்...\nசிஏஏ எதிர்ப்புப் போராட்டங்களை திமுக, காங்கிரஸ் தூண்டிவிடுகின்றன:...\nகபில் மிஸ்ரா ட்வீட்டுக்குப் பின் எச்சரித்த டெல்லி...\nகலவரத்தில் காங். ஆம் ஆத்மியினர் அரசியல் செய்கிறார்கள்;...\nடெல்லியில் இயல்பு நிலை திரும்புகிறது: கடைகள் திறந்தன\nதொடர் வெற்றிகளால் இறுக்கமடைந்த மனநிலைக்கு தோல்வி அவசியமாம்.. : தோல்வி ஏன் என்று...\nகோடம்பாக்கம் சந்திப்பு: பொம்மையின் அன்பு\nபொதுத்தேர்வு: சிறையிலும் தேர்வு மையம்; தமிழ் வழியில் பயின்றோருக்கு கட்டணம் இல்லை\nடெல்லியில் இயல்பு நிலை திரும்புகிறது: கடைகள் திறந்தன\nஅதிபர் ட்ரம்புடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம்: லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் 6 ராணுவ ஹெலிகாப்டர்களை...\nடெல்லி வன்முறைகள் மீதான பாரபட்சமற்ற விசாரணையைக் கண்டு மோடி, ஷா இருவரும் அஞ்சுகின்றனர்:...\nசீனாவின் வூஹான் நகரிலிருந்து 76 இந்தியர்கள் உட்பட 112 பேரை மீட்டு வந்தது...\nடெல்லியில் இயல்பு நிலை திரும்புகிறது: கடைகள் திறந்தன\nகோடம்பாக்கம் சந்திப்பு: பொம்மையின் அன்பு\nபொதுத்தேர்வு: சிறையிலும் தேர்வு மையம்; தமிழ் வழியில் பயின்றோருக்கு கட்டணம் இல்லை\nதிரைவிழா முத்துகள்: உறவைத் துளைத்த தோட்டா\nகுல்பர்காவில் வேன்- பஸ் மோதல்: ஒரே குடும்பத்தில் 15 பேர் பலி; நேர்த்திக்கடன்...\nஒருங்கிணைந்த பாலஸ்தீன அரசு பொறுப்பேற்பு\nமறக்கமுடியுமா இந்த நாளை: சச்சினுக்கு போட்டியான ஸ்ட்ராஸ்: திருப்புமுனை ஜாகீர்கான் பந்துவீச்சு, சமனில் முடிந்த உலகக்கோப்பை ஆட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000011379.html", "date_download": "2020-02-28T05:23:58Z", "digest": "sha1:CARUDKHTAYWTMDSS6I6A4JBSTUOPFLGM", "length": 5383, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "புலித்தடம் தேடி", "raw_content": "Home :: அரசியல் :: புலித்தடம் தேடி\nநூலாசிரியர் மகா. தமிழ் பிரபாகரன்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவேலைக்காரி மோகினி வனம் அண்ணல் தங்கோ\nஅதிசய தொழில்நுட்பம் பிரி கேஸ்ட் கனவாகிப் போன கச்சத்தீவு காத்திருந்தேன் காதலனே\nவெற்றி முழக்கம் பயன் தரும் மனோதத்துவம் தமிழகத்தின் பொருளாதார வரலாறு\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4/?vpage=2", "date_download": "2020-02-28T05:34:23Z", "digest": "sha1:AWNLAKU75WZMVD5NRMAP36EZHY3XXWX7", "length": 7658, "nlines": 58, "source_domain": "athavannews.com", "title": "மக்களை அச்சுறுத்தும் யுத்தகால எச்சங்கள்! | Athavan News", "raw_content": "\nஇந்தியாவுடன் பலத் துறைகளில் இணைந்து செயற்பட அமெரிக்கா தீர்மானம்\nடுபாய் பகிரங்க டென்னிஸ்: காலிறுதிப் போட்டிகளின் முடிவுகள்\nஎம்.சி.சி.உடன்படிக்கையைக் கைவிடுவதற்கு அமைச்சரவை அனுமதி\nதென்கொரிய நாட்டவர்கள் இந்தியா வர தற்காலிக தடை\nகாணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் தொடர்ந்து இயங்கும்- தினேஷ்\nமக்களை அச்சுறுத்தும் யுத்தகால எச்சங்கள்\nஉள்நாட்டுப் போரில் சிதைவடைந்த பகுதிகளை மீளக் கட்டமைக்கும் நடவடிக்கை இடம்பெறுகின்ற போதும், யுத்தத்தின் அடையாளங்கள் பல பகுதிகளில் இன்னும் காணப்படுகின்றன.\nஅந்தவகையில், யுத்தத்தின்போது பயன்படுத்திய வெற்றுக் கூடுகளை அகற்றத் தவறிய படையினரின் செயற்பாடுகள் தொடர்பாக இன்றைய ஆதவனின் அவதானம் சுட்டிக்காட்டுகின்றது.\nயுத்தம் நிறைவுற்று 10 ஆண்டுகள் எட்டப்படும் நிலையில் படையினர் வசமிருந்த காணிகள் ஜனாதிபதியின் உத்தரவினால் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் படையினர் வசமிருந்த பகுதிகளில் யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட வெடி பொருட்களின் கூடுகள் உள்ளிட்ட பல இராணுவப் பயன்பாட்டு பொருட்கள் அகற்றப்படாமல் காணப்படுவதால் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.\nயுத்தம் முடிவடைந்ததும், அங்கு காணப்படும் அனைத்து இராணுவ பயன்பாட்டுப் பொருட்களும் பாதுகாப்பாக அகற்றப்பட்ட வேண்டும் என்பது படை ஒழுக்க முறையில் முக்கியம் பெறுகின்றது.\nஇவ்விடயத்தை பின்பற்ற அப்பகுதியில் முகாம் அமைத்திருந்த படையினர் தவறியுள்ளனர் என்பதை இன்றைய ஆதவனின் அவதானம் சுட்டிக்காட்டுகின்றது.\nகிளிநாச்சி பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை அமைந்திருந்த காணியின் ஒருபகுதி படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இராணுவ பயன்பாட்டுப் பொருட்கள் கைவிடப்பட்டுள்ளன. இவ்வாறு மக்கள் நடமாடும் பகுதிகளில் இராணுவத்துடன் சம்பந்தப்பட்ட பொருட்களை கைவிட்டுச் சென்று ஆபத்தில் முடிவடைந்த பல சம்பவங்களை கடந்த காலங்களில் கண்டுள்ளோம்.\nஇவ்வாறான சம்பவங்கள் எதிர்காலங்களில் பதிவாகக் கூடாது என்பதில் நாம் அதிக கரிசனை கொண்டுள்ளோம். தேசிய பாதுகாப்பு விடயத்தில் சம்மந்தப்பட்டவர்கள் இவ்விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டும் என்பதையும் இன்றைய ஆதவனின் அவதானம் சுட்டிக்காட்டுகின்றது.\nசெருக்கன்குளத்தினை அபிவிருத்தி செய்யுமாறு கோரிக்கை\nநீர்வளம் கொண்ட நாட்டில் குடிப்பதற்கு நீரில்லை\nநிர்ணய விலையின்றி வவுனியா விவசாயிகள் பாதிப்பு\nஇயற்கை பேரழிவுக்கு வித்திடும் மனித செயற்பாடுகள்\nநான்கு தசாப்தங்களாக அபிவிருத்தியின்றி ஒரு பிரதேசம்\nஎன்று தீரும் இந���த அத்துமீறலும் அபகரிப்பும்\nவடக்கில் தொடரும் உயிரிழப்புகளும் அதிகாரிகளின் அசமந்தமும்\nநான்கு தசாப்தங்கள் பின்தங்கிய நிலையில் ஒரு சமுதாயம்\nஉரிய விலை கிடைக்காமல் அவதியுறும் முல்லைத்தீவு விவசாயிகள்\nவவுனியாவில் திறக்கப்படாத பொருளாதார மத்திய நிலையம்\nபாலுற்பத்திகளை பெறும் கம்பனிகள் கொடுப்பனவு வழங்க இழுத்தடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamil.in/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-02-28T04:43:56Z", "digest": "sha1:VXT454WDFGT7OAVAQFK7VNBVMFBP7VFT", "length": 4761, "nlines": 34, "source_domain": "thamil.in", "title": "சியாச்சென் பனிமலை - உலகின் உயரமான போர்க்களம் Archives - தமிழ்.இன்", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nஇந்திய நாட்டின் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சியாச்சின் பனிமலை தான் உலகின் மிக உயரத்தில் அமைந்துள்ள போர்க்களமாக அறியப்படுகிறது. இந்திய பாகிஸ்தான் எல்லைகள் சந்திக்கும் இந்த பனிமலை -50C வரை உறையக்கூடிய கடும் குளிர் பிரதேசமாகும். சுமார் 76 கிலோமீட்டர்கள் நீளமுடைய இந்த எல்லை கோட்டை…\nஇத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் இருந்தால் என்னை admin@thamil.in என்ற ஈமெயில் வழியாக தொடர்பு கொள்ளவும்.\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்\nஉலகின் மிக உயரமான கட்டிடம் ‘புர்ஜ் கலீபா’\nசிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\nநிய��ன் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?p=2805", "date_download": "2020-02-28T04:43:54Z", "digest": "sha1:25AYBKKPFH7IP6AD7J7PY4FNBVJY6QQ7", "length": 16758, "nlines": 193, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனுக்கு இன்று நூறு வயசு ??? – றேடியோஸ்பதி", "raw_content": "\n கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு \nதேனிசைத் தென்றல் தேவா இசையில் மரிக்கொழுந்து ❤️ நம்ம ஊரு பூவாத்தா \n“இசைத் தென்றல்” தேவா கொடுத்த \nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு – றேடியோஸ்பதி on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி on மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி on உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி – றேடியோஸ்பதி on நீங்கள் கேட்டவை – பாகம் 2\nஇளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி – றேடியோஸ்பதி on “பாக்ய தேவதா” என்னும் இளையராஜா\nதிரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனுக்கு இன்று நூறு வயசு \nகேரளத்தில் இருந்து வந்து தமிழ்த் திரையிசையில் மெல்லிசை மன்னராக எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் கோலோச்சிய காலத்தில் தெலுங்கு தேசத்தில் கொடி நாட்டியவர் நாகர்கோயிலில் இருந்து புறப்பட்ட இசை விற்பன்னர் சங்கீதத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள்.\nஇன்றைக்குத் அறுபதுகள் எழுபதுகளில் இடம்பெற்ற பாடல்கள் வானொலிகளில் ஒலிபரப்புச் செய்யப்படும் போது பொதுவாக எம்.எஸ்.வி கணக்கிலும் சேர்க்கப்படுவதுண்டு. ஆனால் தமிழ்த் திரையிசைப் பாரம்பரியத்தில் ஊறியவர்கள் கே.வி.மகாதேவன் அவர்களின் தனித்துவமான இசைக் கோப்பை அடையாளம் கண்டு ரசிப்பர். ஒப்பீட்டளவில் தமிழ்த் திரையிசை ரசிகர்களை விட ஆந்திரா வாலாக்கள் தான் “மாமா” என்று திரையுலகத்தோர் பாசத்தோடு அழைக்கும் கே.வி.மகாதேவனின் மேல் அதீத பற்றுஒ கொண்டவர்கள்.\nசென்னை வானொலியின் விவித் பா��தி வர்த்தக ஒலிபரப்பில் நான் அடிமைப்பட்ட காலத்தில் தான்\nகே.வி.மகாதேவன் அவர்கள் இசையமைத்த தெலுங்குப் பாடல்களைக் கேட்டு ரசிக்கும் வாய்ப்பு முதன் முதலில் கிட்டியது.\nஎண்பதுகளில் இளையராஜா பாடல்களோடு வாழ்க்கைப்பட்ட என் போன்ற ரசிகர்களுக்கும் கே,வி.மகாதேவன் முத்தான பல பாடல்களைக் கொடுத்திருக்கிறார். அவற்றில் குறிப்பாகச் சிலவற்றைச் சொல்ல வேண்டுமென்றால்,\nஹிந்தியில் ஹிட்டடித்த ரங்கீலாவுக்கெல்லாம் பாட்டி முறையான கதை “ஏணிப்படிகள்” படத்தில். இந்தப் படத்தின் கதையை உருவிப் பின்னாளில் ஏகப்பட்ட படங்கள் வந்து விட்டன, ஆனால் ஏணிப்படிகள் படத்தின் நேர்த்தியான திரைக்கதையும் கே.வி.மகாதேவனின் இசையும் இன்றளவும் நினைவில் இனிமை சேர்ப்பவை. இந்தப் படத்தில் பி.சுசீலா மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனித்தனியே பாடிய\n“பூந்தேனில் கலந்து பொன்வண்டு எழுந்து சங்கீதம் படிப்பதென்ன” , “கண்ணிழந்த பிள்ளைக்குத் தெய்வம் தந்த தரிசனம்” போன்றவை ஏக பிரபலம் அப்போது.\nபுதுமைப்பித்தனின் கதையொன்றை எடுத்தாண்டு ஆர்.சுந்தரராஜன் இயக்கிய படம் “அந்த ராத்திரிக்குச் சாட்சியில்லை”. தொலைக்காட்சிப் பெட்டியும், வீடியோப்படங்களும் நம்மிடையே புழங்கிய காலத்தில் அப்போது இந்தப் படத்துக்க்கும் ஏக மவுசு. படத்தில் “சுமைதாங்கி ஏனின்று விழுங்கின்றது” என்ற சோகப் பாட்டு, “மணியோசையும் கை வளையோசையும் ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்” என்ற அழகிய காதல் பாட்டு, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய “எதிர்பார்த்தேன் இளங்கிளியைக் காணலையே” என்ற தனிமைத் தவிப்பின் பாடலென்று முத்தான மூன்று கிட்டியது.\nநகைச்சுவை நடிகர் ஜனகராஜ் எண்பதுகளில் கோலோச்சிக் கொண்டிருந்தபோது வழக்கம் போலத் திரை ஜோசியப்படி அவரும் நாயகனாக நடித்து வெளிவந்த படம் என்ற ஒரேயொரு பெருமையைக் கொண்டது “பாய்மரக்கப்பல்”. இந்தப் படத்தில் எஸ்.பி.சைலஜா பின்னணில் கோரஸ் இசைக்க, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் “ஈரத்தாமரைப் பூவே உன் இதழில் எத்தனை சாரங்கள்” சென்னை வானொலியில் நீங்காது இடம்பிடித்த பாடல்களில் ஒன்று\nகமல்ஹாசனின் ஆரம்ப காலம் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் வேடம் பூண்ட போது சிவாஜி கணேசன் நாயகனாக நடித்த படம் “சத்தியம்”. இந்தப் படத்தில் “கல்யாணக் கோயிலின் தெய்வீகக் கலசம்” பாடல் கே.வி.மகாதேவனின் பாடல்களில் அழகிய முத்து ஒன்று.\nஎன் பால்ய காலத்தின் இருள் படிந்த நினைவுகளில் வின்சர் தியேட்டர் என்று நினைவு. ஏதோவொரு படம் தொடங்க முன்பு தியேட்டர்காரர் ஒலிபரப்பிய “கேளாய் மகனே கேளொரு வார்த்தை நாளைய உலகின் நாயகன் நீயே” இன்றும் பசுமரத்தாணி போல உறைந்திருக்கிறது அதுவும் சங்கீதத் திலகத்தின் கை வண்ணமாக உத்தமன் படத்தில் வந்ததாகப் பிற்காலத்தில் அறிந்து தெரிந்து கொண்டேன்.அது போல “ஞானக் குழந்தை” படத்தைப் பல்லாண்டுகளுக்குப் பின் லிடோ திரையரங்கில் திரையிட்ட போது சீனிப்புளியடி ஆரம்பப் பள்ளிக்கூடக் கூட்டத்தோடு திருஞானசம்பந்தரைப் பார்க்கப் போகிறோம் என்று சொல்லிப் போய்ப் பார்த்ததோடு இன்றும் இனிக்கும் கே.வி.மகாதேவன் அவர்களின் அந்தப் படப் பாடல்களில் ஒன்று “பாலோடு தேன் கலந்து அபிஷேகம்”.\n2001 ஆம் ஆண்டு சிட்னிக்கு இசை நிகழ்வை நடத்த வந்த பாடகி சுஜாதா நான் அப்போது இயங்கிய வானொலி நிலையத்துக்கு வந்த போது அப்போது கிட்டிய கே.வி.மகாதேவனின் பிரிவுச் செய்தியை இணையம் மூலம் அறிந்து அவருக்குச் சொன்னேன். அப்போது “மாமா” என்று சொல்லியவாறே, தமது குடும்பத்தில் ஒருவரின் இழப்புப் போல வாய்பொத்தி அவர் கலங்கி நின்றார்.\nகந்தன் கருணை படத்திற்காகத் தேசிய விருதைத் தமிழில் பெற்றுக் கொண்டவர், திரையிசைக்காகக் கொடுத்த முதல் தேசிய விருது கந்தன் கருணைக்குத் தானாம். தமிழோடு தெலுங்கில் சாதனை படைத்த சங்கராபரணத்துக்கும், சுவாதி க்ரணம் என்ற படத்துக்கும் என்று மூன்று தேசிய விருதுகளை எடுத்ததோடு ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கின்றார் கே.வி.மகாதேவன்.\nகே.வி.மகாதேவனின் உதவியாளராகவிருந்த புகழேந்தி அவர்களின் மனைவி, மகனை 17 ஆண்டுகளுக்கு முன்னர் நான் வானொலிப் பேட்டி எடுத்தபோது இவரின் அறியப்படாத பரிமாணங்களை அப்போது சொல்லிச் சொல்லிச் சிறப்பித்தனர்.\nமார்ச் 14, 1918 ஆம் ஆண்டில் பிறந்து ஜூன் 21, 2001 வரை வாழ்ந்திருந்து இன்று நூறாவது பிறந்த நாள் காணும் சங்கீதத் திலகம் கே.வி.மகாதேவனின் பாடல்கள் முறையாக அவர் பெயர் சொல்லி வானொலிகளில் பகிரப்பட வேண்டும். அதுவே அந்த மகா கலைஞனை இன்னும் பல ஆண்டுகள் நாம் உயிர்ப்பித்து வைத்திருக்க ஏதுவாக அமையும்.\nPrevious Previous post: தீர்த்தக்கரை தனிலே…..செண்பகப் பு���்பங்களே\n இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/35835-2018-09-18-05-46-26", "date_download": "2020-02-28T05:47:11Z", "digest": "sha1:SKDTGUCUFH2W4XUVMMOXHR7ZGZHNOVG3", "length": 38217, "nlines": 264, "source_domain": "keetru.com", "title": "'தாய்' நாவலுக்கு இணையான 'இரும்புக் குதிகால்'", "raw_content": "\nபுரட்சிகர அரசியல் எனும் ஏமாற்றுப் பாதை\nஸ்தெப்பி புல்வெளியைக் கடந்து செல்லும் காற்று\nசமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம் - I\nகாஷ்மீர், ஈழப் போராட்டங்களை நாங்கள் (மாவோயிஸ்டுகள்) ஆதரிக்கிறோம்\nதூரிகைத் தடங்கள் 1. ஜாக் லூயிஸ் டேவிட்\nஇந்தியாவில் ஏன் புரட்சி நடக்கவில்லை\nரஷ்ய, பிரெஞ்சுப் புரட்சிகளில் கிடைக்காத சகோதரத்துவம்\nநக்சல்பாரி புரட்சியின் 50 ஆம் ஆண்டு நிறைவு - நாம் கற்றுக்கொள்வதற்கு என்ன இருக்கின்றது\nசுற்றுச்சூழல் மீட்டெடுப்பில் சமூகப் பங்களிப்பு\nபயங்கரவாத அமைப்புகளின் மூலம் மோதல் முடிவு\nஉங்கள் நூலகம் பிப்ரவரி 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nபூகோள அரசியலில் இந்தியா, ஆப்கானிஸ்தானின் முக்கியத்துவம்\nடெல்லி கலவரம் - மோடி டிரம்புக்கு அளித்த பரிசு\nஉணவில் பாகுபாடு காட்டும் அட்சய பாத்ரா\nவெளியிடப்பட்டது: 18 செப்டம்பர் 2018\n'தாய்' நாவலுக்கு இணையான 'இரும்புக் குதிகால்'\nஉலக நாடுகளில் வெற்றி அடைந்த புரட்சிகளை கொண்டாடுவதுதான் இயல்பான மனித உணர்வாக இருக்கிறது. அப்படித்தான் ஏராளமான சோவியத் இலக்கியங்கள், கோட்பாட்டு புத்தகங்கள் தமிழில் வெளியிடப்பட்ட பலருக்கு உத்வேகத்தை அளித்தன. இவை அவசியம் தான் அதே நேரத்தில் தோல்வி அடைந்த புரட்சிகள், சமூக மாற்றத்திற்கான வீரமிக்கப் போராட்டங்கள் பல நாடுகளில் நடந்துள்ளன. அவை பற்றிய சிறந்த படைப்புகளும், கோட்பாட்டு அரசியல் நூல்களும் பல வந்துள்ளன. காரல் மார்க்ஸ் கூட அமெரிக்காவில் முன்னேறிய தொழிலாளி வர்க்கம் இருப்பதால் அங்குதான் முதலில் புரட்சி வரும் என்று முன்கணித்தார். ஆனால் அமெரிக்காவில் புரட்சி வெற்றி பெறவில்லை. அமெரிக்காவில் தொழிலாளர்கள், போராட்டங்கள் சில குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டாலும், அங்கு புரட்சிகர மாற்றம் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது, திசை மாற்றப்பட்டது, காயடிக்கப்பட்டது அமெரிக்க ஆளும் வர்க்கம் திறம்பட இதைச் செய்தது. இதைப் பற்றி பல படைப்புகள் வந்துள்ளன. அதில் முக்கியமானது ஜாக் லண்டனின் 'இரும்புக் குதிகால்' நாவல்\n'இரும்புக் குதிகால்' ஆசிரியர் ஜாக் லண்டன் மாமேதை லெனினுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்.\nஜாக் லண்டன் அமெரிக்க சோஷலிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்தவர். அவர் ஒரு திருமணமாகாத தாயின் குழந்தை. சான் ஃபிரான்சிஸ்கோவின் குடிசைப் பகுதிகளில் வளர்ந்தவர். அவர் செய்தித் தாள்கள் விநியோகிக்கும் பையனாக பணியாற்றியவர். உணவுப் பொருட்களை தகர டப்பாக்களில் அடுக்கும் வேலை செய்தவர். ஒரு மாலுமியாக, ஒரு மீன்பிடி தொழிலாளியாக வேலை செய்தவர். ஒரு சணல் ஆலையிலும், சலவை தொழிலாளியாகவும் வேலை செய்தவர். கிழக்கு கடற்கரையில் ரயில்பாதை கம்பெனியின் நாடோடி தொழிலாளியாக வாழ்ந்தவர். நியூயார்க் தெருக்களில் ஒரு போலீஸ்காரரால் தடியடிபட்டவர். நாடோடியாக சுற்றி திரிந்ததற்காக நயாகாரா நீர்வீழ்ச்சியில் கைது செய்யப்பட்டவர். சிறையில் மக்கள், அடித்து சித்ரவதை செய்யப்படுவதைக் கண்டவர். சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாவில் சிப்பிகளைக் கொள்ளையடிப்பவராக வேலை செய்தவர்.\nஃப்ளாபெர்ட, டால்ஸ்டாய், மெல்வில்லி ஆகியோர் படைப்புகளை வாசித்தார். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை வாசித்து, 1896 ஆம் ஆண்டுகளில் சோஷலிசம் பற்றி போதிக்கத் துவங்கினார். பேரிங் கடல் வழியாக 2000 மைல் கப்பலில் திரும்பி வந்தார். பின்பு அவர் சாகச புத்தக எழுத்தாளராக உலகில் பிரபலமானார். 1976 முதல் 1916 வரை வாழ்ந்த ஜாக் லண்டன் 200க்கும் மேல் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், நாடகங்கள், கவிதைப் புத்தகங்களை எழுதினார். அவரின் சிறந்த நாவல்களில் ஒன்று இரும்புக் குதிகால் (THE IRON HEEL) ஆகும்.\nகி.பி.2600 ஆம் ஆண்டு (மனித சமத்துவ ஆண்டு 409) யில் வெளியிட்டப்பட்ட சுயசரிதை நாவலாக இது தொடங்குகிறது. ஆனால் இந்த நாவல் ஜாக் லண்டனால் 1908ஆம் எழுதப்பட்டது. அமெரிக்க சமூகத்தின் கொந்தளிப்பான இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப 20 ஆண்டு வரலாற்றை, சோசலிசத்திற்கான போராட்டங்களை, அவை இரத்த சேற்றில் மூழ்கடிக்கப்பட்ட வரலாற்றை விவரிக்கின்றது.\nஇந்த நாவல் சிறந்த கற்பனை( Utopia), மோசமான கற்பனை (Dytopia) என்று இரண்டு தளங்களாக எழுதப்பட்டது. இரண்டு தளங்களில் பயணப்பட்டாலும் அதில் மிகச் சிறந்த நிகழ்வுகளில் காட்சிகளாக நம்மை நிலை நிறுத்த முயற்சியில் வெற்றி பெற்று இருக்கிறது.\nமூலதனத்திற்கும் உழைப்புக்கும் இடையிலான உறவை, அதனால் மனித உறவுகளின் விளைவிக்கப்படும் போராட்ட வாழ்வை மிகச் சிறப்பாக நாவலின் ஆரம்ப 200 பக்கங்களில் விரிவாக அறிவியல் ரீதியிலான பகுத்தறிவு தர்க்கப்பூர்வமாக ஆணித்தரமாக விளக்குகிறது. படைப்பிலக்கியத்தில் இப்படியான மார்க்சின் மூலதனம் நூலின் சாரத்தை, மையத்தை தர்க்கப்பூர்வமாக விளக்கிய நாவல் இதுவாக இருக்க முடியும். அதை சுவையாக யாவருக்கும் புரியும்படி சொல்வதற்காகவே இந்த நூலை அனைவரும் படிக்க வேண்டும்.\nஅடித்துச் சொல்ல வேண்டும் என்பார்களே அப்படியானதொரு தர்க்கப்பூர்வ மொழிநடை எடுத்துக்காட்டாக…\n“அனைத்து அறிவியலும் மிக விரிவானது தத்துவவியல். அனைத்து அறிவியல்களுக்கும் அடிப்படையான, ஆராயும் முறையிலேயே அதுவும் இயங்குகிறது. தத்துவவியல் தனது ஊக்குவிப்பான விசாரணை முறையில் அனைத்து அறிவியல்களையும் ஒரு மாபெரும் இயலாக இணைக்கிறது. அதாவது அறிவியலின் எந்தவொரு கண்டுபிடிப்பும் பகுதிகளாக இருந்து ஒன்றிணைக்கப்பட்ட ‘அறிவின்’ வெளிப்பாடே எனலாம். ஆக எல்லா அறிவியல் துறைகளும் கண்டுபிடித்து வழங்கும் ‘அறிவை’ தத்துவவியல் ஒன்றிணைக்கின்றது. எனவே, தத்துவவியலை அறிவியலுக்கெல்லாம் அறிவியல் என்றும் அழைக்கலாம். இதுதான் தத்துவியலுக்கான வரையறை. எப்படி இருக்கிறது எனது வரையறை” என்றும்\n“மூலதனத்தின் இலாபம், உழைப்பின் கூலியை பங்குப் பிரிவினையில் சுயநலமான முதலாளி தன்னால் எவ்வளவு சுருட்ட முடியுமோ, அவ்வளவை எடுத்துக் கொள்ளப் பார்க்கிறார். தொழிலாளியும் அதேபோல் தன்னால் முடிந்த அளவிற்கு எடுத்துக் கொள்ள முயற்சிக்கிறார். பங்கிடப்பட வேண்டிய மொத்தம் ஒன்றாக இருக்கிறது. அதில் அவரவருக்கு எட்டியதைப் பிடுங்கிக் கொள்ள இருவரும் முயற்சிக்கும் பொழுதே நலன்களில் ‘முரண்’ தோன்றுகிறது. இது தீர்வு காணத்தக்கது அல்ல. தொழிலாளிகள், முதலாளிகள் என்று இரு பிரிவுகள் இருக்கும் வரை பங்கு பிரிவினையில் மோதிக்கொண்டே இருப்பார்கள்” என்றும் நாவலின் நாயகன் எர்னெஸ்ட் பொது அவையில் வாதிடும் பொழுது சபாஷ் போடத் தோன்றுகிறது\nஎர்னெஸ்ட், அவருடைய காதலி, இணையரான எவிஸ் எர்னெஸ்ட் நாவலின் முக்கிய கதை மாந்தர்கள். பாட்டாளி வர்க்கத் தலைமை என்பதற்கு ஒரு முன்னுதாரணமாக எர்னெஸ்ட் பண்புகள், வாழ்க்கை, போ���ாட்டங்கள் இருப்பதை அவரது நடவடிக்கைகள் மூலமாக விவரிக்கப்படுகிறது. ஒவ்வொரு வர்க்க மாந்தர்களின் செயல்பாடுகளை சமூக நிகழ்வுகளுடன் இணைந்து முன்கூட்டியே ஆராய்ந்து வழிகாட்டும் தன்மை கதைப் போக்கில் காட்சிப்படுத்துவது கம்யுனிஸ்ட் கட்சி உறுப்பினர், தலைமை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக இருக்கிறது.\nஎவிஸ் எர்னெஸ்ட் நடுத்தர வர்க்க அறிவுஜீவியாக அறிமுகமாகிறார். \"நீங்கள் அணிந்திருக்கும் ஆடையில் இரத்தக்கறை படிந்திருக்கிறது. நீங்கள் உண்பது இரத்தச் சோறு, பால்மறவாத குழந்தைகளின், வயதானவர்களின் இரத்தம் உங்கள் வீட்டுக் கூரைகளில் இருந்து சொட்டுச் சொட்டாக சொட்டுகிறது” என்ற எர்னெஸ்ட்டின் குற்றச்சாட்டிற்கு விடை தேடி புறப்படுகிறார். அறிவுரீதியான விவாதங்கள், கள ஆய்வுகள், சமூக யதார்த்தங்கள் மூலம் எப்படி படிப்படியாக சோசலிஸ்டாக உருமாறுகிறாள் என்பது விவரிக்கப்படுகிறது. இவரின் நாட்குறிப்புகளாகத்தான் நாவல் கட்டியமைக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த நாவல் ஏன் அவசியம் வாசிக்கப்பட வேண்டுமெனில், இந்த நாவலில் விவரிக்கப்படும் புரட்சிகர தயாரிப்புக்கான பணிகளும், எதிர் புரட்சிகர ஒடுக்குமுறை தந்திரங்களும், ஒவ்வொரு வர்க்கமும் புரட்சியின் பொழுது மாற்றம் கொள்ளும் நிகழ்வுப் போக்குகளும் இன்று வரை நிதர்சனமாக நடைமுறை வாழ்வில் நடைபெறுகிறது, நடைபெறப் போகின்றது என்ற ஓங்கி அறையும் உண்மைதான்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் விச ஆலைக்கு எதிரான மக்கள்திரள் போராட்டம் இரத்தக் களரியாக காவல்துறையினரால் (இரும்பு குதிகாலால்) எப்படி ஒடுக்கப்பட்டது என்பதை இந்த நாவலில் விவரிக்கப்படும் காட்சிகள் நினைவூட்டுவதாக உள்ளன. தொழிலாளர்களில் ஒரு பகுதிக்கு சலுகை அளித்து பெரும்பாலான தொழிலாளர்கள் கடுமையாக சுரண்டப்படுகிறார்கள் என்று துல்லியமாக கூறுகிறது.\nமுதலாளித்துவ சனநாயகம் எப்படி சிலரது ஆட்சியாக சுருக்கப்பட்டு, சில கார்ப்பரேட் நலன்களுக்காக இருப்புக்குதிகால் ஏவப்படும் என்பதை விளக்குவதுதான் இந்த நாவலின் ஒற்றை வரி மையக் கதை சுருக்கம் சோஷலிசக் கருத்தியலின் மனித சகோதரத்துவத்தை விளக்கும் இந்த நாவல், அதன் கதாபாத்திரங்களின் விவாதப் போக்கில், அவர்களது சமூக அமைப்பை குற்றவாளியாக்குகின்றது\nபாசிசம், நாச��சமும் இந்த நாவலுக்குப் பின் - 1930களுக்குப் பின்பு - வரலாற்றில் நிகழ்கிறது. அதை இந்த நாவல் முன்கூட்டியே சொல்வதுதான் ஆச்சரியம்\nஜாக் லண்டன் இந்த நாவலில் பாராளுமன்றத்தில் ஆளும் வர்க்கத்தினர் தாங்களே குண்டு வைத்து விட்டு சோசலிஸ்டு கட்சியைத் தடை செய்வது, அதைக் காரணம் காட்டி சோசலிஸ்டுகளை இரும்புக்குதிகால் வேட்டையாடுவதாக விவரிக்கப்படுகிறது. 1940களில் ரீச்ஸ்டாக்கில் உள்ள ஜெர்மன் பாராளுமன்றத்திற்கு தீ வைத்ததாக பொய் வழக்கில் பல்கேரிய கம்யுனிஸ்ட் கட்சித் தலைவர் ஜார்ஜ் டிமிட்ரோவ் ஜெர்மன் பாசிஸ்டுகளால் கைது செய்யப்பட்டு நடந்த புகழ்பெற்ற வழக்கை நினைவூட்டுவதாக இந்த நாவல் நிகழ்வுகள் செல்கின்றன. தொடர்ந்து சிக்காகோ கம்யூனில் மக்கள்திரள் கொடூரப் படுகொலை விவரிப்புகள் இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் செய்த படுகொலைகளையும், 2009 ஆம் ஆண்டின் முள்ளிவாய்க்கால் பேரழிவு இனப்படுகொலையையும், அமெரிக்கா வல்லரசு தனது மேலாதிக்க நலன்களுக்காக பகுதி யுத்தங்களை நடத்தி பல கோடி மக்கள் வாழ்வை சிதைத்து பிணமாக்குவதை நினைவூட்டும் இரத்த சாட்சிகளாக நாவலின் கடைசி அத்தியாயங்கள் விரிவடைகின்றன.\nமுதலாளியம் ஏகாதிபத்தியமாக, நாடு கடந்த கார்ப்பரேட் முதலாளியமாகும் பொழுது சிறு-நடுத்தர வணிக குழுமங்களும், குட்டி முதலாளியமும் எப்படி சிதறடிக்கப்படும் என்பதை விவரிக்கும் பக்கங்கள் இன்று இந்தியாவில் கார்ப்பரேட் ஆதரவு மோடி ஆட்சியின் அவலங்களை இங்குள்ள தேசிய வணிக நிறுவனங்கள் எப்படி சீரழிக்கும் என்பதை இந்த நாவல் கோட்பாட்டு ரீதியில் நிகழ்வுகளாக விவரிக்கிறது.\nஓட்டுக் கட்சிகள், சமூக மாற்றத்திற்க்கான சிறிய இயக்கங்கள் எப்படி நசுக்கும் என்று அமெரிக்க சூழலில் நடந்தவைகளை வரிசைப்படுத்துகிறது\nவிவசாயத்தை சீரழித்து விவசாயிகளை கிராமங்களில் இருந்து ஏகபோக நிறுவனங்கள் என்ன தகிடுதத்த சூழ்ச்சிகளை செய்து அவர்களை ஓட்டாண்டியாக்கும் என்பதை விரிவாக விளக்குவது தமிழ்நாட்டில், இந்தியாவில் கண்கூடாக அன்றாட போராட்டங்களாக உள்ளதை நாம் அறிவோம்.\nதன்னை விமர்சனம் செய்யும் அறிவுஜீவியை முதலாளிய சிலராட்சி என்ன செய்யும் என்பதை இயற்பியல் பேராசிரியரான எவிஸ் எர்னெஸ்ட் தந்தையின் ஒட்டுமொத்த சொத்தையும் அபகரித்து, அவரைப் பணியில் இருந்து நீக்கி, தெருவில் விடச் செய்கிறது. இதை இன்றும் நாம் பார்க்க முடியும். கிறித்துவ மதக்குருமாரான பிஷப் மூர்ஹெளஸ்ஸ்க்கு நேர்மையாக, உண்மையான சமூக யதார்த்தங்களை பிரச்சாரம் செய்ததற்காக பைத்தியக்கார பட்டம் சூட்டி மனநல மருத்துவமனையில் அடைத்து சித்ரவதை செய்கிறது\nஇதே போல் முக்கியமான பாத்திரங்களாக கர்னல் இங்க்ராம், விக்சன், ப்டென்பெக், ஜான் கன்னிங்ஹாம், ஹார்ட்மென், ஜான் கார்ச்சன், கார்த் ஒயிட், சிகப்புகன்னி ராயல்ஸ்டன்.. இவர்களின் பின்னணி, வர்க்கச் சூழல், அவர்களின் புரட்சிகர பணிகள், எதிர்புரட்சிகர செயல்கள் ஒரு துப்பறியும் நாவலுக்குரிய சுவராசியத்துடன் இந்த நாவலில் சித்தரிக்கப்பட்டு உள்ளது.\nஇப்படி புரட்சிகள் தோற்கடிக்கப்பட்டாலும், மீண்டும் மீண்டும் அவை எழுவது சமூக யதார்த்தம் என்பதை தர்க்கப்பூர்வமாக கூறி இறுதியில் மனித சமுத்துவம் மலரும், வர்க்கங்கள் அற்ற சமூகம் தவிர்க்க இயலாது என்பதை அதன் பண்புகள் எப்படி இருக்குமென்று மெல்லிய ஒளிக்கீற்றுகளாக சித்தரிக்கப்படுகின்றது.\nஇன்றைய தமிழகச் சூழலில் போராட்டங்களில் ஆட்சியாளர்களின், காவல்துறையினரின், கார்ப்பரேட் நிறுவனங்களின் சூழ்ச்சிகளை தமிழக மக்கள் புரிந்து கொள்ள மாற்று சக்திகள், நண்பர்கள் இந்த நாவலை அவசியம் படிக்க வேண்டும்.\n'தாய்' நாவலுக்கு சமகாலத்து படைப்பு மட்டுமல்ல... 'தாய்' நாவலுக்கு இணையானதும் கூட... 100 ஆண்டுகளுக்குப் பின்பு இப்பொழுதுதான் முதன்முறையாக தமிழுக்கு வருகிறது.\nஇறுதியாக இந்த நாவலின் மொழிபெயர்ப்பை குறிப்பாக சுட்டிக் காட்டாமல் இந்த விமர்சனத்தை முடிக்க இயலாது. மொழிபெயர்ப்பு நாவல் என்பது தெரியாத அளவிற்கு தமிழிலேயே எழுதப்பட்ட புதினம் போன்று தோழர் விஜிதரன் மொழி ஆக்கம் செய்து படைத்துள்ளார். இலக்கியத்தை மொழியாக்கம் செய்வது மிகவும் சிரமம். அதை மிகவும் நேர்த்தியாக செய்துள்ள மொழிபெயர்ப்பாளரை அவசியம் பாராட்ட வேண்டும்.\nமனிதனின் செயல் என்பது இருப்பதல்ல… வாழ்வதாகும்.\nஎனது வாழ்நாட்களை நீடிக்க முயன்று வீணாக்க மாட்டேன்\nஎனது நேரத்தை சரியாகப் பயன்படுத்துவேன்”\nமாற்று சக்திகள், நண்பர்கள் காலத்தை சரியாகப் பயன்படுத்தி வாழ்வதற்கு அவசியம் இரும்புக் குதிகால் நாவலை வாங்கிப் படிக்க வேண்டும்.\nநூல் வெளியீடு:சிந்தன் புக்ஸ் . விலை ரூ300 பக்கங்கள் 384. புத்தகம் வேண்டுவோர் தொடர்புக்கு 9445 123 164\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nநூல் அறிமுகம் அருமை கி.நடராசன் அவர்களே, 'இரும்புக் குதிகால' வாசிக்கும் ஆவலை தூண்டுகிறது உங்கள் விமர்சனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/us-man-charged/4347486.html", "date_download": "2020-02-28T06:24:05Z", "digest": "sha1:KZEFFCWZ3NQL7PCIDYUSSA5SJ44WPF7S", "length": 3898, "nlines": 64, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "அமெரிக்கா: செய்தியாளர்களுக்கு ரகசியத் தகவல்களைக் கசியவிட்டதன் தொடர்பில் அதிகாரி கைது - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஅமெரிக்கா: செய்தியாளர்களுக்கு ரகசியத் தகவல்களைக் கசியவிட்டதன் தொடர்பில் அதிகாரி கைது\nஅமெரிக்கத் தற்காப்புப் புலனாய்வு அமைப்பின் பயங்ரவாத முறியடிப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசெய்தியாளர்களுக்கு ரகசியத் தகவல்களைக் கசியவிட்டதன் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.\nஹென்ரி கைல் ஃரிஸ் (Henry Kyle Frese) என்ற முப்பது வயது அதிகாரி வெர்ஜீனியாவில் உள்ள அலுவலகத்துக்கு வந்தபோது கைது செய்யப்பட்டார்.\nசொந்த லாபத்துக்காக ரகசியத் தகவல்களைக் கசிய விட்டதாக அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.\nஎன்ன மாதிரியான ரகசியத் தகவல்களை அவர் கசிய விட்டார் என்பதை வெளியிட மறுத்த அமெரிக்க நீதித்துறை, அது வெளிநாட்டு ஆயுதமுறை பற்றியது என்று மட்டும் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்க அதிகாரி தகவல் கசியவிட்டதாகச் சொல்லப்படும் செய்தியாளர்களின் விவரமும் வெளியிடப்படவில்லை.\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால், கசிய விடப்பட்டட ஒவ்வொரு தகவலுக்கும் ஃரிஸுக்கு 10 ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/t-rajender-says-about-rajnikanth-issue-and-periyar-375290.html", "date_download": "2020-02-28T06:30:01Z", "digest": "sha1:L6WS4I3XM2KCUVAVTVSFN4Q3ZXQ5EL6P", "length": 25612, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெரிய ஆறு.. சுயமரியாதைக்காக போராடினாரு.. சொக்காயை போட்டுட்டு பேசறான் இந்த டிஆரு.. டி.ஆர் டாப் டக்கரு | T Rajender says about rajnikanth issue and periyar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மாசி மாத ராசி பலன்கள் 2020 கிரைம் கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nஎமதர்மனுக்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் போஸ்டர்.. 'அந்த வரி' தான் ஹைலைட்டே\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வடகலை, தென்கலை விவகாரம்.. ஹைகோர்ட் அதிரடி\nஇதுதான் சோனியா காந்தி.. மோடியையே அசைத்த கெத்து.. பாடம் கற்க வேண்டும் ராகுல்\nடாஸ்மாக் வேண்டாம்.. கிராம சபை தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அரசு தயங்குவது ஏன்\n100 குறள் சொல்லுங்க.. குடும்பத்தோடு 21 வகையான மெகா அசைவ விருந்தை உண்ணுங்க.. ப்ரீயா\nமக்களே உஷாரா இருங்க.. தொடங்கியது மீண்டும் ஒரு ஸ்டிரைக்... வீட்டில் கேன் வாட்டர் இருக்கா\nMovies சட்டை பட்டனை கழட்டி.. முடியலடா சாமி.. ஏம்மா இப்படியே பண்றீங்க\nSports தீராத ஆசை இருக்கலாம்.. அதுக்காக இப்படியா தோனி செய்த வேலை.. வைரல் வீடியோ\nAutomobiles விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..\nFinance டிசம்பர் காலாண்டிலும் அதே 4.5% ஜிடிபி வளர்ச்சி இருக்கலாம்\nLifestyle 5 நாட்களில் கருவளையம் போகணுமா அப்ப தினமும் நைட் இத செய்யுங்க...\nTechnology ஆபாச பட விவகாரம்: தமிழகத்தின் ஒரே மாவட்டத்தில் 2 நாளில் 3 பேர் கைது- எப்படி சிக்கினார்கள் தெரியுமா\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெரிய ஆறு.. சுயமரியாதைக்காக போராடினாரு.. சொக்காயை போட்டுட்டு பேசறான் இந்த டிஆரு.. டி.ஆர் டாப் டக்கரு\nமதுரை: \"தந்தை பெரியார் வற்றாத ஒரு பெரிய ஆறு.. சுயமரியாதைக்காக போராடினாரு.. அதனாலதான் சுயமரியாதை சொக்காயை போட்டுட்டு பேசறான் இந்த டிஆரு.. 1971 மேட்டரை எடுத்து வச்சு நீங்க பண்ணுங்க விவாதம்.. எனக்கில்லை பிரதானம்.. 5ம் வகுப்பு பொதுத்தேர்தல் குறித்து நடத்துங்க விவாதம்\" என்று சகலகலா கலைஞரும், அரசியல்கட்சி தலைவருமான டி.ராஜேந்தர் கருத்து தெரிவித்துள்ளார்.\nநடிகரும், லட்சிய திமுக நிறுவன தலைவருமான டி.ராஜேந்தர் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சினிம��� டிக்கெட் கட்டணம் உள்பட ரஜினி விவகாரம் வரை விரிவாக பேசினார்.. மேலும் 5 மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்தல் என்பதை கடுமையாக எதிர்த்தார்.. இது சம்பந்தமாக அவர் பேசியதாவது:\n\"தியேட்டருக்கு அன்னைக்கு மக்கள் ஜேஜேன்னு வந்திட்டு இருந்தாங்க.. ஆனா இன்னைக்கு வரல... காரணம் டிக்கட் கட்டணம் என்னைக்கு எவ்ளோ ரூபாய்க்கு டிக்கட் விற்பாங்கன்னு யாருக்குமே தெரியாது.. இன்னைக்கு டிக்கட் எவ்வளவு ரூபாய்-ன்னு தெரியாமலேயே போனால், மக்கள் எப்படி படம் பார்க்க தியேட்டருக்கு வருவாங்க\nபேட்டா செருப்பு வாங்க போனால், இதுதான் விலைன்னு இருக்கு.. பிஎஸ்சி செருப்பு வாங்கப்போனால் இதுதான் விலைன்னு இருக்கு.. இந்த பஸ்ஸில் ஏறி, அங்க இறங்கினால் அதற்கு டிக்கெட் ரேட் நிர்ணயிக்கப்பட்டு இருக்கு.. ஆனால் தியேட்டருக்கு மட்டும் நிர்ணயிக்கப்பட்ட ரேட்டு இல்லை.. 10 ரூபாய் பாப்கார்னை 100 ரூபாய்க்கு விக்கறாங்கன்னா எப்படிங்க குடும்பம் என்னாகும் ஒவ்வொரு நடிகருக்கும் அத்தனை கோடி ஆனா அந்த படத்தை விலை கொடுத்து வாங்கிற விநியோகஸ்தர் தெருகோடி\nஜிஎஸ்டிதான் இருக்கே, அப்பறம் எதுக்கு லோக்கல் பாடி டாக்ஸ் கேளிக்கை வரியை நீக்காவிட்டால், எங்களுடைய திரைப்பட விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட அனைவரையும் கலந்தாலோசித்துவிட்டு பெரிய போராட்டம் செய்யலாம்னு இருக்கோம். ஆனால், எடுத்ததுமே போராட்டம் என்று சொல்வதைவிட மாண்புமிகு தமிழக முதல்வரையும் அமைச்சர் பெருமக்களையும் சந்திக்க முயற்சி செய்து என் கோரிக்கை குறித்து பேசுவேன்\" என்றார்.\nஇதையடுத்து ரஜினி விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, \"லட்சிய திமுக பத்தி கேட்டால் நான் பதில் சொல்வேன்.. ஆனால் எனக்குன்னு இன்னைக்கு சில பொறுப்பு இருக்கு.. அதனால கேட்ககூடிய கேள்விக்கு எல்லாம் நான் பதில் சொன்னது ஒரு காலம். திரையுலகில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர் சங்க தலைவர் மட்டுமில்லை.. தமிழ்நாடு விநியோகஸ்தரின் கூட்டமைப்பிலும் பொறுப்பில் உள்ளேன்..\nடி.ராஜேந்தர் இதுவரைக்கும் சத்ரியனாக இருந்தது எல்லாம் போதும்.. இனி ஒரு சாணக்கியத்தனமா பதில் சொல்லணும்.. டி.ராஜேந்தர் வேகப்பட்டது எல்லாம் போதும்.. கொஞ்சம் விவேகமா பதில் சொல்லணும்னு நினைக்கிறேன். ரஜினிகாந்த் என் நண்பர்.. அவர் ஏதாவது க���்சி ஆரம்பிச்சிட்டாரா, அவர் ஏதாவது கொடியை கொண்டு வந்துட்டாரா அவர் இன்னும் வரல.. வரட்டும் அப்பறமா பேசறேன்.. அவர் 1971-ல் நடந்த ஒரு மேட்டரை இன்னைக்கு 2020-ல் எடுத்து வச்சிட்டு, ரஜினி சார் பேசிட்டாருன்றதுக்காக நீங்க கேள்வி கேட்டால், அதை பத்தி நான் பேச விரும்பல விவாதம்.\nஎன்னை பொறுத்தவரை, 5-ம் கிளாசுக்கு பொதுத்தேர்வு, 8-ம் கிளாசுக்கு பொதுத்தேர்வு என்றால் அதை பற்றி பேசுவதுதான் எனக்கு பிரதானம்.. நீங்க விவாதம் பண்ணிக்குங்க.. ஈரோட்டு தந்தை பெரியார் ஒரு வற்றாத ஒரு பெரிய ஆறு.. சுயமரியாதைக்காக போராடினாரு.. அதனாலதான் சுயமரியாதை சொக்காயை போட்டுட்டு பேசிறான் டிஆரு.. கடவுள் இல்லை என்று சொன்னவர் பெரியார்.. கடவுள் நம்பிக்கை உள்ளவன் டிஆரு.. அது வேற விஷயம்.. ஆனால் சுயமரியாதையை பெற்று தந்தது ஈரோட்டு தந்தை பெரியார்தான்.. அதில் மாறுபட்ட கருத்தே இல்லை.\nவிருதுநகர் பெற்று தந்த கருப்பு வைரம், படிக்காத மேதை காமராஜர் ஐயா தந்த இலவச கல்வியை படிச்சுட்டு வந்தவன் நான்.. அதுலதான் நான் எம்ஏ, எம்எச்டி படிச்சிட்டு வந்திருக்கிறேன்.. ஒரு பள்ளிக்கூடத்துல வாத்தியாரா போகக்கூடிய அளவுக்கு நான் உயர்ந்திருக்கிறேன்னா, அந்த படிப்புக்கு காமராஜர் ஐயாதான் காரணம்.. அவர் பிறந்த இந்த மண்ணில் இப்படியா\nஆன்மீகமும் தேசியமும் தன் இரண்டுமே கண்கள் என்று சொன்ன முத்துராமலிங்க தேவர் ஐயா பிறந்த இந்த மண்ணில் இந்த நிலையா கடைசிவரை எதுவுமே சேர்த்து வைக்காமல் சென்ற கக்கன் வாழ்ந்த இந்த மண்ணில்.. முதலமைச்சராகவே இருந்தாலும் தன் வீட்டில் எதுவுமே வெக்காமல் மறைந்து போனாரே அறிஞர் அண்ணா, வாழ்ந்த இந்த நாட்டில் இந்த நிலையா கடைசிவரை எதுவுமே சேர்த்து வைக்காமல் சென்ற கக்கன் வாழ்ந்த இந்த மண்ணில்.. முதலமைச்சராகவே இருந்தாலும் தன் வீட்டில் எதுவுமே வெக்காமல் மறைந்து போனாரே அறிஞர் அண்ணா, வாழ்ந்த இந்த நாட்டில் இந்த நிலையா கல்லா கட்டுறாங்களே யாருவது காமராஜர் மாதிரி அணை கட்டினாங்களா கல்லா கட்டுறாங்களே யாருவது காமராஜர் மாதிரி அணை கட்டினாங்களா மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்து ஏழை வீட்டு பிள்ளை படிக்கணும்னு பாடுபட்டார் காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்து ஏழை வீட்டு பிள்ளை படிக்கணும்னு பாடுபட்டார் காமராஜர் ஆனால் 5ம், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்றால் பாதிக்கப்படுவது யார் ஆனால் 5ம், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்றால் பாதிக்கப்படுவது யார் நம்ம அடித்தள, நடுத்தர மக்கள்தான்\nஅப்படின்னா ஏழை வீட்டு புள்ளைங்க எல்லாம் படிக்க கூடாதா நடுத்தர வீட்டு புள்ளைங்க எல்லாம் படிக்க கூடாதா நடுத்தர வீட்டு புள்ளைங்க எல்லாம் படிக்க கூடாதா இதுக்கு கொண்டு வருவாங்க ஒரு சட்டம்.. இதுக்கு கொண்டு வருவாங்க ஒரு திட்டம்.. அதுக்கு ஆதரிச்சு பேசுவாங்க.. ஆனா இதை பத்தி யாருமே விவாதம் பண்ண மாட்டாங்க.. தான் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, தன் குழந்தைங்க படிக்கணும்னு ஒவ்வொரு ஏழையும் நினைக்கிறான்.. இதை பத்தியெல்லாம் விவாதம் பண்ணாம, 1971 மேட்டரை எடுத்து வச்சு பண்ணுங்க விவாதம்.. எனக்கில்லை பிரதானம்.. நான் மக்கள் பிரச்சனைக்குதான்ய்யா குரல் கொடுப்பேன்.. நான் பதவிக்காக அரசியலுக்கு வந்தவன் இல்லை.. நான் பாவப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்க வந்த லட்சியத்தை கொண்டவன்\" என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎமதர்மனுக்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் போஸ்டர்.. 'அந்த வரி' தான் ஹைலைட்டே\nசி.ஏ.ஏ. இருந்திருந்தால் மும்பை தாக்குதலே நடந்திருக்காதாம்...ரவீந்தரநாத் குமார் குபீர் விளக்கம்\nயார் விட்டாலும் நான் விடமாட்டேன்... கச்சேரி உண்டு... ஸ்டாலின் பகிரங்க எச்சரிக்கை\nஅதிமுக யார் கையிலும் இல்லை... மக்கள் கையில் தான் கட்சி உள்ளது -அமைச்சர் செல்லூர் ராஜு\nமொதல்ல மோடி, அமித்ஷா குடியுரிமையை நிரூபிக்கட்டும்.. அப்பறமா மக்கள் சமர்ப்பிக்கட்டும்.. சீமான்\nஸ்டாலினுக்கு தெரியாமல் பேசியிருக்க மாட்டார் ஆர் எஸ் பாரதி.. பொன் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nபெண்கள் கழுத்துல நகையை பார்த்தா போதும்.. டூட்டி கட்ட சொல்றாங்க... மதுரை ஏர்போர்ட் மீது புகார்\nராமேஸ்வரத்தில் சீனப் பெண்.. கொரோனா பீதி.. சென்னைக்கு உடனே அனுப்பி வைத்த அதிகாரிகள்\n\"அந்த\" மாதிரி பாட்டுதான் சுகந்திக்கு ரொம்ப பிடிக்குமாம்.. ஊர் பேரே நாறிபோச்சு.. விரட்டியடித்த மக்கள்\nமுடியாததை முடித்துக்காட்டியவர் முதல்வர்... அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகழாரம்\nபட்ஜெட்டை படிக்கவில்லை... நழுவிய கார்த்தி சிதம்பரம்... அதிமுகவை விமர்சிக்க தயக்கம்\nஎன்னது \"தக்காளியா\".. டேய் \"தக்கலை\" இல்லடா வரும்.. இணையத்தில் திடீர் பரபரப்பாகு��் அரசு பஸ் டிக்கெட்\nஜெயலலிதாவின் துணிச்சலில் 10 சதவீதமாவது ஓபிஎஸ்ஸுக்கும் ஈபிஎஸ்ஸுக்கும் இருக்கா.. திருமாவளவன் கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth periyar t rajender madurai tn gov ரஜினிகாந்த் பெரியார் விவகாரம் டி ராஜேந்தர் மதுரை தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ2MTgzNg==/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF!-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3--%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-02-28T04:57:53Z", "digest": "sha1:CSJ2763YBBVSQLBSZPZQF7HQ776OAW5F", "length": 6532, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "பயிற்சி! போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள... பள்ளி மாணவர்களுக்கு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினமலர்\n போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள... பள்ளி மாணவர்களுக்கு\nமதுரை : மதுரையில் கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் சேதுபதி பள்ளியில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.\nமுதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் துவக்கி வைத்து பேசியதாவது: திட்டமிட்டு படித்தால் எந்த போட்டித் தேர்வுகளையும் எளிதில் எதிர்கொள்ளலாம். தினமும் ஒரு மதிப்பெண் வினாக்கள் 25ஐ இப்போது இருந்தே படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் 'நீட்' தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம். கடினமாக நினைக்கும் பகுதிகளை புரியும் வரை ஆசிரியர்களிடம் பலமுறை கேட்டு அறிய வேண்டும். நேர மேலாண்மை மிக அவசியம் என்றார்.\nஜூனியர் ஐ.ஏ.எஸ்., அகாடமி சார்பில் நிர்வாகி அகத்தியன்பாரதி தலைமையில் பயிற்சி பெற்ற மாணவர்கள் பயிற்சி அளித்தனர்.டி.இ.ஓ., மீனாவதி, இந்திராணி, தலைமை ஆசிரியர்கள் ராஜசேகர்,தென்கரை முத்துப்பிள்ளை, சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் ரகுபதி மற்றும் ஆசிரியர், மாணவர்கள் பங்கேற்றனர்.\nவேகமாக பரவும் கொரோனா வைரஸ்; ஈரானில் சிக்கி தவிக்கும் 700 தமிழக மீனவர்கள்\nஆப்கானிஸ்தானில் சண்டை நிறுத்தம் அமெரிக்கா - தலிபான் நாளை அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் இம்ரானும் பங்கேற்பு\nமது தொழிற்சாலையில் 5 பேர் சுட்டுக்கொலை: ஊழியர் வெறிச்செயல்\nஈரான் துணை அதிபர் மசூமே எப்டேகருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக தகவல்\nகொரோனா வைரஸ் பீதி: புனித பயணம் செல்லும் பயணிகளுக்கு சவுதி அரசு தற்காலிக தடை..சென்னை பயணிகள் தடுத்து நிறுத்தம்\n2018-2019-ம் ஆண்டில் அரசியல் கட்சிகளின் நன்கொடை விவரம்; பாஜக ரூ.742 கோடி; காங்கிரஸ் ரூ.148 கோடி\nகே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்துக்கு ஜனவரி, பிப்ரவரி மாதத்துக்கான தண்ணீர் திறப்பு\nகிராமசபை கூட்டத்தில் மதுக்கடை வேண்டாமென முடிவெடுத்தால் நடைமுறைபடுத்த என்ன தயக்கம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி\nடெல்லி கலவர பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு\nசோனியா, ராகுல், பிரியங்கா உட்பட காங்., ஆம் ஆத்மி தலைவர்கள் மீது வழக்கு பதிய உத்தரவிட கோரி மனு\nலோகேஷ் ராகுல் ‘நம்பர்–2’: ‘டுவென்டி–20’ தரவரிசையில் | பெப்ரவரி 27, 2020\nஜெமிமா நடனம் * ரசிகர்கள் உற்சாகம் | பெப்ரவரி 27, 2020\nஎழுச்சி பெறுமா இந்திய அணி * நாளை இரண்டாவது டெஸ்ட் துவக்கம் | பெப்ரவரி 27, 2020\nகவுகாத்தியில் ஐ.பி.எல்., போட்டி | பெப்ரவரி 27, 2020\nநடந்ததை மறந்து விடுங்கள் * என்ன சொல்கிறார் ரகானே | பெப்ரவரி 27, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=4333", "date_download": "2020-02-28T05:33:36Z", "digest": "sha1:65TKE37LBMOJSNUOCQ4MPV6XFIQDBX6V", "length": 3203, "nlines": 43, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1354912.html", "date_download": "2020-02-28T05:02:55Z", "digest": "sha1:4LENQWJBA3QPBMN5YSNNYCMGQEXEBYES", "length": 12406, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "இலங்கையில் இருந்து மலேசியாவிற்கு பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் ஏற்றுமதி? – Athirady News ;", "raw_content": "\nஇலங்கையில் இருந்து மலேசியாவிற்கு பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் ஏற்றுமதி\nஇலங்���ையில் இருந்து மலேசியாவிற்கு பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் ஏற்றுமதி\nஇலங்கை பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்களை தமது நாட்டுக்கு ஏற்றுமதி செய்ததாக மலேசிய அரசாங்கம் தெரிவிப்பதை முற்றாக நிராகரிப்பதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.\nஇலங்கை உள்ளிட்ட 13 நாடுகள் தமது நாட்டுக்கு 150 கொள்கலன் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளதாக மலேசிய சுற்றுச் சூழல் அமைச்சர் யியோ-பி-இன் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇந்த நிலையில் மேற்படி கழிவுகளை மீண்டும் மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nகடந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டில் இருந்து மலேசியாவில் உள்ள குப்பைக் கொள்கலன்களை மீண்டும் மீள் ஏற்றுமதி செய்ய உள்ளதாகவும் மலேசிய சுற்றுச்சூழல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கைக்கு மேலதிகமாக ஜப்பான், சிங்கப்பூர், போர்த்துகல், லிதுவேனியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளும் மலேசியாவிற்கு குப்பைகளை ஏற்றுமதி செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவரிடம் அததெரண வினவியது.\nஇதற்கு பதிலளித்த அவர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மலேசியாவிற்கு கழிவுகளை ஏற்றுமதி செய்யவில்லை என தெரிவித்தார்.\nராஜிதவின் பிணைக்கு எதிரான மீள் பரிசீலனை மனு மார்ச் 5 விசாரணைக்கு\n12 மணி நேரத்தில் 755 சந்தேக நபர்கள் கைது\nஈரான் – கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 26 பேர் பலி..\nமேற்குவங்காளம்: சட்டவிரோத ஆயுத தயாரிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது..\nஜப்பான் கப்பலில் இருந்த 16 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு- தீவிர சிகிச்சை..\nமக்காவிற்கு புனிதப் பயணம் செல்வதற்கான வீசா இடைநிறுத்தம்\nகடும் வெப்பம் – உடல் ஆரோக்கியம் தொடர்பில் ஆலோசனை\nகூட்டமைப்பில் திருப்தியில்லை; கூட்டணியில் நம்பிக்கையில்லை \nபலரும் அறிந்திராத மிரளவைக்கும் உண்மைகள்\nபுற்றுநோய் என திருப்பி அனுப்பப்பட்ட நபர்: அறுவை சிகிச்சையில் மருத்துவர்களை உறைய…\nஎன்னை இளவரசர் என்று அழைக்க வேண்டாம்’- பிரித்தானியா திரும்பிய ஹரி…\nபடுக்கையில் சிறுநீர் கழித்த குழந்தையை தண்டிக்க தாய் செய்த செயல்: 18 ஆண்டுகள் சிறை…\nஈரான் – கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 26 பேர் பலி..\nமேற்குவங்காளம்: சட்டவிரோத ஆயுத தயாரிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது..\nஜப்பான் கப்பலில் இருந்த 16 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு- தீவிர…\nமக்காவிற்கு புனிதப் பயணம் செல்வதற்கான வீசா இடைநிறுத்தம்\nகடும் வெப்பம் – உடல் ஆரோக்கியம் தொடர்பில் ஆலோசனை\nகூட்டமைப்பில் திருப்தியில்லை; கூட்டணியில் நம்பிக்கையில்லை \nபலரும் அறிந்திராத மிரளவைக்கும் உண்மைகள்\nபுற்றுநோய் என திருப்பி அனுப்பப்பட்ட நபர்: அறுவை சிகிச்சையில்…\nஎன்னை இளவரசர் என்று அழைக்க வேண்டாம்’- பிரித்தானியா திரும்பிய…\nபடுக்கையில் சிறுநீர் கழித்த குழந்தையை தண்டிக்க தாய் செய்த செயல்: 18…\nசுவிட்சர்லாந்தில் ஒரு முழு கிராம மக்களையும் வீட்டை விட்டு வெளியேற்ற…\nகொரோனா அச்சத்திற்கு மத்தியில் வாயில் வாய் வைத்து புத்துயிர் அளித்த…\nஆண்கள் மேலாடையின்றி இருக்கலாம் நான் இருக்கக்கூடாதா\nபுதுவை அருகே மரக்கட்டையால் தாக்கி மூதாட்டி கொலை- வடமாநில சைக்கோ…\nடெல்லி வன்முறை வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு…\nஈரான் – கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 26 பேர் பலி..\nமேற்குவங்காளம்: சட்டவிரோத ஆயுத தயாரிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது..\nஜப்பான் கப்பலில் இருந்த 16 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு- தீவிர…\nமக்காவிற்கு புனிதப் பயணம் செல்வதற்கான வீசா இடைநிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-43-22/2757-2010-01-29-05-11-55", "date_download": "2020-02-28T05:12:35Z", "digest": "sha1:3IZZP4MIEOWEV24MP7F5NOE76AGOHB67", "length": 8526, "nlines": 214, "source_domain": "keetru.com", "title": "ஆறாவது மாசம்", "raw_content": "\nபூகோள அரசியலில் இந்தியா, ஆப்கானிஸ்தானின் முக்கியத்துவம்\nடெல்லி கலவரம் - மோடி டிரம்புக்கு அளித்த பரிசு\nஉணவில் பாகுபாடு காட்டும் அட்சய பாத்ரா\nசாதியின் தோற்றமும் சங்க காலத்தில் சாதியும்\nபெரியார் ஈ.வெ.ரா. - நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை அமைப்பும் செயல்பாடுகளும்\nசம்மத வயது விசாரணையின் அதிசயம்\nவெளியிடப்பட்டது: 29 ஜனவரி 2010\nஇண்டர்வியூ எடுப்பவர்: வேலைக்கு சேரும்போது மாசம் 5000 ரூபாய் சம்பளம். ஆறாவது மாசத்திலிருந்து சம்பளம் 8000 ரூபாய்.\nசர்தார்ஜி: அப்ப நான் ஆறாவது மாசமே வேலைக்கு சேர்ந்துக்கிறேன்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அ��ுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/whatsapp-will-not-work-on-these-phones-from-february-1-024338.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-28T06:51:29Z", "digest": "sha1:MK5G7Q7TFSMYKYKJBOJA33JUWKHSRG4Y", "length": 18682, "nlines": 254, "source_domain": "tamil.gizbot.com", "title": "Whatsapp அதிர்ச்சி தகவல்: பிப்., 1 முதல் பல்வேறு வகை போன்களில் வாட்ஸ்ஆப் இயங்காது! | whatsapp will not work on these phones from february 1! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உடனே உங்கள் புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்\n31 min ago வெண்ணிலவே வெண்ணிலவே: பூமியை சுற்றிவரும் 2-வது நிலா கண்டுபிடிப்பு: அசத்திய ஆய்வாளர்கள் - வீடியோ\n50 min ago சத்தமின்றி விவோ Z6 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம். 48எம்பி கேம்.\n59 min ago அண்டார்டிகாவில் வானத்திலிருந்து விழும் சிவப்பு நிற \"இரத்த பனி\"\n1 hr ago ஒரே வாட்ஸ் ஆப் குரூப் தான்: சம்பாத்தியம் லட்சக் கணக்கில்- இவர் மட்டும் எப்படி பண்ணாரு\nMovies அள்ளிச் செருகிய கொண்டை.. கெண்டைக்கால் தெரிய பாவாடை.. அப்புறம் முகவாயில் 3 புள்ளி\nSports செம அதிரடி.. கிரிக்கெட் உலகை வாய் பிளக்க வைத்த 16 வயது இளம் புயல்.. மிரள வைக்கும் சாதனை\nNews 2 எம்எல்ஏக்களை இழந்த துக்கத்தில் திமுக.. எம்.பி.க்கள் கூட்டம் ரத்து.. ஸ்டாலின் அறிவிப்பு\nFinance கொரோனா பீதியில் முதலீட்டாளர்கள்.. வீழ்ச்சி கண்ட ரூபாய் மதிப்பு.. கவலையில் மத்திய அரசு..\nLifestyle இந்த வழிகள் மூலம் தைராய்டு பிரச்சனையை நீங்கள் இயற்கையாகவே நிர்வகிக்க முடியும்...\nAutomobiles 2020 ஹோண்டா யூனிகார்ன் 160 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்.. விலை எவ்வளவு அதிகரித்துள்ளது தெரியுமா..\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nWhatsapp அதிர்ச்சி தகவல்: பிப்., 1 முதல் பல்வேறு வகை போன்களில் வாட்ஸ்ஆப் இயங்காது\n2020 பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் ஆப் இயங்காது என்று வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் அறிவிப்பு ஒன்று வெளியிட்டது. வாட்ஸ் ஆப் வெளியிட்டுள்ள பட்டியலில் உங்கள் ஸ்மார்ட்போனும் உள்ளதா என்று முதலில் செக் செய்துகொள்ளுங்கள்.\nவாட்ஸ் ஆப் சே���ை முற்றிலும் துண்டிப்பு\nவாட்ஸ் ஆப் சேவை இவர்களுக்கு முற்றிலுமாக துண்டிக்கப்படுகிறது வாட்ஸ்அப் அறிவித்துள்ள அறிவிப்பின்படி, பல ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் ஆப் செயல்படாமல் இருக்க இன்னும் ஒரு சில வாரங்களே உள்ளது. பல ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஸ்மார்ட்போன்களில் புதிய அப்டேட்கள் செயல்படாது என்பதனால் 2020 ஆண்டு முதல், கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் சேவை முற்றிலுமாக துண்டிக்கப்படுகிறது.\nஉங்கள் போன் இந்த இயங்குதளத்தின் கீழ் உள்ளதா\nசமீபத்திய அறிவிப்பின்படி அண்ட்ராய்டு 2.3.7 இயங்குதளத்திற்குக் கீழ் உள்ள ஸ்மார்ட்போன்கள் மற்றும் iOS 8 இயங்குதளத்திற்குக் கீழ் உள்ள வெர்ஷன் கொண்ட ஐபோன்களில் அடுத்த ஆண்டு முதல் வாட்ஸ்அப் சேவை இயங்காது என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆகையால் உங்கள் வாட்ஸ்அப் சாட்களை சேவ் செய்துகொள்ள இதுவே சரியான நேரம்.\nபுதிய வாட்ஸ் ஆப் கணக்குகள் புதிய வாட்ஸ் ஆப்\nகணக்குகளை உருவாக்க முடியாது மேலும், இந்த அண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளத்தில் இயங்கும் போன்களில், வாட்ஸ்அப் சேவை பயன்படுத்தி வரும் பயனர்களின் பழைய அக்கௌன்ட் 2020ம் ஆண்டு முதல் செயல்படாது. அதேபோல் இனி இவர்களால் புதிய வாட்ஸ்அப் கணக்குகளை உருவாக்கவோ அல்லது பழைய அக்கௌன்ட்டை பயன்படுத்தவோ முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிப்ரவரி 1 முதல் செயல்படாது\nஅனைத்து விண்டோஸ் ஸ்மார்ட்போன்களிலும் வாட்ஸ் ஆப் சேவை செயல்படாது. அதேபோல் விண்டோஸ் நிறுவனம் விண்டோஸ் 10 மொபைல் OS சேவையை முற்றிலுமாக நீக்கம் செய்கிறது. அதேபோல் KaiOS 2.5.1 பிளஸ், ஜியோபோன் மற்றும் ஜியோ போன் 2 ஆகிய போன்களில் மட்டும் வாட்ஸ் ஆப் சேவை தடையின்றி செயல்படும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் இன்றுமுதல் மேலே வழங்கப்பட்டுள்ள போன்களில் வாட்ஸ் ஆப் சேவை செயல்படாது.\nவாட்ஸ் ஆப்பிற்கான ஆதரவு ஆனது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் முடிவடையும் என்றும் வாட்ஸ் ஆப் நிறுவனம் கூறியுள்ளது. சாஃப்ட்வேர் வெர்ஷன் 2.3.7 மற்றும் அதற்கு மேற்பட்ட பழைய ஓஎஸ் கொண்டு அனைத்து ஆண்ட்ராய்டு போன்களிலும் பிப்ரவரி 1 க்குப் பிறகு வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த முடியாது\nவெண்ணிலவே வெண்ணிலவே: பூமியை சுற்றிவரும் 2-வது நிலா கண்டுபிடிப்ப���: அசத்திய ஆய்வாளர்கள் - வீடியோ\nபுடிச்சு ஜெயில்ல போடுங்க சார்: வதந்திய கிளப்பிவிட்டு இப்போ 250 கோடி நஷ்டம்- முதலமைச்சரிடம் கோரிக்கை\nசத்தமின்றி விவோ Z6 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம். 48எம்பி கேம்.\nஇனி போன்லாம் பண்ணாதிங்க whatsapp-லயே கேஸ் சிலிண்டர் புக் பண்ணலாம்: இதோ நம்பர் மற்றும் முறை\nஅண்டார்டிகாவில் வானத்திலிருந்து விழும் சிவப்பு நிற \"இரத்த பனி\"\nஹலோ facebook ஓனர் மார்கா.,உங்க அக்கவுண்டயே ஹேக் செஞ்சுட்டோம்ல:அடேய் ஹேக்கர்களா- இது எப்படி இருக்கு\nஒரே வாட்ஸ் ஆப் குரூப் தான்: சம்பாத்தியம் லட்சக் கணக்கில்- இவர் மட்டும் எப்படி பண்ணாரு\nபெண்களிடம் பேசுவது, மிரட்டுவது, பணம் பறிப்பது., இதான் தொழிலே- பேஸ்புக் இளைஞனுக்கு நேர்ந்தநிலை இதான்\nஒபன் சேல் விற்பனைக்கு வந்த ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போன்.\nWhatsapp Pay இந்தியாவில் களமிறங்க தயார்; NPCI ஒப்புதல் கிடைச்சாச்சு\nபுதிய இயற்கை லெதர் கண்டுபிடிப்பு இதனால் 1 மில்லியன் விலங்குகள் கொல்லப்படுவது தடுக்கப்படும்\n பாதுகாக்க உடனே இதை செய்யுங்கள்.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு ரூ.15,000-வரை விலைகுறைப்பு.\nகூகுளின் தொந்தரவு தரும் பாப்-அப் விளம்பரங்களை தடுக்க சிம்பிள் டிப்ஸ்.\nரூ.10,999-விலையில் விற்பனைக்கு வரும் பிரீமியம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/01/Jallikattu-Protest-Police-anarchism-Affected-people.html", "date_download": "2020-02-28T05:01:07Z", "digest": "sha1:D3KHERU4OCUTAS4LAIWEN3ADNNA2NTIU", "length": 16261, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "தேசியக்கொடியைப் பிடுங்கி அடித்துத் துவைத்தார்கள் - News2.in", "raw_content": "\nHome / அடிதடி / காவல்துறை / தமிழகம் / போராட்டம் / போலீஸ் / மாணவர்கள் / வன்முறை / தேசியக்கொடியைப் பிடுங்கி அடித்துத் துவைத்தார்கள்\nதேசியக்கொடியைப் பிடுங்கி அடித்துத் துவைத்தார்கள்\nSaturday, January 28, 2017 அடிதடி , காவல்துறை , தமிழகம் , போராட்டம் , போலீஸ் , மாணவர்கள் , வன்முறை\nதமிழகத்தில் கடந்த 16-ம் தேதி முதல் 23-ம் தேதிவரை அறவழியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம்... போலீஸார் நடத்திய வன்முறையால் முடிவுக்கு வந்தது. சென்னையில் போலீஸார் நடத்திய தாக்குதலில் நடந்தது என்ன\nதிருநங்கை கிரேஸ் பானு (மெரினா போராட்டக்கார��்): ‘‘ஜல்லிக்கட்டுக்கு ஆதரவா சட்டம் வந்ததை எல்லாருக்கும் தெரியப்படுத்தி இருக்கணும். எந்த விளக்கமும் கொடுக்காம எங்களை அவசரப்படுத்தினாங்க. அது மட்டுமல்லாம, ‘எங்க லாயர் வந்துடுவாங்க. அப்புறமா நாங்க கலைஞ்சுப் போறோம். ரெண்டு மணி நேரம் டைம் கொடுங்க’ன்னு போலீஸார்கிட்ட கேட்டோம். ஆனா, அதுக்குள்ள அங்கிருந்த எல்லா போலீஸும் கூட்டத்துக்குள்ள நுழைஞ்சுக் கலைக்க ஆரம்பிச்சாங்க. ‘ஏன் இப்படிப் பண்றீங்க. நாங்கதான் ரெண்டு மணி நேரத்துல கிளம்பிடுறோம்னு சொல்றோமே... அதுக்குள்ள ஏன் எல்லாரையும் கலைஞ்சு போகச் சொல்றீங்க’ன்னு கேட்டோம். ஆனா, அதை காது கொடுத்துக் கேட்காத போலீஸ் காரங்க எங்களைத் துரத்தித் துரத்தி அடிக்க ஆரம்பிச்சாங்க. நாங்க எல்லாரும் சேர்ந்து கட்டிப்பிடிச்சபடி தேசியகீதத்தைப் பாடினோம். தேசியக்கொடியையும் கையில வெச்சிருந்தோம். ஆனா, போலீஸ் காரங்க தேசியக்கொடியைப் பிடுங்கி எறிந்துவிட்டு... மீண்டும் எல்லாரையும் அடிக்க ஆரம்பிச்சாங்க. பசங்கள அடிச்சித் தரதரன்னு இழுத்துட்டுப் போனாங்க. நாங்க எல்லாரும் கடலுக்கு ஓடினோம். அப்போ ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் தலைமுடியைப் பிடிச்சு இழுத்து தரையில போட்டு அடிச்சாங்க. நான், ‘அவங்களை அடிக்காதீங்க’ன்னு கத்தினேன். அதுக்கு என் முடியைப் பிடிச்சி இழுத்து... போலீஸ்காரங்க சுத்தி நின்னுக்கிட்டு என்னை அடிச்சாங்க. வலி தாங்க முடியாமக் கத்தினேன். கொஞ்ச நேரத்துல மயங்கிட்டேன்; அதுக்குப்பிறகு எனக்கு என்ன நடந்துச்சுனு தெரியாது. பசங்க தண்ணி தெளிச்சி எழுப்பியபோது ஆம்புலன்ஸுக்குப் பக்கத்துல கிடந்தேன். அறவழியில போராடின எங்களை... போலீஸ்காரங்கத் திட்டமிட்டு, கலவரக்காரங்கன்னு சொல்லி அடிக்கிறாங்க; உதவிசெஞ்ச மீனவர் பகுதிகளிலும் தடியடி நடத்துறாங்க. இதுக்கெல்லாம் அரசாங்கம் கண்டிப்பா பதில் சொல்லியே ஆகணும்; பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு நிவாரணம் வழங்கணும்; மேலும், போராட்டத்தில் கைதுசெஞ்ச அத்தனை பேரையும் எந்த வழக்கும் போடாம உடனடியா விடுதலை செய்யணும்’’ என்றார்.\nசெல்வகுமார் (மீனாம்பாள் புரம்): ‘‘இளைஞர்கள் கலவரம் பண்றாங்கன்னு சொல்லி... எல்லா கலவரத்தையும் போலீஸ்காரங்கதான் செஞ்சாங்க. கலவரத்தப்போ நான் எங்க வீட்டு மாடியில நின்னுக்கிட்டு இருந்தேன். இதைப் பார்த்த போல���ஸ்காரங்க உடனே, ‘மேல ஒருத்தன் வீடியோ எடுக்குறான். அவனைத் தூக்குங்க’ன்னு சொல்லி மேல வந்தாங்க. ஆனா, நான் வீடியோவே எடுக்கலை. மேலே வந்தவங்க, எதுவுமே கேட்காம அடிக்க ஆரம்பிச்சாங்க. அப்புறம் மாடியிலேர்ந்து என்னைக் கீழே இழுத்துட்டுப் போனாங்க. அப்ப, அங்கிருந்தவங்க என்னை விடச்சொல்லி கத்துனாங்க. ‘யார் வந்தாலும் உங்களுக்கும் இந்த நிலைமைதான்’னு சொல்லிட்டு என்னைத் தூக்கிட்டுப் போனாங்க. அடுத்தநாள், காலையில எங்கேயோ ரோட்டுல கிடந்த என்னை, எங்க ஆளுங்க ஹாஸ்பிட்டல்ல கொண்டுபோய்ச் சேர்த்திருக்காங்க. போலீஸ்காரங்க அடிச்சதுல என்னுடைய தலை உடைஞ்சிருப்பதாகவும், என் கை எலும்பும் துண்டா உடைஞ்சிபோய் இருப்பதாகவும் டாக்டர் சொல்லியிருக்காரு’’ என்றபடியே தன்னுடைய ஸ்கேன் ரிப்போர்ட்டைக் காட்டினார்.\nசசிகுமார் (ஐஸ் ஹவுஸ்): ‘‘சம்பவத்தப்போ... நான் கடையிலேர்ந்து வீட்டுக்குப் போய்க்கிட்டு இருந்தேன். போலீஸ்காரங்க, என்னைத் தடுத்து, ‘உனக்கு எந்த ஏரியா, வீடு எங்கே’ன்னு கேட்டாங்க. நான் பதில் சொல்றதுக்குள்ளேயே அங்கிருந்த மூணு போலீஸ்காரங்க என்னைச் சுத்திவளைச்சு அடிக்க ஆரம்பிச்சாங்க. வலி தாங்கமுடியாம நான் குப்புறப்படுத்திட்டேன். அவங்க விடாம முதுகுலேயும் அடிக்க ஆரம்பிச்சாங்க. நான், ‘விடுங்க’ன்னு கத்தினேன். ‘உதவியாடா பண்றீங்க உதவி... இப்போ அனுபவி’ன்னு சொல்லித் திருப்பித் திருப்பி அடிச்சாங்க. அவங்க அடிச்சதுல என் காலு ரெண்டும் போச்சு’’ என்று கண்ணீர் வடித்தார்.\nரவி (திருவல்லிக்கேணியில் கரும்பு ஜூஸ் கடை வைத்திருப்பவர்): இவரை கடுமையாகப் போலீஸார் தாக்கியுள்ளனர். மண்டை உடைந்து அரசு கஸ்தூரிபா காந்தி தாய் - சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவரைச் சந்தித்துப் பேசினோம். ‘‘என் மனைவிக்கு சாப்பாடு வாங்கி வர வந்தேன். போலீஸாரும் பொதுமக்களும் கற்களைத் தூக்கிக் கொண்டு ஓடினார்கள். அதைக் கண்டு பயந்து போய் ஓரமாக ஒதுங்கி நின்றேன். எதிரே வந்த போலீஸார் லத்தியால் என்னை, அவர் களைச்சுப்போற வரைக்கும் அடிச்சார். நான் போராட்டக்காரனா பார்த்துக் கொள்வதற்குக்கூட வழியில்லாம அனாதை மாதிரி படுத்திருக்கேன். வேலைக்குப் போனாதானே என் பொழைப்பு ஓடும்” என்று கதறினார்.\nகபிலரசன்: (திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர���) போலீஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி அரசு கஸ்தூரிபா காந்தி தாய் - சேய் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் பேசியபோது, ‘‘நான் போராட்டத்தில் தமிழன் என்ற உணர்வால் பங்கேற்றிருந்தேன். ஏன் வீட்டுக்குள் புகுந்து அடித்தார்கள் எனத் தெரியவில்லை. காதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஸ்கேன் எடுத்துள்ளோம். காது கேட்காமல் போனால் என் வாழ்கை என்ன ஆவது’’ என்று கலங்குகிறார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\n4 ஆண்டுகளாக விசாரணை என்ற பெயரில் கற்பழிப்பு குற்றத்தை மூடி மறைத்த தேவாலயம்\nஉணவுப் பொருட்கள் திடீர் விலை ஏற்றம்; சந்தில் சிந்து பாடும் கடைக்காரர்கள்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/558", "date_download": "2020-02-28T06:10:48Z", "digest": "sha1:6OTYCPDASI74JNB4YZDGGZBJFKVRAWDL", "length": 6150, "nlines": 151, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | nlc", "raw_content": "\nநெய்வேலியில் ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு\n\"சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்.எல்.சி நிறுவனத்தை நிரந்தரமாக மூட வேண்டும்\"-அன்புமணி ராமதாஸ் பேட்டி\nஎன்.எல்.சி சுரங்க மண் சரிவினால் பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் முற்றுகை\nஎன்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்- என்.எல்.சி. மனிதவள இயக்குனர் பேட்டி\nஎன்.எல்.சி நிறுவனத்தின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் வேலை நிறுத்த நோட்டீஸ்\n2025-க்குள் மணிக்கு 21,011 மெகாவாட் மின் உற்பத்தி\nபாத��காப்பு படை வீரரை கத்தியால் குத்திய பிரபல ரவுடி...என்.எல்.சி-யில் பரபரப்பு...\nமிகப்பெரிய அளவில் போராட்டம்: வேல்முருகன் அறிவிப்பு\nபணி நிரந்தரம் செய்யக்கோரி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nகோலிவுட்டை கலக்கும் காம்பியரிங் கேர்ள்ஸ்\nசின்னத்திரை சங்கதிகள் யார் ஒஸ்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/minister-rb-udhayakumar-talks-about-periyar-rajini-controversy", "date_download": "2020-02-28T05:03:03Z", "digest": "sha1:3BADFQUFRELA5Z4HTCPSSSN27ABWWNSQ", "length": 9550, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "`எத்தனை ரஜினி வந்தாலும் முடியாது!'- பெரியார் குறித்த பேச்சுக்கு ஆர்.பி.உதயகுமார் சொல்வது என்ன? | minister rb udhayakumar talks about periyar - rajini controversy", "raw_content": "\n`எத்தனை ரஜினி வந்தாலும் முடியாது'- பெரியார் குறித்த பேச்சுக்கு ஆர்.பி.உதயகுமார் சொல்வது என்ன\nஆர்.பி.உதயகுமார் ( ஈ.ஜெ.நந்தகுமார் )\nதந்தை பெரியார் வழியில் வந்த அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களும் சமூக நீதிக்காகப் போராடியவர்கள்.\n`பெரியார்- ரஜினி' விவகாரத்தில் அ.தி.மு.க அமைச்சர்கள் வெளிப்படையாகக் கருத்துச் சொல்லத் தொடங்கியுள்ளார்கள். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஊராட்சிப் பதவிகளுக்குப் புதிதாக வந்தவர்களுக்கு நிர்வாகத் திறன் குறித்தும், வளர்ச்சி திட்டப் பணிகளைக் கையாள்வது என்பது பற்றியும் நடந்த விளக்கக் கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கலந்து கொண்டார்.\nபின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், ``சமூக நீதியில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி அதை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இணைத்தவர் ஜெயலலிதா. இப்படி சமூக நீதிக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது அன்னைத் தமிழகம். அதற்கு வித்திட்ட்டவர்கள் தந்தை பெரியார், அவர் வழியில் வந்த அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களும் சமூக நீதிக்காகப் போராடியவர்கள்.\nஅவர்களுடைய கொள்கைகளை ரஜினி வந்து எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவர் தர்பார் படத்தோடு நிற்காமல் தமிழ் நாட்டிலும் தர்பார் நடத்த நினைக்கிறார். அது தர்பார் படம் போல எங்கே கொண்டு போய் என்ன தீர்ப்பைத் தரும் என்பதை உங்களைப்போல நானும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.\nஇங்கு எல்லோரும் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். தமிழ் நாட்டில் முத���மைச்சர் நாற்காலி காலியாக இல்லை. அது அண்ணன் எடப்பாடியிடம்தான் இருக்கிறது. உழைக்கும் வர்க்கத்திலிருந்து ஒரு விவசாயியின் மகனான அவர் எந்தப் பந்தைப் போட்டாலும் சிக்சர் அடித்து வருகிறார்.\nரஜினியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மன்னிப்பு கேட்டிருக்கலாம், பேசியதற்கு வருத்தம் தெரிவித்திருக்கலாம். எத்தனை ரஜினி வந்தாலும் பெரியார் புகழை மறைக்க முடியாது'' என்றார்.\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\nஎன் பெயர் ஈ.ஜெ.நந்தகுமார். நான் 2008 முதல் 2009 வரை மாணவ பத்திரிக்கையாளராக மதுரையில் பணிபுரிந்தேன். அதன் பிறகு துபாயில் மூன்றாண்டுகள் பணிபுரிந்துவிட்டு மீண்டும் தமிழகம் திரும்பிவிட்டு விகடனில் பத்திரிக்கையாளராக இணைந்தேன். தற்போது ஏழு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு அரசியல் மற்றும் திருவிழா படம் எடுப்பதில் விருப்பம் அதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4/?vpage=4", "date_download": "2020-02-28T06:00:55Z", "digest": "sha1:CBVFVJ72CAP3K4YIESSNRFOOLFAELQNT", "length": 8003, "nlines": 56, "source_domain": "athavannews.com", "title": "மக்களை அச்சுறுத்தும் யுத்தகால எச்சங்கள்! | Athavan News", "raw_content": "\nவெள்ளித்திரையில் அறிமுகமாகுகிறார் அர்ச்சனாவின் மகள்\nஅங்கஜன் தலைமையில் யாழ்.தீவக பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்\nஅபிவிருத்தியுடன் தனியார் துறையும் இணைந்தாலே முழு அபிவிருத்தியினை காணமுடியும் – மட்டு.அரச அதிபர்\nஇந்தியாவுடன் பலத் துறைகளில் இணைந்து செயற்பட அமெரிக்கா தீர்மானம்\nடுபாய் பகிரங்க டென்னிஸ்: காலிறுதிப் போட்டிகளின் முடிவுகள்\nமக்களை அச்சுறுத்தும் யுத்தகால எச்சங்கள்\nஉள்நாட்டுப் போரில் சிதைவடைந்த பகுதிகளை மீளக் கட்டமைக்கும் நடவடிக்கை இடம்பெறுகின்ற போதும், யுத்தத்தின் அடையாளங்கள் பல பகுதிகளில் இன்னும் காணப்ப���ுகின்றன.\nஅந்தவகையில், யுத்தத்தின்போது பயன்படுத்திய வெற்றுக் கூடுகளை அகற்றத் தவறிய படையினரின் செயற்பாடுகள் தொடர்பாக இன்றைய ஆதவனின் அவதானம் சுட்டிக்காட்டுகின்றது.\nயுத்தம் நிறைவுற்று 10 ஆண்டுகள் எட்டப்படும் நிலையில் படையினர் வசமிருந்த காணிகள் ஜனாதிபதியின் உத்தரவினால் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் படையினர் வசமிருந்த பகுதிகளில் யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட வெடி பொருட்களின் கூடுகள் உள்ளிட்ட பல இராணுவப் பயன்பாட்டு பொருட்கள் அகற்றப்படாமல் காணப்படுவதால் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.\nயுத்தம் முடிவடைந்ததும், அங்கு காணப்படும் அனைத்து இராணுவ பயன்பாட்டுப் பொருட்களும் பாதுகாப்பாக அகற்றப்பட்ட வேண்டும் என்பது படை ஒழுக்க முறையில் முக்கியம் பெறுகின்றது.\nஇவ்விடயத்தை பின்பற்ற அப்பகுதியில் முகாம் அமைத்திருந்த படையினர் தவறியுள்ளனர் என்பதை இன்றைய ஆதவனின் அவதானம் சுட்டிக்காட்டுகின்றது.\nகிளிநாச்சி பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை அமைந்திருந்த காணியின் ஒருபகுதி படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இராணுவ பயன்பாட்டுப் பொருட்கள் கைவிடப்பட்டுள்ளன. இவ்வாறு மக்கள் நடமாடும் பகுதிகளில் இராணுவத்துடன் சம்பந்தப்பட்ட பொருட்களை கைவிட்டுச் சென்று ஆபத்தில் முடிவடைந்த பல சம்பவங்களை கடந்த காலங்களில் கண்டுள்ளோம்.\nஇவ்வாறான சம்பவங்கள் எதிர்காலங்களில் பதிவாகக் கூடாது என்பதில் நாம் அதிக கரிசனை கொண்டுள்ளோம். தேசிய பாதுகாப்பு விடயத்தில் சம்மந்தப்பட்டவர்கள் இவ்விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டும் என்பதையும் இன்றைய ஆதவனின் அவதானம் சுட்டிக்காட்டுகின்றது.\nஐந்து வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு மைதானம்\n – மக்கள் பயணிப்பது எவ்வாறு\nகோடிக்கணக்கில் செலவழித்து கட்டப்பட்ட பாற்பண்ணை விலங்குகளின் உறைவிடமானது\nமக்கள் பயன்பாட்டிற்கு உதவாத வகையில் கிளிநொச்சி வீதிகள்\nஅழிவை நோக்கி செல்லும் மட்பாண்ட கைத்தொழில்\nதமிழர் பிரதேசங்களில் அதிகரிக்கும் யானைகளின் அட்டகாசம்\nநோயாளிகள் விடயத்தில் கிளிநொச்சி வைத்தியசாலை அசமந்தம்\nபோதிய நிதி கிடைத்தும் வீதியை அபிவிருத்திசெய்ய இழுத்தடிப்பு\nமழையால் பாதிக்க��்பட்ட முல்லைத்தீவு விவசாயிகளுக்கு இன்னும் தீர்வில்லை\nபேருந்து தரிப்பிடமின்றி கிளிநொச்சி மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=125823?shared=email&msg=fail", "date_download": "2020-02-28T05:20:53Z", "digest": "sha1:J4GE2OY6GG2TDWVHZUBMGKF22ORDBRYG", "length": 22878, "nlines": 106, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஓபிஎஸ் -11 எம்எல்ஏக்கள் வழக்கு;உச்சநீதிமன்றம் பேரவைத் தலைவர் முடிவுக்கு விட்டுவிட்டது - Tamils Now", "raw_content": "\n‘சிறுபான்மையினரும் சமமான குடிமக்களே’ பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை - டெல்லியில் ஆர்.எஸ்.எஸ் வன்முறை ஏற்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்புகிறது; டெல்லி காவல் துறை - டெல்லி கலவரம்;பாஜக தலைவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய சொன்ன நீதிபதி திடீர் மாற்றம் காங்.கடும் கண்டனம் - \"தமிழக கோவில் சிலைகள் அரிதானவை.அவைகள் பாதுகாக்க வேண்டும்” - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு - பிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 2-ந்தேதி தொடங்குகிறது - 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 பேர் எழுதுகிறார்கள்\nஓபிஎஸ் -11 எம்எல்ஏக்கள் வழக்கு;உச்சநீதிமன்றம் பேரவைத் தலைவர் முடிவுக்கு விட்டுவிட்டது\nதமிழக சட்டப்பேரவைத் தலைவர் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறோம் என்று கூறி, ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் கோரும் வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்.\nகடந்த 2017-இல் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்ட 11 அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் பேரவைத் தலைவா் எடுக்கப் போகும் நடவடிக்கை குறித்து சட்டப் பேரவைச் செயலா் பதில் தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஉச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்டே தலைமையிலான நீதிபதிகள் சூா்யகாந்த், பி.ஆா். கவாய் ஆகியோர் அடங்கி அமா்வு முன்பு தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.\nஅதாவது, சம்பந்தப்பட்ட 11 எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டுவிட்டது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். வழக்குரைஞரின் பதிலை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் பேரவைத் தலைவரை நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட முடியாது, இந்த விஷயத்தில், தமிழக சட்டப்பேரவைத் தலைவர், அவரது அதிகாரத்துக்கு உட்பட்டு நல்ல முடிவை எடுப்பார் என்று நாங்கள் நம்புகிறோம் என நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டு, வழக்கை முடித்து வைப்பதாகக் கூறியுள்ளனர்.\nமேலும், பேரவைத் தலைவரை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட முடியாது என்றும், கால அவகாசம் பிறப்பிக்க முடியாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர்.\nபன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் கோரும் வழக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில், இன்று இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த விவகாரம் தொடா்பான வழக்கு விசாரணை கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 11 எம்எல்ஏக்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, ‘திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தகுதி நீக்கம் தொடா்பான கோரிக்கை குறித்து குறிப்பிடப்படவில்லை’ என்றார்.\nதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், ‘முதல்வா் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எதிர்த்து வாக்களித்த 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி சட்டப்பேரவைத் தலைவரிடம் 2017, மார்ச் மாதம் முறையிடப்பட்டது. ஆனால், மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் அவா்களுக்கு எதிராக இதுவரை அவா் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு நோட்டீஸ் கூட அனுப்பவில்லை. இந்த விவகாரத்தை அவா் கிடப்பில் போட்டுள்ளார். மேலும், தகுதிநீக்கக் கோரும் விவகாரத்தில் எதிர்கட்சி எம்எல்ஏவாக இருந்தால் சட்டப் பேரவைத் தலைவரால் மறுநாளே நோட்டீஸ் அனுப்பப்படும். ஆனால், ஆளுங்கட்சி உறுப்பினருக்கு எதிராக இருந்தால் அதுபோன்று ஒருபோதும் அனுப்பப்படுவதில்லை’ என்றார்.\nஅப்போது, தமிழக சட்டப் பேரவைத் தலைவா் சார்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்குரைஞரிடம், இந்த விவகாரத்தில் ஏன் 3 ஆண்டுகளாக பேரவைத் தலைவா் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். அப்போது, அரசுத் தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயணன், ‘இந்த விவகாரம் தொடா்பாக பேரவைத் தலைவரிடம் முறையிடப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் தோ்தல் ஆணையத்திற்கும், நீதிமன்றத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டு நிலுவையில் இருந்தது’ என்றார்.\nஅப்போது, ‘இந்த விவகாரத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ள 3 ஆண்டுகள் தாமதம் என்பது தேவையில்லாதது என நினைக்கிறோம். பேரவைத் தலைவா் இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் எப்போது எடுக்கப் போகிறார் என்பது குறித்து எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.\nமேலும், அண்மையில் மணிப்பூா் பாஜக அமைச்சா் தகுதிநீக்கக் கோரும் வழக்கு உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பு குறித்தும் சுட்டிக் காட்டினா். ஜனவரி 21-ஆம் தேதி நீதிபதி ஆா்.எஃப் நாரிமன் தலைமையிலான மூன்று போ் கொண்ட நீதிபதிகள் அமா்வு கட்சித் தாவல் தடைச் சட்டப் புகாருக்குள்ளான மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கு எதிரான தகுதிநீக்க மனுக்கள் மீது மக்களவை, மாநில சட்டப் பேரவைத் தலைவா்கள் மூன்று மாதங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்திருந்ததையும் சுட்டிக் காட்டினா்.\nபின்னா், இது தொடா்பாக தமிழக சட்டப் பேரவைச் செயலரின் பதிலை அளிக்க தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் கால அவகாசம் கோரியதைத் தொடா்ந்து, பிப்ரவரி 14-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்’ என்று கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணை அன்றைய தேதிக்கு ஒத்திவைத்திருந்தனர்.\n2017, பிப்ரவரி 18-ஆம் தேதி, தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீா்மானத்திற்கு வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது, அதிருப்தியில் இருந்த தற்போதைய துணை முதல்வராக உள்ள ஓ.பன்னீா்செல்வம், மாஃபா பாண்டியராஜன், செம்மலை, சரவணன், மாணிக்கம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனா். இவா்களை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், மனுவைத் தள்ளுபடி செய்து 2018, ஏப்ரலில் உத்தரவிட்டது. இதை எதிர்த்து திமுக தரப்பில் சக்கரபாணி என்பவா் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதேபோன்று, வெற்றிவேல், தங்கச் தமிழ்ச்செல்வன் ஆகியோரும் இதே விவகாரம் தொடா்பாக முறையீடு செய்தனா். இந்த வழக்கு விசாரணையில் இருந்து வந்தது.\nஇந்நிலையில், கடந்த ஜனவரி 24-ஆம் தேதி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமா்வு முன் திமுக தரப்பில் மூத்த வழக்குரைஞா் கபி���் சிபல் ஆஜராகி, அண்மையில் மணிப்பூா் மாநில வனத் துறை அமைச்சா் ஷியாம் குமார் தகுதி நீக்கம் தொடா்புடைய வழக்கில், நான்கு வாரத்தில் முடிவு செய்யுமாறு அதன் சட்டப் பேரவைத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை சுட்டிக்காட்டினார். மேலும், உச்சநீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவில் சட்டப்பேரவைத் தலைவா் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியைச் சோ்ந்தவராக இருப்பதால், எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் அவரிடம் தொடர வேண்டுமா என்பது குறித்து நாடாளுமன்றம் மீண்டும் ஆலோசிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்ததையும் சுட்டிக்காட்டியிருந்தார். அப்போது, இது குறித்து பரிசீலிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஆனால், உச்சநீதிமன்றம் கடைசிவரை அதை பரிசிலிக்காமலே வழக்கை முடித்து வைத்திருக்கிறது.\n11 எம்எல்ஏக்கள் வழக்கு உச்சநீதிமன்றம் ஓபிஎஸ் பேரவைத் தலைவர் 2020-02-14\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகாஸ்மீர் விவகாரம் ;உமர் அப்துல்லா ஆட்கொணர்வு மனு நீதிபதி விலகல்\nராஜீவ் கொலை வழக்கில் புதிய அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nகசப்பான உண்மைகள் நினைவில் தூங்கட்டும்: நீதிபதி ரஞ்சன் கோகோய் கருத்து\nவாக்குபதிவு எந்திரத்தில் மோசடி;போலி சான்றிதழ் கொடுத்து உச்சநீதிமன்றத்தை ஏமாற்றிய தேர்தல் ஆணையம்\nமாநில அரசுகள் டிஜிபிகளை நியமனம் செய்ய தடை – உச்சநீதிமன்றம்\nஉச்சநீதிமன்றம் எஸ்.வி சேகருக்கு முன் ஜாமீன் வழங்க மறுப்பு;சீக்கிரம் கைது செய்யப்படலாம்\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nடெல்லியில் ஆர்.எஸ்.எஸ் வன்முறை ஏற்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்புகிறது; டெல்லி காவல் துறை\n‘சிறுபான்மையினரும் சமமான குடிமக்களே’ பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை\nதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயிலில் 505 தங்கக் காசுகள் கொண்ட புதையல்\nபிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 2-ந்தேதி தொடங்குகிறது – 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 பேர் எழுதுகிறார்கள்\n“தமிழக கோவில் சிலைகள் அரிதானவை.அவைகள் பாதுகாக்க வேண்டும்” – தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2009/05/blog-post_07.html", "date_download": "2020-02-28T06:15:34Z", "digest": "sha1:OX5BKAOTCHQVDJYBDFHK2MASBR5JZ5FL", "length": 35432, "nlines": 535, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): எச்சரிக்கை இப்ப ஊட்டிக்கு போகாதிங்க....", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎச்சரிக்கை இப்ப ஊட்டிக்கு போகாதிங்க....\nஎல்லா நகரத்து சாலைகளும் ரோம் நகரத்தை நோக்கி செல்கின்றன என்பது போல் 3 நாள் சேர்ந்தாற் போல் லீவு விட்டால் எல்லா வாகனங்களும் கொடைக்கானல் மற்றம் ஊட்டி மலைபதையை நோக்கி செல்கின்றன என்பது புது மொழி....\nமே1ம் தேதி வெள்ளிக்கிழமை வர அதன் அடுத்த இரு தினங்களும்சனி ஞாயிறு என்று தொடர்ந்து விடுமுறை நாளாக வர தமிழகத்தில் உள்ள எல்லோருடைய வீட்டிலு்ம் பெட்டிக்கட்டிக்கொண்டு புறப்படும் இடம் ஊட்டி அல்லது கொடைக்காணல்தான் அல்லது வேற ஏதாவது மலைவாசத்தலம்.\nஎன் நண்பிக்கு மே1 அன்று திருமணம் என் திருமணத்துக்கு புயல் மழையில் வந்தவள் என்பதாலும் மிக நெருங்கிய நண்பி என்பதாலும் நான் மனைவியுடன் ஊட்டி சென்றோம் 4 நாட்கள் டேரோ போட்டோம்...\nபணம் பெருத்தவர்கள் மட்டும் இந்த மாதிரிகோடை விடுமுறையில் ஊட்டிக்கு செல்லலாம். பட்ஜெட் பேமிலி கோடைக்கால ஊட்டிக்கு போக வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்... நடுத்தர குடும்பத்தினர் ஊட்டி செல்வதை தவிற்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்\nஎனென்றால் 750 ரூபாய் பெறுமானம் கொண்ட ரூம் வாடகை 2500 ரூபாய்க்கு ஏறி இருக்கின்றது.. அது மட்டும் இல்லாது எல்லா விலைகளும் உயர்ந்து இருக்கின்றன...\nகாரை பார்க் செய்து பொட்டானிக்கார்டன் போவதற்க்குள் தாவு தீர்ந்து விடுகின்றது... சட்டென டிராபிக் ஜாம் வேறு ஆகி அது கிளியர் ஆவதற்க்குள் நம் மூளை நரம்புகள் வெடித்து விட போட்டி போடுகின்றன...\nகாரணம் எல்லோரும்டிராபிக்கில் ஒரே சைடில் வெயிட் செய்து கொண்டு இருக்கும் போது பெரிய புடுங்கி மாதிரி காரை முன்னாடி எடுத்துக்குனு போன ஆப்போசிட்ல வர்றவன் இவன் அம்மாவை தேவிடியான்னு கத்தறான்.\nஎல்லா இடத்திலும் குப்பைமலை போல் குவிந்து கிடக்கின்றன... முக்கியமாக வாட்டர் பாட்டில் மற்றும் பெப்சி மிரான்டா பாட்டில்கள் குப்பை எங்கும் இறைந்து கிடக்கின்றன...\nஇரண்டு நிமிடத்தில் சேரிங் கிராஸ் வர வேண்டியதூரத்தை ஒன்வே என்று சொல்லி பதினைந்து நிமிட மாக்குகின்றார்கள்... அங்கும் நல்ல வெயில் தான்.ஊட்டியி்லும் கழுத்து வியர்வை பிசுபிசுக்கின்றது, என்ன வாகனத்தில் போகும் போது நன்பகல் பண்ணிரண்டுக்கு குளிர் காற்று முகத்தில் அடித்து தமிழக தேர்தல் பற்றி குசாலம் விசாரிக்கின்றது...\nகுடும்பத்துடன் செல்பவர்கள் ஆப் சீசன் என்று அழைக்கப்படும் டிசம்பர் மாதத்தில் செல்ல வேண்டுகிறேன்... ஒரு குரோம் பேட்டை குடும்பம் நடு இரவில் வந்து 10 பேருடன் வந்திறங்கி ரூம் கிடைக்காமல் தவித்து, கம்பளி கூட கொடுக்காமல் 4500 ரூபாய் வாங்கி ரூம் கொடுத்து தாலி அறுத்த கொடுமையும் நடந்தது.\nஊட்டி ஆட்டோகாரர்களை கம்பேர் செய்யும் போது சென்னை ஆட்டோக்காரர்கள் தெய்வத்தின்ட தெய்வம்...\nஆகவே நண்பர்களே புதிதாய் திருமணம் ஆனவர்களே இதனால் அறியப்படும் நீதியாதெனில் ஊர் ஓடும் போது நீயும் ஓடு என்ற பழமொழிக்கு ஆப்போசிட்டாக ஊர்ல பல பேர் ஊட்டிக்கு போகும் போது நீ போகாதே என்பதுதான் புது மொழி ...\nஊட்டி பற்றிய பதிவு புராணங்கள் வரும் பதிவுகளில்....\nஅவுங்க இந்த சீசன்ல தான் காசு பாக்குறாங்க\nஅவுங்க இந்த சீசன்ல தான் காசு பாக்குறாங்க\nஊட்டி ஆட்டோகாரர்களை கம்பேர் செய்யும் போது சென்னை ஆட்டோக்காரர்கள் தெய்வத்தின்ட தெய்வம்...\nஅட கொடுமையே அவ்ளோ மோசமா ஊட்டி\nஊட்டியில் தங்க விழைவது தான் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் செய்யும் தவறு.\nகுன்னூர், கோத்தகிரி தங்குவதற்கு மிக ஏற்ற இடம். பெரும்பாலான பார்க்க வேண்டிய இடங்கள் இதைச்சுற்றியே இருக்கின்றது.\n1,2,3 கோத்தகிரியில் தான் இருந்தேன் :) 10 பேர் தங்கக்கூடிய வீடே 1200 - 1500 வாடகை தான். அடுத்த முறை வரும் போது சொல்லுங்க.\nஅவுங்க இந்த சீசன்ல தான் காசு பாக்குறாங்க\nஉண்மைதான் வால் அதுக்ககா மனிதாபிமானத்தை விட்டு காசு பாக்கிறது ரொம்ப ஓவர் இல்லை\nஅட கொடுமையே அவ்ளோ மோசமா ஊட்டி\nகுன்னூர், கோத்தகிரி தங்குவதற்கு மிக ஏற்ற இடம். பெரும்பாலான பார்க்க வேண்டிய இடங்கள் இதைச்சுற்றியே இருக்கின்றது.\n1,2,3 கோத்தகிரியில் தான் இருந்தேன் :) 10 பேர் தங்கக்கூடிய வீடே 1200 - 1500 வாடகை தான். அடுத்த முறை வரும் போது சொல்லுங்க.//\nவெயிலான் நீங்க சொல்லறது 100க்கு 100 உண்மைதான்.. நிச்சயமாக வரும் போது சொல்கிறேன்\nநான் இன்று ஊட்டிக்கு சுற்றுலா வருகிறோம் எட்டு நபர்கள் தங்குவதற்கான இடம் வேண்டும்\nசூப்பர் தல அதுவும் தெய்வத்தின்ட தெய்வம்... ரொம்ப சூப்பர்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(பாகம்/2)கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை...தண்ணீர் ...\nநீங்கள் வேலை செய்த நிறுவனத்தை எப்போதாவது நேசித்து...\nஆனந்த விகடன் குழுமத்தால் எனக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமா...\nஉங்கள் பெண் வேலைக்கு போய் விட்டு வீடு திரும்பவில்ல...\nசென்னையில் யாரிடமும் வழி கேட்காதீர்கள்..\nஎன் முதல் சிறுகதை , ஒரு உண்மை காதல் கதை...\nஒரே ஒரு ஆள் கொல்லப்பட்டான் அவ்வளவுதான் பஞ்சாப்பும்...\n(பிரபாகரன்) புலிகள் தலமை என்ன செய்து இருக்க வேண்ட...\nகொல்லூர் முகாம்பிகையும் கூடஜாதிரி ஆபத்தான மலைபயணமு...\nதமிழ்மண வாசகர்களுக்கும் பதிவர்களுக்கும் என் நன்றிக...\nஇலங்கை பிரச்சனையில் தமிழன் ஏன் மிக மிக மட்டமாக நடந...\nதேசிய தலைவர் பிரபாகரன் மற்றும்,மனைவி குழந்தைகள் நல...\n( பிரபாகரன்) தாய் தமிழனின் அலட்சிய மனோபாவம் ஒரு உ...\nபிரபாகரன் இன்னும் உயிருடன்தான் இருக்கிறார் (பழநெடு...\nபிரபாகரன்(மறைவு)குறித்தான செய்தி ஒரு பார்வை...\nதேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி....\nஒரு சின்ன ஏ ஜோக் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு ...\nபசங்க படத்துக்கு விகடன் 50மார்க்கு போட்டது தப்பேயி...\nதேர்தல் ஆனையத்திற்க்கு யார் புத்தி சொல்வது\nசென்னையில் ஏன் சத்தியம் தியேட்ட்ர் சிறந்தது...\nஊட்டி மலை ரயில் ஒரு பார்வை, ஊட்டி ரயில் டிரைவரின் ...\nபதிவர் சந்திப்பும், குட் டச் பேட் டச் பற்றிய கருத்...\nகாம பதிவர்கள் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டு...\nஎச்சரிக்கை இப்ப ஊட்டிக்கு போகாதிங்க....\nபுதுமையை புகுத்திக்கொண்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்...\nஅப்புறம் என்ன மயித்துக்குடா காசு வாங்கறிங்க-\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து க��ல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/india", "date_download": "2020-02-28T05:15:08Z", "digest": "sha1:LJZUZO62YXDI7VWULER5WYTG52WVYFMW", "length": 54922, "nlines": 328, "source_domain": "www.malaimurasu.in", "title": "Latest India News | Breaking News India | India News in Tamil | Malaimurasu Tv", "raw_content": "\nசெல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது – புழல் சிறையில் அடைப்பு\nபாகிஸ்தான் நாட்டவர் போல மாறிய ஸ்டாலின் | எதிர்க்கட்சியா எதிரியா\nதிருவொற்றியூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி உயிரிழப்பு\nமாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி..\nஅதிநவீன வஜ்ரா ஓ.பி.வி-6 போர் கப்பல் கடலோர காவல் படையில் சேர்ப்பு..\nவெங்காய ஏற்றுமதிக்கான தடையை நீக்க முடிவு..\nமத்திய அரசுக்கு ரஜினிகாந்த் கண்டனம்..\nசீனாவின் வுகானில் இருந்து 76 இந்தியர்கள் மீட்பு..\nகடன் வழங்க பல்வேறு கெடுபிடிகளை காட்டும் பொதுத்துறை வங்கிகள் ��� மத்திய நிதியமைச்சர் நிர்மலா…\nஜப்பான் சொகுசு கப்பலில் இருந்து 119 இந்தியர்கள் மீட்பு..\nகொரோனா எதிரொலியாக ரத்தாகும் ஒலிம்பிக் \n17 மாநிலங்களில் காலியாகும் 55 ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு..\nமேட்டூர் அணை நிலவரம்: நீர்மட்டம் – 75.99 அடி, நீர் இருப்பு – 38.07 டி.எம்.சி., நீர்வரத்து – 1,403 கன அடி, வெளியேற்றம் – 4,000 கன அடி*** பாபநாசம் அணை நிலவரம்: உச்சநீர்மட்டம் – 143 அடி, நீர் இருப்பு – 107.45 அடி, நீர்வரத்து – 2,881.22 கன அடி, வெளியேற்றம் – 505.99 கன அடி*** சேர்வலாறு அணை நிலவரம்: உச்ச நீர்மட்டம் – 156 அடி, நீர் இருப்பு – 121.36 அடி, நீர்வரத்து – இல்லை, வெளியேற்றம் – இல்லை*** மணிமுத்தாறு அணை நிலவரம் : உச்ச நீர்மட்டம் – 118 அடி, நீர் இருப்பு – 90.25 அடி, நீர்வரத்து – 2,692 கன அடி, வெளியேற்றம் – இல்லை*** பவானிசாகர் அணை நிலவரம்: நீர்மட்டம் – 70.82 அடி, நீர் இருப்பு – 11.3 டி.எம்.சி, நீர்வரத்து – 404 கன அடி, வெளியேற்றம் – 2,100 கன அடி*** திருமூர்த்தி அணை நிலவரம்: நீர்மட்டம் – 46.59/60அடி, நீர்வரத்து: காண்டூர் கால்வாய் – 520 கன அடி, பாலாறு – 110 கன அடி, வெளியேற்றம் – 202 கன அடி*** அமராவதி அணை நிலவரம்: நீர்மட்டம் – 90/56.27 அடி, நீர்வரத்து – 120 கன அடி, வெளியேற்றம் – 5 கன அடி*** முல்லைப்பெரியாறு அணை நிலவரம்: நீர்மட்டம் – 121.70 அடி, நீா் இருப்பு – 2,965 டி.எம்.சி., நீர்வரத்து – 773 கன அடி, வெளியேற்றம் – 1,000 கன அடி*** வைகை அணை நிலவரம்: நீர்மட்டம் – 53.02 அடி, நீா் இருப்பு – 2,413 கன அடி, நீர் வரத்து – 806 கன அடி, வெளியேற்றம் – 960 கன அடி*** சோத்துப்பாறை அணை நிலவரம்: நீர்மட்டம் – 96.43 அடி, நீா் இருப்பு – 56.51 டி.எம்.சி., நீர்வரத்து – இல்லை, வெளியேற்றம் – 30 கன அடி*** மஞ்சளாறு அணை நிலவரம்: நீா் மட்டம் – 36.15 அடி, நீா் இருப்பு – 138.64 டி.எம்.சி., நீர்வரத்து – 4 கன அடி, வெளியேற்றம் – 30 கன அடி*** சண்முகா நதி அணை நிலவரம்: நீர்மட்டம் – 28.90 அடி, நீர் இருப்பு – 21.30 டி.எம்.சி., நீர்வரத்து – 4 கன அடி, வெளியேற்றம் – இல்லை*** திருவள்ளூர் – கடல் சீற்றம் காரணமாக பழவேற்காடு பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை*** ராமநாதபுரம் – செங்கப்படை கிராமத்தில் உள்ள சோலார் மின் உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து. தீயில் படுகாயமடைந்த 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்*** சேலம் – வாழப்பாடியில் நின்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து மீது அரசு பேருந்து மோதியதில் தனியார் பேருந்தில் பயணம் செய்த 12 பேர் காயம்*** நீலகிரி – ஊட்டி, கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கனமழை, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு*** கிருஷ்ணகிரி – போச்சம்பள்ளி அருகே போலி மருத்துவம் பார்த்து வந்த பூபதி(50) என்பவர் கைது*** திருவண்ணாமலை – ஏந்தல், எடப்பாளையம், வேங்கிகால் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை*** நாகை – நாகையில் நேற்று இரவு முதல் இடைவிடாத கனமழை காரணமாக வேதாரண்யம் பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி*** சிவகங்கை – காளையார்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை*** ராமநாதபுரம் – பரமக்குடியில் 2-வது நாளாக தொடர் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் அவதி*** கோவை – வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது*** கன்னியாகுமரி – பலத்த காற்றினால் கன்னியாகுமரி- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் 5-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு, வாகன ஓட்டிகள் அவதி*** நீலகிரி – பலத்த காற்றினால் கிளப் ரோடு சாலையில் மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. வாகன ஓட்டிகள் அவதி*** கன்னியாகுமரி – நாகர்கோயில் மறவன் குடியிருப்பு தெற்கு சூரங்குடி அருகே வட்டக்கரை பாலம் அடுத்துள்ள மெயின் ரோட்டில் 2 தென்னை மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு*** கிருஷ்ணகிரி – போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மத்தூர், அரசம்பட்டி, வேலம்பட்டி, புலியூர், பாரூர் பகுதிகளில் சாரல் மழை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு*** நீலகிரி – குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி*** கடலூர் – தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த நெய்வேலியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைப்பு*** கிருஷ்ணகிரி – போச்சம்பள்ளி அருகே உள்ள மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச்செல்கின்றனர். அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு *** திருவள்ளூர் – செங்குன்றம், புழல், காவாங்கரை, மாதவரம், கொளத்தூர் ஆகிய பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது*** வேலூர் – நாற்றம்பள்ளி அக்கரகாரம் ஏரியில் அனுமதியின்றி மணல் அள்ளிய அறிவுசெல்வம், சக்தி, ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேருக்கு வலைவீச்சு*** காஞ்சிபுரம் – செய்யூர் அருகே முதலியார்குப்பம் பகுதியை சேர்ந்த குமாரி(26) என்ற பெண் மர்ம காய்ச்சலால் உயிரிழப்பு. சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி குமாரி உயிரிழந்தார்*** சேலம் – விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு*** வேலூர் – திருப்பத்தூர் அருகே தனியார் கல்லூரி பேராசிரியர் செல்லபெருமாள்(40) என்பவர் தூக்கிட்டு தற்கொலை, ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை*** கன்னியாகுமரி – கனமழை எதிரொலி – சுற்றுலாத்தனமான கன்னியாகுமரியில் 200க்கும் மேற்பட்ட தற்காலிக சீசன் கடைகள் பலத்த காற்றினால் சேதம். காந்தி மண்டபம் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் கண்காணிப்பு கூடம் காற்றில் தூக்கி வீசப்பட்டது*** விழுப்புரம் – திருக்கோவிலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மிதமான மழை பெய்து வருகிறது *** திருவள்ளூர் – புழல் அடுத்த ஆசிரியர் காலனியில் துணிக்கடையின் பூட்டை உடைத்து ரூ.15,000 பணம் மற்றும் விலை உயர்ந்த துணிகள் திருட்டு, போலீசார் விசாரணை*** –\nஅதிநவீன வஜ்ரா ஓ.பி.வி-6 போர் கப்பல் கடலோர காவல் படையில் சேர்ப்பு..\nஅதி நவீன கட்டமைப்பு வசதிகள் கொண்ட வஜ்ரா ஓ.பி.வி-6 என்ற போர் கப்பல் கடலோர காவல் படையில் சேர்க்கப்பட்டது. ...\nவெங்காய ஏற்றுமதிக்கான தடையை நீக்க முடிவு..\nவரத்து அதிகரித்துள்ள நிலையில், வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு...\nமத்திய அரசுக்கு ரஜினிகாந்த் கண்டனம்..\nடெல்லியில் ஏற்பட்ட கலவரத்திற்கு, மத்திய அரசின் உளவுத்துறை செயல்படாமல் போனது தான் காரணம் எனக் குற்றம்சாட்டியுள்ள ரஜினிகாந்த், தனது கண்டனத்தைப்...\nசீனாவின் வுகானில் இருந்து 76 இந்தியர்கள் மீட்பு..\nசீனாவின் வுகானில் இருந்து 76 இந்தியர்கள் மீட்பு பத்திரமாக மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பால்...\nஅரவிந்த் கெஜ்ரிவால் இல்லம் முன்பு மாணவர்கள் போராட்டம்..\nடெல்லி வன்முறைக்கு காரணமானவர்க��் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லம் முன்பு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்....\nஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை..\nடெல்லி ஷாஹீன் பாக் போராட்டக்காரர்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்துவது தொடர்பான மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. குடியுரிமை சட்டத்துக்கு எதிராக...\nடெல்லி வன்முறையினால் ஜனநாயகம் ஆபத்தான நிலையில் உள்ளது..\nடெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால், ஜனநாயகம் ஆபத்தான நிலையில் உள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லி வடகிழக்குப் பகுதிகளில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும்,...\nவடகிழக்கு டெல்லி பகுதியில் நிலவும் வன்முறை சம்பவம் | ஆலோசனை நடத்த இன்று கூடுகிறது காங்கிரஸ் காரியக் கமிட்டி\nவடகிழக்கு டெல்லி பகுதியில் நிலவும் வன்முறை தொடர்பாக ஆலோசனை நடத்த காங்கிரஸ் காரியக் கமிட்டி இன்று கூடுகிறது. வடகிழக்கு டெல்லி பகுதியில்...\nடெல்லி மக்கள் அமைதி காக்க வேண்டும் – முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். வன்முறையை ஒடுக்குவது குறித்து, உள்துறை...\nபிரஹாம்பூரி பகுதியில் மீண்டும் கல்வீசி தாக்குதல்\nடெல்லி பிரஹாம்பூரி பகுதியில் போராட்டகாரர்கள் கற்களை வீசி மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில்...\nகிழக்கு டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராட்டம் | வன்முறையில் ஒரு போலீஸ் உள்பட 5 பேர் பலி\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக கிழக்கு டெல்லியில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதில், ஒரு போலீசார் உள்பட 5 பேர்...\nகுடியரசு தலைவர் மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இன்று சிவப்பு கம்பள வரவேற்பு..\nகுடியரசு தலைவர் மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இன்று சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லி மவுரியா ஹோட்டலில் இருந்து...\nமோடி மிகச்சிறந்த நண்பர் என குறிப்பெழுதிய டிரம்ப்..\nஅகமதாபாத் வந்தடைந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது மனைவியுடன் சபர்மதி ஆசிரமம் சென்றார். அங்கு, ராட்டை சுற்று��து குறித்து...\nஇந்தியா வந்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்..\nஇரண்டு நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா வந்தடைந்தார். அகமதாபாத் வந்த அவரை, பிரதமர்...\nநிலத்தடியில் 3,350 டன் தங்கம் இருப்பது உறுதி செய்யப்படவில்லை..\nஉத்தரபிரதேசத்தில், பெரிய அளவில் தங்கம் இருப்பதை உறுதி செய்யவில்லை என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநில, சோன்பந்த்ரா மாவட்டத்தில்...\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருகை – அகமதாபாத், ஆக்ராவில் ஏற்பாடுகள் தீவிரம்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்பை வரவேற்க ஆக்ரா மற்றும் அகமதாபாத் நகரங்களில் முழுவீச்சில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரதமர்...\nபெண்ணை திருமணம் செய்து கொடுக்க மறுத்த தாய் மீது துப்பாக்கி சூடு..\nஆந்திராவில் ஒருதலையாக காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொடுக்க மறுத்த, பெண்ணின் தாயை, ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம்...\nநிர்பயா குற்றவாளிகளுக்கு இறுதி வாய்ப்பு..\nநிர்பயா பாலியல் குற்றவாளிகள் நான்கு பேருக்கு மார்ச் 3-ம் தேதி தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தங்கள் குடும்பத்தினரைச் சந்திக்க...\nநீதித்துறையில் மாற்றங்கள் கொண்டு வந்தது பாஜக அரசு என மோடி பெருமிதம்..\nஆயிரக்கணக்கான பழம்பெரும் சட்டங்களை நீக்கி, நீதித்துறையில் மாற்றங்களை கொண்டு வந்தது மத்திய பாஜக அரசு என பிரதமர் மோடி பெருமிதம்...\nசந்திரபாபு நாயுடுவை விட, அவரது பேரனின் சொத்து மதிப்பு அதிகம்..\nஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பை விட, அவரது பேரனின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. சந்திரபாபு...\nஅதிபர் டொனால்ட் டிரம்பை வரவேற்க ஏற்பாடுகள் மும்முரம்..\nஇந்தியா வருகை தரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வரவேற்கும் விதமாக, அகமதாபாத் மற்றும் ஆக்ரா ஆகிய நகரங்களில், ஏற்பாடுகள்...\nசென்னைக்கு வந்த சீன கப்பலில் 2 பேருக்கு கொரோனா அறிகுறி…\nசீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு இரும்பு பொருட்களை ஏற்றி வந்த கப்பலில், மாலுமிகள் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி...\nநிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3 ம் தேதி தூக்கிலிட டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு\nநிர்பயா குற்றவாள��கள் 4 பேரையும் வரும் மார்ச் 3ம் தேதி தூக்கிலிட டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி...\nஆதார் – பான் இணைப்பு : மார்ச் 31ஆம் தேதி வரை கெடு\nமார்ச் 31ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, வருமானவரித்துறை வெளியிட்டுள்ள...\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையையொட்டி சிறப்பு ஏற்பாடுகளுக்கு ரூ.100 கோடிக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையையொட்டி, குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் பல்வேறு புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் அதிபர்...\nஅன்னா ஹசாரேவை அழைக்காத கெஜ்ரிவால்..\nடெல்லியில் நாளை காலை நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்துக்கொள்ள சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுக்கவில்லை....\nஎன்ன செய்கிறது உ.பி. அரசு – பிரியங்கா ஆவேசம்\nயோகி ஆதித்யநாத் வழிநடத்தும் உத்திரபிரதசே மாநிலத்தில் பெண்களுக்கெதிரான செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி...\nஆம் ஆத்மி கட்சியில் 24 மணி நேரத்தில் 10 லட்சம் தொண்டர்கள் இணைந்துள்ளனர்…\nஆம் ஆத்மி கட்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 10 லட்சம் தொண்டர்கள் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி சட்டசபை தேர்தலில் பலம்...\nபாஜகவினரை துடைப்பத்தால் விரட்டியடித்த டெல்லி மக்கள் – நடிகர் பிரகாஷ் ராஜ்\nடெல்லியில் ஆம் ஆத்மியின் அபார வெற்றி குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு, பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும்...\nஇந்திய பயணத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன்..\nஇந்திய பயணத்தை தாம் மிகுந்த ஆவலோடு எதிர்ப்பார்த்து காத்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் அழைப்பை...\nஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வை நோக்கி மர்மநபர் துப்பாக்கிச்சூடு..\nடெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. நரேஷ் யாதவை குறிவைத்து மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கட்சித்தொண்டர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். டெல்லி மெஹ்ரௌலி...\nஆம் ஆத்மி கட்சி சட்டசபை தலைவராகிறார் கெஜ்ரிவால்..\nடெல்லி முதலமைச்சராக மூன்றாவது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் வரும் பிப்ரவரி 14 அல்லது 16 ஆம��� தேதியில் பதவியேற்க உள்ளதாக...\nஅடுத்த 5 ஆண்டுகளுக்கும் நல்லாட்சியை தொடர்வது தான் இலக்கு..\nஅடுத்த 5 ஆண்டுகளுக்கும் டெல்லியில் நல்லாட்சியை தொடர்வதுதான் இலக்கு என ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால்...\nமத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வைகோ கண்டனம்..\nதிராவிட நாகரிகமான சிந்துச்சமவெளி நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதற்கு மதிமுக பொதுச்செயலாளர்...\nடெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி ..\nடெல்லியில் மூன்றாவது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி அரியணை ஏறுகிறது. அக்கட்சி 50க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 70 தொகுதிகளைக்...\nசாதி இருக்கும் வரை இடஒதுக்கீடு இருக்கும்..\nஇந்தியாவில் சாதி அடிப்படையிலான அமைப்பு இருக்கும் வரை இடஒதுக்கீட்டு முறை நடைமுறையில் இருக்கும் என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான்...\nவான் பாதுகாப்பு ஆயுதங்கள் : இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்\n13 ஆயிரத்து 330 கோடி ரூபாய் மதிப்பிலான வான் பாதுகாப்பு ஆயுதங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய, அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இரு...\nஅமெரிக்க அதிபர் 24ஆம் தேதி இந்தியா வருகை..\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இம்மாதம் 24 ஆம் தேதி இந்தியா வர உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அமெரிக்க...\nடெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்..\nடெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் தொடங்கியுள்ளது. தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி...\nபொருளாதாரத்துக்கு சிகிச்சை அளிக்கப்போகும் மருத்துவர் யார் – எம்.பி. சிதம்பரம் கேள்வி\nபொருளாதார வளர்ச்சியை ஸ்கேன் செய்து பார்க்காமலேயே தெரிந்து கொள்ளலாம் என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம்...\nமத்திய அரசு மீது திமுக எம்பி ஆ.ராசா கடும் தாக்கு..\nமத்திய அரசின் இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து, மக்களவை பிற்பகல் 2 மணிவரை...\nகொரோனா வைரஸ் பாதிப்பை சமாளிக்க தேவையான உதவிகளை செய்ய இந்தியா தயார் – பிரதமர் மோடி\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சீன அதிபர் ஜீ...\nதேர்தல் ஆணையத்துக்கு ஆம்ஆத்மி சரமாரி கேள்வி..\nடெல்லி சட்டசபை தேர்தல் நிறைவடைந்து 18 மணிநேரமாகியும், இதுவரை தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் குறித்த அதிகாரபூர்வ தகவலை தேர்தல்...\nசீனாவில் இருந்து தாயகம் திரும்பிய பீகார் மாணவருக்கு கொரோனா அறிகுறி…\nகொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக, சீனாவில் இருந்து தாயகம் திரும்பிய பீகார் மாணவருக்கு தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது....\nகுண்டு துளைக்காமல் பாதுகாக்கும் ஹெல்மெட் வடிவமைப்பு..\nஏ.கே-47ல் இருந்து வெளியாகும் குண்டுகளில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வகையிலான ஹெல்மெட்டை இந்திய ராணுவ மேஜர் அனூப் மிஸ்ரா கண்டுபிடித்துள்ளார். சுமார்...\nகங்கை ஆற்றுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்ட பக்தர்கள்…\nஉத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள கங்கை ஆற்றில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். வட மாநிலங்களில் மஹி பூர்ணிமா எனப்படும்...\nகேரளாவில் 25 விரைவு நீதிமன்றங்கள் அமைக்க முடிவு..\nபாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைந்து விசாரிக்கும் வகையில், கேரளாவில் 25 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளன. பெண்களுக்கு எதிரான பாலியல்...\nமன்னிப்பு கோரினார் நிர்மலா சீதாராமன்..\nபட்ஜெட் தாக்கலின் போது கூடுதல் நேரம் பேசியதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கோரினார். பிப்ரவரி ஒன்றாம்...\nடெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது..\nடெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாது வரிசையில் நின்று வாக்காளர்கள் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்....\nரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை – ஆர்பிஐ\nகுறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மும்பையில் ஆளுனர் சக்திகாந்த...\nஅதிநவீன வஜ்ரா ஓ.பி.வி-6 போர் கப்பல் கடலோர காவல் படையில் சேர்ப்பு..\nஇந்தியன்- 2 படப்பிடிப்பு விபத்து விசாரணைக்கு ஆஜரானார் இயக்குனர் சங்கர்..\nவெங்காய ஏற்றுமதிக்கான தடையை நீக்க முடிவு..\nகடன் வழங்க பல்வேறு கெடுபிடிகளை காட்டும் பொதுத்துறை வங்கிகள் – மத���திய நிதியமைச்சர் நிர்மலா...\nசெல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது – புழல் சிறையில் அடைப்பு\nபாகிஸ்தான் நாட்டவர் போல மாறிய ஸ்டாலின் | எதிர்க்கட்சியா எதிரியா\nஜப்பான் சொகுசு கப்பலில் இருந்து 119 இந்தியர்கள் மீட்பு..\nதிருவொற்றியூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி உயிரிழப்பு\nமத்திய அரசுக்கு ரஜினிகாந்த் கண்டனம்..\nசீனாவின் வுகானில் இருந்து 76 இந்தியர்கள் மீட்பு..\n40 நாள் தவக்காலம் தொடங்கியதை முன்னிட்டு சிறப்புத் திருப்பலி..\nமாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி..\nகுடிநீர் தட்டுப்பாட்டை போக்க அமைச்சர் ஆலோசனை..\nஅரவிந்த் கெஜ்ரிவால் இல்லம் முன்பு மாணவர்கள் போராட்டம்..\nஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை..\nகொரோனா எதிரொலியாக ரத்தாகும் ஒலிம்பிக் \nஆயுத தளவாடங்களை கொள்முதல் செய்வதில் இந்தியா மிகுந்த ஆர்வம் – அமெரிக்க அதிபர் டிரம்ப்\nடெல்லி வன்முறையினால் ஜனநாயகம் ஆபத்தான நிலையில் உள்ளது..\nவடகிழக்கு டெல்லி பகுதியில் நிலவும் வன்முறை சம்பவம் | ஆலோசனை நடத்த இன்று கூடுகிறது...\nடெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் இடையே மோதல் | காவலர் உட்பட 13 பேர் உயிரிழப்பு\nஅரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவு தொடக்கம்..\nமலிவு விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம்..\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்து-6 பேரிடம் விசாரணை..\nஆரோக்கியா, திருமலா பால் விலை உயர்வு..\nரவுடியை கொலை செய்த வழக்கு | நண்பர்கள் 2 பேர் கைது – விசாரணையில்...\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் : ரஜினி பதில் அளிக்க ஒரு நபர் ஆணையம்...\n17 மாநிலங்களில் காலியாகும் 55 ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு..\nடெல்லி மக்கள் அமைதி காக்க வேண்டும் – முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்\nபிரஹாம்பூரி பகுதியில் மீண்டும் கல்வீசி தாக்குதல்\nகிழக்கு டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராட்டம் | வன்முறையில் ஒரு போலீஸ் உள்பட 5...\nகுடியரசு தலைவர் மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இன்று சிவப்பு கம்பள வரவேற்பு..\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மகாதீர்..\nசீனாவில் கொரோனா வைரஸ் பலி 2,592 ஆக உயர்வு..\nசிதம்பரம் மருத்துவக் கல்லூரி பெயரை மாற்றக் கூடாது – வைகோ வலியுறுத்தல்\nமாசி அமாவாசை மயானக் கொள்ளை திருவ��ழா..\nஆபரண தங்கம் சவரனுக்கு 224 ரூபாய் அதிகரிப்பு..\nமோடி மிகச்சிறந்த நண்பர் என குறிப்பெழுதிய டிரம்ப்..\nஇந்தியா வந்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்..\nஇந்தியா – நியூசிலாந்து மோதிய முதல் டெஸ்ட் போட்டி | 10 விக்கெட் வித்தியாசத்தில்...\nதமிழகத்தை உலுக்கிய எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு | என்.ஐ.ஏ விசாரணை தொடக்கம்\nஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் விழா : பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தார் அமைச்சர் ஜெயக்குமார்\nபொதுமக்கள் நாளை ட்ரோன்கள் பயன்படுத்த தடை..\nநமஸ்தே டிரம்ப் நிகழ்வுக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு..\nடிரம்ப் விருந்து- எடப்பாடி பழனிசாமிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு..\nகுடியுரிமை சட்ட திருத்தத்தால், இஸ்லாமியர்களுக்கு பாதிப்பில்லை – அமைச்சர் ஜெயக்குமார்\nடிரம்பை பாகுபலியாக சித்தரித்து வெளியான வீடியோவை மகிழ்ச்சியுடன் பகிர்ந்த டிரம்ப்..\nமன்-கி-பாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை..\nஇனிமேல் தமிழகத்துக்கு வரமாட்டேன் – நித்தியானந்தா..\nஇத்தாலியிலும் வேகமாக பரவி வரும் கொரோனா..\nவிறுவிறுப்பான ஜல்லிக்கட்டு போட்டி அமைச்சர்களின் காளைகள் பங்கேற்பு.\nஇந்தியா-நியூசி. அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி..\nநிலத்தடியில் 3,350 டன் தங்கம் இருப்பது உறுதி செய்யப்படவில்லை..\nபுளியந்தோப்பிலும் போராட்டத்தை தொடங்கிய இஸ்லாமியர்கள்..\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருகை – அகமதாபாத், ஆக்ராவில் ஏற்பாடுகள் தீவிரம்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?p=2807", "date_download": "2020-02-28T06:00:56Z", "digest": "sha1:5S6L3GUFZ2V4I7PQ5UQFFAEWAPOY5HOP", "length": 11267, "nlines": 191, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "? இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் ? ஆண்களை நம்பாதே ❤️ – றேடியோஸ்பதி", "raw_content": "\n கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு \nதேனிசைத் தென்றல் தேவா இசையில் மரிக்கொழுந்து ❤️ நம்ம ஊரு பூவாத்தா \n“இசைத் தென்றல்” தேவா கொடுத்த \nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு – றேடியோஸ்பதி on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி on மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி on உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n225 பதிவுகளோட�� 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி – றேடியோஸ்பதி on நீங்கள் கேட்டவை – பாகம் 2\nஇளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி – றேடியோஸ்பதி on “பாக்ய தேவதா” என்னும் இளையராஜா\n இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் \n“காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே\nசோக நெஞ்சங்களே நீங்கள் மாறுங்களே”\nஎண்பதுகளின் தேவதாஸ்களுக்குக் கிட்டிய இன்னொரு ஜேசுதாஸ் பாட்டு. மலேசியா வாசுதேவன் இணைந்து பாடிய அந்தப் பாட்டு ஒன்றே போதும் இந்தப் படத்தின் பெயரை இன்னமும் ஞாபகத்தில் வைத்திருக்க.\nஅந்தக் காலத்தில் இந்தப் பாடலைப் பெருங்குரலெடுத்துப் பாடிய அண்ணன்மார்களைச் சைக்கிள் சகிதம் வாசிகசாலை வெளிகளில் கண்டிருக்கிறேன்.\n“ராத்திரிக்குக் கொஞ்சம் ஊத்திக்கிறேன்” (உழைத்து வாழ வேண்டும்), “வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்” (காலையும் நீயே மாலையும் நீயே) வரிசையில் இசையமைப்பாளர் தேவேந்திரன் – பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் கூட்டணிக்குப் புகழ் கொடுத்தது “காதல் காயங்களே” பாடலும். எண்பதுகளில் T.ராஜேந்தருக்குப் பின் ஆபாவாணன் & மனோஜ் – கியான் அலையடித்த போது இவ் இசையமைப்பாளர்களின் இசையில் பாடிய வகையில்\nT.M.செளந்தரராஜன் அவர்களின் இசைப் பயணமும் இடைவெளியில்லாது தொடர எதுவானது. அந்த வகையில் தேவேந்திரனும் இந்தப் படத்தில் “வாராய் என் தோழி வாராயோ” பாடலை மீள T.M.செளந்தரராஜனுடன் ஆண் குரல் கூட்டணியோடு பாட வைத்த “வாராய் என் தோழா வாராயோ”\nஇன்றும் கல்யாண வீடுகளில் எள்ளல் பாடலாகக் குறும்பு செய்யும்.\n“ஆண்களை நம்பாதே” படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள். இவற்றில் புகழ் பெற்ற காதல் காயங்களே பாடல் உட்பட வைரமுத்துவும், மற்றும் வாலி, எம்.ஜி.வல்லபன் பாடல்களை எழுதினர்.\n“ஆண் பாவம்” படத்தின் பெரு வெற்றியின் பாதிப்பில் எடுத்த இந்த “ஆண்களை நம்பாதே” படத்தின் ஆரம்பம் முதல் ஏகப்பட்ட ஒற்றுமைகள் இருக்கின்றன. ஆண் பாவம் படத்தில் பெரிய பாண்டியாக வந்த நாயகன்\nபாண்டியன் இந்தப் படத்தில் முத்துப்பாண்டி. வி.கே.ராமசாமியின் மகனாக இந்தப் படத்திலும். அங்கும் ராமசாமி இங்கும் ராமசாமி முதலியார் ஆக வி.கே.ராமசாமி. தாய்க் கிழவியாக கொல்லங்குடி கருப்பாயியே நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் கிராம மக்கள் கூடி நின்று ராமசாமியின் புது முயற்சிக்கு வாழ்த்தும் கூத்து இங்கேயும்.\nஇந்தப் படத்���ின் இயக்குநர் அலெக்ஸ் பாண்டியனும் பாண்டியராஜன் ஆண் பாவத்தில் நடித்தது போல உப நாயகன். பின்னாளில் நட்சத்திர இயக்குநராக விளங்கிய கே.எஸ்.ரவிகுமார் ஆண்களை நம்பாதே படத்தில் உதவி இயக்குநராகப் பணி புரிந்ததைச் சொல்லியிருக்கிறார் பேட்டி ஒன்றில்.\n“வேட்டிகட்டி” என்ற எஸ்.ஜானகி குழுவினர் பாடும் பாடல் தான் ஆரம்பப் பாடல். இதே பாடகியின் இன்னொரு குழுப்பாட்டு “தாளம் தட்டுங்கள்”, மேலும் “பாக்குத் தோப்பிலே” என்று ஜோடிப் பாட்டு எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி பாடியது. மலேசியா வாசுதேவன் & சைலஜா ஜோடிக் குரல்களில் “மதுரைக் கார” மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினர் பாடிய “ராஜாதி ராஜன் தானே”\nஎன்றெல்லாம் இப்படப் பாடல்களை அடுக்கினாலும் முன் சொன்ன இரண்டு பாடல்கள் அளவுக்குக் கவரத் தவறி விட்டார் இசையமைப்பாளர் தேவேந்திரன்.\nPrevious Previous post: திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனுக்கு இன்று நூறு வயசு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/udhyanidhi-gives-a-fitting-reply-to-a-question-about-psycho-with-a-forward-message-375229.html", "date_download": "2020-02-28T06:29:21Z", "digest": "sha1:HDXNMPVNJJVIA5LKLPUJRSJW2SDCPSGA", "length": 18295, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "அங்கு இருந்ததா? சைக்கோ படத்தில் ஏன் சிசிடிவி இல்லை? வைரலாகும் உதயநிதியின் 'அரசியல்' பதில்! | Udhyanidhi gives a fitting reply to a question about Psycho with a forward message - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மாசி மாத ராசி பலன்கள் 2020 கிரைம் கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n2 எம்எல்ஏக்களை இழந்த துக்கத்தில் திமுக.. எம்.பி.க்கள் கூட்டம் ரத்து.. ஸ்டாலின் அறிவிப்பு\nவிரிவடைகிறது ஈசிஆர் சாலை.. 1000 ஜாக்கி வைத்து நகர்த்தப்படும் சிவன் கோவில்\nஅரசு மருத்துவர்கள் போராட்டம்.. மெமோ, பணிமாற்ற உத்தரவுகள் ரத்து.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\n சந்தேகமாக இருக்கிறது.. கொரோனாவால் அச்சத்தில் அமெரிக்க உளவுத்துறை\n2000 ரூபாய் நோட்டுக்கள் கதி என்ன- நிர்மலா சீதாராமன் பதில்\nஅதிமுகவுடன் கூட்டணி தொடரும்: சமக தலைவர் சரத்குமார் அறிவிப்பு\nMovies மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து, கைதி இந்தி ரீமேக்கை இயக்குவாரா லோகேஷ் கனகராஜ்\nSports செம அதிரடி.. கிரிக்கெட் உலகை வாய் பிளக்க வைத்த 16 வயது இளம் புயல்.. மிரள வைக்கும் சாதனை\nFinance கொரோனா பீதியில் முதலீட்டாளர்கள்.. வீழ்ச்சி கண்ட ரூபாய் மதிப்பு.. கவலையில் மத்திய அரசு..\nTechnology சத்தமின்றி விவோ Z6 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம். 48எம்பி கேம்.\nLifestyle இந்த வழிகள் மூலம் தைராய்டு பிரச்சனையை நீங்கள் இயற்கையாகவே நிர்வகிக்க முடியும்...\nAutomobiles 2020 ஹோண்டா யூனிகார்ன் 160 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்.. விலை எவ்வளவு அதிகரித்துள்ளது தெரியுமா..\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n சைக்கோ படத்தில் ஏன் சிசிடிவி இல்லை வைரலாகும் உதயநிதியின் அரசியல் பதில்\nசென்னை: சைக்கோ படத்தில் எந்த காட்சியிலும் ஏன் சிசிடிவி கேமரா இல்லை என்பது தொடர்பாக பரவி வரும் வைரஸ் வாட்ஸ் ஆப் பார்வேர்ட் மெசேஜ் ஒன்றை நடிகர் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். அவரின் இந்த டிவிட் வைரலாகி உள்ளது.\nசைகோ படம் வெளியாகி பெரிய அளவில் வரவேற்ப்பை பெற்றுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு மிஷ்கின் இயக்கி இந்த படம் வெளியாகி உள்ளது.\nஹாலிவுட் தரத்தில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. சைக்கோ கில்லர் கதை அம்சத்தை கொண்ட இந்த படம் நல்ல வசூலை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த படம் நிறைய நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. சைக்கோ அன்பை போதிக்கிறது. நாட்டின் எல்லா பிரச்சனைக்கும் அன்புதான் தீர்வு. அன்பை வைத்து உலகை வெல்லலாம் என்று இந்த படம் எடுத்துரைக்கிறது. இதனால் இந்த படத்தை பார்த்த பலர் அது தொடர்பாக நல்ல விமர்சனங்களை இணையத்தில் எழுதி வருகிறார்கள்.\nஅதேபோல் இன்னொரு பக்கம் இந்த படத்திற்கு கலவையான விமர்சனமும் வந்துள்ளது. ஹாலிவுட் படத்தின் தழுவல் போல இருக்கிறது. தேவையில்லாத, நம்ப முடியாத காட்சிகள் உள்ளது என்று புகார்கள் உள்ளது. ஒரு கண் தெரியாத நபர், சீரியல் கில்லரை கண்டுபிடிப்பது நம்பும் படி இல்லை. மிஷ்கின் அஞ்சாதே போலவே ஒரு படம் எடுக்க வேண்டும். ஆனால் உதயநிதி நடிப்பு சூப்பர் என்று கூறி வருகிறார்கள்.\nஇந்த நிலையில் சைக்கோ படம் குறித்து வாட்ஸ் ஆப் மெசேஜ் ஒன்று வைரலாகி வருகிறது. அதை உதயநிதி ஸ்டாலினும் பகிர்ந்துள்ளார். அதில் சைக்கோ படத்தில் ஏன் எங்குமே சிசிடிவி கேமரா இல்லை என்று கேட்கிறார்கள். அந்த படம் ச��றையில் ராம்குமார் வயரைக் கடித்த காலம், கொடநாடு கொள்ளை நடந்த காலம், ஜெயலலிதா அப்போலோவில் இருந்த காலத்தில் எடுக்கப்பட்டது. அதனால் அப்போது எங்குமே சிசிடிவி கேமரா இல்லை. இதனால் படத்திலும் கேமரா இல்லை.\nமுதலில் அவர்களை சிசிடிவி வீடியோவை காட்ட சொல்லுங்க. அவங்களிடம் வீடியோ இருந்தால் காட்டட்டும். அப்பறம் நாங்க காட்டுகிறோம். ஆறுமுக சாமி கமிஷன் மாதிரி நை நைன்னு கேள்வி கேட்டுகிட்டு, என்று அந்த வாட்ஸ் ஆப் மெசேஜில் கூறப்பட்டுள்ளது. இதைத்தான் உதயநிதி ஸ்டாலின் ஷேர் செய்து, இது நல்ல வாட்ஸ் ஆப் மெசேஜ் என்று குறிப்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n2 எம்எல்ஏக்களை இழந்த துக்கத்தில் திமுக.. எம்.பி.க்கள் கூட்டம் ரத்து.. ஸ்டாலின் அறிவிப்பு\nஅரசு மருத்துவர்கள் போராட்டம்.. மெமோ, பணிமாற்ற உத்தரவுகள் ரத்து.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nஅடுத்தடுத்து, 4 எம்எல்ஏக்களை பறி கொடுத்த திமுக.. சட்டசபையில் 2 டிஜிட்டாக குறைந்த பலம்\nவிடாது கருப்பு...ராஜ்யசபா சீட்....எடப்பாடி பழனிசாமியை சந்திக்கிறது தேமுதிக குழு : பிரேமலதா\nகுடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் காலமானார்.. 2 நாட்களில் 2வது திமுக எம்எல்ஏ மரணம்\nசிறுபான்மையினரிடம் அச்ச விதை விதைத்தது திமுக... வைரமுத்து மீது எஸ்.வி. சேகர் பாய்ச்சல்\nமதத்தை வைத்து அரசியல்... ரஜினி விமர்சித்தது திமுகவை... பிளேட்டை திருப்பிப் போட்ட பொன் ராதாகிருஷ்ணன்\nபிறந்த நாள் வாழ்த்து.. திமுக நிர்வாகிகளுக்கு முக ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வடகலை, தென்கலை விவகாரம்.. ஹைகோர்ட் அதிரடி\nடாஸ்மாக் வேண்டாம்.. கிராம சபை தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அரசு தயங்குவது ஏன்\nமக்களே உஷாரா இருங்க.. தொடங்கியது மீண்டும் ஒரு ஸ்டிரைக்... வீட்டில் கேன் வாட்டர் இருக்கா\nஅடி தூள்.. தமிழகத்தில் மாறும் பாலிடிக்ஸ்.. உருவாகும் மும்முனை போட்டி.. எந்த கட்சி எந்த கூட்டணியில்\nஜெயலலிதா படம்.. தீபாவுக்கு வழக்கு தொடர எந்த தகுதியும் இல்லை.. கௌதம் வாசுதேவ் மேனன் பதில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npsycho udhayanidhi stalin சைக்கோ உதயநிதி ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cookyrecipes.com/", "date_download": "2020-02-28T05:56:48Z", "digest": "sha1:SQOW4O2JSEIVHITNXP4R5MZ2CFYSPXOC", "length": 19119, "nlines": 198, "source_domain": "ta.cookyrecipes.com", "title": "முக்கிய | 2020", "raw_content": "\nஒரு மருத்துவர் மதிப்பாய்வு Orlistat மருந்து நோயாளி பற்றிய தகவல் - விளக்கம், பக்க விளைவுகள் (அல்லது எதிர்மறையான எதிர்வினைகள்), போஷாக்கு மற்றும் பயன்பாட்டிற்கான வழிமுறைகளை உள்ளடக்கியது.\nலிசினோபிரில் மற்றும் மெலடோனின் டைம் வெளியீட்டிற்கும் இடையே மருந்து தொடர்பு\nலிசினோபிரில் மற்றும் மெலடோனின் டைம் வெளியீட்டிற்கு இடையில் மருந்துகள் பரவுவதைக் காணலாம். இந்த மருந்துகள் சில உணவுகள் அல்லது நோய்களுடன் தொடர்பு கொள்ளலாம்.\nராபிட்டஸின் இருமல் குளிர்ச்சியான சொட்டுகள்\nRobitussin Bough & Cold Infant Drugs.com இலிருந்து தகவல்களைப் பெற்றுள்ளது, இதில் Robitussin Bough & Cold Infant Drops பக்க விளைவுகள், இடைவினைகள், அறிகுறிகள் அடங்கும்\nசோமா சிறுநீரில் சோதனையை மேற்கொள்கிறாரா அதை எடுத்துக்கொள்வது எவ்வளவு காலம் நீடிக்கும்\n3 பதில்கள் (கேள்வி தீர்க்கப்பட்டது) - அனுப்புக: சோமா - பதில்: இது 3 முதல் 4 நாட்களுக்குள் உங்கள் கணினியில் இருக்கும். அவர்கள் ஒரு மருந்து இல்லை என்று அவர்கள் ...\nPM (Excedrin PM அசெட்டமினோபீன் 500 மி.கி / டிஃபென்ஹைட்ரேமை 38 மி.கி)\nகாலாவதியாகும் PM உடன் ப்ளூ, சுற்று மற்றும் Excedrin PM அடையாளம் காட்டப்பட்டுள்ளது அசிட்டமினோபீன் 500 மி.கி / டிஃபென்ஹைட்ரேமை 38 மி. இது நோவார்டிஸ் நுகர்வோர் உடல்நலம், இன்க் மூலம் வழங்கப்படுகிறது.\nAzelex விலைகள், கூப்பன்கள் மற்றும் நோயாளி உதவி திட்டங்கள்\nAzelex விலைகளை ஒப்பிடு, அச்சு தள்ளுபடி கூப்பன்கள், உற்பத்தியாளர் விளம்பரங்கள் மற்றும் கிடைக்கும் நோயாளி உதவி திட்டங்கள் பற்றிய விவரங்களைக் கண்டறிக.\nSU PE SU 02 (சூடபாதப்பட்ட PE அழுத்தம் + வலி + மெக்டஸ் அசெட்டமினோஃபென் 325 மிஜி / குயீஃபென்னேசின் 200 மில்லி / ஃபெனீல்ஃப்ரைன் HCl 5 மிகி)\nஎஸ்.ஆர்.ஈ. எஸ்.இ. 02 02 வெள்ளை, எலிபிகல் / ஓவல் மற்றும் சுடபேட் PE அழுத்தம் + வலி + மெகஸஸ் அசெட்டமினோஃபென் 325 மிஜி / குயீஃபினெசின் 200 மிஜி / பைனெயிஃபெரின் HCl 5 மி.கி. இது மெக்னீல் நுகர்வோர் சுகாதார பிரிவில் வழங்கப்படுகிறது.\nமெட்ஃபோர்மின் இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் சிண்ட்ரோம் சிகிச்சையைப் பெறுவதற்கான பயனர் மதிப்புரைகள்\nஇன்சுலின் எதிர்ப்பு நோய்க்கு சிகிச்சையில் பயன்படுத்தப்படும் போது மெட்ஃபோர்மினின் மதிப்பீடுகள் மற்றும் மதிப்பீடுகள். 34 மதிப்புரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.\nMetoprolol Succinate ER (மெட்ட���பரோல்) மருந்து இடைசெயல்கள்\n1023 மருந்துகள் Metoprolol Succinate ER உடன் தொடர்பு கொள்ள அறியப்படுகிறது. அம்லோடிபின், ப்ரிட்னிசோன், ஆஸ்பிரின் அடங்கும்.\nவைட்டமின் E என்பது ஆன்டிஆக்சிடண்ட் என்பது சில உணவுகளில் இயற்கையாக ஏற்படுகிறது மற்றும் வைட்டமின் E குறைபாடு அடங்கும் அல்லது தடுக்க பயன்படுத்தப்படுகிறது. வைட்டமின் ஈ பக்க விளைவுகள், இடைவினைகள் மற்றும் அறிகுறிகள்.\n\"Ig 279\" க்கான பட முடிவுகள்\n\"Ig 279\" க்கான பில் அடையாளங்காட்டி முடிவுகள். அச்சிடு, வடிவம், வண்ணம் அல்லது போதை பெயரின் மூலம் தேடலாம்.\nஜி 10 (மெட்ஃபோரின் ஹைட்ரோகுளோரைடு 500 மி.கி)\nஅச்சிடப்பட்ட ஜி 10 உடன் வெள்ளை, வட்டமானது மெட்ஃபோர்மின் ஹைட்ரோகுளோரைடு 500 மி.கி ஆகும். இது இன்கென்ஸ் மருந்துகள், எல்.எல்.சி.\n5382 டான் டான் (மெத்தோகார்பமோல் 750 மி.கி)\n5382 DAN DAN ஐ வெள்ளை, எலிபிகல் / ஓவல், மற்றும் மெத்தோகார்பாகோல் 750 மிஜி என அடையாளம் காணப்பட்டுள்ளது. அது வாட்சன் மருந்துகளால் வழங்கப்படுகிறது.\nஸ்பைரோனாலாகோன்: நீங்கள் அறிந்த 6 விஷயங்கள்\nஸ்பைரோலொலோனின் விரைவான எளிதான வாசிப்பு கண்ணோட்டம். உள்ளடக்கியது: இது எப்படி வேலை செய்கிறது, தலைகீழாக, downsides, கீழே வரி, குறிப்புகள், பதில் மற்றும் திறன்.\nTerbinafine விலைகள், கூப்பன்கள் மற்றும் நோயாளி உதவி திட்டங்கள்\nTerbinafine விலைகளை ஒப்பிடு, அச்சு தள்ளுபடி கூப்பன்கள், உற்பத்தியாளர் விளம்பரங்கள் மற்றும் கிடைக்கும் நோயாளி உதவி திட்டங்கள் விவரங்கள் கண்டுபிடிக்க.\n2017 ஆம் ஆண்டு நடைபெறும் மருத்துவ மாநாட்டின் பட்டியல், தேதிகள் மற்றும் நிகழ்வுக் கவரேஜ் உட்பட.\nஉணவுகளில் வைட்டமின் கே பராமரிப்புக்கான வழிகாட்டி (வெளியேற்ற பராமரிப்பு). அடங்கும்: சாத்தியமான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அறிகுறிகள், தரமான சிகிச்சை விருப்பங்கள் மற்றும் பாதுகாப்பு மற்றும் ஆதரவு வழிமுறைகள்.\nஉங்கள் தையல்களுக்கான பராமரிப்புக்கான பராமரிப்பு வழிகாட்டி (பின்வாங்கல் வழிமுறைகள்). அடங்கும்: சாத்தியமான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அறிகுறிகள், தரமான சிகிச்சை விருப்பங்கள் மற்றும் பாதுகாப்பு மற்றும் ஆதரவு வழிமுறைகள்.\nUvulitis க்கான பராமரிப்பு வழிகாட்டி. அடங்கும்: சாத்தியமான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அறிகுறிகள், தரமான சிகிச்சை விருப்பங்கள் மற்றும் பாதுகாப்பு மற்றும் ஆதரவு வழிமுறைகள்.\nவயது வந்தோருக்கான காய்ச்சலுக்கான பராமரிப்பு வழிகாட்டி. அடங்கும்: சாத்தியமான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அறிகுறிகள், தரமான சிகிச்சை விருப்பங்கள் மற்றும் பாதுகாப்பு மற்றும் ஆதரவு வழிமுறைகள்.\nஒரு இன்சுலின் ஊசி கொடுக்க எப்படி\nஒரு இன்சுலின் ஊசி கொடுக்க எப்படி பராமரிப்பு வழிகாட்டி. அடங்கும்: சாத்தியமான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அறிகுறிகள், தரமான சிகிச்சை விருப்பங்கள் மற்றும் பாதுகாப்பு மற்றும் ஆதரவு வழிமுறைகள்.\nHydrocortisone, தாய்ப்பால் போது மேற்பூச்சு பயன்பாடு\nHydrocortisone, தாய்ப்பால் போது மேல்முறையீடு பயன்படுத்தி தாய்மார்களுக்கு அறிவுரை. தாய்ப்பாலூட்டுபவர்களுக்கும் பாலூட்டலுக்கும் சாத்தியமான விளைவுகளை உள்ளடக்கியது.\nதாய்ப்பால் கொடுக்கும்போது அம்மோசிசில்லின் மற்றும் க்ளவலனிக் அமிலம் உபயோகம்\nதாய்ப்பால் கொடுக்கும்போது அம்மோஸிஸிலின் மற்றும் கிளவுலனிக் அமிலத்தைப் பயன்படுத்தி தாய்மார்களுக்கு அறிவுரை. தாய்ப்பாலூட்டுபவர்களுக்கும் பாலூட்டலுக்கும் சாத்தியமான விளைவுகளை உள்ளடக்கியது.\nE 10 (Labetalol ஹைட்ரோகுளோரைடு 100 மிகி)\nPodofilox மேற்பார்வை பயனர் மதிப்புரைகள்\nலோகோ 718 (பஸ்பிரோன் ஹைட்ரோகுளோரைடு 15 மிகி)\nகுளோசஜெபம் விலைகள், கூப்பன்கள் மற்றும் நோயாளி உதவி திட்டங்கள்\nMYLAN 199 (குளோனிடைன் ஹைட்ரோகுளோரைடு 0.3 மிகி)\n100 M (மோர்ஃபின் சல்பேட் SR 100 மிகி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/11/blog-post_193.html", "date_download": "2020-02-28T07:31:23Z", "digest": "sha1:BZN5HJLQPTR3H3LGAYGHOVI3HFDGGNIJ", "length": 17187, "nlines": 324, "source_domain": "www.padasalai.net", "title": "அரசுப் பள்ளி மாணவர்களின் அரிய கண்டுபிடிப்பு- குடியரசுத் தலைவரை சந்திக்க அழைப்பு ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் செய்திகளை உங்கள் Telegram குழுவில் பெற Click Here & Join Now\nஅரசுப் பள்ளி மாணவர்களின் அரிய கண்டுபிடிப்பு- குடியரசுத் தலைவரை சந்திக்க அழைப்பு\nசென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள பிசிகேஜி அரசு மேனிலைப் பள்ளி மாணவர்கள் பயோமெட்ரிக் வாக்குப்பதிவு எந்திரம் ஒன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர், இதனையடுத்து குழந்தைகள் தினத்தில் இவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்திக்கவுள்ளனர்.\nதற்போதைய ஈவிஎம் வாக்கு எந்திரத்தின் மீது அரசியல் கட்சிகளுக்கு நாளுக்குநாள் சந்தேகம் வலுத்து வரும் நிலையிலும் தேர்தல்��ளின் போது ஈவிஎம் வாக்கு எந்திர முறைகேடு, கோளாறுகளினால் வாக்குப்பதிவு தடைபடுவதும், அரசியல் கட்சிகள் கொந்தளிப்பதும் நடந்து வருகிறது, இதனால் மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறைக்கே செல்ல வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.\nஇந்நிலையில் சென்னை, கோடம்ப்பாக்கத்தில் உள்ள அரசு மேனிலைப்பள்ளி மாணவர்களின் கூட்டு முயற்சியில் புதிய பயோ மெட்ரிக் வாக்குப் பதிவு எந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குழந்தைகள் தினத்தன்று புதுடெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை இந்தப் பள்ளி மாணவர்கள் சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தக் கண்டுபிடிப்புக் குறித்து 10ம் வகுப்பு மாணவர் பிரதீப் குமார் கூறும்போது, “நம் நாட்டில் மக்கள் தொகை அதிகமிருந்தும், மற்ற நாடுகளை ஒப்பிடும்போது வாக்களிப்போர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. நாங்கள் வடிவமைத்த இந்த பயோமெட்ரிக் வாக்குப்பதிவு எந்திரத்தில் கைரேகை அல்லது கண்விழித்திரை ஸ்கேன் மட்டுமே போதுமானது. இந்தத் தரவைக் கொடுத்து விட்டால் வாக்காளரின் ஆதார் விவரங்களை அது தானே எடுத்துக் கொடுத்து விடும். இதனடிப்படையில் அவர் தொகுதி வேட்பாளர் பட்டியல் காட்டப்படும” என்றார்.\nபிரதீப் குமார், 12ம் வகுப்புப் படிக்கும் எம்.வி.ஜெபின், என்.சுதர்ஷன், சுஷில் ராஜ் சிங், ஏ.விஷால், ஆகியோர் இந்த புதிய வாக்கு எந்திரத்தை வடிவமைத்த மாணவர்களாவர்.\n5 பேர் கொண்ட இந்த மாணவர் குழுவிலிருந்து சுதர்சன், சுஷில், விஷால் ஏற்கெனவே புதுடெல்லி பறந்து விட்டனர், இவர்கள் வியாழனன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்குக் காட்டப்படுவதற்காக நாடு முழுதும் தேர்வு செய்யப்பட்ட 200 மாணவர் திட்டங்களில் கோடம்பாக்கம் அரசு பள்ளி மாணவர்கள் திட்டமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதாவது 8 டீம்களில் இந்தப் பள்ளி டீமும் ஒன்று.\nஇந்த பயோமெட்ரிக் வாக்கு இயந்திரத்தின் இன்னொரு புதுமை என்னவெனில் வாக்காளர் குறிப்பிட்ட வாக்குச்சாவடிக்குத்தான் சென்று வாக்களிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஏனெனில் எந்த ஒருவரின் பயோமெட்ரிக் விவரங்களும் ஆதாருடன் இணைக்கப்பட்டிருப்பதால் எந்த இயந்திரத்தின் மூலமும் வாக்குப்பதிவு மேற்கொள்ளலாம் என்கின்றனர் இந்த மாணவர்கள். அடுத்தக் கட்டம் என்னவென்பதை விவரித்த இந்த மாணவர்கள், “அடுத்தக் கட்டமாக மென்பொருள் ஒன்றை உருவாக்கி ஏடிம் இயந்திரங்கள் மூலம் மக்கள் தங்கள் பயோமெட்ரிக் பதிவு முறையிலோ, கண்விழித்திரைப் பதிவு முறையிலோ வாக்களிக்குமாறு செய்வதாகும். பயோமெட்ரிக் சரிபார்ப்பு இருப்பதால் கள்ள வோட்டுக்கள் போட முடியாது” என்றனர்.பள்ளியில் பணியாற்றும் கணித ஆசிரியை கே.விஜயலட்சுமி கூறும்போது, லேர்னிங் லிங்க்ஸ் பவுண்டேஷன் என்பதுடன் நாங்கள் சேர்ந்து பணியாற்றி வருகிறோம். வகுப்பறைப் பாடங்களையும் தாண்டி மாணவர்கள் புதுமைக் கண்டுப்பிடிப்புகளை நிகழ்த்தும் இந்தத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். பள்ளியின் இந்த புதிய திட்டங்களை அடல் இன்னொவேஷன் மிஷன் அங்கீகரித்து வருகிறது, என்றார், இவரும் அறிவியல் ஆசிரியருமான வசந்தி தேவப்பிரியா என்பவரும் மாணவர்கள் இந்தப் புதிய வாக்கு இயந்திரத்தை வடிவமைப்பதில் உதவி புரிந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/pangolins-may-be-intermediate-novel-coronavirus-host", "date_download": "2020-02-28T05:51:12Z", "digest": "sha1:6VK37FNVNFQ3OWMBUV6TNWKIKVM4XFIF", "length": 7650, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "எறும்புத் தின்னிகளிடமிருந்து பரவியதா கொரோனா வைரஸ்.. ஆய்வு முடிவு சொல்வது என்ன? | Pangolins may be intermediate novel Coronavirus host", "raw_content": "\nஎறும்புத் தின்னிகளிடமிருந்து பரவியதா கொரோனா வைரஸ்.. ஆய்வு முடிவு சொல்வது என்ன\nநாவல் கொரோனா, எறும்புத் தின்னிகளிடமிருந்து வருகிறது - தென் சீன ஆய்வாளர்கள்\nகொரோனா வைரஸின் தாக்கம் ஒருபக்கம் அதிகரித்துக்கொண்டிருக்க, அதைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் மருந்துகள் யாவும் ஆய்வு நிலையிலேயே தொடர்கின்றன. அடிப்படையில் இந்த வைரஸ் எங்கிருந்து பரவுகிறது என்பதே தெரியவில்லை என்பதுதான் மருந்து கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்படக் காரணம் என ஆய்வாளர்கள் தரப்பில் தொடர்ச்சியாகக் கூறப்பட்டு வருகிறது.\nசர்வதேச அளவில் கடத்தப்படும் விலங்குகளும் சில வில்லங்க ஐடியாக்களும்..\nஆய்வாளர்களின் தற்போதைய கணிப்புப்படி, இந்த வைரஸ் வௌவால்களிடமிருந்து பாம்புகளுக்கும், பாம்புகளிடமிருந்து மனிதர்களுக்கும் வந்திருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.\nயூகமெல்லாம் ஒருபக்க��் இருக்க, இரு தினங்களுக்கு முன் தென் சீனாவைச் சேர்ந்த விவசாயப் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள், எறும்புத் தின்னியின் உடலிலிருக்கும் ஜீனோம் (Genome), நாவல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் உடலிலிருக்கும் கொரோனா வைரஸின் மரபணுவோடு 99 சதவிகிதம் ஒத்துப்போவதைக் கண்டறிந்துள்ளனர்.\nஅந்தப் பல்கலைக்கழக இயக்குநர் லியூ யஹாங் இதுகுறித்துப் பேசும்போது, ஆய்வாளர்கள் தரப்பில் இதுவரை ஏறத்தாழ 1,000 வனவிலங்கு மரபணுக்களை சோதித்திருப்பதாகவும், அதில் எறும்புத் தின்னிகளின் மரபணுவே இந்தளவுக்கு ஒத்துப்போயிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nகொரோனா வைரஸ்... சீனாவும், உலக சுகாதார நிறுவனமும் எடுக்கத் தவறிய நடவடிக்கைகள்\nஆகவே, நாவல் கொரோனா வைரஸ் வகை எறும்புத் தின்னிகளிடமிருந்து பரவத்தொடங்கியிருக்கும் என யூகித்து, அறிவித்திருக்கிறார் லியூ யஹாங். இதை அடிப்படையாக வைத்து, அடுத்தகட்டமாக இந்த வைரஸை அழிப்பதற்கான ஆய்வுகள் தொடரப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார் அவர். விரைவில் மருந்து கண்டறியப்பட்டால் மகிழ்ச்சியே\nபாலின சமஉரிமை, குழந்தைகள் உளவியல், உடல் நலம் குறித்த எழுத்துக்களை இங்கு தேடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/science/astronomy/sivan-designed-a-software-called-sitara-isro-sivan-series-part-3", "date_download": "2020-02-28T04:45:01Z", "digest": "sha1:B3XH4U6IGOTDPKTV2F7USZL2SIUB5B2X", "length": 46469, "nlines": 154, "source_domain": "www.vikatan.com", "title": "ராக்கெட்டுகளைக் கட்டுப்படுத்தும் சித்தாரா... இஸ்ரோ மெச்சிய சிவனின் முதல் கண்டுபிடிப்பு|இஸ்ரோ ஹீரோ சிவன்|பகுதி – 3|Sivan designed a software called SITARA... ISRO Sivan Series Part 3", "raw_content": "\nராக்கெட்டுகளைக் கட்டுப்படுத்தும் `சித்தாரா’.. இஸ்ரோ மெச்சிய சிவனின் முதல் கண்டுபிடிப்பு| இஸ்ரோ ஹீரோ சிவன் – 3\n`` `கையளவு கொடுத்தாலும் கலங்க மாட்டேன். கடல் அளவு வந்தாலும் கலங்க மாட்டேன்'. `மெல்ல மெல்ல சாப்பிட்டால் பனைமரத்தைக் கூட சாப்பிடலாம்’ என்று மலையாளத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். ’’\nவிக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளும் முன் விக்ரம் சாராபாயைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்.\nஅமெரிக்காவும் ரஷ்யாவும் 1963-ம் ஆண்டு போட்டிபோட்டுக்கொண்டு விண்ணில் ராக்கெட்டுகளை ஏவி ராக்கெட் ரேஸ் நடத்திக்கொண்டிருந்தன. உலக வல்லரசுகள் பலவும் விண்வெளித்துறையில் ஏதாவது செய்து தங்கள் பலத்���ை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தவித்தன. இங்கிலாந்தும் பிரான்ஸும் எடுத்த முயற்சிகள் தோற்றுப்போயின.\nஅந்தச் சமயத்தில் இயற்பியல் விஞ்ஞானியான விக்ரம் சாராபாய், இந்திய தேசிய விண்வெளி ஆய்வுக்கமிட்டியின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார். குறைவான உயர வசதி கொண்ட, பூமித்தியரேகையின் காந்தப்புலனமைப்புப்படி ராக்கெட் ஏவ சரியான இடம் என்று திருவனந்தபுரத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் `தும்பா’ என்ற ஊரைக் கண்டறிந்தார்.\nவிக்ரம் சாராபாய் தேர்வு செய்திருந்த இடத்தில் ஒரு தேவாலயம் இருந்தது. அந்தத் தேவாலயத்துக்குப் பொறுப்பு ஏற்றிருந்த பிஷப் பெர்னார்டு பெரேராவைச் சந்தித்து இந்தியாவின் விண்வெளிக் கனவுகளைப் பற்றிச் சொன்னார். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வரும் மக்களிடமும் இதுபற்றி எடுத்துரைத்தார். மக்களும் தேவாலய பிரதிநிதிகளும் இடத்தைத் தர முன்வந்தனர்.\n`சித்தாரா’ – இஸ்ரோ மெச்சிய சிவனின் முதல் கண்டுபிடிப்பு\n1963-ம் ஆண்டு நவம்பர் 21-ம் நாள் `நைக் - அப்பச்சே' என்னும் சவுண்டிங் ராக்கெட்டை அமெரிக்காவிடமிருந்து வாங்கியது இந்தியா. அதுதான் இந்தியாவின் முதல் விண்வெளிக் கனவுத்திட்டம். அந்த ராக்கெட்டின் பாகங்கள் வரத் தாமதமானபோது சைக்கிள்களிலும் மாட்டு வண்டிகளிலும் அவற்றைக் கொண்டுவந்து ராக்கெட் ஏவுதளத்தில் சேர்த்தார் விக்ரம். அன்றைய கேரள கவர்னர், முதல்வர் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், அணுவியல் விஞ்ஞானி டாக்டர் ஹோமிபாபா உள்ளிட்டவர்கள் முன்னிலையில், இந்தியாவின் முதல் ராக்கெட்டை மாலை 6.31 மணிக்கு ஏவி சரித்திர வெற்றியைப் பெற்றார். அந்த ஒற்றை ராக்கெட் தூக்கிச் சுமந்தது இந்தியாவின் கனவை மட்டுமல்ல… விக்ரமின் பெருமையையும்தான். உலகம் உற்றுநோக்கும் நபரானார் விக்ரம் சாராபாய்.\nவிக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் உட்புறம் ( பழைய புகைப்படம்)\nவிக்ரம் ராக்கெட்டுகளை ஏவத் தேர்வு செய்த `தும்பா’ என்ற இடமே அவர் மறைந்த பின் `விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இங்கு கிட்டத்தட்ட 2,000 விஞ்ஞானிகள் உட்பட 5,000 பேருக்கு மேல் வேலை பார்க்கிறார்கள். இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிக்கு விக்ரம் சாரபாய் விதையிட்ட இடம் இன்று விண்நோக்கி வளர்ந்துகொண்டு இருக்கிறது.\nபெரும் வரலாறு கொண்ட புகழ்மிக்க இடத்தில், அவ்வளவு எளிதாக நுழைய முடியுமா என்ன விஞ்ஞானி சிவனின் பின்னால் சென்ற என்னையும் ராஜசேகர் சாரையும் தடுத்து நிறுத்தி அறைக்குள் அழைத்த மத்திய தொழில் பாதுகாப்புப்படை வீரர்கள், எங்களை முழு சோதனை செய்தார்கள். இந்த வளாகத்தினுள் கேமராவைக் கொண்டு செல்ல முடியாது. நாங்கள் ஏற்கெனவே சிறப்பு அனுமதி வாங்கியிருந்ததால் கேமரா சீரியல் நம்பர் முதற்கொண்டு அனைத்தையும் ஒருமுறைக்கு இருமுறை பரிசோதனை செய்து உள்ளே அனுமதித்தார்கள். சிவனின் அலுவலக அறை அவர் மொத்த வீட்டைவிட இரண்டு மடங்கு பெரிதாக இருந்தது. விசாலமான அறை. தங்க நிறத்தில், எஸ்.எல்.வி, பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி எனப் பல ராக்கெட்களின் மினியேச்சர் மாடல்கள் ஒருபுறம் கம்பீரமாகக் காட்சியளித்தன. ஆங்காங்கே தொட்டியில் செடி, கொடிகள் வைக்கப்பட்டிருந்தன. விஞ்ஞானமும் இயற்கையும் ஒருசேர இருப்பது ஆக்கம்தானே. சிவனின் நேர் எதிரில் அமர்ந்தேன். அவர் மேஜையை அலங்கரித்தது சிறிய பி.எஸ்.எல்.வி மினியேச்சர். சிவன் பணியில் சேர்ந்தபின் எடுத்துக்கொண்ட முதல் புராஜெக்ட் பி.எஸ்.எல்.வி. ``பி.எஸ்.எல்.வி புராஜெக்ட்தானே உங்களின் முதல் குழந்தை விஞ்ஞானி சிவனின் பின்னால் சென்ற என்னையும் ராஜசேகர் சாரையும் தடுத்து நிறுத்தி அறைக்குள் அழைத்த மத்திய தொழில் பாதுகாப்புப்படை வீரர்கள், எங்களை முழு சோதனை செய்தார்கள். இந்த வளாகத்தினுள் கேமராவைக் கொண்டு செல்ல முடியாது. நாங்கள் ஏற்கெனவே சிறப்பு அனுமதி வாங்கியிருந்ததால் கேமரா சீரியல் நம்பர் முதற்கொண்டு அனைத்தையும் ஒருமுறைக்கு இருமுறை பரிசோதனை செய்து உள்ளே அனுமதித்தார்கள். சிவனின் அலுவலக அறை அவர் மொத்த வீட்டைவிட இரண்டு மடங்கு பெரிதாக இருந்தது. விசாலமான அறை. தங்க நிறத்தில், எஸ்.எல்.வி, பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி எனப் பல ராக்கெட்களின் மினியேச்சர் மாடல்கள் ஒருபுறம் கம்பீரமாகக் காட்சியளித்தன. ஆங்காங்கே தொட்டியில் செடி, கொடிகள் வைக்கப்பட்டிருந்தன. விஞ்ஞானமும் இயற்கையும் ஒருசேர இருப்பது ஆக்கம்தானே. சிவனின் நேர் எதிரில் அமர்ந்தேன். அவர் மேஜையை அலங்கரித்தது சிறிய பி.எஸ்.எல்.வி மினியேச்சர். சிவன் பணியில் சேர்ந்தபின் எடுத்துக்கொண்ட முதல் புராஜெக்ட் பி.எஸ்.எல்.வி. ``பி.எஸ்.எல்.வி புராஜெக்ட்தானே உங்களின் முதல் குழந்���ை” எனக் கேட்டேன். அந்தக் காலத்தின் ஞாபகத்துக்குள் சில நொடிகள் சஞ்சரித்தார்...\n``இந்த பி.எஸ்.எல்.வி திட்டத்துக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. 1983-ம் ஆண்டுதான் முதன்முதலில் பி.எஸ்.எல்.வி (Polar Satellite Launch Vehicle) திட்டத்தைத் தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. சரியாக அதற்கு ஓராண்டுக்கு முன் நான் வேலையில் சேர்ந்தேன். எனக்கும் இந்த விண்வெளித்துறை ஆராய்ச்சிகள் எல்லாம் புதிது. `அ'னா… `ஆ'வன்னா… கூட தெரியாது. விஞ்ஞானிகளுக்கும் இந்தத் திட்டம் புதிது. நாங்கள் ரெண்டு பேரும் ஒரே சமயத்தில் பிறந்தோம் என்றுகூடச் சொல்லலாம். ஒரு குழந்தை தத்தித் தவழ்ந்து கற்றுக்கொள்வதுபோல நானும் பி.எஸ்.எல்.வி-யும் ஒன்றாகச் சேர்ந்தே இந்தத் துறையைப் பற்றிக் கற்றுக்கொண்டோம்.” லேசாகப் புன்னகைத்தவர் தொடர்ந்து பேசினார்.\n``முதன்முதலில் எனக்கு Mission Simulation Guidnece And Control சம்பந்தப்பட்ட துறையில் வேலை கொடுத்தார்கள். ஒரு ராக்கெட்டுக்கு என்ன மாதிரி மென்பொருள் பயன்படுத்த வேண்டும். ராக்கெட்டின் டிசைன் எப்படி இருக்க வேண்டும். அது எவ்வளவு உயரம். எவ்வளவு அகலம். எந்தப் பாதையில் அது போக வேண்டும் என்று எல்லா விவரங்களையும் தொகுத்து உருவாக்கும் வேலை அது. இந்த ராக்கெட்டில் ஒரு சின்ன ஆணி மாட்டினால்கூட அது என்ன அளவில் இருக்க வேண்டும். என்ன மெட்டீரியலில் உருவாக்க வேண்டும் என சின்னச் சின்ன விஷயங்களையும் கவனமாக வரையறுக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்லப்போனால், ராக்கெட்டின் ஹார்டுவேர் பகுதியைத் தவிர மற்ற எல்லாப் பகுதிகளையும் உருவாக்குவது.\nஆணி தொடங்கி இன்ஜின் தயாரிப்பதுவரை அனைத்திலும் என் பங்களிப்பைச் செலுத்தினேன். அந்தச் சமயத்தில்தான் இந்திய விண்வெளித்துறையில் முக்கிய ஜாம்பவான்கள் பலருடனும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.\nடாக்டர் ஶ்ரீனிவாசன், மாதவ் நாயர், டாக்டர் சுதாகர ராவ், ஆர்.வி.பெருமாள் என இந்திய விண்வெளியில் பங்காற்றிய முக்கிய நபர்களுடன் சேர்ந்து வேலை செய்தது மகத்தான அனுபவம். அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்” என்கிறார்.\n``எப்போதும் கத்துக்குட்டியாகப் புது வேலையில் சேரும்போது நிறைய ஐடியாக்கள் நமக்குத் தோன்றும்… அந்த ஐடியாக்களை எல்லாம் வெளியே சொன்னால் இரண்டுவிதமாகப் பார்க்கப்படும். ஒன்று அந்த ஐடியா புதிதாக யாரும் யோசிக்கா��� புது கோணத்தில் இருப்பதாக வரவேற்கப்படும் அல்லது `இந்த ஐடியாவே இப்போதுதான் யோசிக்கிறீங்களா’ என இகழப்படும். நீங்கள் எப்படிச் சமாளித்தீர்கள்’ என இகழப்படும். நீங்கள் எப்படிச் சமாளித்தீர்கள்’’ எனக் கேட்டேன். ``ம்ம்… நாம் நிறையச் சொல்ல சொல்லத்தான் நிறைய கற்றுக்கொள்ள முடியும். சில ஐடியாக்கள் எப்போதோ யாருக்கோ தோன்றி அது உயிர் பெற்று இருக்கும். அது நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், நமக்குத் தோன்றியதும் அதை நம் சீனியர்களிடம் சொல்லிவிட வேண்டும். அதுதான் நம்மை அடுத்தடுத்த கட்டங்களுக்கு அழைத்துச் செல்லும். அவர்கள், `இந்த ஐடியா ஏற்கெனவே `ஒர்க் அவுட்' ஆகிவிட்டது அல்லது இல்லை என்பார்கள். இதனால் நம் சிந்தனைதான் மேம்படும். யாருக்கும் சொல்லாமல் நம் மனதுக்குள்ளேயே வைத்துக்கொண்டிருப்பதால் ஒரு பயனுமில்லை.\nநான் நிறைய புதுப்புது ஐடியாக்களைத் தோன்றியதும் என் சீனியர்களிடம் சொல்லிவிடுவேன். அதை எல்லாம் அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். என்னையே அந்த யோசனைக்கு உயிர்தரச் சொல்வார்கள். அப்படித்தான் ராக்கெட் தொழில்நுட்பம் எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக வசப்பட்டது. ராக்கெட் தொழில்நுட்பம் கவுன்டவுன் மாதிரிதான்… ஜீரோவில் தொடங்கி 1… 2… 3… எனப் படிப்படியாகத் தெரிந்துகொண்டேன்” என்கிறார்.\nஅன்று சிவன் எண்ணத்தில் வந்த ஒரு ஐடியாதான் அன்று முதல் இன்று வரை நாம் செலுத்தும் ராக்கெட்களில் பயன்படுத்துகிறார்கள். நம் விண்வெளித்துறை ஆராய்ச்சியில் அதை ஒரு புரட்சி என்றே சொல்கிறார்கள். சிவனுக்கு அந்த எண்ணம் தோன்றக்காரணம் என்ன. அப்படி என்ன கண்டுபிடித்தார். அதன் பயன் என்ன\nஒரு துறைக்கு நாம் புதிதாக வேலையில் சேர்ந்து ஓரிரு வருடம் சென்றபின், அந்த வேலையை ஈடுபாட்டுடன் செய்துகொண்டிருக்கும்போது, `இந்த வேலையில் இந்த மாதிரி ஒன்று இருந்தால் சிக்கல் இல்லாமல் இன்னும் சுலபா முடிச்சுடலாமே… இன்னும் எளிமையா இருக்குமே’ எனச் சிலர் சிந்திப்பார்கள். ஆனால், அந்த மாதிரி ஒன்றை உருவாக்க சிலர் மட்டுமே யோசிப்பார்கள். சிவனைப் பொறுத்தவரை யோசனைக்கே இடமில்லாமல் களத்தில் குதித்து செய்துகாட்டினார்.\n``ஒரு ராக்கெட் வெற்றிகரமாகச் செலுத்த என்னென்ன தேவை என்பதை டெக்னிக்கலாகப் புரிந்துகொள்ள முடிந்தது. ஒரு ராக்கெட் பற்றிய முழு விவரங்களையும் ��ரே இடத்தில் பார்க்கும் வசதி அப்போது எங்கும் இல்லை. அதை உருவாக்க வேண்டும் என நினைத்தேன். 1983-ம் ஆண்டிலிருந்து இரவு பகலாக வி.எஸ்.எஸ்.சி-யிலேயே இருந்தேன். சுமார் ஒன்றரை ஆண்டுகள் கழித்து ஒரு அப்ளிகேசனை 1984-ம் ஆண்டு இறுதியில் உருவாக்கினேன். அதுதான் 'சித்தாரா'. SITARA - Software for Integrated Trajectory Analysis with Real Time Application. ஒரு ராக்கெட் பற்றிய முழு விபரங்களையும் டிஜிட்டலாகச் சேகரித்து வைக்கும். அந்த விவரங்களின் அடிப்படையில் ராக்கெட் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை ராக்கெட் ஏவப்படும் முன்னரே கணித்துவிடலாம். எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு கல்லை நாம் ஒரு குளத்தினுள் தூக்கி வீசுகிறோம். அந்தக் கல் எந்தத் திசையை நோக்கிப் போகிறது. எந்த டிகிரியில் செல்கிறது. எவ்வளவு நேரத்தில். எவ்வளவு அழுத்தத்தில் அந்தக் கல் விழுகிறது என அனைத்தையும் சிமிலேசனாகப் பார்த்துவிடலாம்.\nஅப்படி ஒரு ராக்கெட்டின் முழு இயக்கத்தையும் சிமிலேசனாகத் சித்தாராவில் பார்த்துவிட முடியும். ராக்கெட்டில் எந்தப் பாகத்தில் என்ன தவறு நடந்தாலும் சித்தாரா காட்டிக்கொடுத்துவிடும். உடனே சரி செய்யலாம். இந்தச் சித்தாராவைப் பயன்படுத்தித்தான் அன்று பி.எஸ்.எல்.வி-யை அனுப்பினார்கள். அன்று முதல் இன்று வரை நம் நாட்டில் ஏவப்படும் எல்லா செயற்கைகோள் ராக்கெட்டுகளும் நான் உருவாக்கிய 'சித்தாரா' செயலியைப் பயன்படுத்தியே விண்ணுக்கு அனுப்புகிறார்கள்.\nநம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சித் துறைக்கு என்னுடைய மிகப்பெரிய பங்களிப்பு என்று இதைத்தான் சொல்வேன். என் செல்லம் 'சித்தாரா.' சித்தாராவை உருவாக்கிய பின் என் முழு கவனத்தையும் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டில் செலுத்தினேன். கிட்டத்தட்ட 1000-த்துக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் சேர்ந்து அதை உருவாக்கினோம்.\nபி.எஸ்.எல்.வி ராக்கெட் ஒவ்வொரு ஸ்டேஜும் எப்படி இருக்க வேண்டும். முதல் ஸ்டேஜில் எந்தப் பாகம் விழ வேண்டும். அதற்கு அடுத்த பாகம் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும். இறுதியாக செயற்கைக்கோளை மட்டும் நிலையான பாதையில் எப்படி நிறுத்துவது என எல்லாம் முடிவு செய்ய வேண்டும். இதை 'Sequence' என்று சொல்வார்கள். இதை எல்லாம் நாங்கள் திட்டமிட்டோம். இதை நான் மிகச் சுருக்கமாகச் சொல்லிட்டேன். ஆனால், இதையெல்லாம் சாத்தியப்படுத்த 12 வருடங்கள் ஆகின.\nஇறுதியாக 1993-ம் ஆண��டு பி.எஸ்.எல்.வி விண்வெளியில் பாய்ந்து தோல்வி அடைந்தது.\nஎங்கு தவறு நடந்தது என ஆராய்ந்தோம். மிகச் சிறிய தவறால்தான் அது தோல்வியைத் தழுவியது என்பதை நம்ப முடியாததாக இருந்தது. நம் கணிதத்தில் ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு ஃபார்முலா வைத்திருப்போம். அப்படி ஒரு ஃபார்முலாவில் ஒரே ஒரு இடத்தில் ப்ளஸ்க்குப் பதில் மைனஸ் என இருந்திருக்கிறது.\nஇதைக் கவனிக்காமல் விட்டுவிட்டதால்தான் அந்த ராக்கெட் தோல்வியடைந்தது. இதை 'Software Over Flow' என்று சொல்வார்கள். அடுத்து இதை எல்லாம் சரி செய்தோம். அதன்பிறகு ஏவப்பட்ட அனைத்து பி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளும் வெற்றிதான்” என்கிறார். ஒரு சிறிய தவறினாலோ, சின்ன நெகட்டிவ் விஷயத்தாலோ, நம் மீது வைக்கப்பட்டிருக்கும் மொத்த மதிப்பும் சில நேரங்களில் கேள்விக்குறியாகும் அல்லவா அப்படித்தான் ராக்கெட்டிலும்போல ஒரு மைனசால் மொத்த கனவும் தகர்கிறது. என்பதுபோல எனக்குத் தோன்றியது.\nவிஞ்ஞானத்தில் நாம் முன்னேறியிருந்தாலும், இயற்கையைக் கணிக்க முடியுமா காற்றின் வீச்சுதான் சில ராக்கெட்டின் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கிறது எனப் படித்திருக்கிறேன். அதைப் பற்றி சிவனிடம் கேட்டேன்.\n``யெஸ்… இது மிகப்பெரிய பிரச்னைதான். வெகுசில சமயங்களில் ராக்கெட்டின் வெற்றி தோல்விகளைக் காற்றுதான் அதன் பக்கங்களில் காற்றைக்கொண்டே எழுதுகிறது. இங்கே 10 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடிய காற்று மேலே போகப்போக 70 கிலோ மீட்டர் வேகத்துக்கும் மேல் அடிக்கும். அவ்வளவு வேகத்தை, அவ்வளவு அழுத்தத்தை ராக்கெட் தாங்க முடியாமல் கீழே விழுந்துவிடும். இதற்குத் தீர்வு காண ஒரு ஆராய்ச்சி செய்தேன். `Day of Launch Wind Bias’ என்ற புதிய மென்பொருளை உருவாக்கினேன். தற்போது நாம் ராக்கெட்டை எந்தத் தட்ப வெப்ப சூழ்நிலைகளிலும் ஏவலாம். நம்மால் காற்றைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், நாம் உருவாக்கிய ராக்கெட்டை கட்டுப்படுத்த முடியும். ராக்கெட் பாயும்போதே அந்தக் காற்றின் வேகத்தை அறிந்துகொண்டு அதனுடன் இசைந்து கொடுத்துப் பறந்துபோகும். இப்போது நாம் எந்த நாளிலும், எவ்வளவு காற்று அடித்தாலும் ராக்கெட்டை ஏவமுடியும். இந்த `Day of Launch Wind Bias’ என்ற மென்பொருள் இன்றுவரை இந்திய விண்வெளித் துறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மென்பொருளை நம் விஞ்ஞானிகள் ஒரு பெஞ்ச் ம���ர்க் என்றே சொல்கிறார்கள். இதை நான் உருவாக்கியதால் எனக்குக் கூடுதல் பெருமையும் மகிழ்ச்சியும்கூட” எனப் புன்னகைக்கிறார்.\nஎன் ஒவ்வொரு கேள்விக்கும் ஆச்சர்யமான பதிலைத் தந்துகொண்டிருந்தார் சிவன்.\n``ஜி.எஸ்.எல்.வி-யில் பணியாற்றிய அனுபவத்தைச் சொல்லுங்கள்’’ எனக் கேட்டேன் இன்னும் அந்தக் காற்றைக் கணிக்கும் மென்பொருள் பிரமிப்பிலிருந்து மீளாததால் சுருக்கமாக என் கேள்வியை முடித்துக்கொண்டேன்.\n``அது ஜி.எஸ்.எல்.வி (Geosynchronous Satellite Launch Vehicle) தொடர் தோல்வி அடைந்த சமயம். ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் இனி வேலைக்காது என விஞ்ஞானிகள் வெறுத்துப்போய்விட்டார்கள். அந்தச் சமயத்தில்தான் நான் அந்த புராஜெக்ட்டில் சேர்ந்தேன்.\n(எதையோ யோசித்தவர்) ``நீங்கள் பழைய சினிமாவெல்லாம் பார்ப்பீர்களா சிவாஜி நடித்த `சரஸ்வதி சபதம்’ பார்த்திருக்கிறீர்களா சிவாஜி நடித்த `சரஸ்வதி சபதம்’ பார்த்திருக்கிறீர்களா” எனக் கேட்டார். சம்பந்தமே இல்லாமல் சினிமா பக்கம் ஏன் தாவுகிறார் என்ற யோசனையிலேயே…\n90-ஸ் கிட்ஸ் ஆகிய நான். அந்தப் படத்தை பொதிகைத் தொலைக்காட்சியில் ஒருமுறை பார்த்திருக்கிறேன். `பார்த்திருக்கேன் சார். அதுல சிவாஜி நடிப்பு பிரமாதமா இருக்கும்’’ எனச் சொன்னேன்.\n``சிவாஜி நடிப்பு எப்போதுமே பிரமாதமாகத்தான் இருக்கும். சரி, இந்தப் படத்தில் ஒரு காட்சி வரும். `வீரமே இல்லாத ஒருவனை வீரனாக மாற்றிக்காட்டுவேன்’ எனச் சபதம் எடுத்த தேவி அப்படி ஒருவனை மாற்றியும் காட்டுவார்.\nஒரு மல்யுத்தம் நடக்கும்போது ஒரு நோஞ்சானை திடீரென உள்ளே அனுப்பி சண்டைபோட வைப்பார். இறுதியில் அவன் தேவியின் ஆசி பெற்று வீரம் பெற்று வெற்றி பெறுவான். அப்படித்தான் நோஞ்சானாக இருந்த என்னை ஜி.எஸ்.எல்.வி புராஜெக்ட்டில் இணைத்தார்கள். நானும் எப்படியோ ஆரம்பத்திலிருந்து அரிச்சுவடி படித்து நீந்தி மேலே வந்துவிடுவேன்” எனச் சிரிக்கிறார்.\nசிவனிடம் இதுவரை பேசியதில் ஒன்று தெளிவாகப் புரிந்தது. அவர் கடின உழைப்பால் தன் தகுதியையும் திறனையும் வளர்த்துக்கொண்டவர். அதுதான் அவரை இந்த உயரத்துக்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. நாமும் பின்பற்ற வேண்டிய குணாதிசயம்.\n`ஜி.எஸ்.எல்.வி புராஜெக்ட் மீண்டும் தொடங்கிய சமயம். என்னை இந்த ராக்கெட்டுக்கு கான்பிகரேசன் (configuration) எழுதச் சொன்னார்கள். நாம் ஒரு செல்போன��� வாங்கும்போது அது எவ்வளவு ரேம், எவ்வளவு மெமரி, கேமரா எவ்வளவு மெகா பிக்ஸல் என மொபைலின் மொத்த கான்பிகரேசனையும்தான் முதலில் கவனிப்போம். அப்படி ஜி.எஸ்.எல்.வி-க்கு முதன்முதலில் கான்ஃபிகரேசன் எழுதியது நான்தான். அதன்படிதான்\nஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகள் இப்போதும் இயக்கப்படுகின்றன.\nபல ஆண்டுகள் ஆராய்ச்சிகள்… பரிசோதனைகளுக்குப் பிறகு, ஜி.எஸ்.எல்.