diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_1515.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_1515.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-24_ta_all_1515.json.gz.jsonl"
@@ -0,0 +1,385 @@
+{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/india/bigg-boss-contestant-arrested/", "date_download": "2020-06-06T16:03:11Z", "digest": "sha1:QXNBY4HMXI7JGJNYWNLPHYZGF6UBZAD7", "length": 11893, "nlines": 163, "source_domain": "image.nakkheeran.in", "title": "பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டவர் மோசடி வழக்கில் கைது | Bigg Boss contestant arrested | nakkheeran", "raw_content": "\nபிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டவர் மோசடி வழக்கில் கைது\nபிக் பாஸ் தமிழின் மூன்றாம் பாகம் ஜூன் 23-ஆம் தேதி தொடங்கியது. வழக்கம் போல் கமல்ஹாசன் இதனை தொகுத்து வழங்கினார். பிரம்மாண்டமாய் இந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோட் ஒளிபரப்பானது. போட்டியாளர்கள் ஓவ்வொருவரையும், கமல்ஹாசன் அறிமுகம் செய்தார். பலத்த கரவோஷங்களுக்கு இடையே, அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.\nஇந்த நிலையில் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டவர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.\nமராத்தி மொழியில் ஒளிபரப்பாகும், பிக்பாஸ் 2 போட்டியில் பங்கேற்ற, மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அபிஜித் பிஜுகாலே காசோலை மோசடி வழக்கில், கைது செய்யப்பட்டார்.\nமும்பையில், பிக்பாஸ் படப்பிடிப்பு நடக்கும் அரங்கிற்கு, சமீபத்தில் போலீசார் வந்தனர். கடந்த, 2015ல், சுரேஷ் என்பவருக்கு, அபிஜித் கொடுத்த காசோலை, பணம் இல்லாமல் திரும்பி விட்டது. இது தொடர்பான வழக்கில், அபிஜித்தை கைது செய்ய, 'வாரன்ட்' உடன் வந்திருப்பதாக, போலீசார் தெரிவித்தனர். இதற்கு, படப்பிடிப்பு குழுவினர் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து, கைது செய்யப்பட்டார்.\nஅப்போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக அவர் சொன்னதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, காசோலை மோசடி வழக்கில், அபிஜித்துக்கு, 'ஜாமின்' அளிக்கப்பட்டாலும், மற்றொரு ஆள் கடத்தல் வழக்கில், அவன் கைது செய்யப்பட்டுள்ளதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅபிஜித் பிஜுகாலே சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகடையில் வேலைசெய்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்... அதிமுக பிரமுகா் கைது\nசேலம்: கொலை முயற்சி, வழிப்பறி ரவுடிக்கு குண்டாஸ்\nபுதுக்கோட்டையில் மூடநம்பிக்கையால் பெற்ற மகளையே நரபலியிட்ட தந்தை... போலீஸ் விசாரணையில் திடுக்\n2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை... அதிமுக பிரமுகர் கைது\nபாம்பின் மீது ஏறி சவாரி செய்��� தவளை... வைரலாகும் வீடியோ\nசிக்னல் கிடைக்காததால் வீட்டின் கூரையில் ஏறிய மாணவி... வைரலாகும் புகைப்படம்\nபுதுவையில் கரோனாவால் உயிரிழந்தவரின் உடலை சவக்குழியில் அலட்சியமாக வீசி சென்ற அவலம் சமூக வலைதளத்தில் வைரலான வீடியோ\nயானையை தொடர்ந்து, கருவுற்ற பசுவிற்கு உணவில் வெடி வைத்துக் கொடுத்த அவலச் சம்பவம்...\nஅட பிக்பாஸ் ஐஸ்வர்யாவா இது\nசென்சார் சான்றிதழ் பெற்ற 'சூரரைப்போற்று'\n''நாம் மீண்டும் மனிதனாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்'' - தமன்னா வேதனை\n சம்பவம் குறித்து விளக்கம் அளித்த நடிகர் பிரித்திவிராஜ்\nஎடப்பாடி பழனிசாமியின் மூவ் பற்றி பா.ஜ.க.விற்குச் சென்ற தகவல்... தமிழக தேர்தல் குறித்து மோடி, அமித்ஷாவின் திட்டம்\n\"பருப்பு, வெங்காயம் உள்ளிட்டவை இனி அத்தியாவசிய பொருள் கிடையாது\" -மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம்...\nதிடீரென்று கோடீஸ்வரனாகிய டிரைவர்... அ.தி.மு.க. அமைச்சரின் பணமா விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nபணத்திற்காக நாத்திகர் போல் காட்டிக்கொண்டு... டிவி விவாதம் குறித்த சம்பவத்தை விமர்சித்த காயத்ரி ரகுராம்\n70 நாளுக்கும் மேலே ஆச்சி... ஒரு நாள் கூட லீவு எடுக்கல... மருத்துவமனை ஊழியருக்குக் குவியும் பாராட்டுகள்...\nஎடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக உளவுத்துறை மூலம் ஊழல் ரிப்போர்ட் எடுத்த மோடி... அ.தி.மு.க. அரசைத் தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவு\nசசிகலாவை மறைமுகமாகச் சந்தித்த பா.ஜ.க.வினர்... சசிகலாவின் செயலால் அதிர்ந்து போன தினகரன்... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸின் திட்டம்\nஇளையராஜா முதல் நாள், முதல் ரெக்கார்டிங் -கங்கை அமரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=587818", "date_download": "2020-06-06T18:55:50Z", "digest": "sha1:3QES6DY7SWG6RLGZ5J7UITEEXHVVNPE7", "length": 13038, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "மேட்டூர் அணையில் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில் டெல்டாவில் தூர்வாரும் பணி கண்காணிக்க 7 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு | Unlocking the water level in the Mettur dam on the delta 12 Track 7 IAS officers appointed to work in the Dredged: Government Orders - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nமேட்டூர் அணையில் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படவுள��ள நிலையில் டெல்டாவில் தூர்வாரும் பணி கண்காணிக்க 7 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு\nசென்னை: மேட்டூர் அணையில் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில் காவிரி டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணிகளை கண்காணிக்க 7 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி மேற்கொள்ள வசதியாக வரும் ஜூன் 12ம் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதை தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு வசதியாக அங்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் வரும் 12ம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விட்டால் பாசனத்துக்கு தங்கு தடையின்றி தண்ணீர் செல்ல வசதியாக ஆறுகள், வாய்க்கால், வடிகால்வாய்களை தூர்வார 67.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார்.\nஅதன்படி, தஞ்சாவூரில் 22.92 கோடியில் 165 பணிகள், திருவாரூரில் 22.56 கோடியில் 106 பணிகள் நாகையில் 16.72 கோடியில் 80 பணிகள், புதுக்கோட்டையில் 1.74 கோடியில் 9 பணிகள், திருச்சியில்1.76 கோடியில் 20 பணிகள், அரியலூரில் 16 லட்சம் செலவில் ஒரு பணிகள், கரூரில் 1.38 கோடியில் 11 பணிகள் என மொத்தம் 392 பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, 38 பணிகளாக பிரிக்கப்பட்டு ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 12ம் தேதிக்குள் முடிக்க ஒப்பந்த நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகளை கவனிக்க வசதியாக நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி தலைமையில் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி உட்பட 50 பேர் கொண்ட பொறியாளர்கள் குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் தமிழக அரசு சார்பில் இப்பணிகளை கண்காணிக்க 7 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, திருவாரூர் மாவட்டத்துக்கு வீட்டு வசதித்துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி, நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் சந்திர மோகன், புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா, கரூர் மாவட்டத்துக்கு கால்நடைத்துறை செயலாளர் கோபால், திருச்சி மாவட்டத்துக்கு நெடுஞ்சாலைத்துறை செயலாளர் கார்த்திக், அரியலூர் மாவட்டத்துக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் விஜயகுமார் ஆகியோரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇந்த ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவினர் காவிரி பாசன கால்வாய்களில் நடந்து வரும் தூர்வாரும் பணிகள் மற்றும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை கவனிக்கின்றனர். இவர்கள், பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசனுடன் ஒருங்கிணைந்து இப்பணிகளை கண்காணிப்பார்கள். அவர்கள், பாசன கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் முறையாக நடந்ததா என்பது குறித்து முதல்வர் அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்புவார்கள். அவர்கள் அந்த பணி முடியும் வரை அங்கு கண்காணிப்பு பணியில் இருக்க வேண்டும் என்று அந்த அரசாணையில் உத்தரவிடப்பட்டுள்ளது.\nமேட்டூர் அணை தண்ணீர் திறப்பு டெல்டா 7 ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழக அரசு\nஜெ. அன்பழகனை தொடடர்ந்து குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு\nகாசிமேடு மீன் இறங்கு தள பகுதிகளில் இன்று முதல் சில்லறைமீன் விற்பனைக்கு தடை: அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு\nகொரோனா தொற்று பரவல் தடுப்பு என்பது மக்கள் இயக்கமாக மாறினால்தான் கட்டுப்படுத்த முடியும்: கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி\nகுற்றப்பத்திரிகை தாக்கல் தாமதமானால் ஜாமீன் வழங்க முடியுமா: ஐகோர்ட்டில் விரைவில் தீர்ப்பு\nகாவேரி டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணிகள் தீவிரம்: 10 நாளில் தண்ணீர் கடைமடை செல்லும்: தமிழக அரசு தகவல்\nபள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு இல்லாததால் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே சாத்தியம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயி���ள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/topics/hindi", "date_download": "2020-06-06T16:58:08Z", "digest": "sha1:KMIYLZQX3ERLMGWAQVIR64ETG72BRPQF", "length": 7336, "nlines": 65, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "hindi | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nவிக்ரம் வேதா பட இந்தி ஸ்கிரிப்ட்டில் பிரபல நடிகர் அதிருப்தி... ஹீரோ கேட்டதையடுத்து மாற்றம் செய்ய இயக்குனர் ஒப்புதல்...\nகடந்த 2017ஆம் ஆண்டு மாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் திரைக்கு வந்த படம் விக்ரம் வேதா. புஷ்கர் காயத்ரி இயக்கி இருந்தனர். இப்படம் வரவேற்பை பெற்றதை யடுத்து இந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்தனர்.\nபாலிவுட் கோமாளி யார் தெரியுமா\nதமிழில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகி பிளாக்பஸ்டர் அடித்துள்ள படம் கோமாளி. இந்த படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆகவுள்ளது.\nகர்நாடகாவுக்கு போய் ரஜினி கருத்து சொல்வாரா\nபொதுவான மொழி இருந்தால் நல்லது என்ற கருத்தை கர்நாடகாவில் போய் ரஜினி சொல்லுவாரா என்று திமுக கேள்வி எழுப்பியுள்ளது.\nபொதுவான மொழி இருந்தால் ஒற்றுமை, வளர்ச்சிக்கு நல்லது.. ரஜினிகாந்த் கருத்து..\nபொதுவான மொழி இருந்தால் நாட்டின் ஒற்றுமை, வளர்ச்சிக்கு நல்லது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.\nபல மொழிகள் இருப்பது இந்தியாவின் பலவீனமா\nஇந்தியாவில் பல மொழிகள் இருப்பது அதன் பலவீனம் அல்ல என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கருத்து கூறியுள்ளார்.\nஉள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும்.. தேமுதிக வலியுறுத்தல்\nதமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், உள்ளாட்சித் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தியுள்ளது.\nஇ்ந்தி திணிப்பை கண்டித்து செப்.20ல் திமுக ஆர்ப்பாட்டம்..\nஇந்தி திணிப்பை கண்டித்து திமுக சார்பில் வரும் 20ம் தேதியன்று மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.\nஇந்தியாவின் ஒரே பொது மொழி இந்தி.. மத்திய அமைச்சர் அமித்ஷா கருத்து\nஉலகிற்கு இந்தியாவை அடையாளப்படுத்த, நாடு முழுவதும் ஒரே மொழியாக இந்தி பயன்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். இன்று இந்தி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:\nஅரசுப் பேருந்தில் இந்தி... கவனக்குறைவால் நடந்த தவறாம்..\nதமிழக அரசுப் பேருந்துகளில் இந்தி மொழியில் வாசகங்கள் இடம்பெற்றது, கவனக்குறைவால் நடந்த தவறு என்றும், அதைத் திருத்தி தமிழில் எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்,\nதமிழக அரசுப் பேருந்துகளில் இந்தியை திணிப்பதா\nதமிழக மக்களின் வரிப்பணத்தில் வாங்கப்பட்டுள்ள தமிழக அரசுப் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லாமல், இந்தியை திணிப்பதா என்று கனிமொழி எம்.பி.கண்டனம் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/18022146/1035774/Arani-parliamentary-constituency-MP-Elumalai.vpf", "date_download": "2020-06-06T16:13:27Z", "digest": "sha1:2PDA7OGNN5GCJFCCFV246P2P37BJ3JUS", "length": 8795, "nlines": 69, "source_domain": "www.thanthitv.com", "title": "டெல்லியிலிருந்து ரூ.20 லட்சத்துடன் வந்த அ.தி.மு.க. எம்.பி : வருமான வரித்துறை விசாரணை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nடெல்லியிலிருந்து ரூ.20 லட்சத்துடன் வந்த அ.தி.மு.க. எம்.பி : வருமான வரித்துறை விசாரணை\nடெல்லியிலிருந்து 20 லட்சம் ரூபாயுடன் சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய ஆரணி தொகுதி அ.தி.மு.க. எம்.பி. செஞ்சி ஏழுமலையிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்\nடெல்லியிலிருந்து 20 லட்சம் ரூபாயுடன் சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய, ஆரணி தொகுதி அ.தி.மு.க., எம்.பி. செஞ்சி ஏழுமலையிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர் . இந்த பணத்தை தனது வங்கி கணக்கிலிருந்து எடுத்து வந்ததாகவும், தனது மகளின் படிப்பு செலவுக்கு எடுத்து வந்ததாகவும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் செஞ்சி ஏழுமலை விளக்கமளித்தார். மேலும் அதற்கான ஆவணங்களையும் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து அவரை பணத்துடன் செல்ல அதிகாரிகள் அனுமதித்தனர்.\nஅனுமதியின்றி மணல் கடத்தல் - 2 பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் 3 லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள்\nகாஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதிக்குட்பட்ட ஐயங்கார் குளம் கிராமத்திலுள்ள ஏரியில் அனுமதியின்றி மணல் கடத்தல் சம்பவம் நடந்தது.\nவேலூர் : மாற்றுத்திறனாளிக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உதவி\nவேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த வளத்தூர் பகுதியை சேர்ந்த பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளியான வெங்கடேசனுக்கு அறுவை சிகிச்சை செய்ய இருபதாயிரம் ரூபாய் அளித்து, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உதவி செய்துள்ளார்.\n\"வேடந்தாங்கல் பறவைகள் வாழ்விடத்தின் பரப்பை சுருக்கக் கூடாது\" - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை\nவேடந்தாங்கல் பறவைகள் வாழ்விடத்தின் பரப்பைச் சுருக்கக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.\nமேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து சரிந்தது...\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது நீர்வரத்து வினாடிக்கு 1,891 கனஅடியாக சரிந்துள்ளது.\nஏடிஎம் எந்திரத்தில் பணத்தை விட்டு சென்ற வாடிக்கையாளர் - ரூ.10, 000 மீட்பு - போலீசாரிடம் ஒப்படைப்பு\nதேனி மாவட்டம் பெரியகுளம் ஏடிஎம் எந்திரத்தில் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுக்காமல் சென்றதால் அடுத்து பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர் பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்தார்..\nஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா\nதிருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவருக்கு நோய் தொற்று உறுதியானது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2016/11781/", "date_download": "2020-06-06T16:03:55Z", "digest": "sha1:5IJWSCYFDFUJ2UY55XLWPUVV4EOEHD5P", "length": 9790, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "டமாஸ்கஸில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 14 பொதுமக்கள் பலி – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nடமாஸ்கஸில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 14 பொதுமக்கள் பலி\nடமாஸ்கஸில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 14 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிரிய ஜனாதிபதி பசர் அல் அசாட்டின் இராணுவத்தினர், கிளர்ச்சியாளர்கள் மீது நடத்தியுள்ள இந்த தாக்குதல் சம்பவத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். குறைந்தபட்சம் 14 பொதுமக்கள்; கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nபரல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரச படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதல்களில் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTags14 பொதுமக்கள் டமாஸ்கஸில் தாக்குதல் சம்பவத்தில் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய மாணவர்களை பதிவு செய்தல் இறுதி நாள் இன்று\nஅரசாங்கத்திற்கு ஆதரவான முஸ்லிம்கள் கொல்லப்படுவதாக மியன்மார் அரசாங்கம் குற்றச்சாட்டு\nஜனவரி மாதம் 8ம் திகதிக்கு முன்னதாக உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும்\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு June 6, 2020\nகல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு June 6, 2020\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது… June 6, 2020\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்… June 6, 2020\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி ���டத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு June 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=article&id=421:2010-01-09-22-21-55&catid=1:2009-09-08-19-02-01&Itemid=71", "date_download": "2020-06-06T17:26:44Z", "digest": "sha1:LAKYUBOAFW5THN7D3DC3KUIVCE7F2C7W", "length": 7430, "nlines": 59, "source_domain": "kumarinadu.com", "title": "தலைவரின் தாயார் பார்வதி வேலுப்பிள்ளை நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2051\nஇன்று 2020, ஆனி(இரட்டை) 6 ம் திகதி சனிக் கிழமை .\nதலைவரின் தாயார் பார்வதி வேலுப்பிள்ளை நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nதிருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதி வணக்க நிகழ்வுகள் அவரது பிறப்பிடமான வல்வெட்டித்துறையில் இடம்பெறுவதற்கு அனுமதி கிடைத்து, வல்வெட்டித்துறைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் தேசியத் தலைவரின் தாயார் பார்வதி வேலுப்பிள்ளை நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:\nதிருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதி வணக்க நிகழ்வகள் அவரது பிறப்பிடமான வல்வெட்டித்துறையில் இடம்பெறுவதற்கு பாதுகாப்��ு அமைச்சின் அனுமதி கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து வேலுப்பிள்ளையின் பூதவுடல் வல்வெட்டித்துறைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.\nஇதேநேரம் தமிழீழத் தேசியத் தலைவரின் தாயார் பார்வதி வேலுப்பிள்ளை நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nஅத்துடன் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் மரண விசாரணைகள் நடைபெற்று மருத்துவ அறிக்கையில் இயற்கைச் சாவு என உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇறுதி வணக்க நிகழ்வுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் திருமாவளவன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த மூவரும் யாழ்ப்பாணம் சென்றடைந்துள்ளார்.\nநாளை ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணிக்கு இறுதி வணக்க நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன என அவர் மேலும் கூறியுள்ளார்.\nகலை - தமிழ் இசை\nவன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nஎன்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்\nவாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட\nநால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்\nதமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.\nமுள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா\nஇந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.\nஉண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்\nஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sathirir.blogspot.com/2009/12/", "date_download": "2020-06-06T18:04:23Z", "digest": "sha1:IOOKK3YCOGCQ2YEA3YZK64Q5L33OYI4N", "length": 20143, "nlines": 187, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: December 2009", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nகழுத்துறைச் சிறையிலிருந்து ஒரு தமிழ் பெண் கைதியின் குரல்...\nகழுத்துறைச் சிறையிலிருந்து ஒரு தமிழ் பெண் கைதியின் குரல்.....\nதமிழினப் படுகொலைகள் 1956....2008..ஆவணப்புத்தக வெளியீடு\nபுத்தகம் லண்டன், பாரீஸ், ஜெர்மனி, சுவிஸ் மற்றும் நார்வே நாடுகளில் 2010 ஜனவரியில் வெளியிட த���ட்டமிடப்பட்டுள்ளது.\nநாடு கடந்த தமிழீழ அரசின் பிரித்தானியப் பிரதிநியான வசந்தகுமார்\nநாடு கடந்த தமிழீழ அரசின் பிரித்தானியப் பிரதிநியான வசந்தகுமார் அவர்களினுடனான செவ்வி\nசாத்திரி. வணக்கம் தற்சமயம் நாடு கடந்த தமிழீழ அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகள். அல்லது செயற்திட்டங்கள் என்னவாக இருக்கின்றது.\nவசந்தகுமார்....தற்சமயம் தமிழர்கள் புலம்பெயர்ந்து வர்கின்ற தேசங்கள் எங்கும் நாடுகடந்த தமிழீழ அரசின் கட்டைமைப்பினை உருவாக்குவதற்காக பிரதிநிதிகளை தேர்தெடுப்பதற்கான தேர்தல் ஒன்றினை வருகின்ற வருடம் சித்திரை மாதமளவில் நடாத்துவதற்காக வேலைகளில் இறங்கியிருக்கிறோம்..என்ன காரணங்களை அடிப்படையாக வைத்து அந்தத் தேர்தல்கள் நடை பெறப்போகின்றதென்பது பற்றி அதற்கான அறிவித்தலும் வெளியாகியிருக்கின்றது.\nசாத்திரி....நாடு கடந்த தமிழீழ அரசின் கட்டைமைப்பினை உருவாக்கும் தேர்தல் வருகின்ற சித்திரை மாதம் நடைபெறும் என்று அறிவித்தல் வெளியாகியுள்ள நிலையில்..பிரித்தானியாவில் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான மீள் வாக்கெடுப்பு ஒன்றினை நடாத்த வேறு சில அமைப்புக்கள் முயற்சி செய்து வருகின்றார்கள் அதற்கான திகதிகளும் விளம்பரங்களும் வெளியாகி விவாதங்களும் நடந்து வருகின்றது. அந்த அமைப்புக்களுடன் நாடு கடந்த தமிழீழ அரசு குழுவினரும் இணைந்தே அந்த வாக்கெடுப்பினை நடாத்துவதாக சில செய்திகளும் மறுத்து சில செய்திகளும் வெளிவருகின்றது.அதனைப்பற்றி விளக்கமாக சொல்லுங்கள்.\nவசந்தகுமார்...இதைப்பற்றி நான் தீர்மானிக்க முடியாது.. அதே நேரம் எங்கள் அமைப்பின் ஆலேசனைக்குழு வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பினை மற்றைய அமைப்புக்களுடன் இணைந்து நடத்துவதற்கான தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை.ஆனால் எமது அமைப்பின் பிரித்தானியக் கிளையினருடன் மற்றைய அமைப்புக்கள் தொர்பு கொண்டு பேச்சு வார்த்தைகளை நடாத்தியுள்ளனர்..வேண்டுமானால் அதுபற்றிய சில விபரங்களை நான் உங்களிற்கு தெரிவிக்கலாம்..\nசாத்திரி.. அதாவது நா.க..தமிழீழ.அரசின் பிரித்தானியக் கிளையினர் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான மீள் வாக்கெடுப்பை நடாத்தும் மற்றைய அமைப்பினருக்கு உங்கள் ஆதரவினை வழங்கியோ அல்லது அவர்களுடன் இணைந்து செயற்படுகிறீர்களா..\n���சந்தகுமார்..இந்த வட்டுக்கோட்டை தீர்மானம் என்பது ஈத்தமிழர்களின் அரசியல் போராட்டத்தின் அரசியல் அடித்தளம் போன்றது. அந்தத் தீர்மான நிறைவேற்றலின் பின்னர்தான் எங்கள் போராட்டம் வேகமெடுத்தது.அதனை அன்று 77ம் ஆண்டு தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்கள் அவர்களது கட்சிகள் இணைந்து தான் அந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை நடத்தியிருந்தனர்.ஆனால் இன்று இங்கு பிரித்தானியாவில் அந்தத் தீர்மானத்தின் மீதான மீள் வாக்கெடுப்பை தாங்களகவே சிலர் சேர்ந்து செய்யப் புறப்பட்டவேளை நாங்கள் அவர்களை தொடர்பு கொண்டு அதனை தற்சமயம் அவசரமாக செய்யவேண்டாம்..இது ஒரு முக்கியமான வாக்கெடுப்பு எனவே இங்கு மட்டுமல்லாது உலகளாவிய ரீதியில் தமிழ் சங்கங்கள் அமைப்புக்கள் எல்லோரையும் ஒன்றிணைத்து அனைத்து நாடுகளிலும் இதனை நடாத்தினால் அது பெரிய பயனைத் தரும். எனவே இதுபற்றி தொடர்ந்து ஆலேசனைக்கூட்டங்களை வைத்து முடிவு செய்யலாமென்று கூறியிருந்தோம்..ஆனால் அவர்கள் தாங்களாகவே திடீரென ஒரு திகதியினை அறிவித்திருக்கிறார்கள். எனவே அவர்கள் எங்களுடன் இணைந்து செயற்பட விரும்பவில்லையென்றே நினைக்கிறேன்.\n.சாத்திரி..நாடுகடந்த தமிழீழ அரசு சில நாடுகளிற்கு அதாவது கனடா அமெரிக்கா பிரித்தானி போன்ற நாடுகளிற்கு தங்கள் ஆலோசனைக்குழு பிரதிநிதிகளை நியமித்துள்ளனர். அதே நேரம் தமிழர்கள் அதிகமாக வாழும் மற்றைய நாடுகளிற்கான பிரதிநிதிகளை இன்னமும் அறிவிக்கவில்லை அதற்கான காரணம் என்ன...\nவசந்தகுமார்....மற்றைய நாடுகளில் இன்னமும் ஆலோசனைக்குழு பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் வேலைகள் முழுமையாக முடிவடையவில்லை..அதனால் குறிப்பிட்ட திகதிக்குள் அந்த அறிவிப்பு வெளியாகாமல் தள்ளிப்போயுள்ளது..ஆனால் வெகு விரைவில் அவை வெளியாகும்\nசாத்திரி..நல்லது ஆனால் இந்த நாடு கடந்த தமீழ அரசு கட்டமைப்பு பிரதிநிதிகள் மீது ஒரு பொதுவான அபிப்பிராயம் ஒன்றுள்ளது அவர்கள் இன்னமும் வந்து மக்களிடம் இறங்கி அல்லது அவர்களை அணுகி இன்னமும் சரியாக வேலைசெய்யத் தொடங்கவில்லை என்று அதனை பலர் குற்றச்சாட்டகவே வைக்கின்றனர்..அதைப்பற்றி..\nவசந்தகுமார்..அந்தக்குறைபாடு உள்ளதுதான் ஒத்துக்கொள்கிறோம்..இப்பொழுதுதான் பல சிக்கல்களிற்கு மத்தியில் ஒரு ஆலேசனைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. தற்சமயம்தான் நாங்கள் பிரித்தானியாவில் மக்களிடம் சந்திப்புக்களை மேற்கொண்டு கலந்துரையாடலகளை நடத்தத்தொங்கியுள்ளோம்..அவைகளை வேகப் படுத்துவோம்..\nசாத்திரி...அடுத்த சித்திரை மாதம் நடக்கவிருக்கும் தேர்தலின் நோக்கம் என்ன\nவசந்தகுமார்..தற்சமயம் எங்கள் அமைப்பின் கட்டமைப்பு ஒரு தற்காலிக ஆலேசனைக்குழுவைக் கொண்ட அமைப்பு மட்டுமே. அடுத்த தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள்தான் எங்கள் அமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை தீர்மானிப்பார்கள்\nசாத்திரி...நா.க.தமிழீழஅரசின் திட்டங்கள் ஒரு நீண்டகாலத்திட்டங்கள் அல்லது நீண்ட காலத்தின் பின்னர் நிறைவேற்ற முயற்சிக்கும் திட்டங்கள்.ஆனால் தற்சமயம்.இன்றைக்கு அந்த முகாம்களில் வாழும் மக்களிற்கான அந்த இலங்கையரசின் ஒடுக்குமுறைக்குள் வாழும் தமிழீழ மக்களிற்கான உதவும் திட்டங்கள் ஏதாவது உங்களிடம் இருக்கின்றதா..\nவசந்தகுமார்...இறுதியாக நோர்வேயில் நடந்த கூட்டத்தில் இதுபற்றிய விடயங்கள்தான் பெரும்பாலும் ஆராய்ந்தோம்..ஆனால் நாங்கள் நேரடியாக அவர்களிற்கு எதுவும் செய்யமுடியாத நிலைமையிலேயே இன்று இருக்கின்றோம்..அதே நேரம் அவர்களிற்கு உதவக்கூடிய நிலையிலுள்ள அமைப்புக்கள் நிறுவனங்களின் உதவிகளை நாடி அவர்கள் ஊடாக உதவிகளை செய்வதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கின்றோம்..\nசாத்திரி...இறுதியாக ஒரு கேள்வி என்னவென்றால் பிரித்தானியாவில் உங்கள் அமைப்பில் தற்காலிக ஆலேசனைக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் யார் யாரென்று பிரித்தானிய வாழ் தமிழர்களிற்கு இன்னமும் தெரியது..எனவே அவர்கள் பற்றிய அறிமுகம் விபரங்களை அவர்களது படங்களுடன் ஊடகங்களிலாவது வெளியிட்டால்தான் மக்கள் அவர்களை அடையாளம் கண்டு தொடர்புகளை ஏற்படுத்த முடியும்..அப்பொழுதானே மக்கள் தங்கள் சந்தேகங்கள் ஆலோசனைகள் என்று கேட்டு தெளிவுபெற முடியும். அதற்கான வழிவகைகளை ஏற்படுத்துவீர்களா\nவசந்தகுமார்..லண்டனில் தற்சமயம்தான் நாங்கள் ஒரு அலுவலகத்தினை திறந்து அங்கு முழுநேர ஊழியர்கள் அமர்த்தப்பட்டுளர்..அதே நேரம் எங்கள் அமைப்பு பற்றிய விபரங்கள்..அமைப்பு ஆலோசகர்குழு பிரதிநிதிகள் பற்றிய விபரங்கள் அடங்கிய பிரசுரங்கள்..புத்தகங்கள் அச்��டிக்கப்பட்டு வருகின்றது..அவை வெளியிடப்படும் அதே நேரம் வேறு ஊடகங்கள் ஊடாகவும் அவர்களது விபரங்கள் வெளியிடப்படும்.இவை அனைத்தும் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் வெளியிடப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்..\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nகழுத்துறைச் சிறையிலிருந்து ஒரு தமிழ் பெண் கைதியின்...\nதமிழினப் படுகொலைகள் 1956....2008..ஆவணப்புத்தக வெளி...\nநாடு கடந்த தமிழீழ அரசின் பிரித்தானியப் பிரதிநியான ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2004/07/blog-post_03.html?showComment=1089067800000", "date_download": "2020-06-06T18:03:48Z", "digest": "sha1:HEDAGVJPJDBBUZEUGEMZFDBLB573JF2E", "length": 22121, "nlines": 332, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: இலங்கையில் சில நாள்கள் - தமிழ்ப் பாடப் புத்தகங்கள்", "raw_content": "\nஇனி கால்நடையாகவே பயணம் செய்ய வேண்டியதுதான்\nஎன் அடுத்த நாவல் ராமோஜியம் பிரசுரிக்க ஆயத்தமாகிறது. இது முன்னுரை\nகுறுங்கதை 98 சந்தோஷமான முடிவு\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 84\nநான் கண்ட மகாத்மா | முகவுரை | தி. சு. அவினாசிலிங்கம்\nகொரோனா : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யும் வடசென்னை மக்கள் உதவிக்குழு \nஹாரர் கிங்- ஸ்டீபன் கிங்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇலங்கையில் சில நாள்கள் - தமிழ்ப் பாடப் புத்தகங்கள்\nயாழ்ப்பாணம் புங்குடுதீவில் பிறந்து வளர்ந்த கவிஞர் சு.வில்வரத்தினம் இப்பொழுது திருகோணமலையில் வசித்து வருகிறார். போன மாதம் நான் இலங்கை சென்றிருந்தபோது தமிழ்க் கல்வி, தமிழ்ப் பாடப் புத்தகங்கள் ஆகியவற்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.\nஇலங்கையில் உலகத் தரம் வாய்ந்த பாடப் புத்தகங்கள் தமிழ் மொழியில் ஒரு காலத்தில் எழுதப்பட்டு வந்தன. தமிழ்நாட்டிலிருந்து சில ஆசிரியர்கள் இலங்கையில் பாடம் சொல்லிக்கொடுக்கப் போயிருந்தனர். அவர்களும், இலங்கையிலேயே இருந்த ஆசிரியர்களும் ஒவ்வொரு பாடத்திற்கும் உலகத்தரத்தில் தமிழில் புத்தகங்கள் எழுதியிருந்தனர்.\nஆனால் இடையிலே இலங்கை அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசக் கல்வியுடன், இலவசச் சீருடை, இலவசப் பாடப் புத்தகங்கள் என்று ஆரம்பித்தது தமிழுக்குக் கெடுதலாக அமைந்து விட்டது. அரசு வழங்க��ய பாடப் புத்தகங்கள் அனைத்தும் சிங்களத்தில் சிங்கள ஆசிரியர்களால் எழுதப்பட்டு, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை ஆயின. [தமிழ் மொழி போதினி தவிர] ஒன்று கூட தமிழில் எழுதப்படவில்லை. இதனால் தமிழில் பாடப்புத்தகம் எழுதிக்கொண்டிருந்த ஆசிரியர்களின் பிழைப்பிலும் மண். புதிதாகத் தமிழில் கல்வி புகட்டும் புத்தகங்கள் எதுவும் வரவில்லை.\nபரிட்சைக்கான வினாத்தாள்கள் கூட சிங்களத்தில் உருவாக்கப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவையே.\nஉலகவங்கி தமிழ்ப்பகுதிகளில் உள்ள மாணவர்களின் தரம் மிகவும் தாழ்ந்துபோயிருப்பதற்குக் காரணம் என்னவென்று ஆராய்ந்ததாம். அதில் பெருங்காரணமாக தமிழிலேயே உருவாக்காத பாடங்களை - அரைகுறையாக மொழிபெயர்க்கப்பட்ட பாடங்களை - படிப்பதன் மூலம்தான் என்று கண்டறிந்தனராம்.\nஇந்த மொழிபெயர்ப்புகளில் பலவகைக் குறைகள் உள்ளன. ஒன்று மொழிபெயர்ப்பில் இலக்கண, எழுத்துப் பிழைகள் இருப்பது. இரண்டாவது சமூகச் சிந்தனைகளை அனைத்திலும் புத்த/சிங்களப் பெரும்பான்மைக் கருத்துகளை முன்வைப்பது. மூன்றாவது, குறித்த நேரத்தில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்கள் தமிழ்ப் பள்ளிகளுக்குப் போய்ச்சேராமை. நான்காவது தமிழில் சிந்தித்து நேரடியாக எழுதுவது முழுவதுமாகக் குறைந்து, முற்றிலுமாக இல்லாமல் போவது.\nஇதைத் தவிர தமிழ்வழிக் கல்வி கற்பிப்பதற்கு ஆசிரியர் எண்ணிக்கையும் குறைவாக இருக்கிறது என்று உலக வங்கி கண்டறிந்துள்ளது. பல இடங்களில் தேவையான ஆசிரியர்களில் 55% மட்டும்தான் கிடைக்கின்றனர். உள்நாட்டுப் போர், தேர்ந்த தமிழ்வழிக் கல்வி ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்குப் போய்விடுவது மட்டும் காரணமில்லை. தமிழில் சரியான உயர்கல்வி கற்பிக்கும் நிலையங்கள் இல்லாததும் காரணமாயிருக்க வேண்டும்.\nஉண்மை உண்மை அவற்றை விட தமிழ் மொழிப்பாடவிதானக் குழுவில் அநேகம் பேர் முஸ்லிம்கள் இதனை ஒரு இனவாதக் கருத்தாகச் சொல்லவில்லை ஆனாலும் சொல்லாமலும் இருக்க முடியவில்லை தமிழ் இலக்கியத்துக்கு பணியாற்றிய பல தமிழறிஞர் வரலாறுகள் மறைக்கப்பட்டு முஸ்லிம் அறிஞர்களுடைய பெயர் முன்னிலைப்படுத்தப்படுகிறது அநேக கதைகளும் கட்டுரைகளும் முஸ்லிம்களுடைய தமிழ் வழக்குகளிலேயே எழுதப்படுகின்றன தமிழ்ப் பிரதேசத்து மாணவர்கள் நானா வுக்கும் காக்காவுக்கும் என்ன சம்பந்தம் என்று மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள்\nதமிழ் வழிக்கல்வியை ஒடுக்குவது இலங்கையரசின் இன அழிப்புக் கொள்கையில் ஒரு முக்கியமான கூறு.\n1.மீன்பிடித்தொழிலை தடைசெய்து தலைசிறந்த கடலோடிகளான ஈழத்தமிழர்களின் கடல் தொழிலையும், கடலின் மீதான அவர்களின் ஆளுமையையும் அழித்தல்\n2.ஏரி, குளங்களின் கரைகளையும், மதகுகளையும், வெடிவைத்து, குண்டுவீசியும் அவர்களது நீராதாரங்களை அழிப்பதன் மூலம் விவசாயத்தையும், குடிநீராதாரங்களையும் அழித்தல், இதன் மூலம் அவர்களை உள்நாட்டினுள்ளேயே நிலமற்றவர்களாக்கி இடம்பெயரச்செய்தல், பிறகு சிங்களக் குடியேற்றங்களைச் செய்தல்\n3. கழனிகளில் கண்ணி வெடிகளை விதைப்பதும், விவசாயத்தை தடை செய்வதன் மூலம் விவசாயத்தை முடக்குதல் (அச்சமயங்களில் மக்கள் தமது குடிசைகளைச் சுற்றி மரவள்ளிக் கிழங்குகளை பயிரிட்டு அதனையே முக்கிய உணவாகக் கொண்டனர்). மீறி வயல் வேளைகளைச் செய்பவர்களின் மீது குண்டுவீசித் தாக்குதல்\n4. பல்வேறு கட்டுப்பாடுகளின் மூலம் வணிக, தொழிற்சாலைகளை முடக்குதல்\n5. தரப்படுத்துதல், தமிழ் வழிக்கல்வியை கட்டுப்படுத்துதல் போன்றவைகள் மூலம் கல்வியை ஒழித்து தமிழர்களின் பெருமிதங்களில் ஒன்றாக கருதப்பட்டு வந்த கல்வியை நசுக்குதல். இதன் உச்சமாகவே யாழ் பல்கலைக்கழக நூலகம் எரியூட்டப்பட்டதும்.\nபத்ரி, நான் துவக்கப்பள்ளியில் வாசிக்கும் பொழுது இலங்கையிலிருந்து வந்த \"தமிழ் மலர்\" என்று தலைப்பிடப்பட்ட தமிழ்ப் பாடப்புத்தகங்கள் என் அப்பாவிடம் இருந்தன (அவர் ஆரம்பப்பள்ளி ஆசிரியர், பிற மாநிலங்களில், இலங்கை, மலேஷியாவில் எப்படி ஆரம்பப்பள்ளிகள் நடக்கின்றன என்பதில் அவருக்கு ஆர்வம் இருந்தது). அவை மிகவும் தடிமனாக இருக்கும், உள்ளடக்கமும் அச்சும் நேர்த்தியாக இருக்கும். அவற்றின் சில படங்களும் கதைகளும் இன்னும் எனக்கு நினைவிலிருக்கின்றன். - வெங்கட்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதனியார் துறையில் இட ஒதுக்கீடு\nஇரண்டு வயதுக் குழந்தையின் கோபம்\nஜெர்மனி/கொரியா நா.கண்ணனின் நூல்கள் வெளியீடு\nஅண்டன் பாலசிங்கத்தின் விடுதலை - 3\nஅண்டன் பாலசிங்கத்தின் விடுதலை - 2\nஅண்டன் பாலசிங்கத்தின் விடுதலை - 1\nநிதிநில�� அறிக்கை 2004 - 5\nநிதிநிலை அறிக்கை 2004 - 4\nநிதிநிலை அறிக்கை 2004 - 3\nநிதிநிலை அறிக்கை 2004 - 2\nநிதிநிலை அறிக்கை 2004 - 1\nஹேப்பி பர்த்டே ஜான் ரைட்\nகுறும்பட/ஆவணப்பட விழா பரிசளிப்பு நிகழ்ச்சி\nஇலங்கையில் சில நாள்கள் - தமிழ்ப் பாடப் புத்தகங்கள்...