வி 2001-ம் ஆண்டு முதன்முதலில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டில் கீழே உள்ள பாகம் மட்டும் நம் நாட்டில் தயாரிக்கப்பட்டது. அதற்கு மேல் உள்ள பாகங்கள் ரஷ்யாவிலிருந்து வாங்கப்பட்டது. இந்த ராக்கெட் முதல்முறை ஏவப்பட்டபோது வெற்றி மற்றும் தோல்வி இரண்டுமே கிடைத்தது.” என்றவர் என்னை சந்தேகப்பார்வையில் ``உங்களுக்கு புரியலைதானே\n``புரிஞ்சுடுச்சு சார். வெற்றிகரமான தோல்வினு சொல்ல வர்றீங்க. சரிதானே” என்றேன். சிரித்துக்கொண்டே தலையசைத்து ஆமோதித்தார்.\n``நீங்க நல்ல தரமான வாகனத்தைத் தயாரித்து திருவனந்தபுரத்திலிருந்து சென்னை செல்கிறீர்கள். ஆனால், விழுப்புரம் போகும் வழியிலேயே பெட்ரோல் தீர்ந்துவிட்டது. அடுத்து என்ன ஆகும் பாதி வழியிலேயே வண்டி நின்றுவிடும்தானே. அப்படித்தான் போதுமான எரிபொருள் இல்லாதததால் மேலே சென்றுகொண்டிருந்த ராக்கெட் பாதியிலேயே கீழே விழுந்துவிட்டது.\nஅடுத்து வருடமே இதை எல்லாம் சரி செய்து ஏவப்பட்ட ஜி.எல்.எல்.வி டி-2 சக்சஸ். அதன்பின் 2004-ம் ஆண்டு ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி F02 தோல்வி அடைந்தது. காரணம் என்னவென்றால், ராக்கெட்டின் அடிப்பகுதியில் நான்கு பெரிய உருண்டையான என்ஜின் இருக்கும். அது நான்கும் ஒரே மாதிரி விசையுடன் ஏவுதளத்திலிருந்து கிளம்ப வேண்டும். ஆனால், அதில் ஒரு என்ஜின் ஏதோ கோளாறினால் இயங்கவில்லை. பறக்கத்தயாரான 55-வது விநாடியிலேயே அது தோல்வி அடைந்தது.\nஏன் அந்தக் கோளாறு ஏற்பட்டது என ஆராய்ந்தோம். ராக்கெட்டின் அடிப்பகுதியில் உள்ள அந்த நான்கு என்ஜினையும் `Engine Gym Ball Control Sysytem’ என்று சொல்வார்கள். அது சில டிகிரி திரும்பியிருந்திருக்கிறது. அதை `Angle of Attack’ என்று சொல்வார்கள். ஒரு குறிப்பிட்ட தூரத்துக்குச் சென்ற பிறகு அதனுடைய திசை வேறுபடுகிறது. நான்கு ஜிம் பால்தான், இந்த ராக்கெட்டின் தோல்விக்கு முக்கியமான காரணம் எனக் கண்டுபிடிக்கிறோம். இந்த `Engine Gym Ball Control System’ எட்டு டிகிரி த��ருப்பி ஆராய்ச்சி செய்யலாம் என நான் முடிவெடுத்தேன். சில விஞ்ஞானிகள் இதைக் கடுமையாக எதிர்த்தார்கள். ஆனால், ஆய்வின் முடிவில் 8 டிகிரி திருப்புவதாக அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள். நான் செய்த சின்ன மாற்றத்தால் அடுத்து ஏவப்பட்ட 700 கோடி ரூபாய் மதிப்பு உள்ள ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் வெற்றிகரமாகப் பாய்ந்தது. இதுவும் என் கரியரில் பெஸ்ட் எனச் சொல்வேன். இது வெற்றி பெற்றதும் என்னை வேறு புராஜெக்ட்டுக்கு மாற்றினார்கள்” என்றவரிடம், ``நீங்கள் ஒரு விஷயத்தில் சாதனை செய்தபின், உடனே அடுத்த புராஜெக்டுக்கு உங்களை மாற்றுவதால் உங்களுக்கு மனச்சோர்வு ஏற்பட்டிருக்கிறதா’’ எனக் கேட்டதும் சிரித்தார்.\n```கையளவு கொடுத்தாலும் கலங்க மாட்டேன். கடல் அளவு வந்தாலும் கலங்க மாட்டேன்'. `மெல்ல மெல்ல சாப்பிட்டால் பனைமரத்தைக் கூட சாப்பிடலாம்’ என்று மலையாளத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். அப்படி எதுக்கொடுத்தாலும் முழு மனதோடு ஏற்றுக்கொண்டு வேலை செய்யும் மனப்பக்குவம் வேண்டும். அந்தப் பக்குவம் என்னிடம் இருக்கிறது. ஒரு சாதனை செய்துவிட்டு அதை நினைத்தே மகிழ்ச்சி அடைந்து கொண்டிருந்தால் இன்னொரு சாதனையைச் செய்யவே முடியாது. பூஜ்ஜியத்திலிருந்து நூறை அடைந்து பின்னர், மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து நூறைத் தொட்டுப்பாருங்கள். அதன் ருசி தனி. அதுதான் உண்மையான வளர்ச்சி” என்று சொன்னவர்.\nஎங்களை இன்னொரு அறைக்கு அழைத்துச் சென்றார். இதுவரை நாங்கள் பார்த்திராத ஒன்றை அங்கு பார்த்தோம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rrc.edu.in/category/uncategorized/", "date_download": "2020-02-28T05:03:14Z", "digest": "sha1:5ZK76HIRPVEPQZFOUU6KS2DIRDIARN3R", "length": 8779, "nlines": 130, "source_domain": "rrc.edu.in", "title": "Uncategorized – Rajapalayam Rajus' College", "raw_content": "\nசெந்தமிழ் விழா – 2019-தமிழ்த்துறை-11.04.2019\nஇராஜபாளையம் இராஜூக்கள் கல்லூரியின் தமிழ்த்துறையின் சார்பில் செந்தமிழ் விழா – 2019 என்னும் நிகழ்வு நடைபெற்றது. சுயநிதிப்பிரிவு தமிழ்த்துறைத் தலைவர் க.கந்தசாமி பாண்டியன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முதுமுனைவர் வே.வெங்கட்ராமன் தலைமை வகித்தார். சுயநிதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர் த.வெங்கடேஸ்வரன் முன்னிலையுரை வழங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் வி.கலாவதி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். சிவகாசி, அரசு கலை மற்றும் அறிவியல் கல��லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சே.கிளிராஜ் அவர்கள் ‘புதுக்கவிதையில் இலக்கண மரபு’ என்னும் தலைப்பிலும் இராஜுக்கள் […]\nஇராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி மாதிரி வாக்குச்சாவடி மையம்-நாட்டுநலப்பணி திட்டம்-09.04.2019\nஇராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டமும் இராஜபாளையம் சட்டமன்றத் தேர்தல் பிரிவும் இணைந்து கல்லூரியில் மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டது. இந்நிகழ்வில் இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி. விஜயா அவர்கள், இராஜபாளையம் வருவாய் வட்டாட்சியர் திரு. ராமச்சந்திரன் அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு வாக்குரிமையின் அவசியத்தையும் வாக்களிக்கும் முறைகளையும் எடுத்துக்கூறினார்கள். மாதிரி வாக்குச்சாவடி மையத்தில் வாக்குரிமை உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது வாக்கினை எவ்வாறு பதிவு செய்வது என்பதை தெரிந்துகொண்டு […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=7107", "date_download": "2020-02-28T05:38:29Z", "digest": "sha1:IW2HQ6FMX5EW4LTGAXEKBQ5HOQZQAACR", "length": 2996, "nlines": 46, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/national/national_102574.html", "date_download": "2020-02-28T06:20:34Z", "digest": "sha1:OMRRJJIO6ZNAN7ELYKDZYOQBYA7CDQB5", "length": 16876, "nlines": 123, "source_domain": "www.jayanewslive.in", "title": "டெல்லியில் காற்று மாசு பாதிப்பால் நிறுத்தி வைக்கப்பட்ட கட்டுமானப் பணிகள் - தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்", "raw_content": "\nடெல்லி கலவரத்திற்கு பா.ஜ.க. தலைவர்களின் வெறுப்புணர்ச்சி பேச்சுகளே காரணம் என க��ுத்து தெரிவித்த விவகாரம் - சோனியா காந்தி உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நீதிமன்றத்தில் வழக்கு\nகொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி - ஜப்பான், தென்கொரியா நாடுகளுக்கு விசாவை ரத்து செய்தது இந்திய அரசு\nகச்சா எண்ணெய் விலை சரிவு, கொரோனா வைரஸ் அச்சம் எதிரொலி - இந்திய பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி\nடெல்லி கலவரத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் வருத்தம் அளிக்கின்றன : ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ கட்ரஸ் வேதனை\nபிரதமர் நரேந்திரமோடியை புகழ்ந்து பேசிய விவகாரம் - உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ராவுக்கு வழக்கறிஞர் சங்கம் எதிர்ப்பு\nஆஸ்கர் விருது நிகழ்ச்சி விஞ்சிய நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி - நாடு முழுவதும் நான்கரைக் கோடி மக்கள் நேரலையில் கண்டு களிப்பு\nசர்ச்சை சாமியார் நித்யானந்தாவை கண்டுபிடித்தே தீர வேண்டும் - கர்நாடக காவல்துறைக்கு ராம்நகர் நீதிமன்றம் 'சர்ச் வாரன்ட்'\nபா.ஜ.க.வுக்கு குவியும் நன்கொடைகள் - மற்ற அரசியல் கட்சிகளைவிட 3 மடங்கு அதிகம் வந்துள்ளதாக தகவல்\nகுடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை - மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் திட்டவட்டம்\nபடப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி நடிகர் கமல்ஹாசன் எழுதிய கடிதத்திற்கு லைகா நிறுவனம் பதில்\nடெல்லியில் காற்று மாசு பாதிப்பால் நிறுத்தி வைக்கப்பட்ட கட்டுமானப் பணிகள் - தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nடெல்லியில் காற்று மாசுவின் அளவு சற்று குறைந்துள்ளதையடுத்து, கட்டுமானப் பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை, உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது. தலைநகரில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்ததால், டெல்லி-என்.சி.ஆரில், அனைத்து கட்டுமான மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கு, உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டு நவம்பர் 4ம் தேதி தடை விதித்தது. சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு, டிசம்பர் 9-ம் தேதி, தடையை ஓரளவு நீக்கி, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கட்டுமான நடவடிக்கைகளை அனுமதித்தது. இந்நிலையில், டெல்லியில், காற்று மாசுவின் அளவு சற்று குறைந்துள்ளதையடுத்து, கட்டுமானப் பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை, உச்சநீதிமன்றம் முழுமையாக நீக்கியுள்ளது.\nடெல்லி கலவரத்திற்கு பா.ஜ.க. தலைவர்களின் வெறுப்புணர்ச்சி பேச்சுகளே காரணம் என கருத்து தெரிவித்த விவகாரம் - சோனியா காந்தி உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நீதிமன்றத்தில் வழக்கு\nகொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி - ஜப்பான், தென்கொரியா நாடுகளுக்கு விசாவை ரத்து செய்தது இந்திய அரசு\nகச்சா எண்ணெய் விலை சரிவு, கொரோனா வைரஸ் அச்சம் எதிரொலி - இந்திய பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி\nடெல்லி கலவரத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் வருத்தம் அளிக்கின்றன : ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ கட்ரஸ் வேதனை\nபிரதமர் நரேந்திரமோடியை புகழ்ந்து பேசிய விவகாரம் - உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ராவுக்கு வழக்கறிஞர் சங்கம் எதிர்ப்பு\nஆஸ்கர் விருது நிகழ்ச்சி விஞ்சிய நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி - நாடு முழுவதும் நான்கரைக் கோடி மக்கள் நேரலையில் கண்டு களிப்பு\nசர்ச்சை சாமியார் நித்யானந்தாவை கண்டுபிடித்தே தீர வேண்டும் - கர்நாடக காவல்துறைக்கு ராம்நகர் நீதிமன்றம் 'சர்ச் வாரன்ட்'\nபா.ஜ.க.வுக்கு குவியும் நன்கொடைகள் - மற்ற அரசியல் கட்சிகளைவிட 3 மடங்கு அதிகம் வந்துள்ளதாக தகவல்\nகுடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை - மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் திட்டவட்டம்\nடெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\nடெல்லி கலவரத்திற்கு பா.ஜ.க. தலைவர்களின் வெறுப்புணர்ச்சி பேச்சுகளே காரணம் என கருத்து தெரிவித்த விவகாரம் - சோனியா காந்தி உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நீதிமன்றத்தில் வழக்கு\nகொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி - ஜப்பான், தென்கொரியா நாடுகளுக்கு விசாவை ரத்து செய்தது இந்திய அரசு\nகச்சா எண்ணெய் விலை சரிவு, கொரோனா வைரஸ் அச்சம் எதிரொலி - இந்திய பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி\nடெல்லி கலவரத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் வருத்தம் அளிக்கின்றன : ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ கட்ரஸ் வேதனை\nபிரதமர் நரேந்திரமோடியை புகழ்ந்து பேசிய விவகாரம் - உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ராவுக்கு வழக்கறிஞர் சங்கம் எதிர்ப்பு\nஆஸ்கர் விருது நிகழ்ச்சி விஞ்சிய நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி - நாடு முழுவதும் நான்கரைக்�� கோடி மக்கள் நேரலையில் கண்டு களிப்பு\nசர்ச்சை சாமியார் நித்யானந்தாவை கண்டுபிடித்தே தீர வேண்டும் - கர்நாடக காவல்துறைக்கு ராம்நகர் நீதிமன்றம் 'சர்ச் வாரன்ட்'\nபா.ஜ.க.வுக்கு குவியும் நன்கொடைகள் - மற்ற அரசியல் கட்சிகளைவிட 3 மடங்கு அதிகம் வந்துள்ளதாக தகவல்\nதிருப்பூரில் வங்கி கொள்ளைக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் : நகைகளை மீட்டுத்தர வாடிக்கையாளர்கள் கோரிக்கை\nநீட் முறைகேடு - சி.பி.எஸ்.இ. அதிகாரிகளுக்கு சம்மன் : 2018ல் நீட் தேர்வு நடத்திய சி.பி.எஸ்.இ. அதிகாரிகள் ஆஜராக சம்மன்\nடெல்லி கலவரத்திற்கு பா.ஜ.க. தலைவர்களின் வெறுப்புணர்ச்சி பேச்சுகளே காரணம் என கருத்து தெரிவித்த ....\nகொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி - ஜப்பான், தென்கொரியா நாடுகளுக்கு விசாவை ரத்து செய்தது இந்திய அ ....\nகச்சா எண்ணெய் விலை சரிவு, கொரோனா வைரஸ் அச்சம் எதிரொலி - இந்திய பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி ....\nடெல்லி கலவரத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் வருத்தம் அளிக்கின்றன : ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ ....\nபிரதமர் நரேந்திரமோடியை புகழ்ந்து பேசிய விவகாரம் - உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ராவுக்கு வழ ....\nபென்சில் முனையில் தலைவர்கள் உருவம் : அசத்தி வரும் பொறியியல் பட்டதாரி இளைஞர் ....\nஆயிரத்து 30 வகையாக பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரே வயலில் சாகுபடி - வேதாரண்யம் அருகே சித்தமருத்துவர ....\nஒரே இடத்தில் 10,000 பேருக்கு மேல் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் உலக சாதனை ....\nஇனி மாற்று திறனாளிகளும் 4 சக்கர வாகனங்களை இயக்கலாம் : பிரத்யேகமாக வடிவமைத்து ஆட்டோ மெக்கானிக் ....\nகரூரில் 36 தமிழ் நூல்களை முழுமையான தமிழ் எழுத்தில் 20 நிமிடத்தில் எழுதி 4,500 மாணவர்கள் சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173603/news/173603.html", "date_download": "2020-02-28T06:05:22Z", "digest": "sha1:ASHV3VMMZ7WI55ZWTJWVAROOQGYRUGKX", "length": 6633, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "பட விளம்பரத்துக்காக புதிய யுக்தியை கையாளும் விஜய்சேதுபதி படக்குழு..!! : நிதர்சனம்", "raw_content": "\nபட விளம்பரத்துக்காக புதிய யுக்தியை கையாளும் விஜய்சேதுபதி படக்குழு..\nஆறுமுககுமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கவுதம் கார்த்திக் நடிக்கும் படம் ‘ஒரு நல்ல நான் பார்த்து சொல்றேன்’. 7 ���ீஸ் எண்டர்டெயின்மென்ட், அமீநாராயணா எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன.\nஇதன் தயாரிப்பாளர்கள் இந்த படத்தை விளம்பரம் செய்வதற்காக புதியமுறையை பயன்படுத்துகிறார்கள். அதன்படி, மலேசியாவில் நடைறெ இருக்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் மோதும் அணிகளில் ஒன்றான ‘ராம்நாடு ரினோஸ்’ அணியை விலைக்கு வாங்கி உள்ளனர். இது கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதன் மூலம், தங்கள் படத்துக்கு நல்ல விளம்பரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.\n‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் சார்பாக நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பெறும் ‘ராம்நாடு ரினோஸ்’ அணிக்கு விஜய்சேதுபதி தலைமை தாங்குகிறார். இதில் நடிகர்கள் பரத், போஸ் வெங்கட், ஜி.வி.பிரகாஷ், கவுதம் கார்த்திக் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.\nநாளை மாலை மலேசியாவில் நடைபெறும் நட்சத்திர கலை விழாவ ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவும் இடம் பெறுகிறது. முன்னதாக காலையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் விஜய்சேதுபதி தலைமையிலான ‘ராம்நாடு ரினோஸ்’ அணி களம் இறங்குகிறது. இதனால் இந்த படம் குறித்து ரசிகர்கள் அதிகம் பேச வாய்ப்பு ஏற்படும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nநல்ல தொடக்கம்; தொடரட்டும் நல்லபடியாக… \nதுபாயில் மட்டுமே நடக்கும் சில வினோத விஷயங்கள்\nசீனா பற்றிய பிரம்மிக்கவைக்கும் இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\nகொரியர்களின் 10 கொடூரமான உணவுகள்\nதைராய்டு பிரச்னையை சரி செய்யும் யோகாசனங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=e50c7cc3a01c5d8bef69aa5730f1d0db&searchid=1460771", "date_download": "2020-02-28T05:44:41Z", "digest": "sha1:2DXKM2GPMB7F2PKMAYX3DYRXGXNCFCBW", "length": 15675, "nlines": 282, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nThread: ஜீமெயிலில் ஒரு சந்தேகம்\nஜீமெயில் அக்கவுண்ட் நான் வைத்துள்ளேன்.\nநான் அனுப்பும் மெயிலை, யாருக்கு அனுப்பினேனோ அவர் திறந்து பார்த்துவிட்டாரா என்பதை அறிந்துகொள்ளும் வசதி ஜீமெயிலில் இருக்கின்றதா\nதமிழ் பாடல்கள் மற்றும் திரைப்படங்களைப் பதிவிறக்க, {HD & Bluray Quality}நல்ல டோரன்ட் இனையதளம் இருந்தால் யாராவது கூறுங்களேன்.பாதுகாப்பான தளமாக இ���ுப்பின்...\nThread: நன்றி-அச்சுப் பிரச்சினை தீர்ந்தது\nஅன்பு மன்ற நண்பர்களே அனைவருக்கும் வணக்கம். எனது...\nஅன்பு மன்ற நண்பர்களே அனைவருக்கும் வணக்கம்.\nஎனது தமிழ் அச்சு பிரச்சினை தீர்ந்துவிட்டது.நண்பர் லியோமோகன் அவர்களுக்கு எனது நன்றிகலந்த வணக்கங்கள்.\nஎன்ன சந்தேகம் கேட்டாலும் தீர்த்துவைக்கும் நண்பர்கள்...\nThread: நன்றி-அச்சுப் பிரச்சினை தீர்ந்தது\nஆஹா.......அருமையான சிந்தனை மும்பைநாதன் அவர்களே மிகவும் நல்ல சிந்தனை.\nThread: குதிரையின் கண்களுக்கான தோல் பட்டை\nகுதிரையின் கண்களுக்கான தோல் பட்டை\nThread: எனது சிலேடை வெண்பாக்கள் - சில\nஅருமையான சிலேடை வெண்பாக்கள். ...\nஅருமையான சிலேடை வெண்பாக்கள். நல்ல முயற்சி ஜான் அவர்களே. ...\nThread: அற்புத சிகிச்சை-செவிவழித் தொடு சிகிச்சை\nவீடியோ பதிவை பார்க்க நேரம் இல்லாதவர்கள், 350...\nவீடியோ பதிவை பார்க்க நேரம் இல்லாதவர்கள், 350 பக்கம் உள்ள புத்தகத்தைப் படிக்க விரும்பினால் எனக்கு தனி மடல் அனுப்புங்கள். இனைப்பு அனுப்பி வைக்கின்றேன்.{FREE DOWNLOAD LINK}இனைப்பை இங்கே பதிய அனுமதி...\nThread: அற்புத சிகிச்சை-செவிவழித் தொடு சிகிச்சை\nஅன்பு நண்பர்களே.........இந்த அற்புத சிகிச்சையான...\nஅன்பு நண்பர்களே.........இந்த அற்புத சிகிச்சையான செவிவழித் தொடு சிகிச்சையை இதுவரை 46 பேர்களே பார்த்துள்ளார்கள்.மன்ற நண்பர்கள் அனைவரும் பார்த்து உணர்ந்து அதன் அருமைகளைப் புரிந்துகொள்ளவேண்டும் என்று...\nThread: அற்புத சிகிச்சை-செவிவழித் தொடு சிகிச்சை\nஅற்புத சிகிச்சை-செவிவழித் தொடு சிகிச்சை\nமன்ற நண்பர்களே, மிக மிக அற்புதமான ஒரு விஷயத்தை நான் இங்கே பதிவு செய்கின்றேன்.\nசெவி வழிச் சிகிச்சை அல்லது அனடாமிக் தெரபி எனப்படும் வழிமுறைதான் அது.\nஅதன் மகத்துவத்தைக் கூற வார்த்தைகள் இன்றித்...\nThread: அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க\nஅன்பு நண்பரே தங்களின் பதிவுகள்...\nThread: ஒரு சிறிய நரம்பியல் சம்பந்தமான புதிர் .\nஅற்புதம்......நான் எந்த தடங்கலும் இல்லாமல் எல்லா...\nஅற்புதம்......நான் எந்த தடங்கலும் இல்லாமல் எல்லா சோதனைகளிலும் இலகுவாக தேறிவிட்டேன்.\nஅருமையான தகவல் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.\nThread: உங்கள் ஆண்டிவைரஸ் சரியாக இயங்குகிறதா என கண்டுபிடிக்க\nஎனது கணினியில் பண்டா என்னும் ஆண்ண்டி வைரஸ்...\nஎனது கணினியில் பண்டா என்னும் ஆண்ண்டி வைரஸ் நிற்றுவியுள்ள்ளேன்.\nநீங்கள் குறிப்பிடபடி செய்தவுடன் வைரஸ் எச்சரிக்கை வந்துவிட்டது.\nஅதெல்லாம் சரிதான், சர்க்கரை நோய் உள்ளவர்கள்...\nஅதெல்லாம் சரிதான், சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாழைப்பழத்துக்கு அருகில் கூடப் போகக் கூடாது என்று சொல்லுகிறார்களே மருத்துவர்கள்.\nஅவர்களும் சாப்பிடுவதற்கு ஏற்றார்ப்போல் ஏதாவது வாழைப்பழம் உள்ளதா\nThread: போட்டோவில் கலர் மாற்றம்\nதிரு அன்புரசிகன் மற்றும் ஆத்மா அவர்களுக்கு எனது...\nதிரு அன்புரசிகன் மற்றும் ஆத்மா அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nஅடுத்து விடுமுறையில் செல்லும்போது இந்தியாவிலேயே இதைச் செய்துகொள்கிறேன்.\nThread: போட்டோவில் கலர் மாற்றம்\nஅன்பு நண்பர்களே 30 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட கலர் போட்டோஒன்று என்னிடம் உள்ளது. அதற்கு நெகடிவ் இல்லை.\nபோட்டோ கலர் சரியாக இல்லை.கேவா கலரைப் போன்று உள்ளது\nஅதை ஸ்கேன் செய்து வைத்துள்ளேன்....\nThread: உங்கள் ஆண்டிவைரஸ் சரியாக இயங்குகிறதா என கண்டுபிடிக்க\nநண்பர்களே, எனது கணினியில் ஏவிஜி இலவச மென்பொருள்...\nஎனது கணினியில் ஏவிஜி இலவச மென்பொருள் உபயோகித்துள்ளேன்.\nநீங்கள் குறிப்பிடபடி முயற்சி செய்ததில் வைரஸ் எச்சரிக்கை வந்தது.\nநல்ல விஷயத்தைக் கூறியமைக்கு மிக்க நன்றி\nமன்ற நண்பர்களுக்கு எனது மனம் கனிந்த இனிய...\nThread: இண்டெர்னெட் இனைப்பு விலகுவது ஏன்\nஇண்டெர்னெட் இனைப்பு விலகுவது ஏன்\nநான் பணிசெய்யும் இடத்தில் உள்ள கேம்பில்,எனது கணிணிக்கு இண்டெர்னெட் இனைப்பை எனது அறையில் இருந்து கொஞ்ச தூரம்\n{50 மீட்டர்} தள்ளியிருக்கும் ஒரு நண்பரது அறையில் இருந்து இனைத்துள்ளேன்....\nThread: விடுப்பில் செல்பவர்கள் பதிவேடு\nSticky: அன்பு நண்பர்களே, நான் விடுமுறையில் தாயகம்...\nநான் விடுமுறையில் தாயகம் செல்வதால் அடுத்து 30 நாட்களுக்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள இயலாது என்பதைப் பதிவு செய்கிறேன்.\nThread: 'நட்டது நூறு, செத்தது நூத்தியொன்னு'\nஎன்ன சொல்லி என்ன பயன்.\nThread: (அலங் )கோலங்கள் தொலைக்காட்சித் தொடர்\nகோலங்கள் சீரியலில் மறுபடியும் ஒரு மர்மச் சுழல்...\nThread: கருணையை இழக்கிறதா மனித இனம்..\nநன்று பாரதி அவர்களே. மதுரையில் எனக்கும் இதேபோல்...\nThread: பரமன் வைத்த பந்தயம்\nகவிதை மிகவும் நன்றாக இருக்கிறது. நண்பர் பாரதி...\nகவிதை மிகவும் நன்றாக இருக்கிறது.\nநண்பர் பாரதி அவர்களே....கந்���னும் கனபதியும் சுற்றித் திரியவில்லை.\nமக்களெல்லாம் மாக்கள் ஆகிவிட்டதினால் அதற்குரிய சரியான தண்டனையைத்தான் அவர்கள் சரியாகத்...\nThread: அபுதாபில் மன்றம் தடை செய்யப்பட்டதா\nஅபுதாபில் மன்றம் தடை செய்யப்பட்டதா\nஇன்று வெள்ளிக்கிழமை காலை 5 மணி முதல் 9 மணிவரை என்னால் மன்றத்தில் நுழைய முடியவில்லை.\nஇந்த தளம் தடை செய்யப்பட்டது என்ற அறிவிப்புதான் வந்து கொண்டிருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/channels/audio/audionew.aspx?Page=91", "date_download": "2020-02-28T05:45:34Z", "digest": "sha1:7RTEDLKPWQHH4H6QMSV3J2A2FVL5RXWY", "length": 9240, "nlines": 146, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nSelect Issue பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்டு 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்டு 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்டு 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்டு 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்டு 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்டு 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்டு 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 செப்டம்பர் 2012 ஆகஸ்டு 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்டு 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 ஆகஸ்டு 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்���ம்பர் 2009 ஆகஸ்டு 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஆகஸ்டு 2007 ஏப்ரல் 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-galaxy-j7-max-galaxy-j7-pro-launched-india-014385.html", "date_download": "2020-02-28T06:22:33Z", "digest": "sha1:HPOEZW3TI2OZHAB3AIMHT56GRRRUTKJ5", "length": 18292, "nlines": 256, "source_domain": "tamil.gizbot.com", "title": "Samsung Galaxy J7 Max and Galaxy J7 Pro launched in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உடனே உங்கள் புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்\n2 min ago வெண்ணிலவே வெண்ணிலவே: பூமியை சுற்றிவரும் 2-வது நிலா கண்டுபிடிப்பு: அசத்திய ஆய்வாளர்கள் - வீடியோ\n21 min ago சத்தமின்றி விவோ Z6 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம். 48எம்பி கேம்.\n31 min ago அண்டார்டிகாவில் வானத்திலிருந்து விழும் சிவப்பு நிற \"இரத்த பனி\"\n1 hr ago ஒரே வாட்ஸ் ஆப் குரூப் தான்: சம்பாத்தியம் லட்சக் கணக்கில்- இவர் மட்டும் எப்படி பண்ணாரு\nMovies மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து, கைதி இந்தி ரீமேக்கை இயக்குவாரா லோகேஷ் கனகராஜ்\nSports செம அதிரடி.. கிரிக்கெட் உலகை வாய் பிளக்க வைத்த 16 வயது இளம் புயல்.. மிரள வைக்கும் சாதனை\nNews 2 எம்எல்ஏக்களை இழந்த துக்கத்தில் திமுக.. எம்.பி.க்கள் கூட்டம் ரத்து.. ஸ்டாலின் அறிவிப்பு\nFinance கொரோனா பீதியில் முதலீட்டாளர்கள்.. வீழ்ச்சி கண்ட ரூபாய் மதிப்பு.. கவலையில் மத்திய அரசு..\nLifestyle இந்த வழிகள் மூலம் தைராய்டு பிரச்சனையை நீங்கள் இயற்கையாகவே நிர்வகிக்க முடியும்...\nAutomobiles 2020 ஹோண்டா யூனிகார்ன் 160 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்.. விலை எவ்வளவு அதிகரித்துள்ளது தெரியுமா..\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.17,900/- முதல் சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ மற்றும் கேலக்ஸி ஜே7 மேக்ஸ்.\nசாம்சங் நிறுவனம் இன்று அதன் சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ மற்றும் கேலக்ஸி ஜே7 மேக்ஸ் என்ற இரண்டு ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் முறையே ரூ.20,900/- மற்றும் ரூ.17,900/- என்ற விலைக்கு அறிமுகம் செய்துள்ளது.\nஇந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கு தங்கம் மற்றும் கருப்பு நிறம் விருப்பத்தில் கிடைக்கும். கேலக்ஸி ஜே7 மேக்ஸ் ஜூன் 20, 2017 தொடங்கி சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்கும். கேலக்ஸி ஜே7 ப்ரோ ஜூலை மாதத்தின் முதல் நடுப்பகுதியில் விற்பனை செய்யபப்டும். ஸ்மார்ட்போன்களுடன் சேர்ந்து, நிறுவனம் சாம்சங் பே மினி கட்டண தீர்வையும் துவக்கியுள்ளது. பே மினி ஆனது எல்லா எச்டி டிஸ்ப்ளே ஆதரவு வழங்கும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும், ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் இயங்குதளத்தில் இயங்கும்.\nசாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ கருவியானது ஒரு உலோக உடலும் 5.5 அங்குல முழு எச்டி (1280x1920 பிக்ஸல்) சூப்பர் அமோ எல்இடி டிஸ்ப்ளேவும் கொண்டுள்ளது. இது 3 ஜிபி ரேம் ஜோடியாக மாலி டி830 ஜிபியூ உடனான 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சிஸிநோஸ் 7870 செயலி மூலம் இயக்கப்படுகிறது.\nகேலக்ஸி ஜே7 ப்ரோ ஆனது 64 ஜிபி உள் நினைவகத்துடன் வருகிறது, மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 256 ஜிபி வரை மேலும் மெமரி விரிவாக்கக்கூடியது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்கொண்டு இயங்குகிறது மற்றும் ஒரு 3,600 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது.\nகேமரா துறையில் கேலக்ஸி ஜே7 ப்ரோ பின்புறம் மற்றும் முன்பக்கம் 13 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது. கேலக்ஸி ஜே7 ப்ரோ அளவீட்டில் 152.4 × 74.7 × 7.9 மிமீ கொண்டுள்ளது. கேலக்ஸி ஜே7 ப்ரோ ஹாம் பொத்தானில் கீழ் பதிக்கப்பட்ட ஒரு கைரேகை சென்சார் கொண்டுள்ளது.\nமறுபுறம், சாம்சங் கேலக்ஸி ஜே7 மேக்ஸ் 1920x1080 பிக்சல்கள் திரை தீர்மானம் கொண்ட 5.7-அங்குல முழு எச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது மற்றும் 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியா டெக் எம்டி6757வி செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு, மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக மேலும் மெமரி விரிவாக்கக்கூடியது.\nகேமரா துறையில் கேலக்ஸி ஜே7 மேக்ஸ் பின்புறம் எல்இடி ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது. முன் மற்றும் பின்புற கேமரா இரண்டும் அதே எல்இடி பிரகாச ஒளி கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு நௌவ்கட் இயக்க முறைமையில் இயங்குகிறது மற்றும் 3300எம்ஏஎச்பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் ஸ்மார்ட் க்ளோ 2.0, சாம்சங் பே மினி, 4ஜி வோல்ட், இரட்டை சிம் மற்றும் அனைத்து அடிப்படை இணைப்பு செயல்பாடுகளையும் வழங்குகிறது.\nவெண்ணிலவே வெண்ணிலவே: பூமியை சுற்றிவரும் 2-வது நிலா கண்டுபிடிப்பு: அசத்திய ஆய்வாளர்கள் - வீடியோ\nசிக்கனமே இவர்கிட்ட பாடம் படிக்கும்- உலகின் 4-வது பெரும் பணக்காரரே வைத்திருந்த போன் இதான்\nசத்தமின்றி விவோ Z6 5ஜி ஸ்மார்ட்போன் அறி��ுகம். 48எம்பி கேம்.\nசாம்சங் தனது கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nஅண்டார்டிகாவில் வானத்திலிருந்து விழும் சிவப்பு நிற \"இரத்த பனி\"\nSamsung Galaxy Z Flip: பிப்ரவரி 21: இந்தியாவில் விற்பனைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப்\nஒரே வாட்ஸ் ஆப் குரூப் தான்: சம்பாத்தியம் லட்சக் கணக்கில்- இவர் மட்டும் எப்படி பண்ணாரு\nSamsung Galaxy A71 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்: விலை இவ்வளவு தான்.\nஒபன் சேல் விற்பனைக்கு வந்த ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போன்.\nரூ.15,999-விலையில் களமிறங்கும் Samsung Galaxy M31\nபுதிய இயற்கை லெதர் கண்டுபிடிப்பு இதனால் 1 மில்லியன் விலங்குகள் கொல்லப்படுவது தடுக்கப்படும்\nஇந்தியாவில் Samsung Galaxy S20, S20+, S20 Ultra ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு தொடங்கியது.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஜியோவின் புதிய ரூ.49 & ரூ.69 திட்டம் பற்றி தெரியுமா வேலிடிட்டி தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க\nFASTag பாதையில் தவறுதலாக நுழைந்தவர்களுக்கு அபராதம்\nஇந்தியா: அடுத்தவாரம் இந்தியாவில் அறிமுகமாகும் ஒப்போ ஏ31.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/travel/things-to-do/from-mumbai-to-durshetlonavalakarjat-in-a-single-trip-how-to-reach-and-best-time-to-visit/articleshow/72104450.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2020-02-28T07:08:28Z", "digest": "sha1:YFUVBGAT67KOOKACYKJQFTTE46BFQH6V", "length": 24636, "nlines": 205, "source_domain": "tamil.samayam.com", "title": "Mumbai Tourism 2019 : Durshet - Lonavala - Karjat : அட்டகாசமான ஒரு முக்கோண சுற்றுலா போலாமா? - from mumbai to durshet,lonavala,karjat in a single trip, how to reach and best time to visit | Samayam Tamil", "raw_content": "\nசெய்ய வேண்டியவை(things to do)\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\nDurshet - Lonavala - Karjat : அட்டகாசமான ஒரு முக்கோண சுற்றுலா போலாமா\nமும்பையிலிருந்து ஒரு வார இறுதியில் மூன்று இடங்களுக்கு பயணித்து அதன் சுற்றுலா அனுபவத்தை பற்றி தெரிந்துகொள்வதே இந்த கட்டுரையின் நோக்கம். எந்த மூன்று இடங்கள். துர்ஷெட், லோனாவாலா, கர்ஜத். இந்த மூன்று இடங்களும் மும்பையிலிருந்து அதிகபட்சம் 2 மணி நேரத்தில் செல்லும் வகையில் அமைந்துள்ளன. சரி வாருங்கள் ஒவ்வொரு இடமாக பயணிக்கலாம்.\nதுர்ஷெட் , மும்பையிலிருந்து வெறும் 76 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. முதலில் மும்பையிலிருந்து துர்ஷெட் சென்றுவிடுவோம், பின்னர் அங்கிருந்து லோனாவாலா சென்று பின் இறுதியாக கர்ஜத் நோக்கி பயணிக்கலாம்.\nஒருவேளை நீங்கள் புனேயிலிருந்து பயணித்தீர்கள் என்றால், முதலில் லோனாவாலா சென்று அங்கிருந்து துர்ஷெட் இறுதியாக கர்ஜத் என திட்டமிட்டு கொள்ளுங்கள்.\nஇங்கு எப்படி செல்வது, என்னவெல்லாம் செய்வது, எப்போது செல்வது உள்ளிட்ட தகவல்களை காண்போம்.\nமும்பை மற்றும் புனேயிலிருந்து இந்த ஊருக்கு எப்படி செல்வது என்பதை தெரிந்து கொள்வோம். நீங்கள் விமானம் மூலமாக மும்பை அல்லது புனேவை எளிதில் அடையலாம். எனவே நம் பயணம் ரயில் மற்றும் சாலை வழியாக மட்டுமே இருக்கப்போகிறது.\nமும்பையின் புதிய நகரமான நவிமும்பையில் இருக்கும் பன்வேல் நகரத்திலிருந்து எளிதில் செல்லும் வகையில் துர்சேத்துக்கு கேப் வசதிகள் உள்ளன. வெறும் அரை மணி நேர பயணம்தான். எனவே மும்பையிலிருந்து ஹார்பர் வழித்தடத்தில் பன்வேலுக்கு ரயில் மூலம் பயணித்து அங்கிருந்து கேப் அல்லது வாடகை வண்டிகள் மூலம் துர்ஷெட்டை அடையலாம்.\nமும்பையிலிருந்தே சாலை வழியே பயணிக்க விரும்புபவர்களுக்கும் எளிமையான வழி இருக்கிறது. மும்பை - புனே எக்ஸ்பிரஸ் வே சாலையில் பயணியுங்கள். அது பன்வேல் நகரம் வழியே செல்லும். பின் காலாபூர் டோல்கேட் தாண்டியதும் கோபோலி - பாலி சாலைக்கு திரும்பி எளிதில் துர்செத்தை அடையமுடியும். மொத்த பயணமும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருந்தால் 2 மணி நேரத்தைத் தாண்டாது. எனவே நீங்கள் முழு நாளையும் துர்ஷேட்டில் அனுபவிக்கலாம். அதே நேரம் இந்த பயணம் 2 நாட்கள் மட்டுமே என்பதால் இரவு நாம் லோனாவாலாவில் தங்க போகிறோம். வாருங்கள புறப்படலாம்.\nபயணிக்க சிறந்த காலம் எது\nஅக்டோபர் முதல் பிப்ரவரி வரையுள்ள காலம்தான் இங்கு பயணிக்க சிறந்த காலம் ஆகும். ஏனெனில் அப்போதுதான் மழைக் காலம் முடியும் தருவாய். இதனால் நீங்கள் காணும் இடங்கள் பச்சை பசேலென்று உங்களின் காதலுக்குரிய சிறந்த இடமாக அமையும்.\nலோனாவாலா, துர்ஷெட்டிலிருந்து 38 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. நீங்கள் பயணிக்கும் பாதிக்கு பாதி இடங்கள் மலைப் பாதையாகும். நீங்கள் மழைக் காலம் முடிந்த சில நாட்களில் பயணித்தால் உங்களுக்கு கண்ணுக்கு இனிய பசுமையான பல காட்சிகள் காணக் கிடைக்கும். லோனாவாலாவுக்கு எப்படி செல்வது, என்னவெல்லாம் செய்வது, எப்போது செ��்வது உள்ளிட்ட தகவல்களை காண்போம்.\nமும்பை புறநகரான கல்யாண் எனும் இடம் மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் ரயில் முனையத்திலிருந்து ரயில் வழியாக இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து லோனாவாலாவுக்கு ரயிலிலும் பயணிக்கலாம். பேருந்து மற்றும் வாடகை வண்டிகள் மூலமாகவும் பயணிக்கலாம்.\nமும்பை புதிய நகரான பன்வேலிலிருந்து புனே செல்லும் வழியில் அமைந்துள்ளது இந்த லோனாவாலா. பன்வேல் - லோனாவாலா மொத்தம் 50 கிமீ தூரம் ஆகும். இதனால் மும்பையிலிருந்து ரயிலில் பன்வேல் வந்தடைந்து பின் லோனாவாலாவுக்கு வாடகை வண்டிகள் மூலமாக பயணிக்கமுடியும்.\nநீங்கள் துர்ஷெட்டிலிருந்து பயணிப்பதால், சாலை வழியாக 1 மணி நேரத்தில் அடையமுடியும்.\nமாலை 4 மணிக்கும் முன்பாகவே வந்திறங்கிவிட்டால் நீங்கள் லோனாவாலாவுக்கு வந்ததில் பல அழகிய விசயங்களை காண்பதற்கு வசதியாக இருக்கும். இரவில் அங்கு ரிசார்ட் எடுத்து தங்கி பொழுதை கழிக்கலாம். மேலும் காலையிலும் லோனாவாலாவை அனுபவித்துவிட்டு கர்ஜத் நோக்கி புறப்படலாம்.\nஅக்டோபர் முதல் பிப்ரவரி வரையுள்ள காலம்தான் இங்கு பயணிக்க சிறந்த காலம் ஆகும். நீங்கள் காணும் இடங்கள் பச்சை பசேலென்று உங்களின் மனம் கவரும்.\nகர்ஜத் , லோனாவாலாவிலிருந்து வெறும் 40 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கர்ஜத்தில் நீங்கள் காண்பதற்கென பல அழகிய இடங்கள் காணப்படுகின்றன. அவற்றை கண்டுகளிக்கவே ஒரு முழு நாள் தேவைப்படும். முடிந்தால் கூடுதலாக ஒருநாள் இருந்து பார்த்துவிட்டு செல்லுங்கள். இங்கு எப்படி செல்வது, என்னவெல்லாம் செய்வது, எப்போது செல்வது உள்ளிட்ட தகவல்களை காண்போம்.\nமும்பையின் சத்ரபதி சிவாஜி மகராஜ் ரயில் முனையத்திலிருந்து புறநகரான கல்யாண் சென்றடைய வேண்டும். பின் அங்கிருந்து கர்ஜத்துக்கு நேரடி ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன் மூலம் கர்ஜத்தை எளிதில் அடைய முடியும்.\nலோனாவாலாவிலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ள கர்ஜத்தை 1 மணி நேர பயணத்தில் அடையும் வகையில் வாடகை வாகனங்கள் கிடைக்கின்றன. மேலும் உங்கள் சொந்த வாகனத்தில் பயணித்தால் இது மிகவும் எளிதாக அமைந்துவிடும்.\nஜூலை முதல் செப்டம்பர் வரை இந்த இடம் காண்பதற்கு அழகாக இருக்கும். காரணம் இது மழைக்காலம். மழைக்காலம் முடிந்ததும் நீங்கள் பயணிக்க விரும்பினாலும் சிறப்புதான்.\nமுன்பே சொன்னது போல ந��ங்கள் 2 நாட்களில் அவசர அவசரமாக சுற்றுலாவை முடிக்கிறீர்கள் என்று உள் மனதுக்கு தோன்றினால் கவலை வேண்டாம் இன்னொரு நாள் அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள். விடுப்பு எடுத்துக் கொண்டு கர்ஜத்தின் இயற்கையை பருகுங்கள். தித்திக்கட்டும் உங்கள் மனம். நன்றி..\nமறக்காமல் நம்ம சமயம் தமிழ் முகநூல், டிவிட்டர், ஹலோ பக்கங்களை பாலோ செய்யுங்கள். உங்களுக்கு உடனுக்குடன் பல அருமையான தகவல்கள் கிடைக்கும்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்ய வேண்டியவை\nBrahmarishi Malai : உலக அழிவைச் சொன்ன சித்தர் ஒளியாய் காட்சிதரும் பிரம்மரிஷி மலை எப்படி செல்வது\nBurhi Dihing : புர்ஹி டிஹிங் ஆற்றுக்கு இப்படி ஒரு சிறப்பா\nEncounter tourism : தெலங்கானாவின் மூலை முடுக்கெல்லாம் சுற்றுவோம் வாருங்கள்\nJallikattu 2020 : வீரத் தமிழர்களே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு அரசே உங்கள கூட்டி போகுது\nHimalayas : ரஜினி செல்லும் குகைக்கு போகறது இவ்ளோ ஈஸியா\nமேலும் செய்திகள்:லோனாவாலா மும்பை|கர்ஜத் சுற்றுலா|Mumbai Tourism 2019|lonavala images|karjat maharashtra\n சீமான் வீடியோவை லீக் செய்...\nஎஸ்ஆர்எம் மாணவர்கள் கொலை வெறி தாக்குதல்...\nவளைவில் திரும்பிய பேருந்து... டயரில் சிக்கிய ...\n“சிவனை கும்பிடுறீயே சைமன் சீமான், அசிங்கமா இல...\n“எச் ராஜா பார்ப்பன நாய்க்கு என்ன தைரியம், தலி...\nஓயாமல் உயரும் தங்கம் விலை\nசுவீட் எடுங்கணு சொல்லி, அரசு பேருந்தில் கூட்டத்தை கூட்டிய ஊழ...\nஎன்கவுண்ட்டர் செய்யுங்க: போலீசிடம் ஆவேசப்பட்ட நாயுடு\nதிரெளபதி: பிஆர்ஓ ஆன ராமதாஸ்\nநெல்லையில் விவசாயியை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிய கும்பல்\n'சிஏஏ எதிர்ப்பு போராட்டம் அல்ல போர்'\nபண்டையக் காலத்தில் ரோமானியவில் பின்பற்றப்பட்ட விசித்திரமான விஷயங்கள்\nGandhi : கன்னியாகுமரி கோவிலுக்குள் காந்தி செல்ல முடியாது - அதிர்ச்சி காரணம்\n முழுக்க முழுக்க கண்ணாடியால் பால..\nஹார்ஸ்லி ஹில்ஸ் பயணம் உங்களை நிச்சயம் ஆச்சர்யப்படுத்தும்\nRameshwaram bridge : சாலை வழி, ரயில் வழி, நீர் வழி - மூன்றையும் இணைக்கும் பாம்பன..\n இன்று வருகிறது விக்ரமின் 'கோப்ரா' பர்ஸ்ட் லுக் \n2 நாட்களில் 2 திமுக எம்.எல்.ஏக்கள் மரணம்; அதிர்ச்சியில் திமுக\nVivo: மிட்-ரேன்ஜ் பிரிவை ஒரு கலக்கு கலக்கபோகும் புதிய விவோ ஸ்மார்ட்போன் இதுதான்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\nAjay Devgn அண்ணன் சூர்யாவை அடுத்து தம்பி கார்த்தி பட இந்தி ரீமேக்கில் நடிக்கும் ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nDurshet - Lonavala - Karjat : அட்டகாசமான ஒரு முக்கோண சுற்றுலா போ...\nBeautiful Lakes : ஏரிகள் இவ்வளவு அழகானதா\nஇந்த சாலைகள்லலாம் போகும்போது கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க... பேய்...\nதர்பார் படம் எடுக்கப்பட்ட இடம் இதுதான் நேர்ல பாத்தா சும்மா மெரண...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tamilnadu-got-heavy-rain/", "date_download": "2020-02-28T06:25:03Z", "digest": "sha1:DKZVR3WGOSBRM5XJZMEXOX6ROMQIBNUV", "length": 3650, "nlines": 55, "source_domain": "dinasuvadu.com", "title": "Heavy rain in Tamil Nadu and Puducherry Also advise not to go fishing in the sea!", "raw_content": "\nதமிழகம் மற்றும் புதுசேரியில் கனமழைக்கு வாய்ப்பு கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தல்\nதென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கேரளா கர்நாடக பகுதிகளில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்கத்திலும் கோவை, நீலகிரி மாவட்டத்திலும் கனமழை பாதிப்புகள் அதிகமாக இருந்தது. தற்போது வந்த வானிலை அறிவிப்பின் படி, வடமாநிலங்களில் நாளை முதல் மழையின் அளவானது குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் தமிழகம் மற்றும் புதுசேரியில் கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ' இதன் காரணமாக அரபி கடலுக்குள் யாரும் மீன்பிடிக்க செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.\nஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஇன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு..\nஜனவரி 5 ஆம் தேதி வரை வடகிழக்கு மழை தொடரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=105802", "date_download": "2020-02-28T05:31:05Z", "digest": "sha1:YUWPM6DJO63HLTJFWCPAIKW2H2MULKP6", "length": 20485, "nlines": 113, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது, ஓ.பன்னீர்செல்வம் பேட்டி", "raw_content": "\n‘சிறுபான்மையினரும் சமமான குடிமக்களே’ பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை - டெல்லியில் ஆர்.எஸ்.எஸ் வன்முறை ஏற்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்புகிறது; டெல்லி காவல் துறை - டெல்லி கலவரம்;பாஜக தலைவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய சொன்ன நீதிபதி திடீர் மாற்றம் காங்.கடும் கண்டனம் - \"தமிழக கோவில் சிலைகள் அரிதானவை.அவைகள் பாதுகாக்க வேண்டும்” - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு - பிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 2-ந்தேதி தொடங்குகிறது - 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 பேர் எழுதுகிறார்கள்\nகட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது, ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nமுன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-\nகேள்வி:- அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணையப்போவதாக கூறப்படுகிறதே உங்களின் நிலைப்பாடு என்ன\nஏற்கனவே மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சமாதியில் வைத்து, எங்கள் நிலைப்பாட்டை நான் சொல்லி இருக்கிறேன். அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். 1972-ம் ஆண்டு அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கி அதனை மக்கள் இயக்கமாகவும், தொண்டர்களின் இயக்கமாகவும் வழிநடத்தினார். அவருக்கு பின்னால், ஜெயலலிதாவும் மக்கள் இயக்கமாகவும், தொண்டர்கள் இயக்கமாகவும் வழி நடத்தினார்.\n2011-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவும், அவருடைய குடும்பத்தினரும் நீக்கப்பட்டனர். 4 மாதங்கள் கழித்து சசிகலா மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் அவர் மட்டும் கட்சியில் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்டார். அவருடைய குடும்பத்தில் உள்ள மற்ற யாரையும் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரையில் கட்சியில் மீண்டும் சேர்த்துக்கொள்ளவில்லை.\nகட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் சென்று விடக்கூடாது என்பது தான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ற இருபெரும் தலைவர்களின் நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டை கடைபிடிப்பது தான் அவர்களுக்கு செய்யும் நன்றிக்கடன். அதில் மாற்றம் கொண்டு வருவது என்பது அவர்களுக்கு செய்யும் துரோகம்.\nஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற எங்களின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதில் உள்ள மர்மத்தை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இரு அணிகளும் இணைந்தாலும் நீதி விசாரணை நடத்தப்படும்.\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதே செல்லாது. அவர் நியமித்த, அவர் நீக்கிய உத்தரவுகளும் செல்லாது என்று தான் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளோம். கழக சட்ட விதி என்ன சொல்கிறதோ அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும்\nஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் தரப்பினர் ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் வரை கொடுத்ததோடு பல்வேறு முறைகேடுகளையும் செய்துள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவருடைய உதவியாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்களையும், பணத்தையும் கைப்பற்றி உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.\nதேர்தல் ஆணையத்திடம் சின்னம் தொடர்பான விசாரணையில் தங்களுக்கு சாதகமான முடிவு வர வேண்டும் என்பதற்காக, பணம் கொடுத்து தீர்ப்பு வாங்க வேண்டும் என்று அவர்கள் தரப்பில் (டி.டி.வி.தினகரன்) பணம் கொடுத்த விவரம் மத்திய உளவுத்துறை மூலமாக கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதை நீங்கள் அறிவீர்கள்.\nஎந்த குடும்பத்தின் தலையீடு இருக்கக்கூடாது என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோமோ, அந்த குடும்பத்தால் அ.தி.மு.க. நடைமுறையில் தவறுக்கு மேல் தவறு செய்து தமிழகத்துக்கு மிகப்பெரிய அவமானத்தை உருவாக்கிக்கொடுத்துள்ளனர்.\nஇரு அணிகளும் இணைவதற்கு நிபந்தனைகள் எதுவும் உள்ளதா\nசென்னையில் பத்திரிகையாளர்கள் என்னிடம் கேட்கும்போது, எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து இருப்பதாக தெரிவித்து, கருத்து கேட்டனர். அப்படி பேச்சுவார்த்தைக்கு வந்தால் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று கூறி இருந்தேன். பின்னர், நிபந்தனைகள் ஏதும் உள்ளதா என்று கேட்டார்கள். நிபந்தனைகள் இல்லை என்றேன். புதிய நிபந்தனைகள் எதுவும் நாங்கள் விதிக்கவில்லை. அதற்காக எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் மாற்றிக்கொள்ள மாட்டோம்.\nகட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடக்கூடாது என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம். குடும்ப ஆட்சி இல்லாமல், ஜனநாயக அடிப்படையில் மக்களுக்கு நல்லது செய்யும் ஆட்சியாக இருக்க வேண்டும். இல்லை என்றால் மக்கள் அதிருப்தி அடைவார்கள். இது ஒரு தர்ம யுத்தம்; அறப்போராட்டம். இருந்து நாங்கள் மாற மாட்டோம்.\nபேச்சுவார்த்தை மூலம் இரு அணிகள் இணைப்புக்கு முடிவு கிடைத்து விடுமா\nகொள்கைக்கு அவர்கள் உடன்பட்டு வந்தால் முடியும். இல்லை என்றால் முடியாது.\nஅ.தி.மு.க. (அம்மா) அணி தரப்பில் உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உங்கள் தரப்பில் குழு அமைக்கப்படுமா\nஅவர்கள் எது பற்றி பேச வருகிறார்கள் என்பதை பார்ப்போம். அவர்களின் நிலைப்பாட்டை அறிந்து குழு அமைப்பது குறித்து எங்கள் அணி தலைவர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி கருத்து தெரிவிக்கப்படும்.\nஇரு அணிகளும் இணைந்த பின் எடப்பாடி பழனிச்சாமியை முதல்-அமைச்சராக ஏற்றுக்கொள்வீர்களா\nஏன் நடக்காததை எல்லாம் பேசுகிறீர்கள்.இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.\nமுன்னதாக தனது வீடு அருகே உள்ள சிருங்கேரி மண்டபத்தில் நடந்த சிறப்பு பூஜையில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். பின்னர், பெரியகுளம் பாலசுப்பிரமணியசாமி கோவில் கும்பாபிஷேக திருப்பணிகளை அவர் நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு சிருங்கேரி சாரதா மடத்தின் ஜகத்குருக்கள் பாரதீ தீர்த்த மகாசன்னிதானம், விதுசேகர பாரதீ சன்னிதானம் ஆகியோர் வந்து இருந்தனர். அவர்களை ஓ.பன்னீர்செல்வம் மலர் மாலை கொடுத்து வரவேற்றார்.\nபின்னர் அவர்களுடன் சேர்ந்து கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார்.\nஇருக்கக்கூடாது ஒரு குடும்ப ஆட்சி ஓ.பன்னீர்செல்வம் 2017-04-19\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஓ.பன்னீர்செல்வம் தமிழக பட்ஜெட்2020 தாக்கல்; துறை வாரியான நிதி ஒதுக்கீடு விவரம்\nஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nரூ.5,000 கோடி வரிப்பணத்திற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்; துரைமுருகன் அறிக்கை\nஓபிஎஸ், மாஃபா பாண்டியராஜன் பதவியில் நீடிக்க தடை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு\nதியாகத்திற்கும் துரோகத்திற்கும் நடக்கும் யுத்தம்\nகிணறு பிரச்சினை; சொந்த ஊர் மக்களை ஏமாற்றிய ஓ.பன்னீர்செல்வம்.\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதி���ானது\nடெல்லியில் ஆர்.எஸ்.எஸ் வன்முறை ஏற்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்புகிறது; டெல்லி காவல் துறை\n‘சிறுபான்மையினரும் சமமான குடிமக்களே’ பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை\nதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயிலில் 505 தங்கக் காசுகள் கொண்ட புதையல்\nபிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 2-ந்தேதி தொடங்குகிறது – 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 பேர் எழுதுகிறார்கள்\n“தமிழக கோவில் சிலைகள் அரிதானவை.அவைகள் பாதுகாக்க வேண்டும்” – தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/nationalnews/andhra", "date_download": "2020-02-28T05:51:54Z", "digest": "sha1:WRCLSDATLXC6MG5VMEMMKBV4T5QBFW2N", "length": 7174, "nlines": 102, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஆந்திரா | Malaimurasu Tv", "raw_content": "\nசெல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது – புழல் சிறையில் அடைப்பு\nபாகிஸ்தான் நாட்டவர் போல மாறிய ஸ்டாலின் | எதிர்க்கட்சியா எதிரியா\nதிருவொற்றியூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி உயிரிழப்பு\nமாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி..\nடெல்லி வன்முறை – பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு\nஅதிநவீன வஜ்ரா ஓ.பி.வி-6 போர் கப்பல் கடலோர காவல் படையில் சேர்ப்பு..\nவெங்காய ஏற்றுமதிக்கான தடையை நீக்க முடிவு..\nமத்திய அரசுக்கு ரஜினிகாந்த் கண்டனம்..\nகடன் வழங்க பல்வேறு கெடுபிடிகளை காட்டும் பொதுத்துறை வங்கிகள் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா…\nஜப்பான் சொகுசு கப்பலில் இருந்து 119 இந்தியர்கள் மீட்பு..\nகொரோனா எதிரொலியாக ரத்தாகும் ஒலிம்பிக் \n17 மாநிலங்களில் காலியாகும் 55 ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு..\nபெண்ணை திருமணம் செய்து கொடுக்க மறுத்த தாய் மீது துப்பாக்கி சூடு..\nசந்திரபாபு நாயுடுவை விட, அவரது பேரனின் சொத்து மதிப்பு அதிகம்..\nஆந்திர மாநிலத்தில் பிப்ரவரி 1 முதல் வீடு தேடி வரும் முதியோர் ஓய்வூதியம்..\nகுடியுரிமை சட்டம் குறித்த ஒய்.எஸ்.ஆர் கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றம்…\nதுல்லார் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்….\nதிருமலை செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயம்..\nபாலியல் குற்றங்களில் 21 நாளில் தூக்கு – ஆந்திர சட்டப்பேரவையில் இன்று சட்டத் மசோதா...\n3 நீதிபதிகள் கொண்ட அமர்வு என்கவுண்டர் வழக்கை விசாரிக்கும் – உச்சநீதிமன்றம் உத்தரவு\nபாலியல் குற்றவாள���களுக்கு 21 நாட்களில் தண்டனை…\nஐதராபாத் என்கவுண்டர் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை…\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் விழா..\nஆந்திராவில் அரசே மதுபான கடைகளை ஏற்று நடத்த உள்ளதாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்...\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் | சிம்ம வாகனத்தில் உற்சவர் மலையப்ப சுவாமி வீதியுலா\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில், சுவாமி தரிசனம் 5 மணி நேரம் ரத்து – திருப்பதி...\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/63359/Supreme-Court-asks-government-to-respond-to-plea-challenging-NPR-updation", "date_download": "2020-02-28T07:30:34Z", "digest": "sha1:4BCIC5XPLGKDCDQYKY3PDGWIKIGHUAUJ", "length": 7821, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு எதிரான வழக்கு - மத்திய அரசுக்கு நோட்டீஸ்", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nடெல்லி கலவரம் குறித்து கவலை தெரிவித்தது ஐநா மனித உரிமைகள் ஆணையம்\nடெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு\nதேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு எதிரான வழக்கு - மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nதேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு எதிரான மனுக்கள் மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.\nதேசிய குடியுரிமைத் திருத்தச்சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீது பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇந்நிலையில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதும் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. தேசிய மக்கள் தொகை பதிவேடு, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின்படி செயல்படுத்தப்பட உள்ளதால் இதனைத் தடுத்து நிறுத்த வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் அனைத்தும் வரும் 22ஆம் ��ேதி முதல் விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n“வரலாற்றை மாற்றும் முயற்சி நடைபெறுகிறது” - துஷார் காந்தி ஆதங்கம்\n2025க்குள் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - அமேசான் திட்டம்\nகுடியாத்தம் தொகுதி திமுக எம்.எல்.ஏ காத்தவராயன் காலமானார்\nதிருச்சி கோயிலில் கிடைத்த தங்கப் புதையல்... வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டு வருமா..\nடெல்லி உளவுத்துறை அதிகாரி பலமுறை கத்தியால் குத்திக்கொலை- வெளியான அதிர்ச்சி தகவல்\nகுண்டு பாய்ந்தே காவலர் மரணம்; கல்வீச்சில் கொல்லப்படவில்லை- பிரேத பரிசோதனையில் தகவல்\nதன் கனவுகள் சிதைக்கப்பட்டாலும் புதிய விடியலுக்கு வித்திட்ட 'பவ்சியா'..\nடெல்லி உளவுத்துறை அதிகாரி பலமுறை கத்தியால் குத்திக்கொலை- வெளியான அதிர்ச்சி தகவல்\nதன் கனவுகள் சிதைக்கப்பட்டாலும் புதிய விடியலுக்கு வித்திட்ட 'பவ்சியா'..\nமின்சாரம் தாக்கி உயிரிழக்கும் வன விலங்குகள்.. உயிர்ப்பலிகள் தொடர்வது நியாயமா..\nவன்முறையில் வீடுகளை இழந்த இஸ்லாமியர்கள்.. அடைக்கலம் கொடுத்த இந்துக்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“வரலாற்றை மாற்றும் முயற்சி நடைபெறுகிறது” - துஷார் காந்தி ஆதங்கம்\n2025க்குள் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - அமேசான் திட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/CategoryIndex.aspx?id=162&cid=54", "date_download": "2020-02-28T05:46:50Z", "digest": "sha1:IR4RLHEPOZ2XONJUPWPG4WB544UBBY6P", "length": 8703, "nlines": 38, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | அஞ்சலி\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | முன்னோடி | ஜோக்ஸ் | சமயம் | புதினம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஆத்ம சாந்தி (அத்தியாயம் 25) - (Jun 2016)\nவிஸ்வநாத் வலி பொறுக்கமாட்டாமல் அடிவிழுந்த தோளைத் தன் இன்னொரு கையால் பிடிக்க… 'மளக்' அடுத்த அடி அவர் மணிக்கட்டை உடைத்து, அந்தத் தாக்குதலின் அபாயத்தை... மேலும்... (1 Comment)\nஆத்ம சாந்தி (அத்தியாயம் 24) - (May 2016)\nஆமாம் நான்தான் இவங்களை இங்க கட்டாயப்படுத்தி கூட்டிவந்தேன். இவங்களை நான் போயி பார்த்து, இவங்களோட கதையைக் கேக்காம இருந்திருந்தா மறுபடி இங்க நான் வந்தே இருக்கமாட்டேன். என்னை நீங்க... மேலும்...\nஆத்ம சாந்தி (அத்தியாயம் 23) - (Mar 2016)\n ஃபோன் பண்ணினாலும் நாட் ரீச்சபிள்னு மெசேஜ் வருது நம்மச் சுத்தி எவ்வளவு ஆபத்து இருக்குனு தெரிஞ்சும் ஏன் இப்படி பொறுப்பில்லாம இருக்கே நம்மச் சுத்தி எவ்வளவு ஆபத்து இருக்குனு தெரிஞ்சும் ஏன் இப்படி பொறுப்பில்லாம இருக்கே\nஆத்ம சாந்தி (அத்தியாயம் 22) - (Feb 2016)\nவள்ளியம்மாள் தான் பரத்தின் பாட்டி என்ற உண்மையை வெளிப்படுத்தி, தன் பூர்வகதையைச் சொல்கிறாள். \"நாளைக்கு காலையில 'எம்.வி.ஓர்னா'ங்கிற கப்பல் இங்கிருந்து இந்தியா போகுது. நம்ம ஊர் ஆட்கள்... மேலும்...\nஆத்ம சாந்தி (அத்தியாயம் 21) - (Jan 2016)\nவள்ளியம்மை தன் கதையைத் தொடர்ந்தாள். இப்போது அவள் முகம் அமைதியாகவும், வெட்கம் கலந்த புன்னகையோடும் காணப்பட்டது. தன் காதல் கதையைச் சொல்ல ஆரம்பிக்குமுன்பே அவள் அந்த நாட்களுக்கு... மேலும்...\nஆத்ம சாந்தி (அத்தியாயம் 20) - (Dec 2015)\nஆத்தா இது பரத் தம்பி. நம்ம வாணிகூட கேந்திரா மோட்டார்ஸ்ல ஒண்ணா வேலை பண்ணிக்கிட்டுருந்தாரு. ஒரு முக்கியமான ஆராய்ச்சி நடுவுல, கம்பெனிய கவுக்க ஜெர்மன் போட்டிக் கம்பெனி பண்ணுன... மேலும்...\nஆத்ம சாந்தி (அத்தியாயம் 19) - (Nov 2015)\nசக்கரவர்த்தியின் கையில் சிக்கக்கூடாது, சிக்கினாலும் தன் செல்ஃபோனை எப்படியாவது பாதுகாத்து தனக்குக் கிடைத்த ஆதாரங்களைச் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கவேண்டும் என்ற எண்ணத்தோடு இன்னும்... மேலும்...\nஆத்ம சாந்தி (அத்தியாயம் 18) - (Oct 2015)\nதிருவல்லிக்கேணி ஒண்டுக்குடித்தன வீட்டில் பெற்றோரோடு வசிக்கும் பரத், மோட்டார் எஞ்சினியரிங்கில் நாட்டம் உள்ளவன். அனுபவ அறிவு இருந்தாலும், முறையான பொறியியல்... மேலும்...\nஆத்ம சாந்தி (அத்தியாயம் 17) - (Sep 2015)\nதிருவல்லிக்கேணி ஒண்டிக்குடித்தன வீட்டில் பெற்றோரோடு வசிக்கும் பரத், மோட்டார் எஞ்சினியரிங்கில் நாட்டம் உள்ளவன். அனுபவ அறிவு இருந்தாலும், முறையான பொறியியல் கல்வியில் தேர்ச்சி இல்லாததால்... மேலும்...\nஆத்ம சாந்தி (அத்தியாயம் 16) - (Aug 2015)\nதிருவல்லிக்கேணி ஒண்டிக்குடித்தன வீட்டில் பெற்றோரோடு வசிக்கும் பரத், மோட்டார் எஞ்சினியரிங்கில் நாட்டமுள்ளவன். அனுபவ அறிவு இருந்தாலும், முறையான கல்வித்தேர்ச்சி இல்லாததால், சட்டப்படிப்பை... மேலும்...\nஆத்ம சாந்தி - அத்தியாயம் 15 - (Jul 2015)\nபரத் ஆராய்ச்சிக்கூடத்துக்கு வெளியே சோபாவில் இடிந்துபோய் அமர்ந்தான். கேந்திராவைச் சந்தித்த நாளிலிருந்து அவன் வாழ்க்கையில் எல்லாமே தன்னிச்சையாக நடந்தன. இப்போது ஆராய்ச்சிக்குழுவிலிருந்து... மேலும்...\nஆத்ம சாந்தி - அத்தியாயம் 14 - (Jun 2015)\nகேந்திரா, வாணியோடும் கதிரேசனோடும் பரத் வீட்டுக்கு வந்துவிட்டாள். டிவியிலும், பத்திரிகைகளிலும் இந்தச் சம்பவம் பிரதானமாக விவரிக்கப்பட்டது. இதனால் பரத் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கிறானா... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/epadiyamma-song-lyrics/", "date_download": "2020-02-28T06:03:08Z", "digest": "sha1:7K26ETLBUJ76SNB7FUB5XU7HCC3DOSRP", "length": 8833, "nlines": 273, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Epadiyamma Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : சிந்தை. ரேவ் ரவி\nஆண் : எப்படியம்மா மறக்க முடியும்\nஎங்கள் அருமை அண்ணன் மாவீரன்\nஆண் : எப்படியம்மா மறக்க முடியும்\nஎங்கள் அருமை அண்ணன் மாவீரன்\nஆண் : இப்படி எல்லாம் நடக்குமென்று\nஆண் : இப்படி எல்லாம் நடக்குமென்று\nஆண் : நிச்சயமில்லா வாழ்க்கையிலே\nஇந்த ஊரினிலே வாழ்ந்து வந்தார்\nஇந்த ஊரினிலே வாழ்ந்து வந்தார்\nஆண் : இதை எப்படியம்மா\nஎங்கள் அருமை அண்ணன் மாவீரன்\nஆண் : மாலையிட்ட கரும்பாக\nஆண் : மாலையிட்ட கரும்பாக\nஆண் : அன்பு கணவரில்லா\nஆண் : இதை எப்படியம்மா\nஎங்கள் அருமை அண்ணன் மாவீரன்\nஆண் : நிலவில்லாமல் நீளவானில்\nஆண் : நிலவில்லாமல் நீளவானில்\nஆண் : உன்னை பிரிந்த\nஆண் : இதை எப்படியம்மா\nஎங்கள் அருமை அண்ணன் மாவீரன்\nஆண் : எப்படியம்மா மறக்க முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/entertain/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-02-28T05:28:59Z", "digest": "sha1:MONDEGCHFMAEE3FL56FREQE3MU6BCBD5", "length": 6161, "nlines": 48, "source_domain": "www.thandoraa.com", "title": "தேசிய விருது வென்ற நடிகை கீர்த்தி சுரேசிற்கு தலைவர் 168 படக்குழு பாராட்டு - Thandoraa", "raw_content": "\nபிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் – முதல்வர் அறிவிப்பு\nஉயர்நீதிமன்றம் தடையை மீறி போராட்டம்\nகாஷ்மீர் எல்லையருகே 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nதேசிய விருது வென்ற நடிகை கீர்த்தி சுரேசிற்கு தலைவர் 168 படக்குழு பாராட்டு\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான மகாநடி படத்தில் நடித்திருந்தார்.இப்படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேசுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.\nபுதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் குடும்பத்தினர் முன்னிலையில் தேசிய விருதை பெற்றுக் கொண்டார்.\nஇவருக்கு திரையுலகினர், ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘தலைவர் 168’ படக்குழுவினர் கீர்த்தி சுரேஷுக்கு பாராட்டு தெரிவித்து கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள்.\nசிவா இயக்கத்தில் உருவாகி வரும் தலைவர் 168 படத்தில் ரஜினி, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.\nகோவையில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் மக்கள் கணக்கெடுப்பில் ஈடுப்பட்ட தனியார் நிறுவன ஊழியர்களால் பரபரப்பு\nத.பெ.தி.கவினர் பத்து பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யபட்டதை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்\nகோவையில் நாளை பாஜக பேரணி… பாதுகாப்பு கேட்டு பிரியாணி குண்டாவுடன் கமிஷனரிடம் மனு\nஅரசியலால் ரஜினி, கமல் படும் கஷ்டத்தில் நான் வேறு அரசியலுக்கு வர வேண்டுமா \nகோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து\nநடிகையின் போன் நம்பரை ஆபாச வாட்ஸ் அப் குரூப்பில் பகிர்ந்த டெலிவரி பாய் \nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியீடு \nஆங்கிலத்தில் குட்டி கதை சொன்ன விஜய் \nபிரபுதேவா போலீஸ் வேடத்தில் மிரட்டும் பொன்மாணிக்கவேல் படத்தின் டிரைலர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2020 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/who-is-indira-to-give-me-such-a-suggestion-asha-devi-said", "date_download": "2020-02-28T06:19:45Z", "digest": "sha1:HQE2A46JLDHU6EO2SQJJRVUZHWPATUMK", "length": 10462, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "‘இதைக் கூற அவருக்கு எப்படி தைரியம் வந்தது?’ - இந்திரா ஜெய்சிங்கை சாடிய நிர்பயாவின் தாய் | Who is Indira to give me such a suggestion, Asha Devi said", "raw_content": "\n`இதைக் கூற அவருக்கு எப்படி தைரியம் வந்தது’ - இந்திரா ஜெய்சிங்கை சாடிய நிர்பயாவின் தாய்\nகுற்றவாளிகளை மன்னித்து மரண தண்டனையைக் குறைக்க வேண்டும் எனக் கூறிய வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கை, நிர்பயாவின் தாய் ஆஷா தேவி கடுமையாக விமர்சித்துள்ளார்.\nநிர்பயா வழக்கு விசாரணை கடந்த ஏழு வருடங்களாக நடைபெற்று வருகிறது. இதில் கைதான 6 குற்றவாளிகளில் ஒருவர் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். மற்றொருவர் சிறார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மீதமுள்ள நான்கு குற்றவாளிகளுக்கும் வரும் 22-ம் தேதி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.\nஅதை எதிர்த்து குற்றவாளிகள் நான்கு பேரும் வேறு வேறு காலகட்டத்தில் தங்களது தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். ஆனால், அவர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, முகேஷ் என்பவர் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்குக் கருணை மனு அனுப்பினார். அதையும் குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார். இதனால் ஏற்பட்ட சிறு பிரச்னையால் இவர்களின் தூக்குத் தண்டனை பிப்ரவரி 1-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.\nஎவ்வளவு நீளக் கயிறு... என்னென்ன பரிசோதனைகள்... எப்படி நிறைவேற்றப்படும் தூக்குத் தண்டனை\nஇந்த நிலையில், `ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகளை சோனியா மன்னித்ததுபோல நிர்பயாவின் தாயும் குற்றவாளிகளை மன்னித்து அவர்களுக்கு வழங்கப்படவுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்வதற்குப் பரிந்துரை செய்ய வேண்டும்’ என்று மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கூறியிருந்தார். இவரின் கருத்துக்கு சமூகவலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.\nவழக்கறிஞர் இந்திராவின் கருத்துக்குப் பதில் அளித்துள்ள நிர்பயாவின் தாய் ஆஷா தேவி, ``எனக்கு ஆலோசனை வழங்குவதற்கு இந்திரா ஜெய்சிங் யார். பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என மொத்த நாடும் விரும்புகிறது. இவரைப் போன்றவர்கள் இருப்பதினால்தான் பாலியல் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய உண்மையான நீதி மறுக்கப்படுகிறது.\nஇப்படிக் கூறுவதற்கு இந்திராவுக்கு எப்படி தைரியம் வந்தது என்பதை என்னால் யோசித்துப் பார்க்க ���ுடியவில்லை. உச்ச நீதிமன்றத்தில் பலமுறை அவரை நேரில் பார்த்துள்ளேன். ஆனால், என் நலன் பற்றி ஒருமுறைகூட அவர் விசாரித்தது இல்லை. இன்று குற்றவாளிகளுக்கு மட்டும் ஆதரவாகப் பேசுகிறார். இவரைப் போன்ற ஆட்கள், பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்து தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள். இவரால்தான் நம் நாட்டில் பாலியல் குற்றங்கள் குறையாமல் உள்ளது” என்று கடுமையாகப் பேசியுள்ளார்.\nநிர்பயா தாயின் பேச்சு தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள இந்திரா ஜெய்சிங், ``ஆஷா தேவியின் உணர்வுகளை நான் முழுமையாக மதிக்கிறேன். குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வேண்டாம் என்று நளினியை மன்னித்த சோனியா காந்தியை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு அவரைப் பின்பற்றுவது சிறந்தது என்றுதான் கூறுகிறேன். நாங்கள் உங்களுடன் எப்போதும் துணை நிற்போம். ஆனால், மரண தண்டனைக்கு எதிராக இருப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/in-sivagangai-pubg-state-level-competition", "date_download": "2020-02-28T06:25:57Z", "digest": "sha1:LT2B5SEGM7VC2GJZI7XU3I4MPFB3ZJVH", "length": 11373, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "`மாசி மாத விழாவை முன்னிட்டு மாநில அளவிலான PUBG; லட்சத்தில் பரிசுத் தொகை!' - சிவகங்கை சர்ச்சை | In sivagangai pubg state level competition", "raw_content": "\n`மாசி மாத விழாவை முன்னிட்டு மாநில அளவிலான PUBG; லட்சத்தில் பரிசுத் தொகை' - சிவகங்கை சர்ச்சை\nபப்ஜி விளையாட்டு’ திருவிழாவின் ஒரு பகுதியாக மாறி ரூ.1,70,000 பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபப்ஜி என்ற மொபைல் விளையாட்டுதான் தற்போதைய மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் டிரெண்ட். இதில் சிலர் அளவைக் கடந்து மூழ்கி வாழ்க்கையைத் தொலைக்கும் நிலைக்கும் வந்துள்ளனர்.\nஇந்த நிலையில், இந்த செல்போன் விளையாட்டுப் போட்டியை ஊக்குவிக்கும் விதமாகத் திருவிழாவில் பப்ஜி கேம் விளையாடி வெற்றிபெறும் நபருக்கு முதல் பரிசு ஒரு லட்ச ரூபாயும் 2-வது பரிசாக 50,000 ரூபாயும், 3-வது பரிசு பெறும் நபருக்கு 20,000 ரூபாயும் வழங்க உள்ளதாக போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.\nசிவகங்கை மாவட்டம் கல்லலில் உள்ள தனியார் மொபைல் கடை இப்படியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாசி மாத தேர்த் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஒவ்வொரு போட்டி இங்கு நடைபெறும்.\nஇந்த வருடம் வித்தியாசமாக, மாணவர்கள் மற்று��் இளைஞர்களைக் கவர வேண்டும் என பப்ஜி கேம் மாநில அளவில் நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தத் தகவல் இளைஞர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் சமூக ஆர்வலர்கள் இடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் பப்ஜி கேம் விளையாட முன்பதிவு செய்து வருகின்றனர். வேலுநாச்சியார், வீரத்தாய் குயிலி, மருது சகோதரர்கள் உள்ளிட்ட பல்வேறு வீரம் சார்ந்த நபர்கள் களமாடிய ஊரில் இப்படி ஒரு விளையாட்டுப் போட்டியை அறிவித்தது கொத்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇது குறித்து காரைக்குடி பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில்..., ``இதைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் காலம் மோசமாக மாறிவருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். இதுபோன்ற ஆரோக்கியமற்ற போட்டியைத் தடை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். பொதுமக்களும், திருவிழா என்றால் பாரம்பர்ய விளையாட்டுப் போட்டிகளைக் காணலாம் என்ற எண்ணம் இருக்கும். இனி வரும் காலங்களில் திருவிழா காலங்களில் கூட அது போன்ற விளையாட்டுகளைக் காண்பது அரிதாகி விடும்போல என வேதனை தெரிவித்தனர்.\nபோஸ்டரில் குறிப்பிட்டிருந்த போன் நம்பர் ஒன்றுக்குத் தொடர்புகொண்டு பேசினோம்,``என் பெயர் ராஜா. இது ஒரு குழு விளையாட்டுப் போட்டி ஒவ்வோர் அணிக்கும் 4 நபர்கள் கலந்துகொள்வார்கள். மொத்தம் 25 லீக் நடைபெறும். இதில் 2 லீக்கிற்கு மட்டும்தான் ரிஜிஸ்டர் ஆகியுள்ளது. சுமார் 200 நபர்கள் ரிஜிஸ்டர் செய்துள்ளனர். சென்னை, ஆந்திரா, கேரளா, மதுரை, சிவகங்கை என்று எல்லா இடங்களிலும் இருந்து தொடர்ந்து ரிஜிஸ்டர் செய்து வருகின்றனர். எங்கள் ஊரில் இந்த பப்ஜி போட்டி மட்டுமல்ல மற்ற வீர விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன. விழிப்புணர்வு நிகழ்ச்சியாகத்தான் இந்த போட்டியைக் கருதுகிறோம்.\nஆன்லைனில் பப்ஜி விளையாடும் நபர்கள்தான் அதிகளவு ஆன்லைனில் பொருள்கள் வாங்குகின்றனர். அவர்களிடம் போட்டி ஆரம்பிக்கும்போது சில்லறை வணிகம் செய்யும் நேரடி விற்பனையாளர்களுக்கு ஆதரவு கொடுங்கள் என்று அறிவுறுத்த உள்ளோம். இதனால் சிறு, குறு வியாபாரிகள் பயன்பெறுவார்கள். இதன் முக்கிய சாராம்சமே இதுதான். இது நல்ல நோக்கத்துக்காக செய்யப்படுகிறது\" என்றார்.\nமதுரை அமெர��க்கன் கல்லூரியில் bsc ( vis-com), 2014 - 15 விகடனில் மாணவ பத்திரிக்கையாளராக பயிற்சிபெற்று நிருபர் பணியில் இணைந்தேன். மதுரை மற்றும் சிவகங்கை செய்திகள் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவரலாம். எனக்கு அரசுப் பள்ளிகள், கிராமிய கலைகள், இயற்கை மீதும் அதிக ஆர்வம் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttikkunjan.blogspot.com/2012/11/blog-post_17.html?showComment=1353164537091", "date_download": "2020-02-28T06:01:19Z", "digest": "sha1:INMQ2VIHMPZS4DOL3CAAQLKPBBEULUZE", "length": 12955, "nlines": 198, "source_domain": "kuttikkunjan.blogspot.com", "title": "குச்சிமிட்டாயும் குருவிரொட்டியும்: மன்மதலேகியம்--திடுக்கிடும் முடிவு!", "raw_content": "\nஇளைஞர்களுக்காக ,இளைஞரால் நடத்தப்படும் இளைஞர் வலைப்பூ (a blog of the youth,by the youth,for the youth\nமுனிவரின் கடுந்தவத்தின் பயனாக மாரன் எதிரே தோன்றினான்.\nஅவன் கையில் மன்மத லேகியம் நிறைந்த ஒரு பாத்திரம் இருந்தது.\nஅதை முனிவரிடம் அளித்து இதில் ஒரு கொட்டைப் பாக்களவு சாப்பிட்டால் இளமை திரும்பி விடும் எனச் சொல்லி மறைந்தான்.\nஅதைச் சோதனை செய்து பார்ப்பதற்காக முனிவர் சிறிதளவு சாப்பிட்டார்; இளைஞனானார்.\nமன்னன் அதிகமாகச் சாப்பிட்டுக் குழந்தையானான்\nமாரன் லேகியத்தைக் கொடுக்கும்போது சொன்னான்”இதை ஒருவர்தான் சாப்பிட வேண்டும் ஒருவருக்கு மேல் சாப்பிட்டால் விளைவு விபரீதமாகி விடும்”எனச் சொல்லி மறைந்தான்\nமுனிவர் ஆர்வத்தினால் சிறிது சாப்பிட்டு இளமையடைந்தார்.\nமன்னனுக்குத் தரும்போது உன்மையைச் சொல்லாமல் மறைத்து விட்டார்.\n நான் சர்கு முனிவரல்ல;அவர் புத்திரன் அஜன்.தந்தையார் யாகம் செய்து மன்மத லேகியத்தைப் பெற்று விட்டார். அதைச் சாப்பிட்டால் இளமை திரும்பும்; ஆனால் அவர் ஒரு செய்தி சொல்லி அனுப்பி இருக்கிறார்.அவருக்குப் பாதி ராஜ்ஜியம் வேண்டாமாம். அதற்குப் பதிலாக உங்கள் மகளை எனக்கு மணம் முடித்துக் கொடுக்க வேண்டுமாம். திருமணம் முடிந்ததும் உங்களுக்கு லேகியம் கிடைக்கும்”\nமன்னனுக்கு எப்படியாவது இளமை அடைய வேண்டும் என்ற வெறி;அதன் காரணமாக அந்த நிபந்தனைக்குச் சம்மதிக்கிறான்.\nமறுநாளே திருமணம் நடை பெறுகிறது;அரசகுமாரிக்கும் அந்த அழகிய இளைஞனை மணப்பதில் மகிழ்ச்சியே.\nதிருமணம் முடிந்ததும் இளைஞன் தன் கச்சையிலிருந்து ஒரு சிறு டப்பியை எடுத்து மன்னனிடம் கொடுத்து,அதைத் தனியிடத்துக்குச் சென்று சாப்பிடுமாறு கூறுகிறான்.\nசிறிது நே���த்துக்குப் பின் ஒரு நாய் குரைத்துக் கொண்டே ஓடி வருகிறது\nஅரண்மனைக்குள் நாய் வந்து விட்டதே எனக் காவலர்கள் அந்த நாயை அடித்து விரட்டி விடுகின்றனர்.\nஅது திரும்பிப் பார்த்துக் கொண்டே பரிதாபமாக ஊளையிட்டபடி ஓடி விடுகிறது.\nகடைசியில் இளைஞன் அரசியிடம் கூறுகிறான்”திருமணம் முடிந்ததும் தாம் அரச வாழ்க்கையைத் துறந்து செல்லத் தீர்மானித்திருப்பதாக மன்னர் சொன்னார். யார் கண்ணிலும் படாமல் வெளியே செல்ல நான் மருந்து கொடுத்து உதவினேன்.மன்னர் சென்று விட்டார்.இனி வரமாட்டார்”\nசிறிது நாட்கள் சென்றபின் அரசியார் இளைஞனிடம் சொன்னார்” இனி நானும் துறவு பூணப் போகிறேன்.இந்த ஆட்சிப் பொறுப்பை உங்களிடம் ஒப்படைக் கிறேன்”\nஅஜனான சர்கு முனிவர் வெற்றிப் புன்னகை பூத்தார்.\nஅந்நாட்டின் கோட்டை வாயிலில் நின்று அந்த நாய் ஊளையிட்டுக் கொண்டே இருந்தது\nLabels: அரசியல், நகைச்சுவை, புனைவுகள்\n//டப்பி// சிறுவயதில் உபயோகித்த வார்த்தை கடைசியில் தனது ஆசை நிறைவேறாமல் மன்னர் நாயாகி விட்டாரே கடைசியில் தனது ஆசை நிறைவேறாமல் மன்னர் நாயாகி விட்டாரே\nஅடடா இப்படியா முடிவு இருக்க வேண்டும்.\nஒட்டியில் பதிவுகளை வேகமாக தேர்ந்தெடுக்க முடிகிறது.\nஇதனால் எனக்கு ஒட்டி பிடிக்கும்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று November 17, 2012 at 8:58 PM\nமூணு பகுதியையும் இப்போதுதான் படித்தேன். கதையும் முடிவுகளும் சூப்பர்\nமூன்று முடிவுகளுமே நச் முடிவுகள் சிறப்பான படைப்பு\nவருகையைப் பதிவு செய்யக் கீழுள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nகுழந்தை பிறக்க என்ன செய்ய வேண்டும்\n18+ அறிய வேண்டிய தகவல்கள்\nதாம்பத்திய உறவில் எது முக்கியம்\nமல்லிகா ஷெராவத்தின் பார்க்க வேண்டிய புகைப்படம்\nதாய்க்குலத்துக்கு ஒரு விசேட பதிவு\nநித்யானந்தா பற்றிய அரிய தகவல்கள்\nஉறை அணிவது மிக அவசியமானது,பாதுகாப்பானது\nஎன்ன கொடுமை இது சரவணா\nபெண்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்\nயானையும் ஒன்றுதான்,ஆட்டு மந்தையும் ஒன்றுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttikkunjan.blogspot.com/2014/01/", "date_download": "2020-02-28T06:33:27Z", "digest": "sha1:G2BICIURMI5NXX53VKRK3SNPENNX7LGB", "length": 9844, "nlines": 104, "source_domain": "kuttikkunjan.blogspot.com", "title": "குச்சிமிட்டாயும் குருவிரொட்டியும்: January 2014", "raw_content": "\nஇளைஞர்களுக்காக ,இளைஞரால் நடத்தப்படும் இளைஞர் வலைப்பூ (a blog of the youth,by the youth,for the youth\nபுத்தகக் கண்காட்சி-ஒரு வித்தியாசமான பார்வை..படங்களுடன்\nவிடுமுறை நாட்கள் முடிந்தபின் இன்று புத்தகக் கண்காட்சிக்குச் செல்வதென ஏற்கனவே முடிவு செய்தபடி இன்று மாலை 3.30 மணி அளவில் வீட்டை விட்டுப் புறப்பட்டு, தானியில் 4 மணி அளவில் கண்காட்சி நடக்கும் ஒய்.எம்.சி.ஏ,மைதானத்தை அடைந்தேன்.சென்ற ஆண்டு கண்காட்சி நடக்கும் இடத்தை அடையும்போதே களைப்படைந்தது போல் இல்லாமல் இந்த ஆண்டு இலவச வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் எளிதாக கண்காட்சி அரங்கை அடைந்தேன்.\nபத்து ரூபாய் கொடுத்து நுழைவுச்சீட்டு வாங்கிக் கொண்டு அரங்குக்குள் நுழைந்தேன்\nஉள்ளே நுழையும்போதே அதிகபட்சம் 2.30 மணி நேரமே செலவழிக்கத் திட்டமிட் டிருந்த படியால்,ஸ்டால்களைத் தேர்ந்தெடுத்து என் சுற்றலைத் துவங்கினேன்.மொத்தம் பத்து அரங்குகளுக்குச் சென்றிருப்பேன்இன்று விடுமுறை நாளாக இல்லாததால் பதிவர்கள் யாரையும் பார்க்கவில்லை.அப்படி யாராவது வந்திருந்து அவர்களை நான் பார்த்தாலும் அவர்களுக்கு என்னைத் தெரியாது...ஒரு சோட்டா பதிவர்தானேஇன்று விடுமுறை நாளாக இல்லாததால் பதிவர்கள் யாரையும் பார்க்கவில்லை.அப்படி யாராவது வந்திருந்து அவர்களை நான் பார்த்தாலும் அவர்களுக்கு என்னைத் தெரியாது...ஒரு சோட்டா பதிவர்தானே.டிஸ்கவரியிலும் யாரும் இல்லை.திரு வேடியப்பன் பிஸியாக இருந்தார்.\nநான் முப்பது புத்தகங்களெல்லாம் வாங்கவில்லை,வாங்கிய புத்தகங்களின் சாம்பிள் ஒன்று கீழே\nஅவ்வாறு சென்று கொண்டிருந்தபோதுதான் கீதா பிரஸ் ஸ்டாலில் ஒரு பதிவரைப் பார்த்தேன்.அவரை எனக்குத் தெரியும்.நான் பார்த்தபோது சன் டி.வி. பெண் நிருபர் அவர் முகத்துக்கு நேராக மைக்கைப் பிடித்திருக்க அவர் காமிராவைப் பார்த்தபடி ஆன்மீகம் பற்றி ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.அந்தப் பதிவர் திரு.சென்னைபித்தன் அவர்கள்அதைப் படம் எடுக்க மறந்து விட்டேன்\nஇம்முறை ஓய்வெடுக்கவும் இடம் ஒதுக்கியிருக்கிறார்கள்.நிம்மதியாக அமர்ந்து சிறிது நேரம் ஓய்வெடுத்தேன்\nவெளியே வந்தபின் அரங்கில் ஏதோ நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன்\nபஸ்ஸில் ஏறி கேட்டை அடைந்து தானியில் ஏறி வீட்டை வந்தடைந்தேன்\nஇன்னொரு நாள் மீண்டும் போக ஆசை\nலேட் டிஸ்கி: ”நான் முப்பது புத்தகங்களெல்லாம் வாங்கவில்லை” என்றுதான் நான�� எழுதியிருக்கிறேன்.ஆனால் பின்னூட்டங்களைக் காணும்போது நான் முப்பது புத்தகம் வாங்கியதாகத் தவறாகப் புரிந்து கொளப்பட்டிருப்பதாக நினைக்கிறேன்.மன்னிக்க\nLabels: அனுபவம், நிகழ்வு, புத்தகம்\nசமையலறையில் மனைவிக்கு வேலை மிக அதிகமிருப்பதைக் கவனித்த கணவன் அவளுக்கு உதவ எண்ணினான்.\nநான் ஏதாவது உதவட்டுமா எனக் கேட்டான்.\nகணவனிடம் சொன்னாள்”அந்தக் கூடையில் இருக்கும் உருளைக் கிழங்கை எடுத்துக் கொள்ளுங்கள்.பாதிக் கிழங்கின் தோலைச் சீவி இந்தப்பாத்திரத்தில் தண்ணீரில் போட்டு வேக வையுங்கள்.”\nமனைவியிடம் பாராட்டுப் பெற எண்ணி அவளைப் பார்க்கச் சொன்னான்.\nஅவள் பார்த்து விட்டுப் பாராட்டவில்லை;மாறாக அவனை கேவலமாகப் பேசினாள்.\nஅவன் என்ன தப்பு செய்தான்\nவருகையைப் பதிவு செய்யக் கீழுள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nகுழந்தை பிறக்க என்ன செய்ய வேண்டும்\n18+ அறிய வேண்டிய தகவல்கள்\nதாம்பத்திய உறவில் எது முக்கியம்\nமல்லிகா ஷெராவத்தின் பார்க்க வேண்டிய புகைப்படம்\nதாய்க்குலத்துக்கு ஒரு விசேட பதிவு\nநித்யானந்தா பற்றிய அரிய தகவல்கள்\nபுத்தகக் கண்காட்சி-ஒரு வித்தியாசமான பார்வை..படங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=3503:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=85:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=823", "date_download": "2020-02-28T04:44:38Z", "digest": "sha1:W3S23KFOHTKD3EH54RX54UN47W2IC4NR", "length": 16803, "nlines": 120, "source_domain": "nidur.info", "title": "குழந்தைகளுக்கு இணையத்தின் பயன்பாடு குறித்து சொல்லித்தர வேண்டும்", "raw_content": "\nHome குடும்பம் குழந்தைகள் குழந்தைகளுக்கு இணையத்தின் பயன்பாடு குறித்து சொல்லித்தர வேண்டும்\nமன அழுத்தம் Stress /மற்றும்/ நவீன சவால்களுக்கு மத்தியில் குழந்தை வளர்ப்பு\nகுழந்தைகளுக்கு இணையத்தின் பயன்பாடு குறித்து சொல்லித்தர வேண்டும்\nகுழந்தைகளுக்கு புத்திமதி சொல்வதுபோல நாம் தான், இணையத்தின் பயன்பாடு குறித்து நல்லது – கெட்டது சொல்லித்தர வேண்டும்\nகுழந்தைகள் நடைபழகும் முன்னே, மழலையர் பள்ளி (Nursery / Montessori) போன்றவற்றில் சேர்க்கப்படுகிறார்கள். இந்தப் பழக்கம் நல்லதா, கெட்டதா என்ற விவாதம் ஒருபக்கம் இருக்க, இனிவரும் காலங்களில், இந்தப் பிள்ளைகள் வளர்ந்து வரும் வேளையில், படிப்பு, வேலைவாய்ப்பு போன்றவற்றில் போட்டி இன்னும் அதிகமாகும் வாய்ப்புத்தான் காணமுடிகிறது.\nஇதே போக்கின் அடிப்படையில், பள்ளியில் ஆத்திச்சூடி சொல்லிக் கொடுக்கும் பொழுதே, பிள்ளைகளுக்குக் கணிணிப் பிரயோகம் பற்றியும் பெரும்பாலான பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்கத் தொடங்கி விடுகிறார்கள்.\nவிளையாட்டுப்போல கற்றுக்கொள்ள ஆரம்பித்து, விரைவில் இந்தப் பிள்ளைகள் இணையத் தளங்களைப் பார்வையிடவும் தயாராகி விடுகிறார்கள்.\nதானாகவே பாட்டி – தாத்தாவுக்கு அஞ்சல் அனுப்புவது எனத் தொடங்கி, விளையாட்டுத் தளங்களில் விளையாடுவது, அதன் மூலம் நண்பர்கள் அறிமுகம், அவர்களுடன் Instant Messenger இல் அரட்டை, என்று வளர்கிறார்கள். ஒரு கட்டத்தில், பெற்றோர்களிடம் \"என் அந்தரங்க மடல்களைப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்\" என்று சொல்லும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றுவிடுகிறார்கள்.\nஎவ்வளவு வேகத்தில் ஒரு பிள்ளை இத்தகைய தேர்ச்சி பெற்றுவிடுகிறது என்பது அதன் சாமர்த்தியத்தைப் பொறுத்ததாக இருந்தாலும், இதுவே இவர்களுக்கு இணையத்தில் இருக்கும் அபாயங்களையும் பாதுகாப்பு முறைகளையும் சொல்லிக் கொடுப்பதற்கான சரியான தருணம். வீடு விட்டு வெளியே செல்லும்போது பிள்ளைகளிடம் எப்படி நாம் \"பத்திரமாக போப்பா, சாலையில் வாகனங்கள் பல வந்துகொண்டே இருக்கும், நீ தான் கவனமாகச் செல்லவேண்டும்\" என்று புத்திமதி சொல்வதுபோல தான், இணையத்தில் சஞ்சரிப்பதற்கும், கோப்புகளைத் தரவிறக்கம் செய்வது குறித்தும் நாம் அவர்களுக்கு நல்லது – கெட்டது சொல்லித்தர வேண்டும்.\nபள்ளியில் பாடம் நடத்தும் ஆசிரியர் போல் கையில் பிரம்போடு சொன்னால், அது சரிவராது. பிள்ளைகள் பொதுவாகவே துரு-துருவென்றுதான் இருப்பார்கள். இது அவர்களின் இயல்பு நிலை. நாம் கடுமையாகச் சொல்லும் விஷயங்களை அவர்கள் விளையாட்டென நினைத்து அலட்சியப்படுத்தி விடுவார்கள். அதையே நாம் விளையாட்டாய்ச் சொன்னால், நினைவில் வைத்துக்கொண்டு செயற்படுவார்கள். நாம் சொல்லும்படி அவர்கள் கேட்காவிட்டால், அவர்கள் கேட்கும்படி நாம்தான் மாற்றிச் சொல்ல வேண்டும்.\n5-15 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகள் இணையத்தைப் பயன்படுத்துவதுக்கு முன்னே சில விதிமுறைகளையும் வரைமுறைகளையும் கண்டிப்பாக ஒவ்வொரு வீட்டிலும் அமைக்கவேண்டும்.\nஅறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களுக்கோ அரட்டைச் செய்திகளுக்கோ (Online Chat) எக்காரணம் கொண்டும் பதில் எழுதக் கூடாது. மௌனம் உத்தமம்.\nநிஜப் பெயர், ஊர், நகரம், வீட்டு விலாசம், பிறந்த நாள், பெற்றொர்களின் பெயர், அலுவலகத்தின் பெயர், இதர குடும்பத்தினரின் விவரங்கள் போன்ற அந்தரங்கத் தகவல்களைக் கண்டிப்பாகச் சொல்லக்கூடாது. பிள்ளைக்குத் தெரிந்தவர்களேயானாலும், இணையத்தில் கேட்டால் சொல்லக்கூடாது. இது மட்டுமன்றி, அப்படிக் கேட்டவரின் விவரம் பெற்றோருக்கும் உடனடியாகத் தெரியப்படுத்தவும் வேண்டும்.\nபெற்றோரின் மேற்பார்வை இல்லாமல் Web Cam & Microphone ஐ பயன்படுத்தக்கூடாது. பார்த்துப் பேசும்பொழுது அந்தரங்கத் தகவல்களை அறியாமலேயே பிள்ளைகள் சொல்லிவிடுவார்கள்.\nஉங்களது இணைய உலாவி (Browsers, like Firefox , IE, chrome) இல் ஆபாசமான சொற்கள் அடங்கிய தளங்களுக்கு தடை விதிக்கச்செய்யவும்.\nஉங்களது மேற்பார்வை இல்லாமல் எந்தக் கோப்பையும் தரவிறக்கம் செய்ய அனுமதிக்காதீர்கள். நச்சு நிரல் பாதுகாப்பிற்காக மட்டுமன்றி, தகவல்களைத் திருடும் Phishing தளத்தில் இருந்தும் பாதுகாக்க இது மிக அவசியம்.\nகணினியை உங்கள் வரவேற்பறையில் / குடும்பத்தினர் எல்லோரும் வந்து போகும் பொது இடத்தில் வைக்கவும். உங்கள் பிள்ளை கணினியைப் பயன்படுத்தும் பொழுது நீங்கள் பக்கத்திலேயே உட்கார வேண்டும் என்பது இல்லை, உங்கள் பார்வை இருந்தாலே போதுமானது. யாருடைய மேற்பார்வையும் இல்லாமல் இணையத்தில் இயங்க அனுமதிக்காதீர்கள்.\nஉங்கள் பிள்ளை இணையத்தைப் பயன்படுத்தும்போது நீங்கள் அவ்வப்போது பேச்சுக் கொடுத்துகொண்டு இருங்கள். \"என்ன செய்கிறாய், ஏன் செய்கிறாய்\" போன்ற கேள்விகளைத் தவிர்த்து \" இதை நான் படித்தேன், நீ படித்தாயா... உனக்கு வந்திருக்கும் நகைச்சுவைக் கடிதத்தை என் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்புகிறாயா... உனக்கு வந்திருக்கும் நகைச்சுவைக் கடிதத்தை என் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்புகிறாயா\" மாதிரியான பேச்சு இலகுவாக இருக்கும்.\nநில் - கவனி – செல்:\nசாலையைக் கடக்க பிள்ளைகளுக்குப் பயிற்சி அளிக்கும்போது நாம் பயன்படுத்தும் இந்தத் தாரக மந்திரம் இணயத்திற்கும் பொருந்தும். குறைந்த பட்சம் வாரம் ஒருமுறையாவத��� இணையத்தில் இருக்கும் அபாயங்களைக் குறித்து குடும்பத்துடன் விவாதியுங்கள். எம்மாதிரியான தளங்கள் ஆபத்தானவை, ஏன் தனி நபர் விவரங்களை இணையத்தில் வெளியிடக்கூடாது, பெற்றோர்கள் அறிமுகப்படுத்தாத நபர்களிடம் Instant Messenger இல் பேசுவதோ தனி மடல் பரிமாற்றம் வைத்துக்கொள்வதோ கூடாது என்பதற்கான காரணம் போன்றவற்றை ஓர் ஆசிரியராக இல்லாமல், ஒரு நண்பனாக அலசுங்கள்.\nசில விஷயங்களைப் பெற்றொருடன் பகிர்ந்துகொள்ள பிள்ளைகள் பயப்படுவார்கள், சங்கோஜப்படுவார்கள். நீங்கள் அவர்களைப் பற்றித் தவறாக நினைப்பீர்களோ, இம்மாதிரி சந்தேகங்கள் கேட்டால், உங்களிடமிருந்து திட்டு – தண்டனை வருமோ என்ற பயம் இப்படிப் பலகாரணங்கள். அதனால், எந்த மாதிரியான சந்தேகங்களையும் அரைகுறையாக தெரிந்துகொண்டு செயற்படுவதைவிட பெற்றொரிடத்தில் தைரியமாக கேட்கலாமென்று நீங்கள் தான் ஊக்கம் குடுக்க வேண்டும்.\nஉங்கள் வீட்டில் 5 – 15 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகள் அதிகமாக கணிணி / இணையம் பயன்படுத்தாதீர்கள் அப்படி என்றால் இங்கே சொல்லியிருக்கும் முறைகளை உங்கள் வீட்டில் அமல்படுத்திப் பாருங்கள். உங்களுக்கும் பயம் விலகும், பிள்ளைகளுக்கும் உங்கள் மேல் மரியாதை உண்டாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/artists/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-02-28T05:33:22Z", "digest": "sha1:ISUFPZW45LPFC5RA77HVNLDF5IPVCXAM", "length": 4077, "nlines": 74, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "திரு", "raw_content": "\n‘ஜுலையில் கருடா; ஆகஸ்ட்டில் இருமுகன்…’ விக்ரம் ப்ளான்..\nமீண்டும் மீண்டும் மோதிக் கொள்ளும் அஜித்-விஜய்-விக்ரம்..\nகீர்த்தியை கலாய்த்த விக்ரம் ரசிகர்கள்… காப்பாற்றிய இயக்குனர்..\nவிஜய்க்கு ரஜினி வில்லன்… விக்ரமுக்கு அஜித் வில்லன்.. தனுஷுக்கு பாகுபலி வில்லனா\nவிஜய், தனுஷ், சிவகார்த்தின்னா ஓகே… ஆனா விக்ரமுடன் எப்படி…\nவிக்ரமுக்கு ஏப்ரல் 1… விஜய்-சூர்யாவுக்கு ஏப்ரல் 14… அஜித்துக்கு மே 1…\nவிக்ரமுடன் இணையும் ஜெயம் ரவி படத்தயாரிப்பாளர்..\nசேச்சி இவிட…. அக்கா அங்கே…. தடம் மாறுகிறதா தமிழ் சினிமா\nவிக்ரம் ஆசை நிறைவேறியது… ஜெயம் ரவியின் ஆசை நிறைவேறுமா..\nசென்னை டூ கடலூர்… தொடரும் ரஜினியின் நிவாரண உதவி\nரஜினிகாந்த் பட டைட்டில்… தனுஷ் வழியில் விக்ரம்\nதிரு இயக்கத்தில் ஜெய்-டாப்ஸியின் புதிய படம்\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamil.in/suez-canal/", "date_download": "2020-02-28T05:16:39Z", "digest": "sha1:QBM3UT7RN6K4C4QHLIIKTJ4MO3K46XGT", "length": 6658, "nlines": 40, "source_domain": "thamil.in", "title": "சூயஸ் கால்வாய் - இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய் | தமிழ்.இன் | Thamil.in", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nTOPICS:சூயஸ் கால்வாய் - இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nசூயஸ் கால்வாய் – எகிப்து நாட்டின் ‘மத்தியதரைக் கடல்’ மற்றும் ‘செங்கடல்’ ஆகிய இரண்டு கடல்களையும் இணைக்கும் கால்வாய். 10 வருடங்கள் கடும் உழைப்பின் பயனாக செயற்க்கையாக கட்டப்பட்டது. 1869ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது.\nபிரெஞ்சு தூதர் ‘பெர்டினண்ட் டீ லெசப்ஸ்’ என்பவரால் வடிவமைக்கப்பட்ட திட்டம் இது. சுமார் 30,000 பணியாளர்களை கொண்டு இந்த கால்வாய் கட்டப்பட்டது. 193 கிலோமீட்டர் நீளமும், 24 மீட்டர் ஆழமும், 205 மீட்டர் அகலமும் கொண்டது இந்த கால்வாய்.\nஇந்த கால்வாயின் மூலம் ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் மிக எளிதானது… சரக்கு கப்பல்கள் பயணித்த தொலைவு சுமார் 7000 கிலோ மீட்டர்கள் வரை குறைந்தது. இந்த கால்வாயினை கடக்க சரக்கு கப்பல்களுக்கு சுமார் 2,50,000 டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முதலில் பிரெஞ்சு கட்டுப்பாட்டில் இருந்த இந்த கால்வாய் 1956ஆம் ஆண்டு எகிப்து அரசால் தேசியமயமாக்கப்பட்டது.\nவடக்கே ‘சயீத்’ துறைமுகத்தில் ஆரம்பித்து தெற்கே ‘டியூபிக்’ துறைமுகம் வரை நீண்டு கிடக்கிறது இந்த கால்வாய். உலகின் கடல் வழி வர்த்தகத்தில் சுமார் 8% இந்த கால்வாய் வழியாக நடக்கிறது.\nஇத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் இருந்தால் என்னை admin@thamil.in என்ற ஈமெயில் வழியாக தொடர்பு கொள்ளவும்.\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nA. P. J. அப்துல் கலாம்\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nஉலகின் மிக உயரமான கட்டிடம் ‘புர்ஜ் கலீபா’\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/che_2.php", "date_download": "2020-02-28T06:02:20Z", "digest": "sha1:BX6QLG7TYO5SKAIROJGKLR3QWEVI5O6S", "length": 17047, "nlines": 39, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Article | Che | Life History", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nசேகுவேரா: வரலாற்றின் நாயகன் -3\nகியூபாவில் நடந்த இராணுவ புரட்சிக்கு பின்னர் புதிய அரசியல் சட்டம் உருவானது. தனிநபரின் சமூக உரிமைகள், வேலைவாய்ப்பு, சமஊதியம், சமூக பாதுகாப்பு திட்டங்கள் என நல்ல பல திட்டங்களை உ��்ளடக்கியது புதிய அரசியல் அமைப்பு சட்டம். தனிநபர்களும், வெளிநாட்டு நிறுவனங்களும் கட்டுப்பாட்டில் குவித்து வைத்திருந்த பெரிய பண்ணை நிலங்களை சட்டத்துக்கு புறம்பானதாக்கியது. வெளிநாட்டு நிறுவனங்களின் தலையீட்டை அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி, நிலசீர்திருத்தத்தை வலியுறுத்தியது புதிய அரசியல் சட்டம். அதன் பின்னர் 1940ல் நடந்த தேர்தலில் பாடிஸ்டா அதிபராக போட்டியிட்டார்.\nகூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் அந்த தேர்தலில் தனது பழைய எதிரி சன் மார்டினை தோற்கடித்து கியூபவின் 14வது அதிபராக பதவியேற்றார் பாடிஸ்டா. 1943 இல் கம்யூனிஸ்டு கட்சியை சட்டப்படி செயல்பட அனுமதித்தது பாடிஸ்டாவின் அரசு. அமெரிக்காவுடன் வியாபார தொடர்புகள் அதிகரித்தது, யுத்தவரி என்ற பெயரில் கியூபா மக்கள் மீது கடும் வரி சுமத்தப்பட்டது. இதன் பிரதிபலிப்பு அடுத்து 1944இல் நடந்த தேர்தலில் சன் மார்டின் வெற்றிபெற்று பாடிஸ்டாவை பதவியிலிருந்து இறக்கினார். வெற்றிபெற்று வந்த புதிய அதிபர் அமெரிக்காவின் வல்லாதிக்கத்தை எதிர்த்த முதல் கியூபா தலைவர். அரசியல் சட்டத்தை செயல்படுத்த துவங்கியது இந்த அரசு. அமெரிக்காவின் நிழல் விளையாட்டுக்கள் மீண்டும் கியூபாவில் ஆரம்பம்.\nஅர்ஜென்டினாவில் 1930ல் ஏற்பட்ட புரட்சியின் பின்விளைவாக பொருளாதாரம் பாதிப்புக்குள்ளானது. அர்ஜென்டினாவிலிருந்து மாட்டிறைச்சி, கோதுமை முதலியவை ஐரோப்பியாவிற்கு ஏற்றுமதியை மையமாக உற்பத்தி நடைபெற்றது. உள்நாட்டில் மக்களுக்கு தேவையான பொருட்கள் கடுமையாக விலையேறியது. பல்லாயிரக்கணக்கில் விவசாயிகள் தங்களது வாழ்விற்காக வேலை தேடி நகரங்களுக்கு குடிபெயர்ந்தனர். புயெனெஸ் எயர்ஸ்ல் மட்டும் சுமார் 1.4 மில்லியன் பேர் கிராமப்புறங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்தார்கள். ஏழைகள், நடுத்தர வர்க்கம், பணக்காரர்கள் மத்தியிலான இடைவெளி அதிகரிக்க துவங்கியது. பாதிப்புக்குள்ளான மக்கள் சமூகபோராட்டங்கள், கருத்தியல் அடிப்படையில் அணிசேர்வது என அல்டா கிரேசியாவின் காலச்சாரச் சூழலும் மாறியது. இதன் தாக்கம் ஏர்னெஸ்டோவின் குடும்பத்திலும் காணப்பட்டது. அவர்கள் குடியிருந்த வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு மாற்றம் அடிக்கடி நடந்தது. சிறுவயது ஏர்னெஸ்டோவுக்கு இடம் விட்டு இடம் மாறுவது என்பது பழக்கமாகிவிட்டது.\nஅவர்கள் வசித்த வீடு கடல் மட்டத்திலிருந்து 600 மீட்டர் உயரமான இடம். உடல்நிலைக்கு ஏற்ற சுத்தமான, மெல்லிய இதமான தென்றலில் இனிமையான காலநிலையுள்ள சிறிய நகரம் தான் அல்டா கிரேசியா. தந்தையார் அந்த நகரின் பணக்கார, மத்தியதர குடும்பத்தினர்களுக்கு வீடுகட்டும் வேலை செய்து கொண்டிருந்தார். ஏர்னெஸ்டோவின் தந்தையார் மிகவும் நட்பாகவும் பொறுப்புடனும் பழகக்கூடியவர். கடினமான வேலை செய்துகொண்டிருந்தாலும் அவர் குழந்தைகளை பாசமுடன் கவனித்தார்.\nஏர்னெஸ்டோவுடன் நீச்சல், கோல்ப் விளையாடுதல் என இனிமையாக தனது ஓய்வு நேரங்களை செலவிட்டார். ஏர்னெஸ்டோவுக்கு தனது செல்ல நாயின் முதுகில் அமர்ந்து விளையாடுவது, உடன்பிறந்தவர்களுடன் விளையாடுவது என குழந்தைப்பருவம் இனிதாக இருந்தது. தொடர்ந்த மருத்துவம், இதமான சூழல், அன்னையின் அரவணைப்பு அனைத்துமாக ஏர்னஸ்டோவின் குழந்தைப்பருவம் நகர்ந்தது. மற்ற எல்லா குழந்தைகளையும் விட அன்னையின் அரவணைப்பும் பரிவும் ஏர்னெஸ்டோவுக்கு அதிகமாகவே அமைந்தது. அன்னையின் அன்பான பார்வையில் விளையாட்டு, கரங்களை பிடித்தபடியே அன்னையுடன் உலா வருவது என இருவருக்குமிடையே பாசப்பிணைப்பு அதிகமாக இருந்தது. புத்தகம் படிப்பது என்பது ஏர்னஸ்டோவுக்கு ஒரு அடங்காத ஒரு அறிவுப்பசி. ஆஸ்துமாவின் அழுத்ததினால் ஏர்னஸ்டோவுக்கு 9 வயது வரை தாயின் கவனிப்பில் படிப்பு வீட்டிலேயே அமைந்தது. தாயின் மடியில் அமர்ந்தவாறு எழுதப்படிக்க தொடங்கினார் ஏர்னெஸ்டோ. 2 வது மற்றும் 3வது வகுப்புகள் மட்டுமே முறையாக பள்ளிக்கூடத்தில் கற்றார். அவரது உடன்பிறந்தவர்கள் 5வது, 6வது வகுப்பறை பாடங்களை எழுதிக்கொண்டுவந்து கொடுக்க வீட்டிலிருந்தவாறு படித்துவந்தார்.\nஆஸ்துமாவை எதிர்கொள்ள மனபலம் அவசியம் என்பதையுணர்ந்த அவரது பெற்றோர் அதற்கான உடற்பயிற்சிகள் கற்றுக்கொடுத்தனர். மலையேறுதல், ஓட்டப்பயிற்சி, நீச்சல், குதிரையேற்றம் என பயிற்சிகள் வழியாக ஒரு அசாதாரணமான மனதிடனை சிறுவயதிலேயே பெற்றிருந்தார். உடல் பலவீனத்தை எதிர்கொள்ள அவர் எடுத்த முயற்சிகள் அவரை ஒரு ஆளுமை மிக்கவராக வளர்த்தியது. அந்த சிறு வயதிலேயே பல தரப்பட்ட மக்களிடம் குறிப்பாக தன்னையொத்த வயதினரிடம் பழகியதில் ஏர்னெஸ்டோவுக்கு பல நண்பர்கள் கிடைத்தனர். கட்டிடவேலை செய��த உதவியாட்களின் பிள்ளைகள் முதல் நடுத்தர வீட்டு பிள்ளைகள் வரை அனைவரிடமும் தொடர்புகள் கொண்டிருந்தார் ஏர்னெஸ்டோ. அவர்களிடம் பழகுவதோ நட்புடன் விளையாடுவதோ அவருக்கு கடினமாக இல்லை. சிறுவயதிலேயே அவரிடம் தலைமைக்கான ஆளுமை இருந்தது. அல்டா கிரேசியாவின் சிறுவயது நண்பர்கள் மத்தியில் ஏர்னெஸ்டோ தனித்தன்மையுடன் இருந்தார்.\nலத்தீன் அமெரிக்காவில் புகழ் வாய்ந்த விடுதலைக் கவிஞர் பாப்லோ நெருடாவின் கவிதைகள், ஸ்பானிய கவிதைகள், கதைகள் என பலவிதமான புத்தகங்கள் படித்தார். ஸ்பெயினிலிருந்து மாமா அனுப்பிய செய்தி ஏடுகள், புத்தகங்களில் யுத்தச் செய்திகளை படிப்பது சிறுவயது ஏர்னெஸ்டோவுக்கு விருப்பம். ஸ்பெயின் உள்நாட்டு யுத்தம் சிறுவயது ஏர்னெஸ்டோவிற்குள் மாற்றங்களை உருவாக்கியது. மாட்ரிட், டெருயெல், குயுரென்சியா நகரங்களின் வீரம் செறிந்த இராணுவ போராட்டங்கள் அவரை வெகுவாக கவர்ந்தது. அவரது அறையில் ஸ்பெயின் நாட்டு வரைபடம் வைத்து அதில் படைகளை நகர்த்தி விளையாடினார். வீட்டு தோட்டத்தில் யுத்தகளங்கள், பதுங்குகுழிகள் மலைகள் அமைத்து வைத்திருந்தார் சிறுவயது ஏர்னெஸ்டோ.\nமுந்தைய அத்தியாயம் அடுத்த அத்தியாயம்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/63862/Group-4-Exam-fraud-plans-more-than-one-year---CBCIT-Filed-case-on-6-people", "date_download": "2020-02-28T07:30:39Z", "digest": "sha1:EUXEQTFGLUHJPPS7XRJ5D4INXS42F4IT", "length": 10290, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘குரூப் 4’ முறைகேடுக்காக ஒரு வருடம் சதித்திட்டம் - 6 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி வழக்குப்பதிவு", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nடெல்லி கலவரம் குறித்து கவலை தெரிவித்தது ஐநா மனித உரிமைகள் ஆணையம்\nடெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு\n‘குரூப் 4’ முறைகேடுக்காக ஒரு வருடம் சதித்திட்டம் - 6 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி வழக்குப்பதிவு\nகுரூப் 4 முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், முறைகேட்டாளர்கள் ஓராண்டாக சதித்திட்டம் தீட்டியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.\nகுரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடம் டிஎன்பிஎஸ்சி நடத்திய விசாரணையில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவே ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களை தேர்வு செய்ததாக ஒரே பதிலை அளித்துள்ளனர். வினா மற்றும் விடைத் தாள்கள் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் வழியில், கண்காணிப்பு கேமரா இல்லாத இடத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ராமேஸ்வரம் வட்டத்தில் 6 தேர்வு மையங்களும், கீழக்கரை வட்டத்தில் 3 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்ட நிலையில், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் ஒரே மையத்தில் தேர்வு எழுதவில்லை என்றும், 9 மையங்களிலும் தேர்வு எழுதியிருப்பதாகவும் டி.என்.பி.எஸ்.சி. கூறுகிறது.\nகிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளை பெறுவதற்காக, தரவரிசைப் பட்டியலில் முன்னிலை பெறும் வகையில், தேர்வர்களிடமிருந்து தொகை வசூல் செய்யப்பட்டதாகவும், இடைத்தரகர்கள் 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை பெற்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்தது தொடர்பாக 6 பிரிவுகளில் சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக முறைகேட்டாளர்கள் ஒரு வருடமாக சதித்திட்டம் தீட்டியிருக்கலாம் என தெரியவந்துள்ளது.\nஇதுதொடர்பாக ராமேஸ்வரம் வட்டாட்சியர் பார்த்தசாரதி, கீழக்கரை வட்டாட்சியர் வீரராஜ், டி.என்.பி.எஸ்.சி. ஓட்டுநர் மற்றும் குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் உள்பட 12 பேரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் குரூப் 4 முறைகேடு தொடர்பாக கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகுரூப் 4 முறைகேடு: 99 பேர் தகுதிநீக்கம்\n203 ரன்களை ஊதித்தள்ளிய இந்தியா - 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி\n“எல்லாம் சரிதான்; பீல்டிங்கை மட்டும்தான் கொஞ்சம் சரி செய்யணும்” - விராட் கோ��ி\nகுடியாத்தம் தொகுதி திமுக எம்.எல்.ஏ காத்தவராயன் காலமானார்\nதிருச்சி கோயிலில் கிடைத்த தங்கப் புதையல்... வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டு வருமா..\nடெல்லி உளவுத்துறை அதிகாரி பலமுறை கத்தியால் குத்திக்கொலை- வெளியான அதிர்ச்சி தகவல்\nகுண்டு பாய்ந்தே காவலர் மரணம்; கல்வீச்சில் கொல்லப்படவில்லை- பிரேத பரிசோதனையில் தகவல்\nதன் கனவுகள் சிதைக்கப்பட்டாலும் புதிய விடியலுக்கு வித்திட்ட 'பவ்சியா'..\nடெல்லி உளவுத்துறை அதிகாரி பலமுறை கத்தியால் குத்திக்கொலை- வெளியான அதிர்ச்சி தகவல்\nதன் கனவுகள் சிதைக்கப்பட்டாலும் புதிய விடியலுக்கு வித்திட்ட 'பவ்சியா'..\nமின்சாரம் தாக்கி உயிரிழக்கும் வன விலங்குகள்.. உயிர்ப்பலிகள் தொடர்வது நியாயமா..\nவன்முறையில் வீடுகளை இழந்த இஸ்லாமியர்கள்.. அடைக்கலம் கொடுத்த இந்துக்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n203 ரன்களை ஊதித்தள்ளிய இந்தியா - 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி\n“எல்லாம் சரிதான்; பீல்டிங்கை மட்டும்தான் கொஞ்சம் சரி செய்யணும்” - விராட் கோலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/imported-high-quality-fashionable-hand-bags-for-sale-kalutara", "date_download": "2020-02-28T05:36:48Z", "digest": "sha1:JRU7PNWOW4ZXNLVN2G4YSQAGZFKW2AQR", "length": 5158, "nlines": 93, "source_domain": "ikman.lk", "title": "பைகள் & லக்கேஜ் : Fashionable Hand Bags | களுத்தறை | ikman.lk", "raw_content": "\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nChanuth Madhuka மூலம் விற்பனைக்கு22 ஜன 8:32 முற்பகல்களுத்தறை, களுத்துறை\n0723664XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0723664XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\n18 நாட்கள், களுத்துறை, பைகள் & லக்கேஜ்\n870 நாட்கள், களுத்துறை, பைகள் & லக்கேஜ்\n28 நாட்கள், களுத்துறை, பைகள் & லக்கேஜ்\n1 நாள், களுத்துறை, பைகள் & லக்கேஜ்\n52 நாட்கள், களுத்துறை, பைகள் & லக்கேஜ்\n26 நாட்கள், களுத்துறை, கடிகாரங்கள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅட���க்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/02/11/30-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8/", "date_download": "2020-02-28T06:09:54Z", "digest": "sha1:44WSSLMRXZCAPYATYDJ6GVHMUUDL4FBL", "length": 10981, "nlines": 110, "source_domain": "lankasee.com", "title": "30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா ‘ஒயிட் வாஷ்’..! பழிக்கு பழி தீர்த்தது நியூசிலாந்து.. | LankaSee", "raw_content": "\nயாழில் லீசிங் பணியாளர்களின் செயலால்… 5 பிள்ளைகளின் தயார் மேற்கொண்ட விபரீத செயல்\nகிளிநொச்சியில் உறவினர்களால் தொடர்ந்து சித்ரவதையை அனுபவிக்கும் 16 வயது சிறுமி\nஇலங்கையை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்\nசர்வதேச வலைக்குள் இருந்து விடுதலை பெற்றது இலங்கை\nசஜித்தால் விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் ஆராயவுள்ள…. ஐ தே க…\nகொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் அனைத்து பள்ளிகளும் மூட உத்தரவு\nதங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nசஜித்திற்கு ரணில் வைத்த செக்\nயாழ். புத்தூர் பகுதியில் குழப்ப நிலை\n30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா ‘ஒயிட் வாஷ்’.. பழிக்கு பழி தீர்த்தது நியூசிலாந்து..\nஇந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை ஒயிட் வாஷ் செய்தது நியூசிலாந்து கிரிக்கெட் அணி.\nநியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டி-20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட அட்டவணையிட்டிருந்தது.\nமுன்னதாக நடந்த 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்தை 5-0 என ஒயிட் வாஷ் செய்து அசத்தியது இந்தியா.\nஇதைதொடர்ந்து நடந்த ஒரு நாள் தொடரின் முதல் இரண்டு போட்டியையும் வென்று, நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.\nஇந்நிலையில், இரு அணிகள் மோதிய 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி தோராங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்தியாவை ஒயிட் வாஷ் செய்து பழிதீர்க்கும் முனைப்போடு நியூசிலாந்து களமிறங்கியது.\nநாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன் படி முதலில் களமிறங்கிய இந்திய அணி கே.எல்.ராகுல் சதத்தால் 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 296 ஓட்டங்கள் குவித்தது.\nநியூசிலாந்து தரப்பில் பென்னட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 297 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 47வது ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டியது.\nநியூசிலாந்து தரப்பில் நிக்கோல்ஸ் 80 ஓட்டங்கள் குவித்தார். இந்தியா தரப்பில் சஹால் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.\nஇதன் மூலம் டி-20 தொடரில் ஒயிட் வாஷ் செய்த இந்தியாவை ஒரு நாள் தொடரில் ஒயிட் வாஷ் செய்து நியூசிலாந்து பழிதீர்த்துள்ளது.\n1989 மார்ச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி 5-0 என்ற வெற்றி கணக்கில் இந்தியாவை ஒயிட் வாஷ் செய்தது. அதன் பின் 2006ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி கைவிடப்பட்ட நிலையில் 4-0 என இந்தியா தொடரை இழந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 21ம் திகதி வெலிங்கடன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.\nகல்முனையில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்…… சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை………\nநடுவானில் பயணிகள் விமானம் மீது தாக்கிய மின்னல்..\nஇலங்கையின் அபார வெற்றியுடன் வரலாற்று சாதனை படைத்த அவிஷ்கா பெர்ணாண்டோ…..\nடி-20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதிப்பெற்றது இந்தியா…\n10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் இந்தியா படுதோல்வி……\nயாழில் லீசிங் பணியாளர்களின் செயலால்… 5 பிள்ளைகளின் தயார் மேற்கொண்ட விபரீத செயல்\nகிளிநொச்சியில் உறவினர்களால் தொடர்ந்து சித்ரவதையை அனுபவிக்கும் 16 வயது சிறுமி\nஇலங்கையை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்\nசர்வதேச வலைக்குள் இருந்து விடுதலை பெற்றது இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/nus-ntu-rank/4335210.html", "date_download": "2020-02-28T06:31:40Z", "digest": "sha1:2VC4LEVO6AGKX7ZDIPCEMHCBYN5QHYIE", "length": 3633, "nlines": 69, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "ஆசியாவின் மூன்றாவது ஆகச் சிறந்த பல்கலை NUS - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஆசியாவின் மூன்றாவது ஆகச் சிறந்த பல்கலை NUS\n(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)\nTimes Higher Education சஞ்சிகையின் உலகப் பல்கலைக்கழகங்களுக்கான வருடாந்தரத் தரநிலைப் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது.\nபிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைத் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் கலிபோர்னியா தொழில்நுட்பப் பல்கலையும், மூன்றாம் இட��்தில் கேம்பிரிட்ஜ் பல்கலையும் உள்ளன.\nசிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக் கழகம், இம்முறை 25ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது.\nஅது ஏற்கனவே இருந்த இடத்திலிருந்து 2 நிலைகள் இறங்கியிருக்கிறது.\nநன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம், மூன்று நிலைகள் முன்னேறி, 48ஆவது இடத்தைப் பிடித்தது.\nஅந்தப் பல்கலைக்கழகம், கற்றல், ஆய்வு அம்சங்களில் இம்முறை கூடுதல் புள்ளிகளைப் பெற்றுள்ளது.\nமுதலிடம் - சீனாவின் சிங் ஹுவா (Tsing-hua) பல்கலை\nஇரண்டாம் இடம் - சீனாவின் பெக்கிங் பல்கலை\nமூன்றாம் இடம் - சிங்கப்பூர்த் தேசியப் பல்கலை\n92 நாடுகளின் சுமார் 1,400 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/modi-and-xi-jinping-meeting-at-mamallapuram-chennai-schools-declared-holiday-for-3-days-005343.html", "date_download": "2020-02-28T06:27:49Z", "digest": "sha1:HNLG4AMSICDGYAGYLLY2WKUD4LSYF4JG", "length": 13898, "nlines": 125, "source_domain": "tamil.careerindia.com", "title": "மாமல்லபுரம் வரும் சீன அதிபர்: 3 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை! | Modi And Xi Jinping meeting at Mamallapuram: Chennai Schools Declared Holiday For 3 Days - Tamil Careerindia", "raw_content": "\n» மாமல்லபுரம் வரும் சீன அதிபர்: 3 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை\nமாமல்லபுரம் வரும் சீன அதிபர்: 3 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை\nபிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின் பிங் ஆகியோர் தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வருவதை முன்னிட்டு இன்று முதல் மூன்று நாட்களுக்கு மாமல்லபுரத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nமாமல்லபுரம் வரும் சீன அதிபர்: 3 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை\nகாஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் இன்று (அக்டோபர் 11) மற்றும் நாளை பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் சந்தித்து பேசுகிறார்கள். இரு தலைவர்களும் மாமல்லபுரத்தில் ஏராளமான சுற்றுலா இடங்களைப் பார்வையிட்டு, கலை நிகழ்ச்சிகளையும் கண்டு களிக்கத் திட்டமிட்டுள்ளனர்.\nஇந்தச் சந்திப்பின் போது எவ்விதமான ஒப்பந்தங்களோ அல்லது புரிந்துணர்வு ஒப்பந்தங்களோ கையெழுத்தாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தச் சந்திப்பானது இரு நாட்டு உறவையும் வலுப்படுத்தவும், இருநாட்டு மக்களுக்கும் நடுவேயான தொடர்பை வலுப்படுத்தவும்தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்வை முன்னிட்டு மாமல்லபுரத்தில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து பாதைகள் மாற்றப்பட்டு சுற்றுவட்டார மாவட்டங்களில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஇதனிடையே, பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின் பிங் ஆகியோரது வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 13ம் தேதி வரையில் மூன்று நாட்களும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\n10th Exam 2020: 10ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் தனித்தேர்வர்களுக்கு நுழைவுச்சீட்டு நாளை வெளியாகும்\nஇளங்கலைப் பட்டதாரிகளுக்கு அரசாங்கத் துறையில் வேலை\nமத்திய அரசு உதவித் தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nB.Ed., M.Ed-க்கு இணையான ஹிந்தி சனஸ்தான் படிப்பிற்கு மாணவர் சேர்க்கை அறிவிப்பு\nCBSE Exam 2020: சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் இன்று தொடக்கம்\nAICTE: பி.இ படிக்க இனி கெமிஸ்டரி தேவையில்லை- ஏஐசிடிஇ அதிரடி முடிவு\nMKU Result 2020: மதுரை காமராஜ் பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் வெளியீடு\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு சென்னை ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\n5, 8ம் வகுப்பு தேர்வு ரத்து செய்ததில் அரசியல் நோக்கம் இல்லை- அமைச்சர் விளக்கம்\nபல்கலைக் கழக இணைப்பு அந்தஸ்தை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு- அண்ணா பல்கலை\nதனியார் பள்ளி மாணவர் சேர்க்கை குறித்து எச்சரிக்கை விடுத்த அமைச்சர்\nPeriyar University: பெரியார் பல்கலையில் ஆராய்ச்சி உதவியாளர் வேலை\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு கப்பல் நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\n22 hrs ago எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\n23 hrs ago டிப்ளமோ முடித்தவர்களுக்கு கப்பல் நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\n23 hrs ago 12-வது தேர்ச்சியா நீலகிரியில் மத்திய அரசு வேலை\n1 day ago இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\nMovies மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து, கைதி இந்தி ரீமேக்கை இயக்குவாரா லோகேஷ் கனகராஜ்\nSports செம அதிரடி.. கிரிக்கெட் உலகை வாய் பிளக்க வைத்த 16 வயது இளம் புயல்.. மிரள வைக்கும் சாதனை\nNews 2 எம்எல்ஏக்களை இழந்த துக்கத்தில் திமுக.. எம்.பி.க்கள் கூட்டம் ரத்து.. ஸ்டாலின் அறிவிப்பு\nFinance கொரோனா பீதியில் முதலீட்டாளர்கள்.. வீழ்ச்சி கண்ட ரூபாய் மதிப்பு.. கவலையில் மத்திய அரசு..\nTechnology சத்தமின்றி விவோ Z6 5ஜி ஸ்மார்ட்போன் அற���முகம். 48எம்பி கேம்.\nLifestyle இந்த வழிகள் மூலம் தைராய்டு பிரச்சனையை நீங்கள் இயற்கையாகவே நிர்வகிக்க முடியும்...\nAutomobiles 2020 ஹோண்டா யூனிகார்ன் 160 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்.. விலை எவ்வளவு அதிகரித்துள்ளது தெரியுமா..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n நாமக்கல் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு\nJIPMER Admission: இனி நீட் அடிப்படையில் தான் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை\nமத்திய அரசு உதவித் தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/technical-snag-mysore-bound-flight-delays-where-rajinikanth-flies-375260.html", "date_download": "2020-02-28T06:29:27Z", "digest": "sha1:RVQZNGAHC565OOS5CBFUQZPWY3XVJGMI", "length": 17870, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "மைசூர் கிளம்பிய ரஜினிகாந்த்.. விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு.. ஏர்போர்ட்டில் பரபரப்பு | Technical snag: Mysore-bound flight delays where Rajinikanth flies - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மாசி மாத ராசி பலன்கள் 2020 கிரைம் கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n2 எம்எல்ஏக்களை இழந்த துக்கத்தில் திமுக.. எம்.பி.க்கள் கூட்டம் ரத்து.. ஸ்டாலின் அறிவிப்பு\nவிரிவடைகிறது ஈசிஆர் சாலை.. 1000 ஜாக்கி வைத்து நகர்த்தப்படும் சிவன் கோவில்\nஅரசு மருத்துவர்கள் போராட்டம்.. மெமோ, பணிமாற்ற உத்தரவுகள் ரத்து.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\n சந்தேகமாக இருக்கிறது.. கொரோனாவால் அச்சத்தில் அமெரிக்க உளவுத்துறை\n2000 ரூபாய் நோட்டுக்கள் கதி என்ன- நிர்மலா சீதாராமன் பதில்\nஅதிமுகவுடன் கூட்டணி தொடரும்: சமக தலைவர் சரத்குமார் அறிவிப்பு\nMovies மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து, கைதி இந்தி ரீமேக்கை இயக்குவாரா லோகேஷ் கனகராஜ்\nSports செம அதிரடி.. கிரிக்கெட் உலகை வாய் பிளக்க வைத்த 16 வயது இளம் புயல்.. மிரள வைக்கும் சாதனை\nFinance கொரோனா பீதியில் முதலீட்டாளர்கள்.. வீழ்ச்சி கண்ட ரூபாய் மதிப்பு.. கவலையில் மத்திய அரசு..\nTechnology சத்தமின்றி விவோ Z6 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம். 48எம்பி கேம்.\nLifestyle இந்த வழிகள் மூலம் தைராய்டு பிரச்சனையை நீங்கள் இயற்கையாகவே நிர்வகிக்க முடியும்...\nAutomobiles 2020 ஹோண்��ா யூனிகார்ன் 160 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்.. விலை எவ்வளவு அதிகரித்துள்ளது தெரியுமா..\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமைசூர் கிளம்பிய ரஜினிகாந்த்.. விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு.. ஏர்போர்ட்டில் பரபரப்பு\nரஜினிகாந்த் சென்ற விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு\nசென்னை: சென்னையில் இருந்து, மைசூர் சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விமானத்தில் நடிகர் ரஜினிகாந்த் பயணித்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nசென்னையில் இருந்து கர்நாடகா மாநிலம் மைசூர் நகரத்துக்கு இன்று காலை ஒரு குட்டி விமானம் கிளம்பியது. அதில் மொத்தம் 42 பயணிகள் இருந்தனர். கிளம்பத் தயாரான நேரத்தில் விமானத்தின் இஞ்சின் பகுதியில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.\nஇதையடுத்து, விமானத்தை கிளப்பாமல் நிறுத்தியுளளார் பைலட். உடனடியாக இன்ஜினியர்களுக்கு தகவல் கொடுத்தார். இன்ஜினியர்கள் குழு, விரைந்து வந்து இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதை நீக்கியது. இதன் பிறகு அந்த விமானம் கிளம்பி சென்றுள்ளது.\nசுமார் 2 மணி நேரம் தாமதமாக விமானம் கிளம்பி சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானத்தில் நடிகர் ரஜினிகாந்த், மைசூருக்கு பயணித்துள்ளார். விமானம் கிளம்புவதற்கு தாமதமானதால், அவருடன் பயணிக்கவிருந்த பயணிகள் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டு உள்ளனர். இதையடுத்து அனைவருடனும் இணைந்து குரூப் புகைப்படம் ரஜினிகாந்த எடுத்துக் கொண்டதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.\nஆப்கானிஸ்தானில் விமான விபத்து.. தலிபான் கட்டுப்பாட்டு பகுதியில் விழுந்தது.. 83 பேரின் நிலை என்ன\nதுக்ளக் ஆண்டு விழாவில், 1971ல் பெரியார் நடத்திய பேரணி தொடர்பாக சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை ரஜினிகாந்த் கூறியிருந்தார். இதற்கு பெரியாரிய இயக்கங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தன. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, ரஜினிகாந்த், தான், கூறியதில் தவறு இல்லை என்றும், எனவே வருத்தம் தெரிவிக்க முடியாது என்றும் தெரிவித்துவிட்டார்.\nஇதனால், கடந்த இரு வாரங்களாக செய்திகளில் தொடர்ந்த அடிபட்டு கொண்டிருந்தார் ரஜினிகாந்த். இந���த நிலையில், அவர் திடீரென மைசூர் கிளம்பிச் சென்றுள்ளார். ஓய்வெடுக்க சென்றாரா அல்லது திரைப்பட சூட்டிங் தொடர்பான ஆலோசனைகளில் பங்கேற்க சென்றாரா அல்லது திரைப்பட சூட்டிங் தொடர்பான ஆலோசனைகளில் பங்கேற்க சென்றாரா\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n2 எம்எல்ஏக்களை இழந்த துக்கத்தில் திமுக.. எம்.பி.க்கள் கூட்டம் ரத்து.. ஸ்டாலின் அறிவிப்பு\nஅரசு மருத்துவர்கள் போராட்டம்.. மெமோ, பணிமாற்ற உத்தரவுகள் ரத்து.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nஅடுத்தடுத்து, 4 எம்எல்ஏக்களை பறி கொடுத்த திமுக.. சட்டசபையில் 2 டிஜிட்டாக குறைந்த பலம்\nவிடாது கருப்பு...ராஜ்யசபா சீட்....எடப்பாடி பழனிசாமியை சந்திக்கிறது தேமுதிக குழு : பிரேமலதா\nகுடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் காலமானார்.. 2 நாட்களில் 2வது திமுக எம்எல்ஏ மரணம்\nசிறுபான்மையினரிடம் அச்ச விதை விதைத்தது திமுக... வைரமுத்து மீது எஸ்.வி. சேகர் பாய்ச்சல்\nமதத்தை வைத்து அரசியல்... ரஜினி விமர்சித்தது திமுகவை... பிளேட்டை திருப்பிப் போட்ட பொன் ராதாகிருஷ்ணன்\nபிறந்த நாள் வாழ்த்து.. திமுக நிர்வாகிகளுக்கு முக ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வடகலை, தென்கலை விவகாரம்.. ஹைகோர்ட் அதிரடி\nடாஸ்மாக் வேண்டாம்.. கிராம சபை தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அரசு தயங்குவது ஏன்\nமக்களே உஷாரா இருங்க.. தொடங்கியது மீண்டும் ஒரு ஸ்டிரைக்... வீட்டில் கேன் வாட்டர் இருக்கா\nஅடி தூள்.. தமிழகத்தில் மாறும் பாலிடிக்ஸ்.. உருவாகும் மும்முனை போட்டி.. எந்த கட்சி எந்த கூட்டணியில்\nஜெயலலிதா படம்.. தீபாவுக்கு வழக்கு தொடர எந்த தகுதியும் இல்லை.. கௌதம் வாசுதேவ் மேனன் பதில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth plane airport chennai mysuru ரஜினிகாந்த் விமானம் மைசூர் சென்னை விமான நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/234655-9-12.html?utm_source=site&utm_medium=author_page&utm_campaign=author_page", "date_download": "2020-02-28T06:47:42Z", "digest": "sha1:TG6PM2KDW3VDD2SUOLC25K754K7QVKXK", "length": 20060, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "9-வது முறை: 12 ஆண்டுகளுக்குப்பின் கோபா அமெரிக்கா கோப்பையை வென்றது பிரேசில்: பெரு அணி போராடி வீழ்ந்தது | 9-வது முறை: 12 ஆண்டுகளுக்குப்பின் கோபா அமெரிக்கா கோப்பையை வென்றது பிரேசில்: பெரு அணி போராடி வீழ்ந்தது", "raw_content": "வெள்ளி, பிப்ரவரி 28 2020\nசென்னை சர்வதேச பட விழா\n9-வது முறை: 12 ஆண்டுகளுக்குப்பின் கோபா அமெரிக்கா கோப்பையை வென்றது பிரேசில்: பெரு அணி போராடி வீழ்ந்தது\nதென் அமெரிக்க நாடுகளில் நடத்தப்படும் மிகப்புகழ்பெற்ற, பாரம்பரியம் கொண்ட கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் 12 ஆண்டுகளுக்குப்பின் சாம்பியன் பட்டத்தை பிரேசில் அணி வென்றது.\nகோபா அமெரிக்கா கால்பந்து கோப்பையை 9-வது முறையாக பிரேசில் அணி வென்றுள்ளது. இதற்கு முன், 1919, 1922, 1949, 1989, 1997, 1999, 2004, 2007, 2019 ஆகிய ஆண்டுகளில் பிரேசில் அணி கோப்பையை வென்றுள்ளது.\nபிரேசில் அணியில் நேற்று முக்கிய வீரர் கேப்ரியல் ஜீஸஸ் டிஸ்மிஸல் ஆகிய வெளியே சென்றபின் 10 வீரர்களுடன் களத்தில் போராடிய பிரேசில் அணி 3-1 என்ற கோல் கணக்கில் பெரு அணியை சாய்த்தது.\nபிரேசில் அணிக்காக அந்த அணி வீரர்கள் எவர்டன்(15நிமிடம்), கேப்ரியல் ஜீஸஸ்(45-வதுநிமிடம்), ரிகார்லிசன்(90-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர். அதேசமயம் பெரு அணிக்கு அந்த அணியின் கேப்டன் பாலோ குரேரியோ மட்டும் கோல் அடித்தார்.\nரியோ டி ஜெனிரோ நகரில் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று நடந்தது. கடந்த 6-ம் தேதி கால்பந்து ஜாம்பவான் ஜாவோ கில்பர்டோ மரணமடைந்ததால் அவருக்கு அஞ்சலி செலுத்த ஒருநிமிடம் வீரர்கள் மவுனமாக இருந்தனர். அதன்பின ஆட்டத்தைத் தொடங்கினர்.\nபிரேசில் அணி தனது சொந்த மண்ணில் விளையாடியதால், போட்டியைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இருந்தனர். இது பிரேசில் அணிக்கு பெரிய ஊக்கத்தை அளித்தது. அதுமட்டுமல்லாமல் பெரு அணியின் பயிற்சியாளர் ரிகார்டோ கராசியா, கூறுகையில், \" எந்த காரணத்தைக் கொண்டும், பிரேசில் அணியை ஆதிக்கம் செய்யவிடக்கூடாது\" என்று வீரர்களுக்கு எச்சரித்து இருந்தார். அனைத்தையும் பிரேசில் வீரர்கள் உடைத்துவிட்டனர்\nஆட்டம் தொடங்கியதில் இருந்துபிரேசில் வீரர்களின் கைதான் ஓங்கி இருந்தது. பந்தை பெரு வீரர்களின் கொடுக்காமல், போக்குக்காட்டி நடத்தினார்கள். குறிப்பாக கேப்ரியல் ஜீஸஸ் பந்தை பெரு அணியின் இரு டிபென்டர்களையும் கடந்த கொண்டு சென்ற பந்தை, 15-வது நிமிடத்தில் எவர்டன் அருமையான கோலாக மாற்றினார். இதனால், 15-வது நிமிடத்தில் 1-0 என்று பிரேசில் முன்னிலை பெற்றது.\nபிரேசில் அணியினர் சாம்பியனைப் போன்று நேற்று விளையாடி பந்தை தங்கள் கட்��ுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள்.\nஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் பெரு அணியின் கேப்டன் குரேருக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை தவறவிடாமல், கோல் அடித்து 1-1என்ற கணக்கில் சமன் செய்தார்.\nஇந்த கோல் அடித்த அடுத்த நிமிடத்தில் பிரேசில் அணிக்கு எக்ஸ்ட்ரா நேரத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திய கேப்ரியல் ஜீஸஸ் அருமையான கோல் அடித்து அணியை 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெறச்செய்தார்.\n2-வது பாதியிலும் பிரேசில் வீரர்களின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. குறிப்பாக சில்வா டேனி அல்வ்ஸ், கோடின்ஹோ இருவரும் இரு அற்புதமான, ஆகச்சிறந்த ஷாட்களை அடித்தார்கள். ஆனால்,இலக்கு சரியாக அமையததால், கோலின்றி வீணானது. இந்த இரு ஷாட்களும் கோலாக மாறி இருந்தால், பிரேசில் அணியின் வெற்றி பிரமாதமாக இருந்திருக்கும்.\nஆட்டத்தின் 90-வது நிமிடத்தில் பிரேசில் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்துத. அந்த அணியின் மாற்று வீரர் ரிகார்லிசன் கோல் அடிக்க பிரேசில் அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. கடைசிவரை பெரு அணி போராடியும் தோல்வியில் முடிந்தது.\n9-வது முறையாகவும் , 12 ஆண்டுகளுக்குப்பின் பிரசில் அணி கோபா அமெரி்ககா கோப்பையை வென்றது.\n3-வது இடத்துக்கு நடந்த ஆட்டத்தில் சிலி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா 3-வது இடத்தைப் பிடித்தது.\nஇந்த போட்டித் தொடரில் அதிகபட்சமாக பிரேசில் அணி வீரர் எவர்டன் 3 கோல்கள் அடித்தார். மதிப்பு மிக்க வீரர் விருது பிரேசில் அணியின் டேனிஅல்வ்ஸ்க்கு வழங்கப்பட்டது. சிறந்த கோல் கீப்பருக்கான விருது பிரேசில் கோல்கீப்பர் அலிசனுக்கும், நேர்மையான வீரர் விருது பிரேசில் அணிக்கு வழங்கப்பட்டது.\nகோபா அமெரிக்கா பிரேசில் அணி சாம்பியன் கேப்ரியல் ஜீஸஸ்பெரு அணி தோல்வி அர்ஜென்டினா 3-வது இடம்\nமத்திய அரசைக் கண்டிக்கும் அறியாமை அரசியல்; ரஜினியின்...\nகலவரத்தில் காங். ஆம் ஆத்மியினர் அரசியல் செய்கிறார்கள்;...\nமக்களை சமாதானம் செய்வோம்; சிஏஏவை திரும்பப் பெற...\nடெல்லி வன்முறை: பாஜக தலைவர்கள் 3 பேர்...\nகுடியுரிமை கோருபவர்கள்தான் தங்களை நிரூபிக்க வேண்டும்: கவுஹாத்தி...\nஅசாமில் குடியுரிமைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட 19 லட்சம்...\nநீதிபதி முரளிதர் இடமாற்றம் உச்ச நீதிமன்ற கொலிஜியம்...\nதங்க��் விலை மீண்டும் உயர்வு: இன்றைய விலை நிலவரம் என்ன\nமாற்றுத்திறனாளி மாணவர்கள் சிரமமின்றித் தேர்வெழுத சிறப்புச் சலுகைகள்\nபொதுத்தேர்வுகள்: கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதல் தேர்வு மையங்கள்\nடெல்லியில் இயல்பு நிலை திரும்புகிறது: கடைகள் திறந்தன\nதொடர் வெற்றிகளால் இறுக்கமடைந்த மனநிலைக்கு தோல்வி அவசியமாம்.. : தோல்வி ஏன் என்று...\nடி20 தரவரிசை: அசைக்க முடியாத இடத்தில் பாபர் ஆஸம், ரஷீத் கான்- கோலி,...\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nஅதிக கிரிக்கெட் என்று குறை கூறினால் வீரர்கள் ஐபிஎல் போட்டிளிலிருந்து விலகலாமே: கபில்தேவ்...\nகரோனா வைரஸ்: வைரஸ் தடுப்பு மாஸ்க் பற்றாக்குறை: உலக சுகாதார அமைப்பு கவலை\n வேண்டாம் திருமணங்கள் : கரோனா பீதியில் மக்களிடம் சீனா...\nபிரெக்ஸிட்: ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறியதன் விளைவுகள் என்னென்ன\nகரோனா வைரஸ் தாக்கிய வுஹான் நகரின் காலித் தெருவில் சடலத்தால் அதிர்ச்சி\n36 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் உதவியுடன் பலாலி விமான தளத்தை விமான நிலையமாக...\nடெல்லி வன்முறைகள் மீதான பாரபட்சமற்ற விசாரணையைக் கண்டு மோடி, ஷா இருவரும் அஞ்சுகின்றனர்: காங்கிரஸ் விமர்சனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/new-news/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2020-02-28T06:06:35Z", "digest": "sha1:OTED2YMGZAHME6C2LKJZTAIQRFXBZFNK", "length": 9694, "nlines": 50, "source_domain": "www.thandoraa.com", "title": "கோவையில் கடந்த ஆண்டை விட விபத்துகளில் உயிரழிப்பு குறைந்து உள்ளது - மாவட்ட ஆட்சியர் - Thandoraa", "raw_content": "\nபிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் – முதல்வர் அறிவிப்பு\nஉயர்நீதிமன்றம் தடையை மீறி போராட்டம்\nகாஷ்மீர் எல்லையருகே 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகோவையில் கடந்த ஆண்டை விட விபத்துகளில் உயிரழிப்பு குறைந்து உள்ளது – மாவட்ட ஆட்சியர்\nகடந்த ஆண்டை விட19.3 விழுக்காடாடுகள் சாலை விபத்துகளில் உயிரழிப்பு குறைந்து உள்ளது.31வது சாலை போக்குவரத்து வார விழாவை துவக்கி வைத்த பின் மாவட்ட ஆட்சியர் தகவல்.\n31வது சாலை போக்குவரத்து வார விழா தமிழகம் முழுவதும் அனுசரிக்கபட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இ��னை மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணி துவக்கி வைத்தார்.600கும் மேற்பட்ட இரு சக்கர வாகன பேரணி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் துவங்கி அவினாசி சாலை,மகளிர் தொழில்நுட்ப கல்லூரி,காந்திபுரம் வழியாக வ.ஊ.சி மைதானத்தில் நிறைவடைந்தது.\nவாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் சாலைகளில் சாகசம் வேண்டாம்,மித வேகம் மிக நன்று,தலை கவசம் உயிர் கவசம் போன்ற பதாகைகளுடன் ஊர்வலமாக சென்றனர்.இந்த பேரணியில் காவல்துறையினர் அதி விரைவு படை,அனைதிந்தியசுற்றுலா வாகன ஓட்டுனர்கள் சங்கள்,தனியார் நிறுவன ஊழியர்கள்,பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்.\nஇதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர்,\nபோக்குவரத்து வார விழாவை முன்னிட்டு நாளை வாக்கத்தான் நிகழ்ச்சி, நாளை மறுதினம் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தபட உள்ளது. கோவை மாவட்டத்தில் சாலை பாதுகாப்பிற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. விதிமுறைகள் மீறும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருவதாக தெரிவித்தார்.\nகடந்த ஆண்டை விட19.3 விழுக்காடாடுகள் சாலை விபத்துகளில் உயிரழிப்பு குறைந்துள்ளது. சென்ற ஆண்டு சாலை விபத்துகளால் 560 பேர் உயிரிழந்து உள்ளனர் எனவும் இந்த ஆண்டு 452 ஆக குறைந்து உள்ளது என்றார்.மேலும் வரும் ஆண்டு உயிரிழப்புகளை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கபடும் என தெரிவித்தார்.சாலை பாதுகாப்பு குறித்து தொடர் கூட்டங்கள் நடத்தபட்டு வருவதாகவும் விதிமுறை மீறிய 3400 மேற்பட்ட வாகங்களுக்கு அபராதம் விதிக்கபட்டு உள்ளது என தெரிவித்தார்.தனியார் வாகனங்கள் மீது வரும் புகார்களுக்கு நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருவதாகவும் தொடர் தவறுகளில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும் என்றார்.இந்த நிகழ்ச்சியில் காவல் ஆணையர் சுமித் சரண்,மாநகர குற்றபிரிவு துனை ஆணையர் உமா,லாரி உரிமையாளர் சங்க தலைவர் கலிய பெருமாள்,மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கர்,வடக்கு வட்டார அலுவலர் குமாரவேல்,தெற்கு வட்டார அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nகோவையில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் மக்கள் கணக்கெடுப்பில் ஈடுப்பட்ட தனியார் நிறுவன ஊழியர்களால் பரபரப்பு\nத.பெ.தி.கவினர் பத்து பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய���ட்டதை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்\nகோவையில் நாளை பாஜக பேரணி… பாதுகாப்பு கேட்டு பிரியாணி குண்டாவுடன் கமிஷனரிடம் மனு\nஅரசியலால் ரஜினி, கமல் படும் கஷ்டத்தில் நான் வேறு அரசியலுக்கு வர வேண்டுமா \nகோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து\nநடிகையின் போன் நம்பரை ஆபாச வாட்ஸ் அப் குரூப்பில் பகிர்ந்த டெலிவரி பாய் \nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியீடு \nஆங்கிலத்தில் குட்டி கதை சொன்ன விஜய் \nபிரபுதேவா போலீஸ் வேடத்தில் மிரட்டும் பொன்மாணிக்கவேல் படத்தின் டிரைலர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2020 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2008/04/03/abel_cain/", "date_download": "2020-02-28T05:05:14Z", "digest": "sha1:PFG5Q2QS7MH4OYTWGM2HSCAQJZB4GBBB", "length": 37375, "nlines": 300, "source_domain": "xavi.wordpress.com", "title": "கி.மு : முதல் கொலை |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← கவிதை : மேகத்தை மூடும் மேகங்கள்\nகவிதை : பனைமர நினைவுகள் →\nகி.மு : முதல் கொலை\nஆதிமனிதன் ஆதாமும், அவனுடைய துணைவியான ஏவாளும் கடவுளின் கட்டளையை மீறியதால் கடவுளுடைய தோட்டமான ஏதேனை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். ஏதேனை விட்டு வெளியேறிய ஆதாமும் ஏவாளும் தனியே வாழ்க்கையை ஆரம்பித்தார்கள்.\nகாலம் உருண்டோ டியது. ஏவாள் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். ஆதாம் அவனுக்குக் காயீன் என்று பெயரிட்டார். சில ஆண்டுகளில் அவர்களுக்கு இன்னொரு மகனும் பிறந்தான். அவனுக்கு ஆபேல் என்று பெயரிட்டார்கள். ஆதாமும், ஏவாளும் தங்கள் பிள்ளைகளை மிகவும் பாசத்துடன் பராமரித்தனர். தங்களுக்குக் குழந்தைகள் பிறந்ததற்கு கடவுளின் அருள் தான் காரணம் என்று மகிழ்ந்தார்கள். ஆதாம் கடுமையாக உழைத்துக் குடும்பத்திற்குத் தேவையான உணவைக் கொண்டு வந்தார்.\nகாயீனும், ஆபேலும் வளரத் துவங்கினார்கள். ஆதாமும் ஏவாளும் குழந்தைகளின் வளர்ச்சியைப் பிரமிப்புடன் பார்த்தார்கள். உலகின் முதல் தந்தையான ஆதாமுக்கும், முதல் தாயான ஏவாளுக்கும் எல்லாமே புதுமையானதாகவும், முதல் அனுபவமாகவும் இருந்தன. மகன்கள் இருவரும் வளர்ந்து இளைஞர்கள் ஆனார்கள்.\nகடவுள் படைத்த விலங்குகளில் ஆட்டின் மாமிசம் சுவையானதாக இருப்பதை ஆதாம் அறிந்து கொண்டார். எனவே அவன் ஒரு ஆட்டுமந்தையை உருவாக்கி அதை மேய்க்கும் பொறுப்பை ஆபேலிடம் ஒப்படைத்தார். ஆபேல் தினமும் ஆட்டுமந்தைகளைக் கண்காணித்து வந்தான். அவை கூட்டத்தை விட்டு விலகிச் சென்று விடாமலும், வேறு விலங்குகள் எதுவும் வந்து மந்தையைச் சிதறடித்துவிடாமலும் பாதுகாத்துவந்தான்.\nகாயீன் தோட்டவேலை செய்தான். நிலத்தை பக்குவப் படுத்தி அங்கே கனிதரும் தாவரங்களை நட்டு அவற்றைப் பராமரித்துவந்தான். தோட்ட வேலையைப் பற்றியோ, மந்தை மேய்ப்பதைப் பற்றியோ அவர்களுக்கு ஏதும் முன் அனுபவங்களோ, முன் உதாரணங்களோ இருக்கவில்லை. எனவே அவர்கள் மிகவும் வருந்தி உழைத்து தங்கள் அன்றாட வாழ்வைக் கழித்து வந்தார்கள்.\nதன்னைப் படைத்த கடவுளுக்கு, தான் உழைத்து உருவாக்கிய பொருட்களைக் காணிக்கைப் பலியாகக் கொடுப்பதை ஆதாம் வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். தன்னுடைய மகன்கள் உழைக்க ஆரம்பித்ததும் அவர்களை ஆதாம் அழைத்து,\n‘உங்கள் உழைப்பின் பயனைக் கடவுளுக்கும் கொடுக்கவேண்டும். அவர்தான் நம்மைப் படைத்தவர். எனவே கடவுளுக்குத் தவறாமல் காணிக்கைப் பலியைச் செலுத்தவேண்டும். கடவுளுக்குச் செலுத்தும் பலி சிறந்ததாக இருக்கவேண்டும்’ என்று அறிவுரை வழங்கினார். அதன்படி காயீனும், ஆபேலும் தங்கள் பலிகளைக் கடவுளுக்குச் செலுத்தி வந்தார்கள்.\nஅவர்கள் தனித்தனியே இரண்டு பலிபீடங்களைக் கட்டி அவற்றின் மீது காணிக்கைப் பொருட்களை வைப்பார்கள். வானத்திலிருந்து நெருப்பு இறங்கி வந்து அந்த பலிபொருட்களை எரிக்கும். அதுவே பலி ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதற்கான அடையாளம். அதன் பின் அவர்கள் இருவரும் மன மகிழ்வுடன் வீடு திரும்புவார்கள். இதுவே வழக்கமாக இருந்து வந்தது.\nநாட்கள் செல்லச் செல்ல காயீனின் மனதுக்குள் ஒரு சிந்தனை எழுந்தது,’ நான் ஒவ்வொரு முறையும் என் தோட்டத்திலிருந்து தலைசிறந்த பழங்களையும், காய்கறிகளையும் கடவுளுக்குப் பலியிடுகிறேன். அதை நெருப்பு வந்து எரிக்கிறது. நான் பலியிடுவதால் எனக்கு எந்த பயனும் இல்லை. பின் ஏன் நான் வீணாக என் கடின உழைப்பைக் கடவுளுக்குக் கொடுக்கவேண்டும் என்னுடைய உழைப்பின் பயன் முழுவதும் எனக்கே கிடைத்தால் இன்னும் நன்றாக இருக்குமே என்னுடைய உழைப்பின் ��யன் முழுவதும் எனக்கே கிடைத்தால் இன்னும் நன்றாக இருக்குமே ‘. காயீனின் மனதுக்குள் எழுந்த இந்த சிந்தனை நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே வந்தது.\nசிலநாட்கள் சென்றபின் காயீனும் ஆபேலும் தங்கள் உழைப்பின் பயனைக் கடவுளுக்கு அளிப்பதற்காக மீண்டும் பலிபீடத்தின் முன் வந்தார்கள். காயீன் இந்தமுறை தன்னுடைய நிலத்தில் விளைந்தவற்றில் மோசமான காய்கறிகளையும், பழங்களையும் காணிக்கைக்காக எடுத்து வந்தான். ஆனால் ஆபேலோ வழக்கம்போல தன்னுடைய மந்தையிலிருந்தவற்றிலிருந்து கொழுத்த தலையீற்றுகளைக் கொண்டு வந்தான்.\nஇருவரும் பலியிட்டார்கள். நெருப்பு இறங்கி வந்து ஆபேலில் பலிபீடத்தில் இருந்த பலியை எரித்தது. ஆனால் காயீனின் பலியோ ஏற்றுக் கொள்ளப்படவில்லை. வழக்கமாக வானிலிருந்து இறங்கி வரும் நெருப்பு இந்தமுறை மட்டும் வரவேயில்லை. காயீன் தன்னுடைய தவறை உணர்ந்துக் கடவுளிடம் மன்னிப்புக் கேட்பதற்குப் பதிலாக ஆபேலின் மீது கோபம் கொண்டான். தன்னுடைய பலி ஏற்றுக் கொள்ளப் படாமல் அவனுடைய பலி மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டதே என்று உள்ளுக்குள் ஆவேசமடைந்தான்.\nகடவுள் காயீனை அழைத்தார்.’ காயீன்… காயீன்…’\n‘நான் தான்.. உன் கடவுள். உன்னுடைய முகத்தில் கோபமும், வாட்டமும் இருப்பதைக் கண்டதால் உன்னை அழைக்கிறேன்.’ கடவுள் சொன்னார்.\n நான் ஏன் கோபப் படவேண்டும் அல்லது நான் ஏன் வருத்தமடைய வேண்டும் அல்லது நான் ஏன் வருத்தமடைய வேண்டும்\n‘காயீனே… பாவம் செய்வதற்கு உன்னைத் தூண்டும் எண்ணங்களெல்லாம் உன் வாசலில் வந்து படுத்திருக்கும். ஆனால் நீ அவற்றினுள் விழுபவனாக இருக்கக் கூடாது. அதையெல்லாம் வெற்றி கொள்பவனாக இருக்க வேண்டும்.’ கடவுள் சொன்னார்.\nகாயீன் பதில் சொல்லவில்லை. அவன் மனம் கடவுளின் வார்த்தைகளில் சமாதானமடையவில்லை. அவனுடைய கோபமெல்லாம் ஆபேலின் மீதே இருந்தது. ‘மூத்தவன் நான் இருக்கும் போது இளையவன் உன்னுடைய பலிகள் மட்டும் அங்கீகரிக்கப் படுகிறதா அது எனக்கு அவமானமல்லவா ’ என்று அவனுக்குள் வெறுப்பு எண்ணம் வளர்ந்து கொண்டே இருந்தது. அவனுக்குள் இருந்த வெறுப்பு எண்ணம் கொலைவெறியாக மாறியபோது அவன் வந்து ஆபேலை அழைத்தான்.\n‘சொல்லுங்கள் அண்ணா…’ ஆபேல் எழுந்தான்.\n‘வா… என்னுடைய வயல்வெளிக்கு வா… என்னுடைய விளைநிலங்களையெல்லாம் நீ பார்க்க வேண்டாமா �� காயீன் அழைத்தான்.\n‘இதோ வருகிறேன் அண்ணா…’ ஆபேல் உற்சாகமாய் எழுந்தான்.\nஅவர்கள் இருவருமாக வயல்வெளியை நோக்கிச் சென்றார்கள். வழியில் ஆபேல் காயீனிடம், ‘உன்னுடைய பலிகளைக் கடவுள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். கவலைப்படாதே அடுத்தமுறை கடவுளுக்குப் பலியிடும் போது மிகச் சிறப்பானவற்றைக் கொண்டு வா. கண்டிப்பாக உன்னுடைய பலியைக் கடவுள் ஏற்றுக் கொள்வார்’ என்றான். அதைக் கேட்டதும் காயீனின் கோபம் பலமடங்கு அதிகரித்தது.\n‘நீ எனக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு வளர்ந்து விட்டாயா ’ என்று கேட்டுக் கொண்டே அவன் மீது பாய்ந்து அவனைக் கீழே தள்ளினான். ஆபேல் நிலைகுலைந்து விழுந்தான். தன் மீது தன் சகோதரன் முதன்முதலாக நடத்தும் தாக்குதலை அவன் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. கீழே விழுந்த ஆபேல் எழுந்திருக்கும் முன் காயீன் அவனை அடித்துக் கொன்றான். ஆபேலின் குற்றமற்ற இரத்தம் மண்ணின் மீது பாய்ந்தோடியது. முதல் கொலை அங்கே அரங்கேறியது.\nகாயீன் நடுங்கினான். ‘ஆபேல்.. ஆபேல்….’ என்று காயீன் சற்று நேரம் அழைத்துப் பார்த்தான். பதில் வராததால் ஓடிப் போய் மலைகளிடையே ஒளிந்து கொண்டான்.\nஆண்டவர் காயீனை அழைத்தார். காயீன் மேலும் அதிகமாக நடுங்கினான்.\n“காயீனே… நீ எங்கே இருக்கிறாய் எங்கே உன் சகோதரன் ஆபேல் எங்கே உன் சகோதரன் ஆபேல் \n அவன் எங்கே இருக்கிறான் என்று எனக்குத் தெரியாது. அவனுக்கு நான் என்ன காவலாளியா அவன் அவனுடைய மந்தையை மேய்த்துக் கொண்டிருப்பான் என்று நினைக்கிறேன்’ காயீன் உலகின் முதல் பொய்யைச் சொன்னான்.\n“காயீனே. நீ கடவுளிடம் பேசுகிறாய் என்பதை நினைவில் கொள். நீ ஆபேலை என்ன செய்தாய் அவனுடைய இரத்தம் என்னை நோக்கிக் கூக்குரல் இடுகிறதே” கடவுள் சொன்னார். காயீன் பயத்திலும், பதட்டத்திலும் அமைதியானான்.\n‘காயீனே… உன் சகோதரன் ஆபேலைக் கொன்று விட்டாயே அவனுடைய இரத்தத்தை இந்த மண்ணிலே சிந்திவிட்டாயே. அவனுடைய குற்றமற்ற இரத்தத்தை நீ இந்த மண்ணில் சிந்த வைத்ததனால் உன்னை சபிக்கிறேன். இனிமேல் நீ என்ன பயிரிட்டாலும் அது உனக்குக் பலன் தராது. நீ நாடோ டி போல அலைந்து திரிவாய்’ கடவுள் சபித்தார்.\n‘கடவுளே.. என்னைக் கைவிடாதேயும். என்னை மன்னித்தருளும்…’ காயீன் கதறினான். மேலும் அந்த இடத்திலே நிற்க பயந்துபோய் வேறு திசையில் ஓடினான்.\nஒற��றுமையாய் ஒரு இடத்தில் இருந்த ஆபேலின் குடும்பம் சிதறியது.\nஇதுவே உலகில் நடந்த முதல் மனித கொலை.\n← கவிதை : மேகத்தை மூடும் மேகங்கள்\nகவிதை : பனைமர நினைவுகள் →\nகடவுளின் முதல் சாபம் 🙂\nகடவுளின் முதல் தோல்வி – ஆதாமின் கீழ்படியாமை\nகடவுளின் முதல் சாபம் – ஆதாம் ஏவாளை சபித்தது\n//கடவுளின் முதல் தோல்வி – ஆதாமின் கீழ்படியாமை//\n//கடவுளின் முதல் சாபம் – ஆதாம் ஏவாளை சபித்தது//\nஇல்லை. கடவுளின் முதல் சாபம், ஏவாள் – ஆதாமை ஏமாற்றிய பாம்பின் மீது \nPingback: கி.மு விவிலியக் கதைகள் : வெண்கலப் பாம்பு விஷம் நீக்கியது « கவிதைச் சாலை\nஉலகில் முதல் முதலில் அரங்கேறிய “சகோதரக் கொலை”,\nஇன்றும் பல இடங்களில் முடிவிலியாய்த் தொடர்வது\nகடவுளின் சாபம்,… அவரின் கோபம் எல்லாம்,\nகிறிஸ்து வருகையின் பின் இல்லாது ஒழிக்கப்பட்டு விட்டது…\nஇப்போதும் அவர் சாபம் இருக்குமேயானால்,\nஅழகிய எழுத்துருவம்…. நன்றி சேவியர்\nமிக்க நன்றி ஷாமா 🙂\nSKIT : மாமியார் மருமகள்\nExam Skit : நாங்க ஜெயிப்போம்…\nஎன் மேலுடையைத் தொட்டவர் யார்\nதன்னம்பிக்கை : நீங்களும் தலைவராகலாம்.\nதன்னம்பிக்கை : நேரம் தவறாமை உயர்வு தரும்.\nதன்னம்பிக்கை : கூடா நட்பு கூடாது \nVettimani : தை பிறந்தால் வழி பிறக்கும்.\nதன்னம்பிக்கை : காதலியுங்கள், ஆனால் \nதன்னம்பிக்கை : மன்னிப்பு மகத்துவமானது \nதோற்ற காதல் என்றும் இளமையானது\nதன்னம்பிக்கை : எல்லாரும் இப்படித் தானே பண்றாங்க.\nதன்னம்பிக்கை : நேரமே கிடைக்கலீங்க\nதன்னம்பிக்கை : குறை சொல்தல் வேண்டாமே \nசிறுவர் பேச்சுப் போட்டி : இயற்கை வேளாண்மை\nசிறுவர் பேச்சுப் போட்டி :நெகிழிப் பயன்பாட்டின் தாக்கங்கள்\nதன்னம்பிக்கை : கல்லூரிக்குச் செல்கிறீர்களா \nVetrimani : எங்க காலத்துல….\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nSKIT : மாமியார் மருமகள்\n( காலை நேரம் ) மாமியார் : கவிதா.. கவிதா… ஒரு காபி கொண்டாம்மா… கவிதா : இதோ ஒரு நிமிஷம் ம்மா… ( மெதுவாக : ஆமா.. க��்ணு முழிச்ச உடனே காபி கேட்டுடுவாங்க.. கொஞ்சம் வெயிட் பண்ணினா என்னவாம் ) மாமியார் : உனக்கு வேலை இருக்குன்னா, அப்புறமா கூட குடு.. பரவாயில்லை. கவிதா : இல்ல ம்மா.. இதோ… கொண்டு வந்துடறேன் ( மெதுவாக : பாவம்.. காபி குடிக்காட்டா அவங்களுக்கு […] […]\nExam Skit : நாங்க ஜெயிப்போம்…\nகாட்சி 1 (இரவு பன்னிரண்டு மணி , நித்யா போனில் பேசுகிறாள் ) நித்யா : ஏய் வித்யா… எனக்கு ஒரு டவுட் இருக்குடி… நான் வாட்ஸப் பண்ணியிருக்கேன் பாரேன். வித்யா : ( வித்யா பேசும்போது குரல் மட்டும் கேட்கும் … ) பாத்தேண்டி, சரியாவே தெரியல. இன்னொரு வாட்டி எடுத்து அனுப்பு. நித்யா : சரி..சரி… நீ எல்லாம் படிச்சுட்டியா வித்யா : என்னத்த படிச்சுட்டியா வித்யா : என்னத்த படிச்சுட்டியா இன்னும் பாதி கிணறு த […]\nஇளையோரும், இணைய தளங்களும் விண்ணரசு, கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். அந்த வலையானது நல்ல மீன்களையும், கெட்ட மீன்களையும் இழுத்து வருகிறது. நல்லவை கூடையில் சேர்க்கப்படும், கெட்டவை வெளியே கொட்டப்படும் என இயேசு ஒரு முறை விண்ணரசைக் குறித்து உவமை ஒன்றைச் சொன்னார். அதை இன்றைய இணைய வலையோடும் ஒப்பிடலாம். இணைய வலையானது டி […]\nஇலையடர்ந்த ஓர் அத்திமரத்தை இயேசு தொலையிலிருந்து கண்டு, அதில் ஏதாவது கிடைக்குமா என்று அதன் அருகில் சென்றார். சென்றபோது இலைகளைத்தவிர வேறு எதையும் அவர் காணவில்லை. ஏனெனில், அது அத்திப் பழக்காலம் அல்ல. அவர் அதைப் பார்த்து, “இனி உன் கனியை யாரும் உண்ணவே கூடாது” என்றார் ( மார்க் 11 : 13, 14 ) * எங்கள் வீட்டுக்கு அடிக்கடி பழம் விற்கும் சகோதரி ஒருவர் வருவார். அந்தந்த […]\nஎன் மேலுடையைத் தொட்டவர் யார்\nஎன் மேலுடையைத் தொட்டவர் யார் ( மாற்கு 5 : 30 ) தொழுகைக்கூடத் தலைவர் யாயிரின் மகள் சாகக் கிடக்கிறாள். இயேசு வந்து தொட்டால் சுகம் கிடைக்கும் என்பது யாயிரின் நம்பிக்கை. ஒவ்வொரு வினாடியும் முக்கியமானது. பரபரப்பான சூழல். மரணிக்கும் முன் சென்றால் தான் ஏதாவது பலன் உண்டு. எனவே இயேசுவின் காலில் விழுந்து வேண்டுகிறார் அவர். இயேசுவும் அவருடன் செல்கிறார். இயேசுவைக் கண் […]\nநவநீதன் on தன்னம்பிக்கை : நேரம் தவறாமை உய…\nEvangelina Devairakk… on தோற்ற காதல் என்றும் இளமைய…\nதேவா on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nசேவியர் on சலனம் : காதலர்களுக்கு மட்டும்…\nGopikrishnan on சலனம�� : காதலர்களுக்கு மட்டும்…\nPraveen on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nGodwin Raja on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nAml on போதை :- வீழ்தலும், மீள்தல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=125208", "date_download": "2020-02-28T06:18:09Z", "digest": "sha1:NGFFFJS2YZDQ2SRUFKC6ACVQSA6JW57Q", "length": 14597, "nlines": 100, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார் - Tamils Now", "raw_content": "\nஅனைத்து பள்ளிகளிலும் மராத்தி மொழி கட்டாய பாடம் -மராட்டிய சட்டசபையில் மசோதா நிறைவேற்றம் - டெல்லி கலவரம்;மேகாலயா கவர்னர் சர்ச்சையான கருத்து கோர்ட்டுக்கு பயந்து நீக்கம் - ‘சிறுபான்மையினரும் சமமான குடிமக்களே’ பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை - டெல்லியில் ஆர்.எஸ்.எஸ் வன்முறை ஏற்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்புகிறது; டெல்லி காவல் துறை - டெல்லி கலவரம்;பாஜக தலைவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய சொன்ன நீதிபதி திடீர் மாற்றம் காங்.கடும் கண்டனம்\nபெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார்\nபெரியாரை அவதூறாக பேசியதாக, நடிகர் ரஜினிகாந்த் மீது கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.\nகடந்த ஐந்து ஆண்டுக்கும் மேலாக நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவதாக தன்னுடைய ரசிகர்களை ஏமாற்றிக் கொண்டிருப்பது அறிந்ததே.இதுகுறித்து கேட்கும் போதெல்லாம் தனக்கு மனதில் தொன்றியதைஎல்லாம் பேசி சர்ச்சைக்குள்ளாவது.அந்த சர்ச்சையின் வழியாக, தான் நடிக்கும் படத்துக்கு விளம்பரம் தேடுவது என்று ஒரு வழக்கத்தை வைத்திருக்கிறார் திருவாளர் ரஜினிகாந்த்.இப்போதும் ஒரு சர்ச்சையில் சிக்கி தர்பார் படத்திற்கு விளம்பரம் தேடுவதாக சொல்லப்படுகிறது.\nசென்னையில் நடந்த துக்ளக் ஆண்டுவிழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், முரசொலி பத்திரிகை மற்றும் பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக தி.மு.க.வினர் கண்டனம் தெரிவித்து வர���கிறார்கள்.\nஇந்தநிலையில் திராவிடர் விடுதலைக்கழக நகர தலைவர் நேரு தாஸ் தலைமையில் அந்த கட்சியினர் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:-\nசென்னையில் கடந்த 14-ந்தேதி நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971-ம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணியில் ராமர், சீதை ஆகியோரின் உருவங்களை எடுத்து சென்றது தொடர்பாக ஒரு அப்பட்டமான பொய்யை பேசியுள்ளார்.\nஇப்படிப்பட்ட ஒரு பொய்யான தகவலை பரப்பி தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வதந்தியை பரப்பி, பொது அமைதியை குலைக்கும் வகையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது இந்திய தண்டனை சட்டம் 153-ஏ மற்றும் 505 ஆகிய 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஇதேபோல், திருப்பூரிலும் நடிகர் ரஜினிகாந்த் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. திராவிடர் விடுதலை கழகத்தின் மாநில பொருளாளர் துரைசாமி தலைமையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று மதியம் வந்தனர். பின்னர் அவர்கள் ஒரு மனுவை கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்தனர். அதில் பெரியாரை அவதூறாக பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.\nதிருச்செங்கோடு நகர போலீஸ் நிலையத்தில் திராவிடர் விடுதலை கழக அமைப்பாளர் தனலட்சுமி தலைமையில் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், பெரியார் குறித்து அவதூறு பரப்பும் வகையில் ஆதாரமில்லாத தகவலை கூறிய நடிகர் ரஜினிகாந்த் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். அப்போது திராவிடர் விடுதலை கழக நிர்வாகி வைரவேல் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.இந்த புகார்களை போலீசார் பெற்றுக்கொண்டனர்.\nநடிகர் ரஜினிகாந்த் மத்தியில் ஆளும் பாஜக கட்சியின் ஆதரவாளர் ஆகையால் அவர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் பயப்படுவதாக நம்மிடையே ஒரு ரசிகர் சொல்லிச்சென்றார்\nஅவதூறு பேச்சு துக்ளக் விழா நடிகர் ரஜினிகாந்த் பெரியார் போலீசில் புகார் 2020-01-18\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள��. எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஅவதூறாக பேசும் எண்ணம் தனக்கு இல்லை என்றுகூட ரஜினிகாந்த் கூற மறுப்பது ஏன்\nபெரியாரின் தமிழ் தேசிய உணர்வை திசை திருப்புகிறார்கள் – கி.வீரமணி அறிக்கை\nதிருமுருகன் காந்தி மீது மேலும் 3 வழக்கு பதிவு.\nஎச்.ராஜாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம்; எச்.ராஜா உருவ பொம்மை எரிப்பு\nரஜினியின் ஆன்மிக அரசியல் என்பது பித்தலாட்டம்: கி.வீரமணி\nமாணவி வளர்மதியை பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nடெல்லியில் ஆர்.எஸ்.எஸ் வன்முறை ஏற்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்புகிறது; டெல்லி காவல் துறை\n‘சிறுபான்மையினரும் சமமான குடிமக்களே’ பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை\nதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயிலில் 505 தங்கக் காசுகள் கொண்ட புதையல்\nபிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 2-ந்தேதி தொடங்குகிறது – 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 பேர் எழுதுகிறார்கள்\n“தமிழக கோவில் சிலைகள் அரிதானவை.அவைகள் பாதுகாக்க வேண்டும்” – தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2020-02-28T04:41:37Z", "digest": "sha1:SIWTG5G7YPIHSX6OUFQQPFWMI6EW7HTW", "length": 11549, "nlines": 110, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் அரசியல்வாதியின் தலைமையில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்: சாட்சியங்கள் உண்டு – மோகன் அதிர்ச்சி தகவல்\nஅரசியல்வாதியின் தலைமையில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்: சாட்சியங்கள் உண்டு – மோகன் அதிர்ச்சி தகவல்\nகாத்தான்குடியில் உள்ள பிரபல அரசியல்வாதியின் தலைமையில் இயங்கிய ஆயுதக் குழுவினால் கடந்த காலங்களில் காணாமல்போனோரில் பலர் கொல்லப்பட்டு மட்டக்களப்பில் புதைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன் தெரிவித்தார்.\nஅத்தோடு குறித்த சடலங்கள் எங்கு புதைக்கப்பட்டுள்ளன என்பதை அடையாளப்படுத்துவதற்கான சாட்சியங்கள் தங்களிடம் உள்ளதென கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதியிடம் தாம் தெரியப்படுத்தியதாகவும் அவ���் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇதன்போது மேலும் தெரிவித்த அவர், “கடந்த காலங்களில் காணாமல்போனோர் 35 பேர் அளவில் மட்டக்களப்பில் புதைக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்த சம்பவம் காத்தான்குடியில் இருக்கின்ற பிரபல அரசியல்வாதியின் தலைமையில் இயங்கிய ஆயுதக் குழுவினால் நடைபெற்றுள்ளது.\nகுறிப்பிடப்பட்ட சடலங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் நகர்ப்புறத்தை அண்டிய பல பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ளதாகவும் எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக நாம் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதியைச் சந்தித்து அவரிடம் அந்தச் செய்தி குறித்து தெரியப்படுத்தி இலங்கை இராணுவத் தளபதிக்கு தெரியப்படுத்தவதற்கான அறிக்கை ஒன்றினையும் வழங்கியுள்ளளோம்.\nகுறித்த சடலங்கள் எங்கு புதைக்கப்பட்டுள்ளன என்பதை அடையாளப்படுத்தவதற்கான சாட்சியங்கள் எங்களிடம் இருக்கின்றது என்பதை மிகவும் தெளிவாக அவரிடம் கூறியிருக்கின்றோம். இலங்கை இராணுவத்தின் மீது நம்பிக்கை வைத்து நாங்கள் இந்தத் தகவலை வழங்கியிருக்கின்றோம்.\nசம்மந்தப்பட்ட இடங்களை அகழ்ந்து சடலங்கள் கண்டெடுக்கப்பட்டால் பல உண்மைகள் வெளிவரும். மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல்போன பிரபலங்கள் அரசியல் காரணங்களுக்காக அன்றி பொருளாதார மற்றும் தொழில் போட்டி காரணமாகவும் காணாமல்போயிருக்கின்றனர்.\nஎனவே எங்களது சாட்சியத்தைக்கொண்டு உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு சம்மந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன்வைத்திருக்கின்றோம்.\nசாட்சியங்களின் பாதுகாப்பு காரணமாக குறிப்பிட்ட இடங்கள் சாட்சியங்களின் விபரங்கள் குறித்து தற்போது ஊடகங்களுக்கு வெளிப்படுத்த முடியவில்லை. ஆனால் இவ்விடயம் மூடிமறைக்கப்படக்கூடாது என்பதற்காகவே ஊடகங்களுக்குத் தெரியப்படுத்துகின்றோம்” என மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleயுத்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்காமைக்கான பதிலையே அரசாங்கம் தற்போது அனுபவிக்கிறது – சாந்தி\nஅடிப்படைவாதிகளின் பேரம்பேசும் நடவடிக்கைக்கு இம்முறை முற்றுப்புள்ளி வைப்போம்- கெஹலிய\nபோர்க் குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் இல்லையாம்: ஐ.நா. ஆணை��ாளரின் குற்றச்சாட்டை மறுத்தது இலங்கை\nஇலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை நிராகரித்தார் மிச்செல் பச்லெட்\nகூட்டமைப்பில் ரஞ்சன் ராமநாயக்கவும் போட்டி\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஅடிப்படைவாதிகளின் பேரம்பேசும் நடவடிக்கைக்கு இம்முறை முற்றுப்புள்ளி வைப்போம்- கெஹலிய\nபோர்க் குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் இல்லையாம்: ஐ.நா. ஆணையாளரின் குற்றச்சாட்டை மறுத்தது இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/channels/audio/audionew.aspx?Page=94", "date_download": "2020-02-28T05:02:25Z", "digest": "sha1:5JS3YDWHCE7VFVIVYHR2WLZFUX5VFL2R", "length": 9147, "nlines": 146, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nSelect Issue பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்டு 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்டு 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்டு 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்டு 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்டு 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்டு 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்டு 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 செப்டம்பர் 2012 ஆகஸ்டு 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம��பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்டு 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 ஆகஸ்டு 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்டு 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஆகஸ்டு 2007 ஏப்ரல் 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/print.aspx?aid=11489", "date_download": "2020-02-28T04:48:42Z", "digest": "sha1:G72ZHNGJZPKX2G4JZB6752HGHLGDBCEA", "length": 21329, "nlines": 12, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nதமிழிலக்கிய உலகில் அறிவியல் தகவல்களைக் கட்டுரைகளாகத் தந்து அறிமுகப்படுத்தியவர் பெ.நா. அப்புஸ்வாமி என்றால் பிற்காலத்தில் கதைகளாகவும், சுவராஸ்யமான கட்டுரைகளாகவும் அவற்றை வாசகர்களிடம் கொண்டு சேர்த்தவர்கள் சுஜாதா, இரா. முருகன் போன்றோர். இவர்கள் வரிசையில் இடம்பெறத் தக்கவர் சுதாகர் கஸ்தூரி. இவர், தூத்துக்குடியில், கஸ்தூரி ஐயங்கார், திருவேங்கடம் அம்மாளுக்கு மகனாகப் பிறந்தார். இளமைப்பருவம் தூத்துக்குடியிலும் அம்பாசமுத்திரத்திலும் கழிந்தது. தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் இயற்பியலில் இளநிலைக்கல்வி பயின்றார். கொச்சியில் Cochin University of Science & Technology பல்கலையில் முதுநிலைக்கல்வி. சிறுவயதில் அறிமுகமான புத்தகங்களும், நூலக வாசிப்பும், சகோதர, சகோதரிகளின் ஊக்குவிப்பும் வாசிப்பார்வம் அதிகரிக்கக் காரணமாயின.\n1992ல் பணி நிமித்தம் மும்பை சென்றார். அறிவியல் கருவிகள், மென்பொருட்கள் விற்பனை, சந்தைப்படுத்தல் போன்ற துறைகளில் பணியாற்றினார். பலமொழி பேசும் மக்களிடையே பழகிய அனுபவங்கள் இவரை எழுதத் தூண்டின. முதல் சிறுகதை 'செங்கால்நாரை' 2001ல் 'சௌந்தர்யசுகன்' சிற்றிதழில் வெளியானது. தனது மாமா தோதாத்திரி அவர்களைப் பற்றிய கதையை அவரது இறப்பின் தாக்கத்தினால் எழுதியிருந்தார். அதற்கு வந்த வாசகர் கடிதங்கள் மேலும் எழுத ஊக்குவித்தன. அச்சிறுகதை வெளியாகும் முன்பேயே சுஜாதாவின் விஞ்ஞானச் சிறுகதைகளாலும், ஆங்கில அறிவியல் புதினங்களாலும் ஈர்க்கப்பட்டு 'HIV' என்றொரு சமூக அறிவியல் நாவலை எழுதியிருந்தார். அதனை சுஜாதாவுக்கு அனுப்பவேண்டுமென்று நினைத்து, அவர் ஏதேனும் சொல்லிவிடுவாரோ என்று தயங்கி கையெழுத்துப் பிரதியாகவே வைத்துவிட்டார்.\nமனைவி ஸ்ரீவரமங்கை மற்றும் மாமனார் பேராசிரியர் சே. ராமானுஜம் ஆகியோர் அளித்த ஊக்கம் தொடர்ந்து எழுதக் காரணமானது. தனக்கு மிகவும் பிடித்த அறிவியல் துறை சார்ந்து ஒரு நாவலை எழுதும் என்ற எண்ணம் வலுப்பட்டது. பல்லாண்டுகள் உழைத்து '6174' நாவலை எழுதினார். வம்சி பதிப்பகம் வெளியிட்ட அந்நாவல் இவருக்கு மிகப்பரவலான அறிமுகத்தை ஏற்படுத்தித் தந்தது. விஞ்ஞானக் கதை என்றாலே கம்ப்யூட்டர், ரோபோ, வேற்றுக்கிரக மனிதர்கள் என்று பலரும் எழுதி வந்த நிலையில், அதற்கு முற்றிலும் மாறாக, புதிய களத்தில், காப்ரேகர் மாறிலியான 6174 என்பதை அடிப்படையாக வைத்தும், தமிழ்ப்புதிர்கள், வானியல் சாஸ்திரம், பிரமிடு, லெமூரியர் என்ற பல விஷயங்களின் கலவையாகயும் அந்நாவலைப் படைத்திருந்தார். இந்நாவல் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் 2012ன் சிறந்த நாவல் விருதையும் பெற்றது. இதே நாவலுக்கு 'கலகம்' அமைப்பினரின் 'சிறந்த நாவல்' விருதும் கிடைத்தது. \"லெமூரியாவிற்கும் தமிழர்களுக்கும் கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக ஒரு பிரிக்கமுடியாத தொடர்பு இருந்துவருகிறது. அந்தத் தொடர்பின் நீட்சிதான் இந்த நாவல். லெமூரியாவில் தொடங்கி உலகம் முழுதும் சுற்றி மெக்ஸிகோ நகரத்தில் முடிகிறது. இடையில் பிரமிடுகள், சீலகந்த் மீன்கள், மர்மங்கள் பலவற்றின் முடிச்சு அவிழ்தல். படித்ததும் மறுபடியும் வாசகர்களைப் படிக்கத் தூண்டும். தமிழின் நல்ல அறிவியல் நாவல்களின் வரிசை ஒன்று தொடங்குவதற்கு சுதாகரின் இந்த முயற்சி தூண்டுகோலாக அமையும் என்று நம்புகிறேன்.\" என்று எழுத்தாளர் பி.ஏ. கிருஷ்ணன் பாராட்டியிருந்தார்.\nமிகநீண்ட உழைப்பிற்கும் கள ஆய்வுகளுக்கும் பின்னர் இவர் எழுதிய இரண்டாவது நாவலான '7.83 ஹெர்ட்ஸ்' இவருக்கு மேலும் புகழைச் சேர்த்தது. இந்நாவல் பற்றி இரா. முருகன், \"அறிவியல், அதுவும் போகிறபோக்கில் மட்டும் கம்ப்யூட்டர் வர, வேதியியலும், உயிர்பியலும் முக்கியமாகக் கலந்து களன் அமைத்துத் தர, சீரான வேகத்தில் ஏவுகணைபோல் முன்னேறுகிற அறிவியல் கதை. அறிவியலைத் தொட்டுக் கோடி காட்டியபடி கதையை முன்னேற்றிக் கொண்டுபோகும் மொழிநடை, லாகவம் - எல்லாம் கை வந்திருக்கிறது சுதாகருக்கு\" என்று பாராட்டுகிறார். இந்நாவலுக்கு வாசகசாலை அமைப்பின் சிறந்த நாவலுக்கான விருது கிடைத்தது. சங்க இலக்கியங்களிலிருந்தும் கம்பராமாயணத்திலிருந்தும் சுவையான சில வரிகளை மையமாக வைத்து இவர் எழுதியிருக்கும் கதைகளின் தொகுப்புதான் இவரது மூன்றாவது படைப்பான 'நிறக்குருடு'. சாதாரண மத்தியதர மாந்தர்களையும் அவர்களது உணர்ச்சிபூர்வமான வாழ்க்கையையும் இலக்கியத்தோடு தொடர்புபடுத்திக் காட்டி இச்சிறுகதைகளை எழுதியிருக்கிறார். கதைகளில் இடம்பெற்றிருக்கும் இலக்கியப் பின்னணியும் நகைச்சுவையும் படைப்பிற்குக் கூடுதல் பலம்.\nதனது எழுத்துலகப் பயணம் பற்றி சுதாகர், \"லா.ச.ரா.வின் எழுத்தில் மயங்கிப் போயிருக்கிறேன். 'நெருப்பென்றால் சுடணும்' என்ற உத்வேகம், உள்கனல், அந்த சத்திய ஆவேசத்தை அவர் எழுத்தில் பார்க்கமுடியும்\" என்கிறார். தனக்குப் பிடித்த எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லும்போது, \"தற்கால எழுத்தாளர்கள் பி.ஏ. கிருஷ்ணன், இரா. முருகன், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் என நீளும் பெரிய பட்டியல் அது\" என்கிறார். தனக்கு மிகவும் பிடித்த, தன்னை பாதித்த படைப்புகளைப் பற்றிச் சொல்லும்போது, லா.ச.ரா.வின் 'புத்ர,' 'அபிதா', சி.சு. செல்லப்பாவின் 'வாடிவாசல்', க.நா.சு.வின் 'பொய்த்தேவு', சுஜாதாவின் பலநாவல்கள், ஜெயமோகனின் 'விசும்பு', இரா. முருகனின் 'அரசூர் வம்சம்', பி.ஏ.கிருஷ்ணனின் 'புலிநகக்கொன்றை' என்று பட்டியலிடுகிறார். மிகவும் பாதித்தது கம்பராமாயணமாம். \"சுஜாதா இருந்திருந்தால் ரசித்திருப்பார்\" என்ற இரா.முருகனின் பாராட்டைத் தன்னால் மறக்க முடியாததாகக் கூறும் சுதாகர், பாசுரங்களிலும், சங்க இலக்கியங்களிலும் தேர்ந்தவர். அதுபற்றிக் கூறும்போது, \"பாசுரங்களில் ஈடுபாடு வருவதற்குத் தூண்டுகோலாக இருந்தவர் என் பள்ளித் தமிழாசிரியர் சலைஸ் அய்யா அவர்கள். உணர்ச்சிகளை அழகாக, அழுத்தமாகச் சொல்வதில் கம்பனை மிஞ்ச ஆளில்லை என்பதை அன்றே உணர வைத்தார் அவர். பாசுரத்தில் ஈடுபாடு வர என் அப்பாவும், மாமனார் சே. இராமானுஜம் அவர்களும்தான் காரணம். ஜே.கே.யின் புத்தகங்களை வாசித்துச் சற்றே குழம்பி இருந்தவனை, 'திருவாய்மொழி படிச்சுப் பாரு' என்றார் அப்பா. இன்றும் திருவாய்மொழியின் ஆழத்திலும், கம்பனின் மொழியழகிலும் மயங்காத நாட்கள் இல்லை\" என்கிறார்.\nஇலக்கியம் பற்றிச் சொல்லும்போது, 'பருப்பொருட்களில் சில நொடிகள் ஒளிர்வதைத் தாண்டி, பிற ஒளிபடும்வரை, தான் ஒளிரும் தன்மையைத் தாண்டி, தானே நின்றொளிரும் தன்மையைத் தாண்டிச் சில ஒளிமூலங்கள், கால காலமாகப் பிரகாசிக்கின்றன. இதுபோன்று எழுத்துலகில் இருக்கும் படைப்பாக்கங்கள் இலக்கியமாகின்றன. உண்மை எதுவோ, எது படிப்பவனை அசைக்கின்றதோ, அது இலக்கியமென்பது என் கருத்து. இதற்கு சிந்தனையும், முயற்சியும், கதையும் ஒருங்கே உண்மை சார்ந்ததாக இருத்தல் வேண்டும்\" என்கிறார்.\nசுதாகர் கஸ்தூரியின் பலம் விஞ்ஞான விவரணைகளை மிகத் தெளிவாக, திருத்தமாக, வாசகன் எவ்விதத்திலும் குழம்பாத வகையில் விளக்கி எழுதுவது. நெல்லைத் தமிழை உயிர்ப்போடு எழுதிவரும் எழுத்தாளர்களில் இவர் முக்கியமானவர். இணையத்திலும், ஃபேஸ்புக்கிலும் இவர் எழுதிவரும் கட்டுரைகள், குறுங்கதைகள் மிகச் செறிவானவை. வாசகனை ஈர்த்துக் கட்டிப்போட்டு விடுபவை. தன் பயண அனுபவங்களையும், வேலை, தொழில் சார்ந்த அனுபவங்களையும் நுணுக்கமான விவரணைகளுடன் நகைச்சுவையாக எழுதுவதில் தேர்ந்தவர்.\n'டர்மரின் 384' இவரது சமீபத்திய நாவல். 'ஜன்னல்' இதழில் தொடராக எழுதியதன் நூல் வடிவமே இது. இதுவும் அறிவியலும் தொழில்நுட்பமும் இணைந்த புதினம்தான். மஞ்சளை அடிப்படையாக வைத்து, அதிலிருந்து கண்டுபிடிக்கப்படும் மருந்திற்கு பேடண்ட் கோரும் சம்பவங்களையும், உலக அளவில் அதற்காகச் செய்யப்படும் சதி முயற்சிகளையும் பின்னணியாக வைத்து இந்நாவலை எழுதியிருக்கிறார். 'வலவன் கதைகள்' இவரது சமீபத்திய சிறுகதைத் தொகுப்பு. இது ஓட்டுநர்களைப் பற்றியது. ஓடிக்கொண்டே இருக்கும் அவர்களது வாழ்க்கைப் பயணத்தின் சுவாரஸ்யங்களையும், அவலங்களையும், சோகங்களையும், மகிழ்ச்சிகளையும் தனக்கேயுரிய சுவாரஸ்யமான துள்ளல் நடையில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். பலவிதமான வாழ்க்கைப் பின்புலங்களைக் கொண்ட மனிதர்கள், அவர்களின் பயணங்கள் என்று சுருக்கமாக ஆனால் சுவாரஸ்யமாகச் செல்கிறது இப்படைப்பு. இவரது கட்டுரைகள், சிறுகதைகள் ஆனந்தவிகடன், தினமலர், தினமணி, தமிழ்ஹிந்து.காம், சொல்வனம்.காம் போன்ற ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. 'ஐந்துகுண்டுகள்' என்ற தொடர்நாவல் தினமணி.காம் வலைத்தளத்தில் 44 வாரங்கள் தொடர்ந்து வெளிவந்து, சமீபத்தில் நிறைவுற்று, விரைவில் நூலாக வெளியாக உள்ளது. தற்போது அறிவியல்புலம் சார்ந்த இரண்டு நாவல்களை எழுதி வருகிறார். \"அதற்குத் தகவல் திரட்டும் பணி சவாலாக இருக்கிறது\" என்கிறார்.\nமும்பையில் தனியார் நிறுவனமொன்றில் ஆய்வக மென்பொருள் விற்பன்னர் பதவியில் இருக்கிறார் சுதாகர் கஸ்தூரி. மனைவி ஸ்ரீவரமங்கை, மும்பைப் பல்கலைக்கழகத்தில், தகவல் தொழில்நுட்பத் துறையில் பேராசிரியர். மகன் அபிஜீத் மும்பையில் பொறியியல் கல்வி படிக்கிறார். இவர்கள் ஊக்குவிப்பும் அனுசரிப்புமே தன்னை எழுத வைப்பதாகக் கூறும் இவர், தனிநபர் வாழ்வு மற்றும் சமூக முன்னேற்றம் சார்ந்த, வாழ்விற்குப் பயன்படுகின்ற அறிவியல் கூறுகள் செறிந்த புத்தகங்களை ஆங்கிலத்தில் உள்ளதுபோல் தமிழில் கொண்டுவர வேண்டும் என்ற ஆவல் உண்டு என்கிறார். சிறுசிறு கட்டுரைகளாகவோ, கதைகளாகவோ, இக்கால இளைஞர்கள் படித்துப் பயனடைய வேண்டிய தரத்தில் இவற்றைக் கொண்டுவரும் எண்ணம் உள்ளது\" என்கிறார். சுதாகர் கஸ்தூரி அறிவியல் இலக்கியத்தின் நம்பிக்கை முகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamillive.news/2019/10/blog-post_63.html", "date_download": "2020-02-28T04:36:30Z", "digest": "sha1:YVF25ZNLMIJ63HJSYG5VIDRGVXWAJSJL", "length": 10683, "nlines": 100, "source_domain": "www.tamillive.news", "title": "குழந்தைகளை குறி வைக்கும் டெங்கு: அச்சத்தில் பெற்றோர்கள் | TAMIL LIVE NEWS", "raw_content": "\nதமிழ் நாடு காவல் துறை\nEnglish News LIVE அரசியல் அழகு குறப்புகள் ஆந்திரா ஆன்மிகம் ஆன்மீகம் இந்தியா உலகம் கதை பக்கம் கர்நாடகா கல்வி தகவல்கள் கேரளா சட்டம் சிறப்பு செய்திகள் சிறப்புச் செய்திகள் சினிமா செய்திகள் சென்னை தமிழகம் தமிழ் நாடு காவல் துறை தலைப்புச் செய்திகள் திருவள்ளூர் தெரிந்து கொள்வோம் தேர்தல் புகைப்படங்கள் புதுச்சேரி பொது அறிவு மருத்துவம் ராசிபலன் ரெயில்வே செய்திகள் வங்கி வணிகம் வானிலை விளையாட்டு வீடியோ\nHome சென்னை குழந்தைகளை குறி வைக்கும் டெங்கு: அச்சத்தில் பெற்றோர்கள்\nகுழந்தைகளை குறி வைக்கும் டெங்கு: அச்சத்தில் பெற்றோர்கள்\nகுழந்தைகளை குறி வைக்கும் டெங்கு: அச்சத்தில் பெற்றோர்கள்\nசென்னை அசோக்நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன். இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு திவ்ய தர்ஷனி (வயது 8) என்ற மகள் இருந்தாள். திவ்ய தர்ஷனி கடந்த 1 வாரத்துக்கு முன்பு காய்ச்சல் காரணமாக நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், அவளுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்ததாக கூறப்படுகிறது.\nஇதையடுத்து சிறுமியை அவரது பெற்றோர் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nஅங்கு டாக்டர்கள் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்துவந்தனர். ஆனாலும் திவ்ய தர்ஷனி சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தாள்.\nகுழந்தைகளை குறி வைத்து தாக்கும் டெங்குவால் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர்.\nஇது குறித்து டாக்டர்களிடம் கேட்டபோது:\nபரிசோதனை முடிவு வந்த பிறகே, திவ்ய தர்ஷனி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தாரா என்பது குறித்து கூறமுடியும் என தெரிவித்தனர்.\nஇதேபோல் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, பெரியமேடு பகுதியை சேர்ந்த அக்ஷிதா என்ற 7 வயது சிறுமியும், புழல் பகுதியை சேர்ந்த அரவிந்தன் என்ற 10 வயது சிறுவனும் மர்ம காய்ச்சலால் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆண்மை குறைவு என்றால் என்ன\nஆண்மை குறைவு என்றால் என்ன பார்ப்போம் ஆண்மை குறைவு ஏற்பட காரணங்கள் : 1. இரத்த ஓட்ட காரணிகள் : o ஆண்மை குறைவில் குறி விறைப்பு ஏற்ப...\nகொடுங்கையூரில் மழலையர் பட்டமளிப்பு விழா\nகொடுங்கையூரில் மழலையர் பட்டமளிப்பு விழா கொடுங்கையூர்: ஸ்ரீ விவேகானந்த வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் 3 வது ஆண்டு மழலையர் பட்ட...\nஈஷாவில் பிரமாண்டமாக நடந்த மஹாசிவராத்திரி விழா\nஈஷாவில் பிரமாண்டமாக நடந்த மஹாசிவராத்திரி விழா கோவை ஈஷா யோகா மையத்தில் 26-ம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா மிக பிரமாண்டமாகவும், விமர்சை...\nசுற்றுப்புறத்தை தூய்மை படுத்தும் பணி\nசுற்றுப்புறத்தை தூய்மை படுத்தும் பணி திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தாலுக்கா பெருமாள்பட்டு கிராம தலைவர் சீனிவாச...\nமத்திய பட்ஜெட் 2020: முழு விபரம்\nமத்திய பட்ஜெட் 2020: முழு விபரம் ம த்திய பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு 99,300 கோடி ரூபாயும், வேளாண் துறைக்கு 2.83 லட்சம் கோடியும...\nதமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் தீவிர ஆலோசனை\nதமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் தீவிர ஆலோசனை அ திமுக வளர்ச்சி பணிகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கட்சியி...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/meera-mithun-action-to-come-to-politics/", "date_download": "2020-02-28T05:12:21Z", "digest": "sha1:LJOKQ5FO3CH35CA2XKYMCRMBQOJ4S46A", "length": 2589, "nlines": 55, "source_domain": "dinasuvadu.com", "title": "Meera Mithun Action To Come To Politics", "raw_content": "\nஅரசியலுக்கு வரப்போகும் மீரா மிதுன் அதிரடி\nபிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் மீரா மிதுன்.இவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வரும் காலத்தில் சமூக விழிப்புணர்விற்காக அரசியலுக்கு வருவேன் என்றும் எந்த கட்சியுடன் இணைந்து செயல்படுவேன் என்று இப்போது கூற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.\nஇந்தியன் - 2 விபத்து : முன் ஜாமீன் கோரி மனு\nநாளை இன்னும் அடுத்த லெவலில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும் : நடிகர் பார்த்திபன்\nதமிழில் வாய்ப்பில்லை, ஆனால் கன்னடத்தில் அறிமுகமாகும் நடிகை சுரபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/modi-and-amit-shah-plan-to-mamata-mayawati/", "date_download": "2020-02-28T04:46:33Z", "digest": "sha1:73N33MNZXNYJ654YYMACCSPPQBPH53FS", "length": 5246, "nlines": 54, "source_domain": "dinasuvadu.com", "title": "Modi, Amit Shah systematically avenge Mamata - Mayawati", "raw_content": "\nமோடி, அமித்ஷா திட்டமிட்டு மம்தாவை பழிவாங்குகிறார்கள்-மாயாவதி\nமோடி மற்றும் அமித்ஷா திட்டமிட்டு மம்தாவை பழிவாங்குகிறார்கள் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முக்கிய அரசியல் தலைவர்கள் தங்களது பிரச்சாரத்தை முழுவீச்சில் நடத்தி வருகின்றனர். இதில், முக்கியமாக மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை கடுமையாகத் தாக்கி பிரச்சாரம் செய்து வருகிறார். பாஜகவினருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது.இதனால் நாளை நிறைவடைய இருந்த பிரச்சாரங்கள் அனைத்தையும் இன்று இரவு பத்து மணியோடு முடித்துக்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா திட்டமிட்டு மம்தாவை பழிவாங்குகிறார்கள். இந்த பழிவாங்கும் செயல் ஒரு பிரதமருக்கு அழகல்ல என்றும் இரவு 10 மணிக்கு பிரச்சாரத்தைமுடித்துக்கொள்ள உத்தரவிட்டதற்கு பதிலாக கா���ை 10 மணி முதல் பிரச்சாரத்தை முடித்துக்கொள்ள உத்தரவிட்டிருக்கலாம்.ஆனால் அவ்வாறு செய்யமாட்டார்கள்.ஏனென்றால் இன்று பிரதமர் நரேந்திரமோடி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.எனவே தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.\nதிமுக எம்எல்ஏ மறைவு - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல்\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் –அரசாணை வெளியீடு\nஅமைச்சர் ஜெயக்குமாரை தொடர்பு படுத்தி பேசிய விவகாரத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன் மீது அவதூறு வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://showstamil.com/2020/02/08/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0/", "date_download": "2020-02-28T06:05:47Z", "digest": "sha1:KUM4TXQUZBSIWAQJYQWVDFQTMBZOQ5XX", "length": 8975, "nlines": 218, "source_domain": "showstamil.com", "title": "யோகிபாபு மனைவி கையில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா?", "raw_content": "\nநிறைமாத கர்ப்பிணியா இருக்கும் VJ ரியோ மனைவிக்கு நடந்த விபரீதம்\nபிரபல நடிகையின் தற்கொலை ஆதாரங்களை அழித்த மும்தாஜ்\nகுடிபோதையில் காரை ஓட்டி போலீசிடம் சிக்கிய விஜய் டிவி நடிகர்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையால் படப்பிடிப்பில் நேர்ந்த சோகம்\nதிருநங்கையாக மாறிய சீரியல் நடிகருக்கு பெண்கள் Toilet-ல் ஏற்பட்ட பரிதாபம்\nவீடு புகுந்து பிரபல நடிகையிடம் DELIVERY BOY செய்த காரியம்\nஇரவு நேரத்தில் பிரபல சீரியல் நடிகரால் ஏற்பட்ட விபரீதம்\nதிருமணமாகி 15 வருடங்களாக மனைவியை புரிந்துகொள்ளாத விஜயசேதுபதி\nCooku with கோமாளிசிவாங்கி-க்கு ஏற்பட்டபரிதாபம்\nசீமான் தம்பிகளை சுளுக்கெடுத்த விஜயலட்சுமி\nHome/LATEST NEWS/யோகிபாபு மனைவி கையில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா\nயோகிபாபு மனைவி கையில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா\nமருத்துவமனையில் இருந்த பரவை முனியம்மாக்கு ஏற்பட்ட கொடுமை\nவிபத்தில் சிக்கிய விஜய்டிவி சீரியல் நடிகை\nநிறைமாத கர்ப்பிணியா இருக்கும் VJ ரியோ மனைவிக்கு நடந்த விபரீதம்\nபிரபல நடிகையின் தற்கொலை ஆதாரங்களை அழித்த மும்தாஜ்\nகுடிபோதையில் காரை ஓட்டி போலீசிடம் சிக்கிய விஜய் டிவி நடிகர்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையால் படப்பிடிப்பில் நேர்ந்த சோகம்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையால் படப்பிடிப்பில் நேர்ந்த சோகம்\nBigg Boss வீட்டில் இருக்கும் ரகசியம்\nநிறைமாத கர்ப்பிணியா இருக்கும் VJ ரியோ மனைவிக்க��� நடந்த விபரீதம்\nபிரபல நடிகையின் தற்கொலை ஆதாரங்களை அழித்த மும்தாஜ்\nகுடிபோதையில் காரை ஓட்டி போலீசிடம் சிக்கிய விஜய் டிவி நடிகர்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையால் படப்பிடிப்பில் நேர்ந்த சோகம்\nதிருநங்கையாக மாறிய சீரியல் நடிகருக்கு பெண்கள் Toilet-ல் ஏற்பட்ட பரிதாபம்\nBigg Boss வீட்டில் இருக்கும் ரகசியம்\nநிறைமாத கர்ப்பிணியா இருக்கும் VJ ரியோ மனைவிக்கு நடந்த விபரீதம்\nபிரபல நடிகையின் தற்கொலை ஆதாரங்களை அழித்த மும்தாஜ்\nகுடிபோதையில் காரை ஓட்டி போலீசிடம் சிக்கிய விஜய் டிவி நடிகர்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையால் படப்பிடிப்பில் நேர்ந்த சோகம்\nதிருநங்கையாக மாறிய சீரியல் நடிகருக்கு பெண்கள் Toilet-ல் ஏற்பட்ட பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://showstamil.com/2020/02/12/thalapathy-vijay-to-sing-oru-kutti-kathai-master-official-first-single-littletalks/", "date_download": "2020-02-28T06:16:02Z", "digest": "sha1:NNY7B66UMSUPPTC7DGENIQUXUAUEMXH6", "length": 8740, "nlines": 218, "source_domain": "showstamil.com", "title": "Thalapathy Vijay to sing Oru Kutti Kathai - Master Official First Single | LittleTalks - SHOWSTAMIL - TAMIL TV SHOWS", "raw_content": "\nநிறைமாத கர்ப்பிணியா இருக்கும் VJ ரியோ மனைவிக்கு நடந்த விபரீதம்\nபிரபல நடிகையின் தற்கொலை ஆதாரங்களை அழித்த மும்தாஜ்\nகுடிபோதையில் காரை ஓட்டி போலீசிடம் சிக்கிய விஜய் டிவி நடிகர்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையால் படப்பிடிப்பில் நேர்ந்த சோகம்\nதிருநங்கையாக மாறிய சீரியல் நடிகருக்கு பெண்கள் Toilet-ல் ஏற்பட்ட பரிதாபம்\nவீடு புகுந்து பிரபல நடிகையிடம் DELIVERY BOY செய்த காரியம்\nஇரவு நேரத்தில் பிரபல சீரியல் நடிகரால் ஏற்பட்ட விபரீதம்\nதிருமணமாகி 15 வருடங்களாக மனைவியை புரிந்துகொள்ளாத விஜயசேதுபதி\nCooku with கோமாளிசிவாங்கி-க்கு ஏற்பட்டபரிதாபம்\nசீமான் தம்பிகளை சுளுக்கெடுத்த விஜயலட்சுமி\n2-வது முறையாக கர்ப்பமான ராதிகா மகளுக்கு ஏற்பட்ட விபரீதம்\nநிறைமாத கர்ப்பிணியா இருக்கும் VJ ரியோ மனைவிக்கு நடந்த விபரீதம்\nபிரபல நடிகையின் தற்கொலை ஆதாரங்களை அழித்த மும்தாஜ்\nகுடிபோதையில் காரை ஓட்டி போலீசிடம் சிக்கிய விஜய் டிவி நடிகர்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையால் படப்பிடிப்பில் நேர்ந்த சோகம்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையால் படப்பிடிப்பில் நேர்ந்த சோகம்\nBigg Boss வீட்டில் இருக்கும் ரகசியம்\nநிறைமாத கர்ப்பிணியா இருக்கும் VJ ரியோ மனைவிக்கு நடந்த விபரீதம்\nபிரபல நடிகையின் தற்கொலை ஆதாரங்களை அழித்த மும்தாஜ்\nகுடிபோதையில் காரை ஓட்டி போலீசிடம் சிக்கிய விஜய் டிவி நடிகர்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையால் படப்பிடிப்பில் நேர்ந்த சோகம்\nதிருநங்கையாக மாறிய சீரியல் நடிகருக்கு பெண்கள் Toilet-ல் ஏற்பட்ட பரிதாபம்\nBigg Boss வீட்டில் இருக்கும் ரகசியம்\nநிறைமாத கர்ப்பிணியா இருக்கும் VJ ரியோ மனைவிக்கு நடந்த விபரீதம்\nபிரபல நடிகையின் தற்கொலை ஆதாரங்களை அழித்த மும்தாஜ்\nகுடிபோதையில் காரை ஓட்டி போலீசிடம் சிக்கிய விஜய் டிவி நடிகர்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையால் படப்பிடிப்பில் நேர்ந்த சோகம்\nதிருநங்கையாக மாறிய சீரியல் நடிகருக்கு பெண்கள் Toilet-ல் ஏற்பட்ட பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2016/09/uprooted-people-from-palli-munai-secure.html", "date_download": "2020-02-28T05:32:37Z", "digest": "sha1:OPGQ36LWRXRXV2UVUDYSSYMXB6KBDLK2", "length": 26469, "nlines": 663, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: Uprooted people from Pa'l'li-munai secure interim order against SL Navy surveying lands", "raw_content": "\nசனி, 10 செப்டம்பர், 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nமூச்சுக் காற்றாய் என் தமிழ் – ஆற்காடு க.குமரன் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 27 பிப்பிரவரி 2020 கருத்திற்காக.. மூச்சுக் காற்றாய் என் தமிழ் – ஆற்காடு க.குமரன் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 27 பிப்பிரவரி 2020 கருத்திற்காக.. மூச்சுக் காற்றாய் என் தமிழ் * தா*யின்றி எவனுமில்லை தாய் மொழியின்றி ஏதுமில்லை ...\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 17 நவம்பர் 2019 கருத்திற்காக.. உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும் தமிழ்நாடு – புதுச்சேரி தமிழ் அமைப்ப...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nபாரதியின் பாதையிலே – நிகழ்வு 04, சென்னை 600 004\nபாரதியார் சங்கம் நடத்தும் பாரதியார் விழா, சென்னை 2...\nஇலக்கிய வளர்ச்சிக் கழகம், திருவாரூர் : தொடர் 79\nபன்னாட்டுக் கருத்தரங்கம் – நூல் வெளியீட்டு விழா, அ...\nஇலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் : த...\n பேரறிவாளன் குறிப்பேடு – தொ...\nமறைமலையடிகள் கல்வி அறக்கட்டளை – வாய்ப்புள்ளவர்கள் ...\nதமிழர் ஓவியங்களும் நவீன மாற்றங்களும் – தகவலாற்றுப்...\nபெரியார் நூலக வாசகர் வட்டம்: 2191 ஆம் நிகழ்வு, சென...\nசட்டமன்றத்தில் அம்மணச் சாமியாரை அமர வைத்து ஆசி பெற...\nபாரதி கலைக்கழகம் : கவியரங்கம் 603\nகுறள் மலைச்சங்கத்தின் கருத்தரங்கமும் நூல் வெளியீடு...\nதனித்தமிழ்க்காவலர் இலக்குவனார் வழியில் நற்றமிழ் பே...\nபாரதி நெல்லையப்பர் மன்றம், நங்கநல்லூர்\nதிருவள்ளுவர் இலக்கிய மன்றம், வாணுவம்பேட்டை, சென்னை...\nதனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாக் கருத்தரங்கு – ச...\nதிருவள்ளுவரா வைத்தார், ஒரு பெயரில் ஈர் அதிகாரம்\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 08 சனவரி 2020 கருத்திற்காக.. திருக்குறளும் “ ஆற்றில் போட்டாலும் அளந்து ப...\nதொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 15 திசம்பர் 2019 கருத்திற்காக.. தொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\nமின்னிதழ் ‘செந்தமிழியல்’ – பேரா.சி. இலக்குவனா���் சிறப்பிதழ்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 10 நவம்பர் 2019 கருத்திற்காக.. பேரா.சி.இலக்குவனாரின் 110ஆவது பெருமங்கலத்தை ம...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.askislampedia.com/ta/wiki/-/wiki/Tamil_wiki/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-02-28T06:56:56Z", "digest": "sha1:36LQZ63YVM54SCRUKV52V6GK26FWUYVE", "length": 26224, "nlines": 155, "source_domain": "www.askislampedia.com", "title": "இஸ்லாமை முறிக்கக்கூடியவை - AskIslamPedia - Online Islamic Encyclopedia", "raw_content": "\nலாகின் செய்க /  கணக்கு உருவாக்க\nஅல்லாஹ்விற்க்காக குறைகளை சுட்டிக்காட்டுவது வணக்கமாகும், அதேநேரத்தில் நிறைகளையும் பகிர்நது கொள்ளவும்.\nஆஸ்க் இஸ்லாம் பீடியா ஏன் துவங்கப்பட்டது\nகட்டுரை அனுப்புக | | | |\n[+] [-] | உங்கள் தளத்தில் askislampedia தேடல் சேர்க்க\nநவாக்கிதுல் இஸ்லாம் என்றால் இஸ்லாமை முறித்துவிடக்கூடியவை என்று பொருள். ஒருவரின் இஸ்லாமியக் கொள்கையை இல்லாமலாக்கும் விஷயங்களை இப்படிக் கூறப்படும். அவ்விஷயங்களை ஒருவர் செய்தால் அவருடைய இஸ்லாம் முறிந்துவிடும். அவரிடம் மார்க்கம் இருக்காது. அவர் முஸ்லிமாக இருக்கமாட்டார். அவர் இணைவைப்பவர்களுடனும் சிலை வணங்குபவர்களுடனும் இருப்பவராக ஆகுவார். இந்நிலையை விட்டு நாம் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவோம்.\nஇஸ்லாமை முறிக்கும் பத்து நிபந்தனைகள்\nஇஸ்லாமை முறிக்கும் விஷயங்கள் ஒருவரின் மார்க்கத்தையும் தவ்ஹீதையும் ஈமானையும் இல்லாமல் ஆக்கிவிடுகின்றன. எப்படி தூய்மையான நிலையை ஒருவரின் அசுத்த நிலை முறித்துவிடுமோ அதுபோல. ஒருவர் வுளூ செய்த நிலையில் தூய்மையாக இருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். பிறகு அவர் மலஜலம் கழித்தாலோ, காற்று வெளியாக்கினாலோ அவருடைய வுளூ முறிந்துவிடும். இப்போது அவரின் தூய்மை இல்லாமல் ஆகிவிட்டது. அவர் அசுத்தமாகிவிட்டார். முன்பு தூய்மையாக இருந்தவர் இப்போது அந்நிலையில் இல்லை.\nஇதே நிலை ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் ஏகத்துவத்தை நம்பிக்கை கொண்டவராக இருக்கும்போதும் ஏற்படுகிறது. அவர் அவருடைய இஸ்லாமிய அடிப்படையை முறிக்கும் காரியங்கள் எதையேனும் செய���தால் அவர் மதமாறியவராக ஆகிவிடுவார். ஒரு முஸ்லிம் ஆணோ பெண்ணோ அதே நிலையில் இறந்தால், அவர் நரகவாசியே.\nதன்னுடைய அடியார்கள் அனைவரும் இஸ்லாமிய மார்க்கத்திற்குள் முழுமையாக நுழைய வேண்டும் என்பதை அல்லாஹ் கட்டாயக் கடமையாக்கியுள்ளான். அவர்கள் அவனுடைய இஸ்லாமைப் பற்றிப்பிடிக்க வேண்டும்; வேறு மதங்களைப் பின்பற்றக் கூடாது என்று எச்சரிக்கை செய்திருக்கிறான்.\nஅல்லாஹ் கூறுகிறான்: எவர்கள் இஸ்லாம் அல்லாத வேறு மார்க்கத்தைத் தேடுகிறார்களோ, அவர்களிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படாது. மறுமையில் அவர்கள் நஷ்டவாளிகளில் ஒருவராகவே இருப்பார். (அல்குர்ஆன் 3:85)\nஇந்த இஸ்லாமின் பக்கம் அழைப்பதற்காகவே அவன் தன்னுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை அனுப்பினான். யார் இஸ்லாமிய போதனைகளைப் பின்பற்றினார்களோ அவர்களே நேர்வழி பெற்றவர்கள் என்றும், அதன் போதனைகளை நிராகரித்தவர்கள் வழிதவறியவர்கள்ள என்றும் அவன் நமக்கு குர்ஆன் மூலம் அறிவித்துள்ளான்.\nமதமாறுதல் குறித்தும் அனைத்து வகையான இணைவைப்பு மற்றும் இறைநிராகரிப்பு குறித்தும் அவன் குர்ஆனுடைய பல வசனங்களில் எச்சரிக்கை செய்துள்ளான். மார்க்க அறிஞர்கள் ஒருவரின் இஸ்லாமை முறிக்கக்கூடிய விஷயங்களைப் பட்டியலிட்டுக் குறிப்பிட்டுள்ளார்கள். மறுமையில் ஈடேற்றம் பெற வேண்டுமானால், கீழே குறிப்பிடும் பத்து மிகவும் மோசமான விஷயங்களை விட்டு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nஇஸ்லாமை முறித்துவிடும் பத்து நிபந்தனைகள்\nவணக்க வழிபாட்டில் அல்லாஹ்வுக்கு இணையாளர்களை ஏற்படுத்துதல்\nகுர்ஆன் கூறுகிறது: அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இது அல்லாத பாவங்களைத் தான் நாடியோருக்கு மன்னித்துவிடுவான். (அல்குர்ஆன் 4:116)\nஎவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறானோ, திட்டமாக அவனுக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடைசெய்துவிடுகிறான். அவனுடைய தங்கிமிடம் நரகம்தான். அநியாயக்காரர்களுக்கு உதவி செய்வோர் யாரும் இருக்கமாட்டார்கள். (அல்குர்ஆன் 5:72)\nஇறந்தவர்களை அழைத்துப் பிரார்த்தனை செய்வது, அவர்களிடம் உதவியைக் கோருவது, அவர்களுக்காக அறுத்துப் பலியிடுவது, அவர்களின் பெயர்களில் நேர்ச்சை செய்வது ஆகிய அனைத்தும் இணைவைப்புகளாகும். இந்த வணக்கங்களை அவர்களுக்குச் செய்யக் கூடாது.\nஅல்லாஹ்வுக்கும் தனக்கும் இடையில் தரகர்களை ஏற்படுத்திக்கொள்தல். அவர்களிடம் பரிந்துரை தேடுதல், அவர்கள் மீது பொறுப்புச் சாட்டுதல். யார் இத்தகைய காரியங்களைச் செய்கிறார்களோ, அவர்கள் ஏகோபித்த முடிவின்படி இறைநிராகரிப்பாளர்களே. அவர்களை அல்லாஹ் காஃபிர்கள் என்று சொல்வதுடன் பொய்யர்கள் என்றும் அறிவிக்கிறான். அதற்குக் காரணம் அவர்களின் பின்வரும் கூற்றுதான்:\nஅத்தெய்வங்கள் எங்களை அல்லாஹ்வுக்கு மிகவும் நெருக்கமாக்கி வைக்கும் என்பதற்காகவே தவிர நாங்கள் இவர்களை வணங்கவில்லை(என்று கூறுகின்றார்கள்).அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் இவ்விஷயத்தைப் பற்றிஅல்லாஹ் (மறுமையில்) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பான்.நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) பொய்யர்களையும், (மனமுரண்டாக) நிராகரிப்பவர்களையும் நேரான வழியில் செலுத்தமாட்டான்.(அல்குர்ஆன் 39:3)\nஇப்படிச் சொன்னதால் அவர்கள் பொய்யர்களாகவும், இந்தச் செயலால் அவர்கள் காஃபிர்களாகவும் ஆகிவிட்டார்கள்.\nஇணைவைப்பவர்களையும் நிராகரிப்பாளர்களையும் அவர்கள் இணைவைப்பவர்கள் என்பதை ஏற்காமலும், அவர்கள் இணைவைப்பவர்களில் அடங்குவார்களா என்று சந்தேகப்படுவதும், அவர்களின் நம்பிக்கைகளை அங்கீகரிப்பதும் இஸ்லாமை முறித்துவிடும். இணைவைப்பவர்கள் (முஷ்ரிக்குகள்) எனும் வார்த்தை பொதுவானதாகும். அதில் அனைத்து வகையான காஃபிர்களும் அடங்குவார்கள். எனவே, ஒவ்வொரு காஃபிரும் இணைவைப்பவர்தாம். யார் அவர்களை காஃபிர்களாகக் கருதவில்லையோ, அவரும் அவர்களைப் போன்ற காஃபிர்தாம்.\nநபியவர்களின் வழிகாட்டல் பரிபூரணமானதல்ல என்று நம்புவதும், அவர்களின் சட்டத்தையும் தீர்ப்பையும் விட மற்றவர்களுடைய சட்டமும் தீர்ப்பும் சிறந்தது என்று நம்புவதும் இஸ்லாமை முறித்துவிடும். நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வழிகாட்டலை விடச் சிறந்த வழிகாட்டல் உண்டு என்று நம்புகிறவர்கள்தாம், பொய்யான தெய்வங்களின் சட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து முழக்கமிடுவார்கள்.\nயார் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் கொண்டு வந்த சட்டத்தையும் வழிகாட்டலையும் வெறுக்கிறார்களோ அவர்களும் காஃபிர்கள்தாம். அவர்கள் அதனைச் செயலில் பின்பற்றி நடந்தாலும் காஃபிர்கள்தாம்.\nகுர்ஆன் கூறுகிறது: இதற்குக் காரணம் என்னவென்றால்,அல்லாஹ் இறக்கி வைத்ததை உண்மையாகவே அவர்கள��� வெறுத்துவிட்டார்கள்.ஆகவே, அவர்களுடைய செயல்களை எல்லாம் (அல்லாஹ்) அழித்துவிட்டான்.(அல்குர்ஆன் 47:9)\nஇஸ்லாமிய விஷயங்களில் ஒன்றைக் கேலி செய்கிறவர்களும், உதாரணமாக இஸ்லாம் சொல்கின்ற தண்டனை மற்றும் மறுமையில் வழங்கப்படும் நற்கூலி ஆகியவற்றைக் கேலி செய்கிறவர்களும் காஃபிர்களே.\n அவர்களை நோக்கி), ‘அல்லாஹ்வையும், அவனுடைய வசனங்களையும், அவன் தூதரையுமா நீங்கள் ஏளனம் செய்கின்றீர்கள்” என்று நீர் கேட்பீராக” என்று நீர் கேட்பீராகநீங்கள் (செய்கின்ற சூழ்ச்சிகரமான ஏளனத்திற்கு) வீண் காரணங்கள் கூற வேண்டாம்.நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டதற்குப் பின்னர் நிச்சயமாக (அவனை) நிராகரித்துவிட்டீர்கள்.(அல்குர்ஆன் 9:65,66)\nசூனியத்தின் எல்லா வகைகளும் இஸ்லாமை முறிக்கும். ஓர் ஆணையோ பெண்ணையோ அவர்கள் நேசிக்கின்றதை விட்டுத் திருப்புவதற்காகவும், சிலருக்கு சிலர் மீது அல்லது அவர்கள் வெறுக்கின்றவற்றின் மீது நேசத்தை ஏற்படுத்துவதற்காகவும் செய்கின்ற அனைத்தும் சூனியமே. யார் சூனியத்தைச் செய்கிறாரோ, அல்லது அதனை அங்கீகரிக்கிறாரோ அவர் காஃபிரே. இதற்குரிய ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் வசனத்தில் உள்ளது:\nமாறாக இந்த இரண்டு மலக்குகளும் அவர்களுக்குக் கற்றுத் தரும்போது, நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம். எனவே இதனைக் கற்றுக்கொண்டு நீங்கள் நிராகரிப்பாளர்களாக ஆகிவிடாதீர்கள் என்று கூறாதவரை அதனை அவர்கள் யாருக்கும் கற்றுத் தரவில்லை. (அல்குர்ஆன் 2:102)\nஇறைநிராகரிப்பாளர்களின் நம்பிக்கைகளை விரும்புவதும், அடக்குமுறைக்கு உள்ளான முஸ்லிம்களுக்கு எதிராக இறைநிராகரிப்பாளர்களுக்கு ஆதரவு கொடுப்பதும் இஸ்லாமை முறித்துவிடும்.\nகுர்ஆன் கூறுகிறது: உங்களில் எவனேனும் அவர்களில் எவரையேனும்நண்பராக்கிக் கொண்டால், நிச்சயமாக அவனும் அவர்களில் உள்ளவன்தான்.நிச்சயமாக அல்லாஹ் (இந்த) அநியாயக்கார மக்களை (அவர்களின் தீய செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்தமாட்டான்.(அல்குர்ஆன் 5:51)\nஇஸ்லாமியச் சட்டங்களைப் பின்பற்றுவதிலிருந்து சிலருக்கு விதிவிலக்கும் அதிகாரமும் உண்டு என்று நம்புகிறவர்களும் காஃபிர்களே.\nகுர்ஆன் கூறுகிறது: எவரேனும் இஸ்லாம் அல்லாத வேறு மார்க்கத்தை விரும்பினால் நிச்சயமாக அவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படாது.மறுமையில் அவர் நஷ்டமடைந்தவராகவே இருப்பார்.(அல்குர்ஆன் 3:85)\nஇஸ்லாமைப் புறக்கணித்து திரும்பிக்கொள்வதும், அதன் போதனைகளைக் கற்றுக்கொள்ளாமலும், செயல்படுத்தாமலும் பிடிவாதமாய் மறுப்பதும் ஒருவரின் இஸ்லாமை முறித்துவிடும்.\nகுர்ஆன் கூறுகிறது:தன் இறைவனுடைய (எச்சரிக்கையான) ஆதாரங்களைக் கொண்டு மறுமையை நினைவூட்டிய பின்னரும் இதனைப் புறக்கணித்துவிடுபவனைவிட அநியாயக்காரன் யார் நிச்சயமாக நாம் இத்தகைய குற்றவாளிகளைப்பழிவாங்கியே தீருவோம்.(அல்குர்ஆன் 32:22)\nஇஸ்லாமை முறிக்கும் இந்த அனைத்து விஷயங்களிலும் அவற்றை விளையாட்டுக்காகச் செய்தாலும், வேண்டுமென்றே செய்தாலும் எந்த வித்தியாசமும் இல்லை. நிர்ப்பந்திக்கப்பட்ட மனிதர் மட்டுமே விதிவிலக்கு பெறுவார். இவை அனைத்தும் மிகவும் அபாயமானவை. முஸ்லிம்களில் அதிகமானவர்களிடம் இவை ஏற்படுகின்றன. எனவே, முஸ்லிம்கள் இவற்றைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவற்றில் தாங்கள் விழுந்துவிடுவோமோ என்று அச்சப்பட வேண்டும்.\nநாம் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து அவனிடமே பாதுகாவல் கேட்போம். எவையெல்லாம் அவனுடைய கோபத்தைக் கொண்டு வருமோ, அவற்றை விட்டு விலகியிருப்போம். அல்லாஹ்வின் அருளும் கருணையும் அவனுடைய தூதர் மீதும், அவரின் குடும்பத்தார், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.\nஇஸ்லாமிய உண்மைக் கொள்கையும் அதற்கு முரணானவையும் என்ற ஷெய்க் அப்துல் அஜீஸ் இப்னு பாஸ் அவர்களின் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. மேலதிக விளக்கங்களுக்கு ஷெய்க் ஸாலிஹ் ஆல ஷெய்க்கின் நூல்களைப் படிக்க வேண்டுகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/aarathanaiku-uriyeavarea/", "date_download": "2020-02-28T05:00:09Z", "digest": "sha1:SZ3YSGXB5JCFXNSOVY5JYT5ZU5HIL6BF", "length": 8961, "nlines": 171, "source_domain": "www.christsquare.com", "title": "Aarathanaiku Uriyeavarea Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nஅபிஷேக நாதரே அச்சாரமானவரே -2\nஆனந்தமாய் துதித்து பாடுவேன் -2\nபவுலைப் போல பாட்டு பாடுவேன்\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பிய���, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nசாம்பல் புதன் ( ASH WEDNESDAY ) என்றால் என்ன \nகிறிஸ்தவத்தின் முக்கியமான தினங்களைக் குறித்துப் ...\n இந்த அழகான குழந்தை குணமடைந்ததற்கு கர்த்தரைத் துதிப்போம்.\nஇந்த மருத்துவ அறிக்கை மிகவும் ...\nசகோதரி. மீனாவின் சாட்சி: இயேசு தனது வாழ்க்கையை எவ்வாறு மாற்றினார் என்று கூறுகிறார்\nஅற்புதமான சாட்சியம் உங்கள் வாழ்க்கையில் ...\nஅன்பே…. அருமையான Mashup-ஐ பார்த்து மகிழுங்கள்.\nஇந்த வாலிபர்கள் கர்த்தருக்காய் தங்களுடைய திறமையை பயன்படுத்துகிறார்கள். (Visited ...\nடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்: இயேசு கிறிஸ்து காட்டிய பாதையில் அரசாங்கத்தை இயக்க முயற்சித்தோம்.\nடில்லியில் டிசம்பர் மாதம் நடைப்பெற்ற ...\nசிறைக் கைதிகள் தேவனை ஆராதிக்கும் அற்புதமான காட்சி…\nஇந்த வீடியோவில் சிறையில் உள்ளவர்கள் ...\nசாம்பல் புதன் ( ASH WEDNESDAY ) என்றால் என்ன \nகிறிஸ்தவத்தின் முக்கியமான தினங்களைக் …\n இந்த அழகான குழந்தை குணமடைந்ததற்கு கர்த்தரைத் துதிப்போம்.\nஇந்த மருத்துவ அறிக்கை …\nமலைகள் விலகிப்போனாலும் பர்வதங்கள் …\nகாயங்கள் மேல் காயங்கள் …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/huffman-fined/4336070.html", "date_download": "2020-02-28T06:22:09Z", "digest": "sha1:4OUVR773RUHWKMELRR2BWBLQR6QIUMUM", "length": 3372, "nlines": 64, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "பெயர்பெற்ற பல்கலைக் கழகத்தில் மகளைச் சேர்க்க கையூட்டு கொடுத்த நடிகைக்குச் சிறை - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nபெயர்பெற்ற பல்கலைக் கழகத்தில் மகளைச் சேர்க்க கையூட்டு கொடுத்த நடிகைக்குச் சிறை\nபெயர்பெற்ற பல்கலைக் கழகத்தில் மகளைச் சேர்க்க கையூட்டு கொடுத்த அமெரிக்க நடிகைக்கு இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\n\"Desperate Housewives\" நாடகத் தொடர் மூலம் புகழ்பெற்ற ஃபெலிடிசி ஹஃப்மன் (Felicity Huffman) அந்தக் குற்றத்தைக் கடந்த மே மாதம் ஒப்��ுக்கொண்டார்.\nஅவருக்கு 30,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nமேலும், 250 மணி நேரத்துக்கு அவர் சமூகச் சேவையிலும் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.\nதமது மகளின் கல்லூரிக்கான தகுதி தேர்வு மதிப்பெண்களை உயர்த்த 15,000 டாலரை ஹஃப்மன் கொடுத்திருந்தார்.\nதங்கள் செல்வாக்கையும் செல்வத்தையும் பயன்படுத்தி மற்ற பிள்ளைகளின் வாய்ப்புகளைக் கெடுத்துவிடக்கூடாது என்பதை வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கூறினார்.\nஅத்தகைய வழக்கை மேலும் சுமார் 50 பேர் எதிர்நோக்குகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/check-your-phone-17-apps-you-must-delete-024313.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-28T06:53:07Z", "digest": "sha1:UEKFXAFH4PQFP6A3KCCWDFDQVNABEUNG", "length": 22972, "nlines": 289, "source_domain": "tamil.gizbot.com", "title": "உங்கள் போனில் கட்டாயம் இருக்கக்கூடாத ஆப்கள்.! ஏன்? | Check your phone! 17 apps you must delete - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உடனே உங்கள் புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்\n32 min ago வெண்ணிலவே வெண்ணிலவே: பூமியை சுற்றிவரும் 2-வது நிலா கண்டுபிடிப்பு: அசத்திய ஆய்வாளர்கள் - வீடியோ\n51 min ago சத்தமின்றி விவோ Z6 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம். 48எம்பி கேம்.\n1 hr ago அண்டார்டிகாவில் வானத்திலிருந்து விழும் சிவப்பு நிற \"இரத்த பனி\"\n1 hr ago ஒரே வாட்ஸ் ஆப் குரூப் தான்: சம்பாத்தியம் லட்சக் கணக்கில்- இவர் மட்டும் எப்படி பண்ணாரு\nMovies அள்ளிச் செருகிய கொண்டை.. கெண்டைக்கால் தெரிய பாவாடை.. அப்புறம் முகவாயில் 3 புள்ளி\nSports செம அதிரடி.. கிரிக்கெட் உலகை வாய் பிளக்க வைத்த 16 வயது இளம் புயல்.. மிரள வைக்கும் சாதனை\nNews 2 எம்எல்ஏக்களை இழந்த துக்கத்தில் திமுக.. எம்.பி.க்கள் கூட்டம் ரத்து.. ஸ்டாலின் அறிவிப்பு\nFinance கொரோனா பீதியில் முதலீட்டாளர்கள்.. வீழ்ச்சி கண்ட ரூபாய் மதிப்பு.. கவலையில் மத்திய அரசு..\nLifestyle இந்த வழிகள் மூலம் தைராய்டு பிரச்சனையை நீங்கள் இயற்கையாகவே நிர்வகிக்க முடியும்...\nAutomobiles 2020 ஹோண்டா யூனிகார்ன் 160 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்.. விலை எவ்வளவு அதிகரித்துள்ளது தெரியுமா..\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்கள் போனில் கட்டாயம் இருக்கக்கூடாத ஆப்கள்.\nஇப்போது வரும் புதிய ஆப் வசதி���ள் பாதுகாப்பு அம்சத்துடன் வருகிறாத என்றால் கொஞ்சம் சந்தேகம் தான், அதன்படி பிட்டிபென்டர்(Bitdefender)நிறுவனத்தை சேர்ந்த பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.\nகுறிப்பாக 17ஆப்களை கொண்ட ஒரு பட்டியலை வெளியிட்டு, அதனை பயன்படுத்தும் பயனர்களை உடனே டெலிட் செய்யுமாறு பரிந்துரை செய்துள்ளனர. ஏன் இந்த 17ஆப் வசதிகளை டெலிட் செய்ய வேண்டும் என்ற முழுத் தகவல்களையும் பார்ப்போம்.\nபிட்டிபென்டர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் வெளயிட்டுள்ள அறிக்கையின்படி இந்த 17ஆப் வசதிகளும் பயனர்களுக்கு தீங்கு விளைவிக்கம் ஆபத்தான விளம்பரங்களை உள்ளடக்கிய பயன்பாடுகள் கொண்டதாகும். இதில் கேம்கள், ரேஸ், பார்கோடு,ஸ்கேனர்கள்,வெதர் உள்ளிட்ட பொதுவான ஆப் வசதிகளும் உள்ளன.\nஇந்த ஆபத்தான செயலிகள் மிகவும தந்திரமானவைகள் ஆகும், ஏனெனில் இவைகளை கூகுள் கண்டுபிடிக்காமல் இருக்க பலவிதமான குறுக்குவழிகளை பயன்படுத்துகின்றன. இன்னும் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், ஆப்களில் ஊடுருவும் பாப்-அப் விளம்பரங்கள் உள்ளன, இவைகள் உங்களின் ஸ்மார்ட்போன்ஸ்மார்ட்போன் பேட்டரியை மிகவும் வேகமான ட்ரை செய்கின்றன. மேலும் ஆட்வேர் நிறைந்த இந்த ஆப்கள் மால்வேர் சார்ந்த சிக்கல்கள் எதையும் நிகழ்த்தியதாக தகவல் இல்லை. இருப்பினும், இந்த ஆப்களால் மிகவும் எளிதாக ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் மால்வேரை நுழைக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். எனவே இந்த 17ஆப்களின் பெயர்களை தெரிந்துகொண்டு உடனே டெலிட் செய்யுங்கள்.\n1.பேக்ரவுண்ட்ஸ் 4கே எச்டி (Backgrounds 4K HD)\nபேக்ரவுண்ட்ஸ் 4கே எச்டி (Backgrounds 4K HD), கட்டாயம் இருக்கக்கூடாத ஆப் ஆகும், எனவே இந்த பேக்ரவுண்ட்ஸ் 4கே எச்டி ஆப் வசதியை உடனே டெலிட் செய்வது நல்லது.\n2.க்யூஆர் கோட் ரீடர் அன்ட் பார்கோட் ஸ்கேனர்\nக்யூஆர் கோட் ரீடர் அன்ட் பார்கோட் ஸ்கேனர்-இது தீங்கு தரும் ஒரு செயலி ஆகும், எனவே உங்கள் போனில் கட்டாயம் இருக்கக்கூடாத ஒரு ஆப் ஆகும்.\n3. பைல் மேனேஜர் ப்ரோ - மேனேஜர் எஸ்டி கார்ட்/ எக்ஸ்ப்ளோரர் (File Manager Pro - Manager SD Card/Explorer)\nபைல் மேனேஜர் ப்ரோ - மேனேஜர் எஸ்டி கார்ட்/ எக்ஸ்ப்ளோரர் (File Manager Pro - Manager SD Card/Explorer)-செயலி கட்டாயம் டெலிட் செய்ய வேண்டிய ஒரு ஆப் ஆகும்.\nஅமேசான் நிறுவனர் போனை வாட்ஸ் ஆப��� மூலம் ஹேக் செய்த சவுதி அரசர்: அதிர்ச்சி தகவல்- எதற்கு தெரியுமா\n4.4கே வால்பேப்பர் - பேக்ரவுண்ட் 4கே புல் எச்டி (4K Wallpaper - Background 4K Full HD)\n4கே வால்பேப்பர் - பேக்ரவுண்ட் 4கே புல் எச்டி (4K Wallpaper - Background 4K Full HD)-செயலியை உடனே டெலிட் செய்வது நல்லது.\nகார் ரேஸிங் 2019 (Car Racing 2019)-இளைஞர்கள் இந்த செயலியை கண்டிப்பாக டெலிட் செய்தால் நல்லது.\n6.ஸ்க்ரீன் ஸ்ட்ரீம் மிரரிங் (Screen Stream Mirroring)\nஸ்க்ரீன் ஸ்ட்ரீம் மிரரிங் (Screen Stream Mirroring)-செயலி பயனர்கள் கட்டாயம் டெலிட் செய்தல் வேண்டும்.\n7.பார்கோட் ஸ்கேனர் (Barcode Scanner)\nபார்கோட் ஸ்கேனர் (Barcode Scanner)-இந்த செயலி தீங்கு விளைவிக்கும் செயலி ஆகும்.\n8.விஎம்ஓடபுள்யூஓ சிட்டி: ஸ்பீட் ரேஸிங் 3டி (VMOWO City: Speed Racing 3D)\nவிஎம்ஓடபுள்யூஓ சிட்டி: ஸ்பீட் ரேஸிங் 3டி (VMOWO City: Speed Racing 3D)-டெலிட் செய்தால் நல்லது\n9.க்யூஆர் கோட்- ஸ்கேன் அன்ட் ரீட் ஏ பார்கோட் (QR Code - Scan and Read a Barcode)\nக்யூஆர் கோட்- ஸ்கேன் அன்ட் ரீட் ஏ பார்கோட் (QR Code - Scan and Read a Barcode)-மிகவும் ஆபத்தான செயலி ஆகும்.\n10. பீரியட் ட்ராக்கர் - சைக்கிள் ஓவுலேசன் வுமென்ஸ் (Period Tracker - Cycle Ovulation Women's)\nபீரியட் ட்ராக்கர் - சைக்கிள் ஓவுலேசன் வுமென்ஸ் (Period Tracker - Cycle Ovulation Women's)-தேவையில்லாத ஒரு செயலி ஆகும்.\nரூ.10,000-க்குள் பாப்-அப் செல்பீ கேமரா, நான்கு ரியர் கேமரா ஸ்மார்ட்போன்.\n11.க்யூஆர் அன்ட் பார்கோட் ஸ்கேன் ரீடர் (QR and Barcode Scan Reader)\nக்யூஆர் அன்ட் பார்கோட் ஸ்கேன் ரீடர் (QR and Barcode Scan Reader)- கட்டாயம் இருக்கக்கூடாத ஆப் ஆகும்\n12.டிரான்ஸ்பர் டேட்டா ஸ்மார்ட் (Transfer Data Smart)\nடிரான்ஸ்பர் டேட்டா ஸ்மார்ட் (Transfer Data Smart)-ஆபத்து ஏறபடுத்தக் கூடிய செயலி ஆகும்.\n13.வால்பேப்பர்ஸ் 4கே, பேக்ரவுண்ட்ஸ் எச்டி (Wallpapers 4K, Backgrounds HD)\nவால்பேப்பர்ஸ் 4கே, பேக்ரவுண்ட்ஸ் எச்டி (Wallpapers 4K, Backgrounds HD)- கட்டாயம் இருக்கக்கூடாத ஆப் ஆகும்\nடூடே வெதர் ரேடார் (Today Weather Radar)-தீங்கு விளைவிக்கும் செயலி ஆகும்.\n15.எக்ஸ்ப்ளோரர் பைல் மேனேஜர் (Explorer File Manager)\nஎக்ஸ்ப்ளோரர் பைல் மேனேஜர் (Explorer File Manager)-கண்டிப்பாக இது உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கக்கூடாத ஆப்.\n16.க்ளாக் எல்இடி (Clock LED)\nக்ளாக் எல்இடி (Clock LED)-ஆபத்து ஏறபடுத்தக் கூடிய செயலி ஆகும்.\n17.மொப்நெட் ஐஓ: பிக் பிஷ் ப்ரென்சி (Mobnet.io: Big Fish Frenzy)\n17.மொப்நெட் ஐஓ: பிக் பிஷ் ப்ரென்சி (Mobnet.io: Big Fish Frenzy)-கண்டிப்பாக இது உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கக்கூடாத தேவையில்லாத ஆப்.\nவெண்ணிலவே வெண்ணிலவே: பூமியை சுற்றிவரும் 2-வது நிலா கண்டுபிடிப்பு: அசத்திய ஆய்வாளர்கள் - வீடிய���\nGoogle Chrome-ல் குளோபல் மீடியா பிளேபேக் கண்ட்ரோலை எனேபில் மற்றும் டிசேபில் செய்வது எப்படி\nசத்தமின்றி விவோ Z6 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம். 48எம்பி கேம்.\nTikTok பயனர்களை குஷியில் ஆழ்த்திய Firework-ன் புதிய ஜெமி டூல்\nஅண்டார்டிகாவில் வானத்திலிருந்து விழும் சிவப்பு நிற \"இரத்த பனி\"\nAndroid 9 & 8 பயனர்களுக்கு இப்படியொரு புளூடூத் சோதனையா புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்\nஒரே வாட்ஸ் ஆப் குரூப் தான்: சம்பாத்தியம் லட்சக் கணக்கில்- இவர் மட்டும் எப்படி பண்ணாரு\nAndroid ஆப்ஸ் மூலம் பெரிய சிக்கலில் மக்கள் உடனே இந்த 8 ஆப்ஸ்-ஐ டெலீட் செய்யுங்கள்\nஒபன் சேல் விற்பனைக்கு வந்த ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போன்.\nTikTok செய்த 'அந்த' காரியத்தால் பெற்றோர்கள் ஒரே குஷி\nபுதிய இயற்கை லெதர் கண்டுபிடிப்பு இதனால் 1 மில்லியன் விலங்குகள் கொல்லப்படுவது தடுக்கப்படும்\nCamScanner இந்த செயலி உங்ககிட்ட இருக்கா இல்லைனா உடனே இதை இன்ஸ்டால் செய்யுங்க\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nNASA செல்லும் நாமக்கல் மாணவி., 9-ம் வகுப்பில் அசத்தல் செயல்- என்ன செய்தார் தெரியுமா\nநான்கு ரியர் கேமரா வசதியுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் 8 ப்ரோ.\nரூ.10,999-விலையில் விற்பனைக்கு வரும் பிரீமியம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/indian-singer-lata-mangeshkar-superhit-best-movie-songs-list/articleshow/72024549.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-02-28T06:12:57Z", "digest": "sha1:BWQXUCU572MZUQ7S4JXKMDHZMVL3JJLX", "length": 14849, "nlines": 159, "source_domain": "tamil.samayam.com", "title": "Lata Mangeshkar Video Songs : லதா மங்கேஷ்கர் பாடிய ஆராரோ ஆராரோ…நீ வேறோ நான் வேறோ…பாடல் வீடியோ இதோ! - indian singer lata mangeshkar superhit best movie songs list | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\nலதா மங்கேஷ்கர் பாடிய ஆராரோ ஆராரோ…நீ வேறோ நான் வேறோ…பாடல் வீடியோ இதோ\nஇந்திய சினிமாவின் புகழ்பெற்ற பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் கிட்டத்தட்ட 3000க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.\n
இந்திய சினிமாவின் புகழ்பெற்ற பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கர் தமிழ், தெலுங்கு...\nமத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் கடந்த 1929 ஆம் ஆண்டு 28 ஆம் ஆண்டு பிறந்தவர்தான் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர். இந்தியாவின் இசைக்குயில் என்றும் போற்றப்படுகிறார். உயரிய விருதான பாரத ரத்னா, பத்மஸ்ரீ, பத்ம விபூஷன், பத்ம பூஷன் என்று பல விருதுகளை பெற்றுள்ளார்.\nவிஷால் – தமன்னா காம்பினேஷனில் வரும் ஆக்ஷன்\nகிதி ஹசால் என்ற படத்தில் இடம்பெற்றுள்ள நாச்சுயா கடே கேலு சாரி மனி ஹாஸ் பாரி என்ற பாடலை பாடியுள்ளார். இதுதான் இவரது முதல் பாடல். எனினும், இந்தப் படத்திலிருந்து இந்தப் பாடல் நீக்கப்பட்டுவிட்டது.\nதமிழில் இவர் பாடிய முதல் பாடல் இழந்தேன் அன்பே உன்னை நான் என்ற பாடல் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. 1955 ஆம் ஆண்டு ஹிந்தியில் வந்த உரன் கடோலா என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக 1956ல் திரைக்கு வந்த வானரதம் என்ற படத்தில், நௌஷாத் இசையில், கம்பதாசன் எழுதி லதா மங்கேஷ்கர் பாடிய பாடல் தான் இது.\nஎன்ன இப்படி கிளம்பிட்டாரு: வாய பொழக்கும் விக்ரம் ரசிகர்கள்\nஆண் (முரட்டி அடியாள்) என்ற படம் உலகம் முழுவதும் பல நாடுகளில் வெளியானது. இப்படத்தில் லதா மங்கேஷ்கர் நகரு நகரு மெல் ஜல் ஜல், பாடு சிங்கார பாடலை, இன்று எந்தன் நெஞ்சில் சஹி ஆகிய பாடல்களை பாடியுள்ளார்.\nஇதே போன்று இளையராஜா இசையில், ஆனந்த் படத்தில் இடம்பெற்றுள்ள ஆராரோ ஆராரோ, கமல் ஹாசனின் சத்யா படத்தில் வலையோசை, என் ஜீவன் பாடுது என்ற படத்தில் இடம்பெற்றுள்ள எங்கிருந்தோ அழைக்கும் ஆகிய பாடல்களை பாடியுள்ளார்.\nகீர்த்தி சுரேஷின் அழகான புகைப்படங்கள்\nகடந்த 1974 ஆம் ஆண்டு உலகளவில் அதிக பாடல்களை பாடியதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கைத் தொடர்ந்து ஹிந்தியில் தான் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் தனது 90 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.\nஇழந்தேன் அன்பே உன்னை நான்...\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nரஜினி, விஜய்யே வரும்போது த்ரிஷாவுக்கு என்னவாம்\nஆமாம், என் அனுமதி இல்லாமல் தான் கமல் முத்தமிட்டார்: ரேகா\nஉங்கள் மேற்பார்வை, கட்டுப்பாட்டில் தான் கமல் ஷூட்டிங் நடந்தது: லைகா பதில் கடிதம்\nDhanush சிம்பு சொன்ன 'அந்த' குட்டிக்கதை தனுஷுக்கா\n'அண்ணாத்த' சிவா ரொம்�� தெளிவு: முருகதாஸ் செஞ்ச தப்பை செய்யல\nமேலும் செய்திகள்:லதா மங்கேஷ்கர் பாடல்கள்|லதா மங்கேஷ்கர் தமிழ் பாடல்கள்|லதா மங்கேஷ்கர்|Lata Mangeshkar Video Songs|lata mangeshkar tamil songs|lata mangeshkar songs|Lata Mangeshkar\nஇனி விபத்து நடந்தால்... அதிரடி முடிவெடுத்த மாநாடு படக்குழு\nதிரும்பி வந்துட்டேன். இனிமேதான் நாமதான் - சிம்பு அதிரடி பேச்\nதளபதி 65 இயக்கப்போவது அவரில்லையாம்... இவர்தானாம்…\nத்ரிஷாவுக்கு வார்னிங்: இனியும் தொடர்ந்தால் சம்பளத்தில் அபராத\nமாஸ்டர் பற்றி மாஸ் அப்டேட் கொடுத்த சாந்தனு: இது போதுங்கணா\nமாஃபியா திரை விமர்சனம் (3/5)\nதிரௌபதி படம் உருவாக நான் வெளியிட்ட 'அந்த' அறிக்கையே காரணம்: ராமதாஸ்\nபெண் குழந்தைகளை பெற்றவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் திரௌபதி: ராமதாஸ்\nசூர்யாவை மறுபடியும் கிட்டார் தூக்க வச்சிடுவோம்\ndraupathi திரௌபதி படத்தை முன்னாடியே பார்த்த எச்.ராஜா ; என்ன சொல்றாரு தெரியுமா\nசோகத்தில் மூழ்கிய திமுக, எம்பிக்கள் கூட்டம்லாம் இப்போ கிடையாது\n2 நாட்களில் 2 திமுக எம்.எல்.ஏக்கள் மரணம்; அதிர்ச்சியில் திமுக\nSamsung S20: விட்டால் இலவசமாக கொடுப்பாங்க போலயே.. இவ்வளவு ஆபர்களா\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nலதா மங்கேஷ்கர் பாடிய ஆராரோ ஆராரோ…நீ வேறோ நான் வேறோ…பாடல் வீடியோ ...\nபேனர் வைக்க வேண்டாம்: விஷால் மக்கள் நல இயக்கம்...\nஒரேயொரு போட்டோ தான்: விஜய்யை ஓரங்கட்டிய தளபதி 64 ஹீரோயின்...\nநாலுவிதமா பேசும் நெட்டிசன்ஸ்: கொடுத்து வைத்தவள்னு போட்டோ வெளியிட...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=102243", "date_download": "2020-02-28T06:47:54Z", "digest": "sha1:HGC2NO6G3CYVG5YWXJ5RMW5DXQVLDME6", "length": 11890, "nlines": 168, "source_domain": "temple.dinamalar.com", "title": " Anaimalai masani amman temple kundam festival | ஆனைமலை மாசாணியம்மன் குண்டம் விழா துவக்கம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயி��் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மாசி திருவிழா துவக்கம்\nமண்டைக்காடு கோயில் திருவிழா மார்ச்1ல் துவக்கம்\nநவ நரசிம்மர் தியான மண்டபத்தில் ஹயக்ரீவர் ஹோமம்\nஅங்காளம்மன் கோவிலில் அம்மன் திருக்கல்யாணம்\nமதுரை வீரன் கோவிலில் பெரும்பூஜை பெருவிழா\nமணப்புள்ளி பகவதி அம்மன் கோவில் திருவிழா\nதிருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா\nபழநியில் பறவைக்காவடியுடன் வந்த வால்பாறை பக்தர்கள்\nகோயில் கதவில் தலைவர்கள் படம் அகற்றுவது குறித்து அமைதி பேச்சு\nமுருகன் கோவில் குளத்தை சுற்றி மின்விளக்கு அமைக்க எதிா்ப்பு\nதை அமாவாசை: கோவில்களில் சிறப்பு ... அலங்காநல்லுார் தர்மசாஸ்தா கோயிலில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nஆனைமலை மாசாணியம்மன் குண்டம் விழா துவக்கம்\nஆனைமலை: பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.\nகோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா இன்று, 24ம் தேதி காலை, 9:45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்துக்காக, ஆழியாறு ஆற்றுப்படுகையில், காலை, 8:00 மணிக்கு கம்பத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து பிப்., 6ம் தேதி நள்ளிரவு மயான பூஜையும், பிப்., 9ம் தேதி காலை, 7:30 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும், 11ம் தேதி காலை, 11:30 மணிக்கு மகா அபிஷேகமும் நடக்கிறது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nமதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மாசி திருவிழா துவக்கம் பிப்ரவரி 28,2020\nமதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் மாசி திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் ... மேலும்\nமண்டைக்காடு கோயில் திருவிழா மார்ச்1ல் துவக்கம் பிப்ரவரி 28,2020\nநாகர்கோவில் :பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் ... மேலும்\nநவ நரசிம்மர் தியான மண்டபத்தில் ஹயக்ரீவர் ஹோமம் பிப்ரவரி 28,2020\nமதுரை: மாணவர்கள் தாங்கள் எழுதப்போகும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவதற்காக, மதுரை அருகே ... மேலும்\nஅங்காளம்மன் கோவிலில் அம்மன் திருக்கல்யாணம் பிப்ரவரி 28,2020\nகிருஷ்ணகிரி: மயான கொள்ளை திருவிழாவையொட்டி அம்மன் திருக்கல்யாண வைபவம் நடந்தது. கிருஷ்ணகிரி, பழையபேட்டை ... மேலும்\nமதுரை வீரன் கோவிலில் பெரும்பூஜை பெருவிழா பிப்ரவரி 28,2020\nஉடுமலை: மானுப்பட்டி மதுரை வீரன் கோவிலில், பெரும்பூஜை பெருவிழாவையொட்டி, திருக்கல்யாண நிகழ்ச்சி, நேற்று ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/15956", "date_download": "2020-02-28T05:57:35Z", "digest": "sha1:MSPDPAIQWWAUSIGO67I3K3ZCWTVINZAB", "length": 2251, "nlines": 69, "source_domain": "waytochurch.com", "title": "yesu namam enthan valvil இயேசு நாமம் எந்தன் வாழ்வில்", "raw_content": "\nyesu namam enthan valvil இயேசு நாமம் எந்தன் வாழ்வில்\nஇயேசு நாமம் எந்தன் வாழ்வில் போதுமே\nநாமம் உயர்த்துவேன் - நீரே\nஎன் தேவா நீரே என் தேவா\nகோடான கோடி நாவுகள் போதாதையா\nநீர் செய்த நன்மை நான் துதித்துப்பாடிட\nஎன் தேவனே நீர் போதுமே\nஉம் அன்பு என் வாழ்விலே\nஆயிரமாயிரம் ஸ்தோத்திரம் - நான்\nஎன் இயேசுவே நீர் போதுமே\nஉம் கிருபை என் வாழ்விலே\nஅதிகாலை தோறும் உம் பாதம்\nதூய ஆவியே நீர் போதுமே\nஉம் ஐக்கியம் என் வாழ்விலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/18837133/notice/102461?ref=ls_d_obituary", "date_download": "2020-02-28T06:16:48Z", "digest": "sha1:XQTVN633S3F22RM7D2AOTMH3VQU3WG2G", "length": 10843, "nlines": 174, "source_domain": "www.ripbook.com", "title": "Sinnappu Jeyakumar - Obituary - RIPBook", "raw_content": "\nசின்னப்பு ஜெயக்குமார் 1962 - 2019 அச்சுவேலி இலங்கை\nபிறந்த இடம் : அச்சுவேலி\nவாழ்ந்த இடம் : சுவிஸ்\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nஉங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்\nயாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பு ஜெயக்குமார் அவர்கள் 17-08-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற சின்னப்பு செல்வமணி தம்பதிகளின் அன்பு மகனும், நன்னித்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகார்மாலா அவர்களின் பாசமிகு கணவரும்,\nசுபிதா அவர்களின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்ற தம்பிரத்திணம் தர்மபாலா மற்றும் யோகரத்தினம் ஜெயராணி, செல்வரத்திணம் ஜானகிராணி, யோகராணி, விஜியராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nபுஸ்பராணி, லீலாவதி, லோகேஸ்வரி, சந்திரசேகரன், ராகினி, விஜிய சேகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஇறுதி ஆராதனை Get Direction\nஓடும் வரை வாழ்க்கை ஓடியபின் மரணம் நீ ஓடிய போது கிடைத்த மகிழ்ச்சி உனது நீ ஓடியபின் உன் உறவுகள் அடைந்தது துயரம் நல்ல மனைவி நல்ல மகள் நல்ல நண்பர்கள் நல்ல வாழ்வு எல்லாமே இன்று கனவுகளாகி உடைந்து போன...\nஅண்ணாரின் ஆத்மா சாந்தியடைய எமது குடும்பம் சார்பாக இறைவனை பிரார்த்திக்கிறேன் ..அண்ணாரின் குடும்பத்திக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோன் சின்னத்தம்பி\nசங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் அச்சுவேலியில்... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/life-history-of-k-j-yesudas/", "date_download": "2020-02-28T05:26:54Z", "digest": "sha1:PQ72MJNLELW2S5Q5RNWSMRF6YFZQPN2O", "length": 9587, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "கே.ஜே. யேசுதாஸின் வாழ்க்கை வரலாறு | Life History of K.J. Yesudas | Ivar Yaar - Sathiyam TV", "raw_content": "\n – இன்று முக்கிய முடிவு\nதுணை அதிபருக்கே கொரோனா பாதிப்பு – அச்சத்தில் மக்கள்\nகுடியாத்தம் தொகுதி திமுக MLA காலமானார்\nCAA எதிர்ப்பு: வன்முறையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38ஆக அதிகரிப்பு\nலார்ட் லபக்கு தாஸ் யாருன்னு தெரியுமா..\nகமலிற்கும் தாமரைக்கும் இப்படி ஒரு தொடர்பா..\nயார் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்..\n“மண்ட பத்ரம்..” இணையத்தில் வைரலாகும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n“நம்பிக்கை தருவதே நல்லரசு..” – சி.ஏ.ஏ. குறித்து வைரமுத்து கவிதை\n ஃபுல் ஸ்டாப் வைத்த தனுஷ்..\nMan Vs Wild-ல் ரஜினிகாந்த்.. நிகழ்ச்சியின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு..\nCAA குறித்து ரஜினி தெரிவித்த கருத்துக்கு கமல் ஆதரவு\nகலை மியூசியமாக மாறிய சென்னை ஹவுசிங் போர்டு\nஇரவு நேர த��ைப்புச் செய்திகள் | 27 Feb 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nLife History of Nelson Mandela | Ivar Yaar | நெல்சன் மண்டேலா வாழ்க்கை வரலாறு – இவர் யார்\nHistory Of Naveen Patnaik | நவீன் பட்நாயக்கின் வரலாறு\nStory Of Gomathi Marimuthu | கோமதி மாரிமுத்துவின் கதை\nLife History of Singer Janaki | |பாடகி ஜானகியின் வாழ்க்கை வரலாறு\nStory Of Sachin Tendulkar | சச்சின் டெண்டுல்கரின் கதை\nHistory of Mother Teresa | அன்னை தெரசாவின் வரலாறு\n – இன்று முக்கிய முடிவு\nதுணை அதிபருக்கே கொரோனா பாதிப்பு – அச்சத்தில் மக்கள்\nகுடியாத்தம் தொகுதி திமுக MLA காலமானார்\nகலை மியூசியமாக மாறிய சென்னை ஹவுசிங் போர்டு\nCAA எதிர்ப்பு: வன்முறையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38ஆக அதிகரிப்பு\nபெட்ரோல் டீசல் விலை நிலவரம் | 28.02.2020\n6 பேரை கொன்ற ஜோலி.. சிறையில் தற்கொலை முயற்சி\nஆபாச படம் பார்ப்போர்: புதிய பட்டியல் தயார்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/painting-enchanting-sand/", "date_download": "2020-02-28T05:26:22Z", "digest": "sha1:TULQ53QU2HTAPZOBOXSD546DSKRDRFRZ", "length": 9607, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "Painting enchanting sand | மயக்கும் மணல் ஓவியம் - Sathiyam TV", "raw_content": "\n – இன்று முக்கிய முடிவு\nதுணை அதிபருக்கே கொரோனா பாதிப்பு – அச்சத்தில் மக்கள்\nகுடியாத்தம் தொகுதி திமுக MLA காலமானார்\nCAA எதிர்ப்பு: வன்முறையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38ஆக அதிகரிப்பு\nலார்ட் லபக்கு தாஸ் யாருன்னு தெரியுமா..\nகமலிற்கும் தாமரைக்கும் இப்படி ஒரு தொடர்பா..\nயார் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்..\n“மண்ட பத்ரம்..” இணையத்தில் வைரலாகும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n“நம்பிக்கை தருவதே நல்லரசு..” – சி.ஏ.ஏ. குறித்து வைரமுத்து கவிதை\n ஃபுல் ஸ்டாப் வைத்த தனுஷ்..\nMan Vs Wild-ல் ரஜினிகாந்த்.. நிகழ்ச்சியின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு..\nCAA குறித்து ரஜினி தெரிவித்த கருத்துக்கு கமல் ஆதரவு\nகலை மியூசியமாக மாறிய சென்னை ஹவுசிங் போர்டு\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 27 Feb 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nThe Secret of Gold Water Fall | தங்க நீர் வீழ்ச்சியின் ரகசியம்\nWe know the cube’s interesting | கியூபின் சுவாரஸ்யம் அறிவோம்\nMost Dangerous Flight Landing | தலையை உரசி செல்லும் திகில் விமான நிலையம்\n – இன்று முக்கிய முடிவு\nதுணை அதிபருக்கே கொரோனா பாதிப்பு – அச்சத்தில் மக்கள்\nகுடியாத்தம் தொகுதி திமுக MLA காலமானார்\nகலை மியூசியமாக மாறிய சென்னை ஹவுசிங் போர்டு\nCAA எதிர்ப்பு: வன்முறையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38ஆக அதிகரிப்பு\nபெட்ரோல் டீசல் விலை நிலவரம் | 28.02.2020\n6 பேரை கொன்ற ஜோலி.. சிறையில் தற்கொலை முயற்சி\nஆபாச படம் பார்ப்போர்: புதிய பட்டியல் தயார்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4/", "date_download": "2020-02-28T06:22:53Z", "digest": "sha1:DAAPBDP4GFUVHODMBLMATNMK4HS2FBM3", "length": 3930, "nlines": 37, "source_domain": "www.siruppiddy.info", "title": "இன்று வரலாற்றுப் புகழ்மிக்க தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கையம்மன் தேர் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > இன்று வரலாற்றுப் புகழ்மிக்க தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கையம்மன் தேர்\nஇன்று வரலாற்றுப் புகழ்மிக்க தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கையம்மன் தேர்\nவரலாற்றுப் புகழ் மிக்க தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று சனிக்கிழமை மிகவும் பக்திப் பரவசமாக இடம்பெற்றது.\nஅதிகாலையில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூசை நடைபெற்று காலை 8.30 மணியளவில் அம���பாள் தேரில் ஆரோகணித்து 9.00 மணிக்கு அடியவர்களின் அரோகரா கோஷத்தின் மத்தியில் தேருலாவந்தாள்..\nதுர்க்கை அம்மனின் பெருந்திருவிழா கடந்த மாதம் 27 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 9 தினங்களும் வெகு விமர்சையாக திருவிழாக்கள் இடம்பெற்றுவந்தன.\nவடமாகாணத்தின் பல பிரதேசங்களில் இருந்து வருகைதந்துள்ள பல்லாயிரக்கணக்கான பக்த்தர்கள் சூழ்ந்திருக்க பத்தாவது நாளான இன்று துர்க்கையம்மன் தேரேறி அருள்பாலித்து வந்தார்.\nதேர்த்திருவிழாவில் அம்மனின் அருள் வேண்டி ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தும், கற்பூரச் சட்டி எடுத்தும் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிவருகின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/pudukkottai-youth-association-helps-many-peoples", "date_download": "2020-02-28T05:45:06Z", "digest": "sha1:6B3NUDBMOTCPHLMNGJNE5QGMYMCEQWOP", "length": 14411, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "``தொகை சிறியதுதான், ஆனால் பலன் அதிகம்!'- நலத்திட்ட உதவிகள் மூலம் அசத்தும் புதுக்கோட்டை இளைஞர்கள்| Pudukkottai Youth association helps many peoples", "raw_content": "\n``தொகை சிறியதுதான், ஆனால் பலன் அதிகம்'- நலத்திட்ட உதவிகள் மூலம் அசத்தும் புதுக்கோட்டை இளைஞர்கள்\nசுற்றுவட்டார கிராமங்களில் வாழ்வாதாரத்தை இழந்து, மிகவும் சிரமப்படும் நபர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து, நிதி உதவி, தையல் இயந்திரங்கள், மூன்று சக்கர வாகனம் வழங்குதல் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளனர்.\nபுதுக்கோட்டை அருகே குலமங்கலத்தில் படித்த பள்ளிக்குத் தேவையான உபகரணங்களை வழங்குவதற்காக இளைஞர்களால் ஒரு சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. நாளடைவில் அது பள்ளிக்கு மட்டுமல்லாமல், கிராமங்களில் மாற்றுத்திறனாளிகள், கணவரை இழந்து தவிக்கும் பெண்கள், வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் என அனைவருக்கும் உதவும் வகையில் பாரதப் பறவைகள் அறக்கட்டளையாக மாறியது. இதன் மூலம் ஒவ்வொரு வருடமும் பல லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், 12-வது ஆண்டு நலத்திட்ட விழா நடைபெற்றது.\nஇதில், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், கணவரை இழந்து நிர்கதியாக நிற்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தத் தையல் இயந்திரம், அரசுப் பள்ளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவது, சிறுதொழில் வளர்ச்சி நிதி வழங்குதல் எனப் புதுக்கோட்டையைச் சுற்���ியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள், நிலவேம்பு கசாயப் பொடிகளும் கொடுத்து அசத்தினர்.\nஇதுபற்றி அமைப்பின் தலைவர் மெய்யநாதன் கூறும்போது, ``பள்ளி வளர்ச்சிக்காக இளைஞர்கள் 10 பேர் சேர்ந்துதான் ஒரு இளைஞர் சங்கமாக ஆரம்பிச்சாங்க. ஆரம்பிக்கும்போது நான் இல்லை. இப்போ ஒரு இளைஞர்கள் நடத்தும் அறக்கட்டளையாக உருவாகிருச்சு. இப்போ, நான் அறக்கட்டளைக்குத் தலைவர். இந்தப் பதவி ஒரு வருஷத்துக்குத்தான். சேவை மட்டும்தான் எங்கள் நோக்கம். ஆரம்பிக்கும்போது 10 பேர், இப்போ ஒத்த கருத்துடைய 150 பேர் உறுப்பினராக இருக்கோம். யார்கிட்டயும், நிதி கேட்டுப் போய் நிற்க மாட்டோம். சிலர் தேடி வந்து கொடுக்கிறதை வேண்டாம்னு சொல்லி தட்டிக்கழிக்க மாட்டோம்.\nஒவ்வொரு வருஷமும் உறுப்பினர்களால கொடுக்க முடிஞ்சத வச்சு நலத்திட்ட உதவிகள் கொடுக்கிறோம். நம்ம பக்கத்து வீட்டிலேயே வாழ்வாதாரத்தை இழந்து சிரமப்படுவர்கள் கண்டிப்பாக இருப்பாங்க. நம்ம ஒருத்தரால் பெரிசா செய்ய முடியாது. அவங்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் உதவணும்னு நெனப்போம். அததான் இப்போ, எல்லாரும் சேர்ந்து செய்துகிட்டு இருக்கோம். பாதிக்கப்பட்டவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உதவுறோம். ஒவ்வோர் உறுப்பினர்களும் தங்கள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நலிவடைந்தவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.\nஇதற்கு சுமார் 6 மாத காலம் எடுத்துக்கொள்வோம். இதையடுத்து, விழா ஆயத்தக் கூட்டம் நடத்தி அதில், அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாகப் பயனாளிகளை இறுதி செய்து அவர்களுக்கு விழா நடத்தி உதவிகள் செய்கிறோம். குறிப்பா, ஆரம்பச் சுகாதார நிலையங்கள்ல, பார்த்திருப்பீங்க, மாத்திரைகளைக் கொடுக்கும்போது காகித உறையில் போட்டுக் கொடுக்கமாட்டாங்க. கையிலதான் கொடுப்பாங்க. மக்கள் சில மாத்திரைகளைக் கீழே போட்டுட்டு போயிருவாங்க. முதியவர்கள் சிலர் எந்த மாத்திரை எந்த நேரத்துக்குப் போடுறதுன்னு தெரியாமல் குழப்பத்தோட வாங்கிக்கிட்டு போவாங்க. இந்த நிலையை மாத்தணும்.\nஅதுக்காகத்தான், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு கொடுப்பதற்காக 15,000 காகித உறைகளைக் கொடுத்திருக்கோம். தொகை சிறியதுதான் ஆனால், அதில் ��ிடைக்கும் பயன் அதிகம். கைம்பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் நிதி உதவி கொடுத்துள்ளோம். விபத்தில் முடங்குனவருக்கு நிதி உதவி கொடுத்திருக்கோம். தொடர்ந்து, ஒவ்வொரு வருஷமும் இதுபோல நலத்திட்டங்கள் வழங்கணும். புதுக்கோட்டையில் சின்னதா நாங்க சேவையைத் துவங்கி இருக்கோம். இதுபோல, ஒவ்வோர் ஊரிலும் அந்தந்த ஊர் இளைஞர்கள் செய்யணும்\" என்றார்.\nசொந்த ஊர் புதுக்கோட்டை. பத்திரிக்கைத் துறையில் 7வருஷ அனுபவம். சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்கள்ல வேலை பார்த்து விட்டு, இப்போ சொந்த ஊர்ல விகடனின் கைபிடித்து நடக்கிறேன். சமூக அவலங்களையும், எளிய மனிதர்களின் வாழ்வியலையும் அப்படியே படம் புடிச்சி, எழுத்து வடிவத்தில கொண்டுவந்து ஏதாவது மாற்றத்தை உருவாக்கணும். இதற்காகத் தான் விகடனுடனான இந்த பயணம்.\nதஞ்சை சொந்த ஊர். #எட்டு ஆண்டுகளாக ஒளியையும் நிழலையும் புகைப்படங்களாகக் காட்சிப்படுத்தும் பணியில். #2018 முதல் விகடனுடனான பயணம். #எதார்த்தத்தைப் பதிவு செய்யும் புகைப்படக் கலையின் மீது தீரா வேட்கை கொண்டவன். #இயற்கை, தொலைதூர பயணம், உணவு, மழை, கடல் என நேசிப்பவற்றின் பட்டியல் பெரிது. #வண்ணங்களின் மாயக் கலவைகளில் கரையும் புகைப்படங்களில், மண்ணையும் மக்களையும் அழியாத காட்சிகளாய், தலைமுறைகளுக்கும் கடத்துவது வாழ்நாளின் பயனாகக் கருதுகிறேன். #மகிழ்ச்சி, துக்கம், வலி, இரக்கம், காதல் என மனதின் உணர்ச்சிகளை இயற்கையின் வெளியெங்கும் தேடி அலைவதன் வழி நாட்களைச் சுவாரசியமாக்கிக் கொள்கிறேன்........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/theresa-may/", "date_download": "2020-02-28T05:53:38Z", "digest": "sha1:THJH5W5W4LGNUCWYMDBANKPFGSOFODUX", "length": 18784, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "Theresa May | Athavan News", "raw_content": "\nவெள்ளித்திரையில் அறிமுகமாகுகிறார் அர்ச்சனாவின் மகள்\nஅங்கஜன் தலைமையில் யாழ்.தீவக பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்\nஅபிவிருத்தியுடன் தனியார் துறையும் இணைந்தாலே முழு அபிவிருத்தியினை காணமுடியும் – மட்டு.அரச அதிபர்\nஇந்தியாவுடன் பலத் துறைகளில் இணைந்து செயற்பட அமெரிக்கா தீர்மானம்\nடுபாய் பகிரங்க டென்னிஸ்: காலிறுதிப் போட்டிகளின் முடிவுகள்\nகல்வியில் முன்னேற்றம் அடைவதன் மூலமே எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் - அங்கஜன்\nஇலங்கையின் சுயாதீ���த்தை சர்வதேசத்திடம் அடமானம் வைக்க தயாரில்லை - ஜி.எல்.பீரிஸ்\nபொதுத் தேர்தல் குறித்து மலையக மக்கள் முன்னணி எடுத்துள்ள முடிவு\nதமிழ், முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு\nஅரசமைப்பில் மாற்றம் தேவை - முன்னாள் ஜனாதிபதி\nசிவகாசியில் துஷ்பிரயோகத்தின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சிறுமி: அமைச்சர் நேரடி விஜயம்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு 1354 பேர் பாதிப்பு\nகிழக்கு ஆபிரிக்காவில் பில்லியன் கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nஇந்தியா, நியூசிலாந்து தொடர் குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து\nஐ.சி.சி.யின் ஒருநாள் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nவவுனியா, கோவில்குளம் கண்ணன் ஆலய அலங்கார நுழைவாயில் திறப்பு விழா\nமட்டு. மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவனுக்கான மகா யாகம் நிறைவுக்கு வந்தது\nயாழில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த கோயில்: 30 ஆண்டுகளின் பின்னர் திருவிழா\nமலையகத்தின் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான மஹா கும்பாபிசேகம்\nதமிழ்நாட்டில் ஆறுபடை வீடுகளிலும் தைப்பூசத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்\nதெரசா மே அம்மையார் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினரானார்\nமுன்னாள் பிரதமர் தெரசா மே மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனினும் 2017 ஆண்டுத் தேர்தலில் அவர் பெற்ற வாக்குகளை விட குறைவான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளார். அவரது தேர்தல் தொகுதியான மெய்டன்ஹெட்டில் (Maidenhe... More\nபிரெக்ஸிற் காலம் 2020 க்குப் பின்னர் நீடிக்கப்படாது : மைக்கல் கோவ்\nபிரதமர் பொரிஸ் ஜோன்சன் பிரெக்ஸிற் காலக்கெடுவை நிறைவேற்றத் தவறிய போதிலும் 2020 க்குப் பின்னர் பிரெக்ஸிற் காலம் நீடிக்கப்படாது என்று அமைச்சர் மைக்கல் கோவ் உறுதியளித்துள்ளார். மேலும் 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்... More\nபிரெக்ஸிற் : ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகளின் சுதந்திர நடமாட்டம் முடிவுக்குவரும்\nஒக்ரோபர் 31ஆம் திகதி ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் ஏற்பட்டால், பிரித்தானியாவில் ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகளின் சுதந்திர நடமாட்டம் முடிவுக்குவரும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்மூலம் பிரித்தானியாவில் வாழவும் வேலை செய்யவும் அனுமத��� வழங்கப்படாது எ... More\nபுதிய பிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பேச விரும்பவில்லை : மைக்கல் கோவ்\nபுதிய பிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்துப் பேசமுடியாது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மைக்கல் கோவ் கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் தெரசா மே யின் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தில் உள்ள அயர்லாந்து எல்லைச் சோதனை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த ம... More\nஐரோப்பிய ஒன்றியம் நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் : டவுனிங் ஸ்ட்ரீட்\nஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பமில்லை என்ற கூற்றுக்களை நிராகரித்துள்ள பிரித்தானிய அரசாங்கம், பேச்சுக்கள் தோல்வியடைந்தால் ஒப்பந்தமில்லாத பிரெக்ஸிற்றை நடைமுறைப்படுத்த விரும்புகிறது. ஆனால் முன்னாள் பிரதமர் தெரேசா மே யின் பி... More\nஇயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினார் முன்னாள் பிரதமர் தெரேசா மே\nநேற்று முன்தினம் பதவி விலகிய தெரேசா மே அம்மையார், நேற்றைய தினம் லோர்ட்ஸ் மைதானத்தில் கிரிக்கெற் போட்டியொன்றைப் பார்த்து ரசித்துள்ளார். கிறிக்கெற் ரசிகரான தெரேசா மே, தனது முன்னாள் அமைச்சர்களுடன் சேர்ந்து லோர்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கும... More\nபுதிய பிரதமராக பொரிஸ் ஜோன்சன் பொறுப்பேற்றுக்கொண்டார்\nகொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைவராகத் தெரிவான பொரிஸ் ஜோன்சன் இன்று பிற்பகல் 3.10 அளவில் பக்கிங்ஹம் அரண்மனையில் மகாராணியைச் சந்தித்து உரையாடி பிரதமர் பதவியை உத்தியோகபூர்வமாகப் பெற்றுக்கொண்டார். ஐக்கிய ராஜ்ஜியத்தின் தலைவர் என்ற முறையில் மகாராணி... More\nபிரதமர் தெரசா மே, பதவிவிலகல் கடிதத்தை மகாராணியிடம் கையளித்தார்\nபிரதமர் தெரசா மே இன்று பிற்பகல் 2.30 அளவில் டவுனிங் ஸ்ட்ரீட்ரில் உரையாற்றிய பின்னர் பக்கிங்ஹம் அரண்மனைக்குச் சென்று மகாராணியிடம் தனது பதவிவிலகல் கடிதத்தை உத்தியோகபூர்வமாகக் கையளித்தார். மூன்று வருடங்களும் பதினோரு நாட்களும் பிரதமராகப் பதவி வ... More\n2 வது இணைப்பு – தெரசா மேயின் இறுதி அமைச்சரவைக் கூட்டம் நிறைவு\nபிரதமர் தெரசா மேயின் பதவிக்கால இறுதி அமைச்சரவைக் கூட்டம் நிறைவடைந்தது. இன்று பிற்பகல் பக்கிங்ஹம் அரண்மனைக்குச் செல்லவுள்ள தெரேசா மே மகாராணியிடம் தனது பதவிவிலகல் கடிதத்தை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கவுள்ளார். மூன்று வருடங்க��ும் பதினோரு நாட்கள... More\nதலைமைப் போட்டியில் வெற்றிபெற்ற பொரிஸ் ஜோன்சன் பிரதமராகிறார்\nகொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைமைப் போட்டியில் வெற்றிபெற்ற பொரிஸ் ஜோன்சன் பிரித்தானியாவின் புதிய பிரதமராகத் தெரிவாகியுள்ளார். கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைமைப் போட்டியில் பொரிஸ் ஜோன்சன் மற்றும் ஜெரமி ஹன்ட் இருவரும் போட்டியிட்டனர். கொன்சர்வேற்... More\nகனடா நாடாளுமன்றில் இலங்கை குறித்த விடயம்: பிரதமர் ட்ரூடோ கருத்து\nஐ.நா. ஆணையாளரைச் சந்திக்கவுள்ளார் தினேஷ்- விளக்கமளிப்புக்கு தயார்\nயாழில் தொடரும் அடாவடி – நேற்று மட்டும் 3 இடங்களில் தாக்குதல்\nஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகிய முடிவுக்கு பிரித்தானியா, கனடா கடும் அதிருப்தி\n2021 ஆம் ஆண்டுவரை ஐ.நா. தீர்மானத்தில் இருந்து விலக முடியாது – ரணில் அதிரடி\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nகுழந்தை பிரசவித்த ஆண் – மாத்தறையில் சம்பவம்\nமுகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி உண்ணும் வினோதப் பெண்\nவெள்ளித்திரையில் அறிமுகமாகுகிறார் அர்ச்சனாவின் மகள்\nஅங்கஜன் தலைமையில் யாழ்.தீவக பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்\nஅபிவிருத்தியுடன் தனியார் துறையும் இணைந்தாலே முழு அபிவிருத்தியினை காணமுடியும் – மட்டு.அரச அதிபர்\nடுபாய் பகிரங்க டென்னிஸ்: காலிறுதிப் போட்டிகளின் முடிவுகள்\nகட்டார் பகிரங்க டென்னிஸ்: காலிறுதிப் போட்டிகளின் முடிவுகள்\nடெல்லி வன்முறை : கொலை செய்யப்பட்ட உளவுத்துறை அதிகாரியின் உடலில் 400 கத்திகுத்து காயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=16363", "date_download": "2020-02-28T05:24:21Z", "digest": "sha1:F565DB73X7FD6JTYTWPWDEZKTHMU5ZZR", "length": 5186, "nlines": 34, "source_domain": "battinaatham.net", "title": "பிரபல உணவகத்தில் சுடச்சுட எலிக்கொத்து Battinaatham", "raw_content": "\nபிரபல உணவகத்தில் சுடச்சுட எலிக்கொத்து\nநேற்று இரவு (10/08/2018) தூர பிரயாண பேருந்தில் சென்றவர்களுக்கு எலிக்கொத்து வழங்கியுள்ளார்கள்\nநேற்று இரவு கொழும்பு, யாழ்ப்பாணம்,திருகோணமலை போன்ற தூர பிரயாண பேருந்துகளில் மட்டக்களப்பு அம்பாறை பகுதியிலிருந்து புறப்பட்டவர்களின் உணவு தேவைக்காக வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உட்பட்ட கோட்டல் ஒன்றில் இறைச்சி கொத்து கேட்டவர்களுக்கு எலி இறைச்சி துண்டுகள் அடங்கிய கொத்துரொட்டி விநியோகம் செய்துள்ளார்கள்.\nதயவு செய்து தூர பிரயாண சேவைகளில் ஈடுபடும் பேருந்து ஓட்டுனர் ,நடத்துனர்களே உங்களுக்கு கிடைக்கும் ( இலவச) சாப்பாடுகளுக்காக இப்படியான தரம், சுத்தம் குறைந்த மோசடியான உணவுகளை வழங்கும் உணவகங்களில் நிறுத்தி பயணிகளின் உயிருக்கு ஆபத்தை உருவாக்காதீர்கள்.இந்தளவு கேவலமான உணவகத்தில் நிறுத்துவதை விட உங்கட கையாலே நஞ்சைக்கொடுத்து உங்கட பேருந்தை நம்பி வரும் அப்பாவி மக்களை சாகடிக்கலாம்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nடெலோ தலைவர் யார் என்று தெரியுமா \nமாறும் காலமும் மாறாத நினைவுகளும்\nபுலிகள் சுட்ட இன்ஸ்பெக்டரை பராமரித்த பொட்டு அம்மான்\nஇலங்கையை மிரள வைத்த எம்.ஜி.ஆர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/234093/%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-28T04:41:23Z", "digest": "sha1:2I4HJ7FSWOF7EVSAVEPF7L4FJ65B44MK", "length": 9462, "nlines": 166, "source_domain": "www.hirunews.lk", "title": "தல அஜித்தின் “வலிமை” படத்தில் இணையும் பிரபல பாலிவுட் நடிகர்..? - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nதல அஜித்தின் “வலிமை” படத்தில் இணையும் பிரபல பாலிவுட் நடிகர்..\nவினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிவரும் “வலிமை” படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் இந்த படத்தின் வில்லன் யார் என்பது குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து மறுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பிரசன்னா இந்த படத்தில் வில்லனாக நடிப்பார் என்று கூறப்பட்டு பின்னர் அவரே அந்த படத்தில்தான் வில்லனாக நடிக்கவில்லை என்று தெரிவித்தார்\nஇந்த நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இந்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாகவும் போனிகபூர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது.\nஇருப்பினும் இந்த செய்தி அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது\nநேற்றைய தினம் 106 பேருக்கு கொரோனா..\nஈரான் நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில்...\nசீனாவிலிருந்து அவசரமாக இந்தியாவிற்கு அழைத்துசெல்லப்பட்டுள்ள 112 பேர்...\nசீனாவின் வூகான் நகரில் இருந்து இந்திய...\nவான்வழி தாக்குதலில் 20 பேர் பலி..\n2 ஆயிரத்து 772 பேர் பலி\nகொவிட் 19 தொற்று காரணமாக இதுவரை உலகளாவிய...\nமுஸ்லிம் மாணவி ஒருவரின் கதறல்..\n8 ஆயிரத்து 474 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதம்..\nதேங்காயின் விலையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்\nகிழக்கில் பெருமளவான நெல் கொள்வனவு..\nஉலகின் மிகச் சிறந்த 20 விமான சேவை நிறுவனங்கள்\nபிரபாகரன் தொடர்பில் வௌியான புதிய தகவல்...\n17 வயதான மாணவி தூக்கிட்டு தற்கொலை..\nஇரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்...\nதவறுகளை மறைக்க கெமராக்களை அகற்றிய பல்கலை மாணவர்கள்..\nகிரிக்கெட் ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் ஒரு திட்டமிடப்பட்ட செயல்..\nஇலங்கை அணி 161 ஓட்டங்களால் வெற்றி\nமேற்கிந்திய தீவுகளுக்கு வெற்றி இலக்காக 346 ஓட்டங்கள்\nகுசல் மென்டிஸ் மற்றும் அவிஷ்க பெர்னான்டோ சதம்\nட்ரம்பின் இரவு விருந்தில் இணைந்துக்கொண்ட ஏ.ஆர். ரஹ்மான்\nசூப்பர்ஸ்டார் ரஜினிக்கு எதிரான வழக்கு....\nஉங்கள் அபிமான ஹிரு தொலைக்காட்சியில் “அட்டு” திரைப்படம்... காணத்தவறாதீர்கள்\nஇந்த வாரம் ஹிரு தொலைக்காட்சியில் “ரங்கூன்” திரைப்படம்\nஅருண் விஜய்யின் அதிரடி நடிப்பில் மாபியா..\nசிவகார்த்திகேயனின் “டாக்டர்” படத்தின் First லுக் போஸ்டர் இதோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2016/04/blog-post_15.html", "date_download": "2020-02-28T05:01:04Z", "digest": "sha1:GZ3FU6JET64W6OCH4XT24LKYCTAX66SF", "length": 28020, "nlines": 489, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): பிரேக் அப்", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n அப்படின்னு ஒரு ஆர்வம் பரபரக்கின்றது.. இது இயல்பானதான் என்றாலும் என் கண்ணில் மட்டும்தான் இப்படியான விஷயங்கள் மாட்டித்தொலைக்கின்றன...\nரொம்ப நாள் கழிச்சி யாழினியோடு நாகேஷ்வரராவ் பார்க் போய் இருந்தேன். என்னை பொருத்தவரை மயிலையின் பொட்டானிக்கல் கார்டன் அதுதான்.\nவெகு நேரமாக ஒரு பெண் நிமிர்ந்து பார்க்காமல் மொபைலை பார்ப்பதும்... அம்மா ஜெயில்ல இருந்த போது அதிமுக அமைச்சர்கள் தாரை தாரையா கண்ணீர் வார்த்து பதவி பிரமாணம் செஞ்சிக்கிட்டாங்களே..\nஅது போல... குலுங்கி குலுங்கி அழுவதுதுமாக இருந்தார்...\nகவுதம் மேனன் படத்து ஹீரோயின் போல இருந்தார்... பூங்காவில் இருக்கும் அழுது வடியும் மின் ஒளியில் கண்ணீல் இருந்து கன்னத்தை நோக்கி வழியும் கண்ணீர் கோடுகள் சிறு மினு மினுப்பை கொடுத்தது...\nகழுத்தில் இருந்த சன்னமான செயின் அவளுக்கு மேலும் அழகை கொடுத்தது எனலாம்..\nமொபைலை பார்ப்பதும் அழுவதும் திரும்ப டைப் அடிப்பதுமாக இருந்தாள்..\nஆங்கில படம் போல கர்ச்சிப் எடுத்து கொடுக்கலாம் என்றால் அவன்க ஊர்ல மைனஸ் டிகரி வாக்காலி வேர்க்கவே வேர்க்காது. ஆனா நம்ம ஊர்ல அப்படியா\nநம்ம ஊர்ல அண்டசராசரமும் வெந்து போய் நனைஞ்சிகடக்கு.. ஒரு நாள் கர்சிப் மாத்தாம விட்டாலும் கர்சிப்ல அடிக்கற கப்பு நமக்கே குடலை பொறட்டுது.... அதனால் அந்த எண்ணத்தையும் கைவிட்டேன்.\nவிஜயகாந்த் போல தே புள்ள எதுக்கு இப்படி அழுதுக்கிட்டு இருக்கற இரண்டு தோளையும் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கலாம் என்றால்... நான்கு இளைஞர்கள் தண்டால் எடுத்துக்கொண்டு இருந்தால்...\nநான் அழுத உங்களுக்கு என்ன என்ற ஒரு கத்தல் போதும்... உடனே கூடி அந்த இளைஞர்கள் கும்மி அடித்து விடுவார்கள் என்பதால் அந்த யோசனையையும் கை விட்டேன்.\nஆர்வம் அதிகமாகியது.. எனக்கோ... எதற்கான அழுகைஅது என்று தெரிந்துக்கொள்ள ஆவல்...\nமுகத்துக்கு நேராக கேட்கலாம் என்றால்\nதமிழக பெண்கள் அதை விரும்பமாட்டார்கள்...\nதிரும்பவும் டைப்புவதும் சில மேசேஜ்களுக்கு குலுங்கி குலுங்கி அழுவதுமாக இருந்தாள்...\nஇருந்தாலும் ஒரு காதல் பிரேக் அப்பை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கின்றது என்பது மட்டும் அந்த குலுங்கி அழுதத்ற்கான காரணமாக இருக்கும் என்று புரிந்தது போல நடித்து பூங்காவை விட்டு வெளியே வந்தேன்..\nபின்னே நான் போய் நிம்மதியாக தூங்கனும் இல்லை..\nLabels: அனுபவம், சமுகம், சென்னை, தமிழகம்\nபின்னே நான் போய் நிம்மதியாக தூங்கனும் இல்லை..\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nTheri movie review | தெறி திரைப்பட விமர்சனம்.\nநான்கு வயது யாழினியின் முதல் சினிமா விமர்சனம் ஜங்க...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக���கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்���ள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigest.com/", "date_download": "2020-02-28T05:18:49Z", "digest": "sha1:XUTHNNBJYWANT5E3VCOK33XZM2Z7WGOS", "length": 4083, "nlines": 139, "source_domain": "www.tamildigest.com", "title": " Learn Tamil online Tamil Digest", "raw_content": "\nநியூ ஜெர்சி தமிழ் சங்கம்\nதமிழ்ச்சங்கம் - பொங்கல் விழா- சனவரி 27\nவாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்-திண்டுக்கல் லியோனி\nவாசிங்டன் வட்டாரத்தமிழ்ச்சங்கம்- பொங்கல் விழா 2013\nநூல் விமர்சனம் - குழந்தைகளைத்தேடும் கடவுள்\nமறைசாட்சி தேவசகாயம் பிள்ளை (நாடகம்)\nபல்வேறு மலர்கள் புகைப்படங்கள் - part6\nபல்வேறு மலர்கள் புகைப்படங்கள் - part5\nபல்வேறு மலர்கள் புகைப்படங்கள் - part4\nபல்வேறு மலர்கள் புகைப்படங்கள் - part3\nபல்வேறு மலர்கள் புகைப்படங்கள் - part2\nமகாகவி அக்டோபர் மாத இதழ் 2008\nமகாகவி ஆகஸ்ட் மாத இதழ் 2009\nமகாகவி நவம்பர் மாத இதழ் 2009\nமகாகவி நவம்பர் மாத இதழ் 2008\nமகாகவி ஜனவரி மாத இதழ் 2009\nவானியலின் வரலாறு - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=e50c7cc3a01c5d8bef69aa5730f1d0db&searchid=1460776", "date_download": "2020-02-28T05:50:34Z", "digest": "sha1:QLN2H5GZEMVP3PGI7X7F4P5EYLMK56YR", "length": 15636, "nlines": 287, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nThread: மீண்டும் மன்றத்தில் - இனி உங்களோடுதான்..\nமீண்டும் மன்றத்தில் - இனி உங்களோடுதான்..\nமுன்பொரு காலத்தில் மன்றத்தில் இரண்டறக்கலந்திருந்த ஷிப்லி ஆகிய நான் இன்று முதல் உங்களோடு பயணிக்க மீண்டும் நுழைகிறேன்.\nThread: பேயாகிப்போன என் கவிதை\nThread: எம் எஸ் வேர்ட் தமிழ் மொழி மூல நூல்கள்-குறிப்புக்கள் எங்கே பெறலாம்\nஎம் எஸ் வேர்ட் தமிழ் மொழி மூல நூல்கள்-குறிப்புக்கள் எங்கே பெறலாம்\nஎம் எஸ் வேர்ட் தமிழ் மொழி மூல நூல்கள்-குறிப்புக்கள் எங்கே பெறலாம்\nThread: பில்லா - 2 முன்னோட்ட ஒளி காட்சிகள்\nபில்லா - 2 முன்னோட்ட ஒளி காட்சிகள்\nThread: தமிழைத் தன்னால் தழைக்கச் செய்வதே தமிழன்...\nThread: நிர்வாக உதவியாளர்கள் 13/04/2012\nஅருமையான தகவல் ...புதிய மாற்றங்களுக்காக காத்திருக்கிறோம் ..வாழ்த்துக்கள்\nதனது உயிர் நண்பன் என்று\nசிலவேளை காதலிக்கு எதற்கு நண்பன்\nThread: disable செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை மீளப்பெறுவது எப்படி\ndisable செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை மீளப்பெறுவது எப்படி\nஒரு சில பாதுகாப்பு காரணங்களுக்காக தற்செயலாக எனது பேஸ்புக் கணக்கினை disable செய்துவிட்டேன்.\nமீண்டும் அதை active செய்வது எப்படி\nThread: உன் கண்ணீரின் கடைசிச்சொட்டு\nஎன் கண்ணீரின் ஒவ்வொரு துளியிலும்\nமிதந்து கொண்டிருக்கும் உன் முகம்\nஎனக்குள் ஒரு பிரளயத்தை நிகழ்த்துகிறது..\nThread: எனது நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்\nஎனது நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்\nThread: ரோபோட்--ரஜனியின் அடுத்த பயணம் பற்றி...\nரோபோ பற்றி மன்றத்தில் நான இட்ட 2 வருடத்துக்கு முந்தைய பதிவு\nThread: மடிக்கணணி விழுந்த பிறகு வேகம் குறைவாக இருக்கிறது\nமடிக்கணணி விழுந்த பிறகு வேகம் குறைவாக இருக்கிறது\nதவறிவிழுந்த எனது மடிக்கணணி,விழுந்த பிறகு மெதுவாகவே வேலை செய்கிறது.என்ன காரணம்\nThread: எங்கள் இணைய இணைப்பு வேகத்தை அதிகரிக்க..\nஎங்கள் இணைய இணைப்பு வேகத்தை அதிகரிக்க..\nநம்மில் பலரும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் ஒன்று இணையத்தள இணைப்பின் ஆமை வேகம்..படு துரிதமாக வேலை செய்து கொண்டிருக்கும் நமக்கு இத்தகு குறை வேகம் சங்கடத்தையும் எரிச்சலையும் கொடுக்கக்கூடும்..அதனால்...\nThread: 800 மடங்கு வேகத்தில் பதிவிறக்கம் செய்ய பதினைந்து இலவச மென்பொருட்கள்\n800 மடங்கு வேகத்தில் பதிவிறக்கம் செய்ய பதினைந்து இலவச மென்பொருட்கள்\nநnமெல்லோருமே இணையத்தளத்தில் ஏராளமான விடயங்களை பதிவிறக்கம் செய்து வரகிறோம்..நமது இணைய இணைப்பின் வேகம் , மென்பொருளின் அளவு என்பவைகளால் அடிக்கடி பதிவிறக்க வேகம் குறைவடைந்து நமக்கு எரிச்சலூட்டுவது...\nThread: விராடருக்கு இன்று பிறந்த நாள்..\nஇனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.........\nThread: PDF பைல்களை இலவசமாக WORD பைலுக்கு மாற்ற சில இலகு வழிகள்\nPDF பைல்களை இலவசமாக WORD பைலுக்கு மாற்ற சில இலகு வழிகள்\nஇணையத்தளத்தில் நமக்கு தேவையான ஏராளமான ஆவணங்கள் பிடி எப் வடிவிலேயே கிடைக்கின்றது..அவைகளை நாம் நினைத்தாற்போல வடிவமைக்கவோ திருத்தங்களை மேற்கொள்ளவோ முடிவதில்லை.இணையத்தளத்தில் இதனை வேர்ட் பைலுக்கு...\nThread: யப்பா என்னா வேகம்தட தட வென தட்டச்ச வேண்டுமா\nதட தட வென தட்டச்ச வேண்டுமா\nநம்மில் பலபேர் வேகமாக தட்டச்ச வேண்டும் என்று அங்கலாய்ப்பது தொடர்ந்து நிகழ்ந்து வருவதுதான்..பலர் பணம் கொடுத்தெல்லாம் தட்டச்சு பயின்ற காலமும் இருந்திருக்கிறது..ஆனாலும் இப்போது நிறைய மென்பொருட்கள்...\nThread: மடிக்கணணியின் கீ போடிலுள்ள நிறைய எழுத்துக்கள் வேலை செய்வதாயில்லை\nநன்றிகள் ஓவியன்.. எனது தட்டச்சுப்பலகையின்...\nஇதற்கான drivers எங்கிருந்து பெற முடியும்\nThread: மடிக்கணணியின் கீ போடிலுள்ள நிறைய எழுத்துக்கள் வேலை செய்வதாயில்லை\nமடிக்கணணியின் கீ போடிலுள்ள நிறைய எழுத்துக்கள் வேலை செய்வதாயில்லை\nஎனது மடிக்கணணியின் கீ போடிலுள்ள நிறைய எழுத்துக்கள் வேலை செய்வதாயில்லை..கீபோடானது டிவைஸ் மெனேறஜரில் தெரிகிறது..ஆனால் முக்கியமான கீ வேலை செய்வதாயில்லை..\nThread: போர்மட் செய்யப்பட்ட கணணியில் பேக் அப் செய்யவது எப்படி\nThread: போர்மட் செய்யப்பட்ட கணணியில் பேக் அப் செய்யவது எப்படி\nநன்றி நண்பரே..ஆனால் அது மடிக்கணணி...மடிக்கணணியில்...\nநன்றி நண்பரே..ஆனால் அது மடிக்கணணி...மடிக்கணணியில் எப்படி இதை செயல்படுத்துவது\nThread: போர்மட் செய்யப்பட்ட கணணியில் பேக் அப் செய்யவது எப்படி\nபோர்மட் செய்யப்பட்ட கணணியில் பேக் அப் செய்யவது எப்படி\nஎன்னுடன் பணி புரியும் ஒரு சிரேஷ்ட விரிவுரையாளரது கணணியில் போர்மட் செய்யப்பட்டு விட்டது..ஆனால் அதில் நிறைய கோப்புக்கள் முக்கியமானவை என்றும் எதிர்பாராத விதமாக அழிந்துபோய்விட்டதாகவும் அவர்...\nThread: முதல் இந்திய பிரவுசர் - எபிக்.\nஅருமையான ஒரு மென்பொருளை உருவாக்கிய...\nஅருமையான ஒரு மென்பொருளை உருவாக்கிய இந்தியர்களுக்கு வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/budget-2020-expectations-consumer-may-get-offer-goods-prices-may-down-375482.html", "date_download": "2020-02-28T06:42:59Z", "digest": "sha1:2NQBXEO6PS7WCBMSHS754C7Z3526KBHL", "length": 19905, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "நுகர்வோருக்கு சலுகை.. பல பொருட்களின் விலை குறைய வாய்ப்பு.. 'பட்ஜெட் 2020' எப்படி இருக்கும்! | budget 2020 expectations: consumer may get Offer, goods prices may down - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மாசி மாத ராசி பலன்கள் 2020 கிரைம் கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nநீதிபதி முரளிதர் இடமாற்றம் அச்சத்தை உருவாக்கியுள்ளது- நீதிபதி மதன் பி லோகுர்\n2 எம்எல்ஏக்களை இழந்த துக்கத்தில் திமுக.. எம்.பி.க்கள் கூட்டம் ரத்து.. ஸ்டாலின் அறிவிப்பு\nவிரிவடைகிறது ஈசிஆர் சாலை.. 1000 ஜாக்கி வைத்து நகர்த்தப்படும் சிவன் கோவில்\nஅரசு மருத்துவர்கள் போராட்டம்.. மெமோ, பணிமாற்ற உத்தரவுகள் ரத்து.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\n சந்தேகமாக இருக்கிறது.. கொரோனாவால் அச்சத்தில் அம���ரிக்க உளவுத்துறை\n2000 ரூபாய் நோட்டுக்கள் கதி என்ன- நிர்மலா சீதாராமன் பதில்\nMovies அள்ளிச் செருகிய கொண்டை.. கெண்டைக்கால் தெரிய பாவாடை.. அப்புறம் முகவாயில் 3 புள்ளி\nTechnology வெண்ணிலவே வெண்ணிலவே: பூமியை சுற்றிவரும் 2-வது நிலா கண்டுபிடிப்பு: அசத்திய ஆய்வாளர்கள் - வீடியோ\nSports செம அதிரடி.. கிரிக்கெட் உலகை வாய் பிளக்க வைத்த 16 வயது இளம் புயல்.. மிரள வைக்கும் சாதனை\nFinance கொரோனா பீதியில் முதலீட்டாளர்கள்.. வீழ்ச்சி கண்ட ரூபாய் மதிப்பு.. கவலையில் மத்திய அரசு..\nLifestyle இந்த வழிகள் மூலம் தைராய்டு பிரச்சனையை நீங்கள் இயற்கையாகவே நிர்வகிக்க முடியும்...\nAutomobiles 2020 ஹோண்டா யூனிகார்ன் 160 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்.. விலை எவ்வளவு அதிகரித்துள்ளது தெரியுமா..\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநுகர்வோருக்கு சலுகை.. பல பொருட்களின் விலை குறைய வாய்ப்பு.. பட்ஜெட் 2020 எப்படி இருக்கும்\nபட்ஜெட்டில் கவனிக்கபட முக்கியமாக வேண்டிய விஷயங்கள் என்ன | Budget 2020: key things to watch for\nமும்பை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் நுகர்வேரை ஊக்குவிக்க பல வரிச் சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்கிறார்கள். இதனால் பல பொருட்களின் விலை குறையும் என்கிறார்கள்.\nபங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட் பிரபல தனியார் ப்ரோக்ரேஜ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் பட்ஜெட்டில் நுகர்வோருக்கு சலுகைகள் அளிக்கப்படலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபட்ஜெட்டில் பல பொருட்களுக்கு சலுகை தந்து குறுகிய கால சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க அரசு தவறினால், பொருளாதாரம் மிகவும் அகல பாதளத்திற்கு சென்றுவிடும் நிலையில் உள்ளது. அத்துடன் நாட்டின் பொருளாதாரத்தின் அடிப்படை கட்டமைப்பையே அசைத்து பார்க்கும் நிலைக்கு தள்ளிவிடும்.\nநாட்டில் இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி என்பது 5 சதவீதமாக தொடர்கிறது. எனவே பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க குறுகிய கால நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பொருளாதார தேவையை அதிகரிக்கவும் மக்களின் வாங்கும் சக்தியை வலுப்படுத்தவும் அரசு சலுகை அறிவிப்புகளை வெளியிட வாய்ப்ப உள்ளது.\nமக்களின் வருவாயை பெருக்க அரசு இரண்டு நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்பு உள்ளது. ஒன்று நிறுவனங்களுக்கான வரி சீர்திருத்தம், இன்னொன்று தனிநபர் வருமான வரி சீர்திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. தற்போது பொருளதார வளர்ச்சிக்கு அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டி உள்ளது. சமூக நலத்திட்டங்களுக்கு அதிக நிதியை அரசு முதலீடு செய்ய வேண்டிய நிலையும் உள்ளது.\nஇப்படி செய்தால் வேலை வாய்ப்பு பெருகும். இதன் மூலம் மக்களின் வருமானம் உயர்ந்து அவர்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும். தனிநபர் வருமான வரியில் சிறிய அளவில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்று தெரிகிறது. நடுத்தர வருமானம் மற்றும் நடுத்தர மாத ஊதியம் பெறுவோருககு சலுகை அறிவிக்கப்படலாம். இப்படி செய்வதன் மூலம் அவர்களின் வருமானம் அதிகரித்து அவர்களின் வாங்கு சக்தி வலுப்பெறும். இதனால் பொருட்களின் விற்பனை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.\nஅரசின் வரி வருவாய் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையாக குறைந்துள்ளது. அதேசமயம் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டிய கட்டாயமும் உள்ளது. வங்கிகள் வாராக்கடன் பிரச்சனையால் தொழில்துறைக்கும் நுகர்வோருக்கும் கடன் தரமுடியாமல் திணறி வருகின்றன. இதனால் என்னதான் ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு அறிவித்தாலும் மக்களுக்கு பலன் கிடைக்கவில்லை.\nஇப்படி ஒரு மோசமான சிக்கலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பொருளாதார வளர்ச்சிக்காக பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்று தொழில்துறையினர் பெரும் நம்பிக்கையில் உள்ளனர் இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n2000 ரூபாய் நோட்டுக்கள் கதி என்ன- நிர்மலா சீதாராமன் பதில்\n19 வயது பெண் கதறல்.. மொத்தம் 3 பேர்.. 2 மணி நேர இடைவெளியில் 3 முறை பலாத்காரம்.. மும்பை ஷாக் \n200 வழக்குகள்.. தேடப்பட்ட மும்பை அண்டர் வேர்ல்டு தாதா ரவிபுஜாரி.. தெ.ஆப்பிரிக்காவில் வசமாக வளைப்பு\nஇவர்தான் நாட்டின் சிறந்த இளம் எம்எல்ஏ.. தமிமும் அன்சாரிக்கு கிடைத்த அசத்தல் விருது\nஆதார் எண் மீது சந்தேகம்.. 127 பேருக்கு நோட்டீஸ்.. பயப்பட வேண்டாம், குடியுரிமை பறிபோகாது என விளக்கம்\nசிவசேனாவின் மனதை மாற்றுவோம்.. சரத் பவார் அதிரடி பேட்டி.. மகாராஷ்டிராவில் ஆட்டம் காணும் அரசு\nகசாப் அல்ல.. பெங்களூர் சமீர் சவுத்ரி.. இந்து தீவிரவாதியாக காட்ட நடந்த சதி மும்பை மாஜி கமிஷனர் பகீர்\n\"அது\" மட்டுமே தெரியும்.. வேற எதுவுமே தெரியாது.. மொத்தம் 53 கேஸ்.. தில்லாலங்கடி பெண்.. சிக்கினார்\nமகாராஷ்டிரா.. ஆளும் கூட்டணிக்குள் பெரும் பிளவு.. என்சிபி அமைச்சர்களுடன் சரத் பவார் மீட்டிங்\nபோற, வர்ற பெண்களை.. கப்பென கட்டிப்பிடித்து முத்தம் தரும் நபர்.. மும்பை ரெயில்வே ஸ்டேஷனில் பரபரப்பு\nபங்கு சந்தை சரிவால் ஒரே நாளில் ரூ 3.6. லட்சம் கோடி நஷ்டமடைந்த முதலீட்டாளர்கள்\nஇனி யாராவது ஹார்ன் அடிப்பீங்க.. மும்பை போலீஸ் செய்த வேலையை பாருங்க.. செம ஐடியா\nபொருளாதார ஆய்வறிக்கையில் என்ன சொல்லிருக்கு பார்த்தீங்களா.. அப்போ, வருமான வரி சலுகை கேரண்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mallikamanivannan.com/community/threads/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95.13969/", "date_download": "2020-02-28T06:50:21Z", "digest": "sha1:S5GA66ISTZMWM4EE2TH36YQ3N45G2CV4", "length": 5710, "nlines": 237, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "கட்டத்தை நிரப்புங்க......... | Tamil Novels And Stories", "raw_content": "\nமல்லியோட 29 நாவல் heros-ம் இங்கே கட்டத்துக்குள் இருக்காங்க.......\nநடுவில் ஒரு \"ன்\" இருக்குது........\nஅதை கண்டுபிடித்தால் எல்லோரையும் கண்டு பிடிச்சுடலாம்........\nஎந்த கட்டம் முதல் எது வரை.......\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 22\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 21\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 4\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 3\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 2\nஎனை ந(நி)னைக்கும் சாரலே - intro\nகாதல் அதிகாரம் - 3\nஇதய கூட்டில் அவள் 16\nஉன் நிழல் நான் தாெட - நன்றி\nஉன் நிழல் நான் தாெட final (2)\nஉன் நிழல் நான் தாெட final (1)\nஎனை (ஏ)மாற்றும் காதலே - 28\nஎன்னுள் சங்கீதமாய் நீ 31\nஊஞ்சலாடும் தனிமைகள் - 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000018106.html?printable=Y", "date_download": "2020-02-28T04:36:10Z", "digest": "sha1:XBZGOWXTCRXSWS3QWLSN4VJHEU2KILVW", "length": 2594, "nlines": 41, "source_domain": "www.nhm.in", "title": "கன்பூசியசும் திருவள்ளுவரும்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: கட்டுரைகள் :: கன்பூசியசும் திருவள்ளுவரும்\nநூலாசிரியர் முனைவர் கு. மோகனராசு\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/236783-unemployment-increases-slightly-to-51-in-3q-2019/", "date_download": "2020-02-28T05:35:30Z", "digest": "sha1:LM3ORRK6MYIZOD6ME2KXIDC3JB633GC7", "length": 9635, "nlines": 169, "source_domain": "yarl.com", "title": "Unemployment increases slightly to 5.1% in 3Q 2019 - யாழ் திரைகடலோடி - கருத்துக்களம்", "raw_content": "\nஇந்த மண் எங்களின் சொந்த மண் தமிழீழப் பாடகர் சாந்தனுக்கு அஞ்சலி - 2602\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nஇந்தியா- அமெரிக்க ஆயுத ஒப்பந்தம் பிராந்தியத்தை மேலும் சீர்குலைக்கும் – பாகிஸ்தான்\nகுவைத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் – 43 பேர் பாதிப்பு\nஇந்த மண் எங்களின் சொந்த மண் தமிழீழப் பாடகர் சாந்தனுக்கு அஞ்சலி - 2602\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nஇந்தியா- அமெரிக்க ஆயுத ஒப்பந்தம் பிராந்தியத்தை மேலும் சீர்குலைக்கும் – பாகிஸ்தான்\nஇந்தியா- அமெரிக்க ஆயுத ஒப்பந்தம் பிராந்தியத்தை மேலும் சீர்குலைக்கும் – பாகிஸ்தான் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஆயுத கொள்முதல் ஒப்பந்தம் இந்த பிராந்தியத்தை மேலும் சீர்குலைக்குமென பாகிஸ்தான் குற்றம் சுமத்தியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முதல் முறையாக கடந்த 24ஆம் திகதி, அரசமுறை பயணமாக இந்தியா வந்தார். தனது இரண்டு நாள் சுற்றுப்பயணத்தின்போது டிரம்ப், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தனது பயணத்தின் இறுதி நாளான 25ஆம் திகதி பிரதமர் மோடிஈடிரம்ப் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது இந்தியாவுக்கு 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போர் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட அதிநவீன பாதுகாப்பு உபகரணங்களை வழங்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் வழங்கினார். இந்த கொள்முதல் தொடர்பாக இரு நாட்டு தலைவர்களின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில் இந்தியா- அமெரிக்கா இடையேயான ஆயுத கொள்முதல் ஒப்பந்தம் பிராந்தியத்தை மேலும் சீர்குலைக்கும் என பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஆயிஷா ஃபாரூகி கூறுகையில்,”ஏற்கனவே நிலையற்ற தன்மையில் உள்ள பிராந்தியத்தை அமெரிக்கா- இந்தியா இடையேயான இந்த ஒப்பந்தம் மேலும் சீர்குலைத்துவிடும். பாகிஸ்தான் மட்டுமல்லாமல் இந்த பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளிடையேவும் மிகவும் ஆக்ரோஷமான தன்மையை பின்பற்றும் இந்தியா குறித்து உலக நாடுகளுக்கு நாங்கள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளோம்” என்றார். http://athavannews.com/இந்தியா-அமெரிக்க-ஆயுத-ஒப/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/selvaraghavan-gautham-menon-and-s-j-suriya-team-up-for-a-horror-film/", "date_download": "2020-02-28T05:57:12Z", "digest": "sha1:FTDONUXMU5SI3OGXFSXSSO2VUQHGZAKC", "length": 7939, "nlines": 94, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "மாஸ் ஹிட் கொடுக்க இணையும் செல்வா, கௌதம், எஸ் ஜே சூர்யா.!", "raw_content": "\nHome » செய்திகள் »\nமாஸ் ஹிட் கொடுக்க இணையும் செல்வா, கௌதம், எஸ் ஜே சூர்யா.\nமாஸ் ஹிட் கொடுக்க இணையும் செல்வா, கௌதம், எஸ் ஜே சூர்யா.\nசெல்வராகவன் மற்றும் கௌதம் மேனன் இருவரும் சிம்பு நடிக்கும் இரண்டு படங்களை இயக்கி வந்தனர். ஆனால் இந்த இருபடங்களும் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இவர்கள் இருவரும் ஒரு புதிய படத்திற்காக இணையவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. செல்வராகவன் சில நாட்களுக்கு முன் ஒரு பேய் கதையை உருவாக்கி வருவதாக தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.\nவிரைவில் அப்படத்தை இயக்கவிருப்பதாகவும் அப்படத்தைதான் கௌதம் மேனன் தன் ஃபோட்டான் கத்தாஸ் நிறுவனம் சார்பாக தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் நாயகனாக எஸ் ஜே சூர்யா நடிக்கவுள்ளதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nபல ஹிட் படங்களை கொடுத்த இந்த மூன்று இயக்குனர்களும் ஒரே படத்தில் இணைந்தால் அது நிச்சயம் ஒரு மாஸ் ஹிட்டாக அமையும் என்பதில் ஐயமில்லை தானே.\nஅசாம் என்பது மடமையடா, இது நம்ம ஆளு, என்னை அறிந்தால், கான்\nஎஸ்.ஜே. சூர்யா, கௌதம் மேனன், சிம்பு, செல்வராகவன், செல்வா\nஎஸ்.ஜே சூர்யா, சிம்பு கௌதம், சிம்பு-செல்வராகவன், செல்வராகவன் கௌதம் எஸ் ஜே சூர்யா, பேய் கதை, ஹிட் இயக்குனர்கள்\nசிவகார்த்திகேயனுடன் இணைந்த பாலிவுட் நிறுவனம்\nவந்துட்டார்ய்யா வடிவேலு…. லாரன்ஸ் உடன் இணைகிறார்\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவி��் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nஎல்லா டாப் ஹீரோக்களின் ரசிகர்களையும் குஷிப்படுத்திய சிம்பு..\n‘என் ரசிகர்களால் எனக்கு பெருமை…’ தனுஷ் மகிழ்ச்சி…\n‘நடிப்பு அசுரன்’ பட்டத்தை சிம்புவுக்கு வழங்கிய ஆண்ட்ரியா..\nபாதையை மாற்றிய ஹீரோக்கள் ரஜினி-விஜய்-அஜித்-சிம்பு..\nநயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் இல்லை லேடி சூர்யா.. சொல்கிறார் பாண்டிராஜ்.\nசிம்பு – நயனுக்கு காதலை சொல்லித்தர வேண்டிய அவசியமில்லை… பாண்டிராஜ் ஓபன் டாக்..\nஅஜித், தனுஷுக்கு கொடுத்ததை போல சிவகார்த்திகேயனுக்கும் கொடுப்பாரா\nஅஜித் மகள்; விஜய் மகள்; விக்ரம் மகள்.. யார் முன்னிலை..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tag/p/", "date_download": "2020-02-28T04:51:44Z", "digest": "sha1:X2JOU24IQGZ5G2K3UDYJ6SSHDBLSX2GH", "length": 10066, "nlines": 168, "source_domain": "www.christsquare.com", "title": "P | CHRISTSQUARE", "raw_content": "\nபாவமில்லா ஆட்டுகுட்டி பிறந்தாரு பாரில் வந்து நம்மை மீட்க உதித்தாரு விண்மீன்கள் மின்னிப்பாடும் வானவராம் இயேசுவை வாழ்த்திப் பாடுவோம் இந்நாளிலே Read More\nபிறந்த நாள் முதலாய் உம் தோளில் சுமந்தீரே தகப்பனிலும் மேலாய் தனி பாசம் வைத்தீரே மெதுவான தென்றல் கொடுங்காற்றாய் மாறி Read More\nபரதேசியாக நாம் வாழும் உலகில் சொந்தமென்று ஒன்றும் இல்லையே நிலையானதொன்றும் இப்பூவில் இல்லை அந்நியராய் செல்வோம் கூடாரவாசிகள் நாம் – Read More\nபோதுமானவரே புதுமையானவரே பாதுகாப்பவரே என்பாவம் தீர்த்தவரே ஆராதனை (2) ஆயுளெல்லாம் ஆராதனை எனக்காக தண்டிக்கப்பட்டீரே அதனால் நான் மன்னிக்கப்பட்டேன் எனக்காக Read More\nபரத்திலுள்ள எங்கள் பிதாவே உம் ராஜ்யம் வருக உம் சித்தம் நிறைவேற நீல் இல்லா உலகம் வெறுமையதே அற்பமும் குப்பையுமதே Read More\nபரலோக தேவனே உம்மை ஆராதனை செய்கிறோம் பரலோக ராஜனே உம்மை ஆராதனை செய்கிறோம் உ���து அன்பின் கரங்களை நான் கண்டேனே Read More\nபாடும் பாடல் இயேசுவுக்காக பாடுவேன் நான் எந்த நாளுமே என் ராஜா வண்ண ரோஜா பள்ளத்தாக்கின் லீலி அவரே அழகென்றால் Read More\nபலமும் அல்ல பராக்கிரமும் அல்ல ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா சுத்திகரியும் சுத்திகரியும் Read More\nபாவிக்குப் புகலிடம் என் இயேசு இரட்சகர் பாரினில் பலியாக மாண்டாரே பரிசுத்தரே பாவமானாரே பாரமான சிலுவை சுமந்தவரே காட்டிக் கொடுத்தான் Read More\nபாரீர் கெத்செமெனே பூங்காவில் என் நேசரையே பாவி யெனக்காய் வேண்டுதல் செய்திடும் சத்தம் தொனித்திடுதே தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய் தேவாதி Read More\nபரிசுத்த தேவன் நீரே வல்லமை தேவன் நீரே என்றென்றும் தொழுதிடுவோம் நாம் இயேசுவே உம் நாமத்தை என்றென்றும் தொழுதிடுவோம் நாம் Read More\nபாதம் ஒன்றே வேண்டும் :-இந்தப் பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் -உன் நாதனே, துங்க மெய்-வேதனே ,பொங்குநற் காதலுடன் துய்ய-தூதர் Read More\nசாம்பல் புதன் ( ASH WEDNESDAY ) என்றால் என்ன \nகிறிஸ்தவத்தின் முக்கியமான தினங்களைக் …\n இந்த அழகான குழந்தை குணமடைந்ததற்கு கர்த்தரைத் துதிப்போம்.\nஇந்த மருத்துவ அறிக்கை …\nமலைகள் விலகிப்போனாலும் பர்வதங்கள் …\nகாயங்கள் மேல் காயங்கள் …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள் …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.popescollege.net/content/department-tamil", "date_download": "2020-02-28T06:33:46Z", "digest": "sha1:HPUNV6LLS2NIRMF5GXHQPMEQ6HBHJATF", "length": 12101, "nlines": 81, "source_domain": "www.popescollege.net", "title": "Department of Tamil | Popes college", "raw_content": "\nதமிழின் விளைநிலமாம் சாயர்புரத்தில் தமிழ் கற்றுக் கொடுத்த ஆசான்கள் மிகப் பெரிய ஜாம்பவான்கள். அவர்களுள் முக்கியமானவர் இருவர். ஒருவர் புகழ்பெற்றச் சாயர்புரம் செமினெரியை 1844-இல் ஆரம்பித்து, தமிழ் சொல்லிக் கொடுத்தத் தமிழறிஞர், தமிழ்த்தொண்டர் டாக்டர். ஜி.யு.போப். மற்றொருவர், ஹக்ஸ்டபிள் ஐயர் செமினெரியின் முதல்வராக இருந்த வேளையில், பேராயர் கால்டுவெல்லால் 1852-இல், ��ேர்ந்தெடுக்கப்பட்ட தமிழாசிரியர் கிறிஸ்தவக் கம்பர் ஹச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை.\nஇச்செமினெரியின் வழித்தோன்றலாக 1962, ஜுன், 25-ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்ட போப் கல்லூரியில் தொடக்கக் காலத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியர்களாக (Pioneer staff) இருவர் பணியில் சேர்ந்தனர். ஒருவர் தமிழ்த்துறைத் தலைவர் ஞா. இராசமாணிக்கம் M.A.,M.Phil., மற்றொருவர் தமிழ்த்துறைப் பேராசிரியர் த. மனோகரசிங், M.A., B.O.L.,\nதிரு. ஞா. இராசமாணிக்கம் மிகச் சிறந்த பேச்சாளர், நகைச்சுவையாளர், பட்டிமன்ற நடுவர். தமிழ் இலக்கிய வரலாறு, கொற்கை என்ற நூற்களின் ஆசிரியர். இவர்கள் 31.05.1994 அன்று பணிநிறைவு பெற்றார்கள்.\nதிரு. த. மனோகரசிங் நல்ல எழுத்தாளர், இலக்கியவாதி. சிந்தனைக்கினிய செல்வியர், காமராசர், அன்னை இந்திரா, பிரதமர் இராஜீவ் காந்தி, முதல்வர் முல்லர், தீந்தமிழ்க் கட்டுரைகள் (42-ஆம் பதிப்பு வெளிவந்துள்ளது) ஆகிய நூற்களின் ஆசிரியர். இவர்கள் 31.05.1992 அன்று பணிநிறைவு பெற்றார்கள்.\nதமிழ்ப் பேராசிரியர் ஆ. விசுவாசம் எம்.ஏ., இவர்கள் 01.07.1966 அன்று பணியில் சேர்ந்து 31.05.1989 அன்று பணிநிறைவு பெற்றார்கள். இவர்கள் ஒரு சமூகசேவகர், தமிழ் இலக்கிய வரலாறு, பட்டப்படிப்புகளுக்கான தமிழ் உரை நூல் வெளியிட்டவர்கள். பணி நிறைவுக்குப் பின் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தின் இலக்கிய பேரவைச் செயலாளராகப் பணியாற்றுகிறார்கள்.\nசாயர்புரத்தில் 1880-இல் ஒரு கல்லூரி உண்டானது. ஆனால் மூன்றே ஆண்டுகளில் 1833-இல் இக்கல்லூரி தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டது. அதுபோல நூறு ஆண்டுகளுக்குப் பின் 1980-இல் போப் கல்லூரியில் பி.ஏ (தமிழ்) பிறந்தது. ஆனால் அது மூன்றே ஆண்டுகளில் ஒரே ஒரு குரூப் மாணவர்கள் வெளிவந்த 1983-இல் மரித்துப் போனது. நல்ல வாய்ப்பு கைநழுவிப் போனது. அது இன்று வரை அகப்படவில்லை. எனினும் இன்றைய முதல்வர் டாக்டர் அ.செல்வக்குமார் அவர்கள் மீண்டும் பி.ஏ(தமிழ்) கொண்டு வர முயற்சி செய்கிறார்கள்.\n1989-இல் பேரா.விசுவாசம் அவர்களும், 1992-இல் பேரா.மனோகரசிங் அவர்களும் பணி நிறைவு பெற்றாலும் அரசு எந்த ஆசிரியரையும் நிரந்தரமாக நியமிக்கவில்லை. இதனால் திருமதி. செ. குணசீலி M.A.,M.Phil.,B.Ed., திரு.அ.வெலிங்டன் பிரான்சிஸ் பிரபாகர் M.A.,M.Phil.,B.Ed.,Ph.D ஆகிய இருவரும் 01.06.1992 முதல் தொகுப்பூதிய ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டார்கள். பின்னர் 05.01.1996 முதல் அரசு நிதி உதவி பெறும் நிரந்தர ஆசிரியர்களாகப் பணியமர்த்தப்பட்டார்கள்.\nதமிழ்த்துறைத் தலைவர் செ. குணசீலி ஒரு நல்லாசிரியர், சில ஆண்டுகள் N.S.S பொறுப்பேற்று நடத்தினார்கள். இவர்கள் காலத்தில் பகுதி-ஐ தமிழில் பல மாணவர்கள் பல்கலைக்கழக ரேங்க் பெற்றார்கள். இவர்கள் 31.05.2010-இல் பணிநிறைவு பெற்றார்கள். தற்பொழுது மீண்டும் சுயநிதி-பாடப் பிரிவில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார்கள்.\nதமிழ்த்துறைத்தலைவர் முனைவர். அ. வெலிங்டன் பிரான்சிஸ் பிரபாகர் நல்ல பேச்சாளர், போப் தமிழ் மன்ற பொறுப்பாளர், கல்லூரி பொன் விழா மலரின் ஒருங்கிணைப்பாளர், கல்லூரி பொன் விழா ஆண்டின் வெளியீடான 'சாயர்புரத்தந்தை அருட்திரு. ஜி.யு. போப் - வாழ்க்கை வரலாறு' என்ற நூலின் ஆசிரியர்களுள் ஒருவர். டாக்டர். ஜி.யு. போப்பின் தமிழ் இலக்கணநூலை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.\nமுனைவர். ஒய். ஏசு, M.A;M.Phil;Ph.D., தமிழ்ப்பேராசிரியராக 1993 முதல் 2000 வரை தொகுப்பூதிய ஆசிரியராகப் பணியாற்றினார்.\nமுனைவர் தே. ரேச்சல் அன்னாள் கிறிஸ்டிபாய் M.A;M.Phil;M.Ed;Ph.D., தமிழ்த்துறைப் பேராசிரியராக 30.03.2000 அன்று பணியில் சேர்ந்தார்;. இவர் சிறந்த ஆய்வாளர், எழுத்தாளர், போப் தமிழ் மன்ற பொறுப்பாளர், 23.07.2010 முதல் N.S.S. பொறுப்பேற்று உள்ளார். 'ச.தமிழ்ச் செல்வன் படைப்புகளின் நோக்கும் போக்கும்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.\nமுனைவர் ஜே.ரா. ஹேனாலில்லி M.A., Ph.D., தமிழ்ப் பேராசிரியராக 15.07.2010 முதல் பணியமர்த்தப்பட்டுள்ளார். இவர் சிறந்த பேச்சாளர், கவிஞர், போப் தமிழ் மன்ற பொறுப்பாளர், நல்ல பாடகர், UGC – NET தேர்வில் வெற்றி பெற்றவர். 'சுந்தரராமசாமி சிறுகதைகளில் மனித உறவுகள்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.\nபோப் கல்லூரியில் சுயநிதி – பாடப்பிரிவு (Information Technology) 2001-இல் ஆரம்பிக்கப்பட்டது. அதுமுதல் தமிழாசிரியராக திரு. அருள்தாஸ் M.A.,M.Phil., நியமிக்கப்பட்டார். அவருக்குப் பின்னர் முனைவர். ஜேஸ்லின் ரொசைட்டா M.A.,M.Phil.,Ph.D., 01.03.2004 முதல் 30.06.2009 வரை பணியாற்றினார். 'தாமரைச் செந்தூர் பாண்டி சிறுகதைகளில் வட்டார வாழ்வியல்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். தற்பொழுது திருமதி அ.வசந்தி M.A;M.Phil;B.Ed., 06.07.2009 முதல் பணியாற்றுகிறார். இவர் நல்ல கவிஞர். 'பிரபஞ்சன் சிறுகதைகளில் ஆளுமை' என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=1870", "date_download": "2020-02-28T06:24:13Z", "digest": "sha1:GBINUD26CAKGBB6HGU7GCDMKAPT22AKU", "length": 15329, "nlines": 168, "source_domain": "temple.dinamalar.com", "title": " Visabakarana Moorthy | 56. விசாபகரண மூர்த்தி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மாசி திருவிழா துவக்கம்\nமண்டைக்காடு கோயில் திருவிழா மார்ச்1ல் துவக்கம்\nஒத்தக்கடை நரசிம்மர் கோயிலில் ஹயக்ரீவர் ஹோமம்\nஅங்காளம்மன் கோவிலில் அம்மன் திருக்கல்யாணம்\nமதுரை வீரன் கோவிலில் பெரும்பூஜை பெருவிழா\nபழநியில் பறவைக்காவடியுடன் வந்த வால்பாறை பக்தர்கள்\nகோயில் கதவில் தலைவர்கள் படம் அகற்றுவது குறித்து அமைதி பேச்சு\nமுருகன் கோவில் குளத்தை சுற்றி மின்விளக்கு அமைக்க எதிா்ப்பு\nபொம்மதேவியார் கோவிலில் மார்ச் 8ல் திருவிழா பக்தர்களுக்கு வனத்துறையினர் கட்டுப்பாடு\nஅனுமனுக்கு 1 லட்சம் துளசியால் லட்சார்ச்சனை\n55. கௌரிலீலா சமன்வித மூர்த்தி 57. கருடன் அருகிருந்த மூர்த்தி\nமுதல் பக்கம் » 64 சிவ வடிவங்கள்\n56. விசாபகரண மூர்த்தி English Version »\nசிவபெருமானின் அனுமதியின்றியும் அவரை வணங்காமலும் தேவர்களும், அசுரர்களும் திருமாலின் ஆலோசனைப்படி மந்திரமலை மத்தாகவும், வாசுகி என்னும் ஆயிரம் தலை பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலை அமுதம் வேண்டிக்கடைந்தனர். திருமால் ஆமை உருவம் கொண்டு மந்திரமலையின் அடியை முதுகாலும், கைகளாலும் தாங்கினார். ஆனாலும் கடைதல் தொடர்ந்து நடைபெற்று வரவே ஒருக்குறிப்பிட்டக் காலத்திற்கு பின்னர் வாசுகி என்றப் பாம்பு வலிதாளாமல் அதன��� ஆயிரம் தலை வழியே கடுமையான, கொடுமையான ஆலகால விஷத்தைத் துப்பியது, அவ்விஷமானது அனைத்து இடங்களிலும் பரவ அது கண்ட திருமால் அதை அடக்க சென்றார். ஆனால் அவ்விஷத்தின் கடுமை அவரது மேனியைக் கருக்கியது, அதனால் அவர் ஓடினார். பின்னர் அனைத்து தேவர் குழாமும் கைலை சென்று நந்திதேவரின் அனுமதியுடன் சிவனை தரிசித்தனர். திருமாலின் மாறுவேடத்தைக் கண்ட சிவபெருமான் அவரிடம் இந்தக் கோலத்திற்கான காரணம் வேண்ட அனைவரும் பாற்கடல் விஷயத்தைக் கூறினார். பார்வதி தேவியும் அவர்களைக் காக்குமாறுக் கூறினார். பின்னர் சுந்தரர் கொண்டு வந்த விஷத்தை உண்டார். அது தொண்டைக் குழிக்குள் சென்றதும் அதை அங்கேயே நிறுத்தினார். ஆகவே அவரது பெயர் நீலகண்டன், சீசகண்டர் என்றாயிற்று. இதற்குப் பின்னர் சிவபெருமானின் அனுமதியுடன் பாற்கடலைக் கடைய அதிலிருந்து அமுதமும், இன்னபிற பொருள்களும் வந்தது. திருமால் மோகினியாகி அசுரர்களை வஞ்சித்து தேவர்களுக்கு அமுதம் கொடுத்தார். அதன்பின் அவரவர் அவரவரர் பதவியில் சென்று அமர்ந்தனர்.\nஅனைத்து உயிர்களையும் காக்கும் பொருட்டு ஆலகால விஷத்தை உண்டு அனைவரயும் காத்ததால் சிவபெருமானுக்கு விசாபகரண மூர்த்தி என்றப் பெயர் ஏற்பட்டது. இவரை தரிசிக்க நாம் செல்ல வேண்டியது சென்னை-ஆந்திரா எல்லையிலுள்ள சுருட்டப் பள்ளியாகும். பொதுவாக பெருமாள் பள்ளிக்கொண்ட நிலையில் பார்த்திருப்போம். இது சிவபெருமான் பள்ளிக் கொண்ட தலமாகும். இங்கு பிரதோஷம் பார்க்க மிக்கச் சிறப்புடையது. இவரருகே பார்வதி தேவியிருக்கின்றார். இவர் விஷம் உண்டதால் ஏற்பட்ட மயக்கத்தினால் இவ்வாறிருக்கிறார். இவர்க்கு செவ்வரளி அர்ச்சனையும், முக்கூட்டு எண்ணெய் என்றழைக்கப்படும் நெய், தேங்காய், எள் நைவேத்தியமும், செவ்வாய் அன்றுக் கொடுக்க விஷ பயம் தீரும், நீள் ஆயுள், குடும்ப அமைதி ஓங்கும். இவரை தரிசிக்க தமிழக அரசு சுற்றுலாப் பேருந்துகளை இயக்குகிறது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் 64 சிவ வடிவங்கள் »\nலிங்கம் விளக்கம்: நம்முடைய புராணங்களும், வேதங்களும் பரசிவத்தை கீழ்கண்டவாறு விவரிக்கின்றது. ... மேலும்\n2. இலிங்கோற்பவ மூர்த்தி நவம்பர் 02,2010\nநான்முகனுக்கு இரண்டாயிரம் சதுர்யுகம் ஒரு நாளாக உள்ளது. ஒருமுறை நாள் கணக்கு முடிந்து உறங்க ... மேலும்\n3. முகலிங்க மூர்த்தி நவம்பர் 02,2010\n���ிவலிங்கத்திற்கென தனியானதொரு கீர்த்தி உண்டு எனலாம். சிவலிங்கத்தில் முகம் இருந்தால் நாம் அதை ... மேலும்\n4. சதாசிவ மூர்த்தி நவம்பர் 02,2010\nசடாமுடியிடன் காட்சியளிக்கும் இவர் ஐந்து திருமுகங்களைக் கொண்டவர் ஆவார். தலைக்கு இரண்டாக பத்துக் ... மேலும்\n5. மகா சதாசிவ மூர்த்தி நவம்பர் 02,2010\nஇவர் கைலாயத்தில் இருப்பவர். இவர் இருபத்தி ஐந்து தலைகளும், ஐம்பது கைகளையும் கொண்டவர். எனவே இவரை நாம் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2020/02/blog-post_25.html", "date_download": "2020-02-28T05:11:35Z", "digest": "sha1:DAJDG2CFEI3RJS52A2OZ354Y44EFUJ4F", "length": 3333, "nlines": 46, "source_domain": "www.jaffnabbc.com", "title": "யாழில் இடம்பெறும் தற்கொலைகளுக்கு இதுதான் காரணமா? - Jaffnabbc", "raw_content": "\nHome » srilanka » யாழில் இடம்பெறும் தற்கொலைகளுக்கு இதுதான் காரணமா\nயாழில் இடம்பெறும் தற்கொலைகளுக்கு இதுதான் காரணமா\nமேலும் செய்திகளுக்கு... Click Here\nயாழில் லீசிங் கொள்ளையர்களால் அநுசுயா துாக்கில் தொங்கி பலி\nகாங்கேசன்துறையில் 30 வருட பழமையான புகையிரதம் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளது..\nயாழ் மாணவிகள் நாசமாக காரணம்.. வட்சப்பில் கொடூர ராக்கிங் காட்சிகள்\nஉங்க வீட்ல வயதுக்கு வந்த சகோதரிகள் உள்ளார்களா தயவு செய்து ஷேர் செய்யுங்கள்\nசெல்வச்சந்நிதி முருகன் ஆலய கேணியில் சிறுவன் ஒருவனின் சடலம்\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nயாழில் இனி இந்த லேணர்ஸ் மட்டும் தான் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க முடியும்.\nயாழில் விடுதி முற்றுகை. குழந்தையுடன் 17 வயது சிறுமி விபச்சாரம்.\nயாழ் கொழும்பு பயணிகள் பேருந்துகளில் நடக்கும் திருவிளையாடல்கள்.\nயாழ் இந்துக் கல்லூரியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம்….\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், உங்கள் பிரதேச செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/87474-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88---%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-02-28T06:25:00Z", "digest": "sha1:3S6XUAMSJHNWJQHY4CFEU5TNMM34ZTJZ", "length": 11091, "nlines": 121, "source_domain": "www.polimernews.com", "title": "வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை - வியாபாரிகளுக்கு எச்சரிக்கை ", "raw_content": "\nவெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை - வியாபாரிகளுக்கு எச்சரிக்கை\nதமிழ்நாடு வீடியோ முக்கிய செய்தி\nவெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை - வியாபாரிகளுக்கு எச்சரிக்கை\nதமிழ்நாடு வீடியோ முக்கிய செய்தி\nவெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை - வியாபாரிகளுக்கு எச்சரிக்கை\nவெங்காய விலை உயர்வு கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்றும், வியாபாரிகள் அதிகமாக கையிருப்பு வைத்திருந்தாலோ, அதிக விலைக்கு விற்றாலோ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nதொடர் மழை காரணமாக திண்டுக்கல், திருச்சி, கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வரத்து குறைந்து கடந்த வாரம் கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக மழை பெய்ததால் அங்கிருந்து விற்பனைக்கு வரும் பெரிய வெங்காயம் வரத்து குறைத்து விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் வரை 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ பெரிய வெங்காயம் 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.\nஇந்நிலையில், வெங்காய விலையைக் கட்டுப்படுத்துவது குறித்து கூட்டுறவு, உணவு, மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,\n10 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக வெங்காயத்தை கையிருப்பு வைத்திருக்கும் சில்லரை விற்பனையாளர்கள் மீதும், 50 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக கையிருப்பு வைத்திருக்கும் மொத்த விற்பனையாளர்கள் மீதும், அதிக விலைக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.\nஇதற்காக மாவட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் சென்னையிலுள்ள நுகர்பொருள் வழங்கல் துறை உதவி ஆணையர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெங்காய விலையை கட்டுப்படுத்தும் வகையில் மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக் பகுதியிலுள்ள வெங்காய மொத்த விற்பனை நிலையங்களிலிருந்து தரமான வெங்காயத்தை கொள்முதல் செய்திட கூட்டுறவு விற்பனை இணைய அலுவலர்கள் நாசிக் சென்றிருப்பதாகவும், அங்கு கொள்முதல் செய்யப்படும் வெங்காயத்தை பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nOnion PriceTN GovtTradersவியாபாரிகள்வெங்காய விலைதமிழக அரசு\nமறு உத்தரவு வரும் வரை காவலர்களுக்கு விடுப்பு இல்லை..\nமறு உத்தரவு வரும் வரை காவலர்களுக்கு விடுப்பு இல்லை..\nஆசியான் மாநாட்டை முடித்துக் கொண்டு இந்தியா வந்தார் பிரதமர் மோடி\nஆசியான் மாநாட்டை முடித்துக் கொண்டு இந்தியா வந்தார் பிரதமர் மோடி\nமதுக்கடைகள் படிப்படியாக குறைப்பு: மது குடிப்போர் குறைந்துள்ளார்களா\nரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டம் நீட்டிப்பு\nஅரசு மூலம் திரைப்பட ஆன்லைன் டிக்கெட் விற்பனை - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் மு.க.ஸ்டாலின் ஆஜராகாததால் விசாரணை ஒத்திவைப்பு\nஅரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமை இல்லை...\nஇந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் கடும் வீழ்ச்சி...\nகுடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் காலமானார்\nஅங்கீகாரம் இல்லாத குடிநீர் ஆலைகளை மூட அதிரடி உத்தரவு - எதிர்ப்பு தெரிவிக்க ஸ்டிரைக் அறிவிப்பு\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/icc-test-rankings-steve-smith-tops-goalie-list", "date_download": "2020-02-28T05:12:33Z", "digest": "sha1:AK33YEDPIOVVC4FC3DPXT2MRJ2PW3GH3", "length": 7608, "nlines": 112, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஐசிசி டெஸ்ட் தரவரிசை: கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தாரா ஸ்டீவ் ஸ்மித்? | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி ���ெஸ்ட் தரவரிசை: கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தாரா ஸ்டீவ் ஸ்மித்\nவிராட் கோஹ்லி, ஸ்டீவ் ஸ்மித்\nஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிவிற்குப் பிறகு, டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.\nஇதில் டெஸ்ட் பேட்ஸ்மேன்க்கான தரவரிசைப் பட்டியலில் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்தார். இரண்டாவது டெஸ்டில் 8 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இதன்மூலம் தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவருக்கும் முதலிடத்தில் நீடிக்கும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் வெறும் 9 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் இருக்கின்றன.\nமுதல் 10 இடங்களில் இந்திய வீரர்களில் கேப்டன் விராட் கோலியும் நான்காவது இடத்தில் சித்தேஸ்வர் புஜாராவும் உள்ளனர்.\nஅதேபோல் பந்துவீச்சாளருக்கான பட்டியலில் ரவீந்திர ஜடேஜா ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். ஆல்ரவுண்டர் தரவரிசைப் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இவரை தவிர இந்த இரு பட்டியலில் இந்திய அணியின் சார்பில் வேறு எவரும் இல்லை.\nடெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியல்:\n1. விராட் கோஹ்லி - இந்தியா - 922\n2. ஸ்டீவ் ஸ்மித் - ஆஸ்திரேலியா - 913\n3. கேன் வில்லியம்சன் - நியூசிலாந்து - 887\n4. சித்தேஷ்வர் புஜாரா - இந்தியா - 881\n5. ஹென்றி நிக்கோல்ஸ் - நியூசிலாந்து - 778\n6. ஜோ ரூட் - இங்கிலாந்து - 741\n7. டேவிட் வார்னர் - ஆஸ்திரேலியா - 721\n8. ஐடன் மார்க்ராம் - தென்னாப்பிரிக்கா - 719\n9 குயின்டன் டி காக் - தென்னாப்பிரிக்கா - 718\n10. ஃபிரான்சிஸ் டு பிளெசிஸ் - தென்னாப்பிரிக்கா - 716\nPrev Articleகுடிபோதையில் சிக்கிய இளைஞர்கள் போலீசின் வாக்கி டாக்கியில் அழுது புலம்பியதால் விபரீதம்\nNext Article குருவிகளுக்கே கூடு இருக்கும்போது தமிழக மக்கள் வீடு இல்லாமல் இருக்கலாமா\nவிராட்கோலியின் வெறித்தனத்திற்கு... சரணடைந்த விண்டீஸ்\nதோனியின் டெஸ்ட் சாதனையை தகர்த்தெறிந்த கேப்டன் விராட்கோலி\n\"நான் விராட்கோலி, பந்து வீசுங்க\" - இணையத்தை கலக்கும்…\nஉரிமம் இல்லாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மூட வேண்டும்.. நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஸ்டிரைக் அறிவிப்பு \nவாட்ஸ்அப், ட்விட்டர் மற்றும் டிக்டாக் மீது தேச விரோத வழக்கு\nஐபிஎல் 2020: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் விபரம் வெளியானது\n'மார்ச் 1 ஆம் தேதி முதல் கட்டணம்'.. பரனூர் சுங்கசாவடியில் விளம்பரபலகை வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=6141", "date_download": "2020-02-28T05:36:05Z", "digest": "sha1:ZR6ZXMBCCZWXS2ZTVETN4BPH6XIFT3YX", "length": 3153, "nlines": 48, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/63660/The-Tamil-remake-of-the-Hindi-film-Andhadhun--which-stars-Prashanth-in-the-lead", "date_download": "2020-02-28T07:22:14Z", "digest": "sha1:GB656BEAMZFHLN3FGNBQW4R2LCYVFTNP", "length": 9026, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மோகன் ராஜா - பிரசாந்த் இணையும் இந்தி பட ரீமேக்!", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nடெல்லி கலவரம் குறித்து கவலை தெரிவித்தது ஐநா மனித உரிமைகள் ஆணையம்\nடெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு\nமோகன் ராஜா - பிரசாந்த் இணையும் இந்தி பட ரீமேக்\nஇயக்குநர் மோகன் ராஜா அடுத்து நடிகர் பிரசாந்துடன் கைகோர்க்கவுள்ளார். இந்தியில் வெளியான ‘அந்ததுன்’ திரைப்படத்தின் ரீமேக்கை தமிழில் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்தியில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘அந்ததுன்’. த்ரில்லர் படமான ‘அந்ததுன்’ தமிழில் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் ஏற்கெனவே வெளியாகின. இந்தப் படத்துக்கான உரிமையை நடிகர் தியாகராஜன் வாங்கியுள்ளதாகவும், தனது மகனான பிரசாந்தை அப்ப��த்தில் நடிக்க வைக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. முதலில் கவுதம் மேனன் இயக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இயக்குநர் மோகன்ராஜா இத்திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமோகன்ராஜா கடைசியாக வேலைக்காரன் திரைப்படத்தை இயக்கினார். இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு பேசிய 'தியாகராஜன், “ ‘அந்ததுன்’ படத்தின் ரீமேக் உரிமைக்கு தமிழில் பல தயாரிப்பு நிறுவனங்கள் போட்டியிட்டன. ஆனால் நாங்கள் படம் வெளியாவதற்கு முன்பே படத்திற்கான உரிமைக்கு அனுமதி வாங்கிவிட்டோம். ஏனென்றால் படத்தின் கதை அந்த அளவுக்கு சுவாரஸ்யமானது.\nஇந்தப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கவுள்ளார். மற்ற நடிகர்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளனர். பிரசாந்திற்கு உண்மையாகவே பியானோ வாசிக்கத் தெரியும் என்பதால் இந்தப் படத்திற்கு அவர் மிகச்சரியாக இருப்பார்'' என தெரிவித்துள்ளார்.\nவிரைவில் படம் தொடங்கப்படவுள்ள நிலையில் இந்தியில் தபு நடித்த கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nசிஏஏ-வுக்கு எதிராக காட்டமாக பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ்.\nஎஸ் பென்; 32 மெகா பிக்ஸல் கேமரா; அதிரடி சிறப்பம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட்..\nகுரூப்-1 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா\nகுடியாத்தம் தொகுதி திமுக எம்.எல்.ஏ காத்தவராயன் காலமானார்\nதிருச்சி கோயிலில் கிடைத்த தங்கப் புதையல்... வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டு வருமா..\nடெல்லி உளவுத்துறை அதிகாரி பலமுறை கத்தியால் குத்திக்கொலை- வெளியான அதிர்ச்சி தகவல்\nகுண்டு பாய்ந்தே காவலர் மரணம்; கல்வீச்சில் கொல்லப்படவில்லை- பிரேத பரிசோதனையில் தகவல்\nதன் கனவுகள் சிதைக்கப்பட்டாலும் புதிய விடியலுக்கு வித்திட்ட 'பவ்சியா'..\nடெல்லி உளவுத்துறை அதிகாரி பலமுறை கத்தியால் குத்திக்கொலை- வெளியான அதிர்ச்சி தகவல்\nதன் கனவுகள் சிதைக்கப்பட்டாலும் புதிய விடியலுக்கு வித்திட்ட 'பவ்சியா'..\nமின்சாரம் தாக்கி உயிரிழக்கும் வன விலங்குகள்.. உயிர்ப்பலிகள் தொடர்வது நியாயமா..\nவன்முறையில் வீடுகளை இழந்த இஸ்லாமியர்கள்.. அடைக்கலம் கொடுத்த இந்துக்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎஸ் பென்; 32 மெகா பிக்ஸல் கேமரா; அதிரடி சிறப்பம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட்..\nகுரூப்-1 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/63857/nadigar-sangam-election-cancelled-says-madras-high-court", "date_download": "2020-02-28T06:41:29Z", "digest": "sha1:WVSAGN5XQDLFMN2TDRZ534CIOCUQAENL", "length": 8583, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘நடிகர் சங்கத் தேர்தல் செல்லாது’ - உயர்நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nடெல்லி கலவரம் குறித்து கவலை தெரிவித்தது ஐநா மனித உரிமைகள் ஆணையம்\nடெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு\n‘நடிகர் சங்கத் தேர்தல் செல்லாது’ - உயர்நீதிமன்றம் உத்தரவு\nநடிகர் சங்கத் தேர்தல் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகடந்த ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நீதிபதி பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. இந்தத் தேர்தலை சென்னை உயர்நீதிமன்றம் செல்லாது என அறிவித்துள்ளது. இதற்கான தீர்ப்பை நீதிபதி கல்யாண சுந்தரம் இன்று வழங்கினார். நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்த பின் எடுத்த முடிவு என்பதாலும் அவர்கள் நியமித்த நீதிபதி பத்மநாபன் நடத்திய தேர்தல் என்பதாலும் அது செல்லாது எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மறுத்தேர்தல் முடியும் வரை சிறப்பு அதிகாரியாக கீதாவே சங்கத்தை நிர்வகிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nநடிகர் சங்கத்திற்கு புதிய தேர்தல் 3 மாதத்தில் நடைபெறும் என்றும் புதிய உறுப்பினர்கள் பட்டியலை தயாரித்த பின்பு நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் புதிய தேர்தல் நடைபெறும் என்றும் கூறிய நீதிமன்றம், நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் விஷால், கார்த்தி, நாசர் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nஇந்தத் தீர்ப்பு குறித்து ஐசரி கணேசன் கூறும்போது, நடிகர் சங்கத் தீர்ப்பின் மூலம் நீதி, நியாயம், தர்மம் வென்றுள்ளது என்றும் மறுதேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.\nஆதாருடன் வாக்காளர் அட்டை இணைப்பு - தேர்தல் ஆணைய கோரிக்கைக்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல்\n“தலைவர்���ள் சிலையை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை” - டிஜிபி எச்சரிக்கை\nகுடியாத்தம் தொகுதி திமுக எம்.எல்.ஏ காத்தவராயன் காலமானார்\nதிருச்சி கோயிலில் கிடைத்த தங்கப் புதையல்... வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டு வருமா..\nடெல்லி உளவுத்துறை அதிகாரி பலமுறை கத்தியால் குத்திக்கொலை- வெளியான அதிர்ச்சி தகவல்\nகுண்டு பாய்ந்தே காவலர் மரணம்; கல்வீச்சில் கொல்லப்படவில்லை- பிரேத பரிசோதனையில் தகவல்\nதன் கனவுகள் சிதைக்கப்பட்டாலும் புதிய விடியலுக்கு வித்திட்ட 'பவ்சியா'..\nடெல்லி உளவுத்துறை அதிகாரி பலமுறை கத்தியால் குத்திக்கொலை- வெளியான அதிர்ச்சி தகவல்\nதன் கனவுகள் சிதைக்கப்பட்டாலும் புதிய விடியலுக்கு வித்திட்ட 'பவ்சியா'..\nமின்சாரம் தாக்கி உயிரிழக்கும் வன விலங்குகள்.. உயிர்ப்பலிகள் தொடர்வது நியாயமா..\nவன்முறையில் வீடுகளை இழந்த இஸ்லாமியர்கள்.. அடைக்கலம் கொடுத்த இந்துக்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆதாருடன் வாக்காளர் அட்டை இணைப்பு - தேர்தல் ஆணைய கோரிக்கைக்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல்\n“தலைவர்கள் சிலையை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை” - டிஜிபி எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tndalu-recruitment-2019-apply-online-assistant-professor-p-004607.html", "date_download": "2020-02-28T06:10:07Z", "digest": "sha1:FRTZQ2ESYHSTMLGKBTBXDEKX34S7EWDZ", "length": 12716, "nlines": 129, "source_domain": "tamil.careerindia.com", "title": "தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலையில் வேலை வாய்ப்பு..! | TNDALU Recruitment 2019 - Apply Online For Assistant Professor Post - Tamil Careerindia", "raw_content": "\n» தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலையில் வேலை வாய்ப்பு..\nதமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலையில் வேலை வாய்ப்பு..\nதமிழக அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஏப்ரல் 12ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nதமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலையில் வேலை வாய்ப்பு..\nநிர்வாகம் : தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (TNDALU)\nமேலாண்மை : தமிழக அரசு\nபணி : உதவி பேராசிரியர்\nகல்வித் தகுதி : பி.எச்டி\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய��யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://tndalu.ac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 12.04.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://tndalu.ac.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\n மதுரை மாவட்டத்தில் அரசாங்க வேலை ரெடி\n நாமக்கல் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு\nTNPSC Exam 2020: கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஓர் அறிவிப்பு\nTNPSC Exam Pattern: குரூப் 2, 4 தேர்வில் அதிரடி கட்டுப்பாடுகளை விதித்த டிஎன்பிஎஸ்சி\n10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கும் அரசாங்க வேலை\nரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய புள்ளியியல் துறையில் வேலை\nTNPSC Group 4: குரூப் 4 தேர்வெழுதியவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி-யின் இன்ப அறிவிப்பு\nPeriyar University: பெரியார் பல்கலையில் ஆராய்ச்சி உதவியாளர் வேலை\nஐடிஐ, பட்டதாரி இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு கப்பல் நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\n22 hrs ago எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\n22 hrs ago டிப்ளமோ முடித்தவர்களுக்கு கப்பல் நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\n23 hrs ago 12-வது தேர்ச்சியா நீலகிரியில் மத்திய அரசு வேலை\n1 day ago இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\nMovies மதன் கார்க்கியின் வரிகளில்.. அனிருத் குரலில்.. நண்பியே.. இன்று டெடியின் அடுத்த சிங்கிள்\nLifestyle இந்த வழிகள் மூலம் தைராய்டு பிரச்சனையை நீங்கள் இயற்கையாகவே நிர்வகிக்க முடியும்...\nTechnology அண்டார்டிகாவில் வானத்திலிருந்து விழும் சிவப்பு நிற \"இரத்த பனி\"\nNews அரசு மருத்துவர்கள் போராட்டம்.. மெமோ, பணிமாற்ற உத்தரவுகள் ரத்து.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nAutomobiles 2020 ஹோண்டா யூனிகார்ன் 160 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்.. விலை எவ்வளவு அதிகரித்துள்ளது தெரியுமா..\nFinance 1,119 புள்ளிகள் வீழ்ச்சி கண்ட சென்செக்ஸ்.. வீழ்ச்சியின் பிடியில் ரூபாய்..\nSports தல என்ன பண்றீங்க தோன�� செய்த வேலை.. வைரலான அந்த வீடியோ\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nJIPMER Admission: இனி நீட் அடிப்படையில் தான் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை\nGATE Answer Key 2020: கேட் தேர்விற்கான வினாத்தாள் வெளியீடு\nTNPSC Exam 2020: கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஓர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/entrance-exams/tamil-nadu-engineering-counselling-online-registration-and-filling-of-application-starts-today-how-to-apply/articleshow/69139729.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-02-28T06:08:04Z", "digest": "sha1:SH2QXDFXZC2QF5IEK3MHYNMQYXOEFDBD", "length": 14733, "nlines": 156, "source_domain": "tamil.samayam.com", "title": "TNEA 2019 Counselling : TNEA 2019 Application Form: பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு ஆரம்பம்.. விண்ணப்பிக்கும் முறை!! - TNEA 2019 Application Form: பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் முறை!! | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\nTNEA 2019 Application Form: பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு ஆரம்பம்.. விண்ணப்பிக்கும் முறை\nபொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று முதல் துவங்குகிறது.\nTNEA 2019 Application Form: பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு ஆரம்பம்...\nபொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று முதல் துவங்குகிறது.\nதமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை கடந்த 22 ஆண்டுகளாக அண்ணா பல்கலைக்கழகம் தான் நடத்தி வந்தது. இந்த கல்வியாண்டு முதல் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்துகிறது. இன்று முதல் பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பம் பதிவு தொடங்குகிறது.\nமாணவர்கள் http://www.tneaonline.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த இணையதள பக்கத்தில் Click here for New Registration என்ற லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். அதனை க்ளிக் செய்து மாணவர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.\nவிண்ணப்பம் பதிவு செய்யும் போது மாணவர்கள் கீழ்கண்�� விவரங்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்:\n5. பதிவுக் கட்டணம் இணையதளம் மூலமாக செலுத்துவதற்கான விவரம்\n7. பெற்றோரின் ஆண்டு வருமானணம்\n8. பள்ளி தகவல்கள் (8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை)\n9. பன்னிரெண்டாம் வகுப்பு பதிவெண்\n10. பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்\nஜூலை 3ம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கும் என்றும், இதற்கான விண்ணப்பதிவு மே 31 தேதி கடைசி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொறியியல் படிப்பில் சேர தகுதியும் விருப்பமும் .உள்ள மாணவர்கள், மே 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nதமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம்: http://www.tndte.gov.in/site/\nபொறியியல் கலந்தாய்வு விண்ணப்பப் பதிவு: http://www.tneaonline.in/\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : நுழைவுத் தேர்வுகள்\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி தமிழில் தேர்வு எழுதலாம்.. முழு விபரங்கள்..\nதமிழகத்தில் NEET தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் 17% குறைவு\nநீட் நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் பிழை திருத்தம் செய்ய அவகாசம்\nஅண்ணா பல்கலை. TANCET தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜன.31) கடைசி நாள்\nNIFT நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nசுவீட் எடுங்கணு சொல்லி, அரசு பேருந்தில் கூட்டத்தை கூட்டிய ஊழ...\nஎன்கவுண்ட்டர் செய்யுங்க: போலீசிடம் ஆவேசப்பட்ட நாயுடு\nதிரெளபதி: பிஆர்ஓ ஆன ராமதாஸ்\nநெல்லையில் விவசாயியை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிய கும்பல்\n'சிஏஏ எதிர்ப்பு போராட்டம் அல்ல போர்'\nபாஜகவுக்கு பெரிய இன்சல்ட்: பிரியாணிக்கு பாதுகாப்பு கேட்கும்...\n நீங்கள் அறிய வேண்டிய அறிவியல் தினம்\nதேசிய தொழில்நுட்ப கழகத்தில் MCA படிப்பிற்கான நுழைவுத்தேர்வு அறிவிப்பு\nஉதவி அறுவை சிகிச்சை நிபுணர் TNPSC தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு\nபொதுத்தேர்வுக்கான வினா வங்கி புத்தகங்கள் கிடைக்கும் மையங்கள்\nமத்திய அரசு பணிக்கான SSC CHSL 2018 தேர்வு முடிவுகள் வெளியீடு\nதிரௌபதி படம் உருவாக நான் வெளியிட்ட 'அந்த' அறிக்கையே காரணம்: ராமதாஸ்\n2 நாட்களில் 2 திமுக எம்.எல்.ஏக்கள் மரணம்; அதிர்ச்சியில் திமுக\nஅடேங்கப்பா - 180 சேனல்கள், 4.6 கோடி பேர் - வியக்க வைத்த ”நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்ச..\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவ���ல் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nTNEA 2019 Application Form: பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பப...\nVITEEE Result: வி.ஐ.டி. நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு...\nNEET 2019: ஹால் டிக்கெட்டில் ஏகப்பட்ட குளறுபடி\nPondicherry University: நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/21883", "date_download": "2020-02-28T06:25:03Z", "digest": "sha1:DGVOKQ7CRWZWR3VIVQZ3M7ZYT2HLY65I", "length": 6482, "nlines": 79, "source_domain": "tamilayurvedic.com", "title": "உங்களுக்கு ஆஸ்துமா பிரச்சனையால் அவதியா? – Tamil Ayurvedic", "raw_content": "\nஉங்களுக்கு ஆஸ்துமா பிரச்சனையால் அவதியா\nஉங்களுக்கு ஆஸ்துமா பிரச்சனையால் அவதியா\nஆஸ்துமா பாதிப்பு எந்த வயதிலும் ஏற்படலாம். மாசு, ஒவ்வாமைகள், வைரஸ் தொற்றுகள், குடும்பப் பின்னணி போன்றவைதான் ஆஸ்துமாவுக்கான காரணிகள் ஆகும்.\nஇந்நோய் பெரும்பாலும் ஆண்களுக்கு அதிகமாகவும், பெண்களுக்கு குறைவாகவும் வருகின்றது.\nஅதிலும் ஆண்களுக்கு அதிகமாக வரக் காரணம் அதிக மன அழுத்தம், கவலை. இதன் காரணமாக முதலில் தலைவலி, தூக்கமின்மை வரும். பின் நுரையீரல் பாதிப்பு, மூச்சுத் திணறல், ஆஸ்துமாவாக வருகின்றது.\nஇதனை குணப்படுத்த என்னத்தான் மருந்து, மாத்திரைகள் இருந்தாலும் அந்த காலத்தில் பயன்பாட்டில் இருந்த சித்த மருத்துவமும் பெரிதும் உதவி புரிகின்றது.\nஅந்தவகையில் ஆஸ்துமாவை கட்டுக்குள் வைக்கும் சித்த மருத்துவம் சிலவற்றை இங்கு பார்ப்போம்.\nஅருகம்புல் சாறு அதிகாலையில் பருகவும்.\nதுளசி இலை 10 இலைகள் மென்று சாப்பிடவும்.\nதூதுவாளைச் செடி இலைகளை ரசம் வைத்து உணவுடன் உண்ணவும்.\nவில்வ இலையுடன் மிளகு சேர்த்து மென்று தண்ணீர் குடிக்கவும்.\nமாதுளம் பழச்சாறு, எலுமிச்சைச் சாறு கலந்து குடிக்கவும்.\nமுசுமுசுக்கை இலையை வதக்கி சாப்பிடவும்.\nகற்பூரவல்லி இலை மூன்று, மிளகு மூன்று, வெற்றிலை இரண்டும் சேர்ந்து நீரில் கொதிக்கவைத்து வற்றியவுடன் அந்த நீரைப் பருகவும்.\nஏலக்காய் பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். சளி வெளியேறும்.\nமஞ்சள் தூள் ஒரு கரண்டி, தேன் ஒரு கரண்டி கலந்து சாப்பிடவும்.\nஇருமல் இருக்கும் ���ொழுது எலுமிச்சை சாற்றுடன் தேன் கலந்து சாப்பிடவும்.\nஅதிகாலையில் இருமல் இருந்தால் கடுகை அரைத்து தூள் செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிடவும்.\nஆடாதோடா இலையை கீரைபோல் சாப்பாட்டில் சேர்த்து சாப்பிடவும்.\nதொப்பையைக் குறைக்க உதவும் யோக முத்ரா\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் இத்தனை வகைக் கஞ்சிகள்\nஇளமை நிலைத்து இருக்க இஞ்சி\nதினமும் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்\nஎப்போது தாய்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும் தெரியுமா\nகொழுப்பை குறைக்கும் கொள்ளு துவையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pl.piwigo.org/demo/index.php?/list/1192,1143,1124,1893,1594,1595,1275,1589,1437,1588,766,869,765,917,1597&lang=ta_IN", "date_download": "2020-02-28T06:32:59Z", "digest": "sha1:AFKP6N7FXQITJYKWD3AL4INYZZMFN5GR", "length": 4751, "nlines": 98, "source_domain": "pl.piwigo.org", "title": "வரிசையற்ற புகைப்படங்கள்", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / வரிசையற்ற புகைப்படங்கள் 15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/what-is-the-relationship-between-trisha-and-rana-arya-opan-talk/", "date_download": "2020-02-28T05:44:23Z", "digest": "sha1:3SQXIDQ3PBFVVV5CV5TBNWSFOCGLGFBH", "length": 8734, "nlines": 96, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "‘த்ரிஷா எனக்கு சிஸ்டர், ராணாவுக்கு..?’ ஆர்யாவின் அலப்பறை ஆரம்பம்..!", "raw_content": "\nHome » செய்திகள் »\n‘த்ரிஷா எனக்கு சிஸ்டர், ராணாவுக்கு..’ ஆர்யாவின் அலப்பறை ஆரம்பம்..\n‘த்ரிஷா எனக்கு சிஸ்டர், ராணாவுக்கு..’ ஆர்யாவின் அலப்பறை ஆரம்பம்..\nமலையாள படமான ‘பெங்களூர் டேஸ்’ படத்தின் தமிழ் ரீமேக் படத்திற்கு ‘பெங்களூர் நாட்கள்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா, பார்வதி மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.\nஇதில் நடிகர் ஆர்யா பேசும்போது… “கடந்த 2015ஆம் ஆண்டு எனக்கு சிறப்பாக அமையவில்லை. ஆனால் இந்தாண்டு சிறப்பாக தொடங்கியுள்ளது.\nஇப்படத்தில் ராணா தன் காதலியை நினைத்து பீல் பண்ணும் கேரக்டரில் நடித்துள்ளார். அவருக்கு ஏற்கனவே அதுபோன்ற அனுபவங்கள் உள்ளதால் சூப்பராக நடித்துள்ளார்.\nஎனவே, இதனை பிடித்துக்கொண்ட மீடியா நண்பர்கள் ராணாவிடம் கேள்விகளை கேட்டனர். “நடிகை த்ரிஷாவுக்கும் உங்களுக்கும் இடையில் உள்ளது எந்த மாதிரியான உறவு\nஅதற்கு பதிலளித்த ராணா… “இந்த மேடையில பார்வதி, ஸ்ரீதிவ்யா இருக்காங்க. அவங்கள பத்தி கேளுங்க சொல்றேன். ஆனால் த்ரிஷாவை பத்தி கேட்கிறீங்க.. அப்படின்னா அதை நீங்க ஆர்யாகிட்ட கேளுங்க” என்று கேள்வியை ஆர்யா பக்கம் திருப்பினார்.\nஅதற்கு பதிலளித்த ஆர்யா… “த்ரிஷா எனக்கு தங்கச்சி. ஆனால் ராணாவுக்கு என்ன உறவு என்பதை நீங்க அவர்கிட்டதான் கேட்கனும். எனக்கு அதுப்பற்றி எதுவும் தெரியாது” என்று தன் அலப்பறையால் அரங்கத்தை அதிர வைத்தார்.\nபெங்களூர் டேஸ், பெங்களூர் நாட்கள்\nஆர்யா, த்ரிஷா, பாபி சிம்ஹா, பார்வதி, ராணா, ஸ்ரீதிவ்யா\nகாதலி, த்ரிஷா ஆர்யா, த்ரிஷா காதல், த்ரிஷா தங்கச்சி, த்ரிஷா – ராணா உறவு, பெங்களூர் நாட்கள், ஸ்ரீதிவ்யா ஆர்யா\nதனுஷ்-அமலா பால் இணையும் ’அம்மா கணக்கு’\nசூர்யாவின் எண்ணங்களும்… தலைப்பு எண்களும்…\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nபாகுபலி ராணா ஹீரோவாக நடிக்கும் நேரடி தமிழ்ப்படம்…\nபிரம்மாண்ட கூட்டணியில் இணையும் மாதவன்-துல்கர்..\nதுல்கர் சல்மான் படத்திற்கு விஜய்-சூர்யா போட்டி..\nபிரேமம் ரீமேக்கில் பாபி சிம்ஹா.. நிவின் பாலி என்ன சொன்னார்..\nமீண்டும் மலையாள ரீமேக்கில் நடிக்க ஆர்வம் காட்டும் ஆர்யா.\n‘பெங்களூர் நாட்கள்’ ஆடியோ விழாவில் ஸ்ரீதிவ்யாவை போட்டு கொடுத்த ஆர்யா..\n‘ஆர்யா எப்பவும் பொண்ணுங்க கூடத்தான் நிப்பாரு.’. ரோபோ சங்கர்\nADMK பெயர் மாற காரணம் என்ன\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்���’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/events/03/115410?ref=archive-feed", "date_download": "2020-02-28T05:20:35Z", "digest": "sha1:DLDHJTKF65BQQZABP4RDOZYRVRSLHH5Z", "length": 10851, "nlines": 146, "source_domain": "lankasrinews.com", "title": "யாழ். குடாநாட்டிலுள்ள முருகன் ஆலயங்களில் சிறப்பாக இடம் பெற்ற குமாராலய தீபம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nயாழ். குடாநாட்டிலுள்ள முருகன் ஆலயங்களில் சிறப்பாக இடம் பெற்ற குமாராலய தீபம்\nகார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு இந்துப் பெருமக்களால் ஆலயங்களிலும் வீடுகளிலும் தீபமேற்றி முருகப் பெருமானை மெய்யன்புடன் வழிபடும் குமாராலய தீபம் கார்த்திகை நட்சத்திர தினமான இன்றைய தினமும், சர்வாலய தீபம் ரோகிணி நட்சத்திர தினமான நாளையும் இடம்பெறுகின்றன.\nஇன்று திங்கட்கிழமை(12) யாழ்.குடாநாட்டிலுள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களான நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம், தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயம், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் உள்ளிட்ட முருகப் பெருமான் ஆலயங்களில் முருகப் பெருமானுக்குச் செந்தினை மாவும், தேனும், கலந்து அகல்விளக்கு வடிவில் தீபம் அமைத்து நெய்த் திரியிட்டு மாவிளக்கு ஏற்றி வழிபட்டார்கள்.\nஅத்துடன் ஆலய வாசல்களில் பனை ஓலைகளால் கோபுர வடிவில் செய்யப்பட்ட சொக்கப் பனை ஏற்றியும் வழிபட்டார்கள்.\nகுறிப்பாக வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனைக்கு இன்று மாலை-05.30 மணியளவில் வள்ளி சமேத தெய்வயானை சகிதமாக முருகப் பெருமான் கைலாசவாகனத்தில் எழுந்தருளிய பின்னர் ஆலய சிவாச்சாரியாரால் தீபமேற்றப்பட்டது.\nநல்லூர்க் கந்தன் முன்றலில் ஏற்றப்பட்ட தீப ஒளி தீச்சுடராக பாரியளவில் ஒளிவீசிப் பிரகாசித்தது. சொக்கப் பனையில் ஏற்றப்படும் தீச்சுடரைத் தரிசனம் செய்வது பெரும் முத்தியைத் தரும் என்பது ஆன்றோர்கள் வாக்கு.\nநல்லூரில் ஏற்றப்பட்ட சொக்கப் பனையைத் தரிசிக்க யாழ்.குடாநாடு மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து ஆயிரக் கண��்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nசைவர்கள் மாத்திரமன்றி பெளத்தர்கள், இஸ்லாமியர்களும் கலந்து கொண்டு முருகப் பெருமானின் அருள் வேண்டித் துதித்தனர்.\nசொக்கப் பனை எரிவுற்று முடிவடைந்ததைத் தொடர்ந்து வள்ளி தெய்வயானை சமேத முருகப் பெருமான் மின்குமிழ்களால் அலங்கரிக்கப்பட்ட கைலாச வாகனத்தில் அலங்கார நாயகனாக வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தைச் சூழவுள்ள நல்லை ஆதீன குருமூர்த்த ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களின் முன்பாகவும், துர்க்கா மணிமண்டபம், அறுபத்து நாயன்மார் மண்டபம் உள்ளிட்ட மண்டபங்களின் முன்பாகவும் வரிசைக் கிரமமாகத் தீபங்கள் ஏற்றியும், பூரண கும்பங்கள் வைத்தும் வழிபட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/employment-news/apply-for-graduates-in-national-insurance-company/", "date_download": "2020-02-28T06:33:58Z", "digest": "sha1:JBTTS563BOYEZIWUOZUASFFB55335BDC", "length": 23745, "nlines": 236, "source_domain": "seithichurul.com", "title": "தேசிய காப்பீடு நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு வேலை விண்ணப்பியுங்கள்!", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nதேசிய காப்பீடு நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு வேலை விண்ணப்பியுங்கள்\n👑 தங்கம் / வெள்ளி\nதேசிய காப்பீடு நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு வேலை விண்ணப்பியுங்கள்\nதேசிய காப்பீடு நிறுவனத்தில் அளிக்கப்படவுள்ள Accounts Apprentice பணியிடங்களுக்குக் காலியிடங்கள் 150 உள்ளதால் விண்ணப்பியுங்கள்.