\nதலித்திய விமர்சனக் கட்டுரைகள் - ராஜ் கௌதமன் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=587819", "date_download": "2020-06-06T16:33:16Z", "digest": "sha1:N7FSAM7CPFF47WGIL2HD7ISMHMY63X52", "length": 6984, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "சத்தியமங்கலம் அருகே சூறாவளி காற்றால் 20 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதம் | Thousands of bananas were damaged by hurricane winds near Satyamangalam - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசத்தியமங்கலம் அருகே சூறாவளி காற்றால் 20 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதம்\nசத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் கொத்தமங்கலம், பசுவபாளையம், கொக்கரகுண்டி, தயிர் பள்ளம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் 20 ஆயிரம் வாழை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. இவை குலை தள்ளி அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதியில் வீசிய பலத்த சூறாவளி காற்றால் 20 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்தும், வேருடன் சாய்ந்தும் சேதமடைந்தன. சூறாவளி காற்றில் வாழை மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘சூறாவளி காற்றில் சேதம் ஏற்பட்ட வாழை மரங்களை கணக்கெடுப்பு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசத்தியமங்கலம் சூறாவளி காற்று வாழைகள் சேதம்\nமாலத்தீவில் தவித்த 700 பேர் கடற்படை கப்பலில் நாளை தூத்துக்குடி வருகை\nஉறங்கும் கண்காணிப்பு படைகள்; டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டண வசூல் தடுக்கப்படுமா.. வாரி சுருட்டும் ஊழியர்களால் குடிமகன்கள் அதிர்ச்சி\n8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு: சேலம் குப்பனூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nஆண்டிபட்டி கணவாய் பகுதியில் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் ஜரூர்\nநீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை எதிரொலி: பழநி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு\nவீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல்\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-20%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-06-06T16:52:33Z", "digest": "sha1:K5DDUB6UMJR6IXSFVW4ZHNMKWC7JPIE5", "length": 9437, "nlines": 134, "source_domain": "www.radiotamizha.com", "title": "லண்டனில் தீ விபத்து-20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதம்!! « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA |வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான பேரூந்து..\nRADIOTAMIZHA |வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு….\nRADIOTAMIZHA |நீராடச் சென்ற நபர் காணாமல் போன மர்மம்….\nRADIOTAMIZHA |ஊரடங்குச் சட்டத்தை மீறிய 173 பேர் கல்முனையில் கைது\nRADIOTAMIZHA |ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டு – 25942 பேருக்கு எதிராக வழக்கு\nHome / உலகச் செய்திகள் / லண்டனில் தீ விபத்து-20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதம்\nலண்டனில் தீ விபத்து-20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதம்\nPosted by: அகமுகிலன் in உலகச் செய்திகள் June 10, 2019\nஇங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஏற்பட்ட தீவிபத்தில் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதமடைந்தன.\nலண்டனின் கிழக்குப் பகுதியில் உள்ள பார்க்கிங் (Barking) என்ற இடத்தில் ஏராளமான வீடுகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், உள்ளூர் நேரப்படி நேற்று மாலை அங்குள்ள குடியிருப்பு ஒன்றின் 6வது தளத்தில் உள்ள வீட்டில் தீப்பற்றியது. சற்று நேரத்தில் மற்ற வீடுகளுக்கும், தளங்களுக்கும் தீ வேகமாகப் பரவியது.\nஇதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது. 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.\nவிபத்துக்குள்ளான கட்டடத்தில் தீத்தடுப்பு கருவிகளோ, முன்னெச்சரிக்கை அலாரமோ இல்லை என்று தெரிய வந்துள்ளது. விபத்தில் 2 பேருக்கு காயம் ஏற்பட்டதாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#லண்டனில் தீ விபத்து-20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதம்\nTagged with: #லண்டனில் தீ விபத்து-20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதம்\nPrevious: உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் பேராயரின் சந்தேகம்\nNext: இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA |கொரோனாவில் இருந்து முழுமையாக விடுபட்ட நாடு..\nRADIOTAMIZHA |பூமிக்கு மிக அருகில் பயணிக்கு விண்கற்கள்\nRADIOTAMIZHA |ஜேர்மனியில் மேலும் 342 பேருக்கு கொரோனா வைரஸ்.\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nRADIOTAMIZHA | கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nவரலாற்றில் இன்று – மார்ச் 6\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA |இன்றைய நாள் எப்படி .\nRADIOTAMIZHA |இன்றைய நாள் எப்படி\nRADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி\nRADIOTAMIZHA | கிருமி நாசினி தெளிப்பதால் கொரோனா கிருமி அழியாது-WHO\nவைரசைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி தெருக்களில் மருந்து தெளிப்பதன் மூலம் கொரோனா கிருமிகளை அழிக்க முடியாது என உலக சுகாதார அமைப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhvalai.com/archives/11771", "date_download": "2020-06-06T18:48:16Z", "digest": "sha1:TAZV4H3KPWGV2DCV72VENMV645QB22AP", "length": 9239, "nlines": 107, "source_domain": "www.tamizhvalai.com", "title": "விக்ரம்வேதா – திரைப்பட விமர்சனம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideவிக்ரம்வேதா – திரைப்பட விமர்சனம்\nவிக்ரம்வேதா – திரைப்பட விமர்சனம்\nகெட்டவர்களைச் சுட்டுக்கொல்வதில் தவறேதுமில்லை என்று நம்புகிற காவல்துறை அதிகாரிக்கு, நல்லவர், கெட்டவர் என்று யாரையும் கறாராகப் பிரித்துவிட முடியாது என்று சில கதைகள் மூலம் ஒரு தாதா புரியவைக்கிற கதைதான் விக்ரம்வேதா.\nகாவலதிகாரி விக்ரமாக மாதவன், மிடுக்குடன் திரிந்து துஷ்டர்களைச் சுட்டுக்கொல்லும் அவருக்கு அலைபாயுதே,ஆயுதஎழுத்து படங்களில் அமைந்தது போல நாயகியுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளும் உண்டு.அப்படிய��ன காட்சிகளில் அன்று போலவே இன்றும் இருக்கிறார் மாதவன்.\nவேதா எனும் தாதா வேடத்தில் விஜய்சேதுபதி. அவருடைய அறிமுகக்காட்சியில் திரையரங்குகளில் விசில் பறப்பது உறுதி. அப்படி ஒரு காட்சி. இந்துபோல் அவருக்கு இனிமேல் அமையுமா என்பது கேள்விக்குறி. அந்தக்காட்சி மட்டுமின்றி அவர் வருகிற ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்.\nவிக்ரம்சார் விக்ரம்சார் என்று தொடங்கி அவர் பேசும் வசனங்கள் எல்லாம் படத்துக்கு வசனம் வாழ்க்கைக்குப் பாடம்.\nஷ்ரதாஸ்ரீநாத், வரலட்சுமி என இரண்டு நாயகிகள் படத்தில் இருந்தும் நல்ல காதல் காட்சிகள் இல்லை.\nநாயகன் நாயகி ஆகிய இருவரில் ஒருவரேனும் கொஞ்சம் அப்பாவியாக இருந்தால் காதல் இருக்கும். இந்தப்பட நாயகிகள் மிகுந்த புத்திசாலிகள்.\nகதிர் உட்பட படத்தில் வருகிற கதாபாத்திரங்கள் பொருத்தமாக இருக்கின்றன.\nபி.எஸ்.வினோத்தின் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம். வடசென்னையை வித்தியாசமாகக் காட்டியிருக்கிறார்.\nசாம் இசையில் பாடல்கள் படத்தோடு ஒட்டியிருக்கின்றன. டசக்கு டசக்கு தவிர. பின்னணி இசையில் படத்தின் தரம் உயர்ந்திருக்கிறது.\nவசனங்கள் மணிகண்டன். நல்லவன் செத்தாலும் கெட்டவன் செத்தாலும் எமோஷன் ஒண்ணுதானே என்பது உட்பட கவனிக்கத்தக்க கைதட்ட வைக்கும் வசனங்கள் நிறைய.\nபடத்தின் தொடக்கத்தில் இடம்பெறும் புகைப்பழக்கம் கெடுதல் என்கிற இடத்தில் ஆங்கிலத்தில் மாதவனையும் தமிழில் விஜயசேதுபதியையும் பேசவைப்பதில் தொடங்கி, பாத்திரப்படைப்புகள், திரைக்கதை உத்திகள் என அனைத்திலும் புத்திசாலித்தனமாக இயங்கியிருக்கும் இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி ஆகியோரை அவர்களுடைய முந்தைய படங்களை மறந்துவிட்டுப் பாராட்டலாம்.\nவிஜய்சேதுபதியால் வீணாய்ப் போனோம் – குமுறும் தயாரிப்பாளர்\nமணிரத்னம் படத்தில் சிம்பு – அதிகாரபூர்வ அறிவிப்பு\nஆஸ்திரேலிய எம்.பி க்கு ஆதரவாக தமிழர்கள் கையெழுத்திட சீமான் அழைப்பு\nமுதுமலை வனப்பகுதிக்குள் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அனுமதியா – சீமான் கடும் எதிர்ப்பு\nஜெயமோகனின் இழிசெயல் – 110 எழுத்தாளர்கள் கண்டனம்\nஇந்தியா எனும் பெயரை மாற்ற முனைவதன் சூழ்ச்சி – அம்பலப்படுத்தும் பெ.மணியரசன்\nரஜினிகாந்தை திருப்திப்படுத்த இந்த நியமனமா – சீமான் அடுக்கடுக்காய் கேள்வி\nகட��சிநேரத்திலும் தப்பினார் விஜய் மல்லையா\nஜூன் 5 உலகச் சுற்றுச்சூழல்நாளையொட்டி தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் விடுத்துள்ள செய்தி\nஜூன் 3 இல் 3 அவசரச் சட்டங்களால் வேளாண்மை ரேசன் கடைகள் அழியும் – கி.வெ எச்சரிக்கை\n – மருத்துவர் இராமதாசு சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://in4net.com/chennai-doordarshan-assistant-director-dismissal/", "date_download": "2020-06-06T17:11:06Z", "digest": "sha1:LP2T2AU4R72UNZXMOIXOXOM7UETT2NHL", "length": 8031, "nlines": 159, "source_domain": "in4net.com", "title": "சென்னை தூர்தர்ஷன் உதவி இயக்குநர் பணியிடை நீக்கம் - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\n 3 நாட்களில் தமிழகம் வரும் கொரோனா தடுப்பூசி\nகட்டுப்பாட்டையும் மீறி நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – இன்று 1438…\nசொந்த ஊர் திரும்பியவரை 14 நாட்கள் மரத்தில் தங்க வைத்த கிராம மக்கள்\nமீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் மிட்ரான் ஆப்\nகூகுள் குரோமில் DATA SAVER/LITE MODE ஆக்டிவ் செய்வது எப்படி\nபேஸ்புக்கில் LOCK YOUR PROFILE பற்றி உங்களுக்கு தெரியுமா…\nWE TRANSFER சேவைக்கு வந்த புதிய சோதனை\nஜியோவில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் அதிகரிப்பு\nவணிக முத்திரையை பயன்படுத்துவதால் பொதுமக்கள் அடையும் நன்மைகள்\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nசென்னை தூர்தர்ஷன் உதவி இயக்குநர் பணியிடை நீக்கம்\nசென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஐஐடி பட்டமளிப்பு விழா உள்ளிட்ட பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகளை நேரலை செய்யவில்லை என புகார் அளிக்கப்பட்டது. அதனால் தூர்தர்ஷன் தொலைக்காட்சி பிரிவின் உதவி இயக்குநர் வசுமதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nஇடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறாது: கனிமொழி பேட்டி\nதிருச்சி லலிதா ஜுவல்லரியில் நகைகள் கொள்ளை\nசென்னையை மிரட்டி வரும் கொரோனா இன்று ஒரே நாளில் இவ்வளவு பாதிப்பா..\nஇஸ்லாமியர்களுக்காக கதவை திறப்பாரா ரஜினி\nபெண்ணின் உயிரை பறித்த உருளைக்கிழங்கு பஜ்ஜி\nஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர், துணை முதல்வர் அமைதி பேரணி\n 3 நாட்களில் தமிழகம் வரும் கொரோனா தடுப்பூசி\nபள்ளி வளாகத்திற்குள் 39 குழந்தைகளை கத்தியால் குத்திய மர்ம நபர்\nபடேல் சிலையை சுற்றி வேலி அமைக்கும் பணி நிறுத்தம் – அரசு அதிரடி\nஇந்தியாவைத் தாக்க மற்றுமொரு வெட்டுக்கிளி படையெடுப்பு –…\nமதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக…\nதிருமண விழாவில் கலந்து கொண்ட மக்களுக்கு ஆச்சர்யமூட்டிய…\nகொரோனா தடுப்பு பணிக்கான பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு இண்டஸ்…\nகொரோனா பாதிப்பில் தவிக்கும் ஒரு மில்லியன் சமூகங்களுக்கு…\nதிருநெல்வேலி போலீஸ் துணை கமிஷனருக்கு முதல்வர் பழனிச்சாமி…\nமக்களுக்கு உதவ கால் சென்டரில் பணிபுரியும் முன்னணி நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/petrol-price-in-coimbatore/", "date_download": "2020-06-06T18:15:37Z", "digest": "sha1:CJCFBRPILEHSQXTCDF4CMMMQQB5JWSXC", "length": 30745, "nlines": 987, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று கோயம்புத்தூர் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.75.95/Ltr [6 ஜூன், 2020]", "raw_content": "\nமுகப்பு » கோயம்புத்தூர் பெட்ரோல் விலை\nகோயம்புத்தூர்-ல் (தமிழ்நாடு) இன்றைய பெட்ரோல் விலை ரூ.75.95 /Ltr ஆக உள்ளது. கடைசியாக கோயம்புத்தூர்-ல் பெட்ரோல் விலை ஜூன் 6, 2020-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. கோயம்புத்தூர்-ல் தினசரி பெட்ரோல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. தமிழ்நாடு மாநில வரி உட்பட பெட்ரோல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் கோயம்புத்தூர் பெட்ரோல் விலை\nகோயம்புத்தூர் பெட்ரோல் விலை வரலாறு\nஜூன் உச்சபட்ச விலை ₹75.95 ஜூன் 05\nஜூன் குறைந்தபட்ச விலை ₹ 75.92 ஜூன் 04\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.03\nமே உச்சபட்ச விலை ₹75.92 மே 31\nமே குறைந்தபட்ச விலை ₹ 72.73 மே 03\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹3.19\nஏப்ரல் உச்சபட்ச விலை ₹72.73 ஏப்ரல் 30\nஏப்ரல் குறைந்தபட்ச விலை ₹ 72.73 ஏப்ரல் 30\nவியாழன், ஏப்ரல் 30, 2020 ₹72.73\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nமார்ச் உச்சபட்ச விலை ₹74.96 மார்ச் 01\nமார்ச் குறைந்தபட்ச விலை ₹ 72.73 மார்ச் 31\nஞாயிறு, மார்ச் 1, 2020 ₹74.96\nசெவ்வாய், மார்ச் 31, 2020 ₹72.73\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-2.23\nபிப்ரவரி உச்சபட்ச விலை ₹76.44 பிப்ரவரி 04\nபிப்ரவரி குறைந்தபட்ச விலை ₹ 75.13 பிப்ரவரி 29\nஞாயிறு, பிப்ரவரி 2, 2020 ₹76.40\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-1.27\nஜனவரி உச்சபட்ச விலை ₹79.33 ஜனவரி 11\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 76.57 ஜனவரி 31\nதிங்கள், ஜனவரி 6, 2020 ₹79.15\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-2.58\nகோயம்புத்தூர் இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/london/worldwide-total-covid-19-yesterday-s-total-death-toll-2791-countrywide-details-381013.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-06-06T18:12:43Z", "digest": "sha1:RQPIXICTWRJ5GXJMKDXCND37FHTTRALO", "length": 20167, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "உலக அளவில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 2791 பேர் பலி.. ஸ்பெயின் முதலிடம்.. டாப் நாடுகள் விவரம் | Worldwide Total COVID-19 Yesterday's total death toll 2791 , countrywide details - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்திய சீன எல்லை பேச்சுவார்த்தை கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லண்டன் செய்தி\nதிரும்பி போங்க.. ரோடு போடாதீங்க.. இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது\nகுஜராத் ராஜ்யசபா தேர்தல்: ராஜினாமா அச்சம்.. 65 எம்எல்ஏக்களையும் ரிசார்ட்டில் தங்க வைத்த காங்கிரஸ்\nஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை, நினைவிடமாக மாற்றக் கூடாது- ஹைகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் குறித்து சர்ச்சை கருத்து.. நடிகர் சிவகுமார் மீது வழக்குப் பதிவு\n13 மணிநேர பிரசவ வலி.. துடித்தே உயிரிழந்த கர்ப்பிணி.. சிசுவும் பலியான பரிதாபம்.. அதிர்ச்சியில் டெல்லி\nகாய்ச்சல் இருந்தாலும் பரவாயில்லை.. தனி தேர்வு அறை ஒதுக்கப்படும்.. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூல்ஸ்\nMovies குயின் பற்றி ஒரு சுவாரஸ்யமான கேள்வியை கேட்ட கார்த்திக் சுப்புராஜ்\nAutomobiles பைக் விபத்தில் சிக்கினால் தானியங்கி உதவிகோரும் தொழில்நுட்பம்: பாஷ் அறிமுகம்\nSports அன்று ரித்திகா அழுததற்கு காரணம் இதுதான்.. உண்மையை போட்டு உடைத்த ரோஹித்.. ஏமாந்த ரசிகர்கள்\nFinance ரூ.1,456 கோடி சரக்குகளை ரைட் டவுன் செய்த சென்னை பெட்ரோலியம்\nTechnology மீண்டும் வந்தது மிட்ரான் செயலி: புதிய பாதுகாப்பு அம்சங்களோடு கூகுள் ப்ளே ஸ்டோரில்\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\n கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலக அளவில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 2791 பேர் பலி.. ஸ்பெயின் முதலிடம்.. டாப் நாடுகள் விவரம்\nலண்டன்: உலக அளவில் கோவிட் -19 என்ற கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 24,089 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 2791 பேர் உயிரிழந்தனர். இன்று காலைக்குள் 24089 ஆக அதிகரித்துவிட்டது. உலகிலேயே நேற்று மிக அதிகபட்சமாக ஸ்பெயினில் 718 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனா: உலக அளவில் அமெரிக்காவில்தான் அதிக பாதிப்பு\nஉலகம் முழுவதும் கோவிட் 19 என்ற கொரோனா வைரஸ் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இன்று காலை நிலவரப்படி 5,32,909 பேர் இந்த ஆட்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டனர். இதில் 24,090 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் 1,24,349 பேர் குணமாகி உள்ளனர்.\nஇந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று அமெரிக்காவில் படுவேகமாக அதிகரித்து வருகிறது. சீனா , இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளை எல்லாம் பின்னுக்குத்தள்ளி அமெரிக்கா 82757 பேருடன் முதலிடத்தை பிடித்துள்ளது எனினும் உயிரிழப்பு என்பது அங்கு மிககுறைந்த அளவில் ஏற்பட்டுள்ளது. இதுவரை அங்கு 1194 பேர் இறந்துள்ளனர்.\nகொரோனா கொடூரமானது...போலீசுக்கு ஒத்துழைப்பு தாங்க.. ஊர் ஊராக மைக் பிடித்து அட்வைஸ் செய்த எம்.எல்.ஏ.\nஇரண்டாவது இடத்தில் உள்ள சீனாவில் 81299 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 3287 பேர் இறந்தனர். மூன்றாவது இடத்தில் உள்ள இத்தாலியில் 80595 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 8215 பேர் இறந்துள்ளனர். 4வது இடத்தில் உள்ள ஸ்பெயினில் 56347 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர், 4154 பேர் இறந்துள்ளனர் இந்த நான்கு நாடுகளில் மட்டும் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஸ்பெயினில் 718 பேர் பலி\nஇந்நிலையில் உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று ஒரே நாளில் 2791 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக ஸ்பெயினில் 718 பேர் உயிரிழந்தனர். இத்தாலியில் 712 பேர் உயிரிழந்தனர். பிரான்சில் நேற்று 365 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் நேற்று 268 பேர் உயிரிழந்தனர். ஈரானில் 157 பேரும், இங்கிலாந்தில் 115 பேரும், நெதர்லாந்தில் 78 பேரும் இறந்தனர்.\nஇந்தியாவில் 8 பேர் பலி\nஇதேபோல் ஜெர்மனியில் நேற்று 61 பேரும், பெல்ஜியத்தில் 42 பேரும், சுவிட்சர்லாந்தில் 39 பேரும், இந்தோனேசியாவில் 20 பேரும், ஆஸ்திரியாவில் 18 பேரும்,\nபிரேசில் நாட்டில் 18 பேரும், போர்ச்சுகல் நாட்டில் 17 பேரும், துருக்கியில் 16 பேரும், சுவீடனில் 15 பேரும், அயர்லாந்து நாட்டில் 10 பேரும் இறந்தனர். நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 8 பேர் இறந்தனர்.\nகொரோனா வைரஸ் நோய்க்கு இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் வயத��னவர்கள், உடலில் ஏற்கனவே பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த கொரோனா வைரஸ் எமனாக உள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று சமூக தொற்றாக மாறவில்லை. இதனால் சமூக தொற்றாக மாறாமல் தடுப்பதற்காக மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கை கடைபிடித்து 21 நாட்கள் வீட்டிலேயே இருந்தால் இந்தியாவே காப்பாற்றப்படும் என்பதால் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு முயன்று வருகிறது. மக்கள் அரசின் உத்தரவை கடைபிடிக்காவிட்டால் அமெரிக்கா, இத்தாலி நிலைமை இந்தியாவுக்கும் ஏற்படும் என மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n'ஏ' பாசிட்டிவ் இரத்தம் உள்ளவர்களை கொரோனா மோசமாக பாதிக்கிறது\nலண்டனில் தவிக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்கள்... விமானசேவை இல்லாததால் பரிதவிக்கும் உறவுகள்\nஇந்தியாவுக்கு நாடு கடத்தப்படுகிறார் விஜய் மல்லையா.. ஏற்பாடுகள் ரெடி.. தயார் நிலையில் மும்பை சிறை\n9 வாரங்கள் கழித்து மகள்களை காண ஓடிவந்த பெண் டாக்டர்.. பிறகு நடந்ததுதான் சூப்பர்.. வைரலாகும் வீடியோ\nசார் யார்னு தெரியுதா.. \"சிவப்பு ரோஜாக்கள்\" பட கமல் மாதிரியே தொப்பி, கண்ணாடி.. செம வைரல் போட்டோ\nI Can't Breathe- பிளாய்டின் கடைசி வார்த்தை அடங்கிய பதாகைகளுடன் ஐரோப்பாவிலும் வெடித்த போராட்டம்\nமருத்துவர்களுக்கு மரியாதை.. லண்டன் மருத்துவமனையில் இன்று அசத்தப்போகும் மதுரை அலப் 'பறை'\nகொரோனாவால் கடும் நெருக்கடி- இங்கிலாந்தின் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் 9,000 பணியாளர்களை நீக்க முடிவு\nகொரோனாவுக்கு பயந்து கட்டி பிடிக்காம இருக்க முடியுமா.. இதோ அதுக்கும் ஒரு வழி கண்டு பிடிச்சுட்டாங்களே\nதடுப்பு மருந்து போடப்பட்ட 6 குரங்குகளுக்கும் கொரோனா.. ஆக்ஸ்போர்டு பல்கலை தடுப்பு சோதனையில் பின்னடைவு\nஆக்ஸ்போர்ட் உருவாக்கிய கொரோனா \"ChAdOx1 nCoV-19\" தடுப்பூசி.. குரங்கு சோதனையில் வெற்றி.. திருப்பம்\nஇதயமே வெடித்து விட்டது.. வென்டிலேட்டர் வைத்தும் முடியலை.. கலங்க வைத்த பூர்ணிமாவின் கடைசி நிமிடங்கள்\nகண்ணாமூச்சி ரே ரே.. கண்டுபிடி பார்ப்போம்.. இப்டி ஒரு 'மங்கி' நம்ம வீட்ல இருந்தா ஜாலிதான்\nநாள் முழுவத��ம் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus india usa கொரோனா வைரஸ் இந்தியா அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.muslimmarriageguide.com/ta/category/relationship-issues/page/5/", "date_download": "2020-06-06T17:35:54Z", "digest": "sha1:3O2FQDCUAARVCCR7G5FUBDEP5JKZCTHA", "length": 8456, "nlines": 94, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "உறவு சிக்கல்கள் சென்னை - பக்கம் 5 என்ற 5 - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » உறவு சிக்கல்கள் » பக்கம் 5\nதாம்பத்திய பிரச்சினைகளைத் கையாள்வதில் முஸ்லீம் தம்பதி குறிப்புகள்\nதூய ஜாதி | ஜனவரி, 28ஆம் 2012 | 2 கருத்துக்கள்\nமூல : soundvision.com:Tips for Muslim Couples Dealing with Marital Disputes Marriages usually start off so nicely. அனைவரும் ஒத்துழைத்து-ஜோடி, அவர்களின் பெற்றோர்கள், மற்ற உறவினர்கள், நண்பர்கள். விஷயங்களை பொதுவாக சீராக இயங்க. But somewhere...\nமக்கள் ஏன் ஒருவருக்கொருவர் போக வேண்டும்\nதூய ஜாதி | ஜனவரி, 18ஆம் 2012 | 35 கருத்துக்கள்\nமக்கள் ஏன் ஒருவருக்கொருவர் போக வேண்டும்\nகாதல் வாங்க முடியாது: பொருள்முதல்வாதம் பலி திருமணங்கள் – இஸ்லாமியம் பரிகாரம் கொடுக்கிறது \nதூய ஜாதி | டிசம்பர், 18ஆம் 2011 | 0 கருத்துக்கள்\nஉங்கள் புகுந்த கொண்டு வாழும் கலை\nதூய ஜாதி | டிசம்பர், 2வது 2011 | 1 கருத்து\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 15ஆம் 2020\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 10ஆம் 2020\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nதிருமண ஏப்ரல், 9ஆம் 2020\nகுடும்பங்கள் இல்லாமல் எவ்வளவு கடினம்\nபொது ஏப்ரல், 8ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhvalai.com/archives/15336", "date_download": "2020-06-06T18:07:34Z", "digest": "sha1:U76ASWVERHJ5XFUMPYO6UCQHUB6UYJWO", "length": 6624, "nlines": 97, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ஆர்யா ஹீரோவாக நட��க்கும் ‘கஜினிகாந்த்’..! – தமிழ் வலை", "raw_content": "\nHomeதிரைப்படம்செய்திகள்ஆர்யா ஹீரோவாக நடிக்கும் ‘கஜினிகாந்த்’..\n/ஆர்யாசந்தோஷ் பி.ஜெயக்குமார்சாயிஷா சைகல்ஸ்டுடியோகிரீன்ஹரஹர மஹாதேவகி\nஆர்யா ஹீரோவாக நடிக்கும் ‘கஜினிகாந்த்’..\nநடிகர் ஆர்யாவை பொறுத்தவரை தற்போது இறங்குமுகத்தில் தான் இருக்கிறார். அவர் என்னதான் கடுமையான உழைப்பை தந்தாலும் ‘மீகாமன்’, ‘கடம்பன்’ போன்ற படங்கள் அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. இந்தநிலையில் தான் ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை ஸ்டுடியோகிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.\nஇதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஞானவேல்ராஜா வெளியிட்டுள்ளார். இந்தப்படத்திற்கு ‘கஜினிகாந்த்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஸ்டுடியோகிரீன் தயாரிப்பில் ஆர்யாவுக்கு இது முதல் படம்… ஆர்யாவுக்கு ஜோடியாக ‘வனமகன்’ புகழ் சாயிஷா சைகல் நடிக்கிறார். பாலமுரளி என்பவர் இசையமைக்கும் இந்தப்படத்தை ‘ஹரஹர மஹாதேவகி’ படத்தை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்குகிறார்.\nTags:ஆர்யாசந்தோஷ் பி.ஜெயக்குமார்சாயிஷா சைகல்ஸ்டுடியோகிரீன்ஹரஹர மஹாதேவகி\nமீண்டும் இணைந்த ‘வெள்ளக்காரன்’ கூட்டணி..\nசாந்தகுமார் சமூகநீதிகுமார் – மகாமுனி பட இயக்குநருக்குப் பாராட்டு\nபிரபல நடிகைக்கு நிச்சயதார்த்தம் விரைவில் திருமணம்\n‘கஜினிகாந்த்’ படம் ரஜினிகாந்த்தை அவமதிக்கிறதா..\nமூன்று மொழிகளில் தயாராகும் அனுஷ்காவின் ‘பாகமதி’..\nஆஸ்திரேலிய எம்.பி க்கு ஆதரவாக தமிழர்கள் கையெழுத்திட சீமான் அழைப்பு\nமுதுமலை வனப்பகுதிக்குள் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அனுமதியா – சீமான் கடும் எதிர்ப்பு\nஜெயமோகனின் இழிசெயல் – 110 எழுத்தாளர்கள் கண்டனம்\nஇந்தியா எனும் பெயரை மாற்ற முனைவதன் சூழ்ச்சி – அம்பலப்படுத்தும் பெ.மணியரசன்\nரஜினிகாந்தை திருப்திப்படுத்த இந்த நியமனமா – சீமான் அடுக்கடுக்காய் கேள்வி\nகடைசிநேரத்திலும் தப்பினார் விஜய் மல்லையா\nஜூன் 5 உலகச் சுற்றுச்சூழல்நாளையொட்டி தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் விடுத்துள்ள செய்தி\nஜூன் 3 இல் 3 அவசரச் சட்டங்களால் வேளாண்மை ரேசன் கடைகள் அழியும் – கி.வெ எச்சரிக்கை\n – மருத்துவர் இராமதாசு சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhvalai.com/archives/21573", "date_download": "2020-06-06T17:39:29Z", "digest": "sha1:6VLP7KC6XMXTWRPNOBQDTX3VOUD5BRLE", "length": 16074, "nlines": 126, "source_domain": "www.tamizhvalai.com", "title": "சித்திரை முதல்நாள் தமிழ்ப்புத்தாண்டா? – தமிழ் வலை", "raw_content": "\nஒரு முறை கதிரவன் தோன்றி, மறைந்து மீண்டும் தோன்றுவதற்கு முந்திய பொழுதுவரை உள்ள காலத்தையே ஒரு நாள் என்கிறோம்.\nஇவ்வாறு கொள்ளுதலே இயற்கையொடு பொருந்தியதும் தமிழ்மரபு பற்றியதும் நடைமுறையில் உள்ளதும் ஆகும்.\nஆகவே நாள் என்பது இயல்பாகக் கதிரவன் தோற்றத்தையே தொடக்கமாகக் கொண்டுள்ளது.\nகிழமை (வாரம்) என்பதும் கதிரவனில் இருந்தே தொடங்குகின்றது. கிழமையின் முதல்நாள் ஞாயிற்றுக்கிழமையே.மாதத்தின் தொடக்கமும் கதிரவனை அடிப்படையாகக் கொண்டதே.\nதிங்கள் வளர்தலும் தேய்தலும் ஆகிய, இரு பதினைந்து நாள் அடங்கிய, ஒளிப்பக்கம் (அமர பட்சம்), இருட் பக்கம் (கிருட்டிணபட்சம்) என்னும் இரு பக்கங்களால் ஆன, முப்பது நாட்களைக் கொண்டது ஒரு மாதம் என்னும் அளவீடு, திங்களை அடிப்படையாகக் கொண்டதே ஆயினும், மாதம் என்னும் சொல்லும் மதியான் வந்தாய் இருப்பினும் மாதத்தின் தொடக்கம் திங்களின் அடிப்படையில் அமைந்ததன்று.\nஅப்படி அமைந்திருப்பின் காருவா (அமாவாசை) நாளே மாதத் தொடக்கமாக அமைந்திருக்கும். கதிரவன் ஓரைக்குள் புகுந்துசென்று வெளியேறுங்காலம் முப்பது நாள் கொண்டதாய் இருத்தலாலேயே அது மாதம் எனப்படுகிறது. அவ்வகையில் மாதத்தின் தொடக்கம் என்பது ஓரைக்குள் கதிரவன் புகுங்காலமே யாகும். ஆதலின் கதிரவனை அடிப்படையாகக் கொண்டே மாதம் தொடங்குகிறது என்பது தெளியப்படும்.\nமேற்கூறியாங்குச் சுறவம் (தை) முதல் நாளில் தொடங்கும் வடசெலவும், கடகம் (ஆடி) முதல்நாளில் தொடங்கும் தெ செலவும் எனும் இருவகைச் செலவும் கதிரவனை அடிப்படையாய்க் கொண்டனவேயாம்.\nஆகவே, ஓர் ஆண்டின் தொடக்கமும் கதிரவன் இயக்கத்தின் அடிப்படையில் அமைதலே இயற்கை நெறியும் தமிழ்மரபுமாம், தமிழ்நாட்டு மக்கள் தாம் வாழும் தென்றிசையில் இருந்து வடசெலவு தொடங்கும் சுறவ(தை) முதல்நாளில் கதிரவனைப் போற்றியும் பொங்கலிட்டு மகிழ்ந்தும் புதுநாளாகக் கொண்டாடியும் வருவதால் அதுவே ஆண்டின் தொடக்கமாகவும் கொள்ளற்பாலது.\nஆனால், விக்கிரமாதித்தன் என்னும் வடபுல மன்னன் பெயரான் அமைந்த விக்கிரம சகம் என்னும் ஆண்டு முறையின்படி, மேழ(சித்திரை) மாத முதல்நாளே ஆண்டின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டு, இக்காலத்தில் அது���ே தமிழ்ப் புத்தாண்டு நாள் எனக் கொண்டாடப்படுகின்றது.\nவேளாண்மைத் தொழிலுக்கான வாய்க்கால் வெட்டு, எருவடி முதலான வேலைகள் பெரும்பாலும் மேழ(சித்திரை) மாதத்தில் தொடங்கி நடைபெற்றுப் போரடி, வைக்கோற்போர் என பெரும்பாலும் மீனம்(பங்குனி) மாதத்தில் நிறைவடைதலின் , மேழம் முதல் மீனம் ஈறான பன்னிரு மாதக் காலப்பகுதி ஓராண்டாக மக்களிடையே வழக்கூன்றியிருக்கிறது, அது, கல்வியாண்டு, கணக்கியல் ஆண்டு என்பன போல் வேளாண்மை ஆண்டாம்.\nஆயினும் அதூவே எல்லா நிலைக்கும் ஏலாது.அன்றியும், அச் சகயாண்டு ‘பிரபவ’ முதல் ‘அட்சய’ ஈறான பெயர்களைக் கொண்ட அறுபதாண்டு வட்டமாகச் சுழன்று வருவதால், நெடுங்கால வரலாற்றுக்கும் அது பயன்படுமாறில்லை.\nமேலும் ‘பிரபவ’ முதலான அறுபது பெயர்களும் சமற்கிருதமே யன்றித் தமிழ்சொற்கள் அல்ல. ‘ஆண்டுப் பிறப்பு’ என்பதில் உள்ள பிறப்பை மகப்பேறெனத் தவறாகக் கொண்டு ‘அட்சய’ ஈறான அவ்வறுபதும் குழந்தைகள் என்றும், அவை பெண்கோலம் பூண்ட நாரதனும் அவன் பாட்டனான கண்ணனும் கூடியதனால் உடனேயும் தொடர்ந்தும் பிறந்தன என்றும் கூறும் தொன்ம(பாகவத)க் கதையும் மிகவும் இழிவானதாக இருக்கிறது.\nஆகவே தமிழ்ப்பேரறிஞர்கள் கடந்த எண்பத்தைந்து ஆண்டுகட்கு முன், சென்னைப் பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் தவத்திரு மறைமலையடிகளார் தலைமையில் கூடி நிறுவிய தொடராண்டான திருவள்ளுவர் ஆண்டே தமிழாண்டாகக் கொள்ளத்தக்கது.\nஇன்று தமிழுணர்வாளர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.\nதிருவள்ளுவர் ஆண்டான தொடராண்டின் தொடக்கம், இப்போது பெருவாரியாக வழங்கிவரும் கிரிகேரியன் ஆண்டுமானம் எனப்படும் ஆங்கில ஆண்டிற்கு முப்பத்தோராண்டு முற்பட்டது.\nஅக் கிறித்துவ ஆண்டு கி.மு. –கி.பி. என வழங்கப்படுதல் போல் திருவள்ளுவர் ஆண்டும் திமு. –தி.பி. என வழங்கப்பெறும்.இவ்வாண்டு கி.பி.2019 ஆதலின் இதற்குச் சம்மான திருவள்ளுவராண்டு தி.பி.2050 ஆகும்.\nஆகவே, மேழ(சித்திரை) முதல் நாளைத் தொடக்கமாகக் கொண்டதும் தமிழாண்டு என வழங்கப்பட்டு வருவதுமான சக ஆண்டுமானம் போலியானதும் பெரும் பயனற்றதும் தமிழுக்கு அயலானதும் ஆகும் என்பதும், தமிழாண்டெனக் கடைப்பிடிக்கத் தக்கது தொடாராண்டான திருவள்ளுவர் ஆண்டுமானமே என்பதும் இத் தமிழாண்டின் தொடக்கம் பொங்கல் திருநாளான சுறவ (தை) முதல் நாளே என்பதும் பிறவும் தெள்ளத் தெளிவாம்.\nஎண் தமிழ் மாதங்கள் சமற்கிருதம் திரிபு மாதங்கள்:\n1. சுறவம் – புனர்தை – தை\n2. கும்பம் – மகசி – மாசி\n3. மீனம் – பல்குணா – பங்குனி\n4. மேழம் – சைத்திரம் – சித்திரை\n5. விடை – வைசாகி – வைகாசி\n6. ஆடவை – மூலன் – ஆனி\n7. கடகம் – உத்திராடம் – ஆடி\n8. மடங்கல் – அவிட்டம் – ஆவணி\n9. கன்னி – புரட்டாதி – புரட்டாசி\n10. துலை – அகவதி – ஐப்பசி\n11. நளி – கிருத்திகா – கார்த்திகை\n12. சிலை – மிருகசீரச – மார்கழி\nஆகவே தமிழ்மக்களே தை முதலே தமிழ்ப்புத்தாண்டு எனக்கொள்வோம். சித்திரை ஒன்றை சித்திரைத்திருநாள் என்றழைப்போம்.\nவிஸ்வரூப விராட்கோலி – கெயிலின் அதிரடியை மீறி அபாரவெற்றி\nதாஹிரின் பந்து வீச்சில் சிதறிய கொல்கத்தா – சென்னை அதிரடி வெற்றி\nதைத் திங்கள் முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டு\nஇன்று திருவள்ளுவராண்டு 2051 – தமிழ்ப்புத்தாண்டு தொடக்கம்\nதை முதலே தமிழ்ப்புத்தாண்டு என்றுரைத்த 7 தமிழறிஞர்கள்\nதை முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டு,சித்திரை வசந்த விழா – இராமதாசு வாழ்த்து\nஆஸ்திரேலிய எம்.பி க்கு ஆதரவாக தமிழர்கள் கையெழுத்திட சீமான் அழைப்பு\nமுதுமலை வனப்பகுதிக்குள் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அனுமதியா – சீமான் கடும் எதிர்ப்பு\nஜெயமோகனின் இழிசெயல் – 110 எழுத்தாளர்கள் கண்டனம்\nஇந்தியா எனும் பெயரை மாற்ற முனைவதன் சூழ்ச்சி – அம்பலப்படுத்தும் பெ.மணியரசன்\nரஜினிகாந்தை திருப்திப்படுத்த இந்த நியமனமா – சீமான் அடுக்கடுக்காய் கேள்வி\nகடைசிநேரத்திலும் தப்பினார் விஜய் மல்லையா\nஜூன் 5 உலகச் சுற்றுச்சூழல்நாளையொட்டி தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் விடுத்துள்ள செய்தி\nஜூன் 3 இல் 3 அவசரச் சட்டங்களால் வேளாண்மை ரேசன் கடைகள் அழியும் – கி.வெ எச்சரிக்கை\n – மருத்துவர் இராமதாசு சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/rohini-nakshatra-pariharam-tamil/", "date_download": "2020-06-06T18:16:02Z", "digest": "sha1:H4BHNS3R6KIXS4Z4HIEZZZ64DLQP6F4B", "length": 12183, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "ரோகிணி நட்சத்திரம் | Rohini nakshatra pariharam in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் ரோகிணி நட்சத்திரக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்\nரோகிணி நட்சத்திரக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27 இருக்கிறது. எல்லோருமே இந்த 27 நட்சத்திரங்களில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் இருக்கும் நான்கு பாதங்களுக்குள்ளாகவே தான் பிறக்கின்றனர். நமது புராணத்தில் விண்ணில் இருக்கின்ற 27 நட்சத்திரங்களையும் சந்திர பகவான் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதில் சந்திரன் மிகவும் பிரியத்தோடு இருந்த நட்சத்திரம் “ரோகிணி நட்சத்திரம்” ஆகும். இந்த் ரோகிணி நட்சத்திரக்காரர்கள் குறித்தும், அவர்கள் தங்கள் வாழ்வில் சிறக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதையும் இங்கு காண்போம்.\n27 நட்சத்திரங்களில் நான்காவதாக வரும் நட்சத்திரம் ரோகிணி நட்சத்திரம் ஆகும். நவகிரகங்களில் சந்திர பகவானின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரமாக இந்த ரோகிணி நட்சத்திரம் இருக்கிறது. சந்திரனுக்கு மிகவும் விருப்பமான நட்சத்திரமாகவும் இது இருக்கிறது. இந்த நட்சத்திரத்தின் அதி தேவதையாக “பிரம்ம தேவன்” இருக்கிறார். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகிய முகம் மற்றும் உடலமைப்பை கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் மீது உண்மையாக அன்பு செலுத்தக்கூடியவர்கள். இத்தகைய குணங்களை கொண்ட ரோகிணி நட்சத்திரக்காரர்கள் தங்களின் வாழ்வில் சிறந்த நிலையை அடைவதற்கு கீழ்கண்ட பரிகாரங்களை செய்து வருவது சிறப்பானதாகும்.\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வில் எப்போதும் சிறப்பான பலன்களை பெறுவதற்கு திங்கட்கிழமைகளில் சிவன் கோயிலிற்கு சென்று சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுவது உங்களின் வாழ்வில் சிறந்த பலன்களை உண்டாக்கும். மேலும் அதே திங்கட்கிழமைகளில் மாலை நேரத்தில் நவகிரக சந்நிதியில் இருக்கும் சந்திர பகவானுக்கு அரிசி நிவேதனம் வைத்து,மல்லிப்பூக்கள் சமர்ப்பித்து நெய்தீபம் ஏற்றி வழிபடுவதால் சந்திர பகவானின் நல்லருள் கிடைத்து உங்கள் வாழ்வில் பல யோகங்கள் உண்டாகும்.\nமுக்கியமான எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடும் முன்பாக உங்கள் தாயாரிடம் ஆசிர்வாதம் பெற்று செல்வது நன்மை உண்டாக்கும். கோயில் குளங்களில் உள்ள மீன்களுக்கு அவ்வப்போது பொரியை உணவாக அளிக்க வேண்டும். உங்கள் உறவுகளில் உள்ள திருமணம் ஆகா இளம் பெண்களுக்கு அவர்களின் பிறந்த நாள் மற்றும் வேறு எதாவது விஷேஷ தினங்களின் போது நைல் பாலிஷ். ஸ்டிக்கர் போட்டு, வாசனை திரவியங்கள் போன்றவற்றை தானமாக கொடுப்பது சிறப்பான பலனை அளிக்கும் ஒரு பரிகாரமாகும். மாதந்தோறும் வரும் ரோகிணி நட்சத்திர தினத்தன்று உங்கள் வாழ்க்கை துணையோடு கோயில்களுக்கு சென்று வழிபட்டு வருவதால் உங்களின் இல்லற வாழ்வு சீரும் சிறப்புகமாக இருக்கும்.\nஞாயிறு விரதம் அனுஷ்டிக்கும் முறைகள்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\n உப்பு பரிகாரத்தை இப்படி செய்தீர்கள் என்றால், பிரச்சனை, இரண்டு மடங்கு பூதாகரமாக வெடித்து விடும்.\nகுலதெய்வத்தின் சாபம் நீங்கி, நம்முடனே குலதெய்வம் இருந்து, அருள் புரிய வேண்டுமா உங்கள் வீட்டு பூஜை அறையில், இந்த தீபத்தை, இன்றே ஏற்றி வையுங்கள்\nஉங்கள் கையில், லட்சக்கணக்கில் பணம் சேருவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்த பரிகாரத்தை செய்தால்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/swiss/03/212014?ref=tamilwin", "date_download": "2020-06-06T17:05:57Z", "digest": "sha1:OOGX5JI4TKW6VDKV7FYK7YLPFNUFXTO3", "length": 7766, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "அதிவேகமாக சென்று கமெராவில் சிக்கிய காரை தேடிச்சென்ற பொலிசாருக்கு தெரிய வந்த உண்மை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅதிவேகமாக சென்று கமெராவில் சிக்கிய காரை தேடிச்சென்ற பொலிசாருக்கு தெரிய வந்த உண்மை\nசுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஅவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.\nஅந்த 14 வயது பெண், மணிக்கு 80 கிலோமீற்றர் வேகம் செல்ல அனுமதியுள்ள நெடுஞ்சாலையில் 150 கிலோமீற்றர் வேகத்தில் சென்றதையடுத்து பொலிசார் பொருத்தியுள்ள CCTV கமெராக்களில் சிக்கியுள்ளார்.\nசுவிட்சர்லாந்தின் Aargau மாகாணத்திலுள்ள Zofingen பகுதியில் அந்த பெண் கமெராவில் சிக்கினார்.\nஅந்த காரை தேடிச்சென்று அதன் உரிமையாளரை விசாரித்தபோதுதான் அந்த காரை அவரது பேத்த���யான அந்த 14 வயது பெண் திருடிச் சென்றது தெரியவந்தது.