\nவயது: 1.11.2018 தேதியின்படி 21 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: வணிகவியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் சிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது நிதியியல் பிரிவில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும் அல்லது வணிகவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nஉதவித்தொகை: முதல் ஆண்டுக்கு ரூ.25,000, இரண்டாம் ஆண்டுக்கு ரூ.30,000 மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.\nதேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் ரூ.100 செலுத்த வேண்டும். இதனை ஆன்லைனில் செலுத்தவும்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.nationalinsuranceindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.\nமேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள file:///C:/Users/Dotcom/Downloads/RECRUITMENT%20OF%20ACCOUNTS%20APPRENTICES.pdfஎன்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nஐஐடி-ல் வேலை முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பியுங்கள்\nபிஇ, எம்பிஏ முடித்தவர்களா நீங்கள் எச்எம்டி நிறுவனத்தில் வேலை உள்ள விண்ணப்பியுங்கள்\nநாமக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை\nநேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் வேலை\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிறுவனத்தில் ”பட்டய கணக்காளர்”வேலை\nமதுரை கரூவூலத் துறையில் வேலை\nசமூக நல இயக்குநரகத்தில் வேலை\nநாமக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை\nகுழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியிடங்கள் 05 உள்ளது. இதில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், சமூகப்பணியாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.\nநிர்வாகம் : குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், நாமக்கல்\nமொத்த காலியிடம் : 05\nவேலை: உதவியாளர் மற்றும் கணின தட்டச்சுச் செய்பவர் ஆப்ரேட்டர் -03\nகல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி, டிசிஏ முடித்து ஒரு ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவேலை: சமூகப்பணியாளர் – 01\nகல்வித்தகுதி: சமூகப்பணி, உளவியல், வழிகாட்டுதல், ஆற்றுப்படுத்துதல் போன்ற துறைகளில் இளங்கலை, முதுகலைப் பட்டம் பெற்று 2 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.\nவயது: 40 வரை இருக்க வேண்டும்.\nவேலை: குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் – 01\nகல்வித்தகுதி: சமூகவியல், சமூகப்பணி, உளவியல், குழந்தை வளர்ப்பு, குற்றவியல், கல்வியியல் ஆகிய ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன், சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது: 40 வரை இருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: https://namakkal.nic.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ் நகல்களை இணைத்துக் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nபூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 78/A, இளங்கோ திருமண மண்டபம் அருகில், மோகனூர் ரோடு, நாமக்கல் – 637 001.\nமேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://cdn.s3waas.gov.in/s3b9228e0962a78b84f3d5d92f4faa000b/uploads/2020/02/2020021339.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nவிண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 29.02.2020\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 10. இதில் கூட்டு ஆலோசகர் வேலைக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.\nகல்வித்தகுதி: விவசாயம், தோட்டக்கலை அறிவியல்,வனத்துறை, சூழ்நிலை அறிவியல் போன்ற துறைகளில் பி.எஸ்சி பட்டம் பெற்றியிருக்க வேண்டும்.\nவேலை அனுபவம்: 15 ஆண்டுகள் வேலை அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.\nவயது: 65 வரை இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.nhai.org என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 26.02.2020\nநேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் வேலை\nநேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியிடங்கள் 12 உள்ளது. இதில் மேலாண்மை பயிற்சி மற்றும் உதவி மேலாளர்(நிதி) வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.\nவேலை மற்றும் இடம்: புவனேஸ்வர்\nவேலை: மேலாண்மை (நிதி) – 08\nவேலை: உதவி மேலாளர் – 04\nகல்வித்தகுதி: வணிகத் துறையில் இளங்கலை பட்டம் மற்றும் இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தால் வழங்கப்பட்ட பட்டய கணக்காளர் (சிஏ) முடித்திருக்க வேண்டும். வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது: 30 முதல் 44 வரை இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nகட்டணம்: ரூ.100. மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.03.2020\nவங்கி கிளைகளில் உள்ளூர் மொழி தெரிந்த ஒருவர் இருந்தால் போதும்: நிர்மலா சீதாராமன்\nவீடியோ செய்திகள்4 hours ago\nவில்லன்கள் ஐபோன்களை பயன்படுத்தகூடாது – ஆப்பிளின் ரகசிய விதிமுறை\nவீடியோ செய்திகள்4 hours ago\n9 வயது ஆஸ்திரேலிய சிறுவனுக்கு நன்கொடையாக கிடைத்த ரூ.3.40 கோடி\nவீடியோ செய்திகள்5 hours ago\nபாதுகாவலருடன் சேர்ந்து நடனம்; அசத்திய இந்திய கிரிக்கெட் வீராங்கனை\nவீடியோ செய்திகள்5 hours ago\nசரக்கும் மிடுக்குமாய் “திரெளபதி” தரிசனம்.. போலி வக்கீல்கள் மீது சாடல்\nவீடியோ செய்திகள்5 hours ago\nமீண்டும் மெட்ராஸ் ஐ… செய்யவேண்டியது என்ன\nவீடியோ செய்திகள்5 hours ago\nதிரெளபதி படம்:”பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் பார்க்க வேண்டும்”- Ramadoss பேட்டி\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்12 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (28/02/2020)\nவெங்காயம் விலை சரிவு; ஏற்றுமதி மீதான தடை நீக்கம்\nவேலை வாய்ப்பு4 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nவேலை வாய்ப்பு6 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு7 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்6 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்7 months ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nவீடியோ செய்திகள்4 hours ago\nவில்லன்கள் ஐபோன்களை பயன்படுத்தகூடாது – ஆப்பிளின் ரகசிய விதிமுறை\nவீடியோ செய்திகள்4 hours ago\n9 வயது ஆஸ்த��ரேலிய சிறுவனுக்கு நன்கொடையாக கிடைத்த ரூ.3.40 கோடி\nவீடியோ செய்திகள்5 hours ago\nபாதுகாவலருடன் சேர்ந்து நடனம்; அசத்திய இந்திய கிரிக்கெட் வீராங்கனை\nவீடியோ செய்திகள்5 hours ago\nசரக்கும் மிடுக்குமாய் “திரெளபதி” தரிசனம்.. போலி வக்கீல்கள் மீது சாடல்\nவீடியோ செய்திகள்5 hours ago\nமீண்டும் மெட்ராஸ் ஐ… செய்யவேண்டியது என்ன\nவீடியோ செய்திகள்5 hours ago\nதிரெளபதி படம்:”பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் பார்க்க வேண்டும்”- Ramadoss பேட்டி\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/02/2020)\nவீடியோ செய்திகள்2 days ago\nரயிலில் தவறி விழுந்த இளைஞரை காப்பாற்றிய காவலர்…குவியும் பாராட்டு\nவீடியோ செய்திகள்2 days ago\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் – சி.என்.என் செய்தியாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம்\nவீடியோ செய்திகள்2 days ago\nமார்ச் 2ம் தேதி களம் இறங்கும் தோனி: ஆரவாரத்திற்கு தயாராகும் சேப்பாக்கம்\nஅதிர்ச்சி.. ஸ்மார்ட்போன் மிகவும் ஆபத்தானதா\nவீடியோ செய்திகள்2 days ago\nசிவனும் முருகனும் தந்தை மகனல்ல…சீமான் சொல்கிறார்..\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/02/2020)\n#Breaking: பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவு\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/state-bank-of-india-not-looking-at-any-capitalisation-right-now-says-arijit-basu/articleshow/70870833.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2020-02-28T06:52:14Z", "digest": "sha1:GJE62KG54TSMMZJHAKXGCSAB4Y6BAJM5", "length": 15846, "nlines": 159, "source_domain": "tamil.samayam.com", "title": "sbi capitalisation : அரசின் 70 ஆயிரம் கோடி நிதி உதவி தேவையில்லை: எஸ்பிஐ - state bank of india not looking at any capitalisation right now says arijit basu | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\nஅரசின் 70 ஆயிரம் கோடி நிதி உதவி தேவையில்லை: எஸ்பிஐ\n\"ஸ்டேட் வங்கியைப் பொருத்தவரை இப்போது புதிய மூலதனம் எதையும் எதிர்பார்க்கவில்லை. ஏற்கெனவே எங்களுடைய மூலதன இருப்பு சிறப்பாக உள்ளது.\" என எஸ்பிஐ வணிக வாடிக்கையாளர்கள் குழு இயக்குநர் அரிஜித் பாசு கூறியுள்ளார்.\nஅரசின் 70 ஆயிரம் கோடி நிதி உதவி தேவையில்லை: எஸ்பிஐ\nபொதுத்துறை வங்கிகளுக்கு 70 ஆயிரம் கோடி நிதி உதவி அறிவித்தது அரசு.\nஸ்டேட் வங்கி அந்த உதவி தங்களுக்குத் தேவையில்லை என்று கூறியிருக்கிறது.\nமத்திய அரசு பொதுத்துறை வங்கிகளுக்கு அளிப்பதாக அறிவித்திருக்கும் நிதி உதவி தற்போது தங்களுக்குத் தேவையில்லை என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.\nகடந்த வெள்ளிக்கிழமை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் செய்தியாளர் சந்திப்பில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. ஏஞ்சல் வரி ரத்து, அந்நிய முதலீட்டாளர்களுக்கான கூடுதல் வரி நீக்கம், பொதுத்துறை வங்கிகளுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் மூலதன நிதி வழங்குவது போன்றவை அறிவிக்கப்பட்டன.\nவட்டியில் வேட்டு வைக்கும் SBI\nகூடுதல் மூலதன நிதியை கொடுப்பதன் மூலம் நாட்டின் நிதி கட்டமைப்பில் 5 லட்சம் கோடி ரூபாய் பணப்புழக்கம் அதிகரிக்கும் உருவாக்கும் எனவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார்.\nஇச்சூழலில், எஸ்பிஐ வணிக வாடிக்கையாளர்கள் குழு இயக்குநர் அரிஜித் பாசு, அரசு அறிவித்துள்ள மூலதன நிதி தேவையில்லை என்று கூறியுள்ளார்.\nஅவர் இந்திய வர்த்தக சபை நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, \"ஸ்டேட் வங்கியைப் பொருத்தவரை இப்போது புதிய மூலதனம் எதையும் எதிர்பார்க்கவில்லை. ஏற்கெனவே எங்களுடைய மூலதன இருப்பு சிறப்பாக உள்ளது. சந்தையிலிருந்து அதை ஈட்ட முடிகிறது.\" என்று தெரிவித்துள்ளார்.\nஉடனடியாக சந்தையிலிருந்து நிதியைத் திரட்ட முடியாத வங்கிகளுக்குத்தான் அரசின் கூடுதல் மூலதன நிதி உதவி வழங்கப்படுகிறது எனவும் எஸ்பிஐ மூலதனத்தை அதிகரிப்பதற்கும் திட்டங்கள் வகுத்துள்ளதாகவும் பாசு குறிப்பிட்டிருக்கிறார்.\nபொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்புகள் சரியான நேரத்தில் வந்திருப்பதாகவும் வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வு அதிகரித்து பொருளாதார மந்தநிலை விலகும் எனவும் அரிஜித் கூறினார்.\nசிறு, குறு, மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பொதுத்துறை வங்கிகளில் நிலுவையில் உள்ள 60,000 கோடி ரூபாயை வழங்க வேண்டும் எனவும் அதில் 30,000 கோடி ரூபாயை உடனே வழங்கிவிட வேண்டும் என்றும் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை கூறியிருக்கிறார். இத்துடன் நிலுவையில் உள்ள திருப்பிச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை 30 நாட்களில் கிடைக்கும் எனவும் கூறினார்.\n3000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது மாருதி சுசுகி\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : வர்த்தகம்\nஉங்க எஸ்பிஐ அக்கவுண்ட் குளோஸ் ஆகாம இருக்கணும்னா இதை உடனே பண்ணுங்க\nமுடிவுக்கு வருகிறதா 2,000 ரூபாய் நோட்டு\nரூ.2,000 இனி கிடையாது: பிரபல வங்கியின் அதிரடி அறிவிப்பால் அதிர்ச்சி\nடெல்லி கலவரம்: அடி வாங்கிய பங்குச் சந்தை\n12.67 லட்சம் பேருக்கு வேலை கிடைச்சிருக்காம்\nசுவீட் எடுங்கணு சொல்லி, அரசு பேருந்தில் கூட்டத்தை கூட்டிய ஊழ...\nஎன்கவுண்ட்டர் செய்யுங்க: போலீசிடம் ஆவேசப்பட்ட நாயுடு\nதிரெளபதி: பிஆர்ஓ ஆன ராமதாஸ்\nநெல்லையில் விவசாயியை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிய கும்பல்\n'சிஏஏ எதிர்ப்பு போராட்டம் அல்ல போர்'\nபாஜகவுக்கு பெரிய இன்சல்ட்: பிரியாணிக்கு பாதுகாப்பு கேட்கும்...\nபங்குச் சந்தைக்கு வேட்டு வைத்த கொரோனா வைரஸ்; சென்செக்ஸ் சரிவு\nபெட்ரோல் விலை: இன்னைக்கும் குறைஞ்சிருக்கே - அதுவும் இவ்வளவு\nHurun rich list: கொடி கட்டிப் பறக்கும் அம்பானி\nஇந்தியாவில் ஐபோன் கடையைத் திறக்கும் ஆப்பிள்\nஉங்க எஸ்பிஐ அக்கவுண்ட் குளோஸ் ஆகாம இருக்கணும்னா இதை உடனே பண்ணுங்க\nதங்கம் விலை: நைட்டோட நைட்டா விலைய கூட்டிட்டாங்கப்பா\n2 நாட்களில் 2 திமுக எம்.எல்.ஏக்கள் மரணம்; அதிர்ச்சியில் திமுக\nசோகத்தில் மூழ்கிய திமுக- எம்பிக்கள் கூட்டம்லாம் இப்போ கிடையாது\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஅரசின் 70 ஆயிரம் கோடி நிதி உதவி தேவையில்லை: எஸ்பிஐ...\n3000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது மாருதி சுசுகி...\nவர்த்தகத்தில் நீடிக்கிறது வளர்ச்சி: முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்ச...\n விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் வ...\nவட்டியில் வேட்டு வைக்கும் SBI: ரெக்கரிங் டெபாசிட்டும் அதோ கதிதான...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthoughts.in/buddha-quotes/", "date_download": "2020-02-28T05:15:49Z", "digest": "sha1:M6JJK5BBFXOMFZ65CXTADGD7KUBISLJB", "length": 4202, "nlines": 148, "source_domain": "tamilthoughts.in", "title": "Buddha Quotes in Tamil | Tamil Thoughts", "raw_content": "\nசெல்வத்தை சோ்த்து வைக்கும் கருமி பாவத்தை மூட்டை கட்டிச் சோ்த்து வைத்து, முடிவில் எல்லாவற்றையும் இழக்கிறான்.\nமனிதனுக்கும் மனிதன் அல்லாத பிற உயிரினங்களுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடே சிந்தனைதான்.\n“சிந்திப்பவர்கள் சாவதில்லை,சிந்திக்காதவர்கள் ஏற்கனவே செத்துப்போனவர்கள்” என்று புத்தரின் தம்மபதம் கூறுகிறது.\nபிற காணொளிகள் (Other Videos):\nஇந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யவும். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பின், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=95604", "date_download": "2020-02-28T07:01:36Z", "digest": "sha1:3BJNNNTB7VKCNT5HWPOZHPSKRCDFSZFP", "length": 16034, "nlines": 178, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kanchipuram Attivaratar Temple Visting In Cm | ஆக. 1 முதல் நின்ற கோலத்தில் அத்தி வரதர் தரிசனம்: இ.பி.எஸ்.,", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மாசி திருவிழா துவக்கம்\nமண்டைக்காடு கோயில் திருவிழா மார்ச்1ல் துவக்கம்\nநவ நரசிம்மர் தியான மண்டபத்தில் ஹயக்ரீவர் ஹோமம்\nஅங்காளம்மன் கோவிலில் அம்மன் திருக்கல்யாணம்\nமதுரை வீரன் கோவிலில் பெரும்பூஜை பெருவிழா\nபுதுச்சேரி அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயான கொள்ளை உற்சவம்\nதிருமுருகநாத சுவாமி கோவில் தேர்த்திருவிழா: மார்ச் 2ல் கொடியேற்றம்\nமணப்புள்ளி பகவதி அம்மன் கோவில் திருவிழா\nதிருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா\nபழநியில் பறவைக்காவடியுடன் வந்த வால்பாறை பக்தர்கள்\nஅமர்நாத் யாத்திரை: குவியும் மக்கள் சதுரகிரி ஆடி அமாவாசை பக்தர்களுக்கு ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nஆக. 1 முதல் நின்ற கோலத்தில் அத்தி வரதர் தரிசனம்: இ.பி.எஸ்.,\nகாஞ்சிபுரம்,:”ஆக., 1முதல்,அத்திவரதர் நின்ற கோலத்தில், அருள் பாலிப்பார்,” என, முதல்வர், இ.பி.எஸ்., காஞ்சிபுரத்தில் தெரிவித்தார்.\nஆக. 1 முதல் நின்ற கோலத்தில் அத்தி வரதர் தரிசனம்: இ.பி.எஸ்., பேட்டி\nகாஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், அத்திவரதர் வைபவம் வெகு விமரிசையாக நடந்து வருகிறது. அத்திவரதரை தரிசிக்க, நாள்தோறும், லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்த படியே உள்ளனர்.\nகூட்ட நெரிசலில் சிக்கி, இதுவரை, ஐந்து பேர் இறந்துள்ளனர்.இதையடுத்து, தமிழக அரசு, இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த துவங்கியுள்ளது. ஏற்கனவே, தலைமை செயலர் சண்முகம் ஆய்வு கூட்டம் நடத்தி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.\nஇந்நிலையில், முதல்வர், இ.பி.எஸ்., நேற்று இரவு, 7:00 மணிக்கு, காஞ்சிபுரம், ஓரிக்கை தற்காலிக பஸ் நிலையத்திற்குவந்து, ஆய்வு நடத்தினார். பின், வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று, அத்திவரதரை தரிசனம் செய்தார்.\nவரிசையில் நின்றிருந்த பக்தர்களிடையே, அடிப்படைவசதிகள் குறித்து, முதல்வர் கேட்டறிந்தார். இரவு, 8:40 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். தலைமை செயலர் சண்முகம், டி.ஜி.பி., திரிபாதி, துறை செயலர்கள், கலெக்டர் பொன்னையா உட்பட பலர் பங்கேற்றனர்.\nபின், இ.பி.எஸ்., அளித்த பேட்டி:அத்திவரதர் வைபவத்துக்கு தேவையான அனைத்து ஏற்பாடு களையும், மாவட்ட நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது. மேலும், தேவையான வசதிகள் குறித்து, ஆலோசனை செய்துள்ளோம். சயன கோலத்தில் அருள் பாலிக்கும் அத்திவரதர், ஆக., 1 முதல், நின்ற கோலத்தில் அருள் பாலிப்பார்.ஆகம விதிப்படி, வசந்த மண்டபத்திலே யேஅருள் பாலிப்பார். பாதுகாப்பு வசதிக்காக, ஒரு ஐ.ஜி., தலைமையில், ஏழு, எஸ்.பி.,க்கள், எட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 40 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 5,100\nகாவலர்கள், சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். ஒன்பது காவல் உதவி மையங் களும், 46 கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன.\nமூன்று, தற்காலிக பஸ் நிலையங்களும், 40 மினி பஸ்களும், பக்தர்கள் வசதிக்காக ஏற்படுத் தப்பட்டுள்ளன. 14 சிறப்பு மருத்துவ முகாம்கள், 20 நடமாடும் முகாம்கள், 28 ஆம்பு லன்ஸ்கள், 200 மருத்துவர்கள், பக்தர்களுக்காக எப்போதும் தயாராக உள்ளனர்.\nஐந்து தீயணைப்பு வாகனங்களில், மீட்பு படையினர் உள்ளனர். இவை தவிர, விரைவு தரிசனத் துக்கு, 2,000 பக்தர்கள், ஒரு நாளைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nமதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மாசி திருவிழா துவக்கம் பிப்ரவரி 28,2020\nமதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் மாசி திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் ... மேலும்\nமண்டைக்காடு கோயில் திருவிழா மார்ச்1ல் துவக்கம் பிப்ரவரி 28,2020\nநாகர்கோவில் :பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் ... மேலும்\nநவ நரசிம்மர் தியான மண்டபத்தில் ஹயக்ரீவர் ஹோமம் பிப்ரவரி 28,2020\nமதுரை: மாணவர்கள் தாங்கள் எழுதப்போகும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவதற்காக, மதுரை அருகே ... மேலும்\nஅங்காளம்மன் கோவிலில் அம்மன் திருக்கல்யாணம் பிப்ரவரி 28,2020\nகிருஷ்ணகிரி: மயான கொள்ளை திருவிழாவையொட்டி அம்மன் திருக்கல்யாண வைபவம் நடந்தது. கிருஷ்ணகிரி, பழையபேட்டை ... மேலும்\nமதுரை வீரன் கோவிலில் பெரும்பூஜை பெருவிழா பிப்ரவரி 28,2020\nஉடுமலை: மானுப்பட்டி மதுரை வீரன் கோவிலில், பெரும்பூஜை பெருவிழாவையொட்டி, திருக்கல்யாண நிகழ்ச்சி, நேற்று ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/finance/is-rosneft-planing-to-buy-bpcl-shares-from-indian-government", "date_download": "2020-02-28T05:59:00Z", "digest": "sha1:UI57747N6QWKWV6XUDWM3WUDQCRQ4TSP", "length": 10600, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "`பாரத் பெட்ரோலியத்தை வாங்க நாங்க ரெடி!' - ரஷ்யாவைச் சேர்ந்த ரோஸ்நெஃப்ட் அறிவிப்பு | Is Rosneft Planing To Buy BPCL Shares From Indian Government?", "raw_content": "\n`பாரத் பெட்ரோலியத்தை வாங்க நாங்க ரெடி' - ரஷ்யாவைச் சேர்ந்த ரோஸ்நெஃப்ட் அறிவிப்பு\nரோஸ்நெஃப்ட் ( Rosneft )\nரஷ்யாவைப் பூர்வீகமாகக் கொண்ட ரோஸ்நெஃப்ட், இந்தியாவின் இரண்டாவது பெரிய தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்\nஇந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் (BPCL), ஏர் இந்தியா உட்பட இன்னும் சில பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்கப் போவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது தெரிந்ததே. இதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கும் சூழலில், ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான ரோஸ்நெஃப்ட் (Rosneft Petroleum Refining Company), பாரத் பெட்ரோலியத்தின் பங்குகளை ஏலத்தில் எடுக்க ஆர்வமாக உள்ளதாக, அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.\nரஷ்யாவைப் பூர்வீகமாகக் கொண்ட ரோஸ்நெஃப்ட், இந்தியாவின் இரண்டாவது பெரிய தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய நிறுவனம் என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும் மேலும் உலகின் எரிசக்தி சந்தையில் மூன்றாவது பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாகவும் ரோஸ்நெஃப்ட் உள்ளது. இந்த நிலையில், ரோஸ்நெஃப்ட்டின் மூத்த அதிகாரியான இகோர் செச்சின், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதானைச் சந்தித்து, BPCL பங்குகளின் விற்பனை தொடர்பாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.\nரோஸ்நெஃப்ட் ஏற்கெனவே நாயரா எனர்ஜி லிமிடெட் (முன்பு எஸ்ஸார் ஆயில் லிமிடெட்) நிறுவனத்தின் 49.13% பங்குகளை வைத்திருக்கிறது. மேலும் குஜராத்தின் வடிநாரில், ஆண்டுக்கு 20 மில்லியன் டன் அளவிலான எண்ணெயை சுத்திகரிப்பு செய்யும் நிலையத்தையும் கொண்டுள்ளது. மேலும் 5,628 பெட்ரோல் பங்க்களையும் நிறுவியிருக்கிறது. எனவே, இதன் தொடர்ச்சியாகத்தான், பாரத் பெட்ரோலியத்தின் பங்குகளை வாங்க ரோஸ்நெஃப்ட் ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.\nஇந்தியாவின் எண்ணெய் சுத்திகரிப்பில், BPCL 14% பங்கு வகிக்கிறது. நாட்டில் உள்ள மொத்த பெட்ரோல் பங்க்களில் (67,440) நான்கில் ஒரு பகுதியை (25%) பாரத் பெட்ரோலியம் கொண்டுள்ளது. அதன்படி, தற்போது நாட்டில் 15,177 பெட்ரோல் பங்க்கள் மற்றும் 6,011 எல்பிஜி விநியோக மையங்களைத் தன்வசம் கொண்டுள்ளது BPCL. மும்பை, கொச்சின், பினா (மத்தியப் பிரதேசம்), நுமலிகர் (அசாம்) உள்ளிட்ட பகுதிகளில் 4 சுத்திகரிப்பு நிலையங்களையும் கொண்டுள்ளது பாரத் பெட்ரோலியம்.\nஇது ஆண்டுக்கு 38.3 மில்லியன் டன் கொள்ளளவுடன் இயங்கிவருகிறது. இதுதவிர 51 எல்பிஜி பாட்லிங் ஆலைகளும் 250 விமான எரிபொருள் நிரப்பு மையங்களும் BPCL வசம் உள்ளன. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.1 லட்சம் கோடியாகும் இதில் மத்திய அரசின் பங்குமதிப்பு மட்டுமே, ரூ.54,000 கோடி ரூபாய் என்பது கவனிக்கத்தக்கது.\nபிபிசில்லைப் பொறுத்தமட்டில், மத்திய அரசின் வசம் உள்ள 53.29% பங்குகளை முழுமையாக வாங்க முன்வரும் நிறுவனத்துக்கே முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், இதன்மூலமாகக் கிடை��்கும் வருவாயில் தனது எரிபொருள் சில்லறை விற்பனை வலையமைப்பை விரிவுபடுத்தவுள்ளதாகவும் அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதனாலேயே பி.பி.சி.எல்-லை வாங்க ரோஸ்நெஃப்ட் மட்டுமல்லாது, சவுதி அரேபியாவின் சவுதி அராம்கோ - ஐக்கிய அரசு எமிரேட்ஸின் ADNOC - போன்ற தனியார் நிறுவனங்களும் ஏலத்தில் எடுக்க ஆர்வம் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-02-28T05:07:00Z", "digest": "sha1:QYDV2AFIVLSS7WJLMG3ZPWXO3SLPGKJL", "length": 12008, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "‘ஆக்ஷன்’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு அறிவிப்பு | Athavan News", "raw_content": "\nகட்டார் பகிரங்க டென்னிஸ்: காலிறுதிப் போட்டிகளின் முடிவுகள்\nடெல்லி வன்முறை : கொலை செய்யப்பட்ட உளவுத்துறை அதிகாரியின் உடலில் 40 கத்திகுத்து காயங்கள்\nஅமெரிக்கா – தலிபான் அமைதி ஒப்பந்தத்தில் பங்கேற்க இந்தியாவிற்கு அழைப்பு\nஇந்தியா- அமெரிக்க ஆயுத ஒப்பந்தம் பிராந்தியத்தை மேலும் சீர்குலைக்கும் – பாகிஸ்தான்\nஇந்தியா-மியன்மார் இடையே 10 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து\n‘ஆக்ஷன்’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு அறிவிப்பு\n‘ஆக்ஷன்’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு அறிவிப்பு\nநடிகர் விஷால் ‘அயோக்யா’ படத்திற்கு பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் ‘ஆக்ஷன்’ படத்தில் நடித்து வருகிறார்.\nஇத்திரைப்படத்தின் இரு ஃபெர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ள நிலையில், இதன் டீசர் வரும் 13ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது குறித்து ஒரு அட்டகாசமான விஷாலின் போஸ்டரும் வெளியாகியுள்ளது.\n2015ஆம் ஆண்டு நடிகர் விஷால், ஹன்சிகா நடிப்பில் வெளியான ‘ஆம்பள’ படத்தை சுந்தர்.சி இயக்கியிருந்தார். அந்த படத்திற்கு ஹிப் ஹொப் தமிழா இசையமைத்திருந்தார். ‘ஆம்பள’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு அதே கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.\n‘ஆக்ஷன்’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார். ‘கத்தி சண்டை’ படத்திற்கு பிறகு இந்த ஜோடி இணைந்துள்ளது.\nஇவர்கயுடன், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, யோகி பாபு, சாயா சிங், சாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nஇத்திரைப்படத்தில் ���ிஷால், இராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். இதற்கு முன் ‛இரும்புத்திரை’ படத்தில் அவர் இராணுவ அதிகாரியாக நடித்திருந்தார். இதன் படப்பிடிப்பு துருக்கி நாட்டில் தொடங்கி, தொடர்ந்து பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்ற நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.\nஇதனை அடுத்தே இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகட்டார் பகிரங்க டென்னிஸ்: காலிறுதிப் போட்டிகளின் முடிவுகள்\nபெண்களுக்கான கட்டார் பகிரங்க டென்னிஸ் தொடர், தற்போது இரசிகர்களை கொண்டாட வைத்து வருகின்றது. பெண்கள் ஒ\nடெல்லி வன்முறை : கொலை செய்யப்பட்ட உளவுத்துறை அதிகாரியின் உடலில் 40 கத்திகுத்து காயங்கள்\nடெல்லி வன்முறையின்போது கொலைசெய்யப்பட்ட உளவுத்துறை அதிகாரியின் உடலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில்\nஅமெரிக்கா – தலிபான் அமைதி ஒப்பந்தத்தில் பங்கேற்க இந்தியாவிற்கு அழைப்பு\nஅமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே நடைபெற உள்ள அமைதி ஒப்பந்த கையெழுத்து நிகழ்ச்சியில் இந்திய த\nஇந்தியா- அமெரிக்க ஆயுத ஒப்பந்தம் பிராந்தியத்தை மேலும் சீர்குலைக்கும் – பாகிஸ்தான்\nஇந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஆயுத கொள்முதல் ஒப்பந்தம் இந்த பிராந்தியத்தை மேலும் சீர்கு\nஇந்தியா-மியன்மார் இடையே 10 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nஇந்தியா- மியன்மார் ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் 10 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. மிய\nபாகிஸ்தான் பிரீமியர் லீக்: பென் கட்டிங்கின் அபார துடுப்பாட்டத்தால் குவெட்டா அணி சிறப்பான வெற்றி\nபாகிஸ்தான் பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 9ஆவது லீக் போட்டியில், குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 5 விக்கெ\nகொரோனா கொள்ளை நோயாக உருவெடுக்கும் சாத்தியம் – உலக சுகாதார ஸ்தாபனம்\nகொரோனா வைரஸ் கொள்ளை நோயாக உருவெடுக்கும் சாத்தியம் உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் ஜ\nகுடியுரிமைச் திருத்தச் சட்டம்: முஸ்லிம் அமைப்பினருக்கும் முதல்வர் பழனிசாமிக்கும் இடைய���ல் சந்திப்பு\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்தி வரும் முஸ்லிம் அமைப்பினர், முதல\nபூமியை சுற்றும் குறுங்கோள் கண்டுபிடிப்பு\nநிலவைப் போலவே பூமியை சுற்றி வரும் மற்றுமொரு கோளினை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஒரு கார் அளவே கொண்ட\nவாக்களிப்பு நிலையங்கள் தொடர்பாக அறிவிக்குமாறு அறிவுறுத்தல்\nவாக்களிப்பு நிலையங்கள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறு பிரதி மற்றும் மேலதிக தேர்தல\nஆக்ஷன்' திரைப்படத்தின் ஃபெர்ஸ்ட் லுக்\nகட்டார் பகிரங்க டென்னிஸ்: காலிறுதிப் போட்டிகளின் முடிவுகள்\nடெல்லி வன்முறை : கொலை செய்யப்பட்ட உளவுத்துறை அதிகாரியின் உடலில் 40 கத்திகுத்து காயங்கள்\nஅமெரிக்கா – தலிபான் அமைதி ஒப்பந்தத்தில் பங்கேற்க இந்தியாவிற்கு அழைப்பு\nஇந்தியா- அமெரிக்க ஆயுத ஒப்பந்தம் பிராந்தியத்தை மேலும் சீர்குலைக்கும் – பாகிஸ்தான்\nமுதன்மை செய்திகள் ( 27-02-2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/05/udhayanidhi-stalin-tattoos-title-ok-ok.html", "date_download": "2020-02-28T05:27:57Z", "digest": "sha1:WKWOQSC47ANC2EKMWEDZXCQ27LZEUOTO", "length": 10671, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> OK OK என பச்சை குத்திக் கொண்ட உதயநிதி. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > OK OK என பச்சை குத்திக் கொண்ட உதயநிதி.\n> OK OK என பச்சை குத்திக் கொண்ட உதயநிதி.\nஆணோ பெண்ணோ மனம் கவர்ந்தவரின் பெயரை பச்சைக் குத்திக் கொள்வதுண்டு. மாஸ்டருடன் இணக்கத்தில் இருந்த போது காதல் கிறக்கத்தில் நயன்தாரா அவரது பெயரை பச்சைக் குத்திக் கொண்டார். இப்போது ஏண்டா அப்படி செய்தோம் என்றாகிவிட்டது அவருக்கு. ஆனால் உதயநிதி குத்திக் கொண்ட டாட்டூவால் அவருக்கு எந்த காலத்திலும் பிரச்சனை வரப்போவதில்லை.\nஅதிகமாக நடிக்கவே தெரியாமல் வெளிவந்த முதல் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி வசூலில் சாதனை படைத்திருக்கிறது. சென்னை வசூலில் எந்திரனை இந்தப் படம் தொட்டிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சென்னை சிட்டியில் தொடர்ந்து மூன்று வார இறுதியில் ஒரு கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் படமும் இதுதான்.\nஇந்த வெற்றியை ஒருபோதும் மறக்கக் கூடாது என்பதற்காக படத்தின் முதல் எழுத்துக்களை - ஓகே ஓகே - பச்சைக் குத்திக் கொண்டிருக்கிறார���ம் உதயநிதி. அடுத்தப் படமும் இப்படி சூப்பர்ஹிட்டானால் அதையும் பச்சை குத்திக்குவீங்களா\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஜல்லிக்கட்டு வலுக்கும் போராட்டமும் பெருகும் ஆதரவு தமிழ்நாடு மட்டுமின்றி உலகின் தமிழர்கள் வாழும் பல்வேறு நாடுகளிலும் ஆதரவு.\nஜல்லிக்கட்டுக்கு அனுமதி தர வலியுறுத்தி தமிழ்நாடு மட்டுமின்றி உலகின் தமிழர்கள் வாழும் பல்வேறு நாடுகளிலும் ஆதரவு பெருகி வருகிறது இது தொடர்ப...\nபுத்தாண்டு இராசி பலன்கள் 2013\nசெவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயி��்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திர...\nஉலகின் உண்மையான வில்லன் இனிமேல் தான் வரப்போகிறான். ரோபோ வடிவத்தில் வெறும் இயந்திரம் எனும் நிலையில் ஆரம்பிக்கப்பட்ட ரோபோக்களின் இன்றைய வளர்...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-28T05:55:21Z", "digest": "sha1:CLQ5RULHCE53SZ34D5AEJBBY2MT6EJLM", "length": 16120, "nlines": 246, "source_domain": "dhinasari.com", "title": "இம்ரான் கான் Archives - தமிழ் தினசரி", "raw_content": "\nஉலகெங்கும் இஸ்லாத்தை பார்த்து கேட்கும் கேள்வி இதுதான்\nஅரசு அளித்த வீட்டின் முன் ‘சமூக சேவகர்’ நல்லக்கண்ணு\nஎம்.எல்.ஏ.,க்கள் மறைவு: தி.மு.க., எம்.பி.,க்கள் கூட்டம் ரத்து\nகுடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் காலமானார்\nகிருஷ்ணரை அவமதித்த கவிஞருக்கு விருதா குருவாயூர் தேவஸ்வம் போர்டுக்கு இந்து ஐக்ய வேதி எதிர்ப்பு\nஅரசு அளித்த வீட்டின் முன் ‘சமூக சேவகர்’ நல்லக்கண்ணு\nஎம்.எல்.ஏ.,க்கள் மறைவு: தி.மு.க., எம்.பி.,க்கள் கூட்டம் ரத்து\n‘100’ நல்ல முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது\nபிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு தேவை: எஸ்.டி.பி.ஐ ஆடுகளுக்கு பாதுகாப்பு தேவை: இந்து முன்னணி\nபுத்தியுள்ள மனிதரெல்லாம்.. அடடா.. ஆடிக் கொண்டே பாடி.. அசத்திய சிறுவன்\nநித்யானந்தாவைப் பிடிக்க… சர்ச் வாரண்ட் பிறப்பிப்பு\nகிருஷ்ணரை அவமதித்த கவிஞருக்கு விருதா குருவாயூர் தேவஸ்வம் போர்டுக்கு இந்து ஐக்ய வேதி எதிர்ப்பு\nஉளவுத்துறை அதிகாரி படுகொலை தொடர்பில் ஆம் ஆத்மியின் முஸ்லிம் கவுன்சிலர்\nதிமுக., அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீது வழக்கு பதிவு\nகுருவாயூர் கோயில் யானை கஜரத்னம் பத்மநாபன் 84 வயதில் மரணம்\nஅழைப்பை ஏற்று வந்த டிரம்புக்கு நன்றி; மீண்டும் இந்தியா வருக: மோடி\nமாஸ்க் அணிந்து வந்தவனை மாப் கொண்டு துரத்திய மாதரசி\nராஜினாமா செய்து மீண்டும் வர… புதுக்கணக்கு போடும் மலேசிய பிரதமர் மகாதிர் முகமது\nமுதல் டெஸ்டில் கோட்டை விட்ட இந்தியா: நியூசிலாந்து அபார வெற்றி\n இந்தியில் டிவிட் செய்த டிரம்ப்\nஅரசு அளித்த வீட்டின் முன் ‘சமூக சேவகர்’ நல்லக்கண்ணு\nஎம்.எல்.ஏ.,க்கள் மறைவு: தி.மு.க., எம்.பி.,க்கள் கூட்டம் ரத்து\nகுடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் காலமானார்\nதிரௌபதி – மகள்களுடன் பெற்றோர் அமர்ந்து பார்க்க வேண்டிய படம்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nவீடு, மனை வாங்க வேண்டுமா அதற்கு செய்ய வேண்டியது இது தான்\nஇந்த நாளில்… ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி\nவைத்யோ நாராயணோ ஹரி – களிமண் ஸ்நானம்\nசிவராத்தியில் கீசரிகுட்டா ஸ்ரீராமலிங்கேஸ்வரர் சந்நிதியில் ஆளுநர் தமிழிசை\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் பிப்.28 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.27 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.26 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் பிப்.25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nதிரௌபதி – மகள்களுடன் பெற்றோர் அமர்ந்து பார்க்க வேண்டிய படம்\nகமல், ஷங்கருக்கும் பங்கு உண்டு\nஆடையில் புரட்சி காட்டிய மீராமிதுன்\nநிறைய கற்றுக் கொடுத்த ஜானுவுக்கு நன்றி\nHome Tags இம்ரான் கான்\n இம்ரானுக்கு முன்னால் செயல்பட்ட தளபதி\nமசூத் அசார்னு ஒருத்தர் இல்லவே இல்லைன்னு சொல்ல வேண்டியதுதான் பாக்கி\n கேட்பவர் இம்ரானின் நண்பர் சித்து\nகாங்கிரஸுக்காக பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள தேர்தல் பிரசாரம்\nமோடி பயம்… பிடித்தாட்டுது பாகிஸ்தானை திடீர் புத்தர்களான பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஅபிநந்தன் நாளை விடுவிக்கப் படுகிறார்: இம்ரான் கான் அறிவிப்பு\nஇந்தியாதான் தாக்குதலே நடத்தலியே… பின்ன எதுக்கு இவ்ளோ ஆர்ப்பாட்டம் மிஸ்டர் இம்ரான் கான்\nராகுல் குரலை எதிரொலிக்கும் இம்ரான் கான்மோடியை எதிர்த்து பாகிஸ்தானில் பிரசாரம்\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nஇம்ரான் கான், பதவியேற்பு விழாவில் மோடி பங்கேற்பாரா\nசோடாபாட்டில் மூடியால் பந்தை சுரண்டி முறைகேடு செய்த அதே இம்ரான் கான்… இன்று..\nபாகிஸ்தானில் மத அமைப்புகள் தோற்றுவிட்டனவா\nஇந்திய ஊடகங்கள், என்னை ஒரு பாலிவுட் பட வில்லன் போல சித்தரித்துவிட்டன: இம்ரான் கான்\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விவகாரத்தில்... தமிழக அரசு என்ன முடிவு எடுக்க வேண்டும்\nஆகம முறைப்படி நடத்த வேண்டும்\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nமகளிர்க்கான இலவச யோகா வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/amritsar-archbishop/4334920.html", "date_download": "2020-02-28T05:52:25Z", "digest": "sha1:O744IWXTHH4DZCPWYLKNJT4RTMQ5AIZD", "length": 3023, "nlines": 62, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "1919 அமிர்தசரஸ் படுகொலைக்கு இங்கிலாந்து தேவாலயத் தலைமைப் பேராயர் மன்னிப்பு - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\n1919 அமிர்தசரஸ் படுகொலைக்கு இங்கிலாந்து தேவாலயத் தலைமைப் பேராயர் மன்னிப்பு\nஇந்தியாவின் அமிர்தசரஸ் நகரத்தில் 1919இல் நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்றதற்கு பிரிட்டன் இதுவரை மன்னிப்புக் கேட்டதில்லை.\nஆனால் இங்கிலாந்து தேவாலயத்தின் தலைமைப் பேராயர் அந்த அசம்பாவிதத்திற்குத் தனிப்பட்ட முறையில் தரையில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.\n1919 ஏப்ரல் 13 அன்று பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் ஆயுதம் ஏதும் கொண்டிராத நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் ஆகியோரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.\nபிரிட்டிஷ் ஆவணங்களின்படி 379 பேர் மாண்டனர்.\nஆனால் இந்தியப் புள்ளிவிவரங்கள், அந்தச் சம்பவத்தில் கிட்டத்தட்ட 1,000 பேர் மாண்டனர் என்று கூறுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/cell-phone-thief-arrested-by-police-in-chennai.html", "date_download": "2020-02-28T07:10:44Z", "digest": "sha1:ZDTJXD7NLBI3WYUDOVI6NX4HM7MRT6QP", "length": 10715, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Cell phone thief arrested by police in Chennai | Tamil Nadu News", "raw_content": "\n‘உள்ளங்கையில் அரிவாள் வெட்டு’.. ‘ஓட ஓட விரட்டிய கொள்ளையர்கள்’ சென்னை பீச்சில் இஞ்ஜினீயருக்கு நேர்ந்த சோகம்..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசென்னை பாலவாக்கம் கடற்கரையில் இளைஞரை தாக்கி செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த 3 -ம் தேதி சென்னை நீலாங்கரை காவல் நிலையத்துக்கு இரு இளைஞர்கள் வந்துள்ளனர். அதில் ஒரு நபர் கையில் கட்டுடன் இருந்துள்ளார். இருவரும் போலீசாரிடம், ‘நாங்கள் சென்னை பாலவாக்கம் கடற்கரையில் இருந்து பள்ளிக்கரணைக்கு சென்றுகொண்டிருந்தபோது 4 பேர் எங்களை வழி மறித்தனர். அப்போது அவர்கள் எங்களிடம் இருந்த செல்போன், பணத்தை பறிக்க முயன்றனர். தப்பிக்க முயன்றபோது அவர்கள் எங்களை தாக்க ஆரம்பித்தனர். திடீரென அரிவாளால் வெட்டி வரும்போது தடுத்ததில் உள்ளக்கையில் வெட்டு விழுந்தது. எங்களிடம் செல்போன், பணத்தை பறித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர்.\nஇதனை அடுத்து தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். அப்போது கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட நபர் அக்கரை செக் போஸ்ட் அருகே பைக்கில் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அந்த இடத்துக்கு விரைந்து சென்று அவரை பிடிக்க முயன்றுள்ளனர். அதற்குள் அந்த நபர் பாலத்தில் இருந்து குதித்து ஓடியுள்ளார். இதனால் அவருக்கு கையில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நடந்த சிகிச்சைக்கு பிறகு அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 2 கத்திகள், 2 பைக்குகள் ஆகிவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் கைதான நபர் கோபி (புகைப்படத்தில் உள்ளவர்) என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டது அவரது கூட்டாளிகளான விஜய், ராகவா, ஜெய்கணேஷ் என்பது விசாரணையில் வெளிவந்துள்ளது. இதில் கோபி மீது கொலை மற்றும் கொலை முயற்சி போன்ற வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட கோபியின் கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட இரு இளைஞர்களும் டிப்ளமோ இஞ்ஜினியரிங் படித்துவிட்டு பள்ளிக்கரணையில் பணியாற்றி வருகின்றனர். இருவரும் பாலவாக்கம் கடற்கரைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.\n'ஐஸ்கிரீம் வாங்கச் சென்ற சிறுமிக்கு'... 'ஆசை வார்த்தைக் கூறிய'... கடைக்காரரால் நேர்ந்த சோகம்'\n‘17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..\n‘திடீரென கேட்ட பயங்கர சத்தம்’... ‘வெடித்து சிதறிய கதவுகள்’... ‘டிவி பார்த்துக் கொண்டு இருந்தபோது’... ‘சென்னையில் நடந���த சோகம்’\n‘தாயின் கண்முன்னே'... 'உணவு ஊட்டியபோது'... 'குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்'... ‘பதறித்துடித்த இளம் தம்பதி’\n‘ஓடும் ரயிலில் படிக்கட்டில்’... ‘செல்ஃபோன் பார்த்தபடி பயணித்த இளைஞருக்கு’... ‘4 பேரால் நேர்ந்த பயங்கரம்’\n‘முதிய தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்’...‘ஓராண்டுக்குப் பின்’... 'வசமாக சிக்கிய இளம் தம்பதி’\n‘நெஞ்சுவலியால் சாய்ந்த ஓட்டுநர்’.. ‘அடுத்தடுத்து 10 கார்கள் மீது மோதி நின்ற பேருந்து’.. ‘சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்’..\n'மொதல்ல நைசா பேசுறது'...'ஏடிஎம்'மில் பணம் எடுக்கும் மக்களே 'உஷார்'...'புது ரூட்டில் பணம் அபேஸ்\n'விடுமுறையும்' அதுவுமா..இங்கெல்லாம் பவர்கட்..உங்க 'ஏரியா'வும் இருக்கா\n'ட்ரில் போடுறது.. முகமூடி.. ப்ளானிங்னு'.. 'அந்த க்ரைம் சீரிஸ்தான் என் பாஸுக்கு இன்ஸ்பிரேஷனே'\n‘திமுக - அதிமுக வெற்றி யாருக்கு’.. ‘இன்று ராதாபுரம் தொகுதியின் மறுவாக்கு எண்ணிக்கை’.. ‘சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி’..\n‘லலிதா ஜுவல்லரி நகைக்கடை வழக்கில்’.. ‘சிக்கிய கொள்ளையன்’.. ‘வெளிவந்துள்ள புதிய தகவல்கள்’..\n‘லலிதா ஜுவல்லரி கடையில்’... ‘நகைகள் கொள்ளைப்போன’... 'சிசிடிவி காட்சிகள் வெளியீடு'\nபிரபல லலிதா ஜுவல்லரி கடையின் சுவரை துளையிட்டு நூதன முறையில் கொள்ளை..\n'பணம் இருந்து என்னத்துக்கு ஆகுறது'...'அம்மா'வ இந்த நிலையில பாக்க முடியல'...சென்னை என்ஜினீயரின் அதிரவைக்கும் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/stunning-panorama-mars-reveals-final-resting-place-nasas-opportunity-rover-024151.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-28T06:29:44Z", "digest": "sha1:KTC6P2JM3LUBLXOEFMWABD334C55MVNB", "length": 22263, "nlines": 268, "source_domain": "tamil.gizbot.com", "title": "செவ்வாயில் உயிரினம்! அதிர்ச்சியளிக்கும் பனோரமா புகைப்படம்.. | Stunning panorama Mars reveals final resting place NASAs Opportunity rover - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உடனே உங்கள் புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்\n9 min ago வெண்ணிலவே வெண்ணிலவே: பூமியை சுற்றிவரும் 2-வது நிலா கண்டுபிடிப்பு: அசத்திய ஆய்வாளர்கள் - வீடியோ\n28 min ago சத்தமின்றி விவோ Z6 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம். 48எம்பி கேம்.\n38 min ago அண்டார்டிகாவில் வானத்திலிருந்து விழும் சிவப்பு நிற \"இரத்த பனி\"\n1 hr ago ஒரே வாட்ஸ் ஆப் குரூப் தான்: சம்பாத்தியம் லட்சக் கணக்கில்- இவர் மட்டும் எப்படி பண்ணாரு\nMovies மாஸ்டர் படத்தை���் தொடர்ந்து, கைதி இந்தி ரீமேக்கை இயக்குவாரா லோகேஷ் கனகராஜ்\nSports செம அதிரடி.. கிரிக்கெட் உலகை வாய் பிளக்க வைத்த 16 வயது இளம் புயல்.. மிரள வைக்கும் சாதனை\nNews 2 எம்எல்ஏக்களை இழந்த துக்கத்தில் திமுக.. எம்.பி.க்கள் கூட்டம் ரத்து.. ஸ்டாலின் அறிவிப்பு\nFinance கொரோனா பீதியில் முதலீட்டாளர்கள்.. வீழ்ச்சி கண்ட ரூபாய் மதிப்பு.. கவலையில் மத்திய அரசு..\nLifestyle இந்த வழிகள் மூலம் தைராய்டு பிரச்சனையை நீங்கள் இயற்கையாகவே நிர்வகிக்க முடியும்...\nAutomobiles 2020 ஹோண்டா யூனிகார்ன் 160 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்.. விலை எவ்வளவு அதிகரித்துள்ளது தெரியுமா..\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெவ்வாய் கிரகத்தின் அதிர்ச்சியூட்டும் பனோரமா புகைப்படம் நாசாவின் ஆபர்சுனிடி ரோவரின் இறுதி ஓய்வு இடத்தைக் காட்டுகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்க விண்வெளி நிறுவனத்தால் 'செயலிழந்ததாக' அறிவிக்கப்படுவதற்கு முன், 29 நாட்கள் காலகட்டத்தில் ஆபர்சுனிடி ரோவரால் எடுக்கப்பட்ட 354 தனிப்பட்ட படங்களின் தொகுப்பே இந்த பனோரமா புகைப்படம்.\nபெர்செவெரன்ஸ் வேலி என்று அழைக்கப்படும் பாழடைந்த செவ்வாய் நிலப்பரப்பை இந்த ரோவர் கடைசியாக பார்த்தநிலையில், இப்போது அப்பகுதி அதன் கல்லறையாக மாறிவிட்டது.\nமே 13 முதல் ஜூன் 10 வரை அல்லது சோல்ஸ் (செவ்வாய் நாட்கள்) 5,084 முதல் 5,111 வரை, ஆபர்சுனிடி ரோவரின் பனோரமிக் கேமரா (பான்காம்) வழங்கிய 354 தனிப்பட்ட படங்களால் இந்த பனோரமா உருவானது.\nபனோரமா மூன்று வெவ்வேறு பான்காம் பில்டர்களின் படங்களை ஒருங்கிணைக்கிறது. அவை 753 நானோமீட்டர்கள் (அகச்சிவப்புக்கு அருகில்), 535 நானோமீட்டர்கள் (பச்சை) மற்றும் 432 நானோமீட்டர்கள் (வயலட்) அலைநீளங்களை மையமாகக் கொண்ட ஒளியை ஏற்றுக்கொள்கின்றன.\nகலிபோர்னியாவின் பசடேனாவில் உள்ள நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் ஆபர்சுனிடி திட்ட மேலாளர் ஜான் காலஸ் கூறுகையில் ‘இந்த இறுதியான பனோரமா, எங்களது ஆபர்சுனிடி ரோவரை இதுபோன்ற ஒரு குறிப்பிடத்தக்க ஆய்வு மற்றும் கண்டுபிடிப்பு நோக்கமாக மாற்றியது.மையத்தின் வலதுபுறத்தில் எண்டெவர் பள்ளத்தின் விளிம்பு தூரத்தில் உயர்ந்து வருவதைக் காணலாம். அதன் இடதுபுறத்தில், ரோவர��� டிராக்குகள் அடிவானத்தில் இருந்து தங்களது பாதையை தொடங்குகின்றன மற்றும் நம் விஞ்ஞானிகள் நெருக்கமாக ஆராய விரும்பிய புவியியல் அம்சங்களுக்கு தங்கள் வழியை காண்பிக்கின்றன. மேலும் வலது மற்றும் இடதுபுறத்தில் பெர்செவெரன்ஸ் பள்ளத்தாக்கின் அடிப்பகுதியும், எண்டெவர் பள்ளத்தின் தளமும், அழகாகவும் ஆராயப்படாமலும், எதிர்கால ஆய்வாளர்களின் வருகைகளுக்காகக் காத்திருக்கின்றன ' என தெரிவித்தார்.\nஆபர்சுனிடி ரோவர் 15 வருடங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை, ஆனால் இது கிரகத்தின் புவியியல் மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய புரிதலுக்கு பெரிதும் உதவியது. இந்த சிவப்பு கிரகத்தில் எதிர்கால ரோபோ மற்றும் மனித பயணங்களுக்கு அடித்தளத்தை அமைத்துள்ளது' என்று அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தனது அறிக்கையில் விளக்கமளித்துள்ளது.\nரோவர் உடனான தொடர்பை மீட்டெடுக்கும் முயற்சியில் எட்டு மாத முயற்சிகள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டளைகளை அனுப்பிய பின்னர், நாசா பிப்ரவரி 13, 2019 அன்று ஆபர்சுனிடி ரோவரின் பணி முடிந்ததாக அறிவித்தது.\nஆபர்சுனிடி ரோவரின் மரணத்துடன் நாசாவின் செவ்வாய் கிரக ஆய்வு ரோவர்ஸ் திட்டத்தின் முடிவும் வந்துள்ளது. இது ஜூலை 2003 இல் கேப் கனாவெரலில் இருந்து ஸ்பிரிட் மற்றும் ஆபர்சுனிடி என்ற இரட்டை ரோபோக்களுடன் தொடங்கப்பட்டது.\nமணலில் சிக்கி பூமியுடனான தொடர்பை இழந்த ஒரு வருடத்திற்கு பிறகு 2011 இல் ஸ்பிரிட் அதன் முடிவை சந்தித்தது.\nகடந்த பிப்ரவரி மாதம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது நாசாவின் சயின்ஸ் மிஷன் இயக்குநரகத்தின் இணை நிர்வாகி தாமஸ் சுர்பூச்சென் கூறுகையில் 'நான் இங்கு ஆழ்ந்த பாராட்டுடனும் நன்றியுடனும் நிற்கிறேன். நான் ஆபர்சுனிடி ரோவரின் பணி முழுமையானதாக அறிவிக்கிறேன். அதனுடன் செவ்வாய் ஆய்வு பணியும் நிறைவடைகிறது. இங்கே நடந்த அற்புதமான பணியை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். இது செவ்வாய் கிரகத்தைப் பற்றிய நமது புரிதலை மாற்றியுள்ளது' என்றார்.\n‘ஓப்பி' என்று அன்பாக அழைக்கப்படும் இந்த மார்ஸ் ரோவர், இவ்வளவு காலமாக அதை இயக்கும் குழுவின் எதிர்பார்ப்புகளை விட அதிகமாக செயலாற்றியுள்ளது.\nஇது வெறும் 90 செவ்வாய் நாட்கள் (90 சோல்கள்) நீடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அக்கால���்கட்டத்தில் இது மொத்தம் 1,000 மீட்டர் (1100 யார்ட்ஸ்) மட்டுமே பயணிக்கும்.\nஆனால் எப்படியோ, சிவப்பு கிரகத்தைத் தொட்டு 14.5 ஆண்டுகள் வரை ஓப்பி தப்பிப்பிழைத்தது. செவ்வாய் கிரகத்தைப் பற்றிய நமது புரிதலை மாற்றியமைக்க கிட்டத்தட்ட 30 மைல் தூரம் பயணித்து அதன் வரம்புகளை உடைத்தெறிந்தது.\nவெண்ணிலவே வெண்ணிலவே: பூமியை சுற்றிவரும் 2-வது நிலா கண்டுபிடிப்பு: அசத்திய ஆய்வாளர்கள் - வீடியோ\nபூமி தட்டையானது.,நிரூபிக்க சொந்தமாக ராக்கெட் கண்டுபிடித்து விண்ணுக்கு பறந்த விமானி:என்னானது தெரியுமா\nசத்தமின்றி விவோ Z6 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம். 48எம்பி கேம்.\nNASA செல்லும் நாமக்கல் மாணவி., 9-ம் வகுப்பில் அசத்தல் செயல்- என்ன செய்தார் தெரியுமா\nஅண்டார்டிகாவில் வானத்திலிருந்து விழும் சிவப்பு நிற \"இரத்த பனி\"\nபூமியில் உயிர்கள் உருவாக காரணமான அரோகோத் விண்கல்\nஒரே வாட்ஸ் ஆப் குரூப் தான்: சம்பாத்தியம் லட்சக் கணக்கில்- இவர் மட்டும் எப்படி பண்ணாரு\nஒபன் சேல் விற்பனைக்கு வந்த ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போன்.\nNASA அமைப்பிற்க்கு விண்வெளி வீரர்கள் தேவை.\nபுதிய இயற்கை லெதர் கண்டுபிடிப்பு இதனால் 1 மில்லியன் விலங்குகள் கொல்லப்படுவது தடுக்கப்படும்\nதம்பி நீங்க வாங்க ப்ளீஸ்.,சோ சாரி முடியாது., NASA அழைப்பையே நிராகரித்த இந்திய மாணவன்-காரணம் தெரியுமா\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஅடுத்த இடி.,இனி அந்த வங்கி ஏடிஎம்மில் ரூ.2000 நோட்டு வராது: ரூ.2000 செல்லாதா\nFASTag பாதையில் தவறுதலாக நுழைந்தவர்களுக்கு அபராதம்\nAndroid 9 & 8 பயனர்களுக்கு இப்படியொரு புளூடூத் சோதனையா புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/dharmapuri/", "date_download": "2020-02-28T05:55:49Z", "digest": "sha1:UCS2D6CCPDLHDIYOK3NDFWOPYPWH5EZI", "length": 9326, "nlines": 140, "source_domain": "www.sathiyam.tv", "title": "Dharmapuri Archives - Sathiyam TV", "raw_content": "\nCAA எதிர்ப்பு : வன்முறையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38ஆக அதிகரிப்பு\n – இன்று முக்கிய முடிவு\nதுணை அதிபருக்கே கொரோனா பாதிப்பு – அச்சத்தில் மக்கள்\nகுடியாத்தம் தொகுதி திமுக MLA காலமானார்\nலார்ட் லபக்கு தாஸ் யாருன்னு தெரியுமா..\nகமலிற்கும் தாமரைக்கும் இப்படி ஒரு தொடர்பா..\nயார் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்..\n“மண்ட பத்ரம்..” ��ணையத்தில் வைரலாகும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n“நம்பிக்கை தருவதே நல்லரசு..” – சி.ஏ.ஏ. குறித்து வைரமுத்து கவிதை\n ஃபுல் ஸ்டாப் வைத்த தனுஷ்..\nMan Vs Wild-ல் ரஜினிகாந்த்.. நிகழ்ச்சியின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு..\nCAA குறித்து ரஜினி தெரிவித்த கருத்துக்கு கமல் ஆதரவு\nகலை மியூசியமாக மாறிய சென்னை ஹவுசிங் போர்டு\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 27 Feb 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nஎலிமருந்து கலந்த எள் உருண்டை..\nபெண் பயணியிடம் ஆபாசப் பேச்சு.. குடும்பத்தினர் எடுத்த அதிரடி முடிவு..\nவறண்டே கிடக்கும் வரட்டாறு அணை | Dharmapuri\nமனைவியை அழைத்துச்சென்று நண்பனுடன் செய்த காரியம்.. – சிசிடிவி காட்சியின் பயங்கரம்..\n இல்லை நீ வா “டூர்” போலாம்..\nயானையை சுட்டுக்கொன்ற 3 பேர் கைது\nதருமபுரி மாவட்டம் சிட்லிங் மாணவி பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு 15 நாள் போலீஸ் காவல்\n“நம்பிக்கை தருவதே நல்லரசு..” – சி.ஏ.ஏ. குறித்து வைரமுத்து கவிதை\n ஃபுல் ஸ்டாப் வைத்த தனுஷ்..\nMan Vs Wild-ல் ரஜினிகாந்த்.. நிகழ்ச்சியின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு..\nCAA குறித்து ரஜினி தெரிவித்த கருத்துக்கு கமல் ஆதரவு\nகோப்ரா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதி அறிவிப்பு..\n“அப்போது நானும் இப்படி தான் இருந்தேன்..”- பா.ரஞ்சித்\n“அதுவா.. இதுவா..” அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட செல்வராகவன்..\n“விஷாலிடம் ரூ.400 கோடி கேட்டேன்..”- துப்பறிவாளன் 2-வில் இருந்து நீக்கப்பட்ட மிஷ்கின்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=17754", "date_download": "2020-02-28T05:59:58Z", "digest": "sha1:5Z2IVX6U7BAMDT2TAR22EGPPTF6BOFWT", "length": 5392, "nlines": 33, "source_domain": "battinaatham.net", "title": "மைத்திரி சம்பந்தன் சந்திப்பு! மகிழ்சியில் ரணில்?? Battinaatham", "raw_content": "\n(மலரவன்) இன்று மாலை 6.30 மணியளவில் ஜனாதிபதி மற்றும் த.தே.கூட்டமைப்புக்கிடையிலான சந்திப்ப இடம்பெறவிருந்தது. மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஏழு ஆயிரம் சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கு நியமனம் வழங்கிய காரணத்தினால் 8.00 மணியளவில் சந்திப்பு இடம்பெற்றது இச் சந்திப்பானது ஒரு மணித்தியாலம் வரை நீடித்திருந்தது.\nசந்திப்பின் போது கைதிகளின் விடுதலை மற்றும் காணிகள் விடுவிப்பு மேலும் இன்றைய அரசியல் நிலை குறித்தம் கலந்தரையாடப்பட்டது. அதாவது எதிர்வரும் 05ந் திகதி எந்த கட்சி பெரும்பான்மையை நிருபிக்கின்றதோ அக் கட்சி சார்ந்த பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்மொழியும் நபரை புதிய பிரதமராக நியமிக்க தான் தயார் என ஜனாதிபதி கூறியுள்ளார்.\nமேலும் இச்சந்திப்பின் போது எதிர்வரும் 03ம் திகதி கைதிகள் தொடர்பான விடுதலை தொடர்பான பேச்சுவாத்தைக்கு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் சந்திப்பின் பின் ஆக்கபூர்வமான முன்னோற்றங்கள் ஏற்படலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nடெலோ தலைவர் யார் என்று தெரியுமா \nமாறும் காலமும் மாறாத நினைவுகளும்\nபுலிகள் சுட்ட இன்ஸ்பெக்டரை பராமரித்த பொட்டு அம்மான்\nஇலங்கையை மிரள வைத்த எம்.ஜி.ஆர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A/", "date_download": "2020-02-28T06:19:29Z", "digest": "sha1:RSWCHC4I64PPBCYX7Q2AKP7L3UDJO6JI", "length": 9643, "nlines": 167, "source_domain": "sivantv.com", "title": "அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் | Sivan TV", "raw_content": "\nசூரிச் அருள்மிகு சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விரதம் 21.02.2020 வெள்ளிக்கிழமை.\nசைவத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் குறும்படப் போட்டி.\nHome அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில்\nஇந்தியா தஞ்சை பெரிய கோவில் மகா கு�..\nசுவிச்சர்லாந்து - பேர்ண் சைவநெறி�..\nசுவிச்சர்லாந்து ஓல்ரன் மனோன்மணி ..\nசுவிச்சர்லாந்து பேர்ன் ஞானமிகு ஞ..\nசுவிச்சர்லாந்து பேர்ன் ஞானமிகு ஞ..\nஜேர்மனி - சுவேற்றா ஸ்ரீ கனகதுர்க்�..\nசுவிற்சர்லாந்து ஓல்ரன் மனோன்மணி ..\nஜேர்மனி - ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள..\nசுவிச்சர்லாந்து கூர் அருள்மிகு ஸ..\nஓல்ரன் ஸ்ரீ மனோன்மணி அம்பாள் திர�..\nஜேர்மனி குறிஞ்சிக் குமரன் திருக்..\nசுவிற்சர்லாந்து இந்து சைவத் திரு..\nசுவிச்சர்லாந்து – பேர்ன் ஞானலிங்..\nசுவிச்சர்லாந்து – பேர்ன் ஞானலிங்..\nசுவிச்சர்லாந்து - பேர்ன் ஞானலிங்�..\nசுவிச்சர்லாந்து - பேர்ன் ஞானலிங்�..\nஜேர்மனி அன்னை ஸ்ரீ கனகதுர்க்கா அ�..\nஜேர்மனி - ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள..\nஓல்ரன் ஸ்ரீ மனோன்மணி அம்மன் கோவி�..\nயேர்மனி சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்க..\nபேர்ன் ஸ்ரீ கல்யாணசுப்பிரமணியர் ..\nஓல்ரன் மனோன்மணி அம்மன் திருக்கோவ..\nஜெர்மனி - கெமஸ்பாக் ஸ்ரீ குறிஞ்சி�..\nஜெர்மனி - வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர�..\nஜெர்மனி - ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் வர�..\nசுவிஸ் – நலவாழ்வு அமைப்பின் மருந�..\nசுவிஸ் - நலவாழ்வு அமைப்பின் மருந்�..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபேர்ன் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசூரிச் ஹரே கிருஷ்ண ஆலய கிருஷ்ண ஜெ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசுவெற்ரா கனகதுர்க்கா அம்பாள் ஆலய..\nசுவிற்சர்லாந்து - ஓல்ரன் அருள்மி�..\nகூர்-நவசக்தி விநாயகர் ஆலய தேர்த்�..\nதூண்- ஸ்ரீ சீரடிசாயிபாபா மன்றத்த�..\nதூண்- ஸ்ரீ சீரடிசாயிபாபா மன்றத்த�..\nமர்த்தினி - வலே ஞானலிங்கேச்சுரர் �..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nகனடா- மிசிசாகா ஜெயதுர்க்கா தேவஸ்�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nபேர்ண் - ஞானலிங்கேசுரர் திருக்கோ�..\nசுவிஸ் - கூர் நவசக்தி விநாயகர் கோவ..\nயாழ் இந்து பாலர்களின் காத்தவராயன..\nஇணுவில் ஞானலிங்கேச்சுரர் கோவில் கட்டுமாண வேலைகள்\nகந்தரோடை அருள்மிகு அருளானந்தப் பிள்ளையார் கோவில் கொடியேற்றம் 07.05.2016\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/category/news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/386", "date_download": "2020-02-28T05:05:02Z", "digest": "sha1:BXZLBSMGHZAP5GAGUX2FOKWAWRIIXPLJ", "length": 14879, "nlines": 224, "source_domain": "www.athirady.com", "title": "இந்தியச் செய்தி – Page 386 – Athirady News ;", "raw_content": "\nஇலங்கை செய்திகள் உலகச்செய்தி எமது கலைஞர்கள் சினிமா செய்திகள் செய்தித் துணுக்குகள் படங்களுடன் செய்தி பிக்பாஸ்\nதெலுங்கானாவில் வேலையில்லா திண்டாட்டம்: போலீஸ் வேலைக்கு தேர்வான என்ஜினீயரிங் பட்டதாரிகள்..\nநாளை முழு சந்திர கிரகணம் – 150 ஆண்டுகளுக்கு பிறகு அரிய நிகழ்வு..\nதபால் ஊழியர்களுக்கு புதிய சீருடை – மத்திய மந்திரி அறிமுகப்படுத்தினார்..\nசசிதரூர் மனைவி மர்ம மரண விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணிய சாமி மேல்முறையீடு..\nமகாத்மா காந்தி நினைவு தினம்: பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி..\nநாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்..\nமேற்குவங்காளம் இடைத்தேர்தல்: உலுபேரியாவில் 76 சதவீதம், நவ்பாராவில் 75 சதவீதம் வாக்குப்பதிவு..\nஜனாதிபதி உரை ஏமாற்றம் அளிக்கிறது – காங்கிரஸ் கருத்து..\nநாகர்கோவிலில் தனியார் ஆஸ்பத்திரி மேலாளர் வீட்டில் 120 பவுன் நகை கொள்ளை..\nமருமகளை கற்பழித்த 60 வயது முதியவர் கைது..\nகுறைப்பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசிய தந்தை..\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிராக பஸ்ஸில் பயணம் செய்த விஜயகாந்த்..\nபஞ்சாப்: கல்லூரி மாணவர்கள் போராட்டம் – துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் டி.எஸ்.பி பலி..\nமேற்கு வங்காளம்: ஆற்றில் பஸ் கவிழ்ந்த விபத்தில் பலி 32 ஆக அதிகரிப்பு..\nஜெயலலிதா சமாதி அமைப்பதில் விதிமீறல் இல்லை: ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு..\nகேரளாவில் மேடையில் மயங்கி விழுந்து நாடக கலைஞர் பலி..\nஉ.பி.யில் பள்ளி முதல்வர் மகன் செக்ஸ் தொல்லை – மாணவி தீக்குளித்து மரணம்..\nகால் புண்ணுக்கு கட்டுப்போட்ட பாகனை மிதித்து கொன்ற யானை..\nஈரோட்டில் விஷ ஊசி போட்டு 2 மகன்கள் கொலை – தாய் தற்கொலை..\nமுத்தலாக் மசோதா பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேறும்: ஜனாதிபதி நம்பிக்கை..\nவெளியுறவுத்துறை செயலாளராக விஜய் கோகலே பதவியேற்றார்..\nசென்னை விமான நிலையத்தின் பாலத்தில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை…\n8 பெண்களை இரண்டாம் திருமணம் செய்து ஏமாற்றிய 57 வயது இளைஞர்…\nநடு இரவில�� பெண் பொலிசிடம் உன் சட்டையை கழட்டுகிறேன் என மிரட்டிய 4 பேர்..\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் புதிய வகை கோதுமை – இந்திய பெண் விஞ்ஞானி கண்டுபிடித்தார்..\nபெங்களூரில் 6 வயது மகனை கொடூரமாக தாக்கிய தந்தை கைது: வீடியோ இணைப்பு..\n48 மணிநேர சிறைவாச அனுபவத்துக்காக மலேசியாவில் இருந்து இந்தியா வந்த நண்பர்கள்..\nகுறைந்த செலவில் வாழத்தகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 2-வது இடம்..\nமத்திய அரசு பணியிடங்களில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு..\nவீட்டுப்பாடம் செய்து வராததால் ஆசிரியர் சொல்லி மாணவியை 168 முறை அடித்த சக மாணவிகள்..\nபத்மஸ்ரீ விருதை வாங்க மடாதிபதி சித்தேஸ்வரா சுவாமி மறுப்பு – பிரதமருக்கு விளக்க கடிதம்..\n2017-ம் ஆண்டின் சிறந்த ஹிந்தி வார்த்தை ஆதார்: ஆக்ஸ்போடு அகராதி கவுரவம்..\nஜி.எஸ்.டி. வரி மேலும் குறைக்கப்படும் – நிதி மந்திரி அருண் ஜெட்லி சூசக தகவல்..\nடெல்லி: கம்போடிய பிரதமருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு..\nஈரான் – கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 26 பேர் பலி..\nமேற்குவங்காளம்: சட்டவிரோத ஆயுத தயாரிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது..\nஜப்பான் கப்பலில் இருந்த 16 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு- தீவிர…\nமக்காவிற்கு புனிதப் பயணம் செல்வதற்கான வீசா இடைநிறுத்தம்\nகடும் வெப்பம் – உடல் ஆரோக்கியம் தொடர்பில் ஆலோசனை\nகூட்டமைப்பில் திருப்தியில்லை; கூட்டணியில் நம்பிக்கையில்லை \nபலரும் அறிந்திராத மிரளவைக்கும் உண்மைகள்\nபுற்றுநோய் என திருப்பி அனுப்பப்பட்ட நபர்: அறுவை சிகிச்சையில்…\nஎன்னை இளவரசர் என்று அழைக்க வேண்டாம்’- பிரித்தானியா திரும்பிய…\nபடுக்கையில் சிறுநீர் கழித்த குழந்தையை தண்டிக்க தாய் செய்த செயல்: 18…\nசுவிட்சர்லாந்தில் ஒரு முழு கிராம மக்களையும் வீட்டை விட்டு வெளியேற்ற…\nகொரோனா அச்சத்திற்கு மத்தியில் வாயில் வாய் வைத்து புத்துயிர் அளித்த…\nஆண்கள் மேலாடையின்றி இருக்கலாம் நான் இருக்கக்கூடாதா\nபுதுவை அருகே மரக்கட்டையால் தாக்கி மூதாட்டி கொலை- வடமாநில சைக்கோ…\nடெல்லி வன்முறை வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=15771", "date_download": "2020-02-28T06:41:14Z", "digest": "sha1:VSUXEIH2JQQZPNI6DIFDFDLLDWQZWPGV", "length": 13327, "nlines": 129, "source_domain": "www.namathueelanadu.com", "title": "தமிழர் வரலாற்றை பறைசாற்றும் மாபெரும் அருங்காட்சியகம் யாழில் திறந்துவைப்பு | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் தமிழர் வரலாற்றை பறைசாற்றும் மாபெரும் அருங்காட்சியகம் யாழில் திறந்துவைப்பு\nதமிழர் வரலாற்றை பறைசாற்றும் மாபெரும் அருங்காட்சியகம் யாழில் திறந்துவைப்பு\nயாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக தமிழர்களின் வரலாற்றை எடுத்தியம்பும், “சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்” திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nயாழ்.நாவற்குழியில் இன்று மாலை 3.30 மணிக்கு பொதுமக்கள் பார்வைக்காக அரும்பொருள் காட்சியகம் திறந்துவைக்கப்பட்டது.\nசிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் தலைமையில் இந்த அரும்பொருள் காட்சியகம் திறக்கப்பட்டது.\nதமிழ் பண்பாடுகளுடன் கூடிய வரவேற்பு நிகழ்வு இடம்பெற்று கோமாதா வழிபாடு, விநாயகர் வழிபாட்டுடன் அரும்பொருள் காட்சியகத்தின் பெயர்ப்பலகை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.,சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகத்தின் நுழைவாயிலை நல்லை ஆதின குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திறந்துவைத்தார்.\nதமிழ் மன்னர்களின் உருவச் சிலைகளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் கலாநிதிகள் திறந்துவைத்தனர்.\nஅரும் பொருள்காட்சியகத்தின் முதலாவது தளம் அபிராமி கையிலாயபிள்ளை அம்மையாரால் திறந்து வைக்கப்பட்டது.\nகொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியை அமரர் பகவதிதேவி கந்தப்பிள்ளை ஞாபகார்த்தமாக அவரது உறவுகளால் வழங்கப்பட்ட நிதியுதவியில் இரண்டாவது தளம் அமைக்கப்பட்டதால், அவரது மாணவர் ஆறுமுகம் சிறிஸ்கந்தமூர்த்தி அதனைத் திறந்துவைத்தார்.\nகந்தர்மடத்தைச் சேர்ந்த அமரர் செல்வி வைத்தியலிங்கம் நினைவாக அமைக்கப்பட்ட மூன்றாவது தளத்தை சட்டத்தரணி அமரர் நீலகண்டனின் துணைவியார் திறந்துவைத்தார்.\nதமிழ் மன்னர்களின் சிலைகளை அமைக்க நிதியுதவியளித்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரின் பழைய மாணவனும் மருத்துவ நிபுணருமான நிமலன் மகேசனின் நினைவுப் பதிவை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முன்னாள் அதிபர் பஞ்சலிங்கம் திரைநீக்கம் செய்தார்.\nசர்வமதத் தலைவர்கள், கற்றறிந்தவர்கள் எனப் பெருந்திரளானோர் இவ் விழாவில் பங்கேற்ற��ருந்தனர்.\nஇந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜ, தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறீதரன், சரவணபவன் மற்றும் இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரன், வடக்கு மாகாண ஆளுநர் சார்ல்ஸ், வடக்கு மாகாண முன்னாள் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பல்கலை பேராசிரியர்கள் உள்ளடங்கலாக பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.\nPrevious articleகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஜனாதிபதி பொறுப்புக்கூற வேண்டிய சூழல் வந்துவிட்டது – சி.வி.\nபோர்க் குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் இல்லையாம்: ஐ.நா. ஆணையாளரின் குற்றச்சாட்டை மறுத்தது இலங்கை\nஐ.நா. பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரலெழுப்பவில்லை\nபோர்க் குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் இல்லையாம்: ஐ.நா. ஆணையாளரின் குற்றச்சாட்டை மறுத்தது இலங்கை\nஐ.நா. பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரலெழுப்பவில்லை\nஇராணுவ பிரசன்னத்தில் நேர்முகத் தேர்வு மும்முரம்\nஐ.நா. அமர்வில் இலங்கையின் நிலைப்பாட்டினை அறிவித்தார் வெளிவிவகார அமைச்சர்\nஎம்மைப்பற்றி - 58,364 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,896 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,302 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,640 views\nஈழத்தமிழனின் பெருமையை சர்வதேசத்தில் விழிக்கச்செய்த கண்காட்சி\nஇலங்கை அரசுக்கெதிரான போர்க்குற்ற ஆதாரங்களைத் தொடர்ந்தும் சேகரித்து வருகின்றது ‘இனப்படுகொலையை தடுப்பதற்கும் அதற்கு எதிரான சட்ட நடவடிக்கைக்குமான சர்வதேச வழக்கு மையம் – International Centre for Preventio... - 3,056 views\nபோர்க் குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் இல்லையாம்: ஐ.நா. ஆணையாளரின் குற்றச்சாட்டை மறுத்தது இலங்கை\nஐ.நா. பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரலெழுப்பவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/63943/Headlines-of-the-day", "date_download": "2020-02-28T07:26:58Z", "digest": "sha1:3DUC5YEIEELPJBNJIGPO6YWTSVA3BMTL", "length": 8641, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "71-வது குடியரசுத் தினம்; பத்ம விருதுகள்... இன்னும் சில முக்கியச் செய்திகள்!", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nடெல்லி கலவரம் குறித்து கவலை தெரிவித்தது ஐநா மனித உரிமைகள் ஆணையம்\nடெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு\n71-வது குடியரசுத் தினம்; பத்ம விருதுகள்... இன்னும் சில முக்கியச் செய்திகள்\n71-வது குடியரசுத் தினத்தையொட்டி டெல்லி உள்பட நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு. போராடும் இளைஞர்கள் வன்முறையை கைவிட வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வேண்டுகோள்\nதமிழகத்தைச் சேர்ந்த அமர் சேவா சங்க நிறுவனர் ராமகிருஷ்ணனுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிப்பு. டிவிஎஸ் நிறுவனத்தின் வேணு ஸ்ரீனிவாசன், சமூக சேவகர் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், மறைந்த அமைச்சர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரும் விருதுக்கு தேர்வு\nசெங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய பேருந்து பயணிகள். அரசுப் பேருந்து ஓட்டுநருடன் சுங்கச்சாவடி ஊழியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் ஆவேசம்\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் பழனிசாமி உறுதி. டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அமல்படுத்துவதை திமுக எதிர்க்கும் என ஸ்டாலின் திட்டவட்டம்\nடி.என்.பி.எஸ்.சி.யின் குரூப் 4 முறைகேடு தொடர்பாக மேலும் 4 பேர் கைது. தமிழகம் முழுவதும் தனிப்படை காவல்துறையினரின் விசாரணை தீவிரம்\nகொரனா வைரஸ் பரவுவதை தடுக்க அனைத்து மாநில நிர்வாகங்களும் விழிப்புடன் இருக்குமாறு பிரதமர் அலுவலகம் உத்தரவு. இந்திய மாணவர்கள் தாயகம் திரும்ப அனுமதிக்குமாறு சீனாவிடம் மத்திய அரசு கோரிக்கை\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பயங்கரவாதிகள் உயிரிழப்பு. ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தாக்குதல் சதித் திட்டம் முறியடிப்பு\n“5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி பொய்த்துபோய் விட்டது” - ஸ்டாலின் ஆதங்கம்\nதிமுக முதன்மை செயலாளராக கே.என்.நேரு நியமனம்\nகுடியாத்தம் தொகுதி திமுக எம்.எல்.ஏ காத்தவராயன் காலமானார்\nதிருச்சி கோயிலில் கிடைத்த தங்கப் புதையல்... வரலாற்று உண்மைகள�� வெளிக்கொண்டு வருமா..\nடெல்லி உளவுத்துறை அதிகாரி பலமுறை கத்தியால் குத்திக்கொலை- வெளியான அதிர்ச்சி தகவல்\nகுண்டு பாய்ந்தே காவலர் மரணம்; கல்வீச்சில் கொல்லப்படவில்லை- பிரேத பரிசோதனையில் தகவல்\nதன் கனவுகள் சிதைக்கப்பட்டாலும் புதிய விடியலுக்கு வித்திட்ட 'பவ்சியா'..\nடெல்லி உளவுத்துறை அதிகாரி பலமுறை கத்தியால் குத்திக்கொலை- வெளியான அதிர்ச்சி தகவல்\nதன் கனவுகள் சிதைக்கப்பட்டாலும் புதிய விடியலுக்கு வித்திட்ட 'பவ்சியா'..\nமின்சாரம் தாக்கி உயிரிழக்கும் வன விலங்குகள்.. உயிர்ப்பலிகள் தொடர்வது நியாயமா..\nவன்முறையில் வீடுகளை இழந்த இஸ்லாமியர்கள்.. அடைக்கலம் கொடுத்த இந்துக்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி பொய்த்துபோய் விட்டது” - ஸ்டாலின் ஆதங்கம்\nதிமுக முதன்மை செயலாளராக கே.என்.நேரு நியமனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/06/udhayanidhi-stalin-like-to-act-with.html", "date_download": "2020-02-28T04:50:01Z", "digest": "sha1:C7EFSXR2LJJ22F4IV6RJZ3RB3BOCOY3J", "length": 10282, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> வடிவேலுவை பிடிக்கும் அவருடன் நடிக்க ஆசைப்படுகிறேன் உதயநிதி ஸ்டாலின். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > வடிவேலுவை பிடிக்கும் அவருடன் நடிக்க ஆசைப்படுகிறேன் உதயநிதி ஸ்டாலின்.\n> வடிவேலுவை பிடிக்கும் அவருடன் நடிக்க ஆசைப்படுகிறேன் உதயநிதி ஸ்டாலின்.\nதிமுக வுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ததன் பலனாக வனவாசம் அனுபவித்து வருகிறார் வடிவேலு. அந்த சோகம் இன்னும் வடியாத நிலையில் இன்னொரு அணுகுண்டை வீசி வடிவேலை அதிர வைத்திருக்கிறார் திமுக தலைவரின் பேரன் உதயநிதி ஸ்டாலின்.\nஒரு ஒல் ஒரு கண்ணாடி படத்தின் ஐம்பதாவது நாளை முன்னிட்டு கும்பகோணம் வந்தார் உதயநிதி. அப்போது அவர் உதிர்த்த எதிர்கால திட்டங்களின் ஒருபகுதிதான் இந்த அணுகுண்டு.\nஜனரஞ்சகமான காமெடி படங்களில் மட்டுமே நடிப்பேன். அதேநேரம் எனக்கேற்ற வித்தியாசமான ஆக் ஷன் படம் என்றாலும் ஓகே என்றவர், வடிவேலுவை பிடிக்கும் அவருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன் என்றார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஜல்லிக்கட்டு வலுக்கும் போராட்டமும் பெருகும் ஆதரவு தமிழ்நாடு மட்டுமின்றி உலகின் தமிழர்கள் வாழும் பல்வேறு நாடுகளிலும் ஆதரவு.\nஜல்லிக்கட்டுக்கு அனுமதி தர வலியுறுத்தி தமிழ்நாடு மட்டுமின்றி உலகின் தமிழர்கள் வாழும் பல்வேறு நாடுகளிலும் ஆதரவு பெருகி வருகிறது இது தொடர்ப...\nபுத்தாண்டு இராசி பலன்கள் 2013\nசெவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திர...\nஉலகின் உண்மையான வில்லன் இனிமேல் தான் வரப்போகிறான். ரோபோ வடிவத்தில் வெறும் இயந்திரம் எனும் நிலையில் ஆரம்பிக்கப்பட்ட ரோபோக்களின் இன்றைய வளர்...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/category/beautytips/", "date_download": "2020-02-28T05:48:21Z", "digest": "sha1:ZPOEINEQMOSJOEEGAERIORFY7KJAM5PS", "length": 11228, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "அழகுக்குறிப்புகள் | LankaSee", "raw_content": "\nயாழில் லீசிங் பணியாளர்களின் செயலால்… 5 பிள்ளைகளின் தயார் மேற்கொண்ட விபரீத செயல்\nகிளிநொச்சியில் உறவினர்களால் தொடர்ந்து சித்ரவதையை அனுபவிக்கும் 16 வயது சிறுமி\nஇலங்கையை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்\nசர்வதேச வலைக்குள் இருந்து விடுதலை பெற்றது இலங்கை\nசஜித்தால் விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் ஆராயவுள்ள…. ஐ தே க…\nகொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் அனைத்து பள்ளிகளும் மூட உத்தரவு\nதங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nசஜித்திற்கு ரணில் வைத்த செக்\nயாழ். புத்தூர் பகுதியில் குழப்ப நிலை\nமறையாத முகப்பருவையும் குணமாக்க இந்த வகையான எண்ணெய்களை பயன்படுத்துங்கள்..\nநம்மில் பலருக்கும் முகப்பருக்கள் இருக்கும். அதுவே முக அழகை கெடுப்பதாக இருக்கும் . நம்மில் 10% மக்களில் 9% மக்களுக்கு முகப்பருக்குள இருக்குமாம். பருக்கள் நம் முகத்தில் வந்து கருப்பு தழும்பாகவ... மேலும் வாசிக்க\nபாதாம், முந்திரியை விட சத்துக்கள் அதிகம் நிறைந்தது வேர்க்கடலை. வேர்க்கடலையில் போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், மாங்கனீசு, ஆன்டி ஆக்சிடன்கள்... மேலும் வாசிக்க\nநாள் முழுக்க தேவதையாய் ஜொலிக்க இதில் ஒன்றை செய்தாலே போதும்\nபொதுவாக நம்மில் பலருக்கும் அழகாக தேவதை மாதிரி இருக்க வேண்டும் என்ற ஆசை காணப்படும். இதற்காக விளம்பரங்களில் காட்டப்படும் கண்ட கண்ட கிறீம்களை வாங்கி உபயோகித்து தற்காலிக அழகை பெறுவதுண்டு. ஆனால்... மேலும் வாசிக்க\nதர்பார் படம்…. பார்க்க ஒன்றாக சென்ற பிரதமர் மஹிந்த – சஜித்\nபொங்கல் தின வெளியீடாக தற்போது வெளியாகி சினிமா பக்கத்தில் பெரிதாக பேசப்படும் படம் தர்பார். இந்த நிலையில் தர்பார் திரைப்படம் இலங்கையிலும் வெளியாகி வெற்றிநடைப் போட்டுவருகின்றது. இதற்க��டையே தர்ப... மேலும் வாசிக்க\nஏசியால் ஏற்படும் சரும வறட்சியை போக்க வேண்டுமா\nபொதுவாக இன்று அலுவலகம் செல்லும் பெண்கள் 9 அல்லது 10 மணி நேரம் வரை ஏசிக் காற்றிலேயே இருப்பதுண்டு. இதனால் சருமத்துடன் சேர்ந்து கூந்தல், உதடுகள் ஆகியவையும் பாதிக்கப்படும். அதுமட்டுமின்றி சீக்கி... மேலும் வாசிக்க\nமார்பகம் சரியாக இருந்தால் உடல் அழகாக தெரியும். அதை முறையாக பராமரிக்க வேண்டும் அதற்கான வழிமுறைகள் பார்க்கலாம் தூங்கும் முறை மார்பக பகுதியில் சுருக்கங்கள் இல்லாமல் இருக்க வேண்டு என்றால் பெண்கள... மேலும் வாசிக்க\nமுகப் பொலிவை பெற வேண்டுமா \nகொதிக்க வைத்த நீரில் ஆவி பிடித்தாலே போதும், முகத்தில் உள்ள பருக்கள் காணாமல் போகும். இறந்த செல்கள் நீங்கி புது செல்கள் தோன்றுவதினால், முகம் புத்துணர்வுடன் இருக்கும். இரண்டு லிட்டர் நீரினில் ச... மேலும் வாசிக்க\nஉங்கள் தலைமுடி அடர்த்தியாகவும் அழகாகவும் இருக்க வேண்டுமா \nதலைமுடி உதிர்வு, வழுக்கைப் பிரச்சனை, இளநரைமுடி, போன்ற அனைத்து வகையான கூந்தல் பிரச்சனைகளுக்கு இயற்கையில் சில அற்புதமான தீர்வுகள்: லாவண்டர் எண்ணெய் – 5 துளிகள் விளக்கெண்ணெய் – 1 ஸ்... மேலும் வாசிக்க\nகருமையான மற்றும் அடர்த்தியான கூந்தலை பெற வேண்டுமா\nகறிவேப்பிலை சமையலுக்கு மட்டுமின்றி கூந்தல் வளர்சியிலும் பெரிதும் உதவி புரிகின்றது. ஏனெனில் கறிவேப்பிலையை சீரான முறையில் எடுத்துக் கொண்டால், முடி வளர்ச்சியும் அதிமாகும். கறிவேப்பிலையில் ஆன்டி... மேலும் வாசிக்க\nசரும பொலிவுபெற எளிய வழி\nஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் நனைத்து முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும், குளுமையாகவும் மாறும். தர்பூசணியை அரைத்து, அதில... மேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/09/25160446/Symbols-that-support-the-spiritual-sense.vpf", "date_download": "2020-02-28T05:11:34Z", "digest": "sha1:CVE62KVH4CCUKH3PQMYMOHV7XZHEI5PY", "length": 24644, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Symbols that support the spiritual sense || ஆன்மிக உணர்வுக்கு துணை நிற்கும் சின்னங்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆன்மிக உணர்வுக்கு துணை நிற்கும் சின்னங்கள் + \"||\" + Symbols that support the spiritual sense\nஆன்மிக உணர்வுக்கு துணை நிற்கும் ச��ன்னங்கள்\nஒருவரது எண்ணம் அல்லது கருத்தை இன்னொருவருக்கு தெரிவிக்கும் தகவல் தொடர்புகளுக்கு, குறியீடுகள் அல்லது சின்னங்களை பயன்படுத் தும் முறை பழங்காலம் முதலே நமது நாட்டில் இருந்து வந்துள்ளது.\nபதிவு: செப்டம்பர் 26, 2017 06:45 AM\nஒருவரது எண்ணம் அல்லது கருத்தை இன்னொருவருக்கு தெரிவிக்கும் தகவல் தொடர்புகளுக்கு, குறியீடுகள் அல்லது சின்னங்களை பயன்படுத் தும் முறை பழங்காலம் முதலே நமது நாட்டில் இருந்து வந்துள்ளது. மன்னர்கள் தங்களது முத்திரை மோதிரங்களை பயன்படுத்தி, முக்கியமான செய்திகளை சம்பந்தப்பட்டவருக்கு அனுப்பினார்கள். சரித்திர ஆய்வுகளை மேற்கொள்பவர்கள், தங்களது முடிவுகளை உறுதி செய்ய சின்னங்களைத்தான் பயன்படுத்துகிறார்கள்.\nசின்னங்கள் அல்லது குறியீடுகளின் முக்கியத்துவம் ஆன்மிகம் சார்ந்த விஷயங்களுக்கு மிகவும் அவசியமானதாக இருப்பதோடு, உலக நாடுகள் அனைத்திலும் அவை பயன்படுத்தப்படுகின்றன. அத்தகைய சின்னங்கள் தனி நபரது வாழ்க்கை முறைகளிலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்ற நம்பிக்கை அனைத்து நாடுகளிலும் உண்டு. அந்த அடிப்படையில் ஆன்மிக முக்கியத்துவம் பெற்ற சின்னங்கள் மற்றும் குறியீடுகளை பயன்படுத்துவது பற்றிய சுவாரசியமான தகவல்களை இங்கே காணலாம்.\nஸ்வஸ்தி ந இந்த்ரோ வ்ருத்தச்ரவா\nஸ்வஸ்தி ந பூஷா விச்வவேதா று\nஸ்வஸ்தி ந ஸ்தாசஷ்யோர் அரிஷ்டநேமி\nஸ்வஸ்தி நோ ப்ருஹஸ்பதிர் ததாத றுறு\n–என்று யஜூர் வேதத்தில் குறிப்பிடப்படுகிறது.\nஅதாவது, சகல வளங்களும் நிறைந்த நல்வாழ்வை தருவதற்காக, தேவர்களை குறித்து செய்யப்படும் பிரார்த்தனையாக இது உள்ளது. மேற்கண்ட வேத பிரார்த்தனையில் உள்ள ‘ஸ்வஸ்தி’ என்ற வார்த்தை ‘தடைகள் இல்லாத நல்வாழ்வு’ என்ற அர்த்தத்தில் குறிப்பிடப்படுகிறது. அந்த நிலையை ஏற்படுத்தும் சின்னமாக ‘ஸ்வஸ்திகா’ எனப்படும் ‘ஸ்வஸ்திக்’ என்று பயன்படுத்தப்படுகிறது. மகாவிஷ்ணுவின் வலது கரத்தில் உள்ள சுதர்சன சக்கரத்தின் வடிவமே ‘ஸ்வஸ்திக்’ என்ற கருத்தும் இருக்கிறது. செங்கோண வடிவத்தில், மேலிருந்து கீழாக மற்றும் இடமிருந்து வலமாக, ஒன்றுக்கு ஒன்று குறுக்காக செல்லும் கோடுகள் மூலம் இவ்வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்தச் சின்னத்தில் இருக்கும் எட்டு கோடுகளும் எட்டு திசைகளை குறிப்பதாகவும், அந்த திசைகளிலிருந்து புறப்படும் சுப காரிய தடையை உண்டாக்கும் சக்திகளை ‘ஸ்வஸ்திக்’ தடுப்பதாகவும் ஐதீகம் உண்டு. இந்திய ஆன்மிக பண்பாட்டு ரீதியாக, வீட்டின் தலைவாசல், தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்களை வைக்கும் இடங்கள், பணப்பெட்டி, கல்லாப்பெட்டி, கணக்கு புத்தகம் மற்றும் குறிப்பேடுகள், வழிபாட்டுக்குரிய தலங்கள் ஆகிய சகல இடங்களிலும் ‘ஸ்வஸ்திக்’ வடிவ சின்னம் பயன்படுத்தப்படுகிறது.\nஸ்வஸ்திக் சின்னத்தை வரைவதற்கென்று பிரத்யேகமான ஒரு முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது, முதலில் இடமிருந்து வலமாக உள்ள மூன்று கோடுகளை வரைந்து கொள்ளவேண்டும். பின்னர், கீழிருந்து மேலாக மற்ற மூன்று கோடுகளையும் வரைய வேண்டும். இந்த முறைப்படிதான் சகல இடத்திலும் ஸ்வஸ்திக் சின்னம் அமைக்கப்பட வேண்டும். அதன் மூலம் அனைத்து விதமான நலன்களும் ஏற்படும் என்பது ஐதீகம். அவ்வாறு வரையப்பட்ட சின்னத்தை வண்ணங்களால் அலங்கரிக்க விரும்புபவர்கள், மஞ்சள் நிறத்தில் பட்டையான கோடுகளை வரைந்த பிறகு, அவற்றின் மையப்பகுதியில் குங்குமம் மூலம் பொட்டிட்டு அலங்கரிப்பது, மங்கள சக்திகளை ஈர்ப்பதாக தாத்பரியம் உண்டு.\nஸ்வஸ்திக் சின்னமானது வலப்புற சுற்று மற்றும் இடப்புற சுற்று ஆகிய இரண்டு நிலைகளில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக, மங்களமான சக்திகளை ஈர்க்கக்கூடிய வலப்புற சுற்று அமைந்த (அதாவது கடிகார முள் சுற்றுவதுபோல) சின்னம்தான் அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு மாறாக, இடப்புற சுற்றாக (கடிகார முள் சுற்றுவதற்கு எதிர்ப்புறமாக) பயன்படுத்தப்படும் ஸ்வஸ்திக் சின்னம் தீய சக்திகளை ஈர்க்கும் தன்மை பெற்றதாக கருதப்படுகிறது. அதனால், சின்னத்தை வரையும்போது கவனமாக இருப்பது அவசியம்.\nபழங் காலங்களில் மன்னர்கள் போர் புரிய சென்ற வழிகளில், ‘ஸ்வஸ்திக்’ வடிவ கோலங்கள் போடப்படும் சம்பிரதாயம் இருந்து வந்துள்ளது. சகல தேவதைகளும் அமரும் சின்னமாக இது கருதப்பட்டதால், வீடுகளில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்பதற்காகவும் ஸ்வஸ்திக் கோலங்கள் போடப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாது தெய்வங்கள் வந்து அமரும் இடமே ‘ஸ்வஸ்திக்’ என்றும் கருதப்பட்டது. ‘ஸ்வஸ்தி’ என்ற சொல்லுக்கு இடையூறுகள் இல்லாத தன்மை என்று அர்த்தம் உண்டு.\nபூஜை அல்லது தியான��் செய்பவர்கள் பத்மாசனம் அல்லது சித்தாசனத்தில் அமர்வதுபோலவே ஸ்வஸ்திகாசனம் என்ற முறையிலும் அமரலாம். அமர்வதற்கு சற்று எளிதாக உள்ள தோடு, சுலபமாக மன ஒருமைப்பாடு அடை வதற்கும் இந்த ஆசனம் உதவியாக உள்ளது என்பதை பலரும் உணர்ந்திருக்கிறார்கள். கிழக்கு திசையை பார்த்தவாறு அதிகாலை நேரத்தில் இந்த ஆசனத்தில் அமர்ந்து ஆன்மிக பயிற்சிகளை மேற்கொள்வது பண்டைய யோக முறையாக இருந்து வருகிறது. பிரபஞ்சத்தின் நல்ல அலை வீச்சுக்களை கிரகிப்பதற்கு மேற்கண்ட முறை பெரிதும் உதவியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nதிருச்சி, மணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளறை திருத்தலத்தில் 1200 ஆண்டு களுக்கு முற்பட்ட ஸ்வஸ்திக் வடிவ திருக் குளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தந்தி வர்மன் ஆட்சி காலத்தில் கம்பன் அரையன் என்பவரால் அமைக்கப்பட்ட இந்த கிணறு நான்கு பக்கமும் படிகளை கொண்டது. காரியத்தடையால் வருந்துபவர்கள் மேற்கண்ட தலத்தின் மூல தெய்வத்தை தரிசித்து, ஸ்வஸ்திக் குளத்தின் தீர்த்தத்தை தலையில் தெளித்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் மங்களங்களை அருளும் தெய்வீக சக்தியின் உதவியால் வாழ்க்கையில் புதிய பாதைகள் தென்படும் என்றும் ஆன்றோர்கள் வழிகாட்டியுள்ளனர்.\nஅடுத்த வாரம்:– ஆன்மிக சின்னங்களின் தொடர்ச்சி\nபல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, பல்வேறு உலக நாடுகளில் ‘ஸ்வஸ்திக்’ சின்னம் மனித நாகரிகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. சீனாவில் ‘வான்’ என்றும், ஜப்பானில் ‘மஞ்சி’ என்றும், இங்கிலாந்தில் ‘பில்பாட்’ என்றும், ஜெர்மனியில் ‘ஹேக்கன்குரோஸ்’ என்றும், கிரீஸ் நாட்டில் ‘டெட்ராஸ்கெலியன்’ என்றும் ஸ்வஸ்திக் சின்னம் அழைக்கப்படுகிறது. குறிப்பாக ஜெர்மனிய ஆன்மிகவாளர்களால் பரிந்துரை செய்யப்பட்ட ஸ்வஸ்திக் சின்னம், ஹிட்லரின் தவறான அணுகுமுறை காரணமாக அவரது அழிவுக்கே அடிப்படையாக அமைந்து விட்டது. சீனாவின் பாரம்பரிய நிறமான சிவப்பு நிறத்தில் ஸ்வஸ்திக் சின்னம் வரையப்பட்டு, பயன்படுத்தப்படுவதோடு, புத்தர் சிலைகளிலும் செதுக்கி வைப்பதும் பண்பாடாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஸ்வஸ்திக் அமைப்பின் உலகளாவிய தன்மையை எடுத்துக்காட்டும்படியாக கென்யாவின் நைரோபியில் உள்ள மருத்துவமனையும், கலிபோர்னியாவில் உள்ள கப்பற்படை அலுவலகமும் ஸ்வஸ்திக் சின்ன அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலிருந்து கீழாகவும், இடமிருந்து வலமாகவும் ஒன்றுக்கொன்று குறுக்காக அமைக்கப்படும் கோடுகள் கொண்ட ‘ஸ்வஸ்திக்’ விநாயகரது விசேஷ சின்னமாக கருதப்படுகிறது. விழாக் காலங்களில் வீடுகளில் பூஜையறை மற்றும் தலைவாசல் ஆகிய இடங்களில் கோலமாக இடப்படுவதோடு, வீட்டு நிலை மற்றும் கதவுகளில் மஞ்சள் மற்றும் குங்குமம் கொண்டு, வெற்றியின் சின்னமாகவும் ‘ஸ்வஸ்திக்’ வரையப்படுகிறது. தடைகள் இல்லாத நல்வாழ்வு என்ற பொருள் கொண்ட ‘ஸ்வஸ்திக்’கில் உள்ள எட்டு கோடுகளும் எட்டு திசைகளிலிருந்தும் வரக்கூடிய தடைகளை தடுப்பதோடு, நம்மால் தொடங்கப்படும் செயல்கள், இறையருளுடன் இனிதே நிறைவேற வழிகாட்டுவதாகவும் ஐதீகம். சுதர்சன சக்கர வடிவில் உள்ள ஸ்வஸ்திக், சூரியனுக்குரிய வழிபாட்டிலும் இடம் பெறுவதுண்டு.\nவிநாயக சக்கரமாக கருதப்படும் ஸ்வஸ்திக் சின்னத்தின் நடுவில் பசு நெய் தீபத்தை, குபேர திக்கான வடக்கு திசையை நோக்கியும், மற்ற நான்கு கோடுகளின் முடிவில், நான்கு பசு நெய் தீபங்களை நடுவில் உள்ள தீபத்தை பார்த்தவாறு ஏற்றி வைத்து வழிபட்டு வருவதன் மூலம், வியாபார விருத்தியும், புதிய நுட்பங்களை கடைப்பிடிக்கும் வாய்ப்புகளும் ஏற்படும் என்று ஆன்றோர்கள் கூறுகிறார்கள். மேலும், தொழில் மற்றும் வியாபாரம் ஆகியவற்றில் நல்ல வேலையாட்கள் கிடைப்பதற்கும் மேற்கண்ட வழிமுறை பயன்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேற்கண்ட வழிமுறையை வீடுகளில் கடைப்பிடிக்கலாம்.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2019/01/rithvika.html", "date_download": "2020-02-28T05:21:59Z", "digest": "sha1:RIDTPJIGUKHB3PWQJZIFDZST4IR7KMXC", "length": 9305, "nlines": 59, "source_domain": "www.pathivu24.com", "title": "பிக்பாஸ் டைட்டில் வின்னர் நடிகை ரித்விகாவிற்கு திருமணம்! - pathivu24.com", "raw_content": "\nHome / சினிமா / பிக்பாஸ் டைட்டில் வின்னர் நடிகை ரித்விகாவிற்கு திருமணம்\nபிக்பாஸ் டைட்டில் வின்னர் நடிகை ரித்விகாவிற்கு திருமணம்\nமுகிலினி January 20, 2019 சினிமா\nமெட்ராஸ், பரதேசி, ஒரு நாள் கூத்து, அஞ்சல, கபாலி, சிகை உள்பட பல படங்களில் நடித்துள்ளவர் நடிகை ரித்விகா. இவர் பிக்பாஸ் சீசன் 2வில் டைட்டில் வின்னர் ஆவார்.\nஇந்த நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடையே பிரபலம் ஆனார் ரித்விகா. இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக பட விழாவில் பேசிய ரித்விகா, நான் யாரோ ஒருவரை காதலித்து வருவதாகவும், இந்த வருடம் திருமணம் நடக்கும் என்றும் சினிமா வட்டாரத்தில் தகவல் வருகிறது. நான் இந்த வருடம் திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை.\nஎன் திருமணம் அடுத்த வருடம் நடைபெறும். அதற்குள் நான் நடிக்க வேண்டிய படங்களை நடித்து முடித்துவிடுவேன். புதிய படங்களை ஒப்புக்கொள்ளவில்லை. திருமணத்திற்கு பின் நடிப்பதா, வேண்டாமா என் கணவர் முடிவு செய்வார் என்றார் ரித்விகா.\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nபுறப்பட்டது முன்னணி: மக்கள் சந்திப்புக்கள் ஆரம்பம்\nஉள்ளுராட்சி தேர்தலின் பின்னராக ஓய்ந்திருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி மீண்டும் அரசியல் விழிப்புணர்விற்கான மக்கள் சந்திப்புகளை ஆரம்பித்துள்ள...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nவவுனியா குழந்தை கடத்தல் - 8 பேர் கொண்ட கும்பல் கைது\nவவுனியா, குட்ஷெட் வீதியில், முதலாவது குறுக்கு தெருவிலுள்ள வீடொன்றில் கடந்த 31ம் திகதி 8 மாத சிசு ஒன்றைக் கடத்திச் ச��ன்ற சம்பவத்தில் 08 சந்தே...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/radha-sabdhami-festival-in-tirumala-tirupaty", "date_download": "2020-02-28T06:32:56Z", "digest": "sha1:S6QT6XQOCLHXOTEMSIYOGG3EU5N47G3F", "length": 6697, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "திருப்பதியில் பிப் 1-ம் தேதி ஒருநாள் பிரமோற்சவம்! -ரத சப்தமிக்கு விரிவான ஏற்பாடுகள் தயார்#Tirupati| Radha Sabdhami Festival in Tirumala Tirupaty", "raw_content": "\nதிருப்பதியில் பிப் 1-ம் தேதி ஒருநாள் பிரமோற்சவம் -ரத சப்தமிக்கு விரிவான ஏற்பாடுகள் தயார்#Tirupati\nதிருமலையின் 4 மாட வீதிகளிலும் பந்தல் போடப்பட்டு பக்தர்களின் வசதிக்காக நிழற்குடைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.\nதிருமலை திருப்பதியில் பிரமோற்சவ விழா புரட்டாசி மாதத்தில் 9 நாள்கள் கோலாகலமாக நடைபெறும். விழாவின்போது ஒவ்வொருநாளும் சேஷ வாகனம், கருட வாகனம், சூரிய, சந்திர வாகனங்களில் வேங்கடேசப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்குச் சேவை சாதிப்பார்.\nஅதில் எல்லோராலும் கலந்துகொள்ள முடியாது. அப்படியே கலந்துகொண்டாலும் ஏழு நாள்கள் திருமலையில் தங்கி சுவாமி தரிசனம் செய்வது கடினம்.\nஆனால், அந்தக் குறையைப் போக்கும்விதமாக ரதசப்தமியன்று வேங்கடேசப்பெருமாள் 7 வாகனங்களில் திருமலையின் நான்கு மாட வீதிகளில் வலம் வருகிறார்.\nகிடைப்பதற்கரிய இந்த வாய்ப்பு வருகிற பிப்ரவரி 1-ம் தேதி சனிக்கிழமை பக்தர்களுக்குக் கிடைக்க இருக்கிறது. 7 நாள் வைபவத்தை ஒரே நாளில் தரிசித்து மகிழலாம்.\nஇதற்காகத் திருமலையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருமலையின் 4 மாட வீதிகளிலும் பந்தல் போடப்பட்டு பக்தர்களின் வசதிக்காக நிழற்குடைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.\nரதசப்தமி நாளில் வேங்கடேசப் பெருமாளின் வீதி உலா மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இதில் கலந்துகொள்ள லட்சக்கணக்கான மக்கள் வருகை தர இருக்கின்றனர். இதற்குரிய ஏற்பாடுகளைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது.\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-08-03-06-52-27/31473-2015-10-18-15-02-45", "date_download": "2020-02-28T05:57:12Z", "digest": "sha1:LRIOTJFYJHDY6NA33FAWG62BCGRWF4ZG", "length": 59044, "nlines": 140, "source_domain": "periyarwritings.org", "title": "காங்கிரஸ் வெற்றி பெற்ற யோக்கியதை ஏற்பதும் - மறுப்பதும் ஒன்றே", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nகாங்கிரஸ் வெற்றி பெற்ற யோக்கியதை ஏற்பதும் - மறுப்பதும் ஒன்றே\nசிலை வணக்கமும் திராவிடர் கழகமும்\nமந்திரிசபையில் கெட்ட புத்தி தோற்றம்\nபூதேவர்களின் விஷமப்பிரசாரக் கோஷ்டியார்களின் தேவ பாதுகாப்பு மாநாடு\nதாழ்த்தப்பட்டோர் 1 Election 1 குடிஅரசு இதழ் 876 இராஜாஜி 1 காந்தி 1 கல்வி 1 விடுதலை இதழ் 4 காங்கிரஸ் 3 Revolt 55 நீதிக் கட்சி 3 இந்து மதம் 2 பார்ப்பனர்கள் 4\nகாங்கிரஸ் வெற்றி பெற்ற யோக்கியதை ஏற்பதும் - மறுப்பதும் ஒன்றே\nஎலக்ஷன் முடிந்த இந்த இரண்டு மாதகாலமாய் எவ்வளவோ இடத்துக்கு நாங்கள் அழைக்கப்பட்டும் பொதுக் கூட்டங்களில் 2, 3 - மாதத்துக்கு பேசக்கூடாது என்கின்ற கருத்தின் மீது பேச மறுத்துவிட்டோம். சமுதாய விஷயமாகவே பேசினோம். இங்கு (பூவாளூரில்) இதற்கு ஆகவே எங்களை வரவழைத்து ஆடம்பர ஊர்வலங்கள் செய்து பல வரவேற்பு பத்திரங்கள் வாசித்துக்கொடுத்து அரசியலைப்பற்றி பேச வேண்டுமென்று கட்டளை இட்டு இருக்கிறீர்கள். ஏதோ எனது அபிப்பிராயத்தைக் கூறுகிறேன். நீங்கள் தயவு செய்து பொறுமையாய்க் கேட்டு நன்றாகச் சிந்தித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள். கண்மூடித்தனமாக நம்பி விடாதீர்கள். வெறுப்பாகவும் கருதி விடாதீர்கள்.\nதற்கால அரசியல் என்றால் எதைப் பேசுவது இன்று மிக்க பிரபலமான பேச்சாய் இருக்கும் அரசியல் காங்கிரஸ் வெற்றியும் ஆணவப் பேச்சும் அவர்களது கூப்பாடுகளும் விஷமப் பிரசாரங்களுமல்லாமல் வேறு எதைச் சொல்லுவது என்பது எனக்கு விளங்கவில்லை. எலக்ஷனில் தோல்வியுற்றதாகக் கருதிய ஜஸ்டிஸ் கட்சியார் இனிமேல் என்ன செய்வது என்பது பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை. அவர்கள் அடுத்த மாதம் 9-ந் தேதி ஒரு மீங்டிங்கு போட்டிருக்கிறார்கள். அதில் ஏதாவது அடுத்த வேலைத்திட்டம் பற்றிப் பேசி ஏதாவது ஆரம்பிக்கக்கூடும். இப்போது வாய் மூடிக்கொண்டிருக்கிறார்கள். அதுபோலவே சுயமரியாதைக்காரர்களும் அடுத்து கூட்டப்படும் மாகாண மகாநாட்டில் ஏதாவது தீவிர வேலைத்திட்டம் வகுத்து தொடர்ந்து வேலை செய்வது என்கின்ற கருத்து மீது ஸ்தாபனங்களை புனருத்தாரணம் செய்து வருகிறார்கள். இந்த நிலைமையில் காங்கிரஸ்காரர்கள் தங்கள் இஷ்டப்படி தாறுமாறாய் வகை தொகை இல்லாமல் ஆணவமாய் கூத்தாடி வருகிறார்கள்.\nஎனது தோழர் ஆச்சாரியார் இவ்வளவு மோசமாக மதி இழந்து பைத்தியம் பிடித்து அலைவார் என்று நான் எப்போதும் கருதியதே இல்லை. காங்கிரஸ் வெற்றி பெற்றுவிட்டதை சகிக்க அவரால் முடியவில்லை. அன்று முதல் இன்று வரை அவரது பாதம் நிலத்தில் படுவதாக எனக்கு தெரியவில்லை. தலைகீழாக தலையில் நடப்பதாகத்தான் கருத வேண்டியிருக்கிறது.\nநாட்டைப்பற்றின பொறுப்பு அவருக்கு சிறிதும் இல்லை. மந்திரி வேலை அடைய முடியாமல் போய்விட்டதே என்கின்ற ஆத்திரம் தான் அவரைப் பிடித்து ஆட்டுகிறது.\nதமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தோழர் முத்துரங்க முதலியார் பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் தென்படுவதில்லை. தோழர் சத்தியமூர்த்தியார் விஷயமும் சத்தியமூர்த்தி என்று ஒருவர் இருந்ததாகவே இப்போது மக்களுக்கு ஞாபகமில்லாத மாதிரியில் மறைந்துவ��ட்டார். ஆச்சாரியார் விளம்பரம் தான் பலமாக இருக்கிறது. பார்ப்பனர்கள் உள்ளுக்குள் இப்போது அவரை சபித்துக்கொண்டு இருந்தாலும் வெளியில் பலமான விளம்பரம் செய்கிறார்கள். பத்திரிகைகளும் அதிகமான விளம்பரங்கள் செய்கின்றன. தோழர் கனம் சாஸ்திரிக்கு அடுத்த விளம்பரம் இவருக்குத்தான் இருந்து வருகிறது. எவ்வளவு விளம்பரம் செய்தும் வெறும் எண்ணெய்ச் செலவே ஒழிய பிள்ளை பிழைக்கிறதைக் காணோம் என்கின்ற பழமொழிப்படி தலையெடுக்க வழியில்லாத நிலைமையை ஏற்படுத்திக்கொண்டு விட்டார். திண்டுக்கல் தோழர் மத்திரன் அவர்கள் தோழர் சத்தியமூர்த்தியைப் பற்றி பாடியது போல் அதாவது \"உமக்கு அடுத்துவரப் போகுதையா அரசியலில் மரணம்\" என்றதுபோல் சத்தியமூர்த்தி சாஸ்திரிக்கும் ராஜகோபால ஆச்சாரிக்கும் அரசியல் மரணம் ஏற்பட்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். மோசம், நாசம், கம்பிளி வேசம் என்கின்ற மாதிரி சத்தியமூர்த்தியார் நாசமாய்விட்டார். ஆச்சாரியார் பீச்சாண்டி ஆகிவிட்டார். வெறும் வசவைத் தவிர இனி அவர் வாழ்வு உயருவது குதிரைக் கொம்பாக ஆகிவிட்டது.\nஏன் இவ்வளவு உறுதியாகச் சொல்லுகிறேன் என்றால் இரட்டை வெட்டில் மாட்டிக்கொண்டார் என்கிற கருத்தில் சொல்லுகிறேன். இருதலைக்கொள்ளி மத்தியில் சிக்கின எறும்புபோல் தவிக்கிறார். எப்படி எனில் அவர் மந்திரி வேலை ஒப்புக்கொண்டால் பார்ப்பனர்களுக்கு சில உத்தியோகங்கள் கொடுக்கலாம் என்பதை நானும் ஒப்புக்கொள்ளுகிறேன். ஆனால் அவர் அதன் மூலம் பொது மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்று கேட்கின்றேன். இதுவரை அங்குபோய் இன்னது செய்யக்கூடும் என்று எங்காவது குறிப்பாய் யோக்யமாய் பேசியிருப்பதாக யாராவது சொல்ல முடியுமா அனாமத் மந்திரிகள் ஒரே அடியாய் பல திட்டங்களை போட்டுக் கொண்டார்கள். சிலவற்றையாவது செய்வார்கள் என்று கருதுகிறேன். ஆகவே இந்தக் காரியங்களை அனாமத் மந்திரிகள் செய்வதற்கு மேல் ஆச்சாரியார் ஒன்றும் செய்து விட முடியாத நிலைமை இருந்து வருகிறது. ஒரு சமயம் சத்தியமூர்த்தியார் மந்திரி ஆனாலும் கடமுடா என்று ஒரு கிளர்ச்சி உண்டாக்கவும் அதை வியாக்கியானம் செய்துகொண்டு பலர் பேசவும் ஆச்சாரியார் வெளியில் இருந்து வியாக்கியானம் செய்து கொண்டிருக்கவும் சவுகரியமேற்பட்டி���ுக்கும். இப்போது தளகர்த்தரையே சிறைபிடித்து விட்ட மாதிரி ஆச்சாரியார் தானே சிக்கிக்கொண்டு விழிக்கிறார். மந்திரி வேலை வேண்டாம் என்று தைரியமாய் சொல்லிவிடலாம் என்றாலோ அப்படியானால் ஒன்றா மறுபடியும் ஜெயிலுக்கு போகவேண்டும். இல்லாவிட்டால் யார் மீதாவது \"கோபத்தை\" உண்டாக்கிக்கொண்டு \"நான் இனிமேல் காங்கிரஸ் காரியத்தில் பிரவேசிப்பதில்லை\" என்று கூறிவிட்டு பகவத்கீதைக்கு புது வியாக்கியானம் எழுதப் புகவேண்டும். இல்லாவிட்டால் உலகில் இடமே இல்லை என்கின்ற நிலை ஏற்பட்டுவிட்டது.\nஆச்சாரியாருக்கு மாத்திரமல்ல. காந்தியார் நேரு ஆகிய எல்லோருக்கும் எல்லா காங்கிரஸ்காரருக்கும் இதே நிலைமையே ஏற்பட்டு விட்டது. இது ஒரு நல்ல சம்பவம் என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது \"குந்தினாயா குரங்கே உன் கொட்டமடங்க\" என்பதுபோல் அடங்கிக்கிடக்க வேண்டியதாகிவிட்டது.\nஏற்பதும் மறுப்பதும் இரண்டும் தொல்லையே\nஇப்போது காங்கிரஸ்காரர்கள் - காந்தியார் மந்திரி பதவி ஒப்புக்கொள்ள தகுந்தமாதிரி மறுத்ததற்கு ஏதேதோ புது புது வியாக்கியானங்கள் சொல்லி வருகிறார்கள். நிலைமை சர்க்காருக்கு அனுகூலமாக அதாவது காங்கிரஸ்காரர்கள் ஒவ்வொருவர் மனதிலும் எப்படியாவது ஒப்புக்கொண்டு கிடைத்தவரையில் பயன் அனுபவிக்கலாம் என்கின்ற ஆசை ததும்பிக் கொண்டிருப்பதை சர்க்கார் அறிந்துவிட்டதால் எப்படியாவது காங்கிரஸ்காரர்கள் தலையில் மந்திரி பதவியைக் கட்டி வேடிக்கை பார்க்கலாம் என்று கருதுவதால் அவர்களும் தாங்கள் வாக்குறுதி மறுத்ததற்கு புது வியாக்கியானம் சொல்லி ஒருபடி இறங்குவதாய் காட்டுகிறார்கள். எப்படியானாலும் சரி, இரண்டும் அதாவது மந்திரி பதவி மறுப்பதும் ஏற்பதும் காங்கிரசுக்காரருக்கு தொல்லைவிளைவிக்கும் காரியமாகவே இருக்கிறது என்பதுமாத்திரம் உறுதி. அதுபோலவே ஏற்பதும் மறுப்பதும் இரண்டும் சர்க்காருக்கு லாபமாகவே இருக்கிறது என்பதும் உண்மையே. ஏனெனில் மறுப்பதால் அனாமத் மந்திரிகளைக்கொண்டு காங்கிரஸ்காரர்கள் சொன்னதற்கு மேலாகவே செய்துகாட்டிவிடக்கூடும். ஏற்றுக்கொண்டால் அதிகார தோரணையில் காங்கிரஸ்காரர்களை அடக்கி ஆண்டு ஆதிக்கம் செலுத்தக்கூடும். காங்கிரஸ்காரர்கள் சர்க்கார் இஷ்டத்துக்கு சிறிது விரோதமாய் நடந்தாலு���் விசேஷ அதிகாரத்தைச் செலுத்தி மட்டம் தட்டி விடுவார்கள். அப்போது காங்கிரசுக்காரர்கள் வெளியேறவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும்.\nஆதலால் காங்கிரசை அடக்க அது சர்க்காருக்கு நல்ல சந்தர்ப்பமாகிவிடும். ஆகவே இரண்டுவிதத்திலும் காங்கிரசுக்கு ஆபத்தும் சர்க்காருக்கு அனுகூலமுமான சமயமாக ஆகிவிட்டது.\nஅனாமத் மந்திரிகள் நிலைமை அப்படியில்லை. ஏதாவது காரியம் செய்ய மந்திரிகள் துணிந்தால் சர்க்கார் இடம் கொடுத்தாக வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் வேலையைவிட்டு வெளியில் போவதாய் மிரட்டலாம். அப்போது சர்க்காார் இனி மறுபடி யாரைப்பிடிப்பதென்று கருதி வெட்கத்துடன் ஒப்புக்கொண்டாக வேண்டும். எனவே இப்படிப்பட்ட நிலைதான் இன்று தற்கால அரசியல் நிலையாக இருந்து வருகிறது. இது உண்மையிலேயே ஏற்படக்கூடியதுதான். ஏனெனில் காங்கிரஸ் வெற்றி என்பது உண்மையானதாக இருந்தால் அதற்கு ஏதாவது யோக்கியதையோ பயனோ உண்டாகக்கூடும். பொய் வெற்றிக்கு எங்காவது யோக்கியதை கிடைக்குமா\nகாங்கிரஸ் எப்படி வெற்றி அடைந்தது காங்கிரசின் பேரால் நின்ற தனிப்பட்ட மக்களின் யோக்கியதையாலா காங்கிரசின் பேரால் நின்ற தனிப்பட்ட மக்களின் யோக்கியதையாலா அல்லது காங்கிரஸ் முன் பின் மக்களுக்குச் செய்து காட்டிய நன்மையான காரியத்தாலா அல்லது காங்கிரஸ் முன் பின் மக்களுக்குச் செய்து காட்டிய நன்மையான காரியத்தாலா அல்லது அது முன்பின் நடந்து கொண்ட நாணையத்தாலா அல்லது அது முன்பின் நடந்து கொண்ட நாணையத்தாலா என்று யோசித்துப் பாருங்கள். அவர்கள் ஓட்டர்களுக்குக் கொடுத்த அபாரமான ஆசை வார்த்தைகளால் அல்லாமல் வேறு என்ன என்று கேட்கின்றேன்.\nஉதாரணமாக ஒரு இடத்தில் 3 கடைகள் இருக்கிறதாக வைத்துக் கொள்ளுங்கள். முதல் கடைக்காரன் பரம்பரையாய் வழக்கமாய் கடை வைத்துக்கொண்டிருக்கிறான். சாமான் வாங்க வருபவர்களிடம் ரூபாய் ஒன்றுக்கு 5 படி அரிசி போடுவதாகச் சொல்லுகிறான். மற்றொருவன் 5லீ படி அரிசி போடுவதாகச் சொல்லுகிறான். மற்றொருவன் ரூபாய் ஒன்றுக்கு 12 படி அரிசி போடுவதாகச் சொல்லுகிறான் என்றால் ஜனங்கள் எந்தக் கடைக்குப் போவார்கள் அதுபோல் காங்கிரசுக்காரர்கள் ரூபாய்க்கு 12 படி அரிசி போடுகிறோம். (அதிக நன்மை செய்கிறோம்) அட்வான்சு (ஓட்டு) கொடுங்கள் என்று செ���ல்லி மக்களிடம் ஓட்டுப்பெற்றுக் கொண்டார்கள். பாமர மக்களும் 12 படிக்காரன் கடையில் கூட்டம் கூடி அட்வான்சு கொடுப்பது போல் கூட்டமாக தங்கள் ஓட்டுகளை கொடுத்து விட்டார்கள். இப்போது பொது ஜனங்களின் அட்வான்சை பெற்றுக் கொண்டு ஓட்டம் பிடித்து விட்டார்கள். கடை இன்சால்வெண்டாய்விட்டதாக மஞ்சள் கடுதாசியை முன்பக்கம் ஒட்டிவிட்டு பின்புறமாய் போக்குவரத்து வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இதுதான் காங்கிரசு ஜெயித்ததற்கு காரணம். 5 படி 5லீ படி போடுவதாகச் சொன்னவர்கள் மக்களுக்கு புத்திவந்து அவர்கள் தன் கடைக்கு மறுபடியும் வருவார்கள் என்று காத்திருக்கிறார்கள்.\nகாங்கிரஸால் ஒன்றும் சாதிக்க முடியாது\nஇந்த நிலையில் காங்கிரசு மறுபடியும் எந்த முகத்தைக்கொண்டு பொது ஜனங்களை ஓட்டுக் கேட்கும் என்பதை நினைத்துப்பாருங்கள். ஏமாற்றமே வெற்றிபெறுமென்றால் வெற்றி பெற்று விட்டுப் போகட்டும். புத்தியில்லாமல் மக்கள் தங்கள் மடத்தனத்தின் பயனை அனுபவிக்கட்டும்; ஏமாற்றமும் ஒரு படிப்பினையே தவிர அது ஈடு செய்ய முடியாத நஷ்டம் என்று நான் கருதவில்லை. நானும் ஓட்டுப்பிரசாரம் செய்தேன். ஆனால் இன்று எந்த ஓட்டர் முன்னிலையிலும் தலை நிமிர்ந்து நடக்கிறேன். ஓட்டர்கள்தான் என்னைக்கண்டு தலை குனிகிறார்கள். ஆனால் காங்கிரஸ்காரர்களோ அட்வான்ஸ் வாங்கி ஏமாத்தினவன் கொடுத்தவனைக் கண்டு எப்படி தலைகுனிந்து திருட்டுத்தனமாய் ஒளிந்து நடப்பானோ அதுபோல் தலைகாட்ட யோக்கியதை இல்லாமல் மறைவாய் திரிகிறார்கள். நான் எதற்கும் பயப்படவில்லை. இன்னம் 10 எலக்ஷன் நடந்தாலும் சரி, இன்னம் 10 தடவையும் ஓட்டர்கள் காங்கிரஸ்காரர்களை ஆதரித்தாலும் சரி, காங்கிரஸ்காரர்கள் 215 ஸ்தானங்களையும் கைப்பற்றினாலும் சரி. \"காசிக்குப் போனாலும் வீசத்துக்கு 12 சல்லி\" என்பதுபோல் காங்கிரஸ்காரர்கள் சாதிப்பது என்பது மற்றவர்கள் சாதித்தது என்பதற்குமேல் கடுகளவும் சாதிக்க முடியாது என்பது மாத்திரம் உறுதியான காரியமாகும்.\nநமது நாட்டில் காங்கிரஸ்காரர்கள் ஆதிக்கத்துக்கு வந்தால் ஜஸ்டிஸ் கட்சியார் செய்த சில சட்டங்களை எடுத்துவிடலாம். அதாவது, தேவஸ்தான சட்டம், பொட்டுக்கட்டுவது ஒழிப்புச் சட்டம், இனாம் சட்டம் முதலாகியவைகளை எடுத்து விட முயற்சி செய்யலாம். அவற்றிற்கு கவர்னர், கவர்னர் ஜனரல், அரசர் ஆகியவர்கள் சம்மதம் வேண்டியிருக்கும். அவ்வளவு சுலபமாய் அவர்கள் அனுமதி அளித்துவிட மாட்டார்கள்.\nமற்றபடி உத்தியோகங்களில் வகுப்புவாரி முறை உத்திரவு போன்றவைகளை காங்கிரஸ்காரர்கள் எடுத்துவிட முடியும். கவர்னர்கள் தனது விசேஷ அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுக்கலாம். இல்லாவிட்டால் தான் நஷ்டமென்ன\nபார்ப்பனர்கள் வாலைப் பிடித்துத் திரிந்துகொண்டிருக்கும் பார்ப்பனரல்லாதார்களுக்கும் காங்கிரஸ் பைத்தியம் பிடித்த பார்ப்பனரல்லா தார்களுக்கும் ஒரே தடவையில் புத்திவரச் சந்தர்ப்பமேற்படும். ஆதலால் காங்கிரஸ்காரர்கள் சட்டசபைக்குப் போய் மந்திரி ஆவதால் நமக்கு ஒன்றும் பெரிய நஷ்டமாகி விடாது. அவர்கள் சாயம் தான் வெளுக்கப் போகிறது. அடுத்த தேர்தல் வந்தால் நாம் யாரும் நிற்க வேண்டியதில்லை என்றுகூட சிலர் சொல்லுகிறார்கள். அதுவும் நல்லதாகத்தான் முடியலாம்.\nஆனால் நாம் மாத்திரம் காங்கிரஸ் பொதுஜனப் பிரதிநிதித்துவம் கொண்ட ஸ்தாபனம் என்றும் நம்மால் ஆதரிக்கக்கூடியதென்றும் ஒருநாளும் ஒப்புக்கொள்ள முடியாது என்பதை நான் வலியுறுத்திக் கூறுகிறேன்.\nஇன்றைய நிலையில் நான் ஒருவனாய் இருந்தாலும் காங்கரசின் எதிரியாகவே சாவேன். ஏனெனில் அது ஒரு வகுப்பு ஸ்தாபனம். மற்ற வகுப்புகளை அடக்கி ஒடுக்கி அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிற சுயநல ஸ்தாபனம். தமிழ் நாட்டில் பார்ப்பனரல்லாத சமூகத்தை தலையெடுக்கவிடாமல் நசுக்கவே அது பார்ப்பனர்கள் கை ஆயுதமாக இருந்து வருகிறது. அது பார்ப்பனரல்லாதார்களில் மானமும் குலநலமும் இருக்கும் மக்களை சேர்ப்பதே கிடையாது. அப்படிப்பட்டவர்கள் யாராய் இருந்தாலும் காங்கிரசிற்குள் இருந்தாலும் வெளியில் இருந்தாலும் அவர்களையெல்லாம் அடக்கி ஒடுக்கியே வைக்கும். தங்கள் அடிமைகளை தங்களை அல்லாமல் வேறுகதி இல்லை என்று வந்து ஒண்டும் பேடி, கோழைகளை எல்லாம் வீரர்கள் என்கின்றது. தன் காலில் நிற்கக் கூடியவர்கள் யாரையும் மதிப்பதோ அவர்களுக்கு மரியாதை கொடுப்பதோ கண்டிப்பாய்க் கிடையாது. இன்று காங்கிரசில் இருக்கும் காங்கிரசின் பேரால், பெருமை பதவிபெற்று வாழும் மக்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாய்ப் பாருங்கள். தோழர் சி.ஆர். ரெட்டியார், சி.எஸ். ரத்தினசபாபதி முதலிய���ர் போன்றவர்கள் திறமையும் யோக்கியமும் நாணயமும் மானமும் எங்கே\nகாங்கிரசில் இருக்கும் பார்ப்பனரல்லாதார்களுக்கு மானமும் சுதந்திர உணர்ச்சியும் வீரமும் குலப்பற்றும் இருக்குமானால் சென்னை சட்டசபைக்கு 140 பொது ஸ்தானங்களுக்கு 50 பார்ப்பனர்கள் போல் நிறுத்தி வெற்றி பெற்றிருப்பார்களா\nஇந்தச் சமூகத்திற்கு உணர்ச்சி கிடையாதா\nசென்னை கார்ப்பரேஷனுக்கு 40 ஸ்தானங்கள் போல் பார்ப்பனர்களை நிறுத்தி வெற்றி பெற்று நேற்று நடந்த தேர்தலுக்கும் ஒரு பார்ப்பனரை நிறுத்தி போட்டி போட்டிருப்பார்களா இந்த பார்ப்பனரல்லாத காங்கிரஸ்வாதிகளுக்கு மனித உணர்ச்சி கூடவா இல்லை என்று கேட்கிறேன்.\nபார்ப்பனரல்லாதார்களில் தகுதி உடையவர்கள் இல்லையா காங்கிரஸ் பார்ப்பனர்களுக்கு வகுப்பு உணர்ச்சி கிடையாது என்றால் எல்லாம் பார்ப்பன மயமாவது தான் அதற்கு அறிகுறியா என்று கேட்கிறேன்.\nகாங்கிரஸ் காலிகள் நம்மிடம் வந்து நீ ஏன் தாடி வைத்துக் கொண்டிருக்கிறாய். உன் பேர் ஏன் ராமசாமி என்று வைத்திருக்கிறாய் என்று கேள்வி கேட்டு பார்ப்பனர்களிடம் கூலி வாங்கி வயிறு கழுவப் பார்க்கிறார்களே ஒழிய பார்ப்பனர்களைக்கண்டு இம்மாதிரி வகுப்புக்கொள்ளை ஏன் என்று கேட்கத்தக்க நாடி உள்ளவன் எவனையும் காணோம். இம்மாதிரி மானம் கெட்ட சமூகம் எக்காலத்தில் சுதந்திரம் பெறப்போகிறது அது என்று தான் சுதந்திரத்துக்கு லாயக்காகும் என்று யோசித்துப் பாருங்கள்.\nநானோ எனது நண்பர்களோ சுதந்திரம் வேண்டாம் என்கிறோமா ஜெயிலுக்குப் போகப் பயப்படுகிறோமா பார்ப்பான் ஏமாற்றலுக்கு இணங்காத காரணம்தான் நான் காங்கிரஸ்வாதி அல்லாதவனாயிருப்பதற்கு காரணமாகும். காங்கிரஸ்காரர்களுக்கு உண்மையான தேசாபிமானமிருக்கும் பக்ஷம் அவனவன் ஜாதி மதத்துக்கு ஏற்ற உரிமை கொடுப்பதில் என்ன தவறு காங்கிரசில் ஜாதிகளும் மதங்களும் ஒன்றாகி விட வேண்டும் என்று தீர்மானம் போட்டிருந்தால் நான் ஜாதி மத வகுப்புரிமை கேட்கவே மாட்டேன். அப்படிக்கில்லாமல் ஜாதி, மதம், வகுப்பு காப்பாற்றப்படும் என்று காங்கிரசில் ஜவஹர்லால் நேரு சம்மதத்தின் மீது தீர்மானம் செய்து வைத்துக்கொண்டு அவைகளுக்கு ஏற்ற உரிமை மாத்திரம் மறுத்தல் எப்படி ஞாயமாகும் காங்கிரசில் ஜாதிகளும் மதங்களும் ஒன்றாகி விட வேண்��ும் என்று தீர்மானம் போட்டிருந்தால் நான் ஜாதி மத வகுப்புரிமை கேட்கவே மாட்டேன். அப்படிக்கில்லாமல் ஜாதி, மதம், வகுப்பு காப்பாற்றப்படும் என்று காங்கிரசில் ஜவஹர்லால் நேரு சம்மதத்தின் மீது தீர்மானம் செய்து வைத்துக்கொண்டு அவைகளுக்கு ஏற்ற உரிமை மாத்திரம் மறுத்தல் எப்படி ஞாயமாகும் அப்படி உரிமை கொடுப்பது தேசத்துக்குக் கெடுதி என்றால் பார்ப்பனர்கள் மாத்திரம் ஒன்றுக்கு 10,15 வீதம் கொள்ளை அடித்துக்கொள்ளலாமா அப்படி உரிமை கொடுப்பது தேசத்துக்குக் கெடுதி என்றால் பார்ப்பனர்கள் மாத்திரம் ஒன்றுக்கு 10,15 வீதம் கொள்ளை அடித்துக்கொள்ளலாமா\n1லீ பேர் இருக்கவேண்டிய ஸ்தானத்தில் 15 பேரும் 4லீ பேர் இருக்கவேண்டிய ஸ்தானத்துக்கு 50 பேரும் போய் உட்கார்ந்து கொண்டால் இந்தக் கூட்டத்தாரை நம்பி எந்த மடையன் கை தூக்குவான் என்று கேட்கிறேன்.\nவகுப்புகள், ஜாதிகள், மதங்கள் உள்ளவரை அவைகள் காப்பாற்றப்படும் வரை அவரவர்களுக்கு உண்டான விகிதாச்சார உரிமை கொடுக்கப்படும் என்று காங்கிரசில் ஒரு தீர்மானம் போட்டுக்கொண்டு ஜாதி மத வகுப்புப் பிரிவுகளை பேதங்களை ஒழிப்பது காங்கிரஸ் கொள்கை என்று சேர்த்துக் கொண்டு வருமானால் நான் மாத்திரமல்ல, மற்ற எல்லா இந்தியனும் காங்கிரசில் சேர வேண்டியது ஞாயமாகும்.\nஅப்படி இல்லாமல் வெறும் ஏமாற்றும், காலித்தனமும், காலிக்கூட்டமும் தான் காங்கிரஸ் என்றால் அதில் சேர்ந்த உடனே சர்வாதிகாரப் பதவி கிடைப்பதானாலும் மானமுள்ளவன் செருப்புக்கு சமமாய்த்தான் மதிப்பான். இன்று காங்கிரசுக்கு எதிராக இந்தியா பூராவிலும்தான் கட்சியும் கிளர்ச்சியும் இருந்து வருகிறது. 5 மாகாணங்கள் காங்கிரசைத் தோற்கடித்து விட்டன. பம்பாயில் காங்கிரசுக்கு 88 ஸ்தானமும் காங்கிரசுக்கு எதிராய் 87 ஸ்தானமும் கிடைத்திருக்கின்றன. மற்ற மாகாணங்களிலும் கிட்டத்தட்ட சரி பகுதியாகவே பிரிந்திருக்கிறது.\nசென்னை மாகாணத்தில் காங்கிரஸ் 215ல் 158 கைப்பற்றி விட்டது என்று சொன்னால் வங்காள மாகாணத்தில் 250க்கு காங்கிரசுக்கு 50 ஸ்தானம்கூட கிடைக்கவில்லை. காங்கிரசுக்கு எதிர் ஸ்தாபனம் 250ல் 200 ஸ்தானத்தை கைப்பற்றி விட்டது. காங்கிரஸ் எங்கே வெற்றி அடைந்து இருக்கிறது வெற்றியடைந்தும் கூட தோற்றவர்களும் காங்கிரஸ் விரோதிகள்; ஆட்சிபெற்றவர்களும் காங்கிரஸ் விரோதிகள்; அதிகாரம் செலுத்துபவர்களும் காங்கிரஸ் விரோதிகள்; மக்களுக்கு நன்மை செய்ய பல அருமையானத் திட்டம் போட்டு வேலை செய்பவர்களும் காங்கிரசுக்கு விரோதிகள் என்றால் காங்கிரஸ் வெற்றியின் அருத்தம் என்ன வெற்றியடைந்தும் கூட தோற்றவர்களும் காங்கிரஸ் விரோதிகள்; ஆட்சிபெற்றவர்களும் காங்கிரஸ் விரோதிகள்; அதிகாரம் செலுத்துபவர்களும் காங்கிரஸ் விரோதிகள்; மக்களுக்கு நன்மை செய்ய பல அருமையானத் திட்டம் போட்டு வேலை செய்பவர்களும் காங்கிரசுக்கு விரோதிகள் என்றால் காங்கிரஸ் வெற்றியின் அருத்தம் என்ன அது இனி செய்யப்போவது என்ன அது இனி செய்யப்போவது என்ன பூட்டி இருக்கும் பூட்டைப் பார்த்துக் குலைப்பதால் கதவு திறக்கப்பட்டு விடுமா பூட்டி இருக்கும் பூட்டைப் பார்த்துக் குலைப்பதால் கதவு திறக்கப்பட்டு விடுமா அதுபோல் பதவியில் இருக்கும் மந்திரிகளைப் பார்த்து நாய், கழுதை, துடைப்பம் என்று கூறுவதால் வெற்றிக்குப் பயன் ஏற்பட்டு விடுமா அதுபோல் பதவியில் இருக்கும் மந்திரிகளைப் பார்த்து நாய், கழுதை, துடைப்பம் என்று கூறுவதால் வெற்றிக்குப் பயன் ஏற்பட்டு விடுமா\nநமது நாட்டில் எண்ணிக்கையில் குறைவாய் இருந்தாலும், சரி பலமுள்ள முஸ்லீம் சமூகத்தை காங்கிரஸ் மூட்டைப்பூச்சி போல் மதித்திருக்கிறது. இரண்டு மூன்று சாயபுகள் தோழர் உபயதுல்லா மாதிரி காங்கிரசில் இருந்து விட்டால் அதுவே முஸ்லீம்கள் காங்கிரசில் இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாகி விடுமா தோழர்கள் ஜின்னா, மகமதலி, அப்துல் ரகீம் போன்ற திறமைசாலிகளும் வீரர்களும் கோடீஸ்வரர்களும் காங்கிரசுக்கு வெளியில் இருந்து கொண்டு தங்கள் சமூக நலன்களைக் கவனித்துக்கொண்டு காங்கிரசினிடம் நம்பிக்கை இல்லாமல் இருக்கும்போது \"முஸ்லீம்களுக்கு தேசபக்தி கிடையாது\" என்று சொல்லி விடுவதே அதற்குச் சமாதானமாகி விடுமா என்று கேட்கின்றேன். காங்கிரசால் ஏமாற்றப்பட்ட சமூகம் இனி சும்மா இருக்கக்கூடாது என்று எச்சரிக்கை செய்கிறேன்.\nகாங்கிரசுக்கு பாமர மக்களிடம் செல்வாக்கு இருக்கிறது. இதன் பயனாய் பார்ப்பனர்கள் ஆதிக்கம் பெற்றுவிட்டார்கள். தேர்தலில் நல்ல நபர்கள் தோல்வி அடைந்துவிட்டார்கள். சுத்த காலிகளும் ஒருவேளை சாப்பாட்டுக்கு எதையும் செய்யத் த���ணிவும் அவசியமும் உள்ள ஆட்களும் தங்களுக்கு என்று அல்லாமல் காங்கிரசுக்கு என்று வெற்றி பெற்று விட்டார்கள். இதன் அருத்தம் என்ன\nஎப்படிப்பட்ட யோக்கியனும் நாணயஸ்தனும் தகுதியும் உடையவனாய் இருந்தாலும் பார்ப்பனர்கள் ஆதரவில்லாவிட்டால் வெற்றி பெற முடியாது என்பது மாத்திரமல்லாமல் தொல்லையில்லாமலும் வாழ முடியாது என்றால் பார்ப்பனரல்லாத மக்கள் சரீரத்தின் நல்ல ரத்த ஓட்டத்தின் பயன் இதுதானா என்று கேட்கின்றேன். இதை இப்படியே விட்டு விட்டால் என்ன கதி ஆவது என்று கேட்கின்றேன். இதை இப்படியே விட்டு விட்டால் என்ன கதி ஆவது இப்போதே பள்ளிப்பிள்ளைகளும் தெருவில் எச்சக்கலை நக்கிக்கொண்டு தண்ணீர்த் துறையில், காசு சாமான் திருடி தலைமறைவாய்த் திரிந்த பையன்கள் வரை தைரியமாய் வெளியில் நம் வீடுகளுக்கு முன்னால் நின்றுகொண்டு காலித்தனம் செய்யவும் வம்புக்கு வழக்கிழுக்கவும் ஆச்சாரியார் போல் இழிதனமாய்ப் பேசவும் துணிந்துவிட்டார்கள் என்றால் நாம் இதை சகித்துக்கொண்டு கோழைப்பெருமை காட்டுவதா என்று கேட்கின்றேன். ஒரு மிராசுதார் ஒரு மாஜி மந்திரியிடம் வந்து தன் தோட்டத்தில் போட்டிருந்த பில்லுப்போரில் பகுதியை சுமை கட்டி ஒருவன் எடுத்து போனதாகவும் தோட்டத்திலுள்ள விறகுகளை அள்ளிப் போவதாகவும், கேட்டால் போக்கிரித்தனமாகப் பேசுவதாகவும் என் முன்னாலேயே குறை கூறினார். காரணம் என்னவென்றால் \"இந்த காங்கிரசுக்கார பசங்கள் தான்\" என்கிறார். இப்படி இன்னும் பல உதாரணம் உண்டு. நானே இது போல் பல தடவை அனுபவிக்கிறேன். இன்னும் பார்ப்பன அதிகாரிகள் தொல்லை சகிக்க முடியவில்லை. ராஜ்யம் பார்ப்பன ராஜ்யம் ஆகிவிட்டதாகவும் தன்னரசு நாடாகவும் காலிகள் நாடாக ஆகிவிட்டதாகவும் சாயல் காட்டப்படுகிறது. \"காங்கிரசில் சேராவிட்டால் நாம் எப்படி வாழ்வது\" என்பதாக அனேக நபர்களுக்குத் தோன்றிவிட்டது.\nஇந்த நிலைமை மாறாவிட்டால் நாட்டில் சமாதானமோ மானமுள்ளவர்களுக்கு சாந்தியோ ஏற்படாது. என்னைப் போன்றவனுக்கு கவலை இல்லை. ஒருவர் தயவையும் ஒரு பதவியையும் ஒரு சுயநலத்தையும் கருதப் போவதில்லை. காலித்தனங்களில் நல்ல அனுபவமும் நடத்தும் திறமையும் தக்க ஆட்களும் எனக்குண்டு. எதிர்தரப்புக் காலிகளை என்பக்கம் சேர்க்கும் சக்தியும் எனக்குண்டு. ஆனால் ஏழை எளியவர்கள் சாதாரண மக்கள் நிலை என்ன ஆவது மலையாளத்துப் பார்ப்பனர்கள் ஆதிக்கம் போல் பெண்டுபிள்ளைகளைக் கேட்டாலும் (மோக்ஷத்துக்காக) கூட்டி விடத்தயாராய் இருப்பது போன்ற நிலை ஏற்பட இடம் கொடுப்பதா என்று கேட்கிறேன்.\nபார்ப்பனரல்லாத செல்வவான்களுக்கும், மிராசுதார்களுக்கும் மற்றும் ஜமீன்தார் முதலியவர்களுக்கும் புத்தி வரவேண்டிய சமயம் இதுவேயாகும். காங்கிரசில் சேருவதால் நிலைமை மாற்றமடைந்து விடும் என்று கருதுவது ஏமாற்றத்தை அளித்துவிடும். தோழர்கள் டி.ஏ. ராமலிங்க செட்டியார், சி.எஸ். ரத்தினசபாபதி முதலியார் இருவரும் காங்கிரசில் சேர்ந்தார்கள். பலவழிகளிலும் பொதுவாழ்வில் இருவரும் கெட்டார்கள். இப்படியே கவுண்டர்களுக்குள்ளும் செட்டியார்களுக்குள்ளும் நாயுடுமார்களுக்குள்ளும் போட்டி போட்டு காங்கிரசில் சேர்ந்ததல்லாமல் பயன் அடைந்தவர்கள் பார்ப்பனர்களே. தலைவர்கள் ஆனவர்கள் பார்ப்பனர்களே. பார்ப்பனர்கள் கை ஆயுதங்களாக காரியதரிசியானவர்கள் சகலத்திலும் 3-ந்தர 4-ந்தர ஆட்களே.\nஇன்று காங்கிரசில் தோழர்கள் சுப்பராயன், நாடிமுத்துப்பிள்ளை, ராமலிங்க செட்டியார் போன்ற ஆட்களுக்கு வெளியில் இருந்த யோக்கியதை காங்கிரசில் இருக்கிறதா, இவர்கள் பணமும் பட்டமும் கல்வியும் அறிவும் சமூகப் பிரதானமும் சத்தியமூர்த்தி அய்யர் வீட்டு வாயில்படியிலும் ஆச்சாரியாரது தலையசைப்பிலும் இருந்துவருகிறது. இந்த நிலையை விட பார்ப்பனரல்லாத சமூகத்தின் கீழ்நிலை - இழிநிலை என்பதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும்\nகாங்கிரஸ் பார்ப்பனரல்லாதார் செய்ய வேண்டியது\nமரியாதையாக காங்கிரசில் இருக்கும் பார்ப்பனரல்லாத சட்டசபை மெம்பர்கள் ராஜினாமா கொடுத்து விட்டு தன் சொந்த முறையில் நின்று வெற்றி பெற்று மந்திரி பதவி அடைந்து நாட்டு மக்களுக்கும் தங்கள் சமூக மக்களுக்கும் நன்மை செய்யும் நிலைமையை அடைவதே புத்திசாலித்தனமாகும். அதில்லாவிட்டால் கூடிய சீக்கிரம் பார்ப்பன ராஜ்யம் ஏற்பட்டு ஹிட்லர் அதிகாரம் செய்யப்போகிறது என்பது உறுதி.\nகுறிப்பு: 25.04.1937 இல் துறையூரிலும் 26.04.1937 இல் இலால்குடி வட்டம் பூவாளூரிலும் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் \"தற்கால அரசியல்\" என்னும் பொருள் குறித்து ஆற்றிய உரை.\nதோழர் பெரியார், குடி அரசு - சொற்பொழிவு - 02.05.1937\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://babynames.tamilgod.org/babynames-index", "date_download": "2020-02-28T06:29:08Z", "digest": "sha1:QUMY6FOHEDWRE6ZMFUIKFVCRBF5LC3V3", "length": 10892, "nlines": 207, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Babynames starting letter A | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த வேண்டியவை\nGod / Goddess Names கடவுள் பெயர்கள் குழந்தைக்கு\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை பெயர்கள் 04\nபுதுமையான அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை பெயர்கள் 03\nபுதுமையான அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை பெயர்கள் 02\nபுதுமையான அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை பெயர்கள்\nபுதுமையான அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/02/05/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2020-02-28T05:10:32Z", "digest": "sha1:MM4KOKTQOG4XEIJZPAD4NRGAFFLQ3OKW", "length": 8349, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "சூப்பர்மேனாக மாறிய கோஹ்லி..! | LankaSee", "raw_content": "\nகொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் அனைத்து பள்ளிகளும் மூட உத்தரவு\nதங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nசஜித்திற்கு ரணில் வைத்த செக்\nயாழ். புத்தூர் பகுதியில் குழப்ப நிலை\nஇலங்கையின் முடிவை நிராகரித்த ஐ.நா\nஇலங்கையின் அபார வெற்றியுடன் வரலாற்று சாதனை படைத்த அவிஷ்கா பெர்ணாண்டோ…..\nடி-20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதிப்பெற்றது இந்தியா…\nயாழ் போதனா வைத்தியசாலைக்கு சென்ற இளைஞனின் பலநாள் மோசடி…\nதமிழர் பகுதியில் இடம்பெற்ற பெரும் சோகம்…\nஇறுதியில் என்னை காப்பாற்றியது ஒரு தமிழரே…\nநியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தனது அசாதாரண பீல்டிங் திறமை காட்டினார்.\nஹாமில்டன் மைதானத்தில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிப்பெற்றது.\nதுடுப்பாட்டத்தில் அசத்திய இந்திய அணித்தலைவர் கோஹ்லி வழக்கம் போல் பீல்டிங்கிலும் அசத்தினார்.\nநியூசிலாந்து இன்னிங்ஸின் போது 28-வது ஓவரை இந்திய நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ரா வீசினார். 28-வது ஒவரின் நான்காவது பந்தை பும்ரா வீச பந்தை அருகிலேயே தட்டி விட்ட டெய்லர் ஒரு ஓட்டம் ஓட முயன்றார்.\nஎதிர்திசையில் இருந்த வேகமாக ஓடி வந்த ஹென்றி நிக்கோல்ஸ், கோஹ்லி பந்தை பிடித்ததை கண்டவுடன் டைவ் அடித்தார்.\nஎனினும், பந்தை பிடித்த கோஹ்லியும் பறந்த படி ஸ்டம்பை மீது பந்தை வீசினார். ��ென்றி கோட்டிற்குள் வருவதற்கு முன் பந்து ஸ்டம்பை தாக்கியது. அசாதாரண திறமையால் ஹென்றி விக்கெட்டை கைப்பற்றிய கோஹ்லி ஆக்ரோஷமாக கொண்டாடினார்.\nசிறப்பாக விளையாடி வந்த ஹென்றி 78 ஓட்டங்களில் நடையை கட்டினார். முதல் ஒரு நாள் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 109 ஓட்டங்கள் குவித்த நியூசிலாந்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ரோஸ் டெய்லர் ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சென்றார்.\nமீண்டும் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணி\nபிரச்சினைக்கு தீர்வு காண பலமான அரசே அவசியம்\nஇலங்கையின் அபார வெற்றியுடன் வரலாற்று சாதனை படைத்த அவிஷ்கா பெர்ணாண்டோ…..\nடி-20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதிப்பெற்றது இந்தியா…\n10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் இந்தியா படுதோல்வி……\nகொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் அனைத்து பள்ளிகளும் மூட உத்தரவு\nதங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nசஜித்திற்கு ரணில் வைத்த செக்\nயாழ். புத்தூர் பகுதியில் குழப்ப நிலை\nஇலங்கையின் முடிவை நிராகரித்த ஐ.நா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/boeing-trial-suspended/4333020.html", "date_download": "2020-02-28T04:50:20Z", "digest": "sha1:ZNC34Y32HBA5LBBZJBDUA25HXKJNXFUQ", "length": 3536, "nlines": 66, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "சோதனையின் போது புதிய போயிங் விமானத்தின் கதவு உடைந்து பறந்தது - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nசோதனையின் போது புதிய போயிங் விமானத்தின் கதவு உடைந்து பறந்தது\n(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)\nபோயிங் நிறுவனம், Triple-7-X எனும் அதன் புதிய விமானத்தின் சோதனைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.\nவிமானம் செயல்படுவதற்கான அனுமதிச் சான்றிதழைப் பெற Triple-7-X விமானத்தில் இறுதிக் கட்டச் சோதனைகள் நடைபெற்றன.\nஅப்போது விமானத்தின் கதவு உடைந்து பறந்துவிட்டதாக சோதனைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇறுதிக் கட்டச் சோதனையின்போது அத்தகைய நிகழ்வு ஏற்படுவது அரிது.\nஇதற்கு முன், போயிங் நிறுவனத்தின் 737 MAX ரக விமானம் இரண்டு விபத்துகளை எதிர்கொண்டதன் காரணமாக அது செயல்படுவதற்குத் தடை விதிக்கப்பட்டது.\nஅந்தத் தடையை நீக்கும் முயற்சியில் நிறுவனம் இறங்கியுள்ள நிலையில் புதிய விமானத்தின் சோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளன.\nTriple-7-X விமானம் இந்தக் கோடைக்காலத்தில் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nதற்போது, அது அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/21887", "date_download": "2020-02-28T06:43:14Z", "digest": "sha1:ZZCJKJAFO424SIQRRZ3BRGQHAS6NXOOV", "length": 7400, "nlines": 66, "source_domain": "tamilayurvedic.com", "title": "சற்றுமுன் காதல் தோல்வியால் தற்கொலை முயற்சி செய்த பிரபல இயக்குனர் பாக்யராஜின் மகள் ! – Tamil Ayurvedic", "raw_content": "\nசற்றுமுன் காதல் தோல்வியால் தற்கொலை முயற்சி செய்த பிரபல இயக்குனர் பாக்யராஜின் மகள் \nசற்றுமுன் காதல் தோல்வியால் தற்கொலை முயற்சி செய்த பிரபல இயக்குனர் பாக்யராஜின் மகள் \nபடங்களில் நாம் பார்க்கும் சில நடிகர்களை விட அவர்களின் சொந்த வாழ்க்கைக்கு பின்னால் இருக்கும் கதை சுவாரஸ்யமானது. இது குறிப்பிட்ட சில நடிகர்களுக்கு மட்டுமல்ல எல்லா வித நடிகர்களுக்கும் பொருந்தும்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், இயக்குனர், கதை, திரைக்கதை ஆசிரியர் என பல திறமைகளை கொண்டவர் நடிகர் பாக்யராஜ். இவரது மகன் சாந்தனு தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவர் அறிமுகமான சக்கரக்கட்டி திரைப்படத்தின் பாடல்கள் இவருக்கு நல்ல வரவேற்பை தந்தது. படம் அந்த வரவேற்பை கெடுத்தது.\nஅந்த படத்திற்கு பிறகு இவர் நடித்த எந்த படமும் இவருக்கு ஓடவில்லை. தற்போது விஜய் நடித்துவரும் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் சாந்தனு.\nசாந்தனுவின் அக்காவும் ஒரு நடிகை தான், அவர் பெயர் சரண்யா பாக்யராஜ். அவர் பாரிஜாதம் என்கிற படத்தில் நடிகர் பிரித்விராஜ்க்கு ஜோடியாக நடித்தார். அந்த படம் ஓரளவு வெற்றியும் பெற்றது. ஆனாலும் சரண்யாவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஒரு தமிழரை காதலித்தார். யார் வயிற்றெரிச்சலோ… அந்த 3 வருட காதல் முறிந்து போனது. இதனால் 3 முறை தற்கொலை முயற்சி செய்து உள்ளார். அப்படி இப்படி சமாதான படுத்தி கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்கலாம்னு பார்த்தால் சரண்யாவிற்க்கு பிடிக்கவில்லையாம். சரி கொஞ்ச நாட்களில் சரியாகிடும்னு அமெரிக்காவிற்கு மேல் படிப்புக்கு அனுப்பினார் பாக்யராஜ்.\nஊருல யார் யாருக்கோ நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுத்த பாக்யராஜ் தனது சொந்த மகளுக்கு இப்படி ஆகி விட்டதே என்று தினமும் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்.\nஇணையத்தில் வைரலாகும் சனம் ஷெட்டியின் லிப் லாக்\n நடிகர் பார்த்தீபன் சீதா பிரிவிற்கு உண்மை காரணம் இது தானாம்..\n குளிச்சு முடிச்சு கையோட ஃபோட்டோக்கு Hot Pose கொடுத்த ரக்சிதா Aunty\nவேறொரு பெண்ணுடன் காதலர் தினம் கொ ண்டாடிய கணவர் .. இறுதியில் மனைவி கொண்டாடிய காதலர் தினம் ..\nபிரபல தமிழ் ஹீரோயின் பதில் இன்னொரு நடிகையுடன் கள்ளத் தொடர்பில் இருந்ததால், Break Up செய்துவிட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/announcements/hello-vikatan-readers-136", "date_download": "2020-02-28T05:24:04Z", "digest": "sha1:BCWIKLDPG6CE6GUVXV4NFZUO3A6IDSJB", "length": 5481, "nlines": 143, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 12 February 2020 - ஹலோ வாசகர்களே... | Hello Vikatan Readers", "raw_content": "\nகொரோனா... வளைக்கும் வைரஸ் டிராகன்\nவாசகர் மேடை: பார்த்துக்கொண்டும் பேசிக்கொண்டும்...\n“வர்றேன்னு சொன்ன ரஜினி வரவேயில்லை\n“பாவம் செய்தது தி.மு.க; பழி சுமப்பது அ.தி.மு.க.வா\n பா.ம.க - தி.மு.க பகை ஏன்\n\"சின்ன வயசிலேயே கேமரா வெளிச்சம் விழுந்திடுச்சு\n“ஸ்பீல்பெர்க்கால்கூட எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது\nமாபெரும் சபைதனில் - 19\nஇறையுதிர் காடு - 62\nகுறுங்கதை : 18 - அஞ்சிறைத்தும்பி\nஅவள் விருதுகள் 2020 பிப்ரவரி 15\nவரி உஷார்... வாடகை உஷார்...\nஆனந்த விகடனைப் படிக்கும்போது, உங்கள் மனதில் பல கருத்துகள், கேள்விகள், சந்தேகங்கள் அலையடிக்கின்றனவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://climatechange.panossouthasia.org/?p=3400", "date_download": "2020-02-28T05:50:41Z", "digest": "sha1:OZABZ2EYOFEESQO7W4VFQ2AWJDPO7NKS", "length": 18826, "nlines": 33, "source_domain": "climatechange.panossouthasia.org", "title": "Predicted sea level rise and impact along Tamil Nadu coast Panos South Asia Climate Change Blog", "raw_content": "\nகடல் நீர்மட்டம் உயர்ந்தால் தமிழகம் என்ன ஆகும்\nபருவநிலை மாற்றம் காரணமாக, தமிழகத்தில் கடல் நீர் மட்டம் ஒரு மீட்டர் உயர்ந்தால் ரூ.3 லட்சம் கோடியிலிருந்து ரூ.61 லட்சம் கோடி வரை சீரமைப்புப் பணிகளுக்காகச் செலவிட வேண்டியது வரும் என்கிறது ஆய்வுகள்.\nஇந்த நூற்றாண்டில் மனித குலம் எதிர்கொள்ள வேண்டிய முக்கிய சவாலாக இருப்பது பருவநிலை மாறுதல். உலகம் வெப்பமயமாகி வருவதால், கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் உலகில் நில அரிப்பு உள்பட பாதிப்புகள் ஏற்படுகின்றன. கடலோரப் பகுதிகளில் உள்ள வேளாண் நிலங்கள் பாதிக்கப்படும். நிலத்தடி நீரும் பாதிக்கப்படும். உலக அளவில் கடல் நீர் மட்டம் ஆண்டுக்கு ஒரு மில்லி ம��ட்டரிலிருந்து 2 மில்லி மீட்டர் வரை உயர்ந்து வருகிறது என்று பருவநிலை மாற்றுத்துக்கான பன்னாட்டு அரசுக் குழுவின் மூன்றாவது மதிப்பீட்டு அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த நூற்றாண்டின் முடிவில் நமது பூமியின் சராசரி வெப்பநிலை 1990-ம் ஆண்டில் இருந்ததைவிட 1.4 டிகிரி செல்சியஸ் முதல் 5.8 டிகிரி செல்சியல் வரை அதிகரிக்கலாம். அதேபோல கடல் நீர்மட்டம் 2100ம் ஆண்டில் 0.1 முதல் 0.9 மீட்டர் வரை உயரும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியக் கடலோரப் பகுதிகளில் 2050-ம் ஆண்டில் 15 முதல் 38 செமீ வரை கடல் நீர் மட்டம் உயரும் என்றும் 2100ம் ஆண்டு வாக்கில் 46 முதல் 59 செமீ வரை கடல் நீர் மட்டம் உயரும் என்று பருவநிலை மாற்றத்துக்கான நமது தேசிய செயல் திட்ட அறிக்கையில் (2008) குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், பருவநிலை மாற்றத்தின் காரணமாக தமிழகக் கடலோரப் பகுதிகளில் கடல் நீர் மட்டம் உயர்வதால் எந்த அளவுக்கு நிதி பாதிப்பு ஏற்படும் என்பதை சென்னையில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆஃப் பைனான்சியல் மேனேஜ்மெண்ட் ஆய்வாளர்கள் சுஜாதா பைரவன், ராஜேஷ் ரெங்கராஜன், சென்னை ஐஐடியை சேர்ந்த ஆய்வாளர் சுதிர் செல்லராஜன் ஆகியோர், கணக்கிட்டுள்ளனர். துறைமுகங்கள், மின்நிலையங்கள், கிழக்குக் கடற்கரைச்சாலை, சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட நிலங்கள் ஆகியவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகளை சீரமைக்க எவ்வளவு நிதி தேவைப்படும் என்பது குறித்து ஆராய்ந்துள்ளனர். கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் இடம் பெயர்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் கடலோரப் பகுதிகளில் தனியார் மற்றும் பொதுத் துறை முதலீடுகள் போன்றவை குறித்தும் இந்த ஆய்வில் கணக்கில் கொள்ளப்படவில்லை.\n“2050ம் ஆண்டில் கடல் நீர் மட்டம் ஒரு மீட்டர் அளவுக்கு உயர்ந்தால், தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் அதிகமாக பாதிக்கப்படும். கடலோரத்தில் உள்ள மற்ற எட்டு மாவட்டங்களிலும் இந்த பாதிப்பு இருக்கும். இந்தக் கடலோரப் பகுதிகளில் உள்ள 1091 சதுர கிலோ மீட்டர் நிலங்களில் கடல் நீர் புகுந்துவிடும் அபாயம் இருக்கிறது. கடல் நீர் மட்டம் உயர்வினால் தமிழகக் கடலோரப் பகுதிகளில் உள்ள துறைமுகங்கள், மின்நிலையங்கள், முக்கிய சாலைகள் போன்றவற்றை சீரமைக்க ரூ.47,418 கோடியிலிருந்து ரூ53,554 கோ��ி வரை செலவாகும். இது, 2010ம் ஆண்டு மதிப்பீட்டின் அடிப்படையில் உள்ள கணக்கு இது. கடலோரப் பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்கள் பாதிக்கப்படுவதால் அதுதொடர்பான சேவை இழப்பு ரூ.3,583 கோடியிலிருந்து ரூ.14,608 கோடி வரை இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. நிலப் பகுதிகளில் கடல் நீர் புகுவதால் ஏற்படும் இழப்புதான் மிக அதிகமாக இருக்கும். அதாவது, ரூ. 3,17,661 கோடியிலிருந்து 61,15,471 கோடி வரை நிலங்களில் ஏற்படும் பாதிப்பு இருக்கும்” என்று இந்த ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.\n“தமிழ்நாட்டில் கடல் நீர் மட்டம் உயரும் போது, நிலங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு, உள்கட்டமைப்புகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து விரிவான மதிப்பீட்டு ஆய்வு செய்யப்பட வேண்டும். கடலோரப் பகுதிகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தும் போது பருவநிலை மாற்றத்தினால் கடல் நீர் மட்டம் உயர்வது குறித்தும் கணக்கில் கொண்டு செயல்பட வேண்டும். கடலோரப் பகுதிகளில் சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க சிறப்பு நடவடிக்கைகள் தேவை. கடலோரப் பகுதிகளின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்” என்பது போன்ற பரிந்துரைகளை இந்த ஆய்வாளர்கள் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளனர்.\n.கடல் நீர் மட்டம் அதிகரித்தால் பழவேற்காட்டிலிருந்து கன்னியாகுமரி வரை 1076 கிலோ மீட்டர் தூரம் கொண்ட தமிழக கடலோரப் பகுதிகளில் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் பருவநிலை மாற்றம் மற்றும் தக அமைவு ஆராய்ச்சி மையம் தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறைக்கு ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள், கடல்நீர் மட்ட அதிகரிப்பை எதிர்கொள்ள நாம் எத்தகைய முன் எச்சரிக்கையுடன் இப்போதிருந்தே செயல்செயல்பட வேண்டும் என்பதை வெளிப்படுத்துகின்றன.\n“தமிழகத்தில் 1969ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு அதிகபட்ச வெப்ப நிலை 0.6 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 0.39 டிகிரி செல்சியஸ். அளவுக்கும் ச்ராசரி வெப்பநிலை 0.45 டிகிரி அளவுக்கும் அதிகரித்துள்ளது. இவை பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை உணர்த்துபவை. இந்த நிலையில், தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் 0.5 மீட்டர் அளவுக்கு கடல் நீர் மட்டம் உயர்ந்தால் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் கடல் நீரால் 66,685 ஹெக்டேர் அளவுக்கு நிலம் பாதிக்கப்படும். ஒரு மீட்டர் அளவுக்கு கடல் நீர் மட்டம் உயர்ந்தால் 1,05,642 ஹெக்டேர் அளவு நிலங்கள் கடல்நீரால் பாதிக்கப்படும். கடல் நீர் மட்ட உயர்வினால் தமிழகத்தின் கடலோரத்தில் உள்ள 13 மாவட்டங்களில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்படும். கடல் நீர் உட்புகுவதால் கடலோரப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாதிப்புக்கு ஆளாக நேரிடும். அத்துடன், தூத்துக்குடி, சென்னை மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் நிலத்தடி நீர் பாதிப்புக்கு ஆளாகும். சில இடங்களில் கடல் நீர் புகுவதால் நிலத்தடி நீர் உப்புத்தன்மை கொண்டதாக மாறலாம். பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை அலையாத்திக் காடுகளிலும் பவளப் பாறைகளிலும் கடல் வள உற்பத்தியிலும் காண முடியும்” என்று அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளதாகக் கூறும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பருவநிலை மாற்றம் மற்றும் தக அமைவு ஆராய்ச்சி மைய இயக்குநர் ஏ. ராமச்சந்திரன், பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொள்ளும் வகையில் எத்தகைய யுக்திகளைக் கடைபிடிக்க வேண்டும். தற்போதுள்ள திட்டங்களில் எத்தகைய மாறுதல்கள் செய்ய வேண்டும் என்பது குறித்தும் அந்த அறிக்கையில் பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளது என்கிறார்..\nமக்கள் தொகை அடர்த்தி, நகர்மயமாதல், தொழில் வளர்ச்சி, கடலோர சுற்றுப்புறச்சூழலில் ஏற்படும் பாதிப்புகள், புயல் போன்ற இயற்கைப் பேரழிவுகள் காரணங்களால் கடலோரப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. கடல் நீர் மட்டம் உயர்ந்தாலும் கடலோரப் பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.கடல் நீர் மட்டம் ஒரே ஆண்டில் அரை மீட்டரோ அல்லது ஒரு மீட்டரோ உயர்ந்து விடப் போவதில்லை. ஆனால், ஒரு சில மில்லி மீட்டர் உயர்வது கூட, எதிர்காலத்தில் சிறு துளி பெருவெள்ளமாகிவிடலாம். எனவே, கடல் நீர் மட்டம் உயர்வதால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை தேவை. நமக்காக இல்லாவிட்டாலும் எதிர்கால சந்ததியினருக்காவது இதில் இப்போதே கவனம் செலுத்த வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2011/03/imaginary-interview-of-kalaignar.html", "date_download": "2020-02-28T06:22:22Z", "digest": "sha1:2YOU4VCWQTHXANK5WRAWO7NOWXZ5DRAX", "length": 47533, "nlines": 703, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: Imaginary interview of kalaignar : கலைஞர் கொடுக்காத பேட்டி", "raw_content": "\nவியாழன், 10 மார்ச், 2011\nகுறிப்பு: இது ஒரு மீள் பதிவு என்பதால் ஸ்பெக்ட்ரம், ராஜா போன்ற கேள்விகள் இடம்பெறவில்லை.\nஅண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வரும், தி.மு.க- தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் மனம்திறந்து கொடுக்காத பேட்டி.\nகேள்வி: உங்கள் குடும்பத்திலிருந்து அடுத்து பதவிக்கு வரப்போவது யார்\nகலைஞர்: அது துரை தயாநிதியாகவும் இருக்கலாம். அல்லது உதயநிதி ஸ்டாலின் ஆகவும் இருக்கலாம். அதை பொதுக்குழு செயற்குழு கூடி முடிவு செய்யும்.\nகேள்வி: உங்கள் குடும்பத்திற்கே பதவி வழங்கப்படுகிறதே\nகலைஞர்: எம்.எல். ஏ., எம்.பி., மந்திரி என்று ஒவ்வொருவரையும் தனித்தனியே பார்க்க மக்கள் ஏன் அலையனும். ஒரே குடும்பத்தை சேர்ந்த எல்லோருக்கும் பதவி கொடுத்து விட்டால்...மத்திய, மாநில மந்திரிகளை ஒரே வீட்டில் சந்திக்கலாம் அல்லவா. ஒரே குடும்பத்தை சேர்ந்த எல்லோருக்கும் பதவி கொடுத்து விட்டால்...மத்திய, மாநில மந்திரிகளை ஒரே வீட்டில் சந்திக்கலாம் அல்லவா அந்த அடிப்படையில் தான் என் குடும்பத்தினர் எல்லோருக்கும் பதவி கொடுத்துள்ளேன்.\nகேள்வி:உங்களுக்கு மத்தியிலிருக்கும் செல்வாக்கை வைத்து மதுரையை தனிமாநிலமாக அறிவித்து அங்கு மு.க. அழகிரியை முதலமைச்சராக அறிவித்து விடுங்களேன்\nகலைஞர்: பன்னலாம்தான். அதன்பிறகு ராமதாஸ் அவர் மகனை முதலமைச்சராக்க வடமாவட்டத்தை பிரித்து கேக்க மாட்டார்ன்னு என்ன நிச்சயம்\nகேள்வி: மு.க.அழகிரி பாராளுமன்றத்திற்கு செல்லாமல் இருப்பதற்கு மொழி பிரச்சினைதான் காரணமா\nகலைஞர்: இதற்க்கு பதில் சொல்லும் முன்பு எதிர்கட்சியினருக்கு ஒரு சின்ன விளக்கம் சொல்லிக்க ஆசைபடுகிறேன். கருணாநிதி மட்டுதான் தமிழ் தமிழ் என்று சொல்லுறார். அவரு குடும்பத்து உறுப்பினர்கள் எல்லோரும் இங்க்லீஸ் இந்தி படிக்கறாங்கன்னு நா கூசாமல் சொல்லுகொண்டு இருக்கீங்களே, இதன் மூலமாவது ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள், என் குடும்பத்தினர் யாருக்கும் தமிழை தவிர வேறொன்றும் தெரியாது என்கிற விஷயத்தை. ஆங்...நீங்க என்ன கேட்டீங்க...\nமொழி பிரச்சினையி���் தான் அழகிரி பாராளுமன்றத்துக்கு போறதில்லைன்னு வடநாட்டுல அழகிரியின் வளர்ச்சி பிடிக்காதவங்க கிளப்பிவிடற புரளி . ஆனா அழகிரிக்கு இந்தியும் ஆங்கிலமும் தெரியாது என்பதை ஒத்துக்கறேன். அதுக்காக பயந்துட்டு அவரு போகாம இல்லை. நாங்களெல்லாம் இந்தியை எதிர்த்தே அரசியல் பன்னுனவுங்க. அவரு போகாத்ததுக்கு முக்கிய காரணம்.அழகிரி ஒரு இடைத்தேர்தல் ஸ்பெசலிஸ்ட் என்பதை எப்படியோ தெரிந்து கொண்ட\nவடநாட்டு தலைவருல்லாம் அவருகிட்ட வந்து அங்கே இடைத்தேர்தல் நடக்குது நீங்க வந்து பிரச்சாரம் செய்யுங்க, இங்கே இடைத்தேர்தல் நடக்குது நீங்க பொறுப்பாளரா இருந்து ஜெயிக்கவைங்கன்னு தினமும் தொல்லையாம். அதான் பாராளுன்றத்துக்கு போறதில்லை.\nகேள்வி: மின்வெட்டு ஒரு முக்கிய பிரச்சினையாக தெரிகிறதே\nகலைஞர்: இப்போது தமிழ்நாட்டில் மின்வெட்டு பிரச்சினையே இல்லையே என் வீட்டிலோ அல்லது ஆற்காட்டார் வீட்டிலோ போய் பாருங்கள் உண்மை தெரியும்.\nகேள்வி: உங்கள் வீட்டில் சரி பொது மக்கள் வீட்டில்\nகலைஞர்:அவ்வப்போது ஒருமணி நேரமோ ரெண்டுமணி நேரமோ.......\nகேள்வி: மின்வெட்டு இருக்கும் என்கிறீர்களா\nகலைஞர்: இருங்க .... அவசரப்படாதீங்க......நான் சொல்ல வந்ததை முழுசா கேளுங்க.... ஒருமணி நேரமோ, ரெண்டு மணிநேரமோ மட்டும்தான் மின்சாரம் தலையை காட்டிவிட்டு போகும்னு சொல்ல வந்தேன்.\nகேள்வி: மக்கள் கோபித்துக்கொள்ள மாட்டார்களா\nகலைஞர்: எப்படி கோபித்துக்கொள்ள முடியும் எங்களுக்கு கலைஞர் டி.வி-யில் மானாட மயிலாட நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்தில் மட்டும் மின்சாரம் இருந்தால் போதும். மற்ற நேரங்களில் மின்சாரமே தேவை இல்லை. இதனால் எங்களின் மின்சாரக்கட்டணம் கணிசமாக குறைகிறதுன்னு சுமார் ஒரு கோடிப்பேர் கையெழுத்திட்டு மனு ஒன்றை கொடுத்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுதானே இது.\nகேள்வி: போகுமிடமெல்லாம் விஜயகாந்த் உங்களை கடுமையாக விமர்சிக்கிறாரே\nகலைஞர்: குடித்துவிட்டு பேசுகிறார் என்று சொல்லி நான் இப்போது வகிக்கும் பதவியின் மரியாதையை கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை.\nகேள்வி: ராமதாஸ் உங்களை கடுமையாக தாக்குகிறாரே\nகலைஞர்: உங்கள் கூட்டணியில் இருந்திருந்தால் என் மகன் மந்திரியாகி இருக்கலாம்.அந்த அம்மையாரை நம்பிப்போனது தப்புதான்.எப்படியாவது என்னை ��ங்கள் கூட்டணியில் சேர்த்துக்கங்க. நீங்கள்தான் அன்னை சோனியாவிடம் சொல்லி என்மகனுக்கு மந்திரிப்பதவி வாங்கிதரனும்ன்னு நேற்றுக்கூட ரகசியமாக தொலைபேசியில் பேசினார்.அதுபற்றி உங்களிடம் சொல்வது அரசியல் நாகரீகமில்லை.\nகேள்வி:நடிகர் ரித்தீஸ்-க்கு சீட் கொடுத்துள்ளது பற்றி வெளியில் முணுமுணுக்கிறார்களே\nகலைஞர்: கானல் நீர், நாயகன் என்று இரண்டு திரைப்படத்தை இவ்வளவு செலவுசெய்து கலைஞர் டி.வி-க்காகவே எடுத்த வள்ளல் அவர்.ராமநாதபுரத்தில் நிற்க அவரைவிட தகுதியானவர் யார் இருக்கிறார்கள்\nகேள்வி: ரேசன் கடையில் ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் அரிசி தரமானதல்ல என்று கூறப்படுகிறதே\nகலைஞர்: இந்த அரிசியை மக்கள் யாரும் சாப்பிடுவதில்லை. புழுத்துப்போன அரிசி என்றெல்லாம் விமர்சனம் செய்யும் எதிர்கட்சியினருக்கு ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். மக்கள் சாப்பிடமுடியாத அரிசியை ஏன் வெளிமாநிலங்களுக்கு கடத்தவேண்டும் ஒரு ரூபாய்க்கு இ ங்கு விற்கப்படும் அரிசியை மற்ற மாநிலங்களுக்கு கடத்தி, மக்களே சாப்பிடவில்லையென்றால் எதற்காக பத்து ரூபாய்க்கும் பதினைந்து ரூபாய்க்கும் விற்கிறார்கள் ஒரு ரூபாய்க்கு இ ங்கு விற்கப்படும் அரிசியை மற்ற மாநிலங்களுக்கு கடத்தி, மக்களே சாப்பிடவில்லையென்றால் எதற்காக பத்து ரூபாய்க்கும் பதினைந்து ரூபாய்க்கும் விற்கிறார்கள் அந்த மாநில அரிசியை விட தமிழ்நாட்டில் விநியோகிக்கப்படும் அரிசி தரமானது என்று இப்போது தெரிகிறதல்லவா அந்த மாநில அரிசியை விட தமிழ்நாட்டில் விநியோகிக்கப்படும் அரிசி தரமானது என்று இப்போது தெரிகிறதல்லவா கழக ஆட்சியில் விநியோகிக்கப்படும் அரிசி தரமானதாக இருந்து அதை தமிழ்நாட்டில் மட்டுமல்ல...வெளிமாநில மக்களும் சாப்பிட்டு பயனடைந்து இருக்கிறார்கள் என்று உங்களுக்கு பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன்.\nகேள்வி: இளங்கோவன் போட்டு தாக்கறாரே\nகலைஞர்: என் மகனுக்கு புத்தி பேதலித்து விட்டது என்று அவரோட சொந்த அம்மா சுலோச்சனா சம்பத் ஒரு முறை சொன்னதுபோல நானும் சொல்லி அரசியல் நாகரீகத்தை இழக்க விரும்பவில்லை.\nகேள்வி: காங்கிரசுக்கு மந்திரி பதவி கொடுத்து விட்டால் அவர் வாயை மூடி விடலாமே \nகலைஞர்: நான் இவ்வளவு நாள் என் மனதில் போட்டு மூடிவைத்திருந்த ஒரு ரகசியத்தை இந்தக்கேள்வியி��் முக்கியத்துவம் கருதி சொல்கிறேன். நாங்கள் ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடமே சொக்கத்தங்கம் சோனியாவிடம் தொலைபேசியில் காங்கிரசுக்கு அமைச்சரவையில் இடம் தருகிறேன்னு சொன்னேன். அதுக்கு சோனியா அம்மையார் அமைச்சரைவையில் இடம் தருகிறேன் என்பதற்கு நன்றி. ஆனால் எந்த கோஷ்டி ஆளுகளுக்கு மந்திரி பதவி கொடுப்பது. ஒரு கோஷ்டிக்கு கொடுத்தால் இன்னொரு கோஷ்டியினர் அடித்துக்கொள்வார்கள். நீங்கள் அப்படி கொடுப்பதாக இருந்தால் ஐம்பது பேருக்கு அமைச்சர் பதவி தரவேண்டியிருக்கும்\" என்றார். உடனே நான் அதிர்ச்சியாகி உங்கள் கட்சி எம்.எல். எ-க்கள் அவ்வளவு பேர் இல்லையேன்னு கேட்டேன். அதுக்கு சொக்கத்தங்கம் சோனியா \"நிஜம்தான், அவ்வளவு பேர் இல்லைதான். ஆனால் அதைவிட அதிகமாக தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு கோஷ்டி இருக்கு. அதனால் மந்திரி சபையில் இடம் வேண்டாம்\" என்று சொல்லிட்டார். இதற்க்கு நண்பர் தங்க பாலுவும் சாட்சி.\nகேள்வி: ஜெயலலிதா போகுமிடமெல்லாம் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறதே\nகலைஞர்: இருக்கலாம்...நாடாளுமன்றத்தேர்தல் முடிந்து இந்த ஒன்றரை வருடத்தில் முதன்முதலாக மக்களை சந்திக்க வருவதால்..ஜெயலலிதா எப்படி இருக்கார் என்று பார்க்க வந்த கூட்டம்தானே தவிர, அவர் பேச்சை கேக்க வந்த கூட்டமல்ல...\nகேள்வி: உங்கள் கட்சியில் காலங்காலமாக இருப்பவர்களை விட்டுவிட்டு மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவருக்கே பதவி வழங்குகிறீர்களே.\nகலைஞர்: அதான் நீங்களே சொல்லிட்டீங்களே...எங்கள் கட்சியில் காலம்காலமாக இருப்பவர்கள் என்று. அவர்கள் எங்கே போகப்போகிறார்கள் பதவி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் எங்களுடனே இருப்பார்கள். ஆனால், மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு பதவி கொடுத்தால்தான் இன்னும் நிறைய பேர் எங்க கட்சிக்கு வருவாங்க. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனமுண்டு என்று அண்ணா சொல்லியிருக்காரே...நாங்கள் அண்ணா வழி வந்தவர்கள்.\nகேள்வி: அப்படியானால் ம.தி.மு.க-விலிருந்து வந்தவர்களுக்கு ஏன் கொடுக்கவில்லை\nகலைஞர்: நாங்கள் ம.தி.மு.க-வை ஒரு கட்சியாக நினைக்கவில்லை. ம.தி.மு.க-என்றால் மறுபடியும் தி.மு.க. என்று தானே அர்த்தம்.(சிரிப்பு)...\nகேள்வி:ம.தி.மு.க-வின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது பற்றி\nகலைஞர்: தம்பி வைகோ அண்ணா தி.மு.க-வின் கி��ை செயலாளர் போல செயல்படுவதால் அவருக்கு எதற்கு தனியாக ஒரு கட்சியென்று தேர்தல் கமிஷன் நினைத்திருக்கலாம்(மறுபடியும் சிரிப்பு)\nகேள்வி: கடந்த ஒருமாதமாக எந்த ஒரு பாராட்டு விழாவிலும் கலந்து கொள்ளவில்லையே\nகலைஞர்: அதை ஏன் கேட்கறீங்க...ஒரு மாசமா பாராட்டு விழாவே இல்லையென்பதால், அதைக்கூட பாராட்டி, பாராட்டுவிழா இல்லாத பாசத்தலைவன்னு ஒரு பாராட்டு விழா எடுக்கணும்ன்னு தம்பி ஜெகத் ரட்சகன் ஒரே அடம். நான்தான் மறுத்துட்டேன்.\nகேள்வி: பம்பு செட் கொடுக்கறதா சொல்லியிருக்கீங்களே\nகலைஞர்: ஆமாம். ஆளுக்கொரு டிராக்டர் கொடுக்கலாம்ன்னு தான் முதலில் நினைத்தேன், ஆனால், இப்ப நிதிநிலைமை சரியில்லாததால பாம்பு செட்டோட நிறுத்திக்கிட்டேன். அதில் கூட பாருங்க, பாம்பு செட் கொடுத்த பர்மனென்ட் தலைவன்னு ஒரு பாராட்டு விழா அடுத்தவாரம் ஜெகத் ரட்சகன் தலைமையில துரைமுருகன் முன்னிலையில நடக்குது . தம்பி ரஜினி, கமல், வாலி, வைரமுத்து எல்லாம் கலந்துக்கறாங்க.\nகேள்வி: இலங்கை பிரச்சினை பற்றி\nகலைஞர்: அதுபற்றி நேற்றுக்கூட சொக்கத்தங்கம் சோனியாவுக்கும், பிரதமர் ராகுல்காந்தி மன்னிக்கவும் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கும் ஒரு தந்தி அடிச்சாச்சே..உடன்பிறப்புகளையும் தந்தி அடிக்க சொல்லி முரசொலியில் ஒரு கடிதம் எழுதிட்டேனே,நீங்கள் படிக்கலையா\nகேள்வி: இலங்கை பிரச்சினைக்காக தந்தி அடிக்க சொல்லும் நீங்கள் மந்திரி பதவிக்காக டெல்லி செல்கிறீர்களே\nகலைஞர்: அப்படியல்ல..இப்போது ஆளாளுக்கு செல்போன் வச்சுக்கு எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்ன்னு அடிச்சுடறாங்க... அதனால தந்தி அடிப்பது குறைந்து போயி தபால் துறை நட்டத்தில் இயங்குதுன்னு அந்த துறைக்கு அமைச்சரா இருக்க தம்பி ராஜா கேட்டுக்கிட்டதால நான் தந்தி அடிக்க சொன்னேன். அன்னைக்கு மட்டும் தபால்துறைக்கு எவ்வளவு வருமானம்ன்னு கேட்டுப்பாருங்க.\nகேள்வி: அப்படியென்றால் மந்திரிப்பதவி கேட்டும் ஒரு தந்தி அடிக்க வேண்டியதுதானே\nகலைஞர்: அடிக்கலாம்தான். ஆனால் நான் ஒருவன் தந்தி அடிப்பதாலென்ன பெரிய வருமானம் வந்துடப்போகுது அதான் விமானத்துக்கு வருமானம் கொடுப்பமேன்னு கிளம்பிட்டேன். மக்களுக்கு நல்லது நடக்கனும்ன்னா உடல் நிலையைக்கூட கணக்கில் வைத்துக்கொள்ளாமல் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போகலாம்.\n அழகிரி, கனி��ொழி போன்ற உங்களின் மக்களுக்கா\n முதல்ல வெளியபோய்யா. சரி பேட்டியை முடித்துக்கொள்வோம். . எனக்கு பொன்னர் சங்கர் படத்துக்கு கதை வசனம் எழுதும் வேலை இருக்கு.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nமூச்சுக் காற்றாய் என் தமிழ் – ஆற்காடு க.குமரன் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 27 பிப்பிரவரி 2020 கருத்திற்காக.. மூச்சுக் காற்றாய் என் தமிழ் – ஆற்காடு க.குமரன் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 27 பிப்பிரவரி 2020 கருத்திற்காக.. மூச்சுக் காற்றாய் என் தமிழ் * தா*யின்றி எவனுமில்லை தாய் மொழியின்றி ஏதுமில்லை ...\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 17 நவம்பர் 2019 கருத்திற்காக.. உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும் தமிழ்நாடு – புதுச்சேரி தமிழ் அமைப்ப...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nTsunami in Japan: ஜப்பானில் சுனாமி: 1000 பேர் சாவு...\nJaya about d.m.k. drama: திமுகவின் நாடகம் ஆச்சரியத...\nReward to pan kee mun: அரசியல் தந்திரத்தை இந்தியாவ...\n63 seats for cong. :63 தொகுதிகள்: காங்கிரசார் மகிழ...\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 08 சனவரி 2020 கருத்திற்காக.. திருக்குறளும் “ ஆற்றில் போட்டாலும் அளந்து ப...\nதொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 15 திசம்பர் 2019 கருத்திற்காக.. தொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\nமின்னிதழ் ‘செந்தமிழியல்’ – பேரா.சி. இலக்குவனார் சிறப்பிதழ்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 10 நவம்பர் 2019 கருத்திற்காக.. பேரா.சி.இலக்குவனாரின் 110ஆவது பெருமங்கலத்தை ம...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/worldnews", "date_download": "2020-02-28T04:32:26Z", "digest": "sha1:4Z6W25VQOG3IAFWG32FIQWXPUSHIK54P", "length": 6994, "nlines": 102, "source_domain": "www.malaimurasu.in", "title": "உலகச்செய்திகள் | Malaimurasu Tv", "raw_content": "\nசெல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது – புழல் சிறையில் அடைப்பு\nபாகிஸ்தான் நாட்டவர் போல மாறிய ஸ்டாலின் | எதிர்க்கட்சியா எதிரியா\nதிருவொற்றியூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி உயிரிழப்பு\nமாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி..\nஅதிநவீன வஜ்ரா ஓ.பி.வி-6 போர் கப்பல் கடலோர காவல் படையில் சேர்ப்பு..\nவெங்காய ஏற்றுமதிக்கான தடையை நீக்க முடிவு..\nமத்திய அரசுக்கு ரஜினிகாந்த் கண்டனம்..\nசீனாவின் வுகானில் இருந்து 76 இந்தியர்கள் மீட்பு..\nகடன் வழங்க பல்வேறு கெடுபிடிகளை காட்டும் பொதுத்துறை வங்கிகள் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா…\nஜப்பான் சொகுசு கப்பலில் இருந்து 119 இந்தியர்கள் மீட்பு..\nகொரோனா எதிரொலியாக ரத்தாகும் ஒலிம்பிக் \n17 மாநிலங்களில் காலியாகும் 55 ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு..\nகடன் வழங்க பல்வேறு கெடுபிடிகளை காட்டும் பொதுத்துறை வங்கிகள் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன��\nஜப்பான் சொகுசு கப்பலில் இருந்து 119 இந்தியர்கள் மீட்பு..\nகொரோனா எதிரொலியாக ரத்தாகும் ஒலிம்பிக் \n17 மாநிலங்களில் காலியாகும் 55 ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு..\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மகாதீர்..\nஇத்தாலியிலும் வேகமாக பரவி வரும் கொரோனா..\nபோர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் அத்துமீறல்..\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தில் மோடிக்கு இரண்டாவது இடம் – டொனால்டு டிரம்ப்..\nவான் பாதுகாப்பு ஆயுதங்கள் : இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்\nஜப்பான் சென்ற சொகுசு காப்பலில் இருந்து மீட்கக்கோரி 6 தமிழர்கள் மத்திய அரசுக்கு வேண்டுகோள்..\nகொரோனா வைரஸ்- பலி எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது..\nகொரோனா வைரஸ் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 803ஆக உயர்வு\nசீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 720 ஆக உயர்வு\nசீனாவில் கொரோனா வைரஸ் தாக்கி 304 பேர் பலி..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/174260/news/174260.html", "date_download": "2020-02-28T05:26:27Z", "digest": "sha1:7YWM7JQ6DG6NOLEFIMFATBDCLTYO73EK", "length": 4327, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "கத்தோலிக்க ஆலயங்களில் சிறப்பிக்கப்பட்ட பொங்கல் விழா…!!(வீடியோ : நிதர்சனம்", "raw_content": "\nகத்தோலிக்க ஆலயங்களில் சிறப்பிக்கப்பட்ட பொங்கல் விழா…\nமன்னாரில் உள்ள கத்தோலிக்க ஆலயங்களில் இன்றைய தினம் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டதுடன், சிறப்பு திருப்பலியும் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான கத்தோலிக்க மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.\nமேலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்கள், வர்த்தக நிலையங்கள் என பல்வேறு இடங்களிலும் பொங்கல் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.\nPosted in: செய்திகள், வீடியோ\nநல்ல தொடக்கம்; தொடரட்டும் நல்லபடியாக… \nதுபாயில் மட்டுமே நடக்கும் சில வினோத விஷயங்கள்\nசீனா பற்றிய பிரம்மிக்கவைக்கும் இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\nகொரியர்களின் 10 கொடூரமான உணவுகள்\nதைராய்டு பிரச்னையை சரி செய்யும் யோகாசனங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=34306", "date_download": "2020-02-28T04:52:10Z", "digest": "sha1:ILU6PT7PRQ25VACMQOEDJZKW4OTRLN7C", "length": 5781, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "அக்னிப் பரீட்சை » Buy tamil book அக்னிப் பரீட்சை online", "raw_content": "\nஎழுத்தாளர் : சுதா ரவி\nபதிப்பகம் : சிறகுகள் பதிப்பகம் (Siragugal Pathipagam)\nவானிலே தேனிலா மின்மினியாய் நான்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் அக்னிப் பரீட்சை, சுதா ரவி அவர்களால் எழுதி சிறகுகள் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சுதா ரவி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஉனை நீங்கியே உயிர் கரைகிறேனே\nமற்ற சமூக நாவல் வகை புத்தகங்கள் :\nபொன் விலங்கு - Ponvilangu\nமூன்றாம் உலகப் போர் - Moondram Ulaga Por\nவாஷிங்டனில் திருமணம் - Washingtonil Thirumanam\nசத்திய வெள்ளம் - Sathya Vellam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/rss-ready-to-start-its-own-residential-army-schools-uttar-pradesh/articleshow/73685314.cms", "date_download": "2020-02-28T07:15:02Z", "digest": "sha1:W6IP6WUNKBOAVIVAQOJB22JGU7LZ5FGK", "length": 14494, "nlines": 165, "source_domain": "tamil.samayam.com", "title": "RSS Army School : தனி ராணுவம் அமைக்கும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ்.? ஏப்ரல் மாதம் முதல் ராணுவ பள்ளி துவக்கம் ... - rss ready to start its own residential army schools uttar pradesh | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\nதனி ராணுவம் அமைக்கும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ். ஏப்ரல் மாதம் முதல் ராணுவ பள்ளி துவக்கம் ...\nஉத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷெஹர் பகுதியில் அமையவிருக்கிறது இந்த பள்ளி. வகுப்புகள் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதனி ராணுவம் அமைக்கும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ். ஏப்ரல் மாதம் முதல் ராணுவ பள்ளி ...\nஇந்துத்துவ மதவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் தனக்கென அரசியல் அமைப்பு, மாணவர் அமைப்பு, மகளிர் அமைப்பு என பலதரப்பட்ட அமைப்புகள் உள்ளன. அந்த வரிசையில் தற்போது சைனிக் பள்ளிகள் தொடங்கப்படவுள்ளன.\nஅதாவது, தனக்கென தனி ராணுவ பயிற்சி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். இன் எண்ணத்தின் செயல்வடிவமாகத் தொடங்கவிருக்கின்றன ராணுவப் பள்ளிகள்.\nமுதல்கட்டமாக உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷெஹர் பகுதியில் அமையவிருக்கிறது இந்த பள்ளி. ஆர்.எஸ்.எஸ். இன் முதல் ராணுவப் பள்ளி வகுப்புகள் இந்த ஆண்டு - 2020 - ஏப்ரல் முதல் தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇப்பள்ளிக்கு ராஜூ பையா சைனிக் வித்யா மந்திர் (ஆர்.பி.எஸ்.வி.எம்) என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.\n1994ஆம் ஆண்டு முதல் 2000 வரை ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் சர்சங்சாலக் (தலைவர்) ஆக இருந்தவர்தான் ராஜேந்திர சிங். இவரது மற்றுமொரு பெயர்தான் ராஜு பையா. இவரது பெயரால் அறியப்படவிருக்கின்றன இந்த பள்ளிகள்.\nஇளம் ஊதா நிற சட்டையும், அடர் ஊதா நிற அரைக்கால் சட்டையும் (ட்ரௌசர்) இந்தப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும். ஆசிரியர்களுக்கு சாம்பல் நிற அரைக்கால் சட்டையும் வெள்ளைநிறச் சட்டையும் வழங்கப்படும்.\nஇந்த பள்ளிகளுக்கான தலைமை ஆசிரியரை ஆர்.எஸ்.எஸ். கல்விப் பிரிவான வித்யா பாரதிதான் நியமிக்கும் என்பதும் இதில் கவனிக்கத்தக்கது.\nமேலும் இந்த பள்ளிகள் தங்கிப் பயிலும் விதத்தில் அமைக்கப்பட்டு முகாம்களைப் போலச் செயல்படும் என்பது இது தனி ராணுவம் உருவாக்கும் முயற்சி என்ற கருதுகோளுக்கு மேலும் வலு சேர்ப்பதாகவே இருக்கிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nஅமெரிக்க அதிபரின் தி பீஸ்ட் கார் ரகசியங்கள்\nஅமித்ஷா தலைமையில் அவசரக் கூட்டம்... கெஜ்ரிவால் பங்கேற்பு\nகற்றது கை மண் அளவு, கல்லாதது உலக அளவு: ஔவையாரை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி பெருமிதம்\nவெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா அமைத்த தனி நாடு, கொடி\nட்ரம்ப் வேணாம்பா, அம்மாதா முக்கியம், முதல்வர் பழனிசாமி தேர்தல் வியூகம்\nஓயாமல் உயரும் தங்கம் விலை\nசுவீட் எடுங்கணு சொல்லி, அரசு பேருந்தில் கூட்டத்தை கூட்டிய ஊழ...\nஎன்கவுண்ட்டர் செய்யுங்க: போலீசிடம் ஆவேசப்பட்ட நாயுடு\nதிரெளபதி: பிஆர்ஓ ஆன ராமதாஸ்\nநெல்லையில் விவசாயியை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிய கும்பல்\n'சிஏஏ எதிர்ப்பு போராட்டம் அல்ல போர்'\nசிரியா வான்வழித் தாக்குதல்: துருக்கி வீரர்கள் 29 பேர் பலி\nஅரசியலில் நேருக்கு நேர்; ஆனால் இந்த விஷயத்தில் - எடியூரப்பாவை புகழ்ந்து தள்ளிய ச..\nகொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிப்பு: எப்போது கிடைக்கும்\nபெண்களுக்கு நாப்கின்களை இலவசமாக வழங்கும் முதல் நாடு\nசோகத்தில் மூழ்கிய திமுக- எம்பிக்கள் கூட்டம்லாம் இப்போ கிடையாது\n இன்று வருகிறது வ��க்ரமின் 'கோப்ரா' பர்ஸ்ட் லுக் \n2 நாட்களில் 2 திமுக எம்.எல்.ஏக்கள் மரணம்; அதிர்ச்சியில் திமுக\nVivo: மிட்-ரேன்ஜ் பிரிவை ஒரு கலக்கு கலக்கபோகும் புதிய விவோ ஸ்மார்ட்போன் இதுதான்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\nAjay Devgn அண்ணன் சூர்யாவை அடுத்து தம்பி கார்த்தி பட இந்தி ரீமேக்கில் நடிக்கும் ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதனி ராணுவம் அமைக்கும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ்.\nநிர்பயா வழக்கு: முகேஷ் சிங் மனு மீது இன்று மதியம் விசாரணை... தூக...\nஅப்பாடா... ஒரு வழியாக முடிவுக்கு வந்தது போடோலாந்து தனி மாநில கோர...\nயப்பா... இத்தனை ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் சோதனையா\nகொரோனா வைரஸ்: பிரதமருக்கு முதல்வர் அவசர கடிதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/nool-aragam/2020/feb/10/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3353553.html", "date_download": "2020-02-28T04:53:45Z", "digest": "sha1:BQNOX3YS4WDGQOIDUFH4ERFRDUT4HR2W", "length": 8249, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அர்த்தமற்ற மனித மனம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் நூல் அரங்கம்\nBy DIN | Published on : 10th February 2020 12:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅர்த்தமற்ற மனித மனம் (அறம், மரம் மறந்ததேனோ) - வ.ராஜ்குமார்; பக்.176; ரூ.160; கவிதா பப்ளிகேஷன், சென்னை-17; ) 044- 2436 4243.\nஅறம் என்பது ஒழுக்கப் பண்புகளையும், மரம் என்பது இயற்கைச் செல்வத்தையும் குறிக்கும். ஒழுக்கமாகிய அறத்தையும், இயற்கைச் செல்வமாகிய மரத்தையும் வளர்ப்பதுவே நம் எல்லாருடைய இலக்காக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.\nமுக்கிய நிகழ்வுகளில் தங்களின் உண்மையான முகத்தைக் காட்டும் தருணங்களில் மட்டுமே மனிதர்களின் உண்மையான முகத்தைப் புரிந்து கொள்ள முடியும். சாதாரணமாகத் தெரிந்து கொள்ள முடியாது என்று கூறும் நூலாசிரியர் தான் படித்த, கற்றுக் கொண்ட அனைத்தையும் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார்.\nமிக ஆழமான விவாதத்துக்குரிய பல விஷயங்களை மிக எளிதாகச் சொல்லும் நூலாசிரியரின் எழுத்துத்திறன் வியக்க வைக்கிறது. \"மனிதனுக்கு போதும் என்ற மனப்பக்குவம் கொஞ்சமல்ல நிரம்பவே குறைவு.\nஆகையால்தான் அவன் நிறைய எதிர்பார்க்கிறான்', \"சிந்தனை நல்லவையாக இருத்தல் வேண்டும். செயல் நல்லவையாக இருத்தல் வேண்டும். இவையிரண்டும் நல்லவையாக இருந்தால் முடிவு நல்லவையாக இருக்கும்' என்பவை சில எடுத்துக்காட்டுகள். மனித வாழ்க்கையின் சிக்கல்களைப் பற்றி மிகுந்த அக்கறையுடன் பேசும் நூல்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/chennai-press-club-condemned-to-premalatha-tamilfont-news-231120", "date_download": "2020-02-28T06:46:56Z", "digest": "sha1:UQWITKKAVBJEOSDIWSNIUK4QKOHEHU3T", "length": 11941, "nlines": 133, "source_domain": "www.indiaglitz.com", "title": "Chennai press club condemned to Premalatha - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » ஒருமையில் பேசிய பிரேமலதாவுக்கு செய்தியாளர்கள் கடும் கண்டனம்\nஒருமையில் பேசிய பிரேமலதாவுக்கு செய்தியாளர்கள் கடும் கண்டனம்\nவரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்று ஆரம்பத்தில் இருந்தே குழப்பத்தில் இருந்த தேமுதிக, எந்தவித கொள்கைப்பிடிப்பும் இன்றி ஒரே நேரத்தில் அதிமுக, திமுக என இரண்டு கூட்டணியிலும் பேரம் பேசியது. மோடி பிரதமர் என்றாலும் ஓகே, ராகுல்காந்தி பிரதமர் என்றாலும் ஓகே, யார் 7 சீட் தருகின்றார்களோ அவர்களுடன் கூட்டணி என்ற தேமுதிகவின் மனப்பான்மையை அரசியல் விமர்சர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.\nஇந்த நிலையில் இன்று செய்தியாளர்களை தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா சந்தித்தபோது தேமுதிகவின�� கொள்கை குறித்து ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அப்போது பிரேமலதா அந்த நிருபரை ஒருமையில் பேசியதால் செய்தியாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.\nசெய்தியாளர்களை ஒருமையில் மரியாதைக் குறைவாக பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தேர்தல் நேரத்தில் ஒரு அரசியல் கட்சி எந்த கூட்டணியில் இடம்பெறும் என்ற கேள்வி கேட்பது இயல்பு. இந்த அடிப்படையை கூட புரிந்து கொள்ள முடியாத ஆத்திரத்தில் தேமுதிக பொருளாளர் இருப்பது காலக்கொடுமை என பத்திரிகையாளர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.\nமேலும் அதிமுக கூட்டணியிலும் இடம் கிடைக்காத விரக்தியில் பிரேமலதா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் விமர்சனம் செய்து பேசினார். அதிமுக கடந்த தேர்தலில் கூட்டணி இல்லாமல் வெற்றி பெற்று என்ன பயன் என்றும், 37 அதிமுக எம்பிக்கள் இருந்தும் தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் கொண்டு வர முடியவில்லை என்றும் அவர் விமர்சனம் செய்தார்,.\nகூட்டணி சேர முடியாததால் பிரமேலதா விரக்தி; செய்தியாளர் சந்திப்பில் அநாகரீகப் பேச்சு #PremalathaVijayakanth #DMDK #AIADMK #BJPAlliance pic.twitter.com/UMiF8jTThh\n'கைதி' இந்தி ரீமேக் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n'கைதி' இந்தி ரீமேக் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n'இந்தியன் 2' விபத்து, ஷங்கரின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட த்ரிஷா படத்தயாரிப்பாளர்\nசிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தில் அறிமுகமாகும் பிரபலத்தின் மகள்\n'இந்தியன் 2' விபத்து: முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு செய்த பிரபலம்\n'திரெளபதி' படத்திற்கு வரிவிலக்கு அளிக்கவேண்டும்: பிரபல அரசியல்வாதி\nரஜினி, கமலுக்கு போட்டியாக விரும்பவில்லை: பார்த்திபன்\nபிரியாணி விருந்துடன் முடிவடைந்த ப்ரியா பவானிசங்கரின் அடுத்த படம்\n'ஜூராசிக் வேர்ல்ட் 3' படத்தின் டைட்டில், இயக்குனர், ரிலீஸ் தேதி அறிவிப்பு\nரஜினியின் பேட்டிக்கு வந்த முதல் எதிர்ப்பு\nநம்பிக்கை கொடுங்கள், நன்மை விளையும்: டெல்லி வன்முறை குறித்து வைரமுத்து\n'மாஸ்டர்' நடிகரை மிரட்டிய விஜய் ரசிகர்: டுவிட்டரில் பரபரப்பு\n'இந்தியன் 2' விபத்து: கமல் கடிதத்திற்கு லைகா பதில்\nடெல்லி வன்முறை: பா.ரஞ்சித்துக்கு காயத்ரி ரகுராம் கேள்வி\nரஜினியின் அடுத்த பட ரிலீஸ் தேதி ���றிவிப்பு\nஈரானிய ரீமேக் படத்திற்கு இசையமைக்கும் இசைஞானி\nசமந்தாவின் குரலாக நான் இருப்பது எனக்கு பெருமை: பிரபல பாடகி\nடெல்லி வன்முறை உளவுத்துறையின் தோல்வி: ரஜினிகாந்த்\nமெக்கா செல்ல விரும்பும் பயணிகளுக்கு விசா வழங்கல் நிறுத்தம்\nஅடுத்தடுத்த நாட்களில் இரண்டு திமுக எம்.எல்.ஏக்கள் மரணம்: அதிர்ச்சியில் தொண்டர்கள்\nகள்ளக்காதலியை சந்திக்க பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது\nகலவரத்தை தூண்டியவர்களை கைது செய்ய சொல்லிய நீதிபதியை உடனடி இடமாற்றம் செய்த மத்திய அரசு..\nகொரோனா வைரஸ்.. ஜப்பானில் அனைத்து கால்பந்து போட்டிகளையும் ஒத்திவைத்தது ஜே-லீக்..\n\"புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை\" பாட்டுப்பாடி வைரலான பள்ளிச் சிறுவன்..\n2-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்.. வேலூர் தனியார் பள்ளியில் நடந்த கொடூரம்..\nஇந்தியாவில் வெளியாகிறது சாம்சங் Galaxy M31..ரூ.15000 க்கு என்னென்ன specifications\n\"டெல்லி வன்முறையை பற்றி ட்ரம்ப் ஏன் வாயே திறக்கவில்லை\"\nடி-20 உலகக்கோப்பை.. அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி..\n\"பாஜக பேரணி..பிரியாணி அண்டாக்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்\".. திருப்பூர் காவல் நிலையத்தில் மனு.\n\"நான் சிக்கன் சாப்பிட்டேன் கொரோனா வந்துவிட்டது\" வாட்சப்பில் வதந்தி பரப்பிய இளைஞர் கைது..\nசூர்யாவின் அடுத்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்\nபிரமாண்ட தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் - விக்னேஷ் சிவன்\nசூர்யாவின் அடுத்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/jagat-prakash-nadda-likely-to-take-over-from-amit-shah-as-new-bjp-chief-today-2166614?ndtv_prevstory", "date_download": "2020-02-28T07:01:13Z", "digest": "sha1:GTS6MEFM5QAZMZGFPVS52ABW5XV274YU", "length": 9364, "nlines": 91, "source_domain": "www.ndtv.com", "title": "Jagat Prakash Nadda Likely To Take Over From Amit Shah As New Bjp Chief Today | பாஜக தேசிய தலைவராக ஜே.பி.நட்டா தேர்தெடுக்கப்படுவார் என எதிர்பார்ப்பு!", "raw_content": "\nபாஜக தேசிய தலைவராக ஜே.பி.நட்டா...\nமுகப்புஇந்தியாபாஜக தேசிய தலைவராக ஜே.பி.நட்டா தேர்தெடுக்கப்படுவார் என எதிர்பார்ப்பு\nபாஜக தேசிய தலைவராக ஜே.பி.நட்டா தேர்தெடுக்கப்படுவார் என எதிர்பார்ப்பு\nஜே.பி.நட்டா இன்று காலை 10.30 மணி அளவில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார். தொடர்ந்து, அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.\nபாஜக தலைவராக இன்றே ஜே.பி.நட்டா அறிவிக்கப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.\nபாஜகவின் தற்போதைய செயல்தலைவராக இருந்து வரும் ஜே.பி.நட்டா இன்று அமித் ஷாவிடம் இருந்து முறையாக அக்கட்சியின் தலைவர் பொறுப்பை இன்று பெற்றுக்கொள்ள உள்ளார்.\nஜே.பி.நட்டா இன்று காலை 10.30 மணி அளவில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார். தொடர்ந்து, அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.\nநட்டாவின் பெயரை கட்சியின் முன்னாள் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள், அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் நிதின் கட்கரி உள்ளிட்டோர் முன்மொழிகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, இந்த முன்மொழிவை பாஜக தேசிய கவுன்சிலின் மற்ற உறுப்பினர்கள் பின்பற்றுவார்கள் என்று தெரிகிறது.\nஇதுதொடர்பாக பாஜக மத்திய தேர்தல் குழுத் தலைவர் ராதா மோகன் சிங் வெளியிட்ட அறிக்கையில், முழு அட்டவணையையும் வெளிவந்தது.\nஅதில், \"பாஜக சேர்க்கை மற்றும் விரிவாக்க உந்துதலின் முதல் கட்டத்தை வெற்றிகரமாக நடத்திய பின்னர், 75 சதவீத சாவடி குழுக்கள், 50 சதவீத மண்டலக் குழுக்கள் மற்றும் கட்சித் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 21 மாநிலங்களில் பாஜகவின் அரசியலமைப்பின் படி தேர்தலை நடத்திய பின்னர், கட்சித் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்களை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.\nபாஜக தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான நேரம் காலை 10 மணி முதல் மதியம் 12:30 மணி வரை.வேட்புமனுக்கள் மதியம் 12:30 மணி முதல் 1:30 மணி வரை ஆய்வு செய்யப்படும். வேட்புமனுவை மதியம் 1:30 மணி முதல் 2:30 மணி வரை திரும்பப் பெறலாம்.\nஇதில், ஜே.பி.நட்டா மட்டுமே வேட்பாளராக இருக்கக்கூடும் என்பதால், செவ்வாயன்று நடக்க வேண்டிய வாக்களிப்பை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. இதனால், நட்டாவை கட்சித் தலைவராக பாஜக இன்றே அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஜே.பி.நட்டா 1993 - 2012 வரை ஹிமாச்சல பிரதேசத்தில் சட்டமன்ற உறுப்பினராக மூன்று முறை பதவி வகித்தவர். பாஜக வளர்ச்சிக்காக பல்வேறு நிலைகளில் பாடுபட்ட அவர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.\nவெளிவந்த ‘திரௌபதி’- முதல் ஆளாக படம் பார்த்துவிட்டு கருத்து சொன்ன ராமதாஸ்\n“இதுதான் என் வாழ்க்கை… என் முகம்..”- பிளாஸ்டிக் சர்ஜரி ��ற்றி ஷ்ருதி ஹாசனின் உருக்குமான போஸ்ட்\nகுடியாத்தம் தொகுதி திமுக எம்எல்ஏ காத்தவராயன் காலமானார்\nமுன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுக்கும், காங். மூத்த தலைவர் பேத்திக்கும் நிச்சயதார்த்தம்\nடெல்லியில் நிலைமை சீராகி வருகிறது, வதந்திகளை நம்ப வேண்டாம்: மத்திய அரசு\nவெளிவந்த ‘திரௌபதி’- முதல் ஆளாக படம் பார்த்துவிட்டு கருத்து சொன்ன ராமதாஸ்\n“இதுதான் என் வாழ்க்கை… என் முகம்..”- பிளாஸ்டிக் சர்ஜரி பற்றி ஷ்ருதி ஹாசனின் உருக்குமான போஸ்ட்\nகுடியாத்தம் தொகுதி திமுக எம்எல்ஏ காத்தவராயன் காலமானார்\nடெல்லியில் நிலைமை சீராகி வருகிறது, வதந்திகளை நம்ப வேண்டாம்: மத்திய அரசு\n”தாஹிர் உசேனின் தொலைபேசி உரையாடல்...” கபில் மிஸ்ராவின் பகீர் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/former-cricketer-vb-chandrasekhar-committed-suicide", "date_download": "2020-02-28T05:42:14Z", "digest": "sha1:VQA53SO77IZKUEWAOHD3Y3XSNZISE6OH", "length": 7385, "nlines": 98, "source_domain": "www.toptamilnews.com", "title": "இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தற்கொலை! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தற்கொலை\nசென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகரின் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவக்கடை பிக்சேஸ்வரன் சந்திரசேகர் பொறியியல் பட்டதாரியான இவர் தமிழக மற்றும் இந்திய அணிக்காக கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அவர் அதன் பிறகு பயிற்சியாளர், வர்ணனையாளர், ஆலோசகர் என பன்முகத்தன்மையுடன் விளங்கினார். குறிப்பாக இவர் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் இடம்பெற்றுள்ள காஞ்சி வீரன்ஸ் அணியின் உரிமையாளர் ஆவார்.\nஇந்நிலையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனது வீட்டில் விபி சந்திரசேகர் நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாகியும் அறையிலிருந்து அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது அவர் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.\nஇதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் வழக்குப் பதிவு செய்து, உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபி சந்திரசேகர் நிதி நெருக்கடியால் தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தொடர்ந்து அவரது செல்போனை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.\nமுன்னதாக ஐபிஎல் கிரிக்கெட் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனியை முதன்முதலில் ஏலம் எடுத்தவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrev Articleசலுகைகளை அள்ளிக் கொடுத்தும் டி.வி. விற்பனை மந்தம்.... தயாரிப்பு நிறுவனங்கள் புலம்பல்\nNext Articleமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினம்: மோடி மலர் தூவி மரியாதை\nமும்பையை பழீ தீர்க்க முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது சென்னை படை \nமாட்டுப்பண்ணையில் திடீரென பற்றிய தீ.. 30 மாடுகள், 2 கன்றுக்குட்டிகள் பரிதாப உயிரிழப்பு\nஆங்கிலேய ஓவியர் சர் ஜான் டென்னிலின் 200-வது பிறந்தநாள் – கூகுள் டூடுல் வெளியிட்டு கவுரவம்\nஐடியா திருட்டு... தி.மு.க-விடமிருந்து பிஷாந்த் கிஷோர் கற்றுக்கொண்டாரா - ராமதாஸ் நக்கல் ட்வீட்\nதண்ணியையும் ,'தம்' மையும் நீக்கு -வெட்டையும் ,பிட்டையும் தூக்கு -'யூ ட்யூப்' பை பஞ்சராக்க திட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-02-28T06:21:48Z", "digest": "sha1:OAL2ES4VKDM7NNSPEQKGKDRCUM6QV7D2", "length": 18856, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "மட்டக்களப்பு | Athavan News", "raw_content": "\nயாழில் துரித அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுப்பு – அரசாங்க அதிபர்\n800 பயனாளிகளுக்கு 4 மாதங்களில் 17 கோடி ரூபாய் வருவாய் – டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\nமாந்தீவு தொற்றுநோய் தடுப்பு நிலைய திட்டத்திற்கு அருண் தம்பிமுத்து எதிர்ப்பு\nவெள்ளித்திரையில் அறிமுகமாகுகிறார் அர்ச்சனாவின் மகள்\nஅங்கஜன் தலைமையில் யாழ்.தீவக பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்\nகல்வியில் முன்னேற்றம் அடைவதன் மூலமே எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் - அங்கஜன்\nஇலங்கையின் சுயாதீனத்தை சர்வதேசத்திடம் அடமானம் வைக்க தயாரில்லை - ஜி.எல்.பீரிஸ்\nபொதுத் தேர்தல் குறித்து மலையக மக்கள் முன்னணி எடுத்துள்ள முடிவு\nதமிழ், முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு\nஅரசமைப்பில் மாற்றம் தேவை - முன்னா��் ஜனாதிபதி\nசிவகாசியில் துஷ்பிரயோகத்தின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சிறுமி: அமைச்சர் நேரடி விஜயம்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு 1354 பேர் பாதிப்பு\nகிழக்கு ஆபிரிக்காவில் பில்லியன் கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nஇந்தியா, நியூசிலாந்து தொடர் குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து\nஐ.சி.சி.யின் ஒருநாள் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nவவுனியா, கோவில்குளம் கண்ணன் ஆலய அலங்கார நுழைவாயில் திறப்பு விழா\nமட்டு. மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவனுக்கான மகா யாகம் நிறைவுக்கு வந்தது\nயாழில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த கோயில்: 30 ஆண்டுகளின் பின்னர் திருவிழா\nமலையகத்தின் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான மஹா கும்பாபிசேகம்\nதமிழ்நாட்டில் ஆறுபடை வீடுகளிலும் தைப்பூசத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்\nமாந்தீவு தொற்றுநோய் தடுப்பு நிலைய திட்டத்திற்கு அருண் தம்பிமுத்து எதிர்ப்பு\nமட்டக்களப்பு மாந்தீவில் தொற்றுநோய் தடுப்பு நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு மக்கள் முன்னேற்ற கட்சியின் செயலாளர் நாயகம் அருண் தம்பிமுத்து எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். மட்டக்களப்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போத... More\nஅபிவிருத்தியுடன் தனியார் துறையும் இணைந்தாலே முழு அபிவிருத்தியினை காணமுடியும் – மட்டு.அரச அதிபர்\nவெறுமனே அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தியினை மாத்திரம் பூரண அபிவிருத்தியாக கருத முடியாது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ... More\nமட்டக்களப்பில் 1040 மில்லியனில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள்\nமட்டக்களப்பில் புதிய அரசாங்கத்தின் அங்கீகாரத்தில் 1040 மில்லியன் ரூபாய் நிதியில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் குறித்து மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் க... More\nஆசிரியர்கள், அதிபர்களின் சுகயீன விடுமுறைப் போராட்டம்: கல்வி நடவடிக்கை முற்றாக ஸ்தம்பிதம்\nஆசிரியர்கள் மற்றும் அதிபர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள ச��கயீன விடுமுறை போராட்டம் காரணமாக மாணவர்களும் பெற்றோரும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இடைக்கால கொடுப்பனவைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தி சுகயீன விடுமுறையை அறிவித்து இன்று (புதன்கிழ... More\nஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான சத்தியமூர்த்தியின் நினைவுகூரல்\nவன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின்போது எறிகணைத் தாக்குதலில் உயிரிழந்த ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான பு.சத்தியமூர்த்தியின் நினைகூரல் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டு. ஊடக அமையத்தில் நேற்று (ச... More\nமட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு ம... More\n‘ஊரோடு உறவாடுவோம்’- மட்டக்களப்பில் தாய் மொழி தின கொண்டாட்டம்\nஉலக தாய் மொழி தினத்தினை முன்னிட்டு தமிழ் மொழியைக் கொண்டாடும் நிகழ்வு ‘ஊரோடு உறவாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு, கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் உப்புக்குளம் எனும் கிராமத்த... More\nமூன்று மணல் களஞ்சியசாலைகள் முற்றுகை – ஒருவர் கைது\nமட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டிய நீர்நிலைப் பகுதிகளில் சட்டவிரோதமாக அகழ்ந்தெடுக்கப்பட்ட பெருமளவிலான மணல் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த மூன்று களஞ்சியசாலைகள் வவுணதீவு விஷேட அதிரடிப்படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளன. இந்த முற்றுகையின்ப... More\nமட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக போக்குவரத்துக்காக செயலி அறிமுகம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றில் முதன்முறையாக போக்குவரத்துகளை ஒழுங்குபடுத்தும் வகையிலான வலையமைப்பு செயலி (Application) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டின் மட்டக்களப்பு மாவட்டத்தின் இலக்கு (Vision for Batticaloa 2030) என்னும் அமை... More\nமட்டக்களப்பில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு விசேட வழிபாடுகள்\nமட்டக்களப்பில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) அதிகாலை வரையில் ஆலயங்களில் விசேட பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன. கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் மஹா சிவராத்திரியை முன்... More\nகனடா நாடாளுமன்றில் இலங்கை குறித்த விடயம்: பிரதமர் ட்ரூடோ கருத்து\nஐ.நா. ஆணையாளரைச் சந்திக்கவுள்ளார் தினேஷ்- விளக்கமளிப்புக்கு தயார்\nயாழில் தொடரும் அடாவடி – நேற்று மட்டும் 3 இடங்களில் தாக்குதல்\nஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகிய முடிவுக்கு பிரித்தானியா, கனடா கடும் அதிருப்தி\n2021 ஆம் ஆண்டுவரை ஐ.நா. தீர்மானத்தில் இருந்து விலக முடியாது – ரணில் அதிரடி\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nகுழந்தை பிரசவித்த ஆண் – மாத்தறையில் சம்பவம்\nமுகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி உண்ணும் வினோதப் பெண்\nயாழில் துரித அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுப்பு – அரசாங்க அதிபர்\n800 பயனாளிகளுக்கு 4 மாதங்களில் 17 கோடி ரூபாய் வருவாய் – டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\nமாந்தீவு தொற்றுநோய் தடுப்பு நிலைய திட்டத்திற்கு அருண் தம்பிமுத்து எதிர்ப்பு\nவெள்ளித்திரையில் அறிமுகமாகுகிறார் அர்ச்சனாவின் மகள்\nஅங்கஜன் தலைமையில் யாழ்.தீவக பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்\nஅபிவிருத்தியுடன் தனியார் துறையும் இணைந்தாலே முழு அபிவிருத்தியினை காணமுடியும் – மட்டு.அரச அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://showstamil.com/2020/02/11/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2020-02-28T06:16:49Z", "digest": "sha1:7F62X5XC3HG6XVVG7C3J32J426LBVCWX", "length": 9044, "nlines": 218, "source_domain": "showstamil.com", "title": "மாமனாரால் ஜோதிகாவிற்கு வீட்டில் ஏற்பட்ட பரிதாபம்! கதறிய சூர்யா!", "raw_content": "\nநிறைமாத கர்ப்பிணியா இருக்கும் VJ ரியோ மனைவிக்கு நடந்த விபரீதம்\nபிரபல நடிகையின் தற்கொலை ஆதாரங்களை அழித்த மும்தாஜ்\nகுடிபோதையில் காரை ஓட்டி போலீசிடம் சிக்கிய விஜய் டிவி நடிகர்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையால் படப்பிடிப்பில் நேர்ந்த சோகம்\nதிருநங்கையாக மாறிய சீரியல் நடிகருக்கு பெண்கள் Toilet-ல் ஏற்பட்ட பரிதாபம்\nவீடு புகுந்து பிரபல நடிகையிடம் DELIVERY BOY செய்த காரியம்\nஇரவு நேரத்தில் பிரபல சீரியல் நடிகரால் ஏற்பட்ட விபரீதம்\nதிருமணமாகி 15 வருடங்களாக மனைவியை புரிந்துகொள்ளாத விஜயசேதுபதி\nCooku with கோமாளிசிவாங்கி-க்கு ஏற்பட்டபரிதாபம்\nசீமான் தம்பிகளை சுளுக்கெடுத்த விஜயலட்சுமி\nHome/LATEST NEWS/மாமனாரால் ஜோதிகாவிற்கு வீட்டில் ஏற்பட்ட பரிதாபம்\nமாமனாரால் ஜோதிகாவிற்கு வீட்டில் ஏற்பட்ட பரிதாபம்\n40 வயதாகியும் திருமணம் ஆகாததால் சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nபாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்-க்கு ஏற்பட்ட விபத்து\nநிறைமாத கர்ப்பிணியா இருக்கும் VJ ரியோ மனைவிக்கு நடந்த விபரீதம்\nபிரபல நடிகையின் தற்கொலை ஆதாரங்களை அழித்த மும்தாஜ்\nகுடிபோதையில் காரை ஓட்டி போலீசிடம் சிக்கிய விஜய் டிவி நடிகர்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையால் படப்பிடிப்பில் நேர்ந்த சோகம்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையால் படப்பிடிப்பில் நேர்ந்த சோகம்\nBigg Boss வீட்டில் இருக்கும் ரகசியம்\nநிறைமாத கர்ப்பிணியா இருக்கும் VJ ரியோ மனைவிக்கு நடந்த விபரீதம்\nபிரபல நடிகையின் தற்கொலை ஆதாரங்களை அழித்த மும்தாஜ்\nகுடிபோதையில் காரை ஓட்டி போலீசிடம் சிக்கிய விஜய் டிவி நடிகர்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையால் படப்பிடிப்பில் நேர்ந்த சோகம்\nதிருநங்கையாக மாறிய சீரியல் நடிகருக்கு பெண்கள் Toilet-ல் ஏற்பட்ட பரிதாபம்\nBigg Boss வீட்டில் இருக்கும் ரகசியம்\nநிறைமாத கர்ப்பிணியா இருக்கும் VJ ரியோ மனைவிக்கு நடந்த விபரீதம்\nபிரபல நடிகையின் தற்கொலை ஆதாரங்களை அழித்த மும்தாஜ்\nகுடிபோதையில் காரை ஓட்டி போலீசிடம் சிக்கிய விஜய் டிவி நடிகர்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையால் படப்பிடிப்பில் நேர்ந்த சோகம்\nதிருநங்கையாக மாறிய சீரியல் நடிகருக்கு பெண்கள் Toilet-ல் ஏற்பட்ட பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=125785", "date_download": "2020-02-28T06:15:27Z", "digest": "sha1:6DGCC2W7IC7UWHHD6ECBDM3BNFDRFT3Y", "length": 11140, "nlines": 95, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகிரண்பேடியால் ஆளுநர் பதவிக்கு இழுக்கு; முதல்வர் நாராயணசாமி விமர்சனம் - Tamils Now", "raw_content": "\nஅனைத்து பள்ளிகளிலும் மராத்தி மொழி கட்டாய பாடம் -மராட்டிய சட்டசபையில் மசோதா நிறைவேற்றம் - டெல்லி கலவரம்;மேகாலயா கவர்னர் சர்ச்சையான கருத்து கோர்ட்டுக்கு பயந்து நீக்கம் - ‘சிறுபான்மையினரும் சமமான குடிமக்களே’ பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை - டெல்லியில் ஆர்.எஸ்.எஸ் வன்முறை ஏற்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்புகிறது; டெல்லி காவல் துறை - டெல்லி கலவரம்;பாஜக தலைவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய ச��ன்ன நீதிபதி திடீர் மாற்றம் காங்.கடும் கண்டனம்\nகிரண்பேடியால் ஆளுநர் பதவிக்கு இழுக்கு; முதல்வர் நாராயணசாமி விமர்சனம்\nகிரண்பேடியால் ஆளுநர் பதவிக்கு இழுக்கு என, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.\nபுதுச்சேரி சட்டப்பேரவையில் குடியுரிமைச் சட்டத் திருத்தம் தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றக் கூடாது என்று பாஜக நியமன எம்எல்ஏக்கள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் மனு தந்தனர். அதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றவோ, விவாதிக்கவோ கூடாது என, முதல்வர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இரு நாட்களுக்கு முன்பு கடிதம் அனுப்பியிருந்தார்.\nஇந்நிலையில், இன்று (பிப்.12) புதுச்சேரி சட்டப்பேரவையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇதன் பின்னர், சட்டப்பேரவை வளாகத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி எழுதிய கடிதத்தைப் பிரிப்பதாகத் தெரிவித்த முதல்வர் நாராயணசாமி, “துணைநிலை ஆளுநர் அனுப்பிய கடிதத்தை இப்போதுதான் பிரிக்கிறேன். ரகசியமான இக்கடிதம் இதற்கு முன்பே வாட்ஸ் அப்பில் வந்துவிட்டது. முக்கிய கடிதப் போக்குவரத்தை பத்திரிகைகளுக்கு கிரண்பேடி கொடுத்ததால் நாம் அவரைப் புரிந்துகொள்ள வேண்டும். கிரண்பேடியால் ஆளுநர் பதவிக்கு இழுக்கு. அப்பதவிக்கு அவர் தகுதியில்லை. அதை கிரண்பேடி நிரூபித்துக் காட்டியிருக்கிறார்” என்று தெரிவித்தார்.\nஆளுநர் பதவி இழுக்கு கிரண்பேடி முதல்வர் நாராயணசாமி 2020-02-12\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபாண்டிச்சேரியில் கிரண்பேடிக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்\nபுதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி அரசின் நடவடிக்கைகளில் தலையிடக் கூடாது தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு\nகிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி முதல்வர் தர்ணா:பாஜக அரசு ஆளுநர்களை கட்சியின் பொதுச்செயலாளர்களாக மாற்றிவிட்டது;ஸ்டாலின்\nபுதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அடவாடித்தனம்; கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nகவர்னர் கிரண்பேடி மீது வழக்கு: நாராயணசாமி சட்டசபையில் அறிவிப்பு\nபுதுவையில் ம��ட்டு இறைச்சி தடையை அமல்படுத்த மாட்டோம்: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nடெல்லியில் ஆர்.எஸ்.எஸ் வன்முறை ஏற்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்புகிறது; டெல்லி காவல் துறை\n‘சிறுபான்மையினரும் சமமான குடிமக்களே’ பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை\nதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயிலில் 505 தங்கக் காசுகள் கொண்ட புதையல்\nபிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 2-ந்தேதி தொடங்குகிறது – 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 பேர் எழுதுகிறார்கள்\n“தமிழக கோவில் சிலைகள் அரிதானவை.அவைகள் பாதுகாக்க வேண்டும்” – தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/219796?ref=rightsidebar-manithan", "date_download": "2020-02-28T06:44:03Z", "digest": "sha1:OIC6WGFTSQG2ZVYIM4FOZURENGD5KW7P", "length": 12159, "nlines": 153, "source_domain": "news.lankasri.com", "title": "மனைவியுடனே திரும்புவேன்... கொரோனா வியாதிக்கு மத்தியில் கதறும் பிரித்தானியர்: சீனாவில் பரிதாபம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமனைவியுடனே திரும்புவேன்... கொரோனா வியாதிக்கு மத்தியில் கதறும் பிரித்தானியர்: சீனாவில் பரிதாபம்\nகொரோனா வியாதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வுஹான் நகரில் இருந்து தங்கள் சீனத்து மனைவியை விட்டுவர பிரித்தானியர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசீனாவில் சிக்கியுள்ள பிரித்தானியர்களுடன் வியாழக்கிழமை சிறப்பு விமானம் ஒன்று பிரித்தானியா திரும்புகிறது.\nஅங்கிருந்து அழைத்து வரப்படும் பிரித்தானியர்களை ராணுவ முகாம் ஒன்றில் தங்க வைத்து கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் வுஹான் நகரில் ஆசிரியராக பணியாற்றும் ஜெஃப் சிடில் தமது சீனத்து மனைவியை விட்டுப்பிரிந்து தமது 9 வயது மகள் ஜாஸ்மினுடன் பிரித்தானியா திரும்ப உள்ளார்.\nசீனா அரசாங்கம் சிடிலின் மனைவியை அவருடன் பிரித்தானியாவுக்கு அனுப்ப மறுத்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளிய��கியுள்ளது.\nசீனத்து குடிமகளான தமது மனைவிக்கு பிரித்தானியாவில் நிரந்தர குடியிருப்பு விசா இருப்பதாக கூறும் சிடில், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகம், பிரித்தானியர்களை மட்டுமே வெளியேற்ற உள்ளதாக அறிவித்துள்ளது பரிதாபமான சூழல் என தெரிவித்துள்ளார்.\nஇக்கட்டான இந்த நிலையில் மனைவியை மரணத்திற்கு தள்ளுவது போல உள்ளது இது என சிடில் கண்கலங்கியுள்ளார்.\nதாயாரை விட்டுப்பிரியும் தமது 9 வயது மகளின் நிலை குறித்து அரசாங்கம் யோசனை செய்யவும் இல்லை என கூறும் சிடில்,\nதகவல் அறிந்த பின்னர் இதுவரை அவள் அழுகையை நிறுத்தவில்லை எனவும் சிடில் தெரிவித்துள்ளார்.\nஇந்த மாத தொடக்கத்தில் தாம் சீனாவுக்கு சென்ற போது அரசு தரப்பில் எந்த சுகாதார எச்சரிக்கையும் இல்லை என கூறும் சிடில்,\nஆனால் தற்போதைய நிலைமை 'கொடூரமானது' என்று குறிப்பிட்டுள்ளார். சிடில் மட்டுமின்றி மேலும் மூன்று பிரித்தானியர்கள் தங்கள் சீனத்து மனைவியை வுஹான் விட்டுவிட்டு பிரித்தானியாவுக்கு திரும்பும் நிலை உள்ளது.\nஇதனிடையே அரசு வெளியிட்ட தகவலின்படி கொரோனா வியாதிக்கு மூல காரணமாக அமைந்துள்ள வுஹான் நகரில் மட்டும் 200 பிரித்தானியர்கள் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.\nமேலும், வெளியேற்றப்படும் அனைவரும் பிரித்தானியாவில் ரகசிய முகாம் ஒன்றில் தங்க வைத்து கண்காணிக்கப்பட உள்ளதாகவும், அதற்காக அவர்களிடம் இருந்து ஒப்புதலும் வாங்கப்பட்டுள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\n'தாடி வளர்ந்திருந்தால் கொரோனா பரவும்' - இச்செய்தி ஏன்\nகுணமடைந்துவிட்டதாக நேரலையில் பேட்டியளித்த கொரோனா நோயாளி: பதறிப்போய் இழுத்து சென்ற மருத்துவர்கள்\nகொரோனா வைரஸ் பீதி... பிரித்தானியாவில் மூடப்பட்ட பாடசாலைகளின் பட்டியல் வெளியானது\nஇத்தாலியை நெருக்கும் கொரோனா வைரஸ்... போப் பிரான்சிஸ் திடீர் சுகவீனம்: வழிபாடுகள் ரத்தானதால் பரபரப்பு\nகொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு விரைந்த பிரித்தானியர்: பலபேருடன் இருமியபடி காத்திருக்க வைத்த கொடுமை\nகொரோனா வைரஸ் தொடர்பா��� விளம்பரங்கள்: பேஸ்புக்கின் அதிரடி நடவடிக்கை\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/5g-maxis/4344882.html", "date_download": "2020-02-28T06:30:26Z", "digest": "sha1:IQGPFZ7KE3R3CI2U72WNLL24DGJS22GF", "length": 3854, "nlines": 65, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "5G திட்டங்களை அறிமுகம் செய்வது குறித்து Huawei-யுடன் மலேசிய Maxis நிறுவனம் உடன்பாடு - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\n5G திட்டங்களை அறிமுகம் செய்வது குறித்து Huawei-யுடன் மலேசிய Maxis நிறுவனம் உடன்பாடு\n(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)\nமலேசியாவின் இரண்டாவது ஆகப் பெரிய தொலைபேசிக் கட்டமைப்பு நிறுவனமான Maxis, சீனாவின் Huawei Technologies நிறுவனத்துடன் உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.\nஐந்தாம் தலைமுறைத் தொழில்நுட்பம் சந்தைக்கு வரும்போது அதனை அறிமுகப்படுத்தத் திட்டமிடுகிறது Maxis.\nமலேசிய அரசாங்கம், அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் ஐந்தாம் தலைமுறைக் கட்டமைப்பை நிறுவ இலக்கு கொண்டுள்ளது.\nதேசிய அளவில் 5G திட்டங்கள் தொடர்பான செய்முறை விளக்கக் கூட்டங்கள் இம்மாதத்தில் தொடங்கவிருக்கின்றன.\nஆசியாவில் ஐந்தாம் தலைமுறைக் கட்டமைப்பைக் கொண்டிருக்கும் முதல் நாடு என்ற சிறப்பைப் பெறுவதற்கான பணிகள் நடைபெறுவதாக, மலேசியாவின் தொடர்பு, பல்லூடக அமைச்சர் Gobind Singh Deo கூறினார்.\nHuawei-குறித்து அமெரிக்கா முன்வைத்த வேவுக் குற்றச்சாட்டுகள் பற்றிக் கவலைப்படவில்லை என்று மலேசியா கூறுகிறது.\nHuawei பொருள்கள் கட்டுப்படியான விலையில் கிடைக்குமா என்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதாய் மலேசியா குறிப்பிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/cinema/video/enpt-release-trailer/", "date_download": "2020-02-28T06:43:05Z", "digest": "sha1:TS4TJ5PPHCOMQSJCSZXNUZROBKBHIWHS", "length": 16330, "nlines": 195, "source_domain": "seithichurul.com", "title": "செப்டம்பர் 6ல் ரிலீஸ் ஆகிறது எனை நோக்கி பாயும் தோட்டா! | ENPT release trailer", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nசெப்டம்பர் 6ல் ரிலீஸ் ஆகிறது எனை நோக்கி பாயும் தோட்டா\n👑 தங்கம் / வெள்ளி\nசெப்டம்பர் 6ல் ரிலீஸ் ஆகிறது எனை நோக்கி பாயும் தோட்டா\nஒருவழியாக வரும் செப்டம்பர் 6ம் தேதி எனை நோக்கி பாயும் தோட்டா வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ உறுதியான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.\nகெளதம் மேனன் இயக்கத்தில், தனுஷ், மேகா ஆகாஷ் மற்றும் சசி குமார் நடிப்பில் உருவாகி கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்போ ரிலீஸ் ஆகும், அப்போ ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டு, பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு, பின்னர், கடைசி நேரத்தில் பல்வேறு காரணங்களுக்காக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.\nஆனால், இந்த முறை உறுதியாக வெளியாகும் என்ற நம்பிக்கையை ரிலீஸ் ட்ரெய்லர் மூலம் படக்குழு விதைத்துள்ளது.\nஇதற்கு மேலும், எந்த பிரச்னையும் இன்றி படம் வெளியாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் நோக்கியிருப்போம்\nதீபாவளி ரேசில் கலந்து கொள்ளும் சங்கத்தமிழன்\nதனுஷ் படத்தை தடை செய்ய வேண்டும், மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும்; கருணாஸின் சாதி அமைப்பு புகார்\nதனுஷின் பட்டாஸ் திரைப்படம் வசூல் நிலவரம்\nசைமா விருதுகள்: சிறந்த வில்லியான வரலட்சுமி சரத்குமார்\nஜி.வி.பிரகாஷின் ஐங்கரன் டிரைலர் ரிலீஸ்\n‘ரஜினி 168’ படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது..\nரஜினியின் 168வது படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டது. ட்விட்டரில் அதகளம் செய்யும் ரஜினியின் ரசிகர்கள்.\nமுருகதாஸின் தர்பார் படத்தை அடுத்து,இயக்குநர் சிவா இயக்கத்தில் தனது 168வது படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இதில், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பூ, மீனா, சூரி, பிரகாஷ் ராஜ், சதீஷ் என கோலிவுட் நட்சத்திர பட்டாளங்களே இணைந்து நடிக்கின்றனர்.\nவிஸ்வாசம் படத்தை தொடர்ந்து சிவாவின் இந்தப் படத்துக்கும் டி.இமான் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முழுவீச்சில் நடைப்பெற்று வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி விருந்தாக படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த சமயத்தில், சிவா, படத்தின் வேலைகளை வேகமாகவும், விவேகமாகவும் நடத்தி வருவதால், இந்த ஆண்டின் ஆயுத பூஜைக்கு ரஜினி 168 படத்தை வெளியிட அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது.\nஇது குறித்த எந்த தகவலும் வராத நிலையில், திடீரென படத்தின் தலைப்பை ‘அண்ணாத்த’ என அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ். இந்த டைட்டிலை போஸ்டரோடு மட்டுமில்லாமல் மோஷன் போஸ்டராகவும் வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து உற்சாகமடைந்த ரசிகர்கள் #Annaatthe #அண்ணாத்த ஆகிய ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.\nயோகி பாபுவின் “ட்ரிப்” டீசர்\nபிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலவரம் செய்த குரங்கு \nவங்கி கிளைகளில் உள்ளூர் மொழி தெரிந்த ஒருவர் இருந்தால் போதும்: நிர்மலா சீதாராமன்\nவீடியோ செய்திகள்5 hours ago\nவில்லன்கள் ஐபோன்களை பயன்படுத்தகூடாது – ஆப்பிளின் ரகசிய விதிமுறை\nவீடியோ செய்திகள்5 hours ago\n9 வயது ஆஸ்திரேலிய சிறுவனுக்கு நன்கொடையாக கிடைத்த ரூ.3.40 கோடி\nவீடியோ செய்திகள்5 hours ago\nபாதுகாவலருடன் சேர்ந்து நடனம்; அசத்திய இந்திய கிரிக்கெட் வீராங்கனை\nவீடியோ செய்திகள்5 hours ago\nசரக்கும் மிடுக்குமாய் “திரெளபதி” தரிசனம்.. போலி வக்கீல்கள் மீது சாடல்\nவீடியோ செய்திகள்5 hours ago\nமீண்டும் மெட்ராஸ் ஐ… செய்யவேண்டியது என்ன\nவீடியோ செய்திகள்5 hours ago\nதிரெளபதி படம்:”பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் பார்க்க வேண்டும்”- Ramadoss பேட்டி\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nதமிழ் பஞ்சாங்கம்12 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (28/02/2020)\nவெங்காயம் விலை சரிவு; ஏற்றுமதி மீதான தடை நீக்கம்\nவேலை வாய்ப்பு4 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nவேலை வாய்ப்பு6 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு7 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்6 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்7 months ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nவீடியோ செய்திகள்5 hours ago\nவில்லன்கள் ஐபோன்களை பயன்படுத்தகூடாது – ஆப்பிளின் ரகசிய விதிமுறை\nவீடியோ செய்திகள்5 hours ago\n9 வயது ஆஸ்திரேலிய சிறுவனுக்கு நன்கொடையாக கிடைத்த ரூ.3.40 கோடி\nவீடியோ செய்திகள்5 hours ago\nபாதுகாவலருடன் சேர்ந்து நடனம்; அசத்திய இந்திய கிரிக்கெட் வீராங்கனை\nவீடியோ செய்திகள்5 hours ago\nசரக்கும் மிடுக்குமாய் “திரெளபதி” தரிசனம்.. போலி வக்கீல்கள் மீது சாடல்\nவீடியோ செய்திகள்5 hours ago\nமீண்டும் மெட்ராஸ் ஐ… செய்யவேண்டியது என்ன\nவீடியோ செய்திகள்5 hours ago\nதிரெளபதி படம்:”பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் பார்க்க வேண்டும்”- Ramadoss பேட்டி\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/02/2020)\nவீடியோ செய்திகள்2 days ago\nரயிலில் தவறி விழுந்த இளைஞரை காப்பாற்றிய காவலர்…குவியும் பாராட்டு\nவீடியோ செய்திகள்2 days ago\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் – சி.என்.என் செய்தியாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம்\nவீடியோ செய்திகள்2 days ago\nமார்ச் 2ம் தேதி களம் இறங்கும் தோனி: ஆரவாரத்திற்கு தயாராகும் சேப்பாக்கம்\nஅதிர்ச்சி.. ஸ்மார்ட்போன் மிகவும் ஆபத்தானதா\nவீடியோ செய்திகள்2 days ago\nசிவனும் முருகனும் தந்தை மகனல்ல…சீமான் சொல்கிறார்..\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/02/2020)\n#Breaking: பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவு\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/special_news.php?cat=518", "date_download": "2020-02-28T07:08:47Z", "digest": "sha1:HFEO6PMFUJTDS55IVOUTEVYATMX7YOKO", "length": 7895, "nlines": 153, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple Special Videos | Temple Live Videos | Temples of Tamilnadu Videos | Tamilnadu Temple Videos | Temples in Tamil Nadu", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மாசி திருவிழா துவக்கம்\nமண்டைக்காடு கோயில் திருவிழா மார்ச்1ல் துவக்கம்\nநவ நரசிம்மர் தியான மண்டபத்தில் ஹயக்ரீவர் ஹோமம்\nஅங்காளம்மன் கோவிலில் அம்மன் திருக்கல்யாணம்\nமதுரை வீரன் கோவிலில் பெரும்பூஜை பெருவிழா\nபுதுச்சேரி அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயான கொள்ளை உற்சவம்\nதிருமுருகநாத சுவாமி கோவில் தேர்த்திருவிழா: மார்ச் 2ல் கொடியேற்றம்\nமணப்புள்ளி பகவதி அம்மன் கோவில் திருவிழா\nதிருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா\nபழநியில் பறவைக்காவடியுடன் வந்த வால்பாறை பக்தர்கள்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/kerala-cyanide-case-shaju-confesses-he-helped-jolly.html", "date_download": "2020-02-28T05:50:18Z", "digest": "sha1:R3O2YLLXECUZTVLUOMJOR5XZWPNFBOTP", "length": 9694, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Kerala Cyanide Case: Shaju Confesses he helped Jolly | India News", "raw_content": "\nமனைவி, 'குழந்தை'யை கொலை செய்ய உதவினேன்.. 6 பேர் கொலையில்.. 2-வது 'கணவர்' வாக்குமூலம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகேரளாவை உலுக்கிய 6 பேர் கொலையில் ஜோலியின் 2-வது கணவர் சாஜு போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் என மனைவி மற்றும் 2-வது குழந்தை எங்கள் திருமணத்துக்கு இடையூறாக இருந்தது. அதனால் அவர்கள் இருவரையும் கொலை செய்திட நான் உதவினேன். எனது மூத்த மகனையும் கொலை செய்ய ஜோலி நினைத்தார்.ஆனால் அவனை எனது பெற்றோர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று நான் தடுத்து விட்டேன். என தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.\nஆட்டுக்கால் சூப்..சயனைடு..மொத்தம் 6 கொலைகள்..மாநிலத்தை உலுக்கிய பயங்கரம்\nமுதலில் சாஜு இதனை நேரடியாக கூறவில்லை. ஆனால் போலீசார் விசாரித்த விதத்தில் அவர் உண்மையை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் போலீசாரிடம் சில மரணங்கள் இயற்கையானது இல்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் வெளியில் சொல்ல பயமாக இருந்தது. நான் ஏதாவது கூறினால் ஜோலி என்னையும் கொலை செய்துவிடுவார் என்ற பயம் தான். நானும் அவரை முதலில் என்.ஐ.டி பேராசிரியை என்று தான் நினைத்தேன். என்னை ஜோலி பல தருணங்களில் பயமுறுத்தினார். அவருக்கு இருந்த தொடர்புகள் எனக்கு அச்சத்தை கொடுத்தது. என்னையும் அவள் கொலை செய்துவிடுவாள் பயந்தேன். என விளக்கம் கொடுத்துள்ளார்.\nஅதிகாரம்,ஆசை,கள்ளத்தொடர்பு.. கணவன் உட்பட 6 பேரைக் கொன்று.. போலீசை மிரளவைத்த பெண்\nஇந்த விவகாரத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். மேலும் சயனைடு கொடுத்து உதவி செய்தவர்களுக்கும், ஜோலிக்கும் உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை நடத்திட போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஅதிகாரம்,ஆசை,கள்ளத்தொடர்பு.. கணவன் உட்பட 6 பேரைக் கொன்று.. போலீசை மிரளவைத்த பெண்\nஆட்டுக்கால் சூப்..சயனைடு..மொத்தம் 6 கொலைகள்..மாநிலத்தை உலுக்கிய பயங்கரம்\n‘விக்கிற்கு கீழே’.. ‘இப்படி எல்லாம் கூட ஒரு கடத்தலா’.. ‘வசமாக சிக்கிய இளைஞர்’..\n'நாங்க 'தன் பாலின உறவு' வச்சிகிட்டோம்'...'இஸ்ரோ விஞ்ஞானி' கொலையில்'...அதிரவைக்கும் வாக்குமூலம்\n‘அதிரடி நடவடிக்கையால் மிரள வைத்த இளம்பெண்’... யார் இவர்\n‘அண்ணனைக் கொலை செய்தவரை மன்னித்து’.. ‘அடுத்து செய்த காரியம்’.. ‘அமெரிக்காவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்’..\n'என்னோட மதுபாட்டில எடுத்து ஏன் குடிச்ச'... 'தந்தையை கொடூரமாக தாக்கிய மகன்’\n'சென்னையிலிருந்து கால் பண்ணுன மனைவி'...'உள்ள போனா ஒரே ரத்தம்'...'இஸ்ரோ விஞ்ஞானிக்கு' நேர்ந்த கொடூரம்\n‘கடவுள்தான் பண்ணச் சொன்னாரு’.. ‘2 வயதேயான மகளைக் கொன்றுவிட்டு’.. ‘தந்தை கொடுத்த வாக்குமூலம்’..\n‘மொட்டை மாடியில்’.. ‘கொடூரமாக கொல்லப்பட்டுக் கிடந்த கணவர்’.. ‘சந்தேக வளையத்தில் சிக்கியுள்ள மனைவி, சகோதரி’..\n‘கணவரின் அண்ணனுடன் ஏற்பட்ட தகாத உறவு’.. ‘பிறந்த பச்சிளம் குழந்தைக்கு’.. ‘தாயால் நடந்த பரிதாபம்’..\nதொழில் போட்டி...மகன்-மருமகனுடன் சேர்ந்து.. கணவரை 'தீர்த்துக்கட்டிய' மனைவி\n'கண்ணுல பயத்தை பாத்தேன்'...'அந்த டிரைவரை திட்டாதீங்க'... 'கேரள வைரல் பெண்ணின் பரபரப்பு பேட்டி'\n'சடலத்தை 7 பாகங்களாக பிரித்து.. 2 சூட்கேஸில் அடைத்து'... கோவையை உலுக்கிய கொலைச் சம்பவம்.. 'பரபரப்பு தீர்ப்பு'\n‘விபத்தென நினைத்த வழக்கில் திடீர் திருப்பம்’.. ‘6 மாத பிளான் என’.. ‘மனைவியும், ஆண் நண்பரும் வாக்குமூலம்’..\n'கர்மா இஸ் எ பூமராங்' ...'பாபநாசம் பட பாணியில்'... 'ரியல் கிரைம் த்ரில்லர்'... அதிரவைக்கும் சம்பவம்\n என் 'கண்ணு' முன்னால தான் 'கொன்னாங்க'..உலகை உலுக்கிய 'கொலை'..உண்மையை ஒப்புக்கொண்ட இளவரசர்\n‘விதிகளை மீறிய அடுக்குமாடி குடியிருப்புகள்’... 'மின்சாரம், குடிநீர் வசதியை துண்டித்த கேரள அரசு'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/transferring-whatsapp-chats-to-a-new-phone-easy-steps-to-follow-024185.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-28T06:47:09Z", "digest": "sha1:67GXPTZDFWWEAJYPNX5XPLJGK2CUUUFY", "length": 19728, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "புதிய போனிற்கு வாட்ஸ்அப் சாட்களை மாற்றம் செய்வது எப்படி? சிம்பிள் டிப��ஸ்.! | Transferring WhatsApp chats to a new phone? Easy Steps To Follow - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உடனே உங்கள் புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்\n8 hrs ago ஆபாச பட விவகாரம்: தமிழகத்தின் ஒரே மாவட்டத்தில் 2 நாளில் 3 பேர் கைது- எப்படி சிக்கினார்கள் தெரியுமா\n11 hrs ago ஆபாச வீடியோ பார்த்த 600 பேரை அடையாளம் கண்ட காவல்துறை குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை உறுதி\n12 hrs ago 21 முறையும் அவர்தான் செய்தார்: தமிழக இளைஞருக்கு நன்றி சொன்ன Microsoft CEO- எதற்கு தெரியுமா\n13 hrs ago புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்: வதந்திய கிளப்பிவிட்டு இப்போ 250 கோடி நஷ்டம்- முதலமைச்சரிடம் கோரிக்கை\nMovies பிரபல நடிகை கடத்தித் துன்புறுத்தப்பட்ட வழக்கு... முக்கிய சாட்சியான மஞ்சு வாரியர் வாக்குமூலம்\nNews டெல்லி கலவரத்தில் 38 பேர் பலி..இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nFinance மைக்ரோசாஃப்ட் உடன் கை கோர்க்கும் ஜியோ\nSports தீராத ஆசை இருக்கலாம்.. அதுக்காக இப்படியா தோனி செய்த வேலை.. வைரல் வீடியோ\nAutomobiles விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..\nLifestyle 5 நாட்களில் கருவளையம் போகணுமா அப்ப தினமும் நைட் இத செய்யுங்க...\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய போனிற்கு வாட்ஸ்அப் சாட்களை மாற்றம் செய்வது எப்படி\nபுதிதாக ஸ்மார்ட்போன் வாங்கினால், பழைய ஸ்மார்ட்போனில் உள்ள தகவல்களை எப்படி புதிய போனிற்கு மாற்றம் செய்வது என்ற கேள்வி தான் அனைவர் மனதிலும் தோன்றும். குறிப்பாக நம்முடைய வாட்ஸ்அப் சாட்களை எப்படி புதிய போனிற்கு மாற்றம் செய்வது என்ற கேள்வி எழும்.\nகவலை வேண்டாம் கீழே குறிப்பிட்டுள்ள முறையைப் பயன்படுத்தி ஆண்ட்ராய்டு மற்றும் iOS என இரண்டு தளங்களிலும் உங்கள் சாட்களை மாற்றம் செய்துகொள்ளலாம். எளிதாக மற்றும் பாதுகாப்பாக உங்களை சாட்களை மாற்றம் செய்ய மூன்றாம் நபர் செயலிகளை நம்ப வேண்டாம் என்று அறிவுரைக்கப்படுகிறது.\nகிளவுட் ஸ்டோரேஜ் சேவை பயன்படுத்துங்கள்\nபுதிய ஸ்மார்ட்போன்களுக்கு உங்களுடைய வாட்ஸ்அப் சாட்களை பேக்-அப் செய்து, எளிதாக மாற்றம் செய்வதற்கு கிளவுட் ஸ்டோரேஜ் சேவை அனுமதி வழங்குகிறது. ஸ்மார்ட்போன் பயனர்கள் கூகுள் ட்ரைவ் அல்��து ஐகிளவுட் சேவை மூலம் வாட்ஸ்அப் சாட்களை எளிதாக, பாதுகாப்புடன் ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் மாற்றம் செய்துகொள்ளலாம்.\nஅடி தூள்., 84 நாள் வேலிடிட்டியுடன் ஏர்டெல் நிறுவனம் புதிய 2 ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம்\nகூகுள் ட்ரைவ் அல்லது ஐகிளவுட் சேவை\nமூன்றாம் பயனர் பயன்பாட்டு செயலிகளைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் சாட்களை ட்ரான்ஸ்ஃபர் செய்து கொள்ளலாம். ஆனால், இதில் ஒரு சிறிய சிக்கல் இருக்கிறது, அனைத்து சாட்களையும் இந்த முறைப்படி ஒன்றாக ட்ரான்ஸ்ஃபர் செய்வது சற்று கடினமான விஷயம், ஆகையால் வாட்ஸ்அப் சாட்களை பேக்-அப் எடுக்க வேண்டுமானால், கூகுள் ட்ரைவ் அல்லது ஐகிளவுட் சேவையை பயன்படுத்துங்கள்.\nகிளவுட் சேவை மூலம் வாட்ஸ்அப் சாட் பேக்-அப் செய்வது எப்படி\nஉங்களின் ஸ்மார்ட்போனில், உங்கள் ஜிமெயில் அக்கௌன்டை லாக்-இன் செய்துகொள்ளுங்கள்.\nபிறகு வாட்ஸ்ஆப் செட்டிங்க்ஸ் சென்று -> சாட்ஸ் -> சாட் பேக்-அப் கிளிக் செய்யுங்கள்.\nஇதன் மூலம் உங்களுடைய சாட்கள் பேக்-அப் செய்து கொள்ளலாம்.\nபேக்-அப் செய்யும்பொழுது உங்கள் சாட்கள் புகைப்படங்களுடன் ஷேர் செய் வேண்டுமா அல்லது புகைப்படங்கள் மற்றும் மீடியா பைல்கள் வேண்டாமா என்பதை நீங்கள் தேர்வு செய்துகொள்ள வேண்டும்.\nஜிமெயில் அக்கௌன்ட் லாக் இன்\nபிறகு புதிய ஸ்மார்ட்போனில், உங்களுடைய ஜிமெயில் அக்கௌன்ட்டை லாக் இன் செய்துகொள்ளுங்கள்.\nலாக் இன் செய்த கூகுள் அக்கௌன்ட் மூலம் வாட்ஸ்ஆப் ஓப்பன் செய்தால், ரிஸ்டோர் மற்றும் ஸ்கிப் என்ற இரண்டு ஆப்ஷன்கள் கொடுக்கப்படும்.\nரிஸ்டோர் கிளிக் செய்தால் உங்கள் கிளவுட் ஸ்டோரேஜில் சேமிக்கப்பட்டிருந்த பழைய போனின் பேக்-அப் சாட்கள் புதிய போனிற்கு மாற்றப்படும்.\nகூகுள் வார்னிங்: கட்டாயம் நீங்கள் டெலிட் செய்ய வேண்டிய புகைப்படங்களை திருடும் செயலிகள் (ஆப்).\nஸ்கிப் கிளிக் செய்தால் உங்களுடைய சாட்கள் எதுவும் ரிஸ்டோர் செய்யாமல், புதிதாக வாட்ஸ்ஆப் சாட் ஓபன் செய்யப்படும்.\nஇம்முறையை பயன்படுத்தி உங்கள் பழைய போனில் உள்ள சாட்களை எளிதாக புதிய போனிற்கு மாற்றம் செய்துகொள்ளலாம்.\nஆபாச பட விவகாரம்: தமிழகத்தின் ஒரே மாவட்டத்தில் 2 நாளில் 3 பேர் கைது- எப்படி சிக்கினார்கள் தெரியுமா\nஇனி போன்லாம் பண்ணாதிங்க whatsapp-லயே கேஸ் சிலிண்டர் புக் பண்ணலாம்: இதோ நம்பர் மற்றும் முறை\nஆபாச வீடியோ பார்த்த 600 பேரை அடையாளம் கண்ட காவல்துறை குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை உறுதி\nஹலோ facebook ஓனர் மார்கா.,உங்க அக்கவுண்டயே ஹேக் செஞ்சுட்டோம்ல:அடேய் ஹேக்கர்களா- இது எப்படி இருக்கு\n21 முறையும் அவர்தான் செய்தார்: தமிழக இளைஞருக்கு நன்றி சொன்ன Microsoft CEO- எதற்கு தெரியுமா\nபெண்களிடம் பேசுவது, மிரட்டுவது, பணம் பறிப்பது., இதான் தொழிலே- பேஸ்புக் இளைஞனுக்கு நேர்ந்தநிலை இதான்\nபுடிச்சு ஜெயில்ல போடுங்க சார்: வதந்திய கிளப்பிவிட்டு இப்போ 250 கோடி நஷ்டம்- முதலமைச்சரிடம் கோரிக்கை\nWhatsapp Pay இந்தியாவில் களமிறங்க தயார்; NPCI ஒப்புதல் கிடைச்சாச்சு\nGoogle Chrome-ல் குளோபல் மீடியா பிளேபேக் கண்ட்ரோலை எனேபில் மற்றும் டிசேபில் செய்வது எப்படி\n பாதுகாக்க உடனே இதை செய்யுங்கள்.\nஎங்கள் முக்கியமான டார்கெட்டே இவர்கள் தான், விஷிங் கும்பல் குடுத்த வாக்குமூலம்\nவாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ள புதிய டார்க் சாலிட் கலர் சேவை பற்றி தெரியுமா\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nரூ.10,999-விலையில் விற்பனைக்கு வரும் பிரீமியம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி.\nAndroid ஆப்ஸ் மூலம் பெரிய சிக்கலில் மக்கள் உடனே இந்த 8 ஆப்ஸ்-ஐ டெலீட் செய்யுங்கள்\nPubg அட்ராசிட்டி: ரூ.1 லட்சம் பரிசு டோர்னமன்ட் ரத்து., காரணம் அவங்க தான்: ஏமாற்றத்தில் வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/rajya-sabha-paid-tribute-to-the-departed-sultan-of-oman-376006.html", "date_download": "2020-02-28T06:41:12Z", "digest": "sha1:R6O7323Z2P7ODTMP2WOUUOSJCRZ4A4Z6", "length": 15675, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓமன் சுல்தான் காபூஸ் பின் சைத் அல் சைத் மறைவுக்கு ராஜ்யசபா அஞ்சலி | Rajya Sabha paid tribute to the departed Sultan of Oman - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மாசி மாத ராசி பலன்கள் 2020 கிரைம் கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nநீதிபதி முரளிதர் இடமாற்றம் அச்சத்தை உருவாக்கியுள்ளது- நீதிபதி மதன் பி லோகுர்\n2 எம்எல்ஏக்களை இழந்த துக்கத்தில் திமுக.. எம்.பி.க்கள் கூட்டம் ரத்து.. ஸ்டாலின் அறிவிப்பு\nவிரிவடைகிறது ஈசிஆர் சாலை.. 1000 ஜாக்கி வைத்து நகர்த்தப்படும் சிவன் கோவில்\nஅரசு மருத்துவர்கள் போராட்டம்.. மெமோ, பணிமாற்ற உத்தரவுகள் ரத்து.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\n சந்தேகமாக இருக்கிறது.. கொரோனாவால் அச்சத்தில் அமெரிக்க உளவுத்துறை\n2000 ரூபாய் நோட்டுக்கள் கதி என்ன- நிர்மலா சீதாராமன் பதில்\nMovies அள்ளிச் செருகிய கொண்டை.. கெண்டைக்கால் தெரிய பாவாடை.. அப்புறம் முகவாயில் 3 புள்ளி\nTechnology வெண்ணிலவே வெண்ணிலவே: பூமியை சுற்றிவரும் 2-வது நிலா கண்டுபிடிப்பு: அசத்திய ஆய்வாளர்கள் - வீடியோ\nSports செம அதிரடி.. கிரிக்கெட் உலகை வாய் பிளக்க வைத்த 16 வயது இளம் புயல்.. மிரள வைக்கும் சாதனை\nFinance கொரோனா பீதியில் முதலீட்டாளர்கள்.. வீழ்ச்சி கண்ட ரூபாய் மதிப்பு.. கவலையில் மத்திய அரசு..\nLifestyle இந்த வழிகள் மூலம் தைராய்டு பிரச்சனையை நீங்கள் இயற்கையாகவே நிர்வகிக்க முடியும்...\nAutomobiles 2020 ஹோண்டா யூனிகார்ன் 160 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்.. விலை எவ்வளவு அதிகரித்துள்ளது தெரியுமா..\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓமன் சுல்தான் காபூஸ் பின் சைத் அல் சைத் மறைவுக்கு ராஜ்யசபா அஞ்சலி\nடெல்லி: ஓமன் நாட்டின் சுல்தானாக விளங்கிய ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சைத் அல் சைத்துக்கு, ராஜ்யசபா அஞ்சலி செலுத்தியது.\nஅரபு நாடுகளிலேயே நீண்ட காலம் மன்னராக இருந்தவர் ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சைத் அல் சைத். அவர் கடந்த மாதம், தனது 79வது வயதில் உயிரிழந்தார்.\nஓமனின் பிரதமர், பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி, பாதுகாப்பு அமைச்சர், நிதியமைச்சர், வெளியுறவு அமைச்சர் ஆகிய உட்சபட்ச பதவிகளையும் இவர் தன் வசமே வைத்திருந்தவர்.\nஇவர் ஓமன் மன்னராக பதவிக்கு வந்தபோது, ஓமன் முழுவதும் மூன்றே பள்ளிகளும், 10 கிலோமீட்டர் மட்டுமே சாலை வசதி இருந்தது. ஆனால் ஓமனை அப்படி மாற்றினார்.\nவரலாறு காணாத பொருளாதார சரிவு.. மீண்டு வர பல வருடங்கள் ஆகும்.. சீனாவை புரட்டிப்போட்ட கொரோனா\nஎண்ணெய் வளமிக்க ஓமன் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல எண்ணெய் வளத்தை மூலதனமாக்கினார். நெடுஞ் சாலைகள், துறைமுகங்கள், பல்கலைக்கழகங்கள், விளையாட்டு அரங்கங்கள் உள்ளிட்ட ஏகப்பட்ட வசதிகளை ஓமனில் ஏற்படுத்தினார்.\nஇவரது மறைவுக்கு ராஜ்யசபா இன்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதேபோல ஆஸ்திரேலியா��ில் நடந்த காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தோருக்கும் ராஜ்யசபா அஞ்சலி செலுத்தியது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீதிபதி முரளிதர் இடமாற்றம் அச்சத்தை உருவாக்கியுள்ளது- நீதிபதி மதன் பி லோகுர்\nடெல்லி வன்முறைகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து 82 பேர் படுகாயம்\nடெல்லி கலவரத்தில் 38 பேர் பலி..இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது கொலை வழக்கு பதிவு.. தொழிற்சாலைக்கு சீல்\nஇந்தியாவில் நடந்திருப்பது 'முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலை' .. துருக்கி அதிபர் கடும் தாக்கு\nஇதுதான் சோனியா காந்தி.. மோடியையே அசைத்த கெத்து.. பாடம் கற்க வேண்டும் ராகுல்\nடெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதியுதவி... கெஜ்ரிவால் அறிவிப்பு\nஒரே ஒரு நபரை சுற்றிய வாதங்கள்.. 3 உத்தரவுகள்.. டெல்லியில் 24 மணி நேரத்தில் நடந்த பகீர் திருப்பங்கள்\n\"அவ்வளவுதானா\".. அது மட்டும்தானா.. வேறு எதுவும் இல்லையா.. ரஜினி பேட்டிக்கு கஸ்தூரி பொளேர் கேள்வி\nஎரிந்து போன வீடுகள்.. சிதைந்து போன கார்கள்.. உடைக்கப்பட்ட கடைகள்..உதவாத போலீஸ்.. கண்ணீரில் மக்கள்\nகடைசி தீர்ப்பு.. நீங்க எங்க ரோல் மாடல்.. நீதிபதி முரளிதருக்கு உருக்கமான விடை தந்த டெல்லி ஹைகோர்ட்\nடெல்லி கலவரம்.. பெட்ரோல் குண்டை வீசியது அவரா.. சந்தேக வலையில் ஆம் ஆத்மி கவுன்சிலர்.. ஷாக் வீடியோ\n டெல்லி பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்ய சரியான நேரம் இல்லையாம்.. ஹைகோர்ட்டில் போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/top-30-corona-virus-affected-countries-list-here-375464.html", "date_download": "2020-02-28T05:31:08Z", "digest": "sha1:QTSQGUJN5Q6MPLM3IYN2YDGDYDHDKJ24", "length": 18448, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "மிரட்டல் கொரானா இந்தியாவுக்கு பரவ வாய்ப்பா? வெளியானது ஆபத்தான 30 நாடுகள் லிஸ்ட் | Top 30 corona virus affected countries list here - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மாசி மாத ராசி பலன்கள் 2020 கிரைம் கொரோனா வைரஸ்\nகாலமானார் குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன்\nமத்திய கிழக்கு நாடுகளை புரட்டிப்போட்ட கொரோனா.. மளமளவென சரிந்த கச்சா எண்ணெய் விலை.. பின்னணி\nஅடுத்தடுத்து, 4 எம்எல்ஏக்களை பறி கொடுத்த திமுக.. சட்டசபையில் 2 டிஜிட்டாக குறைந்த பலம்\nகொரோனா அச்சம்.. 1,083 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. 312 புள்ளிகள் சரிந்த நிஃப்டி\nதமிழகத்தில் எதிர்ப்பு பிரச்சாரம் அதிகமாக உள்ளது.. தமிழிசை சவுந்தராஜன் தாக்கு\nவிடாது கருப்பு...ராஜ்யசபா சீட்....எடப்பாடி பழனிசாமியை சந்திக்கிறது தேமுதிக குழு : பிரேமலதா\nகுடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் காலமானார்.. 2 நாட்களில் 2வது திமுக எம்எல்ஏ மரணம்\nFinance 1,119 புள்ளிகள் வீழ்ச்சி கண்ட சென்செக்ஸ்.. வீழ்ச்சியின் பிடியில் ரூபாய்..\nMovies இது என் முகம், என் வாழ்க்கை... அதை சொல்ல எனக்கு வெட்கமில்லை... ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி\nTechnology ஒரே வாட்ஸ் ஆப் குரூப் தான்: சம்பாத்தியம் லட்சக் கணக்கில்- இவர் மட்டும் எப்படி பண்ணாரு\nLifestyle கொரோனா கிருமிகள் உடலின் வெளிப்புறம் மற்றும் மேற்பரப்புகளில் உயிர் வாழுமா\nSports தல என்ன பண்றீங்க தோனி செய்த வேலை.. வைரலான அந்த வீடியோ\nAutomobiles விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமிரட்டல் கொரானா இந்தியாவுக்கு பரவ வாய்ப்பா வெளியானது ஆபத்தான 30 நாடுகள் லிஸ்ட்\nCoronavirus Update|கொரோனா வைரஸினால் ஒரே நாளில் 25 பேர் பலி\nடெல்லி: கொடிய கொரோனா வைரஸ் சீனாவில் வேகமாக பரவுவதால் உலகம் முழுக்க பீதி நிலவுகிறது. சீனாவின் இந்த வைரஸ் மற்ற நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது.\nஇந்த வைரஸ் காரணமாக சீனாவில் மட்டும் இதுவரை 132 பேர் இறந்துள்ளனர். சீனாவைத் தவிர, உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் நோயாளிகள் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.\nஇதனிடையே, இந்த கொடிய வைரஸின் அதிக ஆபத்து உள்ள 30 நாடுகளை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.\nகொரோனா வைரஸ்.. புதுவை திரும்பிய மருத்துவ மாணவர்கள்.. 28 நாட்கள் கண்காணிப்பில்\nதாய்லாந்து, ஜப்பான் மற்றும் ஹாங்காங் ஆகியவை வைரஸ் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளில் அல்லது நகரங்களில் முதலிடத்தில் உள்ளன. இந்த ஆய்வு அமெரிக்காவுக்கு ஆறாவது இடத்தையும், ஆஸ்திரேலியாவுக்கு 10 வது இடத்தையும், இங்கிலாந்துக்கு 17 வது இடத்தையும் கொடுத்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 23 வது இடத்தில் உள்ளது. ���துவரை இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்றாலும், ஆய்வாளர்கள் இவ்வாறு கணித்துள்ளனர். தாய்லாந்து தலைநகர், பாங்காக் மிகவும் அச்சுறுத்தலான நகரங்களில் ஒன்றாகும்.\nசவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் வேர்ல்டாப் குழுவின் அறிக்கையில், பாங்காக் தற்போது வைரஸ் அதிக ஆபத்துள்ள நகரங்களில் ஒன்றாகும் என்று கண்டறியப்பட்டுள்ளது. சீனாவால் உள்ள, கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நகரங்களில் இருந்து பாங்காக்கிற்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டுள்ளது, இந்த அறிக்கை.\nமற்ற 30 முக்கிய சர்வதேச நகரங்களில் ஹாங்காங் இரண்டாவது இடத்தில் உள்ளது, தைப்பே (தைவான்), சிட்னி 12, நியூயார்க் 16, லண்டன் 19 வது இடங்களைப் பிடித்துள்ளது. கொரோனா வைரஸின் பரவல் வேகமாக அதிகரித்து வருவதாகவும், தொற்றுநோயைப் பற்றிய கணம்-கணம் பகுப்பாய்வை வழங்க நாங்கள் அதை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் ஷெங்ஜி லாய் தெரிவித்தார்.\nகொடிய கொரோனா வைரஸ் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது. 6 ஆயிரம் பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, கொரோனோ வைரஸ் காரணமாக 5,974 நிமோனியா நோயாளிகள் 31 மாகாண அளவிலான பகுதிகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீன சுகாதார அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். செய்தி நிறுவனமான சின்ஹுவா படி, மொத்தம் 132 பேர் இந்த நோயால் இறந்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுவைத், பஹ்ரைன், ஓமன்.. வரிசையாக 7 மத்திய கிழக்கு நாடுகளுக்கு பரவிய கொரோனா.. சிக்கலில் தமிழர்கள்\nஈரான் துணை அதிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு- பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு\nசீனாவின் வூகான் நகரில் இருந்து 76 இந்தியர்களை மீட்டு வந்தது விமானப் படை விமானம்\nநான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளேன்.. அதிரவைத்த ஈரான் சுகாதார அமைச்சர்\nகஷ்டமாக உள்ளது.. இது 'சீனாவின் மிகப்பெரிய பொது சுகாதார அவசரநிலை'... அதிபர் ஜி ஜின்பிங்\nகொரோனா வைரஸ் நோயை குணமாக்குவேன் - மகாசிவராத்திரி நாளில் சவால் விட்ட பாபாஜி\nசீன சிறைகளில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ்.. செய்வதறியாமல் திகைக்கும் அதிகாரிகள்\nசீனாவை தொடர்ந்து தென்க���ரியாவில் வேகமாக பரவும் கொரோனா... ஒருவர் பலி, ஒரு நாளில் 52 பேருக்கு பாதிப்பு\nஜப்பான் கப்பலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு\nசாதித்த கேரளா... இந்தியாவில் முதல்முதலாக கொரோனாவால் பாதித்த திருச்சூர் மாணவியும் குணமடைந்தார்\nசீனாவிலிருந்து வரும் பறவைகள்.. கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து.. பொதுமக்களே உஷார்\nகொரோனா வைரஸ்க்கு எதிராக முக்கிய திருப்புமுனை.. 3டி அணு வரைபடம்.. விஞ்ஞானிகள் சூப்பர் அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus china india கொரோனா வைரஸ் சீனா இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/kerala-police-on-high-alert-after-intelligence-reports-352244.html", "date_download": "2020-02-28T06:42:52Z", "digest": "sha1:225BRY6X2L7YT5FUWTL7HDNSFIRFQGCX", "length": 18155, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்பு... உஷார் நிலையில் கேரளா! | Kerala police on high alert after intelligence reports - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மாசி மாத ராசி பலன்கள் 2020 கிரைம் கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\nநீதிபதி முரளிதர் இடமாற்றம் அச்சத்தை உருவாக்கியுள்ளது- நீதிபதி மதன் பி லோகுர்\n2 எம்எல்ஏக்களை இழந்த துக்கத்தில் திமுக.. எம்.பி.க்கள் கூட்டம் ரத்து.. ஸ்டாலின் அறிவிப்பு\nவிரிவடைகிறது ஈசிஆர் சாலை.. 1000 ஜாக்கி வைத்து நகர்த்தப்படும் சிவன் கோவில்\nஅரசு மருத்துவர்கள் போராட்டம்.. மெமோ, பணிமாற்ற உத்தரவுகள் ரத்து.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\n சந்தேகமாக இருக்கிறது.. கொரோனாவால் அச்சத்தில் அமெரிக்க உளவுத்துறை\n2000 ரூபாய் நோட்டுக்கள் கதி என்ன- நிர்மலா சீதாராமன் பதில்\nMovies அள்ளிச் செருகிய கொண்டை.. கெண்டைக்கால் தெரிய பாவாடை.. அப்புறம் முகவாயில் 3 புள்ளி\nTechnology வெண்ணிலவே வெண்ணிலவே: பூமியை சுற்றிவரும் 2-வது நிலா கண்டுபிடிப்பு: அசத்திய ஆய்வாளர்கள் - வீடியோ\nSports செம அதிரடி.. கிரிக்கெட் உலகை வாய் பிளக்க வைத்த 16 வயது இளம் புயல்.. மிரள வைக்கும் சாதனை\nFinance கொரோனா பீதியில் முதலீட்டாளர்கள்.. வீழ்ச்சி கண்ட ரூபாய் மதிப்பு.. கவலையில் மத்திய அரசு..\nLifestyle இந்த வழிகள் மூலம் தைராய்டு பிரச்சனையை நீங்கள் இயற்கையாகவே நிர்வகிக்க முடியும்...\nAutomobiles 2020 ஹோண்டா யூனி���ார்ன் 160 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்.. விலை எவ்வளவு அதிகரித்துள்ளது தெரியுமா..\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்பு... உஷார் நிலையில் கேரளா\nதிருவனந்தபுரம்: இலங்கையில் இருந்து தீவிரவாதிகள் கடல் வழியாக கேரளாவிற்குள் ஊடுருவும் வாய்ப்பு இருப்பதையடுத்து, அங்கு பாதுகாப்பும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nஇலங்கையில், கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயம் உள்ளிட்ட இடங்களில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 256 பேர் உயிரிழந்தனர். இந்த கோர தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.\nஇந்த நிலையில், இலங்கையில் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதில், இந்தியாவை சேர்ந்த சிலருக்கும் தொடர்பு இருப்பதாக கருதப்படுகிறது. அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர்களுடன் தொடர்பு வைத்திருந்தது தெரிய வந்தது.\nவாஜ்பாய்க்கு பிறகு மோடிதான் செல்வாக்குமிக்க தலைவர்- ரஜினி ஆஹா ஓஹோ பாராட்டு\nமேலும், தமிழகம் மற்றும் கேரளாவில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனைகளை நடத்தினர். இதில், கேரளாவில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் இலங்கையை தொடர்ந்து கேரளாவிலும் தற்கொலை தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.\nஇதனிடையே, சில நாட்களுக்கு முன் இலங்கையில் இருந்து 15 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் படகு மூலமாக லட்சத்தீவை நோக்கி வருவதாக மத்திய புலனாய்வுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த படகில் இருக்கும் தீவிரவாதிகள் கேரளாவிற்குள் ஊடுருவ திட்டமிட்டிருப்பதாகவும் கருதப்படுகிறது.\nஇதையடுத்து, கேரள கடற்கரையோர பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளா முழுவதும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேரள டிஜிபி லோக்நாத் பஹேரா ஆய்வு நடத்தியுள்ளார்.\nகேரளாவின் கடலோர மாவட்டங்களை சேர்ந்த காவல் துறை கண்காணிப்பளர்கள் கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பையும், பாதுகாப்பையும் தீவிரப்படுத்துமாறும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும், கடலோர காவல் படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nசந்தேகத்திற்கிடமான படகுகள் நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்படுகிறது. மீனவர்களும், பொதுமக்களும் சந்தேகத்திற்கிடமான படகுகள் மற்றும் ஆட்கள் நடமாட்டம் குறித்து தகவல் தருமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nயார் நீ.. ஆதார் அட்டையை காட்டு.. மேற்கு வங்க இளைஞருக்கு பளார் அறை.. கேரள ஆட்டோ டிரைவரின் அராஜகம்\nமகள் \"ராஜேஸ்வரி\"க்கு கல்யாணம்.. அசரடித்த அப்பா \"அப்துல்லா\".. பட்டுபுடவைகளுடன் பர்தாக்கள் கைகோர்ப்பு\n14 நாட்கள் இல்லை.. 28 நாட்கள்.. கொரோனாவை கட்டுப்படுத்த கேரளா பயன்படுத்திய புது முறை.. சக்சஸ்\nதிணறும் சீனா.. சாதித்த கேரளா.. கொரோனாவை மொத்தமாக கட்டுப்படுத்தியது.. 3 பேரும் குணமான அதிசயம்\nகேரள போலீஸாரின் சாப்பாட்டு மெனுவில் இருந்து மாட்டுக்கறி நீக்கம்\nகேரள மாநில பாஜக தலைவரானார் சுரேந்திரன்... செல்வாக்கு மிக்க நபரை டிக் செய்த நட்டா\nகேரளாவில் ஒட்டகத்தில் வந்த கல்யாண மாப்பிள்ளை... கையில என்ன வச்சிருக்கார்னு பாருங்க\n'தனியார் பள்ளிகளை ஏற்று நடத்த தயங்க மாட்டோம்' கேரள முதல்வர் பினராயி விஜயன் கொதிப்பு\nபட்ஜெட் புக்கில் போடும் போட்டோவா இது.. கொதிக்கும் பாஜக.. கூலாக கேரள அரசு\nசெம என்ட்ரி.. ரெட் கலர் சேலையுடன் குத்தாட்டம் போட்டபடி மேடைக்கு வந்த கல்யாண பெண்.. மாப்பிள்ளை ஷாக்\nகொரோனா வைரஸ்.. கேரளாவில் 3 வெளிநாட்டவர்கள் உள்பட 2,528 பேர் தனியாக கண்காணிப்பு\nமருத்துவக் கண்காணிப்பை ஏமாற்றும் கேரளா மக்கள்.. கொரோனா உக்கிரமாக பரவும் அபாயம்.. அமைச்சர் கவலை\n2155 பேரும் வீட்டுக்குள்ளேயே இருங்கள்.. நிஃபாவை விட மோசம்.. கொரோனா பற்றி கேரளா அரசு வார்னிங்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkerala isis கேரளா ஐஎஸ்ஐஎஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/16003827/Southern-Commander-visits-Tanjore-Air-Force-Station.vpf", "date_download": "2020-02-28T06:39:03Z", "digest": "sha1:7WLP2D34ZEAY7B4RHCD66XGHV73A5PBU", "length": 13154, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Southern Commander visits Tanjore Air Force Station || தஞ்சை விமானப்படை நிலையத்துக்கு தென்னக தலைமை அதிகாரி வருகை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாளை அண்ணா அறிவாலயத்���ில் நடைபெறவிருந்த திமுக எம்பிக்கள் கூட்டம் ரத்து என தகவல் | அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை- சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு | ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ. 56 உயர்ந்து ரூ. 32,568-க்கு விற்பனை. | டெல்லி காவல் துறையின் ஆணையராக எஸ்.என்.ஸ்ரீவாஸ்வத் நியமனம் |\nதஞ்சை விமானப்படை நிலையத்துக்கு தென்னக தலைமை அதிகாரி வருகை + \"||\" + Southern Commander visits Tanjore Air Force Station\nதஞ்சை விமானப்படை நிலையத்துக்கு தென்னக தலைமை அதிகாரி வருகை\nதஞ்சை விமானப்படை நிலையத்துக்கு தென்னக விமானப்படை தலைமை அதிகாரி சுரேஷ் வருகை தந்தார்.\nபதிவு: அக்டோபர் 16, 2019 04:30 AM\nதென்னக விமானப்படை நிலைய தலைமை அதிகாரி சுரேஷ், தஞ்சையில் உள்ள விமானப்படை நிலையத்துக்கு வந்தார். அவரை தஞ்சை விமானப்படை நிலைய குரூப் கேப்டன் பிரஜூவல்சிங் வரவேற்றார். அவர் தஞ்சை விமானப்படை நிலைய வீரர்களின் அணிவகுப்பையும் பார்வையிட்டார்.\nபின்னர் அதிகாரி சுரேஷ், தஞ்சை விமானப்படை நிலையத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விமான ஓடுதளத்தையும் அவர் பார்வையிட்டார். அப்போது அவர், தென்பிராந்தியத்தில் முதன்மையான போர் விமான தளங்களில் ஒன்றாக தஞ்சை விமானப்படை நிலையத்தில் நடைபெறும் பணிகள் மற்றும் சேவைகளை பாராட்டினார்.\nபின்னர் அவர் ஊழியர்களுடன் உரையாடிய போது, ‘‘வளங்களை மேம்படுத்துவது, செயல்பாட்டு நிபுணத்துவம், தொழில்முறை திறன் குறித்த மேம்படுத்தப்பட்ட முயற்சி ஆகியவற்றுடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும்’’ என்றார்.\nமுன்னதாக விமானப்படை மனைவிகள் நல சங்கத்தின் தலைவி ராதாசுரேசை, தஞ்சை விமானப்படை மனைவிகள் நல சங்கத்தின் தலைவி வந்தனாசிங் வரவேற்றார்.\n1. விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது; விமானி சாவு\nவிமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் சிக்கி விமானி உயிரிழந்தார்.\n2. தஞ்சையில் சுகோய்-30 ரக போர் விமான படைப்பிரிவு முப்படை தலைமை தளபதி பிபின்ராவத் தொடங்கி வைத்தார்\nதஞ்சை விமான படைத்தளத்தில் சுகோய்-30 ரக போர் விமான படைப்பிரிவை முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத் தொடங்கி வைத்தார்.\n3. தஞ்சை விமானப்படை தளத்தில் தென்னக தலைமை தளபதி ஆய்வு\nதஞ்சை விமானப்படை தளத்தில் தென்னக த��ைமை தளபதி ஆய்வு மேற்கொண்டார்.\n4. வாரிசு சான்று- பட்டா மாறுதல் செய்ய ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது\nவாரிசுசான்று-பட்டா மாறுதல் செய்ய ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.\n5. விமானப்படையின் 87-வது ஆண்டுவிழா: கோவையில் விமான கண்காட்சி , மாணவ-மாணவிகள் பார்த்து வியந்தனர்\nவிமானப்படையின் 87-வது ஆண்டு விழாவை முன்னிட்டு கோவையை அடுத்த சூலூரில் நடைபெற்ற விமான கண்காட்சியை மாணவ-மாணவிகள் பார்த்து வியந்தனர்.\n1. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ; பலி எண்ணிக்கை 2,788 ஆக உயர்வு\n2. அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்\n3. 2018-19 ஆம் ஆண்டில் மற்ற கட்சிகளை விட மூன்று மடங்கு அதிக நன்கொடைகளை பெற்ற பா.ஜனதா\n4. டாஸ்மாக் மதுபான கடை அமைக்கும் முன்பு பொதுமக்களிடம் கருத்து கேட்பதை ஏன் சட்டமாக்கக்கூடாது - தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி\n5. அன்னிய முதலீடுகளுக்கு டெல்லி வன்முறையால் பாதிப்பு இல்லை ;நிர்மலா சீதாராமன் சொல்கிறார்\n1. 13-வது நாளாக தொடரும் வண்ணாரப்பேட்டை போராட்டம்: இந்து பெண்ணுக்கு வளைகாப்பு நடத்திய முஸ்லிம்கள் ‘குடியுரிமை சட்டம் வேண்டாம்’ என தாம்பூலம் பையில் வாசகம்\n2. கன்னட திரைப்பட நட்சத்திர ஜோடி சந்தன்ஷெட்டி-நிவேதிதா திருமணம் மைசூருவில் நடந்தது\n3. பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்: சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் ‘திடீர்’ கைது\n4. அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படுமா\n5. கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப்பணி: சிவன் கோவில் நவீன முறையில் இடமாற்றம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/01/03123034/Qasem-Soleimani-US-kills-Iran-Quds-Force-leader-Pentagon.vpf", "date_download": "2020-02-28T06:29:33Z", "digest": "sha1:S6W5NV2HVINTJU55USOPW7GXEKTDA375", "length": 15448, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Qasem Soleimani: US kills Iran Quds Force leader, Pentagon confirms || அமெரிக்க தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி உயிரிழப்பு..! மூன்றாம் உலகப் போருக்கான தொடக்கப் புள்ளி!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாளை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவிருந்த திமுக எம்பிக்கள் கூட்���ம் ரத்து என தகவல் | அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை- சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு | ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ. 56 உயர்ந்து ரூ. 32,568-க்கு விற்பனை. | டெல்லி காவல் துறையின் ஆணையராக எஸ்.என்.ஸ்ரீவாஸ்வத் நியமனம் |\nஅமெரிக்க தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி உயிரிழப்பு.. மூன்றாம் உலகப் போருக்கான தொடக்கப் புள்ளி மூன்றாம் உலகப் போருக்கான தொடக்கப் புள்ளி\nஅமெரிக்க தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி உயிரிழப்பு.. மூன்றாம் உலகப் போருக்கான தொடக்கப் புள்ளி\nஅமெரிக்கப் படைகள் தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி உயிரிழப்பு.. மூன்றாம் உலகப் போருக்கான தொடக்கப் புள்ளி என்று சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை.\nஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீது ராக்கெட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் வெடித்து சிதறின. விமான நிலையத்தில் சரக்குகள் கையாளும் பகுதியில் ராக்கெட்டுகள் விழுந்து வெடித்தன.\nஇந்த தாக்குதலில், ஈரானிய புரட்சி பாதுகாப்பு படையின் குத்ஸ் படைப்பிரிவு தளபதி காசிம் சோலிமானி, ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் முக்கிய கமெண்டர் அபு மகாதி உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர்.\nசமீபத்தில் நடந்த அமெரிக்க தூதரக தாக்குதலை இந்த ராணுவக்குழு நடத்தியதாக அமெரிக்கா கூறி வந்தது.\nஈரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டதை உறுதி செய்த பென்டகன், அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவின்பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளது. வெளிநாடுகளில், அமெரிக்கர்களின் நலனை காக்கும் வகையில், அதிபர் டிரம்ப் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என கூறப்பட்டு உள்ளது.\nஇதில், காசிம் சுலைமானி, அமெரிக்காவால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டனர் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஈராக் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்த சுலைமானி திட்டமிட்டிருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஅமெரிக்கப் படைகள் தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி உயிரிழப்பு.. மூன்றாம் உலகப் போருக்கான தொடக்கப் புள்ளி என்று சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.\nஈரானுக்கும் அமெ���ிக்காவுக்கும் இடையே பல ஆண்டுகளாக பனிப்போர் நிலவி வந்த நிலையில், இந்த தாக்குதல் இரு நாடுகளுக்கு இடையேயான புதிய மோதலுக்கு வழிவகுக்கும். ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யா உள்ளிட்ட அமெரிக்க எதிர்ப்பு நாடுகள் ஒன்றிணையும் பட்சத்தில் அது மூன்றாம் உலகப் போருக்கான தொடக்க புள்ளியாக அமையும் என்றும் சர்வதேச நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\n1. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் : அமெரிக்கா - தென்கொரியா கூட்டு ராணுவ பயற்சி ஒத்திவைப்பு\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்கா - தென்கொரியா இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n2. இந்தியா, அமெரிக்கா இடையே ரூ.21 ஆயிரம் கோடி ராணுவ ஒப்பந்தம்: டிரம்ப்-மோடி முன்னிலையில் கையெழுத்து\nஇந்தியா, அமெரிக்கா இடையே ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ ஒப்பந்தம், டிரம்ப், மோடி முன்னிலையில் கையெழுத்தானது.\n3. மூளை அறுவை சிகிச்சையின் போது வயலின் வாசித்த பெண்\nஇசை திறன்கள் பாதிக்கப்படாமல் இருக்க மூளை அறுவை சிகிச்சை செய்யும்போது வயலின் வாசித்த பெண்.\n4. சிரியா ஆட்சியின் அட்டூழியங்களுக்கு ரஷ்யா ஆதரவு வழங்குவதை நிறுத்த வேண்டும் -அமெரிக்கா\nசிரியா ஆட்சியின் அட்டூழியங்களுக்கு ரஷ்யா தனது ஆதரவை வழங்குவதை நிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறி உள்ளார்.\n5. ஜப்பான் சொகுசு கப்பலில் உள்ள 40 அமெரிக்கர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nஜப்பான் சொகுசு கப்பலில் உள்ள 40 அமெரிக்கர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\n1. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ; பலி எண்ணிக்கை 2,788 ஆக உயர்வு\n2. அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்\n3. 2018-19 ஆம் ஆண்டில் மற்ற கட்சிகளை விட மூன்று மடங்கு அதிக நன்கொடைகளை பெற்ற பா.ஜனதா\n4. டாஸ்மாக் மதுபான கடை அமைக்கும் முன்பு பொதுமக்களிடம் கருத்து கேட்பதை ஏன் சட்டமாக்கக்கூடாது - தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி\n5. அன்னிய முதலீடுகளுக்கு டெல்லி வன்முறையால் பாதிப்பு இல்லை ;நிர்மலா சீதாராமன் சொல்கிறார்\n1. டெல்லி கலவரம் எதிரொலி: பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை\n2. உலகின் 4-வது பணக்காரர்: ஸ்மார்ட்போன் பயன்படுத்த தொடங்கிய வாரன் பப்பெட்\n3. “கொரோனாவிடம் இருந்து காப்���ாற்றிவிட்டோம்'' - மகிழ்ச்சியில் நடனமாடிய மருத்துவ ஊழியர்கள்; இணையத்தில் வைரலாகும் வீடியோ\n4. ஐரோப்பிய நாடுகளில் பரவும் கொரோனா: ஸ்பெயின் ஓட்டலில் 1,000 பேர் அடைத்து வைப்பு\n5. கொரோனா வைரஸ் காரணமாக சவுதி அரேபியாவில் நுழைய வெளிநாட்டினருக்கு தடை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/announcements/hello-vikatan-readers-138", "date_download": "2020-02-28T06:01:14Z", "digest": "sha1:F4Y5SC5U3KTG6HB5LGWXNTANCFC5CY7D", "length": 6216, "nlines": 134, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 16 February 2020 - ஹலோ வாசகர்களே | Hello Vikatan Readers", "raw_content": "\nபட்ஜெட் 2020 பாசிட்டிவ் பங்குகள்\nஇரண்டு வகை வரிக் கணக்கீடு... யாருக்கு எது பெஸ்ட்\nஎல்.ஐ.சி ஐ.பி.ஓ... சரியா, தவறா\n : ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்ற முதலீடு\nஃபண்ட் கிளினிக் : ஓய்வுக்கால முதலீட்டுக்கான போர்ட்ஃபோலியோ\nஸ்டார்ட்அப் நிறுவனங்களின் அடுத்த மைல்கல்\nதனியார் வசமாகும் ஏர் இந்தியா\nஹெல்த் இஸ் வெல்த் : காய்கறி... உடற்பயிற்சி... குத்துப்பாட்டு\n4 இளைஞர்கள்... 80 ஹோட்டல்கள்... 25 ஊழியர்கள்\nடிவிடெண்ட் விநியோக வரி நீக்கம்... முதலீட்டாளர்களை பாதிக்குமா\nபொருளாதார வளர்ச்சியின் ஆரம்ப அறிகுறிகள்\nஷேர்லக் : ஏற்றத்தில் வீட்டு வசதி நிறுவனங்கள்\nகம்பெனி டிராக்கிங் : சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்\n - சில முக்கிய கம்பெனிகள்\nநிஃப்டியின் போக்கு : டெக்னிக்கல்படி சந்தை செயல்பட வாய்ப்பு குறைவு\nகேள்வி - பதில் : 26 வயது... ரூ.1 கோடி இலக்கு\nஃப்ரான்சைஸ் தொழில் - 11 - ஏன் ஃப்ரான்சைஸ் எடுக்க வேண்டும்\nமியூச்சுவல் ஃபண்ட் லாபம் பெறும் உத்திகள்\nநாணயம் விகடனைப் படிக்கும்போது, உங்கள் மனதில் பல கருத்துகள், கேள்விகள், சந்தேகங்கள் அலையடிக்கின்றனவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/simbus-beep-song-in-new-year-celebration-2016/", "date_download": "2020-02-28T06:05:35Z", "digest": "sha1:MK2G4NTXJY3N4ZYMF2BBAJ4CXJ5ATUOJ", "length": 7782, "nlines": 94, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "பீருடன் பீப் பாடலும் சேர்ந்தது… புத்தாண்டு கொண்டாட்டம் ஜோர்..!", "raw_content": "\nHome » செய்திகள் »\nபீருடன் பீப் பாடலும் சேர்ந்தது… புத்தாண்டு கொண்டாட்டம் ஜோர்..\nபீருடன் பீப் பாடலும் சேர்ந்தது… புத்தாண்டு கொண்டாட்டம் ஜோர்..\nபீப் பாடல் விவகாரம் 2015ஆம் ஆண்டோடு முடிந்துவிடும் என்று நினைத்தால் நடந்து வரும் சம்பவங்களை பார்த்தால் அது 2016ஆம் ஆண்டிலும் தொடரும் என்றே தெரிகிறது.\nஇந்த 2016ஆம் ஆண்டை வரவேற்க சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன்.\nஇந்நிலையில் சென்னையிலுள்ள ஒரு ‘பப்’பில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, சிம்பு பாடி சர்ச்சைக்குள்ளான ‘பீப்‘ பாடல் ஒலிபரப்பப்பட்டது. இந்த பாடலுக்கு இளைஞர்கள் தங்கள் ஜோடிகளுடன் உற்சாகத்துடன் நடனமாடினர். அங்கிருந்த எவரும் இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபீப் பாடல் பாடிய சிம்புவை கைது செய்ய வேண்டும் என்று சில அமைப்புகள் போராடி வரும் நிலையில் இளைஞர்கள் அப்பாடலுக்கு நடனமாடி புத்தாண்டை வரவேற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2016 புத்தாண்டு கொண்டாட்டம், இளைஞர்கள், சிம்பு கைது, சிம்பு சர்ச்சை, சிம்பு பீப் பாடல், சென்னையில் பீப் பாடல், ஜோடி நடனம்\nதனுஷ், உதயநிதி, சமந்தா பற்றி எமி ஜாக்சன் என்ன சொன்னார்\nபுத்தாண்டில் சிம்பு ட்ரைலர்… பின்னணியில் கௌதம்-ஏஆர்.ரஹ்மான்\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nஅஜித்-விஜய் கம்முன்னு இருக்க, சீறி எழுந்தார் சிம்பு…\nமாஸ் ஹிட் கொடுக்க இணையும் செல்வா, கௌதம், எஸ் ஜே சூர்யா.\nபீப் பாடல் சிம்புவுக்கு ஆதரவாக ஆண்கள் பாதுகாப்பு சங்கம்\nசிம்பு மனதில் தவறான எண்ணம் தோன்றியதே தவறு- நடிகர் கார்த்திக்\n‘சிவகார்த்திகேயன் வம்பு வழக்கில் சேர்க்கப்படுவாரா’ வக்காலத்து வாங்கும் சிம்பு\n‘சிம்புவை கைது செய்ய தடை இல்லை…’ ஐகோர்ட் அதிரடி\nசேற்றிலும் முளைத்த ஹேஷ்டேக்; சிம்புவுக்கு கிடைத்த சின்ன ஆறுதல்\nவலுக்கிறது எதிர்ப்பு; சிம்பு ரசிகர்கள் தீக்குளிக்க முயற்சி\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட��� லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.fpasrilanka.org/ta/inquire", "date_download": "2020-02-28T07:13:37Z", "digest": "sha1:B4CHVT2USU2AOA2U2YD56SIRC5RRGHUC", "length": 3829, "nlines": 64, "source_domain": "www.fpasrilanka.org", "title": "விசாரணை | Family Planning Association of Sri Lanka", "raw_content": "\nபாலியல் மற்றும் இனவிருத்தி சுகாததரம் தொடHபான அனைத்து சேவைகள்\nஆலோக்கய உளவளத் துணை நிலையம்\nகொள்கை மற்றும் உரையாடல் செயற்றிட்டங்களும் பிரச்சாரங்களும்\nவெளியீடுகள் ஆண்டு அறிக்கைகள் கொள்கைகள் மற்றும் நடைமுறை கையேடுகள் புத்தகங்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் Reports/publications The Bulletin FPA Puwath\nவிசாரணை சிகிச்சை நிலையத்தை கண்டுபிடிக்க தொண்டார்வளர் வேலைவாய்ப்பு\nஎங்களிடமிருந்து வரும் சமீபத்திய செய்திகளைப் பெற குழுசேரவூம்\nவாழ்க்கைச் சக்கரத்தில் ஒவ்வொரு பெண் மற்றும் ஆணின் அடிப்படை மனித உரிமையாக இனவிருத்திச் சுகாதாரம் என்பதனை FPA ஸ்ரீ லங்கா உறுதியாக நம்புகின்றது.\n- சிகிச்சை நிலையத்தை கண்டுபிடிக்க\n- குடும்ப சுகாதார மையம்\n- நாம் என்ன செய்கிறோம்\n37/27 புல்லர்ஸ் வீதி, கொழும்பு 7.\nபொது மற்றும் வங்கி விடுமுறை நாட்களில் மூடப்பட்டுள்ளது\nகாப்புரிமை 2020 இலங்கை குடும்பத்திட்ட சங்கம். முழுப் பதிப்புரிமை உடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/32328-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D!?s=94d0adecc67309fd9685deeb2bffd47b&p=579375", "date_download": "2020-02-28T06:33:50Z", "digest": "sha1:TZURTF2EQG6MHOZD4E4F6IS7YVFJB4US", "length": 6534, "nlines": 171, "source_domain": "www.tamilmantram.com", "title": "மரங்களை அறிவோம்!", "raw_content": "\n* ஒரு மரம், ஒரு வருடத்துக்கு சராசரியாக 118 கிலோ ஆக்ஸிஜனை வெளியிடுகிறது.\n* ஒரு ஏக்கரில் உள்ள மரங்கள், ஒரு வருடத்துக்கு 18 மனிதர்கள் ஆயுள் முழுவதும் சுவாசிக்கும் அளவு ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன.\n* ஒரு ஏக்கரில் உள்ள மரங்கள், சுமார் 2.6 டன் கார்பன்-டை-ஆக்ஸைடை காற்றிலிருந்து உறிஞ்சிக்கொள்கின்றன.\n* நிழல் தரும் ஒரு மரம், வெயில் காலத்தில் 20 டிகிரி அளவுக்கு வெயிலின் தாக்கத்தைக் குறைக்கிறது.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« ஹேர் டை வேண்டாமே அலட்சியம் | மண்பாண்டத்தின் மகிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/02/07/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2020-02-28T06:16:21Z", "digest": "sha1:S6KJKEKY4HI2LAIITUEZADK2AHVDLMDN", "length": 7231, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "பானி பூரி கடையில் வேலை செய்த டோனி.. | LankaSee", "raw_content": "\nகொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் அனைத்து பள்ளிகளும் மூட உத்தரவு\nதங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nசஜித்திற்கு ரணில் வைத்த செக்\nயாழ். புத்தூர் பகுதியில் குழப்ப நிலை\nஇலங்கையின் முடிவை நிராகரித்த ஐ.நா\nஇலங்கையின் அபார வெற்றியுடன் வரலாற்று சாதனை படைத்த அவிஷ்கா பெர்ணாண்டோ…..\nடி-20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதிப்பெற்றது இந்தியா…\nயாழ் போதனா வைத்தியசாலைக்கு சென்ற இளைஞனின் பலநாள் மோசடி…\nதமிழர் பகுதியில் இடம்பெற்ற பெரும் சோகம்…\nஇறுதியில் என்னை காப்பாற்றியது ஒரு தமிழரே…\nபானி பூரி கடையில் வேலை செய்த டோனி..\nஉலகக் கோப்பை வென்ற இந்திய விக்கெட் கீப்பர்-துடுப்பாட்டகாரர் எம்.எஸ்.டோனி, பானி பூரி கடையில் வேலை செய்யும் இணையத்தில் வைரலாகியுள்ளது.\n2019 உலகக் கோப்பை முதல் கிரிக்கெட்டில் இருந்து விலகியிருக்கும் டோனி, தனது நேரத்தின் பெரும்பகுதியை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் செலவிட்டு வருகிறார்.\nடோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக வதந்திகள் பரவி வரும் நிலையில், அவருடைய வீடியோ ஒன்று இணையத்தில் வெளிவந்துள்ளது.\nஅதில் அவர் பானிபூரி கடையில் நின்றுக்கொண்டு, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆர்.பி.சிங் மற்றும் முன்னாள் இந்திய சகா வீரர் பியூஷ் சாவ்லா ஆகியோருக்கு சேவை செய்வதைக் காணலாம்.\nசஜித்… புதிய கூட்டணியின் தேசிய அமைப்பாளர் சம்பிக்க…..\nகண்டி இடம்பெற்ற கோர விபத்து\nஇலங்கையின் அபார வெற்றியுடன் வரலாற்று சாதனை படைத்த அவிஷ்கா பெர்ணாண்டோ…..\nடி-20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதிப்பெற்றது இந்தியா…\n10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் இந்தியா படுதோல்வி……\nகொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் அனைத்து பள்ளிகளும் மூட உத்தரவு\nதங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nசஜித்திற்கு ரணில் வைத்த செக்\nயாழ். புத்தூர் பகுதியில் குழப்ப நிலை\nஇலங்கையின் முடிவை நிராகரித்த ஐ.நா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media7webtv.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8/", "date_download": "2020-02-28T04:40:27Z", "digest": "sha1:GQ4SECPUAMWBP3B4IG3M7LMZ3Z2QMKRH", "length": 8739, "nlines": 82, "source_domain": "media7webtv.in", "title": "பாப்பிஸ் ஹோட்டலில் கிறிஸ்துமஸ் கேக் கலவை விழா - MEDIA 7 NEWS", "raw_content": "\nHome தமிழ்நாடு பாப்பிஸ் ஹோட்டலில் கிறிஸ்துமஸ் கேக் கலவை விழா\nபாப்பிஸ் ஹோட்டலில் கிறிஸ்துமஸ் கேக் கலவை விழா\nமதுரை, நவம்பர் 3, 2019\nமதுரை மாட்டுத்தாவணியில் அமைந்துள்ள பாப்பிஸ் ஹோட்டலில் இன்று (03.11.19) வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கேக் கலவை விழா நடைபெற்றது. இவ்விழா மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் மதுரை பாப்பிஸ் ஹோட்டலில் நடத்தப்படுகின்றது. அந்த வகையில் நடப்பாண்டும் பிரம்மாண்ட கேக் கலவைத் திருவிழா நடக்கவுள்ளது.\nஇவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மாவட்ட மாநகராட்சி ஆணையர் எஸ்.விசாகன், மதுரை மாவட்ட ஹோட்டல் சங்கம் தலைவர் குமார் மற்றும் ஹோலி அமைப்பின் நிறுவனர் பாஸ்டர் டி.ஜெஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை துவக்கிவைத்து சிறப்பிக்க உள்ளனர்.\nஇம்மாபெரும் கிறிஸ்துமஸ் கேக் கலவை திருவிழாவில், திராட்சை, மெருகூட்டப்பட்ட சிவப்பு செர்ரி, ஆரஞ்சுதலாம், துட்டி ஃப்ருட்டி, கருப்பு உலர்திராட்சை, பேரிச்சம்பழம், அத்தி, உலர்ந்த பாதாம், அத்தி, கொடிமுந்திரி மற்றும் அக்ரூட்பருப்புகள், முந்திரி, பாதாம் செதில்கள் மற்றும் பிஸ்தா போன்ற பழங்களின் சுவாரஸ்யமான வரிசைதரையில் ஏலக்காய், இலவங்கப்பட்டை மற்றும் கிராம்பு ஆகியவை கேக் கலவையில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் வெள்ளை மற்றும் இருண்டரம், ஓட்கா, ஜின், ஒயின், பீர் மற்றும் பொன்னிற சிரப், மொலாசஸ், தேன் மற்றும் வெண்ணிலா எசென்ஸ் என மொத்தம் 150 கிலோ எடையுள்ள மெகா கேக் கலவை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கலவை கேக்கினை மதுரை பாப்பிஸ் ஹோட்டல் நிர்வாக செஃப் சரவணன் தயார் செய்யப்பட்டுள்ளது.\nஇது குறித்து பாப்பிஸ் ஹோட்டல் மதுரையின் பொது மேலாளர் ஆர்.ஜெயராமன் கூறுகையில், கேக்கலவை என்பது உலகெங்கிலும் உள்ள ஒரு பழமையான பாரம்பரியமாகும், மேலும் இந்த தனித்துவமான கேக்கலவை விழாவை பாப்பிஸ் ஹோட்டல் மதுரையில் நடத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். விருந்தினர்களை உற்சாகப் படுத்துவதற்காக கிறிஸ்துமஸ் கேக் கலவையில் வெள்ளி நாணயம் சேர்க்கப்பட்டுள்து.\nஅதிர்ஷ்டசாலி மற்றும் வெள்ளி நாணய���் பெறும் விருந்தினர்களுக்கு பாப்பிஸ் ஹோட்டல் மதுரையில் நான்கு பேர் கொண்ட அவர்களது குடும்பத்தினருக்கான கிறிஸ்துமஸ் விருந்தை கிறிஸ்மஸ் தின சிறப்பு பஃபேவில் மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு திறந்து வைக்கப்படுகிறது. எனவே உங்கள் அனைவரையும் வருகின்ற (டிசம்பர் 25). தேதி பாப்பிஸ் ஹோட்டல் சார்பாக அன்புடன் அழைக்கிறோம். இந்த சுவையான கிறிஸ்மஸ் கலைவை கேக் அரை கிலோ விலை ரூ.599க்கும், ஒரு கிலோ ரூ.999 வரி உட்பட விற்பனை செய்யபடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகஞ்சா கடத்தல் : ரூவாண்டாவை சேர்ந்த முன்னாள் மாணவர் கைது…\nNext articleகலப்பு காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியர் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அடைக்கலம் கேட்டு தஞ்சம்.\nவிருத்தாசலத்தில் இலவச மருத்துவ முகாம்\nகொலைக் குற்றவாளிக்கு தேனி நீதிமன்றம் ஒரு ஆயுள் தண்டனையும் 5000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி அப்துல்காதர் தீர்ப்பு\nமத்திய மாநில அரசை கண்டித்து பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு இடதுசாரிகள் கட்சிகள் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/sport/ronaldo-rape-case/4312442.html", "date_download": "2020-02-28T04:36:34Z", "digest": "sha1:LRCR5IYSYO33F77A6FZ4HY6F5Y5XYK2I", "length": 3227, "nlines": 62, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "காற்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீதான பாலியல் பலாத்கார வழக்கு தோல்வி - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nகாற்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீதான பாலியல் பலாத்கார வழக்கு தோல்வி\nபிரபலக் காற்பந்து விளையாட்டாளர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு (Cristiano Ronaldo) எதிராகத் தொடுக்கப்பட்ட பாலியல் பலாத்கார வழக்கு தோல்வியில் முடிந்துள்ளது.\nரொனால்டோ மீதான குற்றச்சாட்டைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க முடியவில்லை என்று அரசாங்கத் தரப்பு கூறியது.\nநெவாடா மாநிலத்தைச் சேர்ந்த கேத்ரின் மயோர்கா கடந்த ஆண்டு ரொனால்டோ மீது பாலியல் பலாத்கார வழக்கைத் தொடுத்தார்.\n2009ஆம் ஆண்டு, லாஸ் வேகஸ் ஹோட்டல் ஒன்றில், மயோர்காவிடம் ரொனால்டோ தகாத முறையில் நடந்துகொண்டதாக மயோர்காவின் வழக்கறிஞர் தாக்கல் செய்த புகாரில் கூறப்பட்டது.\nவழக்கின் தீர்ப்பு குறித்து மயோர்காவின் வழக்கறிஞர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/ssc-recruitment-2019-apply-online-junior-engineer-posts-004467.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-28T05:26:32Z", "digest": "sha1:O7CYOQL3GGZ3H7MAZ5VCPS3XK4ZMGB4N", "length": 13269, "nlines": 135, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.1.12 லட்சத்திற்கு மத்திய அரசு வேலை..! நீங்க ரெடியா? | SSC Recruitment 2019 - Apply Online for Junior Engineer Posts - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.1.12 லட்சத்திற்கு மத்திய அரசு வேலை..\nரூ.1.12 லட்சத்திற்கு மத்திய அரசு வேலை..\nமத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடத்தினை நிரப்ப ஸ்டாப் செலக்சன் ஆணையம் (எஸ்எஸ்சி) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் பி.இ, பி.டெக், டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nரூ.1.12 லட்சத்திற்கு மத்திய அரசு வேலை..\nநிர்வாகம் : அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி)\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : இளநிலை பொறியாளர்\nவயது வரம்பு : 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில்\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://ssc.nic.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : கணினி சார்ந்த தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 25.02.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nகணினி சார்ந்த தேர்வு நடைபெறும் நாள் : 23.09.2019 - 27.09.2019\nபொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100\nமற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.\nSSC Recruitment 2020: 1300-க்கும் மேற்பட்ட மத்திய அரசுப் பணிகளுக்கு தேர்வு அறிவிப்பு\nஇன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nமத்திய அரசுப் பணிகளுக்கு ஒரே தகுதித் தேர்வு- அமைச்சர் ஜித்தேந்திர சிங்\n12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை- எஸ்எஸ்சி புதிய அறிவிப்பு\nSSC CGL 2019: பட்டதாரி இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு பணி\n தமிழகத்தில் மத்திய அரசு வேலை- அழைக்கும் எஸ்எஸ்சி\n மத்திய அரசுத் துறைகளில் 1,351 காலியிடங்கள்..\nஎஸ்எஸ்சி தேர்வு எழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\n மத்திய அரசில் காத்திருக்கும் 8 ஆயிரம் வேலை வாய்ப்புகள்\n மத்திய அரசில் கொட்டிக் கிடக்கும் வேல�� வாய்ப்புகள்..\n12-வது முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை வேண்டுமா\nமத்திய அரசில் மொழிப் பெயர்ப்பாளர் வேலை\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு கப்பல் நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\n21 hrs ago எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\n22 hrs ago டிப்ளமோ முடித்தவர்களுக்கு கப்பல் நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\n22 hrs ago 12-வது தேர்ச்சியா நீலகிரியில் மத்திய அரசு வேலை\n1 day ago இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\nFinance 1,119 புள்ளிகள் வீழ்ச்சி கண்ட சென்செக்ஸ்.. வீழ்ச்சியின் பிடியில் ரூபாய்..\nMovies இது என் முகம், என் வாழ்க்கை... அதை சொல்ல எனக்கு வெட்கமில்லை... ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி\nTechnology ஒரே வாட்ஸ் ஆப் குரூப் தான்: சம்பாத்தியம் லட்சக் கணக்கில்- இவர் மட்டும் எப்படி பண்ணாரு\nNews கொரோனா அச்சம்.. 1,083 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. 312 புள்ளிகள் சரிந்த நிஃப்டி\nLifestyle கொரோனா கிருமிகள் உடலின் வெளிப்புறம் மற்றும் மேற்பரப்புகளில் உயிர் வாழுமா\nSports தல என்ன பண்றீங்க தோனி செய்த வேலை.. வைரலான அந்த வீடியோ\nAutomobiles விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nJIPMER Admission: இனி நீட் அடிப்படையில் தான் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை\nஏர் இந்தியா நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nISRO Recruitment 2020: 10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு இஸ்ரோவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-to-avoid-fraud-on-google-pay-024305.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-02-28T06:11:15Z", "digest": "sha1:AGRXIHU757I5TAEAVUDC3SEPUX255YPY", "length": 17463, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "How to avoid fraud on Google Pay in Tamil - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உடனே உங்கள் புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்\n6 hrs ago ஆபாச பட விவகாரம்: தமிழகத்தின் ஒரே மாவட்டத்தில் 2 நாளில் 3 பேர் கைது- எப்படி சிக்கினார்கள் தெரியுமா\n9 hrs ago ஆபாச வீடியோ பார்த்த 600 பேரை அடையாளம் கண்ட காவல்துறை குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை உறுதி\n10 hrs ago 21 முறையும் அவர்தான் செய்தார்: தமி���க இளைஞருக்கு நன்றி சொன்ன Microsoft CEO- எதற்கு தெரியுமா\n11 hrs ago புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்: வதந்திய கிளப்பிவிட்டு இப்போ 250 கோடி நஷ்டம்- முதலமைச்சரிடம் கோரிக்கை\nNews டெல்லி கலவரத்தில் 38 பேர் சாவு.. இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nMovies புனித பயணத்தில் உயிரிழந்த மகன்.. மெக்காவில் இறுதிச்சடங்கு முடிந்து சென்னை திரும்பினார் ராஜ்கபூர்\nFinance மைக்ரோசாஃப்ட் உடன் கை கோர்க்கும் ஜியோ\nSports தீராத ஆசை இருக்கலாம்.. அதுக்காக இப்படியா தோனி செய்த வேலை.. வைரல் வீடியோ\nAutomobiles விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..\nLifestyle 5 நாட்களில் கருவளையம் போகணுமா அப்ப தினமும் நைட் இத செய்யுங்க...\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nGoogle Pay சேவையில் மோசடியைத் தவிர்ப்பது எப்படி\nடிஜிட்டல் பணபரிமாற்ற முறை ரொக்கமில்லா பரிவர்த்தனைகள் மூலம் நமக்கு அதிக பலன்களை வழங்கி வருகிறது. எனினும், இந்த சேவையில் அதற்கென ரிஸ்க் மற்றும் ஆபத்துகள் நிறைந்துள்ளது. சமீபத்தில், மகாராஷ்டிராவின் தானே பகுதியில் வசிக்கும் நபர் டிஜிட்டல் வாலெட் மூலம் ஒரு லட்சம் ரூபாயினை இழந்தார். பணத்தை பறிகொடுத்தவர் தனது நிலையை சமூக வலைதளங்களில் விளம்பரமாக வெளியிட்டார்.\nஇணையத்தில் ஏமாற்றியவர், மொபைல் வாலெட்களான பேடிஎம் அல்லது கூகுள் பே மூலம் பணம் செலுத்த கோரியிருக்கிறார். எனினும், பணத்தை அனுப்புவதற்கு மாற்றாக, விற்பனையாளரிடம் அவர் பணத்தை வழங்க கோரிக்கை விடுத்து அதற்கான ஒடிபியை கேட்டிருக்கிறார். பணத்தை பறிகொடுத்தவர் தனது பணம் கிடைக்க போவதாக நம்பி, ஒடிபியை தெரிவித்தார். பின் அவர் தனது வங்கி கணக்கில் இருந்த ஒரு லட்சம் ரூபாயை இருமுறை இழந்துள்ளார்.\nகுறிப்பிட்ட நபரை நீங்கள் பிளாக் செய்யலாம்\nஇதுபோன்ற ஊழல்களில் சிக்காமல் இருக்க, கூகுள் பே சேவையில் உங்களிடம் பணம் கோரும் அம்சத்தை சிலருக்கு மட்டும் பிளாக் செய்ய அனுமதிக்கிறது. கூகுள் பே மூலம் உங்களை தொடர்பு கொள்ள நினைக்கும் குறிப்பிட்ட நபரை நீங்கள் பிளாக் செய்யலாம்.\nஇந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். என இருவித இயங்குதளங்களிலும் கிடைக்கிறது. இதற்கான வழிமுறைகளை தொடர்ந்து பா��்ப்போம்.\n1 - ஸ்மார்ட்போனில் கூகுள் பே செயலியை திறக்க வேண்டும்\n2 - இனி நீங்கள் மேற்கொண்ட பரிவர்த்தனைகளை பார்க்க ஸ்லைடு அப் செய்ய வேண்டும். இதே பகுதியில் உங்களிடம் பணம் கோரிய காண்டாக்ட் விவரங்களும் பட்டியலாகி இருக்கும்\n3 - இங்கு நீங்கள் பிளாக் செய்ய வேண்டிய நபரை க்ளிக் செய்ய வேண்டும்\n4 - நம்பர் உங்களது போன்புக்கில் சேவ் செய்யப்பட்டு இருந்தால், மோர் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்\n5 - இங்கு பிளாக் ஆப்ஷன் தெரியும், அதனை க்ளிக் செய்ய வேண்டும்\n6 - ஒருவேளை நம்பர் சேவ் செய்யப்படவில்லையெனில், பிளாக் செய்வதற்கான ஆப்ஷன் தானாக தெரியும்\nகூகுள் பே செயலியில் யாரையும் பிளாiக் செய்தால், அவர்கள் மற்ற கூகுள் சேவைகளான கூகுள் போட்டோஸ் மற்றும் ஹேங் அவுட்ஸ் போன்றவற்றிலும் பிளாக் செய்யப்பட்டு விடுவர்.\nஆபாச பட விவகாரம்: தமிழகத்தின் ஒரே மாவட்டத்தில் 2 நாளில் 3 பேர் கைது- எப்படி சிக்கினார்கள் தெரியுமா\nGoogle போட்ட கட்டளை: உடனடியாக இதை செய்யுங்கள்., இதைவிட முக்கியம் வேறு ஒன்றுமில்லை\nஆபாச வீடியோ பார்த்த 600 பேரை அடையாளம் கண்ட காவல்துறை குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை உறுதி\nGoogle-க்கே இது அடுக்காது: இந்தியாவா அப்டினா என்ன- அது எங்க இருக்கு- அது எங்க இருக்கு\n21 முறையும் அவர்தான் செய்தார்: தமிழக இளைஞருக்கு நன்றி சொன்ன Microsoft CEO- எதற்கு தெரியுமா\nகூகுளின் தொந்தரவு தரும் பாப்-அப் விளம்பரங்களை தடுக்க சிம்பிள் டிப்ஸ்.\nபுடிச்சு ஜெயில்ல போடுங்க சார்: வதந்திய கிளப்பிவிட்டு இப்போ 250 கோடி நஷ்டம்- முதலமைச்சரிடம் கோரிக்கை\nGoogle வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nGoogle Chrome-ல் குளோபல் மீடியா பிளேபேக் கண்ட்ரோலை எனேபில் மற்றும் டிசேபில் செய்வது எப்படி\nGoogle எடுத்த அதிரடி முடிவு: இனி அனைத்து ரயில்வே ஸ்டேஷனிலும் அந்த சேவை கிடையாது\nஎங்கள் முக்கியமான டார்கெட்டே இவர்கள் தான், விஷிங் கும்பல் குடுத்த வாக்குமூலம்\n\"Google Map பொய் சொல்லாது\" செங்குத்து பாதையில் சிக்கிய வேன்: கடைசியில் நடந்த அதிர்ச்சி\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nரூ.10,999-விலையில் விற்பனைக்கு வரும் பிரீமியம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி.\nAndroid ஆப்ஸ் மூலம் பெரிய சிக்கலில் மக்கள��� உடனே இந்த 8 ஆப்ஸ்-ஐ டெலீட் செய்யுங்கள்\n6.2-இன்ச் டிஸ்பிளே, மூன்று ரியர் கேமரா: கண்ணை கவரும் சோனி எக்ஸ்பீரியா எல்4.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/oppo-f15-sale-today-check-price-in-india-specifications-and-all-you-need-to-know-024377.html", "date_download": "2020-02-28T04:34:38Z", "digest": "sha1:Z2MAXE22SZOI6AWSJ64QUEBESK2A4EHG", "length": 17596, "nlines": 256, "source_domain": "tamil.gizbot.com", "title": "Oppo F15 Sale Today: Check Price in India, Specifications, and All You Need to Know - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உடனே உங்கள் புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்\n1 hr ago ஆபாச பட விவகாரம்: தமிழகத்தின் ஒரே மாவட்டத்தில் 2 நாளில் 3 பேர் கைது- எப்படி சிக்கினார்கள் தெரியுமா\n5 hrs ago ஆபாச வீடியோ பார்த்த 600 பேரை அடையாளம் கண்ட காவல்துறை குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை உறுதி\n6 hrs ago 21 முறையும் அவர்தான் செய்தார்: தமிழக இளைஞருக்கு நன்றி சொன்ன Microsoft CEO- எதற்கு தெரியுமா\n6 hrs ago புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்: வதந்திய கிளப்பிவிட்டு இப்போ 250 கோடி நஷ்டம்- முதலமைச்சரிடம் கோரிக்கை\nNews ஜெயலலிதா படம்.. தீபாவுக்கு வழக்கு தொடர எந்த தகுதியும் இல்லை.. கௌதம் வாசுதேவ் மேனன் பதில்\nMovies Azhagu Serial: புடிக்காத பொண்டாட்டின்னா ஃபிரண்டுக்கு ஆக்சிடென்ட்டா.. என்னங்கடா\nSports உங்களை ஐபிஎல்-ல ஆடவிட்டா பெரிய பிரச்சனை ஆகிடும்.. வயதான வீரரை வீட்டுக்கு அனுப்பிய பிசிசிஐ\nAutomobiles ரோட் ரோலரை இயக்கும் இந்த கிரிக்கெட் பிரபலம் யார் என்று தெரிகிறதா..\nFinance வெட்டு கிளிகளை எதிர்த்து போராட இவ்வளவு செலவாகுமா.. பாகிஸ்தான் என்னவாகுமோ\nLifestyle பகத்சிங்கிற்கு பயிற்சி கொடுத்த ஆங்கிலேயர்களின் சிம்ம சொப்பனமாக வாழ்ந்த அந்த மாவீரன் யார் தெரியுமா\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்று விற்பனைக்கு வரும் மிரட்டலான ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன்.\nஇன்று மிகவும் எதிர்பார்த்த ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக சிறந்த தொழில்நுட்ப வசதி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.\nமேலும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் ரூ.19,990-விலையில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் லயிட்டிங் ப்ளாக் மற்றும் யூனிகார்ன் வெள்ளை ஆகிய இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் இன் டிஸ்பிளே பிங்கர்ப்ரின்ட்சென்சார், குவாட் கேமரா மற்றும் பாஸ்ட் சார்ஜிங் சேவையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் 6.3' இன்ச் கொண்ட 2400x1080 பிக்சல்கள் கொண்ட முழு எச்.டி பிளஸ் அம்சம் அமோலேட் டிஸ்பிளேயுடன் அறிமுகம்செய்யப்பட்டுள்ளது. ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் களமிறங்கியுள்ளது.\nஓப்போ எப்15 ஸ்மார்ட்போன், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஓப்போ எப்15 ஸ்மார்ட்போனில் 512 ஜிபி வரை அதன் ஸ்டோரேஜ் சேவையை அதிகரிக்க முடியும்.\nபுதிய ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன், 48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமராவுடன், 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமராவுடன், 2 மெகா பிக்சல் கொண்ட மோனோ லென்ஸ் கேமரா மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட போர்ட்ரைட் லென்ஸை கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஓப்போ எப்15 ஸ்மார்ட்போனில் 16 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nஓப்போ எப்15 ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான கலர்ஓஎஸ் 6.1.2 சேவையில் இயங்குகிறது. ஓப்போ எப்15 ஸ்மார்ட்போன் மாலி ஜி 72 எம்பி 3 ஜி.பீ.யுடன் கூடிய ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 70 (எம்டி 6771 வி) பிராசஸருடன் களமிறங்கியுள்ளது. ஒப்போ எப் 15 VOOC 3.0 பாஸ்ட் சார்ஜிங்கை சேவையை ஆதரிக்கும் 4,000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஆபாச பட விவகாரம்: தமிழகத்தின் ஒரே மாவட்டத்தில் 2 நாளில் 3 பேர் கைது- எப்படி சிக்கினார்கள் தெரியுமா\nஇந்தியா: அடுத்தவாரம் இந்தியாவில் அறிமுகமாகும் ஒப்போ ஏ31.\nஆபாச வீடியோ பார்த்த 600 பேரை அடையாளம் கண்ட காவல்துறை குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை உறுதி\nபட்ஜெட் விலையில் கண்ணை கவரும் ஒப்போ ஏ31(2020) ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n21 முறையும் அவர்தான் செய்தார்: தமிழக இளைஞருக்கு நன்றி சொன்ன Microsoft CEO- எதற்கு தெரியுமா\noppo reno 3 pro:செல்பி கேமரா மட்டும் 44MP., செல்போன் சந்தையில் புரட்சியை ஏற்படுத்துமா மார்ச் 2\nபுடிச்சு ஜெயில்ல போடுங்க சார்: வதந்திய கிளப்பிவிட்டு இப்போ 250 கோடி நஷ்டம்- முதலமைச்சரிடம் கோரிக்கை\nOppo Reno 2F ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nGoogle Chrome-ல் குளோபல் மீடியா பிளேபேக் கண்ட்ரோலை எனேபில் மற்றும் டிசேபில் செய்வது எப்படி\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்சுடன் நேரடி போட்டியில் ஓப்போ ஸ்மார்ட் வாட்ச் 'அந்த' ஒரு அம்சமும் இருக்கு\nஎங்கள் முக்கியமான டார்கெட்டே இவர்கள் தான், விஷிங் கும்பல் குடுத்த வாக்குமூலம்\nஅட்ராசக்க., 13 வகை ஸ்மார்ட் போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு: சாம்சங்,சியோமி,விவோ என பல நிறுவனங்கள்\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஅடுத்து நீங்கதான்: டிவி, ஏசி, பிரிட்ஜையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்: விளைவை எதிர்நோக்கி இந்தியா\nAndroid ஆப்ஸ் மூலம் பெரிய சிக்கலில் மக்கள் உடனே இந்த 8 ஆப்ஸ்-ஐ டெலீட் செய்யுங்கள்\nNetflix சந்தா வெறும் 5 ரூபாயில் வேண்டுமா அப்போ இதை உடனே படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/growth-bjp-reality-india", "date_download": "2020-02-28T06:03:02Z", "digest": "sha1:MGXLWGLNTTMTREUD3CG7JHIFKXELS5EY", "length": 8805, "nlines": 105, "source_domain": "www.toptamilnews.com", "title": "பாஜக ஆட்சியில் வளர்ச்சி..? கதிகலங்க வைக்கும் அபாய நிலை... இந்தியாவின் உண்மை நிலவரம் இதுதான்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\n கதிகலங்க வைக்கும் அபாய நிலை... இந்தியாவின் உண்மை நிலவரம் இதுதான்\nகாஷ்மீர் விவகாரம், இந்திய பொருளாதாரம், ஊழல் நடவடிக்கைகள் என பாஜக அரசாங்கம் கூவி கூவி பெருமை பட்டுக் கொண்டாலும் இந்திய பொருளாதார நிலை கதி கலங்க வைத்துள்ளது. இந்தியா பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடாக மத்திய அரசு பெருமை பட்டுக் கொண்டாலும் சில விஷயங்கள் உண்மையில் நம்மை சிறுமை பட வைப்பதாகவே அமைந்துள்ளது. \nஅப்படி பாஜக ஆட்சியில் நடந்த சில அதிர வைக்கும் நிகழ்வுகள் சில.. \n ஜெட் ஏர்வேஸ் கதை முடிந்தது. ஏர் இந்தியா அதிக பட்ச நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. பி.எஸ்.எண்.எல் நிறுவனத்தில் 54,000 பேர் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். HAL நிறுவனத்தில் சம்பளம் போட பணமில்லை. தபால் துறை 15000 கோடி ரூபாய் நஷ்டத்தில் என்ற செய்தி அபாய சங்கடிக்கிறது.\nவீடியோகான் நிறுவனம் வங்கிக் கடனில் சிக்கி சீரழிந்து வருகிறது. டாடா டொகாமோ நசுக்கப்பட்டத���. ஏர்டெல் நசுக்கப்பட்டது. JP குரூப் கதை முடிந்தது. ONGC ன் மிக மோசமான நிலையில் உள்ளது. அதிக அளவு கடன் வாங்கிய , நாட்டின் முதல் 36 பேர் தற்போது உள்நாட்டில் இல்லை.\n 35 மில்லியன் கோடி அளவிலான கடன் தள்ளுபடி கேட்டு வரிசையில் பலர் காத்திருக்கின்றனர். பஞ்சாப் நேஷனல் வங்கி பரிதாபத்தில் இருக்கிறது. மிச்சமிருக்கும் வங்கிகளும் தொடர் நஷ்டத்தால் திணறும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாட்டின் மீதான கடன் $ 131100 மில்லியன் டாலர். விற்பனையில் ரெயில்வே. செங்கோட்டை உட்பட நாட்டின் புராதான சின்னங்கள் வாடகைக்கு விடப்பட்டு வருகிறது.\nபணமதிப்பிழப்பிற்கு பின் வேலையிழந்து திண்டாடும் பல லட்சம் பேர். 45 வருடங்களாக இல்லாத - வேலைவாய்ப்பின்மை. முந்தைய ஆட்சியில் இறந்தவர்களை விட மூன்று மடங்கு அதிக - படை வீரர்கள் உயிரிழப்பு. 5 விமான நிலையங்கள் அதானிக்கு விற்பனை. உள்நாட்டு உற்பத்தி / தேவைகள் வீழ்ச்சி. நாட்டின் மிகப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனம் மாருதி - தனது உற்பத்தியை குறைத்தது. வாங்க ஆளில்லாமல் - \nRs. 55000 கோடி மதிப்பிலான கார்கள் தயாரிப்பு தொழிற்சாலைகளில் கிடக்கின்றன. இப்படி இன்னும் எத்தனையோ வகைகளில் நாடு வீழ்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. \nPrev Articleஅமீரகத்தில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு\nNext Articleஅருண் ஜெட்லி உடல் நிலை கவலைக்கிடம் தொடர்ந்து மவுனம் சாதிக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை...\nநிதி நெருக்கடியைக் காரணம் காட்டி மத்திய அரசு பள்ளி கல்வி வரவு…\nசீனா- இந்தியா திடீர் நெருக்கம்... உள்ளே புகுந்து ஆட்டம் காட்டும்…\nஇந்தியாவே அலறப்போகும் அடுத்த அதிரடி திட்டம்... மோடி மாஸ்டர் ப்ளான்..\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் \nரஜினி சொன்னது பா.ஜ.க-வை பற்றி இல்லை... பொன்னாரின் புது கண்டுபிடிப்பு\nசிவகார்த்திகேயன் படத்தில் அறிமுகமாகும் பிரபல தொகுப்பாளினி மகள்\nமாட்டுப்பண்ணையில் திடீரென பற்றிய தீ.. 30 மாடுகள், 2 கன்றுக்குட்டிகள் பரிதாப உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttikkunjan.blogspot.com/2012/10/blog-post_9.html?showComment=1349838165173", "date_download": "2020-02-28T06:06:43Z", "digest": "sha1:H5KBSC5VAWQLN5ILH3UTCIK6THTUOLLE", "length": 14540, "nlines": 273, "source_domain": "kuttikkunjan.blogspot.com", "title": "குச்சிமிட்டாயும் குருவிரொட்டியும்: நாசமாய்ப் போகட்டும் நேசமும் பாசமும்!", "raw_content": "\n���ளைஞர்களுக்காக ,இளைஞரால் நடத்தப்படும் இளைஞர் வலைப்பூ (a blog of the youth,by the youth,for the youth\nநாசமாய்ப் போகட்டும் நேசமும் பாசமும்\n”ஆமாம் அகிலா.என் வீட்டுக்காரர் வாங்கித் தந்தார்.5000 ருபாய்நான் வேண்டாமின்னு சொன்னாக் கேக்கவே இல்லை.”\n“நானும்தான் ஒரு கைபேசி வேணும்னு என் வீட்டுக்காரரைக் கேட்டுக்கிட்டே இருக்கேன். எங்கஅந்தத் துப்பில்லாத மனுஷன் எனக்குக் குடுத்ததெல்லாம் வருசத்துக்கு ஒரு குழந்தை தான். வேற எதுக்கும் பிரயோசனமில்லை.”\n“இப்பல்லாம் 2000 ரூபாய்க்குக் கூட நல்ல கைபேசி கிடைக்கிறது அமுதா.எப்படியாவது வாங்கிடு.உன்னைப் பார்த்தா 4 பிள்ள பெத்தவ மாதிரியே இல்லை.நீ மட்டும் ஜீன்ஸ் போட்டுக் கையில கைபேசியோடு போனா உன்னை எல்லாரும் கல்லூரி மாணவின்னே நினைப்பாங்க”\nஆசைத்தீயை மூட்ட ஒரு பொறி விழுந்து விட்டது.\nகற்பனை செய்து பார்க்கும்போதே மகிழ்ச்சியாக இருந்தது.\nஎப்படியாவது வாங்கி விட வேண்டியதுதான்.\nஎப்பப்பார்த்தாலும் நை நை என்று அழகை.குழந்தையை எடுத்துச் சமாதானப் படுத்தினாள்.\nபோன வாரம் சந்தித்த அந்த தம்பதி நினைவுக்கு வந்தனர்..\nமதிய உணவுக்கு வீடு வந்த கணவன் மனைவியைப் பார்த்து வியந்தான்”என் மனைவியா இது\nஜீன்ஸும் டாப்ஸும் அணிந்து கல்லூரி மானவி ப்போல் இளமையாய்,ஸ்டைலாய்\n“போன வாரம் சொன்னேன் இல்லீங்க,ஒரு குழந்தையில்லாத தம்பதி நம்ம குழந்தையை கேட்டாங்கன்னு.பாவமா இருந்திச்சு.குழந்தையை குடுத்திட்டேன்.5000ரூபாய் கொடுத்தாங்க. அதில்தான் இதெல்லாம் வாங்கினேன்,நல்லாருக்கா”\nசில நாட்களுக்கு முன் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த ஒரு செய்தியின் அடிப்படை யில் புனையப்பட்டது.(செய்தி-ரூபாய் 5000க்குத் தன் குழந்தையை விற்று செல்போனும் ஜீன்ஸும் வாங்கினாள் ஒரு பெண்)\nஉறவு ,பாசம் இவையெல்லாம் பொருளற்றன,தேவையற்றனவாகி விட்டனவா\nஅவற்றை விட கைபேச்சியும் ஜீன்ஸும் மதிப்பு மிக்கவை ஆகி விட்டனவா\nஇது கலாசார முன்னேற்றமா,கலாசாரச் சீரழிவா\nLabels: நிகழ்வுகள், புனைவுகள், பொருளாதாரம்\n)மார்களா... செய்தித்தாள் ஆதாரம் நீங்கள் சொல்லாவிட்டால் நம்ப கடினமான விஷயம். என்னத்தச் சொல்ல... பெண்கள் போற போக்கை\nஇன்றைய பண்பாட்டு சீரழிவை அழகாக படம் பிடித்து காட்டிய விதம் அருமை\nஇது கலாச்சார சீரழிவுதான். கடவுள்தான் காப்பாற்றவேண்டும்\nதங்கள் பதிவின் மூலம்தான் முதலில் ���றிவதால்\nபதட்டம் கொஞ்சம் கூடுதலாக உள்ளது\nஎங்கே போகிறது உலகம்.பயமாகத்தான் உள்ளது\nந...ம்....ப....மு...டி...ய...வி...ல்....லை. பிரச்சினையின் மறுபக்கம் என்னவோ தெரியவில்லை. இருந்தாலும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்தான் இது. கதைன்னே நெனச்சேன். ஆனால் நிஜம்னதும் அதிர்ச்சி...\nஎன்னா வேலை பார்த்திருக்கிறாள் பக்கி மவள்\nஹ்ம்ம், இன்னும் மோசமா நடக்கும்....\nவருகையைப் பதிவு செய்யக் கீழுள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nகுழந்தை பிறக்க என்ன செய்ய வேண்டும்\n18+ அறிய வேண்டிய தகவல்கள்\nதாம்பத்திய உறவில் எது முக்கியம்\nமல்லிகா ஷெராவத்தின் பார்க்க வேண்டிய புகைப்படம்\nதாய்க்குலத்துக்கு ஒரு விசேட பதிவு\nநித்யானந்தா பற்றிய அரிய தகவல்கள்\nசூப்பரு சிங்கரும்,(விரல்) சூப்புற ரசிகர்களும்\nஒரு முன்னாள் புறக்குடியிருப்பாளரின் புலம்பல்\nபெண்கள் வலது கையில் கடிகாரம் கட்டுவதேன்\nராகுகாலம்,எமகண்டம் எல்லாம் பார்க்க வேண்டுமா\nநாசமாய்ப் போகட்டும் நேசமும் பாசமும்\n ஒரு சொந்த ஜென் கவிதை\nஒரு ராஜ நாகத்தின் கொலை\nஒரு முக சோதிடருடன் நேர்காணல்\nஒரு மறக்க முடியாத பயணம்-படங்களுடன்.\nராகமாலிகை--நித்தி, ராவணன் முல்லா,இன்ன பிற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nandhu-yazh.blogspot.com/2008/11/blog-post_13.html", "date_download": "2020-02-28T07:10:54Z", "digest": "sha1:6IY5NI3DE3244CM2O2U7TPQYSMG2SM72", "length": 7884, "nlines": 180, "source_domain": "nandhu-yazh.blogspot.com", "title": "என் வானம்: காடு... ப்ராஜெக்ட் காடு...", "raw_content": "\nகுட்டிப் பெண் ஸ்கூலில் \"விலங்குகள்\" பற்றி ப்ராஜெக்ட்டாம். எனவே காடு செய்யச் சொன்னார்கள். அதாவது பெற்றோருக்கு ஹோம்வர்க். நம்ம செய்யறதை இப்பவாது பார்க்க ஆள் இருக்காங்கனு, நாங்களும் ரொம்ப உற்சாகமா ஒரு காட்டை உருவாக்கிட்டோம்.\nநாங்கள் எல்லாம் உடனே கூட்டுக் குடும்பமாக உட்கார்ந்து காடு செய்தோம். மான் நந்தினி வரைந்து வண்ணம் தீட்டியது. மரங்களும் புதர்களும் அவளின் அப்பா/சித்தப்பாக்கள் வரைந்து தர , வண்ணம் தீட்டியவர்கள் நந்தினி & யாழினி. Deforestation என்று தெர்மாகோலை கொடுத்துடு என்று ஐடியா கொடுத்த குட்டீஸின் மாமாவுக்கும் நன்றி.\nஎன்ன மிருகம் எல்லாம் இருக்குனு கண்டுபிடிங்க பார்க்கலாம்... எது எல்லாம் 3D என்று சொல்லுங்கள்...\nLabels: குழலினிது யாழினிது - ஹோம்வர்க்\nநல்லா அழகா பொறுமையா அதே நேரத்தில் குரூப்பா இருந்து செஞ்சிருக்கீங்க பாரட்டுக்கள் :)))\nபுலி பக்கத்திலேயே ஃபிரண்டு மாதிரி மானும் நிக்கற மாதிரி நாமளும் இருந்தா வாழ்க்கை எம்புட்டு நல்லா இருக்க்கும்:)\n/*புலி பக்கத்திலேயே ஃபிரண்டு மாதிரி மானும் நிக்கற மாதிரி நாமளும் இருந்தா வாழ்க்கை எம்புட்டு நல்லா இருக்க்கும்:) *\nகூட்டு முயற்சி பலன் தந்துள்ளதே...அருமை..வாழ்த்துகள்\nகுடும்ப ஹோம்வொர்க் நல்லா இருக்கு\nநல்லா ஹோம் வொர்க் பண்ணியிருக்கீங்க\nபூனைக்கு மணி கட்டுவது யாரோ\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nகுழலினிது யாழினிது - ஹோம்வர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nandhu-yazh.blogspot.com/2009/04/blog-post_05.html", "date_download": "2020-02-28T05:41:39Z", "digest": "sha1:E6E45F5LZS3DS2UNAE4DUHG5FMGQIYYR", "length": 11037, "nlines": 262, "source_domain": "nandhu-yazh.blogspot.com", "title": "என் வானம்: குட்டி நிலவுக்குப் பிறந்தநாள்", "raw_content": "\nபால் போன்றதொரு முழுநிலவு தினத்தில்\nஒரு நிலவில் ஒளிர்ந்த வானம்\nஉன் வரவில் மேலும் ஒளிர்ந்தது...\nஎன்ன செய்வதென்று திணறிய பொழுது\nகுட்டித் தங்கையாக நீ வர\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nகுட்டி நிலவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஎன்ன செய்வதென்று திணறிய பொழுது\nஉங்கள் குட்டி நிலவிற்கு உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள் :)\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nயாழினிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :))\nஎன்ன செய்வதென்று திணறிய பொழுது\nதேவதைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்\nகுட்டி நிலாவிற்கு - பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஎன்ன செய்வதென்று திணறிய பொழுது\nகுட்டி நிலவிற்கு எங்கள் இனிய பிறந்தநாள்\nதமிழ் அமுதன் (ஜீவன் )\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், எல்லா நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nபிறந்த நாள் வாழ்த்துகள் குட்டி நிலவுக்கு..\nவந்து வாழ்த்திய அனைவருக்கும் எங்கள் நன்றிகள்.\nதாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாழ் குட்டிக்கு.\nஎன்ன செய்வதென்று திணறிய பொழுது\nபிறந்த நாள் வாழ்த்துகள் யாழினிக்கு. என் கணவருக்கும் நேற்று தான் பிறந்த நாள்.\nயாழினிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்\nபிந்தினாலும் மனதார வாழ்த்துகின்றேன் சின்னக் குட்டியை.\nவந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி\nசென்னை டூ குருவாயூர் (3)\nசென்னை டூ குருவாயூர் (2)\nசென்னை டூ குருவாயூர் (1)\nஅழியாத கோலங்கள் (தொடர் பதிவு)\nகுழ���ினிது யாழினிது - ஹோம்வர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2015/12/22_20.html", "date_download": "2020-02-28T06:45:27Z", "digest": "sha1:PF5TVNF6YRDNZXLWWC5OIQKFMTOLM2JV", "length": 38236, "nlines": 691, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: ஒரு போரால் மட்டுமே தோற்று விடுவதில்லை…2/2 – புகழேந்தி தங்கராசு", "raw_content": "\nஞாயிறு, 20 டிசம்பர், 2015\nஒரு போரால் மட்டுமே தோற்று விடுவதில்லை…2/2 – புகழேந்தி தங்கராசு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 20 திசம்பர் 2015 கருத்திற்காக..\nதமிழ் தேசிய அடையாளங்களைக் காப்பது…\nதமிழரின் தன்னாட்சி உரிமையை மீட்பது…\nஇவைதாம் பிரபாகரன் என்கிற அப்பழுக்கற்ற மனிதனின் நோக்கங்களாக இருந்தன. சிங்களக் குமுகாயத்தை அழித்து ஒழிப்பது எந்தக் காலத்திலும் புலிகளின் நோக்கமாக இருந்ததில்லை. தமிழ்க் குமுகாயத்தின் மானத்தை மீட்பதென்கிற பெயரில், அடுத்தவரின் மானத்துக்குக் கறை ஏற்படுத்துகிற செயலில் பிரபாகரனின் தோழர்கள் ஒருபோதும் ஈடுபட்டதில்லை.\nவெற்றி பெற்ற போர்முனை ஒன்றில், உணர்ச்சிவயப்பட்ட நிலையில் சிங்களத் தேசியக் கொடியை எரித்த போராளிகளைக் கடுமையாகக் கண்டித்த பிரபாகரனின் நேர்மையைப் புரிந்தும் புரியாதவர்களாகப் பன்னாட்டுக் குமுகம் (சமூகம்) நடந்து கொண்டது ஏன் என்கிற கேள்வி இன்றைக்கும் எழுப்பப்பட்டு வருகிற, இதுவரை பதிலளிக்கப்படாத கேள்வி.\nஇந்திய அமைதிப்படை என்கிற பெயரில் இலங்கைக்கு வந்த சாத்தானின் படையில் யாழ்ப் பகுதித் தளபதியாக இருந்த துணைநிலைத்தளபதி(இலெப்டினன்ட் செனரல்) சர்தேசு பாண்டே (Lieutenant General S.C. Sardesh Pande), பின்னாளில் எழுதிய நூலில் விடுதலைப் புலிகள் குறித்துத் தெரிவித்த கருத்தை இந்தச் சமயத்தில் நினைவுகூர வேண்டியிருக்கிறது. அது மனச்சான்றுள்ள மனிதர் ஒருவரின் வாக்குமூலம்.\n“விடுதலைப் புலிகளின் கட்டுப்பாடு, எதற்கும் தம்மைக் காணிக்கையாக்கும் தன்மை, உறுதி, குறிக்கோளில் தெளிவு, தொழில்நுட்ப அறிவு… இவற்றுக்காக அவர்களைப் பெரிதும் மதிக்கிறேன்\nதமிழரிடையே நிலவும் உணர்வலைகளின் எதிரொளிப்பே புலிகள்… அந்த உணர்வலைகள் தணியாத வரை புலிகளை அழிக்க முடியாது. இந்தக் கருத்துடனேயே யாழ்ப்பாணத்திலிருந்து திரும்பினேன்…..“\nசந்தேசு பாண்டேவைப் போலவே, மனச்சான்றுள்ள ஒவ்வொருவரும் விடுதலைப் புலிகள் என்கிற தாயக விடுதலைப் போராளிகளின் போர் ‘அறம் சார்ந்த போர்‘ என்பதை அறிந்தே வைத்திருந்தனர்.\nஉலக வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் எவரும், ஒரு மறுக்க முடியாத உண்மையை உணர்ந்து கொள்ள முடியும். நீதிக்கு எதிரான போராட்டங்களைத்தான் அழிக்க முடியும்… நீதிக்கான போராட்டங்களை அழிக்க உலகின் எந்த ஆற்றலாலும் முடியாது. அறம் சார் போராட்டங்களும் போர்களும், நீதி கிடைக்கும் வரை முடிவுக்கு வந்ததில்லை.\n“பிரான்சு போன்ற ஒரு நாடு, ஒரு போரால் மட்டுமே தோற்று விடுவதில்லை” என்று சார்லசு டீ’கால் சொன்னதை உலகம் மறந்துவிட முடியாது. 1940இல் பிரான்சு அடிபணிய வேண்டியிருந்தது. தன்னுடைய சாம்பலிலிருந்தே உயிர்த்தெழுகிற பீனிக்சுப் பறவையைப் போல, அந்த வீழ்ச்சியிலிருந்துதான் எழுந்து நின்றது பிரான்சு.\nநாடு கடந்து இங்கிலாந்தில் வாழ்ந்த பிரான்சுப் படையினரை ஒன்று திரட்டி டீ’கால் அமைத்த ‘பிரெஞ்சு விடுதலைப் படை’ பிரான்சை விடுவித்தது. பாரீசு நகரை மீட்ட பிறகு டீ’கால் நிகழ்த்திய உரை, உலக வரலாற்றின் பக்கங்களில் உதிரத்தால் எழுதப்பட வேண்டிய உரை.\nபாரீசு கொடுமையான படுகொலைகளைப் பார்த்தது…..\nஇவ்வளவுக்கும் பிறகும், பாரீசு விடுதலை பெற்றிருக்கிறது…..\nவிடுதலைப் படையும் ஒட்டுமொத்த பிரான்சும் உதவியிருந்தாலும் கூட, இந்த வெற்றி ‘விடுதலை பெற்றே தீர்வோம்’ என்கிற பாரீசு மக்களின் உறுதிக்குக் கிடைத்த வெற்றி… இது பாரீசு மக்கள் தங்களுக்குத் தாங்களே தேடிக் கொண்டிருக்கும் விடுதலை”…….\nசார்லசு டீ’காலின் உரை, ஒரு வரலாற்றுக் கருவூலம். அதன் ஒவ்வொரு சொல்லும், ஓராயிரம் பொருட்களில் மின்னுகின்றன. அதிலிருக்கும் ஒவ்வோர் எழுத்தும், ஆயுத எழுத்து.\nஎந்த இனத்தின் விடுதலையும் அரைக்கப்பட்ட சந்தனத்தைப் பன்னீரில் குழைத்து எழுதப்படுவதில்லை. ஆயிரமாயிரம் வீரர்கள் சிந்திய செந்நீரால்தான் எழுதப்படுகிறது. எம் இனத்தின் ஈடு இணையற்ற மாவீரர்களில் ஒருவரான கிட்டு சொன்னதைப் போல, “எந்த நிலத்தில் தமிழரின் குருதி(இரத்தம்) சிந்தியிருக்கிறதோ, அந்த நிலமெல்லாம் தமிழீழத் தாய்மண்” சொந்த இனத்துக்காகத் தம்மைக் காணிக்கையாக்கியவர்களின் நினைவைப் போற்றுகிறபோதெல்லாம் விழி வழி வெள்ளம் பெருக்கெடுக்கலாம். அந்தக் கண்ணீர்த் துளிகள்தாம், எம் இனத்தின் ஓர்மத்தை வலுப்படுத்தும் என்று உறுதியாக நம்புகிறேன்.\nஆனையிற���ுக்கான முதல் போரில் உயிரிழந்த நாயகர்(கேப்டன்) வானதி, இந்த நம்பிக்கையோடுதான் எழுதினாள். வானதி, ஆயுதங்களை மட்டுமின்றிப் பாவியப் (கவிதை) புல்லாங்குழலையும் இதயத்துக்குள் சுமந்த பாக்குயில்.\nஆனையிறவுக் களத்திலேயே வானதி என்கிற பாக்குயில் எழுதிய இந்தப் பா, போர்க்களத்தில் பூத்த பூ.\nஅந்த அப்பழுக்கற்ற வீரர்களின் நினைவைப் போற்றும் ஒவ்வொரு நொடியிலும், அவர்களது தாயகக் கனவு நெஞ்சில் நிறைகிறது. அவர்களுக்குச் செலுத்துகிற உண்மையான அஞ்சலி, தாயக விடுதலையாக மட்டுமே இருக்க முடியும்.\nஇனப்படுகொலைக்கு நீதி கேட்கும் நமது போராட்டம், விடுதலைப் போராட்டத்தின் வேறொரு வடிவம். எந்தத் தோல்வியும் நமது இலக்கை எட்டத் தடையாக இருந்துவிடப் போவதில்லை. சோர்வறியா ஓர்மம் எந்த முட்டுக்கட்டையையும் தகர்த்தெறிந்துவிடும். ‘பிரான்சு போன்ற ஒரு நாடு, ஒரு போரால் மட்டுமே தோற்று விடுவதில்லை’ என்று டீ’கால் சொன்னது, ஈழத்துக்கு மட்டும் பொருந்தாதா என்ன\nபின்குறிப்பு: ‘தமிழக அரசியல்’ வாயிலாக, ஈழம் தொடர்பான செய்திகளையும் அது குறித்த அலசல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இசைந்த ஆசிரியர், பதிப்பாளர் முதலான ஒவ்வொருவருக்கும் நான் நன்றி தெரிவித்தாக வேண்டும். என்னை ஊக்குவித்த உங்களுக்கும் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உங்களைச் சந்திப்பேன் – என்கிற வாக்குறுதியுடன் விடைபெறுகிறேன். நன்றி\n– ஈழநலப் படைப்பாளி புகழேந்தி தங்கராசு\n— தமிழக அரசியல் – கார்த்திகை 13, 2046 / 29.11.2015\nதரவு : மடிப்பாக்கம் அறிவொளி\nஅகரமுதல - மார்கழி 04, 2046 / திசம்பர் 20, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nமூச்சுக் காற்றாய் என் தமிழ் – ஆற்காடு க.குமரன் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 27 பிப்பிரவரி 2020 கருத்திற்காக.. மூச்சுக் காற்றாய் என் தமிழ் – ஆற்காடு க.குமரன் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 27 பிப்பிரவரி 2020 கருத்திற்காக.. மூச்சுக் காற்றாய் என் தமிழ் * தா*யின்றி எவனுமில்லை தாய் மொழியின்றி ஏதுமில்லை ...\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(��)ரியாசு அகமது - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 17 நவம்பர் 2019 கருத்திற்காக.. உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும் தமிழ்நாடு – புதுச்சேரி தமிழ் அமைப்ப...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nகாதல்வாழ்வே இலக்கியத்தோற்றத்தின் விளைநிலம் – சி.இல...\nதொல்காப்பியர் தலைசிறந்த மொழிநூல் புலவர் – சி. இலக்...\nகோ.நம்மாழ்வார் நினைவேந்தல், எலந்தங்குடி, மயிலாடுது...\nஆறு.நீலகண்டனின் நாமும் மனிதர்கள் – வெளியீடு\nஅறிவாயுதத்தின் கருத்துக்களம் – சிந்துவெளியில் முந்...\nநாகரத்தினம் கிருட்டிணாவின் புதினங்கள் : வெளியீடும்...\nகாஞ்சி மாவட்ட உலகத் திருக்குறள் பேரவை 9ஆம் ஆண்டு வ...\nஞயம்பட வரை – கட்டுரைப் போட்டி: மொத்தப்பரிசு உரூபாய...\n916 ஆய்வுக்கட்டுரைகள், 7 நூல்கள் வெளியிடும் பன்னாட...\nஇலக்கிய வீதி – மறு வாசிப்பில் ஆதவன்\n\"வாழ்வு இன்பத்திற்குரியது” - சி. இலக்குவனார்\nதொல்காப்பியம் வரலாற்றுக் கருவூலமாகும் – சி.இலக்குவ...\nவரலாறு எழுதுவோர் தெல்காப்பியம் கற்க வேண்டும் – சி....\nதமிழ்க்காப்புக் கழகத்தின் தமிழ்ப்பூசை – தமிழ்ப்பூச...\nதமிழ்ப்பண்பாடே உலக நாகரிக ஊற்று – சி. இலக்குவனார்\nகவிஞர் மு.முருகேசுக்குச் ‘செம்பணிச் சிகரம் விருது’...\nம.செந்தமிழனின் மரபுத்தொழிற் பயிற்சி அறிமுகம்\n1330 அடி நீளத் திருக்குறள் பதிப்பு\nஇலக்கு – ஆண்டு நிறைவு\nவேற்றுமொழிப் பெயர்ச் சொல்லைத் தமிழோசைவூட்டியே கொள்...\nஒரு போரால் மட்டுமே தோற்று விடுவதில்லை…2/2 – புகழேந...\nவீரத்தமிழர் முன்னணியின் தமிழர் திருநாள், இலண்டன்\nஇரசினிகாந்து வீடு முற்றுகை அறிவிப்பு\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்��்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 08 சனவரி 2020 கருத்திற்காக.. திருக்குறளும் “ ஆற்றில் போட்டாலும் அளந்து ப...\nதொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 15 திசம்பர் 2019 கருத்திற்காக.. தொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\nமின்னிதழ் ‘செந்தமிழியல்’ – பேரா.சி. இலக்குவனார் சிறப்பிதழ்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 10 நவம்பர் 2019 கருத்திற்காக.. பேரா.சி.இலக்குவனாரின் 110ஆவது பெருமங்கலத்தை ம...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1353965.html", "date_download": "2020-02-28T05:31:37Z", "digest": "sha1:BTCMJY5SKPGY7L6PYO246KONXKW7WKRP", "length": 12472, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "கந்தரோடை அருள்விநாயகர் சனசமூக நிலைய கௌரவிப்பு விழா!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nகந்தரோடை அருள்விநாயகர் சனசமூக நிலைய கௌரவிப்பு விழா\nகந்தரோடை அருள்விநாயகர் சனசமூக நிலைய கௌரவிப்பு விழா\nகந்தரோடை அருள்விநாயகர் சனசமூக நிலைய கௌரவிப்பு விழா – நாடாளுமன்ற உறுப்பினர் தருமலிங்கம் சித்தார்த்தன் கலந்துகொண்டார்\nகந்தரோடை அருள்விநாயகர் சனசமூக நிலையத்தினால் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல் மற்றும் சாதனை மாணவர்களுக்கான கௌரவிப்பு வழங்கும் நிகழ்வுகள் அண்மையில் நிலையத்தலைவர் சின்னராசா தலைமையில் நிலைய வளாகத்தில் இடம்பெற்றன.\nஇந்நிகழ்வில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல் மற்றும் கடந்த வருடம் இடம்பெற்ற உயர்த���ப்பரீட்சையில் கலைப்பிரிவில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடமும், யாழ்.மாவட்ட மட்டத்தில் முதலிடமும் பிடித்த மாணவனான நிலக்ஷன் மற்றும் பளு தூக்கல் வீராங்கனை ஆர்சிகா ஆகியோர் பாராட்டிக்கௌரவிக்கப்பட்டனர்.\nஇந்நிகழ்வின் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் தருமலிங்கம் சித்தார்த்தன் கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினராக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனும் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கௌரவிப்புகளை வழங்கி வைத்தனர்.\nவிருந்தினர்களுடன் நிலைய அங்கத்தவர்கள், ஊரவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\n5 வருடமாக தொடர்ந்து வல்வை பட்டப்போட்டியில் முதலிடம் பிடித்த இளைஞன்\nகட்டிடங்கள் பேய் வீடுகள் போன்று காட்சியளிக்கின்றன – அமைச்சர் டக்ளஸ்\nபிரதமர் மோடி – மியான்மர் அதிபர் பேச்சுவார்த்தை : 10 ஒப்பந்தங்கள் கையெழுத்து..\nஈரான் – கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 26 பேர் பலி..\nமேற்குவங்காளம்: சட்டவிரோத ஆயுத தயாரிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது..\nஜப்பான் கப்பலில் இருந்த 16 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு- தீவிர சிகிச்சை..\nமக்காவிற்கு புனிதப் பயணம் செல்வதற்கான வீசா இடைநிறுத்தம்\nகடும் வெப்பம் – உடல் ஆரோக்கியம் தொடர்பில் ஆலோசனை\nகூட்டமைப்பில் திருப்தியில்லை; கூட்டணியில் நம்பிக்கையில்லை \nபலரும் அறிந்திராத மிரளவைக்கும் உண்மைகள்\nபுற்றுநோய் என திருப்பி அனுப்பப்பட்ட நபர்: அறுவை சிகிச்சையில் மருத்துவர்களை உறைய…\nஎன்னை இளவரசர் என்று அழைக்க வேண்டாம்’- பிரித்தானியா திரும்பிய ஹரி…\nபிரதமர் மோடி – மியான்மர் அதிபர் பேச்சுவார்த்தை : 10…\nஈரான் – கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 26 பேர் பலி..\nமேற்குவங்காளம்: சட்டவிரோத ஆயுத தயாரிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது..\nஜப்பான் கப்பலில் இருந்த 16 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு- தீவிர…\nமக்காவிற்கு புனிதப் பயணம் செல்வதற்கான வீசா இடைநிறுத்தம்\nகடும் வெப்பம் – உடல் ஆரோக்கியம் தொடர்பில் ஆலோசனை\nகூட்டமைப்பில் திருப்தியில்லை; கூட்டணியில் நம்பிக்கையில்லை \nபலரும் அறிந்திராத மிரளவைக்கும் உண்மைகள்\nபுற்றுநோய் என திருப்பி அனுப்பப்பட்ட நபர்: அறுவை சிகிச்சையில்…\nஎன்னை இளவரசர் என்று அழைக்க வேண்டாம்’- பிரித்தானியா திரும்பிய…\nபடுக்கையில் சிறுநீர் கழித்த குழந்தையை தண்டிக்க தாய் செய்த செயல்: 18…\nசுவிட்சர்லாந்தில் ஒரு முழு கிராம மக்களையும் வீட்டை விட்டு வெளியேற்ற…\nகொரோனா அச்சத்திற்கு மத்தியில் வாயில் வாய் வைத்து புத்துயிர் அளித்த…\nஆண்கள் மேலாடையின்றி இருக்கலாம் நான் இருக்கக்கூடாதா\nபுதுவை அருகே மரக்கட்டையால் தாக்கி மூதாட்டி கொலை- வடமாநில சைக்கோ…\nபிரதமர் மோடி – மியான்மர் அதிபர் பேச்சுவார்த்தை : 10 ஒப்பந்தங்கள்…\nஈரான் – கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 26 பேர் பலி..\nமேற்குவங்காளம்: சட்டவிரோத ஆயுத தயாரிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது..\nஜப்பான் கப்பலில் இருந்த 16 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு- தீவிர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/new-launch-of-bharathi-puthakalayam-2018-2019/sutha-abatham/", "date_download": "2020-02-28T06:38:42Z", "digest": "sha1:ZHNQNFCMHEDVJBBWMDTNXKFCKIN3C5VK", "length": 1102, "nlines": 25, "source_domain": "bookday.co.in", "title": "sutha abatham – Bookday", "raw_content": "\nமஹாபாரதத் துணைக் கதை ஒன்றின் சாயலைக் கொண்ட நாவல் – அம்பா February 21, 2020\nபுதிய நூல் வரிசை: 4 காரணம் அறிகிலார் – ஜனநேசன் | ரூ. 135/- February 21, 2020\nபுதிய நூல் வரிசை: 3 டும் டும் தண்டோரா – சிறுவர் பாடல்கள் – மோ. கணேசன் | ரூ. 110/- January 13, 2020\nHomeCATALOGபாரதி புத்தகாலயத்தின் புதிய வெளியீடுகள் – 2018 & 2019sutha abatham\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/airtel-stops-service-in-10-cities-which-service-what-is-the-reason-024353.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-02-28T06:42:19Z", "digest": "sha1:ENXBNQ5MB37UA6G7KWMX7MVQHMJDGYW5", "length": 18187, "nlines": 256, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஏர்டெல் 10 நகரங்களில் தனது சேவையை நிறுத்தியது! எந்த சேவை? என்ன காரணம்? | Airtel stops service in 10 cities Which service? what is the reason? - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உடனே உங்கள் புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்\n2 hrs ago ஆபாச பட விவகாரம்: தமிழகத்தின் ஒரே மாவட்டத்தில் 2 நாளில் 3 பேர் கைது- எப்படி சிக்கினார்கள் தெரியுமா\n5 hrs ago ஆபாச வீடியோ பார்த்த 600 பேரை அடையாளம் கண்ட காவல்துறை குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை உறுதி\n6 hrs ago 21 முறையும் அவர்தான் செய்தார்: தமிழக இளைஞருக்கு நன்றி சொன்ன Microsoft CEO- எதற்கு தெரியுமா\n7 hrs ago புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்: வதந்திய கிளப்பிவிட்டு இப்போ 250 கோடி நஷ்டம்- முதலமைச்சரிடம் கோரிக்கை\nNews டாஸ்மாக் வேண்டாம்.. கிராம சபை தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அரசு தயங்குவது ஏன்\nMovies ��ல்லாருக்கும் சான்ஸ் கொடுக்குறார்.. என்னை கண்டுக்க மாட்டேங்குறாரு.. புலம்பும் அண்ணன் இயக்குநர்\nLifestyle 5 நாட்களில் கருவளையம் போகணுமா அப்ப தினமும் நைட் இத செய்யுங்க...\nAutomobiles 2020 ஹூண்டாய் ஐ20 காரின் உட்புறத்தில் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்..\nFinance ஸ்விக்கி, சோமேட்டோவுக்கு செக் வைக்கும் அமேசான்.. உணவு டெலிவரியிலும் அசத்த திட்டம்\nSports உங்களை ஐபிஎல்-ல ஆடவிட்டா பெரிய பிரச்சனை ஆகிடும்.. வயதான வீரரை வீட்டுக்கு அனுப்பிய பிசிசிஐ\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏர்டெல் 10 நகரங்களில் தனது சேவையை நிறுத்தியது எந்த சேவை\nஇந்தியாவின் மிக முக்கியமான முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனம் தற்பொழுது அதன் 3G சேவையை சுமார் 10 நகரங்களில் நிறுத்தியுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதையும் ஏர்டெல் நிறுவனம் விளக்கியுள்ளது.\nபார்தி ஏர்டெல் நிறுவனம் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா பகுதியில் தனது 3ஜி சேவையை முற்றிலுமாக நிறுத்தியது. அதனை தொடர்ந்து கொல்கத்தா பகுதியில் இனிமேல் ஏர்டெல் மொபைல் பிராட்பேண்ட் சேவை 4ஜி சேவையாக மட்டுமே வழங்கப்படும் என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்திருந்தது.\nஏர்டெல் நிறுவனம் தெரிவித்தது போல கொல்கத்தா பகுதியில் 3ஜி சேவை முடக்கப்பட்டு 4ஜி சேவை மட்டும் பயன்பாட்டில் வைக்கப்பட்டது. அதற்கு பிறகு, ஏர்டெல் நிறுவனம் படிப்படியாக தனது 3ஜி சேவையை இந்திய முழுவதும் நிறுத்தும் என்று அறிவித்திருந்தது.\nஇந்த நகரங்களில் ஏர்டெல்லின் 3ஜி சேவை இனி இல்லை\nஏர்டெல் நிறுவனம் அறிவித்த அறிவிப்பின்படி மகாராஷ்டிரா, கோவா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், கேரளா, கர்நாடகா, பஞ்சாப், ஹரியானா மற்றும் குஜராத் போன்ற நகரங்களில் ஏர்டெல்லின் 3ஜி சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் 3ஜி சேவை நிறுத்தப்பட்டதை போல் அனைத்து பகுதியிலும் 2020 ஆம் ஆண்டு முடிவிற்குள் நிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.\n4ஜி ஆக மேம்படுத்த என்ன செய்ய வேண்டும்\nதற்போது ஏர்டெல் 3ஜி சேவை நிறுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள ஏர்டெல் பயனர்கள் தங்களது சிம் கார்டை 4ஜி ஆக மேம்படுத்த வேண்டும். அதேபோல் அவர்களி���் மொபைலையும் அப்டேட் செய்ய வேண்டும் என்று ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல் ஏர்டெல்லின் 3ஜி பயனர்கள், தங்கள் மொபைல் மற்றும் சிம் கார்டை மேம்படுத்தாமல் கூட வாய்ஸ் கால் சேவையை தொடர்ந்து பயன்படுத்த முடியும்.\nஏர்டெல் நிறுவனம் தற்பொழுது L900 டெக்னலாஜியை 900 MHz என்ற பேண்ட்வித் உடன் பயன்படுத்துகிர்து. பலமான 4ஜி சேவையை நாடு முழுவதும் வழங்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஏர்டெல் நிறுவனம் இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளதாக கூறியுள்ளது. இதற்காக தான் 3ஜி சேவையை நாடு முழுதும் நிறுத்த ஏர்டெல் நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nஆபாச பட விவகாரம்: தமிழகத்தின் ஒரே மாவட்டத்தில் 2 நாளில் 3 பேர் கைது- எப்படி சிக்கினார்கள் தெரியுமா\nJio vs Airtel vs Vodafone: இனி புலம்பல் வேண்டாம்., இதான் ஒரே தீர்வு-அந்த திட்டத்திற்கு எது சிறந்தது\nஆபாச வீடியோ பார்த்த 600 பேரை அடையாளம் கண்ட காவல்துறை குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை உறுதி\nஉச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலி: Vodafone, Airtel, Jio விலை மீண்டும் உயர்வா\n21 முறையும் அவர்தான் செய்தார்: தமிழக இளைஞருக்கு நன்றி சொன்ன Microsoft CEO- எதற்கு தெரியுமா\nதிடீரென விலையை உயர்த்திய ஏர்டெல் நிறுவனம்.\nபுடிச்சு ஜெயில்ல போடுங்க சார்: வதந்திய கிளப்பிவிட்டு இப்போ 250 கோடி நஷ்டம்- முதலமைச்சரிடம் கோரிக்கை\nஉச்சக்கட்ட பிரச்னையில் Vodafone: கொஞ்சம்., கொஞ்சமா கொடுக்குறோம்- அந்த பேச்சுக்கே இடமில்ல\nGoogle Chrome-ல் குளோபல் மீடியா பிளேபேக் கண்ட்ரோலை எனேபில் மற்றும் டிசேபில் செய்வது எப்படி\nரூ.10,000 கோடி கடனை செலுத்திய Airtel., மூடுவிழாவை நோக்கி செல்கிறதா Vodafone\nஎங்கள் முக்கியமான டார்கெட்டே இவர்கள் தான், விஷிங் கும்பல் குடுத்த வாக்குமூலம்\nவிஸ்வரூபம் எடுக்கும் Vodafone,Airtel விவகாரம்: அவர்கள் இழுத்து மூடினால் பாதிப்பு நமக்கே- SBI அதிரடி\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nரூ.10,999-விலையில் விற்பனைக்கு வரும் பிரீமியம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி.\nAndroid ஆப்ஸ் மூலம் பெரிய சிக்கலில் மக்கள் உடனே இந்த 8 ஆப்ஸ்-ஐ டெலீட் செய்யுங்கள்\nPubg அட்ராசிட்டி: ரூ.1 லட்சம் பரிசு டோர்னமன்ட் ரத்து., காரணம் அவங்க தான்: ஏமாற்றத்தில் வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/samsung-galaxy-a51-with-quad-rear-cameras-infinity-o-display-launched-in-india-024447.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-02-28T06:42:41Z", "digest": "sha1:UBQRTLHL3UZQC55BMXXHDOD7BY3RH2Z4", "length": 18506, "nlines": 259, "source_domain": "tamil.gizbot.com", "title": "காத்திருந்தது போதும் இதோ அறிமுகமானது Samsung Galaxy A51: குவியும் வரவேற்புகள்- அப்படி என்ன சிறப்பு? | Samsung Galaxy A51 With Quad Rear Cameras, Infinity-O Display Launched in India! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உடனே உங்கள் புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்\n3 hrs ago ஆபாச பட விவகாரம்: தமிழகத்தின் ஒரே மாவட்டத்தில் 2 நாளில் 3 பேர் கைது- எப்படி சிக்கினார்கள் தெரியுமா\n7 hrs ago ஆபாச வீடியோ பார்த்த 600 பேரை அடையாளம் கண்ட காவல்துறை குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை உறுதி\n8 hrs ago 21 முறையும் அவர்தான் செய்தார்: தமிழக இளைஞருக்கு நன்றி சொன்ன Microsoft CEO- எதற்கு தெரியுமா\n8 hrs ago புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்: வதந்திய கிளப்பிவிட்டு இப்போ 250 கோடி நஷ்டம்- முதலமைச்சரிடம் கோரிக்கை\nMovies சட்டை பட்டனை கழட்டி.. முடியலடா சாமி.. ஏம்மா இப்படியே பண்றீங்க\nNews எமதர்மனுக்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் போஸ்டர்.. 'அந்த வரி' தான் ஹைலைட்டே\nSports தீராத ஆசை இருக்கலாம்.. அதுக்காக இப்படியா தோனி செய்த வேலை.. வைரல் வீடியோ\nAutomobiles விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..\nFinance டிசம்பர் காலாண்டிலும் அதே 4.5% ஜிடிபி வளர்ச்சி இருக்கலாம்\nLifestyle 5 நாட்களில் கருவளையம் போகணுமா அப்ப தினமும் நைட் இத செய்யுங்க...\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாத்திருந்தது போதும் இதோ அறிமுகமானது Samsung Galaxy A51: குவியும் வரவேற்புகள்- அப்படி என்ன சிறப்பு\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் ஆனது இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கடந்த மாதம் வியட்நாமில் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\nடூயல் சிம் (நானோ) சாம்சங் கேலக்ஸி ஏ 51 ஆண்ட்ராய்டு 10 ஐ, ஒரு யுஐ 2.0 உடன் இயக்கி, 6.5 இன்ச் சூப்பர் அமோலேட் ஃபுல் எச்டி + (1080x2400 பிக்சல்கள்) இன்ஃபினிட்டி-ஓ டிஸ்ப்ளே 20: 9 விகிதத்துடன் மற்றும் இன்ஸ்ப்ளே கைரேக�� சென்சார் கொண்டுள்ளது.\nமைக்ரோ எஸ்டி கார்டு (512 ஜிபி வரை) வழியாக விரிவாக்கக்கூடிய 128 ஜிபி உள் சேமிப்பை சாம்சங் வழங்கியுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ 51 இல் இணைப்பு விருப்பங்களில் 4 ஜி வோல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும்.\nபுதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக இன்-டிஸ்ப்ளே கைரேகை அம்சம் மற்றும் டால்பி அட்மோஸ் ஆதரவு கொண்டுள்ளது புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன்.\nஇந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்+ 5எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,உள்ளிட்ட அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.\nஹூட்டின் கீழ், தொலைபேசியில் ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9611 SoC உள்ளது, அதோடு 8 ஜிபி ரேம் உள்ளது. எஃப் / 2.0 லென்ஸுடன் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், எஃப் / 20 துளை கொண்ட 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா, எஃப் / 2.4 உடன் 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவை அடங்கிய குவாட் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. மற்றும் எஃப் / 2.2 லென்ஸுடன் 5 மெகாபிக்சல் ஆழம் சென்சார். எஃப் / 2.2 லென்ஸுடன் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா சென்சார் உள்ளது.\nதானா சேர்க்கும் கூட்டம்: சிபிஐ வேலை என்று இணையத்தில் வெளியாகும் விளம்பரங்கள்- சிபிஐ எச்சரிக்கை\n4,500 எம்ஏஎச் பேட்டரி புதிய கேலக்ஸி ஏ51\nஸ்மார்ட்போனில் 4,500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் வைஃபை, வோல்ட்இ,ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.\nஆபாச பட விவகாரம்: தமிழகத்தின் ஒரே மாவட்டத்தில் 2 நாளில் 3 பேர் கைது- எப்படி சிக்கினார்கள் தெரியுமா\nசிக்கனமே இவர்கிட்ட பாடம் படிக்கும்- உலகின் 4-வது பெரும் பணக்காரரே வைத்திருந்த போன் இதான்\nஆபாச வீடியோ பார்த்த 600 பேரை அடையாளம் கண்ட காவல்துறை குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை உறுதி\nசாம்சங் தனது கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.\n21 முறையும் அவர்தான் செய்தார்: தமிழக இளைஞருக்கு நன்றி சொன்ன Microsoft CEO- எதற்கு தெரியுமா\nSamsung Galaxy Z Flip: பிப்ரவரி 21: இந்தியாவில் விற்பனைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப்\nபுடிச்சு ஜெயில்ல போடுங்க சார்: வதந்திய கிளப்பிவிட்டு இப்போ 250 கோடி நஷ்டம்- முதலமைச்சரிடம் கோரிக்கை\nSamsung Galaxy A71 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்: விலை இவ்வளவு தான்.\nGoogle Chrome-ல் குளோபல் மீடியா பிளேபேக் கண்ட்ரோலை எனேபில் மற்றும் டிசேபில் செய்வது எப்படி\nரூ.15,999-விலையில் களமிறங்கும் Samsung Galaxy M31\nஎங்கள் முக்கியமான டார்கெட்டே இவர்கள் தான், விஷிங் கும்பல் குடுத்த வாக்குமூலம்\nஇந்தியாவில் Samsung Galaxy S20, S20+, S20 Ultra ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு தொடங்கியது.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nரூ.10,999-விலையில் விற்பனைக்கு வரும் பிரீமியம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி.\nGoogle வைத்த செக்: விதிகளை மீறினால் இனி அதிரடி தான்- ஆண்ட்ராய்டு பயணர்களே உஷார்\nஅடுத்து நீங்கதான்: டிவி, ஏசி, பிரிட்ஜையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்: விளைவை எதிர்நோக்கி இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/there-is-a-heavy-competition-between-ammk-naam-tamilar-party-mnm-351504.html", "date_download": "2020-02-28T05:19:06Z", "digest": "sha1:QGPVPEHX6KWWMF6V7NJAY4TW2YKGST4E", "length": 23316, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுக, அதிமுகவை விடுங்க.. 3வது இடத்திற்கு முட்டி மோதும் மநீம, நாம் தமிழர், அமமுக! | There is a heavy Competition between AMMK, Naam Tamilar Party, MNM - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மாசி மாத ராசி பலன்கள் 2020 கிரைம் கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகொரோனா அச்சம்.. 1,083 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. 312 புள்ளிகள் சரிந்த நிஃப்டி\nதமிழகத்தில் எதிர்ப்பு பிரச்சாரம் அதிகமாக உள்ளது.. தமிழிசை சவுந்தராஜன் தாக்கு\nவிடாது கருப்பு...