\nகுற்றவாளிக்கு 14 வயது என்பதால், மேல் நடவடிக்கைக்காக அவரை மாகாண இளைஞர் விவகாரத்துறையிடம் பொலிசார் ஒப்படைத்துள்ளனர்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-242-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-06-06T17:26:38Z", "digest": "sha1:F4EJUCFRBOEXPDHRFKUEBQKTDTIASYI7", "length": 13056, "nlines": 211, "source_domain": "news.tamilmurasam.com", "title": "இலங்கையில் 242 குடும்பங்களை சேர்ந்த 1,020 பேர் தனிமைப்படுத்தல் மையங்களிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nஇலங்கையில் 242 குடும்பங்களை சேர்ந்த 1,020 பேர் தனிமைப்படுத்தல் மையங்களிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்\nPost Category:கொரோனா / சிறீலங்கா\nகொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, அந்த பகுதியில் 1,000 இற்கும் அதிகமானவர்கள் தனிமைப்படுத்தல் மையங்களிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.\nஇந்தியாவின் புத்தகாயாவிற்கு வழிபாட்டிற்கு சென்ற வந்த பெண்ணொருவர் கொரொனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார். 14 நாள் தனிமைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட அவர், 33 நாளின் பின்னர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.\nஅதனை தொடர்ந்து பெரு��ளவானவர்கள் அந்தப்பகுதியில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.\nதற்போது அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 107,137, 166ஆம் இலக்க தோட்டங்களிலுள்ள 242 குடும்பங்களை சேர்ந்த 1,020 பேர் இராணுவத்தினரால் தனிமைப்படுத்தல் மையங்களிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.\nமுந்தைய பதிவுமன்னார் பள்ளிவாயலில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களிற்கு பிரார்த்தனைகள்\nஅடுத்த பதிவுவெளிநாடுகளில் சிக்கியுள்ள மாணவர்கள் சிலரை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை\nஉலக சுகாதார அமைப்புடனான உறவுகளை துண்டிக்கப் போகின்றோம் ; டிரம்ப்\n ஊரடங்கை உறுதிப்படுத்து,உதவித் தொகையினை உயர்த்தி வழங்கு-கௌதமன்\nஹாரி – மேகன் தம்பதி ; பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு வீடு வீடாகச் சென்று உணவு வழங்கினர்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nசுமந்திரன் அவர்களே முதுகெ... 4,252 views\nபிரான்ஸில் தங்கியுள்ள அரச... 1,667 views\nபிரான்சில்110 பேர் கடந்த... 525 views\nபிரான்சில் 83 பேர் கடந்த... 471 views\nதமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்திற்குள்\nபிரான்சில் தமிழ்ச் சோலைப் பள்ளிகளின் ஆசிரியை சாவடைந்தார்\nஅமெரிக்காவில் மேலும் ஒரு காணொளி மக்கள் மத்தியில் மீண்டும் கோபத்தை அதிகரித்துள்ள\nகோத்தாவின் ஆட்சியை விமர்சிப்பதற்குத் தமிழர்களுக்கு எந்த அருகதையும் இல்லை- ஞானசார தேரர்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்ஸ் பிருத்தானியா மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-06T16:00:14Z", "digest": "sha1:MQZUBQPY6HMMFOS77J4KRE6OAZSV4MBL", "length": 155753, "nlines": 2016, "source_domain": "secularsim.wordpress.com", "title": "சைவம் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாத��ர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nதிருவள்ளுவருக்கு சிலை வைப்பதால் இந்துத்துவவாதிகளுக்கு என்ன லாபம் – சித்தாந்த ரீதியிலும் சாதிக்கக் கூடியது என்ன உள்ளது\nதிருவள்ளுவருக்கு சிலை வைப்பதால் இந்துத்துவவாதிகளுக்கு என்ன லாபம் – சித்தாந்த ரீதியிலும் சாதிக்கக் கூடியது என்ன உள்ளது\nவி.ஜி.சந்தோசம்–திருவள்ளுவர் – தினமணியில் வெளியான இரண்டு புகைப்படங்களும், விவகாரங்களும் (18-12-2015): 18-12-2015 (வெள்ளிக்கிழமை) அன்று தினமணியில் இரண்டு புகைப்படங்களைக் காண நேர்ந்தது. ஒன்று “விருது பெற்ற தமிழறிஞர்கள்” மற்றும் இரண்டு, “இமயமலை சாரலிலே” என்ற புத்தக வெளியீட்டு விழா முதல் புகைப்படத்தில் முத்துக்குமாரசாமி தம்பிரான்[1] மற்றும் இரண்டாம் படத்தில் வி.ஜி.சந்தோஷம்[2] இருந்தனர். இவர்கள் இருவரும் கிருத்துவர்களுடன் சேர்ந்து கொண்டு “தாமஸ் கட்டுக்கதை” பரப்புவது, திருவள்ளுவரை வியாபாரம் செய்வது போன்ற காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் எந்த விருப்பு-வெறுப்புகள் இல்லை. ஆனால், திருக்குறள், திருவள்ளுவர் என்று வரும் போது, இவர்கள் எல்லோருமே எப்படி ஒன்று சேருகிறார்கள் என்று புரியவில்லை. அவற்றை வைத்துக் கொண்டு செய்வது என்ன என்று புரியாமல் இருக்கிறது. அரசியலுக்கு வந்துவிட்ட பிறகு, பலரை சந்திக்க வேண்டியிருக்கும், பலருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும், அவர்கள் எல்லோரும் யார், அவர்களது பின்னணி என்ன என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க முடியாது என்று சொல்லலாம். ஆனால், “அவர்கள்” எல்லாவற்றையும் தெரிந்து கொண்டுதான், கலந்து கொள்கிறார்கள், “போஸ்” கொடுக்கிறார்கள்\nமுத்துக்குமாரசாமியின் பைபிள் ஞானம், தெய்வநாயகத்துடனான உறவு: உதாரணத்திற்கு முத்துக்குமாரசாமி தம்பிரான் அவர்களை எடுத்துக் கொள்ளலாம். மேலும் குறிப்பட்டுள்ளவர்கள், ஏற்கெனவே “இந்து-விரோத” குழுக்கள் மற்றும் ஆட்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள், அவர்கள் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார்கள். சில ஜீயர்கள் அவர்களுடன் நட்பு வைத்துக் கொண்டு உறவாடிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் கருணாநிதிக்கு வேண்டியவர். எனவே, இவர்களையெல்லாம், இதில் ஈடுபடுத்தக் கூடாது. உண்மையில், முன்னமே நானும் எனது நண்பர்களும், கும்பகோணம் கண்ணனுக்கு தொலைபேசியில் எப்பொழுது அந்த மாநாடு நடக்கிறது என்ற கேட்டபோது, இன்னும் தீர்மானமாகவில்லை, தேதிகள் முடிவு செய்த பிறகு, அறிவிக்கிறோம் என்றார்கள். ஆனால், தெரிவிக்கவில்லை. நாங்கள் வருவது, கலந்துகொள்வது அக்கூட்டத்திற்கு பிடிக்கவில்லை என்றுதான் தெரிந்தது. [ஆனால், பிறகு 2009 ஜனவரியில் நடந்து முடிந்தது, இப்பதிவு மூலம் தெரியவந்தது[3]. அதிலும் முத்துக்குமாரசாமி தம்பிரான் கலந்து கொண்டுள்ளார் என்று தெரிகிறது]. அதேபோல, கிருத்துவ மாநாட்டில் கலந்து கொண்ட “இந்து சாமியார்கள்”, திராவிட சான்றோர் மற்றும் மூவர் முதலி மாநாடுகளில் கலந்து கொண்டு, பேசினர் நாச்சியப்பன் என்பவர் குறிப்பிடுவது[4], “நேற்று (27-12-2008) ஹோடல் அசோகாவில் “வி.எச்.எஸ்-2008” என்ற மாநாடு நடந்தது. அதில் சர்ச்சைக்குடப்பட்டுள்ள ஒரு (இந்து) சாமியார் இருந்தார். …..இதனால், சிலர் அவர் அங்கிருப்பதை கேள்வி (முன்னர் கிருத்துவ மாநாட்டில் கலந்து கொண்டார், இப்பொழுது, இந்த மாநாட்டிலும் கலந்து கொள்கிறாரே எப்படி என்று) கேட்டனர். மாநாட்டைத்துவக்கி வைத்த இல.கணேசன் முத்துக்குமாரசாமி தம்பிரானின் அத்தகைய இரட்டை வேடங்களை கண்டித்தார். அதேபோல 25-12-2008 அன்று தேவர் மண்டபத்தில் நடந்த மாநாட்டில், முன்னர் நடந்த கிருத்துவ மாநாட்டில் மயிலை பிஷப் (தாமஸ் மோசடிகளில் ஈடுபட்டுவரும்) முதலியோரிடம் நெருக்கமாக பழகிக் கொண்டிருந்த இன்னொரு (இந்து) சாமியார் பங்கு கொண்டார்.” குறிப்பாக ஆகஸ்து மாதம் – 14 முதல் 17 2008 வரை, “தமிழர் சமயம்” என்ற போர்வையில் நடந்த, கிருத்துவ மாநாட்டில் கலந்துகொண்ட முத்துகுமரசாமி தம்பிரான், சதாசிவனந்தா முதலியோர் இருந்தது ஆச்சரியமாக இருந்தது\nதிருவள்ளுவருக்கு யார் வேண்டுமானாலும் சிலை வைக்கலாம்: திருவள்ளுவருக்கு சிலையை போட்டிப் போட்டுக் கொண்டு திறந்து வைக்கலாம். முன்பு, விவேகானந்தருக்கு கன்னியாகுமரியில், பெரிய சிலை வைக்க ஏக்நாத் ரானடே முயன்றபோது, அதனை எதிர்த்து, விவேகானந்தர் மண்டபம் கட்ட வைத்து சுருக்கி விட்டனர். அந்த விழாவில் கருணாநிது கலந்து கொண்டு, விவேகானந்தர் சொன்னதை சொல்லி, பேசிவிட்டு சென்றார். ஆனால், அதே கருணாநிதி, 133 அடிகள் உயரத்தில் வள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். அதாவது, உயரமாக விவ��கானந்தர் சிலை இருக்கக் கூடாது, ஆனால், வள்ளுவர் சிலை இருக்கலாம். கிருத்துவர்களும் அதைத்தான் செய்து வருகிறார்கள். குறிப்பாக வி.ஜி.சந்தோஷம் கடந்த ஆண்டுகளில் செய்து வருகிறார். என்.டி.ஏ அரசு, பாஜக ஆதரவு, தருண் விஜய், “திருவள்ளுவர் திருநாட்கழகம்” முதலியவை இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்கள் செய்து வருகின்றனர். இதெல்லாம் 1960களிலிருந்து நடந்து வருகின்றன. பிஎச்டிக்களை உருவாக்கியுள்ளனர், ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள் வந்து கொண்டே இருக்கின்றன[5]. வருடா வருடம் தப்பாமல், ஏதாவது கலாட்டா செய்து கொண்டே இருக்கிறார்கள்[6]. கருணாநிதியை வைத்து தாமஸ் கட்டுக்கதை பரப்ப, சினிமா எடுக்க என்றெல்லாம் முயற்சி செய்தனர். ஆனால், பாஜக திமுகவுடன் கூட்டு வைத்துக் கொண்டது. தெய்வநாயகம் விசயத்திலும், அந்த ஆளை வெளிப்படுத்துகிறோம் என்று, நன்றாக விளம்பரம் கொடுத்தனர்[7]. இதனை, “அவுட்-லுக்” பத்திரிக்கையே எடுத்துக் காட்டியது[8]. அப்பொழுதெல்லாம், தருண் விஜய், திருவள்ளுவர் மாணவர் மற்றும் இளைஞர் இயக்கம், திருவள்ளுவர் திருநாட்கழகம் முதலியவை எங்கே இருந்த, என்ன செய்து கொண்டிருந்தன என்று தெரியவில்லை.\n: ஆனால், இந்துத்துவவாதிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தனித்தனியாக இருந்துகொண்டு, வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள். “செல்பீ”-மோகம் போல, தங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள” போட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ, திருவள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் தாம்-தான் எல்லாம் செய்து விட்டதை போன்று காட்டிக் கொள்கிறார்கள். எனவே, இந்துத்துவவாதிகள் உண்மைகளை அறிந்து, திருக்குறளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். ஏதோ இப்பொழுது, விழா நடத்துவது, பிறகு 5-10 ஆண்டுகளுக்கு மறந்து விடுவது என்பதில்லை[9]. அதற்கெற்றபடி, பைபிள், திருக்குறள், தமிழ் இலக்கியம் முதலியவற்றைப் படித்து, அவர்களை சித்தாந்த ரீதியில் எதிர்கொள்ள தங்களைத் தயார் செய்து கொள்ளவேண்டும். விவேகானந்தரை எதிர்ப்பது என்பதை அவர்கள் திட்டமாகக் கொண்டாலும், 150 விவேகானந்தர் பிறந்த நாள் கொண்டாட்டம் வந்தபோது, கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தார்கள். ஆனால், இந்துத்துவவாதிகளுக்கு அத்தகைய திறமை இல்லை. “அருணை வடிவேலு முதலியார்” போன்றோர் வயதான காலத்தில் எப்படி பாடுபட்டார் என்பதனை நினைவில் வைத்து கொள்ளவேண்டும்[10]. கண்ணுதல் உயிர்விட்டதை நினைவு கூர வேண்டும். இல்லையென்றால், அவர்களது ஆன்மாக்கள் மன்னிக்காது. திருவள்ளுவரும் மன்னிக்க மாட்டார்.\n[1] தெய்வநாயகம் நண்பர், கிருத்துவர்கள் நடத்திய “தமிழர் சமயம்” மாநாட்டில் கலந்து கொண்டவர்.\n[2] முருகன் மாநாடு நடத்திய ஜான் சாமுவேல் நண்பர், 200ல் மொரிஷியஸுக்கு வந்து “அனைத்துல முருகன் மாநாட்டில்”,பைபிள் விநியோகம் செய்தவர்.\n[7] ராஜிவ் மல்ஹோத்ரா மற்றும் அரவிந்த நீலகண்டன் தங்களை (தெய்வநாயகம்-தேவகலா) தூக்கிவிட்டனர் என்று தெய்வநாயகம் தனது “தமிழர் சமயம்” இதழ்களில் அடிக்கடிக் குறிப்பிட்டுப் பெருமைப் பட்டுக் கொள்கிறார். 23-05-2011 தேதியிட்ட “Outloook” பத்திரிக்கையிலும் இதைப் பற்றிய விமர்சனம் வந்துள்ளது என்று காட்டிக் கொள்கிறார்\nகுறிச்சொற்கள்:அரசியல், கங்கை, கனிமொழி, கன்னியாகுமரி, கருணாநிதி, கல், குறள், சங்கம், சிலை, செக்யூலரிஸம், தருண், தருண் விஜய், திருக்குறள், தெய்வநாயகம், முத்துக்குமாரசாமி, முத்துக்குமாரசாமி தம்பிரான், வள்ளுவர், வைரமுத்து\nஅடையாளம், அரசியல், இந்துத்துவம், இந்துத்துவா, எதிர்ப்பு, கங்கை, கருணாநிதி, கலாட்டா, சரித்திரம், செக்யூலரிஸம், சைவம், தருண், தருண் விஜய், திராவிட மாயை, திராவிட வெறி, திராவிடக் கட்சி, திராவிடத்துவம், திராவிடன், திராவிடம், திருக்குறள், மதம், வள்ளுவர், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமாட்டிறைச்சி அரசியலும், இலங்கைப் பிரச்சினையும், செருப்படி சகிப்புத்தன்மையும் – குழப்பி விளம்பரம் தேடும் தீவிரவாத சித்தாந்த குழுக்கள் (2)\nமாட்டிறைச்சி அரசியலும், இலங்கைப் பிரச்சினையும், செருப்படி சகிப்புத்தன்மையும் – குழப்பி விளம்பரம் தேடும் தீவிரவாத சித்தாந்த குழுக்கள் (2)\nதமிழினப் படுகொலையில் பங்கெடுத்த எம்.கே.நாராயணன், என்.ராமை கைது செய்யக் கோரி முற்றுகை போராட்டம்[1]: தமிள்ஸ்-நௌ என்ற தளத்தின் படி, இவ்விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன – ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை மறைத்து விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்த என்.ராமும், இனப்படுகொலையை அரங்கேற்றிய எம்.கே நாராயணனும் இணைந்து சென்னையில் மியூசிக் அகாடமியில் நடத்திய ”ஈழ அகதிகள் குறித்து கருத்தரங்கத்தினை”எதிர்த்து இன்று மாலை [03-11-2015] முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தை மே 17 இயக்கம் ஒருங்கிணைத்தது. 2009 இனப்படுகொலைப் போரில் இந்தியாவின் பங்களிப்பினை இலங்கைக்கு வழங்கிய பணியை முன்னின்று செய்து முடித்தவர் எம்.கே நாராயணன். ராஜீவ் கொலைவழக்கில் சந்தேகத்திற்குறிய நபர் என்று வர்மா கமிட்டி , ஜெயின் கமிட்டி அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர் இவர். தமிழின விரோத நிலைப்பாடு கொண்ட இந்த முன்னாள் உளவுத்துறை அதிகாரி, 2009இல் இந்தியாவின் பாதுகாப்பு செயலாளராக இருந்து இலங்கைக்கு முழு உதவியையும் செய்தவர். ஈழத்தில் 2009 யுத்தம் முடிவுற்றவுடன் ’ஈழத்தமிழர்களை’ சித்தரவதை முள்வேலி முகாமில் வைத்திருந்ததை கண்டு ‘மிகச்சிறந்த அனுபவத்தினை கண்டுணர்ந்தேன்’ என என்.ராம் தி இந்துவில் எழுதிய கட்டுரை தமிழின செயல்பாட்டாளர்களை கொதிப்படைய வைத்தது. தினம் தினம் தமிழர்கள் கொலை செய்யப்பட்ட அந்த முகாமை சிலாகித்து கட்டுரை எழுதியவர் தி இந்துவின் ஆசிரியர் என்.ராம். மேலும், பாலச்சந்திரன் படுகொலைப் படத்தினை தனது இதழில் வெளியிட்டு, பாலச்சந்திரன் குறித்தான பொய்ச் செய்திகளையும், பாலச்சந்திரனும் குழந்தைப் போராளி போன்றே இருப்பவன் என்றும், பிற குழந்தைகள் உடுத்த உடையின்றி வரும் பொழுது பள்ளிக்கு ஏ.சி கார்களில் சென்றவன் என்றும் பொய்க்கட்டுரைகளை எழுதியது தி இந்து. இதன் மூளையாகச் செயல்படுபவர் என்.ராம். இவர்கள் இணைந்து நடத்தும் ஈழ அகதிகள் குறித்து கருத்தரங்கத்தினை எதிர்க்கும் வகையில் இன்று மாலை இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.\nபோராட்டத்தின் போது எம்.கே.நாராயணன், என்.ராமின் உருவப்படங்களை எரித்தும், செருப்பால் அடித்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இப்போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழர் விடியல் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, எஸ்.டி.பி.ஐ, தமிழக மக்கள் முன்னனி, தமிழ்த்தேச குடியரசு இயக்கம், பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் தமிழக மக்கள் ஜனநாயக முன்னனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முற்றுகையில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.\n“பார்ப்பன வெறியன் இந்து ராம்”, “மோடியின் கைகூலி” என்றெல்லாம் கத்திய காம்ரேடுகள்: தமிழகத்திலிருந்து வெளியாகும் தி ஹிந்து பத்திரிகையினையும் என். ராமையும் கண்டித்து, ஹிந்து பத்திரிகை அ���ுவலகத்தினை முற்றுகையிட்டு “மே பதினெழு இயக்கம்” போராட்டம் நடத்தியது[2]. இன்று இடம்பெற்ற இப்போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் குமரன் உள்ளிட்ட தோழர்கள், தமிழர் விடுதலைக் கழகத்தின் தோழர் சுந்தரமூர்த்தி, தமிழர் விடியல் கட்சியின் தோழர் நவீன் ஆகியோரும், தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டனர். மாட்டிறைச்சியை ஆதரிப்பதாகவும், இந்துத்துவத்தினை எதிர்ப்பதாகவும் தன்னை முற்போக்களராக காட்டிக்கொள்ளும் தி இந்து நாளிதழ், தனது அலுவலத்தில் மாட்டிறைச்சி மட்டுமல்ல, எவ்வித அசைவ உணவு உட்கொள்ளக் கூடாது என்று சட்டத்தினை வைத்திருக்கிறது[3] என்று சிலர் இந்து அலுவலகத்திற்கு அருகே கத்திக்கொண்டிருந்தனர்.\n“அசைவ உணவை தடைசெய்த இந்து ராமைக் கண்டிக்கின்றோம்”,\n“பார்ப்பன வெறியன் இந்து ராமைக் கண்டிக்கின்றோம்”,\nஜாதி வெறியைத் தூக்கிப் பிடிக்காதே…….,\n“உணவு தீண்டாமையை செயல்படுத்தும் இந்து ராமைக் கண்டிக்கின்றோம்”,\n“பார்ப்பன வெறியன் இந்து ராம்”,\n“பத்திரிக்கைத் தொழில் நடத்த தகுதியில்லை….”,\n“பத்திரிக்கைத் தொழிலிலிருந்து வெளியேறு.. ”\n“மோடியின் கைகூலி” என்றெல்லாம் கத்தியது வேடிக்கையாக இருந்தது.\nகாம்ரேடை, திட்டும் இந்த காம்ரேடுகள் எப்படி உருவானார்கள் என்று தெரியவில்லை.\nதனது முற்போக்கு முகமூடியை வைத்து ஊடகத்தின் வணிகத்திற்கு பயன்படுத்திக்கொள்ளும் பார்ப்பனியத் தன்மை: தமிள்ஸ்-நௌ என்ற தளத்தின் படி, இவ்விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன – ‘மாட்டிறைச்சியை ஆதரிப்பதாகவும், இந்துத்துவத்தினை எதிர்ப்பதாகவும் தன்னை முற்போக்களராக காட்டிக்கொள்ளும் தி இந்து நாளிதழ், தனது அலுவலகத்தில் மாட்டிறைச்சி மட்டுமல்ல, எவ்வித அசைவ உணவு உட்கொள்ளக் கூடாது என்று சட்டத்தினை வைத்திருக்கிறது. ‘பெரும்பான்மையானவர்கள் சைவ உணவு உண்பவர்களாக இருப்பதால் , அசைவ உணவினை அனுமதிப்பதில்லை’ என்றும் சொல்லி இருக்கிறது[4]. பெரும்பான்மையானவர்கள் சைவ உணவு உண்பவர்களாக இருப்பதால், அசைவ உணவினை அனுமதிப்பதில்லை என்றும் சொல்லி இருக்கிறது. மேலும் இந்துத்துவாவினை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் இந்து நாளிதழ் கொலைக்குற்றச்சாட்டிற்கு உள்ளான சங்கராச்சாரியரை பாதுகாப்பது முதல், மோடி அரசிற்கு எதிர் நிலைப்பாடு கொண்ட பத்திரிகையாள��்களை பதவி நீக்கம் செய்வது வரை, தனது இந்துத்துவ விசுவாசத்தினை காட்டியே வருகிறது. இவ்வாறு தனது முற்போக்கு முகமூடியை வைத்துக்கொண்டு அரசியல் செயல்பாட்டாளர்களை தனது பிடிக்குள் கொண்டு வருவதும், தனது ஊடகத்தின் வணிகத்திற்கு பயன்படுத்திக்கொள்வதுமாக இருக்கும் பார்ப்பனியத் தன்மையை அம்பலப்படுத்துவது அவசியம்.\nஇந்த அடிப்படையில் தி இந்துவின் இரட்டைத் தன்மையை அம்பலப்படுத்தும் விதமாகவும், அசைவ உணவினை உட்கொள்ளும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பணியாளர்கள் மீதான தி ஹிந்து நிர்வாகத்தின் சாதிவெறியை அம்பலப்படுத்தும் விதமாகவும் மே பதினேழு இயக்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழர் விடுதலைக் கழகம், பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் மற்றும் தமிழர் விடியல் கட்சி தோழர்களால் இந்த முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். முற்றுகையில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை மறைத்து விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்த என்.ராமும், இனப்படுகொலையை அரங்கேற்றிய எம்.கே நாராயணனும், ”ஈழ அகதிகள் குறித்து கருத்தரங்கத்தினை” நாளை மாலை சென்னையில் மியூசிக் அகாடமியில் நடத்துகிறார்கள். இந்த கருத்தரங்கத்தினை எதிர்த்து நாளை மியூசிக் அகாடமி முன்பு போராட்டம் நடத்தப் போவதாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார்[5].\nமாட்டிறைச்சி, மோடி எதிர்ப்பு, இந்துத்துவ எதிப்பு என்று மற்ற கலவைகளும், மசாலாக்களும் இதனுடம் சேர்வது ஏன் என்று அவர்கள் விளக்குவதாக இல்லை: 2009 யுத்தம் முடிவுற்றவுடன் “ஈழத்தமிழர்களை சித்திரவதை முஸ்வேலி முகாமில் வைத்திருந்ததை கண்டு மிகச்சிறந்த அனுபவத்தினை கண்டுணர்ந்தேன்”, என்று ராம் இந்துவில் எழுதிய கட்டுரை தமிழின செயல்பாட்டார்களை கொடிப்படைய வைத்தது….என்றெல்லாம் “பதிவு” என்ற தளம் குறிப்பிடுகின்றது[6]. பாலச்சந்தன் புகைப்படத்தை வெளியிட்டு, குழந்தை போராளி என்றெல்லாம் பொய் செய்திகளை வெளியிட்ட ராம் என்றும் சாடியுள்ளது, இந்தியாவை எதிர்க்கிறேன் என்பவர்கள், ஈழத்தை நேசிக்கிறேன் என்பவர்கள், தமிழனை கொச்சைப்படுத்துபவனை வெல்வேன் என்று மார்தட்டுகிற அனை���்து தோழர்களும் கைகோர்ப்போம், – கட்சி, சாதி, மத இல்லை கடந்து ஒன்று கூடுவோம்”, என்கின்றது[7]. ஈழத்தமிழர்களின் நலன்களுக்காகப் போராடுகிறோம் என்பவர்களிடம், ஏன் இத்தகைய வேறுபாடுள்ளது என்பது புதிராக உள்ளது. கம்யூனிஸ்ட்டுகள், கம்யூனிஸ்ட்டுகளை எதிர்ப்பதும்; திராவிட சித்தாந்திகள், திராவிட சித்தாந்திகளை குறை சொல்வதும்; பெரியார் பெயரில் இயக்கங்கள் நடத்துபவர்கள் அடித்துக் கொள்வதும்; தமிழ்-தமிழ் என்பவர்களும் மாறுபட்டிருப்பதும் வேடிக்கையான விசயம் தான். மாட்டிறைச்சி, மோடி எதிர்ப்பு, இந்துத்துவ எதிப்பு என்று மற்ற கலவைகளும், மசாலாக்களும் இதனுடன் சேர்வது ஏன் என்று அவர்கள் விளக்குவதாக இல்லை.\nமாட்டிறைச்சி அரசியல் இந்துவில் நுழைந்து விட்டது\nகாம்ரேடுகள் மோதிக் கொள்ளும் வினோதம்.\n[2] தமிழ்.வின், தி ஹிந்து பத்திரிகை அலுவலகம் முற்றுகை\n[6] பதிவு, எம்.கே.நாராயணன், தி இந்துவின் என். ராமிற்கு எதிராகப் போரட்டம், ஆர்த்தி, சென்னை, புதன், நவம்பர் 4, 2015: 02.52,தமிழீழம்.\nஅகிம்சை, அசைவம், அரியன், இந்து ராம், இனப்படுகொலை, இம்சை, இறைச்சி, என்.ராம், கொலை, சைவம், ஜீவகாருண்யம், பசு, பசு மாமிசம், படுகொலை, பார்ப்பனன், பீப், போர்க், மாட்டிறைச்சி, மாமிசம், மோடி, ராம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபிள்ளையார் சிலையுடைப்பு வழக்கில் ஓடி ஒளிந்த ராமசாமி நாயக்கர் (எ) பெரியார்\nபகுத்தறிவு என்று பேசி மக்களை திராவிட மாயையில் கட்டுண்டு செய்து, நாத்திக போதையில் இந்துக்களை தூஷித்து, அரசியல் செய்து வரும் செக்யூலரிஸப் பழங்களைப் பற்றிய பதிவு இது.\nஒருவேளை அத்தகைய குணாதிசயத்தைக் கடைப்டிக்கும் இவர்களை “திராவிட ஜிஹாதிகள்” என்றும் அழைக்கலாம் போலும்\nபிள்ளையார் சிலையுடைப்பு வழக்கில் ஓடி ஒளிந்த ராமசாமி நாயக்கர் (எ) பெரியார்\nஐந்தாண்டுகள் போராடிய வீரபத்ரன் செட்டியார்: ராமசாமி நாயக்கர் (எ) பெரியாரை மட்டுமல்லாது, மாஜிஸ்ட்ரேட், உயர்நீதிமன்றம் என்று அலைய வைத்து, உயர்நீதி மன்றத்திற்கு செல்லவைத்த, கீழ்கோர்ட்டார், மெத்தப் படித்த நீதிபதிகள் முதலியோரையும் எதிர்த்து, உச்சநீதி மன்றம் வரை சென்று நீதிபதிகளின் போலித்தனம் மற்றும் ராமசாமி நாயக்கர் (எ) பெரியாரின் முகத்திரையை அன்றே கிழித்துள்ளார். நீதிமன்றங்கள் என்றால் எங்களுக்கு பயமா, நாங்கள் பார்க்காத நீதிமன்றங���களா என்றெல்லாம் வாய் சவடால் விடும் இந்த வீரர்கலின் தலைவர், கோர்ட்டிற்கு செல்லாமலே ஓடி ஒளிந்து கொண்டார். அவ்வறாக சொல்வதே கோர்ட்டுதான்\nராமசாமி நாயக்கர் (எ) பெரியார் ஓடி ஒளிந்ததைக் கண்டு உச்சநீதி மன்றமே வருத்தப்பட்டதாம் இதுதான் அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த…\nகுறிச்சொற்கள்:இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்தியா, இந்தியாவி மீது தாக்குதல், இந்து, இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், இந்துக்கள், இஸ்லாம், உச்சநீதி மன்றம், உயர்நீதி மன்றம், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கருணாநிதி, கருத்து, கள்வன், காங்கிரஸின் துரோகம், கோர்ட், சிதம்பரம், செக்யூலரிஸம், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், திருடன், தேசத் துரோகம், நீதித்துறை, மன உளைச்சல், முஸ்லீம், ராகுல், ராஜிவ் காந்தி, வழக்கறிஞர், வழக்கு, வழக்குறைஞ்சர், ஹிந்து, ஹிந்துக்கள்\nஅடையாளம், அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அவதூறு, ஆதரவு, இந்திய விரோதிகள், இந்து, இந்து மக்களின் உரிமைகள், இந்து மக்கள், இந்து மக்கள் கட்சி, இந்து ராம், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, உண்மை, உண்மையறிய சுதந்திரம், ஊக்கு, ஊக்குவிப்பு, ஒழுக்கம், கபட நாடகம், கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, கருத்து சுதந்திரம், சம்மதம், சாட்சி, சாது, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், சைவம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, திருடன், தூண்டு, தூண்டுதல், தூஷணம், தேசத் துரோகம், தேசத்துரோகம், தேசவிரோதம், நம்பிக்கை துரோகம், நீதி, நீதிமன்ற அவமதிப்புக் குற்றம், நீதிமன்ற தீர்ப்பு, பிரதிவாதி, முஸ்லீம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம்கள், ராகுல், ராஜிவ், வாக்களிப்பு, வாக்கு, வாதி இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nகருணாநிதியின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளும், அவை நடத்தப் படும் விதமும்\nஇப்பொழுது, இவ்வழக்கு ஒன்றிற்கு உயிர் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும் அது எவ்விதம் நடத்தப் படும் என்ற சந்தேகம் உள்ளது.\nகருணாநிதியின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளும், அவை நடத்தப் படும் விதமும்\nசங்க இலக்கியத்தில் எப்படி மனுநீதி சோழன் நீதி வழங்கினான் என்ற உண்மை விளக்கப்பட்டுள்ளது, பல இடங்களில் உருவகமாக எடுத்தாளப்பட்��ுள்ளது.\nஅதாவது அக்காலத்தில் நீதி, நேர்மை, நியாயம் அந்த அளவில் கடைபிடிக்கப்பட்டது.\nகுற்றஞ்செய்தது தன்மகனே என்றாலும், அதே மாதிரியான தண்டனைத் தானே அரசன் என்ற முறையில் நிறைவேற்றுகிறான்.\nஅங்கு அரசன், தந்தை என்ற நிலை தனித்தனியாகத்தான் மனுநீதிசோழன் பார்த்தான்.\nமகனுக்காக சட்டத்தை வளைக்கவில்லை, நீதியை குழித்தோண்டி புதைக்கவில்லை. நேர்மையை மறுக்கவில்லை, நியாயத்தை மறக்கவில்லை.\nஅதனால்தான் அவனுடைய சிலை நீதிமன்றங்களில் இன்றும் வைக்கப்படுகின்றன.\nஈ. வே. ராமசாமி நாயக்கர் – பெரியார் எப்படி வழக்குகளை சந்தித்தார், அதாவது டபாய்த்தார் / ஏமாற்றினார் என்று முன்னம் ஒரு பதிவில் எடுத்துக் காட்டியுள்ளேன்.\nஅதேமாதிரி முறையை கருணாநிதியும் பின்பற்றி வருகிறார்:\nதன் மீதுள்ள வழக்குகளை, தானே அரசாணைப் பிறப்பித்து திரும்பப்பெறுவது.\nஅதற்கேற்றபடி, நீதிமன்றங்கள், நீதிபதிகள் ஒத்துழைப்பது.\nஅதற்கான ஏற்பாடுகளை அரசியல் செல்வாக்கு முதலியவற்றை உபயோகித்து செயல்படுத்துவது………\nமனுதாரர்களுக்கு, மாற்றங்களை அறிவிக்கப்படாமல் செய்வது, நோட்டீஸுகள் காலதாமதமாக சென்றடையுமாறு செய்வது,\nநண்பர்கள் / வக்கீல்கள் மூலம் மிரட்டி, பயமுறுத்தி கோர்ட்டுக்கு வராமல் தடுப்பது,\nஊடகங்கள் மற்ற வழக்குகளைப் பற்றியெல்லாம் பிரமாதமாக செய்திகள் வெளியிட்டு, அலசி விவாதிக்கும் போது, இதைப் பற்று மூச்சுக்கூட விடாமல் இருக்கச்செய்வது /…\nகுறிச்சொற்கள்:இந்து, உயர்நீதி மன்றம், கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, கருத்து சுதந்திரம், சட்டம், சாட்சி, தாமதம், திருடன், நம்பிக்கை, நாத்திகம், நீதி, நீதித்துறை, நேர்மை, பண்டாரம், பரதேசி, பிரதிவாதம், பிரதிவாதி, முன்மாதிரி, முறையீடு, வக்கீல், வழக்கறிஞர், வழக்கு, வழக்குறைஞ்சர், வாதம், வாதி, ஹிந்து\nஇந்து மக்களின் உரிமைகள், இந்து மக்கள், இந்து மக்கள் கட்சி, இந்துக்கள், உண்மை, கபட நாடகம், கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, கருத்து சுதந்திரம், கலாச்சாரம், கிறிஸ்தவ, கிறிஸ்தவன், கிறிஸ்தவர், சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சம்மதம், சாட்சி, சைவம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மைனோ, ஜெயலலிதா, தாமதம், திராவிடன், திரிபு வாதம், திருடன், தீர்ப்பு, துரோகம், தூண்டு, தூண்டுதல், தூஷணம், நிலுவை, பகுத்தறிவு, பகுப்பு, பிரதிவாதி, பிரிவு, பௌத்தம், முஸ்லீம், ராஜிவ், வகுப்புவாத அரசியல், வஞ்சகம், வழக்கு, வாதி, விசாரணை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)\nநேரு குடும்பத்தினர் மதவாத – ஜாதி அரசியலைத் தூண்டி மக்களைப் பிரிக்கும் விதம்: “செக்யூலரிஸம்” பேசி மதசார்பின்மையைக் கொச்சைப் படுத்தி, “கம்யூனலிஸம்” என்ற நஞ்சைவிட, மதவெறி ஏற்றி, இந்தியாவில் ஜிஹாதியை வளர்த்ததில் நேரு குடும்பத்தினருக்கு அதிகமான பங்கு உள்ளது. நேரு மேற்கத்தைய கலாச்சாரத்தில் ஊறியதால், இந்திய கலாச்சார காரணிகள் பற்றி அவருக்குக் கவலை இல்லாதிருந்தது. மகள் இந்திரா பிரியதர்சனி, வீட்டுக்கு காய்கறி விற்றுவந்த பிரோஸ் கந்தியை மணந்த பிறகு, அவர் இந்திரா காந்தி ஆனார். பிரோஸ் கந்தி, பிரோஸ் காந்தி ஆனார். அவருடைய மகன் ராஜிவ் காந்தி, சோனியா மெய்னோவை கல்யாணம் செய்து கொண்டு கத்தோலிக்கக் கிருத்துவரானார். ராஜிவ் கொலைச்செய்யப்பட்டப் பிறகும், சோனியா தனது மகன் மற்றும் மகளை கத்தோலிக்கர்களாகவே வளர்த்தார். ராஹுல் ஒரு தென்னமெரிக்க நாட்டு பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள, பிரியங்கா வெளிப்படையாகவே ராபர்ட் வதேராவுக்கு மனைவியாக்கப்பட்டார்.\nசோனியா மதவாத – ஜாதி அரசியலைத் தூண்டி மக்களைப் பிரிக்கும் விதம்: இப்படி பட்ட குடும்பத்தினர், இந்தியர்களை ஏமாற்றி ஆட்சி செய்து வருகின்றனர். அதற்கேற்றபடி அவர்களின் அடிவருடிகள் தங்களது பதவிற்காக, பணத்திற்காக, வாழ்க்கை வசதிகளுக்காக எல்லாவற்றையும் புனிதமாக்கி, சோனியவை “அம்மையார்” ஆக்கி ஊழலில் திளைத்து வருகின்றனர். ஆகவே எப்படி தனது கணவர் ராமஜஜென்மபூமி விஷயத்தை பிஜேபிக்கு எதிராக உபயோகப்படுத்தினாரோ, அதேபோல சோனியா லிங்காயத் பிரிவினரைப் பகடைக்காயாக்கி உள்ளார்.\nஆசாரம் பார்க்கும் கர்நாடக மடாதிபதி எப்படி விதவை சோனியாவிற்கு மதிப்பளித்தார்[1]: கர்நாடகத்தில் மடங்கள் பிரசித்திப் பெற்றவை மட்டுமல்லாது, நன்றாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மடமும் தனக்கான ஆசாரத்தை, தொடர்ந்து வரை முறைகளைப் பின்பற்றி வருகின்றன. பொதுவாக விதவைகளுடன் மடாதிபதிகள் நெருக்கமாக உட்காரமாட்டா���்கள், அவர்களுடன் பொருட்களைக் கொடுத்து வாங்கிப் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். ஆனால், ஆசாரம் பார்க்கும் கர்நாடக மடாதிபதி எப்படி விதவை சோனியாவிற்கு மதிப்பளித்தார் என்று தெரியவில்லை. புகைப்படங்களில் 105 வயதான சித்தகங்கா மடாதிபதி, கத்தோலிக்க சோனியா மெய்னோவிற்கு அத்தகைய மதிப்பை அளித்துள்ளார்[2]. ஆகவே, எடியூரப்பாவை மீறிய நிலையில் சோனியா இருந்துள்ளார். திருமலையிலும் காங்கிரஸ்காரகள் இதவிட மோசமாக நடந்து கொண்டார்கள்[3](ஆகற்டு 2011ல் சோனியா குணமடைய மொட்டை அடித்துக் கொண்டனர்[4]). இதனால், எடியூரப்பாவை சோனியா பயன்படுத்திக் கொண்டு, பீஜேபி ஆட்சியை கவிழ்க்க இறுதி அஸ்திரத்தை விடுத்துள்ளார் என்று தெரிகிறது.\nலிங்காயத்தார் பிஜேபி மற்றும் சோனியா காங்கிரஸ் என்று இருகட்சிகளையும் ஆதரிக்க முடியாது: லிங்காயத்தார் கர்நாடகத்தில் அரசியல் செல்வாக்கு, பணம் முதலியவைக் கொண்ட பலம் பொறுந்திய சமுதாயத்தினர் ஆவர். பிஜேபி லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பவை முதலமைச்சராக்கி பலத்தைப் பெருக்கினர். இதனால், சோனியா எப்படியாவது, அவர்களைக் கவிழ்க்க திட்டமிட்டார். பரத்வாஜ் கவர்னராக அனுப்பப் பட்டார். முதலில் ரெட்டி சகோதர்கள் பிரச்சினை வைத்துக் கொண்டு தொந்தரவு செய்தார். பிறகு எடியூரப்பாவின் மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்து, அவரை பதவி விலகச் செய்தார். எடியூரப்பா கட்சியிலிருந்து விலகவும் செய்தார். அந்நிலையில்தான், சோனியா லிங்காயத்தார் நிகழ்சியில் கலந்து கொண்டார். ஆனால், லிங்காயத்தார் பிஜேபி மற்றும் சோனியா காங்கிரஸ் இரு கட்சிகளையும் ஆதரிக்க முடியாது.\nலிங்காயத்தார் பிளவுபட்டுள்ளனரா: காங்கிரஸ் லிங்காயத் இந்துக்களைப் பிளவு படுத்தி, பிஜேபியை வலுவிழக்கச் செய்துள்ளது தெரிந்த விஷயமே. ஆனால், இதை ஜாதி பிரச்சினையாக்க அவர்களின் உள்மட விவகாரங்களை வெளிபடுத்தும் விதத்தில் சவ்லி / சௌலி மட விஷயம் அமைந்துள்ளது[5]. மேலும் லிங்காயத் எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ்காரர்களைப் பார்த்து பேசியுள்ளதும் தெரிந்த விஷயமே. கடந்த செப்டம்பரில் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த ஜி. பரமேஸ்வரா என்பவரை கர்நாடக காங்கிரஸ் தலைவராக்க வேண்டி, லிங்காயத் தலைவர்கள் சென்றபோது, அவர்களை சந்திக்க மறுத்தார்[6]. அதாவது, அத்தகைய நெருக்கமான சந்திப்புகள் பாத��ப்பு ஏற்படுத்தும் என்று மறுத்தார் போலும், இல்லை, எடியூரப்பாவே அந்த வேலையை செய்து வரும் போது, இன்னொருவர் தேவையில்லை என்றும் நினைத்திருப்பார். ஒருவேளை, சோனியாவும், காங்கிரஸ்காரர்களும் கருணாநிதி-ஜெயலலிதா பாணியில் மடாதிபதிகளை மிரட்டி ஓட்டு சேர்க்கிறார்களா, பணத்தை கேட்கிறார்களா அல்லது அரசியல் நடத்துகிறார்களா என்பது ஒரு வருடத்தில் தெரிந்து விடும்.\nமடங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவது அரசியல் மட்டும் அல்ல, துவேஷ நோக்கு உள்ளது: லிங்காயத்து மடங்களுக்குள் வேற்றுமை ஏற்படுத்தும் விதத்தில் தான், ஊடகங்கள் வேலை செய்துள்ளன[7]. பிறகு மனோதத்துவ விளக்கம் என்ற போர்வையில், கிருத்துவ மதத்துடன் ஒப்பிடும் போக்கும் காணப்பட்டது. கிருத்துவ அடிப்படைவாத அமைப்புகளில் நூறு-ஆயிரம் என்று தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்கள் பெரும்பாலும் ஹிப்னாடிஸம், பரனாய்டு, போதை மருந்து முதலியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள். ஆகவே, அதை இதனுடன் ஒப்பிடுவது தவறு மட்டுமல்லாது, திசைத்திருப்பும் விஷமத்தனமாகும். ஏனெனில் இந்தியர்கள் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், மேனாட்டவர்கள் இதைப் படித்து நிம்மதி கொள்வர் அல்லது நாளைக்கு, ஆஹா, இந்தியாவில் கூட எங்களை போன்ற மடையடர்கள் இருக்கிறார்கள் அல்லது அவர்கள் கூட கிருத்துவர்களைக் காப்பியடித்துதான், அத்தகைய முறைகளைக் கற்றுக் கொண்டார்கள் என்றும் பல்கலைக்கழக புரொபசர்களை வைத்து எழுத வைப்பார்கள்.\n31-07-2010 அன்று எடியூரப்பா சித்தகங்க மடாதிபதியைச் சந்தித்து ஆசிர்வாதத்தைப் பெற்றுள்ளார்.\n02-08-2011 அன்று எடியூரப்பா சித்தகங்க மடாதிபதியைச் சந்தித்துள்ளார்.\n28-04-2012 அன்று சோனியா சித்தகங்க மடாதிபதி பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு சந்தித்துள்ளார்\nஇதன் பிறகு, சோனியாவை மதித்த அதே லிங்காயத்து மட துறவிகள் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளனர். 105வது பிறந்த நாள் நினைவுப் பட்டயத்தை அவருக்கும் அளித்தனர்.\nஅவர்கள் மோடியுடன் உட்கார்ந்து கொண்டு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.\nஇப்படி எல்லா கட்சித் தலைவர்களயும் சந்தித்துப் பேசுவது, அரசியல் ஆதாயத்திற்காகவா, இல்லை, தேர்தலில் ஓட்டுகளை ஜாதி ரீதியில் பிரிக்கவா வெளிநாட்டவர் “பிரித்தாண்டனர்” என்று சொல்லி சமாதனம் செய்ய முடியாது, ஏனெனில், இப்பொழு��ு துரோகத்தை செய்வது இந்தியர்கள் தாம், ஆட்சியைப் பிடிக்க இவ்வாறு செய்கிறோம் என்றால், முஸ்லீம்களை மறுபடியும், இன்னொரு பிரிவினையை உருவாக்க வழி செய்கின்றனர் என்றாகிறது. காஷ்மீரத்தில் ஏற்கெனவே பிரிவினை தீவிரவாதம், பயங்கரவாதத்துடன் இணைந்து செயல்பட்டு வந்து நரகத்தை உண்டாக்கியுள்ளது. உவைசி போன்றவர்கள் வெளிப்படையாகவே அடுத்த தாக்குதலைப் பற்றி பாராளுமன்றத்தில் பேசி மிரட்டுகின்றனர்.\nஇவற்றின் மகத்துவத்தை மக்கள் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், தேர்தலின் போது ஆதரவு என்று வரும்போது, வெளிக்காட்டி விடும். முஸ்லீம்களை மதரீதியில் ஒன்று சேர்த்து ஓட்டு வங்கியை உருவாக்கி, அதற்கேற்றபடி தொகுதிகளையும் உருவாக்கி அல்லது மாற்றியமைத்து, இத்தனை தொகுதிகளில் அவர்கள் தாம் வெற்றியை நிர்ணயிப்பார்கள் என்று அமைத்த பிறகு, இந்துக்களை இப்படி பிரிப்பது தான், தேசவிரோத கொள்கையை எடுத்துக் காட்டுகிறது.\n[1] பெண்மை என்ற நோக்கில் இவ்வாறு அலசவில்லை, மடாதிபதிகள் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டப் படுகிறது. ஒரு மடாதிபதி கண்ணடி போட்டுக் கொள்கிறார் என்று விமர்சிக்கும் நாத்திகர்கள் / செக்யூலரிஸ்டுகள், மற்ற சாமியார்கள் சொகுசு கார்களில் பயணித்து, சொகுசாக, ஜாலியாக வாழ்கிறார்களே என்று எடுத்துக் காட்டுவதில்லை.\n[2] திருப்பதியிலும் சோனியா இதேவிதமான பிரிவினை வேலையை செய்துள்ளார். இவருக்காக தனியாக எலிபேட் வசதி செய்யப்பட்டது. மற்றொரு முறை, திருமலைக் கோவில் பூசாரியே வந்து சோனியாவிற்கு பிரசாதம், துணி முதலியவற்ரைக் கொடுத்து ஆகமவிதிகளை மீறியுள்ளார். அதாவது, சோனியா காங்கிரஸ்கரகள் அவரை அவ்வாறு ஊக்குவித்துள்ளனர்.\n[4] காங்கிரஸ் தலைவர் சோனியா உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் பூரண குணமடைய வேண்டி காங்கிரஸ் தொண்டர்கள் பல்வேறு கோவில்களில் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். இந்நிலையில் ஆந்திர துணை முதல்வர் தாமோதரராஜ நரசிம்மா, சோனியா பூரண குணமடைய வேண்டி தமிழகத்தில் உள்ள திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட அறுபடை வீடுகளுக்கு சென்று வழிபட்டார். பின்னர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொட்டை அடித்தார். இதுபற்றி அவர் கூறும் போது, இந்திய மக்களுக்காக ஓய்வின்றி கடுமையாக உழைத்ததால் சோனியாகாந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் பூரண குணமடைய வேண்டி ஏழுமலையானுக்கு மொட்டை போட முடிவு செய்திருந்தேன். இதன்படி எனது நேர்த்திக்கடனை செய்து முடித்துள்ளேன். என்றார். http://cinema.maalaimalar.com/2011/08/25113618/andhra-deputy-cm-bud-at-tirupa.html\nகுறிச்சொற்கள்:அரசியல், இத்தாலி, இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்துக்களின் உரிமைகள், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, எடியூரப்பா, ஒக்கலிக, கருணாநிதி, கர்நாடகம், கர்நாடகா, குருப, சவ்லி, சாதி, சாதியம், சித்தகங்க மடம், சைவ, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, சௌலி முத்யா, ஜாதி, ஜாதியம், தீவிரவாதம், நாயக, பீதர், மடாதிபதி, முஸ்லீம், ராகுல், ராஜிவ் காந்தி, லிங்கம், லிங்காயத், லிங்காயத்தார், வீர சைவ, Indian secularism, secularism\nஃபிரோஷ் காந்தி, அடையாளம், அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அவதூதர், அவதூறு, ஆதரவு, ஆதினம், ஆத்மஹத்யா, இட ஒதுக்கீடு, இட்டுக்கதை, இத்தாலி, இந்து மக்களின் உரிமைகள், இந்து மக்கள், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இந்துக்கள் காணவில்லை, உடன்படிக்கை, உடல், உண்மை, உத்தரவு, உயிர், உரிமை, ஊக்கு, ஊக்குவிப்பு, எடியூரப்பா, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, ஏமாற்று வேலை, ஒக்கலிக, கடவுள், கட்டுக்கதை, கட்டுப்பாடு, கபட நாடகம், கருத்து, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், குருப, சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சம்மதம், சரித்திரம், சவ்லி, சாட்சி, சாதி, சாதியம், சாது, சீடன், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சைவம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா செக்ஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜாதி, ஜாதியம், ஜீவசமாதி, ஜீவன், ஜீவன் முக்தி, ஜீவன்முக்தி, ஜைனம், தற்கொலை, தலித், திராவிடன், திரிபு வாதம், தீர்ப்பு, தூண்டு, தூண்டுதல், தூஷணம், தேசத் துரோகம், நாயக, நேரு, நேர்மை, பசவேஸ்வரர், பிரிப்பு, மத வாதம், மதத்தற்கொலை, மதம், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, மோடி, ராமர் கோவில், லிங்கம், லிங்காயத், வகுப்புவாத அரசியல், விளம்பரம், வீர சைவ இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (2)\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்���ணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (2)\nமூன்று சீடர்கள் தீயில் குளித்த விதம்: இந்நிலையில், கருவறைக்குள் தலைமை மடாதிபதி தற்கொலை செய்ததால், மடத்துக்கு தீட்டு ஆகிவிட்டது என்றும், அதற்கு சிறப்பு ஹோமம் நடத்தி, தீட்டு கழிக்க வேண்டும் என்றும் கூறி, அதற்காக யாககுண்டம் அமைத்தனர். 