ராஜ்யசபா சீட்....எடப்பாடி பழனிசாமியை சந்திக்கிறது தேமுதிக குழு : பிரேமலதா\nகுடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் காலமானார்.. 2 நாட்களில் 2வது திமுக எம்எல்ஏ மரணம்\nகுவைத், பஹ்ரைன், ஓமன்.. வரிசையாக 7 மத்திய கிழக்கு நாடுகளுக்கு பரவிய கொரோனா.. சிக்கலில் தமிழர்கள்\nசிறுபான்மையினரிடம் அச்ச விதை விதைத்தது திமுக... வைரமுத்து மீது ��ஸ்.வி. சேகர் பாய்ச்சல்\nMovies இது என் முகம், என் வாழ்க்கை... அதை சொல்ல எனக்கு வெட்கமில்லை... ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி\nTechnology ஒரே வாட்ஸ் ஆப் குரூப் தான்: சம்பாத்தியம் லட்சக் கணக்கில்- இவர் மட்டும் எப்படி பண்ணாரு\nFinance ரூ.2000 நோட்டுகள் நிறுத்தமா.. என்ன சொல்கிறார் நிர்மலா சீதாராமன்..\nLifestyle கொரோனா கிருமிகள் உடலின் வெளிப்புறம் மற்றும் மேற்பரப்புகளில் உயிர் வாழுமா\nSports தல என்ன பண்றீங்க தோனி செய்த வேலை.. வைரலான அந்த வீடியோ\nAutomobiles விற்பனையில் புதிய உச்சம் தொட்ட மாருதி பலேனோ.. 3 நிமிஷத்துக்கே 1 யூனிட்டா..\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிமுக, அதிமுகவை விடுங்க.. 3வது இடத்திற்கு முட்டி மோதும் மநீம, நாம் தமிழர், அமமுக\nLok Sabha Elections 2019: 3-வது இடத்திற்கு முட்டி மோதும் மநீம, நாம் தமிழர், அமமுக\nசென்னை: புதிய கட்சிகள்தான்.. ஆனாலும் அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகள் 3-வது இடத்துக்கு வர கடும் போட்டியில் குதித்துள்ளன. தமிழக அரசியலில் 3-வது இடத்தை பிடிக்க போவது யார் என்பதில் நிமிடத்துக்கு நிமிடம் டென்ஷன் எகிறி உள்ளது.\nசில தினங்களுக்கு முன்பு ஜூனியர் விகடன் ஒரு கருத்து கணிப்பை நடத்தியது. அதன்படி, இடைத்தேர்தலில் திமுகதான் முன்னோக்கி பயணிக்கும் என்று சொல்லப்பட்டது. மேலும் பெரும்பாலான இடங்களில் அமமுகவும், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் போன்றவை பல தொகுதிகளில் கணிசமாக ஓட்டுக்களை பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தது. இது இப்போது நூற்றுக்கு நூறு உண்மையாகி உள்ளது.\nதிமுக முன்னிலையில் வந்து கொண்டிருக்கிறது. அதேபோல, அனைத்துத் தொகுதிகளிலும் 3வது இடத்தைப் பிடிக்க அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யத்திற்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாம்.\nஆந்திராவில் தெலுங்குதேசம் காலி.. நாயுடு பரிதாபம்.. 'சிஎம்' ஆகும் ஜெகனுக்கு திருப்பதி லட்டு பார்சல்\nஅதிமுகவுக்கு ஓட்டு வங்கி குறைந்து வருவதற்கு காரணம் அமமுகதான். அதிமுக இரண்டாக உடைந்ததுதான் முக்கிய பலவீனமே. அதனால்தான் அதிமுகவின் தீவிர தொண்டர்கள், அக்கட்சியின் ஆதரவாளர்களும் இரண்டு பிரிவாக பிரிந்து, இப்போது வாக்குகள் சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் அமமுகவுக்கும் ஓரளவு வாக்குகள் கூடி உள்ளது.\nதேர்தல் ஆணையம் அலைக்கழித்து சின்னத்தை தந்தாலும், அமமுக மீது என்னத்தையாவது ஒரு பழியை போட வேண்டும் என்ற பேரில், அதிமுக பண பட்டுவாடா என்ற பெயரில் ஒரு சம்பவத்தை அரங்கேற்றி அதில் துப்பாக்கி சூடு வரை சென்று கொஞ்சம் ஓவர் ஆகிவிட்டது. கடைசியில் இது அமமுகவுக்கு பிளஸ் ஆனதுதான் மிச்சம். ஓட்டுக்கு பணம் என்பதை அதிமுக, திமுகவுக்கு இணையாக அமமுகவும் கையில் எடுத்தது. நிறைய உள்ளடி வேலைகளில் இறங்கியது. அதிமுக நிர்வாகிகள், பூத் ஏஜெண்டுகளை விலைக்கு வாங்கியது, என்றெல்லாம் சொல்லப்பட்டது. அதனால்தான் 3-வது நிலைமைக்கு அமமுக வந்துள்ளது.\nஅதேபோல, இந்த தேர்தலில் ஒட்டுமொத்த மாநிலத்தையும் தங்கள் பக்கம் திரும்ப வைத்தவர்கள் கமலும் சீமானும் இளம் வாக்காளர்களை, புதிய வாக்காளர்களை, இளைஞர்களை தங்கள் பக்கம் திசை திருப்பி உள்ளனர். காரணம், ஏதாவது மாற்றம் கிடைக்காதா, மாறுதல் வராதா என்ற ஏக்கத்தின் வெளிப்பாடுதான்\nசீமானின் இந்த முறை பிரச்சாரம் மிகப் பெரிய வீச்சை கொண்டிருந்தது. இணையத்தில் ட்ரெண்ட்டில் இருந்தது சீமான் பேச்சுக்கள்தான். மக்களை கவர்ந்தது மட்டுமல்ல, யோசிக்க வைத்ததும் சீமானின் பேச்சுக்கள்தான். திராவிட கட்சிகளே அரண்டு போயின சீமானின் பேச்சில்\nஒரு கட்டத்தில் பயந்து நடுங்கவே செய்தன என்பதுதான் உண்மை தன்னுடைய பேச்சில் வீரியம், காரம் குறையாமல் அதேசமயம் நாக்கை பிடுங்கி கொள்வது போல கேள்விகள் கேட்டது, சீமானை 3-வது இடத்துக்கு கொண்டு வரும் அளவுக்கு உயர்த்தி உள்ளது. இதற்கு அடுத்து கமல்ஹாசன். ஹைடைக் கட்சி, அறிவாளிகள் குரூப், படைப்பாளிகள் தரப்பு போன்றவற்றுக்கு மட்டும்தான் மக்கள் நீதி மய்யம் என்ற முத்திரையை தூக்கி எறியப்பட்டது கமலின் அணுகுமுறையால். புதைந்துபோன கிராம சபை கூட்டங்களை நடத்தியதன் விளைவு, மக்கள் மனதில் கமல் ஆழமாகவே நுழைந்தார்.\nயாருடனும் கூட்டணி இல்லை என்ற துணிச்சலான அறிவிப்பு ஆச்சரியத்தை தந்தது. நேர்காணல், வேட்பாளர் அறிவிப்பு போன்றை முதல் அனைத்திலும் புதுசு.. அனைத்திலும் வித்தியாசம் இளைஞர்கள், படித்தவர்கள், புத்திசாலிகள், சிந்தனையாளர்கள் அப்படியே விழுந்தனர் கமலின் அரசியல் முன்னெடுப்பில் இளைஞர்கள், படித்தவர்கள், புத்திசாலிகள், சிந்தனையாளர்கள் அப்படியே விழுந��தனர் கமலின் அரசியல் முன்னெடுப்பில் அதனால்தான் 3-வது இடத்துக்கு வர கமலால் நடந்துள்ளது\nஆக மொத்தம், அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகள் கிட்டத்தட்ட ஒரே அளவிலான வாக்குகளை பெற்று வருகின்றன. இதில் யார் 3-வது இடத்துக்கு வர போகிறார்கள் என்பது சஸ்பென்ஸ் ஆக உள்ளது. இத்தனைக்கும், கமலும், சீமானும் ஏதாவது ஒரு இடத்தில் களம் இறங்கி இருந்தால், இந்த 3-வது இடத்தை எளிதாக கடந்திருக்கலாம்.\nஒரு இடத்திலும், ஒரு தலைவரும் போட்டியிடாத நிலையில், 3-வது இடத்துக்கு இந்த கட்சிகள் வந்திருப்பது மிகப்பெரிய ஆச்சரியத்தை தந்துள்ளது. இது காங்கிரஸ், பாஜக போன்ற தேசிய கட்சிகளுக்கு பெரிய இழுக்கு.. சரியான சவுக்கடி மக்கள் மாற்றத்தை தேட ஆரம்பித்து விட்டார்கள் என்பது இந்த புதிய கட்சிகளின் வாக்கு கணிப்பில் வெளிப்பட்டுள்ளது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிடாது கருப்பு...ராஜ்யசபா சீட்....எடப்பாடி பழனிசாமியை சந்திக்கிறது தேமுதிக குழு : பிரேமலதா\nகுடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் காலமானார்.. 2 நாட்களில் 2வது திமுக எம்எல்ஏ மரணம்\nசிறுபான்மையினரிடம் அச்ச விதை விதைத்தது திமுக... வைரமுத்து மீது எஸ்.வி. சேகர் பாய்ச்சல்\nமதத்தை வைத்து அரசியல்... ரஜினி விமர்சித்தது திமுகவை... பிளேட்டை திருப்பிப் போட்ட பொன் ராதாகிருஷ்ணன்\nபிறந்த நாள் வாழ்த்து.. திமுக நிர்வாகிகளுக்கு முக ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வடகலை, தென்கலை விவகாரம்.. ஹைகோர்ட் அதிரடி\nடாஸ்மாக் வேண்டாம்.. கிராம சபை தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அரசு தயங்குவது ஏன்\nமக்களே உஷாரா இருங்க.. தொடங்கியது மீண்டும் ஒரு ஸ்டிரைக்... வீட்டில் கேன் வாட்டர் இருக்கா\nஅடி தூள்.. தமிழகத்தில் மாறும் பாலிடிக்ஸ்.. உருவாகும் மும்முனை போட்டி.. எந்த கட்சி எந்த கூட்டணியில்\nஜெயலலிதா படம்.. தீபாவுக்கு வழக்கு தொடர எந்த தகுதியும் இல்லை.. கௌதம் வாசுதேவ் மேனன் பதில்\n\"அவ்வளவுதானா\".. அது மட்டும்தானா.. வேறு எதுவும் இல்லையா.. ரஜினி பேட்டிக்கு கஸ்தூரி பொளேர் கேள்வி\nஅனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூடவேண்டும்.. ஆட்சியர்களுக்கு சென்னை ஹைகோர்ட் எச்சரிக்கை\nமுடிவுக்கு வருகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி... விரிசலை அதிகப்படுத்திய முதல்வரின் ப��ில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlok sabha elections 2019 elections specials seeman லோக்சபா தேர்தல் 2019 தேர்தல் ஸ்பெஷல் வாக்கு எண்ணிக்கை சீமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2018/01/", "date_download": "2020-02-28T06:43:55Z", "digest": "sha1:PSBJH4WSI4GFYETHSZAGJEPLBQJBCO3N", "length": 24682, "nlines": 194, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்January 2018", "raw_content": "\npadmavat (தி); முஸ்லிம்களின் பெருந்தன்மையும் பார்ப்பனிய சதியும்\nஅலாவுதின் கில்ஜி யை கொடூர கோமாளிப் பெண் பித்தனாக சித்தரித்திருக்கிறார்கள். சில காட்சிகளில் இஸ்லாமிய அடையாளம் வில்லனுக்கான பின்புலமாகக் காட்டப்பட்டிருக்கிறது.\nஆனால், தன் வீட்டுப் பெண்களைப் புனிதத்தின் பெயரில் உயிரோடு கொளுத்தியும் பிறகு வெள்ளைக்காரனுக்கு நாட்டைக் காட்டிக் கொடுத்து ஆட்சியைக் காப்பாற்றிக் கொண்டு வெள்ளையனோடு கிரிக்கெட விளையாடிய ராஜபுத்திரர்களைத் தியாகிகளாக, மாவீரர்களாகக் காட்டுகிறார்கள்.\nஇலங்கை புத்த மன்னனின் மகளான பத்மாவதி, ராஜபுத்திர மருமகளாக வந்தவுடனேயே இந்துமதப் புனிதம், ராமாயணப் பெருமிதம், ராமனை உயர்த்தி, தன் மண்ணின் மன்னன் ராவணனை இழிவாகவும் பேசுவது போன்ற வசனங்கள் திட்டமிடப்பட்டவை. கேலிக்குரியவை.\nஅதை விட மோசம், மிக திட்டமிட்டு இலங்கை என்று சொல்வதைத் தவிர்த்து, ‘சிங்கள தேசம்’ என்றே மொழி பெயர்த்திருக்கிறார்கள். யாரோ பாரதியின் ஞானப் பேரன் பார்த்த வேலை.\n‘உடன் கட்டை’ பெண்களே விரும்பி ஏற்றுக் கொண்டது என்று அந்த ‘சதி’ யை புனிதப்படுத்திகிற மோசடியுடனே படம் முடிகிறது.\nஆனால், இவ்வளவு இந்து பெருமிதமும், இஸ்லாமிய மன்னனை இழிவாகவும் காட்டிய போதும் எதிர்ப்பு தெரிவிப்பதோ இந்து அமைப்புகள். காரணம் இந்த எதிர்ப்பு ராஜபுத்திரர்கள் மீது பார்ப்பனியம் செய்கிற சவாரி.\nஅலாவுதின் கில்ஜியுடன் பகை ஏற்படக் காரணம், ‘ராஜபுத்திர மன்னர் – அரசி’யின் உடல் உறவை மறைந்திருந்து பார்க்கிற ஒற்றைப் பார்ப்பன ராஜகுருவின் ஒழுக்கக் கேட்டை தண்டித்ததால் அவர் செய்கிற சதி.\nஇவ்வளவு இழப்பிற்கும் அவலத்திற்கும் காரணம் அந்தப் பார்ப்பனரே என்று படம் உறுதியாகச் சொல்கிறது.\nஇன்று பார்ப்பனியம் இஸ்லாமியர்களுக்கு எதிரான கண்ணோட்டோம் கொண்டதாக இருந்தாலும், இந்தியாவில் இஸ்லாமிய மன்னர்கள் ஆண்டபோது எந்த எதிர்ப்பும் இல்லாமல் அவர்களிடம் உயர் பதவிகள் வகித்தவர்கள் பார்ப்பனர்கள்தான் என்பதையும் படம் குறிப்பால் உணர்த்துகிறது.\n‘பத்மாவதி’ எதிர்ப்புக்கு இன்னொரு முக்கியக் காரணம், படுக்கையறையை ஓட்டையில் பார்த்த ராஜகுருவை, நாடு கடத்தும் படி தன் கணவருக்குப் பரிந்துரைப்பதும், பிறகு அலாவுதின் கில்ஜியுடனான பிரச்சினையின்போது,\nமுதல் நிபந்தனையாக, கில்ஜியுடன் ஒத்துஊதி சொந்த மக்களுக்கு எதிராகச் சதி செய்யும் அந்தப் பார்ப்பனரின் தலையைத் தனக்குப் பரிசாகத் தரவேண்டும் என்று கேட்டதும், அதை அலாவுதின் உடனடியாக நிறைவேற்றியதும் தான்.\nமுற்போக்கு பார்ப்பனர்களும் இந்தப் படத்திற்கு எதிரான கண்ணோட்டம் கொள்வார்கள். புறக்கணிப்பார்கள். அல்லது மிக, மிக நேர்த்தியாகச் சிறந்த சினிமா மொழியோடு பிரம்மாண்டாமாக எடுக்கப்பட்ட இந்தப் படத்தை ‘தரமற்றது’ என்று சினிமா விமர்சகனை போல் மாறுவேடம் செய்வார்கள்.\nநாம் இந்தப் படத்தைப் பரிந்துரைப்பதே அதே காரணங்களுக்காகத்தான். கண்டிப்பா பாருங்க.\nநல்லா திட்டு சாமி. நீங்க எங்கள விட உயர்ந்தவ‘ர்’\n‘வேசி மகன், உங்க அம்மா வேசி, தலையை வெட்டணும்’ இப்படி எல்லாம் கவிஞர் வைரமுத்துவிற்கு எதிராகப் பண்பாடோடு பேசுபவர்கள் மற்ற எல்லா ஜாதிக்கார்களையும் ரவுடிகளாகப் பொறுக்கிகளாகச் சித்திரிக்கிற பார்ப்பனர்கள். ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் பேசுகிறார்கள்.\nஇப்படிக் கெட்ட வார்த்தைகளோடு ‘இந்து’ என்கிற பெயரில் அதிகமாக அய்யங்கார்களே வெகுண்டெழுகிறார்கள், பதிலுக்கு வைரமுத்து ஜாதிக்காரர்கள் யாரும் அவருக்கு ஆதரவாக வரவில்லை. வரவும் மாட்டார்கள்.\nஇதையே தாழ்த்தப்பட்டவர்கள் ஒன்றுகூடி ‘இந்து’ என்ற அடையாளத்தோடே இப்படிப் பேசியிருந்தால், இந்நேரம் ஊரையே கொளுத்தி இருப்பார்கள்.\nஏனென்றால் ஜாதி சிஸ்டம் இயங்கும் நிலை அப்படி.\nதனக்கு மேல் உள்ள ஜாதிக்காரர்கள் அதிலும் பார்ப்பனர்கள் தன் ஜாதியையோ தன் ஜாதிக்காரரையோ எவ்வளவு இழிவாகப் பேசினாலும் கோபம் வராது.\nமாறாக, தனக்குக் கீழ் உள்ள ஜாதிக்காரர்கள் தன் ஜாதிக்காரரிடம் மரியாதையாகவே உரிமை கோரினாலே கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாது.\nஇதுபோல் 90 வயதான அய்யா ஆறுமுகசாமியை ‘சூத்திரன்’ என்று 500 பேர் கூட இல்லாத தீட்சதப் பார்ப்பனர்கள் சிதம்பரம் கோயிலில் அடித்து வீதியில�� வீசியபோது,\n‘வீரமிக்க வன்னியக்குல சத்திரியர்’கள் யாரும் ‘என் ஜாதிக்காரர் மீது கை வைத்த உங்கள சும்மா விடாமாட்டோம்’ என்ற பொங்கவில்லை. மாறாகச் சும்மாதான் இருந்தார்கள்.\nஇவ்வளவுதான் ஜாதி இயங்கும் தன்மை.\nதன் ஜாதி பெண்ணைத் தனக்கு மேல் உள்ள ஜாதிக்காரர்கள் திருமணம் முடித்தால் பணிவோடு சம்பந்தம் செய்து கொள்வதும்; தலித் இளைஞன் மணம் முடித்தால் தலையை வெட்டுகிற ஜாதி உளவியல்தான் இதிலும் வினையாற்றுகிறது.\nஅன்று ஆறுமுகசாமிக்கு ஆதரவாக வந்தது மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய தொண்டர்கள். இன்றும் வைரமுத்துவிற்கு ஆதரவாக இவர்கள்தான் தீவிரமாக இயங்குகிறார்கள்.\nபார்ப்பனியத்தை எதிர்க்கிற துணிச்சல் பெரியார் தொண்டர்களுக்குதான் உண்டு. ஜாதிய வீரர்களோ நினைத்துக்கூட பார்ப்பதற்கு நடுங்குவார்கள்.\nவீரத்தின் அடையாளமாக மீசை எல்லாம் பெருசா வைச்சுப்பாங்க. ஆனால், மீசை இல்லாத ஜாதிக்காரர்களைப் பார்த்தால் பம்முவார்கள்.\nநேத்துப் புத்தகக் காட்சியில் நான் பேசுன நிகழ்ச்சியில் கலாட்டாவா‘மே’\nஅப்பனைக் கொன்று அவரின் அரசு வேலையில் சேர விரும்புகிற மகனைப் போல், போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இருக்கும்போது, அவர்களுக்கு மாற்றாக வேலைக்குப் போகிறார்கள் இளைஞர்கள்.\n’ என்பதை உணராமல், வேலையற்றவர்களாக வைத்திருக்கிற அரசுக்கு எதிராகப் போராடுவதை விட்டு, உங்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய அரசுக்கு அடியாளாகப் போவது என்ன நியாயம்\nஒவ்வொரு ஆண்டும் அரசு, போக்குவரத்துத் தொழிலாளர்களை இப்படித்தான் நடத்துகிறது. இந்தப் போராட்டமும் இந்தக் கோரிக்கையோடு முடிந்து மீண்டும் அதே கோரிக்கை அடுத்த ஆண்டு ஆரம்பமாகும்.\nமாத சம்பளம் போல் இந்தப் பிரச்சினைக்கும் நிரந்தரத் தீர்வை தொழிற்சங்கங்கள் காண வேண்டும்.\nதொழிலாளர் உரிமைப் போராட்டத்தைத் தொழிலாளர்களுக்கும் மக்களுமான பிரச்சினையாக மாற்றுகிற அரசின் சதியை அம்பலப்படுத்துவதுபோல்;\nபோக்குவரத்துத் தொழிலாளர்களிடம் சங்கம் வைத்திருக்கிற சி.ஐ.டி.யு., தொ.மு.ச. போன்ற சங்கங்கள் மற்ற தொழில் நிறுவனங்களில் இருக்கிற தொழிலாளர்களையும் இவர்களுக்கு ஆதரவாகப் போராட வைக்க வேண்டும்.\nஎந்த நிறுவனத்தின் தொழிலாளர்கள் போராட்டத்தின் போதும் இதுபோன்ற கட்டமைப்பை தொழிற்சங்கங்கள் உரு���ாக்கினால் தொழிலாளர் ஒற்றுமையும் தொழிலாளிக்குரிய குணாம்சங்களையும் உண்டாக்க முடியும்.\nபோக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆட்டோ ஓட்டுனர்களுக்கான சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் ஒருநாள் வேலை நிறத்தத்தையாவது அறிவித்திருக்க வேண்டும்.\nஅதுபோக மக்களின் அத்தியாவசிய துறை போக்குவரத்து என்பதால், கூலி வேலை செய்கிற மக்களுக்கும் அரசு பள்ளிக்கு போகிற குழந்தைகளுக்கும் பாதிப்பு வராத வகையில் தங்கள் போராட்டங்களை வடிவமைப்பது மக்களைத் தங்கள் போராட்டங்களோடு இணைப்பதாக முடியும்.\nபோக்குவரத்து தொழிலாளர் போராட்டம் வசதியானவர்களையும் உயர்நடுத்தர வர்க்கத்தினரையும் பாதிக்காது என்பதினால்தான் அரசு இவ்வளவு அலட்சியம் காட்டுகிறது.\nஅதனால், போக்குவரத்துத் தொழிலாளர்களை விடவும் பொருளாதாரத்தில் மிகப் பின் தங்கிய மக்களுக்காக, ‘பஸ் ஓடும். ஆனால், மக்களிடம் நாங்கள் கட்டணம் பெற மாட்டோம்’ என்று போராட்ட முறையை மாற்ற வேண்டும்.\nஅரசு அதை ஒடுக்க முயற்சி செய்தால், ‘நாங்கள் உங்களுக்குச் சேவை செய்யத் தயாராக இருக்கிறோம். அரசுதான் அதைத் தடுக்கிறது’ என்று மக்களிடம் அம்பலப்படுத்தலாம்.\nபிரச்சினையை அரசு விரைவில் தீர்க்க முன்வரும்.\nஇதுபோன்ற வர்க்க உணர்வோடு தொழிலாளர் போராட்டங்களைக் கட்டமைத்தால் அது தொழிலாளர் ஒற்றுமையை ஏற்படுத்துவதோடு அதன் இன்னொரு முகம் அதைவிடச் சிறப்பான முற்போக்கு முகமாக ஒளி வீசும். அது ஜாதியை தகர்க்கிற தொழிலாளியின் அழகிய முகம்.\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nஅம்பானி வீட்டுக் கல்யாணத்தை விட அட்டகாச கல்யாணம்\nபிராமணர் சங்க பாரதி நீதிக்கட்சி கட்சி வஉசி\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஅரசியலே பிடிக்காது என்பதும் அரசியல் தான்\nதடியடி நடத்தியவர்கள் அதைத்தான் செய்வார்கள்\nதற்கொலையே என்றாலும் கொலை தான்|\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nபெரியார் என்னும் நெருப்பு - சுயமரியாதை திருமணம்\nகண்ணன் ஒரு காமுகன், கண்ணன் ஒரு கொலைகாரன், கண்ணன் ஒரு களவானி – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nநாயுடு அவதாரம்; கமலின் வைணவ கதைச் சுருக்கம்\n7 ஆம் அறிவு: நெற்றிக்கண்ணைப் போல் பயனற்றது, ஆபத்தானது; போதி தர்மன் தமிழனல்ல\nபோலிஸ்காரன் விரட்டும்போது ஓடாதே. நில்லு’ இது மீனவன் சொல்லு -\n‘நமக்கு மேல் ஒருவன்‘ - ச்சீ அசிங்கம்\nவகைகள் Select Category கட்டுரைகள் (673) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/miscellaneous/amazon-owner-jeff-bezos-buys-house-worth-rs-1178-crore-to-his-girlfriend", "date_download": "2020-02-28T05:37:39Z", "digest": "sha1:E6GCKOUTWUXPDOAR2OKAXFOYQVGS4MVW", "length": 9547, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "ஜியோர்ஜியன் ஸ்டைல்; 9 கோல்ஃப் மைதானங்கள்!- கேர்ள் பெஸ்டிக்காக கோடிகளை கொட்டிக் கொடுத்த அமேசான் ஓனர் | Amazon owner Jeff Bezos buys house worth Rs 1,178 crore to his girlfriend", "raw_content": "\nஜியோர்ஜியன் ஸ்டைல்; 9 கோல்ஃப் மைதானங்கள்- கேர்ள் பெஸ்டிக்காக கோடிகளை கொட்டிக் கொடுத்த அமேசான் ஓனர்\nஅமேசான் ஓனர் ஜெப் பஸாஸ் - லாரன் சான்செஸ்\nஜெப் பஸாஸுக்கு சமீபகாலமாக மற்றொரு பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டதால் இவர்களின் திருமண பந்தம் முடிவுக்கு வருவதாக அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.\nவர்த்தக உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் அமேசான் நிறுவனத்தின் தலைவரும் உலகின் நம்பர் 1 பணக்காரருமான ஜெப் பஸாஸ் தன் மனைவி மெகென்ஸிக்கு விவாகரத்து கொடுத்தார். ஏதோ சாதாரண விவாகரத்து அல்ல அது. உலகின் காஸ்ட்லியான விவாகரத்து எனப் பெயர்பெறும் அளவுக்கு தன் நிறுவன பங்குகளை மனைவி மெகென்ஸிக்கு விட்டுக்கொடுத்தார் ஜெப். 25 வருடமாகக் கணவன் மனைவி வாழ்க்கைக்கு அப்பாற்பட்டு நிறுவனங்களில் பங்குதாரராகவும் இருவரும் இருந்துவந்த நிலையில் ஜெப் பஸாஸுக்கு சமீபகாலமாக மற்றொரு பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டதால் இவர்களின் திருமண பந்தம் முடிவுக்கு வருவதாக அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.\nஜெப் பஸாஸ் - லாரன் சான்செஸ்\nஅதன்படி தன் தோழி லாரன் சான்செஸ் உடன் சமீபகாலமாக பஸாஸ் வலம்வந்துகொண்டிருந்தார். இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருவதும் தெரியவந்தது. சமீபத்தில் இந்தியா வந்தபோதுகூட சான்செஸ் உடன் பஸாஸ் வந்தார். இந்தநிலையில் சான்செஸுக்காகக் கடந்த ஒருவருடமாக பஸாஸ் வீடு தேடிவந்த நிலையில், தற்போது அவருக்காக 1,178 கோடி ரூபாயில் வீடு ஒன்றை வாங்கியுள்ளார் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nகேம் சேஞ்சர்ஸ் - 4\nஅமெரிக்காவில் உள்ள பி��ெர்லி ஹில்ஸ் பகுதியில் 9 ஏக்கர் பரப்பளவில் உள்ள வீட்டைத்தான் இவ்வளவு கோடி ரூபாய் கொடுத்து பஸாஸ் வாங்கியுள்ளார். பிவெர்லி ஹில்ஸ் பகுதியில் ஏற்கெனவே பஸாஸ் இரண்டு மாளிகைகளை வைத்துள்ளார். அதன் மதிப்பும் மில்லியன் கணக்கில் சொல்லப்படுகிறது. ஆனால், தற்போது வாங்கியுள்ள இந்த வீட்டை தனது தோழிக்கு கிஃப்ட்டாக கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர்களான வார்னர் சகோதரர்களுக்காக 1930-ம் ஆண்டில் கட்டப்பட்டதுதான் இந்த வீடு.\nஜெப் பஸாஸ் வாங்கியுள்ள வீடு\nஜெப் பஸாஸ் வாங்கியுள்ள வீடு\nஜியோர்ஜியன் ஸ்டைலில் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டைத்தான் தற்போது பஸாஸ் தன் பெண் தோழிக்காக வாங்கியுள்ளார். மொட்டை மாடியில் நிறைந்துகிடக்கும் தோட்டம் எனக் குட்டி வனம்போல இந்த வீடு மொத்தம் 9 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இரண்டு விருந்தினர் மாளிகைகள், ஒன்பது ஹோல் கோல்ஃப் மைதானங்கள், ஒரு டென்னிஸ் மைதானம், 3 கண்ணாடி மாளிகைத் தோட்டங்கள், மிகப்பெரிய நீச்சல் குளம், நான்கு பிரமாண்ட நீரூற்றுகள், 6 வாகன கேரேஜ்கள், 7 மாளிகைகளுக்கு நிகரான 7 படுக்கையறைகள் என்று பல்வேறு வசதிகளுடன் பிரமாண்டமாகக் காட்சியளிக்கும் இந்த வீட்டில் விரைவில் இருவரும் குடியேறுவார்கள்.\nவாட்ஸ்அப் வீடியோவில் விழுந்த ஜெப் பஸாஸ்... வலைவிரித்த சவுதி இளவரசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2013/12/hse-nominal-roll-data-upload-2014-data.html?showComment=1387431659632", "date_download": "2020-02-28T05:13:04Z", "digest": "sha1:WDZTGFHSZZREAXPX5WF2L766ZQIQ5CAP", "length": 5829, "nlines": 180, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: HSE NOMINAL ROLL DATA UPLOAD | மார்ச் 2014 லில் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் DATA FILE இன்றிலிருந்து பதிவேற்றம் செய்யலாம். கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்......", "raw_content": "\nHSE NOMINAL ROLL DATA UPLOAD | மார்ச் 2014 லில் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் DATA FILE இன்றிலிருந்து பதிவேற்றம் செய்யலாம். கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்......\nஅரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்\nஆயிரம் கேள்வி பதில்கள் சேர்ந்ததால் இதன் PDF DOWNLOAD LINK இங்கே தரப்பட்டுள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள்.உங்கள் பங்களிப்பை kalvisolai...\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென...\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/australia-blocks-websites/4334058.html", "date_download": "2020-02-28T06:30:45Z", "digest": "sha1:J6SVNFYDUNDUOVJWFCSE72BCVFS27YSU", "length": 4372, "nlines": 65, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "கிரைஸ்ட்சர்ச் தாக்குதல் காணொளிகளைக் கொண்ட இணையத்தளங்கள் ஆஸ்திரேலியாவில் தடை - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nகிரைஸ்ட்சர்ச் தாக்குதல் காணொளிகளைக் கொண்ட இணையத்தளங்கள் ஆஸ்திரேலியாவில் தடை\n(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)\nநியூசிலந்தில் நடந்த கிரைஸ்ட்சர்ச் தாக்குதல்கள் தொடர்பான அம்சங்களை வெளியிட்ட 8 இணையத்தளங்களைத் தடைசெய்ய இணையச் சேவை வழங்குநர்களிடம் ஆஸ்திரேலியா உத்தரவிட்டுள்ளது.\nபுதிய தணிக்கை விதிமுறைகள் நடப்புக்கு வந்தபின் இணையத்தளங்கள் தடைசெய்யப்பட்டிருப்பது இது முதல்முறை.\nதாக்குதல்கள் காணொளி மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட சம்பவத்துக்குப்பின் கான்பரா தனது தணிக்கை விதிமுறைகளை மறுபரிசீலனை செய்தது.\nதடைசெய்யப்பட்ட இணையத்தளங்களில் ஒன்று இஸ்லாமிய சமயத்தைப் பற்றித் தவறாய் எழுதியிருந்தாக அரசாங்கத் தரப்பு தெரிவித்தது.\nஇவ்வகையான அருவருக்கத்தக்க பதிவுகள் ஆஸ்திரேலியாவில் சகித்துக்கொள்ளப்படமாட்டா என ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மொரிசன் (Scott Morrison) கூறினார்.\nதீவிரவாதிகள் தங்கள் குற்றங்களையும் தாக்குதல்களையும் பெரிதாகப் பேசி அவர்கள் பெருமைப்பட்டுக்கொள்வதற்கு வாய்ப்பு வழங்காமல் இருப்பதில் ஆஸ்திரேலியாவிலும் உலகளவிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.\nதினமும் 24 மணிநேரம் செயல்படும் நெருக்கடிகால ஒருங்கிணைப்பு நிலையம் (Crisis Coordination Centre) தீவிரவாத வன்முறைச் சம்பவங்களைத் தணிக்கை விதிமுறைகளின்படி கண்காணிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/bsnl-rs-1-999-prepaid-plan-validity-days-got-increased-up-to-436-days-024390.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-02-28T06:48:42Z", "digest": "sha1:RWCS22AANXIFE4NXJ3NFLX5PLLMEZDVD", "length": 18019, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "BSNL Rs 1,999 Prepaid Plan: ஜியோவிற்கு டாட்டா: பிஎஸ்என்எல் வழங்கும் 1308ஜிபி டேட்டா.! பலே அதிரடி சலுகை.! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உடனே உங்கள் புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்\njust now சத்தமின்றி விவோ Z6 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம். 48எம்பி கேம்.\n9 min ago அண்டார்டிகாவில் வானத்திலிருந்து விழும் சிவப்பு நிற \"இரத்த பனி\"\n1 hr ago ஒரே வாட்ஸ் ஆப் குரூப் தான்: சம்பாத்தியம் லட்சக் கணக்கில்- இவர் மட்டும் எப்படி பண்ணாரு\n1 hr ago ஒபன் சேல் விற்பனைக்கு வந்த ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போன்.\nMovies மதன் கார்க்கியின் வரிகளில்.. அனிருத் குரலில்.. நண்பியே.. இன்று டெடியின் அடுத்த சிங்கிள்\nLifestyle இந்த வழிகள் மூலம் தைராய்டு பிரச்சனையை நீங்கள் இயற்கையாகவே நிர்வகிக்க முடியும்...\nNews அரசு மருத்துவர்கள் போராட்டம்.. மெமோ, பணிமாற்ற உத்தரவுகள் ரத்து.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nAutomobiles 2020 ஹோண்டா யூனிகார்ன் 160 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்.. விலை எவ்வளவு அதிகரித்துள்ளது தெரியுமா..\nFinance 1,119 புள்ளிகள் வீழ்ச்சி கண்ட சென்செக்ஸ்.. வீழ்ச்சியின் பிடியில் ரூபாய்..\nSports தல என்ன பண்றீங்க தோனி செய்த வேலை.. வைரலான அந்த வீடியோ\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nBSNL Rs 1,999 Prepaid Plan: ஜியோவிற்கு டாட்டா: பிஎஸ்என்எல் வழங்கும் 1308ஜிபி டேட்டா.\nபிஎஸ்என்எல் நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் பல மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.\nஇந்நிலையில் இந்தியாவின் 71-வது குடியரசு தினத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் ரூ.1,999-ப்ரீபெய்ட் திட்டத்தில வேலிடிட்டியை கூடுதலாக 71நாட்களுக்கு அறிவித்துள்ளது.\nஜனவரி 26, 2020 மற்றும் பிப்ரவரி 15,2020\nகுறிப்பாக ஜனவரி 26, 2020 மற்றும் பிப்ரவரி 15,2020-க்கு இடையில் இந்த ரூ.1,999-ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 436நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும் என பிஸ்என்எல் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமம்மிக்கு குரல் கொ��ுத்து சாதனை: 3000 ஆண்டுக்கு முன் வாழ்ந்தவர் சொல்லும் வார்த்தை...\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1,999-திட்டத்தின நன்மைகள் ஆனது, தினசரி 3ஜிபி அளவிலான டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு(ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் என்கிற வரம்பு), தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்த்தப்பட்ட விலை உயர்வு நடவடிக்கையில் பிஎஸ்என்எல் நிறுவனம் எந்த விதமான பங்களிப்பையும் அளிக்கவில்லை. இது ஒரு சிறந்த நடவடிக்கை ஆகும். மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் வரும் மார்ச் 2020இறுதிக்குள் 4ஜி சேவையை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபிஎஸ்என்எல் நிறுவனத்தை போலவே ஜியோ நிறுவனமும் ரூ.2,020-திட்டத்தை கொண்டுள்ளது, இந்த திட்டத்தில் ஒரு நளைக்கு 1.5ஜிபி டேட்டா, வரம்பற்ற ஜியோ டு ஜியோ குரல் அழைப்புகள், 12,000 நிமிடங்கள் ஜியோ அல்லாத எஃப்யூபி நிமிடங்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் உள்ளிட்ட சலுகைகளை 365நாட்களுக்கு வழங்குகிறது.\nஅடுத்த அடி: ஆபாசம் மற்றும் அவதூறான கமெண்ட் பட்டியலை தயார் செய்யும் சைபர் கிரைம்\nஇரண்டு மடங்கு டேட்டா நன்மை\nஜியோவின் ரூ.2,020 மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1,999-திட்டத்தை ஒப்பிடும்போது, பிஎஸ்என்எல் நிறுவனம் தான் இரண்டு மடங்கு டேட்டா நன்மைகளை வழங்குகிறது, மேலும் கூடுதலாக 71நாட்கள் செல்லுபடியை வழங்குகிறது. இதுதவிர பிஎஸ்என்எல் நிறுவனம் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளையும் வழங்குகிறது என்பது கூடுதல் தகவல்.\nஅண்டார்டிகாவில் வானத்திலிருந்து விழும் சிவப்பு நிற \"இரத்த பனி\"\nJio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்\nஒரே வாட்ஸ் ஆப் குரூப் தான்: சம்பாத்தியம் லட்சக் கணக்கில்- இவர் மட்டும் எப்படி பண்ணாரு\nரூ.318-திட்டத்தில் டேட்டா சலுகையை அள்ளிவீசிய பிஎஸ்என்எல். தினசரி 2ஜிபி டேட்டா.\nஒபன் சேல் விற்பனைக்கு வந்த ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போன்.\nBSNL 999 Plan: கூடுதல் நன்மையை வழங்கிய பிஎஸ்என்எல்.\nபுதிய இயற்கை லெதர் கண்டுபிடிப்பு இதனால் 1 மில்லியன் விலங்குகள் கொல்லப்படுவது தடுக்கப்படும்\n இனி இதை செய்தால் உங்கள் நம்பர் உடனடி BLOCK\n48எம்பி பிரைமரி கேமராவுடன் களமிறங்கும் விவோ வி19 ஸ்மார்ட்போன்.\nBSNL மருதம் பிளான்: ரூ.1188-க்கு வருடம் முழுவதும் பேசிக்கிட்டே இருக்கலாம்- ��ட்டகாச விலைக்குறைப்பு\nஆபாச பட விவகாரம்: தமிழகத்தின் ஒரே மாவட்டத்தில் 2 நாளில் 3 பேர் கைது- எப்படி சிக்கினார்கள் தெரியுமா\nBSNL 4G Plans:இன்ப அதிர்ச்சி கொடுத்த பிஎஸ்என்எல் 4ஜி: தினசரி 10ஜிபி டேட்டா.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஅடுத்த இடி.,இனி அந்த வங்கி ஏடிஎம்மில் ரூ.2000 நோட்டு வராது: ரூ.2000 செல்லாதா\nகூகுளின் தொந்தரவு தரும் பாப்-அப் விளம்பரங்களை தடுக்க சிம்பிள் டிப்ஸ்.\nஇந்தியா: அடுத்தவாரம் இந்தியாவில் அறிமுகமாகும் ஒப்போ ஏ31.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+20+az.php?from=in", "date_download": "2020-02-28T06:36:08Z", "digest": "sha1:5WXK77QIMXDDBFBQ3YLHJSPJXGCM4JRY", "length": 4517, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 20 / +99420 / 0099420 / 01199420, அசர்பைஜான்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 20 (+994 20)\nமுன்னொட்டு 20 என்பது Zardabக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Zardab என்பது அசர்பைஜான் அமைந்துள்ளது. நீங்கள் அசர்பைஜான் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். அசர்பைஜான் நாட்டின் குறியீடு என்பது +994 (00994) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Zardab உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +994 20 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படு��்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Zardab உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +994 20-க்கு மாற்றாக, நீங்கள் 00994 20-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/relationship/parents-with-young-children-to-adoptpetsat-home-says-infosys-sudha-murty", "date_download": "2020-02-28T06:28:33Z", "digest": "sha1:44W2UJKZSC4C4KOKECCBCFVFDRHS44F3", "length": 9477, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "''செல்லப்பிராணி வளர்க்கும் குழந்தைகளுக்கு இந்த நற்குணங்கள் இருக்கும்!\" - 'இன்ஃபோசிஸ்' சுதா மூர்த்தி | Parents with young children to adopt pets at home says Infosys Sudha murty", "raw_content": "\n`செல்லப்பிராணி வளர்க்கும் குழந்தைகளுக்கு இந்த நற்குணங்கள் இருக்கும்' - `இன்ஃபோசிஸ்' சுதா மூர்த்தி\nகோபியைப் பற்றி பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்தால், எக்கச்சக்க ஹேப்பியாகிவிடுகிறார், சுதா.\nசுதா மூர்த்தி , `இன்ஃபோசிஸ்' நிறுவனத்தின் தலைவர் என்பதைத் தாண்டி, எழுத்தாளர், குழந்தைகளின் கல்விக்கான பல முன்னெடுப்புகளைச் செய்தவர், தன் எளிமையான வாழ்வில் கடந்த 20 வருடங்களுக்கும் மேல் தனக்கென புதிதாகப் புடவை எடுக்காமல் இருப்பவர் எனப் பல்வேறு பாசிட்டிவ் காரணங்களுக்காக, மீடியாவிலும் சமூக வலைதளங்களிலும் அடிக்கடி பேசப்படுபவர். கடந்த சில தினங்களாக அவருடைய செல்லப்பிராணி வளர்ப்பு கருத்து தொடர்பாக, அப்படி பேசப்பட்டுவருகிறார்.\nசமீபத்தில், பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியொன்றுக்கு தன் செல்லப்பிராணி கோபியுடன் வந்திருந்தார் சுதா மூர்த்தி. கோபி, லேப்ரடார் வகை நாய். கோபியைப் பற்றி பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்தால், எக்கச்சக்க ஹேப்பியாகிவிடுகிறார், சுதா.\nமனஅழுத்தம் போக்கும் செல்லப்பிராணி வளர்ப்பு... மருத்துவர் விளக்கம்\n``நான் கோபியிடம் கவிதைகள் சொல்வேன். சில நேரங்களில் கதைகள் சொல்லியிருக்கிறேன். ஏன், அவனுக்காக நான் தாலாட்டுகூட பாடியிருக்கிறேன். அவன், என் பாடல்களைக் கேட்கிறானா, ரசிக்கிறானா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், அவனிடம் பாடுவதற்கும் பேசுவதற்கும் எனக்குப் பிடித்திருக்கிறது'' என்றவர், தான் செல்லப்பிராணி முட்டையை பந்து என நினைத்து விளையாடியதை நகைச்சுவையுடன் குறிப்பிட்டுப் பேசினார். ``இதுபோன்ற நகைச்சுவைகளை செல்���ப்பிராணிகளை வளர்ப்பதன்மூலம் ரசிக்கலாம்'' என்ற சுதா மூர்த்தி, இதற்கு முன்னால், நடிகர் ரமேஷ் அரவிந்த் கன்னடத்தில் நடத்திவரும் 'வீக் எண்ட் வித் ரமேஷ்' என்கிற நிகழ்ச்சியிலும் கோபி பற்றி பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n`காதலை பரிசுடன் வெளிப்படுத்த அவற்றுக்கும் தெரியும்'- தன் நாயின் காதல் பற்றி ஓர் அம்மாவின் பகிர்தல்\n``உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக, செல்லப்பிராணிகளை வாங்கி உங்கள் குழந்தைகளுக்கு நண்பர்களாக்கிவிடுங்கள். செல்லப்பிராணிகளைப் பராமரிக்கிற குழந்தைகளுக்கு பொறுப்புணர்ச்சியும் அடுத்தவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்கிற எம்பதியும் அதிகமாக இருக்கும்'' என்கிறார் சுதா மூர்த்தி.\nமனிதர்களின் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்டவள் என்பதால் உறவுகளின் உன்னதம் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். மற்றபடி, உணர்வுகளை எழுத்தின் வழி அடுத்தவருக்கு கடத்தத் தெரிந்த உணர்வுபூர்வமான கதைசொல்லி, இசைப்பிரியை. ஹெல்த், தன்னம்பிக்கையால் வெற்றிபெற்ற சாமான்யர்களின் கதைகள், ஆன்மிகம், கல்வி ஆகியவை எழுதப் பிடிக்கும். என் எழுத்தைப் படித்த சிலர் என்னைத் தேடி வந்து சந்தித்ததுதான் சாதனையென்று நினைக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-08-03-06-52-27/31504-2015-10-20-05-22-24", "date_download": "2020-02-28T05:06:01Z", "digest": "sha1:AXQNFD5WPGV3FUQASFRRXJBFC2OXVDS6", "length": 9400, "nlines": 95, "source_domain": "periyarwritings.org", "title": "சோழியன் குடுமி சும்மா ஆடுமா?", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nசிலை வணக்கமும் திராவிடர் கழகமும்\nமந்திரிசபையில் கெட்ட புத்தி தோற்றம்\nபூதேவர்களின் விஷமப்பிரசாரக் கோஷ்டியார்களின் தேவ பாதுகாப்பு மாநாடு\nபார்ப்பனர்கள் 4 குடிஅரசு இதழ் 876 தாழ்த்தப்பட்டோர் 1 இந்து மதம் 2 கல்வி 1 விடுதலை இதழ் 4 காந்தி 1 Revolt 55 நீதிக் கட்சி 3 காங்கிரஸ் 3 Election 1 இராஜாஜி 1\nசோழியன் குடுமி சும்மா ஆடுமா\nசென்னை ஹைக்கோர்ட்டுக்கு இந்திய சீப் ஜட்ஜி\nசென்னை ஹைக்கோர்ட்டுக்கு இந்திய சீப் ஜட்ஜி வேண்டுமென்று பார்ப்பனப் பத்திரிகைகள் கூப்பாடு போடுகின்றன. மைலாப்பூர் பார்ப்பன வக்கீல்களும் கூப்பாடு போடுகின்றனர்.\nஇக்கூப்பாட்டை அரசாங்கத்தார் ஏற்றுக்கொண்டு ஒரு இந்தியரை ஹைக்கோர்ட்டுக்கு சீப் ஜட்ஜி��ாக்கினால் அந்தப் பதவி தோழர் ஜட்ஜி வெங்கிடசுப்பராவ் என்கின்ற பார்ப்பனரல்லாதாருக்குத்தான் கிடைக்கும். ஏனெனில் அவர்தான் இருக்கிற இந்திய ஜட்ஜிகளில் அதிக சர்விஸ் பெற்று முன்னணியில் இருப்பவர். அப்படி இருக்க பார்ப்பனர்கள் ஒரு பார்ப்பனரல்லாதார் சீப் ஜட்ஜி ஆவதற்கு இவ்வளவு ஆத்திரப்படுவார்களா என்றும் அதற்குள் பார்ப்பனர்களுக்கு இவ்வளவு நல்ல எண்ணமும் நல்ல புத்தியும் வந்துவிட்டதா என்றும் நம்மவர் பலர் ஆச்சரியப்படலாம். \"சோழியன் குடுமி சும்மா ஆடாது\" என்கின்ற பழமொழிக்கு ஒப்ப பார்ப்பனர்கள் நல்ல எண்ணத்தின்மீது இதற்கு பாடுபடவில்லை. அதிலும் ஒரு கெட்ட எண்ணத்தை வைத்தே இந்தத் தந்திரம் செய்திருக்கிறார்கள்.\nஅது என்ன கெட்ட எண்ணம் என்று அறிய பலர் ஆசைப்படக்கூடும். அதென்னவென்றால் அகில இந்திய சம்மந்தமான ஒரு பெரிய உத்தியோகத்துக்கு இப்போது அட்வகேட் ஜனரலாயிருக்கும் தோழர் சர். அல்லாடிக்கும் ஜட்ஜி தோழர் வெங்கிட சுப்பராவுக்கும் போட்டி இருந்து வருகிறது.\nஅதாவது இவர்களுக்குள் போட்டி இல்லாவிட்டாலும் இவர்களில் யாரைப்போடுவது என்பதில் முயற்சிகள் நடந்து வருகின்றன. அதற்குப் போக சர். அல்லாடி முயற்சி செய்து வருகிறார். அநேகமாய் ஜஸ்டிஸ் வெங்கிடசுப்பராவுக்குக் கிடைத்தாலும் கிடைக்கலாம். அப்படிக் கிடைத்து விட்டால் சர். அல்லாடி ஏமாற்றமடைய வேண்டிவரும்.\nஆதலால் ஜஸ்டிஸ் வெங்கிட சுப்பராவை சீப் ஜட்ஜி ஆக்கி இங்கேயே ஆணி அடித்துவிட்டால் சர். அல்லாடிக்கு தானாகவே அப்பதவி வந்து விடும் என்கின்ற \"நல்ல எண்ணம்\" அதனால் ஒரு பார்ப்பன ரல்லாதாருக்கு ஹைக்கோர்ட்டு ஜட்ஜி வேலை கிடைக்க பார்ப்பனர்கள் இவ்வளவு ஆசைப்படுகிறார்கள்.\nஅந்த அகில இந்திய இலாகா உத்தியோகம் என்னவென்றால் பிடரல் கோர்ட்டு ஜட்ஜி அல்லது ஆலோசனை சொல்லுபவர் என்கின்ற உத்தியோகமாகும். மற்றும் ஒன்றை கருத்தில் வைத்திருக்கிறார்கள். அவைகளுக்கு N 6000 ரூபாய்க்குக் குறையாத சம்பளமிருக்கும். அதிகாரமும் கெளரவமும் அதிகமானதாகும்.\nதோழர் பெரியார், குடி அரசு - கட்டுரை - 14.03.1937\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=125789", "date_download": "2020-02-28T06:17:18Z", "digest": "sha1:U4RJ7YDD7MKZJT6T5L5SJHNN55MVQM5O", "length": 13411, "nlines": 99, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow News‘டெல்லி மக்களுக்கு மரியாதை’ சிதம்பரம் ட்வீட்; சர்மிஷ்டா முகர்ஜி கண்டனம்; காங்கிரஸில் மோதல் - Tamils Now", "raw_content": "\nஅனைத்து பள்ளிகளிலும் மராத்தி மொழி கட்டாய பாடம் -மராட்டிய சட்டசபையில் மசோதா நிறைவேற்றம் - டெல்லி கலவரம்;மேகாலயா கவர்னர் சர்ச்சையான கருத்து கோர்ட்டுக்கு பயந்து நீக்கம் - ‘சிறுபான்மையினரும் சமமான குடிமக்களே’ பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை - டெல்லியில் ஆர்.எஸ்.எஸ் வன்முறை ஏற்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்புகிறது; டெல்லி காவல் துறை - டெல்லி கலவரம்;பாஜக தலைவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய சொன்ன நீதிபதி திடீர் மாற்றம் காங்.கடும் கண்டனம்\n‘டெல்லி மக்களுக்கு மரியாதை’ சிதம்பரம் ட்வீட்; சர்மிஷ்டா முகர்ஜி கண்டனம்; காங்கிரஸில் மோதல்\nடெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் டெல்லி தேர்தல் பற்றி ட்வீட் செய்திருந்தார். அது காங்கிரஸ் கட்சிக்குள் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆம் ஆத்மி வெற்றியடைந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த டெல்லி மக்கள் பிரித்தாளும் மோசமான சித்தாந்தத்தைக் கொண்ட பாஜகவைத் தோற்கடித்துள்ளனர். 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதைக் காட்டியதற்காக டெல்லி மக்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.\nஇதற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகளும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், மஹிளா காங்கிரஸின் முக்கியப் பொறுப்பாளருமான சர்மிஷ்டா முகர்ஜி தான் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.\nசர்மிஷ்டா முகர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “டெல்லி தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. ஆனால், நீங்களோ ஆம் ஆத்மி வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள்.\nதங்களுக்கு தகுந்த மரியாதையை உரித்தாக்கி ஒரு கேள்வியை முன்வைக்கிறேன். காங்கிரஸ் ஒருவேளை பாஜகவை தோற்கடிக்க மாநிலக் கட்சிகளை அவுட��சோர்ஸிங் முறையில் நியமித்துள்ளதா அப்படியில்லை என்றால் எதற்காக நம் தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் ஆம் ஆத்மியைக் கொண்டாட வேண்டும் அப்படியில்லை என்றால் எதற்காக நம் தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் ஆம் ஆத்மியைக் கொண்டாட வேண்டும் ஒருவேளை என் கேள்விக்கு பதில் ஆம் என்றால் நாம் ஏன் கட்சியை மூடிவிட்டுச் செல்லக்கூடாது ஒருவேளை என் கேள்விக்கு பதில் ஆம் என்றால் நாம் ஏன் கட்சியை மூடிவிட்டுச் செல்லக்கூடாது\nஇதுமட்டுமின்றி காங்கிரஸ் மூத்த தலைவர் சாக்கோ டெல்லி தேர்தல் தோல்வி குறித்து கருத்து தெரிவித்ததார். அப்போது டெல்லியில் ஷீலா தீட்சித் முதல்வராக இருந்தபோதே காங்கிரஸ் தோல்வியை தழுவியுள்ளது என அவர் கூறியதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை அவர் மறுத்துள்ளார்.\nஇதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சாக்கோ கூறியதாவது:\n‘‘முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலத்திலேயே காங்கிரஸ் தோற்று இருப்பதாக நான் கூறவில்லை. வேண்டுமென்றே என் மீது அவதூறு கிளப்பப்படுகிறது. காங்கிரஸில் உள்ள ஒரு சிலர் திட்டமிட்டே எனக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றனர். 2013-ம் ஆண்டு மட்டுமல்ல காங்கிரஸ் 2014, 2015, 2017 என பல தேர்தல்களில் தோல்வியைத் தழுவியுள்ளது. ’’ எனக் கூறினார்.\nகண்டனம் சர்மிஷ்டா முகர்ஜி சிதம்பரம் ட்வீட் டெல்லி தேர்தல் 2020-02-13\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nடெல்லி தேர்தல்; ஆம் ஆத்மி முன்னிலை; தொண்டர்கள் மகிழ்ச்சி பாஜக பின்னடைவு\nதலித் குடும்பத்தின் மீது சாதிய வன்முறை, சிறுவன் கொலை; விடுதலை சிறுத்தை-மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nஜப்பானை தாண்டி சென்ற வடகொரியா ஏவுகணை-ஜப்பான் பிரதமர் கண்டனம்\nநடிகர் விஷாலின் அறிவிப்புக்கு விவசாயிகள் கூட்டமைப்பு கண்டனம்\nரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் அவதி நீடிப்பு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்\nஅமீர் கான் குறித்து சர்ச்சை பேச்சு: மனோகர் பாரிக்கருக்கு ராகுல் காந்தி கண்டனம்\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nடெல்லியில் ஆர்.எஸ்.எஸ் வன்முறை ஏற்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்புகிறது; டெல்லி காவல் துறை\n‘ச��றுபான்மையினரும் சமமான குடிமக்களே’ பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை\nதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயிலில் 505 தங்கக் காசுகள் கொண்ட புதையல்\nபிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 2-ந்தேதி தொடங்குகிறது – 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 பேர் எழுதுகிறார்கள்\n“தமிழக கோவில் சிலைகள் அரிதானவை.அவைகள் பாதுகாக்க வேண்டும்” – தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2016/09/blog-post_8.html", "date_download": "2020-02-28T04:54:54Z", "digest": "sha1:GIMXHAOJKHVORZH7XIW3COTYU33W4PQS", "length": 45185, "nlines": 691, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: நீதி தோற்றுவிடக்கூடாது! பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி! – இறுதி", "raw_content": "\nவியாழன், 8 செப்டம்பர், 2016\n பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 செப்தம்பர் 2016 கருத்திற்காக..\n- பாகம் – 10 தொடர்ச்சி)\nவேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது\nநிறைய உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றுதான் இந்தத் தொடரின் தொடக்கத்தில் நினைத்தேன். நடைமுறைச் சிக்கல்கள் அதற்கு பெரும் இடையூறாக இருக்கும் என்பது தெரிந்தேதான் அவ்வாறு ஆசைப்பட்டேன்.\nஇருப்பினும், அந்த இடையூறுகளை என்னால் கடக்க முடியவில்லை. அந்தத் தடைகளை வருகிற ஆகத்து 1 அன்று கடந்துவிட முடியும் என நம்புகிறேன்.\nஅன்றுதான் மூவர் அமர்வு முன்பு, எங்கள் விடுதலைக்கு எதிரான நடுவண் அரசின் வழக்கு இறுதி உசாவலுக்கு வருகிறது.\nகடந்த மாசி 07, 2045 / பிப்பிரவரி 19, 2014 அன்று எங்கள் எழுவரையும் விடுதலை செய்வது குறித்துக் கருத்து கேட்டு அன்றைய காங்கிரசு நடுவண் அரசுக்கு மாண்புமிகு முதல்வர் அம்மா தலைமையிலான தமிழக அரசு எழுதிய மடல் குறித்த வழக்கு அது.\nகடந்த கார்த்திகை 16, 2046 / திசம்பர் 02, 2015 – இல் உச்ச நீதிமன்ற ஐவர் அரசியல் அமர்வு, அதுகுறித்த 7 வினாக்களுக்கு விடை தந்துவிட்ட பின்பு அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் மீண்டும் ஒரு கடிதத்தினை கடந்த மார்ச்சு 02, 2016 அன்று நடுவண் அரசுக்கு மாநில அரசு அனுப்பியுள்ளது என்ற நிலையில் தற்போதைய பா.ச.க. நடுவண் அரசு பழைய கடிதத்தை முடித்துவைக்கத் தயங்குவதன் உள்நோக்கம் என்ன என்பது தெரியவில்லை.\nதற்போதைய கடிதத்துக்���ும் 5 மாதங்கள் கடந்தும் இன்னும் மறுமொழி தரவில்லை, பா.ச.க. அரசு.\nஇந்த நிலையில் ஏற்கெனவே ஐவர் அரசியல் அமர்வில் முடிவாகிவிட்ட வழக்கில் இன்னமும் தீர்வை நோக்கி நகராமல் தொடர்ந்தும் நீட்டிப்புக் கேட்டு நடுவண் அரசு ஏன் காலம் தாழ்த்துகிறது எனப் புரிந்துகொள்ள முடியவில்லை.\nநடுவண் அரசு மீண்டும் 4 வாரங்கள் கேட்க நீதிபதிகள் தர மறுத்துள்ளனர். எனவே, ஆகத்து 1 அன்று வழக்கு முடிவுக்கு வரும் என நம்புகிறேன்.\nமுடிவு நீதியின் பக்கம் இருக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஅன்றைய நாளில் எனது தாயாரின் 25 ஆண்டுகள் கண்ணீர் நிறைந்த போராட்டம் ஒரு முடிவுக்கு வர வேண்டும். ஏனெனில், என்னைக் காட்டிலும் அவர்தான் இந்தத் தண்டனையைச் சுமந்து திரிகிறார்.\nமறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு ஒரு முறை நான் எழுதிய கோரிக்கை மனுவில், துன்பம் மிகுந்த, எல்லையில்லாக் காத்திருப்பின் இறுதியில் சிதையுண்டு போவது எனது வாழ்வும் வசந்தமும் மட்டுமானால், பறிக்கப்படுவது எனது உயிராக மட்டும் இருக்குமானால், அதையிட்டு நான் கவலை கொள்ளப் போவதில்லை. ஆனால், வாழ்வின் இறுதிப் பக்கங்களைப் புரட்டிக்கொண்டிருக்கும் எனது பெற்றோர் தமது குற்றமற்ற மகனின் உயிரை மீட்கும் போராட்டத்திலேயே காலங்கழித்திடும் துன்பத்தை என்னால் இனியும் பொறுத்துக்கொண்டிருக்க இயலாது எனக் குறிப்பிட்டிருந்தேன்.\nஎனவே, எனது எஞ்சிய நாட்களை அவர்களோடு நான் கழித்தாக வேண்டும்.எனது தாயார் குறித்து எழுதாமல், எனது சிறை நாட்குறிப்பு முழுமையடையாது. இருப்பினும், எப்போதும் போலவே அதனைத் தவிர்க்க விரும்புகிறேன்.\nநீதிக்கான எனது போராட்டத்தில் நன்றியோடு நான் நினைத்துப் பார்க்க வேண்டிய மனிதர்கள் பலர் இருப்பினும், அவர்களில் முதன்மையானவராக மறைந்த நீதியரசர் வி.ஆர்.கிருட்டிணய்யர் இருக்கிறார்.\nஅவர் செய்த உதவிகளும், எழுதிய கடிதங்களும், காட்டிய அன்பும் வரலாறாக என் மனச்சுவரில் எழுதப்பட்டிருக்கின்றன. அவை குறித்து மீண்டும் ஒரு வாய்ப்பில் பதிவுசெய்வேன்.\nஏறக்குறைய 2009- ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை உச்ச நீதிமன்றத்தின் இளம் வழக்குரைஞர் குழு ஒன்று உள்ளார்ந்த ஈடுபாட்டுடனும் ஆழ்ந்த சட்ட அறிவோடும் போராடி வருகிறது. அதுகுறித்தும் நான் விரிவாக உங்களுடன் பகிர வேண்டும்.\n2011 தொடக்கத்திலிருந்து இன்று வரை, மூடி மறைக்கப்பட்ட எனது வழக்கின் உண்மைகளை மக்கள் முன் அம்பலப்படுத்தி எனது தரப்பு நியாயங்களை எடுத்துக்கூறி அவர்கள் ஆதரவினை திரட்டியதில் பெரும் காரணமாக இருந்த, இருக்கிற எளிய மனிதர்கள் பலரின் ஒப்படைப்பு நிறைந்த உழைப்பு குறித்து உங்களுக்குக் கூற வேண்டி உள்ளது.\nஇவையெல்லாம் கடந்து எப்போது நினைத்துப் பார்த்தாலும் நெஞ்சில் குற்ற உணர்ச்சியை உண்டாக்கி என்னை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தி விடுகிற அன்புத் தங்கை செங்கொடியின் ஈகம் குறித்து நான் என்னவென்று குறிப்பிடுவது\nஎன்றுமே எதனாலும் ஈடு செய்யவே முடியாத ஈகம் அவருடையது. எனக்குத் தண்டனை குறைப்பு வழங்கப்பட்ட அன்று செங்கொடியின் முகம்தான் என்முன் தோன்றியது. அன்றைய உணர்ச்சியைப் பகிர்ந்துகொள்ள அவர் உயிரோடு இருந்திருக்க வேண்டுமே என என் மனம் ஏங்கியது. அவரது ஈகம், அன்றைய எனது மனநிலை குறித்தும் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்பினேன்.\nஇவற்றோடு எனது சிறை வாழ்வை, அங்கு பழகிய, பழகும் மனிதர்களைப் பெற்ற வாழ்க்கைப் பட்டறிவுகளை உங்கள் கரம் பிடித்து அழைத்து வந்து சுற்றிக்காட்ட வேண்டும் என்ற ஆவல் உண்டு. அதற்கான காலம் கனியும் என்ற நம்பிக்கையில் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.\nஉங்களுடனான எனது இந்தக் குறுகிய காலப் பகிர்தலில் எனது ஒட்டுமொத்த வாழ்வையும், வழக்கையும் நான் விவரித்து விடவில்லை.\nநீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்தும் நீதியானவையாக மட்டுமே இருந்து விடுவதில்லை என்ற புரிதலோடு இருப்பினும், எனக்குத் தூக்குத் தண்டனை அளித்த உச்ச நீதிமன்ற நீதிபதியே, தான் தவறிழைத்து விட்டதாகப் பொதுவெளியில் ஒப்புக்கொண்ட பின்பும், எனது ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவுசெய்த காவல் துறை உயரதிகாரியே எழுத்துப்பூர்வமாக நான் குற்றமற்றவன் என வாக்குமூலம் அளித்த பின்பும் என்னைக் குற்றமற்றவன் என ஏற்பதில் சிலருக்குத் தயக்கம் இருப்பின், அதற்கான நோக்கத்தை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.\nபேரறிவாளன், 9 அலகு மின்கலம்(வோல்ட் பேட்டரி) மட்டும் வாங்கித் தரவில்லை, சிவராசனுக்கு தனது சொந்தப் பெயரில் பொறி மிதிகை(மோட்டார் சைக்கிள்) ஒன்று வாங்கித் தந்தார் எனவும் இன்னும் பலவாறு குற்றச்சாட்டுகளை அடுக்கிறார்கள். அவர்கள் குறிப்பிடுவதுபோல் எந்த குற்றச்சாட்டுக்காகவும் எனக்குத் தண்டனை – தூக்கு வழங்கப்படவில்லை.\nஇராசீவு கொலைக்கு பொறி மிதிகை(மோட்டார் சைக்கிள்) எங்கு பயன்படுத்தப்பட்டது என்பதும் தெரியவில்லை. அவர்களின் வாதத்தை அப்படியே ஏற்றாலும், உலகமே அதிர்ச்சிக்குள்ளான ஒரு கொலை வழக்கில் தொடர்புடைய முதன்மைக் குற்றவாளிக்கு, கொலைக்குப் பயன்படுத்த எனத் தெரிந்து, தனது சொந்தப் பெயரில் பொறி மிதிகை(மோட்டார் சைக்கிள்) வாங்கித் தந்த முதல் மனிதன் நானாகத்தான் இருப்பேன்\nகள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் சட்ட விரோதச் செயல் செய்பவர்கள்கூட சட்டப் படியான ஆவணத்துடன் வாகனங்களைப் பயன்படுத்துவதில்லை என்பதை அந்த அன்பர்கள் அறிவார்களா, தெரியவில்லை.\nஇதே வழக்கில் 23- ஆவது எதிரியாக இருந்த தனசேகரன் அவர்கள் பொய்யான பெயர், முகவரி கொடுத்து ஆவணங்கள் பெற்று 6 ஜிப்சி ஜீப் வாங்கினார் என்பதும், அவற்றில் ஒன்றுதான் இராசீவு கொலைக்குப் பின்னர் சிவராசன் பயன்படுத்தியது என்பதும், இறுதியில் தனசேகரன் சதிகாரர் இல்லை என உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார் என்பதையும் அந்த அன்பர்கள் அறிவார்களா எனத் தெரியவில்லை.\nவழக்கின் 12- ஆவது எதிரியான விசயன் இராசீவு காந்தியைக் கொன்ற தனு சென்னையில் சென்றுவர ஒரு மிதிவண்டி வாங்கித் தந்தார் எனக் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் அவரை உச்ச நீதிமன்றம் சதிகாரர் இல்லை என விடுவித்துவிட்டது என்பதையும் அந்த அன்பர்கள் அறிவார்களா எனத் தெரியவில்லை.\nஎனவே, எனக்கு தண்டனை பெற்றுத்தர காரணமான குற்றாச்சாட்டு 9 அலகு மின்கலம்(வோல்ட் பேட்டரி) மட்டுமே. அதற்கான விடையைத் திரு.தியாகராசன் இ.கா.ப. பகிர்ந்து விட்டார்.\nஎது எப்படி இருப்பினும், எல்லாப் பொய்மைகளையும் உடைத்தெறியும் வலிமை உண்மைக்கு இருக்கிறது. அது, இப்போது சிறைப்பட்டு இருக்கிறது. பொய்மை எனும் கூடு உடைத்து அது சிறகடிக்கும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.\nநீங்களும் அதற்காகக் காத்திருங்கள்.தற்காலிகமாகத்தான் உங்களிடமிருந்து நான் விடைபெறுகிறேன். எனது உணர்வுகளை, ஆதங்கங்களைக் கடந்து வந்த வலிகளை சிலவேனும் உங்களுடன், உங்களுக்குப் புரியும் வகையில் எடுத்துச் சொல்லியிருப்பேன் என நம்புகிறேன்.\nஉங்களது உள்ளத்தைத் தொட்டுவிட வேண்டும் என்பதைக் காட்டிலும் என் த��ப்பு உண்மைகளை உங்களுக்குப் புரியவைத்துவிட வேண்டும் என்கிற முயற்சிதான் என்னில் அதிகம் இருந்தது.\nஎனக்காக இரக்கப்படுவதை நான் ஒரு நாளும் விரும்பவில்லை. நீதிக்காக இரக்கப் படுங்கள். ஏனெனில், அதுதான் மிக மோசமாகத் தற்போது காயப்பட்டுக் குற்றுயிராகக் கிடக்கிறது.\nநீதிக்கான இந்த நீண்ட போராட்டத்தில் வென்று எவ்வாறேனும் விடுதலைக் காற்றைச் சுவாசித்துவிட வேண்டும் என்றுதான் ஒவ்வொரு நாளும் முயன்று வருகிறேன்.\nஅந்த முயற்சிகளில் தோற்று விழுகிற ஒவ்வொரு முறையும் ‘செவ்வியான் கேடு’ என்றே அவை நினைக்கப்படும் என்ற நம்பிக்கையோடுதான் மீண்டும் எழுந்திருக்கிறேன்.\nஎது எப்படி இருப்பினும் இறுதியில் நீதி வீழ்த்தப்பட்டுவிடக் கூடாது – தோற்றுவிடக் கூடாது.\nஎனவே, நீதி வெல்வதற்காக நீங்களும் குரல் எழுப்புங்கள். உங்களின் குரல் இந்திய நீதித்துறை வரலாற்றில் புதிய அத்தியாயங்களை எழுத உதவட்டும்.\nதமிழகம், அதற்கு முன்னோடியாக இருக்கட்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nமூச்சுக் காற்றாய் என் தமிழ் – ஆற்காடு க.குமரன் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 27 பிப்பிரவரி 2020 கருத்திற்காக.. மூச்சுக் காற்றாய் என் தமிழ் – ஆற்காடு க.குமரன் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 27 பிப்பிரவரி 2020 கருத்திற்காக.. மூச்சுக் காற்றாய் என் தமிழ் * தா*யின்றி எவனுமில்லை தாய் மொழியின்றி ஏதுமில்லை ...\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 17 நவம்பர் 2019 கருத்திற்காக.. உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும் தமிழ்நாடு – புதுச்சேரி தமிழ் அமைப்ப...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nபாரதியின் பாதையிலே – நிகழ்வு 04, சென்னை 600 004\nபாரதியார் சங்கம் நடத்தும் பாரதியார் விழா, சென்னை 2...\nஇலக்கிய வளர்ச்சிக் கழகம், திருவாரூர் : தொடர் 79\nபன்னாட்டுக் கருத்தரங்கம் – நூல் வெளியீட்டு விழா, அ...\nஇலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் : த...\n பேரறிவாளன் குறிப்பேடு – தொ...\nமறைமலையடிகள் கல்வி அறக்கட்டளை – வாய்ப்புள்ளவர்கள் ...\nதமிழர் ஓவியங்களும் நவீன மாற்றங்களும் – தகவலாற்றுப்...\nபெரியார் நூலக வாசகர் வட்டம்: 2191 ஆம் நிகழ்வு, சென...\nசட்டமன்றத்தில் அம்மணச் சாமியாரை அமர வைத்து ஆசி பெற...\nபாரதி கலைக்கழகம் : கவியரங்கம் 603\nகுறள் மலைச்சங்கத்தின் கருத்தரங்கமும் நூல் வெளியீடு...\nதனித்தமிழ்க்காவலர் இலக்குவனார் வழியில் நற்றமிழ் பே...\nபாரதி நெல்லையப்பர் மன்றம், நங்கநல்லூர்\nதிருவள்ளுவர் இலக்கிய மன்றம், வாணுவம்பேட்டை, சென்னை...\nதனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாக் கருத்தரங்கு – ச...\nதிருவள்ளுவரா வைத்தார், ஒரு பெயரில் ஈர் அதிகாரம்\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 08 சனவரி 2020 கருத்திற்காக.. திருக்குறளும் “ ஆற்றில் போட்டாலும் அளந்து ப...\nதொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 15 திசம்பர் 2019 கருத்திற்காக.. தொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\nமின்னி��ழ் ‘செந்தமிழியல்’ – பேரா.சி. இலக்குவனார் சிறப்பிதழ்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 10 நவம்பர் 2019 கருத்திற்காக.. பேரா.சி.இலக்குவனாரின் 110ஆவது பெருமங்கலத்தை ம...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=3225", "date_download": "2020-02-28T06:03:03Z", "digest": "sha1:POOFWPJZ5SQGOZNSC2XGLDWJYNNZMXCE", "length": 3327, "nlines": 47, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://archakar.com/category/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2020-02-28T04:33:16Z", "digest": "sha1:MLBV3HSBNF4O3TSWD2BAOFJ33OWDHM3E", "length": 3488, "nlines": 58, "source_domain": "archakar.com", "title": "ஆசிரியர் மேசை – செந்தமிழ் ஆகம அந்தணர்கள்", "raw_content": "\nதமிழா வழிபடு தமிழில் வழிபடு\nமதிப்புரை – சைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\nவெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி 4\nஉ முருகா வெளிச்சத்தின் வீச்சில் . . -முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் “வேள்வி” – (4) சென்ற பகுதியில்…\nவெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி 3\nஉ முருகா வெளிச்சத்தின் வீச்சில் . . . முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் “வேள்வி” – (3) “வேள்வி” –…\nவெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி 2\nவெளிச்சத்தின் வீச்சில்….. வேள்வி (2) முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் வேள்வி (1) என்ற பகுதியில் கண்ட சிந்தனையை மேலும் தொடர்கிறோம்….\nவெளிச்சத்தின் வீச்சில் – வேள்வி\nஉ முருகா வெளிச்சத்தின் வீச்சில் . . . – முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் “வேள்வி” – (1) வேள்வி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/89124/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9", "date_download": "2020-02-28T06:37:24Z", "digest": "sha1:67LKOPNZ2WQ6IJJW5TNABF5QLDLNPA6W", "length": 6809, "nlines": 70, "source_domain": "www.polimernews.com", "title": "நூற்றாண்டு பழமையான தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News நூற்றாண்டு பழமையான தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமை இல்லை...\nஅமைதி நிலைக்கு திரும்பும் டெல்லி\nஇந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் கடும் வீழ்ச்சி...\nகுடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் காலமானார்\nநிலவின் மறுபக்கத்தை கண்டறிய சீனா ஆய்வு\nஅங்கீகாரம் இல்லாத குடிநீர் ஆலைகளை மூட அதிரடி உத்தரவு - எத...\nநூற்றாண்டு பழமையான தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து\nமேகாலயா மாநிலம் ஷில்லாங்கில், நூற்றாண்டு பழமைவாய்ந்த தேவாலயம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகுவாலபத்தி எனும் பகுதியில், சுமார் 117 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட “சர்ச் ஆப் காட்” என்ற தேவாலயத்தில், அதிகாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nமளமளவென பரவிய தீ, அருகில் இருந்த வீட்டிலும் சூழ்ந்து பற்றி எரிந்தது. இதனால் தீ ஜுவாலைகளுடன் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது.\nதீயணைப்பு துறை வருவதற்குள்ளாக பெரும்பாலான பொருட்கள் எரிந்து நாசமான நிலையில், தீ விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.\nஅமெரிக்கா , தாலிபன் அமைதி ஒப்பந்தம் - இந்தியா பங்கேற்பு\nமதச்சார்பின்மை, ஜனநாயகம் பற்றி யாரும் பாடம் கற்பிக்கத் தேவையில்லை - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nமருத்துவமனைக்குள் அனுமதிக்காததால் தெருவோரத்தில் குழந்தை பெற்றெடுத்த அவலம்\nபுந்தேல்கண்ட் விரைவுச்சாலை திட்டம் - நாளை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி\nஇந்தியா-அமெரிக்கா உறவில் மிகச்சிறந்த முன்னேற்றம் -டிரம்ப் அரசு\nபிரபல ரவுடி சுட்டுக் கொலை\nதீவிரவாதத்தை தாலாட்டி வளர்க்கிறது பாகிஸ்தான் - இந்தியா விமர்சனம்\nஇங்கிலாந்துக்கு படிக்கச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகண்ணன் பிறந்த மதுரா நகரில் ஹோலிப் பண்டிகைக் கோலாகலம்\nகமிஷனர் அலுவலகத்தில் இயக்குனர் ஷங்கர் தர்பார்.. விசாரணையா \nசரக்கும் மிடுக்குமாய் திரெளபதி தரிசனம்..\nபோலீஸ் சீருடையில் டிக்டாக்கில் டூயட்..\nகடனுக்கு சிக்கன் தர மறுத்ததால் கொரோனா வதந்தி பரப்பிய சிற...\nகொரானாவுக்கு மருந்து விஷாலுக்கு கிணறு…\nநித்தி தான் வழிகாட்டி ரூ.200 கோடியில் 20 தீவு வாங்க திட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/former-mps-lose-water-and-power-supply-whose-over-staying-govermen-accommodation", "date_download": "2020-02-28T05:07:20Z", "digest": "sha1:RZDKUJBD7OPRQL5YAY2G5ENQ23RPOKYQ", "length": 8359, "nlines": 95, "source_domain": "www.toptamilnews.com", "title": "அரசு பங்களாக்களில் ஜாலியாக ஆட்டம் போடும் முன்னாள் எம்.பி.க்கள்.... தண்ணீர் மற்றும் மின்சார சப்ளையை துண்டிக்க முடிவு... | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஅரசு பங்களாக்களில் ஜாலியாக ஆட்டம் போடும் முன்னாள் எம்.பி.க்கள்.... தண்ணீர் மற்றும் மின்சார சப்ளையை துண்டிக்க முடிவு...\nவிதிமுறையின்படி, மக்களவை கலைக்கப்பட்ட உடன் முன்னாள் எம்.பி.க்கள் தங்களது உத்தியோகப்பூர்வ குடியிருப்பை ஒரு மாதத்துக்குள் காலி செய்ய வேண்டும். 16வது மக்களவை கடந்த மே 26ம் தேதி கலைக்கப்பட்டது. அதன்படி ஜூன் 25ம் தேதிக்குள் முன்னாள் தங்களது உத்தியோகப்பூர்வ வீட்டில் இருந்து வெளியேறி இருக்க வேண்டும். ஆனால், பல முன்னாள் எம்.பி.க்கள் அரசு பங்களாவை காலி செய்யாமல் விதிமுறையை மீறி தொடர்ந்து அதில் வசித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், 17வது மக்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடந்து முடிந்து புதிய உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். சுமார் 300 எம்.பி.க்களுக்கு உத்தியோகப்பூர்வ குடியிருப்பை அதிகாரிகள் ஒதுக்கீடு செய்தனர். ஆனால் அவர்களில் பெரும்பகுதியினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்பு செல்ல முடியாமல் உள்ளனர். ஏனென்றால் அந்த வீடுகளில் முன்னாள் எம்.பி.க்கள் தொடர்ந்து வசித்து வருகின்றனர். அரசு பங்களாக்களை ஒரு வாரத்துக்குள் காலி செய்ய அவர்களுக்கு அரசு உத்தரவிட்டது.\nஇருப்பினும் அவர்கள் காலி செய்வதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை..\nஇந்நிலையில், இதுதொடர்பாக மக்களவையின் வீட்டுவசதி குழு அதிரடி முடிவை எடுத்துள்ளது. விதிமுறையை மீறி அரசு குடியிருப்பில் வசித்து வரும் முன்னாள் எம்.பி.க்களின் குடியிருப்புக்களுக்கு தண்ணீர் மற்றும் மின்சார சப்ளையை 3 நாட்களில் துண்டிக்க மக்களவை வீட்டு குழு முடிவு செய்துள்ளது. வீட்டு குழு தலைவர் சந்திரகாந்த் பட்டீல் இது குறித்து கூறுகையில், விதிமுறையை மீறி தங்கியிருக்கும் முன்னாள் எம்.பி.க்களின் குடியிருப்புகளுக்கு தண்ணீர் மற்றும் மின்சார சப்ளை துண்டிக்கப்படும். அதனால் அவர்கள் குடியிருப்பை காலி செய்வார்கள் என உறுதியாக நம்புகிறோம். 1 அல்லது 2 மாதங்களில் அந்த பங்களாக்கள் ஒதுக்கப்பட்ட எம்.பி.க்களுக்கு கிடைக்கும் என கூறினார்.\nlok sabha house committee Chandrakant Patil ex-mps vacate their government accommodations மக்களவை வீட்டுவசதி கமிட்டி சந்திரகாந்த் பட்டீல் முன்னாள் எம்.பி.க்கள் குடியிருப்பு காலி\nPrev Articleதுறையூர் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம்: பெரம்பலூர் தொகுதி எம்பி பாரிவேந்தர் அறிவிப்பு\nNext Articleபழைய எம்.பி.,க்களின் பராக்கிரமம்... நடுத்தெருவில் அலையும் எம்.பி., நடிகைகள்..\nவாட்ஸ்அப், ட்விட்டர் மற்றும் டிக்டாக் மீது தேச விரோத வழக்கு\nஐபிஎல் 2020: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் விபரம் வெளியானது\n'மார்ச் 1 ஆம் தேதி முதல் கட்டணம்'.. பரனூர் சுங்கசாவடியில் விளம்பரபலகை வைப்பு\n\"மயக்க மருந்து கொடுத்து என்னை நாசம் செய்துவிட்டார்கள்\" : பிரபல பாடகியின் அதிர்ச்சி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-09-16-07-11-35/31488-2015-10-20-05-08-17", "date_download": "2020-02-28T06:38:12Z", "digest": "sha1:2KJ7JEGDN4XOWY7USUROPMZIL427XOQX", "length": 6249, "nlines": 90, "source_domain": "periyarwritings.org", "title": "கேளம்பாக்கத்தில் சுயமரியாதைத் திருமணம்", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nசிலை வணக்கமும் திராவிடர் கழகமும்\nமந்திரிசபையில் கெட்ட புத்தி தோற்றம்\nபூதேவர்களின் விஷமப்பிரசாரக் கோஷ்டியார்களின் தேவ பாதுகாப்பு மாநாடு\nகுடிஅரசு இதழ் 876 காங்கிரஸ் 3 Revolt 55 நீதிக் கட்சி 3 Election 1 விடுதலை இதழ் 4 பார்ப்பனர்கள் 4 கல்வி 1 இந்து மதம் 2 காந்தி 1 தாழ்த்தப்பட்டோர் 1 இராஜாஜி 1\nதிருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் கூடி இல்வாழ்க்கை நடத்துவதேயாகும். ஆனால் இப்போது நமது இந்து மதத்தில் திருமண விஷயத்தில் நடைபெறும் கொடுமைய��விட வேறு எந்த மதத்திலும் நடைபெறுவதில்லை. திருமண விஷயத்தில் பெண்களுக்கு உரிமை கிடையாது, தாய் தந்தையர்கள் பார்த்து மொண்டியையோ, கிழவனையோ திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்துகிறோம். அதற்குக் கட்டுப்பட்டு அப்பெண் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் விபசாரம் கற்பிக்கிறோம். மகமதிய மதத்தில் பெண்களுக்குக் கோஷா முறை இருந்தாலும் திருமண விஷயத்தில் உரிமை வழங்கி இருக்கிறார்கள். அதுபோலவே கிறிஸ்து மதத்திலும் பெண்களுக்கு உரிமை வழங்கி வருகிறார்கள்.\nகுறிப்பு: செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்திற்கு அடுத்த படூரில் 04.04.1937 ஆம் நாள் நடைபெற்ற தோழர் வி.டி. ஏழுமலை - தோழர் கே. இராதாபாய் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து ஆற்றிய உரையின் சுருக்கம்.\nதோழர் பெரியார், குடி அரசு - சொற்பொழிவு - 11.04.1937\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-02-28T05:50:56Z", "digest": "sha1:PSFA745Q5SFVDH3YG547JRQRIGXUMVVY", "length": 15851, "nlines": 112, "source_domain": "tamilthamarai.com", "title": "வெற்றிப்பாதையில் ஏர்இந்தியா- |", "raw_content": "\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம்ப்\nமோடி ஆட்சிக்கு வந்தவுடன் நிகழ்ந்து வரும் மாற்றங் களில் ஏர் இந்தியாவில் நிகழ்ந்து வரும்மாற்றங்கள் மிக வும் முக்கியமானது.தொடர் தோல்விகளால் துவண்டு இருந்த ஏர் இந்தியா நிறுவனம் மீண்டு எழுந்து சாதனை படைத்து வருகிறது..\nகடந்த பத்து ஆண்டுகளில் நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா இப்பொழுது 105 கோடி ரூபாய் செயல்பாட்டு\nலாபம் ஈட்டியுள்ளது.கடந்த 2007-ம் ஆண்டுக்கு பிறகு செயல்பாட்டு லாபத்தை அடைந்துள்ளது. அதோடு இன் னொரு சாதனையை செய்துள்ளது ஏர் இந்தியா .உலகி லே யே அதிக தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்து உலக சாதனையை செய்துள்ளது.\nஏர் இந்தியாவின்,AIR INDIA -173 என்கிற போயிங் விமா னம் டெல்லி யில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான் சிஸ் கோவுக்கு இடையில் எங்கும் நிற்காத பயணிகள் விமான மாக தினமும் சென்று கொண்டிர��க்கிறது. இது எப்பொழுது தன்னுடை ய பயணத்தை தொடங்கியது தெரியுமா\nமோடியின் சிலிக்கன் வேலி பயணம் கடந்த ஆண்டு செப் டம்பர் மாதம் நிகழ்ந்தது.அப்பொழுது சிலிக்கன் வேலி யில் உள்ள இந்தியர்கள் விரைவாக இந்தியா சென்று சான்பிரா ன்சிஸ்கோ திரும்பி வர ஏதுவாக நேரடி விமா னம் ஒன்று எங்கும் நிற்காமல் இயக்கப்படும் என்று அறிவித்தார்.\nசொன்னதை செய்யும் மோடி அரசு இரண்டு மாதங்களி லேயே அதாவது டிசம்பர் மாத துவக்கத்திலேயே சான்பி ரான்ஸிஸ்கோவுக்கு டெல்லியில் இருந்து AIR INDIA -173 என்கிற விமானத்தை இயக்கியது.டில்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோ நகருக்கு, அட்லாண்டிக் பெருங் கட ல் வழியாக 13,900 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து, ஏர் இந்தியாவின் இந்த இடைநில்லா விமானம் இயக்கப் பட்டு வந்தது.\nஇது டெல்லியில் உள்ள இந்திராகாந்தி ஏர்போர்ட்டில் இருந்து புறப்பட்டு சான்பிரான்சிஸ்கோ சர்வதேச விமா ன நிலையம் உள்ள 13,900 கிலோமீட்டர் தூரத்தை அடைவதற்கு சுமார் 17 மணி நேரத்தை எடுத்து கொண் டதுசரியாக என்றால் 16 மணி நேரமும் 55 நிமிடங்களும் எடுத்துக்கொண்டது\nஎல்லாவற்றிலும் வித்தியாசத்தை புகுத்தும் மோடி இந்த ஏர் இந்தியாவின் பயணத்திலும் வித்தியாசத்தை புகுத்தி\nவிட்டார்.இதன்படி AIR INDIA -173 இனி அட்லாண்டிக் கடல் மார்க்கமாக செல்லாமல் பசிபிக் கடல் வழியாக பறக்க\nஇருக்கிறது.இதனால் என்ன லாபம் என்கிறீர்களா..\nவாழ்வின் ஒரு செகண்டை கூட வீணடிக்காமல் வேகமா க ஓடிக்கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.அந்த கூட்டத்தின்\nஉலகளாவிய தலைவர் மோடி அவர்கள்தான்.இந்த சிலிக் கன்வேலிகூட்டமும் வாழ்வின் ஒரு நொடியைக்கூட வேஸ்டாக கழிக்காமல் இருப்பவர்கள்.ஆனால் நானெல் லாம் பொழுது எப்படிடா கழியும் என்று காத்திருப்பவன்.\nசிலிக்கன்வேலி மக்களுக்கு ஒரு பயணத்தில் இரண்டு மணி நேரம் மிச்சமாகிறது என்பது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமாடெல்லியில் இருந்து சான்பிரான் சிஸ் கோ செல்வதற்கு பசிபிக் பெருங்கடல் வழியாக செல்வத ன் மூலம் இரண்டு மணி நேரம் மிச்சமாகிற து.இப்படிக்கும் பசிபிக் பெருங்கடல் வழியாக சான்பிரான் சி ஸ்கோ செல்வ தற்கு 15,300 கிலோ மீட்டர் தொலைவு பயணிக்க வேண்டும்.\nபார்த்தீர்களா..தூரம் அதிகம் ஆனால் பயணிக்கும் நேரம் குறைவு.இது எப்படி சாத்தியம்\nஇருந்தால் இந்த உலகில் எதுவும் சாத்தியமே.. அட்லாண் டி��்பெருங்கடல் பாதையில் விமானத்தை காற்று எதிர்த் து தள்ளும்.அதனால் ஜாக்கிரதையாக விமானத்தை மெதுவாக செலுத்துவார்கள்.இதனால் நேரம் அதிகமா கும்.\nஆனால் பசிபிக்பெருங்கடலின்வழியாக விமானம் செல்லு ம்பொழுது விமானத்திற்கு சாதகமான காற்று வீசும் .இத னால் இரண்டு மணி நேரம்விரைவாக விமானம் சென்ற டையும்..பார்த்தீர்களா ஒரு பிரதமர் தன்னுடைய விமானபயணத்தின் பொழுது காற்றின் திசையைக்கூட கணிக்கி றார் என்றால் ஆச்சரியமான விஷயம் தான்.\nஇந்த டெல்லி டூ சான்பிரான்சிஸ்கோ ஏர் இந்தியா பய ணம் உலகசாதனையாக மாறியுள்ளது.ஏனென்றால் இதன் தொலைவு 15,300 கிலோ மீட்டர்.ஆனால் இதற்கு முன்பு துபாய்டூஆக்லாந்து இடையிலான எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் 14120 கிலோ மீட்டர் தூர இடை நில்லா பயணமே சாதனையாக இருந்தது.\nசாதனை புரிந்துள்ள இந்த ஏர் இந்தியா விமானத்தில் பத்து ஊழியர்களுடன் ரஜ்னீஸ் சர்மா, கவுதம் வெர்மா, கான் மற்றும் பலீமர் ஆகியோர் விமானிகளாக பணி புரிந்துள்ளனர்.\nபாருங்கள் ஒரு பயணத்திலேயே காற்றின் திசையை கணித்து விமான பயணத்தை மாற்றி நேரத்தையும்\nவிமானத்திற்கு செலவாகும் எரிபொருளையும் மிச்சப்படுத்திய மோடி இந்தியாவையும் எதிர் வரும் சவால் களைஇனம் கண்டு சரியான திசையில் கொண்டு செல்கிறார் என்பதை காலம் பதில் சொல்லும்.\nமுதல் உலகத்தரம் வாய்ந்த ரோ-ரோ படகு சேவையை தொடங்கி…\nஏர்இந்தியா லாபகரமாக செயல்படுவதற்கான வழிகளை ஆய்வு…\nஇந்திய ராணுவத்தின் உதவியால் \" திபெத் தேசிய கொடி \"…\nசீனாவின் காலடியில் மோடி வைத்துள்ள டைம் பாம் வியட்நாம்-\nவிஷப்பாம்பு இந்தியா விடம் மண்டியிட்டே ஆக வேண்டும்\nஅசாமை வளர வைக்கும் இரண்டாம் பீர்பால்\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nஉலகின் மிகப் பெரிய ஜனநாயகம் உங்களை மனத ...\nடிரம்ப்பை கட்டிபிடித்து வரவேற்ற மோடி\n1) அன்னிய நாட்டவருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கிட சட்டம் உள்ளது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த சட்டத்தின்படிதான் சோனியாவுக்கு ...\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம ...\nஉலகின் மிகப் பெரிய ஜனநாயகம் உங்களை மனத ...\nடிரம்ப்பை கட்டிபிடித்து வரவேற்ற மோடி\nமுருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்\nமுருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து ...\nகாலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான ...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்\nஉடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2009/05/blog-post_15.html", "date_download": "2020-02-28T05:52:31Z", "digest": "sha1:WJHQFCA46W4EQK4MQKXDC5ZUWM3POL3Y", "length": 29939, "nlines": 582, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): ஒரு சின்ன ஏ ஜோக் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்)", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஒரு சின்ன ஏ ஜோக் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்)\nஎலெக்சன் ரிசல்ட் பார்க்க காலையில் இருந்தே டிவி பொட்டி முன்னாடி உங்காந்துட்டதால இன்னைக்கு சின்ன ஒரு ஏஜோக் மட்டும...\nஒருவர்/ உங்க பையன் பேரு என்னங்க...\nஒருவர்/ ஏன்க இப்படி ஒரு பேரை வச்சிங்க\nமற்றவர்/ அவன் அதையும் மீறி பொறன்தான் அதான்...\nLabels: கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nஜோக் அருமை அதை விட படம் அருமை.\nஇது சின்ன A ஜோக் இல்லை.. கலக்கிட்டீங்க...\nஇன்னும் கொஞ்சம் இதே போல 13+, 18+ படங்கள்\nசுட்டிக் குழந்தைகளின் விசேஷப் படங்கள் - SJ.Surya Spl\nயாரும் காணாத T-shirt வாசகங்கள் : Hot மச்சீ Hot\nஉலகின் குறும்பு மிக்க குழந்தைகள் (13+). S.J. Surya Spl II\nஆர்கே பாபு அது எனக்கு தெரிஞ்சா சொல்லமாட்டோமா\nசூப்பர். இதே மாதிரி இன்னொரு ஜோக்:\nஅவன்: குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் போன வருசம் தான் பண்ணிக்கிட்டேன். ஆனாலும் அன் மனைவி இப்போ கர்ப்பமா இருக்கா.\nஇவன்: சரி போகுது விடு. குழந்தைக்கு என்ன பேர் வைக்கப் போறே\nஅவன்: அது முடிவு பண்ணிட்டோம். ஆணா இருந்தா நிரோத்குமார். பொண்ணா இருந்தா லூப்மேரி.\nபுடிச்சா சொல்லுங்க. இன்னொரு ஜோக்கும் கை வசம் இருக்கு.\nபடமே பெரிய ஜோக்கு தாங்க\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(பாகம்/2)கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை...தண்ணீர் ...\nநீங்கள் வேலை செய்த நிறுவனத்தை எப்போதாவது நேசித்து...\nஆனந்த விகடன் குழுமத்தால் எனக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமா...\nஉங்கள் பெண் வேலைக்கு போய் விட்டு வீடு திரும்பவில்ல...\nசென்னையில் யாரிடமும் வழி கேட்காதீர்கள்..\nஎன் முதல் சிறுகதை , ஒரு உண்மை காதல் கதை...\nஒரே ஒரு ஆள் கொல்லப்பட்டான் அவ்வளவுதான் பஞ்சாப்பும்...\n(பிரபாகரன்) புலிகள் தலமை என்ன செய்து இருக்க வேண்ட...\nகொல்லூர் முகாம்பிகையும் கூடஜாதிரி ஆபத்தான மலைபயணமு...\nதமிழ்மண வாசகர்களுக்கும் பதிவர்களுக்கும் என் நன்றிக...\nஇலங்கை பிரச்சனையில் தமிழன் ஏன் மிக மிக மட்டமாக நடந...\nதேசிய தலைவர் பிரபாகரன் மற்றும்,மனைவி குழந்தைகள் நல...\n( பிரபாகரன்) தாய் தமிழனின் அலட்சிய மனோபாவம் ஒரு உ...\nபிரபாகரன் இன்னும் உயிருடன்தான் இருக்கிறார் (பழநெடு...\nபிரபாகரன்(மறைவு)குறித்தான செய்தி ஒரு பார்வை...\nதேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி....\nஒரு சின்ன ஏ ஜோக் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு ...\nபசங்க படத்துக்கு விகடன் 50மார்க்கு போட்டது தப்பேயி...\nதேர்தல் ஆனையத்திற்க்கு யார் புத்தி சொல்வது\nசென்னையில் ஏன் சத்தியம் தியேட்ட்ர் சிறந்தது...\nஊட்டி மலை ரயில் ஒரு பார்வை, ஊட்டி ரயில் டிரைவரின் ...\nபதிவர் சந்திப்பும், குட் டச் பேட் டச் பற்றிய கருத்...\nகாம பதிவர்கள் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டு...\nஎச்சரிக்கை இப்ப ஊட்டிக்கு போகாதிங்க....\nபுதுமையை புகுத்திக்கொண்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்...\nஅப்புறம் என்ன மயித்துக்குடா காசு வாங்கறிங்க-\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்த��க்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/63397/Pulse-Polio-Programme--Vaccination-camps-in-Tamil-Nadu-today", "date_download": "2020-02-28T07:01:46Z", "digest": "sha1:SC6SGHXZHU7AJ7U463SJXZQRGTEI5XXS", "length": 7794, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nடெல்லி கலவரம் குறித்து கவலை தெரிவித்தது ஐநா மனித உரிமைகள் ஆணையம்\nடெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு\nஇன்று போலியோ சொட்டு மருந்து முகாம்\nதமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது.\nஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 இடங்களில் முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇவை தவிர பொதுமக்கள் அதிக���் வந்து செல்லும் இடங்களான பேருந்து நிலையங்கள், காய்கறி சந்தைகள், வணிக வளாகங்கள், விமான நிலையங்கள், சோதனைச்சாவடிகள் உள்ளிட்ட ஆயிரத்து 652 இடங்களிலும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரம் நடமாடும் குழுக்கள் மூலமாக கிராமப்புறக் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணிமுதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது. இந்தாண்டு சுமார் 70 லட்சம் லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nTopNews | பரவும் கொரனோ வைரஸ்; கடைசி ஒருநாள் போட்டி... இன்னும் சில முக்கியச் செய்திகள்\nசாதித்துக்காட்டிய சானியா மிர்சா: குவியும் பாராட்டுகள்\nகுடியாத்தம் தொகுதி திமுக எம்.எல்.ஏ காத்தவராயன் காலமானார்\nதிருச்சி கோயிலில் கிடைத்த தங்கப் புதையல்... வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டு வருமா..\nடெல்லி உளவுத்துறை அதிகாரி பலமுறை கத்தியால் குத்திக்கொலை- வெளியான அதிர்ச்சி தகவல்\nகுண்டு பாய்ந்தே காவலர் மரணம்; கல்வீச்சில் கொல்லப்படவில்லை- பிரேத பரிசோதனையில் தகவல்\nதன் கனவுகள் சிதைக்கப்பட்டாலும் புதிய விடியலுக்கு வித்திட்ட 'பவ்சியா'..\nடெல்லி உளவுத்துறை அதிகாரி பலமுறை கத்தியால் குத்திக்கொலை- வெளியான அதிர்ச்சி தகவல்\nதன் கனவுகள் சிதைக்கப்பட்டாலும் புதிய விடியலுக்கு வித்திட்ட 'பவ்சியா'..\nமின்சாரம் தாக்கி உயிரிழக்கும் வன விலங்குகள்.. உயிர்ப்பலிகள் தொடர்வது நியாயமா..\nவன்முறையில் வீடுகளை இழந்த இஸ்லாமியர்கள்.. அடைக்கலம் கொடுத்த இந்துக்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nTopNews | பரவும் கொரனோ வைரஸ்; கடைசி ஒருநாள் போட்டி... இன்னும் சில முக்கியச் செய்திகள்\nசாதித்துக்காட்டிய சானியா மிர்சா: குவியும் பாராட்டுகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-02-28T05:24:39Z", "digest": "sha1:4O2UHVESDSUBRZV4YQZDD53JU3DRS46N", "length": 1381, "nlines": 53, "source_domain": "bookday.co.in", "title": "காலத்தின் குரல் – Bookday", "raw_content": "\nமஹாபாரதத் துணைக் கதை ஒன்றின் சாயலைக் கொண்ட நாவல் – அம்பா February 21, 2020\nபுதிய நூல் வரிசை: 4 காரணம் அறிகிலார் – ஜனநேசன் | ரூ. 135/- February 21, 2020\nபுதிய நூல் வரிசை: 3 டும் டும் தண்டோரா – சிறுவர் பாடல��கள் – மோ. கணேசன் | ரூ. 110/- January 13, 2020\nHomePosts Tagged \"காலத்தின் குரல்\"\nகாலத்தின் குரல் – தமுஎகச – நூல் மதிப்புரை\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?categories/ongoing-novels.586/", "date_download": "2020-02-28T05:51:31Z", "digest": "sha1:7ZYHXLBZVBCD225QBRBOEII5WN3VBSBI", "length": 21912, "nlines": 1570, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Ongoing Novels | SM Tamil Novels", "raw_content": "\nஉயிரைக் கேட்காதே ஓவியமே... இறுதி அத்தியாயம்\nஅலை ஓசை - 3\nகுறும்பு பார்வையிலே - 20\nஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே\nஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே - நன்றி\nஎன்னம்மா இப்படி பண்றீங்களே ம்மா\nஎன்னம்மா இப்படி பண்றீங்களேமா 4\nவருவேன் நான் உனது நிழலாக-2\nமண் மணக்குதே - 7\nலாஜிக் இல்லா மேஜிக் 6\nஎன் காதலின் ஈர்ப்பு விசை - 17\nகாதல் சொன்ன கணமே பகுதி 10\nஅலைகடலும் உன்னிடம் அடங்குமடி - 5\nபவன் ல(ட்சி)யா கல்யாணம் --34\nகாலம் கடந்தும் காதல் 5\nவிழியில் உன் விழியில் 6\nகாதலில் உள்ளங்கள் கரைந்ததே - 3\nகாதல் அடைமழை காலம் ( விடுமுறை விண்ணப்பம்)\nமறந்துபோ என் மனமே(2) -MEM2 - Promo\nஎன் வாழ்க்கை பந்தம் அவன்\nஎன் வாழ்க்கை பந்தம் அவன் அத்தியாயம் 2\nசுடும் சூரியனின் குளிர் வெண்ணிலவு-1\nகண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன் எபிசோட் - 26\nகண்ணனின் குரலோசை.. ராதையின் இதழோசை..\nகருவில் உருவான சொந்தமிது - 1\nஎன் ஜீவன் நீயடி... 2\nஎன் விழியின் மொழி அவள்\nவிழியின் மொழி அவள் - கதை\nகண்ணே உந்தன் கை வளையாய்\nமாடி வீட்டு தமிழரசி... எபி 17 & 18\nஷ்ஷ்ப்பா... இப்பவே கண்ண கட்டுதே\nEPI-2 : ஷ்ஷ்ப்பா.. இப்பவே கண்ண கட்டுதே..\nநினைவில் தத்தளிக்கும் நேசமது 3\n உன்னை எப்படிடா கரெக்ட் பண்றது\nடேய் உன்னை எப்படிடா கரெக்ட் பண்றது\nஉன் வார்த்தை ஓர் வரம்\nஅன்பை சுமந்து வரும் தூது (கவிதை)\nகாலங்களில் அவள் வசந்தம் 2\nமனதின் சத்தம் - கர்வம் அழிந்ததடா\nகாலங்களில் அவள் வசந்தம் 2\nகருவில் உருவான சொந்தமிது - 1\nஉயிரைக் கேட்காதே ஓவியமே... இறுதி அத்தியாயம்\nமனதின் சத்தம் - கர்வம் அழிந்ததடா\nகாலங்களில் அவள் வசந்தம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://ta.termotools.com/5144-how-to-disable-uac-in-windows-10.html", "date_download": "2020-02-28T06:11:13Z", "digest": "sha1:LS2NOXZQMZGWJ7FTAFTO5KWWY4TVGPX7", "length": 18074, "nlines": 110, "source_domain": "ta.termotools.com", "title": "விண்டோஸ் 10 இல் UAC ஐ முடக்க எப்படி - விண்டோஸ் - 2020", "raw_content": "\nவிண்டோஸ் 10 இல் UAC ஐ முடக்க எப்படி\nWindows 10 இல் பயனர் கணக்கு கட்டுப்பாடு அல்லது UAC நீங்கள் நிரல்களை துவக்கும்போது அல்லது கணினியில் நிர்வாக உரிமைகள் தேவைப்படும் செயல்களை செய்யும்போது (இது பொதுவாக ஒரு நிரல் அல்லது செயல்திறன் கணினி அமைப்புகள் அல்லது கோப்புகளை மாறும் என்று அர்த்தப்படுத்துகிறது) தெரிவிக்கிறது. கணினிக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய அபாயகரமான நடவடிக்கைகள் மற்றும் துவக்க மென்பொருளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் பொருட்டு இது செய்யப்படுகிறது.\nமுன்னிருப்பாக, UAC இயங்குகிறது மற்றும் இயக்க முறைமையை பாதிக்கக்கூடிய எந்த செயல்களுக்கும் உறுதிப்படுத்தல் தேவைப்படுகிறது, இருப்பினும் நீங்கள் UAC ஐ முடக்கலாம் அல்லது அதன் அறிவிப்புகளை வசதியான முறையில் கட்டமைக்க முடியும். கையேட்டின் முடிவில், விண்டோஸ் 10 கணக்கு கட்டுப்பாட்டை முடக்க இரண்டு வழிகளையும் காண்பிக்கும் ஒரு வீடியோ உள்ளது.\nகுறிப்பு: கணக்கு கட்டுப்பாட்டுடன் முடக்கப்பட்டாலும், நிரல் ஒன்று இந்த பயன்பாட்டின் நிர்வாகியை தடுத்துள்ள ஒரு செய்தியைத் தொடங்கவில்லை என்றால், இந்த வழிமுறை உதவுகிறது: பயன்பாடு Windows 10 இல் பாதுகாப்பு நோக்கங்களுக்காக பூட்டப்பட்டுள்ளது.\nகட்டுப்பாட்டு பலகத்தில் பயனர் கணக்கு கட்டுப்பாடு (UAC) ஐ முடக்கு\nபயனர் கணக்கு கட்டுப்பாட்டிற்கான அமைப்புகளை மாற்ற Windows 10 கட்டுப்பாட்டு குழுவில் தொடர்புடைய உருப்படியைப் பயன்படுத்துவதே முதல் வழி. தொடக்க மெனுவில் வலது கிளிக் செய்து, சூழல் மெனுவில் கண்ட்ரோல் பேனல் உருப்படியைத் தேர்ந்தெடுக்கவும்.\n\"View\" புலத்தில் மேல் வலது பக்கத்தில் உள்ள கட்டுப்பாட்டு பலகத்தில் \"சின்னங்கள்\" (வகைகள் இல்லை) தேர்ந்தெடுக்கவும், \"பயனர் கணக்குகள்\" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nஅடுத்த சாளரத்தில், \"கணக்கை கட்டுப்பாட்டு அமைப்புகள் மாற்று\" என்ற பொருளைக் கிளிக் செய்க (இந்த செயலுக்கு நிர்வாக உரிமைகள் தேவை). (நீங்கள் சரியான சாளரத்தை விரைவாக பெறலாம் - Win + R விசைகளை அழுத்தவும் மற்றும் உள்ளிடவும் UserAccountControlSettings \"ரன்\" சாளரத்தில், பின்னர் Enter ஐ அழுத்தவும்).\nஇப்போது பயனர் கையேடு கட்டுப்பாட்டின் கைமுறையை நீங்கள் கைமுறையாக கட்டமைக்கலாம் அல்லது Windows 10 இன் UAC ஐ முடக்கலாம், அதன் மூலம் மேலும் அறிவிப்புகளை பெற வேண்டாம். UAC அமைப்பதற்கான விருப்பங்களில் ஒன்றைத் தேர்வு செய்யவும், அதில் நான்கு உள்ளன.\nபயன்பாடுகள் மென்பொருளை நிறுவ முயற்சிக்கும்போது அல்லது கணினி அமைப்புகளை மாற்றும் போது எப்பொழுதும் அறிவிக்கலாம் - ஏதாவது மாற்றக்கூடிய எந்தவொரு செயலுக்கும், அதேபோல் மூன்றாம் தரப்பு திட்டங்களின் செயல்களுக்குமான பாதுகாப்பான விருப்பம், அதைப் பற்றிய அறிவிப்பைப் பெறுவீர்கள். வழக்கமான பயனர்கள் (நிர்வாகிகளுக்கு) செயலை உறுதிப்படுத்த கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்.\nபயன்பாடுகள் கணினிகளில் மாற்றங்களைச் செய்ய முயற்சிக்கும் போது மட்டும் தெரிவிக்க - இந்த விருப்பம் Windows 10 இல் முன்னிருப்பாக அமைக்கப்பட்டிருக்கும். அதாவது, செயல்திறன் நடவடிக்கைகள் மட்டுமே கட்டுப்படுத்தப்படுகின்றன, ஆனால் பயனர் செயல்கள் அல்ல.\nபயன்பாடுகள் கணினியில் மாற்றங்களை செய்ய முயற்சிக்கும்போது மட்டும் அறிவிக்கப்படும் (டெஸ்க்டை இருண்டதாக ஆக்க வேண்டாம்). முந்தைய பத்தியிலிருந்து வரும் வேறுபாடு டெஸ்க்டாப் மறைக்கப்படாமல் அல்லது தடுக்கப்பட்டது, இது சில சந்தர்ப்பங்களில் (வைரஸ்கள், ட்ரோஜான்கள்) பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கலாம்.\nஎனக்கு தெரிவிக்காதே - UAC முடக்கப்பட்டுள்ளது மற்றும் நீங்கள் அல்லது நிரல்கள் தொடங்கப்பட்ட கணினி அமைப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி அறிவிக்கவில்லை.\nUAC ஐ செயல்நீக்க முடிவு செய்தால், இது ஒரு பாதுகாப்பான நடைமுறை அல்ல, நீங்கள் எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் அனைத்து நிரல்களும் கணினிக்கு ஒரே அணுகல் இருப்பதால், UAC உங்களுக்கு எந்த தகவலையும் தெரிவிக்காது அவர்கள் மீது அதிக அளவு எடுத்துக்கொள்கிறார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், UAC ஐ முடக்கினால் அது \"தலையிடுவதை\" தவிர, அதை மீண்டும் திருப்புமாறு பரிந்துரைக்கிறேன்.\nபதிவேட்டில் பதிப்பகத்தில் UAC அமைப்புகளை மாற்றுதல்\nUAC ஐ முடக்கி, Windows 10 பயனர் கணக்கு கட்டுப்பாட்டு இயங்கும் நான்கு விருப்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது, Registry Editor (இது தொடங்க, விசையை அழுத்தவும் Win + R மற்றும் Regedit இல் அழுத்தவும்).\nUAC அமைப்புகள் பிரிவுகளில் அமைந்துள்ள மூன்று பதிவேட்டில் விசைகளை நிர்ணயிக்கின்றன HKEY_LOCAL_MACHINE SOFTWARE Microsoft Windows CurrentVersion Policies System\nஇந்த பிரிவிற்குச் சென்று சாளரத்தின் சரியான பகுதியில் பின்வரும் DWORD அளவுருவைக் கண்டறிக: PromptOnSecureDesktop, EnableLUA, ConsentPromptBehaviorAdmin. நீங்கள் இரட்டை மதிப்புகள் மூ��ம் அவர்களின் மதிப்புகள் மாற்ற முடியும். அடுத்து, நான் கணக்கின் கட்டுப்பாட்டு விழிப்பூட்டல்களுக்கான வேறுபட்ட விருப்பங்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ள வரிசையில் ஒவ்வொரு விசைகளின் மதிப்புகளையும் மேற்கோள் காட்டுகிறேன்.\nஎப்போதும் அறிவிக்க - முறையே 1, 1, 2.\nபயன்பாடுகள் அளவுருக்கள் (இயல்புநிலை மதிப்புகள்) மாற்ற முயற்சிக்கும் போது தெரிவிக்க - 1, 1, 5.\nதிரையில் மடக்குதல் இல்லாமல் தெரிவி - 0, 1, 5.\nUAC ஐ முடக்கவும் அறிவிக்கவும் - 0, 1, 0.\nசில சூழ்நிலைகளில் UAC ஐ செயலிழக்கச் செய்வதற்கான ஆலோசனையை யாராவது கண்டுபிடிப்பது கடினமானதல்ல என்று நான் நினைக்கிறேன்.\nUAC விண்டோஸ் 10 - வீடியோ முடக்க எப்படி\nஒரே ஒரு சிறிய, இன்னும் சுருக்கமாக, அதே நேரத்தில் மேலும் வீடியோவில் கீழே தெளிவாக.\nமுடிவில், என்னை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகிறேன்: Windows 10 அல்லது மற்ற OS பதிப்புகளில் பயனர் கணக்கின் கட்டுப்பாட்டை முடக்குவதை நான் பரிந்துரைக்க மாட்டேன், நீங்கள் எதைத் தேவை என்று தெரியவில்லை, அனுபவம் வாய்ந்த பயனரும் இல்லை எனில்.\nவிண்டோஸ் 10 இல் பூட்டுத் திரையைத் திருப்புதல்\nஎனக்கு VK (VK) இல் உள்நுழைய முடியவில்லையா ஏன்\nஎந்த மொழிபெயர்ப்பாளர் சிறந்தது: Yandex அல்லது Google - சேவை ஒப்பீடு\nஇந்த கட்டுரையில் நாம் ஆர்தர் டிஜிட்டல் ஆடியோ பணிநிலையத்தை பார்ப்போம். அவரது முக்கிய கருவிகள் முக்கியமாக வீடியோ மற்றும் திரைப்படத்திற்கான குரல் உருவாக்கத்தில் கவனம் செலுத்துகின்றன. கூடுதலாக, கலந்து மற்றும் கலவை இங்கே மேற்கொள்ளப்படுகிறது, மற்றும் ஒலி தடங்கள் மற்ற நடவடிக்கைகள் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் விரிவான கண்ணோட்டத்திற்கு கீழே இறங்குவோம். மேலும் படிக்க\nASUS WL-520GC திசைவி கட்டமைக்க எப்படி\nஃபோட்டோஷாப் ஒரு சுற்று புகைப்படத்தை உருவாக்கவும்\nவிண்டோஸ் 10 இல் UAC ஐ முடக்க எப்படி\nவிண்டோஸ்கேள்வி பதில்கேமிங் சிக்கல்கள்பிணையம் மற்றும் இணையம்செய்திகட்டுரைகள்வீடியோ மற்றும் ஆடியோவார்த்தைஎக்செல்விண்டோஸ் உகப்பாக்கம்ஆரம்பத்தில்ஒரு மடிக்கணினிபழுது மற்றும் மீட்புபாதுகாப்பு (வைரஸ்கள்)மொபைல் சாதனங்கள்அலுவலகஉலாவிகளில்திட்டங்கள்கணினி சுத்தம்IOS மற்றும் MacOSஇரும்பு தேடல்வட்டுபராக்ஸ்கைப்ப்ளூடூத்Archiversஸ்மார்ட்போன்கள்பிழைகள்ஒலிஇயக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-may-get-the-kia-motors-plant-soon-andhra-may-lose-the-factory-376287.html", "date_download": "2020-02-28T05:22:43Z", "digest": "sha1:OU4X62WBTYGHGT3BGB7HRIEUQZA33Z4A", "length": 22590, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "குட் நியூஸ்.. சென்னைக்கு வருகிறது தென்கொரிய கில்லி கியா மோட்டார்ஸ்.. ஆந்திராவிலிருந்து மாற்ற முடிவு! | Chennai may get the Kia Motors Plant soon, Andhra May lose the factory - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மகா சிவராத்திரி மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநான் அரசியலுக்கு வருவேன்.. வந்தேன்னா இது நடக்கும்.. பார்த்திபன் பீடிகை\nநம் தேசத்திற்கே அவமானம்.. டெல்லி வன்முறை குறித்து மன்மோகன் சிங் ஆவேசம்\nமலிவான அரசியல் செய்கிரார்.. எதிர்காலத்துக்கு நல்லதல்ல.. ரஜினிக்கு தமிழக பாஜக கடும் வார்னிங்\nJoke: மாத்திக்கலாம்னு தான் இருந்தேன்.. ஆனால் கீழே யாரும் இல்லையே\nதங்கம் விலை சீக்கிரம் குறையுமாம் - இந்த நாளில் நகை வாங்குங்க வீட்டிலேயே தங்கும்\nமனைவி கூட போட்டி போடும்போது மட்டும் 1க்கு 100 முறை யோசிச்சுக்கனும்.. ஓகே\nFinance கொரோனா பற்றி அறிவித்தால் 1,000 யுவான் சன்மானம்.. சீனாவில் அதிரடி அறிவிப்பு..\nLifestyle ஆண் மலட்டுத்தன்மையை சரிசெய்ய நம் முன்னோர்கள் இதை தான் சாப்பிட்டாங்களாம்...\nMovies இது என்னடா புதுக்கதை.. அந்த பிரம்மாண்டம் அப்படி பொங்குனதுக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயம் இருக்கா\nSports 16 ரன் தேவை.. கடைசி ஓவர்.. திக் திக் நிமிடங்கள்.. நியூசிலாந்து அணியை வீழ்த்திய சிங்கப் பெண்கள்\nAutomobiles ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுக தேதி விபரம்\nTechnology ஆபாச வீடியோ பார்த்த 600 பேரை அடையாளம் கண்ட காவல்துறை குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை உறுதி\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுட் நியூஸ்.. சென்னைக்கு வருகிறது தென்கொரிய கில்லி கியா மோட்டார்ஸ்.. ஆந்திராவிலிருந்து மாற்ற முடிவு\nசென்னை: ஆந்திராவில் செயல்பட்டு வரும் பிரபல கியா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் தமிழகத்திற்கு தனது தொழிற்சாலையை மாற்ற இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.\nஇந்தியாவில் சில நகரங்கள் அந்த நகரத்தின் த��ழிலை வைத்து பிரபலம் அடைந்து இருக்கும். உதாரணமாக மும்பையை இந்தியாவின் பொருளாதார தலைநகர் என்று கூறுவார்கள். பெங்களூரை இந்தியாவின் சிலிக்கான் சிட்டி என்பார்கள்.\nஅதேபோல்தான் அதிகமாக ஆட்டோமொபைல் நிறுவனங்களின் தொழிற்சாலைகளை கொண்டு இருக்கும் சென்னையை இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைத்து வருகிறார்கள். சென்னையின் உள்ளேயும், சென்னையை விட்டு வெளியே செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலும் செல்லும் போது நீங்கள் வரிசையாக ஆட்டோமொபைல் நிறுவனங்களை பார்த்து இருக்கலாம். சென்னையின் பொருளாதார வளர்ச்சிக்கு இதுதான் மிக முக்கியமான காரணமாக இருந்தது.\nஆனால் சென்னைக்கு இத்தனை சிறப்பு இருந்தும் உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான கியா நிறுவனம் சென்னையில் தனது தொழிற்சாலையை தொடங்கவில்லை. தென் கொரியாவை சேர்ந்த இந்த நிறுவனத்திற்கு இந்தியாவில் ஒரே தொழிற்சாலைதான் உள்ளது. ஆந்திராவின் அடாடகுள்ளபள்ளி பகுதியில் இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. கியாவின் மிகப்பெரிய தொழிற்சாலைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.\nமுதலில் இந்த கியா மோட்டார்ஸ் தொழிற்சாலை சென்னையில் தொடங்கப்படுவதாகவே இருந்தது. ஆனால் அப்போது 3 வருடங்களுக்கு முன் தமிழகத்தில் அரசியல் சூழ்நிலை சரியாக இல்லை. தமிழக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பு காரணமாக இந்த ஒப்பந்தம் போடுவதில் குழப்பம் ஏற்பட்டது. இதை ஆந்திர அரசு பயன்படுத்திக் கொண்டது. இதனால் ஆந்திராவில் இந்த கியா மோட்டார்ஸ் தொழிற்சாலை அமைக்கப்பட்டது.\nகியா மோட்டார்ஸ் தொழிற்சாலை காரணமாக ஆந்திராவில் மொத்தம் 12 ஆயிரம் பேர் நேரடியாக வேலை வாய்ப்பு பெற்று இருக்கிறார்கள். ஒரு வருடத்திற்கு இங்கு 3 லட்சம் கார்கள் தயார் செய்யப்படுகிறது. இதனால் ஆந்திராவின் பொருளாதாரம் பெரிய அளவில் உயர்ந்துள்ளது. அதேபோல் இந்த கியா மோட்டார்ஸ் தொழிற்சாலையின் மதிப்பு 1.1 பில்லியன் டாலர் ஆகும். இது பெரிய அளவில் லாபத்தை அளித்து வருகிறது .\nஇந்த நிலையில் இந்த தொழிற்சாலையை தமிழகத்திற்கு மாற்ற கியா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம். தங்களுடைய பார்ட்னர் நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம் மூலம் இந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சென்னையில் ஹூண்டாய் தொழிற்ச���லை செயல்பட்டு வருகிறது. அவர்கள் மூலம் தமிழக அரசு அதிகாரிகளிடம் இவர்கள் பேசி வருகிறார்கள்.\nகியா மோட்டார்ஸ் தொழிற்சாலையின் இந்த முடிவிற்கு நிறைய காரணம் உள்ளது. அதன்படி ஆந்திராவில் உள்ளூர் மாநில மக்களை வேலைக்கு வைக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல் அங்கு போதுமான அளவில் ஊழியர்கள் கிடைக்கவில்லை. அரசு போதுமான அளவு சலுகைகள் வழங்கவில்லை. இதுவும் அவர்களுக்கு பெரிய அளவில் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின், மூன்று தலைநகர் கொள்கை, கியா மோட்டார்ஸ் தொழிற்சாலைக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.\nஇதனால் கியா மோட்டார்ஸ் தொழிற்சாலை பெரிய அளவில் இழப்பை சந்திக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே அருகில் இருக்கும் தமிழகம் சிறந்தது என்று முடிவு செய்துள்ளனர் . தற்போது தமிழகத்தில் அரசியல் குழப்பம் இல்லை, முதலீடுகள் பெருகி வருகிறது. இதனால் தமிழகத்திற்கு கியா மோட்டார்ஸ் தொழிற்சாலையை மாற்றி விடலாம் என்று முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே இங்கு செயல்பட்டு வரும் வேறு ஒரு பழைய நிறுவன தொழிற்சாலையை வாங்கி அதை புதுப்பிக்க முடிவு செய்துள்ளனராம்.\nஇது தொடர்பாக முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கியா மோட்டார்ஸ் தொழிற்சாலை அதிகாரிகள் இது தொடர்பாக பதில் அளிக்க மறுத்துவிட்டனர். இப்போது இதில் நாங்கள் கருத்து தெரிவிக்க முடியாது என்று கூறிவிட்டனர். அதேபோல் ஆந்திர பிரதேச அரசு தரப்பும் இதில் கருத்து தெரிவிக்கவில்லை. தமிழக அதிகாரிகள் சிலர் பேச்சுவார்த்தை நடப்பது உண்மைதான். விரைவில் நல்ல செய்தி வரும் என்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமலிவான அரசியல் செய்கிரார்.. எதிர்காலத்துக்கு நல்லதல்ல.. ரஜினிக்கு தமிழக பாஜக கடும் வார்னிங்\nநல்லகண்ணு அய்யாவுக்கு ஒரு வீடு.. ஒரு வழியாக வந்தது புது வீடு.. ஒதுக்கியது தமிழக அரசு\nஅச்சப்படும் சிறுபான்மைக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்\nஅழகியலையும்.. அறிவியலையும் குழைத்து.. எழுத்தில் அள்ளி தெளித்த சுஜாதா.. மிஸ் பண்றோம் சார்\nஎன்ஆர்சி.. மோடி, அமித் ஷாவை பாராட்டிய ராமதாஸ்.. தப்பு, தப்பு என குவிந்த நெட்டிசன்கள்\nடெல்லி வன்முறை: நடுத்தெருவுல ரஜினியே பேசிட்டாரு.. இன்ன��ம் முதல்வர் எடப்பாடியாரின் மவுனம் ஏனோ\nகிட்னி பெயிலியர்... மனைவி மரணம்... மகன் தற்கொலை... கே.பி.பி.சாமியின் சோக கதை\n\"லெமன் சாதம் ரெடி\"ன்னு எழுதி வெச்சிருக்கிற.. கடைகளுக்கு இருக்கு ஒருநாள் அடி.. சீமான் அதிரடி\nபிரசாந்த் கிஷோர் என்ற பிராமணரிடம் திமுக சரண்.. இவங்க கதையை அவர் முடிச்சிடுவார்.. எச்.ராஜா அட்டாக்\nஎப்படி இருக்கிறார் பேராசிரியர் அன்பழகன்... மருத்துவ வட்டாரம் என்ன சொல்கிறது..\nஐயா உங்க தோட்டத்தில் கூட மாம்பழம் பழுக்கலையா.. என்ன பண்ணலாம்.. திமுக எம்பி நக்கல்\nரஜினி போட்ட போடு.. பாஜக கப்சிப்.. ஒருத்தரும் கருத்து சொல்லலையே.. ஏன் இந்த மயான அமைதி\nஏணி சின்னதுல ஒரு குத்து.. தென்னைமர சின்னதுல ஒரு குத்து.. ரஜினிகாந்த் பேச்சில் இதை நோட் பண்ணீங்களா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai automobile சென்னை ஆட்டோமொபைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/01/Police-attack-on-jallikattu-Protester-Mugilan-affected-in-Alanganallur.html", "date_download": "2020-02-28T05:42:07Z", "digest": "sha1:MQ2SIGEYRLCCVJ6S2HN357G6PTTCVNCN", "length": 16336, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "முதல்வரை எதிர்க்கிறியா? என்று கேட்டு அடித்தார்கள்! - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / தடியடி / தமிழகம் / போராட்டம் / போலீஸ் / மாவட்டம் / முதல்வர் / ஜல்லிக்கட்டு / முதல்வரை எதிர்க்கிறியா\nSunday, January 29, 2017 அரசியல் , தடியடி , தமிழகம் , போராட்டம் , போலீஸ் , மாவட்டம் , முதல்வர் , ஜல்லிக்கட்டு\nஜல்லிக்கட்டு போராட்டத்தை ஒடுக்குவதற்கு கடந்த 23-ம் தேதி அலங்காநல்லூரில் காவல் துறை நடத்திய கொடூரத் தாக்குதலில் இருநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்களும், மாணவர்களும், பெண்களும் பாதிக்கப்பட்டார்கள். காயம் அடைந்தவர்களில் எத்தனை பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள் என்ற தகவல் இதுவரை தெரியவில்லை. கலைந்து சென்றவர்கள் திருப்பித் தாக்கியதில் காவலர்கள் சிலரும் அடிபட்டிருக்கிறார்கள்.\nமாணவர்களோடு இணைந்து போராடிய சமூக ஆர்வலர்களையும் குறிவைத்துத் தாக்கியது போலீஸ். அலங்காநல்லூரில் போலீஸின் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகி உடலெங்கும் பலத்த காயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும், சமூகச் செயற்பாட்டாளர் முகிலனைச் சந்தித்தோம். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவரைச் சுற்றி ஐந்து போலீஸாரை நிறுத்தி வைத்துள்ளனர். அவரைப் பார்க்க வருகிறவர்களை அவர்களோடு பேசுவதை அருகிலிருந்து வீடியோ பதிவு செய்கிறார்கள்.\n‘‘கடந்த 16-ம் தேதி அலங்காநல்லூரில் தொடங்கிய மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்தபோது, தடியடி நடத்தி எங்களை காவலில் வைத்தார்கள். அதன் பின்பு விடுவிக்கப்பட்ட நான், திரும்பவும் அலங்காநல்லூர் வந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்தேன். இந்த நிலையில்தான் அவசரச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவிக்கச் சொல்லி, அலங்காநல்லூர் மக்களை மிரட்டியது போலீஸ். மக்கள் கலைய மறுத்தார்கள்.\nஏற்கெனவே என்னைப் போன்ற போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தத் திட்டமிட்டது போலீஸ். மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் கொள்ளைக்கு எதிராகவும், மணற்கொள்ளைக்கு எதிராகவும், முதல்வர் ஓ.பி.எஸ்-ஸுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தியதால் பல வழக்குகளை என்மீது பதிவுசெய்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு தேனியில் போராட்டம் செய்த என்னை, போலீஸ் கடுமையாகத் தாக்கி சிறையில் அடைத்தது. இதனால் என்மீது மிகுந்த ஆத்திரத்தில் அவர்கள் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.\n23-ம் தேதி சீருடை இல்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் அலங்காநல்லூரில் சுற்றி வந்ததைக் காண முடிந்தது. அப்போதே ஏதோ கலகத்துக்குத் தயாராகிவிட்டார்கள் என்பதை உணர முடிந்தது. நாங்கள் கலைந்து போகாததால், போலீஸ் எங்களை நெருங்கி வந்தது. எங்களை அவர்களிடமிருந்து பாதுகாக்க, அலங்காநல்லூரைச் சேர்ந்த பெண்கள் மனிதச் சங்கிலி போல கரங்களைக் கோர்த்து எங்களைச் சுற்றியும் நின்றனர். ஆனால், போலீஸ் ஈவு இரக்கம் இல்லாமல் பெண்களையும், சிறுவர்களையும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களையும், இளைஞர்களையும் அடித்து துவம்சம் செய்தது. மிருகத்தனமான தாக்குதல்... ‘இனிமேல் போராட்டம் செய்வீர்களா’ என்று ஒவ்வொருவரையும் கேட்டுக் கேட்டு அடித்தார்கள்.\nஎன்னைப் போல சிலர் தடியடியை வாங்கிக்கொண்டு அங்கேயே இருந்தோம். சிறிதுநேரத்தில் அலங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னாராஜ் தலைமையிலான போலீஸார், என்னை மக்கள் யாருமில்லாத இடத்துக்குத் தனியாகத் தூக்கிக்கொண்டு சென்றனர். சில போலீஸார் என்னைப் பிடித்துக்கொள்ள, ஆய்வாளர் அன்னாராஜ் குண்டாந்தடியால் தலையில் தாக்க ம���யன்றார். நான் கைகளால் தடுத்துவிட்டேன். இரு கைகளிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. நிறுத்தாமல் தொடர்ந்து கொலைவெறியோடு தாக்கினார்கள். ‘முதல்வர் ஓ.பி.எஸ்-ஸையே எதிர்க்கிறியா பிச்சைக்காரப் பயலே இனி நீ மதுரைப் பக்கமே வரக்கூடாது’ என்று அசிங்கமாகத் திட்டிக்கொண்டே அடித்தார் அன்னாராஜ். ஒரு கட்டத்தில் அடி தாங்காமல் மயங்கிவிட்டேன். அதன்பின் எங்கே வைத்திருந்தார்கள் என்று தெரியவில்லை. உடலெங்கும் வீங்கி கை, கால்களைத் தூக்க முடியாத நிலையில்தான் இங்கு அழைத்து வந்தார்கள். எனக்கு எந்தக் காயமும் இல்லையென்று சொல்லி வெளியே அனுப்ப வேலை நடக்கிறது. வெளியே போனதும், பொய் வழக்கில் மீண்டும் உள்ளே வைக்கலாம். அதைப் பற்றிக் கவலையில்லை. ஆனால், எங்களுடன் போராட்டக் களத்தில் இருந்த தோழர்கள் வினோத்ராஜ், உமர் என 30 பேரை கடுமையாகத் தாக்கி கைதுசெய்தார்கள். அதில் சில பெண்களும் அடக்கம். மண்டை உடைந்துள்ள ஒரு பெண் மட்டும் இங்கு சிகிச்சை பெறுகிறார். மற்றவர்களைப் பற்றி எந்தத் தகவலும் தெரியவில்லை. இதுகுறித்து வழக்கறிஞர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள்தான் விசாரிக்க வேண்டும்’’ என்றார்.\n‘‘மாணவர்கள் போராட்டத்தில் மற்றவர்களும் கலந்துகொண்டதால்தான் போராட்டம் திசை மாறிப்போனது என சிலர் குற்றம் சாட்டுகிறார்களே” என்று நாம் கேட்டபோது, ‘‘ஆற்றுமணல் திருடப்படுவதை எதிர்த்தும், விவசாயப் பிரச்னைகளுக்காகவும், மீனவர்களுக்காகவும், கணிமவளக்கொள்ளைக்கு எதிராகவும் தனியாகவும் கூட்டாகவும் அறப்போராட்டங்கள் நடத்தி வருகிறேன். அதுபோல தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டுக்கான தடைக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொள்வது எப்படித் தவறாகும்” என்று நாம் கேட்டபோது, ‘‘ஆற்றுமணல் திருடப்படுவதை எதிர்த்தும், விவசாயப் பிரச்னைகளுக்காகவும், மீனவர்களுக்காகவும், கணிமவளக்கொள்ளைக்கு எதிராகவும் தனியாகவும் கூட்டாகவும் அறப்போராட்டங்கள் நடத்தி வருகிறேன். அதுபோல தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டுக்கான தடைக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொள்வது எப்படித் தவறாகும் கிரானைட் கொள்ளை உட்பட மக்களைப் பாதிக்கும் பிரச்னைகளுக்கு எதிராகப் போராடுபவர்கள் அனைவரும் தீவிரவாதிகள், சமூக விரோதிகள் என்றால், போலீஸ் யாருக்கு ஆதரவாக ��ருக்கிறது கிரானைட் கொள்ளை உட்பட மக்களைப் பாதிக்கும் பிரச்னைகளுக்கு எதிராகப் போராடுபவர்கள் அனைவரும் தீவிரவாதிகள், சமூக விரோதிகள் என்றால், போலீஸ் யாருக்கு ஆதரவாக இருக்கிறது குற்றம்சாட்டுபவர்கள் இதை உணர வேண்டும்’’ என்றார் முகிலன்.\nஇதேபோல மதுரைப் போராட்டத்தில், மது ஒழிப்புப் போராளி நந்தினியையும், அவரது தந்தை ஆனந்தனையும் கைது செய்து அவர்களை ஸ்டேஷனில் வைத்து கடுமையாகத் தாக்கியுள்ளது போலீஸ்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\n4 ஆண்டுகளாக விசாரணை என்ற பெயரில் கற்பழிப்பு குற்றத்தை மூடி மறைத்த தேவாலயம்\nஉணவுப் பொருட்கள் திடீர் விலை ஏற்றம்; சந்தில் சிந்து பாடும் கடைக்காரர்கள்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/trust-formed-for-construction-of-ram-temple-in-ayodhya-pm-modi-announced", "date_download": "2020-02-28T05:05:56Z", "digest": "sha1:VEFMTWXDN7QNHA5O3FRDB7CU37YT4SEQ", "length": 8811, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "`ஸ்ரீ ராம் ஜன்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா..!’ -ராமர் கோயிலுக்கான அறக்கட்டளையை அறிவித்தார் மோடி| Trust formed for construction of Ram Temple in Ayodhya, PM Modi announced", "raw_content": "\n`ஸ்ரீராம் ஜன்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா..’ -ராமர் கோயிலுக்கான அறக்கட்டளையை அறிவித்தார் மோடி\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதற்கான அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் மோடி இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.\nஉத்தரப்பிரதேசம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு விவகாரம் நீண்ட காலமாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் கடந்த நவம்பர் மாதம் 9-��் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், `சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை ராமர் கோயில் கட்டுவதற்காக ஒதுக்க வேண்டும். அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம். இதற்காக புதிய அறக்கட்டளை ஒன்றை 3 மாதத்தில் மத்திய அரசு அமைக்க வேண்டும். அந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்’ எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஅதன்படி தற்போது அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி இன்று நாடாளுமன்றக் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.\nகடந்த 1-ம் தேதி நடந்த பட்ஜெட் தாக்குதலுக்குப் பிறகு அதன் மீதான விவாதம் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த கூட்டத்தில் பேசிய மோடி, ``உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளைப் பின்பற்றி ஒரு குறிப்பிடத்தக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.\n - 1528 முதல் 2019 தீர்ப்புவரை நடந்தது என்ன\nஉச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு விரிவான திட்டத்தை மத்திய அமைச்சரவை தயார் செய்துள்ளது. எனது தலைமையிலான அரசு, `ஸ்ரீராம் ஜன்ம பூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில் ஓர் அறக்கட்டளையை அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டுவது தொடர்பாகவும் அது தொடர்பான பிரச்னைகள் குறித்தும் தன்னிச்சையாகவும் முடிவெடுக்கும். அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்ட அனைவரும் ஆதரவு அளிப்போம்” என்று கூறினார். அவர் பேசி முடிக்கும்போது நாடாளுமன்ற அவை முழுவதும் `ஜெய் ஸ்ரீராம்’ என்ற கோஷங்கள் எதிரொலித்துள்ளன.\nஅயோத்தி நிலம் முழுவதும் ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பின் படியே அனைத்து நடைமுறைகளும் செய்யப்பட்டுள்ளதாகப் பிரதமர் கூறினார்.\nஅதேபோல், வக்ஃபு வாரியத்துக்கு வழங்க வேண்டிய ஐந்து ஏக்கர் நிலத்தை விரைவில் உத்தரப்பிரதேச அரசு வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அறிவித்துள்ள ராமர் கோயில் அறக்கட்டளையில் எந்த அரசியல் கட்சியும் இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiyadinet.com/?paged=559", "date_download": "2020-02-28T05:47:09Z", "digest": "sha1:ZYTCIHX7OCOJF3BG2DBIE52I5CLW6PVR", "length": 56100, "nlines": 317, "source_domain": "kalaiyadinet.com", "title": "KalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nறணிஷா முதலாவது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கபட்ட ,உதவி. வீடியோ.படங்கள்\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட இரண்டாவது ,உதவி. வீடியோ.படங்கள்\nஹரிக்சனின் இரண்டாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட உதவிக்கரங்கள். வீடியோ.புகைப்படங்கள்\nசெட்டிகுளம் வீட்டுக்குள் நுழைந்து பெண்களை தாக்கிய கும்பல்\nலீசிங் பணியாளர்களினால் விபரீத முடிவெடுத்தார் இளம் தாய்- யாழில் துயரம்\nஏட்டிக்கு போட்டி:இலங்கை மீனவர்கள் கைது\nசீனாவி���் முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸினால் மேலும் 433 பேர் பாதிப்பு 29 பேர் உயிரிழப்பு\nநவக்கிரங்களின் அருளை அள்ளித் தரும் அருமந்திரம்,,\nஉடல் நலமும், உயிர் வளமும் தரும் எமதர்மன்..\nதீர்க்க சுமங்கலி பாக்கியம் தரும் விரதம்...\nஇலங்கைக்குள் நுளையும் “EU” விஷேட குழு.\nபிரசுரித்த திகதி July 7, 2015\nஇலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பில் ஆராய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று இம்மாதம் இலங்கை வரவுள்ளது. மேலும் →\nகிளிநொச்சியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு\nபிரசுரித்த திகதி July 7, 2015\nகிளிநொச்சி டிப்போ சந்தியிக்கு அருகில் உள்ள வெற்றுக் காணியில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n7 ஜூலை 2015 தின பலன்\nபிரசுரித்த திகதி July 7, 2015\nமாறுபட்ட யோசனைகள் உங்கள் மனதில் உதிக்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். மனைவிவழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அனுபவ அறிவால் வெற்றி பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை\nபிரிவு- செய்திகள், தின பலன் |\nஅடிபட்டு விழுந்த நிலையில் கூட உதவி செய்வதுபோல மோதிரத்தை ஆட்டையைப்\nபிரசுரித்த திகதி July 7, 2015\nஒட்டுசுட்டான் கோயிலுக்குச் சென்ற குடும்பஸ்தர் விபத்தில் சிக்கி நேற்று உயிரிழந்தார். மேலும் →\nவிடுதலைப்புலிகளுக்கு ‘சீட்’ கிடையாது தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு\nபிரசுரித்த திகதி July 7, 2015\nஇலங்கை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முன்னாள் விடுதலைப்புலிகளுக்கு ‘சீட்’ கிடையாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.\nஒரு துண்டு கேக் சாப்பிட்டதால் 9,வயது சிறுவன் அடித்து கொல்லப்பட்டான். photos\nபிரசுரித்த திகதி July 7, 2015\nயு.எஸ்.- பிறந்தநாள் கேக்கின் ஒரு துண்டை அனுமதியின்றி சாப்பிட்டான் என்ற காரணத்தினால் 9-வயது சிறுவன் கைகளில் விலங்கிடப்பட்டு அடித்ததால் மரணமடைந்துள்ளான். மேலும் →\nபடம் முழுவதும் ஒரே ஆபாச காட்சிகள்; படம்ங்க\nபிரசுரித்த திகதி July 6, 2015\nதினசரி ஊடகங்களில் தவறாது இடம்பிடித்து விடுகிறார் சன்னி லியோன், அம்மணிய��ன் ராசி என்ன தொட்டாலும் துலங்கி விடும் போல. மேலும் →\nகே.பி – கருணா – பிள்ளையான் போன்று வித்தி குழுவாம்…. சம்பந்தன்.\nபிரசுரித்த திகதி July 6, 2015\nதமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து செயற்படுவதற்கு இடமளிக்கப்போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இன்று வவுனியாவில் தெரிவித்துள்ளார். மேலும் →\nமைத்திரிக்கு நான் எதிரியில்லை: மஹிந்த ராஜபக்ஷ\nபிரசுரித்த திகதி July 6, 2015\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தனக்கும் சிறந்த உறவு நிலை காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் →\nஇந்திய மீனவர்கள் 26 பேரும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில்\nபிரசுரித்த திகதி July 6, 2015\nஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 26 பேரையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு பருத்தித்துறை மாவட்ட பதில் நீதிவான் சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.\nஅனந்தியின் விண்ணப்பத்தை நிராகரித்தது தமிழரசுக் கட்சி\nபிரசுரித்த திகதி July 6, 2015\nபொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடமளிக்க மறுத்துள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பைத் தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் ஏற்கனவே தான் கோரியிருப்பதாகவும் அனந்தி சசிதரன் தெரிவித்திருந்தார். மேலும் →\nவேட்புமனுத் தாக்கல் இன்று காலை ஆரம்பம்\nபிரசுரித்த திகதி July 6, 2015\nஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் ஆரம்பமாகிறது. இதற்கமைய, எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12 மணி வரையில் கட்சிகள், மேலும் →\nரணில், சந்திரிகா மற்றும் சிறிசேனவுக்கு இடையிலான கூட்டணி விரைவில்\nபிரசுரித்த திகதி July 6, 2015\nரணில், சந்திரிக்கா மற்றும் சிறிசேன ஆகியோருக்கு இடையிலான கூட்டணி ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் →\nபிரசுரித்த திகதி July 6, 2015\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மாற்று கட்சி ஒன்றின் ஊடாக தேர்தலில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n6 ஜூலை 2015 தின பலன்\nபிரசுரித்த திகதி July 6, 2015\nதவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவார். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். மதிப்புக் கூடும் நாள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்\nபிரிவு- செய்திகள், தின பலன் |\nசந்திரிக்கா வீட்டில் அவசர மந்திராலாசோனை.\nபிரசுரித்த திகதி July 6, 2015\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிரான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள், மேலும் →\nஒருகோடி பெறுமதியான ஹெரோயினுடன் பருத்தித்துறையினில் பெண் கைது\nபிரசுரித்த திகதி July 6, 2015\nயாழில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டுவந்த குடும்பப் பெண் ஒருவரை பருத்தித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் →\nமைத்திரி ஜனாதிபதியான பின் சுட்டுக் கொல்லப்பட்ட புலிகளின் முக்கிய தளபதிகள்.\nபிரசுரித்த திகதி July 6, 2015\nசரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் அறுபது பேர் ஆட்சிமாற்றத்தின் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்ற புதிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார் ஒரு முக்கியஸ்தர். மேலும் →\nயாழ். பல்கலையில் கரும்புலிகள் நாள்,photo\nபிரசுரித்த திகதி July 6, 2015\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. மேலும் →\nநெல்லியடி மகாவித்தியாலயம் மீதான முதலாவது கரும்புலித் தாக்குதல் ,வீடியோ,\nபிரசுரித்த திகதி July 5, 2015\nநெல்லியடி மகாவித்தியாலயம் மீதான முதலாவது கரும்புலித் தாக்குதல் பகுதி – 01\nபண் கலை பண்பாட்டுக் கழகம் – கனடா – கோடைகால ஒன்றுகூடல் – 2015\nபிரசுரித்த திகதி July 5, 2015\nபண் கலை பண்பாட்டுக் கழகம் – கனடா – கோடைகால ஒன்றுகூடல் – 2015 மேலும் →\nபிரிவு- எம்மவர் செய்திகள் |\nஇருமனம் சங்கமித்த நாலாம் திருமண நாள் வாழ்த்து . 07,07,2015\nபிரசுரித்த திகதி July 5, 2015\nஇருமனம் சங்கமித்த நாலாம் திருமண நாள் வாழ்த்து .\nதிருமணநாள் வாழ்த்து- திரு திருமதி. செல்வேந்திரன் இந்துமதி .07.07.2015\nபிர��ுரித்த திகதி July 5, 2015\nசுவிஸ் ஜுரிச் மாநகரில் வசிக்கும்\nதிரு திருமதி செல்வேந்திரன் இந்துமதி தம்பதியினருக்கு\nபிறந்த குழந்தையைக் கொலை செய்யும் தாயின் அதிர்ச்சிக் காட்சிகள்.வீடியோ\nபிரசுரித்த திகதி July 5, 2015\nஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ICU வில் அனுமதிக்கப்பட்டிருந்த பிஞ்சுக் குழந்தையொன்று தொடர்ந்து அழுததனால் ஈவிரக்கமின்றி அமுக்கியும்… அடித்தும்… கொலை செய்யும் ராட்சசி\nறணிஷா முதலாவது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கபட்ட ,உதவி. வீடியோ.படங்கள் 0 Comments\nஒஸ்லோ நோர்வேயில் வசித்து வரும் நிஷாந்தன் துஷானி தம்பதிகளின் செல்வ புதல்வி றணிஷா அவர்களின்…\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட இரண்டாவது ,உதவி. வீடியோ.படங்கள் 0 Comments\nபோராளிகளின் குருதியில் கலந்து உயிர்கொடுக்கும் ஜேர்மன் பீலபெட் தமிழர்களின் நிதி…\nஹரிக்சனின் இரண்டாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ 0 Comments\nஹரிக்சனின் இரண்டாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ…\nகெட்ட கொழுப்பினை அகற்றும் பிஸ்தா\nபிஸ்தா:- கொட்டைகள், விதைகள் இவைகளை குறிப்பிட்ட அளவு அன்றாட உணவில் சேர்ப்பது அவசியம் என…\nவெங்காயத்தை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எந்த பிரச்சினையும் இல்லை\nவெங்காயத்தில் வைட்டமின்களும் இரும்புச் சத்தும் உடலுக்குத் தேவையான பல சத்துகளும் இருப்பது…\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை செய்தார். நீங்களும் இதை தெரிந்து கொள்ளுங்கள். 0 Comments Posted on: Dec 4th, 2018\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை…\n தொப்பை வெளில வந்து கிடக்குது.. இப்படி கொழுக் மொழுக்குனு இருந்தா எப்படி கோப்பையை ஜெயிக்கிறது.. தெறிக்கவிட்ட அக்தர் photos 0 Comments\nசாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ் 0 Comments\n300 விக்கெட்டுக்களை அதிவேகமாக வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் உலக சாதனை\nஅஜித் ஏன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகா���ால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nஇந்த பொருளை மீனுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்.. சாப்பிட்டால் மரணம்\nநம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை…\nஅருண் விஜய் போதை மருந்து தடுப்பு பிரிவு அதிகாரியாக இருக்கிறார். அவரது குழுவில் பிரியா பவானி…\nபோஸ்டரிலேயே சர்ச்சையை கிளப்பிய யோகிபாபு படத்தின் டீஸர் வெளியீடு\nயோகிபாபு தற்போது தவிர்க்கமுடியாத ஒரு நடிகராக தமிழ் சினிமாவில்…\nகளத்தில் இறங்கிய லாஸ்லியா, முதன்முறையாக ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டார், இதோ 0 Comments\nலாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர். இவர் தற்போது என்ன செய்துக்கொண்டு…\nகொரோனொ எதிரொலி; நாய், சீனாவில் பூனை உட்பட பல இறச்சிகளுக்கு தடை; 0 Comments\nகொரோனா வைரஸ் உருவாக வழிவகுத்ததாக விஞ்ஞானிகள் சந்தேகிக்கும் வன விலங்குகள், நாய்கள்…\nகுவைத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் – 43 பேர் பாதிப்பு\nகுவைத்தில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார…\nவிடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கிய வெளிநாட்டுத் தமிழர்கள் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு 0 Comments\nவிடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி வழங்கியதாக தெரிவித்து மலேசியாவில் கைது செய்யப்பட்ட…\nசட்டவிரோத பணப் பரிவர்த்தனை – நடிகர் விஜய் குறித்து அமுலாக்கத்துறை விசாரணை 0 Comments\nதயாரிப்பாளர் அன்புச்செழியன், நடிகர் விஜய் உள்ளிட்டோர் சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில்…\nநீங்க சீமானோட பெரிய அப்பா டக்கரா... காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்த பாஜகவின் எஸ்.வி.சேகர்\nஇருநாட்டு உறவுகளையும் மேம்படுத்தும் விதமாக ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும்…\nதென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட மும்பை நிழல் உலக தாதா ரவி புஜாரி\nமும்பை நிழல் உலக தாதாக்களில் ஒருவனான ரவி புஜாரி, தென்னாப்பிரிக்காவில் கைது செய்யப்பட்டு…\nஇந்து மா காளி விளங்குகின்ற முத்து என வந்து போன வெள்ளையர் வாழ்த்திய சென்றவர்கள் மாங்காய் போல் 0 Comments\nஇந்து மா காளி விளங்குகின்ற முத்து என வந்து போன வெள்ளையர் வாழ்த்திய சென்றவர்கள் மாங்காய்…\nநாமாக இருப்போமே,, ஆக்கம் சோழீயூரான்,, 0 Comments\nகருவில் சுமந்தது நம்மை தாயாக இருந்தாலும் _அவரை கடைசி வரையும் சுமப்பது நாமாக…\nகறுப்பு யூலை தடங்கள்….. சீலனின் மரணத்தை எப்படி தலைவரிடம் கூறுவது அருணாவின் கலக்கம் 0 Comments\nசாவகச்சேரி காவல் நிலையத்தாக்குதலில் சீலனின் முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் திடீரென…\nசெட்டிகுறிச்சியை சேர்ந்த திருமதி பாலகிருஷ்ணன் திலகவதி (இராசாத்தியம்மா) .. 18.12.2019அன்று…\nமரண அறிவித்தல் திரு. ரகு அவர்கள் 09.07.2019 இறைவனடி சேர்ந்தார் Posted on: Jul 9th, 2019 By Kalaiyadinet\nஇத்தாலி பலர்மோவை வசிப்பிடமாக கொண்ட திரு. ரகு அவர்கள் 09.07.2019 இன்று செவ்வாய்கிழமை இறைவனடி…\nமரண அறிவித்தல் நார்வே ஓஸ்லாவில் வாழ்ந்து வந்த\nஇலங்கை, யாழ்ப்பானம், கோண்டாவில்லில் பிறந்து வளர்ந்து, நார்வே ஓஸ்லாவில் வாழ்ந்து வந்த…\nமரண அறிவித்தல், பிறப்பிடம் சில்லாலை வதிவிடம் பெரியதம்பனை வவுனியா Posted on: May 24th, 2019 By Kalaiyadinet\nசுப்பையா தர்மகுலசிங்கம் (ராசா) 1946 11 12 2019 05…\nசாந்தை பண்டத்தரிப்பை சேர்ந்த திரு.இராசய்யா செல்வராசா அவர்கள் இன்று 18 /5/2019 இறைவனடி…\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள் Posted on: Feb 27th, 2019 By Kalaiyadinet\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள்.உறவுகளின் ஓன்று உதிர்ந்த…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும் அமரர் திருமதி சுந்தரம் சூரியகுமாரி…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுர��ஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வ��டு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttikkunjan.blogspot.com/2013/01/blog-post_2882.html?showComment=1357471477751", "date_download": "2020-02-28T06:26:20Z", "digest": "sha1:PKQIVXILUAOVJ5N4Z6QD3PLUL75PX5T2", "length": 7610, "nlines": 166, "source_domain": "kuttikkunjan.blogspot.com", "title": "குச்சிமிட்டாயும் குருவிரொட்டியும்: சண்டேன்னா ஒண்ணு!", "raw_content": "\nஇளைஞர்களுக்காக ,இளைஞரால் நடத்தப்படும் இளைஞர் வலைப்பூ (a blog of the youth,by the youth,for the youth\nமூன்று பேர் மலை மேல் இருந்தனர்.\nமுதல்வன் தன் கைக்கடிகாரத்தைக் கீழே போட்டான்.\nஅது கீழே விழுந்து உடைந்தது.\nஇரண்டாமவன் தன் கடிகாரத்தைக் கீழே போட்டான்.\nமூன்றாமவன் தன் கடிகாரத்தைக் கீழே போட்டு விட்டுத் தானும் கீழே சென்று அதைப் பிடித்து விட்டான்.\nமற்ற இருவரும் ஆச்சரியப்பட்டு எப்படி எனக் கேட்டனர்.\n”என் கடிகாரம்20 நிமிடம் மெதுவாகச் செல்கிறது”\nஇது நியூடன்னின் கண்டுபிடிப்புக்கு எதிராக அல்லவா உள்ளது\nஹீ.ஹீ. இந்திய நாட்டுக்காரனுக்காக தாயாரித்த வாட்சாக இருந்திருக்கும் அதுதான் மெதுவாக போய் இருக்கிறது\nவருகையைப் பதிவு செய்யக் கீழுள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nகுழந்தை பிறக்க என்ன செய்ய வேண்டும்\n18+ அறிய வேண்டிய தகவல்கள்\nதாம்பத்திய உறவில் எது முக்கியம்\nமல்லிகா ஷெராவத்தின் பார்க்க வேண்டிய புகைப்படம்\nதாய்க்குலத்துக்கு ஒரு விசேட பதிவு\nநித்யானந்தா பற்றிய அரிய தகவல்கள்\nஅலிபாபாவும் 40 திருடர்களும் படத்துக்கு எதிர்ப்பு\nவிஸ்வரூபம் தடை செய்யப்படத்தான் வேண்டும்\nஅம்மா போல் ஒரு மனைவி\nதங்கத் தோசை திங்க ஆசையா\nஇந்திய அழகியின் காண வேண்டிய புகைப்படம்\nபுத்தகச் சந்தையும் கால் வலியும்\n இன்னொரு லட்டு தின்ன ஆசையா\nயாருக்குப் பொதி சுமந்தால் என்ன\nஎந்த லோகத்தில்,எந்த யுகத்தில் இருக்கிறீர்கள் ஆசாரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=125637", "date_download": "2020-02-28T04:54:05Z", "digest": "sha1:EMD4QSXBWQNNUFB4XDCDYL6SR6VFTXXH", "length": 13614, "nlines": 96, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு; ரஜினிகாந்த்க்கு வருமான வரித்துறை அபராதம் குறைப்பு! - Tamils Now", "raw_content": "\n‘சிறுபான்மையினரும் சமமான குடிமக்களே’ பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை - டெல்லியில் ஆர்.எஸ்.எஸ் வன்முறை ஏற்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்புகிறது; டெல்லி காவல் துறை - டெல்லி கலவரம்;பாஜக தலைவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய சொன்ன நீதிபதி திடீர் மாற்றம் காங்.கடும் கண்டனம் - \"தமிழக கோவில் சிலைகள் அரிதானவை.அவைகள் பாதுகாக்க வேண்டும்” - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு - பிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 2-ந்தேதி தொடங்குகிறது - 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 பேர் எழுதுகிறார்கள்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு; ரஜினிகாந்த்க்கு வருமான வரித்துறை அபராதம் குறைப்பு\nவருமானவரி துறையினரிடம் போலியான கணக்கை காண்பித்ததில் ரஜினி காந்த் சிக்கியது தெரிந்த விசயமே.இதை ஆளும் பாஜக பகடைக்காயாக பயன்படுத்த ஆரம்பித்து விட்டது ரஜினியும் தன பெயரைக் காப்பாற்றிக்கொள்ள பாஜகவின் வலையில் வீழ்ந்து விட்டார்.\nதற்போது ரஜினிகாந்திற்கு இரண்டு பிரச்சனைகள் பெரும் தலைவலியாய் வந்து நின்றது ஒன்று தர்பார் படம் சரியாக ஓடாததால் விநியோகஸ்தர்கள் ரஜினியை நேருக்க ஆரம்பித்து விட்டார்கள்.மற்றொன்று ஒரிஜினல் வருமானத்தை மறைத்த குற்றத்திக்கு பெரும் பணம் வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டியது வந்தது.\nஇதில் தர்பார் படம் அதிகவிலைக்கு விற்கப்பட்டு படம் சரியாக போகாததால் விநியோகஸ்தர்கள் பெரும் நஷ்டம் அடைந்தனர் ரஜினியிடம் இது குறித்து கேட்பது என்று சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தலைமையில் கூட்டம் நடைபெற்றதாக தகவல் வருகிறது.அன்புசெழியனின் அறிவுரைபடி விநியோகஸ்தர்கள் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை திரும்ப கிடைக்கசெய்ய வழி சொல்லும்படி ரஜினிக்கு நெருக்கடி கொடுத்தனர்\nஏற்கனவே வருமானவரித் துறையினரிடம் மாட்டிக்கொண்டு முழிக்கிற ரஜினிகாந்த் இந்த புதிய நெருக்கடியையும் சமாளிக்க என்ன செய்யலாம் என்று முடிவு எடுத்தது பாஜக விடம் சரணடைய வைத்தது\nவருமானத்தை மறைத்த விவகாரத்தில் ரஜினிகாந்திடம் குறைந்தபட்ச அபராதமாக ரூ.66.22 லட்சம் வசூலிக்க வருமான வரித்துறையை நிர்பந்திக்க முடிவு செய்துள்ளது பாஜக.\nமற்றும் மத்திய அரசின் சுற்றறிக்கையின் அடிப்படையில் ரஜினி மீது வருமான வரிதுறையினர் போட்ட வழக்கை திரும்பப்பெறுவதாகவும் ரஜினிகாந்துக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் வருமான வரித்துறை கைவிடவும் செய்துள்ளது\nஅதே நேரத்தில், தர்பார் பட நஷ்டத்தை ஈடுகட்ட சொன்ன விநியோகஸ்தர்களுக்கு பின்னால் இருந்த அன்புசெழியனின் வீட்டில் வருமானவரி துறையினர் திடீரென ‘ரைடு’ நடத்தினர். அத்தோடு நில்லாமல் அவர் பைனான்ஸ் செய்யும் பட நிறுவனம் கல்பாத்தி அகோரம் சினிமா ,நடிகர் விஜய் வீடு ,இயக்குனர் அட்லி வீடு என ஒரே நேரத்தில் பல இடங்களில் வருமானவரி துறையினர் ரைடு நடத்தி ரஜினியை குளிர வைத்தனர்\nபோலியான கணக்கு காண்பித்ததற்கு குறைந்த பட்ச அபராதமும் தர்பார் படத்திற்கு நஷ்டயீடு கொடுக்காமல் தப்பித்து, அன்புசெழியன் மற்றும் நடிகர் விஜய் வீடு ரைடுக்கு வருமானவரி துறையினர்கள் சென்றதும் ரஜினிகாந்த் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு ஆதரவு கொடுத்ததும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டது. தமிழக மக்கள் இதை புரிந்துகொண்டால் நல்லது.இல்லையென்றால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பற்ற முடியாது\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகுடியுரிமை திருத்தசட்டம்;எதிர்ப்பு கடிதத்தை ஜனாதிபதியுடன் தி.மு.க.கூட்டணி தலைவர்கள் வழங்கினர்\nகுடியுரிமை திருத்தசட்டம்; எதிர்த்து கோவையில் முஸ்லிம் இயக்க கூட்டமைப்பு பேரணி\nகுடியுரிமை திருத்தசட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு பாமக ஆதரவு முஸ்லிம் தலைவர்கள் இராமதாஸ் சந்திப்பு\nசென்னையில் குடியுரிமை திருத்தசட்டத்தை வாபஸ்பெற கோரி 650 அடி நீள தேசிய கொடியோடு பிரமாண்ட பேரணி\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nடெல்லியில் ஆர்.எஸ்.எஸ் வன்முறை ஏற்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்புகிறது; டெல்லி காவல் துறை\n‘சிறுபான்மையினரும் சமமான குடிமக்களே’ பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை\nதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயிலில் 505 தங்கக் காசுகள் கொண்ட புதையல்\nபிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 2-ந்தேதி தொடங்குகிறது – 8 லட்சத்து 16 ஆயிர���்து 359 பேர் எழுதுகிறார்கள்\n“தமிழக கோவில் சிலைகள் அரிதானவை.அவைகள் பாதுகாக்க வேண்டும்” – தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/63529/Puri-beggar-turns-out-to-be-engineer", "date_download": "2020-02-28T07:27:15Z", "digest": "sha1:YREA7HTVXOIXHBPCHVDEV4INLVP3LU5P", "length": 15634, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று பிச்சைக்காரர்.. அன்று இன்ஜினியர்.. - அரண்டு போன காவல்துறை", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nடெல்லி கலவரம் குறித்து கவலை தெரிவித்தது ஐநா மனித உரிமைகள் ஆணையம்\nடெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு\nஇன்று பிச்சைக்காரர்.. அன்று இன்ஜினியர்.. - அரண்டு போன காவல்துறை\n'தோற்றத்தை வைத்து ஆளை எடைப்போடக் கூடாது’ என்பார்கள் முன்னோர்கள். இந்தப் பழமொழி சொல்வது என்னத் தெரியுமா தோற்றத்தில் சாதாரணமாக இருக்கும் ஒரு மனிதருக்குப் பின்னால் நாம் சற்றும் எதிர்பார்க்காத பல சங்கதிகள் இருக்கும் என்பதுதான். அப்படி ஒரு தரமான சம்பவம் நிஜமாக இப்போது நடந்துள்ளது.\nஓடிசா மாநிலம் ஸ்ரீ பூரி ஜகந்நாதர் கோயில் பகுதியில் உட்கார்ந்து ஏராளமானவர்கள் பிச்சை எடுத்து பிழைப்பது வழக்கம். கோயிலுக்கு வரும் நபர்கள் தங்களின் மனநிறைவுக்காக யாசகம் கேட்பவர்களுக்கு தங்களால் முடிந்த தொகையை இட்டுச் செல்வார்கள். அப்படி பிச்சை எடுக்கும் நூற்றுக்கணக்கான நபர்களில் ஒருவராக இருந்தவர்தான் கிரிஜா சங்கர் மிஸ்ரா. இவரது தோற்றத்தை பார்ப்பவர்கள் நிச்சயம் மனநிலை பிழன்றவர் என நினைத்துவிட்டு நகர்ந்து விடுவார்கள். அவரும் யாரிடமும் அதிகம் பேசமாட்டார். தான் உண்டு தன் வேலை உண்டு என ஒரே இடத்தில் தினமும் உட்கார்ந்திருக்கும் மிஸ்ராவை அந்தப் பகுதியில் உள்ள அனைவரும் அறிவர்.\nஒருநாள் திடீர் என்று சைக்கிள் ரிக்ஷாக்காரர் ஒருவர், மிஸ்ரா உட்கார்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்த இடத்தில் தனது வாகனத்தை நிறுத்தி இருக்கிறார். அதனை எதிர்பார்க்காத மிஸ்ரா அதனை நகர்த்தும் படி கேட்டுள்ளார். முதலில் வாய் வார்த்தையாக ஆரம்பித்த இந்த வாக்குவாதம் போகப்போக சண்டையாக மாறியுள்ளது. இறுதியில் இருவரும�� அடிதடியில் இறங்கியுள்ளனர். ரிக்ஷா ஆசாமி செய்த தவறை யாரும் தட்டிக் கேட்கவில்லை. மனநிலை பாதிக்கப்பட்ட தோற்றத்தில் இருந்த கிரிஜா சங்கர் மிஸ்ராவுக்கு யாரும் உதவ முன்வரவில்லை.\nஒரு கட்டத்திற்குமேல் இந்தச் சண்டை காவல்துறை வரைக்கும் எட்டி இருக்கிறது. அங்கே நடந்த விசாரணைக்குப் பின் இருவரையும் ஒரு புகார் கடிதம் எழுதித்தரச் சொல்லி உள்ளனர். அங்கே ஆரம்பித்தது அதிரடியான ஆட்டம்.\nமிஸ்ரா, தனது புகார் கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அதுவும் தரமான கையெழுத்தில் எழுதியுள்ளார். அவரது ஆங்கில நடையை சற்றும் எதிர்பார்க்காத காவல்துறையினர் அரண்டுப் போய் உள்ளனர். பின் அவரிடம் விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் அடுத்தடுத்த திருப்பங்கள் அவர்களுக்குக் காத்திருந்தது. தற்போது 51 வயது நிரம்பிய மிஸ்ரா, பிச்சைக்காரர் இல்லை என்பது அவர்களுக்கு தெரியவந்தது. இது குறித்து ஒரு காவல்துறை அதிகாரி, “பிச்சைக்காரர் என்றுதான் முதலில் அறிந்தோம். ஆனால் அவர் ஒரு இன்ஜினியர். அவரது தந்தை ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி. இதுவரை விசாரணையில் இதுதான் தெரிய வந்துள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது” எனக் கூறினார். ‘தி டெலிகிராஃப்’ வெளியிட்டுள்ள தகவலின்படி இவரது பெற்றோர்கள் தற்சமயம் உயிருடன் இல்லை என தெரிய வந்துள்ளது.\nமிஸ்ரா, புவனேஷ்வரை சேர்ந்தவர். இவர் அங்கே பி.எஸ்.சி., பட்டப்படிப்பை முடித்துள்ளார். அடுத்து டிப்ளமோ இன்ஜினியர் முடித்துவிட்டு மும்பையில் ஒரு கம்பெனியில் வேலை செய்துள்ளார். அதன் பிறகு ஹைதராபாத்திற்கு குடிபெயர்ந்திருக்கிறார். “ஹைதராபாத்தில் வேலையை உதறிவிட்டு ஏன் பூரிக்கு வந்து பிச்சை எடுக்கிறார் என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை” என அந்தக் காவல் அதிகாரி தெரிவித்தார். சாதாரண சைக்கிள் ரிக்ஷா சண்டையில் ஆரம்பித்து மிஸ்ராவின் கதை, இன்று ஊடகங்கள் மூலம் இந்தியா முழுக்க பரவியுள்ளது.\nஏன் பிச்சை எடுக்க வந்தீர்கள் என கேட்டதற்கு மிஸ்ரா, “இது ஒரு தனிப்பட்ட விஷயம். பி.எஸ்.சி., படிப்பை முடித்த பின் சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிளாஸ்டிக் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜியில் நான் டிப்ளமோ படித்து முடித்தேன். அதன் பிறகு மில்டன் கம்பெனியில் வேலை பார்த்தேன். என்னுடன் பணிபுரிந்த மூத்த அதிகாரிகளுடன் கருத்து வேற்றுமை வந்ததால் என் வேலையை நான் விட்டுவிட்டேன். அதில் வெளியே சொல்ல முடியாத விஷயங்கள் பல உள்ளன. மனதில் அதற்கான காயங்கள் என்றென்றும் இருக்கும்” எனக் கூறியுள்ளார்.\nமிஸ்ராவின் சோகம் நிரம்பிய பின்புலத்தை அறிந்த காவல்துறையினர், அவரது கோரிக்கையை ஏற்று வழக்குப் பதியாமல் விட்டுவிட்டனர். ‘தி டெலிகிராஃப்’ தளத்திற்கு கிடைத்துள்ள தகவலின் படி மிஸ்ராவிற்கு வீடு இல்லை. அவர் ஒரு கூரையின் அடியில்தான் வாழ்ந்து வருகிறார். ஆனால் அவர் தினமும் காலையில் ஆங்கில பத்திரிகைகளை தவறாமல் படித்து வருவதாக அந்தப்பகுதி வாசிகள் தகவலை பகிர்ந்து கொண்டுள்ளனர். அவர் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால் அதிகம் யாரிடமும் பேசுவதும் இல்லை பழகுவதும் இல்லை எனத் தெரியவந்துள்ளது.\n தோற்றத்தை வைத்து ஆளை எடைப்போடாதே என முன்னோர்கள் சொன்னதன் அர்த்தம்\n25-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு.. கடத்தப்பட்ட குழந்தை மீட்பு; சிக்கிய பெண்..\nஅமலாக்க அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா\nRelated Tags : Puri beggar turns out to be engineer, பிச்சைக்காரர், இன்ஜினியர், பூரி ஜகந்நாதர் கோயில்,\nகுடியாத்தம் தொகுதி திமுக எம்.எல்.ஏ காத்தவராயன் காலமானார்\nதிருச்சி கோயிலில் கிடைத்த தங்கப் புதையல்... வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டு வருமா..\nடெல்லி உளவுத்துறை அதிகாரி பலமுறை கத்தியால் குத்திக்கொலை- வெளியான அதிர்ச்சி தகவல்\nகுண்டு பாய்ந்தே காவலர் மரணம்; கல்வீச்சில் கொல்லப்படவில்லை- பிரேத பரிசோதனையில் தகவல்\nதன் கனவுகள் சிதைக்கப்பட்டாலும் புதிய விடியலுக்கு வித்திட்ட 'பவ்சியா'..\nடெல்லி உளவுத்துறை அதிகாரி பலமுறை கத்தியால் குத்திக்கொலை- வெளியான அதிர்ச்சி தகவல்\nதன் கனவுகள் சிதைக்கப்பட்டாலும் புதிய விடியலுக்கு வித்திட்ட 'பவ்சியா'..\nமின்சாரம் தாக்கி உயிரிழக்கும் வன விலங்குகள்.. உயிர்ப்பலிகள் தொடர்வது நியாயமா..\nவன்முறையில் வீடுகளை இழந்த இஸ்லாமியர்கள்.. அடைக்கலம் கொடுத்த இந்துக்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n25-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு.. கடத்தப்பட்ட குழந்தை மீட்பு; சிக்கிய பெண்..\nஅமலாக்க அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/cji", "date_download": "2020-02-28T05:31:00Z", "digest": "sha1:ZGEPYF3XLITGQA5GP2KTP32AJK4DBOEM", "length": 22190, "nlines": 256, "source_domain": "tamil.samayam.com", "title": "cji: Latest cji News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nசூர்யாவை மறுபடியும் கிட்டார் தூக்க வச்சி...\ndraupathi திரௌபதி படத்தை ம...\nஇதே வேலையா போச்சு ... மீண்...\nDhanush ஸ்கிரிப்ட் எழுதி ம...\nsimbu இதுதான் விண்ணைத் தாண...\n2 நாட்களில் 2 திமுக எம்.எல...\nடாஸ்மாக் விவகாரம்: தமிழக அ...\n”காட்ஃபாதர் உயிரை பறித்த எ...\nஆஸ்திரேலியாவிடம் சரண்டர் ஆன வங்கதேசம்\nடென்னிஸ் உலகின் முடிசூடா ர...\nமகளிர் டி20 உலகக் கோப்பை; ...\nமகளிர் டி20 உலக கோப்பை: இந...\nமகளிர் உலகக் கோப்பை: பாகிஸ...\nவிவோ V19 ப்ரோ: எப்போது அறிமுகம்\nRealme: ஒரே நேரத்தில் 3 லே...\n44MP டூயல் செல்பீ கேமரா\nஉங்க பட்ஜெட் ரூ.15,000 ஆ\nTech Review: சாம்சங் கேலக்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nAmerica : பள்ளியில் குறும்பு செய்ததற்காக...\nஆளே இல்லாத கடையில் டீ ஆற்ற...\n10ம் வகுப்பு மாணவிக்கு உதவ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இன்னைக்கும் குறைஞ்சிருக்க...\nபெட்ரோல் விலை: சூப்பர்... ...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஹ...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: ஹேப்பி நியூ...\nபெட்ரோல் விலை: ஹாலிடே மார்...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nநீலகிரியில் ஆய்வக உதவியாளர் வேலை\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRajini : இமான் இசையுடன் வெளியான \"..\nஹரீஸ் கல்யாணின் \"தாராள பிரபு\"\nமாஃபியா - நான் சொல்றவர எதுவும் செ..\nSivarathiri : சிவதாண்டவம் - சிவரா..\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nமத சம்பந்தப்பட்ட வழக்குகளை இனி 9 பேர் அமர்வே கையாளும்: உச்ச நீதிமன்றம்\nஅனைத்து மத, வழிபாடு மற்றும் மத சுதந்திரம் தொடர்பான வழக்குகளையும் இந்த 9 நீதிபதியின் கொண்ட குழு விசாரிக்க போவதாக தற்போது உச்சநீதிமன்றத்தால் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.\nஜன.13 இல் 9 நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வருகிறது சபரிமலை வழக்கு\nஉச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்கும் எஸ்.ஏ.பாப்டே\nரஞ்சன் கோகாய் ஓய்வு பெற்றதை அடுத்து, உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலை���ை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே இன்று பதவியேற்கிறார்.\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் வழக்கு பெரிய அமர்வுக்கு மாற்றம்\nதலைமை நீதிபதி அலுவலகமும் ஆர்டிஐ சட்டத்தின் கீழ் வரும்: உச்ச நீதிமன்றம்\nடெல்லி உயர்நீதிமன்றம் 2010ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது.\nநான் ஒரு 4 ஆம் தலைமுறை வழக்கறிஞன்: எஸ். ஏ. பாப்டே\nஎன் வாழ்க்கையில் நான் ஒரு 4ஆம் தலைமுறை வழக்கறிஞன். நீதிபதி ஆக வேண்டும் என்பது நான் விரும்பி எடுத்த முடிவுதான் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்..\nராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு விசாரணையிலிருந்து தலைமை நீதிபதி விலகல்\nசிபிஐ இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகியுள்ளார்.\nஅவசர வழக்கு விசாரணை தற்போதைக்கு இல்லை; உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி அதிரடி\nபுதுடெல்லி: சில வழிமுறைகள் வகுக்கப்படும் வரை, அவசர வழக்கு விசாரணை கிடையாது என்று புதிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.\nVideo: உச்சநீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் ரஞ்சன் கோகாய்\nஉச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவியேற்றார்\nஉச்சநீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவியேற்றார்\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகள்\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் சிறப்பான தீர்ப்புகளை இங்கே காணலாம்.\nபலத்த சர்ச்சைக்கு இடையே உச்சநீதிமன்ற நீதிபதியாக கே.எம்.ஜோசப் பதவியேற்பு\nமத்திய அரசு வழிகாட்டுதல் படி, மூன்று நீதிபதிகள் பதவியேற்பில் உச்சநீதிமன்றம் பணி மூப்பை கடைபிடித்துள்ளது.\nநீதிபதி கே.எம்.ஜோசப் இறுதியாக பதவியேற்க அழைப்பு; நீதிபதிகள் கடும் எதிர்ப்பு\nஉச்சநீதிமன்றத்தில் மூத்த நீதிபதியை இறுதியாக பதவியேற்க அழைப்பு விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் வழக்கு தொடர்ந்த கபில்சிபல், தனது மனுவை திரும்பப் பெற்றுக்கொண்டதால் வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nCJI Impeachment: தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீதான வழக்கு இன்று விசாரணை\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட கண்டன தீர்மானம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்ந்த வழக்கு, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுமுன் இன்று விசாரணைக்கு வருகிறது.\nதீபக் மிஸ்ரா பதவி நீக்க வழக்கு: புதிய அறிவிப்பு\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கக்கோரி எதிர்க்கட்சிகள் அளித்த நோட்டீஸை குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.\nநீதிபதிகளுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை: தீபக் மிஸ்ரா\nஉச்சநீதிமன்ற நீதிபதிகளிடையே எந்த வித கருத்து வேறுபாடும் இல்லை என்றும், வழக்கறிஞர்கள் மீது மிகுந்த மரியாதை உள்ளது என்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியுள்ளார்.\nVideo : தலைமை நீதிபதியை பதவி நீக்க வெங்கையா மறுப்பு\nதலைமை நீதிபதியை பதவி நீக்க வெங்கையா மறுப்பு\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கக்கோரி எதிர்க்கட்சிகள் அளித்த நோட்டீஸை குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்துவிட்டார்.\nஉச்சநீதிமன்ற நீதிபதியை பதவிநீக்கக் கோாி எதிா்க்கட்சிகள் மனு\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக் கோாி காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சியினா் குடியரசு துணைத் தலைவா் வெங்கைய நாயுடுவிடம் மனு அளித்துள்ளனா்.\nமுடி கொட்டாம நீளமா அடர்த்தியா வளர இந்த ஒண்ணுமட்டும் பயன்படுத்தினாலே போதுமாம்...\n2 நாட்களில் 2 திமுக எம்.எல்.ஏக்கள் மரணம்; அதிர்ச்சியில் திமுக\nபிளாக் டீ குடிக்க மட்டும்னு நெனச்சீங்களா... இத்தனை விஷயத்துக்கு யூஸ் பண்ணலாம்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster\nபெண் குழந்தைகளை பெற்றவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் திரௌபதி: ராமதாஸ்\nOppo A31 அறிமுகம்; அதுவும் நினைத்ததை விட கம்மி விலைக்கு; அப்படியென்ன விலை\nஸ்கோடா ஆக்டேவியா ஆர்.எஸ் 245 கார் விற்பனைக்கு அறிமுகம்- ஆனால் புக்கிங்..\nமதச்சார்பற்ற இந்தியா: கோவை ஷாஹீன்பாக் போராட��டத்தில் பாதிரியார்கள் பங்கேற்பு\nசூர்யாவை மறுபடியும் கிட்டார் தூக்க வச்சிடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2012/03/27/", "date_download": "2020-02-28T04:44:30Z", "digest": "sha1:IH3NHBOTHDRJMX7B5FBVYWGPFHUTWIXW", "length": 12380, "nlines": 133, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்March27, 2012", "raw_content": "\nவெங்காயம்: கலங்க வைத்த கூத்துக் கலைஞன்; இயக்குநர் சேரனுக்கு நன்றி\nமனிதர்களை இழிவாக நடத்துகிற மதம், ஜாதி அவைகளின் தொடர்ச்சியான மூடநம்பிக்கை; இவைகளின் மீதான கோபம், வெறுப்பு, பிரபலங்களின், ‘அறிவாளி’களின் முட்டாள்தனத்தால் அவர்கள் மீது ஏற்படுகிற அலட்சியம் என்று பல நிலைகளில் பெரியார் பயன்படுத்திய சொல் ‘வெங்காயம்’.\nபல மோசடி மூடர்களின் தோலை ‘உரி’ த்த பெரியார், ‘உரிக்க உரிக்க உள்ளே ஒன்றும் இல்லை’ என்ற அர்த்தத்தில்தான் ‘வெங்காயம்’ என்ற சொல்லை பயன்படுத்தினார்.\n‘ஒன்றுமில்லை’ என்ற அர்த்ததில் பெரியார் உச்சரித்த ‘வெங்காயம்’ என்ற சொல்லுக்கு தமிழக அரசியலில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.\nபெரியாரின் உணர்வைப் போலவே, கோபம், அலட்சியம். வெறுப்பு என்று சமூக பிரச்சினையை அலசி இருக்கிறது. சங்ககிரி ராஜ்குமாரின் ‘வெங்காயம்’.\nஇரண்டாம் முறையாக வெளியாகி இருக்கிறது.\nமுதல் முறை வெளியானபோது, திரையரங்கிற்கு சென்று படம் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தபோதே… ‘ஓடி’ முடிந்துவிட்டது.\nசரி இனி பார்ப்பதற்கு வாய்ப்பில்லை என்று முடிவான பிறகு, இயக்குநர் சேரன் பெருமையுடன் வழங்கும் என்ற வித்தியாசமான முறையோடு தினத்தந்தியில் வெளியான விளம்பரம் பார்க்க தூண்டியது.\nCHALLENGE நிறுவனத்தின் இந்த விளம்பர யுக்தி, பல புதிய பார்வையாளர்களை படத்திற்கு பெற்று தந்திருக்கிறது.\nபடம் புதிய யுக்திகளை குறிப்பாக வசனம் பேசும் முறை, கிராமப்புற நடிகர்களின் நடிப்பு இதுவரை எந்த படத்திலும் இவ்வளவு இயல்பாக வந்ததில்லை.\nஅதிலும் குறிப்பாக தெருக்கூத்து கலைஞராக வருகிறவரின் யதார்த்தமான நடிப்பு, இதுவரை தமிழ் சினிமா கண்டிராத ஒன்று.\nஅவர், அவருடைய மகள், மகன் மூவரும் கலங்க வைக்கிறார்கள். படம் பார்த்த யாருடனும் இந்த மூவரும் இரண்டு நாட்கள் அவர்களின் தூக்கத்தில் கூட பயணிப்பார்கள்.\nஇந்த படத்தை எடுத்த சங்ககிரி ராஜ்குமாருக்கும் தயாரிப்பாளரான அவருடைய தந்தைக்கும் நன்றி சொல்வதைவிட,\nஇதை பலரும் பார்க்கும் வண்ணம் தன் பணத்தை வாரி இறைத்து தைரியத்துடன், சமூக பொறுப்புடன் மீண்டும் வெளியிட்டிருக்கிற இயக்குர் சேரனுக்கு நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஜோதிடத்தால், ஏற்படுகிற அழிவை காட்டுகிறது படம்.\nவேதத்தில், மகாபாரதத்தில், ராமாயணத்தில் இருக்கிறது ஜோதிடம். அதன் மூலவர்கள் பார்ப்பனர்களே. அவர்களிடம் இருந்தே மற்றவர்கள் கற்றுக் கொண்டார்கள். படத்தில் வரும் மூன்று ஜோதிடர்-சாமியார்களில் ஒருவரைகூட பார்ப்பனராக இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் காட்டவில்லை.\nஆனாலும், ஒரு பார்ப்பனர்கூட இந்த படத்தை பாராட்டி எழுதவில்லை என்பதை பெரியாரின் தொண்டரான இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் குறித்து வைத்துக் கொண்டு அடுத்த படத்தில் சரி செய்து கொள்ளவேண்டும்.\nஎம்.ஜி.ஆர், கண்ணதாசன் – சத்தியராஜ், மணிவண்ணன் – பாக்கியராஜ், சேரன் – பாலா; இவர்களில்…\nபெரியார்-எம்.ஆர்.ராதா-திமுக-மணிரத்தினம்-ஏ.ஆர்.ரகுமான்: இஸ்லாமியர் புறக்கணிப்பும் ஆதரவும் எதிர்ப்பும்\nமெரினா: பெண்கள் மீது வெறுப்பு\n‘கர்ணன்’ பிரம்மாண்ட திரைப்படம்; புராணத்திற்குள் (இதிகாசம்) மறைந்திருக்கும் அரசியல்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nஅம்பானி வீட்டுக் கல்யாணத்தை விட அட்டகாச கல்யாணம்\nபிராமணர் சங்க பாரதி நீதிக்கட்சி கட்சி வஉசி\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஅரசியலே பிடிக்காது என்பதும் அரசியல் தான்\nதடியடி நடத்தியவர்கள் அதைத்தான் செய்வார்கள்\nதற்கொலையே என்றாலும் கொலை தான்|\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nநாயுடு அவதாரம்; கமலின் வைணவ கதைச் சுருக்கம்\n‘வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா..’\n‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’\n‘நமக்கு மேல் ஒருவன்‘ - ச்சீ அசிங்கம்\nபெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nவகைகள் Select Category கட்டுரைகள் (673) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/budget/tamilnadu-budget/2020/feb/14/tn-budget-2020-3357535.html", "date_download": "2020-02-28T06:17:34Z", "digest": "sha1:X767M6XAZTZQ6FOK3ODFI4NK4H3ZD3DL", "length": 8072, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "TN Budget 2020 | தமிழக பட்ஜெட்: விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை அதிகரிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு பட்ஜெட் தமிழக பட்ஜெட்\nவிபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை அதிகரிப்பு: பட்ஜெட்டில் தகவல்\nBy DIN | Published on : 14th February 2020 01:20 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n2020 - 21ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.\nஅதில், முக்கிய அறிவிப்பாக இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்துடன் (எல்.ஐ.சி.) இணைந்து வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்துக் குடும்பங்களும் பயனடையும் வகையில் ‘புரட்சித்தலைவி அம்மா விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்திற்கான’ நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.\nஅதன்படி, இயற்கை மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடுத் தொகை ரூ. 2 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு இழப்பீட்டுத் தொகை ரூ. 4 லட்சமாக உயர்த்தப்படும். என்றும் விபத்தினால் நிரந்தர ஊனமுற்றோருக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.\n2020-21-ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் இத்திட்டத்திற்காக ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரை��ர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ1OTgzMw==/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-02-28T06:17:57Z", "digest": "sha1:F242ALWUVHKG6LOPNNHLBT5JQIVNP6H6", "length": 9932, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் இலவச லட்டு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் இலவச லட்டு\nதிருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு நாளை முதல் ஒரு லட்டு இலவசமாக வழங்கப்பட உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றது. இலவச தரிசனம், திவ்ய தரிசனம், சர்வ தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு சலுகை விலையில் 4 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. மலைப்பாதையில் பாதயாத்திரையாக வந்த பக்தர்களுக்கு மட்டும் ஒரு இலவச லட்டு வழங்கப்பட்டு வந்தது.இந்நிலையில் அனைத்து பக்தர்களுக்கு ஒரு இலவச லட்டு வழங்கும் திட்டம் நாளை முதல் தொடங்கப்படுகிறது.இதுகுறித்து கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி இன்று நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு தினந்தோறும் 25 கிராம் எடை கொண்ட சிறிய லட்டு அல்லது சர்க்கரைப் பொங்கல், புளியோதரை போன்ற அன்ன பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மலைப்பாதையில் பாதயாத்திரையாக நடந்து வந்து திவ்ய தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு 175 கிராம் எடையுள்ள ரூ.40 மதிப்புள்ள ஒரு லட்டு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.அதன்படி தினமும் 20 ஆயிரம் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 28ம் தேதி நடந்த அறங்காவலர் குழு கூட்டத்தில், சுவாமி தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் ஒரு லட்டு இலவசமாக வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.சாதாரண நாட்களில் 60 ஆயிரம் முத���் 70 ஆயிரம் பக்தர்களும், சனி, ஞாயிறு மற்றும் உற்சவ நாட்களில் ஒரு லட்சம் பக்தர்கள் வரை சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு இலவச தரிசனம், சர்வ தரிசனம், திவ்யதரிசனம், ஆர்ஜித சேவா டிக்கெட் பெற்றவர்களுக்கான தரிசனம், விஐபி தரிசனம் என அனைத்து விதத்திலும் சுவாமி தரிசனம் செய்யக்கூடிய அனைத்து பக்தர்களுக்கும் நாளை முதல் 175 கிராம் எடை கொண்ட ரூ.40 மதிப்புள்ள லட்டு இலவசமாக வழங்கப்படும். கூடுதலாக லட்டு தேவைப்படும் பக்தர்கள் கோயிலுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள கவுன்டரில் ரூ.50 செலுத்தி எத்தனை லட்டு வேண்டுமென்றாலும் பெற்றுக்கொள்ளலாம்.இதற்காக ஏற்கனவே நான்கு கூடுதல் லட்டு விற்பனை மையம் இருந்த நிலையில் தற்போது 12 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தினமும் 4 லட்சம் லட்டுகள் உற்பத்தி செய்து பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nவேகமாக பரவும் கொரோனா வைரஸ்; ஈரானில் சிக்கி தவிக்கும் 700 தமிழக மீனவர்கள்\nஆப்கானிஸ்தானில் சண்டை நிறுத்தம் அமெரிக்கா - தலிபான் நாளை அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் இம்ரானும் பங்கேற்பு\nமது தொழிற்சாலையில் 5 பேர் சுட்டுக்கொலை: ஊழியர் வெறிச்செயல்\nஈரான் துணை அதிபர் மசூமே எப்டேகருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக தகவல்\nகொரோனா வைரஸ் பீதி: புனித பயணம் செல்லும் பயணிகளுக்கு சவுதி அரசு தற்காலிக தடை..சென்னை பயணிகள் தடுத்து நிறுத்தம்\nஇந்திய பங்குச்சந்தைகளில் 5-ம் நாளாக கடும் வீழ்ச்சி; சென்செக்ஸ் 1,075, நிஃப்டி 322 புள்ளிகள் சரிவு\nடெல்லி காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவாவை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு\nபணியில் அலட்சியமாக இருந்ததால் காசிமேடு காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம்\nஅரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த உரிமையில்லை : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nடெல்லி கலவரம் தொடர்பாக முறையான நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து மதுரைக் கிளை வழக்கறிஞர்கள் போராட்டம்\nலோகேஷ் ராகுல் ‘நம்பர்–2’: ‘டுவென்டி–20’ தரவரிசையில் | பெப்ரவரி 27, 2020\nஜெமிமா நடனம் * ரசிகர்கள் உற்சாகம் | பெப்ரவரி 27, 2020\nஎழுச்சி பெறுமா இந்திய அணி * நாளை இரண்டாவது டெஸ்ட் துவக்கம் | பெப்ரவரி 27, 2020\nகவுகாத்தியில் ஐ.பி.எல்., போட்டி | பெப்ரவரி 27, 2020\nநட��்ததை மறந்து விடுங்கள் * என்ன சொல்கிறார் ரகானே | பெப்ரவரி 27, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bloggiri.com/blog_post.php?blog_id=3398", "date_download": "2020-02-28T06:13:15Z", "digest": "sha1:6CB5BFKZRM2J44S2YIQ76SPGLVDJDWY6", "length": 15090, "nlines": 146, "source_domain": "bloggiri.com", "title": "கோகி-ரேடியோ மார்கோனி : View Blog Posts", "raw_content": "\n\"நிதான மந்திரம்\"நூறு ஆண்டு ஆரோக்கியமாக வாழ தினம் சொல்லவேண்டிய \"மந்திரம்\"\n\"நிதான மந்திரம்\"நூறு ஆண்டு ஆரோக்கியமாக வாழ தினம் சொல்லவேண்டிய \"மந்திரம்\" \"நிதானம்\", (நிதானமே பிரதானம்) என்ற மந்திரச்சொல்லை எப்படி பயன்படுத்தலாம் இந்த மந்திரம் உங்களுக்காக, நீங்கள் நினைவில் வைத்து சொல்லிக்கொள்ளவேண்டிய மந்திரச்சொல்லாகும். \"நிதானம் எ�... Read more\nஉழைத்த நாய்க்கு 99% சதவீதம் என்றால், முதலாளியின் பார்வையில் 66% சதவீதம் மட்டுமே\nஉழைத்த நாய்க்கு 99% சதவீதம் என்றால், முதலாளியின் பார்வையில் 66% சதவீதம் மட்டுமேஒரு நாள் கடைக்கு நாய் ஒன்று வந்தது. முதலில் கடைகாரர் அந்த நாயை விரட்டினார் பிறகு அதன் வாயில் ஒரு சீட்டை பார்த்தார் அதில் “நாயின் கழத்து பட்டையில் 100ரூபாய் உள்ளது அதை வைத்துக் கொண்டு 5 �... Read more\n\"டெங்கு\"என கொள்ளை லாபம் சம்பாதிக்கும் மருத்துவர்கள், ஒரு ஸ்பெஷல் ரிபோர்ட்:\n\"டெங்கு\"என வீண் பயம் பீதி வேண்டாம் வைரஸ் காச்சலாகவும் இருக்கலாம்.:- பயத்தைப் பயன்படுத்தி கொள்ளை லாபம் சம்பாதிக்கும் மருத்துவமனைகள், ஒரு ஸ்பெஷல் ரிபோர்ட்:-புது தில்லி மற்றும் அதன் சுற்றுவட்ட மாநிலப் பகுதியில் அமைந்திருக்கும் பல (பிரபல) தனியார் மருத்�... Read more\nகொலுசுவின் புது முயற்சி ========================வரும் அக்டோபர் மாதம் முதல் \"கொலுசு\"இதழில் ஒரு புது முயற்சியாக, கவிதைகளை ஒலி வடிவில் தர இருக்கிறார்கள். ஆகவே, தங்களின் கவிதைகளை ஒலி வடிவில் பதிவு செய்து (.mp3) அனுப்பினால், ஆசிரியர் குழு தேர்ந்தெடுக்கும் ஒலி வடிவக் கவிதைகள் இதழ�... Read more\nமாப்பிள்ளைதான்:-\"A DAY BEFORE MY LIFE START\" பழைய புகைப்படம்........ தேடி எடுத்ததா இல்லை இல்லை, அதுவா நம்ம கண்ணுல பட்டுது....அப்புறம் என்ன இல்லை இல்லை, அதுவா நம்ம கண்ணுல பட்டுது....அப்புறம் என்ன....நிறைய விஷயங்கள் ஞாபகம் வருது.......... ஆரம்பத்துல சிதம்பரம்(நடராஜர்) ஆட்சிதான் போகப் போக மதுரை(மீனாட்சி) ஆட்சிக்கு கொண்டு வந்துடறாங்கப்பா....நிறைய விஷயங்கள் ஞாபகம் வருது.......... ஆரம்பத்துல சிதம்பரம்(நடராஜர���) ஆட்சிதான் போகப் போக மதுரை(மீனாட்சி) ஆட்சிக்கு கொண்டு வந்துடறாங்கப்பா\nகண்ணுக்கு தெரியாத அளவில் மிக மெல்லிய இழையில் நெய்த புது ஆடை செய்துதருகிறோம் என்று இரண்டு நெசவாளர் போன்ற ஏமாற்றுப் பேர்வழிகள், அரசரை சம்மதிக்கவைத்து எந்த வேலையும் செய்யாமல் பல காலமாக அரான்மனையின் விருந்தினராக ஏக போகங்க�... Read more\nதமிழ் தாத்தா உ.வே.சா.அவர்கள் எழுதிய‘மரத்தேப்பூ’, ‘மரத்தேப்பூ’....‘டிங்கினானே, டிங்கினானே, டிங்கினானே’:-\nமகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் உ.வே. சாமிநாதையர் மாணவராய்த் தங்கிப் பல நூல்களைப் பாடம் கேட்டு வந்தார். அப்பொழுது சவேரிநாத பிள்ளை என்ற கிறித்தவரும் உடனிருந்து பாடம் கேட்டு வந்தார். இப்போது உ.வே.சா. எழுதிய நான் கண்டதும் கேட்டதும் நூலிலிருந்து �... Read more\nஎன் நினைவில் நிறைந்திருக்கும் \"அண்ணா\"....\nஇன்று பேரறிஞர் அண்ணா என்று போற்றப்படும் திரு.காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை அவர்களின் பிறந்த தினம்(செப்டம்பர்-15), இந்தியாவின் தென் மாநிலங்கள் சிறந்த கல்வித் திறன் பெற்ற மாநிலமாகத் திகழ முக்கிய காரணமாக விளங்கியவர் பேரறிஞர் அண்ணா. நமது தேசத் திருநாட்டின் அ�... Read more\n\"சேவை வரி\" :- சேவை என்றால் என்ன\nசேவை வரி :- சேவை என்றால் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி பிறருக்கு செய்யும் தொண்டுக்கு சேவை என்று பெயர் அப்படிப்பட்ட சேவைக்கும் வரி என்பது சரியில் என்பது பலரது வாதம் ... சேவை என்பதற்கு பதிலாக ஆதாய வரி என்று இருந்திருக்கலாமே என்பது ஒரு எண்ணம் தோன்றுவது இயல்பே.\"ஆதா�... Read more\nமாதக்கடைசி பணத் தட்டுப்பாடு, ATM-வரை சென்று பணம் எடுக்க முடியாத சூழ்நிலை, திடீர் என நண்பர்கள் கூட்டம் வீட்டிற்கு வருகை தர, வேறு வழியில்லாமல் பாலில் தண்ணீர் ஊற்றி, காப்பி கலக்கமுடியாமல் எங்கே கண்டுபிடித்துவிடுவார்களோ, என்று அனைவருக்கும் சுடச் சுட ஏலக்காய் ... Read more\nஉறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை-சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்\"அதில் ஒரு பகுதியான-(பகுதி -ஏழு)\nவானொலியின் \"கதையும் பாடலும\"நிகழ்ச்சிக்கு நான் உருவாக்கிய (32-வார தொடர்) எனது முதல் விளம்பரதாரர் தொடர் நிகழ்ச்சி தயாரிப்பு..... 2003 ஜூலை மதத்தில் தொடங்கிய எனது இந்த வானொலி தொடரின் ஏழாவது பகுதி (ஆகஸ்ட் 10 ஞாயிறு அன்று) ஒலிபரப்பான நிகழ்ச்சி இது.....நிகழ்ச்சி தலைப்பு \"உ... Read more\nவெண்மணி அறக்கட்டளை வழங்கும் வெண்மணி இலக்கிய விருதுகள்\nவெண்மணி அறக்கட்டளை வழங்கும் வெண்மணி இலக்கிய விருதுகள்:-ரூ. ஒரு லட்சத்திற்கு மேல் ரொக்கப் பரிசுகள், பாராட்டுக் கேடயங்கள், பொன்னாடைகள் கொண்டது)1. குறும்படப் போட்டி, 2. ஆவணப்படப் போட்டி, 3. நூல்களுக்கான போட்டி4. கவிதைப் போட்டி, 5. கதைப் போட்டி, 6. கட்டுர�... Read more\n» தமிழ்நாட்டின் வியாபம் ஊழல்\n6316 0 » திருக்குறள் - காமத்துப்பால் - கவிதை வடிவில் - (குறள் 1324)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/actress-thalapathi-posted-a-photo-with-her-husband/", "date_download": "2020-02-28T05:08:33Z", "digest": "sha1:DRWJQNCMCWFW2VAHQP6KCFBKV7ABNMZV", "length": 4278, "nlines": 65, "source_domain": "dinasuvadu.com", "title": "Commander Image Actress who posted a photo with her husband at the peak!", "raw_content": "\nதனது கணவருடன் இணைந்து உச்சகட்ட கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்ட தளபதி பட நடிகை\nதனது கணவருடன் இணைந்து உச்சகட்ட கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்டதளபதி பட நடிகை.\nநடிகை பிரியங்கா சோப்ரா தமிழ் சினிமாவில் தமிழன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் அதிகமாக பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அணைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் நடிகை மட்டுமல்லாது மாடல் அழகியும் கூட. இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது கணவருடன் இணைந்து எடுத்த படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக அவளைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,\nஇந்தியன் - 2 விபத்து : முன் ஜாமீன் கோரி மனு\nநாளை இன்னும் அடுத்த லெவலில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும் : நடிகர் பார்த்திபன்\nதமிழில் வாய்ப்பில்லை, ஆனால் கன்னடத்தில் அறிமுகமாகும் நடிகை சுரபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2019/12/27/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-02-28T06:00:05Z", "digest": "sha1:VPRWOVTHKM753URUSQZLJRCRTSIVDLCL", "length": 6291, "nlines": 115, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்பிராமணர் சங்க பாரதி நீதிக்கட்சி கட்சி வஉசி", "raw_content": "\nபிராமணர் சங்க பாரதி நீதிக்கட்சி கட்சி வஉசி\n| ஜாதிகள் இல்ல���யடி பாப்பா குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாபம் – பாரதியார் | பாப்பாவை குழப்பிய பாரதி | ஜாலியான் வாலாபாக் படுகொலையை பாரதியார் கண்டிக்கவில்லை ஏன் | மன்னிப்பு கடிதம் எழுதி தந்த அச்சமில்லா பாரதி | இந்து இந்தி இந்தியாவை கட்டமைக்க துடித்த பாரதி | வஉசியின் திருக்குறள் உரை |\nPrevious Postஇனி அநீதிதான்Next Postஅம்பானி வீட்டுக் கல்யாணத்தை விட அட்டகாச கல்யாணம்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nஅம்பானி வீட்டுக் கல்யாணத்தை விட அட்டகாச கல்யாணம்\nபிராமணர் சங்க பாரதி நீதிக்கட்சி கட்சி வஉசி\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஅரசியலே பிடிக்காது என்பதும் அரசியல் தான்\nதடியடி நடத்தியவர்கள் அதைத்தான் செய்வார்கள்\nதற்கொலையே என்றாலும் கொலை தான்|\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nநாயுடு அவதாரம்; கமலின் வைணவ கதைச் சுருக்கம்\n‘வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா..’\nதமிழனின் ஆண்ட பரம்பரைக் கனவு - தொடரும் ஜாதியின் நிழல்\n‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’\nபெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்\nவகைகள் Select Category கட்டுரைகள் (673) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vazha-vendum-manam-song-lyrics/", "date_download": "2020-02-28T07:25:42Z", "digest": "sha1:OLAACV7XFHICY42BYRL25MY7UXDF3YEZ", "length": 8204, "nlines": 230, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vazha Vendum Manam Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா\nஇசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்\nஆண் : வாழ வேண்டும்\nசுகம் வாசல் தேடி வர வேண்டும்\nபெண் : தாழம்பூ முடித்த\nஎன்னைத் தழுவிக் கொள்ள வரவேண்டும்\nஆண் : வாழ வேண்டும்\nசுகம் வாசல் தேடி வர வேண்டும்\nபெண் : தாழம்பூ முடித்த\nஎன்னைத் தழுவிக் கொள்ள வரவேண்டும்\nஆண் : வாழ வேண்டும்\nபெண் : மனம் வளரவேண்டும்\nஆண் : கண்டாலும் ஆறாத\nவண்டாக நான் மாற வேண்டும்\nபெண் : வண்டாக நீ வந்து\nசெண்டாக நான் மாற வேண்டும்\nஆண் : கண்டாலும் ஆறாத\nவண்டாக நான் மாற வேண்டும்\nபெண் : வண்டாக நீ வந்து\nசெண்டாக நான் மாற வேண்டும்\nஆண் : செண்டோடு வண்டாடும் வேள��யிலே\nஆண் : வாழ வேண்டும்\nசுகம் வாசல் தேடி வர வேண்டும்\nபெண் : தாழம்பூ முடித்த\nஎன்னைத் தழுவிக் கொள்ள வரவேண்டும்\nஆண் : வாழ வேண்டும்\nபெண் : மனம் வளரவேண்டும்\nஆண் : பாலென்றும் தேனென்றும்\nஎன்னென்று நாம் காண வேண்டும்\nபெண் : நான் ஒன்று நீ ஒன்று\nநாம் ஒன்று என்றாக வேண்டும்\nஆண் : பாலென்றும் தேனென்றும்\nஎன்னென்று நாம் காண வேண்டும்\nபெண் : நான் ஒன்று நீ ஒன்று\nநாம் ஒன்று என்றாக வேண்டும்\nஆண் : ஒன்றான பின்னாலே கேள்வியென்ன\nஇனி ஊராரைக் கேட்கவா வேண்டும்\nஇருவர் : நாம் ஒன்றான பின்னாலே கேள்வியென்ன\nஇனி ஊராரைக் கேட்கவா வேண்டும்\nஆண் : வாழ வேண்டும்\nசுகம் வாசல் தேடி வர வேண்டும்\nபெண் : தாழம்பூ முடித்த\nஎன்னைத் தழுவிக் கொள்ள வரவேண்டும்\nஆண் : வாழ வேண்டும்\nபெண் : மனம் வளரவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/controversy/karur-collector-orders-to-arrest-me-for-raising-social-issue-alleges-activist", "date_download": "2020-02-28T05:51:36Z", "digest": "sha1:JHEXPKPUE6BSQ6PLKOYXBFITCYWBDET7", "length": 18097, "nlines": 121, "source_domain": "www.vikatan.com", "title": "`வாய்க்காலைத் தூர்வாரவில்லை என்றேன்; கைது செய்யச் சொல்லிட்டார் கலெக்டர்!' - புலம்பும் சமூக ஆர்வலர் | Karur Collector orders to arrest me for raising social issue, alleges activist", "raw_content": "\n`வாய்க்காலைத் தூர் வாரவில்லை என்றேன்; கைதுசெய்யச் சொல்லிட்டார் கலெக்டர்' - புலம்பும் சமூக ஆர்வலர்\nஜாமீனில் வெளியில் வந்த சண்முகம்\n`நான் விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் போய் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தேன். இதுல நான் எங்கே அதிகாரிகளைப் பணிசெய்யவிடாமல் தடுக்க முடியும்\n`விவசாய பாசனத்துக்கு உரிய வாய்க்காலைத் தூர் வாருங்கள்னு விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் கலெக்டர்கிட்ட கோரிக்கை வச்சேன். 'கலெக்டரை எதிர்த்துப் பேசுறியா'னு அவர் போலீஸைவிட்டு கைதுபண்ணச் சொல்லி, பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய வைத்துவிட்டார். இவர் கலெக்டரா இல்லை சர்வாதிகாரியா'னு அவர் போலீஸைவிட்டு கைதுபண்ணச் சொல்லி, பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய வைத்துவிட்டார். இவர் கலெக்டரா இல்லை சர்வாதிகாரியா\" என்று கொதிக்கிறார், சமூக ஆர்வலரான சண்முகம்.\nஜாமீனில் வெளியில் வந்த சண்முகம்\nகரூர் மாவட்டத்தின் சாமான்ய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் வழக்கறிஞராகவும் இருப்பவர் சண்முகம். அதோடு, ��ரூர் மாவட்டத்தில் நடைபெறும் மணல் கொள்ளை, லாட்டரி விற்பனை, கந்துவட்டிக் கொடுமை, விவசாயப் பிரச்னைகள் என எல்லாவற்றுக்கும் முன்னின்று குரல் கொடுப்பவர்.\nஅந்த வகையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் கேள்வி கேட்டதற்காகத் தன்னை கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் காவல்துறையை முடுக்கிவிட்டு, கைதுசெய்ய வைத்துவிட்டதாக புலம்பிகொண்டிருக்கிறார். மூன்று நாள் காவலுக்குப் பின் ஜாமீனில் வெளியே வந்திருக்கும் சண்முகத்திடம் பேசினோம்.\n``நான், கரூர் மாவட்டத்தைப் பாதிக்கும் சுற்றுச்சூழல் சீர்கேடு, சட்டவிரோத மதுபானக் கடைகள், சட்டவிரோத லாட்டரி சீட்டுகள் விற்பனை, சட்டவிரோத மணல் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உட்பட, பல அதிகாரிகளுக்கு அடிக்கடி மனுக்கள் அனுப்புவது வழக்கம். அந்த வகையில், கரூர் ராயனூர் பகுதியிலுள்ள ராஜ வாய்க்கால் என்ற வாய்க்கால் தூர் வாரப்படாமல் உள்ளது என்பது குறித்து, அந்த வாய்க்காலைத் தூர் வார வேண்டும் என்று ஏராளமான முறை மனு கொடுத்துள்ளேன். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த வாய்க்காலைத் தூர் வார எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தச் சூழலில்தான், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் நடத்தியபோது கூட்டத்தில் பங்கேற்ற நான், இந்த ராஜவாய்க்கால் தூர் வாரப்படாமல் இருப்பது குறித்து கேள்வி கேட்டேன். அதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன், 'ராஜவாய்க்கால் தூர் வாரப்பட்டுவிட்டது. ஆவணத்தைக் காட்டாவா\nஆனால் நான், `இல்லை, இது தவறான தகவல். நான் களத்தில் இருந்துவருகிறேன். வேண்டுமானால் என்னோடு வாருங்கள், இப்போதே சென்று பார்க்கலாம். ராஜவாய்க்கால் தூர் வாரப்படாமல் இருப்பது உங்களுக்குத் தெரியவரும். எத்தனை மாதங்கள் எத்தனை முறைதான் இந்தப் பிரச்னைக்கு மனு கொடுப்பது' என்று கேட்டேன். அதைக்கேட்டு கோபமான ஆட்சியர் அன்பழகன், `கலெக்டர் பொய் சொல்ல மாட்டேன். அந்த வாய்க்கால் தூர் வாரப்பட்டுவிட்டது. இப்படியே பேசிகொண்டிருந்தால், நான் கூட்டத்தை நடத்த மாட்டேன்' என்று சொன்னார். அதனால், நான் அமைதியாக உட்கார்ந்துட்டேன். ஆனால் ஆட்சியர் அன்பழகன், தான்தோன்றிமலை காவல்நிலைய போலீஸாரை வரவழைத்து, என்னைக் கைது பண்ண வைத்தார்.\n``நான் என்ன ஹோட்டல் சர்வரா\"- கரூர் கலெக்டரின் சர்ச்சை ஆடியோ\nஎன்னைக் கைதுசெய்து, தான்தோன்றிமலை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று, மதியம் 12 மணியிலிருந்து இரவு 6 மணி வரை காவல் நிலையத்திலேயே சாப்பாடு வாங்கிக் கொடுக்காமல் உட்கார வைத்திருந்தார்கள். பிறகு, தான்தோன்றிமலை காவல் நிலையத்தின் சார்பு ஆய்வாளர், அன்று மாலை 4 மணிக்கு மேல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் சென்று, அங்கே விவசாயத் துறையைச் சேர்ந்த உமாபதி என்ற அதிகாரியிடம் புகார் வாங்கிவந்து, என்மீது 5 பிரிவுகளில் வழக்குப்போட பார்த்தார்கள். கம்னியூஸ்ட் கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் வரவும், என்மீது 294 பி, 353 மற்றும் 506 உட்பிரிவு 1 இந்திய தண்டனைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இரணடு நாள் விடுமுறை என்பதால், நான் சிறையிலேயே இருக்க நேர்ந்தது. இதனால், நேற்று எனது வழக்கறிஞர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த கரூர் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர், எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.\nஜாமீனில் வெளியில் வந்த சண்முகம்\nஎன்மீது கொலை மிரட்டல், அதிகாரிகளைப் பணிசெய்ய விடாமல் தடுத்தல், தகாத வார்த்தைகளில் அதிகாரிகளைத் திட்டுவது என்று 3 பிரிவுகளில் வழக்கு போட்டிருக்காங்க. நான் விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் போய் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தேன். இதுல நான் எங்கே அதிகாரிகளை பணிசெய்யவிடாமல் தடுக்க முடியும் என்மீது புகார் கொடுத்த உமாபதி, அன்று அந்தக் கூட்ட அரங்கிலேயே இல்லை. ஆட்சியாளர்கள்தான் விவசாயிகளை ஒடுக்குகிறார்கள் என்றால், இதுபோன்ற அதிகாரிகளும் எங்களது குரல்வளையை நசுக்க ஆரம்பித்திருப்பது பாசிசத்தின் வெளிப்பாடு. இதை நான் சும்மா விடப்போவதில்லை. சிசிடிவி புட்டேஜை வைத்து, என்மீது போடப்பட்டுள்ளது பொய்யான வழக்கு என்பதை நீதிமன்றம் மூலம் நிரூபித்து, மாவட்ட ஆட்சியர் அனபழகன், விவசாயத்துறை அதிகாரி உமாபதி மீது நடவடிக்கை எடுக்கவைப்பேன். அதேபோல், மனித உரிமை ஆணையத்திலும் ஆட்சியருக்கு எதிராகப் புகார் கொடுக்கப் போறேன்\" என்றார் ஆவேசமாக.\nஇதுசம்பந்தமாக, கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் பேச முயன்றோம். அவர் நம்மிடம் பேசுவதைத் தவிர்த்தார். அவர் சார்பில் நம்மிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரி ஒருவர்,``விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்டம் முழுக்க எவ்வளவோ விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் வந்து தங்கள் குறைகளைச் சொல்கிறார்கள். அவர்கள்மீது எல்லாமா வழக்கு தொடுக்கிறோம். ஒவ்வொருமுறையும் சண்முகம் இங்கே வந்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பிரச்னை ஏற்படுத்துவதுபோல் செயல்படுகிறார். அதிகாரிகளை ஒருமையில் பேசுகிறார்.\nஅன்பழகன் (கரூர் மாவட்ட ஆட்சியர்)\nசரிசெய்யப்பட்ட கோரிக்கைகளை மறுபடியும் கிளப்பி, வேண்டுமென்றே விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டங்களை ரணகளமாக்கிக்கொண்டிருந்தார். அதனால், மத்த விவசாயிகள் பாதிக்கப்பட்டார்கள். அதனால்தான், உமாபதி மூலம் சண்முகத்தின் மீது வழக்கு கொடுக்கப்பட்டு, கைது நடவடிக்கை நடந்தது. ஆனால், இப்போது அவர் ஆட்சியர்மீது புழுதியை வாரித் தூற்றிக்கொண்டிருக்கிறார். அது இன்னும் அவருக்கு நெருக்கடியையே தரும்\" என்றார்.\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-18-11-2019/?vpage=0", "date_download": "2020-02-28T05:25:37Z", "digest": "sha1:6JQN3HMQ2DNCKE7W2VGBPBMAKRBJ6HRI", "length": 2588, "nlines": 49, "source_domain": "athavannews.com", "title": "மதியச் செய்திகள் (18-11-2019) | Athavan News", "raw_content": "\nஎம்.சி.சி.உடன்படிக்கையைக் கைவிடுவதற்கு அமைச்சரவை அனுமதி\nதென்கொரிய நாட்டவர்கள் இந்தியா வர தற்காலிக தடை\nகாணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் தொடர்ந்து இயங்கும்- தினேஷ்\nகட்டார் பகிரங்க டென்னிஸ்: காலிறுதிப் போட்டிகளின் முடிவுகள்\nடெல்லி வன்முறை : கொலை செய்யப்பட்ட உளவுத்துறை அதிகாரியின் உடலில் 40 கத்திகுத்து காயங்கள்\nமதிய நேரச் செய்திகள் (27-02-2020)\nமதிய நேரச் செய்திகள் (26-02-2020)\nமதிய நேரச் செய்திகள் (25-02-2020)\nமதிய நேரச் செய்திகள் (24-02-2020)\nமதிய நேரச் செய்திகள் (23-02-2020)\nமதிய நேரச் செய்திகள் (22-02-2020)\nமதிய நேரச் செய்திகள் (21-02-2020)\nமதிய நேரச் செய்திகள் (20-02-2020)\nமதிய நேரச் செய்திகள் (19-02-2020)\nமதிய நேரச் செய்திகள் (18-02-2020)\nமதிய நேரச் செய்திகள் (17-02-2020)\nமதிய நேரச் செய்திகள் (16-02-2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nandhu-yazh.blogspot.com/2010/01/blog-post_25.html?showComment=1264432809686", "date_download": "2020-02-28T07:14:31Z", "digest": "sha1:6WXJI7M2CG7LSOM5BOCXZSAHSFGEGQ6A", "length": 7424, "nlines": 183, "source_domain": "nandhu-yazh.blogspot.com", "title": "என் வானம்: அம்மாவுக்கு என்ன பிடிக்கும்?", "raw_content": "\nஎன்ன பிடிக்கும் என கேட்காமலே\nஎன்ன பிடிக்கும் என நான்\nஎன்ன பிடிக்கும் எனக்கு என\nஅம்மாவுக்கு என்ன பிடிக்கும் என\n//என்ன பிடிக்கும் எனக்கு என\nஅம்மாவுக்கு என்ன பிடிக்கும் என\nஅம்மா என்றாலே அர்ப்பணிப்பு. குடும்பம் என்ற வண்டியின் அச்சாணி. அவள் தான், தனது குடும்பம் என வேறாக பார்க்காத ஜென்மம். பல குடும்பங்களின் உயர் நிலைக்கு அம்மாவே காரணம்.\nஉங்கள் கவிதை, வலியை உணர்த்துவதாக இருந்தாலும், எனக்கு அவளின் பாசமும் அர்ப்பணிப்பு மட்டுமே தெரிகிறது.\n//என்ன பிடிக்கும் என கேட்காமலே\nஎன் தாயை நினைத்து கொண்டேன்\nநுட்பமான விஷயங்கள் கொண்ட கவிதை முயற்சி என்றே சொல்வேன்.\nமிகவும் நன்றாக இருக்கிறது, அமுதா...\nஅம்மா வுக்கு என்ன் பிடிக்கும் என்று யாருமே யோசிப்பதில்லை,அம்மா நமக்காக ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்பவள், தாயிற்கிணை இந்த உலகல் வேறு எதுவுமே இல்லை..\nஇதை தொடர்ந்து நானும் ஒரு பதிவு போடனும்.\nபடிக்கும்போதே ஒரு குற்ற உணர்வு வருகிறது + நம்மளையும் யாரும் கேட்கப்போறதில்லைன்னு நினைக்கிறப்போ சிரிப்பும் வருது.\nகாலங்கள் மாறும்... காட்சிகள் மாறும்...\nசாலையோரம் - தொடர் பதிவு\nகுழலினிது யாழினிது - ஹோம்வர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?m=20200201", "date_download": "2020-02-28T07:12:31Z", "digest": "sha1:ZAXEF733SHCKMGFYVF56AJLIOJUPKDQS", "length": 6922, "nlines": 103, "source_domain": "www.namathueelanadu.com", "title": "1 | February | 2020 | நமது ஈழ நாடு", "raw_content": "\nகொரோனா வைரஸைக் கண்டறிய யாழ். போதனா வைத்தியசாலை தயார் நிலையில்\nசகல சுதந்திர தின நிகழ்வுகளையும் தமிழ் பேசும் மக்கள் புறக்கணிக்குமாறு கோரிக்கை\nபோர்க் குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் இல்லையாம்: ஐ.நா. ஆணையாளரின் குற்றச்சாட்டை மறுத்தது இலங்கை\nஐ.நா. பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரலெழுப்பவில்லை\nஇராணுவ பிரசன்னத்தில் நேர்முகத் தேர்வு மும்முரம்\nஐ.நா. அமர்வில் இலங்கையின் நிலைப்பாட்டினை அறிவித்தார் வெளிவிவகார அமைச்சர்\nஎம்மைப்பற்றி - 58,367 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,896 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு ந��ச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,302 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,640 views\nஈழத்தமிழனின் பெருமையை சர்வதேசத்தில் விழிக்கச்செய்த கண்காட்சி\nஇலங்கை அரசுக்கெதிரான போர்க்குற்ற ஆதாரங்களைத் தொடர்ந்தும் சேகரித்து வருகின்றது ‘இனப்படுகொலையை தடுப்பதற்கும் அதற்கு எதிரான சட்ட நடவடிக்கைக்குமான சர்வதேச வழக்கு மையம் – International Centre for Preventio... - 3,056 views\nபோர்க் குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் இல்லையாம்: ஐ.நா. ஆணையாளரின் குற்றச்சாட்டை மறுத்தது இலங்கை\nஐ.நா. பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரலெழுப்பவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000005365.html", "date_download": "2020-02-28T05:33:49Z", "digest": "sha1:DQ7NVE74SCG7I4EWRQXCXZSGK5CHOCYN", "length": 5624, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "கோதையின் பாதை - I", "raw_content": "Home :: மதம் :: கோதையின் பாதை - I\nகோதையின் பாதை - I\nநூலாசிரியர் முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅதிசய பிரமிடுகளின் அபூர்வ சக்திகள் மகாகவி இக்பாலின் கவித்துவ வாழ்வும் கவிதைகளும் நீயும் நானும்\nவெற்றி தரும் வியாபாரத் திட்டம் இறை அருட்பா குக்கூ குக்கூ ஹைக்கூ\nதமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும் சத்யஜித் ரே-சினிமாவும் கலையும் தலித்துகளும் பிராமணர்களும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aldocampionejewels.it/blog/potu/2019-11-11/camapiyana-valaiyalakala-oru-nakaikala-kilacika-tanicacirapapu.html", "date_download": "2020-02-28T06:15:43Z", "digest": "sha1:ATYPZZWUQD7FB3EUCDKBVEAPN6DQQ5YH", "length": 6885, "nlines": 96, "source_domain": "aldocampionejewels.it", "title": "Blog - சாம்பியன் வளையல்கள்: ஒரு நகைகள் கிளாசிக் தனிச்சிறப்பு", "raw_content": "\nஒரு பெண்ணின் நகை பெட்டியில் காணாமல் போகும் விலையுயர்ந்த நகைகள் மத்தியில், டென்னிஸ் நிச்சயமாக...\nசாம்பியன் வளையல்கள்: ஒரு நகைகள் கிளாசிக் தனிச்சிறப்பு\nஒரு பெண்ணின் நகை பெட்டியில் காணாமல் போகும் விலையுயர்ந்த நகைகள் மத்தியில், டென்னிஸ் நிச்சயமாக நிச்சயமாக இன்றியமையாத மற்றும் இப்போது நகைகள் வரலாற்றில் சொந்தமானது. காப்பு ஒரு காலமற்ற, நேர்த்தியான மற்றும் பல்துறை நகை; இது ஒரு எளிய மற்றும் சுத்திகரிக்கப்பட்ட வரிசையின் வைரங்கள் கொண்ட ஒரு தொடர்ச்சியான இசைத்தொகுப்பாகும், இது ஒரு நெகிழ்வான அமைப்பில் மற்றொன்றுக்கு அடுத்ததாக அமைந்திருக்கும், ஒரு தொடக்கத்தையோ அல்லது ஒரு நித்திய அன்பையுணர்வைக் குறிக்க ஒரு முடிவையோ இல்லாமல் ஒருவரையொருவர் பின்பற்றுகிறது. அமெரிக்க டென்னிஸ் வீரர் கிறிஸ் எவர்டால் டென்னிஸ் காப்புரிமை இந்த பெயருடன் பெயரிடப்பட்டது என்று அனைவருக்கும் தெரியாது. 1987 ஆம் ஆண்டில் ஒரு அமெரிக்க ஓப்பன் போட்டியில் கலந்து கொண்டதால், அவரது வைர வளையல்களில் ஒன்றை இழந்துவிட்டார். அடுத்த பத்திரிகை மாநாட்டில், இந்த குறுக்கீடு அவசியமானது என்று அவர் விளக்கினார், ஏனெனில் அவர் \"டென்னிஸ் காப்பு\" பிரிவில் இருந்து பிரிக்கவில்லை, இதனால் சமகால நகைகளின் ஒன்றிற்கு ஒரு பெயர் கொடுக்கப்பட்டது. பின்னர், கிளாசிக் டயமண்ட் காப்பு ஒரு டென்னிஸ் காப்பு அனைத்து அறியப்படுகிறது. 1987 முதல் இன்று வரை, அது வடிவங்கள், வண்ணங்கள், வடிவமைப்புகள் மற்றும் பொருட்களில் மாறிவிட்டது. குறிப்பாக காம்போயினால் முன்மொழியப்பட்ட டென்னிஸ் வளையல்கள் வெள்ளை நிற தங்கம் மற்றும் வைரங்களில், மைசனின் நகைகளை சில கிளாசிக் சேகரிப்புகளின் ஒரு பகுதியாகும், இவை விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் அவற்றின் அதிகபட்ச பிரகாசத்தை வலியுறுத்துவதற்காக உருவாக்கப்படும் கிளாசிக் மற்றும் நவீன வரிகளால் வகைப்படுத்தப்படுகின்றன. காம்பியோ டென்னிஸ் வளையல்களின் சலுகை கூட கருப்பு வைரங்கள் கொண்ட டென்னிஸ் வளையல்கள் மூலம் முடிக்கப்படுகிறது, ஆண்களுக்கு பிறந்த ஒரு புதிய நகை, ஆனால் இன்னும் தீவிரமான பாணியை விரும்பும் பெண்களால் தேர்வு செய்யப்படுகிறது. டென்னிஸ் காப்பு சிறந்த நாள் மற்றும் மாலை நகை பங்கு வகிக்கிறது, நேர்த்தியான ஆடை மற்றும�� தினசரி ஆடை இரண்டு செய்தக்க. அதன் எளிமை மற்றும் அதே நேரத்தில் அதன் அதிநவீன உற்பத்திக்கான நன்றி, இந்த கிளாசிக் நகைச்சுவையானது ஒரு மறுக்க முடியாத அழகு மற்றும் நேர்த்தியுடன் தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது. பி>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2008/10/17/article-129/", "date_download": "2020-02-28T06:29:02Z", "digest": "sha1:A4H5YEZZECMLVTHL6BXBFQJ7XMIM4FVX", "length": 46864, "nlines": 268, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்`இந்து’ நாளிதழுக்கு தீ` -எரிகிறது பத்திரிகையாளர்களின் சுயமரியாதை", "raw_content": "\n`இந்து’ நாளிதழுக்கு தீ` -எரிகிறது பத்திரிகையாளர்களின் சுயமரியாதை\nபெரியார் இயக்கத்தைச் சேர்ந்தவரும், எழுத்தளாரும், பத்திரிகையாளரும், நவீன பாணி அரசியல் கட்டுரைகளின் முன்னோடியுமான குத்தூசி குருசாமி, இந்து நாளிதழை அதன் ஐயங்கார் பார்ப்பன தன்மைக்காக, 1930களிலேயே, மவுண்டரோடு மகா விஷ்ணு என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்.\nஅந்த மகாவிஷ்ணு சமீபத்தில் வராக அவதாரம் எடுத்திருந்தது. அதைப் பற்றி பெரியார் திராவிடர் கழக வார ஏடான புரட்சி பெரியார் முழுக்கம் இப்படி குறிப்பிட்டு இருக்கிறதது:\nஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகம் கிளர்ந்தெழுவதை தாங்கிக் கொள்ள முடியாத பார்ப்பன ‘இந்து’ ஏடு அக்.14 அன்று நஞ்சை கக்கும் தரம் தாழ்ந்த கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இந்துவின் ஆசிரியர் குழுவைச் சார்ந்த மாலினி பார்த்தசாரதி என்ற பார்ப்பனப் பெண் எழுதியுள்ள அக்கட்டுரையில் விரக்தியடைந்த விடுதலைப் புலிகள் தூண்டுதலால் தான் – தமிழ்நாட்டில், ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்கள் நடக்கின்றன என்றும், இப்படி தூண்டிவிடும் சக்திகள் ஆபத்தானவை என்றும் எழுதியுள்ளார்.\nவிடுதலைப்புலிகளும், பிரபாகரனும் சிங்கள ராணுவத்தின் பிடிக்குள் சிக்கி விட்டார்கள் என்றும், அவர்கள் கதை முடியப் போகிற நிலையில், அதைத் தடுக்கும் தமிழக எழுச்சிகள் கண்டிக்கத்தக்கது என்றும், சாக்கடைத்தனமாக பூணூல் திமிரோடு அக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. தமிழ் உணர் வாளர்களிடம் கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ள இக் கட்டுரையை எதிர்த்து, கொதித்துப் போன கழக இளைஞர்கள் கோவையில் ‘இந்து’ பத்திரிகை அலுவலகத்தின் முன் கட்டுரை வந்த அதே நாளில் பகல் 12 மணியளவில் திரண்டு பார்ப்பன ஏட்டுக்கு எதிராக எச்சரிக்கை முழக்கமிட்டனர். <மாலினி பார்த்தசாரதியின் ‘மலநாற்றம்’ வீசும் கட்டுரை வெளியிட்ட ‘இந்து’ ஏட்டுக்கு தீ வைத்தனர். கழக சட்டக் கல்லூரி மாணவர்களும், கழகத்தினரும் இரண்டு அணியினராக வந்தனர். பார்ப்பன இந்து நிர்வாகம் தோழர்களை தாக்கத் தொடங்கியது. இரு தரப்பிலும் கைகலப்பானது. பின்னர் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.\nகைதானோர்: சாஜித், பன்னீர்செல்வம், மணி கண்டன், விசுவம், பிச்சுமணி, பாண்டியன், நேருதாஸ், சத்யா, ரகு, மணிவண்ணன், ரவி.\nபுரட்சி பெரியார் முழுக்கம். (16-10-2008)\n”பத்திரிகைளுக்கு எதிராக நடந்த வன்முறை’ என்று இதைக் கருதி கண்டிப்பதாக கோவையில் உள்ள ‘பிரஸ் கிளப் ஆப் இண்டியா’ கூடி முடிவெடுத்திருக்கிறார்களாம். அதனால், இந்து நாளிதழ் எரிக்கப்பட்ட செய்தியை எந்த பத்திரிகைகளும் வெளியிடவில்லை. போதாகுறைக்கு, பெரியார் திராவிடர் கழக தலைமைக்கு ‘கட்சியை எப்படி நடத்துவது’ என்று அறிவுரையும் சொல்லி தீர்மானம் போட்டிருக்கிறார்களாம், பத்திரிகையாளர்கள். நல்லது.\n‘இந்து’ பத்திரிகைக்கு வலித்தால், இவர்கள் அழுகிறார்கள். ‘இந்து’ பத்திரிகைக்கு கோபம் வந்தால் இவர்கள் சீறுகிறார்கள். இப்படி கொதித்து எழும் இந்த கிளப்புகள், ஜெயலலிதா ஆட்சியில், நக்கீரன் கோபால் பொடாவில் கைதானபோதும், நிருபர்கள் தாக்கப்பட்டபோதும், இப்படித்தான் ‘தைரியாமாக’ ஒரே குரலில் செயல் பட்டதா\nபல பத்திரிகை நிர்வாகங்கள், தன்னிடம் வேலை பார்க்கும் பத்திரிகையார்களை அடிமைகளை போல் நடத்துவதும், மரியாதைக்குறைவாக அழைப்பதும், கேவலப்படுத்துவதும், நினைத்தால் வேலையை விட்டு விரட்டுவதும், அடியாட்களை வைத்து அடிப்பதும், மிரட்டுவதுமாக இருந்து இருக்கிறார்கள். இருக்கிறார்கள். முதலாளிகளால், நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாக கிளப்புகள், செய்தது என்ன\nதனிநபராக நிர்வாகத்தை எதிர்த்து, துணிந்து மோதிய பத்திரிகையாளர்களுக்கு மறைமுக ஆதரவைக் கூட தந்ததில்லை கிளப்புகள். அந்தப் பத்திரிகையாளருடன் தொடர்பு கொண்டால் தமக்கு ஆபத்து வருமோ என்று கருதி, தொலைபேசியில் கூட விசாரித்ததில்லை, கிளப்புகளின் பொறுப்பாளர்கள், சக பத்திரிகையாளர்கள். அப்படியானால் பத்திரிகையாளர்களுக்கான கிளப்புகள் யாருக்கானவை\nஒரு படத்தில் ந��ிகர் விவேக், டீக் கடையில் இருக்கும் போது, ரவுடிகளால் தாக்கப்படுவார். அந்தக் கடையின் உரிமையாளர் அதை பார்க்கமால் அவர் பாட்டுக்கு டீ போட்டுக் கொண்டு இருப்பார். அவரை பார்த்து விவேக், “யாருமே இல்லாத டீக் கடையில, யாருக்குடா டீ ஆத்திக்கிட்டு இருக்க” என்பார். அதுபோல்தான் செயல் படுகிறது இந்த பத்திரிகையார்களின் கிளப்.\nபத்திரிகையாளர்கள் பாதிக்கப்படும்போது குரல் கொடுக்க முன் வராத கிளப்புகள், நிர்வாகத்திற்கு பிரச்சினை என்றால் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் போல் அறிவுரைச் சொல்கிறார்கள். தீர்ப்பும் வழங்குகிறார்கள்.\nசேலம் ரயில்வே கோட்டம் விவகாரத்தில், கேரளாவிற்கு ஆதரவாக தீர்மானம் போட்டார்கள் தமிழ்நாட்டில் இருக்கும் மலையாளம் மற்றும் ஆங்கில பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில் வேலை பார்க்கும் மலையாளிகள்.\nதமிழர்கள் பிரச்சினைகளின் போதோ, தமிழர்கள் பாதிக்கப்படும் போதோக்கூட குரல் கொடுக்க மறுக்கிறார்கள், இந்து பத்திரிகையின் ஆதரவாளர்களான ‘பிரஸ் கிளப் ஆப் இண்டியா’ தமிழ் பத்தரிகையாளர்கள். காரணம் இவர்கள் தமிழர்கள் அல்ல. இந்துக்கள்.\nபாவம் பத்திரிகையாளர்கள். அவர்களின் சமூக அக்கறைக்கும், சுயமரியாதைக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nPrevious Postகொலைகாரனே கூக்குரலிடுகிறான்-சிங்கள ராஜபக்சேவின் தமிழ் உணர்வுNext Postகுழந்தையைக் கிழிக்கும் புத்தகங்கள்\n18 thoughts on “`இந்து’ நாளிதழுக்கு தீ` -எரிகிறது பத்திரிகையாளர்களின் சுயமரியாதை”\nபல பத்திரிக்கைகள் அரசியல்வாதிகள் மூலமா காணமலேயே போயிடுச்சு.. அப்போ கைய கட்டிகிட்டு வேடிக்கை பாத்துட்டு.. இனைக்கு வந்து கத்திகிட்டு இருக்காங்க…\n பத்திரிகைத் துறையில் இருப்போர் மறைமுக விபச்சாரம் தானே செய்கிறார்கள்.\nஇந்துப் பத்திரிகை ராமை இலங்கை அரசு தமிழ்நாட்டு உணர்வலையை தடுக்கும்படி உத்தரவு விடுத்துள்ளது. ஏன் இலங்கை அரசு ராமை அழைக்க வேண்டும் ராமிற்க்கு என்ன அதிகாரம் உள்ளது\nராம் சொன்னால் நாரயணன் கேட்ப்பார். நாராயணன் சொன்னால் அது இந்திய அதிகாரத்தின் கூற்று. ராமின் சிங்கள விசுவாசத்தைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஒரு விவேக்கின் பகிடி நினைவிற்கு வரும். ஒரு மிக கரிய நிறமானவரைப் பார்த்து சொல்லுவார்: இவன் 1970 இல் வெஸ்ற் இண்டீஸ் ரீம் இந்தியா வந்த போது பிறந்தவன் என்று. அது ஒரு மிக கீழ்த்தரமான நகைச்சுவை என்றாலும். ராமிற்கு அது மிகப் பொருந்தும்.\nஇன்று தமிழகத்தில் எழுந்துள்ள உணர்வலைகள் ஈழத்தவர்க்கு நம்பிக்கை ஊட்டுவன என்பதில் சந்தேகமில்லை. ஈழ தமிழக உறவிலும் சந்தேகமில்லை. அது இரத்த உறவு. என்னைப் பொறுத்தவரை இந்தியா வேறு தமிழகம் வேறு. இந்தியா புலிகளிடமிருந்து கருணாவைப் பிரித்தது கிழ்க்கு மாகாணத்தை தன் வசமாக்க. அதில் வெற்றிகாணும் வேளையில் அமெரிக்கா வேறு விதமாக நாடகமாடியது. பிள்ளையானை அமெரிக்கா தன் வசமாக்கி கருணாவைச் செல்லாக் காசாக்கியது. இப்பொது கிழக்கு இந்தியா எதிர் பார்த்தது போல் அதன் வசம் இல்லை. இந்தியா இலங்கைக்கு உதவி செய்யாவிட்டால் மறுநாள் பாக்கிஸ்தான் அல்லது சீனா இலங்கையில் இருந்து செயல்ப்படும். அவர்கள் ராடர்களை இயக்கி இந்தியாவையும் உளவு பார்க்கலாம். நிலை இந்தியா சொல்வதை இலங்கை கேட்காது. இலங்கை சொல்வதை இந்தியா கேட்டே ஆகவேண்டும். இதை மாற்றுவதற்கு ஒரே வழி 80பது களின் பிற் பகுதியில் இருந்த நிலையை இந்தியாவில் உருவாக்க வேண்டும். அதாவது இந்தியா வந்து சிங்களவரை அழித்து தமிழர் அரசை உருவாக்கப் போகிறது என்ற மாயையை மீண்டும் உருவாக்க வேண்டும். அதற்கேற்ப இந்திய மத்திய அரசின் நாடகம்தான். இப்போது தமிழ்நாட்டில் அரங்கேறுகிறது. மற்றும் படி அம்பாள் எந்த்தக் காலத்திலடா பேசினாள் என்ற சினிமா வசனம் போல் இந்தியா எந்தக் காலத்திலடா தமிழனுக்கு உதவியது. இது இருநாட்டுத் தமிழருக்கும் பொருந்தும்.\nஇந்து இராம் பூணூல் போட்ட பார்ப்பான் என்பதை நிரூபித்து வருகிறார். மார்க்சிசுடு கம்யூனிசுடு கட்சியின் முக்கிய நபர் அல்லவா இந்து இராம். நெடுநாளாக SRILANKA JVP யையும் இங்குள்ள CPI(M) இணைத்து செயல்படுத்திவரும் தரகர்தானே சிறீலங்கா இரத்னா இந்து ராம்.\nஇன்னும் இங்குள்ள CPI(M) வாய் திறக்கவே இல்லை. ஈழமக்கள் பற்றி. ம.க.இ.க. CPI-ML(SOC) கூட திடீரென்று சிங்கள அரசைக்கண்டித்து பேசுகிறார்கள். ஆனால் இந்து ராமின் CPI(M) …………………….. சொல்லவே கூசுது அம்மலம் திண்ணிகள் பற்றி\nகிட்டத்தட்ட அனைத்து தமிழக ஊடகங்களும் பார்ப்பனர் பிடியில் இருக்கின்றது.அவர்கள் பத்ரிகா தர்மம் இப்படித்தான் இருக்கும்.\nஎமது மக்களுக்காக குரல் கொடுத்து போராட்டத்தில் ஈடுபடும் தமிழக மக்களுக்கு எனது நன்றி.\n“இந்து” நாளிதழின் கூற்று சரியாகவே தெரிகிறது. இந்த போர் கிட்ட தட்ட ஐந்து அல்லது ஆறு மாதமாக நடைபெறுகிறது. இவ்வளவு நாள் அமைதி காத்து, திடீர் என எங்கிருந்து வந்தது இந்த திராவிட உணர்வு.\nகம்யூனிஸ்ட்கள் தான் முதன் முதலில் இலங்கைத் தமிழருக்கு உண்ணாவிரதம் என இதனை ஆரம்பித்தார்கள்.\nநம் தமிழினத் தலைவர், மின்வெட்டு, விலைவாசி உயர்வு, ஊழல் அமைச்சர்கள் என தலைக்கு மேல் உள்ள பிரச்சினைகளை திசை திருப்ப அதன் பிறகு களம் இறங்கினார்.\n//கம்யூனிஸ்ட்கள் தான் முதன் முதலில் இலங்கைத் தமிழருக்கு உண்ணாவிரதம் என இதனை ஆரம்பித்தார்கள்.//\nமுதன் முதலில் திராவிடர்கழகம் தான் இலங்கைப் பிரச்சனைக்கு இரயில் மறியல் போராட்டம் நடத்தியது. விடுதலைச் சிறுத்தைகளும் இதில் கலந்து கொண்டனர். அதன்பின் தான் தா. பாண்டியன் உண்ணாவிரதம் இருந்தார் என்பதை Empty Vessel அறிந்து கொள்ளட்டும்.\nஇந்து பத்திரிக்கையை எதிர்க்கும் இழிந்த நாய்களா. திராவிடம் என்பதே ஓரு கட்டுக்கதை. அந்த முடை நாற்றமெடுக்கும் அசிங்கத்தைப் பற்றி பேசினால் இனி கிடைக்கும் உதை.\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nஅம்பானி வீட்டுக் கல்யாணத்தை விட அட்டகாச கல்யாணம்\nபிராமணர் சங்க பாரதி நீதிக்கட்சி கட்சி வஉசி\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஅரசியலே பிடிக்காது என்பதும் அரசியல் தான்\nதடியடி நடத்தியவர்கள் அதைத்தான் செய்வார்கள்\nதற்கொலையே என்றாலும் கொலை தான்|\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nபெரியார் என்னும் நெருப்பு - சுயமரியாதை திருமணம்\nகண்ணன் ஒரு காமுகன், கண்ணன் ஒரு கொலைகாரன், கண்ணன் ஒரு களவானி – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nநாயுடு அவதாரம்; கமலின் வைணவ கதைச் சுருக்கம்\n7 ஆம் அறிவு: நெற்றிக்கண்ணைப் போல் பயனற்றது, ஆபத்தானது; போதி தர்மன் தமிழனல்ல\nபோலிஸ்காரன் விரட்டும்போது ஓடாதே. நில்லு’ இது மீனவன் சொல்லு -\nதமிழனின் ஆண்ட பரம்பரைக் கனவு - தொடரும் ஜாதியின் நிழல்\n‘நமக்கு மேல் ஒருவன்‘ - ச்சீ அசிங்கம்\nவகைகள் Select Category கட்டுரைகள் (673) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/nagercoil-police-files-case-against-2-over-driver-murder", "date_download": "2020-02-28T05:52:56Z", "digest": "sha1:VPNK4Y35TVNRXDPNGZX7DH5QJYGQFROB", "length": 9046, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "முன்பகை; கோயில் ஆலோசனைக் கூட்டத்தில் தகராறு! நாகர்கோவிலைப் பதறவைத்த டிரைவர் கொலை | Nagercoil police files case against 2 over driver murder", "raw_content": "\nமுன்பகை; கோயில் விழா ஆலோசனைக் கூட்டத்தில் தகராறு - நாகர்கோவிலைப் பதறவைத்த டிரைவர் கொலை\n`ஏற்கெனவே அப்பாவைத் தாக்கியவர், இப்போது திட்டி, தகராறு செய்துள்ளாரே' என்று அரவிந்த் ஆத்திரம் அடைந்திருக்கிறார்.\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள குருசடி பகுதியைச் சேர்ந்தவர், அஜி (30). வேன் டிரைவராகப் பணிபுரிந்து வந்தார். இவரது குடும்பக் கோயில் திருவிழா தொடர்பாக உறவினர்கள் ஒன்றுசேர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர். அதில், திருவிழா சம்பந்தமாக ஒவ்வொருவரும் கருத்து கூறியுள்ளனர். அப்போது, உறவினர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அது வாக்குவாதமாக மாறியது. ஒருகட்டத்தில், மாறிமாறி தகராறு ஏற்பட்டுள்ளது. அஜி, தனது உறவினர் அன்பு என்பவரைத் திட்டியதோடு, தகராறும் செய்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு பிரச்னையில், அன்புவை அஜி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. ஆலோசனைக் கூட்டத்தில் நடந்த தகராறை அன்புவின் மகன் அரவிந்த் (23) அறிந்து கோபமாகியுள்ளார்.\nஅஜியைத் தாக்கும் சி.சி.டி காட்சி\n`ஏற்கெனவே அப்பாவைத் தாக்கியவர், இப்போதும் தகராறு செய்துள்ளாரே' என்று அரவிந்த் ஆத்திரம் அடைந்துள்ளார். இதையடுத்து அரவிந்த், தனது சித்தப்பா மகன் திலக் என்பவருடன் பைக்கில் வந்து, சாலையோரம் நின்றுகொண்டிருந்த அஜியை கட்டையால் தாக்கிவிட்டு தப்பியுள்ளார். இதில், அஜிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், அஜியை உடனடியாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு, சிகிச்சை பலனின்றி அஜி இறந்துவிட்டார்.\nஇதுகுறித்த புகாரின்பேரில், ஆசாரிப்பள்ளம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த நிலையில், அஜியை கட்டையால் விரட்டிச் சென்று தாக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில், அஜி சாலையோரம் வேன் அருகே நின்றுகொண்டிருக்கிறார். அப்போது, திலக் என்பவர் பைக்கை ஓட்டிவருகிறார். பின்னால் கட்டையுடன் அரவிந்த் வருகிறார். இவர்களைக் கண்டதும் அஜி ஓடி தப்ப முயல்கிறார்.\nஅப்போது, அரவிந்த் வேகமாக ஓடிச் சென்று கையில் கொண்டு வந்த கட்டையால் அஜியைச் சரமாரியாகத் தாக்கிவிட்டு மீண்டும் பைக்கில் ஏறி தப்பிச்செல்கிறார். இந்த சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், தலைமறைவாக இருக்கும் கொலையாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7757", "date_download": "2020-02-28T05:03:58Z", "digest": "sha1:3RJD5K2CDDN3RNX2BBEB4HEDFQ5U2KUA", "length": 13808, "nlines": 105, "source_domain": "www.tamilvoice.dk", "title": "டென்மார்க்கில் நடைபெற்ற தியாகதீபம் திலீபனின் 30வது நினைவுநாள் நிகழ்வு.", "raw_content": "\nடென்மார்க்கில் நடைபெற்ற தியாகதீபம் திலீபனின் 30வது நினைவுநாள் நிகழ்வு.\n4. oktober 2017 adminKommentarer lukket til டென்மார்க்கில் நடைபெற்ற தியாகதீபம் திலீபனின் 30வது நினைவுநாள் நிகழ்வு.\nடென்மார்க்கில் Randers நகரில் நாடுகடந்த அரசின் ஆதரவாளர்களால் நடாத்தப்பட்ட தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 30வது நிகழ்வில் தமிழ்மக்கள் கலந்துகொண்டு மலர்வணக்கம் சுடர்வணக்கம் செய்தனர். நிகழ்வில் கலந்துகொண்ட நாடுகடந்த அரசின் அவைத்தலைவர் நாகலிங்கம் பாலச்சந்திரன் முதன்மை சுடரை ஏற்றிவைத்து நிகழ்வை ஆரம்பித்துவைத்தார்.\nமாவீரர் தியாகதீபம் திலீபனின் நினைவுக்ககுறிப்புக்கள் பலரால் நினைவு கூறப்பட்டதுடன் கவிதைகளும் வாசிக்கப்பட்டது. நிகழ்வை ஒழுங்கமைத்த தமிழ்தேசியசெயல்பாட்டாளர் கமலநாதன் தியாகதீபம் திலீபனின் நினைவுகுறிப்புக்களுடன் நிகழ்வை ஒழுங்கு செய்தபோது கொண்ட அனுபவங்களை கண்ணீர்மல்க எடுத்துரைத்தார்.\nதொடர்ந்து நாடுகடந்த அரசின் மக்களுடான சந்திப்பு அவைத்தலைவர் நாகலிங்கம் பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. நாடுகடந்த அரசின் ஆரம்ப மற்றும் தற்போதய செயல்பாடுகளை எடுத்துக்கூறியதுடன் நாடுகடந்த அரசிற்காக டென்மார்க் தமிழ்மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆரம்ப உறுப்பினர்கள் நாடுகடந்த அரசின் யாப்பை ஏற்றுக்கொள்ள மறுத்து சத்தியப்பிரமாணம் எற்காமையால் வெளியேற்றப்பட்டதாகவும் கூறினார்.\nதொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட மக்களால் நாடுகடந்த அரசின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக வினாக்கள் எழுப்பப்பட்டது. டென்மார்க்கில் ரிசிசி அமைப்பினரின் அச்சுறுத்தல்கள் வன்முறை செயல்பாடுகள் காரணமாக தமிழ்தேசியசெயல்பாட்டாளர்கள் தன்னிச்சையாக செயல்படமுடியாத நிலமையுள்ளதாக பலரும் எடுத்துக்கூறினர். டென்மார்க்கில் நாடுகடந்த அரசின் செயல்பாடுகளை தொடர்வதர்கான முயற்சியில் நாடுகடந்த அரசின் ஆதரவாளர் அமைப்பு தொடரும் என நிகழ்வை ஓழுங்கமைத்தவர்கள் கூறினர்.\nஇந்த நிகழ்வை குழப்பும் நோக்கில் இந்த வருட மாவீரர் நாள் நிகழ்விற்க்கென பணவசூலிப்பில் ஈடுபட்ட ரிசிசி அமைப்பினர் நிகழ்வு நடைபெறவில்லை என வீடுவீடாக சென்று Randers நகரில் உள்ள மக்களுக்கு கூறியமையால் Randers நகர தமிழ் மக்களின் வரவு கணிசமானதாகவே இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா இலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத ஆறாம் நாள்-20-09-1987\n“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து ‘திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்.” அதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார். அதுமட்டுமன்றி தான் சிறுநீர் கழிக்கப்போவதாகக் கூறினார். அவர் இருக்கும் […]\nஇலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\n“எமது மக்களுக்கான அரசியல் உரிமைகளுக்காக எமது தலைமையில் விரைவில் இலங்கை அரசுடன் பேசவுள்ளோம்.”- மூத்த போராளி திரு.சபா\nஎமது மக்களின் தார்மீக அரசியல் கோரிக்கைகளின் அடிப்படையிலேயே நாம் ஆயுதம் ஏந்தினோம். தற்கால தமிழ் அரசியல்வாதிகள் எம்மை மீண்டுமொரு ஆயுதப்போருக்குள் தள்ள முற்படுகிறார்கள். என மூத்த போராளி திரு.சபா அவர்கள் தெரிவிப்பு இலங்கை அரசானது இன்னொரு ���யுதப்போரை தமிழர்கள் மீது தான் திணிக்க முற்படாது, அரசியலில் சம அந்தஸ்த்தை எமது இனத்திற்கு எந்தவித கால இழுத்தடிப்புக்களுமின்றி விரைவாக வழங்க முன்வரவேண்டும். எமது ஆயுதப்போரானது எந்தவொரு பயங்கரவாத சிந்தனைகளையும் அடிப்படையாக்க்கொண்டு ஆரம்பிக்கப்பட்டதல்ல.மாறாக அது எமது மக்களின் அரசியல் உரிமைகளை […]\nமாவீரர் நாள் நிகழ்வினை மாற்றியமைக்க முனையும் கஜேந்திரகுமாரை கண்டிக்கும் போராளிகள்.\nதமிழீழவிடுதலைப் போராட்டத்தில் வித்தான போராளிகளை நினைவுகூறுவதற்காக தமிழீழ தேசியதலைவரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட மாவீரர்நாளில் மாற்று இயக்கத்தினரையும் நினைவுகூறப்போவதாக அறிவித்த கயேந்திரகுமாரின் கருத்தை வன்மையாக கண்டித்து தம்ழ்த்தேசிய சனநாயக போராளிகள் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. கயேந்திரகுமாரின் கட்சியினருக்கு என கூறி ரிசிசி வன்முறைக்குழுவினர் நிதிசேகரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கண்டன அறிக்கை தமிழ் தேசிய சனநாயக போராளிகள் கட்சி. எமது மாவீரர் நாள் நிகழ்வினை மாற்றியமைக்க முனையும் அ.இ.த.கா.கட்சியின் தலைவரான திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களை வன்மையாக கண்டிக்கின்றோம் தமிழ் தேசிய சனநாயக போராளிகள் கட்சி. எமது மாவீரர் நாள் நிகழ்வினை மாற்றியமைக்க முனையும் அ.இ.த.கா.கட்சியின் தலைவரான திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களை வன்மையாக கண்டிக்கின்றோம்\nடென்மார்க்கில் நாடுகடந்த தமிழீழ அரச பிரதிநிதிகளின் ஒன்றுகூடல்.\nடென்மார்க்கில் மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்ற மண்டப அருகில் வெடிகுண்ட புரளி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-28T07:29:37Z", "digest": "sha1:VROXKGJAFWRHMPCRTSRRQ7GKXN2AND64", "length": 23091, "nlines": 260, "source_domain": "tamil.samayam.com", "title": "டேவிட் வார்னர்: Latest டேவிட் வார்னர் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nதிரௌபதி படம் உருவாக நான் வ...\ndraupathi திரௌபதி படத்தை ம...\nஇதே வேலையா போச்சு ... மீண்...\nசோகத்தில் மூழ்கிய திமுக- எம்பிக்கள் கூட்...\n2 நாட்களில் 2 திமுக எம்.எல...\nடாஸ்மாக் விவகாரம்: தமிழக அ...\n”காட்ஃபாதர் உயிரை பறித்த எ...\nஆஸ்திரேலியாவிடம் சரண்டர் ஆன வங்கதேசம்\nடென்னிஸ் உலகின் முடிசூடா ர...\nமகளிர் டி20 உலகக் கோப்பை; ...\nமகளிர் டி20 உலக கோப்பை: இந...\nமக��ிர் உலகக் கோப்பை: பாகிஸ...\nVivo: மிட்-ரேன்ஜ் பிரிவை ஒரு கலக்கு கலக்...\nSamsung S20: விட்டால் இலவச...\nOppo A31 அறிமுகம்; அதுவும்...\nவிவோ V19 ப்ரோ: எப்போது அறி...\nRealme: ஒரே நேரத்தில் 3 லே...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nAmerica : பள்ளியில் குறும்பு செய்ததற்காக...\nஆளே இல்லாத கடையில் டீ ஆற்ற...\n10ம் வகுப்பு மாணவிக்கு உதவ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இன்னைக்கும் குறைஞ்சிருக்க...\nபெட்ரோல் விலை: சூப்பர்... ...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஹ...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: ஹேப்பி நியூ...\nபெட்ரோல் விலை: ஹாலிடே மார்...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nநீலகிரியில் ஆய்வக உதவியாளர் வேலை\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRajini : இமான் இசையுடன் வெளியான \"..\nஹரீஸ் கல்யாணின் \"தாராள பிரபு\"\nமாஃபியா - நான் சொல்றவர எதுவும் செ..\nSivarathiri : சிவதாண்டவம் - சிவரா..\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nமாயங்க் அகர்வால் என்ன சேவாக்கா\nஇந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான மாயங்க் அகர்வால், சேவாக் அல்லது வார்னர் போன்று தனித்திறமை கொண்டவர் அல்ல என்று கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.\nஐசிசி டெஸ்ட் ரேங்கிங் : நம்பர்-1 இடத்திலேயே நீடிக்கும் ‘கிங்’ கோலி... ரஹானே முன்னேற்றம்\nதுபாய் : சர்வதேச கிரிக்கெட் அரங்கில் (ஐசிசி) சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் நீடிக்கிறார்.\nஸ்மித், வார்னர் இருக்கும் போது தான் ஜெயிச்சிருக்கோம்... இப்போ இதுக்கு என்ன சொல்வீங்க: கிங் கோலி\nபெங்களுரு: ஆஸ்திரேலிய அணியை நட்சத்திர வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் இருக்கும் போதே வீழ்த்தியது மகிழ்ச்சி அளிப்பதாக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nதுவைத்து தொங்கவுட்ட ரோஹித், கோலி... மண்ணைக் கவ்விய ஆஸி... தொடரை வென்ற இந்தியா\nபெங்களுரு: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஆத்தாடி இவ்வளவு நாட்களுக்கு பின் முதல் சதமடித்த ஸ்டீவ் ஸ்மித்... மூன்றாவது ஒருநாளில் மேலும் ஒரு மைல்கல்\nபெங்களுரு: இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 4000 ரன்கள் என்ற மைல்கல் சாதனையை எட்டினார்.\nஸ்டீவ் ஸ்மித் அசத்தல் சதம்... கடைசி நேரத்தில் சுதாரித்த பவுலர்கள்... இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு\nபெங்களுரு: இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்தது.\nசூப்பர் மேனாக மாறிய மனீஷ் பாண்டே... நொந்து போய் வெளியேறிய பேட் பாய் வார்னர்\nராஜ்கோட்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், மனீஷ் பாண்டேவின் மிரட்டலான கேட்ச்சில் வார்னர் பரிதாபமாக விக்கெட்டை இழந்து வெளியேறினார்.\nஆஸிக்கு பதிலடி கொடுத்த இந்திய பவுலர்கள்... 36 ரன்னில் அசத்தல் வெற்றி\nராஜ்கோட்: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.\nவார்னர், ஃபிஞ்ச் மிரட்டல் சதம்... மண்ணைக் கவ்விய இந்திய அணி\nமும்பை: இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியஅணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nபோட்டி போட்டு பிச்சு எடுத்த ஃபிஞ்ச், பேட் பாய் வார்னர்... கடைசி வரை ஒண்ணுமே பண்ணாத இந்திய டம்மி பவுலர்கள்\nமும்பை: இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பதிவு செய்தது.\nஇந்திய அணிக்கு எதிரான இந்த மைல்கல்லை எட்டிய பேட் பாய் வார்னர்\nமும்பை: இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய துவக்க வீரர் டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டில் மைல்கல் சாதனை படைத்தார்.\nஇந்தியா, ஆஸி தொடரில் யார் கோப்பை வெல்வா\nஇந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் வெற்றியாளரை முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார்.\nபும்ராவை பெரிதாக கண்டுக்க விரும்பவில்லை... ஃபிஞ்ச்\nமும்பை: இந்திய தொடரில் ஜஸ்பிரீத் பும்ராவை குறித்து பெரிதாக கவலைப்படப்போவதில்லை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அண���யின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் தெரிவித்துள்ளார்.\nநாங்க வந்துகிட்டே இருக்கோம்... இந்திய ஒருநாள் தொடருக்கு முன் ‘பேட் பாய்’ வார்னர் சவால்\nபுதுடெல்லி: இந்திய ஒருநாள் தொடரை எதிர்நோக்கி ஆர்வமுடன் காத்திருப்பதாக ஆஸ்திரேலிய துவக்க வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.\nஐசிசி டெஸ்ட் ரேங்கிங்: நம்பர்-1 இடத்திலேயே நீடிக்கும் ‘கிங்’ கோலி\nதுபாய் : சர்வதேச கிரிக்கெட் அரங்கில் (ஐசிசி) சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் நீடிக்கிறார்.\n3rd Test, Day 1:லபுஷேன் அசத்தல் சதம்... ஸ்மித் அரைசதம்: ஆதிக்கம் செலுத்தும் ஆஸி... சொதப்பும் நியூசி\nசிட்னி: நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் லபுஷேன் சதம் விளாசி அசத்த, ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது.\nஎந்த யுக பேட்ஸ்மேன்களுக்கும் சவால் விடும் பவுலர்கள் இவங்க தான்: மெக்ரா\nமெல்போர்ன்: தற்போதைய ஆஸ்திரேலிய அணியின் பவுலர்கள் எந்த ஒரு யுக பேட்ஸ்மேன்களுக்கும் சவால் அளிக்கக் கூடியது என முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கிளென் மெக்ரா தெரிவித்துள்ளார்.\nஇந்திய தொடரில் டார்சி ஷார்ட்டுக்கு வாய்ப்பு... சீன் அபாட் காயம்\nமெல்போர்ன்: இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியில் டார்சி ஷார்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.\nவீட்ல கொஞ்சம் இடம் இருந்தா போதும் காய்கறி தோட்டமே போடலாம்..\n2 நாட்களில் 2 திமுக எம்.எல்.ஏக்கள் மரணம்; அதிர்ச்சியில் திமுக\nசுரைக்காய் ஜூஸ் கேன்சரைகூட சரிபண்ணும்... ஆனா இந்த அளவுக்குமேல குடிச்சா மரணமும் வரலாம்\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster\nபுதிய ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்..\nடெல்லி கலவரம்: பலி 38, மக்களிடம் ஆதாரம் கேட்டு நிற்கும் போலீஸ்\nதங்கம் விலை: நைட்டோட நைட்டா விலைய கூட்டிட்டாங்கப்பா\n இன்று வருகிறது விக்ரமின் 'கோப்ரா' பர்ஸ்ட் லுக் \nVivo: மிட்-ரேன்ஜ் பிரிவை ஒரு கலக்கு கலக்கபோகும் புதிய விவோ ஸ்மார்ட்போன் இதுதான்\nAjay Devgn அண்ணன் சூர்யாவை அடுத்து தம்பி கார்த்தி பட இந்தி ரீமேக்கில் நடிக்கும் 'சிங்கம்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2016/06/01/", "date_download": "2020-02-28T05:45:58Z", "digest": "sha1:6OFORBTPCSCBGY7BBH7U5MBV7SCDEAQC", "length": 7563, "nlines": 118, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்June1, 2016", "raw_content": "\n‘இருவரும் என்ன ஜாதி’ –\nகலந்து கொண்ட எங்களுக்குத் தெரியாது என்பது மட்டுமல்ல, மணமக்களுக்கே தெரியாது.\nதிராவிடர் கழகப் பொறுப்பாளர்கள், வேறு வேறு ஜாதியைச் சேர்ந்த இருவருக்கும் திருணம் ஏற்பாடுகள் செய்தனர்.\nமணமக்களின் பெற்றோர்களும் ‘மணமகன், மணமகள் தன் ஜாதியைச் சேர்ந்தவர் இல்லை’ என்பதை மட்டும் உறுதி செய்து கொண்டு, ‘என்ன ஜாதி’ என்ற கேள்வியையே தவிர்த்து விட்டனர்.\nஜாதியைக் கேட்டு மணமகனின் தலையை வெட்டுகிற தலித் விரோதிகளுக்கும், ஜாதிக்குள் தமிழனைத் தேடும் இனவாதிகளுக்கும்,\n‘உட்ஜாதியைக் கூட ஒத்தக் கொள்ள முடியாது. தன் ஜாதியிலேயேதான் தலைவர் வேணும்’ என்று அடம் பிடிக்கிற ‘ஜாதி ஒழிப்பு’ அறிவாளிகளுக்கும் இந்தத் திருமணம் ஒரு பாடம்.\nசென்னையை அடுத்தப் பொன்னேரியை சேர்ந்த சுதாகரனுக்கும் திருச்சி பாலக்கரை இளையராணிக்கும் 29-05-2016 அன்று திருச்சியில் திருமணம் நடந்தது.\nதிராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள் தலைமையேற்று சிறப்பாக நடத்தி வைத்தார். நான் வாழ்த்துரை. இன்னொரு முக்கியமான செய்தி, மதியம் பிரியாணி விருந்து.\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nஅம்பானி வீட்டுக் கல்யாணத்தை விட அட்டகாச கல்யாணம்\nபிராமணர் சங்க பாரதி நீதிக்கட்சி கட்சி வஉசி\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஅரசியலே பிடிக்காது என்பதும் அரசியல் தான்\nதடியடி நடத்தியவர்கள் அதைத்தான் செய்வார்கள்\nதற்கொலையே என்றாலும் கொலை தான்|\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nநாயுடு அவதாரம்; கமலின் வைணவ கதைச் சுருக்கம்\n‘வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா..’\nபெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்\n‘நமக்கு மேல் ஒருவன்‘ - ச்சீ அசிங்கம்\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nவகைகள் Select Category கட்டுரைகள் (673) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/viswasam-distributor-invited-their-office", "date_download": "2020-02-28T05:59:58Z", "digest": "sha1:HWC7FKAHLKZAHTV7ZB2Q5YZ5ZRMREBUX", "length": 12176, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "எப்பவேணா ஆபீசுக்கு வாங்க...டிடெயில்ஸ் தரோம்...! விஸ்வாசம் விநியோகஸ்தர் அதிரடி அழைப்பு...! | viswasam distributor invited to their office | nakkheeran", "raw_content": "\nஎப்பவேணா ஆபீசுக்கு வாங்க...டிடெயில்ஸ் தரோம்... விஸ்வாசம் விநியோகஸ்தர் அதிரடி அழைப்பு...\nசத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அஜித் - நயன்தாரா இணைந்து நடித்து பொங்கலன்று வெளியான 'விஸ்வாசம்' படம் வெற்றிகரமாக 4 வாரங்களை கடந்து 5வது வாரத்தில் அடி எடுத்து வைத்துள்ளது. சிவா இயக்கத்தில் வெளியான இப்படத்தின் வசூல் குறித்து சமீப நாட்களில் பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்து படத்தை வாங்கி வெளியிட்ட கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில்....\n\"விஸ்வாசம் படம் எல்லா சந்தேகங்களையும் தகர்த்தெறிந்து தமிழ் சினிமாவின் மிகப்பெரும் பிளாக்பஸ்டர் படமாக உருவெடுத்துள்ளது. விநியோகஸ்தர் என்ற முறையில் 'விஸ்வாசம்' படம் சரித்திரம் படைக்கும் வெற்றி பெற்றதை கர்வமாகவும், நமபிக்கையுடனும் இதன் மூலம் நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம். இன்னமும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், உங்களுடைய கவலைகளுக்கும், கேள்விகளுக்கும் எங்களுடைய அலுவலக கதவு எப்போதும் திறந்தே இருக்கும். தயாரிப்பாளர், விநியோகஸ்தர், பங்குதாரர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என அனைவருக்கும் இது லாபகரமாக அமைந்துள்ளதால் படத்தை கொண்டாடி வருகின்றனர். மேலும் இதை கொண்டாட ரசிகர்களாகிய உங்களுக்கு நேரம் வந்துவிட்டது. சந்தேகமே இல்லாமல் 'விஸ்வாசம்' ஒரு மிகப்பெரும் வெற்றி படம்\" என அறிவித்துள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஎதிர்காலத்தை மாற்றிய ஒற்றை வீடியோ... மனம்திறக்கும் திருமூர்த்தி\nமீண்டும் ட்ரெண்டான தமிழ்நாட்டு மீசை\nபேட்ட, விஸ்வாசம்: 3.53 கோடி வரி...\n“ஆமாம், அதை சொல்றதற்கு எந்த வெக்கமும் இல்லை”- ஸ்ருதிஹாசன் உருக்கம்\nகைதி ஹிந்தி ரீமேக்கில் யார் ஹீரோ தெரியுமா\nயார் அந்த ரகு, செந்தில்... செல்வராகவன் அடுத்த படம் குறித்து ட்வீட்...\nபிரபல இசையமைப்பாளருக்கு ஹார்ட் அட்டாக்\n“உங்களுடைய கடிதம் வருவதற்கு முன்பே அனைத்து உதவிகளையும் செய்துவிட்டோம்”- கமலுக்கு லைகா பதில்\nதன்னுடைய அடுத���த படம் குறித்து மிஷ்கின்...\nமுடிக்கப்பட்ட ஷூட்டிங்... கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு...\nகாட்டில் குவாட் பைக் ஓட்டும் ரஜினிகாந்த்...\n“ஆமாம், அதை சொல்றதற்கு எந்த வெக்கமும் இல்லை”- ஸ்ருதிஹாசன் உருக்கம்\nகைதி ஹிந்தி ரீமேக்கில் யார் ஹீரோ தெரியுமா\nபிரபல இசையமைப்பாளருக்கு ஹார்ட் அட்டாக்\n“உங்களுடைய கடிதம் வருவதற்கு முன்பே அனைத்து உதவிகளையும் செய்துவிட்டோம்”- கமலுக்கு லைகா பதில்\nபதவி பறிக்க காரணம் குடும்ப பிரச்சனையா தலைவர்களை திட்டியதா\nநடிகை விஜயலட்சுமி பற்றி கேட்கப்பட்ட கேள்வி... கோபத்தில் சீமான் கூறிய பதில்\nநண்பர்களுடன் சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி... காதலர் தினத்தன்று நடந்த சம்பவம்... கணவன் பரபரப்பு வாக்குமூலம்...\nஆதாரங்கள் நான் வெளியிட்டால் ஆளும்கட்சி தாங்காது... பொள்ளாச்சி சம்பவத்தில் மறைக்கப்படும் உண்மை... காப்பாற்றும் அதிமுக\n நயன்தாரா வேணாம் நிக்கி கல்ராணி ஓகே... ஈஷாவின் சிவராத்திரி\nடிஎன்.பி.எஸ்.சி முறைகேட்டில் தப்பிக்கும் முக்கிய புள்ளிகள்... காப்பாற்றும் அதிமுக அரசு... வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nதப்பிக்க நினைக்கும் எடப்பாடி... பாஜக கையில் இருக்கும் முடிவு... கோபத்தில் எதிர்க்கட்சியினர்\nதிமுக ஆட்சிக்கு வரக் கூடாது... பாஜக போடும் அதிரடி திட்டம்... ரஜினி மூலம் திமுகவிற்கு கொடுக்கும் டென்ஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/01/sasikala-fumes-as-mlas-support-ops.html", "date_download": "2020-02-28T04:55:18Z", "digest": "sha1:S5IQ3TWW2USQ6IX5C64WFR5B6BERHI4C", "length": 18528, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "ஓ.பன்னீர்செல்வத்துக்கு பலம் சேர்க்கும் தனி இருக்கை! -சசிகலா கொந்தளிப்பின் பின்னணி - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / ஒ.பன்னீர் செல்வம் / சசிகலா / தமிழகம் / பொதுச்செயலாளர் / முதல்வர் / ஓ.பன்னீர்செல்வத்துக்கு பலம் சேர்க்கும் தனி இருக்கை\nஓ.பன்னீர்செல்வத்துக்கு பலம் சேர்க்கும் தனி இருக்கை\nTuesday, January 31, 2017 அதிமுக , அரசியல் , ஒ.பன்னீர் செல்வம் , சசிகலா , தமிழகம் , பொதுச்செயலாளர் , முதல்வர்\nமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அ.தி.மு.க பொதுச் செயலாளருக்கும் இடையில் முட்டல் மோதல் நீடித்துக் கொண்டிருக்கிறது. 'அரசு நிர்வாகத்தில் கார்டன் தரப்பினர் சொன்னதை ஓ.பி.எஸ் செய்யவில்லை என்ற கோபம்தான் பல வகைகளில் வெடித்துக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் எம்.எல்.ஏக்கள் கூட்டத்திலும் கூட்டத்தில் ஒருவராக அமர்த்தப்பட்டார் ஓ.பி.எஸ்' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.\nசென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் கடந்த 27-ம் தேதி நடந்தது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளருக்கும் அவைத் தலைவர் மதுசூதனனுக்கும் மேடையில் இருக்கைகள் போடப்பட்டன. முதலமைச்சர் பன்னீர்செல்வம் மேடைக்குக்கீழ் அமர்ந்திருந்தார். 'கழகத்துக்கு தலைவர் என்று யாரும் இல்லாததால், அவைத் தலைவர் அமர வைக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், தமிழக முதலமைச்சரை இப்படி அவமதிக்கலாமா அவர் மீது என்னதான் வெறுப்பு இருந்தாலும் இவ்வாறு செய்தது சரியல்ல' எனக் கூட்டத்துக்கு வந்த எம்.எல்.ஏக்கள் பலரும் வேதனை தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இளங்கோவனும், 'கூட்டத்தோடு கூட்டமாக முதல்வரை அமர வைத்தது, பன்னீர்செல்வத்துக்கு அவமானம் இல்லை. தமிழக மக்களை அவமதிப்பதாகும்' எனக் கொந்தளித்திருந்தார். \" கார்டன் தரப்பினர் பன்னீர்செல்வத்தை ஒதுக்கி வைப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அந்தக் காரணங்களே கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏக்களை அவர் பக்கம் திருப்பியுள்ளது\" என்கிறார் தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஆளும்கட்சி பிரமுகர் ஒருவர். தொடர்ந்து நம்மிடம் பேசினார். \"ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, மன்னார்குடி உறவுகளின் ஆதிக்கம் தலைதூக்கத் தொடங்கிவிட்டது. இவர்கள் ஆளுக்கொரு அலுவலகத்தை சென்னையில் நடத்தி வருகின்றனர். இந்த அலுவலகத்துக்கு நீதித்துறை புள்ளிகள் தொடங்கி அரசின் செயலர்கள் வரையில் பலரும் படையெடுக்கின்றனர். இதனால் அரசு ஒப்பந்தங்கள் தொடர்பாக, பலவித நெருக்குதல்களுக்கு அதிகாரிகள் ஆளாகின்றனர்.\nசசிகலா ஆனால், முதலமைச்சர் அலுவலக அதிகாரிகள் இதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்வதில்லை. சசிகலா உறவினர்கள் சொல்லும் பல வேலைகள் நடப்பதில்லை. இந்தக் கோபத்தை கார்டன் மீது மன்னார்குடி உறவுகள் காட்டுவதால்தான், பன்னீர்செல்வத்துக்குக் கூடுதல் நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன. அண்மையில் போலீஸ் உயர் அதிகாரிகள் மாற்றல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில், கார்டன் தரப்பில் இருந்து சென்ற பட்டியலில் நான்கு அதிகாரிகளுக்கு சொல்லப்பட்ட இ��த்தில் பணியிட மாற்றம் வழங்கப்படவில்லை. இதைப் பற்றி சசிகலாவிடம் பேசிய மன்னார்குடி உறவினர் ஒருவர், 'நாம் சொல்லும் எதையும் அவர் காது கொடுத்துக் கேட்பதில்லை. நமக்குள் இரண்டு பிரிவாக இருக்கிறோம். அதில் ஒரு பிரிவு ஆட்கள் சொல்வதை மட்டும்தான் கேட்கிறார்' எனப் பேசியுள்ளார். உண்மையில், மன்னார்குடி உறவுகளோடு இணக்கமாக இருந்தாலும், சிலவற்றை மட்டுமே பன்னீர்செல்வம் செய்து கொடுக்கிறார். அதுவும், சட்ட விதிமுறைகளுக்குட்பட்டுத்தான். தினமும் மன்னார்குடி உறவுகளின் பலவகையான நெருக்கடிகளுக்கு ஆளாகி வருகிறார் ஓ.பி.எஸ்.\nஆட்சி அதிகாரம் முடிவடைய இன்னும் நான்கரை ஆண்டுகள் மீதமிருக்கிறது. டெல்லி சென்று ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்று வந்தது; ஆந்திர முதல்வரிடம் பேசி 2.5 டி.எம்.சி தண்ணீர் பெற்றுத் தந்தது என அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்துகிறார் பன்னீர்செல்வம். சீனியர் அமைச்சர்கள் பலரும் முதல்வருக்கு எதிரான மனநிலையில் செயல்படுகிறார்கள். கொங்கு மண்டல அமைச்சர்களோ, 'தலைமைப் பதவிக்கு வர வேண்டும்' என ஆசைப்படுகிறார்கள். இவர்களை அமைச்சரவையில் இருந்து நீக்கும் அதிகாரம் முதல்வருக்கு உண்டு. அப்படி ஒரு காட்சி நடைபெற்றால், 'எங்களை மறந்துவிட வேண்டாம்' என முதல்வருக்கு தூது அனுப்பி வருகிறார்கள் எம்.எல்.ஏக்கள் பலரும். 'ஒருமுறையாவது அமைச்சர் நாற்காலியில் அமர வேண்டும்' என்ற எண்ணம்தான் எம்.எல்.ஏக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. கார்டன் தரப்பில் இருந்து முதல்வருக்குக் கொடுக்கப்படும் நெருக்கடிகளையும் அவர்கள் கவனித்து வருகிறார்கள். அ.தி.மு.கவின் பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஓ.பி.எஸ் பக்கமே அணிவகுத்துள்ளனர்\" என்றார் விரிவாக.\n\"வரும் பிப்ரவரி 3-ம் தேதி அண்ணாவின் 48-ம் ஆண்டு நினைவு நாளுக்கு மாலை அணிவிக்கச் செல்கிறார் சசிகலா. பதவியேற்ற நாளில் இருந்து தலைவர்களுக்கு மாலை போடுவது; எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை நடத்துவது; கட்சியினருக்கு வழக்கமான அறிவுரைகளைச் சொல்வது என மூன்று காரியங்களைத்தான் தொடர்ந்து செய்து வருகிறார். எம்.எல்.ஏக்கள் திசைமாறிவிடக் கூடாது என்பதற்காக, 'உங்களுக்கு வேண்டியதை நிறைவாகச் செய்வேன். உங்களைத் தேடி அனைத்தும் வரும்' என அழுத்தமாக வார்த்தைகளைப் பதிவு செய்கிறார். டி.டி.வி.தினகரனும் டாக்டர் வெ���்கடேஷும் சசிகலா நிழலில் அமர்ந்து ஆவர்த்தனம் செய்கின்றனர். மறுபுறம் நடராஜன், திவாகரன் உள்ளிட்டவர்கள் தமிழக அரசியலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த இரு அணிகளுக்குள்ளும் நடக்கும் சண்டைகளால், சீனியர்கள் பலரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கோட்டையில் தன்னைச் சந்திக்க வரும் வி.ஐ.பி.க்களிடம், 'கார்டன் சென்று சின்னம்மாவையும் பாருங்கள்' என்றுதான் சொல்கிறார் ஓ.பி.எஸ். 'ஜெயலலிதா முதல்வராகவும் பொதுச் செயலாளராகவும் இருந்தார். அவரைப் பார்த்தோம். இப்போது நீங்கள் முதல்வராக இருந்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வாங்கி வந்திருக்கிறீர்கள். உங்களைச் சந்திப்பதுதான் சரி. அவரை நாங்கள் எதற்கு சென்று சந்திக்க வேண்டும்' எனக் கிளம்பும் எதிர் விமர்சனத்தையும் ஓ.பி.எஸ் காது கொடுத்துக் கேட்பதில்லை. அனைவருக்கும் இணக்கமாக ஆட்சி லகானை அவர் செலுத்தினாலும், அதிகாரத்தின் பல முனைகள் அவரைத் துரத்திக் கொண்டே இருக்கின்றன\" என்கிறார் தலைமைச் செயலக அதிகாரி ஒருவர்.\n'பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால் விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்' என ஜல்லிக்கட்டு தடை நீக்கத்தின்போது, மனம் திறந்து பேசினார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். இந்தப் பதில் கார்டனுக்காக சொல்லப்பட்டதா என்ற கேள்விகளும் அரசியல் விமர்சகர்கள் வட்டத்தில் எழாமல் இல்லை.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\n4 ஆண்டுகளாக விசாரணை என்ற பெயரில் கற்பழிப்பு குற்றத்தை மூடி மறைத்த தேவாலயம்\nஉணவுப் பொருட்கள் திடீர் விலை ஏற்றம்; சந்தில் சிந்து பாடும் கடைக்காரர்கள்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/89100-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D---%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-28T06:26:11Z", "digest": "sha1:NFQAI3NPKHAMRLKWMQKQOJPDRTQMVTTP", "length": 7717, "nlines": 119, "source_domain": "www.polimernews.com", "title": "ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு நல்லதே செய்வார் - ரஜினிகாந்தின் சகோதரர் ", "raw_content": "\nரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு நல்லதே செய்வார் - ரஜினிகாந்தின் சகோதரர்\nரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு நல்லதே செய்வார் - ரஜினிகாந்தின் சகோதரர்\nரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு நல்லதே செய்வார் - ரஜினிகாந்தின் சகோதரர்\nநடிகர் ரஜினிகாந்த் நல்ல மனிதர் என்றும், அவர் அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு நல்லதே செய்வார் என்றும் சகோதரர் சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார்.\nரஜினிகாந்தின் பிறந்த நாள் அடுத்த மாதம் வரவிருக்கும் நிலையில் தருமபுரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.\nஇதன்படி ரஜினிகாந்த் நீண்ட ஆயுள் பெறவும், மக்கள் பணி ஆற்றிட வேண்டியும் சிறப்பு ஆபிசேகம், யாகம் உள்ளிட்டவை நடைபெற்றன.\nஇதில் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாரயணனும், குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரஜினி எதற்கும் ஆசைப்பட மாட்டார் என்றும், அவர் குழந்தை உள்ளம் கொண்டவர் என்றும் தெரிவித்தார்.\nரஜினிகாந்த் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணன்\nஏழுமலையானை தரிசனம் செய்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nஏழுமலையானை தரிசனம் செய்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nஉணவகங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நிர்வாகமே பொறுப்பு: உச்சநீதிமன்றம்\nஉணவகங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நிர்வாகமே பொறுப்பு: உச்சநீதிமன்றம்\nநித்தி தான் வழிகாட்டி ரூ.200 கோடியில் 20 தீவு வாங்க திட்டம்..\nரசிகர்களின் ஆரவாரத்திற்கிடையே வெளியானது ரஜினியின் தர��பார்...\n70 வயதிலும் சுறுசுறுப்பாக இருக்க காரணம் இதுதான்.. ரகசியத்தை சொன்ன நடிகர் ரஜினி\n2020 புத்தாண்டில் கட்சி துவக்கம் குறித்து ரஜினி அறிவிப்பு வெளியிடுவார் -சத்தியநாராயண ராவ்\nஅரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமை இல்லை...\nஇந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் கடும் வீழ்ச்சி...\nகுடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் காலமானார்\nஅங்கீகாரம் இல்லாத குடிநீர் ஆலைகளை மூட அதிரடி உத்தரவு - எதிர்ப்பு தெரிவிக்க ஸ்டிரைக் அறிவிப்பு\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/there-is-no-problem-between-admk-and-bjp-alliance-says-minister-kadambur-raju", "date_download": "2020-02-28T06:15:02Z", "digest": "sha1:IH2YEIXPMAUTDPDRDX7R4FAPIXZ7OIX4", "length": 10657, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "``அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் எவ்வித விரிசலும் இல்லை!” - அமைச்சர் கடம்பூர் ராஜு | There is no problem between admk and bjp Alliance says minister kadambur raju", "raw_content": "\n``அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் எவ்வித விரிசலும் இல்லை” - அமைச்சர் கடம்பூர் ராஜு\n``அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் எந்தவித விரிசலும் இல்லை. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரும். அதிகமான கட்சிகளும் எங்கள் கூட்டணிக்கு வரும்” என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகளில் உட்கட்டமைப்பு திட்ட நிதி 2019-20-ன் கீழ் 10 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கும் பணியை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட நான்கைந்து அம்சங்களை வைத்து இந்தியாவிலேயே தமிழகத்துக்கு முதலிடம் என்ற விருதை மத்திய அரசு வழங்கியுள்ளது.\nபொன்.ராதாகிருஷ்ணன் தற்போது மத்திய அரசின் பிரதிநிதியாக இல்லாததால், தமிழகத்தை தீவிரவாதிகளின் கூடாரம் என்று கூறுகிறார் என நினைக்கிறேன். மத்திய அரசை ஆட்சி செய்யும் பா.ஜ.க-வில் அங்கம் வகித்து வரும் அவர், மத்திய அரசு வ��ருது கொடுத்ததை தவறு என்கிறாரா இல்லையென்றால் இந்தியா - சீனா நாடுகளுக்கு இடையே நட்புறவு சந்திப்பு நடந்ததன் காரணமாகத் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று பாராட்டிய பிரதமரின் கூற்றைத் தவறு என்று கூறுகிறாரா என்பது தெரியவில்லை.\nபெரியார் குறித்து தவறாகப் பேசவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். யார் எப்படிப் பேசினாலும் அதை நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் எடுத்துக்கொள்ளலாம். நான் பேசியது சரிதான் என்றால் விவாதமாக எடுத்துக் கொள்ளலாம். நான் அந்தக் காரணத்தில் பேசவில்லை. நான் பேசியதில் ஒரு பாதியைத்தான் புரிந்துகொண்டுள்ளனர் என ரஜினிகாந்த் கூறியுள்ளதால் இதை விவாதமாக எடுக்க வழியில்லை.\nதமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சிறுபான்மையினர் பாதிக்காத வகையில் அரசின் செயல்பாடு இருக்கும் எனச் சட்டமன்றத்திலேயே அறிவித்துள்ளோம். சிறுபான்மையினர் ஒருவர்கூட பாதிக்க அ.தி.மு.க அரசு துணை போகாது என்ற உத்தரவாதத்தை வழங்கியுள்ளோம்.\nஅ.தி.மு.க - பா.ஜ.கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. வரும் சட்டமன்றத் தேர்தலில் இந்தக் கூட்டணி தொடரும். மேலும், சில கட்சிகள் இணையும். 2021 சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டணி அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும்” என்றார்.\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\nதிருநெல்வேலி மாவட்டம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் துறையில், இதழியலும் மக்கள் தொடர்பியலில் கலையியல் நிறைஞர் பட்டம் பெற்றுள்ளேன். தமிழகத்தின் கலைகள், பண்பாடுகள், மக்களின் வாழ்வியல், மற்றும் சமூகத்தில் நிகழும் அவலங்களை எனது புகைப்படம் மூலம் ஆவணப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பயணித்து வருகிறேன். தற்போது விகடன் குழுமத்தில் தூத்துக்குடி மாவட்ட புகைப்படக்காரராக பணியாற்றி வருகிறேன். முக்கிய பிரச்னையாக இருக்க கூடிய பருவ நிலை மாற்றத்தை ஆவணப்படுத்துவது எனது எண்ணமாகும். பயணங்கள் மூலம் மக்களின் வாழ்வியலை ஆவணப்படுத்துவது மகிழ்ச்சி தரக்கூடிதாக உணர்கிறேன். கருப்பு வெள்ளை படங்களை உணர்வுகளின் பிரதிப்பளிப்பாக கருதுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://battinaatham.net/description.php?art=21617", "date_download": "2020-02-28T05:48:17Z", "digest": "sha1:FA7HSKZHOVDP6CZ7Q4PQJ5EWSF372J5Z", "length": 28985, "nlines": 47, "source_domain": "battinaatham.net", "title": "கோத்தாவை ஐனாதிபதியாக்க 360 பாகையிலும் டீல்? Battinaatham", "raw_content": "\nகோத்தாவை ஐனாதிபதியாக்க 360 பாகையிலும் டீல்\nகோத்தபாயவை ஐனாதிபதியாக்க 360 பாகையிலும் டீல் மேற்கொள்ளப்படுவதாக தெரிகிறது. பொதுவாக முஸ்லீம்கள் கோத்தாவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என நம்பப்படுகிறது. அவரை தோற்கடிக்கக்கூடிய வேட்பாளருக்கு முஸ்லீம்கள் வாக்களித்து விடக்கூடாது என்பதற்காக கிஸ்புல்லாவை களமிறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிகிறது. இதுவரை நடைபெற்ற ஐனாதிபதி தேர்தல்களில் சகல விடயங்களும் நாட்டுக்குள்ளே தான் நடந்திருக்கும். இப்போது நாடு கடந்த அமைப்புக்களுடன் டீல் நடப்பதாக தெரிகிறது.\nகடந்த ஐனாதிபதி தேர்தலின் முடிவில் மகிந்த வடகிழக்கில் வாக்களிப்பு வீதம் உயர்வாக இருந்ததை அறிந்த போதே தனது தோல்வியை தான் உணர்ந்ததாக குறிப்பிட்டார். பொதுவாக சிறுபான்மையினர் தமக்கு எதிராகவே வாக்களிப்பர் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை.\nஅண்மையில் லண்டனில் வளவாளர்கள், வலைப்பதிவாளர்கள்.... என தம்மை புலமையாளர்கள் என அறிவித்துக் கொள்ளும் தரப்பினர் தமிழ் தேசிய முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமாரை சந்தித்தனர்.\nஇது பற்றி சேரமான் என்றழைக்கப்படும் நபர் குணாளன் என்பவரை தொடர்பு கொண்டு (1983 யூலை கலவரம் வரை மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் இளைஞர் பேரவை செயலாளராக விளங்கியவர் குணாளன்)தாங்கள் எதிர் வரும் ஐனாதிபதி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக குறிப்பிட்டதாக தெரிய வருகிறது.இதற்கு குணாளன் 'இதற்கான டீல் கோடியிலா இலட்சங்களிலா' எனக் கேட்டதாக பரவலாக செய்திகள் உலா வருகின்றன. கடந்த ஐனாதிபதி தேர்தலிலும் இவ்வாறு நிராகரிக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டும் மக்கள் அதனை நிராகரித்து விட்டனர் என்பதை கஜேந்திரகுமார் மறந்து விட்டதாக தெரியவருகிறது அப்போதே மக்கள் தெளிவாக பாடம் புகட்டினர். தேசிய தலைவர் என்பது ஒருவரை தான் குறிப்பிடும் என்று. சரியோ பிழையோ அவர் விடுக்கும் வேண்டுகோளுக்கு தான் மதிப்பளிப்போம் என்று.இந்த லண்டன் சந்திப்புப்பற்றி முன்னாள் போராளி சுப்பிரமணியம் பி��பா என்பவர் தனது முகநூலில் குறிப்பிட்டவற்றை அப்படியே தருகிறோம் \"தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்தால் வெற்றிபெறப்போவது கோத்தபாய ராஜபக்சதான் என்று தெரிந்தும் தேர்தலை புறக்கணிக்க கோருவோர் யாரின் கையாட்களாக இருப்பார்கள் அவர்களின் நோக்கம் எதுவாக இருக்கும் அவர்களின் நோக்கம் எதுவாக இருக்கும் 2005 இல் ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலை புலிகளுக்கு ஆலோசனை கூறிய பல புலம்பெயர் ஆலோசகர்கள் மற்றும் அமைப்புக்கள் நடத்தியோர் 2009 க்கு பின்இலங்கைக்கு நல்லிணக்க விஜயம் செய்ததும் மகிந்தவோடு கூட்டுச்சேர்ந்து தங்கள் தொழில்களை இலங்கையில் விரிவு படுத்தியதும் நாம் அறிந்தவைதான்.\nஇன்றோ அதே அணிகள் மீண்டும் கோத்தபாய ராஜபக்சவை வெற்றிபெற வைக்க தங்கள் அரசியல் ஏஜண்டுகளை வைத்து புலம்பெயர் தேசங்களிலும் உள்ளூரிலும் பிரச்சாரங்களை மேற்கொள்ள தொடங்கியிருக்கின்றனர். தெரிந்தோ தெரியாமலோ 2005 இல் புலிகள் விடுத்த தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்புத்தான் அவர்களின் அழிவுக்குக் காரணமாக அமைந்தது. தமிழீழ விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பேன்; இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவேன் என்று பிரச்சாரம் செய்த ரணில் விக்கிரமசிங்க வெறும் 178,000 ம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போய் மகிந்த ராஜபக்ச சனாதிபதி ஆனார்.\nசீனாவின் உதவியோடு தமிழர்களை அழித்தொழிக்கும் யுத்தத்தில் அடுத்த ஆண்டே இறங்கினார். சர்வதேச மட்டத்தில் நாம் பெரும் ஆதரவோடு இருக்கின்றோம் என புலிகளுக்கு ஆலோசனை கூறியவர்கள் கருணாதான் எல்லாவற்றிற்கும் காரணமென்று கை காட்டிவிட்டு தாம் தப்பித்துக்கொண்டனர். தெரிந்தே விழுந்த குழியில் இருந்து தாமே எழவேண்டிய கட்டாயம் புலிகள் அமைப்புக்கு இருந்தது. அதன் தலைமைக்கு இருந்தது. தம் பலத்தை மாத்திரம் கொண்டு அவர்கள் இறுதிவரை போராடி மடிந்தார்கள். மக்களும் மடிந்தார்கள். இன்று பூகோள அரசியல் பேசும் நபர்கள் எல்லாம் அன்று பூகோள அரசியல் பேசவில்லை. சிலவேளை புலிகள் இல்லாமல் போனால்தான் பூகோள அரசியல் பேசலாம் என்று அவர்கள் நினைத்திருந்தார்கள் போலும்.பலம் பொருந்திய ஓர் விடுதலை அமைப்பு உயிர்ப்போடு இருக்கும்போதே பூகோள அரசியல் ஊடாக ஒரு தீர்வினைக் கொடுக்காத சர்��தேச சமூகம் இன்று கோத்தபாய சனாதிபதியானால் உடனே விழுந்தடித்துக்கொண்டு தீர்வினை வழங்கிவிடுமென்று நிலவில் பாட்டி வடை சுட்ட கதையைப்போல் கதை சொல்லிக்கொண்டு இருக்கின்றனர்\nகஜேந்திரகுமார் போன்றவர்கள். 2009 க்கு பின் நடைபெற்ற அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றிபெற்று மீண்டும் ஐந்து ஆண்டுகள் கொடுங்கோல் ஆட்சி நடத்தியபோது இந்த பூகோள அரசியல் விற்பன்னர்கள் ஏன் தமிழ் மக்களுக்கு பூகோள அரசியல் ஊடாக பேரம்பேசி தீர்வினை பெற்றுக்கொடுக்க முன்வரவில்லைதமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு பெரும் பிரயத்தனத்தின் மத்தியில் மகிந்த ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்பியவுடன் பூகோள அரசியல்வாதிகள் திடீரென்று விழித்தெழுந்து மகிந்த இருந்திருந்தால் சர்வதேசம் தீர்வு கொடுத்திருக்கும். அநியாயமாக எல்லாவற்றையும் கெடுத்துவிட்டார்கள் என பிரச்சாரம் செய்கின்றனர். 2009 க்குப் பின்னரான 6 ஆண்டுகால மகிந்த ஆட்சியில் இவர்களெல்லாம் பூகோள அரசியல் ஊடாக தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க எடுத்த முயற்சிகள் என்ன\n2015 க்குப் பின்னரான ஆட்சிமாற்றம் தமிழ்மக்களுக்கு நிரந்தத் தீர்வினை வழங்கத் தவறினும் அது ஓரளவுக்கு ஆசுவாசமான வாழ்வினை வழங்கி இருக்கிறது. தங்கள் பிரச்சினை என்ன என்பதை தமிழ் மக்கள் வெளிப்படையாகப் பேசும் சந்தர்ப்பத்தை வழங்கி இருக்கிறது. புலிகள்தான் பிரச்சினை அவர்கள் ஒழிந்தவுடன் இங்கு அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிட்டதென்று மகிந்த அணி செய்த பிரச்சாரத்தை உடைத்தெறி ந்திருக்கிறது இந்த பேச்சுச் சுதந்திரம். இங்கு பிரச்சினை புலிகள் அல்ல அரசாங்கமும் ஆட்சியாளர்களும் தானென்று சர்வதேசம் உணர்ந்துகொள்ளத்தலைப்படும் இக்கட்டத்தில் மீண்டும் தமிழ் மக்களின் குரல்களை ஒடுக்கி இங்கு யாரும் எதற்காகவும் போராட்டமோ ஆர்ப்பாட்டமோ செய்யவில்லை அனைத்தும் சுமுகமாக இருக்கிறதென்று கோத்தபாய ஊடாக சொல்லவைக்க முயற்சிக்கின்றனர்.\nஆம் கோத்தா ஆட்சிக்கு வந்தால் ஆயிரம் நாட்கள் கடந்து காணாமல் போகடிக்கப்பட்டவர்களுக்காய்ப் போராடுவோர் அடுத்த நாளே போராட்டத்தை முடித்துக்கொள்வார்கள். அடிக்கடி கறுப்புக்கொடியோடு தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்வோர் தாமுண்டு தம் வேலையுண்டு என பெட்டிப்பாம்பாய் மாறிவிடுவார்கள். எழுக தமிழென்று இன்று தெருவில் திரியும் அணியை வடக்கில் காணவே கிடைக்காது. தமிழர்களுக்கு என்ன பிரச்சினை உள்ளதென்று உள்ளிருந்து பேச ஒருவரும் இருக்கமாட்டார்கள். பேசுபவர்கள் உயிருடன் இருக்கவும் மாட்டார்கள். அவ்வளவு ஏன் இன்று முகநூலில் புலம்பெயர் தேசத்தில் இருந்து களமாடும் நபர்கள் கூட உள்ளூரில் இருக்கும் தங்கள் உறவுகளுக்கு பிரச்சினையென்று ஓரமாகி விடுவர். பிறகென்ன இலங்கை அமைதிப்பூங்கா ஆகிவிடும் இங்கு என்ன பிரச்சினை உண்டு என்று எவருக்குமே தெரியாது. பிறகு பூகோள அரசியல் என்ன தீர்வினை கொடுத்துவிடும் கோத்தாவின் விசுவாசிகளுக்குக் கோடிகளில் பணம் வேண்டுமானால் கிடைக்கும். யாருக்கு தெரியும் நான் கூட நாளை கோத்தபாய மாத்தயாவுக்கு ஜெயவேவா போடக்கூடும். ஏனெனில் எனக்கும் உயிர் முக்கியமல்லவா...“\nஇதேவேளை கலை மார்க்ஸ் (Klai marx )என்பவர் ஒரு விடயத்தை தனது முகநூலில் சுட்டிக் காட்டினார். \" அண்மையில் லண்டனில் நடந்த கஜேந்திரகுமாரின் சிறு கூட்டம் தொடர்பானது. படத்தில் இருக்கும் அந்த நபர் திருமாவளவனின் ஈஸ்ட்ஹாம் கூட்டத்தைக் குழப்ப முயன்றவர். கஜேந்திரகுமார், சம்பந்தன், சுமந்திரன் எல்லாம் நமக்கு ஒண்ணுதான். ஆனா கஜேந்திரகுமார் தான் சேர்த்துக் கொண்ட மக்கள் விரோதிகள் தொடர்பில் பொறுப்புக்கூறக் கடமைப்பட்டுள்ளார் என்பதை இங்கு பதிவு செய்கிறேன். கஜேந்திரகுமார் கட்சியினர் வடக்கில் புரியும் சண்டித்தனங்களையும் நாமறிவோம்“\nஇவரது குறிப்பில் கடைசி வசனத்தை பெரிது படுத்தாமல் விடலாம். எனினும் திருமாவளவனின் புத்தக வெளியீட்டு நிகழ்வை குழப்ப எடுத்த முயற்சியையும் அதன் பின்னணியையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. தம்மிடமிருந்து பறிக்கப்பட்ட தமது தொலை தொடர்பு கருவிகளை மீளளிக்குமாறு சென்னையில் நீராகாரமின்றி உண்ணா நோன்பிருந்தார் தலைவர் பிரபாகரன்.\nஇப் போராட்டத்திற்கு ஆதரவாக அப்போது மாணவனாக இருந்த திருமாவளவன் வீதியில் இறங்கிப் பரப்புரை செய்தார். அப்போது இக் குழப்ப வாதிகள் எந்த ஆணியைப் புடுங்கிக் கொண்டிருந்தனரோ தெரியாது. சமாதான காலத்தில் தலைவரையும் சந்தித்தார் அவர்.\nலேக்கவுஸின் முன்னாள் ஊடகவியலாளர் ஒருவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரைச் சாதியைச் குறிப்பிட்டுத் திட்டினார். அது மட்டுமல்ல அமிர்தலிங்கம் போன்றோரின் வரிசையில் பிரபாகரனும் தமிழீழத்தை கை விட்டவரே என எழுதினார்.தீவகப் பெண்களையும் கொச்சைப்படுத்தினார். இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவித்தனர் சில பிரகிருதிகள். இந் நிகழ்வுக்கு எந்த டீலிலோ பாதுகாப்பு வழங்கினர் சிலர். இவ்வாறான நபர்களுக்கு ஒரு கட்டளைத் தளபதியும் இருக்கிறார் என்பது தான் வேடிக்கை.\n பானு,பால்ராஐ, சூசை,தீபன்,சொர்ணம் போன்றோரை இனிமேல் கட்டளைத் தளபதி எனக் குறிப்பிடாமல் விடுவது தான் ஒரே வழி. ஒரு நாட்டில் சார்ஐண்ட் என்ற பதவியே இல்லை. அந்த நாட்டில் சார்ஐண்ட் ஆக இருந்த ஒருவர் ஆட்சியைக் கைப்பற்றிக் கொடுங்கோலனாக மாறினார். பின்னர் புரட்சி மூலம் அந் நாடு விடுவிக்கப்பட்டது.அதன் பின்னர் சார்ஐன்ட் என்ற பதவியையே ஒழித்து விட்டனர். எனவே தமிழரின் தளபதிகளின் கௌரவம் கருதி கட்டளைத் தளபதி என்று குறிப்பிடாமல் விடுவது தான் நலம். இந்த புலம் பெயர் நாட்டுக் கட்டளைத் தளபதியின் பிரதி நிதிகளும் சேர்ந்து தான் தேர்தலை பறக்கணிக்கும் டீலில் இறங்கியுள்ளனர் போல் உள்ளது.\nஇதே வேளை வரதராஐபெருமாள்,டக்ளஸ்,பிள்ளையான்,கருணா, கோபாலகிருஸ்ணன் ஆகியோருடன் முரளிதரனும் (முன்னாள் கிரிக்கெட் வீரர்) கோத்தா பக்கம் நிற்கின்றனர். பிள்ளையானை சிறையில் சென்று சந்தித்துள்ளார் வரதராஐபெருமாள். ஐனநாயகத்தின் பெயரால் இன்னும் என்னென்ன காட்சிகளைக் காண நேருமோ போனஸ் ஆசனம் மூலமே வரதராஐபெருமாள் முதலமைச்சரானார்.யாழ்ப்பாணம் கச்சேரியைச் சுற்றி வர இந்திய ராணுவத்தினர் நின்றனர். எவரும் சட்டைப் பைக்குள் ஆயிரம் ரூபாவுக்கு மேல் கொண்டு செல்ல முடியாது. தேர்தலுக்கு யாராவது நியமனப்பத்திரம் தாக்கல் செய்து விடக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு. இவ்வாறான சூழ் நிலையில் முதலமைச்சரான பெருமாள் முன்னாள் கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையானை சந்தித்துள்ளார். கிழக்கு தேசியம் என்பதன் பெயரால் தமிழருக்கு வடக்கு தலைமை வேண்டாம் என்று சொல்பவர்கள் திருமலையையும் இதற்குள் அடக்கி விட்டனர். கிழக்குக்கு தயாகமகே முதலமைச்சராக வேண்டும் என்பது கோபால கிருஸ்ணன் போன்றோரின் அவா. இவர்கள் எல்லோரும் தான் கோத்தா ஐனாதிபதியாக வேண்டும் என்று வ��ரும்புகின்றனர். இவர்களுடன் தான் ஏதோ வகையில் டீலில் உள்ளனர் புலம் பெயர் பிரமுகர்கள் இந்த பிரமுகர்களுக்கு ஒரு செய்தி. நீங்கள் எதையும் சொல்லுங்கள் இங்குள்ள மக்கள் தாம் சுயமாகவே முடிவெடுப்பர். இவர்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள். தயவுசெய்து மாவீரர் நாளில் கொத்துரொட்டி விற்கும் கலாச்சாரத்தையும் இங்கு அறிமுகப்படுத்தாதீர்கள். ஏற்கனவே பானு,பால்ராஐ;சூசை,தீபன்,சொர்ணம் போன்றோரை மீண்டும் சாகடித்து விட்டீர்கள் நீங்கள்.\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nடெலோ தலைவர் யார் என்று தெரியுமா \nமாறும் காலமும் மாறாத நினைவுகளும்\nபுலிகள் சுட்ட இன்ஸ்பெக்டரை பராமரித்த பொட்டு அம்மான்\nஇலங்கையை மிரள வைத்த எம்.ஜி.ஆர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/News-and-Events/thertham-kodiyirakkam", "date_download": "2020-02-28T05:56:48Z", "digest": "sha1:EPWT7EF5XNI5AZGWE47Z3SB7E3OMQFJH", "length": 3409, "nlines": 49, "source_domain": "old.veeramunai.com", "title": "ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய தீர்தோற்சவமும் கொடியிறக்கமும் - www.veeramunai.com", "raw_content": "\nஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய தீர்தோற்சவமும் கொடியிறக்கமும்\nவரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 10ஆம் நாளாகிய நேற்று (24/06/2015) புதன்கிழமை தீர்தோற்சவம் இடம்பெற்றது. விசேட கொடித்தம்ப பூசை, வசந்தமண்டப பூசையினைத் தொடர்ந்து மஞ்சள் இடிக்கும் நிகழ்வு இடம்பெற்று யானையிலே அங்குசம் எடுத்துச்செல்லப்பட்டு தீர்தோற்சவம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமி உள்வீதியுலா மற்றும் அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது. மேலும் மாலை 6.00 மணிக்கு திரு ஊஞ்சல் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து கொடியிறக்கம், சண்டேஸ்வரர் பூசை மற்றும் ஆச்சாரியார் உற்சவம் என்பன இடம்பெற்றன.\nமேலும் படங்களுக்கு கீழே அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://showstamil.com/2020/02/12/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-28T05:29:53Z", "digest": "sha1:EI63CHNEXZCD3NYLARDWPO4TKXZECEG5", "length": 5709, "nlines": 138, "source_domain": "showstamil.com", "title": "கோவிலில் ரகசிய திருமணம் செய்த விஜய் டிவி சீரியல் நடிகர்", "raw_content": "\nCooku with கோமாளிசிவாங்கி-க்கு ஏற்பட்டபரிதாபம்\nசீமான் தம்பிகளை சுளுக்கெடுத்த விஜயலட்சுமி\n10 வருடம் கழித்து குழந்தை பெற்ற சீரியல் நடிகை\nபத்தாவது படிக்கிற பெண்ணை ஏமாற்றி முத்தமிட்ட கமல்சற்றுமுன் வெளியான தகவல்\nHome/LATEST NEWS/கோவிலில் ரகசிய திருமணம் செய்த விஜய் டிவி சீரியல் நடிகர்\nகோவிலில் ரகசிய திருமணம் செய்த விஜய் டிவி சீரியல் நடிகர்\n50 வயதில் இரண்டாவது திருமணம் செய்த பிரபலம்\nமாமியார் வீட்டின் டார்ச்சர் தாங்க முடியாமல் சீரியல் நடிகரின் விபரீத முடிவு\nCooku with கோமாளிசிவாங்கி-க்கு ஏற்பட்டபரிதாபம்\nசீமான் தம்பிகளை சுளுக்கெடுத்த விஜயலட்சுமி\n10 வருடம் கழித்து குழந்தை பெற்ற சீரியல் நடிகை\nBigg Boss வீட்டில் இருக்கும் ரகசியம்\nCooku with கோமாளிசிவாங்கி-க்கு ஏற்பட்டபரிதாபம்\nசீமான் தம்பிகளை சுளுக்கெடுத்த விஜயலட்சுமி\n10 வருடம் கழித்து குழந்தை பெற்ற சீரியல் நடிகை\nBigg Boss வீட்டில் இருக்கும் ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/34739-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-!?s=c2be4257b911d87b42a8d1e86f781cf4", "date_download": "2020-02-28T06:31:34Z", "digest": "sha1:YCBKPS3KS2Y5LVHE4KFZSF3ITL6UVMP7", "length": 6696, "nlines": 160, "source_domain": "www.tamilmantram.com", "title": "மஹிந்திரா-ஃபோர்டு இணைப்புக்கு பின்னர் 5 முக்கிய அறிவிப்புகள் வெளியீடு..!", "raw_content": "\nமஹிந்திரா-ஃபோர்டு இணைப்புக்கு பின்னர் 5 முக்கிய அறிவிப்புகள் வெளியீடு..\nThread: மஹிந்திரா-ஃபோர்டு இணைப்புக்கு பின்னர் 5 முக்கிய அறிவிப்புகள் வெளியீடு..\nமஹிந்திரா-ஃபோர்டு இணைப்புக்கு பின்னர் 5 முக்கிய அறிவிப்புகள் வெளியீடு..\nஅமெரிக்காவை சேர்ந்த ஆட்டோ தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார் நிறுவனம் மற்றும் உள்நாட்டிலேயே இயங்கி வரும் மஹிந்திரா மற்றும் மஹிந்திரா நிறுவனம் இரண்டும் இணைந்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« இந்தியாவில் நாளை அறிமுகமாகும் புதிய ஹூண்டாய் எலன்ட்ரா காரின் விலை எதிர்பார்ப்புகள்.. | வடிவேலு பட பாணியில் ஷோரூம் ஊழியர்களை ஏமாற்றி ரூ. 2.44 லட்ச மதிப்பிலான KTM 390 பைக்கை ஆட்டையை போட்ட நபர� »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=2385", "date_download": "2020-02-28T05:08:14Z", "digest": "sha1:N5IGKPTSMVBXQDGGDE754EFSTHESPKQD", "length": 3620, "nlines": 118, "source_domain": "www.tcsong.com", "title": "என் அன்பரே என் இன்பமே | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஎன் அன்பரே என் இன்பமே\nஎன் அன்பரே என் இன்பமே\nஎன் மதுரமே ஸ்தோத்திரம்- என்\nநேசத் தந்தையே என் அன்பின் இரட்சகா\nஎன் இன்ப ராஜாவே ஸ்தோத்திரம்\nஆயிரம் பாடல்களை பாடியே ஸ்தோத்திரம்\nஆனந்த தைலத்தால் நிரம்பியே ஸ்தோத்திரம்\nஆவியில் ஆராதனை செய்துமே ஸ்தோத்திரம்\nஅஞ்சிடாமல் வாழ்ந்திட சத்துருவை ஜெயித்திட\nகாலடிகள் வழுவாமல் காத்தீரே ஸ்தோத்திரம்\nராக்காலத்தில் ஆலோசனைத் தந்தீரே ஸ்தோத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2009/12/29/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82/", "date_download": "2020-02-28T05:14:49Z", "digest": "sha1:ENPAMLZTTNECH4Y5EHG7YPSJHRQ56K6P", "length": 22086, "nlines": 156, "source_domain": "senthilvayal.com", "title": "வலியில்லாமல் வாழலாம் -மூலிகை கட்டுரை(கவிழ்தும்பை) | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவலியில்லாமல் வாழலாம் -மூலிகை கட்டுரை(கவிழ்தும்பை)\nகுளிர்காலத்தில், உடலில் சீதத்தின் தீவிரம் அதிகமாக காணப்படுவதால், நுண்ணிய ரத்தக்குழல்களும், தசைகளும், தசை நார்களும் சுருங்கி, சற்று இறுக்கத்துடன் காணப்படுகின்றன.\nநம் உடல் பாகங்களை அசைத்து நாம் செய்யும் சில பணிகளுக்கு ஏற்றவாறு தசை சீராக சுருங்கி, விரியாததால் சில இடங்களில் தசைகள் இறுக்கமடைகின்றன. கழுத்து, தோள்பட்டை, விலா, முதுகு, இடுப்பு, முழங்கால், மற்றும் கணுக்கால் பகுதிகளில் உள்ள எலும்புகளில் ஏற்படும் தேய்மானம், சவ்வின் பலகீனம் ஆகியவற்றாலும், தசைப்பகுதிகளில் மற்றும் எலும்பு இணைப்பு பகுதிகளில் அடிபடுதலால் தோன்றும் வீக்கத்தாலும் அந்த இடங்களில் வலி ஏற்படுகிறது. இது பெரும்பாலும் குளிர்காலத்தில் அதிகரித்து காணப்படுகிறது.\nஇவ்வாறு உடலில் தோன்றும் பலவகையான தசை வலிகளை நீக்கி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் அற்புத மூலிகை கவிழ்தும்பை. “டிரைகோடெஸ்மா இன்டிகம்’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட போரோஜினேசியே குடும்பத்தைச் சார்ந்த கவிழ்தும்பைச் செடிகள், “கழுதை தும்பை’ என வேறு பெயராலும் அழைக்கப்படுகின்றன. இதன் இலைகள் நறுமணம் உடையவை. இலை மற்றும் வேரிலுள்ள எக்சாகோசேன், எக்சாகோசடினாய்க் அமிலம், எத்தில் எஸ்டர் ஆகியன தசை இறுக்கத்தை நீக்கி, திசுக்களின் இயல்பான செயல் பாட்டை ஊக்குவிக்கின்றன.\nகவிழ்தும்பை செடியை எடுத்து சுத்தம் செய்து, அனைத்து பாகங்களையும் சிறு, சிறு துண்டுகளாக வெட்டிக்கொண்டு, 25 கிராம் அளவில் செடி பாகங்களை 500 மி.லி. நீரில் கொதிக்கவைத்து, 120 மி.லி.யாக சுண்டியபின், வடிகட்டி காலை மற்றும் மாலை உணவுக்கு முன் குடித்துவர, மூட்டு இணைப்பு மற்றும் தண்டுவட பகுதிகளில் தோன்றும் வலி மற்றும் வீக்கம் நீங்கும். கவிழ்தும்பை இலைகளை இடித்து ஐந்து மி.லி. சாறெடுத்து அத்துடன் ஐந்து சொட்டுகள், இஞ்சிச்சாறு கலந்து அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர, மூச்சுப்பிடிப்பு நீங்கும். கடுமையான வலியுள்ள இணைப்பு பகுதிகளில் கவிழ்தும்பை வேரை வெந்நீர்விட்டு மைய அரைத்து, பசை போல் செய்து பூசிவர வலி நீங்கும். வீக்கம் வற்றும்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபுற்றுநோயையே துரத்தியடிக்கும் ஆற்றல் இந்த இலைக்கு உள்ளதா\nவெந்தயக் கீரை சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nதிமுகவின் வெற்றி இவர்களால் தான்… பாஜகவிற்கு உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்… அமித்ஷாவின் அதிரடி திட்டம்\nஒரு வயசு வரை குழந்தைக்கு மறந்தும் கூட இந்த உணவுகளை கொடுக்காதீங்க\nமைதா உணவு சாப்பிட்டா எவ்ளோ வியாதி வரும் தெரியுமா\nபால் கலக்காத டீ குடிச்சு பாருங்க. அதில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nதேர்தல் ரேஸில் முந்துகிறது திமுக… வேட்பாளர் தேர்வில் அதிரடி காட்டும் பிரஷாந்தி கிஷோர்…\nஅஞ்சல் அலுவலகத்தில் உங்களுக்கு சேமிப்பு கணக்கு இருக்கிறதா\nசசிகலாவைச் சந்தித்த பா.ஜ.க பிரமுகர்…\nஇனி ஒரு பயலும் உங்க வாட்ஸ்ஆப் மெசேஜ்களை படிக்க முடியாது… செக்யூரிட்டி செட்டிங்ஸ் அப்படி\nஉதயமாகிறது கலைஞர் த���முக… ரஜினியுடன் கூட்டணி… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுக்க களமிறங்கும் மு.க.அழகிரி..\n`ராஜ்ய சபா எம்.பி சீட் யாருக்கு..’- தேர்தலை முன்வைத்து உச்சக்கட்ட மோதலில் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ்\nஸ்டாலின் முதல்வராக கூடாது… ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்… ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nநம் வாழ்வில் தினமும் பார்க்கும், பயன்படுத்தும் பொருள்களில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதன் விளக்கமும்:\nஅல்சர், சிறுநீரக கற்கள் சரியாக வேண்டுமா \nரௌத்திரம் பழகும் எடப்பாடி… மாற்றங்களுக்கு வித்திடும் `பின்னணி’ அரசியல்\nநிலையான வைப்பு – பணத்தை சேமிப்பதற்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான வழி\nநீரிழிவை கட்டுப்படுத்தும் உணவுமுறைகள் பற்றி பார்ப்போம்….\nபீர் அடிக்கும் இளைஞர்களை பீர் அடிப்பதை நிறுத்திறுங்க..\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது\nஅன்புமணியின் சி.எம்.கனவை தகர்க்கும் ரஜினி 160 இடங்களில் போட்டி உறுதி\nகோரைப் பாயில் படுப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா\nஅலோபுகாரா பழத்தை சாப்பிடுவது இந்த நோய்களைக் குறைக்கும்\nஇலவங்கப்பட்டை சாப்பிடுவதால் இந்த நோய்கள் ஏற்படாது .. இதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஎவ்வளவு நடந்தாலும் தொப்பை குறையலயா தொப்பை குறைய இதை சாப்பிட்டுப் பாருங்க\nரஜினிக்கு டிக்… விஜய்க்கு செக்\nவாட்ஸப் யூசர்கள் கவனத்துக்கு.. இனி எங்கும் அலைய வேண்டாம், அந்த சேவை விரைவில் தொடக்கமாம்\nஉடல் எடை குறைக்க நினைத்த நேரத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா அப்படியானால் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்…..\nதினகரன நம்பி நோ யூஸ்: நம்பிக்கை பாத்திரத்தை தேடும் சசிகலா\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\nராங்கால் – நக்கீரன் 4.2.20\nஆபாச படம் பார்த்து சுய இன்பம் காண்பவரா நீங்க அப்போ கண்டிப்பாக இதை படிங்க.\nதும்மினால் ‘ஆயுசு 100’ என்று கூறுவது உண்மையா \nகிட்னியை காவு வாங்கும் AC அறைகள்.. தெரிந்து கொள்ளுங்கள் கவனமாக இருங்கள்…\nசெவ்வாழைப்பழத்திதை வெறும் 48 நாட்களுக்கு சாப்பிடுங்க. அப்புறம் பாருங்க\nசிறுபான்மையினர் உங்களுக்கு; மெஜாரிட்டியினர் எங்களுக்கு’ -கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கணக்கோ கணக்கு\nமிஸ்டர் கழுகு: ‘‘கலைஞரின் பிள்ளை’’ – அழகிரியின் உரிமைக்குரல்\nசட்டமன்றத் தேர்தலுக்கு 3000 கோடி டார்கெட்… அமைச்சர்களை நெருக்கும் எ��ப்பாடி\n அமைச்சர்களிடம் எடப்பாடி நடத்திய ஜல்லிக்கட்டு..\nஎடை குறைப்பு முயற்சியினை மேற்கொள்ளும் போது நாம் செய்யும் சில தவறுகள்\nநுரையீரலை எவ்வாறு சுத்தமாக வைத்து கொள்வது\n« நவ் ஜன »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-16/ajiths-nerkonda-paarvai-is-from-a-poem-of-bharathiyar-pudhumai-pen.html", "date_download": "2020-02-28T04:57:27Z", "digest": "sha1:MH2AFOPN4654OBMCWRSXJRUUA6QLHJEB", "length": 7559, "nlines": 125, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Ajith's 'Nerkonda Paarvai' is from a poem of Bharathiyar Pudhumai Pen", "raw_content": "\nதல அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’- அர்த்தம் என்ன தெரியுமா\nமுகப்பு > சினிமா செய்திகள்\nநடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘தல 59’ திரைப்படத்திற்கு பாரதியாரின் பாடல் வரிகளை கொண்டு ‘நேர்கொண்ட பார்வை’ என தலைப்பிட்டுள்ளனர்.\nகவிஞர் பாரதியாரின் சமூக சீர்திருத்தக் கருத்துகளில் முன்னுரிமை பெற்றுத் திகழ்ந்தது பெண்ணுரிமை. பெண்களுக்கு உரிமைகள் கொடுக்காத சமுதாயம் முன்னேற வழியில்லை என்பதை அழுத்தமாக தனது பாடல்கள் மூலம் சொன்னார்.\nஅவர் கண்ட புதுமைப்பெண் பாடலில் ‘நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள், திமிர்ந்த ஞானச்செருக்கு இவையே செம்மை மாதருக்கு அழகு’ என பெண்ணுக்கு புது இலக்கணம் உருவாக்கினார்.\nஇந்நிலையில், இப்படத்தில் புதுமைப்பெண்களாக வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங் ஆகியோர் சந்திக்கும் பிரச்னைகளுக்கு நேர்கொண்ட பார்வையுடன் அஜித் எப்படி தீர்வு காண்கிறார் என்பதே இப்படம் என்பதால், இதைவிட பொருத்தமான தலைப்பு இருந்திருக்க முடியாது.\nஅஞ்சியும் அடங்கியும் தலை குனிந்தும் நடப்பவளே பெண் எனும் பழமை வாய்ந்த கருத்துக்களுக்கு மாறாக பாரதி காண நினைத்த புதுமைப்பெண்ணை அஜித் நடிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் மூலம் திரையில் காணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/infinix-s5-pro-to-launch-with-pop-up-selfie-camera-under-rs-10-000-024369.html", "date_download": "2020-02-28T06:40:46Z", "digest": "sha1:GRZNJVDVAR5S2W2YQ6FQCT65WPD2R7RS", "length": 17841, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.10,000-க்குள் பாப்-அப் செல்பீ கேமரா, நான்கு ரியர் கேமரா ஸ்மார்ட்போன்.! அடேங்கப்பா.! | Infinix S5 Pro To Launch With Pop-Up Selfie Camera Under Rs. 10,000 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உடனே உங்கள் புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்\n2 hrs ago ஆபாச வீடியோ பார்த்த 600 பேரை அடையாளம் கண்ட காவல்துறை குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை உறுதி\n3 hrs ago 21 முறையும் அவர்தான் செய்தார்: தமிழக இளைஞருக்கு நன்றி சொன்ன Microsoft CEO- எதற்கு தெரியுமா\n4 hrs ago புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்: வதந்திய கிளப்பிவிட்டு இப்போ 250 கோடி நஷ்டம்- முதலமைச்சரிடம் கோரிக்கை\n6 hrs ago Google Chrome-ல் குளோபல் மீடியா பிளேபேக் கண்ட்ரோலை எனேபில் மற்றும் டிசேபில் செய்வது எப்படி\nNews தமிழகத்தில் எதிர்ப்பு பிரச்சாரமே அதிகம்.. புதுச்சேரியில் தமிழிசை திடீர் தாக்கு\nAutomobiles ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்6 ஸ்கூட்டர்கள் திரும்ப அழைப்பு... இதுதான் பிரச்சனையா...\nMovies என்னடா இது.. ஜவ்வா இழுத்துட்டு.. மாயனுக்கும் தேவிக்கும் முதலிரவு... தட்றோம்... தூக்கறோம்\nLifestyle பகத்சிங்கிற்கு பயிற்சி கொடுத்த ஆங்கிலயேர்களின் சிம்ம சொப்பனமாக வாழ்ந்த அந்த மாவீரன் யார் தெரியுமா\nSports டக்டக்னு விளையாடுறோம்.. தட்றோம்.. கப்பைத் தூக்கறோம்.. டேவிட் வார்னர் தடாலடி\nFinance ஐந்து நாளில் 1,900 புள்ளிகள் காலி சரிவில் சென்செக்ஸ் விலை இறக்கத்தில் 1,649 பங்குகள்\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.10,000-க்குள் பாப்-அப் செல்பீ கேமரா, நான்கு ரியர் கேமரா ஸ்மார்ட்போன்.\nஇன்பினிக்ஸ் நிறுவனம் எப்போதுமே பட்ஜெட் விலையில் அருமையான ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் வரும் பிப்ரவரி 2020-ல் தனது முதல் பாப்-அப் செல்பீ கேமரா கொண்ட இன்பினிக்ஸ் எஸ் 5 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ரூ.10,000-க்கு கீழ் இருக்கும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.\nஇன்பினிக்ஸ் எஸ் 5 ப்ரோ\nஅன்மையில் ஹானர் நிறுவனமும் பாப்-அப் செல்பீ கேமரா கொண்ட ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போனை ரூ.10,000-க்கு மேல் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்தது. ஆனால் வரவிருக்கும் இந்த இன்பினிக்ஸ் எஸ் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் அதைவிட மலிவான விலையில் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெளிவந்த தகவலின் அடிப்படையில் இந்த இன்பினிக்ஸ் எஸ் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ப்ராசஸர் மூலம் இயக்கப்படும் எனத் தெரவிக்கப்பட்டு���்ளது. குறிப்பாக இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன்களில் அதிகளவு மீடியாடெக் சிப்செட் வசதிகள் தான் அதிகம் இடம்பெருகின்றன.\nசாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்-க்கு போட்டியாக களமிறங்கும் மோட்டோரோலா ரேசர்\nஇதுவரை மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதிகள் கொண்ட ஆறு ஸ்மார்ட்போன்களையும், பின்பு மீடியாடெக் ஹீலியோ பி 25 கொண்டு இயங்கும் ஒரு ஸ்மார்ட்போனும், ஹீலியோ ஏ22 சிப்செட் வசதியுடன் இரண்டு\nஸ்மார்போனையும் அறிமுகம் செய்துள்ளது இந்நிறுவனம்.\nஇன்பினிக்ஸ் எஸ் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் டிஸ்பிளே அல்லது 6.6-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு பேனலில் க்வாட்-கேமரா அமைப்பு மற்றும் சிறந்த பேட்டரி வதியுடன இந்த சாதனம் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇதற்குமுன்பு வெளிவந்த இனிபினிக்ஸ் எக்ஸ் 5லைட் ஸ்மார்ட்போன் மாடல் ரூ.7,999-க்கு வாங்க கிடைக்கிறது,மேலும் இந்த சாதனம் 6.6-இன்ச் எச்டி பிளஸ் டிஸபிளே மற்றும் 1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்தது. மேலும் இதில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட்,\n4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\nஆபாச வீடியோ பார்த்த 600 பேரை அடையாளம் கண்ட காவல்துறை குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை உறுதி\nநெருப்பை பற்ற வைத்த ரியல்மி C3: பட்ஜெட் விலை போனில் எது சிறந்தது\n21 முறையும் அவர்தான் செய்தார்: தமிழக இளைஞருக்கு நன்றி சொன்ன Microsoft CEO- எதற்கு தெரியுமா\nபட்ஜெட் விலையில் களமிறங்கும் இன்பினிக்ஸ் எஸ்5 ப்ரோ.\nபுடிச்சு ஜெயில்ல போடுங்க சார்: வதந்திய கிளப்பிவிட்டு இப்போ 250 கோடி நஷ்டம்- முதலமைச்சரிடம் கோரிக்கை\nபட்ஜெட் விலையில் இதய துடிப்பு சென்சார் கொண்ட இன்ஃபினிக்ஸ் பேண்ட் 5அறிமுகம்.\nGoogle Chrome-ல் குளோபல் மீடியா பிளேபேக் கண்ட்ரோலை எனேபில் மற்றும் டிசேபில் செய்வது எப்படி\nபட்ஜெட் விலையில் அசத்தலான இன்பினிக்ஸ் எஸ்5 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஎங்கள் முக்கியமான டார்கெட்டே இவர்கள் தான், விஷிங் கும்பல் குடுத்த வாக்குமூலம்\nபட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nGoogle போட்ட கட்டளை: உடனடியாக இதை செய்யுங்கள்., இதைவிட முக்கியம் வேறு ஒன்றுமில்லை\nமலிவு விலை: மூன்று ரியர் கேமரா: இன்பினிக்ஸ் ஹாட் 8 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇந்தியா: அடுத்தவாரம் இந்தியாவில் அறிமுகமாகும் ஒப்போ ஏ31.\nAndroid ஆப்ஸ் மூலம் பெரிய சிக்கலில் மக்கள் உடனே இந்த 8 ஆப்ஸ்-ஐ டெலீட் செய்யுங்கள்\nபேங்கில இருந்து பேசுறோம்; ஏ.டி.எம் கார்டு நம்பர் சொல்லுங்க - 50 லட்சம் அபேஸ் செய்தவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/realme-x2-realme-ui-beta-test-applications-for-android-10-are-now-open-024354.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-02-28T06:42:14Z", "digest": "sha1:OD7USB4FJDJ7TWLKNAB7LKFXZ77PTEHW", "length": 16392, "nlines": 255, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.! | Realme X2 Realme UI beta test applications for Android 10 are now open - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n உடனே உங்கள் புளூடூத் சேவையை OFF செய்யுங்கள்\n13 min ago சத்தமின்றி விவோ Z6 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம். 48எம்பி கேம்.\n23 min ago அண்டார்டிகாவில் வானத்திலிருந்து விழும் சிவப்பு நிற \"இரத்த பனி\"\n1 hr ago ஒரே வாட்ஸ் ஆப் குரூப் தான்: சம்பாத்தியம் லட்சக் கணக்கில்- இவர் மட்டும் எப்படி பண்ணாரு\n2 hrs ago ஒபன் சேல் விற்பனைக்கு வந்த ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போன்.\nNews 2 எம்எல்ஏக்களை இழந்த துக்கத்தில் திமுக.. எம்.பி.க்கள் கூட்டம் ரத்து.. ஸ்டாலின் அறிவிப்பு\nMovies மதன் கார்க்கியின் வரிகளில்.. அனிருத் குரலில்.. நண்பியே.. இன்று டெடியின் அடுத்த சிங்கிள்\nLifestyle இந்த வழிகள் மூலம் தைராய்டு பிரச்சனையை நீங்கள் இயற்கையாகவே நிர்வகிக்க முடியும்...\nAutomobiles 2020 ஹோண்டா யூனிகார்ன் 160 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்.. விலை எவ்வளவு அதிகரித்துள்ளது தெரியுமா..\nFinance 1,119 புள்ளிகள் வீழ்ச்சி கண்ட சென்செக்ஸ்.. வீழ்ச்சியின் பிடியில் ரூபாய்..\nSports தல என்ன பண்றீங்க தோனி செய்த வேலை.. வைரலான அந்த வீடியோ\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\nரியல்மி 3ப்ரோ மாடலுக்கு ஆண்ட்ராயட்டு 10 அப்டேட் வழங்கப்பட்ட பிறகு, தற்சமயம் ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்-ஐ வழங்கத் துவங்கியுள்ளது ரியல்மி நிறுவனம். எனவே இந்த புதிய அப்டேட் ரியல்மி எக்ஸ்2 வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.\nகுறிப்பாக ரியல்மி எக்ஸ்2 வடிவமைப்பு மற்றும் கேமரா பகுதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\nஇந்த ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2340 × 1080 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவரும்.\nரியல்மி எக்ஸ்2 சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி சிப்செட் உடன் அட்ரினோ 618ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை உடன் கலர்ஒஎஸ் 6 கொண்டு இந்த சாதனம் இயங்குவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் +2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\nரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 4ஜி வோல்ட்இ, டூயல்சிம், வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி,ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\nசத்தமின்றி விவோ Z6 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம். 48எம்பி கேம்.\nபக்கா பட்ஜெட் மொபைல்., ரூ.6,999 மட்டுமே:விற்பனைக்கு வந்த Realme C3:jio பயணர்களுக்கு கூடுதல் தள்ளுபடி\nஅண்டார்டிகாவில் வானத்திலிருந்து விழும் சிவப்பு நிற \"இரத்த பனி\"\nRealme நேரம்- சும்மா புகுந்து விளையாடலாம்: பிப்., 24 வரை காத்திருங்கள்- கெத்து காட்டலாம்\nஒரே வாட்ஸ் ஆப் குரூப் தான்: சம்பாத்தியம் லட்சக் கணக்கில்- இவர் மட்டும் எப்படி பண்ணாரு\nRealme C3: ரூ.6,999-விலையில் அட்டகாசமான ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஒபன் சேல் விற்பனைக்கு வந்த ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போன்.\nநெருப்பை பற்ற வைத்த ரியல்மி C3: பட்ஜெட் விலை போனில் எது சிறந்தது\nபுதிய இயற்கை லெதர் கண்டுபிடிப்பு இதனால் 1 மில்லியன் விலங்குகள் கொல்லப்படுவது தடுக்கப்பட���ம்\nRealme C3: வாங்குனா இந்த போன் தான் வாங்கணும்\n48எம்பி பிரைமரி கேமராவுடன் களமிறங்கும் விவோ வி19 ஸ்மார்ட்போன்.\nபிப்ரவரி 6: 5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ரியல்மி சி3 ஸ்மார்ட்போன்.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஅடுத்த இடி.,இனி அந்த வங்கி ஏடிஎம்மில் ரூ.2000 நோட்டு வராது: ரூ.2000 செல்லாதா\nFASTag பாதையில் தவறுதலாக நுழைந்தவர்களுக்கு அபராதம்\nரூ.10,999-விலையில் விற்பனைக்கு வரும் பிரீமியம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-28T07:19:11Z", "digest": "sha1:PL2FD4SEYL5Y57HWS6N2FA2PV6S6NOWM", "length": 21940, "nlines": 262, "source_domain": "tamil.samayam.com", "title": "ஏர் இந்தியா விமானம்: Latest ஏர் இந்தியா விமானம் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nதிரௌபதி படம் உருவாக நான் வெளியிட்ட 'அந்த...\ndraupathi திரௌபதி படத்தை ம...\nஇதே வேலையா போச்சு ... மீண்...\nDhanush ஸ்கிரிப்ட் எழுதி ம...\nசோகத்தில் மூழ்கிய திமுக- எம்பிக்கள் கூட்...\n2 நாட்களில் 2 திமுக எம்.எல...\nடாஸ்மாக் விவகாரம்: தமிழக அ...\n”காட்ஃபாதர் உயிரை பறித்த எ...\nஆஸ்திரேலியாவிடம் சரண்டர் ஆன வங்கதேசம்\nடென்னிஸ் உலகின் முடிசூடா ர...\nமகளிர் டி20 உலகக் கோப்பை; ...\nமகளிர் டி20 உலக கோப்பை: இந...\nமகளிர் உலகக் கோப்பை: பாகிஸ...\nSamsung S20: விட்டால் இலவசமாக கொடுப்பாங்...\nOppo A31 அறிமுகம்; அதுவும்...\nவிவோ V19 ப்ரோ: எப்போது அறி...\nRealme: ஒரே நேரத்தில் 3 லே...\n44MP டூயல் செல்பீ கேமரா\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nAmerica : பள்ளியில் குறும்பு செய்ததற்காக...\nஆளே இல்லாத கடையில் டீ ஆற்ற...\n10ம் வகுப்பு மாணவிக்கு உதவ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இன்னைக்கும் குறைஞ்சிருக்க...\nபெட்ரோல் விலை: சூப்பர்... ...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஹ...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: ஹேப்பி நியூ...\nபெட்ரோல் விலை: ஹாலிடே மார்...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nநீலகிரியில் ஆய்வக உதவியாளர் வேலை\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRajini : இமான் இசையுடன் வெளியான \"..\nஹரீஸ் கல்யாணின் \"தாராள பிரபு\"\nமாஃபியா - நான் சொல்றவர எதுவும் செ..\nSivarathiri : சிவதாண்டவம் - சிவரா..\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nகொரோனா வைரஸ் பீதி; சென்னை வந்த சீனர்களின் நிலை என்ன\nசென்னை துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட அந்த கப்பலில் கொரோனா அறிகுறிகளுடன் இருந்த இரண்டு சீனர்களின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன் முடிவுகள் வந்துள்ளன\nகொரோனா வைரஸ்: தூத்துக்குடிக்கு வந்த கப்பலால் பொதுமக்கள் அச்சம்\nசீனா வழியாக தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்த கப்பலில் இருப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக உரிய மருத்துவ பரிசோதனை நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்\nLIVE - கொரோனா வைரஸ்: பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை - விஜயபாஸ்கர் விளக்கம்\nஉலகின் பல்வேறு நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவில் இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசீனாவில் உள்ள இந்தியர்களை அழைத்துவரச் செல்கிறது சிறப்பு விமானம்\nசீனா செல்லும் சிறப்பு விமானத்தில் சுகாதாரத்துறை சார்பில் ஐந்து மருத்துவர்கள் தேவையான மருத்தவ உபகரணங்களுடன் பயணிக்கின்றனர்.\nசீனாவில் உள்ள இந்தியர்களை அழைத்துவரச் செல்கிறது சிறப்பு விமானம்\nசீனா செல்லும் சிறப்பு விமானத்தில் சுகாதாரத்துறை சார்பில் ஐந்து மருத்துவர்கள் தேவையான மருத்தவ உபகரணங்களுடன் பயணிக்கின்றனர்.\nசூடுபிடிக்கும் ஏர் இந்தியா விற்பனை\nஏர் இந்தியா பங்கு விற்பனைக்கான ஏல விண்ணப்பங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.\nகாந்திக்கு இப்படியொரு கவுரவம்- ஏர் இந்தியா விமானத்தில் பறக்கும் மகாத்மா\nமகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை ஒட்டி, அவருக்கு ஏர் இந்தியா நிறுவனம் சிறப்பிக்கும் வகையில் செயல்பட்டுள்ளது.\nஉலுக்கி எடுத்த இடி, மின்னல்; நடுவானில் ஆட்டம் கண்ட விமானம்- அடுத்த நடந்த அதிர்ச்சி\nஏர் இந்தியா விமானம் நடுவானில் ஆட்டம் கண்ட விஷயம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதூய்மையை மறந்ததா ஏர் இந்தியா.. வைரல் வீடியோவின் உண்மையான பிண்ணனி..\nமக்��ள் தூய்மையை பின்பற்றுவதற்கு பரப்புரை செய்யப்பட்டு வரும் ஒரு நாட்டில், அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம், விமானத்தை பராமரிக்கும் நிலையை பாருங்கள் என்ற கூறி வெளியான வீடியோ இணையத்தில் வைரலானது.\nவிமானத்துக்குள் பயணிகளுக்கு மூச்சுத் திணறல்\nடெல்லியில் இருந்து பிராங்பர்ட் சென்ற ஏர் இந்தியா விமானம், உள் காற்றழுத்த குறைபாடு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.\nஉள்ளாடைக்குள் மறைத்து வைத்து 1.2 கிலோ தங்கம் கடத்தி வந்த பெண் கைது\nசென்னை: மலேசிய சென்று சென்னை திரும்பிய பெண் தங்கத்தை கடத்தி வந்ததை கண்டுப்பிடித்த சுங்கத் துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர்\nஏர் இந்தியா விமானத்தில் நிர்வாணமாக ஓடியது ஏன்\nலக்னோ: ஆடை அவிழ்த்து நடந்து கொண்ட செயலுக்கு உ.பி., பயணி விளக்கம் அளித்துள்ளார்.\nவானில் பறந்த விமானத்தில் ஆடைகளை களைந்து நிர்வாணமாக ஓடிய பயணி..\nவிமானத்தில் பயணி ஒருவர் திடீரென நிர்வணமாக ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nGaja Cyclone Live: கஜா புயல் பாதிப்பால் பலியானவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ. 10 லட்சம் அறிவிப்பு\nசென்னை : கஜா புயல் முழுமையாக கரையை கடந்ததாக வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.\nஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: பயணிகள் அவதி\nதிருச்சி: துபாய் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.\nதிருச்சி விமான நிலைய சுற்றுச்சுவரை உரசிச் சென்ற ஏர் இந்தியா விமானம்; விசாரணை தொடக்கம்\nதிருச்சி: விமான விபத்து விசாரணை ஆணையம் சார்பில் திருச்சி விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 15-10-2018\nசமயம் தமிழின் இன்றைய முக்கிய செய்திகள்\nஏர் இந்தியா விமானத்திலிருந்து தவறி விழுந்த பணிப்பெண் படுகாயம்\nஏர் இந்தியா விமானத்திலிருந்து பணிப்பெண் கீழே தவறி விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்தார்.\nதிருச்சியில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் மீண்டும் துபாய் சென்றது\nதிருச்சி விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம், மீண்டும் துபாய்க்கு பறந்து சென்றது.\nஏர் கன்ட்ரோல் டவர் சேதம்: அமைச்சர் விளக்கம்\nபுதிய ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பிஎஸ்6 மாடல் விற்���னைக்கு அறிமுகம்..\n2 நாட்களில் 2 திமுக எம்.எல்.ஏக்கள் மரணம்; அதிர்ச்சியில் திமுக\n இன்று வருகிறது விக்ரமின் 'கோப்ரா' பர்ஸ்ட் லுக் \nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster\nVivo: மிட்-ரேன்ஜ் பிரிவை ஒரு கலக்கு கலக்கபோகும் புதிய விவோ ஸ்மார்ட்போன் இதுதான்\nடெல்லி கலவரம்: பலி 38, மக்களிடம் ஆதாரம் கேட்டு நிற்கும் போலீஸ்\nதங்கம் விலை: நைட்டோட நைட்டா விலைய கூட்டிட்டாங்கப்பா\nAjay Devgn அண்ணன் சூர்யாவை அடுத்து தம்பி கார்த்தி பட இந்தி ரீமேக்கில் நடிக்கும் 'சிங்கம்'\nஅரசியலில் நேருக்கு நேர்; ஆனால் இந்த விஷயத்தில் - எடியூரப்பாவை புகழ்ந்து தள்ளிய சித்தராமையா\nசோகத்தில் மூழ்கிய திமுக- எம்பிக்கள் கூட்டம்லாம் இப்போ கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruchirappalli.nic.in/ta/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-02-28T05:17:18Z", "digest": "sha1:IUSHBAOM4ERF7UD2X7XOCNT6OXRAZOHK", "length": 20744, "nlines": 145, "source_domain": "tiruchirappalli.nic.in", "title": "வேளாண்மைத் துறை | திருச்சிராப்பள்ளி மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் Tiruchirappalli District\nபொது சேவை மையத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களின் விவரம்\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nஊரக உள்ளாட்சித் தேர்தல் – 2019\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பயனுள்ள இணையதளங்கள்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் பொருளாதாரத்தில் வேளாண்மை பெரும் பங்கு வகிக்கிறது. திருச்சிராப்பள்ளி மாவட்ட மக்கள்தொகையில் சுமார் 70 சதவிகித மக்களுக்கு வேளாண்மை மற்றும் வேளாண் சார்பு தொழில்களே வாழ்வாதாரமாக அமைந்துள்ளன. தமிழகத்தின் மத்திய பகுதியில் 4,40,383 ஹெக்டேர் பரப்பளவில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் அமைந்துள்ளது. மொத்த பரப்பளவில் 98,739 ஹெக்டேர் இறவை பாசனத்திலும், 66,652 ஹெக்டேர் மானாவாரியிலும் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சி, இலால்குடி, முசிறி கோட்டங்களில் சுமார் 51,000 ஹெக்டேர் பரப்பளவு காவிரி பாசனம் மூலம் பயனடைகிறது.\nவேளாண்மைத் துறை விவசாயிகளின் வேளாண் சார் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக விளங்கி வருகிறது. பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்���த்தி மற்றும் தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்கள் உற்பத்தியினை பெருக்கிட விவசாயிகளுக்கு தரமான விதைகள், உரங்கள், உயிர் உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் ஆகியவற்றை சரியான நேரத்தில் அளிப்பது, ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்ட உயர் தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பது போன்ற இன்றியமையாத பணிகளை தனது குறிக்கோளாக கொண்டு வேளாண் துறை பணியாற்றி வருகிறது.\nபயிர் சாகுபடி பரப்பினை விரிவாக்கம் செய்தல்.\nஉற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரித்தல்.\nவிவசாயிகளுக்கு இருமடங்கு உற்பத்தி மும்மடங்கு வருமானம் என்பதனை உறுதி செய்தல்.\nவேளாண்மைத் துறை “இருமடங்கு உற்பத்தி மும்மடங்கு வருமானம்“ என்ற இலக்கினை அடைய தேசிய வேளாண் வளா்ச்சி திட்டம், நுண்ணீா் பாசனத் திட்டம், கூட்டுப் பண்ணையம், விதை கிராமத் திட்டம், எண்ணெய்வித்து மற்றும் எண்ணெய்ப்பனைக்கான தேசிய இயக்கம், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு பருத்தி உற்பத்தி இயக்கம், நீடித்த வேளாண் தேசிய இயக்கம், மண்வள இயக்கம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.\nதமிழகத்தின் மத்திய பகுதியில் 4,40,383 ஹெக்டேர் பரப்பளவில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் அமைந்துள்ளது. மொத்த பரப்பளவில் 98,739 ஹெக்டேர் இறவை பாசனத்திலும், 66,652 ஹெக்டேர் மானாவாரியிலும் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சி, இலால்குடி, முசிறி கோட்டங்களில் சுமார் 51,000 ஹெக்டேர் பரப்பளவு காவிரி பாசனம் மூலம் பயனடைகிறது.\nமலை மற்றும் வனப் பகுதிகள்\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் மொத்த பரப்பளவில் பன்னிரண்டில் ஒரு பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அமைந்துள்ளது. துறையூா் வட்டத்தில் அமைந்துள்ள பச்சைமலை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் முக்கிய மலைப்பகுதியாக அறியப்படுகிறது.\nமணல்சாரியான செம்மண் வகையினை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் பெருவாரியான பகுதியில் காணலாம். மேலும், பிறப்பகுதிகளில் களிமண் வகையும் காணப்படுகிறது.\nபருவநிலை அடிப்படையில் தமிழகம் ஏழு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டம் காவிரி டெல்டா மண்டலத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தட்பவெப்பம் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறை���்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் நிலவி வருகிறது. மாவட்டத்தின் சராசரி ஆண்டு மழையளவு 818 மி.மீ ஆகும். மாவட்டத்தில் பெறப்படும் மழையளவில் பெரும்பகுதி வடமேற்கு பருவ காலங்களில் பெறப்படுகிறது.\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நெல், வாழை, சிறுதானியங்கள், பயறுவகைப் பயிர்கள், கரும்பு, பருத்தி, காய்கறி மற்றும் மலர்கள் பெருவாரியாக சாகுபடி செய்யப்படுகின்றன. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சராசரியாக 60,600 ஹெக்டேர் பரப்பளவில் நெல், 44,700 ஹெக்டேர் பரப்பளவில் சிறுதானியங்கள், 22,200 ஹெக்டேர் பரப்பளவில் எண்ணெய்வித்துப் பயிர்கள், 19,000 ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி, 14,500 ஹெக்டேர் பரப்பளவில் பயறுவகைப் பயிர்கள், 9,167 ஹெக்டேர் பரப்பளவில் வாழை, 6,000 ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளி, 3,410 ஹெக்டேர் பரப்பளவில் வெங்காயம், 2080 ஹெக்டேர் பரப்பளவில் மா, 1,995 ஹெக்டேர் பரப்பளவில் மிளகாய், 800 ஹெக்டேர் பரப்பளவில் பூக்கள் ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன.\nமுக்கிய ஆறுகள் மற்றும் வாய்க்கால்கள்\nகாவிரி ஆற்றின் கிளை வாய்க்கால்கள், ஏரி மற்றும் குளங்கள், ஆழ்குழாய் கிணறுகள் ஆகியவற்றின் மூலம் மாவட்டத்தின் பாசனத் தேவை பூா்த்தி செய்யப்படுகிறது.திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவிரி மற்றும் அதன் கிளை கொள்ளிடம் ஆகியவை முக்கிய ஆறுகளாக உள்ளன. நந்தியாறு, கோரையாறு, அரியாறு மற்றும் பொன்னனியாறு ஆகியவையும் குறிப்பிடப்படும்படியான ஆறுகள் ஆகும். காவிரியின் கிளை வாய்க்கால்களான புள்ளம்பாடி வாய்க்கால், கட்டளை மற்றும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், உய்யக்கொண்டான் வாய்க்கால், அய்யன் வாய்க்கால் மற்றும் பெருவளை வாய்க்கால் ஆகியவை முக்கியமான பாசன வாய்க்கால்கள் ஆகும்.\nகாவிரி மற்றும் கொள்ளிடம் ஆறு:\nதமிழகத்தின் மிக முக்கிய ஆறான காவிரி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இரு கிளைகளாக பிரிந்து வடக்குப் பகுதி கொள்ளிடம் ஆறாகவும், தெற்குப் பகுதி காவிரி ஆறாகவும் சுமார் 125 கி.மீ. வரை பாய்கிறது.\nகோரையாறு கருப்பூா் ரெட்டியார்பட்டி மலைப்பகுதிகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலிருந்து உற்பத்தியாகிறது. புத்தாநத்தம், விராலிமலை, மலைக்குடிப்பட்டி, தென்னலூா், இலுப்பூா் மற்றும் துவரங்குறிச்சி வடிநிலப் பகுதிகளிலிருந்து மழை நீா் கோரையாற்றில் பாய்கிறது. கோர��யாறு சுமார் 632 ச.கி.மீ. வடிநில பகுதிகளைக் கொண்டது. இப்பகுதியில் அதிக அளவிலான ஏரிகள் மற்றும் குளங்கள் அமைந்துள்ளன.\nஅரியாறு மணப்பாறை பகுதி பள்ளிவெளிமுக்கு பகுதியிலிருந்து உற்பத்தி ஆகிறது. கடவூா் மற்றும் செம்மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள், வைரம்பட்டி, குளத்தூா், மணப்பாறை வடிநிலப் பகுதிகளிலிருந்து மழை நீா் அரியாற்றில் பாய்கிறது. அரியாறு சுமார் 832ச.கி.மீ. வடிநில பகுதிகளைக் கொண்டது.\nமேலணை, ஸ்ரீரங்கத்தின் மேற்கு பகுதியில் காவிரி இரண்டாக பிரியும் இடத்தில் காவிரி மற்றும் கொள்ளிடத்தில் பாயும் நீரின் அளவினை கட்டுப்படுத்தும் வகையில் 236 மீட்டர் நீளத்தில் 1836-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.\nகரிகாலச் சோழனால் கட்டப்பட்ட கல்லணை காவிரியின் வடக்குப் பகுதியில் திருச்சிராப்பள்ளி மாநகரத்தில் இருந்து 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கல்லணை பாசனத் தேவைகளை பூா்த்தி செய்கிறது. கல்லணைப் பகுதியில் காவரி ஆறு மேலும் இரு பகுதிகளாக பிரிந்து வெண்ணாறு மற்றும் காவிரி என அழைக்கப்படுகிறது\nவட்டார அளவிலான வேளாண்மை உதவி இயக்குநர்களின் தொடா்பு விவரங்கள்:\n1 அந்தநல்லூா் 75502 16322\n3 திருவெறும்பூா் 75502 16324\n5 மருங்காபுரி 75502 16326\n6 வையம்பட்டி 75502 16327\n11 உப்புலியாபுரம் 75502 16332\n13 மண்ணச்சநல்லூா் 75502 16336\n14 புள்ளம்பாடி 75502 16337\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம் ,திருச்சிராப்பள்ளி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்,தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Feb 27, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2020/02/17.html", "date_download": "2020-02-28T07:19:18Z", "digest": "sha1:XM5EB35AEX745PV2GFZDLGO2QU6U5E4H", "length": 7432, "nlines": 49, "source_domain": "www.jaffnabbc.com", "title": "யாழில் விடுதி முற்றுகை. குழந்தையுடன் 17 வயது சிறுமி விபச்சாரம். - Jaffnabbc", "raw_content": "\nHome » srilanka » யாழில் விடுதி முற்றுகை. குழந்தையுடன் 17 வயது சிறுமி விபச்சாரம்.\nயாழில் விடுதி முற்றுகை. குழந்தையுடன் 17 வயது சிறுமி விபச்சாரம்.\nயாழ் கோவில் வீதியில் சென்பொஸ்கோ சந்திக்கு அருகில் ‘இராசம்மா‘ திருமண மண்டபம் என்ற போர்வையில் செயற்பட்டு வந்த விடுதி ஒன்று இன்று யாழ் பிரதேசசெயலக அதிகாரிகளால் சு���்றிவளைக்கப்பட்டது. குறித்த மண்டபச் சூழலில் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் சோடிகளாக வந்து போவதாகவும், அப்பகுதிக்கு பழக்கமில்லா இளம் ஜோடிகள் அங்கு சென்று திரும்புவதாகவும் கிடைத்த இரகசியத் தகவல்களை அடுத்தே அந்த மண்டபத்திற்குள் அதிகாரிகள் அதிரடியாகப் புகுந்து தேடுதல் நடாத்தியுள்ளனர்.\nகுறித்த மண்டப அறைக்குள் இருந்து ஒரு ஜோடி ஒன்டரை வயதுக் குழந்தையுடன் பிடிபட்டுள்ளது. குறித்த குழந்தைக்கு தாயான இளம் பெண்ணும் இன்னொரு ஆணும் பிடிபட்ட போதும் அவர்கள் இருவரும் கணவன் மனைவி அல்ல என்றும் பிடிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு 17 வயது எனவும் 5 மாதக் குழந்தையுடன் விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅதில் ஒருவர் சாட்டியினை வசிப்பிடமாகவும் மற்றையவர் வெளி மாவட்டத்தை வசிப்பிடமாக கொண்டவர் எனினும் யாழ்ப்பாண பிரதேச செயலர் இருவரையும் யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.\nகுறித்த இராசம்மா திருமணம மண்டபத்தின் உரிமையாளர் வெளிநாட்டில் உள்ளதாகவும் இங்கு குறித்த மண்டபத்தை பொறுப்பெடுத்த முகாமையாளராகச் செயற்படும் ஒருவரே இவ்வாறான கேவலத்தைப் புரிந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. குறித்த விடுதியில் தங்கியிருந்த 17 வயதான சிறுமிக்கு 5 மாத பெண் குழந்தை ஒன்றும் இருக்கின்றது. அந்த சிறுமியின் கணவர் என நடித்துக் கொண்டு அந்த சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய ஒருவனும் பிடிக்கப்பட்டுள்ளான். குறித்த சிறுமியைப் போல பலரை அந்த விடுதி முகாமையாளன் பாலியல் தேவைக்காக பலருக்கு கொடுத்து வந்துள்ளார் என பெரும் சந்தேகம் எழுந்துள்ளது.\nயாழில் லீசிங் கொள்ளையர்களால் அநுசுயா துாக்கில் தொங்கி பலி\nகாங்கேசன்துறையில் 30 வருட பழமையான புகையிரதம் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளது..\nயாழ் மாணவிகள் நாசமாக காரணம்.. வட்சப்பில் கொடூர ராக்கிங் காட்சிகள்\nஉங்க வீட்ல வயதுக்கு வந்த சகோதரிகள் உள்ளார்களா தயவு செய்து ஷேர் செய்யுங்கள்\nசெல்வச்சந்நிதி முருகன் ஆலய கேணியில் சிறுவன் ஒருவனின் சடலம்\nயாழில் இனி இந்த லேணர்ஸ் மட்டும் தான் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க முடியும்.\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nயாழில் விடுதி முற்றுகை. குழந்தையுடன் 17 வயது சிறுமி விபச்சாரம்.\nயாழ் ���ொழும்பு பயணிகள் பேருந்துகளில் நடக்கும் திருவிளையாடல்கள்.\nயாழ் இந்துக் கல்லூரியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம்….\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், உங்கள் பிரதேச செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000021922.html", "date_download": "2020-02-28T05:32:42Z", "digest": "sha1:QVCZ7XY3ZHHJSYNA2ZLSFHHVXDLOETIO", "length": 5658, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: பாப்லோ நெரூடா நினைவுக்குறிப்புகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகம்பன் படைத்த சிறு பாத்திரங்கள் கரும்பு தேசத்தின் இரும்பு மனிதர் காஸ்ட்ரோ சிந்தனை பெரிது, சாதனை பெரிது\nமனித மனத்தின் மாபெரும் சக்திகள் கன்னடம் கற்றுக்கொள்ளுங்கள் என்னுள்ளே தோன்றிய கதைகள்\nகண்ணன் வருவான் ஆழ்கடலில் சாகசப் பயணம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/story-of-gomathi-marimuthu/", "date_download": "2020-02-28T05:59:38Z", "digest": "sha1:JSXHJDWUEUSLEBIDILY5XBYZ5ISNZWKZ", "length": 9587, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "Story Of Gomathi Marimuthu | கோமதி மாரிமுத்துவின் கதை - Sathiyam TV", "raw_content": "\nCAA எதிர்ப்பு : வன்முறையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38ஆக அதிகரிப்பு\n – இன்று முக்கிய முடிவு\nதுணை அதிபருக்கே கொரோனா பாதிப்பு – அச்சத்தில் மக்கள்\nகுடியாத்தம் தொகுதி திமுக MLA காலமானார்\nலார்ட் லபக்கு தாஸ் யாருன்னு தெரியுமா..\nகமலிற்கும் தாமரைக்கும் இப்படி ஒரு தொடர்பா..\nயார் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்..\n“மண்ட பத்ரம்..” இணையத்தில் வைரலாகும் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n���Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n“நம்பிக்கை தருவதே நல்லரசு..” – சி.ஏ.ஏ. குறித்து வைரமுத்து கவிதை\n ஃபுல் ஸ்டாப் வைத்த தனுஷ்..\nMan Vs Wild-ல் ரஜினிகாந்த்.. நிகழ்ச்சியின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு..\nCAA குறித்து ரஜினி தெரிவித்த கருத்துக்கு கமல் ஆதரவு\nகலை மியூசியமாக மாறிய சென்னை ஹவுசிங் போர்டு\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 27 Feb 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nStory Of Gomathi Marimuthu | கோமதி மாரிமுத்துவின் கதை\nLife History of Nelson Mandela | Ivar Yaar | நெல்சன் மண்டேலா வாழ்க்கை வரலாறு – இவர் யார்\nHistory Of Naveen Patnaik | நவீன் பட்நாயக்கின் வரலாறு\nLife History of Singer Janaki | |பாடகி ஜானகியின் வாழ்க்கை வரலாறு\nStory Of Sachin Tendulkar | சச்சின் டெண்டுல்கரின் கதை\nHistory of Mother Teresa | அன்னை தெரசாவின் வரலாறு\nCAA எதிர்ப்பு : வன்முறையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38ஆக அதிகரிப்பு\n – இன்று முக்கிய முடிவு\nதுணை அதிபருக்கே கொரோனா பாதிப்பு – அச்சத்தில் மக்கள்\nகுடியாத்தம் தொகுதி திமுக MLA காலமானார்\nகலை மியூசியமாக மாறிய சென்னை ஹவுசிங் போர்டு\nCAA எதிர்ப்பு: வன்முறையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38ஆக அதிகரிப்பு\nபெட்ரோல் டீசல் விலை நிலவரம் | 28.02.2020\n6 பேரை கொன்ற ஜோலி.. சிறையில் தற்கொலை முயற்சி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2017/09/04/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87/", "date_download": "2020-02-28T04:47:56Z", "digest": "sha1:2ZG2W6PNDG5YOLG5BDI4L2RVSINKYXX5", "length": 6037, "nlines": 47, "source_domain": "jackiecinemas.com", "title": "இதுவரை இந்திய சினிமாவிலேயே யாரும் கையாலாத பெண்கள் கிரிக்கெட்டை பற்றி ஒரு கதையை எழுதி இயக்கவுள்ளார் அருண்ராஜா காமராஜ் | Jackiecinemas", "raw_content": "\nஇதுவரை இந்திய சினிமாவிலேயே யாரும் கையாலாத பெண்கள் கிரிக்கெட்டை பற்றி ஒரு கதையை எழுதி இயக்கவுள்ளார் அருண்ராஜா காமராஜ்\nஅருண்ராஜா காமராஜ் தான் இயக்கத்தில் கால் பதிக்கும் செய்தியை வெளியிட்டதிலிருந்தே அது குறித்து சினிமா ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அவர் இயக்குனர் அவதாரம் எடுத்தது மட்டுமில்லாமல் அவர் அதற்கு தேர்ந்தெடுத்துள்ள கதை களமும் தான் காரணம்.\nஇதுவரை இந்திய சினிமாவிலேயே யாரும் கையாலாத பெண்கள் கிரிக்கெட்டை பற்றி ஒரு கதையை எழுதி இயக்கவுள்ளார் அருண்ராஜா காமராஜ். இந்திய கிரிக்கெட் அணிக்கு ஐந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்னேஹல் பிரதான் இப்படத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தது மட்டுமில்லாமல் இப்படத்திற்கு தன்னால் முடிந்த அனைத்து உதவியையும் தான் செய்ய தயாராக இருப்பதாக கூறியிருப்பது தான் தற்போதய பரபரப்பான செய்தி.\nஸ்னேஹாவின் இந்த அறிவிப்பு தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக்களிப்பதாகவும், அவரது உதவியை சந்தோஷமாக ஏற்றுக்கொள்வதாகவும், இப்படத்தின் தரத்திற்கும் விளம்பரத்திற்கு இது மிகவும் உதவியாக இருக்கும் எனவும் அருண்ராஜா காமராஜ் கூறியுள்ளார்.\nஇப்படத்தில் இந்திய பெண்கள் அணியை சேர்ந்த யாரேனும் நடிக்க விரும்பினால் தான் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாகவும் அருண்ராஜா கூறியுள்ளார். ஒரு பெரிய அளவில் இப்படத்திற்கான நடிகைகள் தேர்வு நடத்தப்படவுள்ளது. கிரிக்கெட் ஆட தெரிந்த, நன்கு நடிக்கவும் தெரிந்த பெண்களுக்கு இந்த தேர்வு ஒரு அருமையான வாய்ப்பாக அமையும் என நம்பப்படுகிறது.\nஇந்த படமும் இந்த கதாபாத்திரமும் எனக்கு கிடைத்ததை மிகவும் அதிர்ஷ்டமாக கருதுகிறேன் – பியா பாஜ்பாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/artists/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2020-02-28T05:51:51Z", "digest": "sha1:3MNUC6C2G3W4NS37BYPGPO4P427KQD3X", "length": 4173, "nlines": 81, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "பிரபுதேவா", "raw_content": "\nஜுன் 3 முதல்… விஜய்-எமி கூட்டணியில் உருவான டீசர்…\n25வது படத்தை குறிவைத்து 4 படங்களில் கமிட்டான ஜெயம் ரவி..\nமுதன்முறையாக விஜய்யுடன் ஜெயம் ரவி… வரவேற்கும் ரசிகர்கள்.\nகமலுடன் கைகோர்க்கும் அஜித்…. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nபிரபுதேவாவின் ‘காந்தா’ நம்பர் நடிகையின் கதையா…\n‘தோழா’ கார்த்தியுடன் இணையும் ‘போக்கிரி’ பிரபு தேவா..\nஜெயம் ரவி-அரவிந்த் சாமி இணையும் ‘போகன்’ ரஜினி பட காப்பியா…\nபிரபுதேவா-தமன்னா இணையும் படத்திற்கு இதான் தலைப்பா..\nஜெயம் ரவியுடன் இணையும் விஜய்-அஜித் பட நாயகி..\nமூன்றாவது முறையாக காக்கி சட்டை அணியும் ஜெயம் ரவி..\nஜி.வி. பிரகாஷுக்கு கல்தா கொடுத்தாரா விஜய்..\nமீண்டும் இணையும் விஜய் – பிரபுதேவா கூட்டணி.\nநோ மேரேஜ்.. கருப்பாக மாறப் போகும் நமீதா\nஅஜித் மட்டும் வரல.. விஜய், குஷ்பூ, விஷால் வந்துட்டாங்க..\nமீண்டும் பிரபுதேவாவுடன் இணைந்த நயன்தாரா..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=2539", "date_download": "2020-02-28T05:25:43Z", "digest": "sha1:GVQKUPOAQKTCWEY2W5BRM55U63DPMW3D", "length": 3244, "nlines": 45, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/old/muthukamalam_kurunthagaval38.htm", "date_download": "2020-02-28T05:25:56Z", "digest": "sha1:EBODYQ7YUQDC76XUWYENBC24EYYDDG2X", "length": 5844, "nlines": 15, "source_domain": "www.muthukamalam.com", "title": "முத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... குறுந்தகவல்", "raw_content": "........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......\nஇணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...\nYour Advertisement Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற\nதிருக்குர் ஆன் மனனம் செய்த சிறுவன்\nதுபாய் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டி 12 ஆம் ஆண்டாக இவ்வாண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 11 ஆண்டுகளாக துபாய் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அரங்கில் நடைபெற்று வந்த இப்போட்டிகள் இவ்வாண்டு மம்ச��ர் பகுதியில் உள்ள கலாச்சார மற்றும் அறிவியல் சங்க அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த திருக்குர்ஆன் மனனப் போட்டியில் முத்திரை பதித்த முதல் போட்டியாளர் கிழக்கு ஆப்பிரிக்காவின் புருண்டி நாட்டைச் சேர்ந்த பதினான்கு வயது நிரம்பிய நியாந்வி மஜலிவா.\nபுருண்டி எனும் இவரது நாடு கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ளது. வடக்கே ருவாண்டாவும், தெற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் டான்ஸானியாவும், மேற்குப் பகுதியில் காங்கோ நாடும் உள்ளன. உள்நாட்டுப் போரின் காரணமாக இந்த நாடு போதிய வளர்ச்சியடையவில்லை. மேலும் இந்த நாடு உலகிலுள்ள பத்து ஏழை நாடுகளில் ஒன்றாக இருந்து வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த நாட்டைச் சேர்ந்த நியாந்வி மஜலிவா அவருடைய தாயாரின் அறிவுரைப்படி திருக்குர்ஆனை மனனம் செய்யத் தொடங்கினாராம். பத்து வயதில் திருக்குர் ஆனை மனனம் செய்யத் தொடங்கிய இவர் 2007 ஆம் ஆண்டு அதை நிறைவு செய்திருக்கிறார். அரபி மொழி ஆசிரியரின் உதவியிருந்த போதிலும் இவரது தாயாரின் தூண்டுதலும் உற்சாகமும் இவரை திருக்குர்ஆன் முழுவதையும் மனனம் செய்ய மிகவும் துணை புரிந்திருக்கிறது.\nஇவரது தகப்பனார் ஒரு சிறிய வணிகர் என்றும், காலை பஜ்ர் தொழுகைக்குப் பின்னர் பள்ளி செல்லும் வரையிலும், பின்னர் பள்ளி விட்டு வந்த பின்னர் சூரியன் மறையும் வரையிலும் இவர் திருக்குர்ஆன் மனனம் செய்யும் பணியில் முழுமையாக ஈடுபட்டு வந்ததாக இவர் சொல்கிறார். இவரது ஊரில் 62 சதவீதம் பேர் ரோமன் கத்தோலிக்கர் மதத்தையும் 8 முதல் 10 சதவீதம் பேர் முஸ்லிம் மதத்தையும் மீதமுள்ளவர்கள் கிறிஸ்துவ மதத்தின் பிற பிரிவுகளைச் சேர்ந்தோராகவும் இருக்கின்றனராம். இருப்பினும் இவர் திருக்குர் ஆன் முழுவதையும் மனனம் செய்து விட்டதற்காக இவரது ஊரில் மிகச் சிறப்பாக கௌரவப்படுத்தப்பட்டு இருக்கிறார்.\nமுதுவை ஹிதாயத் அவர்களது மற்ற படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?m=20200204", "date_download": "2020-02-28T04:32:33Z", "digest": "sha1:X3NT3IVKEGDWJPL3XFUKGVNY3I3RJ2XX", "length": 6947, "nlines": 103, "source_domain": "www.namathueelanadu.com", "title": "4 | February | 2020 | நமது ஈழ நாடு", "raw_content": "\nஇலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களின் கரி நாள் – லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைக் கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை\nபோர்க��� குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் இல்லையாம்: ஐ.நா. ஆணையாளரின் குற்றச்சாட்டை மறுத்தது இலங்கை\nஐ.நா. பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரலெழுப்பவில்லை\nஇராணுவ பிரசன்னத்தில் நேர்முகத் தேர்வு மும்முரம்\nஐ.நா. அமர்வில் இலங்கையின் நிலைப்பாட்டினை அறிவித்தார் வெளிவிவகார அமைச்சர்\nஎம்மைப்பற்றி - 58,351 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,896 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,302 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,640 views\nஈழத்தமிழனின் பெருமையை சர்வதேசத்தில் விழிக்கச்செய்த கண்காட்சி\nஇலங்கை அரசுக்கெதிரான போர்க்குற்ற ஆதாரங்களைத் தொடர்ந்தும் சேகரித்து வருகின்றது ‘இனப்படுகொலையை தடுப்பதற்கும் அதற்கு எதிரான சட்ட நடவடிக்கைக்குமான சர்வதேச வழக்கு மையம் – International Centre for Preventio... - 3,056 views\nபோர்க் குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் இல்லையாம்: ஐ.நா. ஆணையாளரின் குற்றச்சாட்டை மறுத்தது இலங்கை\nஐ.நா. பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரலெழுப்பவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/mayangathe-maname-30-final-episode.5651/", "date_download": "2020-02-28T05:28:34Z", "digest": "sha1:ZAUTPJY2TQIXYKUN2O7OMCNJNML5JTA4", "length": 8632, "nlines": 281, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Mayangathe maname 30 (final episode) | SM Tamil Novels", "raw_content": "\n'மயங்காதே மனமே' ன் நிறைவுப் பகுதியோடு வந்திருக்கிறேன். இது வரை எனது ஆக்கத்திற்கு ஊக்கம் கொடுத்த உங்களுக்கு என் மனம் கனிந்த நன்றிகள்.\nநீ பார்த்த பார்வைக்கொரு நன்றி...\nநமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி...\nஅயராத இளமை சொல்லும் நன்றி நன்றி...\nஅகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி...\nநான் என்ற சொல் இனி வேண்டாம்\nநீ என்பதே இனி நான் தான்\nஇனிமேலும் வரம் கேட்கத் தேவையில்லை\nஇது போல வேறெங்கும் சொர்க்கம் இல்லை...\nஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே...\nஉயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே...\nஅதுபோல தான் அபியும்,மித்ரனும் நட்பாக முடியாது..\nஆனால் இனிமேல் தொழிலில் போட்டி மட்டுமே இருக்கும். பொறாமையோ, பழி வாங்கும் முயற்சிய�� கண்டிப்பாக இராது..\nஅபியும்,மித்ரனும் தீயாக வேலை செய்கிறார்களோ இல்லையோ,அம்மணி நீங்க தீயா வேலை செய்து கதையை இவ்வளவு சீக்கிரம் முடிச்சிட்டீங்க பா..\nஅதுபோல தான் அபியும்,மித்ரனும் நட்பாக முடியாது..\nஆனால் இனிமேல் தொழிலில் போட்டிமட்டுமே இருக்கும்,பொறாமையோ,பழிவாங்கும் முயற்சியோ கண்டிப்பாக இராது..\nஅபியும்,மித்ரனும் தீயாக வேலை செய்கிறார்களோ இல்லையோ,அம்மணி நீங்க தீயா வேலை செய்து கதையை இவ்வளவு சீக்கிரம் முடிச்சிட்டீங்க பா..\nமனதின் சத்தம் - கர்வம் அழிந்ததடா\nகாலங்களில் அவள் வசந்தம் 2\nகருவில் உருவான சொந்தமிது - 1\nஉயிரைக் கேட்காதே ஓவியமே... இறுதி அத்தியாயம்\nமனதின் சத்தம் - கர்வம் அழிந்ததடா\nகாலங்களில் அவள் வசந்தம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/tomahawk-bicycle-for-sale-badulla-3", "date_download": "2020-02-28T04:32:22Z", "digest": "sha1:F6DKJ5NAMGINQS5F4XW6RRTJHQKBHYQ5", "length": 4801, "nlines": 89, "source_domain": "ikman.lk", "title": "துவிச்சக்கர வண்டிகள் : Tomahawk Bicycle | தியத்தலாவ | ikman.lk", "raw_content": "\nDuminda lakshan மூலம் விற்பனைக்கு12 ஜன 12:39 பிற்பகல்தியத்தலாவ, பதுளை\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\n54 நாட்கள், பதுளை, துவிச்சக்கர வண்டிகள்\n28 நாட்கள், பதுளை, துவிச்சக்கர வண்டிகள்\n49 நாட்கள், பதுளை, துவிச்சக்கர வண்டிகள்\n9 நாட்கள், பதுளை, துவிச்சக்கர வண்டிகள்\n28 நாட்கள், பதுளை, துவிச்சக்கர வண்டிகள்\n30 நாட்கள், பதுளை, துவிச்சக்கர வண்டிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/water-inflow-increased-in-cauvery-river-there-is-a-chances-to-flood-near-delta-places/articleshow/65424428.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2020-02-28T06:29:09Z", "digest": "sha1:R6QWZVM4NAWM6QTMDM5O2X2L6XHGWVFD", "length": 14131, "nlines": 162, "source_domain": "tamil.samayam.com", "title": "cauvery water : காவிாியில் 13 ஆண்டுகளுக்கு பின்னா் 2.45 லட்சம் கனஅடி நீா் – வெதா்மேன் எச்சரிக்கை - water inflow increased in cauvery river there is a chances to flood near delta places | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\nகாவிாியில் 13 ஆண்டுகளுக்கு பின்னா் 2.45 லட்சம் கனஅடி நீா் – வெதா்மேன் எச்சரிக்கை\nகா்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிாியில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2.45 லட்சம் கனஅடி நீா் திறந்து விடப்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தமிழ்நாடு வெதா்மேன் தொிவித்துள்ளாா்.\nகாவிாியில் 13 ஆண்டுகளுக்கு பின்னா் 2.45 லட்சம் கனஅடி நீா் – வெதா்மேன் எச்சரிக்க...\nகா்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிாியில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2.45 லட்சம் கனஅடி நீா் திறந்து விடப்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தமிழ்நாடு வெதா்மேன் தொிவித்துள்ளாா்.\nகா்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு தொடா்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது. கா்நாடகாவின் கிருஷ்ண ராஜசாகா் அணையில் இருந்து 1 லட்சத்து 23 ஆயிரம் கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து 52 ஆயிரம் கனஅடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது.\nஇதனால் மேட்டூா் அணைக்கு 1.70 லட்சம் கனஅடி நீா் வந்து கொண்டு இருக்கிறது. அணை முழு கொள்ளளவை எட்டிவிட்ட காரணத்தால் அணைக்கு வரும் 1.70 லட்சம் கனஅடி நீரும் அப்படியே திறந்து விடப்படுகிறது.\nமேலும் அமராவதி அணையில் இருந்து 35 ஆயிரம் கனஅடி நீரும், பவானிசாகா் அணையில் இருந்து 50 ஆயிரம் கனஅடி நீரும் திறந்து விடப்படுகிறது. மேட்டூரில் இருந்து 1.70 லட்சம் கனஅடியும், அமராவதியில் இருந்து 35 ஆயிரம் கனஅடியும், பவானிசாகா் அணையில் இருந்து 50 ஆயிரம் கனஅடியும் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிாியில் தற்போது 2.45 லட்சம் கனஅடி நீா் வந்து கொண்டு இருக்கிறது.\nகடந்த 2005ம் ஆண்டிற்கு பிறகு தற்போது 2.45 லட்சம் கனஅடி நீா் வந்து கொண்டு இருக்கிறது. எனவே கரையோர மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nதிமுகவை உலுக்கிய எம்.எல்.ஏ மரணம்; அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின்\nமீம் கிரியேட்டர்களுக்கு கன்டென்ட் கொடுத்த ஓபிஆர்\nஅமெரிக்க அதிபருடன் சாப்பிட முதல்வர் பழனிசாமிக்கு அழைப்பு\nகாங்கிரஸ் கட்சியில் நடிகர் விஜய்; என்ன சொல்கிறார் கே.எஸ்.அழகிரி\nமீண்டும் உயர்த்தப்பட்ட பால் விலை- தமிழக மக்களுக்கு ஷாக்கிங் நியூஸ்\nசுவீட் எடுங்கணு சொல்லி, அரசு பேருந்தில் கூட்டத்தை கூட்டிய ஊழ...\nஎன்கவுண்ட்டர் செய்யுங்க: போலீசிடம் ஆவேசப்பட்ட நாயுடு\nதிரெளபதி: பிஆர்ஓ ஆன ராமதாஸ்\nநெல்லையில் விவசாயியை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிய கும்பல்\n'சிஏஏ எதிர்ப்பு போராட்டம் அல்ல போர்'\nபாஜகவுக்கு பெரிய இன்சல்ட்: பிரியாணிக்கு பாதுகாப்பு கேட்கும்...\nகொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிப்பு: எப்போது கிடைக்கும்\nபெண்களுக்கு நாப்கின்களை இலவசமாக வழங்கும் முதல் நாடு\nசோகத்தில் மூழ்கிய திமுக- எம்பிக்கள் கூட்டம்லாம் இப்போ கிடையாது\nஅடேங்கப்பா - 180 சேனல்கள், 4.6 கோடி பேர் - வியக்க வைத்த ”நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்ச..\nமதச்சார்பற்ற இந்தியா: கோவை ஷாஹீன்பாக் போராட்டத்தில் பாதிரியார்கள் பங்கேற்பு\nசோகத்தில் மூழ்கிய திமுக- எம்பிக்கள் கூட்டம்லாம் இப்போ கிடையாது\n2 நாட்களில் 2 திமுக எம்.எல்.ஏக்கள் மரணம்; அதிர்ச்சியில் திமுக\nSamsung S20: விட்டால் இலவசமாக கொடுப்பாங்க போலயே.. இவ்வளவு ஆபர்களா\nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகாவிாியில் 13 ஆண்டுகளுக்கு பின்னா் 2.45 லட்சம் கனஅடி நீா் – வெதா...\n40வது ஆண்டு பிறந்தநாளைக் கொண்டாடும் மதுரையின் பெருமைமிகு வைகை எக...\nமுல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்க முடியாது; தமிழக முதல்...\nகனமழையால் பெருகிய வெள்ளம்; கன்னியாகுமரி வீடுகளுக்குள் புகுந்த மழ...\nகடத்தலில் ஈடுபட்ட இளைஞர்கள் குண்டர் சட்டத்தில் கைது: கோவை போலீஸ்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/action-against-rape", "date_download": "2020-02-28T07:11:31Z", "digest": "sha1:X7BZ5IBM5YCY37PGTO5TJG4SCXADZHZH", "length": 12649, "nlines": 206, "source_domain": "tamil.samayam.com", "title": "action against rape: Latest action against rape News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nதிரௌபதி படம் உருவாக நான் வெளியிட்ட 'அந்த...\ndraupathi திரௌபதி படத்தை ம...\nஇதே வேலையா போச்சு ... மீண்...\nDhanush ஸ்கிரிப்ட் எழுதி ம...\nசோகத்தில் மூழ்கிய திமுக- எம்பிக்கள் கூட்...\n2 நாட்களில் 2 திமுக எம்.எல...\nடாஸ்மாக் விவகாரம்: தமிழக அ...\n”காட்ஃபாதர் உயிரை பறித்த எ...\nஆஸ்திரேலியாவிடம் சரண்டர் ஆன வங்கதேசம்\nடென்னிஸ் உலகின் முடிசூடா ர...\nமகளிர் டி20 உலகக் கோப்பை; ...\nமகளிர் டி20 உலக கோப்பை: இந...\nமகளிர் உலகக் கோப்பை: பாகிஸ...\nSamsung S20: விட்டால் இலவசமாக கொடுப்பாங்...\nOppo A31 அறிமுகம்; அதுவும்...\nவிவோ V19 ப்ரோ: எப்போது அறி...\nRealme: ஒரே நேரத்தில் 3 லே...\n44MP டூயல் செல்பீ கேமரா\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nAmerica : பள்ளியில் குறும்பு செய்ததற்காக...\nஆளே இல்லாத கடையில் டீ ஆற்ற...\n10ம் வகுப்பு மாணவிக்கு உதவ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இன்னைக்கும் குறைஞ்சிருக்க...\nபெட்ரோல் விலை: சூப்பர்... ...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஹ...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: ஹேப்பி நியூ...\nபெட்ரோல் விலை: ஹாலிடே மார்...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nநீலகிரியில் ஆய்வக உதவியாளர் வேலை\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRajini : இமான் இசையுடன் வெளியான \"..\nஹரீஸ் கல்யாணின் \"தாராள பிரபு\"\nமாஃபியா - நான் சொல்றவர எதுவும் செ..\nSivarathiri : சிவதாண்டவம் - சிவரா..\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\n“ஆண்கள் கொடுக்கும் பாலியல் தொந்தரவுகளுக்கு என்ன தீர்வு\nபெண்கள் சந்திக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு தீர்வு காணும் வகையில், முன்னாள் நீதியரசர் ஹரிபரந்தாபம் தலைமையில் வள்ளுவர் கோட்டத்தில் கருத்துக் கேட்புக் கூட்டம் நாளை நடக்கிறது.\nபுதிய ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்..\n2 நாட்களில் 2 திமுக எம்.எல்.ஏக்கள் மரணம்; அதிர்ச்சியில் திமுக\n இன்று வருகிறது விக்ரமின் 'கோப்ரா' பர்ஸ்ட் லுக் \nவெளியானது Samsung Galaxy M31 மொபைல் விரைவில் உங்கள் கைளிலும் வரும் #MegaMonster\nVivo: மிட்-ரேன்ஜ் பிரிவை ஒரு கலக்கு கலக்கபோகும் புதிய விவோ ஸ்மார்ட்போன் இதுதான்\nடெல்லி கலவரம்: பலி 38, மக்களிடம் ஆதாரம் கேட்டு நிற்கும் போலீஸ்\nதங்கம் விலை: நைட்டோட நைட்டா விலைய கூட்டிட்டாங்கப்பா\nAjay Devgn அண்ணன் சூர்யாவை அடுத்து தம்பி கார்த்தி பட இந்தி ரீமேக்கில் நடிக்கும் 'சிங்கம்'\nஅரசியலில் நேருக்கு நேர்; ஆனால் இந்த விஷயத்தில் - எடியூரப்பாவை புகழ்ந்து தள்ளிய சித்தராமையா\nசோகத்தில் மூழ்கிய திமுக- எம்பிக்கள் கூட்டம்லாம் இப்போ கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2020/01/blog-post_22.html", "date_download": "2020-02-28T06:22:43Z", "digest": "sha1:CKUU55NCXCIL5UPGWUVI5KBI54TCR2CZ", "length": 5633, "nlines": 50, "source_domain": "www.jaffnabbc.com", "title": "யாழ்.பண்ணை கடற்கரையில் மாணவி கழுத்தறுத்து கொலை, இராணுவ சிப்பாய் கைது.. - Jaffnabbc", "raw_content": "\nHome » srilanka » யாழ்.பண்ணை கடற்கரையில் மாணவி கழுத்தறுத்து கொலை, இராணுவ சிப்பாய் கைது..\nயாழ்.பண்ணை கடற்கரையில் மாணவி கழுத்தறுத்து கொலை, இராணுவ சிப்பாய் கைது..\nயாழ்.பண்ணை கடற்கரையில் யாழ்.பல்கலைகழக சிங்கள மாணவி ஒருவர் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு தண்ணீரில் போட்டப்பட்ட நிலையில் கொலையாளியை உடனடியாக பொலிஸார் கைது செய்திருக்கின்றனர்.\nஇந்த சம்பவம் சற்று முன்னர் மக்கள் நடமாட்டம் மிக்க பண்ணை கடற்கரையில் இடம்பெ ற்றிருக்கின்றது. கொலையாளி பரந்தன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் எனவும்,\nகுறித்த பெண்ணுக்கும் குறித்த இராணுவ சிப்பாய்க்கும் இடையில் காதல் இருந்துள்ள நிலையில் இருவரும் அந்த பகுதியில் நீண்டநேரம் உரையாடி கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.\nவிமானப்படை புலனாய்வு பிரிவினர் குறித்த கொலையாளியை துரத்தி சென்று கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nகொலை செய்யப்பட்ட மாணவி பேருவளை பகுதியை சேர்ந்த யாழ்.பல்கலைகழக மருத்துவபீட மாணவி ரோசினி ஹன்சனா (வயது29) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nயாழில் லீசிங் கொள்ளையர்களால் அநுசுயா துாக்கில் தொங்கி பலி\nகாங்கேசன்துறையில் 30 வருட பழமையான புகையிரதம் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளது..\nயாழ் மாணவிகள் நாசமாக காரணம்.. வட்சப்பில் கொடூர ராக்கிங் காட்சிகள்\nஉங்க வீட்ல வயதுக்கு வந்த சகோதரிகள் உள்ளார்களா தயவு செய்து ஷேர் செய்யுங்கள்\nசெல்வச்சந்நிதி முருகன் ஆலய கேணியில் சிறுவன் ஒருவனின் சடலம்\n���ாழில் இனி இந்த லேணர்ஸ் மட்டும் தான் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க முடியும்.\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nயாழில் விடுதி முற்றுகை. குழந்தையுடன் 17 வயது சிறுமி விபச்சாரம்.\nயாழ் கொழும்பு பயணிகள் பேருந்துகளில் நடக்கும் திருவிளையாடல்கள்.\nயாழ் இந்துக் கல்லூரியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம்….