08-04-2013 அன்று அதிகாலை, 5:30 மணியளவில், யாக குண்டத்தில், விறகுகளை அடுக்கி, நெய்யை ஊற்றி தீயை எரிய விட்டனர். தீ, “மளமள’வென எரிந்துள்ளது. அப்போது, இளைய மடாதிபதிகள் மூவரும், திடீரென யாக குண்டத்தில் குதித்தனர்[1]. சத்தம் கேட்டு மடத்தில் இருந்தவர்கள் அங்கு வந்த பார்த்தபோது கோரக்காட்சியை கண்டு அலறினர். பக்தர்களும் மடத்து நிர்வாகிகளும் சுதாரித்து கொண்டு தீயை அணைத்து 3 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால், இந்த முயற்சி பலனளிக்காமல் மடாதிபதிகள் 3 பேரும் தீயில் கருகி இறந்தனர்[2]. தகவலறிந்து வந்த போலீசாரும், கலெக்டரும், தீவிர விசாரணை நடத்தினர். இளைய மடாதிபதிகளின் அறையை சோதனையிட்ட போலீசார், கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில், “எங்களுக்கு எந்த மன அழுத்தமோ, கஷ்டமோ இல்லை. இறந்து போன, கணேஷ் சுவாமிகளுக்கு சேவை செய்வதற்காகவே, நாங்கள் இந்த முடிவை எடுத்தோம்”, என, குறிப்பிடப்பட்டிருந்தது. பிரணவ் குமார் சுவாமி இளையவர், அவருக்குத்தான் எழுதப் படிக்கத் தெரியும். அதனால், அவர்தான் அந்த கடிதத்தை எழுதியுள்ளார்[3]. இதைத் தவிர வீடியோ ஒன்றையும் கைப்பற்றினர். அதில் அம்மூவரும் மேற்கொண்ட முடிவு பற்றிய விவரங்கள் இருந்தன.\nசிவகுமார், ஶ்ரீஞானேஸ்வர் அவதூதர் ஆனது: சிவகுமார் என்பவர்தாம் இம்மடத்தை ஆரம்பித்தார். சௌலி கிராமம் பீதரிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது. இவர் குக்வாட், என்ற ஆதானி என்ற கர்நாடக மாநில எல்லையை ஒட்டியுள்ள, ஊரைச் சேர்ந்தவவர். சங்கய்யா சாமி என்ற போலீஸ்காரர் தான் இவரை சௌலிக்கு 1989 அல்லது 1990ல் அழைத்து வந்தது. 1990லேயே சங்கய்யா கொல்லப்பட்டார், ஆனால், அது மடத்திற்கு சம்பந்தப்பட்ட விஷயமல்ல என்று போலீஸார் கூறுகின்றனர்[4]. இவர்தாம் ஶ்ரீ ஞானேஸ்வர் அவதூதர் (Sri Ganeshwar Avadhoot) என்று அழைக்கப்படலானார். முதலில் அக்கிராமத்தைச் சேர்ந்த ஓம்காரப்பா என்பவர் கொடுத்த இடத்தில் ஆசிரமத்தை ஆரம்பித்தார். அப்பொழுது அது சௌலி முத்யா என்று அழைக்கப்பட்டது. இது மராத்��ி பேசும் லிங்காயத் பிரிவைச் சேர்ந்தது. ஆனால், இது பசவேஸ்வரர் கொள்கைகளைப் பின்பற்றாமல், தனக்கேயுரிய பாதையில் சென்றது. கடந்த ஆண்டுகளில் மடத்திற்கு பணம் அதிகமாக வர ஆரம்பித்தது. லிங்காயத் பிரிவைச் சேர்ந்த இந்த மடம் சொத்து விஷயமாக[5] பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது[6]. மடத்திற்கு ஏகப்பட்ட சொத்துகள் உள்ளன.\nநிலமதிப்பு உயர மடம் பிரச்சினையில் சிக்குண்டது: 2007ல் சௌலியில் நிலத்தின் விலையும் அதிகரிக்க ஆரம்பித்தது. வெளிச்சுற்றுப்பாதை / சாலை அமைக்கப்பட்டபோது, அது பீதர் வழியாகச் சென்றதால், நிலமதிப்புக் கூடியது. இதனால், அம்மடத்தின் விஸ்தாரன திட்டங்கள் முடங்கின. முன்பு ஒப்புக்கொண்ட மாதிரி, நிலத்தை மடத்திற்கு விற்க விவசாயிகள் விரும்பவில்லை. இதனால், சில பிரச்சினைகளும் ஏற்பட்டன. மடாதிபதியின் சீடர்கள், நிலத்தின் சொந்தக்காரர்களின் மீது புகார்கள் கொடுக்க ஆரம்பித்தனர். குறிப்பாக பசவராஜப்பா என்பவரை கைது செய்யும்படி வற்புறுத்தினர். அவர்தாம், மாருதி சாமியைக் கடத்தியுள்ளார் என்றும் குற்றஞ்சாட்டினர்[7]. இதற்கு கர்நாடகா, மஹாராஷ்ட்ரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பல மடங்கள் உள்ளன, அவை தன்னிச்சையாக செயல்பட்டு வருகின்றன[8]. ஆக சில சீடர்களுக்கு சொத்து, பதவி தவிர இத்தகைய ஆசைகளும் உள்ளன என்று தெரிகிறது.\nஅஷோக் சுவாமி ஏற்படுத்திய பிரச்சினைகள்: 1989ல் ஆசிரமம் ஆரம்பிக்கப்பட்ட போது, போராஞ்சி சகோதரர்கள் நிலத்தைக் கொடுத்துள்ளனர். அஷோக் சுவாமி என்ற சீடரின் மீது போலீஸ் சந்தேகப்படுகிறது. இவர்தாம் முன்னர், ஞானேஸ்வர் சுவாமி மற்றும் பக்தர்களுக்கு இடையே, பிளவு உண்டாக்க சதி செய்தார் என்று கூருகின்றனர். 28-02-2013 அன்று அவர் ஜீவன்முக்தி அடைந்தார் என்று செய்தி பரப்பப்பட்டதற்கும் காரணம் என்று கருதப்படுகிறது. ராஜசேகர பாடில் (Karnataka Industrial Areas Development Board officer Rajshekhar Patil) என்ற கர்நாடக அரசு தொழிற்துறை மேம்பாட்டு வாரிய அதிகாரியின் மகளுக்கு இருந்த தண்டுவடப் பிரச்சினையை மடாதிபதி தனது ஆசிர்வாதத்தால் போகியபிறகு, அவர் நெருக்கமானது, இவருக்குப் பிடிக்கவில்லை. அதுமட்டுமல்லாது, மாருதி சுவாமி மறைந்த வழக்கில், போராஞ்சி சகோதரர்களை இணைத்து ஹேபஸ் கார்பஸ் பெட்டிஷன்களையும் போட்டுள்ளார்[9]. ஆக, உள்ளூக்குள்ளே ஒரு ஆள் இருப்பதும் தெரிகிறது.\nகுறிச்சொற்கள்:அரசியல��, ஆசிரமம், ஆசை, இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், எடியூரப்பா, கருணாநிதி, கர்நாடகம், கர்நாடகா, காங்கிரஸ், சமாதி, சாமியார், சாலை, சுவாமி, செக்யூலரிஸம், சொத்து, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, சௌலி முத்யா, ஜீவசமாதி, தற்கொலை, நிலம், பதவி, பிஜேபி, பீதர், மடம், மதிப்பு, முஸ்லீம்\nஅடையாளம், அமைதி, அரசின் பாரபட்சம், அரசியல், அவதூதர், ஆதரவு, ஆத்மா, இலக்கு, உடல், உண்மை, உயிர், உயிர்விட்ட தியாகிகள், எடியூரப்பா, ஏமாற்று வேலை, ஓட்டு, ஓட்டு வங்கி, கர்நாடகம், காங்கிரஸ், சம்மதம், சவ்லி, சிவன், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சைவம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா செக்ஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜீவசமாதி, ஜீவன், ஜீவன் முக்தி, ஜீவன்முக்தி, ஜைனம், தற்கொலை, தலித், தீ, தீக்குளி, தீக்குளித்தல், தீக்குளிப்பு, நெருப்பு, நேர்மை, பிஜேபி, பீதர், பௌத்தம், மதம், மனம், லாதரவு, லிங்கம், லிங்காயத், வீரசைவம் இல் பதிவிடப்பட்டது | 5 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந��துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2)\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/petrol-price-in-jammu/", "date_download": "2020-06-06T16:08:49Z", "digest": "sha1:AYVQEI3EWGZP52DLKGC7AFECKOD44WUL", "length": 30507, "nlines": 987, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று ஜம்மு பெட்ரோல் விலை லிட்டர் ரூ.72.05/Ltr [6 ஜூன், 2020]", "raw_content": "\nமுகப்பு » ஜம்மு பெட்ரோல் விலை\nஜம்மு-ல் (ஜம்மு காஷ்மீர்) இன்றைய பெட்ரோல் விலை ரூ.72.05 /Ltr ஆக உள்ளது. கடைசியாக ஜம்மு-ல் பெட்ரோல் விலை ஜூன் 6, 2020-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. ஜம்மு-ல் தினசரி பெட்ரோல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. ஜம்மு காஷ்மீர் மாநில வரி உட்பட பெட்ரோல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் ஜம்மு பெட்ரோல் விலை\nஜம்மு பெட்ரோல் விலை வரலாறு\nஜூன் உச்சபட்ச விலை ₹72.05 ஜூன் 05\nஜூன் குறைந்தபட்ச விலை ₹ 72.05 ஜூன் 05\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nமே உச்சபட்ச விலை ₹70.04 மே 31\nமே குறைந்தபட்ச விலை ₹ 70.04 மே 31\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nஏப்ரல் உச்சபட்ச விலை ₹70.04 ஏப்ரல் 30\nஏப்ரல் குறைந���தபட்ச விலை ₹ 70.04 ஏப்ரல் 30\nவியாழன், ஏப்ரல் 30, 2020 ₹70.04\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nமார்ச் உச்சபட்ச விலை ₹72.10 மார்ச் 01\nமார்ச் குறைந்தபட்ச விலை ₹ 70.04 மார்ச் 31\nஞாயிறு, மார்ச் 1, 2020 ₹72.10\nசெவ்வாய், மார்ச் 31, 2020 ₹70.04\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-2.06\nபிப்ரவரி உச்சபட்ச விலை ₹73.69 பிப்ரவரி 02\nபிப்ரவரி குறைந்தபட்ச விலை ₹ 72.26 பிப்ரவரி 29\nஞாயிறு, பிப்ரவரி 2, 2020 ₹73.69\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-1.43\nஜனவரி உச்சபட்ச விலை ₹76.49 ஜனவரி 11\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 73.56 ஜனவரி 31\nதிங்கள், ஜனவரி 6, 2020 ₹75.92\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-2.36\nஜம்மு இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-06-06T18:55:29Z", "digest": "sha1:3BYDNAK3VTC75USBONHZZXHAK52XPPHR", "length": 7201, "nlines": 298, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆற்றல் பற்றிய ஒரு வரி விளக்கம்\nremoved Category:இயற்பியல் தொடர்பான குறுங்கட்டுரைகள் using HotCat\nதானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி: 119 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: gd:Lùth\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: ky:Энергия\nr2.6.5) (தானியங்கி இணைப்பு: fy:Enerzjy\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: frr:Energii\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: or:ଶକ୍ତି\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-06-06T18:47:27Z", "digest": "sha1:DGDUGOFAEM3EBQM3FCVKSRMBK6I7V737", "length": 5103, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இணைய ஒளிபரப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது இணையத் தொலைக்காட்சி, இணைய வானொலி, வலையொலிபோன்ற கட்டுரைகளை பற்றியது.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இணையத் தொலைக்காட்சி (5 பகு, 1 பக்.)\n► கோரிய நேரத்து ஒளிதம் (1 பகு, 1 பக்.)\n\"இணைய ஒளிபரப்பு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்��ரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மார்ச் 2020, 12:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/tag/today-headlines-in-tamil/page/13/", "date_download": "2020-06-06T16:50:11Z", "digest": "sha1:MNIF3ECFYNZ4RTMIXU6JGLR2ZZW6QWA5", "length": 10004, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "today headlines in tamil Archives - Page 13 of 21 - Sathiyam TV", "raw_content": "\nகருப்பின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ரூ. 750 கோடி நிதியுதவி – விளையாட்டு…\nஆந்திரத்தை போல தமிழகத்திலும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த்\nஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nவேடந்தாங்கல் பறவைகள் வாழிடத்தின் பரப்பைச் சுருக்கக் கூடாது: வைகோ\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nசென்னை மெட்ரோ ரயில் சேவையில் புதிய முயற்சி.. – இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை..\n12 Noon Headlines | 25 May 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சி��ள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nஇர்பான் தொடர்ந்து இன்று ரிஷி கபூர் : அடுத்தடுத்த மரணங்களால் பாலிவுட்டில் அதிர்ச்சி\nஅருண் விஜய் வெளியிட்ட புகைப்படம்..\nவிடாது துரத்திய கொரோனா – உயிரிழந்த பிரபல பாடலாசிரியர்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/itemlist/tag/ACJU?limit=10&start=360", "date_download": "2020-06-06T17:03:55Z", "digest": "sha1:NODEVH2POWMMMB5IZD5DEBL7S4XJP6EU", "length": 8507, "nlines": 134, "source_domain": "acju.lk", "title": "Displaying items by tag: ACJU - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\n2017.12.10 அன்று சகோதரர் எஸ்.ஐ.எம் நமீஸ் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனைவருக்கும் கல்வி எனும் தொனிப் பொருளிலான மாநாட்டில் ஆற்றிய உரை\n2017.12.10 அன்று அஷ்-ஷைக் அர்கம் நூரமீத் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனைவருக்கும் கல்வி எனும் தொனிப் பொருளிலான மாநாட்டில் ஆற்றிய உரை\n2017.12.10 அன்று அஷ்-ஷைக் ஏ.சீ.எம் பாழில் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனைவருக்கும் கல்வி எனும் தொனிப் பொருளிலான மாநாட்டில் ஆற்றிய உரை\n2017.12.10 அன்று அஷ்-ஷைக் ரூஹுல் ஹக் மௌலானா அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனைவருக்கும் கல்வி எனும் தொனிப் பொருளிலான மாநாட்டில் ஆற்றிய உரை\n2017.12.10 அன்று அஷ்-ஷைக் எச்.உமர்தீன் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனைவருக்கும் கல்வி எனும் தொனிப் பொருளிலான மாநாட்டில் ஆற்றிய உரை\n2017.12.10 அன்று அஷ்-ஷைக் எஸ்.எச் ஆதம் பாவா அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனைவருக்கும் கல்வி எனும் தொனிப் பொருளிலான மாநாட்டில் ஆற்றிய உரை\n2017.12.10 அன்று அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனைவருக்கும் கல்வி எனும் தொனிப் பொருளிலான மாநாட்டில் ஆற்றிய உரை\n2017.12.10 அன்று அஷ்-ஷைக் ஏ.சீ அகார் முஹம்மத் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உ���மாவின் அனைவருக்கும் கல்வி எனும் தொனிப் பொருளிலான மாநாட்டில் ஆற்றிய உரை\n2017.12.10 அன்று அஷ்-ஷைக் முப்தி எம்.யூசுப் ஹனீபா அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனைவருக்கும் கல்வி எனும் தொனிப் பொருளிலான மாநாட்டில் ஆற்றிய உரை\nஅஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி அவர்கள் மக்தப் பாடத்திட்டத்தின் அவசியம் தொடர்பாக 13.10.2017 அன்று கொள்ளுப்பிட்டி ஜும்மா மஸ்ஜிதில் ஆற்றிய உரை\nபக்கம் 37 / 50\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sathirir.blogspot.com/2009/11/blog-post_11.html", "date_download": "2020-06-06T17:29:33Z", "digest": "sha1:G2XCAVVLISD3HIG4PWFQI2HECQPRYQSH", "length": 12229, "nlines": 203, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்றைய காலத்திற்கு பொருத்தமானதா??", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nவட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்றைய காலத்திற்கு பொருத்தமானதா\nவட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்றைய காலத்திற்கு பொருத்தமானதா என்பது பற்றியதான கலந்துரையாடல்.. .ஈழத்தின் விடுதலைப்போராட்ட காலத்தின் ஆரம்பகால போராளியாகவும்..ஈரோஸ் இயக்கதின் மத்தியகுழு உறுப்பினராகவுமிருந்த கி.பி.அரவிந்தன் அவர்களுடனான கலந்துரையாடல்..கலந்து கொண்டபவர்கள்...சாத்திரி மற்றும் சாந்தி ரமேஸ் ஆகியோர்.இங்கு அழுத்தி கேட்கலாம்\nஇது என்ன கொமெடி நிகழச்சியா பேட்டி காணுகிறவையும் சிரிக்கினம் .. பேட்டி கொடுக்கிறவரும் அடிக்கடி வயிறு குலுங்கச் சிரிக்கிறார் ..\nவட்டுக் கோட்டைத்தீர்மானத்திற்கும் தமிழீழத்திற்கும் உள்ள தொடர்பை மறுக்கிறார்கள் என்பதுதான் வருத்தமாக உள்ளது.\nதமீழீழம் என்பது வட்டுக்கோடடைத்தீர்மானம் அல்ல என்பது சரி. அனால் அதனை மறுவழமாகக் , அதாவது வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பது தமீழீழம் பற்றிய தீர்மானம் அல்ல எனக்கூறினால் அது தவறானது.\nதனித்து தமீழீழம் வேண்டுமா வேண்டாமா என வாக்கெடுப்பு நடாத்துவதைக் காட்டினும். தமீழீழக் கோரிக்கையை வலியுறுத்திய ஒரு தீ்மானத்தின் அடிப்படையில் ஒரு வாக்கெடுப்பை நடாத்துவது என்பது நகைப்புக்குரிய விடயமில்லை.\nஐரோப்பாவில் இருக்கிறவர்கள் என்ற அடிப்படையில், மாஸ்ரிச் உடன்பாடு, லிஸ்பன் உடன்பாடு போன்றவை தொடர்பாக நடந்த சர்வசன வாக்கெடுப்புகள் பற்றி அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.\nஉள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வுக்கும், தமிழீழக் கோரிக்கைக்கம் இடையிலான வேறுபாடுகள் பற்றி பேட்டி கண்டவருக்கு தெரியவில்லை அதனை தொட்டு பேசுவதற்கும் கி.பி. அரவிந்தனுக்கும் விருப்பமில்லை போல் தெரிகிறது.\nயார் யாரையெல்லாமோ தாக்குவதற்காக அவல் என நினைத்து உரலை இடித்துள்ளார்கள்.\nபார்த்திபன் அவர்களிற்கு இது நேர்காணல் அல்ல..கலந்துரையாடலே அதனை ஒலிப்பதிவின் ஆரம்பத்தில் தெளிவாக சொல்லியுள்ளார் சாந்தி அவர்கள்..அதே நேரம் நேர்காணலிலோ கலந்துரையாடலிலோ சிரிக்கக்கூடாது என்று ஏதாவது வரை முறை உள்ளதா என்பதையும் விளக்கவும்..அடுத்ததாக இங்கு யாருமே உள்ளக சுயநிர்ணய உரிமை பற்றி பேசவில்லையே..பிறகெப்படி அதன் வேறு பாடு பற்றி பேசமுடியும்..இறுதியாக ஒரு குறிப்பு இப்பொது அவலை யாரும் உரலில் இடிப்பதில்லை..நன்றி.\nநாம் எழுபதுகளின் பிற்பகுதியில் \"தமிழீழப்\" போராட்டத்தை முனைப்படுத்திய\nபோது,நீங்கள் லண்டனிலிருந்து இறக்குமதி செய்த \"ஈழம்\" என்ற சொல்லை தூக்கி வைத்து தற்கீகம் பண்ணியது ஞாபகம் வருகின்றது.\nமீண்டும் \"தமிழீழப்\" போராட்டத்தை திசை திருப்பவும்,உங்கள் இருப்பை வெளிக் கொணரவும் நீங்கள் தூக்கிப் பிடித்த தர்க்கம்தான் வட்டுகோட்டைத் தீர்மானம்.\nநன்றி, நடத்துங்கள் உங்கள் வேட்டையை. //\nதாங்களும் குழம்பி,எல்லோரையும் குழப்புகிற கூட்டங்களின் மத்தியில் இத்தகைய கலந்துரையாடல்கள் அவசியமாகிறது.வட்டுக்கோட்டைதீர்மானம் என்பது எந்தத் தீர்மானமில்லாதவர்களுக்கும், இன்றைக்கு பேசவும்,பிழைப்பைத் தேடிக்கொடுக்கவும் வழிசமைத்திருக்கிறது.\nஇது தவிர வட்டுகோட்டைத்தீர்மானத்திற்கு ஒரு\nதேர்தல், திம்புவிற்கு ஒரு தேர்தல், ஒஸ்லோவிற்கு ஒரு தேர்தல்,புலிகளின் தமிழீழப் பிரகடனத்திற்கு ஒரு தேர்தல் என புலன் பெயர் புண்ணியர்கள் பிழைக்க இன்னும் வழிகள்பல திறந்தே கிடக்கிறது.\nசாஸ்திரி அவர்களே, தங்களின் இணைய வலையை என் இணைய வலையில் தொடுப்புக்கொடுத்துள்ளேன்.\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nதளபதி ராம் அவர்களின் மாவீரர் நாள் உரை 2009 ஒலிவடிவ...\nமாவீரர் தின உரை 2009\nபுலிகளின் தளபதி ராமின் அறிக்கை\nவட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.muruguastrology.com/2019/07/21-27_20.html", "date_download": "2020-06-06T18:14:36Z", "digest": "sha1:5NF6MUBZKU3Q42J7XY54JJMGNZGGGSCK", "length": 81317, "nlines": 283, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: வார ராசிப்பலன் - ஜுலை 21 முதல் 27 வரை", "raw_content": "\nவார ராசிப்பலன் - ஜுலை 21 முதல் 27 வரை\nவார ராசிப்பலன் - ஜுலை 21 முதல் 27 வரை\nஆடி 5 முதல் 11 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n23-07-2019 கடகத்தில் சுக்கிரன் பகல் 12.49 மணிக்கு\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nகும்பம் 19-07-2019 பகல் 02.55 மணி முதல் 22-07-2019 அதிகாலை 03.40 மணி வரை.\nமீனம் 22-07-2019 அதிகாலை 03.40 மணி முதல் 24-07-2019 மாலை 03.40 மணி வரை.\nமேஷம் 24-07-2019 மாலை 03.40 மணி முதல் 27-07-2019 அதிகாலை 01.10 மணி வரை.\nரிஷபம் 27-07-2019 அதிகாலை 01.10 மணி முதல் 29-07-2019 காலை 06.55 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n21.07.2019 ஆடி 05 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கடக இலக்கினம். தேய்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.\nநல்ல வாக்கு சாதுர்யமும், சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் ஏற்றமிகுந்த பலன்கள் ஏற்படும். பண வரவுகள் சிறப்பாக அமைந்து உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேறும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. இவ்வாரத்தில் சூரியன், செவ்வாய் சுக ஸ்தானமான 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். உடல் நலத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கொடுக்கல்-- வாங்கல் விஷயத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பயன்படுத்தி கொள்வது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்வது சிறந்தது.\nவெற்றி தரும் நாட்கள் - 21, 25, 26.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.\nசாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றலுடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதாலும் குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் எல்லாம் விலகி மனமகிழ்ச்சி அடைவீர்கள். பனவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொருளாதாரம் மேன்மையடையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் மருத்துவ செலவை தவிர்க்க முடியும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடி வருவதால் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் பணியில் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். மாணவர்கள் கல்வி மட்டுமின்றி மற்ற கலைகளிலும் சிறந்து விளங்குவார்கள். சனி பகவான் வழிபாடும் அம்மன் வழிபாடும் மேற்கொள்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 22, 23, 27.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nநிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் ராகு, 2-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய வாரமாகும். நெருங்கியவர்களே உங்களுக்கு தேவ��யற்ற நெருக்கடிகளை உண்டாக்குவார்கள் என்பதால் முடிந்த வரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரவுகள் சுமாராக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களது பிரச்சினைகள் விலகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்க கூடும் என்பதால் எதிலும் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கூட்டாளிகளை அனுசரித்து செல்வது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க சற்று தாமத நிலை ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. சிவ பெருமானை வணங்குவதும் முருக வழிபாடு செய்வதும் சிறப்பான பலனை கொடுக்கும்.\nவெற்றி தரும் நாட்கள் - 22, 23, 24, 25, 26.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.\nசுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் குரு சஞ்சரித்து ஜென்ம ராசியை பார்ப்பதும், சனி, கேது 6-ல் சஞ்சரிப்பதும் தொழில் பொருளாதார ரீதியாக ஏற்றங்களை உங்களுக்கு தரும் அமைப்பாகும். தற்போது நிலவும் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறைந்து சாதகமான பலன்கள் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை சற்று குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் சற்று கவனம் செலுத்தினால் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். கணவன்- மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து நடந்து கொள்வதாலும், உறவினர்களிடம் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பதாலும் குடும்பத்தில் ஒற்றுமையும் நிம்மதியும் நிலவும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களு���்கு வேலைபளு கூடுதலாகவே இருக்கும் என்றாலும் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துவது உத்தமம். துர்கையம்மனுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் 25, 26, 27.\nசந்திராஷ்டமம் - 19-07-2019 பகல் 02.55 மணி முதல் 22-07-2019 அதிகாலை 03.40 மணி வரை.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.\nசூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்கள் சில ஏற்படும் என்றாலும் சூரியன், செவ்வாய் 12-ல் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண் செலவுகள், தேவையற்ற மன உளைச்சல் உண்டாகும். திருமண முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலப்பலன் கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படும் என்பதால் கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்து, விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருந்தாலும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் சிறப்பான வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் என்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விடுவார்கள். சஷ்டி அன்று முருக பெருமானை வணங்கி வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் - 21, 27.\nசந்திராஷ்டமம் - 22-07-2019 அதிகாலை 03.40 மணி முதல் 24-07-2019 மாலை 03.40 மணி வரை.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.\nசூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன், செவ்வாய், சூரியன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி, எடுக்��ும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். தாராள தனவரவுகள் உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் சற்று நிவர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை செய்வதில் எந்த தடையும் இருக்காது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலனை அடைய முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும் என்றாலும் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்கை காபாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தி பெருகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் நிம்மதியுடன் செயல்பட முடியும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். சனிக்கிழமை சனிபகவானை வழிபடுவதும் சனிக்குரிய பரிகாரங்கள் செய்வதும் நன்மையை அளிக்கும்.\nவெற்றி தரும் நாட்கள் 21, 22, 23.\nசந்திராஷ்டமம் - - 24-07-2019 மாலை 03.40 மணி முதல் 27-07-2019 அதிகாலை 01.10 மணி வரை.\nதுலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nநேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் தொழில் ஸ்தானமான 10-ல் சூரியன், செவ்வாய், புதன் சஞ்சரிப்பதும் தொழில் வியாபார ரீதியாக வெற்றி மேல் வெற்றி தரும் அமைப்பாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழில் வளர்ச்சிக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். தாராள தனவரவுகள் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய மருத்துவ செலவுகள் ஏற்படாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒருசில அனுகூலங்களை அடைய முடியும். உத்திய���கஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். அம்மன் வழிபாட்டையும், விஷ்ணு வழிபாட்டையும் மேற்கொண்டால் மேன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் 22, 23, 24, 25, 26.\nசந்திராஷ்டமம் - 27-07-2019 அதிகாலை 01.10 மணி முதல் 29-07-2019 காலை 06.55 மணி வரை.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.\nநியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், செவ்வாய், புதன் சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார ரீதியாக லாபகரமான பலன்களை அடையும் யோகம் உண்டு. போட்டி பொறாமைகள் அதிகரித்தாலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்பட்டால் எதையும் சமாளிக்க முடியும். கூட்டாளிகளும் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். வெளியூர் தொடர்புடைய வாய்ப்புகள் தேடி வரும். சிறப்பான பண வரவால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். சனி, கேது 2-ல் இருப்பதால் குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடமும், உற்றார் உறவினர்களிடமும் பேசும் போது நிதானத்தை கடைப்பிடித்தால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை அடைய கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். மாணவர்களுக்கு எதிர்பார்க்கும் அரசு உதவிகள் கிடைக்கும். சனிப்ரீதியாக விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வணங்கினால் சகல நன்மைகளும் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் - 24, 25, 26, 27.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.\nபல சாதனைகளைப் படைக்கும் வல்லமை கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சனி, கேது, அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய வாரமாகும். தேவையற்ற அலைச்சல்கள், வரவுக்கு மீறிய செலவுகள் உ���்டாகும். முடிந்த வரை புதிய முயற்சிகளை தவிர்ப்பது பண விஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உற்றார் உறவினர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் விட்டு கொடுத்து செல்வது, பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் தாமதத்திற்கு பின் அனுகூலப்பலன் கிட்டும். பணவரவு சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் நெருங்கியவர்களின் ஆதரவால் எதையும் சமாளித்து விடுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றமான நிலை இருக்கும். அதிக முதலீடு கொண்ட செயல்களை சற்று தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பணியில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். மாணவர்கள் முழு முயற்சியுடன் செயல்பட்டு படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். முருக வழிபாடு செய்வது, சஷ்டி விரதம் கடைப்பிடிப்பது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் - 21, 27.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.\nஎத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக அவற்றை எதிர்கொண்டு வாழக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் ராகு, 7-ல் சுக்கிரன், 11-ல் குரு சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக ஏற்றத்தை ஏற்படுத்தும் உன்னத அமைப்பாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது நல்லது. நீண்ட நாட்களாக தடைபட்ட திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் நற்பலனை அடைய முடியும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. கூட்டாளிகள் மற்ற���ம் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று உயர்வடைவார்கள். சனி பகவான் வழிபாடு செய்வது, உடல் ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 22, 23, 24.\nகும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.\nஅன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் விலகி ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப்பலனை பெற முடியும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக அமைந்து அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கணவன்- மனைவிடையே இருந்த சிறு சிறு கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் சந்தோஷமும் ஒற்றுமையும் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சிறப்பான பணவரவால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள். வியாழக்கிழமை குருபகவான் வழிபாடு மேற்கொள்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் 21, 25, 26.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .\nபொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்களுக்கு குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும், சூரியன், புதன் பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதாலும் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். எடுக்கும் முயற்சியில் எந்தவித பிரச்சனைகளையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். தாராள தனவரவால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். குடும்பத்தில் உள்ளவர்களை சற்று அனுசரித்து சென்றால் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிட்டும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். முடிந்த வரை உயர் அதிகாரிகளிடம் நிதானமாக நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். கொடுத்த கடன்க-ளும் வசூலாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிட்டும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் - 22, 23, 27.\n2019 - ஆகஸ்ட் மாத ராசிப்பலன்\nவார ராசிப்பலன்- ஜுலை 28 முதல் ஆகஸ்ட் 3 வரை\nவார ராசிப்பலன் - ஜுலை 21 முதல் 27 வரை\nவார ராசிப்பலன் - ஜுலை 14 முதல் 20 வரை\nவார ராசிப்பலன் - ஜுலை 7 முதல் 13 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.varammatrimony.com/freematrimonysearch?education=Under-Graduate", "date_download": "2020-06-06T16:22:11Z", "digest": "sha1:ZTQGVPQBCCPP2SPTJGVGPOYNQQR2EK2D", "length": 6747, "nlines": 274, "source_domain": "www.varammatrimony.com", "title": "Varam Matrimony in Madurai | Matrimony in Madurai | Madurai Matrimony Services", "raw_content": "\nமொத்த வரன்கள் - 9837\nபதிவு எண் : DV2269\nதேவேந்திர குல வேளாளர் - இந்து பள்ளன்\nபணம் செலுத்தியவுடன் போட்டோ, பயோடேட்டா, ஜாதகம் பார்த்துக் கொள்ளலாம்.\nபதிவு எண் : VR564\nவண்ணார் - தமிழ் வண்ணார்\nபணம் செலுத்தியவுடன் போட்டோ, பயோடேட்டா, ஜாதகம் பார்த்துக் கொள்ளலாம்.\nபதிவு எண் : VR563\nவண்ணார் - தமிழ் வண்ணார்\nபணம் செலுத்தியவுடன் போட்டோ, பயோடேட்டா, ஜாதகம் பார்த்துக் கொள்ளலாம்.\nபதிவு எண் : MT739\nபணம் செலுத்தியவுடன் போட்டோ, பயோடேட்டா, ஜாதகம் பார்த்துக் கொள்ளலாம்.\nபதிவு எண் : HN8168\nஇந்து நாடார் - இந்து நாடார்\nபணம் செலுத்தியவுடன் போட்டோ, பயோடேட்டா, ஜாதகம் பார்த்துக் கொள்ளலாம்.\nபதிவு எண் : HN8164\nஇந்து நாடார் - இந்து நாடார்\nபணம் செலுத்தியவுடன் போட்டோ, பயோடேட்டா, ஜாதகம் பார்த்துக் கொள்ளலாம்.\nபதிவு எண் : GN4016\nகவரா நாயுடு - கவரா நாயுடு\nபணம் செலுத்தியவுடன் போட்டோ, பயோடேட்டா, ஜாதகம் பார்த்துக் கொள்ளலாம்.\nபதிவு எண் : HN8159\nஇந்து நாடார் - இந்து நாடார்\nபணம் செலுத்தியவுடன் போட்டோ, பயோடேட்டா, ஜாதகம் பார்த்துக் கொள்ளலாம்.\nவரம் திருமண தகவல் மையம் no:2A,சுணில் பிளாசா [மாடியில்] ஆரப்பாளையம் பஸ் நிலையம் உள்ளே செல்லும் வழி அருகில் மதுரை-16.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/spiritual-section/rituals-functions", "date_download": "2020-06-06T18:17:09Z", "digest": "sha1:CFYEUEMHISUO435PKRAYRQBIKE7BNKAV", "length": 23085, "nlines": 320, "source_domain": "dhinasari.com", "title": "விழாக்கள் விசேஷங்கள் - Tamil Dhinasari", "raw_content": "\nகொரோனா தாக்கம்: இந்தியாவில் 12 கோடி பேர் வேலை இழந்ததாக அதிர்ச்சித் தகவல்\nகாத்திருந்து… காத்திருந்து… கிளம்பிவிட்ட காட்சிகள்\nபெரியபிள்ளை வலசை ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களுக்கு அதிமுகவினர் நிவாரண உதவி வழங்கல்\nHome ஆன்மிகம் விழாக்கள் விசேஷங்கள்\nகுரு புஷ்ய யோக நாள் லட்சுமி குபேர பூஜை செய்தால் ஐஸ்வர்யம் பெருகும்\nதினசரி செய்திகள் - 06/06/2020 3:08 PM\nநினைத்தது கைக்கூடும் நிர்ஜலா ஏகாதசி\nஇதனை வேண்டும் வேண்டும் என வேலவனிடம் வேண்டி பெறுவோம்\nஅருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடிய… வேதம் தமிழ் செய்த மாறன்\nவைகாசி விசாகம்: விரும்பியதை அடைய விரதம் இருந்து வழிபடுங்கள்\nஅந்த ஆறு குழந்தைகளும் ஆறு முகமும் பன்னிரண்டு கைகளையும் கொண்ட ஒரே ஒரு குழந்தைகயாக மாறின\nபக்தர்கள் இன்றி நடந்த வசந்த உத்ஸவம்: ஆண்டாளுக்கும், ரங்கமன்னாருக்கும்\n4 பேர் மட்டும் இந்த வசந்த உற்சவம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்\nபாண்டவ நிர்ஜல ஏகாதசி’ விரத மகிமை\nஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் \"நிர்ஜல ஏகாதசி\" விரத மகிமை …\nஅத்தனை பலனையும் தரும் இந்த ஒரு நிர்ஜலா ஏகாதசி\nஏகாதசி விரதத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் போது வியாச முனிவரைக் காணும் பாக்கியம் அவர்களுக்குக் கிடைத்தது.\nசோலைமலை முருகன் கோயிலில் ஜூன் 4ல் மகா அபிஷேகம்: உதவி ஆணையர் தகவல்\nஜூன்4-ம் தேதி வைகாசி விசாக நட்தத்திரத்தன்று காலை 11 மணிக்கு சண்முகருக்கு மகா அபிஷெகம் நடைபெறும்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\nவிஷ்ணு சம்பந்தப்பட்ட தெய்வங்களுக்கு மட்டும் துளசி தளத்தால் பூஜை செய்யலாம். சிவன் சம்பந்தப்பட்ட ஈஸ்வரர்களுக்கு வில்வார்ச்சனை விசேஷம். தும்பை, வெள்ளெருக்கு, கொன்��ை, ஊமத்தை கொண்டு அர்ச்சிக்கலாம். விநாயகர் சதுர்த்தி தவிர மற்ற நாட்களில்...\nஇன்று நரசிம்ம ஜெயந்தி: கடன் தொல்லை முதல் அனைத்து கஷ்டமும் தீர… ப்ரகலாத வரதனை வழிபடுவோம்\nபானகம் அல்லது சக்கரை பொங்கல் வைத்து வழிபட மனநிலை சரியில்லாதவர், பயம் உள்ள வீடு, துர்மரணம், தனுர் தோஷம் உள்ள வீடு, பாலாரிஷ்டம் அதிகம் உள்ள குழந்தைகள் உள்ள வீடு, சச்சரவு அதிகமான குடும்பங்கள் க்ஷேமம் பெறும்.\nஇன்று நயினார் நோன்பு: விரதமும், பலனும்…\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்த சித்ரகுப்தனுக்கு நயினார் நோன்பு கொண்டாடப்படுகிறது இன்று சித்திரை நட்சத்திரம் சித்திரை மாதம் ஆகும் இன்று எல்லோராலும் நயினார் நோன்பு...\nரமண மகரிஷியின் 70வது ஆராதனை விழா: படங்களும் காணொளியும்\nதிருவண்ணாமலையில் உள்ள பகவான் ஸ்ரீ ரமணமகரிஷியின் 70வது ஆராதனை விழா ஏப்.20ம் தேதி இன்று காலை நடைபெற்றது.\nசார்வரி சித்திரை விஷு: பஞ்சாங்க பலனும், சிறப்பும்..\nபுது வருஷ பிறப்பன்று எந்த சின்ன காரியம் செய்கிறோமா அது, நாள்தோறும் தொடர்ந்து நடைபெறுவதற்காகவும் செய்வதுண்டு.\nகொல்ல வரும் கொடுமையினை நீக்கும் குலதெய்வ வழிபாடு\nஸ்ரீராம நவமி: வாழ்வில் நலம் பல பெற இதை பாராயணம் செய்யுங்கள்\nரகுபதி ராகவா ராஜாராம் பதீத பாவன ஸீதா ராம் ஸ்ரீ ராம நாராயணம் ஸமர்ப்பணம்.\nதீர்க்க சுமங்கலி பாக்கியம்: நாளை நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா\nமாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது தான் காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள்...\nகடவுள் விஷ்ணுவின் மீது விடாப்பிடியான பக்தி கொண்ட பிரகல்லாதன், தனது அசைக்க முடியாத தெய்வபக்தியின் காரணமாக எவ்வித காயமும் இன்றி உயிர் பிழைத்தான்.\nதென்காசி கோயிலில் மாசித் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\nதெற்கு மாசி வீதி, மேலமாசி வீதி, வடக்குமாசி வீதி, கிழக்குமாசி வீதிகளில் வலம் வந்த சுவாமியின் தேர் காலை 9.30க்கு நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து நான்கு வீதிகளிலும் வலம் வந்த அம்பாள் தேர் 10.45க்கு நிலை சேர்ந்தது.\nபச்சை சாத்தியில் செந்தூர் முருகன்\nநடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.\nதிருப்பதியில் நாளை ம��தல் 5 நாட்களுக்கு தெப்பம்\nவசந்த உற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவையும் 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்த உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.\n மாசி மாதத்தில் மகத்துவங்கள் பல உண்டு. இம்மாதத்தில் சிவராத்திரி, மாசிமகம், ஹோலிப்பண்டிகை போன்ற விழாக்களும், ஜயா ஏகாதசி, ஷட்திலா ஏகாதசி, மகாவிஷ்ணு வழிபாடு, மாசி சங்கடஹர சதுர்த்தி வழிபாடு,...\nசிவராத்தியில் கீசரிகுட்டா ஸ்ரீராமலிங்கேஸ்வரர் சந்நிதியில் ஆளுநர் தமிழிசை\nஆளுநர் தமிழிசை கீசரிகுட்டாவிற்கு சிவ தரிசனத்திற்கு வந்து சிவராத்திரியன்று இறை வழிபாடு செய்தார் .தம்பதி சமேதராக வந்திருந்தார். அர்ச்சகர்கள் அவர்களுக்கு சிறப்பு கௌரவம் செய்தனர்.\nகருப்பசாமி கோவில் திருவிழா அரிவாள் மீது நடந்து மிளகாய் அபிஷேகம்\nகுழந்தையுடன் அரிவாள்களின் மீது நடந்து வந்தார். இவ்வாறு 68 முறை பூசாரி நடந்து அருள்வாக்கு சொன்னார்.\nதிரை உலகில் படுக்க கூப்பிடும் கோட் வேர்டு அது: ஷெர்லின் சோப்ரா\nவெறும் பொழுதுபோக்கான சினிமா படப்பிடிப்பிற்கு இப்போ என்ன அவசரம்\nபசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகும் ‘தேசிய தலைவர்’..\nமாஸ்க் அணிந்து மாஸ் போட்டோ போட்ட நடிகை\nஎடுக்கப்பட்ட கொரோனா டெஸ்ட்: இருவாரங்கள் கழித்தே வீட்டிற்கு செல்வேன்\nயானைக்கு வெடிமருந்து கொடுத்துக் கொல்வது இந்திய கலாசாரத்தை சேர்ந்ததல்ல..\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 04/06/2020 8:30 PM 0\nவரி வசூல் மையங்கள் திறப்பு\nபோலி சான்றிதழ் தயாரித்து இ-பாஸ்; எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் உள்பட 8 பேர் மீது...\nமருத்துவமனை இருந்த இடத்தை தருமபுரம் ஆதீனத்திடம் ஒப்படைங்க\nவைத்த குறி யானைக்கானது அல்ல..\nதக்காளி பச்சை பட்டாணி புலாவ்\nஆரோக்கிய உணவு: பசியைத் தூண்டும் துவையல்\nஜம்முன்னு ஒரு ஜவ்வரிசி போண்டா\nஆரோக்கிய உணவு: கண்டந்திப்பிலி ரசம்\n அதுவும் பாக்., ராணுவ மருத்துவமனையில் சிகிச்சையா\nபாகிஸ்தான் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பாரத வீரர் வீரமரணம்\nதமிழகத்தில் இன்று 1438 பேருக்கு தொற்று உறுதி; சென்னையில் மட்டும் 1116 பேருக்கு கொரோனா\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nசன் டிவி.,லயே ‘சுடலை…’ன்னு வந்தா.. சுடாமலா இருக்கும்\nஜோதிகாவுக்கு… மாமன்னன் ராஜராஜ சோழன் குடும்ப வாரிசு எழுதிய கடிதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA-95938/", "date_download": "2020-06-06T17:46:55Z", "digest": "sha1:C7JYM5M52HTQCJ4SWTSXFQ6L6GMHIA27", "length": 7637, "nlines": 96, "source_domain": "www.chennaicitynews.net", "title": "‘ராட்சசி’ படக்குழுவினரைப் நேரில் அழைத்து பாராட்டிய மலேசிய கல்வி அமைச்சர் மாஸ்லே மாலிக் | ChennaiCityNews", "raw_content": "\nHome Cinema ‘ராட்சசி’ படக்குழுவினரைப் நேரில் அழைத்து பாராட்டிய மலேசிய கல்வி அமைச்சர் மாஸ்லே மாலிக்\n‘ராட்சசி’ படக்குழுவினரைப் நேரில் அழைத்து பாராட்டிய மலேசிய கல்வி அமைச்சர் மாஸ்லே மாலிக்\n‘ராட்சசி’ படக்குழுவினரைப் நேரில் அழைத்து பாராட்டிய மலேசிய கல்வி அமைச்சர் மாஸ்லே மாலிக்\n‘ராட்சசி’யைப் பாராட்டி அப்படக்குழுவினரைப் பாராட்ட நேரில் அழைத்த மலேசிய கல்வி அமைச்சர் மாஸ்லே மாலிக்\nஅரசு பள்ளிகளின் நிலையையும், அரசு ஆசிரியர்களின் நிலையையும் நடைமுறை மாறாமல் கூறிய படம் ‘ராட்சசி’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், ஜோதிகா நடிப்பில் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. இப்படத்தைப் பார்த்தாவது நமது அரசு பள்ளிகளில் மாற்றங்களைக் கொண்டு வருமா நமது அரசு என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், மலேசிய கல்வி அமைச்சர் மாஸ்லே மாலிக், ஒரு கல்வி அமைச்சராக இப்படத்தைப் பார்க்கும்போது எங்கள் நாட்டு சூழலோடு பொருத்திப் பார்க்கிறேன், நாம் செய்ய வேண்டிய பலவகையான திட்டங்களும், மாற்றங்களும் பற்றி இந்த படத்தில் கூறியிருக்கிறார்கள். ஒரு நாட்டில் கல்வியை வளர்ப்பதே அனைத்துக் கட்சியினருடைய இலக்காக இருக்க வேண்டும். அதைதான் நாங்கள் செய்துக் கொண்டிருக்கின்றோம் என்றார். மேலும், இப்படக்குழுவினருக்கும், நாயகியாக நடித்த ஜோதிகாவிற்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தார். இதற்கு ஜோதிகாவும், இந்திய படத்தைப் பார்த்து அதில் கூறியதுபோல், தங்கள் நாட்டில் மாற்றம் கொண்டுவர விரும்பும் தங்களுக்கு நன்றி என்று பதில் கடிதம் அனுப்பியிருந்தார்.\nஇந்நிலையில், இப்படத்தின் குழுவினரை நேரில் பாராட்ட மலேசியா அழைத்துள்ளார் அந்நாட்டின் கல்வி அமைச்சர் மாஸ்லே மாலிக். கல்வித்துறை துணை அமைச்சர் ஒய்.பி. டியோ னி சிங், டி.ஜி.வி. ���லைமை நிர்வாக அதிகாரி யோ ஓன் லாய் மற்றும் கல்வி அமைச்சர் மாஸ்லே மாலிக் ஆகியோர் ‘ராட்சசி’ படக்குழுவினருடன் மலேசியாவில் உள்ள டி.ஜி.வி. சேத்தியாவாக் என்ற மாலில் உள்ள ஆர்.ஜி.வி. திரையரங்கில் படம் பார்க்கவுள்ளனர். இதன்பிறகு கல்வி அமைச்சர் மாஸ்லே மாலிக் படக்குழுவினருக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். இதற்காக அப்படத்தின் தயாரிப்பாளர் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு, இயக்குநர் எஸ்.ஒய்.கௌதம் ராஜ், இணை தயாரிப்பாளர் அரவிந்த் பாஸ்கரன் மற்றும் வசனகர்த்தா பாரதி தம்பி பங்குகொண்டுள்ளுனர்.\n'ராட்சசி' படக்குழுவினரைப் நேரில் அழைத்து பாராட்டிய மலேசிய கல்வி அமைச்சர் மாஸ்லே மாலிக்\nPrevious articleரூ.35 கோடி ஜிஎஸ்டி ஏய்ப்புக்காக ஒருவர் கைது\nசுஹாசினியை வைத்து அரசு விளம்பரம் இயக்கிய இ.வி.கணேஷ்பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.discoverybookpalace.com/kalla-kanaku", "date_download": "2020-06-06T17:15:38Z", "digest": "sha1:SDYPFR22GCNCCLQSIMU6Z7Y5YGQLAM7Y", "length": 21950, "nlines": 604, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "கள்ளக் கணக்கு", "raw_content": "\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nஅனுபம் மிஸ்ரா, தமிழில்: பிரதீப் பாலு\nமுனைவர் மு. ராஜேந்திரன், & அ. வெண்ணிலா\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nஅனுபம் மிஸ்ரா, தமிழில்: பிரதீப் பாலு\nமுனைவர் மு. ராஜேந்திரன், & அ. வெண்ணிலா\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nபல்வேறு நாடுகளின் பண்பாட்டுப் பின்புலத்தில் எழுதப்பட்டிருக்கும் பதின்மூன்று சிறுகதைகள் அடங்கியது இத்தொகுப்பு.அறிவும் அனுபவமும் ஒன்றையொன்று நிறைவு செய்யும் விதமாகப் புனையப்பட்டிருக்கும் இக்கதைகளில் எழுத்தாளனுக்குரிய கூர்நோக்கும் ஒருங்கே வெளிப்படுவதைக் காணலாம்.இக்கதைகளினூடே மிக மெலிதாகத் தொனிக்கும் அங்கதம் மேலெழுந்தவாரியான நமது நாகரிக நடத்தைகளைப் பரிகசிக்கும் அதே வேளையில்,உள்ளார்ந்த மனநெகிழ்வை மனிதாபிமானத்தை வலியுறுத்துவதாகவுமமைந்திருக்கிறது.சொல்லியவிதத்தால் புனைவின் வசீகரத்தைப் பெறும் அறிவியல் உண்மைகளை இத்தொகுப்பின் தனித்தன்மை எனச் சுட்டலாம்.\n’அதிர்வுகள்’ இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள்\nமதுரை மீனாச்சி உண்மை வரலாறு\nசுவைத்துப் பார் - அருந்தானிய உணவுகள்\nபெண் ஏன் அடிமையானாள் (நற்றிணை பதிப்பகம்)\nநோயின்றி வாழ நான்கு வழிகள்\nநோயின்றி வாழ நான்கு வழிகள்\nஅக்கு ஹீலர் அ.உமர் பாரூக்\nபெண்: வன்முறையற்ற வாழ்வை நோக்கி\nஇஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா\nபுத்துணர்ச்சி அளிக்கும் மூலிகை பானங்கள்\nபினாங் கு பயனீட்டாளர் சங்கம்\nகடந்து வந்த பாதையும் கற்ற அனுபவப் பதிவுகளும்\nஅம்பேத்கர் வாழ்வில் அறிந்து கொள்ளப்பட வேண்டிய சில அம்சங்கள்\nமட்கு எரு - செய்முறையும் பயன்பாடுகளும்\nஇயற்கை வழி வேளாண்மையில் நீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/cinema/27666-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-06-06T16:18:15Z", "digest": "sha1:332YF4VTZQPUGQE6MCDKL62E7WWHFNBN", "length": 14422, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு | பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு - hindutamil.in", "raw_content": "சனி, ஜூன் 06 2020\nபழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு\nவயிற்றுப் புற்றுநோய் காரணமாக தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் சிகிச்சைப் பலன் இன்றி இன்று மாலை 5.50 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 90.\n1925ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் வெம்பாக்கத்தில் பிறந்தவர் வி.எஸ்.ராகவன். 1954-ஆம் ஆண்டு வெளிவந்த வைரமாலை என்ற தமிழ்ப்படத்தில் முதன்முறையாக அறிமுகம் ஆனார்.\nமுதலில் நாடகத்திலும் பிறகு சினிமாவிலும் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடித்து வந்த வி.எஸ்.ராகவன் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்.\n1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள வி.எஸ்.ராகவன் ஆல் இன் ஆல் அழகுராஜா, கலகலப்பு, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.\nசாகும் வரையிலும் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே வி.எஸ்.ராகவனின் ஆசையாக இருந்தது. இவர் கடைசியாக நடித்த காத்தாடி திரைப்படம் இன்னும் வெளிவரவில்லை.\nஇந்நிலையில், உடல் நலக் குறைவால் வி.எஸ்.ராகவன் காலமானார். வி.எஸ்.ராகவன் இல்லம் மந்தைவெளி ராமகிருஷ்ணா நகரில் உள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை பெசன்ட் நகர் மயானத்தில் மறைந்த பழம்பெரும் நடிகரின் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஉணவு, குடிநீர் இல்லாமல் எந்த புலம்பெயர் தொழிலாளியும்...\nஇனிமேல் பணம் இல்லை; ஓராண்டுக்கு எந்த திட்டமும்...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nஇலவச மின்சாரத் திட்டத்தை மாற்ற வேண்டிய நேரமிது\n'புதிய சாதி'யை உருவாக்கும் காணொலி வகுப்புத் திட்டத்தை...\nவூஹானில் உருவான கரோனா வைரஸ் சீனாவின் மற்ற...\nவழக்கமான மின் கட்டணத்தை விட 10 மடங்கு...\nகேரளாவில் இன்று 108 பேருக்கு கரோனா தொற்று: சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தகவல்\nஊரடங்கினால் கரும்பு விற்பனையாகாமல் உ.பி. விவசாயி தற்கொலை: முதல்வர் யோகி அரசு மீது...\nகரோனா உதவி: தன்னார்வலர்கள் குழுவை அமைத்த பாகிஸ்தான்\nபாவைக்கூத்து கலைஞர்களின் பசிபோக்க முகக்கவசங்களை விற்கும் புகைப்படக் கலைஞர்\nதனக்கும் யுவனுக்குமான நட்பு, திருமணம், மதமாற்றம்: ஷாஃப்ரூன் நிஷா விளக்கம்\n - கார்ட்டூனை உருவாக்கியவர்கள் அறிக்கை\nஊரடங்கில் அதிக வருவாய்: நெட்ஃபிளிக்ஸ், அமேசான் திரையரங்குகளுக்கு உதவ வேண்டும்; '1917' இயக்குநர்...\n - விஜய் தொலைக்காட்சி விளக்கம்; புதிய தொடர்கள் அறிவிப்பு\nகரோனா உதவி: தன்னார்வலர்கள் குழுவை அமைத்த பாகிஸ்தான்\nகரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா- தமிழக அரசுக்கு திருமாவளவன் கேள்வி\nபடுக்கைகள் அனைத்தும் நிறைந்துவிட்டன; கவனித்துக் கொள்ள போதிய வசதிகள் இல்லை: ஆப்கானிஸ்தான் அரசு\nதனக்கும் யுவனுக்குமான நட்பு, திருமணம், மதமாற்றம்: ஷாஃப்ரூன் நிஷா விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thehotline.lk/archives/17123", "date_download": "2020-06-06T16:14:57Z", "digest": "sha1:NULOQF7PMQWSCBMZKBQSTRAWYF7227DU", "length": 10289, "nlines": 109, "source_domain": "www.thehotline.lk", "title": "தாருஸ்ஸலாம் அரபுக்கல்லூரியில் புதிய மாணவர் அனுமதி : விண்ணப்பங்கோரல் | thehotline.lk", "raw_content": "\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை பொலிஸார் மரநடுகை\nஇளைஞர்கள் திருந்தி ஏனையவர்களுக்கு உதாரணமாகத் திகழ வேண்டும் – பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எல்.முஹம்மட் ஜெமீல்\nதாரிக் அஹமட் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது : சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா\nஜனாதிபதியின் கையொப்பம், கடிதத்தலைப்பைப் பயன்படுத்தி மோசடி – ஒருவர் கைது\nவிபத்தில் பிறைந்துறைச்சேனை முகம்மது நைறூஸ் மரணம்\nசாய்ந்தமருது அமானா நற்பணி மன்றத்தால் கணவனை இழந்த குடும்பங்களுக்கு நிவாரணப்பொதிகள்\nவடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்காவிட்டால், முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகும்-தர்மலிங்கம் சுரேஷ்\nபோதைப்பொருள் பாவனையை ஒழித்து, பொருளாதார மேம்பாட்டுக்கு புதிய திட்டம் – முன்னாள் முதல்வர் ஹாபிஸ் நஸிர் அஹமட்\nவாழைச்சேனை கடதாசி ஆலையில் உற்பத்தி ஆரம்பம்\nஓட்டமாவடிப் பிரதேசத்தில் பாரிய தீவிபத்துக்களைத்தடுக்க தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி நடவடிக்கை\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nதாருஸ்ஸலாம் அரபுக்கல்லூரியில் புதிய மாணவர் அனுமதி : விண்ணப்பங்கோரல்\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nதேசிய செய்திகள், செய்திகள், கல்விப்பிரிவு Comments Off on தாருஸ்ஸலாம் அரபுக்கல்லூரியில் புதிய மாணவர் அனுமதி : விண்ணப்பங்கோரல் Print this News\nஒலுவில் துறைமுகத்தை மூடுமாறு பிரதியமைச்சர் பைசல் காசீம் அரசிடம் அவசரக்கோரிக்கை\n“முஸ்லிம் தேசியத்தின் விரக்தி விரதம்”\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை பொலிஸார் மரநடுகை\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஜயசுந்தரவின் ஆலோசனையின் பேரில்மேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nவிசேட அதிரடிப்படையினரால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சிரமதான நிகழ்வு\nபல திருட்டுச்சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது – கல்முனைப் பொலிஸ்\nஇளைஞர்கள் திருந்தி ஏனையவர்களுக்கு உதாரணமாகத் திகழ வேண்டும் – பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எல்.முஹம்மட் ஜெமீல்\nதாரிக் அஹமட் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது : சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா\nகிழக்கு மாகாண தொல்பொருள், மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்ய ஜனாதிபதி செயலணி\nஜனாதிபதியின் கையொப்பம், கடிதத்தலைப்பைப் பயன்படுத்தி மோசடி – ஒருவர் கைது\nகொரோனா தொற்றினால் மரணிக்கின்றவர்களை அவரவர் மத அடிப்படையில் இறுதிக்கிரியைகள் நடாத்த அனுமதிக்க வேண்டும் – பிரதேச சபை உறுப்பினர் கே.எல்.அஸ்மி\nமுதலமைச்சருடன் கைகோர்த்து செயற்பணியில் குதிக்க சந்தர்ப்பம்\nநேர்காணலில் தெரிவித்த விடயத்தை திரிபுபடுத்தியுள்ளனர் – பைசால் காசிம் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-06-06T18:26:05Z", "digest": "sha1:F3WY5EVDEHUBOKOI43FXI7HU6K6TU7DN", "length": 4638, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பகுப்பாய்வு அறிக்கை | Virakesari.lk", "raw_content": "\nஇந்தியாவும் சீனாவும் என்றென்றைக்கும் பகைமை நாடுகளாக இருக்கமுடியாது\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமுகக்கவசம் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வலியுறுத்தல்\n‘மிளிர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nமடுல்சீமையில் நீரில் மூழ்கி தந்தை, மகள் உட்பட மூவர் பலி\nவெட்டுக்கிளிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் \nமொனராகலையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி\nசந்திரகிரகணம் இன்று : வெற்றுக்கண்ணால் பார்க்க முடியுமாம்\nஅநாவசியமாக வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் : பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பகுப்பாய்வு அறிக்கை\nபுதிதாக கொள்வனவு செய்யப்பட்ட ஆடையில் இருந்தது என்ன\nஆடையகம் ஒன்றில் கொள்வனவு செய்த ஆடைகளில் சந்தேகத்திற்கிடமான வகையில் பொருள் ஒன்று காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டி...\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,810 ஆக அதிகரிப்பு\nதபால் திணைக்கள தீர்மானத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு\nகடந்த 24 மணித்தியாலத்தில் போதைப்பொருட்களுடன் 437 பேர் கைது\nஇந்தியா - சீனா போர் பதற்றம் : அமைதிக்கான இன்றைய சந்திப்பு வெற்றிகாணுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://anthappaarvai.forumta.net/t262-topic", "date_download": "2020-06-06T17:35:57Z", "digest": "sha1:5XWALKEVELY4XDS6U6TEJE6DNR26VJG5", "length": 4376, "nlines": 57, "source_domain": "anthappaarvai.forumta.net", "title": "குழந்தையைப் போன்றவர் ரஜினி – தீபிகா படுகோன்குழந்தையைப் போன்றவர் ரஜினி – தீபிகா படுகோன்", "raw_content": "\nஅந்தப்பார்வை » பொழுதுபோக்கு » சினிமா பார்வைகள் » சினிமா செய்திகள்\nகுழந்தையைப் போன்றவர் ரஜினி – தீபிகா படுகோன்\nரஜினி சார் ஒரு குழந்தையைப் போன்ற உற்சாகம் மிகுந்தவர். இந்திய சினிமாவில் அமிதாப்பும் ரஜினியும்தான் நான் பார்த்த மிகச் சிறந்த கலைஞர்கள் என்கிறார் தீபிகா படுகோன்.\nசமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “ரஜினி சாருடன் நடிக்கிறோமே என்ற பயம் காரணமாக ஆரம்பத்தில் மன அழுத்தம் இருந்தது போல உணர்ந்தேன். ஆனால் செட்டுக்குள் போனதும் எல்லாவற்றையும் மறந்துவிட்டு, என் பாத்திரத்தில் மட்டும் கவனம் செலுத்தினேன். ஓம் சாந்தி ஓம் படத்தின் போதும் இப்படித்தான் நடித்தேன்.\nகோச்சடையானைப் பொறுத்தவரை என்னை வியக்கவைத்தது, சூப்பர் ஸ்டார் ரஜினியின் எளிமையும், மாறாத உற்சாகமும்தான்.\nஒரு குழந்தையைப் போல கள்ளங்கபடமற்ற, துள்ளலை அவரிடம் பார்க்கலாம். திரையுலகில் இப்படி ஒரு உற்சாக மனிதரை நான் பார்த்ததில்லை.\nஎல்லா காட்சிகளும் மிக்ச சரியாக வரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் நடித்துத் தரத் தயாராக இருப்பார்.\nரஜினி, அமிதாப் ஆகிய இரு மேதைகளிடம்தான் இந்த அர்ப்பணிப்பை, தொழில் {இந்த வார்த்தை பயன் படுத்தியதால் எச்சரிக்கப் படுகிறீர்கள்}ங்கை நான் பார்த்திருக்கிறேன். அவர்களின் கண்களைப் பாருங்கள்.. இந்த சினிமாவை அவர்கள் எந்த அளவு நேசிக்கிறார்கள் என்பது தெரியும்…,” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathgurusrirajalingaswamigal.wordpress.com/sathguru-sri-rajalinga-swamigal/my-journey-towards-self-realization-rajalinga-swamigal/about-guru-mahadev-and-kavi-mani-ashram/", "date_download": "2020-06-06T16:25:12Z", "digest": "sha1:IW2ZZFNSPT7ZFZYOOJ5X6JHPR3VWHCJS", "length": 18609, "nlines": 256, "source_domain": "sathgurusrirajalingaswamigal.wordpress.com", "title": "05. About Guru Mahadev and Kavi Mani Ashram |", "raw_content": "\nகுருவின் அருள் வாக்கு நம் ஸத்குருநாதர் அருளிய பொன்மொழிகள்…\nகுருவின் அருள் வாக்கு நம் ஸத்குருநாதர் அருளிய பொன்மொழிகள்…\n01. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 1 (1)\n02. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 2 (1)\n03. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 3 (1)\n04. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 4 (1)\n05. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 5 (1)\n06. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 6 (1)\n07. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 7 (1)\nகுருவின் அருள் வாக்கு (5)\n01. ஸத்குருநாதர் எப்போழுது கிடைப்பார்\n03. நம் \"சேஷ மூல மந்திர மஹிமை\" (1)\n\"நம் குருவின் அருளால் நடத்தபட்ட சில அற்புத நிகழ்வுகள்\" – ஸ்ரீ வேலு (1)\nஅன்ஷுமானுக்கு (Anshuman)அருள் பாலித்த அவதார புருஷர், சேஷ ப்ரஹ்மம். (1)\nஅஹுஜாவின் குழந்தைக்கு அருள் பாலித்த சிவ சேஷன் (1)\nகாணாமல் போன Demand Draft- சேஷ பகவான் அருளால் கிடைத்தது. (1)\nகார்த்திக் – சேஷ ப்ரஹ்மத்தின் அனுகிரஹம் (1)\nசீத்தாரமனின் வீட்டு மனை விற்க (1)\nசேஷ பக்தை: ஸ்ரீமதி. சீதாலக்ஷ்மி அம்மாள் (1)\nசேஷ லீலைகள் – திருமதி வரலக்ஷ்மி அம்மாளின் கார் (1)\nசேஷனின் லீலைகள் இந்த காலத்திலும், தொடர்கிறது. இனிமேலும் தொடரும். (1)\nசேஷன் விபூதியாக உருவெடுத்தார் (1)\nதாராவைக் காப்பாற்றிய அவதார சேஷன் 2006 ம் வருடம் . மும்பை முகாம். (1)\nதிருச்சி அல்லூரில் அவதார்(சிவ ) சேஷாத்ரி ஸ்வாமிகள் செய்த லீலை (அற்புதம் ) (1)\nதிருச்சி சதாசிவத்திற்கு, அவதார் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் செய்த லீலைகள் (1)\nதிருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீ சதாசிவத்திற்கு சேஷ பெருமான் புது email ID வழங்கினார் (1)\nமணிலாலின் (ராஜஸ்தானி) மக்களை (குடும்பம்) காப்பாற்றிய மகான் சேஷன் (1)\nரோஷனி (ROSHANI) யின் நீண்ட நாள் நடுக்கத்தை நீக்கிய நவக்ரஹ நாயகர் நம் சேஷன் (1)\nவன்ந்தீப் ஷெட்டி வாழ்கையை மாற்றியமைத்த அவதார் ஸ்ரீ சேஷா (1)\nஸாய் கிருஷ்ணாவின் குணம் (1)\nஹிந்தி டீச்சர் சியாமளா வைத்தியநாதனுக்கு 63 வயதில் வேலை கிடைத்த அற்புதம் (1)\nசேஷ மஹானுக்கும், குருஜிக்கும்… (1)\nகுருஜியும் சேஷ மஹானும் (1)\nமகானின் வாக்கும், சென்ன கேசவப்பா, மாதேஸ்வர மலையில் சொன்னதும். (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actor-sivakarthikeyan-helps-peravoorani-student-to-become-doctor/articleshow/69013224.cms", "date_download": "2020-06-06T17:29:29Z", "digest": "sha1:VG64AIZEUBTALEDMFZ3GNKRGNIZ2C64N", "length": 13941, "nlines": 118, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபிளஸ் 2வில் சாதித்த ஏழை மாணவிக்கு சிவகார்த்திகேயன் அளித்த வாக்குறுதி\nநடிகர் சிவகார்த்திகேயன் ஏழை மாணவி ஒருவரின் மருத்துவப் படிப்புக்கு உதவுவதாக உறுதியளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஏழை மாணவிக்கு சிவாகார்த்திகேயன் அளித்த வாக்குறுதி\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட பேராவூரணியில் மாணவி சஹானாவின் மருத்துவ கனவை தான் நிறைவேற்றுவதாக நடிகர் சிவகார்த்திகேயன் அளித்துள்ள வாக்குறுதி பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.\nகடந்த மார்ச் 1-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. இதையடுத்து இத்தேர்வானது கடந்த மாதம் 19-ம் தேதி முடிவடைந்தது. சுமார் 9 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற இந்த தேர்வின் முடிவுகள் ஏப்ரல் 19ம் தேதி வெளியானது.\nஇந்தத் தேர்விலும் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே 5.07 சதவிகிதம் அதிகமாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகம் அளவில் அதிகம் தேர்ச்சியடைந்தவர்கள் என்ற ரீதியில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. தேர்வெழுதிய மாணவர்களில் 95.37 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nஇந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பேராவூரணியில் மாணவி சஹானா 600 மதிப்பெண்ணுக்கு 524 மதிப்பெண் பெற்றுள்ளார். ஆனால் மேற்படிப்பு படிப்பு அவருக்கு வசதி இல்லாத காரணத்தினால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்துள்ளார். இந்தச் செய்தியை அந்த மாணவியின் ஆசிரியரான செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.\nஇந்த செய்தி இயக்குநர் சரவணன் மூலம் நடிகர் சிவகார்திகேயனின் காதுக்கு எட்ட, அவர் மாணவியின் மருத்துவப்படிபுக்கு உதவுவதாக உறுதியளித்துள்ளார். மேலும் மாணவியின் சாதனையை பாராட்டியுள்ள இயக்குநர் நவீன், 'வாழ்த்துகள் சஹானா. இந்த 524 மதிப்பெண், நகரங்களில் பெரும்பள்ளிகளில் பெருந்தொகை கட்டி, ஸ்பெஷல் டியூஷன்கள் வைத்து, இரவு அம்மாவின் காம்ப்லான் குடித்து படித்து பரிட்சை எழுதி எடுத்த பல 590களை விடவும் மேலானதே' என்று குறிப்பிட்டுள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமய��் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n திடீரென பரவிய செய்திக்கு அவரது அம்மா வி...\nவெளிநாட்டில் இருந்து திரும்பிய பிரித்விராஜின் கொரோனா டெ...\n: நயன்தாரா பற்றி தீயாக பரவிய தகவ...\nஇப்படி மதம் மாற வைத்துவிட்டீர்களே: வெறுப்பை கக்கியவருக்...\n14 வயதில் நடந்த 'அந்த' சம்பவத்தால் தான் நான் பெண்ணியவாத...\nஅமலா எப்படிப்பட்ட மாமியார்: உண்மையை சொன்ன சமந்தா...\nகொரோனா, வெட்டுக்கிளி மட்டும் அல்ல, சூர்யா விஜய்க்கு சொன...\nபிரசன்னா வீட்டு மின் கட்டணம் பற்றி TNEB விளக்கம்\nபிரபுதேவா இல்லை விக்னேஷ் சிவன் மட்டுமே: நயன்தாரா பற்றி ...\nவடிவேலு பற்றி கமெண்ட் போட்ட விவேக்: ச்சே, என்ன மனுஷன்யா...\nகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட நிக்கி தம்போலி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nஊரடங்கால் வீணாகும் தேன்கூடுகள்... தேன் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nஅம்பானி காட்டில் மழை: முதலீடுகளைக் குவிக்கும் ரிலையன்ஸ்\nகுறைந்த முதலீட்டில் நிறைவான வருமானம் அளிக்கும் ஸ்பைஸ் இந்தியா\nநயன்தாராவை பாராட்டி தள்ளிய அசுரன் நடிகை மஞ்சு வாரியர்\n60ம் கல்யாணம் தெரியும், அதே போல் 10 வகை பெயரில் நடக்கும் கல்யாணங்கள் தெரியுமா\n மிளிர் பட போஸ்டர் பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம்\nகொரோனாவால் பிரபல தயாரிப்பாளர் மரணம்: மருத்துவமனையில் படுக்கை கிடைக்கவில்லை என புகார்\nஅனுராக் கஷ்யப் ஒரு முட்டாள்.. நடிகர் நட்ராஜ் கோபமான ட்விட்\nவெப் சீரிஸ் தயாரிக்கும் மணிரத்னம் 9 முன்னணி இயக்குனர்கள் கூட்டணி\nதளபதி 65ல் இணையும் முன்னணி நடிகை\nஇன்றைய பஞ்சாங்கம் 06 ஜூன் 2020: இன்று இஷ்டி காலம் - அப்படி என்றால் என்ன\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து \"ஒரு நாடு ஒரே குரல்\" பாடல்\nகார்பன் தொழிற்சாலையால் பேராபத்தில் இருக்கும் திருப்பூர் கிராமம்..\nதமிழ்நாட்டில் இறப்பு விகிதம் குறைய இதுதான் காரணமாம்\nஇறந்தவரின் உடலை தூக்க�� வீசும் சுகாதாரத்துறை அதிகாரிகள்... புதுவையில் பரபரப்பு\nசொல்லாமல் குழந்தைகளை வெளியேற்றிய பள்ளி... கோர்ட்டுக்குப் போகும் பெற்றோர்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/lavanya-snatched-tapsee-chance/articleshow/50996449.cms", "date_download": "2020-06-06T17:45:35Z", "digest": "sha1:SGHKBKDJPIGSXMJX6RXIJVE6J5344LZ2", "length": 11891, "nlines": 116, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "movie news News : டாப்ஸி வாய்ப்பை தட்டிப் பறித்த லாவண்யா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nடாப்ஸி வாய்ப்பை தட்டிப் பறித்த லாவண்யா\nநடிகை டாப்ஸி நடிக்க வேண்டிய கேரக்டரில் தற்போது லாவண்யா திரிபாதி நடிக்கவுள்ளார்.\nடாப்ஸி வாய்ப்பை தட்டிப் பறித்த லாவண்யா\nநடிகை டாப்ஸி நடிக்க வேண்டிய கேரக்டரில் தற்போது லாவண்யா திரிபாதி நடிக்கவுள்ளார்.\nநடிகர் சுதீப் கமிஷன் தமிழில் ‘யாருடா மகேஷ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஞ்ஞான சம்பந்தப்பட்ட படத்தில் நடிக்கவுள்ளார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க டாப்ஸியை புக் செய்தனர் படக்குழுவினர்.\nஇந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. திடீரென்று படப்பிடிப்பை பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளனர். தேதியை மாற்றி விட்டு மீண்டும் டாப்ஸியிடம் கால்ஷீட் கேட்டபோது, பிப்ரவரி மாதம் இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதால் கால்ஷீட் இல்லை என்று கைவிரித்துவிட்டார். இதையடுத்து டாப்ஸி அந்தப் படத்திலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக லாவண்யா திரிபாதி நடிக்க ஒப்பந்தம் செய்துவிட்டனர் படக்குழுவினர். படத்தை சி.வி.குமார் இயக்குகிறார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n திடீரென பரவிய செய்திக்கு அவரது அம்மா வி...\nவெளிநாட்டில் இருந்து திரும்பிய பிரித்விராஜின் கொரோனா டெ...\n: நயன்தாரா பற்றி தீயாக பரவிய தகவ...\nஇப்படி மதம் மாற வைத்துவிட்டீர்களே: வெறுப்பை கக்கியவருக்...\n14 வயதில் நடந்த 'அந்த' சம்பவத்தால் தான் நான் பெண்ணியவாத...\nஅமலா எப்படிப்பட்ட மாமியார்: உண்மையை சொன்ன சமந்தா...\nகொரோனா, வெட்டுக்கிளி மட்டும் அல்ல, சூர்யா விஜய்க்கு சொன...\nபிரசன்னா வீட்டு மின் கட்டணம் பற்றி TNEB விளக்கம்\nபிரபுதேவா இல்லை விக்னேஷ் சிவன் மட்டுமே: நயன்தாரா பற்றி ...\nவடிவேலு பற்றி கமெண்ட் போட்ட விவேக்: ச்சே, என்ன மனுஷன்யா...\n6 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகும் ‘பாகுபலி’\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nஊரடங்கால் வீணாகும் தேன்கூடுகள்... தேன் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nஅம்பானி காட்டில் மழை: முதலீடுகளைக் குவிக்கும் ரிலையன்ஸ்\nகுறைந்த முதலீட்டில் நிறைவான வருமானம் அளிக்கும் ஸ்பைஸ் இந்தியா\nநயன்தாராவை பாராட்டி தள்ளிய அசுரன் நடிகை மஞ்சு வாரியர்\n60ம் கல்யாணம் தெரியும், அதே போல் 10 வகை பெயரில் நடக்கும் கல்யாணங்கள் தெரியுமா\n மிளிர் பட போஸ்டர் பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம்\nகொரோனாவால் பிரபல தயாரிப்பாளர் மரணம்: மருத்துவமனையில் படுக்கை கிடைக்கவில்லை என புகார்\nஅனுராக் கஷ்யப் ஒரு முட்டாள்.. நடிகர் நட்ராஜ் கோபமான ட்விட்\nவெப் சீரிஸ் தயாரிக்கும் மணிரத்னம் 9 முன்னணி இயக்குனர்கள் கூட்டணி\nதளபதி 65ல் இணையும் முன்னணி நடிகை\nஇன்றைய பஞ்சாங்கம் 06 ஜூன் 2020: இன்று இஷ்டி காலம் - அப்படி என்றால் என்ன\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து \"ஒரு நாடு ஒரே குரல்\" பாடல்\nகார்பன் தொழிற்சாலையால் பேராபத்தில் இருக்கும் திருப்பூர் கிராமம்..\nதமிழ்நாட்டில் இறப்பு விகிதம் குறைய இதுதான் காரணமாம்\nஇறந்தவரின் உடலை தூக்கி வீசும் சுகாதாரத்துறை அதிகாரிகள்... புதுவையில் பரபரப்பு\nசொல்லாமல் குழந்தைகளை வெளியேற்றிய பள்ளி... கோர்ட்டுக்குப் போகும் பெற்றோர்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-06-06T17:18:07Z", "digest": "sha1:642IK2CGESSN7DTABPNIPAR443HXIPKQ", "length": 22589, "nlines": 264, "source_domain": "tamil.samayam.com", "title": "இயக்குநர்: Latest இயக்குநர் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nயுவனுடன் திருமணம் நடந்தது எப்படி\nஅனுராக் கஷ்யப் ஒரு முட்டாள...\nவெப் சீரிஸ் தயாரிக்கும் மண...\nதளபதி 65ல் இணையும் முன்னணி...\n\"ஜெயலலிதா வீட்ட நினைவு இல்லமா மாற்றத் தட...\nதமிழகத்தில் ஒரே நாளில் 19 ...\nசலூன் கடைக்காரர் மகள் நேத்...\nரஹானேவுக்கு இன்று பிறந்தநாள்... எளிமையான...\nகிரிக்கெட் மட்டும் தான் மு...\nநீ அதுக்கு சரிபட்டு வரமாட்...\nமுதல் ஓவரிலேயே முடிஞ்சு போ...\nஇந்த இரண்டு விஷயத்துல சேவா...\nரூ.9,500 க்கு இதுக்கு மேல ...\nஅவரசப்பட்டு மொக்கையா ஒரு வ...\nகனவில் கூட எதிர்பார்க்காத ...\nமிட்ரான் ஆப்பிற்கு கூகுள் ...\nஒரு வேகத்துல வேற போன் வாங்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்......\n10 ஆண்டுகளுக்கு பின்பு சிக...\nஇந்த புகைப்படத்தில் உள்ள ப...\nகொரோனாவால் 3 மாதம் பிரிந...\nபாம்பை வெறும் கையில் தூக்க...\nதிருடிய நகைகளை வைத்து டிக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அட்றா சக்கை, இன்னைக்கும் ...\nபெட்ரோல் விலை: ஃபீல் பண்ணா...\nபெட்ரோல் விலை: அடடே, இப்பட...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: ஐந்தாம் கட்...\nரொம்ப கஷ்டமா இருக்கு, ஊருக...\nகுடும்பத்தோடு 7 பேருக்கு க...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\n2000 ஆண்டு கால இளமை: செம்மொழியாம்..\nHBD SPB : மண்ணில் இந்த காதலின்றி...\nSPB பிறந்தநாள் ஸ்பெஷல் : சோலோ ஹிட..\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nதமிழ்நாட்டில் இறப்பு விகிதம் குறைய இதுதான் காரணமாம்\nதமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணங்கள் குறித்து மருத்துவர்கள் பேசியுள்ளனர்.\n ரஜினியை மீண்டும் சீண்டிய சீமான்\nரஜினிகாந்த் என்ன மத்திய அமைச்சரா ��ன நாம் தமிழர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.\nநயன்தாரா பற்றி தீயாக பரவிய வதந்தி: ரசிகர்கள் செம ஹேப்பி\nநயன்தாரா பற்றிய தீயாக பரவிய வதந்தியை பார்த்து அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nAnamika Shukla: ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் வேலை; ரூ.1 கோடி சம்பளம் - ஷாக் கொடுத்த அரசு பள்ளி ஆசிரியை\nஅரசு பள்ளி ஆசிரியை ஒருவர் ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றி கோடிக்கணக்கில் சம்பளமாக பெற்றதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nயோகி பாபு பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்னது சரியாப் போச்சு\nகாக்கா முட்டை படத்தில் நடித்தபோது யோகி பாபு பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியது அப்படியே நடந்துவிட்டது.\n'இவங்கெல்லாம் இனிமே நாடாளுமன்றத்துக்குள்ள நுழையக் கூடாது'\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் (எம்.பி.) தனி உதலியாளர்கள், ஓய்வுபெற்ற அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோருக்கு நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைய தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.\nசேலம் - சென்னை 8 வழி சாலை: மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல்\nசேலம் - சென்னை எட்டு வழி சாலை வழக்கை விரைந்து விசாரிக்க கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது\nசீயான் ரசிகர்களுக்கு ஒரு குட்நியூஸ்: அப்பா விக்ரமுடன் நடிக்கிறார் த்ருவ்\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் விக்ரமுடன் சேர்ந்து அவரின் செல்ல மகன் த்ருவும் நடிக்கிறாராம்.\nரொம்ப மிஸ் பண்றேனு ஃபீல் பண்ண விக்னேஷ் சிவன்: கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nஇயக்குநர் விக்னேஷ் சிவன் ரொம்ப ஃபீல் பண்ணி போட்ட போஸ்ட்டை பார்த்த சமூக வலைதளவாசிகள் அவரை கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.\n: நயன்தாரா பற்றி தீயாக பரவிய தகவல்\nநயன்தாரா தன் முன்னாள் காதலரான பிரபுதேவாவின் இயக்கத்தில் நடிக்கப் போவதாக ஒரு தகவல் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.\nகுடும்பத்தோடு 7 பேருக்கு கொரோனா: தூக்கம் இல்லாமல் தவிக்கும் டிவி நடிகை\nடிவி நடிகை மொஹீனா குமாரி சிங் அவரின் குடும்பத்தார் 6 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\n14 நாட்கள் தனிமைச் சிறை, அதன்பின் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மோதல்\nகொரோனாவின் தாக்கம் தலைதூக்கி உள்ள இந்த நேரத்திலும், பல��வேறு கட்டுப்பாடுகளுடன் இங்கிலாந்து, மேற்கு இந்தியா பங்கேற்கும் கிரிக்கெட் தொடர்...\nகொரோனாவே இன்னும் முடியல...அதற்குள் இன்னொரு தலைவலி\nகாங்கோ நாட்டில் திடீரென எபோலா வைரஸ் தொற்று பரவி நான்கு பேர் பலியாகியுள்ளனர்.\nகுட்டிக் கதை சொன்ன தமிழிசை: செம காமெடின்னு கலாய்த்த தல பட இயக்குநர்\nதெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சொன்ன குட்டிக் கதையை பார்த்து பிரபல இயக்குநர் ராஜீவ் மேனன் கருத்து தெரிவித்துள்ளார்.