\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், உங்கள் பிரதேச செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/sedition-case-filed-against-jnu-student-sajreel-imam-in-5-states-over-his-controversial-speech", "date_download": "2020-02-28T06:00:27Z", "digest": "sha1:KQHOJXAEGMBITSLYUCVKYW3CDZEDNYMQ", "length": 18058, "nlines": 126, "source_domain": "www.vikatan.com", "title": "`சர்ச்சைப் பேச்சு; 5 மாநிலங்களில் தேசத்துரோக வழக்கு!' - ஜே.என்.யூ மாணவர் சஜ்ரீல் இமாமைத் தேடும் போலீஸ் | sedition case filed against JNU student Sajreel imam in 5 states over his controversial speech", "raw_content": "\n`சர்ச்சைப் பேச்சு; 5 மாநிலங்களில் தேசத்துரோக வழக்கு' - ஜே.என்.யூ மாணவர் சஜ்ரீல் இமாமைத் தேடும் போலீஸ்\nசஜ்ரீல் இமாம் ( Facebook )\nவடகிழக்கு மாநிலங்கள் குறித்த சர்ச்சைப் பேச்சால், டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர் சஜ்ரீல் இமாம் மீது அஸ்ஸாம், உ.பியைத் தொடர்ந்து அருணாசலப்பிரதேசம், மணிப்பூர் மற்றும் டெல்லியில் தேசத்துரோக வழக்கு பதியப்பட்டிருக்கிறது.\nகுடியுரிமை திருத்தச் சட்டம், என்.ஆர்.சியை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஜே.என்.யூ பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சஜ்ரீல் இமாம், `வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவை விட்டுத் தனியாகப் பிரிக்க வேண்டும்' என்று பேசியது பெரும் சர்ச்சையானது. அதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து 5 மாநிலங்களில் அவர் மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் உ.பி போலீஸார் அவரைத் தேடி பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.\nஇதுகுறித்து பேசிய அலிகார் எஸ்.எஸ்.பி ஆகாஷ் குல்ஹரி, இமாம் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பதற்காக டெல்லி போலீஸாருடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் உ.பி காவல்துறையின் இரண்டு தனி���்படைகள் டெல்லியின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டார். அதேபோல், டெல்லி போலீஸின் தனிப்படை பீகார் மாநிலத்தில் உள்ள இமாமின் சொந்த ஊரான காகோ கிராமத்தில் சோதனை நடத்தி வருகிறார்கள். போலீஸாரிடம் சிக்காமல் இருப்பதற்காக இமாம், தனது சொந்த வீட்டுக்கு வருவதைத் தவிர்த்துவிட்டதாக போலீஸார் கூறுகின்றனர். இதுதொடர்பாக இமாமின் உறவினர்களிடம் தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணை பல மணிநேரத்துக்கு நீண்டிருக்கிறது. விசாரணைக்குப் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nடெல்லி காவல்துறை குற்றப்பிரிவு துணை ஆணையர் ராஜேஷ் தியோ கூறுகையில், ``ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் பீகார் மாணவர் சஜ்ரீல் இமாம், தேச ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் பேசியது எங்கள் கவனத்துக்கு வந்தது. குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் என்.ஆர்.சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறி வன்முறையைத் தூண்டும் வகையில் அவர் பேசியிருக்கிறார்.\n`ஜும்மா மசூதி ஒன்றும் பாகிஸ்தான் இல்லை' - டெல்லி போலீஸை விளாசிய நீதிபதி #CAA\nஇதேபோல், ஜாமியா பல்கலைக்கழகத்தில் கடந்தாண்டு டிசம்பர் 13-ம் தேதி நடந்த போராட்டத்திலும் அவர் அரசுக்கு எதிராகப் பேசியது தெரியவந்திருக்கிறது. அவரது பேச்சு மதநல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் இருப்பதால் வழக்கு பதிவு செய்து அவரைத் தேடி வருகிறோம்'' என்றார்.\nயார் இந்த சஜ்ரீல் இமாம்\nபீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஜ்ரீல், பள்ளிப் படிப்பை பீகார் மற்றும் டெல்லியில் முடித்தவர். பின்னர் மும்பை ஐஐடி-யில் முதுகலைப் படிப்பை முடித்துவிட்டு பல்வேறு இடங்களில் பணிபுரிந்தார். டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுவரும் அவர், இதற்கு முன்னர் கோபன்கேஹன் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றியிருக்கிறார். டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவராக அறியப்படும் சாஜ்ரீல் இமாம், கடந்த 2-ம் தேதி அந்தப் போராட்டக் களத்திலிருந்து வெளியேறினார். பின்னர், பல்வேறு இடங்களில் நடந்துவரும் போராட்டங்களில் கலந்துகொண்டு பேசி வருகிறார்.\nஅலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்துகொண்டு கடந்த 16-ம் தேதி சஜ்ரீல் இமாம் பேசினார். அவர் பேசியதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பீகாரில் கன்னையா குமார் தலைமையில் நடைபெற்ற பேரணியை உதாரணம் காட்டி அவர் பேசுகிறார். அந்தப் பேரணியில் சுமார் 5 லட்சம் பேர் கலந்துகொண்டனர்.\n`அடுப்படியிலிருந்து முதன்முறையா போராட்டத்துக்கு வந்திருக்கோம்' - கொதிக்கும் ஷாஹீன் பாக் பெண்கள்\nஅந்தப் பேரணியைச் சுட்டிக்காட்டிப் பேசிய சஜ்ரீல் இமாம், ``நம்மிடம் 5 லட்சம் பேர் இருந்தால், வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவிடமிருந்து பிரித்து விடலாம். நிரந்தரமாக இல்லாவிட்டாலும் ஓரிரு மாதங்களாவது இதைச் செய்ய வேண்டும். சாலைகள் மற்றும் ரயில் பாதைகளில் தடைகளை ஏற்படுத்துங்கள். அஸ்ஸாம் துண்டிக்கப்பட்டுவிட்டால், நாம் பேசுவதைக் கேட்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. நம்மால் அதைச் செய்ய முடியும் ஏனென்றால் சிக்கன்ஸ் நெக் காரிடார் பகுதி முஸ்லிம்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது'' என்று பேசியிருக்கிறார். மேலும், டெல்லி நோக்கிச் செல்லும் சாலை மார்க்கங்களை அடைக்க வேண்டும் எனவும் அவர் பேசுவது போன்ற காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றிருக்கின்றன.\nசிக்கன்ஸ் நெக் காரிடார் (Chicken's Neck Corridor) அல்லது சிலிகுரி காரிடார் என்பது மேற்குவங்கத்தில் அமைந்திருக்கும் 22 கி.மீ நீள சாலையைக் குறிப்பது. வடகிழக்கு மாநிலத்தை இந்தியாவோடு இணைக்கும் இந்தப் பகுதியில் முஸ்லிம்களே பெருவாரியாக வசித்து வருகின்றனர். இதுகுறித்து சஜ்ரீல் பேசியது தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மதநல்லிணக்கத்துக்கு உறுவிளைவிக்கும் வண்ணம் அவர் பேசியிருப்பதாகக் கொதிக்கிறார்கள் பல்வேறு மாநில முதல்வர்கள்.\nவடகிழக்கு மாநிலங்களில் நடந்த போராட்டம்\nஇதுகுறித்து பேசிய மணிப்பூர் முதல்வர் எம்.என்.பிரேந்திரசிங், ``ஷாஹீன் பாக் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக அறியப்படும் சஜ்ரீல் கான் பேசும் வீடியோ ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. அதில், வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவிலிருந்து பிரித்துவிடுவோம் என மிரட்டும் தொனியில் அவர் பேசியிருக்கிறார். இதனால் அவர் மீது அரசு எதிராக வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசுதல் உள்ளிட்ட 5 பிர��வுகளில் மணிப்பூர் போலீஸார் வழக்கு பதிந்திருக்கிறார்கள்'' என்றார்.\nஇதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அருணாசலப்பிரதேச முதல்வர் பேமா கண்டு, ``அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவிலிருந்து பிரிப்பேன் என்பன போன்ற பேச்சுகள், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும். நாட்டின் இறையாண்மைக்கு எதிரான இதுபோன்றவற்றை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. அவர் மீது அருணாசலப்பிரதேசத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்று பதிவிட்டிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=7111", "date_download": "2020-02-28T06:16:02Z", "digest": "sha1:ROBYLO62LM4EMBYDCRZFE5LXRFEUU67R", "length": 2979, "nlines": 45, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/china-traffic-drone/4333694.html", "date_download": "2020-02-28T05:35:39Z", "digest": "sha1:WHMGKN5XUQDR2SU6GKJJIKXNWZGHHFTW", "length": 2918, "nlines": 60, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "சீனா: மோட்டார் சைக்கிளோட்டிகளைக் கண்காணிக்கும் ஆளில்லா வானூர்திகள் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nசீனா: மோட்டார் சைக்கிளோட்டிகளைக் கண்காணிக்கும் ஆளில்லா வானூர்திகள்\nசீனாவின் ஃபுஜியான் மாநிலத்தில் உள்ள புட்டியன் நகரில் காவல்துறையினருக்கு ஆளில்லா வானூர்திகள் பக்கபலமாகத் திகழ்கின்றன.\nமோட்டார் சைக்கிளோட்டிகளைக் கண்காணிக்க அந்த ஆளில்லா வானூர்திகள் பயன்படுத்தப்படுகின்றன.\nஇவ்வாண்டில் இதுவரை அவை சுமார் 2,200 போக்குவரத்து குற்றங்களைக் கண்டுபிடிக்க ஆளில்லா வானூர்திகள் உதவியுள்ளதாக Thepaper.cn செய்தி இணையத்தளம் தெரிவ���த்தது.\nஆளில்லா வானூர்திகளைச் செயல்படுத்த காவல்துறை அதிகாரிகள் 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆளில்லா வானூர்திகளால் அரை மணி நேரம் வரை பறக்க முடியும். அவற்றில் மின் ஒலிபரப்பு முறை பொருத்தப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/bodoland-territorial-region-will-end-bodo-tribes-statehood-struggle-375355.html", "date_download": "2020-02-28T06:29:56Z", "digest": "sha1:TU3P3CFXHPRGPAHX2E3YNPOXW2VENNFR", "length": 20226, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "27 ஆண்டுகளில் 3-வது போடோலாந்து ஒப்பந்தம்.. முடிவுக்கு வருமா தனிமாநிலத்துக்கான ஆயுத போராட்டம்? | Bodoland Territorial Region will end Bodo Tribes Statehood struggle? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மாசி மாத ராசி பலன்கள் 2020 கிரைம் கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n2 எம்எல்ஏக்களை இழந்த துக்கத்தில் திமுக.. எம்.பி.க்கள் கூட்டம் ரத்து.. ஸ்டாலின் அறிவிப்பு\nவிரிவடைகிறது ஈசிஆர் சாலை.. 1000 ஜாக்கி வைத்து நகர்த்தப்படும் சிவன் கோவில்\nஅரசு மருத்துவர்கள் போராட்டம்.. மெமோ, பணிமாற்ற உத்தரவுகள் ரத்து.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\n சந்தேகமாக இருக்கிறது.. கொரோனாவால் அச்சத்தில் அமெரிக்க உளவுத்துறை\n2000 ரூபாய் நோட்டுக்கள் கதி என்ன- நிர்மலா சீதாராமன் பதில்\nஅதிமுகவுடன் கூட்டணி தொடரும்: சமக தலைவர் சரத்குமார் அறிவிப்பு\nMovies மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து, கைதி இந்தி ரீமேக்கை இயக்குவாரா லோகேஷ் கனகராஜ்\nSports செம அதிரடி.. கிரிக்கெட் உலகை வாய் பிளக்க வைத்த 16 வயது இளம் புயல்.. மிரள வைக்கும் சாதனை\nFinance கொரோனா பீதியில் முதலீட்டாளர்கள்.. வீழ்ச்சி கண்ட ரூபாய் மதிப்பு.. கவலையில் மத்திய அரசு..\nTechnology சத்தமின்றி விவோ Z6 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம். 48எம்பி கேம்.\nLifestyle இந்த வழிகள் மூலம் தைராய்டு பிரச்சனையை நீங்கள் இயற்கையாகவே நிர்வகிக்க முடியும்...\nAutomobiles 2020 ஹோண்டா யூனிகார்ன் 160 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்.. விலை எவ்வளவு அதிகரித்துள்ளது தெரியுமா..\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n27 ஆண்டுகளில் 3-வது போடோலாந்து ஒப்பந்தம்.. முடிவுக்கு வருமா தனிமாநிலத்துக்கான ஆயுத போராட்டம்\nடெல்லி: அஸ்ஸாமில் போட��� இன மக்களுக்காக தனி மாநிலம் கோரும் தீவிரவாத அமைப்பினருடன் மத்திய அரசு முத்தரப்பு ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளது. 27 ஆண்டுகளில் மத்திய அரசு உருவாக்கியுள்ள இந்த 3-வது ஒப்பந்தமாவது போடோலாந்து தனி மாநிலம் கோரி நடைபெறும் ஆயுத போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருமா\nஅஸ்ஸாமில் பிரம்மபுத்திரா நதியின் வடபகுதிகளை ஒருங்கிணைத்து போடோலாந்து என்கிற தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்பது போடோ இன மக்களின் கோரிக்கை. இதற்காக பல்வேறு ஆயுத குழுக்களும் மத்திய அரசுக்கு எதிராக போராடி வருகின்றன.\nஇந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் 1993-ம் ஆண்டு முதலாவது போடோலாந்து ஒப்பந்தத்தை மத்திய அரசு உருவாக்கியது. மத்திய அரசு, அஸ்ஸாம் மாநில அரசு மற்றும் போடோ மக்கள் செயற்பாட்டு கமிட்டி ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன்படி போடோலாந்து சுயாட்சி கவுன்சில் அமைக்கப்பட்டு அதற்கு 30-க்கும் மேற்பட்ட துறைகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது.\nஆனால் போடோ இன மக்கள் இதில் திருப்தி அடையவில்லை. இதனால் போடோலாந்து விடுதலைப் புலிகள் என்ற ஆயுதம் தாங்கிய அமைப்பு 1996-ல் உதயமானது. பின்னர் போடோலாந்து விடுதலைப் புலிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் விளைவாக 2003-ம் ஆண்டு மத்திய அரசுடன் 2-வது போடோலாந்து ஒப்பந்தம் கையெழுத்தானது.\nஅப்போது 2,641 போடோலாந்து விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தனர். பெரும்பாலான போடோலாந்து விடுதலைப் புலிகள், மத்திய ரிசர்வ் படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இந்த 2-வது ஒப்பந்தத்தின் படி போடோலாந்து பிராந்திய கவுன்சில் ஒன்று உருவாக்கப்பட்டது. முந்தைய போடோலாந்து சுயாட்சி கவுன்சிலைவிட இது கூடுதல் அதிகாரங்களை கொண்டதாக அமைக்கப்பட்டது.\nஅஸ்ஸாமின் கோக்ராஜ்கர், சிராங், உடல்குரி மற்றும் பஸ்கா மாவட்டங்களின் 3,082 கிராமங்க்கள் இந்த பிராந்திய கவுன்சிலில் இணைக்கப்பட்டன. ஆனாலும் போடோ இன மக்களின் போராட்டம் ஓயவில்லை. போடோலாந்து தனிமாநிலம் கோரி அனைத்து போடோ மாணவர் ஒன்றியம் (ஏபிஎஸ்யூ) போராட்டங்களை தீவிரமாக நடத்தியது. இதையடுத்து போடோ தனிமாநிலம் கோரிய ஏபிஎஸ்யூ, என்டிபிஎஃப்பி ஆகியவற்றுடன் மத்திய அரசு பல சுற்றுப் பேச்சுகளை நடத்தியது.\nஇதன்விளைவாகத்தான் நேற்று 3-வது போடோலாந்து ஒப��பந்தம் கையெழுத்தாகி உள்ளது. 2-வது போடோலாந்து ஒப்பந்தப்படி உருவாக்கப்பட்ட போடோலாந்து பிராந்திய கவுன்சில் என்பது தற்போது போடோலாந்து பிராந்திய பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. இது 60 உறுப்பினர்களை கொண்டதாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய போடோலாந்து ஒப்பந்தத்தை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் என்கின்றனர். இருப்பினும் இந்த போடோலாந்து அமைதி ஒப்பந்தம் 2020-ல் உறுதி அளிக்கப்பட்ட ஷரத்துகளை மத்திய அரசு முழுமையாக செயல்படுத்த வேண்டும். இல்லையெனில் மீண்டும் போடோ இன மக்கள் கிளர்ச்சியில் இறங்குவார்கள் என்பது கடந்த காலங்களின் வரலாறு என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடெல்லி வன்முறைகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து 82 பேர் படுகாயம்\nடெல்லி கலவரத்தில் 38 பேர் பலி..இரண்டு சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது கொலை வழக்கு பதிவு.. தொழிற்சாலைக்கு சீல்\nஇந்தியாவில் நடந்திருப்பது 'முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலை' .. துருக்கி அதிபர் கடும் தாக்கு\nஇதுதான் சோனியா காந்தி.. மோடியையே அசைத்த கெத்து.. பாடம் கற்க வேண்டும் ராகுல்\nடெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதியுதவி... கெஜ்ரிவால் அறிவிப்பு\nஒரே ஒரு நபரை சுற்றிய வாதங்கள்.. 3 உத்தரவுகள்.. டெல்லியில் 24 மணி நேரத்தில் நடந்த பகீர் திருப்பங்கள்\n\"அவ்வளவுதானா\".. அது மட்டும்தானா.. வேறு எதுவும் இல்லையா.. ரஜினி பேட்டிக்கு கஸ்தூரி பொளேர் கேள்வி\nஎரிந்து போன வீடுகள்.. சிதைந்து போன கார்கள்.. உடைக்கப்பட்ட கடைகள்..உதவாத போலீஸ்.. கண்ணீரில் மக்கள்\nகடைசி தீர்ப்பு.. நீங்க எங்க ரோல் மாடல்.. நீதிபதி முரளிதருக்கு உருக்கமான விடை தந்த டெல்லி ஹைகோர்ட்\nடெல்லி கலவரம்.. பெட்ரோல் குண்டை வீசியது அவரா.. சந்தேக வலையில் ஆம் ஆத்மி கவுன்சிலர்.. ஷாக் வீடியோ\n டெல்லி பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்ய சரியான நேரம் இல்லையாம்.. ஹைகோர்ட்டில் போலீஸ்\nநம் தேசத்திற்கே அவமானம்.. டெல்லி வன்முறை குறித்து மன்மோகன் சிங் ஆவேசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/happy-birthday-nayanthara-special-slide-show-tamilfont-news-200980", "date_download": "2020-02-28T05:37:55Z", "digest": "sha1:M5DPISMHAOMC3EAPMADF22DX2MS7KECA", "length": 19842, "nlines": 159, "source_domain": "www.indiaglitz.com", "title": "Happy Birthday Nayanthara Special Slide Show - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Slideshows » நயன்தாராவும் அவருடைய நயமான கேரக்டர்களும்\nநயன்தாராவும் அவருடைய நயமான கேரக்டர்களும்\nநயன்தாராவும் அவருடைய நயமான கேரக்டர்களும்\nகோலிவுட் திரையுலகில் ஒரு நடிகர் பல வருடங்கள் ஹீரோவாக நடிக்கலாம், ஆனால் ஒரு நடிகை அதிகபட்சம் ஐந்து வருடங்கள் தாக்குப்பிடிப்பதே கடினம். அதன் பின்னர் அக்கா, அண்ணி, அம்மா வேடங்கள்தான் வரும். ஆனால் கடந்த 2005ஆம் ஆண்டு 'ஐயா' படத்தில் அறிமுகமான நயன்தாரா, 12 வருடங்கள் ஆகிவிட்ட போதிலும் இன்னும் கதாநாயகியாக தொடர்ந்து நடித்து வருகிறார். போட்டியே இல்லாமல் தொடர்ந்து வெற்றிநடை போடும் நயன்தாராவின் வெற்றிக்கு அவர் தேர்வு செய்யும் கேரக்டர் ஒரு முக்கிய காரணம். இந்த நிலையில் நயன்தாரா ஏற்று நடித்த முக்கிய கேரக்டர்கள் குறித்து தற்போது பார்ப்போம்\nநயன்தாராவின் முதல் தமிழ்ப்படம். கிராமத்து பெண்ணாக, சரத்குமாரை காதலிக்கும் செல்வி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். முதல் படத்திலேயே முத்திரை பதிக்கும் வகையில் காதல், கோபம், பாசம், சோகம் என பல்வேறு பரிணாமங்களில் நடிப்பை வெளிப்படுத்திய படம்\nசந்திரமுகி: இரண்டாவது படமே சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்ற அதிர்ஷ்டசாலி என்று கோலிவுட் திரையுலககையே ஆச்சரியப்படுத்திய படம். இந்த படத்தில் துர்கா என்ற இசை ஆசிரியர் கேரக்டரில் நடித்திருப்பார். ஜோதிகாவுக்கு முக்கிய கேரக்டர் என்றாலும் நயன்தாராவின் கேரக்டருக்கும் இந்த படத்தின் கதையில் பெரும்பங்கு உண்டு. அதை அவர் சரியாகவே பயன்படுத்தியிருந்தார்\nதல அஜித்துடன் நயன்தாரா நடித்த முதல் படம். அவர் நடித்த முதல் ஆக்சன் படமும் இதுதான். பிகினி உள்பட கிளாமர், ஆக்சன் காட்சிகள் ஆகியவை ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.\nகீர்த்தி - யாரடி நீ மோகினி:\nமுதல் பாதியில் ஐடி ஊழியர், இரண்டாம் பாதியில் கிராமத்து பெண் என இரண்டுவித கெட்டப்பில் இந்த படத்தில் நயன்தாரா நடித்திருப்பார். தனுஷுடன் காதல், பின்னர் குடும்பத்தினர்களின் கட்டாயத்தில் உறவினர் பையனை திருமணம் செய்ய வேண்டிய நிலை அதே நேரத்தில் காதலையும் கைவிடமுடியாத இக்கட்டான நிலை என இந்த படத்தில் நயன்தாராவின் நடிப்புக்கு சரியான தீனி கிடைத்தது\nசந்திரிகா - பாஸ் என்கிற பாஸ்கரன்:\nஒரு முழுநீள நகைச்சுவை படம். கண்ணை கசக்காமல், கிளாமர் இல்லாமல் ஒரு இயல்பான நகைச்சுவை தன்மையுடைய நயன்தாராவை இந்த படத்தில் பார்க்கலாம். ஆர்யாவுக்கு பொருத்தமான ஜோடி என்றும் இந்த படத்தால் விமர்சிக்கப்பட்டவர்\nகாதலில் தோல்வி அடைந்து பின்னர் தந்தையின் வற்புறுத்தலுக்காக இன்னொருவரை திருமணம் செய்யும் கேரக்டர். ஜெய்யுடனான காதல் காட்சியிலும் சரி, ஆர்யாவுடனான திருமணத்திற்கு பிந்தைய காட்சியிலும் சரி, நயன்தாராவின் நடிப்பில் அதிக மெச்சூரிட்டி தெரிந்த கேரக்டர். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி அவரது மிகச்சிறந்த நடிப்பில் ஒன்று\nஅனாமிகா-நீ எங்கே என் அன்பே:\nதனது கணவர் ஒரு தீவிரவாதி என்று தெரிந்தும், கணவர் என்றும் பாராமல் திட்டம் போட்டு கணவரை கொலை செய்து நாட்டை காப்பாற்றும் ஒரு முக்கிய கேரக்டர். நயன்தாராவின் வித்தியாசமான கேரக்டர்களில் ஒன்று\nஇந்த படத்தில் நயன்தாராவின் கேரக்டர் சிறிய அளவே இருந்தாலும் அதிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். உடல்மொழியாலும் கொடுக்கப்பட்ட வசனங்கள் மூலமும் ரசிகர்களை ஈர்த்த நயன்தாரா, 'அவனை எதிர்க்கிறேன்னு உன் நிதானத்தை இழந்துட்டியே என்று ரவியிடம் சொல்லுமிடம் ஆகட்டும், எதுவாக இருந்தாலும் கட்டிப்பிடித்துக்கொண்டே பேசவும் என்று எழுதிக்காட்டும் காட்சிகள் ஆகட்டும், ரசிக்கத்தக்க காட்சிகள்.\nநயன்தாராவின் மிகச்சிறந்த கேரக்டர்களில் ஒன்று. பண நெருக்கடி காரணமாக ஒரு திகில் படத்தை தியேட்டரில் தனியாக பார்க்கும் காட்சியில் அவரது அனுபவம் பளிச்சிடும். ஒன்மேன் ஷோ போன்று இந்த படம் முழுக்க முழுக்க நயன்தாராவின் கேரக்டரையே சுற்றிவரும்படி அமைக்கப்பட்டிருக்கும்\nகாது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கேரக்டர் தான் இந்த காதம்பரி. நகைச்சுவை, சோகம், காதல், பழிவாங்கும் குணம் என ஒரே படத்தில் பல திறமைகளை வெளிப்படுத்திய கேரக்டர்\nநம்பன் ஒன் நாயகி நயன்தாரா என்பதை நிரூபிக்க அவருக்கு கிடைத்த மற்றொரு வாய்ப்புதான் இந்த டோரா பவளக்கொடி கேரக்டர். கழுத்து வரை நீளும் சுடிதார் உடையணிந்த அழகு. முற்றுப்புள்ளி இல்லாத முழு நீள வசனங்கள், Âஅண்ணாமலை சவால்கள், Âஅந���நியன் மல்ட்டிபிள் பெர்சனாலிட்டி என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த கிடைத்த ஒரு வாய்ப்பு\nநயன்தாரா முதன்முதலில் கலெக்டர் வேடத்தில் நடித்த படம். மதிவதினி கேரக்டரில் அவர் நடித்தார் என்று கூறுவதைவிட வாழ்ந்தார் என்றே கூறலாம். முழு ஈடுபாட்டுடன் கேரக்டரை மெருகேற்றி நடித்த நயன்தாராவுக்கு பாராட்டுக்கள் பல்வேறு பக்கங்களில் இருந்து கிடைத்தது என்பதே இந்த கேரக்டருக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது..\nகோலிவுட் திரையுலகில் ஒரு நடிகர் பல வருடங்கள் ஹீரோவாக நடிக்கலாம், ஆனால் ஒரு நடிகை அதிகபட்சம் ஐந்து வருடங்கள் தாக்குப்பிடிப்பதே கடினம்.\nசிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தில் அறிமுகமாகும் பிரபலத்தின் மகள்\nரஜினியின் பேட்டிக்கு வந்த முதல் எதிர்ப்பு\n2-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்.. வேலூர் தனியார் பள்ளியில் நடந்த கொடூரம்..\n'மாஸ்டர்' நடிகரை மிரட்டிய விஜய் ரசிகர்: டுவிட்டரில் பரபரப்பு\nஇந்திய பெண்ணை மணக்கும் ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர்\nபிரியாணி விருந்துடன் முடிவடைந்த ப்ரியா பவானிசங்கரின் அடுத்த படம்\nதமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய சைக்கோ த்ரில்லர் படங்கள்\nபிக்பாஸ் போட்டியாளர்களின் முழு விபரங்கள்\nஅஜித்தின் சிறப்பு வாய்ந்த ஸ்பெஷல் திரைப்படங்கள்\nவிக்ரம் என்ற துருவ நட்சத்திரத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதிரையில் ஒளிர்ந்த காலத்தால் அழியாத காதல் திரைப்படங்கள்: பாகம் 1\nகோலிவுட் திரையுலகின் அம்மா-மகள் நடிகைகள்\nAR ரஹ்மான் - 25 ஆண்டுகள் - 25 பாடல்கள் - இளம்பரிதி கல்யாணகுமார்\nஅம்மா இல்லாத ஒரு வருட தமிழகம்\nதமிழ் சினிமாவின் ஒரே கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதா: பிறந்த நாள் சிறப்பு பகிர்வு\nதமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள்\nஉலக சினிமா சரித்திரத்தில் இடம்பெறும் கமல் திரைப்படங்கள்\nகோலிவுட் திரையுலகின் 80 மற்றும் 90களின் கனவு நாயகிகள். பாகம் 1\nகோலிவுட் திரையுலகின் 80களின் கனவு நாயகிகள்\nமெர்சலுக்கு முன் விஜய் நடித்த இரண்டு ஹீரோயின் படங்கள்\n'மெர்சலுக்கு' முன் விஜய்-வடிவேலு கூட்டணியின் காமெடி படங்கள்\nதமிழ் சினிமாவில் தலையெடுத்து வரும் இரண்டாம் பாக சீசன்\n'துப்பறிவாளர்' மிஷ்கினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகள்ளக்காதலியை சந்திக்க பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது\nகலவரத்தை தூண்டியவர்களை கைது செய்ய சொல்லிய நீதிபதியை உடனடி இடமாற்றம் செய்த மத்திய அரசு..\nகொரோனா வைரஸ்.. ஜப்பானில் அனைத்து கால்பந்து போட்டிகளையும் ஒத்திவைத்தது ஜே-லீக்..\n\"புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை\" பாட்டுப்பாடி வைரலான பள்ளிச் சிறுவன்..\n2-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்.. வேலூர் தனியார் பள்ளியில் நடந்த கொடூரம்..\nஇந்தியாவில் வெளியாகிறது சாம்சங் Galaxy M31..ரூ.15000 க்கு என்னென்ன specifications\n\"டெல்லி வன்முறையை பற்றி ட்ரம்ப் ஏன் வாயே திறக்கவில்லை\"\nடி-20 உலகக்கோப்பை.. அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி..\n\"பாஜக பேரணி..பிரியாணி அண்டாக்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்\".. திருப்பூர் காவல் நிலையத்தில் மனு.\n\"நான் சிக்கன் சாப்பிட்டேன் கொரோனா வந்துவிட்டது\" வாட்சப்பில் வதந்தி பரப்பிய இளைஞர் கைது..\nகால் மூட்டு எலும்பு விலகல்... தானே கையால் தட்டியே சரிசெய்த வீராங்கனை\nரஜினிகாந்த்தை சந்தித்து CAA போராட்டத்தின் நியாயம் குறித்து விளக்க முஸ்லீம்கள் முடிவு..\n'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் முதல் நாள் தீர்க்கமான வசூல்\nநித்யாவை தனிமைப்படுத்திய பிக்பாஸ் போட்டியாளர்கள்\n'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் முதல் நாள் தீர்க்கமான வசூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/yogi-b-sing-a-song-in-jayam-ravi-in-bhoomi-tamilfont-news-245954", "date_download": "2020-02-28T06:52:25Z", "digest": "sha1:RG5E6VJIOKNQNP34DPJ273GI5AOQLBV3", "length": 10659, "nlines": 132, "source_domain": "www.indiaglitz.com", "title": "Yogi B sing a song in Jayam Ravi in Bhoomi - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » ஜெயம் ரவியின் அடுத்த படம் குறித்து மாஸ் அப்டேட்\nஜெயம் ரவியின் அடுத்த படம் குறித்து மாஸ் அப்டேட்\nஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் ’பூமி’ மற்றும்’ ஜனகனமன’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.\n‘பூமி’ படத்தை இயக்குனர் லட்சுமண் அவர்களும், ’ஜனகனமன’ படத்தை இயக்குனர் அஹ்மத் அவர்களும் இயக்கி வருகின்றனர். 2 படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇந்த நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் லட்சுமண் இயக்கத்தில் உருவாகி வரும் ’பூமி’ படத்திற்கு கமர்ஷியல் ஹிட் படங்களில் இசையமைத்து வரும் டி இமான் இசை அமைக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று க��றித்த மாஸ் அப்டேட்டை இமான் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.\n‘பூமி’ படத்தில் பிரபல ராப் பாடகர் யோகி பி அவர்கள் ஒரு பாடலை பாடி உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். பாடகர் யோகி பி ஏற்கனவே ஜெயம்ரவி நடித்த ’டிக் டிக் டிக்’ படத்தில் படம் உள்பட ஒரு சில தமிழ் படங்களில் பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலை பிரபல பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ளதாகவும் டி.இமான் தெரிவித்துள்ளார்.\nசுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், டட்லி ஒளிப்பதிவில் ஜான் படத்தொகுப்பில், ஸ்டண்ட் சில்வா ஆக்சனில் இந்த படம் உருவாகி வருகிறது\n'கைதி' இந்தி ரீமேக் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n'கைதி' இந்தி ரீமேக் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n'இந்தியன் 2' விபத்து, ஷங்கரின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட த்ரிஷா படத்தயாரிப்பாளர்\nசிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தில் அறிமுகமாகும் பிரபலத்தின் மகள்\n'இந்தியன் 2' விபத்து: முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு செய்த பிரபலம்\n'திரெளபதி' படத்திற்கு வரிவிலக்கு அளிக்கவேண்டும்: பிரபல அரசியல்வாதி\nரஜினி, கமலுக்கு போட்டியாக விரும்பவில்லை: பார்த்திபன்\nபிரியாணி விருந்துடன் முடிவடைந்த ப்ரியா பவானிசங்கரின் அடுத்த படம்\n'ஜூராசிக் வேர்ல்ட் 3' படத்தின் டைட்டில், இயக்குனர், ரிலீஸ் தேதி அறிவிப்பு\nரஜினியின் பேட்டிக்கு வந்த முதல் எதிர்ப்பு\nநம்பிக்கை கொடுங்கள், நன்மை விளையும்: டெல்லி வன்முறை குறித்து வைரமுத்து\n'மாஸ்டர்' நடிகரை மிரட்டிய விஜய் ரசிகர்: டுவிட்டரில் பரபரப்பு\n'இந்தியன் 2' விபத்து: கமல் கடிதத்திற்கு லைகா பதில்\nடெல்லி வன்முறை: பா.ரஞ்சித்துக்கு காயத்ரி ரகுராம் கேள்வி\nரஜினியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஈரானிய ரீமேக் படத்திற்கு இசையமைக்கும் இசைஞானி\nசமந்தாவின் குரலாக நான் இருப்பது எனக்கு பெருமை: பிரபல பாடகி\nடெல்லி வன்முறை உளவுத்துறையின் தோல்வி: ரஜினிகாந்த்\nமெக்கா செல்ல விரும்பும் பயணிகளுக்கு விசா வழங்கல் நிறுத்தம்\nஅடுத்தடுத்த நாட்களில் இரண்டு திமுக எம்.எல்.ஏக்கள் மரணம்: அதிர்ச்சியில் தொண்டர்கள்\nகள்ளக்காதலியை சந்திக்க பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது\nகலவரத்தை தூண்டியவர்களை கைது செய்ய சொல்லிய நீதிபதியை உடனடி இடமாற்றம் செய்த மத்திய அரசு..\nகொரோனா வைரஸ்.. ஜப்பானில் அனைத்து கால்பந்து போட்டிகளையும் ஒத்திவைத்தது ஜே-லீக்..\n\"புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை\" பாட்டுப்பாடி வைரலான பள்ளிச் சிறுவன்..\n2-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்.. வேலூர் தனியார் பள்ளியில் நடந்த கொடூரம்..\nஇந்தியாவில் வெளியாகிறது சாம்சங் Galaxy M31..ரூ.15000 க்கு என்னென்ன specifications\n\"டெல்லி வன்முறையை பற்றி ட்ரம்ப் ஏன் வாயே திறக்கவில்லை\"\nடி-20 உலகக்கோப்பை.. அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி..\n\"பாஜக பேரணி..பிரியாணி அண்டாக்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்\".. திருப்பூர் காவல் நிலையத்தில் மனு.\n\"நான் சிக்கன் சாப்பிட்டேன் கொரோனா வந்துவிட்டது\" வாட்சப்பில் வதந்தி பரப்பிய இளைஞர் கைது..\nவிக்ரம் அடுத்த படத்திலும் இணைந்த ஒரு கிரிக்கெட் பிரபலம்\n'பிகில்' படம் மீது வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு\nவிக்ரம் அடுத்த படத்திலும் இணைந்த ஒரு கிரிக்கெட் பிரபலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/kerala-actor-vinayagan-wrong-message-young-girl", "date_download": "2020-02-28T06:14:48Z", "digest": "sha1:4G7OVZNGEI4CFJBV72WTQY7MPVHOQHY6", "length": 11887, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "சிம்பு,தனுஷ் கூட நடித்த பிரபல நடிகர் இளம் பெண்ணுக்கு ஆபாச மெசேஜ்! | kerala actor vinayagan wrong message to young girl | nakkheeran", "raw_content": "\nசிம்பு,தனுஷ் கூட நடித்த பிரபல நடிகர் இளம் பெண்ணுக்கு ஆபாச மெசேஜ்\nதமிழில் தனுஷ்,சிம்பு,விஷால் படங்களில் நடித்தவர் கேரள நடிகர் வினாயகன்.தமிழில் திமிரு, சிலம்பாட்டம், மரியான் மற்றும் சில படங்களில் நடித்துள்ளார்.இவர் மிருதுளாதேவி சசீதரன் என்ற இளம்பெண்ணிடம் செல்போனில் தகாத முறையில் சாதீய ரீதியாகவும் பேசியதாக சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில் சினிமாவில் நடிகைகள் அவர் மீது நல்ல மதிப்பு வைத்திருந்தாலும், அவர் பர்சனல் வாழ்க்கையில் பெண்களுக்கு எதிராக செயல் படக் கூடியவர்.\nஎனக்கு அவர் மீது எந்த மதிப்பும் கிடையாது. ஒரு நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தவர், என்னுடன் தனிமையில் இருக்கப் போவதாகவும், என் தாயும் அவருக்கு தேவை என்றும் கூறினார் என மிருதுளாதேவி சசீதரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்தார். அவரது பேச்சு செல்போனில் ரெகார்ட் செய்யப் பட்டிருப்பதாகவும் தனது முகநூல் பதிவில் அவர் கூற��யிருக்கிறார். ஆனால் இதனை மறுத்த விநாயகன், தாம் ஒரு போதும் சாதிய ரீதியாக பேசுவதோ, அடுத்தவர்களிடம் சாதி பார்ப்பதோ கிடையாது என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அவரை கைது செய்யக்கோரி கேரளாவில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.இதனால் வினாயகன் மீது 4 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 506, 294பி, கேபிஏ 120, 120ஓ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநீ இன்னைக்குத் தான் வந்திருக்க... வங்கி காசாளர் மீது மனைவி கொடுத்த புகார்... அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்\n''நடிகர் விஜய்க்கு இன்னல் வரக்கூடாது''- சபரி மலையில் அங்கப்பிரதட்சனம் செய்த கேரள ரசிகர்\nகேரள ஐ.ஏ.எஸ். அதிகாரி சஸ்பெண்ட்... முதல்வர் அதிரடி\nஅரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே பலி (படங்கள்)\nவிருந்தில் தலைக்கறி வைக்காததால் நண்பனை கொலை செய்த மூவர் கைது\nபணம் பிரிப்பதில் தகராறு... வழிப்பறி தாதா கொலை... காட்டிக்கொடுத்ததா போலீஸ்\nதலைவர், துணை தலைவர் பதவிக்கு மூன்றாவது முறையாக மறைமுக தேர்தல்\nதிமுக எம்பிக்கள் கூட்டம் ரத்து\n“ஆமாம், அதை சொல்றதற்கு எந்த வெக்கமும் இல்லை”- ஸ்ருதிஹாசன் உருக்கம்\nகைதி ஹிந்தி ரீமேக்கில் யார் ஹீரோ தெரியுமா\nபிரபல இசையமைப்பாளருக்கு ஹார்ட் அட்டாக்\n“உங்களுடைய கடிதம் வருவதற்கு முன்பே அனைத்து உதவிகளையும் செய்துவிட்டோம்”- கமலுக்கு லைகா பதில்\nபதவி பறிக்க காரணம் குடும்ப பிரச்சனையா தலைவர்களை திட்டியதா\nநடிகை விஜயலட்சுமி பற்றி கேட்கப்பட்ட கேள்வி... கோபத்தில் சீமான் கூறிய பதில்\nநண்பர்களுடன் சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி... காதலர் தினத்தன்று நடந்த சம்பவம்... கணவன் பரபரப்பு வாக்குமூலம்...\nஆதாரங்கள் நான் வெளியிட்டால் ஆளும்கட்சி தாங்காது... பொள்ளாச்சி சம்பவத்தில் மறைக்கப்படும் உண்மை... காப்பாற்றும் அதிமுக\n நயன்தாரா வேணாம் நிக்கி கல்ராணி ஓகே... ஈஷாவின் சிவராத்திரி\nடிஎன்.பி.எஸ்.சி முறைகேட்டில் தப்பிக்கும் முக்கிய புள்ளிகள்... காப்பாற்றும் அதிமுக அரசு... வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nதப்பிக்க நினைக்கும் எடப்பாடி... பாஜக கையில் இருக்கும் முடிவு... கோபத்தில் எதிர்க்கட்சியினர்\nதிமுக ஆட்சிக்கு வரக் கூடாத��... பாஜக போடும் அதிரடி திட்டம்... ரஜினி மூலம் திமுகவிற்கு கொடுக்கும் டென்ஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/famous-cricket-players-retirement", "date_download": "2020-02-28T05:35:26Z", "digest": "sha1:S7IULOPCVETYR56FQYZCGFR6RCEPPDVL", "length": 21404, "nlines": 195, "source_domain": "www.nakkheeran.in", "title": "பிரிவு உபசார போட்டி விளையாடாமல் விடை பெற்ற நட்சத்திர வீரர்கள்... | famous cricket players retirement | nakkheeran", "raw_content": "\nபிரிவு உபசார போட்டி விளையாடாமல் விடை பெற்ற நட்சத்திர வீரர்கள்...\nதனக்கு பிரிவு உபசார போட்டி கிடைக்காதது குறித்து தனது வருத்தத்தை பதிவு செய்திருந்தார் அதிரடிக்கு பெயர்போன சேவாக்.\n“யுவராஜ் சிங்குக்கு கண்டிப்பாக பிரிவு உபசார போட்டி நடத்தியிருக்க வேண்டும்” என்று சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். யுவராஜ் சிங்கிற்கு முன்பும் நாட்டிற்காக பல ஆண்டு காலம் விளையாடிய உலகின் பல நட்சத்திர வீரர்கள் பல விதமான காரணங்களால் பிரிவு உபசார போட்டி விளையாடாமல் விடை பெற்றுள்ளது அவர்களுக்கும், அவர்களது ரசிகர்களுக்கும் ஒரு வடுவாக இருந்து கொண்டே இருக்கும். சிலர் இது தான் கடைசி போட்டி என்பதை அறியாமலேயே அந்த போட்டியை விளையாடி விட்டு பின்னர் ஓய்வை அறிவித்தனர்.\nவிளையாடும் காலத்தில் இவரது அருமை பெரிதாக போற்றப்படவில்லை. என்றும் இந்திய கிரிக்கெட்டின் தியாக உள்ளம் இவர் தான். லக்ஸ்மன், டிராவிட் இருவருக்கும் 24, ஜனவரி, 2012-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா உடனான போட்டி தான் கடைசி போட்டி. தனது ஓய்வை அதே ஆண்டு மார்ச் மாதம் அறிவித்தார்.\nதனக்கு பிரிவு உபசார போட்டி கிடைக்காதது குறித்து தனது வருத்தத்தை பதிவு செய்திருந்தார் அதிரடிக்கு பெயர்போன சேவாக். தனது பிறந்தநாளான அக்டோபர் 20, 2015-ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். கடைசியாக 2013-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடினார்.\nஇந்தியா வென்ற 2007, 2011 என இரு உலகக்கோப்பை தொடரிலும் அணிக்கு சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருந்தார். அணியில் சரியாக இடம் கிடைக்காமல் இருந்து வந்தார். 2016-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக கடைசி போட்டியில் விளையாடினார். பின்னர் டிசம்பர் 3, 2018-ஆம் ஆண்டு அனைத்து வித போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.\nடெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு கிடைத்த ஆகச்சிறந்த வீரர். கடைசி போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரா��� 24, ஜனவரி, 2012-ஆம் ஆண்டு விளையாடினார். பின்னர் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது ஓய்வை அறிவித்தார்.\nலென்த், இன் ஸ்விங், அவுட் ஸ்விங், யார்க்கர் என பேட்ஸ்மேன்களை திணறடித்த இந்தியா உருவாக்கிய சிறந்த இடதுகை வேகப்பந்துவீச்சாளர். கடைசியாக 2014-ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடினார். பின்னர் 2015-ஆம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்தார்.\nஉலகில் எல்லா நாடுகளிலும் நடைபெறும் டி20 தொடரில் இவர் தான் ஹீரோ. தனது டான்ஸ் மூலம் மைதானத்தில் ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். 2016-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடைசி டி20 போட்டியில் விளையாடினார். பின்னர் அக்டோபர், 2018-ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் ஓய்வை அறிவித்தார்.\nஇந்திய அணிக்கு கேப்டனாகவும், நட்சத்திர பேட்ஸ்மேனாகவும் பல போட்டிகளில் வெற்றியை தேடித்தந்தவர். மேட்ச் பிக்ஸிங் காரணமாக அவரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. 2000-ஆம் ஆண்டில் தனது கடைசி டெஸ்ட் போட்டியை பெங்களூரில் விளையாடினார்.\nஏ பி டி வில்லியர்ஸ்:\nஉலகம் முழுவதும் தனது அதிரடி பேட்டிங், மாஸ் பீல்டிங், புன்னகை மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஏபிடி. சிறந்த ஃபார்மில் இருக்கும்போதே மே, 2018-ஆம் ஆண்டு ஓய்வு முடிவை அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தார். கடைசி போட்டியாக மார்ச், 2018-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடினார்.\n80-களில் சூப்பர்ஸ்டாராக இருந்த கவாஸ்கர் பேட்டிங் மூலம் உலக நாடுகள் அனைத்திலும் கொடிகட்டி பறந்தார். இங்கிலாந்து அணிக்கு எதிராக 1987-ஆம் ஆண்டு கடைசி போட்டியில் விளையாடினார்.\nஆஸ்திரேலியா அணியில் மிடில் ஆர்டர், ஓப்பனிங் என பேட்டிங்கில் கலக்கி வந்தார். 2002-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரில் அணியில் இடம்பெறவில்லை. பிறகு தனது ஓய்வு முடிவை அறிவித்தார். கடைசி போட்டியாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக அக்டோபர், 2002-ஆம் ஆண்டு விளையாடினார்.\nகபில் தேவிற்கு பிறகு ஸ்ரீநாத் இந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக விளங்கினார். 2003-ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு பிறகு தனது ஓய்வை அறிவித்தார்.\nதென் ஆப்பிரிக்கா அணியின் விக்கெட் கீப்பர் பௌச்சர் ஜூலை, 2012-ஆம் ஆண்டு இங்கிலாந்து உள்ளூர் போட்டியில் கீப்பிங் செய்யும் போது பைல்ஸ் பட்டு இடது கண் பாதிக்கப்பட்டது. ���ப்போதே தனது ஓய்வை அறிவித்தார். கடைசி போட்டியாக ஜனவரி, 2012-ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக விளையாடினார்.\nவெஸ்ட் இண்டீஸ் அணியில் 21 ஆண்டுகளாக டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் என இரண்டிலும் அணிக்கு தூணாக இருந்தவர். அணி நிர்வாகம் இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் கட்டாயப்படுத்தி 2016-ஆம் ஆண்டு இவரை ஓய்வு பெற வைத்தது. இங்கிலாந்து அணிக்கு எதிராக 2015-ஆம் ஆண்டு கடைசி போட்டியில் விளையாடினார்.\n2003-ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் பாகிஸ்தானின் தோல்வியின் காரணமாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் 2004-ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்தார்.\nஇங்கிலாந்து அணியின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான பீட்டர்சன் 2014-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 2018-ஆம் ஆண்டு அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.\nஇங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் வாகன் கடைசி போட்டியை 2008-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாடினார். பின்னர் அணியில் இடம் பெறாமல் தனது ஓய்வு முடிவை ஜூன், 2009-ஆம் ஆண்டு அறிவித்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபந்து வீசுவதற்கு முன்பே பவுண்டரி... மைதானத்தை சிரிப்பலையில் ஆழ்த்திய வில்லியம்சன்\n'கீப்பிங்கில் கில்கிறிஸ்ட்... பீல்டிங்கில் ஜான்டி ரோட்ஸ்' வைரலாகும் கிரிக்கெட் நாய்\nஏன் எடப்பாடி தான் ஆடுவாரா நாங்களும் ஆடுவோமே..\n\"கிரிக்கெட் மைதானத்தை சர்வதேச அளவில் புகழ்பெற செய்ய வேண்டும்\"- முதல்வர் பழனிசாமி பேச்சு\nபறிபோன கேன் வில்லியம்சனின் கேப்டன் பதவி... வார்னரின் வருகையால் மாற்றம் செய்த சன் ரைசர்ஸ் அணி...\n ரசிகர்களை கவலையில் ஆழ்த்திய மரியா ஷரபோவா...\n2020 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ரத்தாக வாய்ப்பு..\nபந்து வீசுவதற்கு முன்பே பவுண்டரி... மைதானத்தை சிரிப்பலையில் ஆழ்த்திய வில்லியம்சன்\nகைதி ஹிந்தி ரீமேக்கில் யார் ஹீரோ தெரியுமா\nபிரபல இசையமைப்பாளருக்கு ஹார்ட் அட்டாக்\n“உங்களுடைய கடிதம் வருவதற்கு முன்பே அனைத்து உதவிகளையும் செய்துவிட்டோம்”- கமலுக்கு லைகா பதில்\nதன்னுடைய அடுத்த படம் குறித்து மிஷ்கின்...\nபதவி பறிக்க காரணம் குடும்ப பிரச்சனையா தலைவர்களை ���ிட்டியதா\nநடிகை விஜயலட்சுமி பற்றி கேட்கப்பட்ட கேள்வி... கோபத்தில் சீமான் கூறிய பதில்\nநண்பர்களுடன் சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி... காதலர் தினத்தன்று நடந்த சம்பவம்... கணவன் பரபரப்பு வாக்குமூலம்...\nஆதாரங்கள் நான் வெளியிட்டால் ஆளும்கட்சி தாங்காது... பொள்ளாச்சி சம்பவத்தில் மறைக்கப்படும் உண்மை... காப்பாற்றும் அதிமுக\n நயன்தாரா வேணாம் நிக்கி கல்ராணி ஓகே... ஈஷாவின் சிவராத்திரி\nடிஎன்.பி.எஸ்.சி முறைகேட்டில் தப்பிக்கும் முக்கிய புள்ளிகள்... காப்பாற்றும் அதிமுக அரசு... வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nதப்பிக்க நினைக்கும் எடப்பாடி... பாஜக கையில் இருக்கும் முடிவு... கோபத்தில் எதிர்க்கட்சியினர்\nதிமுக ஆட்சிக்கு வரக் கூடாது... பாஜக போடும் அதிரடி திட்டம்... ரஜினி மூலம் திமுகவிற்கு கொடுக்கும் டென்ஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamillive.news/2019/09/blog-post_56.html", "date_download": "2020-02-28T05:05:03Z", "digest": "sha1:WG5VW3K3IYWFQJVE2DSCGPFG34SA2NZI", "length": 18637, "nlines": 117, "source_domain": "www.tamillive.news", "title": "சிட் ஃபண்டுகளின் அனைத்து இந்திய அசோசியேஷன் ஆண்டு பொது கூட்டம் | TAMIL LIVE NEWS", "raw_content": "\nதமிழ் நாடு காவல் துறை\nEnglish News LIVE அரசியல் அழகு குறப்புகள் ஆந்திரா ஆன்மிகம் ஆன்மீகம் இந்தியா உலகம் கதை பக்கம் கர்நாடகா கல்வி தகவல்கள் கேரளா சட்டம் சிறப்பு செய்திகள் சிறப்புச் செய்திகள் சினிமா செய்திகள் சென்னை தமிழகம் தமிழ் நாடு காவல் துறை தலைப்புச் செய்திகள் திருவள்ளூர் தெரிந்து கொள்வோம் தேர்தல் புகைப்படங்கள் புதுச்சேரி பொது அறிவு மருத்துவம் ராசிபலன் ரெயில்வே செய்திகள் வங்கி வணிகம் வானிலை விளையாட்டு வீடியோ\nHome சென்னை சிட் ஃபண்டுகளின் அனைத்து இந்திய அசோசியேஷன் ஆண்டு பொது கூட்டம்\nசிட் ஃபண்டுகளின் அனைத்து இந்திய அசோசியேஷன் ஆண்டு பொது கூட்டம்\nசிட் ஃபண்டுகளின் அனைத்து இந்திய அசோசியேஷன் ஆண்டு பொது கூட்டம்\nசிட் ஃபண்டுகளின் அனைத்து இந்திய அசோசியேஷன் ஆண்டு பொது கூட்டம் சென்னையில் நடைபெற்றது.\nஅகில இந்திய சிட் ஃபண்ட்ஸ் அசோசியேஷன் என்பது இந்தியா முழுவதிலும் இருந்து உறுப்பினர்களைக் கொண்ட ஒரு தேசிய அமைப்பாகும்.\nபதிவுசெய்யப்பட்ட சிட் ஃபண்ட் நிறுவனங்களின் வணிகத்தின் அளவு தற்போது ஐம்பத்தைந்தாயிரம் கோடியை தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\nபட்டய கணக்காளரும், கட்டுரையாளரும், அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வாளரும் மற்றும் ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்தின் இயக்குநருமான ஸ்ரீ. எஸ். குருமூர்த்தி அவர்கள், இந்நிகழ்ச்சியின் முதன்மை விருந்தினராக பங்கேற்றார்.\nஹைதராபாத்தின் மார்கதர்சி சிட் ஃபண்ட் பி லிமிடெட் நிர்வாக இயக்குனர் திருமதி சைலாஜா கிரோன் அவர்களுக்கு, ரூ .11500 கோடி ரூபாய் அதிக வர்த்தக வருவாயைப் பெற்றதற்காகவும், சிட் வணிகம் செய்வதில் அவர்கள் உருவாக்கிய சிறந்த தரங்களுக்கும் வணிக சிறப்பு விருது, பிரதம விருந்தினர் ஸ்ரீ எஸ்.குருமூர்த்தி வழங்கினார்.\nபல்வேறு பொதுத்துறை வங்கிகளை 6 அல்லது 7 வங்கிகளில் இணைப்பது நல்ல நடவடிக்கையாகும், ஏனெனில் இது இந்தியாவில் வங்கியை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், NBFCகள் சிறிய நிதி அரங்கில் ஒரு முக்கிய பங்கு வகிக்க புதிய தளத்தை உருவாக்குகிறது. என்று கூறினார்.\nஇரண்டாவது சபாநாயகர் ஸ்ரீ சுரேஷ் ராமானுஜம் பற்றி:\nசென்னையை தளமாகக் கொண்ட மெடிஸ் குடும்ப அலுவலக சேவைகள் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார். நிதிச் சேவைத் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், வங்கி கடன் வசதிகளை வழங்குதல், செல்வத்தை நிர்வகித்தல், தனியார் பங்குகளை உயர்த்த உதவுவது, ஜே.வி.க்களை கட்டமைத்தல், இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல் போன்றவற்றில் குடும்ப வணிகங்களுடன் கையாண்டு வருகிறார்.\n\"நீடித்த பாரம்பரியத்தை எவ்வாறு விட்டுவிடுவது\" என்ற தலைப்பில் இவர் பேசியது:\nஅடுத்த தலைமுறையினரை ஈடுபடுத்துவதும், நிபுணத்துவத்தை கொண்டுவருவதும் உரிமையாளரால் இயக்கப்படும் பல சிட் ஃபண்ட் நிறுவனங்களுக்கு ஒரு கவலையாக இருப்பதால், திரு. சுரேஷ் சிட் ஃபண்டுகளின் வேலை மாதிரிகள் மற்றும் நிலையக அடையாளம் உருவாக்கும் செயல்முறையை புதுமைப்படுத்த பல நடைமுறை ஆலோசனைகளை முன்வைத்தார். சிட் நிதி இன்று ஒரு பெரிய சவாலை எதிர்கொள்கிறது. என்று பேசினார்.\nமூன்றாவது சபாநாயகர் திரு. ராகவன் ராமபத்ரான் பற்றி:\nஒரு பட்டய கணக்காளர் ஆவார், அவர் தற்போது சென்னை சட்ட நிறுவனமான லட்சுமிகுமாரன் & ஸ்ரீதரனின் நேரடி வரி மற்றும் மறைமுக வரி நடைமுறைகளுக்கு தலைமை தாங்கும் வழக்கறிஞராக மாறியுள்ளார், உயர் நீதிமன்றங்களுக்கு முன் பெருநிறுவன வழக்கு விஷயங்களை கையாளுகிறார���. ராகவன் ராமபத்ரான் கடந்த 15 ஆண்டுகளில் தனது நிறுவனத்தின் ஆலோசனை மற்றும் வழக்கு செங்குத்துகள் இரண்டிலும் விரிவாக பணியாற்றியுள்ளார். நவரத்னா நிறுவனங்கள் மற்றும் பார்ச்சூன் 500 நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு வரி இணக்க மதிப்பாய்வுகளையும் ஜிஎஸ்டி அமலாக்க ஆய்வுகளையும் நடத்துவதில் குழுக்களுக்கு தலைமை தாங்கினார்.\nசிட் ஃபண்ட்ஸ் சங்கம் அவர்களின் கோரிக்கைகளை குரு மூர்த்தி முன் வைத்தனர்.\nசிட் ஃபண்ட்ஸ் சட்டத்தின் திருத்தம், மக்களவையில் நிலுவையில் உள்ள மசோதா\nகே.எஸ்.எஃப்.இக்கு கேரள அரசு வழங்கிய பெரிய அளவிலான சலுகைகள் மற்றும் விலக்குகள் தனியார் சிட் ஃபண்ட் நிறுவனங்களுக்கு கேரளாவில் வணிகத்தை மேற்கொள்வது மிகவும் கடினமாகிவிட்டது. தனியார் சிட் ஃபண்ட் நிறுவனங்களுக்கு ஒரு நிலை விளையாட்டு மைதானம் வழங்கப்பட வேண்டும்.\nஜிஎஸ்டி, கடன் வாங்கியவருக்கான நிதிகளின் விலையை அதிகரிப்பதாலும், சேமிப்பாளருக்கான வருவாயைக் குறைப்பதாலும், சிட் ஃபண்ட் சேவைகளை ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்குவது.\nரிசர்வ் வங்கியின் சிட் ஃபண்டுகளுக்கு ஒரு குறிப்பிட்ட வகைப்பாடு இல்லாத நிலையில், நாங்கள் பெரும்பாலும் பிற NBFC களுடன் இணைக்கப்படுகிறோம்.எம்.எஃப்.ஐ.களை போல சிட் ஃபண்டுகளை \" NBFC - சிட் ஃபண்ட்ஸ்\" என்ற தனி பிரிவின் கீழ் வகைப்படுத்துவது.\nபோன்ற கோரிக்கைகள் முன் வைக்க பெற்றன.\nபதிவுசெய்யப்பட்ட சிட் நிதிகளின் விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்குவது மற்றும் அவை மற்ற வைப்புத்தொகை மற்றும் பல நிலை சந்தைப்படுத்தல் திட்டங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன.\nவியாபாரத்தை எளிதாக்குவதற்காக ஸ்ரீ குருமூர்த்தி முன் வைக்கப்பட்டுள்ள பிரச்சினைகளை அரசாங்கத்துடன் எழுப்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது.\nஜிஎஸ்டி பிரச்சினையை நிதி அமைச்சகத்துடன் எடுத்து, சிட் ஃபண்ட் சேவைகளில் ஜிஎஸ்டி விலக்கு பெற வேண்டும்.\nமேலும் சிட் ஃபண்ட் மாடல்களைப் புதுமைப்படுத்த அதிக நிபுணர்களை ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டது.\nஆண்மை குறைவு என்றால் என்ன\nஆண்மை குறைவு என்றால் என்ன பார்ப்போம் ஆண்மை குறைவு ஏற்பட காரணங்கள் : 1. இரத்த ஓட்ட காரணிகள் : o ஆண்மை குறைவில் குறி விறைப்பு ஏற்ப...\nகொடுங்கையூரில் மழலையர் பட்டமளிப்பு விழா\nகொடு��்கையூரில் மழலையர் பட்டமளிப்பு விழா கொடுங்கையூர்: ஸ்ரீ விவேகானந்த வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் 3 வது ஆண்டு மழலையர் பட்ட...\nஈஷாவில் பிரமாண்டமாக நடந்த மஹாசிவராத்திரி விழா\nஈஷாவில் பிரமாண்டமாக நடந்த மஹாசிவராத்திரி விழா கோவை ஈஷா யோகா மையத்தில் 26-ம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா மிக பிரமாண்டமாகவும், விமர்சை...\nசுற்றுப்புறத்தை தூய்மை படுத்தும் பணி\nசுற்றுப்புறத்தை தூய்மை படுத்தும் பணி திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தாலுக்கா பெருமாள்பட்டு கிராம தலைவர் சீனிவாச...\nமத்திய பட்ஜெட் 2020: முழு விபரம்\nமத்திய பட்ஜெட் 2020: முழு விபரம் ம த்திய பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு 99,300 கோடி ரூபாயும், வேளாண் துறைக்கு 2.83 லட்சம் கோடியும...\nதமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் தீவிர ஆலோசனை\nதமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் தீவிர ஆலோசனை அ திமுக வளர்ச்சி பணிகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கட்சியி...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiloduvilaiyadu.blogspot.com/2013/10/typeing-tamil-language-easy-with-free.html", "date_download": "2020-02-28T05:08:15Z", "digest": "sha1:N6PXBIDFI2MTGNJSSQGFA53FXU34P6IP", "length": 20803, "nlines": 201, "source_domain": "tamiloduvilaiyadu.blogspot.com", "title": "தமிழோடு விளையாடு: எளிமையாக தமிழில் தட்டச்சு செய்ய உதவும் இலவச அழகி மென்பொருள்", "raw_content": "\nதமிழோடு வாழு... தமிழனாய் வாழு...\nஎளிமையாக தமிழில் தட்டச்சு செய்ய உதவும் இலவச அழகி மென்பொருள்\nதமிழில் பல மாதம் தட்டச்சு பயிற்ச்சி பெற்றவரால் மட்டுமே தமிழில் விரைவாக தட்டச்சு செய்ய முடியும், என நினைப்பவரா நீங்கள் தமிழில் விரைவாக தட்டச்சு(TYPE) செய்ய ஆசைப்பட்டு, பலமுறை தோற்றுப்போனவரா தமிழில் விரைவாக தட்டச்சு(TYPE) செய்ய ஆசைப்பட்டு, பலமுறை தோற்றுப்போனவரா தமிழில் தட்டச்சு செய்வது உங்களுக்கு பெரிய தலைவலியாக இருக்கிறதா தமிழில் தட்டச்சு செய்வது உங்களுக்கு பெரிய தலைவலியாக இருக்கிறதா. தமிழில் தட்டச்சு செய்வது மிகவும் எளிதாக இருந்தால் எப்படி இருக்கும் என பல முறை எண்ணியவரா. தமிழில் தட்டச்சு செய்வது மிகவும் எளிதாக இருந்தால் எப்படி இருக்கும் என பல முறை எண்ணியவரா\nஇனி கவலையை விடுங்கள், உங்களுக்காகவே அழகி என்னும் இலவச மென்பொருள் உள்ளது. நீங்கள் மொபைலில் உங்கள் நண்பருக்கு தங்க்லிஸ்ல்(TANGLISH) தட்��ச்சு செய்து குறுஞ்செய்தி அனுப்பி பயிற்ச்சி பெற்றவராக இருந்தால் இந்த மென்பொருள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளது மட்டுமல்லாமல் நீங்கள் இதனை பயன்படுத்துவது மிகவும் எளிதாக இருக்கும்.\nஏற்கனவே GOOGLE TRANSLATER போன்ற மென்பொருள்கள் இருந்தாலும் அவை நமது பொருமையை சோதிக்கவே செய்யும் நாம் ஒன்றை நினைத்து TYPE செய்தால் அது ஒன்றை காண்பிக்கும்.\nஅழகி மென்பொருளின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால் இது PHONETIC TRANSLITERATION எனப்படும் ஒலிஉருமாற்று முறையில் இயங்குவதாகும். இதனால் நீங்கள் பேசும் எந்தவொரு தமிழ் வார்த்தையையும் நீங்கள் பேசுவது போலவே தங்க்லிஷ்ல் தட்டச்சு செய்து தூய்மையான தமிழ் வார்த்தையினை பெறலாம்.\nஇது பெரும்பாலான விண்டோஸ் இயங்குதளங்களில் இயங்ககூடியது. 2.888MB என்ற மிக சிறிய அளவில் கிடைக்கிறது.\nஇதன் மூலம் தமிழ் மட்டும் அல்லாமல் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க பயன்படுகிறது. இது MS OFFICE, GMAIL, FACEBOOK, BLOGS, மற்றும் பல வற்றில் இயங்ககூடியது. இனி இதனை எப்படி நம்முடைய கணிணியில் தரவிறக்கி பயன்படுத்துவது என்பதைப் பற்றி பார்ப்போம்.\nஅழகி மென்பொருளை தரவிறக்க இங்கு க்ளிக் செய்யவும்.\nஅழகி மென்பொருள் கிடைக்கும் தளத்திற்கு சென்றவுடன் அங்கு இரண்டு வகையான NORMAL மற்றும் PORTABLE என அழகி மென்பொருள் கிடைக்கும். இதில் PORTABLE என்பதை நீங்கள் எங்த கண்ணியில் வேண்டுமானலும் உங்கள் PENDRIVEல் காப்பி செய்து வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம். இதனை நீங்கள் உங்கள் கணினியில் நிறுவத்தேவை இல்லை.\nAZHAGI+ யை எவ்வாறு நிறுவுவது என்பது பற்றி பார்ப்போம்\nஇது ZIP பைல் ஆக கிடைக்கிறது.\n1. முதலில் இதனை தரவிறக்கி கொள்ளுங்கள்.\n2. இது ZIP FILEஎன்பதால் WINZIPRAR அல்லது 7ZIP மென்பொருளைக்கொண்டு விரித்துக்கொள்ளுங்கள்.பிறகு அதனுள் இருக்கும் EXE FILEயை காப்பி செய்து வேறு ஒரு போல்டரில் பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.\n3. பேஸ்ட் செய்யப்பட்ட EXE பைலை DOUBLE CLICK செய்து இயக்கவும்.\n4. அடுத்து வரும் WINDOW களில் NEXT என்பதை 4 முறை க்ளிக் செய்து விட்டு பிறகு INSTALL என்பதை கிளிக் செய்யவும். மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.\n5. இறுதியில் வரும் WINDOW வில் FINISH என்பதை க்ளிக் செய்யுங்கள்.\n6. உங்களது அழகி மென்பொருள் வெற்றிகரமாக நிறுவப்பட்டு விட்டது.\nஇனி அழகியை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்\n1. முதலில் அழகி மென்பொருளின் SHORTCUT இனை DOUBLE CLICK செய்து இயக்குங்கள். கீழே உள்ளது போல் ஒரு WINDOW OPEN ஆகும்.\n2. பிறகு அதனை MINIMIZE செய்து கொள்ளவும், பிறகு நீங்கள் தட்டச்சு செய்ய விரும்பும் இணைய பக்கத்தையோ அல்லது MS OFFICE போன்ற\nமென்பொருளையோ இயக்கவும், பிறகு தமிழில் தட்டச்சு செய்ய F10 KEY யினை அழுத்தவும்.\n4. இப்போது உங்கள் LANGUAGE BAR ல் TA என்ற எழுத்துக்கள் வரும்.\n5. பிறகு நீங்கள் விரும்பும் தமிழ் வார்த்தையை தங்க்லிஸில் தட்டச்சு செய்யவும்.\n நீங்கள் தட்டச்சு செய்யும் அனைத்தும் தூய தமிழில் பதிவாவதை பார்ப்பீர்கள்.\n7. பிறகு மீண்டும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய F10 KEY யை மீண்டும் அழுத்தவும்.\n8. ற,ர மற்றும் ள்,ல் மற்றும் ண்,ன் போன்ற எழுத்துக்களை மாற்ற SHIFT+R, SHIFT+L, மற்றும் SHIFT+N போன்ற KEY யை பயன்படுத்துங்கள்.\nஅழகியில் எவ்வாறு தட்டச்சு செய்வது என்பதை கற்றுக்கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nஅழகி எனும் ஒப்பற்ற மென்பொருளை வடிவமைத்து அதனை பணம் செய்யும் இயந்திரமாக பயன்படுத்தாமல் அனைவரும் பயன்படுத்தும் வகையில் இலவசமாக வழங்கிய, பா.விஸ்வநாதன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.\nLabels: computer tips , free software , இலவச மென்பொருள் , கணினி குறிப்புகள்\nதெரிந்த தகவலைத் தந்திருந்தாலும், விரும்பி வாசித்தேன். இப்பதிவு குறித்த தகவல் தெரியாதவர்களுக்கு, இப்பதிவு மிக நன்மை தரும்.\n(தங்களின் உதாரணத்தில், சிறிய தவறுகள் இருக்கின்றன.\nTHAMIZOADU VI(l)AIYAADU (ZO'க்குப் பிறகு \"A\" மற்றும் அடைப்புக்குள் SMALL \"L\")\nதவறினை சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி நண்பரே... தற்போது தவறை திருத்திவிட்டேன். தளத்திற்கு வந்தது மட்டுமல்லாமல் தவறை சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்தியமைக்கு மீண்டும் ஒரு முறை மனமார்ந்த நன்றி நண்பரே... உங்கள் ஆதரவையும்,கருத்துகளையும் எதிர்பார்க்கும் உங்கள் நண்பன்.\nதங்களது வருகைக்கும், கருத்தினை பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி நண்பரே........ அடிக்கடி இங்கு வருமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன்...\nதங்களது வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் ஐயா.\nமிகவும் நன்றி நன்பா ..\nஎன் ஒரு மாத தேடலின் விடை இங்கு கண்டேன்\nஉங்களுக்கு நன்பர் பா.விஸ்வநாதன் அவர்களுக்கும் மிக்க நன்றி....\nதங்களுக்கு உதவ முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி நண்பா...தங்களது வருகைக்கும் கருத்தினை பதிவு செய்தமைக்கும் மிக்க நன்றிகள் நண்பா.....\nஇது போன்ற பய���ுள்ள தளங்களை காண்பதில் மிகுந்த மகிழ்ச்சி.....\nதங்கள் முயற்சிகளில் எங்கள் பங்களிப்பு இருக்க .ஆசை....\nஉங்களை போன்ற நல்ல நண்பர்களின் துணை இருந்தால் இன்னும் பலருக்கு உதவ காத்திருக்கிறேன் நண்பா.... வருகைக்கும், கருத்திற்கும் நன்றி நண்பா.\nமிக்க நன்றி தலைவா நான் நெடு நாட்களாக இதை தான் தேடி கொண்டிருந்தேன்\nதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தலைவா....\nதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பா....\nஉள்ளம் பூரிக்கிறது நண்பா, தமிழ் இனி நனறாக வாழும். இது சத்தியம். வாழ்க தமிழ். பா.விஸ்வநாதன் மற்றும் சங்கரபாண்டியனுக்கு வாழ்த்துக்கள். இதை அழகியிளேயெ தட்டச்சு செய்தேன்.\nதாங்கள் உணர்ந்த இதே உள்ள பூரிப்பை, முதன் முதலில் அழகியை பயன்படுத்துகையில் நானும் உணர்ந்தேன் தோழா... அப்போதே இது தமிழுக்கும், தமிழனுக்குமான வரம் என்பதை உணர்ந்தேன். இந்த ஒப்பற்ற அழகியை படைத்த பா.விஸ்வநாதன் அவர்களுக்கே இந்த பாராட்டுகள் அனைத்தும் சேரும் தோழா. இந்த அரியவளை என்னால் முயன்ற அளவு மற்ற சகோதர, சகோதரிகளிடம் சேர்க்கும் சிறிய பணி மட்டுமே என்னுடையது நண்பா. தங்களின் வருகையாலும், கருத்தினாலும், நீங்கள் அழகியின் அழகை உணர்ந்து கொண்டதாலும் பெருமகிழ்ச்சி அடைகிறேன் நண்பா. தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.\nணீங்கள் சொன்ன படி அதை நிருவி விட்டென். ஆனாலும் வொர்ட் 7 ல் எப்படி ட்ய்ப் செய்வது\nநீங்கள் windows vista/7 உபயோகிப்பவராக இருந்தால்... கீழே உள்ள லிங்கில் சென்று உங்களுக்கான பதிலை பெறலாம் நண்பா...\nஇதில் கூறியுள்ளபடி முயற்சி செய்யுங்கள் நண்பா..\nநீங்கள் என்பதை சாதாரணமாக தட்டச்சு செய்தால் னீங்கள் என்று தான் வரும்... அதற்கு பதிலாக N என்ற எழுத்திற்கு பிறகு H யை டைப் செய்யுங்கள் இப்போது உங்களுக்கு ந் என்ற எழுத்து கிடைக்கும் தொடர்ந்து A என்ற எழுத்தை டைப் செய்து ந வையும் அடுத்து ஒரு A யை டைப் செய்து நா வையும் பெறலாம். நீ என்னும் எழுத்திற்கும் இதே முறையில் N H II என்று டைப் செய்து பெறலாம்.\nஇது தங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்...\nதங்கள் வருகைக்கு நன்றி நண்பா...\nஅழகியை விண்டோஸ் 8.1 இயங்குதளத்திலும் எளிதாக பயன்படுத்தலாம் நண்பா... தங்கள் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே...\nஎளிமையாக தமிழில் தட்டச்சு செய்ய உதவும் இலவச அழகி மென்பொருள்\nமெமரிகார்டில் இழந்த தகவல்கள��� திரும்ப பெற உதவும் இலவச மென்பொருள் (SD CARD DATA RECOVERY SOFTWARE FREE DOWNLOAD)\nஎளிமையாக தமிழில் தட்டச்சு செய்ய உதவும் இலவச அழகி ம...\nஉங்களுடைய கணினி பற்றிய அனைத்து விபரங்களையும் அறிய ...\nஎந்தவொரு வீடியோவையும் வேறு FORMAT-ற்கு CONVERT செய...\nஎமது பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamil.in/nian-story-behind-chinese-new-year-celebration/", "date_download": "2020-02-28T05:18:59Z", "digest": "sha1:2RLNQXNI4CVHJTGDVNDCDQZDSWVV5NQH", "length": 7252, "nlines": 40, "source_domain": "thamil.in", "title": "நியான் - சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை | தமிழ்.இன் | Thamil.in", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nTOPICS:நியான் - சீன நாட்டின் புது வருட கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nபொதுவாக சீன புத்தாண்டு தினத்தில், சீன மக்கள் வெடி சத்தங்களுடன் சிவப்பு நிற ரிப்பன் மற்றும் பேனர், மேள தாளங்களின் முழக்கம் என கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை பார்த்திருப்பீர்கள். இந்த இந்த வசந்த கால பண்டிகை சம்பிரதாயத்திற்கு பின்னால் ஒரு கதை உள்ளது.\nமுன்பொரு காலத்தில் சீன நாட்டில் ‘நியான்’ என்ற ஒரு அரக்கன் இருந்தானாம். ஒவ்வொரு சந்திர மாதத்தின் முதல் நாளில் கிராமத்திற்குள் புகுந்து மக்களை வேட்டையாடி செல்வதை வழக்கமாக வைத்திருந்தானாம். இதனால் இந்த அரக்கனை பற்றிய கவலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதே இல்லயாம்.\nஇப்படியிருக்க ஒரு நாள் இந்த அரக்கனுக்கு சிவப்பு நிறத்தை கண்டால் பயம் என தெரிய வந்தது கிராமத்து வாசிகளுக்கு. மேலும் கடும் முழக்கங்களும் இந்த அரக்கனுக்கு பயத்தை கொடுக்கும் என்பதை தற்செயலாக அறியவந்தனர். அவன் வரும் பொழுதிற்காக காத்திருந்து சிவப்பு நிற பேனர்களையும், கடும் மேள தாளங்களையும் கொண்டு விரட்டி அடித்தனர். பயத்தில் தெறித்து ஓடிய அந்த அரக்கன் அந்த கிராமத்திற்கு அதன் பின்னர் வரவே இல்லயாம். இந்த நாளை தான் ‘நியான் திருநாள்’ என ஆண்டுதோறும் கொண்டாடுகின்றனர்.\nசிவப்பு நிறங்களுடன் மேல தாள சத்தங்களை வைத்து கொண்டாடும் போது அதை கண்டு வாழ்வில் உள்ள அனைத்து தீய சக்திகளும் நம்மை விட்டு ஓடிவிடும் என்ற நம்பிக்கை சீனர்களுக்கு இன்றும் உள்ளது.\nஇத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் இருந்தால் என்னை admin@thamil.in என்ற ஈமெயில் வழியாக தொடர்பு கொள்ளவும்.\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\nA. P. J. அப்துல் கலாம்\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/final.aspx?id=VB0002814", "date_download": "2020-02-28T06:19:16Z", "digest": "sha1:HDMNEH7CJNMBVGL6WS6BQKNCE2FCCBKE", "length": 2818, "nlines": 23, "source_domain": "viruba.com", "title": "தமிழ்நாட்டுத் தாவரங்கள் @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபதிப்பு ஆண்டு : 2002\nபதிப்பு : முதற் பதிப்பு (2002)\nபதிப்பகம் : மெய்யப்பன் தமிழாய்வகம்\nபுத்தகப் பிரிவு : வேளாண்மை\nஅளவு - உயரம் : 21\nஅளவு - அகலம் : 14\nதமிழ்நாட்டின் காடுகளில் சுமார் 4500 வகைத் தாவரங்கள் வாழ்கின்றன. அவை யாவற்றையும் அவற்றின் பெயருடன் தெரிந்து கொள்வது அவசியம் என்றபோதிலும் , மிகவும் முக்கியமான மரம், பெரும் செடி கொடிகளின் பெயர்களையாவது தெரிந்து கொள்வது அவசியமாகிறது. அந்த வகையில் 395 வகைத் தாவரங்கள் தேர்வு செய்யப்பட்டு, அத்தாவரங்கள் பற்றிய அடிப்படைத் தரவுகள் இந்நூலில் தரப்பட்டுள்ளன.தமிழ்நாட்டின் கா���ுகளில் சுமார் 4500 வகைத் தாவரங்கள் வாழ்கின்றன. அவை யாவற்றையும் அவற்றின் பெயருடன் தெரிந்து கொள்வது அவசியம் என்றபோதிலும் , மிகவும் முக்கிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/63347/youth-killed-who-someone-in-kirushnakiri", "date_download": "2020-02-28T07:28:07Z", "digest": "sha1:SC3PS3YN2CNGYITSO266FSSIG7MF5ZG7", "length": 7110, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மதுபோதையில் இளைஞர் கொலை? - போலீஸ் வலைவீச்சு", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nடெல்லி கலவரம் குறித்து கவலை தெரிவித்தது ஐநா மனித உரிமைகள் ஆணையம்\nடெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு\nகிருஷ்ணகிரியில் இளைஞர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.\nகிருஷ்ணகிரி அடுத்த காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. டெம்போ ஓட்டுனரான இவர் நேற்று இரவு வீட்டருகே உள்ள ஏரி மைதானத்தில் தனது நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது மது போதையில் ஏற்பட்ட தகராறில் மாரிமுத்து தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார்.\nஇன்று காலை அப்பகுதி வழியே சென்ற சிலர் மாரிமுத்து கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாரிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.\nஸம்பா பந்துவீச்சில் மீண்டும் ஆட்டமிழந்த விராட் கோலி\nதவான், விராட், ராகுல் அதிரடி : ஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்கள் இலக்கு\nகுடியாத்தம் தொகுதி திமுக எம்.எல்.ஏ காத்தவராயன் காலமானார்\nதிருச்சி கோயிலில் கிடைத்த தங்கப் புதையல்... வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டு வருமா..\nடெல்லி உளவுத்துறை அதிகாரி பலமுறை கத்தியால் குத்திக்கொலை- வெளியான அதிர்ச்சி தகவல்\nகுண்டு பாய்ந்தே காவலர் மரணம்; கல்வீச்சில் கொல்லப்படவில்லை- பிரேத பரிசோதனையில் தகவல்\nதன் கனவுகள் சிதைக்கப்பட்டாலும் புதிய விடியலுக்கு வித்திட்ட 'பவ்சியா'..\nடெல்��ி உளவுத்துறை அதிகாரி பலமுறை கத்தியால் குத்திக்கொலை- வெளியான அதிர்ச்சி தகவல்\nதன் கனவுகள் சிதைக்கப்பட்டாலும் புதிய விடியலுக்கு வித்திட்ட 'பவ்சியா'..\nமின்சாரம் தாக்கி உயிரிழக்கும் வன விலங்குகள்.. உயிர்ப்பலிகள் தொடர்வது நியாயமா..\nவன்முறையில் வீடுகளை இழந்த இஸ்லாமியர்கள்.. அடைக்கலம் கொடுத்த இந்துக்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஸம்பா பந்துவீச்சில் மீண்டும் ஆட்டமிழந்த விராட் கோலி\nதவான், விராட், ராகுல் அதிரடி : ஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்கள் இலக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?p=2813", "date_download": "2020-02-28T05:15:27Z", "digest": "sha1:4W6CWBNIEU3X3OT6EVCAQ6JW3KVTYPKV", "length": 19378, "nlines": 223, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "? இசைமைப்பாளர் தேவேந்திரனின் இசைப்பயணம் ? ? நிறைவுப் பாகம் ? – றேடியோஸ்பதி", "raw_content": "\n கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு \nதேனிசைத் தென்றல் தேவா இசையில் மரிக்கொழுந்து ❤️ நம்ம ஊரு பூவாத்தா \n“இசைத் தென்றல்” தேவா கொடுத்த \nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு – றேடியோஸ்பதி on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி on மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி on உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி – றேடியோஸ்பதி on நீங்கள் கேட்டவை – பாகம் 2\nஇளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி – றேடியோஸ்பதி on “பாக்ய தேவதா” என்னும் இளையராஜா\nபொங்கிடும் கடற்கரை ஓரத்திலே மழை\nமங்களம் தங்கிடும் நேரத்திலே எம்\nஈழத்திலும், அதைத் தாண்டி ஈழத்தமிழர் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளும் மேற் சொன்ன பாடல் ஒவ்வொரு கார்த்திகை 26 இலும் ஒலிக்கும் வேத மந்திரம் போலானது. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் புகழ் கூறும் பாடலைப் பிரபல பாடகர் ஜெயச்சந்திரன் பாடியிருக்கிறார். இந்தப் பாடல் உட்பட்ட பாடல்களைக் “களத்தில் கேட்கும் கானங்கள்” என்ற பெயரில் முப்பது வருடங்களுக்கு முன்னர் சென்னையில் வைத்து தேவேந்திரன் இசையமைக்க ஒலிப்பதிவானது. அந்த வாய்ப்பை இன்னொரு பிரபல இசையமைப்பாளர் எல்.வைத்தியநாதனே ஏற்படுத்தியிருந்தார்.\n“களத்தில் கேட்கும் கானங்கள்” பாடல் தொகுப்பில் “வீச���ம் காற்றே தூது செல்லு தமிழ் நாட்டிலிருந்தொரு சேதி சொல்லு” என்று தனித்தும் “தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்” என்று ஜோடி சேர்ந்தும் வாணி ஜெயராம் பாடியிருக்கிறார். “நடடா ராஜா மயிலைக் காளை” பாடலை மலேசியா வாசுதேவன் பாட, “காகங்களே காகங்களே காட்டுக்குப் போனீர்களா”\nசிறுவர் பாட்டு, “ஏழு கடல்களும் பாடட்டும்” , “காற்றும் ஒரு கணம் வீச மறுத்தது (தீயினில் எரியாத தீபங்களே)” ஆகிய உணர்வெழிச்சிப் பாட்டுகள், இவற்றோடு இசைக்குயில் பி.சுசீலா பாடிய “கண்மணியே கண்ணுறங்கு” தாலாட்டு, “அடைக்கலம் தந்த வீடுகளே போய் வருகின்றோம் நன்றி” என்ற மெல்லிசைப் பாட்டு என்று எல்லாமே காலம் தின்று விழுங்காத மறக்க முடியாத பாட்டுகள். இந்திய அமைதிப்படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் போர் உச்சமடைந்த சமயத்தில் வெளிவந்த “களத்தில் கேட்கும் கானங்கள்” இன்றுவரை தமிழீழ எழுச்சிப் பாடல்களில் அதி முக்கியத்துவம் கொடுத்துப் பேணப்படுபவை. பாடல்களை மனப்பாடம் செய்யுமளவுக்குப் பலருக்கு இந்த இசைத் தொகுப்பு பதியம் போட்டது.\nகளத்தில் கேட்கும் கானங்கள் இசைத் தொகுப்பைக் கேட்க\nதொண்ணூறுகளின் ஆரம்பத்திலே மடை திறந்தாற் போலப் புதுப் புது பாடகர்கள், இயக்குநர்கள், அறிமுக நாயக, நாயகிகளோடு படங்கள் இவற்றோடு புது வர இசையமைப்பாளர்களும் நிறையப் பேர் தமிழ்த் திரையுலகுக்கு வந்தார்கள். ஒப்பீட்டளவில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடர்ச்சியாக வந்த புதுப் புதுக் கலைஞர்களுடனான தமிழ்த் திரைப்படங்களோடு ஒப்பிடும் போது முந்திய எண்பதுகளில் ஒரே சமயத்தில் ஒரு குறுகிய காலத்தில் இப்பேர்ப்பட்ட அலை அடித்ததில்ல்லை.\nஅப்போது தான் வானொலிகளும் பண்பலை வரிசைக்குத் தாவிக் கொண்டிருந்த சமயம் அது.\n“தென்றலிலே மிதந்து வந்த தேவ மங்கை வாழ்க\nதேவதை உன் தேகம் தொடும் தென்றல் கூட வாழ்க”\nஎன்ற பாடல் காற்றலைகளில் கலக்கிக் கொண்டிருந்தது. யாராடா இது ரவி தேவேந்திரன் என்ற புது இசையமைப்பாளர் என்ற இன்ப அதிர்ச்சியோடு அந்தப் பாடலில் மூழ்கிப் போன காலமது. கூடவே பூனைக்கண் அழகி, சின்னக் குஷ்பு என்று அழைக்கப்பட்ட சிவரஞ்சனி மேல் மையல் கொண்டு அலைந்த இளைஞர் கூட்டம் அவரின் இயற்பெயர் ஊஹா முதற்கொண்டு சாதகத்தை அலசி ஆராய்ந்து கொண்டிருக்கும் போது இப்படி ஒரு பாட்டு தலைவியின் புதுப் படத்தில் வருகிறது என்றால் சும்மா விடுவார்களா என்ன\nஅந்த ஆரம்ப இசை இதயத் துடிப்புப் போலப் படபடக்க,\nஇந்தப் பாட்டின் இடையிசையில் வரும் புல்லாங்குழல் இசை இளையோருக்கோ மகுடி வாசிப்பது போல மயக்கத்தைக் கொடுத்தது.\n“தென்றலிலே மிதந்து வந்த தேவ மங்கை வாழ்க” பாடலின் இசை நேர்த்தியைப் பார்த்தால் புதிதாகச் சாதிக்க வரும் இசையமைப்பாளரின் துடிப்பும், நேர்த்தியும் இருக்கும். ஆனால் எண்பதுகளில் “வேதம் புதிது” தொட்டு இன்னொரு பரிமாணத்தில் இசை கொடுத்த தேவேந்திரன் தான் ரவி தேவேந்திரன் என்று தீவிர ரசிகர்கள் கண்டுணர்ந்தார்கள்.\n“முத்தம் கொடுக்கணும் முத்தம் கொடுக்கணும் முத்துமணிக் குயிலே” பாட்டைக் கேட்டால் அச்சொட்டான இளையராஜா பாணியில் எஸ்.ஜானகி பாடியிருப்பது போல இருக்கும்.\n“நிலவென்ன பேசுமோ” என்று பாடிய இசையமைப்பாளர் சந்திர போஸையோ அல்லது நாகூர் ஹனீபாவின் குரலை ஒத்துப் பாடியது போல இருக்கும்\n“நாளைக்கும் நிலவு வரும் நாமிருக்க மாட்டோம்” என்ற பாட்டு.\n“ஓ பறவைகளே ஓ பறவைகளே நில்லுங்கள்” எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஸ்வர்ணலதா பாடிய பாடல் தொண்ணூறுகளின் காதலர் சோக கீதங்களில் ஒன்றானது.\n“புதிய தென்றல்” திரைப்படம் ரமேஷ் அர்விந்த், சிவரஞ்சனி நடிக்க, புதுமுக இயக்குநர் பிரபாகர் இயக்கியது. அப்போது வெளிவந்து கொண்டிருந்த சினிமா சஞ்சிகை பொம்மை இதழில் இரண்டு முழுப்பக்க விளம்பரங்கள் போடுமளவுக்குப் பிரபலப்படுத்தப்பட்டது. ஆனால் முன் சொன்ன அதியற்புதமான பாடல்களைக் கொடுத்தும் பலமான இன்னொரு சுற்று ரவி தேவேந்திரன் என்ற தேவேந்திரனுக்கு வாய்க்கவில்லை.\nபுதிய தென்றல் படத்தின் அனைத்துப் பாடல்களையும் கேட்க\nகலைஞர் கருணா நிதி கதை, வசனம் எழுதி மு.க.ஸ்டாலின், கார்த்திக் நடித்த “ஒரே ரத்தம்”, இயக்குநர் விசு ஆனந்த விகடனில் கதையாக எழுதிப் பின் பி.நாகிரெட்டி தயாரித்து வந்த “மீண்டும் சாவித்திரி” (விசு இதுவரை இயக்கிய கடைசிப்படம்) போன்றவை தேவேந்திரன் இசையில் குறிப்பிட வேண்டிய படங்கள்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு கூட “மூணார்” என்ற படத்துக்கு இசையமைத்தார். புகழேந்தி தங்கராஜ் இயக்கிய ஈழப் பின்னணியில் உருவான “கடல் குதிரைகள்” படத்துக்குக் கடந்த வருடம் இசையமைத்து வெளியிட்டார்.\nஇந்தத் தொடரின் முந்திய பகுதிகள்\nஇசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் வேதம் புதிதுமண்ணுக்குள் வைரம் படத்துக்குப் பின் இப்படியொரு பெரிய வாய்ப்பு…\nஇசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் – மண்ணுக்குள் வைரம் மண் வாசனை கலந்த ஒரு கதைச் சூழல், தெம்மாங்குப் பாடல்கள்…\nகாலையும் நீயே மாலையும் நீயே & உழைத்து வாழ வேண்டும்\nஇசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் காலையும் நீயே மாலையும் நீயே காலையும் நீயே மாலையும் நீயே உழைத்து வாழ வேண்டும் \nஇசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் கனம் கோட்டார் அவர்களே பெங்களூருச் சிறையில் இருக்கும் சசிகலா அடிக்கடி…\n இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் ஆண்களை நம்பாதே ❤️“காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களேசோக நெஞ்சங்களே நீங்கள்…\n“தென்றலுக்கு மேடை தந்த தேவராஜன் வாழ்க”\nஅடுத்த தொடர் வரும் வாரம் முதல் இன்னிசை இரட்டையர் மனோஜ் கியான்\n இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் \nNext Next post: விழியிலே மணி விழியிலே ❤️\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ltool.net/japanese-names-make-my-japanese-name-in-tamil.php", "date_download": "2020-02-28T04:43:35Z", "digest": "sha1:O5I72TLDLOH5H7OWL67O3F3YUPAUMKHJ", "length": 18974, "nlines": 247, "source_domain": "ltool.net", "title": "ரேண்டம் ஆன்லைன் ஜப்பனீஸ் பெயர் ஜெனரேட்டர்", "raw_content": "\nஎன் IP முகவரி என்ன\nஜப்பனீஸ் கஞ்சி பெயர் அகராதி (ஜப்பனீஸ் பெயர் எப்படி படிக்க)\nஜப்பான் தேசிய அஞ்சல் குறியீடு பட்டியல்\nஹிரகனா / கட்டகனா மாற்றி ஹங்குவலை எழுத்துகள்\nஹிரகனா / கட்டகனா மாற்றி ரோமன் எழுத்துக்களும்\nமுழு அளவு கட்டகனா பாதி அளவு கட்டகனா மாற்றி\nபாதி அளவு கட்டகனா முழு அளவு கட்டகனா மாற்றி\nபழைய ஜப்பனீஸ் புதிய ஜப்பனீஸ் கஞ்சி மாற்றி கஞ்சி\nபுதிய ஜப்பனீஸ் பழைய ஜப்பனீஸ் கஞ்சி மாற்றி கஞ்சி\nஜப்பனீஸ் மொழி ஆய்வு வளங்கள் மற்றும் இணையதளங்கள்\nடோன் பின்யின் சீன எழுத்துகள் மாற்றி குறிக்கிறது\nசீன எழுத்துக்கள் பின்யின் கங்குல் படித்தல் மாற்றி\nசீன எழுத்துக்கள் பின்யின் கட்டகனா படித்தல் மாற்றி\nபின்யின் உள்ளீட்டு முறை - தொனியில் பின்யின் குறிக்கிறது\nபாரம்பரிய மாற்றி எளிமைப்படுத்தப்பட்ட சீன எழுத்துக்கள்\nஎளிய மாற்றி பாரம்பரியமான சீன எழுத்துக்கள்\nகங்குல் படித்தல் மாற்றி சீன எழுத்துகள்\nகொரியா தேசிய அஞ்சல் குறியீடு பட்டியல்\nகொரிய பெயர்கள் ரோமனைசேஷன் மாற்றி\nகங்குல் படி���்தல் மாற்றி சீன எழுத்துகள்\nசீன மொழி பாடசாலைகள் மற்றும் வலைப்பதிவுகள்\nகொரிய உச்சரிப்பு மாற்றி ஆங்கிலம் ஒலிப்பியல்\nபெரெழுத்து / கீழ்த்தட்டு மாற்றி\nசொற்றொடர்கள் பேரெழுத்தாக்கும் / ஒவ்வொரு சொற்கள்\nஆங்கில மொழி ஆய்வு வளங்கள் மற்றும் இணையதளங்கள்\nCountry குறியீடுகள் பட்டியலில் அழைப்பு\nGlobal தொலைபேசி எண் மாற்றி\nCountry குறியீடு மேல் நிலை டொமைன் (CcTLD) பட்டியலில்\nபெரெழுத்து / கீழ்த்தட்டு மாற்றி\nசொற்றொடர்கள் பேரெழுத்தாக்கும் / ஒவ்வொரு சொற்கள்\nசொற்கள் / எழுத்துகள் தேடல் மற்றும் மாற்றவும்\nவாசிக்கக்கூடிய தேதி / நேரம் மாற்றி யுனிக்ஸ் நேரம் முத்திரை\nவாசிக்கக்கூடிய தேதி / யுனிக்ஸ் நேரம் முத்திரை மாற்றி நேரம்\nபதிவாளர் / min / ஹவர் / நாள் மாற்றி\nமுதல் நாள் கால்குலேட்டர் நாட்கள்\n, CSS ஆர்ஜிபி வலை கலர் வரைவு\nஅழகான CSS அட்டவணை டெம்ப்ளேட்கள்\nASCII Art / ஏஏ சேகரிப்பு\nURL ஐ குறியாக்கி / குறியீட்டுநீக்கி\nBase64 குறியாக்கி / குறியீட்டுநீக்கி\nஇரும / எண்ம / தசம / பதின்அறுமம் மாற்றி\nவேறு தோராயமாக ஜப்பனீஸ் பெயர் ஜெனரேட்டர் நீங்கள் (உங்கள் சொந்த நாவல்கள் அல்லது விளையாட்டுகள்) உங்கள் எழுத்துக்கள் ஜப்பனீஸ் பெயர்களை பரிந்துரைக்க முடியும், உங்கள் குழந்தைகள் அல்லது ஏதாவது.\nபாலினம்ஆண்(பெயரின் முற்பகுதி)பெண்(பெயரின் முற்பகுதி)ஆண்(பெயரின் பிற்பகுதி+பெயரின் முற்பகுதி)பெண்(பெயரின் பிற்பகுதி+பெயரின் முற்பகுதி) மாதம்ஜனவரிபிப்ரவரிமார்ச்ஏப்ரல்மேஜூன்ஜூலைஆகஸ்டுசெப்டம்பர்அக்டோபர்நவம்பர்டிசம்பர் வருடம்12345678910111213141516171819202122232425262728293031\n50,000 க்கும் மேற்பட்ட ஜப்பனீஸ் கடந்த பெயர்கள், பெண் பெயர்கள் மற்றும் சிறுவனின் பெயர்கள் உள்ளன.\nவெறும் உள்ளீடு உங்கள் பாலினம் மற்றும் பிறந்த தேதி உங்கள் சொந்த ஜப்பனீஸ் பெயர் செய்ய.\nரேண்டம் ஆன்லைன் ஜப்பனீஸ் பெயர் ஜெனரேட்டர்\nநீங்கள் ஹிராகனா தோற்றம் மற்றும் ஒலி ஹிராகனா உச்சரிப்பு அட்டவணை பயன்படுத்தி பார்க்கலாம்.\nஜப்பனீஸ் எழுத்துக்கள் கஞ்சி, ஹிரகானா மற்றும் கடகனா செய்யப்படுகின்றன. கடாகானா அல்லது கஞ்சி பார்க்க மற்ற பக்கங்களில் சரிபார்க்கவும்\nநீங்கள் தோற்றம் பார்க்கலாம் மற்றும் கடகனா ஒலி கட்டகனா உச்சரிப்பு அட்டவணை பயன்படுத்தி முடியும் .\nஜப்பனீஸ் எழுத்துக்கள் கஞ்சி, ஹிரகானா மற்றும் கடகனா செய்யப்���டுகின்றன. ஹிரகனா அல்லது கஞ்சி பார்க்க மற்ற பக்கங்களில் சரிபார்க்கவும்\nவேறு தோராயமாக ஜப்பனீஸ் பெயர் ஜெனரேட்டர் நீங்கள் (உங்கள் சொந்த நாவல்கள் அல்லது விளையாட்டுகள்) உங்கள் எழுத்துக்கள் ஜப்பனீஸ் பெயர்களை பரிந்துரைக்க முடியும், உங்கள் குழந்தைகள் அல்லது ஏதாவது.\n50,000 க்கும் மேற்பட்ட ஜப்பனீஸ் கடந்த பெயர்கள், பெண் பெயர்கள் மற்றும் சிறுவனின் பெயர்கள் உள்ளன.\nவெறும் உள்ளீடு உங்கள் பாலினம் மற்றும் பிறந்த தேதி உங்கள் சொந்த ஜப்பனீஸ் பெயர் செய்ய.\nஜப்பனீஸ் கஞ்சி பெயர் அகராதி (ஜப்பனீஸ் பெயர் எப்படி படிக்க)\nஜப்பனீஸ் கஞ்சி பெயர் அகராதி (ஜப்பனீஸ் பெயர் எப்படி படிக்க)\nநீங்கள் ஜப்பனீஸ் பெயர் எப்படி படிக்க தேடலாம்.\nநீங்கள் ஆங்கிலம், சீன, ஜப்பனீஸ் மற்றும் கொரிய முக்கிய வார்த்தைகளை பயன்படுத்த முடியும்.\nஜப்பான் தேசிய அஞ்சல் குறியீடு பட்டியல்\nஜப்பனீஸ் தேசிய அஞ்சல் குறியீடு பட்டியல் தேடுதல் மற்றும் ஜப்பனீஸ் முகவரியை மொழிபெயர்ப்பு\nஜப்பான் அஞ்சல் குறியீடுகள் (ஜிப் குறியீடுகள்).\nஎப்படி படிக்க மற்றும் ஆங்கிலம் மற்றும் கொரிய ஜப்பனீஸ் முகவரிகள் எழுத.\nஜப்பனீஸ் முகவரிகள் மொழிபெயர்ப்பது ஆங்கிலம் மற்றும் கொரிய முகவரிகள்\nஹிரகனா / கட்டகனா மாற்றி ஹங்குவலை எழுத்துகள்\nநீங்கள் ஜப்பனீஸ் எழுத்துக்கள் தட்டச்சு செய்யலாம் கங்குல் தட்டச்சு - கொரிய எழுத்துகள்\nஹிரகனா / கட்டகனா மாற்றி ரோமன் எழுத்துக்களும்\nநீங்கள் தட்டச்சு ரோமன் எழுத்துக்களும் ஜப்பனீஸ் எழுத்துக்கள் தட்டச்சு செய்யலாம்\nஹிரகனா ஆன்லைன் மாற்றி கட்டகனா\nநீங்கள் 'ஜப்பனீஸ் ஹிரகனா எழுத்துக்கள்' என்று 'ஜப்பனீஸ் கட்டகனா எழுத்துகள்' மாற்ற முடியும்.\nகட்டகனா ஆன்லைன் மாற்றி ஹிரகனா\nநீங்கள் 'ஜப்பனீஸ் கட்டகனா எழுத்துகள்' என்று 'ஜப்பனீஸ் ஹிரகனா எழுத்துக்கள்' மாற்ற முடியும்.\nமுழு அளவு கட்டகனா பாதி அளவு கட்டகனா மாற்றி\nமுழு அகல கட்டாகனா அரை அகல கட்டாகனா ஆன்லைன் மாற்றி\nநீங்கள் 'பாதி அளவு கட்டகனா' என்று 'முழு அளவு கட்டகனா' மாற்ற முடியும்.\nபாதி அளவு கட்டகனா முழு அளவு கட்டகனா மாற்றி\nமுழு அகல கட்டாகனா ஆன்லைன் மாற்றி அரை அகல கட்டாகனா\nநீங்கள் 'முழு அளவு கட்டகனா' என்று 'பாதி அளவு கட்டகனா' மாற்ற முடியும்.\nபழைய ஜப்பனீஸ் புதிய ஜப்பனீஸ் கஞ்சி மாற்றி கஞ்சி\nபழைய ஜப���பனீஸ் கஞ்சி புதிய ஜப்பனீஸ் செய்ய கஞ்சி ஆன்லைன் மாற்றி\n'புதிய ஜப்பனீஸ் கஞ்சி (Shinjitai)' 'நீங்கள் பழைய ஜப்பனீஸ் கஞ்சி (Kyūjitai) மாற்ற முடியும்'.\nபுதிய ஜப்பனீஸ் பழைய ஜப்பனீஸ் கஞ்சி மாற்றி கஞ்சி\nபுதிய ஜப்பனீஸ் கஞ்சி பழைய செய்ய ஜப்பனீஸ் கஞ்சி ஆன்லைன் மாற்றி\n'பழைய ஜப்பனீஸ் கஞ்சி (Kyūjitai)' 'நீங்கள் புதிய ஜப்பனீஸ் கஞ்சி (Shinjitai) மாற்ற முடியும்'.\nஜப்பனீஸ் மொழி ஆய்வு வளங்கள் மற்றும் இணையதளங்கள்\nநீங்கள் ஒரு ஜப்பனீஸ் மொழி கற்பவர் என்றால், நீங்கள் இந்த வலைத்தளங்களில் பார்க்கலாம் வேண்டும் இந்த இணைப்புகள் அனைத்து இலவச வளங்கள் உள்ளன.\nஎன் ஜப்பனீஸ் பெயர் என் ஜப்பனீஸ் பெயர் செய்ய வேண்டும் என் ஜப்பனீஸ் பெயர் என் ஜப்பனீஸ் உண்மையான பெயர் வைக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=95062", "date_download": "2020-02-28T05:56:51Z", "digest": "sha1:HNHQQBOUZ7O53I2MU5BI53BRSUKCAYL5", "length": 14081, "nlines": 169, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kanchipuram Varathar Perumal Temple Drainage Damaged | காஞ்சிபுரம் வரதர்கோவில் அருகில் கழிவுநீர்:காஞ்சியில் பக்தர்கள் முகம் சுளிப்பு", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மாசி திருவிழா துவக்கம்\nபழநியில் பறவைக்காவடியுடன் வந்த வால்பாறை பக்தர்கள்\nகோயில் கதவில் தலைவர்கள் படம் அகற்றுவது குறித்து அமைதி பேச்சு\nமுருகன் கோவில் குளத்தை சுற்றி மின்விளக்கு அமைக்க எதிா்ப்பு\nமண்டைக்காடு பகவதியம்மன் கோயில் கோயில் திருவிழா மார்ச்1ல் துவக்கம்\nமேல்மலையனூர் அங்காளம்மன் தீ மிதி விழா: பக்தர்கள் குவிந்தனர்\nகாளஹ���்தி பிரம்மோற்சவம் திரிசூல ஸ்நானத்துடன் நிறைவு\nபழநி கோயிலில் திருக்கம்பம் சாட்டும் நிகழ்ச்சி\nதிருச்செந்தூர் மாசித்திருவிழா நாளை கொடியேற்றம்\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் தங்க புதையல்\nகடலுார் திரவுபதி அம்மன் கோவில் ... திருவள்ளூர் பிரசன்ன வெங்கடேசர் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nகாஞ்சிபுரம் வரதர்கோவில் அருகில் கழிவுநீர்:காஞ்சியில் பக்தர்கள் முகம் சுளிப்பு\nகாஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பின்புறம், கழிவு நீர் தேங்கியிருந்ததால், அத்தி வரதரை தரிசிக்க வந்த பக்தர்கள், முகம் சுளித்தபடியே சென்றனர்.\nஅத்தி வரதர் வைபவத்தை காண, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு, தினமும், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.நகர் முழுவதும், துாய்மைப்பணியில், காஞ்சிபுரம் நகராட்சி மட்டுமின்றி பல நகராட்சிகளைச் சேர்ந்த துப்புரவு ஊழியர்கள், தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nஇருப்பினும், வரதர் கோவில் பின்புறம், வடக்கு மாட வீதியில் தேங்கியிருந்த கழிவுநீர் நேற்று (ஜூலை., 11ல்)காலை, 10:30 மணி வரை அகற்றப்படவில்லை.கோவிலுக்கு மிக அருகிலேயே, சுகாதார சீர்கேடு ஏற்படும்படி இருந்ததை, துப்புரவு ஊழியர்கள் கண்டுகொள்ளாததால், கோவி லுக்கு வந்து சென்ற பக்தர்கள், முகம் சுளித்தபடியே சென்றனர்.கொசு மருந்து புகை அடிப்பு காஞ்சிபுரத்தில், சமீபத்தில் பெய்த மழைக்கு, கொசு உற்பத்தியாகியுள்ளது. இதனால், காஞ்சி புரம் மஞ்சள் நீர் கால்வாய் ஓரங்களில் குடியிருப்பு பகுதி, திருக்காலிமேடு, சின்ன காஞ்சிபுரம், நத்தப்பேட்டை ஓரிக்கை உள்ளிட்ட பகுதிகளில், இரவில், கொசுத்தொல்லை அதிகரித் துள்ளது. வரதராஜ பெருமாள் கோவில் அருகிலும், கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதால், பக்தர்களின் நலன் கருதி, நகராட்சி ஊழியர்கள், கொசு மருந்து புகை அடிக்கும் பணியை துவக்கியுள்ளனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nமதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மாசி திருவிழா துவக்கம் பிப்ரவரி 28,2020\nமதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் மாசி திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் ... மேலும்\nபழநியில் பறவைக்காவடியுடன் வந்த வால்பாறை பக்தர்கள் பிப்ரவரி 28,2020\nபழநி :வால்பாறையில் இருந்து பழநிக்கு பறவைக்காவடி எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் ... மேலும்\nகோயில் கதவில் தலைவர்கள் படம் அகற்றுவது குறித்து அமைதி பேச்சு பிப்ரவரி 28,2020\nமொடக்குறிச்சி தலைவர்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ள, கோயில் கதவை அகற்றும் விவகாரம் தொடர்பாக, ... மேலும்\nமுருகன் கோவில் குளத்தை சுற்றி மின்விளக்கு அமைக்க எதிா்ப்பு பிப்ரவரி 28,2020\nவல்லக்கோட்டை கோவில் குளத்தைச் சுற்றி, மின்விளக்கு அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் ... மேலும்\nமண்டைக்காடு பகவதியம்மன் கோயில் கோயில் திருவிழா மார்ச்1ல் துவக்கம் பிப்ரவரி 28,2020\nநாகர்கோவில் :பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/kids-classes-5-8-face-state-board-exams-004511.html", "date_download": "2020-02-28T05:40:18Z", "digest": "sha1:NCFMQQJN2K3ZSMPUE7VFI43LJTTOQZLY", "length": 11901, "nlines": 123, "source_domain": "tamil.careerindia.com", "title": "5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்! | Kids in classes 5 and 8 to face state board exams - Tamil Careerindia", "raw_content": "\n» 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\n5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\n5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்பதற்குத் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.\n5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\n5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு என்பது மத்திய அரசின் முடிவு. இதனைச் செயல்படுத்துவது குறித்து மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அந்தத் தேர்வை இதுவரை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.\nதமிழக அரசின் கொள்கை முடிவு குறித்து முதல்வர், துணை முதல்வருடன் அமைச்சரவையில் முடிவு எடுத்துத்தான் இதனைச் செயல்படுத்துவதா அல்லது நிராகரிப்பதா எனக் கூறமுடியும் என அவர் தெரிவித்துள்ளார்.\n10th Exam 2020: 10ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் தனித்தேர்வர்களுக்கு நுழைவுச்சீட்டு நாளை வெளியாகும்\nஇளங்கலைப் பட்டதாரிகளுக்கு அரசாங்கத் துறையில் வேலை\nமத்திய அரசு உதவித் தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nB.Ed., M.Ed-க்கு இணையான ஹிந்தி சனஸ்த���ன் படிப்பிற்கு மாணவர் சேர்க்கை அறிவிப்பு\nCBSE Exam 2020: சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் இன்று தொடக்கம்\nAICTE: பி.இ படிக்க இனி கெமிஸ்டரி தேவையில்லை- ஏஐசிடிஇ அதிரடி முடிவு\nMKU Result 2020: மதுரை காமராஜ் பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் வெளியீடு\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு சென்னை ஐஐடி-யில் வேலை வாய்ப்பு\n5, 8ம் வகுப்பு தேர்வு ரத்து செய்ததில் அரசியல் நோக்கம் இல்லை- அமைச்சர் விளக்கம்\nபல்கலைக் கழக இணைப்பு அந்தஸ்தை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு- அண்ணா பல்கலை\nதனியார் பள்ளி மாணவர் சேர்க்கை குறித்து எச்சரிக்கை விடுத்த அமைச்சர்\nPeriyar University: பெரியார் பல்கலையில் ஆராய்ச்சி உதவியாளர் வேலை\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு கப்பல் நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\n21 hrs ago எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\n22 hrs ago டிப்ளமோ முடித்தவர்களுக்கு கப்பல் நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\n22 hrs ago 12-வது தேர்ச்சியா நீலகிரியில் மத்திய அரசு வேலை\n1 day ago இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வேண்டுமா\nMovies இசையின் யுவராஜன்.. யுவன் சங்கர் ராஜா.. 23 வருஷமா அந்த மேஜிக் தொடருது.. #23YearsofYuvanism\nAutomobiles 2020 ஹோண்டா யூனிகார்ன் 160 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்.. விலை எவ்வளவு அதிகரித்துள்ளது தெரியுமா..\nNews மத்திய கிழக்கு நாடுகளை புரட்டிப்போட்ட கொரோனா.. மளமளவென சரிந்த கச்சா எண்ணெய் விலை.. பின்னணி\nFinance 1,119 புள்ளிகள் வீழ்ச்சி கண்ட சென்செக்ஸ்.. வீழ்ச்சியின் பிடியில் ரூபாய்..\nTechnology ஒரே வாட்ஸ் ஆப் குரூப் தான்: சம்பாத்தியம் லட்சக் கணக்கில்- இவர் மட்டும் எப்படி பண்ணாரு\nLifestyle கொரோனா கிருமிகள் உடலின் வெளிப்புறம் மற்றும் மேற்பரப்புகளில் உயிர் வாழுமா\nSports தல என்ன பண்றீங்க தோனி செய்த வேலை.. வைரலான அந்த வீடியோ\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n நாமக்கல் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு\nஏர் இந்தியா நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nமத்திய அரசு உதவித் தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cos.youth4work.com/ta/Jobs/work-in-bilaspur-for-execution/5", "date_download": "2020-02-28T06:15:30Z", "digest": "sha1:5N4ZYCXMWO3OX2U5LYJB7OZLCML5AMYY", "length": 3895, "nlines": 155, "source_domain": "www.cos.youth4work.com", "title": "Career opportunities for execution jobs – Salaries, Educational qualification, Current openings", "raw_content": "\nexecution வேலைகள் உள்ள bilaspur நேரடி பணியமர்த்திய கருதலாம் யார் சிறந்த திறமையான மக்கள்\nExecution வேலைகள் Bilaspur க்கு சம்பளம் என்ன\nExecutionwork வேலைகள் உள்ள Bilaspur க்கான முதலாளிகள் என்ன கல்வித் தகுதிகள்\nஎன்ன வேலைகள் மற்றும் திறமைகள் Execution வேலைகள் உள்ள Bilaspur\nExecution வேலைகள் உள்ள Bilaspur வேலை செய்ய சிறந்த நிறுவனங்கள் யாவை\nதற்போதைய போக்குகள் execution வேலைகள் உள்ள bilaspur\nவேலைகள் உள்ள Bangalore க்கான Execution\nவேலைகள் உள்ள Bilaspur க்கான C Plus Plus\nவேலைகள் உள்ள Bilaspur க்கான CSS\nவேலைகள் உள்ள Bilaspur க்கான C Language\nவேலைகள் உள்ள Bilaspur க்கான HTML\nவேலைகள் உள்ள Bilaspur க்கான HTML5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/environment/the-young-men-ooty-mani-selling-cloth-bags-via-fb", "date_download": "2020-02-28T04:57:59Z", "digest": "sha1:A4COZISM5KUFQWZOOEWT4TPQYIRBHC2O", "length": 10224, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "`ஏர்போர்ட்டில் சந்தேகித்தனர்; அன்று தொடங்கிய வைராக்கியம்!'- ஊட்டி மணி பகிரும் `ஜோல்னா பை' கதை | The young men Ooty mani selling cloth bags via fb", "raw_content": "\n`ஏர்போர்ட்டில் சந்தேகித்தனர்; அன்று தொடங்கிய வைராக்கியம்'- ஊட்டி மணி பகிரும் `ஜோல்னா பை' கதை\nஇவரின் சமீபத்திய செயல்தான் எல்லோரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. நாம் இழந்த பல விஷயங்களில் ஒன்று ஜோல்னா பை.\nஊட்டி மணியை அந்தப்பகுதியில் எல்லோருக்கும் தெரியும். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதி மலைகிராமம்தான் இவரின் சொந்த ஊர். பெற்றோர் கூலித்தொழிலாளிகள். பொலிட்டிக்கல் சயின்ஸ் முதுகலை முடித்ததும் முழுநேர நடிகரானார்.\nஇவரின் சமீபத்திய செயல்தான் எல்லோரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. ஃபேஷன் என்று சொல்லி நாம் இழந்தவற்றில் ஒன்று ஜோல்னா பை. ஆனால், அதை ஒரு மூட்டையில் கட்டிக்கொண்டு தான் செல்லும் இடங்களுக்கு எடுத்துச்சென்று பலருக்கும் கொடுக்கிறார். விலையை ஒரு பொருட்டாகக் கொள்வதில்லை என்பதுதான் ஆச்சர்யம். அவரிடம் பேசினேன்.\n``2017-ல், அசாமில் தியேட்டர் ஃபெஸ்டிவல் நடந்தது. அந்த ஃபெஸ்டிவல் செல்ல திரிபுரா சென்று, அங்கிருந்து அசாம் செல்ல விமானநிலையம் சென்றேன். ஜோல்னா பையுடன் உள்ளே சென்ற என்னைத் தடுத்து நிறுத்தி, சுமார் அரை மணிநேரமாக விசாரணை செய்தனர்.\nஜோல்னா பையை அணிந்திருப்பதால் அவர்களுக்கு என் மேல் சந்தேகம். பையை வாங்கி சோதிக்க, அதில் புத்தகங்கள்தான் இருந்தன. இந்தப் பை ���ணிந்திருப்பதில் என்ன தவறு ஏன் இப்படிச் சந்தேகத்துடன் சோதனை செய்கிறார்கள் ஏன் இப்படிச் சந்தேகத்துடன் சோதனை செய்கிறார்கள் போன்ற கேள்விகள் தோன்றின. அதனால், இம்மாதிரியான ஜோல்னா பைகளை எல்லாத் தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையில் செய்ய வேண்டும் என்ற வைராக்கியத்தோடு களம் இறங்கினேன்.\nஇயக்குநர் ராம் சாரிடம் என் விருப்பத்தைத் தெரிவிக்க, மகிழ்ச்சியோடு முதல் ஜோல்னா பையை வாங்கிக்கொண்டார். தற்போது வரை 7,200 பைகளை மக்களிடம்கொண்டு சேர்த்துள்ளேன். இதற்கு சமூக வலைதளங்கள் பெரும் உதவியாக உள்ளது. அதிலும், குறிப்பாக ஃபேஸ்புக்கில் பதிவிடுவது மூலம் பலரும் தொடர்புகொண்டு பைகளைக் கேட்கின்றனர். தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலம், வெளி நாடுகளிலிருந்தும் நிறைய ஆடர்கள் வருகின்றன. அவர்களுக்கு கூரியர் மூலம் அனுப்பி வைக்கிறேன்.\n`நாளை இந்த இடத்திற்கு வருவேன் பைகள் தேவைப்படுவோர் இங்கே வரலாம்' என முதல்நாளே முகநூலில் பதிவிடுவேன். ஒரு பையை, 200 ரூபாய்க்கு விற்றால்தான் கட்டுப்படியாகும். ஆனால், எளிய மனிதர்களைப் பார்த்தால் கொடுக்கும் பணத்திற்கு பையைக் கொடுத்துவிடுவேன். நாட்டின் பல பகுதிகளிலிருந்து எனக்குப் பணம் வரவேண்டி உள்ளது. 'கூரியர் அனுப்புங்கள் பணம் தருகிறேன் என போனில் சொல்வர்கள்' பின்னர் பணமும் வந்து சேராது. இருந்தும் நண்பர்கள் உதவியால் சமாளிக்க முடிகிறது.\nசுற்றுச்சூலை நாசமாக்கும் பிளாஸ்டிக் பைகளுடன் ஒப்பிடுகையில் ஜோல்னாவுக்கு நிகர் எதுவும் இல்லை. முன்பு, இயல்பாகப் பயன்படுத்தப்பட்ட சூழல் மாற ஜோல்னா பைகள் தமிழாசிரியர்களின் அடையாளமாக சினிமாக்கள் சித்திரித்ததும் ஒரு காரணம்.\nதற்போது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. எல்லா வண்ணங்களிலும் கிடைக்கிறது. இந்தப் பை நாடுமுழுக்க மொழி தெரியாத நண்பர்கள் பலரைக் கொடுத்துள்ளது. குறைந்தது ஒரு லட்சம் பேரிடமாவது இந்த ஜோல்னாவைக் கொண்டு சேர்ப்பதே என் கனவு\" என்கிறார் ஊட்டி மணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=2422:%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-20&catid=66:%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D&Itemid=90", "date_download": "2020-02-28T05:40:54Z", "digest": "sha1:WSJASXLLXILAPNVVOTPGTWDWPPRDPDRS", "length": 14855, "nlines": 116, "source_domain": "nidur.info", "title": "ஏக்க��்களைத் தீர்க்கும் \"20\"", "raw_content": "\nHome குடும்பம் இல்லறம் ஏக்கங்களைத் தீர்க்கும் \"20\"\nஇஸ்லாம் கூறும் திருமணம் -Abdul Basith Bukhari\n1. நாம் ஆனந்தமாக இருக்க வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்வது நம் மனம்தான். `நான் ஆனந்தமாக இருக்கிறேன்’ என்று நீங்கள் கருதினால் ஆனந்தமாக இருக்கிறீர்கள். இல்லை என்றால், ஆனந்தம் உங்களிடம் `மிஸ்’ ஆகிவிடும். அதனால், எப்போதும் ஆனந்தமாக இருங்கள்.\n2. ஏக்கங்களும், எதிர்பார்ப்புகளும் இல்லாத மனிதர்களே கிடையாது. ஒவ்வொருவருக்குள்ளும் அவை புதைந்து கிடக்கின்றன. நமது எதிர்பார்ப்புகள் எல்லாம் அடுத்தவர்களுக்கு நிறைவேறுகிறதே; நமக்கு மட்டும் ஏன் நிறைவேறவில்லை என்று எண்ணாதீர்கள். முடியும் என்றால் எல்லாமே முடியும். அதேநேரம், முடியாது என்றால் எதுவுமே முடியாமல் போய்விடும்.\n3. பணம் எல்லோருக்கும் முக்கியம். அதற்காக பணமே வாழ்க்கை என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. அதுவும் தேவை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இருக்கும் பணமே திருதியெனக் கொண்டால் இல்லாத பணத்திற்காக ஏங்கும் மனநிலை வராது.\n4. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுபோகும். அந்த பழமொழியை நீங்கள் தினமும் உங்கள் வீட்டில் செயல்படுத்தி வந்தால் உங்கள் இல்லம் ஆனந்தம் விளையாடும் வீடே\n5. ஜன்னலை திறந்து வைத்தால்தான் வீட்டிற்குள் தென்றல் காற்றின் இனிமையை உணர முடியும். அதுபோல், கவலைகள் சுமக்காத திறந்த மனதுதான் ஆனந்தமாக இருக்கும்.\n6. ஆடை பாதி, ஆள் பாதி என்பார்கள். நீங்கள் எப்படிபட்டவர் என்பதை நீங்கள் அணியும் ஆடையும் தீர்மானிக்கிறது. நல்ல பழக்கவழக்கங்களோடு தூய்மையான-நேர்த்தியான ஆடையை தினமும் அணிவது, உங்கள் மீதான அடுத்தவர்களின் மரியாதையை அதிகபடுத்தும்.\n7. சிலர் தோல்வியைக் கண்டால் அப்படியே துவண்டுபோய் விடுகிறார்கள். தோல்வியும், வெற்றிம் நிரந்தரமல்ல. குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் சொந்தமும் அல்ல. சோர்ந்தாலும் எதிர்த்து போராடினால் நிச்சயம் வெற்றிக்கனி பறிக்கலாம்.\n8. வாழ்க்கை என்பது பூக்களின் இதழ்கள் பரப்பபட்ட மென்மையான பாதை அல்ல. அங்கே ரோஜாவும் இருக்கலாம், ரோஜாவின் முட்களும் இருக்கலாம். ரோஜா கிடைத்தால் சந்தோஷப்படலாம். அதன் முள் குத்தினால், அங்கேயே இருந்து விடக்கூடாது. அதை எறிந்துவிட்டு லட்சியபாதையில் போய்க்கொண்டே இருக்க வேண்டும்.\n9. ���ாலையில் எழுந்ததும் குறைந்தது 1/4 மணி நேரமாவது தியானம் செய்ங்கள். அது, உங்கள் மனதை அமைதிபடுத்தும். தெளிவான-உறுதியான முடிவுகள் எடுக்க உதவும்.\n10. சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்றால் உற்சாகம் ஊற்றாக பெருக்கெடுத்து வரவேண்டும். அதற்கு, நம்மை சுற்றிள்ள சூழ்நிலைகள் ஆரோக்கியமாக – மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டும். அதற்கு, வாரத்தில் ஒருநாளையாவது குடும்பத்தோடு செலவிடுங்கள். அன்று, பார்க், பீச், தியேட்டர் என்று வெளியில் சென்று வருவது செலவை வைத்தாலும், அள்ள அள்ள குறையாத மகிழ்ச்சியை கொண்டு வரும்.\n11. பிரச்சினை இல்லாத கணவன்-மனைவியே கிடையாது. எந்த பிரச்சினையாக இருந்தாலும், அவர்களே ஆற அமர்ந்து பேச ஆரம்பித்தால் அதற்கான தீர்வு எளிதில் கிடைக்கும். முன்றாவது நபரிடம் உங்கள் பிரச்சினை பற்றி எக்காரணம் கொண்டு சொல்லிவிடாதீர்கள். மீறி சொன்னால், குரங்கு கையில் கொடுத்த பூமாலை ஆகிவிடும் உங்கள் மண வாழ்க்கை.\n12. பிரிந்திருந்தால்தான் காதல் பலப்படும் என்று சொல்வார்கள். இதே பிரிவு கணவன் – மனைவியருக்குள் எக்காரணம் கொண்டும், எந்த சூழ்நிலையிலும் ஏற்படக்கூடாது. மீறி பிரியும் சூழ்நிலை ஏற்பட்டால், வேறு வாழ்க்கைக்கு மனம் பழகிவிடும். அதனால் உஷார்ஸ\n13. வேலைக்கு செல்பவர்கள் வேலையே கதியென்று இருந்துவிடக்கூடாது. குடும்பம் என்ற ஒன்று இருக்கிறது என்ற நினைப்பும் இருக்க வேண்டும். அப்படி வரும்போது, திருமணம் ஆன ஆண்கள் மனைவிக்கு மல்லிகைபூவையும், கூடவே ஸ்வீட்டைம் வாங்கி வந்து கொடுப்பது மனைவியை ஆனந்தத்தின் உச்சிக்கே கொண்டு போய் விடும்.\n14. குழந்தைகளை லட்சியத்தோடு வளர்த்து ஆளாக்க வேண்டும். பாலின வேறுபாடு காட்டக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித திறமை உண்டு. அதை கண்டறிந்து ஊக்கபடுத்தினால், அவர்களும் பிற்காலத்தில் ஸ்டார்களாக ஜொலிப்பார்கள்.\n15. உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும். அதனால், நீங்கள் உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருக்கட்டும். பாக்கெட்டுகளில் தயாரித்து விற்கபடும் உணவு வகைகளையும், பாஸ்ட் புட் அயிட்டங்களையும் முற்றிலும் தவிர்த்து விடுங்கள். இவற்றை நீங்கள் விரும்பி சாப்பிட ஆரம்பித்தால் உடல் எக்குத்தப்பாக சதை போட ஆரம்பித்துவிடும். இல்லாத நோய்களும் வந்து ஒட்டிக்கொள்ளும்.\n16. வரு���த்திற்கு ஒருமுறையாவது ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் என்று குடும்பத்தோடு இன்பச் சுற்றுலா சென்று வாருங்கள். இதுவும் உங்கள் உள்ளத்தை உற்சாகபடுத்தும்.\n17. வரவிற்குள் தான் குடும்பத்தை ஓட்ட வேண்டும். அதனால், மாதம்தோறும் பட்ஜெட் போடுவது சிறந்தது. அந்த பட்ஜெட்டில் சேமிபுக்கு என்றும், மருத்துவச் செலவுக்கு என்றும் தேவைபடும்போது மாத்திரம் எடுத்து பயன்படுத்தும் வகையில் ஒரு தொகையை ஒதுக்குவது ஆனந்த வாழ்வுக்கு வித்திடும்.\n18. உங்கள் நட்பு வட்டாரம் பயனுள்ளதாக இருக்கட்டும். உங்களை உற்சாகபடுத்தும் நட்புக்கே முதலிடம் கொடுங்கள்.\n19. அட்ஜஸ்ட் என்பது அளவோடு தான் இருக்க வேண்டும். வாழ்க்கையே அட்ஜஸ்ட் ஆகிவிட்டால், நீங்கள் வாழ்ந்ததற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.\n20. தம்பதியரின் ஆனந்த வாழ்க்கைக்கு தாம்பத்திய வாழ்க்கையும் ஒரு முக்கிய காரணம். அந்த வாழ்க்கை ஆனந்தமாக இருந்தால் உங்கள் ஒவ்வொரு செயலும் இனிக்கும். ஆனந்த வாழ்க்கை தானாகத் தேடி வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.e-thaksalawa.moe.gov.lk/moodle/mod/resource/view.php?id=30956&lang=si", "date_download": "2020-02-28T06:39:33Z", "digest": "sha1:32PWQHDYD7Y65WOGZYA7BGSYL4ND7U5K", "length": 6472, "nlines": 52, "source_domain": "www.e-thaksalawa.moe.gov.lk", "title": "tal_Bus: காப்புறுதிக் கோட்பாடுகள்", "raw_content": "\nවෙත යන්න වෙත යන්න பாடத்திட்டம் வணிகத்தின் அடிப்படைகளும் வணிகச் சூழலும் வணிகப் புள்ளிவிபரப் பாடப்பரப்பும் அதன் தன்மையும் வணிகத்தின் அடிப்படைகளும் வணிகச் சூழலும் வினாக்கள் வணிகத்தின் பரம்பல் வணிகத்தின் பரம்பல் வினாக்கள் வணிகங்களை வகைப்படுத்தல் வணிகமொன்றின் உள்ளீட்டு வெளியீட்டு செயன்முறை வணிகம் தொடர்பில் அக்கறை செலுத்தும் தரப்பினர் வணிகச் சூழல் அகச்சூழல் SWOT பகுப்பாய்வு (Reading) 1.1 வணிகத்தின் அடிப்படைகளும் வணிகச் சூழலும். 1.2_1 வணிகத்தின் பரம்பல் 1.2_2 வணிகத்தின் பரம்பல் 1.3 வணிகங்களை வகைப்படுத்தல் 1.4 வணிகமொன்றின் உள்ளீட்டு வெளியீட்டு செயன்முறை 1.5 வணிகம் தொடர்பில் அக்கறை செலுத்தும் தரப்பினர் 1.6 வணிகச் சூழல் 1.7 அகச்சூழல் SWOT பகுப்பாய்வு (Reading) வணிகத்தின் சமூகப் பொறுப்புக்களும் விழுமிங்களும் வணிகங்களின் வெற்றிக்கு ஒழுக்க விழுமியங்கள் 2.1 வணிகத்தின் சமூகப் பொறுப்புக்களும் விழுமிங்களும் பணம் மற்றும் நிதி நிறுவனங்கள் இலங்கையின் வணிக விருத்திக்குத் துணையா��� அமையும் நிதி நிறுவன முறைமைகள் இலங்கையின் வணிக விருத்திக்குத் துணையாக அமையும் நிதி நிறுவன முறைமைகள்-2 இலங்கை மத்திய வங்கி வணிக வங்கிகளினால் பேணப்படுகின்ற பல்வேறு வைப்புக்களும் கடன்களும் காசோலையைப் பயன்படுத்தி கொடுக்கல் வாங்கல்களை இலகுபடுத்திக் கொள்ளக்கூடிய முறைகள் இலத்திரனியல் பணம் காப்புறுதி காப்புறுதி ஒப்பந்த வகைகள் தொடர்பாடல் செயன்முறையின் வெற்றிக்கு உறுதுணையாக அமையும் காரணிகள் பல்வேறு தொடர்பாடல் முறைகளைக் கேட்டறிந்து பயனுறுதி கொண்டதாகத் தொடர்பாடல்கள் போக்குவரத்தும் வழங்கல் சேவையும் போக்குவரத்தும் வழங்கல் சேவையும்-2 களஞ்சியப்படுத்தல் Ware Housing களஞ்சியசாலையொன்றில் பொருட்களைக் கையாளவேண்டிய முறைகள். போக்குவரத்தும் வழங்கல் சேவையும் (Logistics). வியாபாரம் வியாபாரத்தின் வகைகள் சில்லறை வியாபாரம் Retail Trade மொத்த வியாபாரம் வெளிநாட்டு வியாபாரம் ஏற்றுமதி, இறக்குமதி நடைமுறைகள் வியாபாரச் சங்கங்கள், வியாபார ஒப்பந்தங்கள்இ அமைப்புக்கள் இலத்திரனியல் வணிகம்\nகாப்புறுதி ஒப்பந்த வகைகள் ►\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/fantasy-castle_1353.html", "date_download": "2020-02-28T05:37:39Z", "digest": "sha1:ZXIMGZR6UAPL7DYZCQROP5BGP3N76TNF", "length": 20462, "nlines": 227, "source_domain": "www.valaitamil.com", "title": "Fantasy Castle Tamil kids Story | கற்பனை கோட்டை சிறுகதை | Fantasy Castle | Fantasy Castle Tamil Story | Fantasy Castle Kathai", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சிறுவர் சுட்டிக்கதைகள் - Kids Stories\nஒரு ஊரில் சுந்தரம் என்று ஒருவன் இருந்தான். அவன் மனைவி பெயர் விஜயா. அவர்கள் வீட்டிற்கு அடுத்த வீட்டில் ஒரு பெரியவர் இருந்தார். அவர் பெயர் ரங்கன். இருவரும் மிகுந்த ஏழை. ஆனாலும் வெட்டிக் கதை பேசுவதில் வல்லவர்கள். கனவுலகத்திலேயே சஞ்சரிப்பவர்கள். உடமை என்று சொல்லிக் கொள்ள அவர்களிடம் சில சட்டிப் பானைகள் தானிருந்தன. ஆனாலும் தினசரி என்ன வியாபாரம் செய்யலாம். என்ன தொழில் செய்யலாமென்று கணவனும், மனைவியும் பேசிக் கொண்டே இருப்பர். ஏதாவது ஒரு தொழில் செய்யலாமென்று தீர்மானிப்பர். உடனே அந்த தொழில் எப்படி விருத்தியாகிறது. எவ்வளவு லாபம் கிடைக்கிறது. தாங்கள் என்னென்ன சுகம் அனுபவிப்பது என்றெல்லாம் வாய் கிழிய பேசி பொழுதை கழிப்பர்.\nஅதை எல்லாம் அடுத்த வீட்டு ரங்கன் கேட்டுக் கொண்டே இருப்பார். அவருக்கு சிரிப்பு வரும். வெறும் கையால் முழம் போடுகிறார்களே பாவம் என்று எண்ணுவார். ஒரு நாள் கணவன், மனைவி இருவரும் பால் வியாபாரம் செய்வதைப் பற்றி பேச ஆரம்பித்தனர். “”என்னிடம் பணமிருந்தால் பசுக்கள் வாங்குவேன்” என்றான் சுந்தரம். “”பசுக்களை மேய்ச்சல் தரைக்கு ஓட்டிப் போய் மேய விடுவேன். அங்கே அவைகள் போடும் சாணத்தை கூடையில் எடுத்து வந்து நம் வீட்டுச் சுவற்றில் வரட்டி தட்டுவேன். அவைகளை விற்று காசு சேர்ப்பேன்” என்றான் சுந்தரம். “”பசுக்களை மேய்ச்சல் தரைக்கு ஓட்டிப் போய் மேய விடுவேன். அங்கே அவைகள் போடும் சாணத்தை கூடையில் எடுத்து வந்து நம் வீட்டுச் சுவற்றில் வரட்டி தட்டுவேன். அவைகளை விற்று காசு சேர்ப்பேன்\n“”நான் என்ன செய்வேன் தெரியுமா விஜயா கறந்த பாலைக் கொண்டு போய் விற்று காசாக்குவேன் கறந்த பாலைக் கொண்டு போய் விற்று காசாக்குவேன்” என்றான் சுந்தரம். “”விற்காது மீதமான பாலை காய்ச்சி அதை தயிராக்குவேன். தயிரை கடைவேன். வெண்ணை கிடைக்கும். வெண்ணையை காய்ச்சுவேன். நெய் கிடைக்கும், தயிர், மோர், வெண்ணை, நெய் எல்லாம் கூடையில் எடுத்துக் கொண்டு தெருத் தெருவாக போய் விற்பேன். விற்று காசாக்குவேன். காசை பணமாக்குவேன்…” எனக்கு அவ்வளவு திறமை இருக்கு தெரியுமா” என்றான் சுந்தரம். “”விற்காது மீதமான பாலை காய்ச்சி அதை தயிராக்குவேன். தயிரை கடைவேன். வெண்ணை கிடைக்கும். வெண்ணையை காய்ச்சுவேன். நெய் கிடைக்கும், தயிர், மோர், வெண்ணை, நெய் எல்லாம் கூடையில் எடுத்துக் கொண்டு தெருத் தெருவாக போய் விற்பேன். விற்று காசாக்குவேன். காசை பணமாக்குவேன்…” எனக்கு அவ்வளவு திறமை இருக்கு தெரியுமா\n“”அப்படி செய்தும் பால், தயிர், வெண்ணை, நெய் மிச்சமாகி விட்டால் என்ன செய்வது” என்று கவலைப்பட்டான் சுந்தரம். “”இதற்காக கவலைப்படுவார்களா என்ன” என்று கவலைப்பட்டான் சுந்தரம். “”இதற்காக கவலைப்படுவார்களா என்ன நாலு வீடு தள்ளித்தானே என் தங்கை குழந்தை குட்டிகளோடு இருக்கிறாள். அவளுக்கு கொடுத்து விடுவேன் நாலு வீடு தள்ளித்தானே என் தங்கை குழந்தை குட்டிக���ோடு இருக்கிறாள். அவளுக்கு கொடுத்து விடுவேன்” என்றாள் விஜயா. அதைக் கேட்டதும் கோபம் பொத்துக் கொண்டது. “”நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறவைகளை உன் தங்கைக்கும், குழந்தைகளுக்கும் கொண்டு போய் கொடுப்பாயா” என்றாள் விஜயா. அதைக் கேட்டதும் கோபம் பொத்துக் கொண்டது. “”நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறவைகளை உன் தங்கைக்கும், குழந்தைகளுக்கும் கொண்டு போய் கொடுப்பாயா அவைகளை நீ கொண்டு போய் கொடுக்காதபடி செய்து விடுகிறேன் பார் அவைகளை நீ கொண்டு போய் கொடுக்காதபடி செய்து விடுகிறேன் பார்” என்று கத்தியபடி வீட்டிலிருக்கிற நான்கு பானைகளை தயிர், மோர், வெண்ணை, நெய் இருப்பதாக நினைத்துக் கொண்டு எல்லாப் பானைகளையும் உடைத்து விட்டான் சுந்தரம்.\nஇவைகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார் பக்கத்து வீட்டு ரங்கன் பகல் கனவு கண்டு கடைசியில் தம் கைப் பொருளை இழக்கும் இருவருக்கும் புத்தி வர ஏதாவது செய்ய வேண்டும் என்றெண்ணினார். சுந்தரம் வீட்டினுள் நுழைந்தார். அங்கு மூலையில் சார்த்தி வைத்திருந்த ஒரு கோலை எடுத்து வெறும் வெளியில் அப்படி இப்படி வீசி, “”ஹை… ஹை…” என்று விரட்டினார்.\n“”உன் பசு என் தோட்டத்தில் நுழைந்து செடிகளை எல்லாம் நாசமாக்கிவிட்டது. எனக்கு நஷ்டஈடு கொடு\n என்னய்யா சொல்ற… இது என்ன புது கதை… எங்ககிட்ட ஏது பசு” என்று ஒரே நேரத்தில் சண்டைப் போட்டனர் கணவன், மனைவி இருவரும். “”இப்போ புரியுதா… இல்லாத பசுக்களை வைத்து சண்டைப் போட்டே இருவரும் இவ்வளவு நாட்கள் பொழைப்பை ஓட்டி விட்டீர்கள். இதனால் லாபம் என்ன” என்று ஒரே நேரத்தில் சண்டைப் போட்டனர் கணவன், மனைவி இருவரும். “”இப்போ புரியுதா… இல்லாத பசுக்களை வைத்து சண்டைப் போட்டே இருவரும் இவ்வளவு நாட்கள் பொழைப்பை ஓட்டி விட்டீர்கள். இதனால் லாபம் என்ன உங்க வீட்டுப் பொருட்கள் போனதுதான் மிச்சம். இனி இந்த கற்பனை கோட்டையை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு உழைக்கிற வழியை பாருங்க உங்க வீட்டுப் பொருட்கள் போனதுதான் மிச்சம். இனி இந்த கற்பனை கோட்டையை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு உழைக்கிற வழியை பாருங்க” என்றார்.இருவரும் வெட் கத்தில் தலை குனிந்தனர்.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்���ள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nநீதிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், கதைசொல்லி-அனுபவங்கள், விழியன், ஜி.ராஜேந்திரன்,\nசிறுவர் விளையாட்டு - kids Game\nஅத்திலி புத்திலி தொடர், மற்றவை,\nவர்மம், ஆட்டங்கள், தற்காப்பு கலைகள், நாட்டுப்புறக் கலைகள்,\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nசிறுவர் நூல்கள்-Kids Books, சிறுவர் பத்திரிகைகள் -Kids Magazine, சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/2-charged-loaded-pistol-found-in-jurong-west-flat/4347404.html", "date_download": "2020-02-28T05:58:32Z", "digest": "sha1:5LQKONUVZXX6ABWSWBDPOWYRBQ6CELCJ", "length": 3838, "nlines": 63, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "ஜூரோங் வெஸ்ட் வீட்டில் துப்பாக்கி, தோட்டா கண்டுபிடிப்பு - இருவர் மீது குற்றச்சாட்டு - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஜூரோங் வெஸ்ட் வீட்டில் துப்பாக்கி, தோட்டா கண்டுபிடிப்பு - இருவர் ��ீது குற்றச்சாட்டு\n(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)\nஜூரோங் வெஸ்ட்டில் சட்டவிரோதமாக ரவை நிரப்பப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததன் தொடர்பில், இருவரின்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளில் இது போன்ற சம்பவம் நடப்பது இதுவே முதன்முறை.\nஆயுதக் குற்றத் தடுப்புச் சட்டத்தின்கீழ் சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்ததாக 24 வயது முகமது அக்ராம் அப்துல் அஸாஸின்மீது ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.\nஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 72-இல் அமைந்துள்ள புளோக் 731இன் மூன்றாம் தளத்தில் Shooters Sea Hawk ரகக் கைத்துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அதனை சட்டவிரோதமாய் வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்.\nஆயுதங்களை வைத்திருந்த நபருக்கு உடந்தையாக இருந்த 25 வயது அமீருல் அஸ்ராவ் முகமது ஜுனுஸின்மீது ஒரு குற்றம் சுமத்தப்பட்டது.\nசட்டவிரோதமாக ஆயுதங்களை ஒருவர் வைத்திருந்தால் 5 முதல் 10 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையும் குறைந்தது 6 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/enthan-thaayanavan-nenjil-seyaagi-thuyilkintraan/", "date_download": "2020-02-28T06:49:52Z", "digest": "sha1:PD53Y3FNK2JGJUZ2QYZSEEY4IHR23Z6L", "length": 9425, "nlines": 175, "source_domain": "templesinindiainfo.com", "title": "Enthan Thaayanavan Nenjil Seyaagi Thuyilkintraan | Temples In India Information", "raw_content": "\nஎந்தன் தாயானவன் நெஞ்சில் சேயாகித் துயில்கின்றான்\nசரணத்தை நான் தாலாட்டாய் தினம் பாடத்தான்\nஅலையாகித் தவழ்கின்றான் தாலாட்டை நான் பாடத்தான்\nசரணத்தை நான் தாலாட்டாய் தினம் பாடத்தான்\nஎன் அய்யனே கண் மூடி நீ தூங்கிடு\nஎந்தன் தாயானவன் நெஞ்சில் சேயாகித் துயில்கின்றான்\nகாற்றாட கொடியாட வனம் ஆடுமே\nகடல் ஏழு, ஸ்வரம் ஏழு, பிறப்பேழுதான்\nஇதில் நீ இன்றாய் இடம் ஏதுதான்\nஎன் கண் தந்த நீயே அதில் ஒளியாகிறாய்\nஎன் குரல் தந்த நீயே அதில் ஒலியாகிறாய்\nஉடல் தந்து உயிர் ஆகிறாய் … ஆ..அஆ .அஆ….ஆ\nபருவங்கள் மாற உடல் உருமாறுமே\nஉள்ளம் அய்யன் அவன் நினைவாகுமே என்றும்\nசரணங்கள் சொல்ல ஒரு நிலையாகுமே\nஉன்னை அபிஷேகம் செய்யத்தான் பாலைக் கொணர்ந்தேன்\nஉன்னை அலங்காரம் செய்யத்தான் மாலைக் கொணர்ந்தேன்\nஉன்னை சேவிக்க என்னைக் கொனர்ந்தேன்\nஎன் அய்யனே கண் மூடி நீ தூங்கிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2020/02/blog-post_86.html", "date_download": "2020-02-28T06:25:26Z", "digest": "sha1:ZD4SFOIYXSOX3MNACLM6GM73UWYUN2YK", "length": 6245, "nlines": 50, "source_domain": "www.jaffnabbc.com", "title": "ராக்கிங் செய்தவனின் வீட்டில் நடந்த தாக்குதலுக்கு ஆவா உரிமை கோரியுள்ளது. - Jaffnabbc", "raw_content": "\nHome » srilanka » ராக்கிங் செய்தவனின் வீட்டில் நடந்த தாக்குதலுக்கு ஆவா உரிமை கோரியுள்ளது.\nராக்கிங் செய்தவனின் வீட்டில் நடந்த தாக்குதலுக்கு ஆவா உரிமை கோரியுள்ளது.\nபகிடிவதை குற்றசாட்டில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்நுழைய இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட மாணவனின் வீட்டின் மீது தாமே தாக்குதலை மேற்கொண்டதாக ஆவா குழு, தமது முகநூல் ஊடாக உரிமை கோரியுள்ளது.\nஆனைக்கோட்டை மூத்த விநாயகர் கோவிலடியில் உள்ள குறித்த மாணவனின் வீட்டுக்குள் நேற்றிரவு நுழைந்த நால்வர், மாணவனை அழைத்துள்ளனர். அவர் அங்கில்லாத நிலையில் அங்கிருந்த உடமைகள் மீது தாக்குதல் நடத்தி உடைத்துள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்..\nஇந்நிலையில் இன்றைய தினம் ஆவா குழு என தம்மை அடையாளப்படுத்தி முகநூல்களில் செயற்பட்டு வரும் இளைஞர்கள் சிலர் தமது முகநூல்களில் “தமிழர்கள் அடையாளமாக காணப்படும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் அனைத்து செயற்பாடுகளுக்கும் எதிராக எமது நடவடிக்கைகள் இடம்பெறும். அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற மாணவ பெண்களுக்கு எதிராக ராக்கிங் மேற்கொள்ளும் நபர் மீது நேற்று தாக்குதல் நடைபெற்றது.\nராக்கிங் என்ற பெயரில் மாணவர்களுக்கு வேதனை ஏற்படுத்தும் பட்சத்தில் இது போன்ற தண்டனை தொடரும் இனிவரும் காலங்களில் என பதிவிட்டுள்ளனர்.\nயாழில் லீசிங் கொள்ளையர்களால் அநுசுயா துாக்கில் தொங்கி பலி\nகாங்கேசன்துறையில் 30 வருட பழமையான புகையிரதம் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளது..\nயாழ் மாணவிகள் நாசமாக காரணம்.. வட்சப்பில் கொடூர ராக்கிங் காட்சிகள்\nஉங்க வீட்ல வயதுக்கு வந்த சகோதரிகள் உள்ளார்களா தயவு செய்து ஷேர் செய்யுங்கள்\nசெல்வச்சந்நிதி முருகன் ஆலய கேணியில் சிறுவன் ஒருவனின் சடலம்\nயாழில் இனி இந்த லேணர்ஸ் மட்டும் தான் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க முடியும்.\nஆடுகளுக்காக மனைவியை கூட்டி கொடுத்த கணவன். நாடு எங்கய்யா போகுது\nயாழில் விடுதி முற்றுகை. குழந்தையுடன் 17 வயது சிறுமி விபச்சாரம்.\nயாழ் கொழும்பு பயணிகள் பேருந்து���ளில் நடக்கும் திருவிளையாடல்கள்.\nயாழ் இந்துக் கல்லூரியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம்….\nஉங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், உங்கள் பிரதேச செய்திகள் என்பவற்றை எமக்கு தெரியப்படுத்த தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsaga.com/movie-reviews/30.html", "date_download": "2020-02-28T06:18:49Z", "digest": "sha1:S5IISYJ7GGYSRTQQGE6HPNRYSYXSWC7V", "length": 14680, "nlines": 76, "source_domain": "www.tamilsaga.com", "title": "மெஹந்தி சர்க்கஸ் திரை விமர்சனம்", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nஎன்னை உலுக்கிய சம்பவம் - இயக்குனர் சங்கர் | படுக்கை அறை காட்சியால் சம்பளத்தை குறைத்த நடிகை ஆண்ட்ரியா | மைனா நந்தினியின் போலி ஃபேஸ்புக் ஐடியால் தூக்கத்தை தொலைத்த மாவட்ட செயலாளர் | சமூகத்தின் சொல்லப்படாத அவலநிலையின் ஓர் அலசல் “கல்தா” | பத்திரிக்கையாளர்களை சந்தித்த “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படக்குழுவினர் | ஹரீஷ் கல்யாண் வீட்டில் பிரியாணி விருந்து | அருண் விஜய் படத்துக்காக 45 லட்ச ரூபாயில் பிரமாண்டமான அரங்கம் | இங்கு யாரும் யாரையும் நம்பிப் பிறக்கவில்லை - பா.ரஞ்சித் | அஜித் நிராகரித்ததை ஒத்துக்கொண்ட ரஜினி | 'அக்கா குருவி' படத்திற்காக இணைந்துள்ள இயக்குநர் சாமியும் இளையராஜாவும் | வில்லன் நடிகருக்கு இரண்டாவது திருமணம் | பிரேம்ஜி திருமணம் குறித்து கமெண்ட் போட்ட 'மாஸ்டர்' நடிகர் | விஜய் முதல்முறையாக இயக்கும் புதிய படம் | சூப்பர் ஸ்டாரின் அடுத்த தலைப்பு | விஜய்க்காக இப்படியெல்லாமா செய்வார்கள் | பிரேம்ஜி திருமணம் குறித்து கமெண்ட் போட்ட 'மாஸ்டர்' நடிகர் | விஜய் முதல்முறையாக இயக்கும் புதிய படம் | சூப்பர் ஸ்டாரின் அடுத்த தலைப்பு | விஜய்க்காக இப்படியெல்லாமா செய்வார்கள் | விஜய்யின் அடுத்த படத்திற்கு சம்பளம் இவ்வளவா | விஜய்யின் அடுத்த படத்திற்கு சம்பளம் இவ்வளவா | அஜித்குமார் மகன் பிறந்தநாளையொட்டி அன்பு இல்லத்தில் கொண்டாட்டம் | இதைத்தான் உண்மையான வெற்றி என்று என் தந்தை என்னிடம் கூறினார் - மகிழ்ச்சியில் அருண் விஜய் | ஸ்ரீரெட்டி மீது நடிகை அளித்துள்ள அவதூறு வழக்கு | அஜித்குமார் மகன் பிறந்தநாளையொட்டி அன்பு இல்லத்தில் கொண்டாட்டம் | இதைத்தான் உண்மையான வெற்றி என்று என் தந்தை என்னிடம் கூறினார் - மகிழ்ச்சியில் அருண் விஜய் | ஸ்ரீரெட்டி மீது நடிகை அளித்துள்ள அவதூறு வழக்கு - கை��ி செய்ய காத்திருக்கும் காவல்துறை | கைராசி இயக்குனரின் கதாநாயகிக்கு திடீர் திருமணம் |\nமெஹந்தி சர்க்கஸ் திரை விமர்சனம்\nDirected by : சரவண ராஜேந்திரன்\nCasting : மாதம்பட்டி ரங்கராஜ், சுவேதா திரிபாதி, ஆர் ஜே விக்னேஷ்காந்த், கபீர் துஹன் சிங், மாரிமுத்து, வேல �\nProduced by : ஸ்டுடியோ கிரீன்\n'மெஹந்தி சர்க்கஸ்' 1992 ல் நடக்கும் ஒரு காதல் கதை. மெஹந்தி சர்க்கஸ் என்றவுடன் மருதாணிக்கும் சர்க்கஸுக்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்க தோன்றும். ஆனால் மெஹந்தி என்பது படத்தின் கதாநாயகியின் பெயர். அந்த பெயரால் இயக்கப்படும் சர்க்கஸ் என்பதால் அதற்க்கு மெஹந்தி சர்க்கஸ் என்று பெயர். அதையே படத்திற்கு டைட்டிலாக வைத்துள்ளனர்.\nதீவிர ஜாதி வெறிபிடித்த ஊர் பெரியவரான ராஜாங்கத்தின் மகன் தான் படத்தின் நாயகன் ஜீவா. கொடைக்கானலில் கேசட் கடை நடத்தி வரும் இவர் அந்த ஊரில் உள்ள இளைஞர்களின் காதலுக்கு இளையராஜா பாடல்கள் மூலம் உதவி செய்பவர். அந்த ஊருக்கு ராஜஸ்தானில் இருந்து சர்க்கஸ் நடத்த ஒரு குழு கூடாரமிடுகிறது. அந்த குழுவின் தலைவர் சன்னி சார்லஸின் மகள் தான் படத்தின் நாயகி மெஹந்தி.\nஇருவரும் ஒருவர் மீது ஒருவர் காதல் பயப்படுகிறார்கள். இவர்கள் காதல் தெரிந்த மெஹந்தியின் தந்தை கதாநாயகனுக்கு ஒரு சாகச போட்டி வைக்கிறார். இதற்கிடையே இவர்களது காதல் ராஜாங்கத்திற்கு தெரிய வருகிறது. வழக்கம் போல் ஜாதி வெறிபிடித்த தந்தை இவர்கள் காதலுக்கு தடையாக நிற்கிறார். இந்த தடைகளை மீறி கதாநாயகியை கரம் பிடித்தாரா சாகச போட்டியில் வெற்றி பெற்றாரா சாகச போட்டியில் வெற்றி பெற்றாரா காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பதுதான் கதை.\nகாதலை வாழ வைத்த, வாழ வைத்துக் கொண்டிருக்கும், வாழ வைக்கப் போகும் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு காதல் படம்.\nஜீவாவாக நடிக்கும் ரங்கராஜ் புதுமுகம் என்று தெரியாத அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார். அடுத்த படங்களில் இன்னும் மெருகேற்றினால் நன்றாக இருக்கும்.\nமெஹந்தியாக நடித்திருக்கும் ஸ்வேதா திரிபாதி அலட்டல் இல்லாமல் அழகாக நடித்திருக்கிறார். வட இந்திய பெண்ணாக அந்த கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமாக பொருந்துகிறார் ஸ்வேதா திரிபாதி. சர்க்கஸில் கத்தி வீசும் சாகசத்தில் உயிரை பணயம் வைத்து நிற்கும் போதும் சரி, காதல் காட்சிகளிலும் சரி மிக யதார்த்தமாக நடித்திருக்கிறார். கதாநாயகன் ரங்கராஜ் நடிப்பில் தவறவிடும் காட்சிகளில் கதாநாயகி ஸ்வேதா திரிபாதி அதை பேலன்ஸ் செய்யும் விதமாக நடித்துவிடுகிறார்.\nபடத்தில் இளையராஜாவின் பாடல்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன. நம் அனைவரையும் 90ம் வருட காலகட்டத்துக்கே அழைத்து செல்லும் விதமாக அமைந்துள்ளன. அவை படத்துக்கு மேலும் மெருகு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளன.\nஎல்லா படங்களிலும் ஊர் பெரியவராக அல்லது வில்லனாக கெத்தாக வரும் வேல.ராமமூர்த்தி இந்த படத்தில் வித்தியாசமாக காதலர்களுக்கு ஆதரவு தரும் சர்ச் பாதராக நடித்திருக்கிறார்.\nஆர்ஜே விக்னேஷ்காந்தின் காமெடி நன்றாக வந்துள்ளது. ஞ்சுர் விகாஷ், மாரிமுத்து, பூஜா, சன்னி சார்லஸ் என அனைவருமே தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\nஷான் ரோல்டனின் பின்னணி இசையுள்ள ஈர்ப்பு பாடல்களில் இல்லை. காதலை ரசித்து ரசித்து ஒவ்வொரு ஃபிரேமையும் வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் செல்வகுமார். ஏற்றம், இறக்கம் இல்லாமல், படத்தை ஒரே ஸ்பீடில் எடிட் செய்திருக்கிறார் பிலோமின் ராஜ்.\nகொடைக்கானல் மலைகளும், பூம்பாறையின் இயற்கை அழகும் மெஹந்தி சர்க்கஸ் காதலும் சேர்ந்து நம்மை கிறங்கடிக்கிறது.\nஎத்தனை படங்கள் வந்தாலும், தமிழ் சினிமாவை பொறுத்தவரை என்றும் திகட்டாத கதை காதல் கதைதான். அதை உணர்வு பூர்வமாக இயக்குனர் ராஜூ முருகன் கதை வசனம் எழுத அவருடைய தம்பி சரவண ராஜேந்திரன் அதை அழகாக இயக்கியிருக்கிறார்.\nVerdict : மொத்தத்தில் மெஹந்தி சர்க்கஸ் ஒரு மென்மையான காதல் காவியம்\nசாணிடரி நாப்கின்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஜியோ இந்தியா பவுண்டேஷன் முயற்சி\nஉலகப் புகழ்பெற்ற தாஜ்மகாலை எந்த அமைப்புக்கும் அளிக்க முடியாது : மத்திய அரசு திட்டவட்டம்\nமீனவர்களுக்கான உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை\n'தமிழ் பயிற்றுமொழி ஆகும் வரை பேசப் போவதில்லை' 80 வயது முதியவரின் சபதம்\nஅல்ஜீரியாவில் ராணுவ விமானம் விபத்து 257 பேர் பலி.\nஎன்னை உலுக்கிய சம்பவம் - இயக்குனர் சங்கர்\nபடுக்கை அறை காட்சியால் சம்பளத்தை குறைத்த நடிகை ஆண்ட்ரியா\nமைனா நந்தினியின் போலி ஃபேஸ்புக் ஐடியால் தூக்கத்தை தொலைத்த மாவட்ட செயலாளர்\nசமூகத்தின் சொல்லப்படாத அவலநிலையின் ஓர் அலசல் “கல்தா”\nபத்திரிக்கையாளர்களை சந்தித்த “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படக்குழுவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2020-02-28T04:39:36Z", "digest": "sha1:T7UOSAC7UQSKEQTSEA3FBFOU3MZX4AXZ", "length": 10411, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "வன்கூவரில் மின்கல மின்சார பேருந்து சேவை! | Athavan News", "raw_content": "\nஅமெரிக்கா – தலிபான் அமைதி ஒப்பந்தத்தில் பங்கேற்க இந்தியாவிற்கு அழைப்பு\nஇந்தியா- அமெரிக்க ஆயுத ஒப்பந்தம் பிராந்தியத்தை மேலும் சீர்குலைக்கும் – பாகிஸ்தான்\nஇந்தியா-மியன்மார் இடையே 10 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nபாகிஸ்தான் பிரீமியர் லீக்: பென் கட்டிங்கின் அபார துடுப்பாட்டத்தால் குவெட்டா அணி சிறப்பான வெற்றி\nகொரோனா கொள்ளை நோயாக உருவெடுக்கும் சாத்தியம் – உலக சுகாதார ஸ்தாபனம்\nவன்கூவரில் மின்கல மின்சார பேருந்து சேவை\nவன்கூவரில் மின்கல மின்சார பேருந்து சேவை\nடிரான்ஸ்லிங்கின் முதல் மின்கல மின்சார பேருந்துகள் மெற்ரோ வன்கூவரில் உள்ள வீதிகளில் சேவைகளில் ஈடுப்பட்டுள்ளன.\nமாசை ஏற்படுத்தும், புகையை குறைக்கும் ஒரு திட்டமாக குறித்த பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.\nகுறித்த பேருந்துக்கள் பர்னாபி மற்றும் நியூ வெஸ்ற்மின்ஸ்ரர் ஆகிய இடங்களில் பயணிகளை அழைத்துச் சென்றதாக கூறப்படுகின்றது.\nமேலும், இதுபோன்ற ஆறு பேருந்துகள்; கொண்டு வரப்படுமென என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவன்கூவரில் ஏராளமான மக்கள் போக்குவரத்தை மேற்கொள்வதால், மின்சார பேருந்துகள் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.\nடிரான்ஸ்லிங்கின் கூற்றுப்படி, ஒவ்வொரு பேருந்தும் 100 டன் கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் எனவும், வழக்கமான டீசல் பேருந்துடன் ஒப்பிடும்போது ஆண்டுக்கு, 40,000 அமெரிக்க டொலர்கள் எரிபொருள் செலவு சேமிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅமெரிக்கா – தலிபான் அமைதி ஒப்பந்தத்தில் பங்கேற்க இந்தியாவிற்கு அழைப்பு\nஅமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே நடைபெற உள்ள அமைதி ஒப்பந்த கையெழுத்து நிகழ்ச்சியில�� இந்திய த\nஇந்தியா- அமெரிக்க ஆயுத ஒப்பந்தம் பிராந்தியத்தை மேலும் சீர்குலைக்கும் – பாகிஸ்தான்\nஇந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஆயுத கொள்முதல் ஒப்பந்தம் இந்த பிராந்தியத்தை மேலும் சீர்கு\nஇந்தியா-மியன்மார் இடையே 10 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nஇந்தியா- மியன்மார் ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் 10 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. மிய\nபாகிஸ்தான் பிரீமியர் லீக்: பென் கட்டிங்கின் அபார துடுப்பாட்டத்தால் குவெட்டா அணி சிறப்பான வெற்றி\nபாகிஸ்தான் பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 9ஆவது லீக் போட்டியில், குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 5 விக்கெ\nகொரோனா கொள்ளை நோயாக உருவெடுக்கும் சாத்தியம் – உலக சுகாதார ஸ்தாபனம்\nகொரோனா வைரஸ் கொள்ளை நோயாக உருவெடுக்கும் சாத்தியம் உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் ஜ\nகுடியுரிமைச் திருத்தச் சட்டம்: முஸ்லிம் அமைப்பினருக்கும் முதல்வர் பழனிசாமிக்கும் இடையில் சந்திப்பு\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்தி வரும் முஸ்லிம் அமைப்பினர், முதல\nபூமியை சுற்றும் குறுங்கோள் கண்டுபிடிப்பு\nநிலவைப் போலவே பூமியை சுற்றி வரும் மற்றுமொரு கோளினை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஒரு கார் அளவே கொண்ட\nவாக்களிப்பு நிலையங்கள் தொடர்பாக அறிவிக்குமாறு அறிவுறுத்தல்\nவாக்களிப்பு நிலையங்கள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறு பிரதி மற்றும் மேலதிக தேர்தல\nஉள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு\nஉள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாக தங்க ஆபரண வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். C\nதேங்காய்க்கான நிர்ணய விலையை நிர்ணயம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபை\nஅமெரிக்கா – தலிபான் அமைதி ஒப்பந்தத்தில் பங்கேற்க இந்தியாவிற்கு அழைப்பு\nஇந்தியா- அமெரிக்க ஆயுத ஒப்பந்தம் பிராந்தியத்தை மேலும் சீர்குலைக்கும் – பாகிஸ்தான்\nமுதன்மை செய்திகள் ( 27-02-2020)\nமதிய நேரச் செய்திகள் (27-02-2020)\nபாகிஸ்தான் பிரீமியர் லீக்: பென் கட்டிங்கின் அபார துடுப்பாட்டத்தால் குவெட்டா அணி சிறப்பான வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://piwigo.bavent.fr/index.php?/category/46&lang=ta_IN", "date_download": "2020-02-28T06:30:52Z", "digest": "sha1:B5WTM7NGXQDIFIIWESBSZBNFGM5MOF7L", "length": 4347, "nlines": 92, "source_domain": "piwigo.bavent.fr", "title": "Travaux / Mise aux normes de l'accès à La Poste | Commune de Bavent-Robehomme. Galerie photo.", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/old/muthukamalam_kavithai_page7.htm", "date_download": "2020-02-28T05:10:05Z", "digest": "sha1:UHMOCE4M7OYSC2C3EGIFKXTG4CQ5JIYQ", "length": 3223, "nlines": 33, "source_domain": "www.muthukamalam.com", "title": "முத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... கவிதை", "raw_content": "........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......\nஇணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...\nநெருப்போ நீ குளிரோ... -ஆர். கனகராஜ்.\nசெங்கல்லா கனக்குதடி... -பனசை நடராஜன்\nகூந்தல் நரை -விக்னேஸ்வரி நாராயணன்\nதாருங்கள் உலகில் அமைதி -சக்தி சக்திதாசன்.\nகண்ணதாசன் நினைவுகளில்... -சக்தி சக்திதாசன்.\nஅகிலத்தின் புகழனைத்தும்... -இமாம். கவுஸ் மொய்தீன்.\nமுத்தம் தேடும் பொருத்தம் -சித.அருணாசலம்\n - வடகரை. எம். ஷேக் அலாவுதீன்.\nஇமாம் குறுங்கவிதைகள் -இமாம். கவுஸ் மொய்தீன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?m=20200208", "date_download": "2020-02-28T05:07:38Z", "digest": "sha1:WQ6QVQ76SKXVVLSCJ24RUXW4VVFNH7ML", "length": 6776, "nlines": 100, "source_domain": "www.namathueelanadu.com", "title": "8 | February | 2020 | நமது ஈழ நாடு", "raw_content": "\nபிரிட்டன் ‘கீனி மீனி’ நிறுவனத்தின் விமானிகளை புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இந்தியா பயன்படுத்தியது\nபோர்க் குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் இல்லையாம்: ஐ.நா. ஆணையாளரின் குற்றச்சாட்டை மறுத்தது இலங்கை\nஐ.நா. பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரலெழுப்பவில்லை\nஇராணுவ பிரசன்னத்தில் நேர்முகத் தேர்வு மும்முரம்\nஐ.நா. அமர்வில் இலங்கையின் நிலைப்பாட்டினை அறிவித்தார் வெளிவிவகார அமைச்சர்\nஎம்மைப்பற்றி - 58,354 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,896 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,302 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,640 views\nஈழத்தமிழனின் பெருமையை சர்வதேசத்தில் விழிக்கச்செய்த கண்காட்சி\nஇலங்கை அரசுக்கெதிரான போர்க்குற்ற ஆதாரங்களைத் தொடர்ந்தும் சேகரித்து வருகின்றது ‘இனப்படுகொலையை தடுப்பதற்கும் அதற்கு எதிரான சட்ட நடவடிக்கைக்குமான சர்வதேச வழக்கு மையம் – International Centre for Preventio... - 3,056 views\nபோர்க் குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் இல்லையாம்: ஐ.நா. ஆணையாளரின் குற்றச்சாட்டை மறுத்தது இலங்கை\nஐ.நா. பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரலெழுப்பவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?p=2815", "date_download": "2020-02-28T04:51:41Z", "digest": "sha1:AO4KQAKXKCGW3YOJSCKGH546JBTOYAYL", "length": 16398, "nlines": 203, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "விழியிலே மணி விழியிலே ❤️? ஜொதயலி ஜொத ஜொதயலி ? – றேடியோஸ்பதி", "raw_content": "\n கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு \nதேனிசைத் தென்றல் தேவா இசையில் மரிக்கொழுந்து ❤️ நம்ம ஊரு பூவாத்தா \n“இசைத் தென்றல்” தேவா கொடுத்த \nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு – றேடியோஸ்பதி on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி on மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி on உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி – றேடியோஸ்பதி on நீங்கள் கேட்டவை – பாகம் 2\nஇளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி – றேடியோஸ்பதி on “பாக்ய தேவதா” என்னும் இளையராஜா\nவிழியிலே மணி விழியிலே ❤️\n2006 இல் என் அலுவலக வேலை நிமித்தமாக சிட்னியில் இருந்து பெங்களூருவில் இருக்கும் நம் Oracle நிறுவனம் செல்கிறேன். அங்கு சென்ற முதல் நாள் பணியிடத்தில் இருந்த யாரோ ஒருவரின் செல்போனில் இருந்து வரும் அழைப்போசை (ringtone) எங்கேயோ கேட்ட பாடலாக இருக்கிறதே அதுவும் தமிழில் கேட்ட மிகவும் பரிச்சயமான பாடல் போன்று தோன்றுகின்றதே என்று மனதில் குடைச்சல்.\nஅந்தப் பணியிடத்தில் ஒன்றிரண்டு சக தமிழ்ப் பணியாளர்கள் அதுவும் பேச்சுக் கொடுத்தால் திரையிசை பற்றி அவ்வளவு ஆர்வம் காட்டாதவர்களிடம் வாய் விட்டுக் கேட்கவும் வழியில்லாமல் அப்படியே விட்டு விட்டேன். பின்னர் நான் தங்கியிருந்த ஹோட்டலில் இரவு நித்திரை வராத பொழுதில், அறையில் இருந்த சின்னத்திரையில் உதயா டிவி வழியே நதி போல வழிந்து கொண்டு வந்தது “ஜொதயலி ஜொத ஜொதயலி” பாட்டு.\nஆகா இரண்டு நாளாக மண்டையைப் பிச்சுப் போட்ட பாட்டு இதுவல்லவோ அதுவும் முதன் முறை கேட்கிறேன் கன்னட வடிவில். பின்னர் நதிமூலம் ரிஷிமூலம் தேடிப் பார்த்து நினைவுக்குக் கொண்டு வந்து விட்டேன் நூறாவது நாள் திரைப்படத்தில் இடம் பிடித்த “விழியிலே மணி விழியிலே” பாடல் தான் அதுவென்று.\nதென்னகத்தின் இசைச் சக்கரவர்த்தியாக இசைஞானி இளையராஜா ஆண்ட போது ஒவ்வொரு மொழிக்காரரும் அவர் இசையமைத்த தலா ஒரு பாடலையாவது தம் தல புராணமாக ஆக்கிக் கொண்டு விட்டார்கள். இந்த மாதிரியான பேறு பெற்ற இசைஞானிக்குப் பின் யாரையுமே இனிமே நினைத்துப் பார்க்க முடியாது.\n“தும்பி வா தும்பக் குளத்தே” என்று மலையாளிகளும் சாகர சங்கமத்தைத் தெலுங்கர்களும் கொண்டாடுவது போலக் கன்னடர்களுக்கும் இந்த “ஜொதயலி ஜொத ஜொதயலி” பாட்டும்.\n“ஜொதயலி” பாடல் மீதான அபிமானம் குறித்த பாடலைத் தாண்டி இன்னும் இன்று வரை கன்னடர்களுக்கு நேசம் விளைவிக்கக் காரணம் சங்கர் நாக் என்ற தம் ஆதர்ஷ நாயகன் மீதான காலம் தாண்டிய பற்றுதலும் காரணமாக இருக்கலாம். கன்னட சினிமாவின் உச்ச நட்சத்திரம் சங்கர் நாக் திடீரென்று கார் விபத்தில் இறந்து போனதை அவர்கள் மறந்து கடந்து விடவில்லை என்பதைப் பதினாறு வருடங்கள் கழித்து அந்த பெங்களூர்ச் சாலைகளில் என் கார் பயணப்பட்ட போது மலர் மாலை தாங்கிய அவரின் உருவப் படத்தை வைத்து அர்ச்சித்த கடைக்காரர்களையும், கடந்து போன ஆட்டோ வண்டிகளையும் கண்டுணர்ந்தேன். எமது நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட கார்ச்சாரதி பெங்களூரில் வாழும் மராத்திக்காரர் என்றாலும் அவ்வப்போது சங்கர் நாக் புகழாரம் பாடிக் கொண்டிருந்தார்.\nகீதா கன்னடப்படத்தில் வந்த ஜெதயலி தமிழில் விழியிலே மணி விழியிலே ஆனது போன்று கேளதே நிமகீகா பாட்டு “தேவதை இளம் தேவி” (ஆயிரம் நிலவே வா”, “நன்ன ஜீவ” பாடல் “தேவன் தந்த வீணை” (உன்னை நான் சந்தித்தேன்) ஆகவும் தமிழில் கிடைக்கின்றன.\nதமிழில் வந்த “விழியி��ே மணி விழியிலே” ஐ விடப் பின்னாளில் எனக்கு அறிமுகமான, ஆனால் முன்னதாக வந்த “ஜொதயலி” இன் மேல் தான் மையல் அதிகம் எனக்கு. போதை ஊசியை ஏற்றிக் கொண்டு கண்கள் கிறங்க வானத்தில் மிதப்பது போன்றிருப்பவனை அனுபவ பூர்வமாக நான் உணரும் தருணம் இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம். தமிழில் வந்ததை ரசிக்க முடியாமல் செய்ததற்குக் காரணம் பாடலில் சுமாரான ஒலித்தரம். தமிழைக் கேட்டு விட்டுக் கன்னடத்துக்குத் தாவும் போது அதை உணரலாம். ஆனாலும் தமிழில்\nஇந்த மெட்டுக்குப் பூண்ட வரிகள் அழகோ அழகு.\nநதியொன்று ஊற்றெடுத்துக் காடு, மலை, மேடு, பள்ளம் எல்லாம் தாண்டி வந்தாலும் அதன் ஓட்டம் கெடுவதில்லை. அதன் நிதானம் தப்புவதில்லை. அது போலத் தான் இந்தப் பாட்டும். தன் மெட்டில் வெளிப்படையாக நளினத்தைக் காட்டி விட்டு, அதனை வாத்தியங்களின் நுட்பமான ஒலிச் சஞ்சாரத்தில் இறக்கி விட்டிருக்கிறார் இசைஞானி. உதாரணத்துக்கு சரணத்தில் கொட்டி முடிக்கும் வயலின் ஆர்ப்பரிப்பு\nஎங்கெங்கெல்லாம் போய்ப் பின் இறுதியில்\n“விழியிலே மணி விழியிலே” என்று தானும் வாசித்து\nபாடல் ஆரம்பிக்கும் போது எந்த விதமான இசைப் பூச்சும் இல்லை. எஸ்.பி.பாலசுப்ரமணியமே குரல் கொடுத்து நுழைகிறார். பாட்டு முழுக்க ஒரு மெலிதான களிப்போடு அவர் பாடும் போது கேட்கையில் காதலியின் அருகாமை தரும் பூரிப்புப் போல இருக்கும். வார்த்தைகளை நோகாமல் அள்ளி விடுவார். கூடப் பாடும் எஸ்.ஜானகி மட்டும் என்னவாம் என்பது போல அந்தக் காதலனுக்கு நிகரான கொண்டாட்ட மன நிலையில் அந்தக் குரல் தொனிக்கும்.\nஇருவரும் பரிமாறும் சிரிப்பொலிகளில் கூட ரிதம் தப்புகிறதா பாருங்கள்\nஇந்தப் பாட்டுக்கிடையில் வரும் சாஸ்திரீய ஆலாபனை கூட ஒரு விநாடித் துளிகளில் இன்னொரு உலகத்தை இந்த நவீனத்தோடு இணைக்கிறது.\nஒரு பாடல் புடித்து விட்டால் அது என்ன வடிவில் வந்தாலும் தேடிக் கேட்டு ரசிக்கும் நல்ல பழக்கம் இருப்பதாலோ என்னமோ இந்தப் பாடலின் பகிர்வுகளையும் தேடி ரசிப்பேன்.\nஏஷியா நெட் இற்காக சித்ரா சிவராமனுக்குக் கொடுத்த பேட்டியில் எஸ்.பி.பி பாடியதைப் பல்லாண்டுகளுக்கு முன் தேடி ரசித்திருக்கிறேன். https://youtu.be/2O4ou_JimnU\nவீணை வாத்திய இசையில் கேட்டுப் பாருங்கள்\n“விழியிலே மணி விழியிலே” (நூறாவது நாள்)\n“ஜொதயலி ஜொத ஜொதயலி” (கீதா)\n“ஜானே தோ நா” (���ீனி கம்)\nஇன்பச் சுகவரி அன்பின் முகவரி\nகொஞ்சம் தினசரி என்னை அனுசரி\nமழலை அன்னம் மாதிரி மடியில் தூங்க ஆதரி\nவிடிய விடிய என் பேரை உச்சரி\nNext Next post: மெட்ராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி M.L.V 90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/ex-engineer-jailed-33-weeks/4347348.html", "date_download": "2020-02-28T05:48:32Z", "digest": "sha1:J6B6X2JEZTXAAASAOLAWGH5H2G6VDEA3", "length": 3220, "nlines": 65, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "பெண்களை 200க்கும் மேலான ஆபாசக் காணொளி எடுத்த ஆடவருக்கு 33 வாரச் சிறை - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nபெண்களை 200க்கும் மேலான ஆபாசக் காணொளி எடுத்த ஆடவருக்கு 33 வாரச் சிறை\n(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)\nலிங்கன் ஷெ குவொக் மிங் பெண்களை ஆபாசமான முறையில் 211 காணொளிகளை எடுத்திருக்கிறார்.\n2016 பிப்ரவரியிலிருந்து 2017 நவம்பர் வரை 313@Somerset, Bugis+, Junction 8 உள்ளிட்ட இடங்களில் அவர் அவ்வாறு செய்திருக்கிறார்.\nபாதிக்கப்பட்ட பெண் ஒருவரால் இறுதியில் பிடிபட்டார் லிங்கன்.\nஅவருடைய குற்றங்களுக்காக 36 வயது லிங்கனுக்கு 33 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.\nபெண்களை அவமதித்த 10 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார் லிங்கன்.\nஅவருடைய தண்டனையை நிர்ணயிக்க மேலும் 201 குற்றச்சாட்டுகள் கருத்திற்கொள்ளப்பட்டன.\nலிங்கன் மீது சுமத்தப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அவருக்கு அதிகபட்சமாக ஓராண்டுச் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/malaria/4333898.html", "date_download": "2020-02-28T06:15:59Z", "digest": "sha1:3BNSTXS5J6OFX3BYVELJEG4M6KSXY762", "length": 3918, "nlines": 64, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "2050ஆம் ஆண்டுக்குள் மலேரியா நோயை முழுமையாக ஒழித்துக்கட்டத் திட்டம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\n2050ஆம் ஆண்டுக்குள் மலேரியா நோயை முழுமையாக ஒழித்துக்கட்டத் திட்டம்\nஉலகில் மலேரியா நோயை முழுமையாக ஒழித்துக்கட்ட முடியும் என்ற புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.\nமனித குலத்துக்குப் பெரும் தீங்கு விளைவிக்கும் ஆகப் பழைமையான நோய் மலேரியா.\nஉலகில் ஆண்டுதோறும் 200 மில்லியனுக்கும் அதிகமான மலேரியாச் சம்பவங்கள் பதிவாகின்றன.\nபெரும்பாலும் குழந்தைகளே அதிகப் பாதிப்புக்கு ஆளாகின்றனர். மலேரியாவை முழுமையாக ஒழிப்பது நிறைவேற்ற முடியாத கனவல்ல என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆனால், அந்த நோயை முற்றாகத் துடைத்தொழிக்க ஆண்டுக்கு இரண்டு பில்லியன் டாலர் நிதி தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\nஆப்பிரிக்கா, செனகல், மொஸாம்பிக் போன்ற பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு மலேரியா தடுப்பு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. என்றாலும் அங்கு மலேரியாவைக் கட்டுப்படுத்துவதில் சவால்கள் நீடிக்கின்றன.\nஇருப்பினும், தற்போதுள்ள நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, 2050 ஆம் ஆண்டுக்குள் மலேரியாவே இல்லாத புதிய உலகை உருவாக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruchirappalli.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-28T04:38:32Z", "digest": "sha1:7WCWMJVGTGSI6IIYUWGGLO22LAF2KB7A", "length": 11932, "nlines": 118, "source_domain": "tiruchirappalli.nic.in", "title": "மாவட்ட ஆட்சியர் அலுவலகம் | திருச்சிராப்பள்ளி மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் Tiruchirappalli District\nபொது சேவை மையத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களின் விவரம்\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nஊரக உள்ளாட்சித் தேர்தல் – 2019\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பயனுள்ள இணையதளங்கள்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nமாவட்ட நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியரகம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்திய ஆட்சி பணி அதிகாரி மாவட்ட ஆட்சித்தலைவராக நியமிக்கபட்டு மாவட்ட நிர்வாகத்தை வழிநடத்துகிறார். அவரே மாவட்ட மாவட்ட நிர்வாக நடுவராக இருந்து சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறார். அவர் மாவட்டத்தின் திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகள், சட்டம்,ஒழுங்கு நிர்வாகம், பொது தேர்தல், துப்பாக்கி உரிமம் போன்ற பல முக்கிய பணிகளையும் செயல்படுத்துகிறார்.\nகூடுதல் மாவட்ட ஆட்சியர்/மாவட்ட வருவாய் அலுவலர் வருவாய் துறையின் நேரடி நிர்வாகத் தலைவராகயிருந்து மாவட்டத்தில் வருவாய்த்துறை சட்டங்களின் செயல்பாட்டினை உறுதிசெய்கிறார். அவர் மாவட்ட கூடுதல் நிர்வாக நடுவராகவும் செயல்படுகிறார். குடிமை பொருட்கள் வழங்கல், நில நிர்வாகம், கனிமம் மற்றும் கனிமப்பொருட்கள் சட்டங்கள், கிராம நிர்வாகம் போன்றவை அவரது முக்கிய பணிகளாகும். வருவாய் துறையின் அனைத்து பிரிவுகளையும் நிர்வகித்து, தினசரி நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதும் இவரது பணியாகும். உதவி ஆட்சியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பிரிவுகளின் வேலைகளை நிர்வகித்து மாவட்ட ஆட்சியருக்கு உறுதுனையாக இருக்கிறார்கள்.\nஇந்திய ஆட்சிப்பணி அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலர் மட்டத்தில், நியமிக்கப்படும் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் , மற்றும் துனை ஆட்சியர் மட்டத்தில் நியமிக்கப்படும் அலுவர்கள் ஊரக உள்ளாட்சித்துறையின் திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகளை செயல் படுத்துவதில் ஆட்சியருக்கு உறுதுனையாக உள்ளனர். பேருராட்சிகளின் உதவி இயக்குனர், நகராட்சி, மாநகரட்சிகளின் கமிஷனர்கள் நகர்புற உள்ளாட்சிதுறை நிர்வாகத்தினை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு உறுதுனையாக உள்ளனர்.\nபிரிவு எ – பணியாளர் தொகுதி, அலுவலக நடைமுறைகள், பொதுத்தேர்தல் மற்றும் முக்கிய அதிகாரிகளின் தங்கல் மற்றும் பயண ஏற்பாடுகள்\nபிரிவு பி –நிலவுடமை-நிலம் – பட்டா மாறுதல்\nபிரிவு சி – நிலம் கையகப்படுத்துதல் மற்றும் அது தொடர்பான வழக்குகள் கையாளுதல்\nபிரிவு டி – சட்டம் ஒழுங்கு, நீதியியல் – வழக்குகள்\nபிரிவு ஈ – – அரசு தேர்வுகள்\nபிரிவு – நில அலவை\nபிரிவு ஜி – பதிவறை பாதுகாப்பு, அரசு அழுவலக இருப்பிட வசதி, மாவட்ட அரசிதழ்\nபிரிவு ஜே –சுத்த நகல், தபால், அனுப்புதல்\nபிரிவு எல் – நிலம் – நில ஆக்கிரமிப்பு – நில விடுவிப்பு – இரயில்வே நிலங்கள்\nபிரிவு எம் – வரவு செலவு, தனிக்கை,சம்பளம்\nபிரிவு பி – இயற்கை இடர்பாடுகள், மலை பகுதிகள்\nபிரிவு ஆர் – மறுவாழ்வு, அகதிகள் நலம், இலங்கை தமிழர்கள் நலம்\nபிரிவு ஜ– பொது மக்கள் குறைதீர் பிரவு\nபொது வினியோகம் -குடிமை பொருட்கள் பொது வினியோகம்\nஆயத்தீர்வை – மாநில ஆயத்தீர்வை – டாஸ்மாக் மேலாண்வை\nபிரிவு – பிசி – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை\nபிரிவு – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்\nAD(P) : கிராம பஞ்சாயத்துகள்\nAD(audit) : தனிக்கை மற்றும் உயர்மட்ட குழு\nPA(SS) : சிறு சேமிப்பு\nPA(NM) : பள்ளி சத்துணவு திட்டம்\nPO(DRDA) : ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்\nA.D(TP) : பேரூராட்சிகள் நிர்வாகம்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம் ,திருச்சிராப்பள்ளி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்,தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Feb 27, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/agaram-for-suriya-and-uzhavan-foundation-for-karthi-says-sivakumar/", "date_download": "2020-02-28T05:39:38Z", "digest": "sha1:KDTINQFN4JMCAVQDZW45FU4LOYUMRMQE", "length": 23855, "nlines": 122, "source_domain": "www.filmistreet.com", "title": "சூர்யாவுக்கு ‘அகரம்’..; கார்த்திக்கு ‘உழவன் பவுண்டேசன்’.. - சிவக்குமார்", "raw_content": "\nசூர்யாவுக்கு ‘அகரம்’..; கார்த்திக்கு ‘உழவன் பவுண்டேசன்’.. – சிவக்குமார்\nசூர்யாவுக்கு ‘அகரம்’..; கார்த்திக்கு ‘உழவன் பவுண்டேசன்’.. – சிவக்குமார்\nஅரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவ மாணவியரில் படித்து முன்னேற வேண்டும் என்ற கனவோடு இருக்கும் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள், பெற்றோரை இழந்தவர்கள், வறுமையில் உழல்பவர்கள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு, கலை என கல்வி இணை செயல்பாடுகளில் மிகுந்த ஈடுபாடுட்டுடன் சிறப்பிடம் பெற்றவர்கள், கணிதம் மற்றும் அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தும் திறன்பெற்ற மாணவர்கள் என அகரம் விதைத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கிறோம்.\nகடந்த பத்து ஆண்டுகளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த 3,000 மாணவர்களின் கல்லூரிக் கனவை ‘விதைத் திட்டம்’ மூலமாக நிறைவேற்றி இருக்கிறோம்.\nஇத்தனை தொலைவை கடந்துவர துணை நின்ற அறம்சார் மனிதர்கள், சமூக நலன்சார் கொடையாளர்கள், தன்னார்வலர்கள், முன்னாள் மாணவர்கள் ஒவ்வொருவர் குறித்து நினைவுகள் சூழ, அகரம் பத்தாண்டுகள் ‘தடம் விதைகளின் பயணம்’ நிகழ்வு 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை சோழிங்கநல்லூர் சத்யபாமா பல்கலைகழகதத்தில் இன்று நடைபெற்றது.\nதொழில் நுட்பங்களும், தொடர்பு கொள்ளும் வசதிகளும் விரல் நுனிக்கு வந்துவிட்ட காலம் இது. தகவல் தொழில்நுட்பம், உலகின் அத்தனை தகவல்களையும் அள்ளித் தந்தாலும், வாய்ப்புகளும் வழிகாட்டல்களும் தேவைப்படும் கிராமப்புற முதல் தலைமுறை மாணவர்கள், தங்களின் கல்லூரிக் கல்விக்காக இன்றும் காத்திருக்கிறார்கள்.\nஅத்தகைய மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் பட்டப்படிப்பு பயில்வதற்கான வாய்ப்பினை உருவாக்க��� தருவதே அகரம் விதைத் திட்டம்.\nவிழாவில் நடிகர் சிவகுமார் பேசியதாவது..\n“அகரத்தின் பயணம் பல நூறு ஆண்டுகள் செல்லவேண்டும். இன்றைய மாணவர்களுக்கு உதவ அகரம் அறக்கட்டளை இருக்கிறது. ஆனால் என் காலத்தில் கல்வியுதவி செய்ய யாருமில்லை. நானும் உங்களை போல்தான்.\nநான் பிறந்த ஒரு வருடத்தில் என் தந்தையை இழந்தேன். சிறுவயதில் சகோதரன், சகோதரியை இழந்தேன். பஞ்சமிகுந்த அந்த காலகட்டத்திலும் என் தாயின் அரவனைப்பால் ஊக்குவிப்பால் இன்று உங்கள் முன்னால் நிற்கின்றேன். நான் இருந்ததால் தான் இன்று சூர்யா, கார்த்தி மற்றும் அவர்களுடன் அகரம் இருக்கிறது. எனவே அந்த தாய்க்குதான் நன்றியை தெரிவிக்க வேண்டும்.\nவிட்டில் ஒருவாராவது படிக்க வேண்டும் என்பதற்காக எனது அக்காவின் படிப்பை நிறுத்தி என்னை படிக்க வைத்தார்கள். அந்த கால கட்டத்தில் தீபாவளி பொங்கலுக்கு புதிய உடைகள் அணிந்ததில்லை.\nதுணி கிழிந்தால் மாற்று துணி மட்டும் கிடைக்கும். பள்ளியில் எடுத்த மாணவர்களின் குழு புகைப்படத்தை வாங்க பணம் இல்லை. அதே பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு பிறகு என்னுடன் படித்த மாணவர்கள் சில பேர் மீண்டும் நாங்கள் படித்த பள்ளியில் சந்தித்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.\nஇன்று அந்த பள்ளியை நானும் என்னுடன் படித்த மாணவர்களுடன் சேர்ந்து தத்தேடுத்துள்ளேன். எங்களால் முடிந்த தொகையை வசூலித்து, அரசு செய்த உதவியுடன் சேர்த்து எங்கள் கல்வி அறக்கட்டளையின் மூலமாக ஒரு அரங்கமும், 5 வகுப்பறைகளையும் கட்டிக்கொடுத்தோம். சூர்யா, கார்த்தி அந்த பள்ளியில் 500 நாற்காலிகளை நன்கொடை அளித்தனர். அதுதான் நான் எங்கள் பள்ளிக்கு செலுத்திய மரியாதை.\n14 வயது வரை 14 படங்களை மட்டுமே பார்த்த நான், 14 வருடங்களில் 100 படங்களை நடித்தேன். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை வைத்து 1980ம் ஆண்டு சிவகுமார் கல்வி அறக்கட்டளையை துவக்கினோம்.\n+2 மாணவர்களுக்கு அந்த காலகட்டத்தில் முதல் பரிசு 1000 ரூபாய், இரண்டாம் பரிசு 750 ரூபாய், மூன்றாம் பரிசு 500 ரூபாய் கொடுத்து வந்தேன்.\n25 ஆண்டுகளாக சிவகுமார் கல்வி அறக்கட்டளை நடந்து 2006ம் ஆண்டு அகரமாக தொடங்கப்பட்டது. இன்றும் நாற்பது ஆண்டுகளாக சிவகுமார் கல்வி அறக்கட்டளை நடைபோட்டு கொண்டிருக்கிறது.\nபல படங்களில் சூர்யா நடித்தாலும் அவருக்கு நிலையான பெயர் அகரத்தின் மூலமே ���ிடைக்கும். அகரம் அறக்கட்டளையே சூர்யாவின் அடையாளம்.\nவிவசாயத்திற்கு உதவும் உழவன் பவுண்டேஷனே கார்த்தியின் அடையாளம். மாணவர்கள் அனைவரும் தைரியமாக இருங்கள், நான் உங்களை விட அதிகம் கஷ்டங்களை சந்தித்தவன்.\nஆனால் இன்று இந்த நிலையில் உள்ளேன். சத்தியமாகவும் நேர்மையாகவும் நீங்கள் உழைத்தால் வெற்றியின் உச்சத்திற்கு செல்வீர்கள்” என்றார்.\nவிழாவில் நடிகர் கார்த்தி, “இங்கு அனைவரிடத்திலும் ஒரு பெரிய சந்தோஷத்தை காண முடிகிறது. அகரம் குழுவிடம் உற்சாகத்திற்கு என்றும் குறைவிருக்காது என்பதை இன்று கண்கூடாக பார்க்கிறேன்.\nநான் இங்கு ஒரு விருந்தினராக வந்துள்ளேன். என்றுமே வாங்குவதை காட்டிலும் கொடுப்பதில் மகிழ்ச்சி அதிகம் உள்ளது. ஆகவே நாம் வாங்கி கொண்டாலும் கொடுக்கும் நிலையை என்றும் பின்பற்றுவோம். மற்றவர்களுக்கு கொடுத்து உதவுவது நம் சந்தோஷத்தை நிலை நிறுத்தும்.\nஉங்களை யாரோடும் ஒப்பிடாதீகள். நீங்கள் மற்றவர்களை விட மேலானவரும் இல்லை, கீழானவரும் இல்லை, சம நிலையில் உள்ளவரும் இல்லை. நீங்கள் என்றுமே தனித்துவம் வாய்ந்தவர். மற்றவர் பெறும் வெற்றிக்கு மகிழ்ச்சி கொள்ளுங்கள்.\nவாழ்க்கையில் என்றுமே தேடல் என்பது தேவை. நாம் எப்போதும் நம் வாழ்வில் புது தேடலை கண்டு மேம்படுத்திக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் சமநிலை மிகவும் முக்கியமானது.\nதிருமணமான பின்பு குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்துங்கள். சகிப்புத்தன்மை, தேடல், சம நிலை ஆகியவை உங்கள் வாழ்வில் முக்கியம்” என்றார்.\nவிழாவில் நடிகர் சூர்யா, “முதலில் சத்யபாமா பல்கலை கழக வேந்தர் மரியஜீனா ஜான்சன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அகரம் கட்டளையின் இந்த வளர்ச்சிக்கு என் நண்பன் ஞானவேலும், ஜெயஶ்ரீ அவர்களும் முக்கிய காரணம்.\nஅவர்களின் எண்ணங்களும், ஊக்குவிப்பும் மேலும் இரவு பகல் பார்க்காமல் அவர்கள் செலுத்தும் அசூர உழைப்பினால் தான் இன்று அகரம் இந்த 10 ஆண்டுகள் கடந்தும் கம்பீர நடைபோட்டு கொண்டிருக்கிறது. அவர்களுக்கு நான் நன்றி கூற இயலாது, அடையாளம் காண்பிக்க முடியும்.\nஅகரம் ஒரு குடும்பம், பழைய தலைமுறையினருடன் புதிய தலைமுறையினரும் ஒன்று சேர்ந்து பயணிக்கும் பாதையே அகரம். அகரம் குடும்பத்தில் 3000க்கும் அதிகமான மாணவர்கள் என்பது எளிதான காரியமல்ல, இங்குள்ள அனைவரின் ஒட்டுமொத்த உழைப்பே அகரம்.\nமாணவர்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு அவர்களின் வாழ்க்கைதரத்தை கல்வி அளிப்பதின் மூலம் மேம்படுத்தி அவர்களின் குடும்பம், சொந்த பிரச்சனைகளை சமாளித்து அவர்களை சரியான பாதையில் பயணிக்க வைப்பது என்பது அகரம் அனைவரின் மூலம் நிகழ்த்தும் சாதனை.\nஅகரம் அறக்கட்டளையில் அனைத்து தம்பி தங்கைகளுடன் நானும் ஒரு சகபயணியாக பயணிப்பது மட்டுமன்றி எனது பங்களிப்பையும் செலுத்துவேன்.\nமூன்று விஷயங்கள் என்றுமே நம்மை சுற்றி இருக்கும். நம் குடும்பம், நம் சமுகம், நம் வேலை. இந்த மூன்றிலும் நாம் சமநிலையை பராமிரிக்க வேண்டும். மூன்றிற்கும் உங்களால் முடிந்த நேரத்தை செலவிடுங்கள். அகரம் அறக்கட்டளையின் வெற்றி என்பது அகரம் மாணவர்கள் கல்வி, வேலை ஆகியவற்றில் பெறும் வெற்றியே என்று நான் கூறுவேன். நாம் மற்றவர்களுக்கு பயனுள்ளவர்களாக இருந்தால் நம் வாழ்க்கை முழுமை பெறும்.\nஅகரம் அறக்கட்டளையின் புதிய முயற்சி “இணை”. முன்னாள் அரசு பள்ளி மாணவர்களை இணைத்து அவர்கள் படித்த பள்ளிகளின் மேம்பாட்டிற்க்கும், அங்கு படிக்கும் மாணவர்களின் வளரச்சிக்கும் உதவுவதே இந்த முயற்சியின் நோக்கம்.\nமேலும் நிறைய படங்களில் நடிப்பேன், நன்றாக சம்பாதிப்பேன், நிறைய நல்ல உதவிகளை செய்வேன்” என்றார்.\nஅகரம் செயல்படுத்தும் மற்ற திட்டங்கள் குறித்து ஒரு பார்வை :\nஅகரம் ‘நமது பள்ளி’ திட்டம் மறைமலைநகர் மற்றும் கருங்குழி பகுதிகளில் தலா ஒரு அரசுப் பள்ளியை தேர்ந்தெடுத்து, மாணவர்களின் கற்றல் திறன மேம்பாட்டுப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம். இரண்டு வருட நமது பள்ளி திட்ட செயல்பாடுகளால் பள்ளி இடைநிற்றல் குறைந்து, சேர்க்கை விகிதமும் உயர்ந்துள்ளது. சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின்படி பெரு நிறுவனங்களை அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு தேவைகளை நிறைவேற்றி வருகிறோம்.\n‘இணை’ திட்டத்தின் மூலமாக அரசுப் பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து, பள்ளி நிகழ்வுகளை எடுத்துச் செய்வது, கல்வி சீர் வழங்குதல், மரம் நடுதல், பள்ளிச் சேர்க்கை எண்ணிக்கையை உயர்த்த, பெற்றோர்கள் மத்தியில் அரசுப் பள்ளி குறித்தான பெருமையை தக்கவைக்க என பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை எடுக்க இருக்கிறோம்.\nமுன்னோட்டமாக கடந்த ஒரு வருடம் திண்ட���வனம் மற்றும் மதுரை பகுதியைச் சேர்ந்த 30 பள்ளிகளில் ‘இணை’ திட்டப் பணிகளை பரிசோதித்து மெருகேற்றி இருக்கிறோம். அடுத்ததாக தமிழகம் முழுவதும் இணைத் திட்டத்தை விரிவுபடுத்த இருக்கிறோம்.\nசமூகத்தில் பின்தங்கிய மக்கள் இருக்கும் திருவள்ளுவர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று கிராமங்களில் ‘நமது கிராமம்’ திட்டத்தை தொடங்கி, அவர்கள் வாழ்வியல் மேம்பாட்டுப் பணிகளை முன்னெடுத்து வருகிறோம்.\n‘தைத் திட்டத்தின்’ மூலம் கல்வி இடை நிற்றல் மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கி, சிறந்த பணி வாய்ப்பை அவர்கள் பெற்றிட வழிகாட்டுகிறோம்.\nநிகழ்வில் நடிகர் சிவகுமார், அகரம் அறக்கட்டளை நிறுவனர் நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி, சத்யபாமா பல்கலை கழக வேந்தர் மரியஜீனா ஜான்சன், சரவணா ஸ்டாக்ஸ் தலைவர் திரு. சத்யமூர்த்தி, மற்றும் அகரம் பயிற்றுநர்கள், தன்னார்வலர்கள், மூன்றாயிறத்திற்கும் மேலான மாணவர்கள் கலந்து கொண்டனர்.\nAgaram for Suriya and Uzhavan foundation for Karthi says Sivakumar, அகரம் கல்வி உதவித் தொகை, அகரம் சூர்யா, கார்த்தி உழவன் பவுண்டேசன், சூர்யா கார்த்தி, சூர்யா சிவகுமார், சூர்யாவுக்கு ‘அகரம்’..; கார்த்திக்கு ‘உழவன் பவுண்டேசன்’.. - சிவக்குமார், நடிகர் சிவகுமார் குடும்பம்\nஇதுபோன்ற கதையை யாராவது கூறமாட்டார்களா என்று நீண்ட காலம் காத்திருந்தேன் – நடிகர் சரத்குமார்\n‘நம்மவர் மோடி’ பைக் ரேலி & நிர்வாகிகள் நியமன கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875147054.34/wet/CC-MAIN-20200228043124-20200228073124-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}