\nஅரபிக்கடலில் 6 மணி நேரத்தில் உருவாகிறது நிசர்கா புயல்; மும்பைக்கு விரைந்த மீட்பு படை\nஅம்பன் புயலுக்கு அடுத்து அச்சுறுத்த வந்திருக்கும் நிசர்கா புயல் அடுத்த 6 மணி நேரத்தில் உருவாகவுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது\nஅப்படி நடந்துடுமோனு பயந்த ரசிகர்கள்: நல்ல வார்த்தை சொன்ன சூர்யா\nசூரரைப் போற்று படம் குறித்து சூர்யா தெரிவித்துள்ளது அவரின் ரசிகர்களுக்கு நிம்மதி அளித்திருக்கிறது.\nபெற்றோரே நீங்க சொல்லுங்க... பள்ளிகள எப்போ திறக்கலாம்\nதமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து, மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.\nவடசென்னையில் வருகிறது தமிழகத்தின் மூன்றாவது டைடல் பார்க்\nவடசென்னை பகுதியில் அமையவுள்ள தமிழகத்தின் மூன்றாம் தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு (டைடல் பார்க்) முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.\nசென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் நியமனம்\nசென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநராக பேராசிரியர் ஆர்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்\nஅட்லீயின் 'அந்தகாரம்' படம் நேரடி OTT ரிலீஸ்\nஅட்லீயின் தயாரிப்பு நிறுவனம் வெளியிடவிருந்த அந்தகாரம் படம் நேரடியாக நெட்பிலிக்ஸ் தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.\nவெடி நிரப்பிய கோதுமை உருண்டையை சாப்பிட்ட கர்ப்பிணி பசு படுகாயம்...\nகொரோனாவால் இறந்தவரைத் தூக்கி எறிந்த ஊழியர்கள்... தண்டனை யாருக்கு\nசரக்கு வாகனங்களுக்கு உயரும் மவுசு... கொரோனா செய்த வேலை\nபுதுச்சேரி: கொரோனாவால் இறந்தவர் உடலை வீசி எறிந்த அவலம்\nஇப்ப ஸ்வேதா டீச்சர் தான் ட்ரெண்டே... உஷார் மக்களே... கேரளா போலீஸ் வாட்ச்சிங்\n\"ஜெயலலிதா வீட்ட நினைவு இல்லமா மாற்றத் தடை வேணும்\" ரா��சாமி வழக்கு\nவாராக் கடனில் மூழ்கும் வங்கிகள்\nபிரசவம் மறுப்பு, 13 மணி நேரப் போராட்டம்., ஆம்புலன்சில் கர்ப்பிணி மரணம்\nஇளம் பெண்ணிடம் சில்மிஷம்... குமரியில் அதிமுக முன்னாள் நகர செயலாளர் கைது..\n“மக்களே, ஆலோசனை சொல்லுங்க” அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/121200/", "date_download": "2020-06-06T18:02:08Z", "digest": "sha1:BN3HU73UHXSOF2ZRB6B7OGTNEHZCT2WC", "length": 8955, "nlines": 94, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு விவாதக்கூட்டம்- சென்னை", "raw_content": "\n« வாழ்நீர் – கடலூர் சீனு\nஏப்ரல் மாத வெண்முரசு( சென்னை ) கலந்துரையாடல் வருகிற ஞாயிறு மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடைபெற உள்ளது\nகடந்த ஐந்து மாதங்களாக நிகழ்ந்த சொல்வளர்காடு கலந்துரையாடலின் நிறைவுப்பகுதியாக வாசகர்களின் விவாதங்களும் கேள்வி பதில் பகுதியும் நிகழும். ராஜகோபாலன் இந்நிகழ்வுகளின் மட்டுறுத்துனராக இருப்பார்.\nவெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..\nநேரம்:- வரும் ஞாயிறு (28/04/2019) மாலை 5:00 மணிமுதல் 08:00 மணி வரை\n11, தெற்கு பெருமாள் கோவில் முதல் தெரு\nபோகன் கவிதைகள் பற்றி சுயாந்தன்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–73\nசர்வ ஃபூதேஷு கடிதங்கள்- 1\nசோற்றுக் கணக்கு ,ஒரு கடிதம்\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்��்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2015/09/blog-post_72.html", "date_download": "2020-06-06T17:36:09Z", "digest": "sha1:ZKSLNAGDPSDMNXKYQYSHUV6IP274RQFA", "length": 73021, "nlines": 504, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: புதையுண்ட தமிழகம்: தமிழக அகழாய்வுகள் காட்டும் பண்டைய தமிழர் சமூகம்", "raw_content": "\nபுதையுண்ட தமிழகம்: தமிழக அகழாய்வுகள் காட்டும் பண்டைய தமிழர் சமூகம்\nமனித இனம் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் கடந்துவிட்டன. அவனின் பரிணாம வளர்ச்சி அளவிடற்கரியது. நனி நாகரிகம் சிறந்த வாழ்வை வெளிப்படுத்தியவர்களாகத் தமிழர்கள் திகழ்கிறார்கள். அவர்களது இத்தகைய அபரிமிதமான முன்னேற்றத்துக்கு யார் காரணம் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் எனப் பல கேள்விகள் நமக்குள் எழுகின்றன. தமிழர்களைப் பற்றி இலக்கியங்கள் கூறும்பொழுது, ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி’ என்று குறிப்பிடுகின்றன. அத்தகைய மூத்தகுடி, இந்தியாவில் முதன்முதலில் எந்தப் பகுதியில் தோன்றியது அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் எனப் பல கேள்விகள் நமக்குள் எழுகின்றன. தமிழர்களைப் பற்றி இலக்கியங்கள் கூறும்பொழுது, ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி’ என்று குறிப்பிடுகின்றன. அத்தகைய மூத்தகுடி, இந்தியாவில் முதன்முதலில் எந்தப் பகுதியில் தோன்றியது அதன் உண்மை வரலாறு என்ன அதன் உண்மை வரலாறு என்ன போன்ற கேள்விகளுக்கு அகழாய்வுச் சான்றுகளின் முடிவுகளுடன், வரலாற்று ஆய்வாளர்களும், தொல்லியல் வல்லுநர்களும் கருத்துகள் தெரிவித்துள்ளனர்.\nதமிழக வரலாற்றை முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும் என்றால், தமிழகத்தின் தொன்மைவாய்ந்த பகுதிகளை அகழாய்வு செய்து அதன்மூலம் கிடைக்கும் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் கூறப்பட்டால், அவை வரலாற்றுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் என்பார் கே.கே.பிள்ளை அவர்கள். அது முற்றிலும் உண்மைதான். வரலாற்று நிகழ்வுகள் மீது அவரவர்க்குத் தோன்றியதுபோல் தங்களது சொந்தக் கருத்தைக் கூறாமல், அகழாய்வில் கிடைத்த தொல்லியல் சான்றுகளைக் கொண்டு உறுதிபடக் கூற வேண்டும்.\nதமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வுகளைக் கவனத்தில் கொண்டும், தமிழகத் தொல்லியல் துறையின் மூலம் நடைபெற்ற அகழாய்வுகளில் பெரும்பகுதி பங்கேற்று ஆய்வு செய்தவன் என்ற வகையிலும், இவ்வகையில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் சான்றுகளை முறைப்படுத்தியும், காலவரிசையாக வரலாற்றை காண்பதே ‘தமிழக அகழாய்வுகள் காட்டும் பண்டைய தமிழர் சமூகம்’ என்னும் இப்பகுதி. (இப்பகுதியில், உரிய இடத்தில் நிழற்படங்கள் இணைத்துத் தெளிவுபடுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது).\nமனிதன் தோன்றிய காலம் முதலாக அவன் பெற்ற பரிணாம வளர்ச்சிகளையும், அவன் ஆரம்பக் காலத்தில் முதன்முதலாகப் பயன்படுத்திய கல் அயுதங்கள் அவனால் தயாரிக்கப்பட்டன என்பதையும், அவன் அவற்றை எவ்வாறு தயாரித்தான், எப்படிப் பயன்படுத்தினான் என்பதிலும் தொடங்கி, அவன் வளர்ந்த விதமும், அவன் கண்டறிந்த பல அறிய கல் ஆயுதங்களின் படைப்புகளைக் குறித்தும் தகுந்த சான்றுகளுடன் இனி காண்போம்.\nஇத்தொடர், ஆதிகால மக்களின் வாழ்க்கை முறையில் தொடங்கி, அவன் புதிய பரிமாணத்தைப் பெற்று புதிய கற்கால மக்களாக வலம் வந்து, விவசாயத்தையும், உணவுப் பொருட்களை சேமித்தலையும் கற்ற விதம் குறித்தும், மனிதன் கூட்டமாக வாழ்ந்தமையும், கூட்டங்கள் குழுக்கலாக மாறியதும், பின்னர் அவை அரசு உருவகம் பெற்றமையும், தொடர்ந்து சங்க காலத்தின் துவக்கம் அமைந்து தமிழக வரலாற்றுக் காலம் தொடங்குவது வரையும் காணலாம்.\nமுதன்முதலின், கொற்றலை ஆற்றுப் படுக்கையில் வாழ்ந்த தமிழர் தம் வாழ்க்கையிலிருந்து தொடங்கலாம்.\nகொற்றலை ஆறும் தமிழர் வாழ்வும் – பகுதி 1\nஇந்தியத் தொல்லியல் வரலாற்றில் சிறப்புமிக்க ஓர் தனியிடத்தைப் பெற்றுள்ள பகுதிதான் கொற்றலை ஆறு. கொற்றலை ஆறு, சென்னைக்கு அருகாமையில் ஓடுகிறது. (இதை குஸஸ்தலை ஆறு என்றும் சொல்வார்கள்). இன்றைய வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டைக்கு அருகில் பாலாற்றில் இருந்து கிளை பிரிந்து செல்லும் ஒரு நதியே கொற்றலையாக உருமாறி அரக்கோணம், திருத்தணி, திருவள்ளூர், பொன்னேரி வழியாகச் சென்று எண்ணூருக்கு அருகில் கடலில் கலக்கிறது.\nதிருவள்ளூர் மாவட்டம், பூண்டிக்கு அருகாமையில்தான் தொல் மனிதர்கள் வாழ்ந்த பழமைவாய்ந்த பகுதிகள் அமைந்துள்ளன என்பதை மனத்தில் கொள்ளலாம்.\n‘நீரின்றி அமையாது உலகு’ என்ற வள்ளுவரின்*1 வாய்மொழிக்கு ஏற்ப, மக்கள் நீர்நிலைகளை அடுத்தே தங்களது வாழ்விடங்களை அமைத்துக்கொண்டனர். அங்கு வரும் விலங்குகளை வேட்டையாடி வாழ்ந்தனர். காடுகளில் அலைந்து அங்கு காணப்பட்ட காய், கனிகள், கிழங்குகள் ஆகியவற்றைக் கொண்டுவந்து உணவாக உட்கொண்டனர். இந்தக் காலகட்டத்தில், இவர்களது பாதுகாப்புக்காகக் கருவிகள் தேவைப்பட்டன. அதன் அடிப்படையில் உருவானவைதான் கற்கருவிகள்.\nவலிமையான கற்களைக் கொண்டு தாமே கற்கருவிகளைத் தயாரிக்க முற்பட்டனர். எளிதில் கிடைக்கக்கூடிய மரம், செடிகளைவிட, அருகாமையில் காணப்பட்ட இயற்கையான, உருண்டையான கற்கள், பயனுள்ளவை, வலிமையானவை என்பதை உணர்ந்து, அவ்வகைக் கற்களைக் கொண்டு, தமது தேவைக்கேற்ப கருவிகளைத் தயாரிக்க முற்பட்டனர். கருவிகள் செய்ய அதிக அளவில் கற்களைப் பயன்படுத்தியதால், அக்காலத்தைக் ‘கற்காலம்’ என்று குறிப்பர்.\nகற்கருவிகளின் தொழில்நுட்ப அடிப்படையிலும், மண்ணடுக்குகளின் அடிப்படையிலும், பழைய கற்காலத்தை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை - முதல் பழைய கற்காலம் (Lower Palaeolithic Age), இடைப் பழைய கற்காலம் (Middle Palaeolithic Age), கடைப் பழைய கற்காலம் (Upper Palaeolithic Age) என்பவை.*2\nஇந்தியாவில் பழைய கற்காலம் குறித்த ஆய்வுகள்\nஇந்தியத் தொல்லியல் ஆய்வில், இந்தியாவிலேயே சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில்தான், முதல்முதலாகப் பழைய கற்காலக் கருவியை, 1863-ம் ஆண்டு மே மாதத்தில், இந்தியத் தொல்பழங்காலத்தின் தந்தை எனப் போற்றப்படும் சர். இராபர்ட் புரூஸ் புட் (இவரைப் பற்றி தனி கட்டுரையாகப் பிறகு பார்க்கலாம்) கண்டறிந்து உலகுக்கு அறிவித்தார்*3. இதனைத் தொடர்ந்து, அவரும் அவரது அலுவலர் வில்லியம் கிங் என்பவரும் சேர்ந்து, கொற்றலை ஆற்றுப் பள்ளத்தாக்கில் தீவிரமான கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, அத்திரம்பாக்கத்தில் அதிக அளவு கற்கருவிகளையும், குடியம் என்ற ஊருக்கு அருகில் பழைய கற்கால மக்கள் வாழ்ந்த குகைகளையும் கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்தனர்.\nகொற்றலை ஆற்றுப் பகுதியில்தான், உலகத்தின் தொன்மையான வாழ்விடம் அமைந்துள்ளது என்பது வரலாற்று உலகுக்குச் சிறப்பு சேர்க்கும் செய்தி ஆகும். இராபர்ட் புரூஸ் புட், இந்தியாவில் தனது ஆய்வை மேற்கொண்ட பிறகு, ஆய்வாளர்கள் கோஜின் பிரௌன் (Coggin Brown - 1917), காக்பர்ன் (Cock Burn - 1888) மற்றும் அய்யப்பன் (1942) ஆகியோர், ராஜ்புத், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒரிஸா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் பழைய கற்காலத் தடயங்கள் உள்ள பல இடங்களைக் கண்டறிந்து, ஆய்வு மேற்கொண்டனர்*4.\nஇராபர்ட் புரூஸ் புட் அவர்களின் மறைவுக்குப்பின் (1912), இந்த ஆய்வில் தொய்வு ஏற்பட்டு, பிறகு 1930-ல் மீண்டும் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டது எனலாம். காமியாட், பர்கிட், வி.டி.கிருஷ்ணசாமி, டி.டி.பேட்டர்ஸன் மற்றும் கே.வி.சௌந்திரராஜன் போன்ற அறிஞர்கள், மீண்டும் இப்பகுதிகளை ஆய்வுசெய்து, பல அறிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.\nஇவற்றில் குறிப்பிடத்தக்கது, கொற்றலை ஆற்றுப் பள்ளத்தாக்கில் நான்கு படிவுப் படுக்கைகள் (Four Fold Terrace System) உள்ளன என்றும், வடமதுரையில் கூழாங்கற்திரளை அடுக்கின் பகுதி (Boulder Conglomerate Horizon) ஒன்று காணப்படுகிறது என்றும் தெரியவந்தது. மேலும், இப்பகுதியில் இரண்டு வகை மண்பரப்புகளை அடையாளம் கண்டு வெளிப்படுத்தினர். அவை - இப்பகுதியில் சிறப்பாகக் காணப்படும் செம்மண் படிவங்களின் பரப்பு (Latrite Formation), மற்றும் பிளைஸ்டோசின் கால சிதைந்த செம்மண் படிவப் பரப்பு என்பன ஆகும். இப்பகுதியில் காணப்படும் பழைய கற்காலப் பண்பாட்டை, ‘சென்னைக் கைக் கோடாரி தொழிற்கூடம்’ (Madras Hand Axe Industry) என்று குறிப்பிட்டனர்*5.\nகொற்றலை ஆற்றுப் பகுதியில் காணப்படும் படிவுப் பகுதியில், முதல் இரண்டு படிவுப் படுக்கைகள், வடமதுரை, அத்திரம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ளன என்கிறார் வி.டி.கிருஷ்ணசாமி (1947). ஏனெனில், வடமதுரையில் காணப்படும் கற்கருவிகள் மிகவும் பழமையானவை. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கற்கருவிகளில் அச்சூலியன் தொழில்நுட்பம் சற்று முரண்பட்டதாகக் காணப்படுகிறது. ஆனால், குடியம் மற்றும் பூண்டி சுற்றுப்பகுத���களில், அச்சூலியன் பண்பாடே அதிக அளவில் விரவிக் காணக் கிடக்கின்றன என குறிப்பிட்டு, தனது நான்கு படிவப் படுக்கைகள் பற்றித் தெளிவுபடுத்துகிறார்*6.\nசென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும், முதல் பழைய கற்காலக் கைக் கோடாரிகள் கிடைத்துள்ளன. கர்நாடக மாநிலத்தில் பெரும்பாலான மாவட்டங்களிலும், தமிழகத்தில் தென்மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களிலும், அதிக அளவில் கரடுமுரடான கற்கருவிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் மேலும், சுரண்டிகள், மூலக்கற்களான கூழாங்கற்களும் இங்கு காணப்பட்டன*7. அத்திரம்பாக்கம் பகுதியில்தான், சிறிய வடிவில் நன்கு முழுமை பெற்ற அழகிய வடிவமைப்புடன் கூடிய, பழைய கற்கால கைக் கோடாரிகள் கிடைத்துள்ளன. வேட்டையாடும் தொழிலையும், மீன்பிடித்தல் தொழிலையும் மேற்கொண்டிருந்த இவர்களிடம், கலைநயம்மிக்க அறிவும் காணப்பட்டதை இக் கைக் கோடாரிகள் மூலம் உணரமுடிகிறது*8.\nபழைய கற்காலக் கற்கருவிகள், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பரவலாகக் கிடைத்துள்ளன. அவற்றை, மூன்று பிரிவுகளாகப் பிரித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அவை -\n1. குகைத் தலங்களில் காணப்படும் கற்கருவிகள்\n2. தரைத்தளத்தில் கிடைத்த கற்கருவிகள்\nதமிழகத்தில் குகைப் பகுதிகளில் காணப்படும் கைக் கோடாரிகள் என, குடியம் பகுதியில் காணப்படுபவற்றைக் குறிப்பிடலாம். தரைப்பகுதியில் காணப்படுபவற்றை, தொழில்பட்டறை வகையில், குறிப்பாக வறட்டனப்பள்ளியைக் (இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டம்) குறிப்பிடலாம். ஆற்றுப்படுகையில் காணப்படுபவையாக, அத்திரம்பாக்கம், பரிகுளம் (இன்றைய திருவள்ளூர் மாவட்டம்) போன்றவற்றையும் கருத்தில் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றன.\nஇடைப் பழைய கற்கால மக்கள் பயன்படுத்திய மூலக்கற்கள், படிகக் கல் வகை (Quartz), செர்ட் (Chert), அகேட் (Agate) (மணி வகை ரத்தினங்களில் ஒன்று), ஜாஸ்பர் (Jasper) (பழுப்பு நிற மணிக் கல் வகை) மற்றும் சால்சிடோனி (Chalcedony) (வெண்ணிற மணிக் கல் வகை). இதுவும் படிகக் கல் வகையைச் சார்ந்ததுதான். இவற்றில், செர்ட் வகைக் கற்களே அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன*10.\nஇந்தியாவில் இரண்டுவிதமான தொழிற்பட்டறைகள் இருந்தன என ஆய்வில் வெளிப்படுத்தியுள்ளனர்*11. அவை, தென்னிந்தியாவில் சென்னைத் தொழிற்கூடம் (Madras Hand Axe Industry). அடுத்து, வடஇந்தியாவில் சோகன் தொழிற்கூடம் (Sohan Hand Axe Industry).\nஒரே வகையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் காணப்படும் கற்கருவிகளின் தொகுதியை, அப்பகுதி சார்ந்த தொழில் மரபாகக் கருதினர். அவ்வாறு, இந்தியாவில் காணப்படும் கற்கருவிகளின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில், பழைய கற்காலத்தை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.\nதமிழகத்தில், சென்னைக்கு அருகில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொற்றலை ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியில் கிடைக்கும் கற்கருவிகளை ‘சென்னை மரபு சார்ந்தது’ என்று பகுத்தனர்*12. சென்னைப் பகுதியின் மேற்பரப்பாய்விலும் அகழாய்விலும், அதிக அளவு கைக் கோடாரிகளே காணப்பட்டன. எனவே, இதனைக் குறிப்பாக, ‘சென்னைக் கைக் கோடாரி பண்பாடு’ (Madras Hand Axe Culture) எனக் குறித்தனர்.\nஇக்கற்கருவிகள் பெரும்பாலும், படிகக் கல்லில் இருந்து (Quartzite) செய்யப்பட்டவை. படிகக் கல்லில் இருந்து சில்லுகளைப் பெயர்த்து எடுப்பது எளிமையானது. எனவே, இக்கற்களை அதிகம் பயன்படுத்தியதால், இப்பகுதியில் வாழ்ந்த பழைய கற்கால மக்களை, ‘படிகக் கல் மனிதர்கள்’ (Quartze Men) என்றும் அழைக்கலாம் என்பர். இங்கு காணப்படும் பழைய கற்காலக் கற்கருவிகள், இரண்டு பக்கமும் (Bifacial) சில்லுகள் பெயர்த்த நிலையில் அமைந்துள்ளன. இந்தத் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலேதான், இங்கு கிடைக்கும் பழைய கற்காலக் கருவிகளை, சென்னைத் தொழிற்கூடத்தைச் சார்ந்தவை எனப் பிரித்தனர். சென்னைத் தொழிற்கூடத்தில் காணப்படும் கற்கருவிகள், ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்கா போன்ற இடங்களில் காணப்படும் கற்கருவிகளைப் போன்று அமைந்துள்ளன*13.\nசோகன், சிந்து நதியின் ஒரு கிளை நதி ஆகும். இங்கு இரண்டுவிதமான மரபுகள் பின்பற்றப்பட்டதாக, எச்.டி.சங்காலியா தெரிவிக்கிறார். கூழாங்கற்களைப் பயன்படுத்தி செய்யப்பட்ட கைக் கோடாரிகள் இங்கு அதிக அளவில் கிடைத்துள்ளன. இயற்கையாகக் கிடைக்கும் கூழாங்கற்கள் மற்றும் அவற்றின் சில்லுகள் பெயர்த்த கற்கருவிகளும் இங்கு கிடைத்துள்ளன. எனவே, சோகன் தொழிற்கூடத்தில் இரண்டு வகையான பண்பாடு காணமுடிகிறது. ஒன்று, கூழாங்கற் கருவி. இன்னொன்று, சில்லுகள் பெயர்த்த கற்கருவி. இந்த இரண்டு வகைக் கற்கருவிகளும் மண்ணடுக்குகளிலேயே கிடைத்துள்ளன என ஆய்வாள���்கள் குறித்துள்ளனர்.\nஇங்கு காணப்படும் பழைய கற்காலக் கற்கருவிகளில், ஒருமுகமாக (Unifacial) சில்லுகளைப் பெயர்த்தெடுத்த நிலையைக் காணமுடிகிறது. இந்த வகைத் தொழில்நுட்பத்தைக் கொண்டு, சோகன் ஆற்றுப் பள்ளத்தாக்கில் காணப்பட்ட கற்கருவிகளை சோகன் தொழிற்கூடத்தைச் சார்ந்தவை எனப் பிரித்தனர். சோகன் ஆற்றங்கரைப் படிமங்களில், அதிக அளவில் பழைய கற்கால கைக் கோடாரிகள் காணப்பட்டதால், இதை ‘சோகன் பண்பாடு’ என, டி டெரா மற்றும் பேட்டர்ஸன் (De Terra & Patterson) அழைத்தனர்*14.\nபழைய கற்காலம் குறித்த அகழாய்வுகள், தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் கொற்றலை ஆற்றுப் பகுதியான பூண்டியைச் சுற்றியுள்ள இடங்களில்தான் அதிக அளவில் நடைபெற்றுள்ளன. பூண்டி, குடியம், நெய்வேலி, வடமதுரை, அத்திரம்பாக்கம், பரிக்குளம் போன்றவை பிற இடங்களாகும். இந்திய அரசு தொல்லியல் துறையின் கே.டி.பானர்ஜி - நெய்வேலி (1962-67), குடியம் (1962-64), பூண்டி (1965-68), வடமதுரை (1966-67), அத்திரம்பாக்கம் (1963-71); சாந்தி பப்பு (1999-2006) - சர்மா மரபியல் ஆய்வு மையம், சென்னை மற்றும் தமிழ்நாடு அரசு, தொல்லியல் துறை (2006) சார்பில் பல்வேறு காலகட்டங்களில், தமிழகத்தில் பழைய கற்கால அகழாய்வுகள் நடத்தப்பட்டு பல புதிய தகவல்கள் வெளிக்கொணரப்பட்டன.\nதமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையின் ஓய்வுபெற்ற மண்ட உதவி இயக்குநர் து.துளசிராமன் அவர்கள், தமிழகப் பழைய கற்காலக் கற்கருவிகள் மற்றும் தொல்பழங்கால இடங்களான குடியம், அத்திரம்பாக்கம் பகுதிகளில் தீவிரமான கள ஆய்வு மேற்கொண்டார். திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 107 இடங்களில் பழைய கற்காலக் கருவிகள் கிடைத்துள்ளதையும் அவர் குறித்துள்ளார். இவரது கள ஆய்வுத் தகவலின்படி, பரிக்குளம் என்ற இடத்தில் தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வுப் பணியை மேற்கொண்டது. இப்பணியில், து.துளசிராமன் அவர்களும் நானும், துறையின் தொல்லியல் ஆய்வாளர்களும் இணைந்து ஈடுபட்டோம். இந்த அகழாய்வின் முடிவில், இப்பகுதியில் இங்கு பழைய கற்காலக் கற்கருவிகள் தயாரிக்கும் தொழிற்பட்டறை இயங்கிவந்தது கண்டுபிடிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.\nஅகழாய்வுகள் ஒரு பார்வை -\nகே.டி.பானர்ஜி தலைமையில், இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை, 1965-66-ம் ஆண்டு அகழாய்வை மேற்கொண்டது*15. இங்கு, ஏழு வகை மண் அடுக்குகள் வெளிக் க���ணரப்பட்டன. இடைப் பழைய கற்காலத்தின் பிந்தைய காலத்தின் அசூலியன் வகைக் கற்கருவிகள் இங்கு கிடைத்துள்ளன*16.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் பூண்டிக்கு அருகில் உள்ள ஊர். இங்கு, 1962-63-ல் கே.டி.பானர்ஜி தலைமையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, 1963-64-ம் ஆண்டுகளிலும் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு பல கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. கைக் கோடாரி, வெட்டுக் கருவிகள், கூர்முனைக் கருவிகள் போன்ற, இடைப்பட்ட பழைய கற்காலக் கருவிகளும் கிடைத்தன. இங்கு, நீண்ட கத்தி போன்ற அமைப்புடைய அச்சூலியன் தொழில்நுட்பத்தைச் சார்ந்த கற்கருவிகளும் கிடைத்துள்ளன*17.\nதிருவள்ளூர் மாவட்டம், பூண்டியை அடுத்து, குடியம் எனும் பழங் கற்கால மக்கள் வாழ்விடமான, இயற்கையான குகைத்தலத்துடன் கூடிய ஊர்ப்பகுதி அமைந்துள்ளது. இக்குடியம் குகைத்தலம், கூனிபாளையம், பிளேஸ்பாளையம் ஆகிய இடங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. இவை, பூண்டியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் காணப்படுகின்றன. இங்கு மொத்தம் 16 குகைகள் உள்ளன. இக்குடியம் குகையின் உட்பகுதியில், ஒரு அகழ்வுக் குழியும், வெளியில் இரண்டு அகழ்வுக் குழிகளும் இடப்பட்டன*18.\nஇவ்வாய்வில், இரண்டு வகையான கற்காலக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டன. குழியின் அடிப்பகுதியில், அச்சூலியன் வகையைச் சார்ந்த கற்கருவிகளும்; மேல்பகுதியில், இடைக்கால அச்சூலியன் வகையைச் சார்ந்த கற்கருவிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. அச்சூலியன் வகைக் கற்கருவியில் இருந்து, நுண் கற்காலக் கருவிகளின் வளர்ச்சி நிலைகள் வரை தொடர்ச்சியாக இடைவெளியின்றி இங்கு காணப்படுகின்றன. இங்குள்ள மண்ணடுக்குகளும், முறையான வளர்ச்சி நிலையையே காட்டுகின்றன.\nஇங்கு கிடைத்த கைக் கோடாரி, கிழிப்பான்கள் (Cleaver), சுரண்டிகள் (Scrapper), வெட்டுக்கத்திகள் (Blade) போன்ற கற்கருவிகள் குறிப்பிடத்தக்கவை. இக் கற்கருவிகளில், அதிக அளவில் சில்லுகள் பெயர்த்த நிலையைக் காண முடிகிறது. இவையே பின்னர், நுண் கற்கருவிகள் தொழிற்கூடத்துக்கு வழிவகுக்கக் காரணமாக அமைந்துள்ளதை இதன்மூலம் அறியமுடிகிறது. குகைகளில் வாழ்வதைவிட வெளியிலேயே அதிகமாக வாழ்ந்துள்ளனர் என்ற கருத்தை, இங்குக் கிடைத்த கைக் கோடாரிகளின் அளவை வைத்து, இங்கு அகழாய்வு மேற்கொண்ட கே.டி.பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nஇங்கு கிடைத்துள்�� பழைய கற்காலக் கற்கருவிகள் மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் செதுக்கப்பட்டவை. வடிவத்தில் இதயம் போன்றும், வட்ட வடிவிலும், நீள்வட்ட வடிவிலும், ஈட்டிமுனை போன்ற கற்கருவிகளும் இங்கிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் கூர்மையான முனைகளும், பக்கவாட்டின் முனைகளும் கருவியை மிகவும்; கூர்மைபடுத்துவதற்காக நுன்னிய சில்லுகளைப் பெயர்த்துள்ளதும் நன்கு தெளிவாக அறியமுடிகிறது. இவை அனைத்தும் சென்னை கைக் கோடாரி மரபைச் சார்ந்தவை என்பது தொல்லியல் ஆய்வாளர்களின் கருத்தாகும். அடுத்து, இங்கு சேகரிக்கப்பட்ட கைப்பிடியுடன் கூடிய ஓர் கற்கருவி மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் தொழில்நுட்ப அறிவு காண்போரை வியக்கச் செய்கிறது. இக்கற்கருவி ஆமை வடிவத்தில் அமைந்துள்ளது. இதனை து.துளசிராமன் அவர்கள் தனது கள ஆய்வின்போது கண்டறிந்தார். இக்கருவியை ஆமை வடிவ (Micoqurin) கைக் கோடாரி என்றே குறித்தனர். இவை மட்டுமின்றி, கற்கருவிகள் செய்யப் பயன்படுத்திய கல் சுத்திகள் பலவும் இவ்வாய்வில் சேகரிக்கப்பட்டன. இக் கல் சுத்திகள், பல வடிவங்களில் கிடைத்துள்ளன. இவை அனைத்தும், தமிழகத்தில் பரிக்குளம் அகழாய்வில்தான் முதன்முதலாக கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.\nதிருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையில் இருந்து சத்தியவேடு செல்லும் சாலையில் 56 கி.மீ. தொலைவில், கொற்றலை ஆற்றின் அருகே குன்றுகளும் காடுகளும் நிறைந்த பகுதியின் நடுவே, வரலாற்றுச் சிறப்புமிக்க அத்திரம்பாக்கம் அமைந்துள்ளது. இந்த ஆற்றை ஒட்டியுள்ள மேட்டில் இருந்து, பழைய கற்காலக் கற்கருவிகளை, 1863-ல் இராபர்ட் புரூஸ் புட் கண்டறிந்தார். மேலும், இங்கு காணப்படும் மேட்டுப்பகுதியில் உள்ள கூழாங்கற்கள் படிவடுக்கில், கைக் கோடாரிகளும், அவற்றுடன் மனித எலும்புப் பகுதியின் தொல்லுயிர்ப் படிமம் (fossil) ஒன்றையும் அவர் கண்டெடுத்தார்*19. இவருக்குப் பிறகு, வி.டி.கிருஷ்ணசாமி, பேட்டர்ஸன், எச்.டி.சங்காலியா போன்ற தொல்லியல் அறிஞர்கள் ஆய்வு செய்து, பழைய கற்காலக் கருவிகள் செய்யப்பட்ட தொழிற்கூடமாக அத்திரம்பாக்கம் விளங்கியது எனத் தெரிவித்தனர்.\nஇங்குதான், பழைய கற்காலத்தைச் சார்ந்த முதல், இடை, கடைநிலைப் பழைய கற்காலக் கற்கருவிகள் கிடைத்துள்ளன. இவற்றை, சென்னை மரபு சார்ந்தவை என்றும், இவை ச���ன்னைத் தொழிற்பட்டறையில் தயாரானவை என்றும் தரம் பிரித்துக் காட்டினர்.\nஉலகப் புகழ்பெற்ற பழைய கற்காலத் தடயங்களைக் கொண்ட பகுதியாக இப்பகுதி திகழ்ந்தது. இங்குதான், 1964-65-ல் இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு, நான்கு மண்ணடுக்குகள் இருப்பதைக் கண்டறிந்தனர். இப்பகுதியில் சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில், பழைய கற்கால மக்கள் வாழ்ந்தமைக்கான எச்சங்கள் காணப்படுவதைக் கண்டறிந்தனர்*20.\n1999-2004-ம் ஆண்டுகளில், சாந்தி பப்பு என்பவர், சென்னை, சர்மா மரபியல் கல்வி மையம் மூலம், அத்திரம்பாக்கம் பகுதியில் அகழாய்வுப் பணியை மேற்கொண்டு சில கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்*21. அகழாய்வில், முதல், இடை, கடைப் பழைய கற்காலப் பண்பாடுகள் தொடர்ச்சியாக நிலவியிருந்ததை மண்ணடுக்குகளின் ஆய்வு மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.\n2,50,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைய கற்கால மக்கள் வாழ்ந்த தரைப்பகுதி, அச்சூலியன் வகைக் கற்கருவிகளுடன் வெளிப்படுத்தப்பட்டது. மேலும், மாட்டினுடைய நீள்வட்ட வடிவமான 17 காலடித் தடங்கள் (Bovid Hoof Impression), மூன்று மீட்டர் ஆழத்தில் பழைய கற்கருவிகளுடன் காணப்பட்டன. பழைய கற்கால மனிதனுடன் வாழ்ந்த விலங்கினுடைய காலடித் தடங்கள், இந்தியாவிலேயே இங்குதான் முதன்முறையாக அகழாய்வின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 3.6 மீட்டர் ஆழத்தில், அச்சூலியன் கால தரைப்பகுதியும், அங்கு பழைய கற்காலக் கைக் கோடாரிகளுடன், மூலக் கற்கலான பெரிய பெரிய கூழாங்கற்களும் காணப்பட்டதாக சாந்தி பப்பு குறிப்பிட்டுள்ளார்*22.\nகடைக் கற்காலப் பண்பாடு (Upper Palaeolithic Phase) இருந்ததற்கான சான்றுகள், மண்ணடுக்குகளில் துல்லியமாகக் காணப்படுவதை முதன்முறையாக இங்கு கண்டறிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்து, விலங்குகளின் தொல்லுயிர்ப் படிமங்களாக, எருமை, கொம்புகளற்ற மான், குதிரை போன்றவற்றின் பற்கள் இங்கு கிடைத்துள்ளன.\nஎனவே, அத்திரம்பாக்கம் 5,00,000 ஆண்டுகளுக்கு முன்னர், வெப்ப மண்டலச் சமவெளியாக இருந்தது என்பதை, வெப்ப மண்டலச் சமவெளிப் பகுதியில் வாழும் விலங்குகளின் எச்சங்கள் காணப்பட்டதன் மூலம் உணரலாம் எனத் தெளிவுபடுத்தியுள்ளார். அதன் அடிப்படையில், அத்திரம்பாக்கம் அகழாய்வின் காலத்தைக் கீழ்க்கண்டவாறு பகுத்துள்ளனர். அவை -\nஇவ்வாறு, தனது அகழாய்வு மூலம், வரலா��்றுக்கு முற்பட்ட காலத்தில் அத்திரம்பாக்கம் எவ்வாறு சிறப்பு பெற்றிருந்தது என்பதையும், சென்னை தொழில்நுட்பத்தையும் இதன்மூலம் சாந்தி பப்பு தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், அத்திரம்பாக்கம் தொல்லுயிர்ப் படிமங்களின் அடிப்படையில், இதன் காலத்தை 15,00,000 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என ஆய்வு அறிக்கை தெரிவிப்பதாக, புதிய கருத்தாக அண்மையில் அவர் குறிப்பிட்டுள்ளார்*23.\nசாந்தி பப்புவின் இந்தக் காலக்கணிப்பு ஆய்வுக்குரியது. மேலும், முதல் மற்றும் இடைப் பழைய கற்காலத்தைச் சார்ந்த கைக் கோடாரிகள் அதிக அளவில் இங்கு கிடைத்துள்ளன. கடைப் பழைய கற்காலம், நுண் கற்காலத்தின் துவக்க நிலை என்பதையே, இந்த அகழாய்வு மண்ணடுக்குகள் வெளிப்படுத்துகின்றன.\nஆரணி ஆற்றின் கிழக்குப் பகுதியில், சென்னையில் இருந்து 42 கி.மீ. வட மேற்கே அமைந்துள்ளது வடமதுரை. இங்கு, பழைய கற்காலக் கருவிகள் அதிக அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கற்கருவிகளை ஆய்வு செய்த பேட்டர்ஸன் (1939) மற்றும் வி.டி.கிருஷ்ணசாமி (1947) இருவரும், கருவிகள் மேல் படர்ந்திருந்த மென்பாசிப் படலத்தின் (Pattination) அடிப்படையிலும், தொழில்நுட்ப அடிப்படையிலும் மூன்று பிரிவாகப் பிரித்தனர்*24.\nகருக்கற்கள், உருண்டையான பெரிய அளவிளான சரளைக் கற்களில் இருந்து வந்தவை என்றும், அதனை மேலும் இரண்டு பிரிவாகப் பிரித்து, கரடுமுரடானவை என்றும் அச்சூலியன் வகையைச் சார்ந்தவை என்றும் கற்கருவிகளைப் பகுத்தனர். இங்கு அகழாய்வு மேற்கொண்ட கே.டி.பானர்ஜி, தனது அகழாய்விலும் இதேபோன்று மூன்று பிரிவுகளைச் சேர்ந்த கற்கருவிகள் கிடைத்துள்ளதை உறுதிசெய்துள்ளார்.\nஇங்கு வெட்டுக்கருவிகள், கிழிப்பான்கள், சுரண்டிகள் மற்றும் கைக் கோடாரிகள் போன்றவை கிடைத்துள்ளன. தொழில்நுட்ப அடிப்படையில், வடமதுரை அகழாய்வில் காணப்படும் தொழிற்கூடமானது, பழமையான அச்சூலியன் (Early Acheulian) வகையைச் சார்ந்தது என பானர்ஜி தெரிவிக்கிறார்*25. மேலும், இவ்வகழ்வாய்வில் கிடைத்த கற்கருவிகளை, அதன் மீது படர்ந்துள்ள மென்பாசிப் படலத்தின் அடிப்படையில் கடைக் கற்காலத்தைச் சார்ந்தவை எனக் கூறுகிறார். மென்பாசிப் படிவ அமைப்பைக் கொண்டு காலத்தை நிர்ணயிப்பது ஏற்புடையதாக இல்லை. இதன் தொழில்நுட்ப அடிப்படை மற்றும் மண்ணடுக்கு நிலை இவற்றை மட்டுமே கருத்தில் கொண��டு காலத்தைக் கணிப்பதே சிறந்தது.\nதிருவள்ளூர் மாவட்டம், பூண்டிக்கு தென்மேற்கே சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது பரிக்குளம். இங்கு, தென்பகுதியில் காணப்படும் செம்மண் சரளைக்கல் மேடு (Laterite Gravel Deposit), சுமார் 5,00,000 ஆண்டுகளுக்கு முன் நிலவிய பிளைஸ்டோசின் காலத்தில் தோன்றியதாகும். இங்கு நான்குவிதமான படிவ அடுக்குகள் அமைந்துள்ளன. அவை –\nசிதைந்த சரளைக்கல் அடுக்குகள் (Detrital Laterite Deposit)\nசிறு கூழாங்கற்களுடன் கூடிய சரளைக்கல் (Laterite Mixed with Pebble)\nபெருங்கற்களுடன் கூடிய சரளைக்கல் (Laterite Mixed with Boulders)\nஇந்த நான்கு படிவங்களும், மண்ணடுக்கில் தெளிவாகக் காணப்பட்டன*26.\nபரிகுளம் அகழாய்வில், இரண்டுவிதமான பழைய கற்காலக் கருவிகள் கிடைத்துள்ளன*27. அவை -\nஅபிவில்லியன் - அச்சூலியன் பண்பாட்டைச் சேர்ந்தவை.\nஃபிரான்ஸ் நாட்டின் சோம பள்ளத்தாக்குப் (Somme in France) பகுதியில் உள்ள அபிவில்லி (Abbeville) (அ) அபிவில்லியன் (Abbevillean) என்ற இடத்தில் கிடைத்த கைக் கோடாரிகள், அவ்விடத்தின் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன*28. தொழில்நுட்ப அடிப்படையில் காணும்பொழுது, இவற்றில், அதிக அளவில் சில்லுகள் பெயர்க்கப்படாமல் ஆழமாகப் பெயர்க்கப்பட்டும், அதிக வேலைப்பாடும் இல்லாமல் இருக்கும்.\nஅச்சூலியன் கைக் கோடாரியும் இடத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. இவற்றில், அதிக அளவில் சில்லுகள் பெயர்த்தும், வேலைப்பாடுகள் நிறைந்தும் காணப்படும். முழுமை பெற்ற அழகிய இலை வடிவ அமைப்பைக் கொண்டதாக இருக்கின்றன.\nஃபிரான்ஸ் நாட்டில் சோம் பள்ளத்தாக்கில் உள்ள அச்சூல் (Acheul) பகுதியில்தான், இக்கோடாரிகளை பொ.மு. 1836-ல் பௌச்சர் (Boucher) கண்டறிந்தார்*29.\nபரிக்குளம் அகழாய்வில் 243 கற்கருவிகள் சேகரிக்கப்பட்டன. அவை தரம்வாரியாகப் பிரித்து பட்டியலிடப்பட்டுள்ளன*30. இவற்றின் மேல் பகுதியில், அதிக காலம் மண்படிவத்தில் தேங்கி இருந்ததால் ஏற்படும் மென்பாசிப் படலம் காணமுடிகிறது. இங்கு அகழாய்வில் சேகரிக்கப்பட்ட கற்கருவிகள், வரலாற்றுச் சிறப்புமிக்கவை. இவற்றை விரிவாக ஆய்வு செய்து, தொழில்நுட்ப விவரங்களோடு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது*31.\nகைக் கோடாரிகள் (Hand Axe)\nஇதய வடிவிலான கைக் கோடாரிகள் (Cordate Hand Axe)\nமுக்கோண வடிவ கைக் கோடாரிகள் (Triangular Hand Axe)\nசிறிய வெட்டுக் கருவிகள் (Small Choppers)\nகூர்முனைக் கருவிகள் (அ) துளையிடும் கருவி (Points)\nஇதுபோன்ற பல்வேறுவிதமான கற்கருவிகள் வகைப்படுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கற்கருவிகளில் அதிக அளவில் சில்லுகள் பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளதால், இப்பகுதி பழைய கற்காலத்தில் கற்கருவிகள் செய்யும் தொழிற்கூடமாக (Factory Site) விளங்கியிருக்க வேண்டும்.\nஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் 10 ...\nவாழ்வில்'ஆயில் குறையுங்கள் ஆயுள் குறையாது\nமன அழுத்தம் நீக்கும் மருதாணி..\nகணக்கு பாடம் சுகம் சொன்னான் கேட்டால் தானே இதைப்பார...\nகாடன் மலை- மா. அரங்கநாதன்,\nஸ்ரீ காஞ்சி கைலாசநாதர் கோயில்\nசூரியனில் இருந்து ஓம் எனும் சப்தம் வெளிவருகிறது ந...\nபாரதி தன் மனவுணர்வுகளைக் கொட்டி உருவாக்கிய கவிதை\nதமிழின் முதல் சிறுகதை எது\nஉங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் ...\nதமிழில் மிக எளிய வழியில் டைப் செய்ய Google Input T...\nதஞ்சாவூரிலுள்ள தஞ்சை பெருங்கோயில் பிருகதீசுவரம்\nஆந்தையாக மாறிய தேவதை . ஆலன் கார்னர் (Alan Garner)\n\"பஞ்சவன் மாதேவி\" பள்ளிப்படைகோயில் \"ராமசாமி கோயில்”...\nபுதையுண்ட தமிழகம்: தமிழக அகழாய்வுகள் காட்டும் பண்ட...\nபண்டைய கால தமிழர்களின் கருவி \"வளரி\"( boomerang )\nசெப்டம்பர் 25-30வரை பூமிக்கு மிக அருகில் வர இருக்க...\nஇடோ நகரமே சுடுகாடு ஆகிப் போனதன் பின்னணியில் உள்ள...\nதேஜாவு பிரெஞ்சு சொல் DEJAVU\nகுழந்தை வளர்ப்பு & மனிதனை மனிதனாக வளர்ப்பது எப்படி...\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://viswakarmatrust.org/Special-Medical-Camp-30-15.html", "date_download": "2020-06-06T16:13:49Z", "digest": "sha1:37WACNCJDWH465TWHT3HAHJPXV5AL7IJ", "length": 2291, "nlines": 30, "source_domain": "viswakarmatrust.org", "title": "விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை", "raw_content": "விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)\nசிறப்பு மருத்துவ முகாம் ஓரகடம் , சென்னை 30.12.2015 (வியாழன்) வழங்கியோர் தர்மலிங்கம் நாகம்மாள் கல்வி அறக்கட்டளை, YRSK மெடிக்கல் பௌண்டேஷன்.\nபெயர் : சிறப்பு மருத்துவ முகாம்\nஇடம் : ஓரகடம் , சென்னை\n26/May/2013 – வி.கே.எஸ் நண்பர்கள் குழு நடத்தும் முப்பெரும் விழா, வேலூர்\n26/May/2013 – அகில இந்திய விஸ்வகர்ம பேரவை நடத்தும் சுயம்வரம், சென்னை பூங்கா நகரில் உள்ள, சீதாபவன் (6, எடப்பாளையம் தெரு), தொடர்பு கொள்ள – 94429 76358\n2/Jun/2013 – ராயாஸ் திருமணக் கூடம், கும்பகோணத்தில் சுயம்வர நிகழ்ச்சி\n9/Jun/2013 – மாநகராட்சி கலையரங்கம், ஆர்.எஸ். புரம், கோயம்பத்தூரில் சுயம்வர நிகழ்ச்சி\n©2016 விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arvloshan.com/2010/12/boxing-day-tests.html", "date_download": "2020-06-06T16:39:55Z", "digest": "sha1:VWSQAVUTCRBK7IVF2CGLI5SJP6MZANOF", "length": 61226, "nlines": 609, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: Boxing Day Tests பார்வை", "raw_content": "\nநேற்றைய தினம் இந்த வருடத்தின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் இறுதி நாளாக அமைந்தது. Boxing Day Test போட்டிகளின் இறுதி நாட்களாக அமையவேண்டிய இன்றைய நாளுக்கு முன்பதாகவே முடிந்துபோனதும், இதற்கு முந்தைய போட்டிகளில் வென்ற அணிகள நேற்று சுருண்டு தோற்றதும், போட்டிகளை நடத்திய,ஆடுகளங்களை சாதகமாக அமைக்க வாய்ப்பிருந்த (அமைத்தனவோ, சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டனவோ அவர்களுக்கே வெளிச்சம்) இரு அணிகளுமே பரிதாபமாகத் தோற்றது ஆச்சரியமான ஒற்றுமைகள்.\nமெல்பேர்ன் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் வெற்றி ஓரளவு எதிர்பார்த்ததே. பேர்த் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அதிவேகத்தில் தடுமாறித் தோற்றாலும் இங்கிலாந்தின் திட்டமிடலும் ஆடுகளத்தைப் புரிந்து செயற்படும் ராஜதந்திரமும் இத்தொடரில் மட்டுமல்ல, ஸ்ட்ரோஸ்+அன்டி பிளவர் கூட்டணியின் ஆரம்பம் முதலே பல அபார வெற்றிகளைக் கொடுத்துவந்த அம்சங்கள்.\nமேல்பேர்னிலும் இங்கிலாந்து ஆஸ்திரேலியாவை உருட்டி ஓரங்கட்ட முக்கிய காரணங்களாக அமைந்தவை இவை மட்டுமல்ல என்பது எல்லோருக்குமே தெரியும்.\nஆஸ்திரேலிய அணி என்ற மரத்தின் ஆணிவேர் ரிக்கி பொன்டிங்கின் தொடர்ச்சியான தடுமாற்றம் அவருக்குத் தன்னையும் உற்சாகப்படுத்திக்கொள்ள முடியாது போயுள்ள நேரத்தில், தளர்ந்து போயுள்ள அணியை எவ்வாறு உத்வேகப்படுத்தி வெற்றியைத் தொடர்ச்சியாகப் பெற்றுத் தருவதாக மாற்றமுடியும்\nமைக் ஹசியைப் போல (ஹசியும் மெல்பேர்னில் படுமோசமாக மிகைக் குறைவான ஓட்டப் பெறுதிகளுக்கு ஆட்டமிழந்தது மேலும் அதிர்ச்சி), வொட்சனைப் போல(எப்போது அரைச் சதங்களை சதமாக்கப் போகிறார்) ஓட்டங்களைக் குவித்து தலைவர் பொன்டிங்கின் பாரத்தை,அழு���்தத்தைக் குறைக்கக் கூட ஒருவருமே இல்லை.\nஆஷஸ் தொடங்க முதலில் அதிகம் பேசப்பட்ட கலும் பெர்குசன், உஸ்மான் கவாஜா ஆகியோர் பற்றித் தேர்வாளர்கள் மறந்துவிட்டார்களா\nயார் இந்த ஸ்டீவ் ஸ்மித் அணிக்குள் என்ன செய்கிறார் இவர்\nஎன்னைப் பொறுத்தவரை ஹியூஸ், கிளார்க்,ஸ்மித் ஆகியோரை உடனடியாக அணியை விட்டுத் துரத்தவேண்டும்.\nரிக்கி பொன்டிங்கைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்ற அண்மைய கருத்துக்களில் (முன்னைய ஆஷஸ் தோல்விகளின் பின்னரும் இதே போன்ற விமர்சனங்கள் எழுந்த விமர்சனங்களும் இவையே) எனக்கு முழுமையான உடன்பாடு இல்லை.ஆனாலும் இப்போது இருக்கும் தடுமாற்றமான இல் பொன்டிங்கினால் இது போன்ற பலமான இங்கிலாந்து அணியை இங்கிலாந்துக்கும் சமபல சாதகமுள்ள ஆடுகளங்களில் ஜெயிக்கவைக்க முடியாது என்பது தெரிகிறது.\nஆனாலும் சிட்னி டெஸ்ட் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் பொன்டிங்கைத் தலைமைப் பதவியிலிருந்து நீக்கி வேறொருவரைத் தலைவராகக் கொண்டுவருவதானது மாபெரும் முட்டாள்தனமாக அமையும்.அத்துடன் புதிய தலைவராக வருபவர் மீது பல மடங்கு அழுத்தத்தைக் கொடுக்கும்.\nஆனால் கிரேக் சப்பெலும் அதிமேதாவித்தனமான ஏனைய தேர்வாளர்களும் முதலில் பதவி விலகவேண்டும்.. அணித்தேர்விலே முதலில் கோட்டைவிட்டுத் தலைவரையே முடமாக்கியதன் முழுப் பொறுப்பையும் இவர்களே ஏற்கவேண்டும்..\nஇப்படியெல்லாம் நேற்று இரவு வரை எழுத்துக்களைக் கோர்த்துவிட்டு,இன்று காலை வந்த செய்திகளால் அதிர்ச்சியடைந்து போனேன்..\nரிக்கி பொன்டிங் சிட்னி டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார்..\nஇடது கை விரல் முறிவு காரணம்..\nநம்ப முடியவில்லை. காயம் காரணமாகத் தான் பொன்டிங் விளையாடவில்லை என்பதை யாரும் நம்பப்போவதில்லை. வெளியேற்றுவது எப்படி என்று நினைத்த தேர்வாளருக்கு ஒரு சாட்டு விரல் முறிவு ரூபத்தில் கிடைத்துள்ளது.\nபாவம் ரிக்கி பொன்டிங் .... 36 வயதில் மீண்டும் போராடி அணிக்குள் வருவதும் தலைமைப் பதவியை அடுத்த தொடரில் மீட்பதும் ஆஸ்திரேலியக் கட்டமைப்பைப் பொறுத்தவரையில் மிக சிரமமானதே..\nஆஷஸ் டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள ஒரு நாள் தொடருக்கான அணியில் பொண்டிங்குக்கு இடம் வழங்கப்படுமா என்பதிலிருந்து ('விரல் முறிவு' குணமடைந்தால்) உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு பொன்டிங் தலைமை தாங்குவாரா என்பது தெரியும்.\nரிக்கி பொன்டிங்கை விட மனதில் சோர்ந்திருக்கும் formஇல் தளர்ந்திருக்கும் மைக்கேல் கிளார்க் தான் புதிய தலைவராம்..\nவாழ்க தேர்வாளர்கள்.. வாழ்த்துக்கள் இங்கிலாந்து..\n24 வருடங்களின் பின்னர் ஆஸ்திரேலிய மண்ணில் ஆஷஸ் உங்கள் கரத்தில் வெற்றியுடன் கிடைக்கப் போகிறது.\nமெல்பேர்ன் வெற்றியில் இங்கிலாந்தின் ஜொனதன் ட்ரோட், ஜ்மேஸ் அன்டர்சன், ட்ரேம்லெட், மட் ப்ரையர் ஆகியோரின் அசாத்திய தனித் திறமைகளை விட, அதிகூடிய விக்கெட்டுக்களை இத்தொடரில் எடுத்திருந்த ஸ்டீவ் பின்னை அணியிலிருந்து நிறுத்தி அவருக்குப் பதிலாக அழைக்கப்பட்டிருந்த டிம் ப்ரெஸ்னன் காட்டிய முயற்சியும் அபார திறமைகளும் ரசிக்கத் தக்கன.\nசிட்னி டெஸ்ட்டில் இங்கிலாந்து ஒயின் மோர்கனுக்கு சிலவேளை வாய்ப்பை வழங்கலாம்.. (போல் கொளிங்க்வூடின் சறுக்கல்களுக்கு ஒரு ஓய்வு\nஇங்கிலாந்து முயல்கின்றது, வேகத்துடன் விவேகத்தையும் உறுதியையும் அடித்தளமிட்டு ஆஷசை வசப்படுத்தியுள்ளது.அடுத்த போட்டியில் ஆஸ்திரேலியா வென்றால் தொடரை சமப்படுத்தலாம் ஆனால் ஆஷஸ் கிண்ணம் இங்கிலாந்துக்கு செல்வதைத் தடுக்க முடியாது.\nகிளார்க் தலைவர் என்பதால் சமநிலை முடிவைக் கூட நான் எதிர்பார்க்கவில்லை.\nநீண்டகாலம் form உடன் காத்திருந்த உஸ்மான் கவாஜா சிட்னியில் தன்னை நிரூபிப்பாரா என்று பார்க்கலாம்.\nசகீர் கான் என்ற ஒரு நபரின் வருகை இந்தியாவுக்குக் கொடுத்திருக்கும் மாற்றத்தை மாயஜாலத்தைப் பாருங்கள்..\nமுதல் போட்டியில் இன்னிங்சினால் துவண்ட அணி தென் ஆபிரிக்காவை சொந்த மண்ணில் துவைத்து எடுத்துள்ளது.\nஇந்தியா பதினெட்டு ஆண்டுகளில் தென் ஆபிரிக்காவில் பெற்ற இரண்டாவது டெஸ்ட் வெற்றி இது என்பதால் மகத்துவம் பெறுகிறது.\nஇதன் மூலம் தனது டெஸ்ட் Number One இடத்தை மீண்டும் உறுதிப் படுத்தி இருப்பதோடு, Starting trouble மட்டுமே பிரச்சினை என்று மீண்டும் காட்டியுள்ளது.\nசாகிர் கானின் ஆரம்பப் பந்துவீச்சுக் கொடுத்த உளரீதியான உற்சாகமே இந்த மறக்க முடியாத டேர்பன் டெஸ்ட் வெற்றியை வழங்கியிருக்கிறது.\nதென் ஆபிரிக்காவை தோற்கடிக்க ஆஸ்திரேலியா முன்பு கடைக்கொண்ட, இங்கிலாந்து இடையிடையே பயன்படுத்திய யுக்தி இது.\nஇறுக்கமான,வியூகம் வகுத்த துல்லியமான பந்துவீச்சும், போராடக் கூடிய துடுப்பாட்டமும்..\nசாகிர் கானின் ஆரம்பம் அபாரம் என்றால் ஸ்ரீசாந்தும்,ஹர்பஜனும் காட்டிய விடாமுயற்சியும் கொஞ்சம் குசும்புடன் கூடிய சீண்டி விடும் ஆவேசமும் தென் ஆபிரிக்காவை சுருட்டிவிட்டது.\nசாகிர் காட்டிய வேகமும் தென் ஆபிரிக்க வீரர்களை சோதித்து ஆட்டமிழக்கச் செய்த விதமும் மெய் சிலிரிக்கவைத்தவை.\nஸ்ரீசாந்தின் சில பந்துகளில் அப்படியொரு வேகமும் விஷமும்..\nகுறிப்பாக கலிசை இரண்டாம் இன்னிங்க்சில் ஆட்டமிழக்கச் செய்த விதம்.. அந்தப் பந்துக்கு வேறொன்றும் செய்ய முடியாது.\nலக்ஸ்மன் - இந்தியாவின் புதிய இரும்புச் சுவர்.\nஇந்த வருடம் அம்லாவைப் போலவே இவருக்கும் ராசியான வருடம்.\nஇந்தவருடத்தில் மட்டும் எத்தனை போட்டிகளை இரண்டாம் இன்னின்க்சின் விடாமுயற்சியுடனான துடுப்பாட்டம் மூலமாக வென்று கொடுத்திருப்பார்..\nஅவ்வளவு போராடி இந்தியாவைக் கரை சேர்த்த லக்ஸ்மனுக்கு நான்கே நான்கு ஓட்டங்களால் அற்புதமான சதம் ஒன்று தவறிப்போனது அநியாயம்.\n(கிடைத்திருந்தால் பிரவீன் அம்ரே பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் பெற்றதன் பின் பெற்ற ஒரே சதம்)\nஇந்த டேர்பன் டெஸ்ட் வெற்றி இந்தியாவுக்குக் கொடுத்த உற்சாகம் முக்கியமான இறுதி டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெறும் தன்னம்பிக்கையைக் கொடுக்குமா\nதென் ஆபிரிக்க ஆடுகளங்களும், இந்தியாவின் நம்பகமில்லாத் தன்மைகளும் அவ்வாறு சொல்ல வைக்கின்றன.\nஆனால் சாகிர்+லக்ஸ்மன் செய்துகாட்டிய வரலாற்றில் சச்சின்,சேவாக்,டிராவிடும் இணைந்தால் புது வருடம் இந்தியாவுக்கு மங்களமாக ஆரம்பிக்கும்..\nஆனால் தென் ஆபிரிக்கா அடிபட்ட புலிகள்.. சீண்டிய பிறகு அடங்கிப் போவதை விட அடிபோடவே விளைவார்கள். அத்துடன் சொந்த மண்ணில் அவமானப்பட அவர்கள் எப்போதும் விரும்புவதில்லை.\nடேர்பனில் விட்ட தவறுகள் மீண்டும் எழச் செய்யும்.\nடேர்பனில் தென் ஆபிரிக்க வீரர்கள் யாருமே நாற்பது ஓட்டங்களைக் கூடப் பெறவில்லை.\nலக்ஸ்மன் பெற்றது மட்டுமே ஒரே அரைச் சதம்...\nஆசியாவில் இப்படியான ஆடுகளங்கள் இருந்திருந்தால் விமர்சன விண்ணர்கள் எப்படிப் பொங்கியிருப்பார்கள் என் நினைத்தேன்...\nவேகப் பந்துவீச்சாளருக்கு சாதகமாக இருந்தால் தான் சிறந்த ஆடுக்கலாமாம்.\nவருடத்தின் கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்த வருடத்தில் அதிகம் பெயர் நாறிப்போன பாகிஸ்தானுக்கு ஒரு ஆறுதல் வெற்றி :)\nமுதல் இரண்டு போட்டிகளில் அடிவாங்கிய பிறகு ஒரு ஆறுதல் வெற்றி தான்...\nஆனால் மூன்று போட்டிகளிலும் நியூ சீலாந்தின் சிறிய ஆடுகளங்களில் புண்ணியத்தில் சிக்சர் மழைகளை ரசித்தேன்...\nபுதுவருடம் எல்லா அணிகளுக்கும் நல்ல பலன்களையும் வழங்கட்டும்.\nat 12/30/2010 11:16:00 PM Labels: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, கிரிக்கெட், டெஸ்ட், பொன்டிங், லக்ஸ்மன்\nஅண்ணே விக்கிரமாதித்தன் பாவம். தலைமறைவு என கேள்விப்பட்டேன்...அப்புறம் ஆசி-இங்கி மன விரக்தியில் எழுதிநின்களோ\nஇந்தியா-தென் ஆபீ நடுவர்கள் விளையாடியதை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே...\n////என்னைப் பொறுத்தவரை ஹியூஸ், கிளார்க்,ஸ்மித் ஆகியோரை உடனடியாக அணியை விட்டுத் துரத்தவேண்டும்.////\nபாவம் அண்ணா எற்கனவே தலைவர் இல்லாமல் திண்டாடுறாங்க... இது மற்ற அணிகளக்க ஒரு எடுத்துக் காட்டான சம்பவங்கள் இதைப் பார்த்தாவது மற்றைய அணிகளின் கட்டப்பாட்டு சபைகள் முதலே சில ஆரம்ப நடவடிக்கையுடன் தயாராக இருக்கணும்.. குறிப்பாக எமது கட்டுப்பாட்டு சபையைத் தான் சொல்கிறேன்...\nசந்தோஸமாக முடிகின்றது இவ் ஆண்டு.....(இந்திய வெற்றி...){இங்கிலாந்து வெற்றி\nபொண்டிங்- அவருக்கு இவ்வாண்டை போல் எந்த ஆண்டும் இல்லை இவ்வளவு மோசமாக.....பாவம்...அவர் என்ன செய்ய.....\n24 வருடங்களின் பின்னர் ஆஸ்திரேலிய மண்ணில் ஆஷஸ் உங்கள் கரத்தில் வெற்றியுடன் கிடைக்கப் போகிறது.ஃஃஃஃ\nஃஃஃசகீர் கான் என்ற ஒரு நபரின் வருகை இந்தியாவுக்குக் கொடுத்திருக்கும் மாற்றத்தை மாயஜாலத்தைப் பாருங்கள்..ஃஃஃ\nஉண்மைதான் இன்னும் கண்ணை விட்டு அகலவில்லை அப் பந்துகள்...\nலக்ஸ்மன்- இவருக்கு முதலில் happy new year 2010 சொன்னவர் எங்கிருந்தாலும் வாழ்க...\nபாக்கிஸ்தான் வெற்றி- என்ன கொடுமை....கவனிக்க விட்டாதானே...மற்றைய போட்டிகள்..\nஃஃபுதுவருடம் எல்லா அணிகளுக்கும் நல்ல பலன்களையும் வழங்கட்டும்ஃஃஃ\n//வாழ்க தேர்வாளர்கள்.. வாழ்த்துக்கள் இங்கிலாந்து..\nஅவுஸ்திரேலியாவுக்கு இன்னொரு வழி இருக்கிறது. ரென்னிஸ்சில் non-playing captains ஆக Davis கோப்பைப் போட்டிகளில் முன்னாள் வீரர்கள் இருப்பது போல AB ஐக் கொண்டுவரலாம்:))\nஇந்தமுறை பாக்சிங் டே போட்டிகள் இரண்டுமே மகிழ்ச்சியை தந்திருக்கிறது... ஒரு பக்கம் ஆஸ்திரேலியாவுக்கு மரண அடி... ஒரு பக்கம் இந்தியாவுக்கு வெற்றி... கலக்குறாங்க...\nதங்களின் வலைப்பூவின் எழுத்து ���ரத்தையும், கருத்துக்களையும் மிகுந்த ஆய்வுக்குப் பின் சிறந்த தளம் என முடிவு செய்து எமது வலைச்சரம் வலைப்பதிவு தானியங்கி திரட்டியில் இணைத்துள்ளோம். இதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், தயையுடன் எமக்கு தெரிவிக்கவும். எமது வலைச்சரம் திரட்டியில் தங்களின் வலைப்பதிவு இடம்பெறுவதை விரும்பினால் தயையுடன் எமது இணையப் பட்டையை தங்களின் தளத்தில் இணைக்கும் படி கோரிக்கொள்கிறோம். நன்றிகள் மேன் மேலும் தங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள் ...\nயோ வொய்ஸ் (யோகா) said...\nபொக்சிங் டே போட்டி முடிவுகள் எனக்கு அதிர்ச்சியே.\nகிரேக் செப்பல் எங்கிருந்தாலும் பிரச்சினையே..\nரிக்கி போண்டிங்கை கப்டன் பதவியிலிருந்து தூக்கியதும், கிளார்க்கை அதற்காக நியமித்ததும் ஒஸ்ஸி தேர்வாளர்கள் செய்த முட்டாள்தனமாக நானும் நினைக்கிறன். அவர்களுக்கு இருந்த பிறேசரில் அவர்களும் ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என நினைத்தே இதனை செய்துள்ளனர். பட் தற்போதைய போர்மில் நீங்கள் கூறியது போன்று கிளார்க் சரியான தேர்வு இல்லை.\nஉஸ்மான் கவாஜாவை நாலாவது போட்டியில் அறிமுகம் செய்வார்கள் என எதிர்பார்த்தேன். ஐந்தாவதில் அறிமுகம் செய்தால் அவர்க்கும் அதிக பிரசர் தான். பட் பக்கி கிரீன் அணியப்போகும் முதல் முஸ்லீம் எனும் பட்டத்தை அடைவார். அவர் திறமையான பட்ஸ்மன் தான் பட் இறங்க போகும் தருணம் தான் கொஞ்சம் கஷ்டமானது.\nஇந்தியாவின் வெற்றி குறிப்பிடத்தர்கது. சகீர் கானின் வருகை சும்மா இருந்த ஸ்ரீசாந்தையும் வகார் யூனுஸ் போல காட்டியது.\nமூன்றாவது போட்டியில் பாகிஸ்தான் அணி அவர்கள் 20-20 வரலாற்றிலேயே மிக பெரிய வெற்றியை பெற்ற போட்டி. பாகிஸ்தான் அணியின் பெரும்பாலான புதியவர்களுக்கு நியூ ஸீலாந்து புதுசு. சோ டெஸ்ட் மட்சில் அவர்கள் போர்ம் திரும்பி அணிக்கு வலு சேர்க்கும் என நினைக்கிறேன்.\nஉங்கள் பதிவு சிறப்பாக அமைந்தது லோஷன் பாராட்டுக்கள்.\nகடைசி நேரத்தில் பொண்டிங்கை நீக்கியது மிகத்தவறெண்டால் கிளாக்கை கப்டனாக்கியது அதைவிட பெரிய பிழை. சிமித்தை All rounder என்று அணிக்கு கொண்டு வருமளவுக்கு அவுஸ்திரேலியாவில் தரமான வீரர்கள் வெளியில் இல்லையா\nஇறுதிப்பொட்டியில் தென்னாபிரிக்கா வெல்வது தவிர்க்க முடியாததொன்று. அவர்களின் swingகாகும் பந்துகள் இந்திய பந்து வீச்சாளர்களை வ��ட ஒருபடி மேல்\nமெல்பேர்ண் போட்டி பற்றி பெரிதாக நம்பிக்கை இருந்திருக்கவில்லை என்றாலும் டேர்பன் போட்டியின் தோல்வி சிறிது அதிர்ச்சி தான்.\n// என்னைப் பொறுத்தவரை ஹியூஸ், கிளார்க்,ஸ்மித் ஆகியோரை உடனடியாக அணியை விட்டுத் துரத்தவேண்டும். //\nஇலகுவாக சொல்லிவிடலாம், ஆனால் கிளார்க்கை நிறுத்திவிட்டு கலம் பெர்ஹூசனை அணிக்குள் கொண்டுவந்து அவர் தடுமாறியிருந்தால்\nநான் பெர்ஹூசனின் இரசிகன், ஒருநாள் போட்டிகளில் அவரை நிறையவே இரசித்திருக்கிறேன், ஆனால் பெரிய தொடரொன்றில் அணியின் உபதலைவரை நிறுத்துவது, அதுவும் ஒரு class player ஐ நிறுத்துவது அவ்வளவு சுலபம் கிடையாது என்பது என் கருத்து.\nஹியூஸ் - கற்றிச் இற்கு பதிலாகவே வந்தார். அவரை விட பில் ஜக்ஸ் தான் அடுத்த தெரிவு என்று நினைக்கிறேன், இருவரும் பெரியளவில் form இல் இருக்கவில்லை.\nஸ்மித் - 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் விளையாடுவதாயின் ஸ்மித் விளையாடியே ஆகவேண்டும், இத்தனைக்கும் உள்ளூர் போட்டிகளில் ஸ்மித் இன் துடுப்பாட்ட பெறுபேறுகள் சிறப்பாகவே உள்ளன. ;-)\n// நம்ப முடியவில்லை. காயம் காரணமாகத் தான் பொன்டிங் விளையாடவில்லை என்பதை யாரும் நம்பப்போவதில்லை. //\nஏன் பொன்ரிங் இரசிகார்கள் இப்படி சந்தேகப்படுகிறீர்கள்\nபொன்ரிங் என்பவர் உலக கிறிக்கற் வரலாற்றில் வெற்றிகரமான தலைவர்களில் ஒருவர், உலகின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர், ஒரு மோசமான தொடர் அவரை முழுவதுமாக இல்லாமல் செய்துவிடாது.\nகாயத்திற்கு சத்திரசிகிச்சை நடக்கப் போகிறது, 1 மாதம் ஓய்வு...\nஉலகக் கிண்ணத்துக்கு மீண்டும் வருகை, அதில் சிறப்பாகச் செயற்பட்டால் ரெஸ்ற் அணித்தலைவராக மீண்டும், மோசமாக என்றால் வெறுமனே வீரராக...\nபெரிதாகக் குழம்ப எதுவும் கிடையாது என்பது என் கருத்து.\n// ரிக்கி பொன்டிங்கை விட மனதில் சோர்ந்திருக்கும் formஇல் தளர்ந்திருக்கும் மைக்கேல் கிளார்க் தான் புதிய தலைவராம்.. //\nவெறுமனே ஒரு போட்டி தானே... ;-)\nகிளார்க் மட்டுப்படுத்தப்பட்ட பந்துப்பரிமாற்றப் போட்டிகளில் சிறப்பாகச் செயற்பட்டிருக்கிறார், ஒரு வாய்ப்பு வழங்குங்கோவன்.\n// டிம் ப்ரெஸ்னன் காட்டிய முயற்சியும் அபார திறமைகளும் ரசிக்கத் தக்கன. //\nகடைசி நேரத்தில் ஆடிய sprinkler dance அதைவிட அபாரம். :P\n// சகீர் கான் என்ற ஒரு நபரின் வருகை இந்தியாவுக���குக் கொடுத்திருக்கும் மாற்றத்தை மாயஜாலத்தைப் பாருங்கள்.. //\nடேவிசு என்ற குடிகாரனின் குடிகாரத் திறமையும். :-/\n// இதன் மூலம் தனது டெஸ்ட் Number One இடத்தை மீண்டும் உறுதிப் படுத்தி இருப்பதோடு //\nமுதலாம் இட அணி இரண்டாம் இட அணியை வெல்வது எப்படி உறுதிப்படுத்துவது ஆகும்\nஅப்படியானால் அண்மையில் இலங்கைக்கு வந்து தொடரை வெல்லமுடியாமல் போனதால் முதலாம் இடத்திற்கு பொருத்தமற்றவர்களென அர்த்தம் வருகிறதே\n(இலங்கை அப்போது மூன்றாவது என்று நினைக்கிறேன்).\nதரவரிசையை நம்புகிறீர்கள் என்றால் இந்தத் தொடரை இந்தியா ஒருபோட்டியில் கூட தோற்காமல் வென்றிருக்க வேண்டும், நம்பவில்லை என்றால் இதில் ஒன்றுமே இல்லை.\nAfter all, தரவரிசை பிழையானது, பொய்யானது.\n// வேகப் பந்துவீச்சாளருக்கு சாதகமாக இருந்தால் தான் சிறந்த ஆடுக்கலாமாம். //\nஅப்பிடியில்லை, டேர்பனில் ஹர்பஜன் கைப்பற்றிய விக்கற்றுகள், ஹரிஸ் கைப்பற்றிய விக்கற்றுகள்\n2009ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நியூசிலாந்தில் வைத்து கைப்பற்றிய 4 விக்கற்றுகளுக்குப் பிறகு வெளிநாடொன்றில் ஹர்பஜன் கைப்பற்றிய முதலாவது 4 விக்கற் பெறுதி.\n1 வருடம், 8 மாதங்களுக்கு மேல்.\nடேர்பன் ஆடுகளம் எல்லோருக்கும் ஏதாவது வழங்கியது.\nவேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயற்பட்டார்கள், சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசினார்கள், பொறுமையாக ஆடினால் ஓட்டங்கள் பெறமுடியும்.\n// புதுவருடம் எல்லா அணிகளுக்கும் நல்ல பலன்களையும் வழங்கட்டும். //\nஅப்பக் கிடைச்ச மாதிரித்தான். :P\nஎப்படியிருந்த லோசன் அண்ணாவை விகிரமாதித்தன் ஆக்கி இனி பலன் கணிக்கும் ஜோதிட சிகாமணி ஆக்கிடுவாங்கள் போல ;)\n//புதுவருடம் எல்லா அணிகளுக்கும் நல்ல பலன்களையும் வழங்கட்டும்\nஅவுஸ்திரேலியா அணியினட தோல்விக்கு பின்னர் எல்லோருடைய குற்றச்சாட்டும் இப்போது அவுஸ்திரேலியா தெரிவுக்குழுவின் பக்கம்தான் திரும்பியிருக்கின்றது\nதென்னாபிக்கா வெல்லும் என்ற உங்கட சொல்லை நம்பி பெட் பிடிச்சது தப்பாக போய்விட்டது கடைசியில துண்டை என்னுடைய தலையில போடவைச்சுட்டியளே...\nஅதில கோபி சொன்னான் ஏ பி டீவில்லியர்ஸ் அடிப்பான் என்று அதைநம்பி எக்ஸ்ராவாக தோற்றதுதான் மிச்சம்...\nஅண்ணே விக்கிரமாதித்தனுக்கு ஓய்வை குடுத்திடுங்கோ...\nவலைச்சர பதிவரக்கு எனது முற்கூட்டிய வாழ்த்துக்கள்..\nவருட ஆரம்பமே உங்களது முதல்காலடி மிகவும் ஆழமாய் பதியப் போகிறது வாழ்த்துக்கள்..\nதங்களுக்கு எனது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nகாங்கொன் சொன்னமாதிரி டேர்பன் ஒரு நல்ல ஆடுகளம். முதல் இன்னிங்ஸ்சில் ட்ராவிட், இரண்டாம் இன்னிங்ஸ்சில் கல்லிஸ் தவிர முன்வரிசை வீரர்கள் யாவரும் பொறுப்பற்ற shotகள் அடித்தே ஆட்டமிழந்தார்கள் என்பது என் கருத்து.\n// அதில கோபி சொன்னான் ஏ பி டீவில்லியர்ஸ் அடிப்பான் என்று அதைநம்பி எக்ஸ்ராவாக தோற்றதுதான் மிச்சம்... //\nடீ வில்லியர்ஸ் நல்லவடிவாத் தான் விளையாடிக் கொண்டிருந்தான்,\nஅந்த நடுவர் தான் படு மோசமான தீர்ப்பொன்றால ஆட்டமிழக்கப் பண்ணிப் போட்டான்.\nவேணுமெண்டா யாரிற்ற எண்டாலும் கேளுங்கோ. ;-)\nடீ வில்லியர்ஸ் கல்லுடைச்சிருப்பான் விட்டிருந்தா. :-)\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nசில விஷயங்கள், சில விஷமங்கள், சில விளக்கங்கள்.. மன...\nரோல்ஸ் போச்சே - பதிவர் சந்திப்பு தொகுப்பு\nபரீட்சை மண்டபத்தில் Cheer girls\nஇந்தியாவின் தோல்வியும் - சச்சினின் சாதனைச்சதமும் -...\nவேகத்தால் வென்ற ஆஸ்திரேலியா - பேர்த் டெஸ்ட் அலசல்\nLatest - பதிவர் கிரிக்கெட் போட்டி விபரங்கள்+ஸ்கோர்...\nசின்ன மாமாவின் லீவு லெட்டரும் பதிவர் கிரிக்கெட்டும...\nமுக்கிய கிரிக்கெட் மோதல்கள் இரண்டு - செஞ்சூரியன் &...\nஇலங்கை கிரிக்கெட் தேர்வாளராக நான் \nஅபாசிபா - ஞாயிறு மசாலா\n500 பதிவுகளும் சில பகிர்வுகளும்\nகமலின் காதலும் கார்க்கியின் காதலும்\nதூறலும் சாரலும் கண்ணிரண்டின் மோதலும் காதலும்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nகங்கோன் - நடமாடும் விஸ்டன், உருண்டோடும் கூகிள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஜார்ஜ் பிளாய்ட் கொலையில் நான்கு பொலிஸ் அதிகாரிகள் மீதும் வழக்கு\nலாக்டவுன் கதைகள் -10- மொட்டை மாடி\nதமிழ் Quora : கேள்வி பதில்-1\n2 மினிட்ஸ் ப்ளீஸ் 1 / விடாமுயற்சி\nஅகிலனின் 'சித்திரப்பாவை' சர்ச்சையை தோற்றுவித்த ஞானப்பிரகாசம் பரிசு\nமலிந்து போன ‘கிளினிக் கொப்பிகள்’ \nபிரபாகரன் - ஒரு மலையாளப் பிரச்சினை \nஇசைஞானியின் ❤️ எஸ்.பி.பி ⛳️ இயற்கையும் காதலும் 💓\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்பது எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதே��த் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2020-06-06T17:28:25Z", "digest": "sha1:QM2ILNSRKMFSPTT6HZJ7FUDZDM5CJ3H2", "length": 8114, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக மிக்கி ஆத்தர் நியமனம்...!! « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA |வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான பேரூந்து..\nRADIOTAMIZHA |வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு….\nRADIOTAMIZHA |நீராடச் சென்ற நபர் காணாமல் போன மர்மம்….\nRADIOTAMIZHA |ஊரடங்குச் சட்டத்தை மீறிய 173 பேர் கல்முனையில் கைது\nRADIOTAMIZHA |ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டு – 25942 பேருக்கு எதிராக வழக்கு\nHome / விளையாட்டுச் செய்திகள் / இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக மிக்கி ஆத்தர் நியமனம்…\nஇலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக மிக்கி ஆத்தர் நியமனம்…\nPosted by: அகமுகிலன் in விளையாட்டுச் செய்திகள் November 15, 2019\nஇலங்கை அணிக்கான தலைமை பயிற்றுவிப்பாளராக தென் ஆப்ரிக்காவின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆத்தர் (Mikey Arthour) நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமேலும் இவர் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக 2 வருட ஒப்பந்தத்தில் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅதேவேளை, இவர் சமீபத்தில் பாகிஸ்தானின் தலைமை பயிற்சியாளராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\nPrevious: தேர்தல் பணிக்காக தங்கியிருந்த 50 பேர் மருத்துவமனையில்……\nNext: ஜனாதிபதித் தேர்தல் இன்று\nRADIOTAMIZHA | 2021 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணி தகுதி..\nRADIOTAMIZHA | IPL கிரிக்கெட் போட்டி மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு\nRADIOTAMIZHA | ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு ஜூலை 23ஆம் திகதி ஆரம்பம்\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nRADIOTAMIZHA | கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nவரலாற்றில் இன்று – மார்ச் 6\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA |இன்றைய நாள் எப்படி .\nRADIOTAMIZHA |இன்றைய நாள் எப்படி\nRADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி\nஇலங்கை VS மேற்கிந்திய தீவுகள் இறுதி T20 போட்டி இன்று\nஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. மேற்கிந்திய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/05/22180039/1533414/42-New-Coronavirus-Positive-Cases-Reported-today-in.vpf", "date_download": "2020-06-06T17:50:53Z", "digest": "sha1:MH45OKLOZDBQSOQJXXI2F45EHMRTRAQP", "length": 7402, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 42 New Coronavirus Positive Cases Reported today in Kerala", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகேரளாவில் மேலும் 42 பேருக்கு கொரோனா\nகேரளாவில் இன்று புதிதாக 42 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகேரளாவில் இன்று புதிதாக 42 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.\nவைரஸ் உறுதி செய்யப்பட்ட 42 பேரில் 17 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். மேலும், 21 பேர் வெளிமாநிலங்களில் இருந்து கேரளா வந்தவர்கள். எஞ்சிய 4 பேர் உள்மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.\nஇதனால் கேரளாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 732 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 216 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில முதல்மந்திரி பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.\nCoronavirus | கொரோனா வைரஸ்\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nகொரோனா பாதிப்பு- மாவட்டம் வாரியாக முழு விவரம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,458 பேருக்கு கொரோனா: உச்சக்கட்டமாக 19 பேர் உயிரிழப்பு\nமகாராஷ்டிராவில் கொரோனா தொற்று 80 ஆயிரத்தை தாண்டியது- மாநில வாரியாக பாதிப்பு நிலவரம்\nகொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் 6-வது இடத்தில் இந்தியா\nநேற்று மட்டும் 9887 பேர்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.36 லட்சத்தை தாண்டியது\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nமகாராஷ்டிராவில் ராக்கெட் வேகத்தில் உயரும் கொரோனா பாதிப்பு\nஅமர்நாத் புனித யாத்திரை ஜூலை 21-ம் தேதி தொடக்கம் - பக்தர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள்....\nஇந்தியா, சீனா ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நிறைவு\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உரிய உதவிகள் செய்யப்படும்- மத்திய அரசு\nஎல்லையில் பதற்றத்தை தணிப்பது எப்படி -இந்தியா, சீனா ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை\nமகாராஷ்டிராவில் ராக்கெட் வேகத்தில் உயரும் கொரோனா பாதிப்பு\nகிருமாம்பாக்கம் அருகே கொரோனா பாதித்��� பகுதியை நாராயணசாமி ஆய்வு\nகொரோனா பாதிப்பு- மாவட்டம் வாரியாக முழு விவரம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,458 பேருக்கு கொரோனா: உச்சக்கட்டமாக 19 பேர் உயிரிழப்பு\nதிருச்சி மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த முகக்கவசம் விலை பாதியாக குறைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.muslimmarriageguide.com/ta/7480-2/", "date_download": "2020-06-06T17:10:57Z", "digest": "sha1:CRYUU7TVKOH4P2H37HW5TTIHL2JXP6XK", "length": 12538, "nlines": 126, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "காதல் வாழ்க்கை அழகான செய்கிறது - முஸ்லீம் திருமண கையேடு - Muslim Marriage Guide love makes life beautiful", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » திருமண » காதல் வாழ்க்கை அழகான செய்கிறது\nகாதல் வாழ்க்கை அழகான செய்கிறது\nஉங்கள் சர்ச் பொறுமை கொண்ட – ஷேக் அலா Elsayed\nமனைவிகள் இருந்து குறிப்புகள் \"பழைய & புத்திசாலிகள்\"\nஇஸ்லாமிய பெரியாரின் எழுத்துக்கள் பெண்களின் உரிமைகள்: அவற்றை பயன்படுத்த அல்லது இழக்க\nமூலம் தூய ஜாதி - ஏப்ரல், 3Rd 2020\nமூலம் நீங்கள் கொண்டு தூய ஜாதி - Practising முஸ்லிம்கள் உலகின் மிகப்பெரிய திருமணம் சேவை. நீங்கள் ஒற்றை மற்றும் ஆன்லைன் ஒரு பின்பற்றாத முஸ்லீம் மனைவி தேடி என்றால் யார் பின்னர் Google இல் இலவச கிடைக்க இது எங்கள் பயன்பாட்டை பதிவிறக்க மேலும் போன்ற எண்ணம் உள்ளது Play Store மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ->: https://app.purematrimony.com/\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 15ஆம் 2020\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 10ஆம் 2020\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nதிருமண ஏப்ரல், 9ஆம் 2020\nகுடும்பங்கள் இல்லாமல் எவ்வளவு கடினம்\nபொது ஏப்ரல், 8ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2018/09/blog-post.html", "date_download": "2020-06-06T17:38:49Z", "digest": "sha1:XYW3URGLFWAZNGGZQD4NESYSTZAJCTYN", "length": 14231, "nlines": 383, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: சக்கரை நோயால் பாதிக்கப் பட்ட விரலை வெட்ட வேண்டாம்...!!!", "raw_content": "\nசக்கரை நோயால் பாதிக்கப் பட்ட விரலை வெட்ட வேண்டாம்...\nசக்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என\nஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.\nநாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.\nசா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு\nசிலநாட்கள் அதற்கு மருத்துவம் செய்து பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால்,\nவிரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும்,\nதற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸ்ப்பிடல்களின் தனித்திறமை.\nகாலையும்,விரலையும், அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும்.\nஅதனுடைய வலி இதற்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது,\nஎனது தாயாருக்கு காலில் ஏற்பட்ட குழிப்புண்னுக்கு டாக்டா்கள்,\nபுண் ஏற்பட்ட இடத்தில் விரல் கருப்பாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா்.\nஎனக்கு ஒன்று தோன்றியது.மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்ற முடியாதவா்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் ரணத்தை இவா்கள் ஆற்றிவிடவா போகிறாா்கள்.\nமுடிவில் மரணத்தை தான் தழுவ வேண்டும். இதுதான் நிலை\nஇதற்கு கண்கண்ட மருந்து .\nஇந்த இலையை அம்மியில்/மிக்ஸியில் அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிட வேண்டும்.\nஇதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.\nஅந்த புண்கள் ஆறிய பிறகு நான் பெற்ற மனநிறைவை நீங்களும் செய்து பயனடையுங்கள்.\nஇதை அதிகம் பகிா்ந்து பலாின்\nசக்கரை நோயால் பாதிக்கப் ��ட்ட விரலை வெட்ட வேண்டாம்....\nஇந்திய ராணுவத்தை பற்றிய வியக்கவைக்கும் தகவல்கள்\n*எந்தெந்த கோயில்களில் என்னென்ன நமக்கு தெரியாத பிரச...\nதமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nபுல்லுமலையில் நீரெடுத்து போத்தலில் அடைத்து விற்கும...\nநீர் வர்த்தகப் பண்டமாக மாற்றமடைவது மனிதர்களது வாழ்...\n*மஞ்சள் பூசி குளிங்க… கருப்பை புற்றுநோய் எட்டிக்கூ...\nமுதல் லெஸ்பியன் கவி என்று புகழப்படும் சாப்போவின் 2...\n“மதக வன்னிய“ Mathaka Wanniya\" “இப்படி ஒரு காலம்“\nமகாலய பக்ஷ பிதுர் வழிபாடு ...\n158 வருட ஐபிசி 497 ரத்து.. பெரிய விசேஷல்லாம் ஒன்னு...\n12 ராசிகளுக்குமான குரு பெயர்ச்சி பலன்கள் 2018 ,Gur...\nவள்ளுவர் மேல் ஒரு வழக்கு\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/ranil-wickremesinghe-kanimozhi-jawahirullah-sri-lanka", "date_download": "2020-06-06T16:11:00Z", "digest": "sha1:SZUI3KQIMMCQOXME4VYAIEXFCRPFNSZC", "length": 24286, "nlines": 173, "source_domain": "image.nakkheeran.in", "title": "ரணில் விக்கிரமசிங்கேவுடன் கனிமொழி, ஜவாஹிருல்லா சந்திப்பு... | Ranil Wickremesinghe - Kanimozhi - Jawahirullah - sri lanka | nakkheeran", "raw_content": "\nரணில் விக்கிரமசிங்கேவுடன் கனிமொழி, ஜவாஹிருல்லா சந்திப்பு...\nஇலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், இலங்கையின் நகர்ப்புற துறையின் அமைச்சருமான ரவூஃப் ஹக்கீமின் மகளுக்கு இலங்கையில் திருமணம் நடக்கிறது. அண்மையில் சென்னை வந்த ஹக்கீம், தனது மகளின் திருமணத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழக அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து அழைப்பு கொடுத்திருந்தார்.\nஅதன் அடிப்படையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தின், தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, தமுமுக துணைத்தலைவர் குணங்குடி அனிபா, ராமநாதபுரம் எம்.பி.நவாஸ்கனி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முகமது யூசுப் உள்ளோட்டோர் இலங்கைக்கு சென்றிருந்தனர்.\nஇந்த பயணத்தின் ஒரு நிகழ்வாக, இலங்கை��ின் அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்துப் பேசினார்கள். ஈழத்தமிழர்கள் பிரச்சனை, இலங்கையில் உள்ள முஸ்லீம்கள் சந்திக்கும் பிரச்சனைகள், தமிழர்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு, தமிழக மீனவர்கள் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட மனு ஒன்றை ரணில் விக்கிரமசிங்கேவிடம் கொடுத்தார்.\nஇலங்கையை ஆட்சி செய்த பேரரசர் மகா பராக்கிரம பாகுவின் அமைச்சரவையில் 16 அமைச்சர்களில் நால்வர் முஸ்லிம் அமைச்சர்கள். அது போலவே பல சிங்கள அரசர்களுடைய ஆட்சிக் காலத்தில் முஸ்லிமளுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. தற்போதையை தங்களது (ரணில்) ஆட்சியில் பேரரசர் மகா பராக்கிரம பாகுவையே மிஞ்சும் வகையில் 9 முஸ்லிம்களை அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தீர்கள். இனவாதம், மதவாதம் இல்லாத தலைவராக முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை தாங்கள் பெற்றுள்ளீர்கள். இலங்கையில் முஸ்லிம்கள் ஒவ்வொருமுறை காயப்படுத்தும் பொழுதும் அவர்களின் காயங்களுக்கு மருந்து போடும் பணியையும் செய்து வந்துள்ளீர்கள். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கையின் முஸ்லிம் மக்களில் பெரும்பான்மையானவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கே ஆதரவளிப்பார்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.\nகடந்த ஏப்ரல் மாதம் 21 அன்று ஈஸ்டர் தினதன்று ஐ.எஸ் பயங்கரவாதிகளாகல் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 250 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இலங்கையில் முஸ்லிம் சமூகத்தையே சந்தேகக் கண்கொண்டு நோக்கும் நிலைமை உருவானதுடன், முஸ்லிம்களால் வெறுக்கப்படும் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல்களை மேற்கொண்டாலும் முஸ்லிம் சமூகத்தின் மீதே பழி சுமத்தப்பட்டது. இதனால் முஸ்லிம் சமூகம் முற்றாக மனம் உடைந்து பேரதிர்ச்சியில் அவர்கள் உறைந்து போயுள்ளனர். அந்த தருணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு இலங்கை முஸ்லிம்களின் ஆதரவு ஒரு போதுமில்லை என்று தெள்ளத்தெளிவாக தாங்கள் (பிரதமர் ரணில்) அறிவித்தமைக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.\nகுண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர்களும் ஒத்துழைப்பு வழங்கியவர்களும் கைது செய்யப்பட்டார்கள். நாட்டி��் அவசர கால சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தேசிய தௌஹீத் ஜமாத் உட்பட மேலும் இரு அமைப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.. சந்தேகத்தின் பேரில் அவசர கால சட்டத்தின் கீழ் சுமார் 300 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் இலங்கையில் முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரையுடன் கூடிய கலாசார உடைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தடை விதித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை ஆதரிக்கும் இலங்கையில் வாழும் நாட்டுபற்றுள்ள முஸ்லிம் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆடை கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்து மிக பெரும் கவலையையும் வேதனையையும் அடைந்துள்ளார்கள்.\nஆடை உள்ளிட்டவற்றை தன்னகத்தே கொண்டுள்ள கலாச்சார பண்பாடுகள் ஒரு போதும் வெறுப்புணர்வையோ, குரோதத்தையோ ஏற்படுத்தி பயங்கரவாதத்திற்கு வித்திடாது. ஆனால் இனவாதம் போன்ற சமூத தீமைகள் நிச்சயம் பயங்கரவாதத்திற்கு வழிவகுக்கும். பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை நிலைநாட்டும் பணியை திசைத்திருப்பவும் ஆடை ஒரு பிரச்னையாக எழுப்ப்படுகிறது. முஸ்லிம் சமுதாயம் நல்லிணக்கத்தையும் பாதுகாப்பையும் வலுப்படுத்தும் ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கு எப்போதும் உறுதுணையாக தான் இருப்பார்கள்.\nஅவசர கால சட்டம் ஆகஸ்ட் 23 ஆம் தேதியுடன் நீக்கப்பட்டது போல முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரையான நிகாப் மற்றும் புர்காவுக்கான தடையும் நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nமேலும் மதரஸாக்கள் (அரபுக் கல்லூரிகள்) பள்ளிவாசல்கள், காதி நீதிமன்றங்கள் மற்றும் ஹலால் விவகாரம் உள்ளிட்டவைகளுக்கு உரிய பாதுகாப்பினை நல்கிட வேண்டும். ஏப்ரல் 21 பயங்கரவாத நிகழ்விற்கு பிறகு ஏற்பட்ட வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.\nஇலங்கையில் வாழும் தமிழர்களின் பேராதரவைப் பெற்றே தாங்கள் இலங்கையின் பிரதமராக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள். இலங்கைத் தமிழர்கள், தாங்கள் நீண்ட நெடுங்காலமாக சந்தித்து வரும் அரசியல் சட்டத்திற்குப் புறம்பான பாகுபாடு மற்றும் கட்டுப்பாடற்ற மனிதநேயமின்மை ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வருவார் என்று பெரிதும் நம்பியே தங்களுக்கு வாக்களித்தார்கள். தமிழர்கள் வாழும் பகுதிகளிலிருந்து ராணுவம் முழுமையாக திரும்பப் பெறப்பட்டு விடுமென்றும், ராணுவத்தினரால் ஆக்கிரமித்துக் கொண்டுள்ள, தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் வீடுகளை திரும்பப் பெற்று விடலாமென்றும், இனியும் தமிழர்கள் இரண்டாந்தரக் குடி மக்களாக நடத்தப்பட மாட்டார்கள் என்றும், சுயமரியாதையோடும், கண்ணியத்தோடும் கூடிய அமைதியான வாழ்வுக்குரிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென்றும், முப்பதாண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வரும் 13வது திருத்தம் நேர்மையான முறையில் அமலுக்குக் கொண்டு வரப்படுமென்பதும் என்றும், தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேறுமென்பதும் தமிழர்களின் தமிழர்கள் எதிர்பார்ப்புகளாக உள்ளன. அவற்றை தாங்கள் விருப்பு வெறுப்பின்றி நிறைவேற்றித் தரவேண்டும்.\nஇலங்கைத் தமிழர்கள் தொடர்பாக பிரதமர் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேறும்போது, பல்லாண்டுக் காலமாக தமிழர்கள் எதிர்கொண்டு வரும் எண்ணற்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதில் ஒரு நல்ல ஆரம்பம் உண்டாகும்.\nமேலும் இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகளையும், சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும் மனிதாபிமான முறையில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். பல்வேறு சமூகங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் களையப்பட்டு மனிதநேயம் தலைத்தோங்கவும் மக்களுக்கிடையிலான உறவுகள் வலுப்படவும் பிரார்த்தனை செய்து நிறைவுச் செய்கிறேன்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n உனக்கு என்னை நியாபகம் இருக்கா... முதல்வராயிட்ட வேற... கலைஞர் பற்றி கனிமொழி பகிர்ந்த நினைவுகள்\n ஆறாயிரம் பேருக்கு கனிமொழி உதவி\nஅரசு பள்ளிக்கு ரூ.4 கோடி கனிமொழியின் கோரிக்கையை நிறைவேற்றிய எடப்பாடி\nஆறுமுகன் தொண்டைமானுக்கு இலங்கை அதிபர் இறுதி அஞ்சலி..\nபால் சப்ளை செய்தவர்களிடம் 32 லட்சம் மோசடி பாஜகவின் ‘மோடி கிச்சன்’ தம்பதி கைது\nகரோனா காலத்தில் எட்டு வழி சாலைக்கு அவசரம் காட்டுவது வேதனை... -ஸ்டாலின் கண்டனம்\nஇன்ஸ்டாகிராம் மூலம் காதல் ஆசை காட்டி மாணவியிடம் பணம் நகையை ஏமாற்��ிய வாலிபர்\nமாணவர்களுக்கு காய்ச்சல் இருந்தால் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் -அரசாணை வெளியீடு\nஅட பிக்பாஸ் ஐஸ்வர்யாவா இது\nசென்சார் சான்றிதழ் பெற்ற 'சூரரைப்போற்று'\n''நாம் மீண்டும் மனிதனாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்'' - தமன்னா வேதனை\n சம்பவம் குறித்து விளக்கம் அளித்த நடிகர் பிரித்திவிராஜ்\nஎடப்பாடி பழனிசாமியின் மூவ் பற்றி பா.ஜ.க.விற்குச் சென்ற தகவல்... தமிழக தேர்தல் குறித்து மோடி, அமித்ஷாவின் திட்டம்\n\"பருப்பு, வெங்காயம் உள்ளிட்டவை இனி அத்தியாவசிய பொருள் கிடையாது\" -மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம்...\nதிடீரென்று கோடீஸ்வரனாகிய டிரைவர்... அ.தி.மு.க. அமைச்சரின் பணமா விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nபணத்திற்காக நாத்திகர் போல் காட்டிக்கொண்டு... டிவி விவாதம் குறித்த சம்பவத்தை விமர்சித்த காயத்ரி ரகுராம்\n70 நாளுக்கும் மேலே ஆச்சி... ஒரு நாள் கூட லீவு எடுக்கல... மருத்துவமனை ஊழியருக்குக் குவியும் பாராட்டுகள்...\nஎடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக உளவுத்துறை மூலம் ஊழல் ரிப்போர்ட் எடுத்த மோடி... அ.தி.மு.க. அரசைத் தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவு\nசசிகலாவை மறைமுகமாகச் சந்தித்த பா.ஜ.க.வினர்... சசிகலாவின் செயலால் அதிர்ந்து போன தினகரன்... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸின் திட்டம்\nஇளையராஜா முதல் நாள், முதல் ரெக்கார்டிங் -கங்கை அமரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/204492/news/204492.html", "date_download": "2020-06-06T18:04:58Z", "digest": "sha1:5TE4YJ6PZ5J6OML7QBBRYQ2MQN73XJAC", "length": 12650, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "கற்றுக்கொண்டால் குற்றமில்லை!! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nநீ தொட்டால் அதிரும் குளமடி நான்\nஎண் சாண் திரேகமும் ஏழுசுரம்\nசுரமெல்லாம் எழுப்புவது உன் நாதம்- ரவிசுப்ரமணியன்\nமாலாவுக்கு திருமணம் நிச்சயித்த நாளில் இருந்து ஒருவித பயம் இருந்தது. சிநேகிதிகள் அவர்களது முதலிரவு அனுபவங்கள் பற்றி சொல்லியிருந்தார்கள். ‘முதலிரவு அன்றே கணவனுக்கு உடன்பட வேண்டும். இல்லையெனில் உன்னை தப்பாக நினைத்து கொள்வார். முதல் முறை உறவு கொள்ளும்போது அந்த இடத்தில் வலி அதிகமாக இருக்கும். ஆனால், தாங்கிக் கொள்ள வேண்டும்’ என அறிவுரைகள் என்ற பெயரில் பயத்தை அதிகப்படுத்தினார்கள்.\nதிருமணம் நடந்த அதே நாளில் சாந்தி முகூர்த்தத்தையும் குறித்துவ���ட்டார்கள் மாலாவின் குடும்பத்தார். ஏற்கனவே இவளது மஞ்சள் நிற அழகில் மயங்கியிருந்த பார்த்திபனுக்கு இந்த விஷயம் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. மாலா முதலிரவு அறைக்குள் வந்ததுதான் தாமதம்.\nஅவளை கட்டிப்பிடித்து படுக்கையில் தள்ளி இயங்க ஆரம்பித்தான். வலி தாள முடியாமல் பார்த்திபனை தள்ளிவிட்டு கட்டிலில் இருந்து எழுந்து ஓடினாள் மாலா. பார்த்திபனுக்கு அவமானமாக இருந்தது. அவன் வெளியே வந்து மாலா ஒத்துழைக்கவில்லை என குடும்பத்தாரிடம் சொல்ல அவர்கள் பெண் வீட்டாரை திட்டப் போய் பெரிய சண்டையாக இந்த சம்பவம் உருவெடுத்தது.\nஇப்படி முதலிரவு அன்றே பிரச்னை வரக் காரணம் என்ன\nசரியாக பழகாத ஆணையும் பெண்ணையும் ஓர் அறைக்குள் போட்டு கதவை பூட்டுவது போலத்தானே பல முதலிரவுகள் நடைபெறுகின்றன யாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக் கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை தேடி ஓடுகிறார்கள் யாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக் கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை தேடி ஓடுகிறார்கள் எதனால் பாலியல் பிரச்னைகளை சரி செய்கிறேன் என்று இத்தனை போலி மருத்துவர்கள் நாளுக்கு நாள் பெருகி வருகிறார்கள் எதனால் பாலியல் பிரச்னைகளை சரி செய்கிறேன் என்று இத்தனை போலி மருத்துவர்கள் நாளுக்கு நாள் பெருகி வருகிறார்கள்\nபசி, தூக்கம், பாலுணர்வு… இம்மூன்றும் மனிதனுக்கு இன்றியமையாத தேவைகள். இதில் பசியும் தூக்கமும் உயிரையும் உடலையும் பாதுகாத்துக் கொள்வதற்கு முக்கியம். பாலுணர்வு சந்ததிகளை உருவாக்குவதற்குத் தேவையானது. ஆங்கிலத்தில் Sexual behaviour is a learner behaviour என புகழ்பெற்ற பொன்மொழியே உள்ளது. அதனால், செக்ஸை முறையாக கற்றுக்கொள்வதில் எந்த குற்றமும் கிடையாது. கற்றுக்கொள்ளாமல், திரைப்படங்களில் முதலிரவு காட்சிகளை பார்த்து ஏங்கித் தவிப்பதில் பயனில்லை.\nசினிமாவில், போர்னோ வீடியோக்களில் காட்டப்படும் காமரசக் காட்சிகள் செயற்கையாக எடுக்கப்படுபவைதான். அவற்றில் காட்டப்படுவது உண்மையல்ல என்பதை முதலில் உணர்வது அவசியம்.கணவனும் மனைவியும் திருமணத்துக்கு பின் மனம் விட்டு பேசிக்கொள்ள வேண்டும். மன உறவு சரியாக இருந்தால்தான் உடலுறவு சரியாக அமையும். முதலிரவின் போது கணவன், மனைவியின் எண்ணத்தை புரிந்து நடந்து கொள்வது முக்கியம். வலுக்கட்டாயமாக உறவு கொள்ள முயலக்கூடாது. முதலிரவு என்பது உறவின் தொடக்கமே. அதன் பின்னால் பல இரவுகள் அவர்களுக்கு காத்திருக்கின்றன என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.\nஇதையே காமசூத்ரா நூலில் வாத்ஸ்யாயனர், ‘முதலிரவில் தம்பதி உடனே கட்டிலில் படுக்காமல், நிறைய பேசவும் பல விளையாட்டுகளை ஆடவும் வேண்டும்’ என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார். இவ்வாறு செய்யும் போது இயற்கையாகவே செக்ஸ் ஈடுபாடு வரும். கட்டாயமாக உடலுறவு கொள்ள முயலும் ஆண் மீது பெண்ணுக்கு வெறுப்பும் பயமுமே ஏற்படும். மகிழ்ச்சியான மனநிலையில் உறவில் ஈடுபடும் போது, ரிலாக்சாக இருப்பதால் பெண்ணுறுப்பில் போதுமான திரவம் சுரக்கும்.\nஇதனால் இணக்கத்துடன் உறவு கொள்ள முடியும். வலியோ, எரிச்சலோ பிறப்புறுப்பில் ஏற்படாது. முதலிரவை பற்றி அதிக எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள். மன ஒற்றுமையும், பரஸ்பர புரிதலும் இருவருக்கும் சரியான முறையில் இருந்தாலே செக்ஸ் உறவும் அமோகமாக இருக்கும். செக்ஸ் பற்றிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளவும் தயக்கமும் இருக்கக் கூடாது.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nகக்கூஸ் கட்டுரதுக்கே 50 ரூபா தான் ஆச்சு..\nஇந்த நாட்ட கேவலப்படுத்துறது நீங்க தாண்டா\nதெர்மல் ஸ்கேன் செய்வது என்ன\nபுகைப்பழக்கத்தை ஏன் கைவிட முடியவில்லை\nஓரினச் சேர்க்கையைத் தூண்டுவது எது\nசிகரெட் புகைப்பதால் தாம்பத்தியத்தில் சிக்கல்\nசார், ஷேர் ஆட்டோ-ன்னா என்ன ஓ பங்கு ஆட்டோவா\nகவுண்டமனி செந்தில் மரண மாஸ் காமெடி\nகஞ்சன் லியோனி கிட்ட பணம் திருடும் வடிவேலு, அருண்விஜய்\nசெக்ஸ் வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/205057/news/205057.html", "date_download": "2020-06-06T16:40:38Z", "digest": "sha1:UZ7FS5UDKF4YFBDZCW7DB3I56TMK2T46", "length": 6885, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "இது ரொம்பவும் ஓவர் !! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\n எனக் கூறுவதை கேள்விப்பட்டிருப்போம். அது பேச்சில் மட்டுமல்ல செயலிலும் உண்டு.\nநவராத்திரி பூஜைகள் வெகுவிமர்சியாக நடைபெறுகின்றன. பலரும் விரதமிருக்கின்றனர். காணிக்கைகளும் போடப்படுகின்றன.\n“காணிக்கை”, இந்து மதத்துக்கு மட்டுமே உரித்தானது அல்ல. ஏனைய மதங்களிலும் காணிக்கை செலுத்தலாம். உண்டியல்களும் வைக்கப்பட்டிருக்கும். உண்டியலை அப்படியே ஆட்டையைப் போட்டவர்களும் உள்ளனர். சில்லறைகளை கொடுத்தால், அப்படியே ஆட்டையைப் போட்டவர்களும் இல்லாமல் இல்லை.\nஇப்படிதான் தந்தையொருவர் சிறுசிறுக சேமித்து, ஊரிலுள்ள கோவில் உண்டியலில் போடுவதற்காக, தன்னுடைய மகளிடம் சில்லறைகளை கொடுத்தனுப்பியிருந்தார். கணக்கு கொஞ்சம் ஆயிரத்தை தாண்டியதால், சின்னமகளோ, அப்படியே சுருட்டிக்கொண்டாள்.\nவிவரமான தந்தை, 20 ரூபாய் தாள்களை சேமித்து, உண்டியலில் போடுவதற்காக தானே\nசும்மா அல்ல. அந்த நாணய தாள்களை நன்றாக கழுவி, ஐயன் பண்ணி, எடுத்துச் சென்றுள்ளார். ஏன் டடா இப்படி செஞ்சிங்க எனக் கேட்டதற்கு,\n“இல்ல மகள், அந்த நாணயத் தாள்களில் யார், யாருடைய கை பட்டிருக்குமோ தெரியாது. சாமிக்குத்தானே கொஞ்சம் சுத்தமாக இருக்கவேண்டுமல்லவா அதுதான் அப்படி செய்தேன்” என்றாராம்.\nஇதுகொஞ்சம் ஓவராக இருந்தாலும், பய பக்தியாக இருக்கும் பக்தர்களின் பணத்தை, சுரண்டுவதிலேயே பல வழிபாட்டிடங்கள் குறியாக இருக்கின்றன என்பதை நினைத்தால்தான், ஊர்க்குருவிக்கு கண்ணீர் வருகிறது\nPosted in: செய்திகள், கட்டுரை\nஓரினச் சேர்க்கையைத் தூண்டுவது எது\nசிகரெட் புகைப்பதால் தாம்பத்தியத்தில் சிக்கல்\nசார், ஷேர் ஆட்டோ-ன்னா என்ன ஓ பங்கு ஆட்டோவா\nகவுண்டமனி செந்தில் மரண மாஸ் காமெடி\nகஞ்சன் லியோனி கிட்ட பணம் திருடும் வடிவேலு, அருண்விஜய்\nசெக்ஸ் வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்\nபுதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு…\nவீட்டில் வளர்க்க வேண்டிய பயன் தரும் மூலிகை செடிகள் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mellisaimannar.in/community/msv-and-c-v-sridhar/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-46/", "date_download": "2020-06-06T18:12:49Z", "digest": "sha1:Z3LHUCETIIKKN3A5L5PKZZV2NNLBPGYE", "length": 13754, "nlines": 74, "source_domain": "www.mellisaimannar.in", "title": "ஸ்ரீதர் ஒரு சகாப்தம்-46 – MSV and C.V. Sridhar – MMFA Forum", "raw_content": "\nMysore என்னை பல விதங்களில் மேம்படுத்தியது , எனது அற்ப சொற்ப ஆங்கில அறிவு, மேடை விவாதம், திறனாய்தல் என்ற பல பரிமாணங்களுடன் , திரைப்பட பார்வை நுணுக்கம் பெற்றமை அனைத்துக்கும் களம் , காலம் இரண்டும் எனக்கு வாய்த்தது Mysore நகரில் தான். அன்றைய கன்னடர்கள் பிறருடன் வெளிப்படையான தன்மையுடன் பழகுவர். பிற மொழிகளை தயக்கமின்றி ஏற்பர். பின்னாளில் இவை சிதைவுற்றமைக்கு பல காரணங்கள் -குறிப்பாக மொழிப்போர் ஒரு பெரும் விளைவை ஏற்படுத்தியது. அது போகட்டும். அந்த காலகட்டத்தில் நெஞ்சில் ஓர் ஆலயம், போலீஸ் காரன் மகள் , சுமைதாங்கி , காதலிக்க நேரமில்லை , கலைக்கோயில் , வெண்ணிற ஆடை என்ற பட்டியல் ஸ்ரீதருக்கானவை. அதே ஊரில் ஏனைய படங்கள் வெளியான வற்றில் குறிப்பிடத்தக்கன -பாவ மன்னிப்பு, பாலும் பழமும், பெரியஇடத்துப்பெண் , பணம் படைத்தவன், புதிய பறவை, படகோட்டி, ஆண்டவன் கட்டளை , எங்கவீட்டுப்பிள்ளை , கர்ணன், திருவிளையாடல் என நீண்ட பட்டியல்.\nபாவமன்னிப்பு காலத்தால் முந்தையது, ஆயினும் அப்படப்பாடல்கள் திரை இசையில் வேறு ஓர் திசை நோக்கி பயணித்ததை கன்னடர்களும் வெகுவாக சிலாகித்தனர். கன்னட மொழியில் பாட்டு புத்தகத்தை வாங்கி வைத்துக்கொண்டு, என் போன்ற நண் பர்களிடம், வார்த்தைக்கு அர்த்தம் கேட்டு குறித்துக்கொண்டு , கவிஅரசரையும், வி, ரா வையும் பெரும் ஆச்சரியத்துடன் விவாதிப்பதை பார்த்து, அவர்களின் வாழ்வில் அக்காலத்தில் தமிழ் சினிமா ஒரு இன்றியமையாத தேவை ஆகி விட்டிருந்தது என புரிந்து கொண்டேன் . ஒரு சில கன்னடப்படங்களும் , புராண/ ராஜ- ராணி வகை கதைகள் , எனவே தமிழ்ப்பட மார்க்கெட் கர்நாடகத்தில் நன்கு வியாபித்திருந்ததை உணர முடிந்தது.\nஇந்த நிலை அநேக தமிழ் படங்களுக்கு நீடித்தது . இந்த சூழலில் ஸ்ரீதர் பெரும் தாக்கத்தை தொடர்ந்து ஏற்படுத்திவந்தார். இவற்றை எனது கல்லூரி நாட்களில் அறிந்து ஸ்ரீதரின் பெரும் ரசிகன் ஆனேன். எனக்கு விஸ்வநாதனின் அருமை பெருமைகளை உணர்த்தியவர் நம்ம நண்பன் கனகசபை அதுவும் பள்ளி இறுதி வகுப்பில். அது ஒர் மாறுபட்ட அனுபவம் .சற்று நகைச்சுவையானதும் கூட.\nஆம் காலை 11.00 மணி வகுப்பு நடந்து கொண்டிருக்கிறது பள்ளியில் ஆசிரியர் ஒரு புறம் மாணவர்கள் வேறு புறம் என்று சள சள என்று சப���தம். திடீரென்று வகுப்பு கப்சிப் . பக்கத்தில் ஒரு கல்யாண வீட்டில் இருந்து 'தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்' பாடல் சீரான தாள க்கட்டுடன் , சுசீலாவின் குதூகலக்குரலில். ஆசிரியருக்கு ஒரே மகிழ்ச்சி மாணவர்களை அடக்கி வைத்து பாடம் நடத்தி விட்டதாக ஒரு கற்பனையில்.அவர் பேசிக்கொண்டே இருந்தார். பாடல் முடிந்ததும் மீண்டும் சலசலப்பு - ஒரே இரைச்சல்.. என்னடா ஆச்சு உங்களுக்கு , திடீரென்று கூச்சல் போடுகிறீர்களே என்று அவர் கத்த எங்களுக்கு ஒரே உள் சிரிப்பு; அவ்வளவு வெகுளி அவர். ஒருவழியாக அந்த வகுப்பு முடிந்து அடுத்த வகுப்பும் ஆயிற்று - உண வு இடை வேளை - கனகசபை ஒரே பாய்ச்சலில் ஓடி வந்தான். என்னடா பாட்டை கேட்டாயா அந்த எந்தப்படம் -பாடியது யார் . யார் ம்யூசிக் என்று கேள்வி மேல் கேள்வி. நான் மலங்க மலங்க விழித்துக்கொண்டு தெரியல என்றேன். அவன்: பின்ன மண்டைய ஆட்டி ஆட்டி ரசித்தாயே -ப் பூ அவ்வளவு தானா என்று ஏளனமாக முறைத்துவிட்டு , அவன் \"பாக பிரிவினை -சுசீலா என்றான்; அடுத்து அர்ச்சனை -முண்டம் இது விஸ்வநாதன் ராமமூர்த்தி என்றான். நேரம் காலம் தெரியாமல் நான் -அப்படீன்னா என முடிக்குமுன் அவன் \"லூசு வி -ரா ம் யூஸிக்டா என்றான். [ அதற்கு முன் சினிமாவைப்பற்றி ஏகமாய் சிலாகித்தவன் அன்று தான் முதலில் இசை பற்றி பாலபாடம் துவங்கினான் இனி என் குடுமி அவன் கையி ல்.இதை வைத்து அவன் என்னிடம் சயன்ஸ் , கியாக்ராபி என்று கொல்ல ப்போகிறான் -என்று முடிவுக்கு வந்தேன். அதே போல நடந்தது அடுத்த சில நாட்களில் ]. இது தெரியாம என்னடா பாட்டுக்கேட்கிற -பாடியது யார் . யார் ம்யூசிக் என்று கேள்வி மேல் கேள்வி. நான் மலங்க மலங்க விழித்துக்கொண்டு தெரியல என்றேன். அவன்: பின்ன மண்டைய ஆட்டி ஆட்டி ரசித்தாயே -ப் பூ அவ்வளவு தானா என்று ஏளனமாக முறைத்துவிட்டு , அவன் \"பாக பிரிவினை -சுசீலா என்றான்; அடுத்து அர்ச்சனை -முண்டம் இது விஸ்வநாதன் ராமமூர்த்தி என்றான். நேரம் காலம் தெரியாமல் நான் -அப்படீன்னா என முடிக்குமுன் அவன் \"லூசு வி -ரா ம் யூஸிக்டா என்றான். [ அதற்கு முன் சினிமாவைப்பற்றி ஏகமாய் சிலாகித்தவன் அன்று தான் முதலில் இசை பற்றி பாலபாடம் துவங்கினான் இனி என் குடுமி அவன் கையி ல்.இதை வைத்து அவன் என்னிடம் சயன்ஸ் , கியாக்ராபி என்று கொல்ல ப்போகிறான் -என்று முடிவுக்கு வந்தேன். அதே போல நடந்த���ு அடுத்த சில நாட்களில் ]. இது தெரியாம என்னடா பாட்டுக்கேட்கிற என்று கோபாவேசமாய் பார்த்தான். இதெல்லாம் எப்பிடிடா தெரியும் என்று நான் சமாளிக்க படத்தில பேர் லாம் போடுவான்பாரு அதுல இருக்கும் என்றான். நான் தான் படமே பாக்கலியே என்றேன் . அவன் ம்ம் அப்படி வா. பாக்காட்டி என்ன விஸ்வநாதன் ராமமூர்த்தி பா ட்டு சும்மா செதுக்கி வெச்ச சிலை மாதிரி பளிச்ன்னு தெரியும் டா லூசு என்று மீண்டும் 'லூசு' பட்டம் வழங்கினான். எனக்கு அவ்வளவு தெரியாதுடா என்றேன். அதற்கு அவன் 'எல்லா பாட்டும் கேளு, வி-ரா பாட்டு தனியா இருக்கும்; தாளம் சும்மா கனல் தெறிக்கும் என்று தனது மிருதங்க ரசனையை அங்கே பதிவிட்டான். அடிக்கடி பாட்டை பத்தி கேப்பென் -சரியா சொல்லணும் ஆமாம் என்று ஆசிரிய தோரணையில் என்னை எச்சரித்தான். அடுத்த நாள் மதியம் அவனே \"தங்கத்திலே\" பாடலை வாயால் பாடி டேபிளில் தாளம் போட்டு \"தாள நடையை கவனி\" எவ்வளவு நல்ல வாசிப்பு -அடுத்த தடவை அந்த பாட்டை தாளத்தை கவனித்து கேளு -அப்ப புரியும் விஸ்வநாதன் -ராமமூர்த்தி பாட்டு னா என்ன என்று ஒரு ஆழமான தேர்ச்சியுடன் பேசி என்னை எம் எஸ் வி -டி கே ஆர் பற்றிய புதிய தேடலு க்கு வழி காட்டினான். இப்படியாக பள்ளி கல்வி ஈடேற அதன் பின்னர் கனகசபையை நான் பார்க்கவே இல்லை. அவர் எங்கிருந்தாகிலும் வாழ்க என்று அவ்வப்போது நன்றியுடன் நினைவு கூர்கிறேன் Regards K.Raman Madurai\nART 28மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 28\nஸ்ரீதர் ஒரு சகாப்தம் - 65-a\nஸ்ரீதர் ஒரு சகாப்தம் - 65\nஸ்ரீதர் ஒரு சகாப்தம் - 64\nART 28மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 28\nRE: ஸ்ரீதர் ஒரு சகாப்தம் -60\nவெண்ணிற ஆடை படம் அதில் நடித்த செல்வி ஜெயலலிதாவின் நடிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/declare?page=1385", "date_download": "2020-06-06T18:36:38Z", "digest": "sha1:HERL5HDPZ472D7MBSRRUYDKWLN5KOR56", "length": 4581, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n2ஜி ஊழல் தொடர்பாக கூறு...\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜ��்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4/", "date_download": "2020-06-06T18:14:46Z", "digest": "sha1:Y64XHFBOCJL5HGY2G2CXNMELBBRNXOM3", "length": 59761, "nlines": 234, "source_domain": "www.puthiyavidial.com", "title": "தீரன் திப்புசுல்தான் மத வெறியரா? - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்திய பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற பாஜக அரசு\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nகோவையில் கோயில் முன் இறைச்சி வீசியவர் கைது\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஇக்கட்டான சூழலில் அரசியல் ரீதியில் தொந்தரவு செய்��ும் அமித்ஷா -கோபத்தில் மம்தா\nபொது அறிவு இல்லாததுபோல் பேசும் யோகி ஆதித்யநாத் -டி.கே. சிவகுமார்\nஇந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியது முஸ்லிம்கள்தான் -முன்னாள் நீதிபதி கோல்ஸே பாட்டீல்\nCAA போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nPM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பாஜக அரசு\nதாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து தாக்கிவிட்டோம் -மத்திய பிரதேச காவல்துறை\nதுபாயில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nபாஜக அரசின் தனியார்மய முடிவுக்கு ஆர்.எஸ்.எஸின் துணை இயக்கம் எதிர்ப்பு\nபாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: காணொலி மூலம் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு\nஏழை மக்களுக்கான நிவாரணத்தை நேரடியாக கைகளில் வழங்குங்கள் -பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து: நியூசிலாந்தில் பதவியை பறிகொடுத்த இந்தியர்\nபாஜகவின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட இருக்காது -ப.சிதம்பரம்\n133 கோடி இந்தியர்களை 133 முறை ஏமாற்றிய மோடி அரசு -அகிலேஷ் யாதவ்\nமுஸ்லிம்கள் மீது வெறுப்பூட்டும் விதத்தில் விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாளர் கைது\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ரூ.80ஆயிரம் வசூலித்த பாஜக பிரமுகர்\nதனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பற்றிய டாக்டர் ஜாஹித்\nரூ.411 கோடி கடன் மோசடி செய்த தொழிலதிபர்கள்: வெளிநாடு தப்பிய பின் சிபிஐயிடம் புகார்\nமுஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய இந்திய சேனல்கள்: தடை கோரும் துபாய் GULF NEWS\nபாபர் மஸ்ஜிதை இடித்த வழக்கு: ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாட்டின் சட்டங்கள் பணக்காரர்களுக்கே உதவுகிறது -ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் குப்தா\nஉ.பி போலிஸாரால் சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர் மரணம்\nகனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nமோடி அரசை நம்பி பயனில்லை -கட்சியில் இருந்து லடாக் பாஜக தலைவர் விலகல்\nஏழை மக்களுக்கு பணம் வழங்க பாஜக அரசு முன்வர வேண்டும் -அபிஜித் பானர்ஜி\nமலர் தூவ வேண்டாம்.. உணவு கொடுங்கள் –பாஜக அரசுக்கு மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை\nஇந்தியாவுக்குள் புகுந்த கொரோனாவும்… பட்டினியை புகுத்திய பாஜக அரசும்..\nமுஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய அர்னாப் கோஸ்வாமி: மும்பை காவல்துறை வழக்குப்பதிவு\nஎன்னை மிரட்டி அதிகாரத்தை அபகரிக்க துடிக்கும் மேற்குவங்க ஆளுநர் -மம்தா பானர்ஜி\nஊரடங்கு காரணமாக 338 பேர் பலி: ஆய்வில் தகவல்\n“பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆரோக்ய சேது செயலி மக்களை உளவுபார்க்கிறது” -ராகுல் காந்தி\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவு: துபாயில் இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை\nடெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு\nவங்கிகளை சூறையாடிய கொள்ளையர்களை காப்பாற்றும் பாஜக அரசு\nஅரபுகளின் ட்வீட்களால் வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை -மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை\nஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் இந்தியா பேரழிவுக்கு செல்லும் -ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் பாதிக்கப்படும் முஸ்லீம்கள் -அமெரிக்க ஆணையம் (USCIRF) அறிக்கை\nவங்கிகளில் நிதி தள்ளாட்டம்: 50 பேரின் 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி\n“முஸ்லிம்களிடம் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டாம்” -பாஜக எம்.எல்.ஏ விஷம பேச்சு\nதப்லீக் ஜமாத் தலைவர் சாத் மௌலானாவுக்கு கொரானா இல்லை\nஇந்தியாவில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டால் வறுமை அதிகரிக்கும் -முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்\nகொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னின்று உதவும் தமிழக முஸ்லிம்கள்\nதுபாய் GULF NEWS ஆசிரியர் மஜார் ஃபரூக்கி-க்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் மிரட்டல்\nமும்பையில் முஸ்லிம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறுத்தவர் கைது\nPM CARES நிதி கணக்கை தணிக்கை செய்யப்போவதில்லை -சிஏஜி முடிவு\n“நாட்டில் வகுப்புவாத வைரஸை பரப்பி வரும் பாஜக அரசு” -சோனியா காந்தி\nதப்லீக் ஜமாத்தினரை சந்தேகத்திற்குறிய நபர்களாக சித்தரிக்கும் ஊடகம்: உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை ���ங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதீரன் திப்புசுல்தான் மத வெறியரா\nநடிகர் ரஜினிகாந்த் தீரன் திப்புசுல்தானின் வேடத்தில் நடிக்கக்கூடாது. ஏனென்றால், திப்பு சுல்தான் (20.11.175 4.05.1799) இந்து விரோதி என்று இராமகோபாலன் கூறியுள்ளார். அதுமட்டுமா பல ஆண்டுகளுக்குமுன் ‘திப்பு சுல்தான் தேசபக்தரா மதவெறி முஸ்லிமா’ எனும் 24 பக்கங்களைக்கொண்ட சிறு பிரசுரத்தை இரண்டு ரூபாய் ஐம்பது காசு விலையில் இந்து முன்னணி வெளியிட்டது. வரலாற்றின் உண்மை நிலை என்ன\nவரலாற்றை தமக்கு ஏற்ப திரித்துக்கூறுவது இந்து முன்னணிக்கு, சங்பரிவாரத்திற்கு கைவந்த கலையாகும்.\nநமது கண் எதிரே இன்றும் காட்சி தரும் ஸ்ரீரங்கநாதர் கோயிலுக்கும் திப்பு சுல்தானின் மாளிகையான பட்டன் மஹாலுக்கும் இடைவெளி 200 அடி தூரம்கூட இருக்காது. இந்த சமயப் பண்பாளரையா மதவிரோதி என்கிறார்கள்\nசரத்சரன் சென்குப்தா (குச்ணூச்tட இடச்ணூச்ண குஞுணஞ்தணீtச், எணிதிஞுணூணட்ஞுணt ச்ணஞீ அஞீட்டிணடிண்tணூச்tடிதிஞு ண்தூண்tஞுட் ணிஞூ கூடிணீணீத குதடூtச்ண (1920) தனது நூலில், ஒரு தந்தை தன் பிள்ளைகளைக் கவனிப்பது போல், திப்பு சாகிப் நாட்டு மக்களின் நலனைப் பேணுவார் என்று வர்ணிக்கிறார். தங்களை எதிர்த்தவன். அதுவும் போர்க்களத்திலேயே சந்தித்து வீரச்சாவைத் தழுவிக் கொண்ட ஒப்பற்ற வீரன் திப்பு சுல்தான் என்பதால் திப்புவைப்பற்றி ஆங்கில வரலாற்றாசிரியர்கள் குறைவாகவே எழுதியுள்ளனர். அவர்களுக்கு பின் வந்த ஹய வதனராவ் (ஏச்தூச்திச்ஞீச்ணூச் கீச்ணி) இவரும் ஆங்கிலேயர் வழியிலேயே வரலாற்றை வரைகிறார். (இவர் எழுதிய ஏடிண்tணிணூதூ ணிஞூ Mதூண்ணிணூஞு மூன்று தொகுதிகளைக் கொண்டது. 1948ல் வெளிவந்தது. 1930ல் வெள்ளையர் ஆட்சியின்போது வெளிவந்த மைசூர் கெஜட்டின் எட்டு தொகுதிகளின் சுருக்கமே இந்த நூல் ஆகும்).\n1966ல் ஹிந்தியில் பண்டிதர் ரகுவரதயாளு மிஸ்ரா எழுதிய ஹைதர் அலி நூலில் “இந்திய வரலாற்று ஆசிரியர்கள் பழைய அடிமை உணர்வோடு இன்னமும் ஆங்கிலேயர்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது ஏன்” என்று வினா எழுப்புகின்றனர். அவரது கேள்வி நியாயமுடையது; பொருள் நிறைந்தது.\nமைசூருக்கும், தென்னகப்பகுதிகளுக்கும், தென்னகப் பழங்கோயில்கள், மடங்கள் ஆகியவற்றைக் காணச் செல்பவர்கள் பல அதிசயக் காட்சிகளைக் காண முடியும்.\nதீரன் திப்பு சுல்தான் கேயில்களுக்கும் மடங்களுக்கும் அள்ளி அள்ளிக் கொடுத்த கொடைப் பொருட்கள் இன்னும் திப்பு சுல்தானின் சமயக் கொடையை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.\nதிப்பு சுல்தான் ஏதாவது ஒரு இந்துக் கோயிலை இடித்துத் தள்ள உத்திரவு பிறப்பித்தார் என்று அவர் போட்ட உத்தரவை இதுவரையில் யாரும் காட்டவில்லை.\nஸ்ரீரங்கநாதர் கோயில் மணி ஓசை குறிப்பிட்ட காலத்தில் ஒலிக்காதது கண்டு திப்பு சுல்தான் கோயில் தர்ம கர்த்தாவை அழைத்து விசாரணை செய்தார். தர்ம கர்த்தாவும் தவறுக்கு வருந்தி நின்றார் என்பது வரலாறு. (சுஜாவுதீன் சர்க்கார் எழுதிய திப்புவின் அரசியல், 1983, 207208)\nமைசூருக்கு மேல் திசையில் மேல் கோட்டை நரசிம்ம சாமி கோயிலில் உள்ள தோல் முரசு கி.பி. 1786ல் தீரன் திப்புசுல்தானால் தரப்பட்டது. (Mதூண்ணிணூஞு அணூஞிடச்ஞுணிடூணிஞ்டிஞிச்டூ கீஞுணீணிணூt, 1931, கச்ஞ்ஞு 73) மேல் கோட்டையில் உள்ள நாராயண சா��ி கோவிலில் வெள்ளித் தாம்பளங்கள், தங்கத்தாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட ஆராதனப் பாத்திரங்கள் பலவும் தீரன் திப்பு சுல்தானால் அளிக்கப்பட்டவை. (Mதூண்ணிணூஞு அணூஞிடச்ஞுணிடூணிஞ்டிஞிச்டூ கீஞுணீணிணூt, 1917, கச்ஞ்ஞு 146, கச்ஞ்ஞு 211)\n1916ம் ஆண்டு மைசூரில் தொல்லியல் துறையின் இயக்குநராகப் பணிபுரிந்த ராவ்பகதூர் கே. நரசிம்மாச்சார், சிருங்கேரி கோவிலில் கடிதங்கள் அடங்கிய கட்டு ஒன்றினைக் கண்டெடுத்தார். அதில் கோவில் மடாதிபதியின் முகவரிக்கு தீரன் திப்புசுல்தானால் எழுதப்பட்ட கடிதங்கள் 30 இருந்தன.\nஅந்தக் கடிதங்கள் திப்பு சுல்தானின் மதச்சார்பற்ற கொள்கைகளைத் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. (Mதூண்ணிணூஞு அணூஞிடச்ஞுஞீணிஞ்டிஞிச்டூ கீஞுணீணிணூt, 1916 பக்கம் 1011, பக்கம் 7376)\n1988ல் திப்பு சுல்தான் ஒரு மதவெறியரா என்று 100 பக்கங்களைக் கொண்ட நூலினை சங்கீத சிரோமணி ஜலஜா சக்திதாசன் M.அ., M.உஞீ.\nஆதிசங்கரர் பாறையொன்றில் நிறுவியது சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடம். இதன் 30வது ஆச்சாரியார் ஸ்ரீ சச்சிதானந்த பாரதி ஐஐஐ. அவரது காலம் 17701814. இந்த கால கட்டத்தில்தான் திப்புசுல்தானின் கடிதங்கள் எழுதப்பட்டன.\nகே.எஸ். குளத்து அய்யர் எழுதிய ஸ்ரீ சங்கர வம்சம் சிருங்கேரி ஸ்ரீசாரதாபீடம், சென்னை 1984ல் வெளியிட்ட 169 பக்கங்களைக் கொண்ட நூலில் பக்கங்கள் 104105ல் திப்புசுல்தான் காணிக்கை என்ற தலைப்பில் திப்பு சுல்தான் சிருங்கேரி மடத்திற்கு செய்த தானத்தை கே.எஸ். குளத்து அய்யர் விளக்கியுள்ளார்.\nஓ.கீ. வெங்கட்ராமன் எழுதிய கூடஞு கூடணூணிணஞு ணிஞூ கூணூச்ணண்ஞிஞுணஞீஞுணtச்டூ தீடிண்ஞீணிட் குணூடி குச்ணடுச்ணூச்ஞிடச்ணூதூச்’ண் குச்ணூச்ஞீச் கடிtச் டிண குணூடிணஞ்ஞுணூடி, 1959 நூலில் பக்கம் 7779யிலும் இந்த விவரங்களைக் காணலாம்.\nகுணூடிணஞ்ஞுணூடி குணிததிஞுணடிணூ, 1963 சென்னையிலிருந்து வெளிவந்தது. அதில் பக்கம் 69ல் குணூடிணஞ்ஞுணூடி எதணூதண் ச்ணஞீ Mதண்டூடிட் கீதடூஞுணூண் எனும் கே. ஆர். வெங்கட்ராமன் கட்டுரை தொடங்கி, 71வது பக்கத்தில் நிறைவடைகிறது. அதில் பக்கம் 71ல் திப்புசுல்தான் சிருங்கேரி மடத்திற்கு வழங்கிய தானங்கள் பற்றி விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறதா இல்லையா\n1958ல் ஆர். கிருஷ்ணஸ்வாமி அய்யர் எழுதிய ஸ்ரீசிருங்கசிரி மஹிமை எனும் நூலில் பக்கம் 53, 54,55ல் திப்பு சுல்தான் சிருங்கேரி மடத்திட���் நல்ல உறவு கொண்டிருந்தார் என்பதை விளக்குகிறதா இல்லையா\nதிண்டுக்கல் வக்கீல் பி.கே. ஷண்முகநாதர் 1966ல் எழுதிய உயர்வரிய மெய்ஞ்ஞானம் ஓங்கு பெரும்பீடம் சிருங்கேரி வியாக்யான பீடத்தின் குல பரம்பரை வரலாறு எனும் 208 பக்கங்களைக் கொண்ட நூலில் பக்கம் 8183ல் சொல்லும் செய்தி இதோ:\n‘1971ம் ஆண்டு மராத்திய படைத்தளபதிகளில் ஒருவனான ரகுநாத் ராவ் பட்வர்த்தன் தலைமையிலான குதிரைப் படையொன்று சிரிங்கேரிக்குள் புகுந்து சூறையாடியிருக்கிறது. அப்போது பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர். எண்ணற்றோர் படுகாயமடைந்திருக்கின்றனர். அவர்களில் பிராமணர்களும் அடக்கம். மடாலயத்தின்\nசொத்துகள் அபகரிக்கப்பட்டன. மடத்திலிருந்த புனிதப் பொருட்களை மதியாது, அவமரியாதையாக நடந்து கொண்டிருக்கின்றனர். அங்கிருந்தப் பெண் கடவுள் சாரதாவின் சிலையைத் தூக்கியெறிந்துவிட்டனர். இதையெடுத்து, அங்கேயிருக்க இடமில்லாமல் மடாதிபதி இடம் பெயர்ந்து கரக்காலாவுக்கு வந்துவிட்டார். அவர் திப்புவுக்கு மராத்தியக் குதிரைப் படையின் அட்டகாசத்தை விளக்கி ஒரு கடிதம் எழுதி, சிலையைப் புத்துதாரணம் செய்ய உதவி கேட்டிருந்தார். அதைக் கேட்டு கோபமும், துக்கமுமாகிப் போன திப்பு அக்கடிதத்துக்குப் பதிலளித்தார். அதில், ‘புனிதமான அந்த இடத்தில் இதுபோன்ற கேவலமானப் பாவச் செயல்களில் ஈடுபட்டவர்கள், தங்களின் குற்றச் செயல்களுக்கான விளைவுகளை நிச்சயம் அனுபவிப்பார்கள். ‘கலியுகத்தின் செய்யுளான தவறுகள் செய்யும்போது சிரித்தவர்கள் அதற்கானத் தண்டனையை பெறும்போது அழுவார்கள்’ (டச்ண்ச்ஞீடஞடிட டுணூடிதூச்tஞு டுச்ணூட்ச் ணூதஞீச்ஞீஞடடிணூ ச்ணதஞடததூச்tஞு) அதற்கான நாள் வெகுதூரத்தில் இல்லை. குருவுக்குத் துரோகமிழைத்தவர்களின் பரம்பரை அழிவுக்குள்ளாகும் என்று எழுதியவர், உடனடியாக பெத்னூர் அஸாபுக்கு உத்தரவிட்டு 200 ரஹாதிஸ் பணம் ரொக்கமாகவும், 200 பணமதிப்புக்கு அரிசியும் மற்ற பொருட்களும், சாரதா சிலையை புத்துதாரணம் செய்ய உதவியும் செய்தார்.\nமதுரை தமிழ்ச் சங்கத்திலிருந்து வெளிவந்த மாத இதழ் செந்தமிழ் (தற்போதும் வந்து கொண்டிருக்கிறது) மார்ச் 1922 இதழில் வால்யூம் 20, எண் 4 முகப்பு அப்படியே இதோ:\nஇந்த இதழில் மதுரை ஆர்.எஸ். நாராயணஸ்வாமி ஐயர் எழுதிய கட்டுரை பக்கம் 162,163,164ல் வந்துள்ளது. இதோ அக்கட்டுரை அப்படியே.\n(குறிப்பு: அடியிற்கண்ட கடிதங்கள் 18ஆம் நூற்றாண்டினிறுதியில் எழுதப்பட்டவை. அவற்றில் நமது தேசசரித்திர புருஷர்களின் தன்யோன்யபாவனைகளும் சரித்திர ஆராய்ச்சிக்குதவியான விஷயங்களும் அடங்கியிருப்பதால் அவை இங்ஙனம் எழுதி வெளியிடப்பட்டன. கீ.கு.N)\nமைசூர் ராஜ்யாதிபதி திப்புசுல்தான் அவர்கள்\nஸ்ரீமத் பரமஹம்ச… ஜகத்குரு சிருங்கேரி ஸ்ரீசச்சிதானந்த பாரதிஸ்வாமிகள் அவர்களுக்கு.\nமர்யாதையுடன் கேட்டுக் கொண்ட பிரகாரம், ப்ரிஞ்சாரிமுதலான கொள்ளைக்காரர் உபத்ரவம் செய்யாமற் காக்கும்பொருட்டு, கொப்பம் தாலூகா ஆமல்தாருக்கு உத்தரவு செய்யப்பட்டிருக்கிறது. அதனுடன், மடத்தின் பந்தோபஸ்துக்காக ஒரு சிப்பாய்ப்பட்டாளமும் அனுப்பப்பட்டிருக்கிறது.\nமார்க்க சீர்ஷ சுக்லபசஷ ஷஷ்டி.\nமர்யாதையுடன், ராஜ்யப்பகைவர் நாசத்திற்காக, எங்கும் ஜபங்கள் நடத்தவேண்டுமென்றும், அதனால் ஏற்படும் செலவுகளுக்கு ஜாப்தா அனுப்பவேண்டுமென்றும் பிரார்த்திக்கப்படுகிறது.\nமர்யாதையுடன், கேட்டுக்கொண்டப்ரகாரம், வைதிக கர்மாக்கள் நடத்துவதில், யாரும் விக்னம் செய்யாமல் பந்தோபஸ்து செய்யும்படி, உத்தரவளித்திருக்கிறோம் என்பது இதன்மூலமாயறிவிக்கலாயிற்று.\nஸர்தார், ஸபத் மஹமத் அவர்களுக்கு,\nசிருங்கேரி ஸ்வாமிகள் ஸமுத்திரஸ்நாநத்துக்குச் செல்லுகிறார்கள். அங்கங்கே ஜாகைகள் சௌகரியப்படுத்திக் கொடுக்க வேண்டும். போய்த் திரும்பவந்துசேரும்வரை, அவர்களுக்கு 20 பேர் ஸஹாயத்துக்காக அனுப்ப வேண்டும். தமது சிஷ்யரில் தர்மப்பிரஷ்டாவோர்களை, ஸ்வாமிகளே விசாரணைசெய்துகொள்ள உரிமையிருக்க வேண்டும்.\nமைசூர்ராஜ்யத்திலுள்ள கிலாதார்களுக்கும் அமுல்தார்களுக்கும் சிருங்கேரிமடசம்பந்தமான காரியமõய்ப்போய்வரும் ஜனங்களை ஹிம்ஸிக்கவே கூடாது.\nமைசூர்ராஜ்யத்திலுள்ள கிலாதார்களுக்கும் அமுல்தாரர்களுக்கும், சிருங்கேரிஸ்வாமிகள் யாத்திரையாய் வருகிறார்கள். நீங்களெல்லோரும் ஸர்வ ஜக்ரதையாயிருந்து, வேண்டிய மரியாதைகள்செய்து, தலைநகர்வரும்வரை அவர்களுக்கு வழியில், வேண்டிய சௌகரியங்கள் செய்து கொடுக்கவேண்டும்.\nஹைதராபாத் நிஜாம் அவர்களின் ப்ரதானமந்திரி சந்தலால் அவர்கள் ஸ்ரீமத் பரமஹ்ச…. ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குரு நரசிம்மபாரதி ஸ்வாமிகளுக்கு,\nமிக்க மரியாதையுடன், ஸ்வாமிகள் செய்யும் கங்காமஹாயாத்ரையில் இந்த ராஜ்யத்தில் விஜயம் செய்வதாய் எண்ணங்கொண்டது, தாஸனுக்கு விசேஷ சந்தோஷமும், இத்தேசத்திற்குப் பெரும் பாக்கியமும் விளைவிக்கத்தக்கதாயிருக்கிறது.\nஇத்தேசத்திலுள்ள கர்மஸந்யாஸிகளும், ஞானசந்யாசிகளும், அவதூதர்களும், பதினெண்ஜாதியாரும், வகுப்பினரும், தம் தம் கர்மானுஷ்டானங்களை முறைதவறாது செய்து வருகிறார்களா வென்று விசாரணை செய்யவும், அவரவர் தர்மத்தில் அவரவரை நிலைபெறச்செய்யவும், ஸ்வாமிகளே பரமாதிகாரிகள்.\nமதவிஷயத்தில் ஸந்நிதான ஆணையை ஒருவரும் மீறக்கூடாதென்று இந்த ஸமஸ்தானாதிபதியான நிஜாம் அவர்களும், கட்டளை பிறப்பித்திருக்கிறார்கள் என்பதை இதன்மூலமாய் ஸந்நிதானத்துக்கு வணக்கமாய் அறிக்கை செய்து கொண்டேன்.\nஆர்.எஸ். நாராயணஸ்வாமி ஐயர், பி.ஏ., பி.எல்., மதுரை (‘செந்தமிழ்’ இதழில் வெளியான கட்டுரை)\nதீரன் திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலி காலத்தில் இருந்தே இந்துக்களைப் போற்றியுள்ளார்.\nநாட்டின் பொறுப்புமிக்க உயர்ந்த பதவிகளில் ஹைதர் அலி இந்துக்களை நியமனம் செய்திருந்தார். திப்புவும் தனது தந்தையின் கொள்கையை அப்படியே அடியொற்றினார். பூரணையா மிக முக்கியமானப் பதவியான மீர் அஸாபாக இருந்து வந்தான். கிருஷ்ணா ராவுக்கு கருவூல அதிகாரி பதவி கொடுக்கப்பட்டிருந்தது. சாமையா அய்யங்காருக்கு தபால் மற்றும் காவல்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்தது.\nஅவனது சகோதரன் ரங்கா அய்யங்கார் மற்றும் நரசிங்க ராவ் ஆகியோர் தலைநகர் ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் மிக உயர்ந்தப் பதவிகளில் அமர்த்தப்பட்டிருந்தனர். ஸ்ரீனிவாஸ் ராவும் அப்பாஜி ராவும் திப்புவின் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்து, முக்கியமானத் தூதுக் குழுக்களில் இடம் பெற்றிருந்தனர். மொகலாயர்களின் அரசவையில் மூல்சந்த் மற்றும் சுஜன் ராய் ஆகியோர் திப்புவின் தலைமைப் பிரதிநிதிகளாக இயங்கி வந்தனர்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக திப்பு தனது ஆதரவை சிரிங்கேரி கோவிலுக்கு மட்டுமின்றி, தனது சாம்ராஜ்ஜியத்திலுள்ள மற்ற கோவில்களுக்கும் விரிவுப்படுத்தியிருந்தார். நஞ்சன்கூட தாலுகாவிலுள்ள கலாலே கிராமத்தின் லட்சுமிகாந்தா கோவிலில் நான்கு வெள்ளிக் கிண்ணங்கள், வெள்ளித் தட்டு மற்றும் வெள்ளி எச்சில் படிக்கத்தில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகளின் வ���ியே திப்பு அவற்றை அக்கோவிலுக்குப்\nபரிசாக அளித்திருக்கிறார் என்பது தெளிவாகிறது. அதுபோலவே, மேலுக்கோட்டிலுள்ள நாராயணசாமி கோவிலிலுள்ள சில நகைகளும், தங்க மற்றும் வெள்ளிப் பாத்திரங்களிலும் உள்ள எழுத்துக்கள், அவை திப்பு பரிசளித்ததாக நமக்குக் கூறுகின்றன. இதே கோவிலுக்குத் திப்பு 1785ஆம் ஆண்டில் பன்னிரெண்டு யானைகளும், 1786ஆம் ஆண்டில் கெட்டில்டிரம் என்ற பெரியதொரு இசைக்கருவியையும் வழங்கியிருக்கிறார். நஞ்சன் கூட்டிலுள்ள ஸ்ரீகந்தேஸ்வரா ஆலயத்திலுள்ள விலைமதிப்பற்ற ஐந்து கற்களை அடியில் கொண்ட நகைக் கிண்ணம், திப்பு சுல்தான் பாதுஷாவால் வழங்கப்பட்டது. ஸ்ரீரங்கப்பட்டிணத்திலுள்ள ரங்கநாதர் கோவிலின் ஏழு வெள்ளிக் கிண்ணங்களும், சூடம் எரிய வைக்கும் கரண்டியும் திப்புவால் வழங்கப்பட்டவை என்று அவற்றில் பதிவிடப்பட்டுள்ளது. நஞ்சன்கூட் நஞ்சன்டேஸ்வரா ஆலயத்தின் பஞ்சை மரகதலிங்கம் பச்சா அல்லது பாதுஷா லிங்கா என்று அழைக்கப்படுவதிலிருந்து, திப்புவின் உத்தரவில் அது நிறுவப்பட்டது என்று அறிய முடிகிறது.\n(மைசூர் ஆர்க்கியாலாஜிகல் ரிப்போர்ட் 1912, பக்கம் 2340. மேற்கோள் மொஹிபுல் ஹசன் எழுதிய ஏடிண்tணிணூதூ ணிஞூ கூடிணீத குதடூtச்ண, 1951. ணீச்ஞ்ஞு 357. தமிழாக்கம்: திப்புசுல்தான், எதிர் வெளியீடு, பக்கம் 413.\nஎனது உறவினரும் மறைந்த பேராசிரியருமான ஏ.பி. இப்ராஹிம் குஞ்சு, மைசூர் கேரள உறவு 18ம் நூற்றாண்டில் என்ற நூலில் கேரளத்தில் திப்பு சுல்தான் கோவில்களுக்கு வழங்கிய 165 தானங்களை 90வது பக்கம் முதல் 128வது பக்கம் வரை விவரித்துள்ளார்.\nஅதில் சில மட்டும் இதோ:\nஎரநாடு தாலுகாவின் செலம்பரா அம்சத்திலுள்ள மன்னூர் கோவிலுக்கு 70.42 ஏக்கர் ஈரநிலமும் 3.29 ஏக்கர் தோட்ட நிலமும்.\nபொன்னானி தாலுகாவின் வைலத்தூர் அம்சம் திருவாஞ்சிக்கும் சிவா ஆலயத்துக்கு 46.02 ஏக்கர் ஈரநிலமும் 3.29 ஏக்கர் தோட்ட நிலமும்.\nபொன்னானி தாலுகாவின் குருவாயூர் அம்சம் குருவாயூர் கோவிலுக்கு 46.02 ஏக்கர் ஈரநிலமும் 458.32 ஏக்கர் தோட்ட நிலமும்.\nகள்ளிக்கோட்டை தாலுகாவின் கஸ்பா அம்சா திருக்கண்டியூர் வெட்டக் கொரும்மக்கன்காவு கோவிலுக்கு 122.70 ஏக்கர் ஈரநிலமும் 73.36 ஏக்கர் தோட்ட நிலமும்.\nபொன்னானி தாலுகாவின் கடிகாடு அம்சம் கட்டுமாடத்தில் ஸ்ரீகுமரன் (நம்பூதிரிபாட்) கோவிலுக்கு 27.97 ஏக்கர் ஈரநிலமும் 6.91 ஏக்கர் ��ோட்ட நிலமும்.\nபொன்னானி தாலுகாவின் திருக்கண்டியூர் அம்சம் திருக்கண்டியூர் சமூகக்கோவிலுக்கு 20.63 ஏக்கர் ஈர நிலமும் 41 ஏக்கர் தோட்ட நிலமும்.\nதிருச்சூர் நடுவில்மாடத்தில் திருமும்முவுக்கு 40.26 ஏக்கர் ஈரநிலமும் 22.13 ஏக்கர் தோட்ட நிலமும் 4.17 ஏக்கர் மானாவாரி நிலமும்.\nசகலவழிகளிலும் இந்துக்களுக்கும் இந்துக் கோவில்களுக்கும் பிராமணர்களுக்கும் ஆதரவாகச் செயல்பட்ட திப்பு, அவர்களின் பாதுகாப்புக்கும் வளமைக்கும் உறுதுணையாக இருந்த ஆட்சியாளர் திப்பு, அவர்களிடம் சகிப்புத்தன்மையையும், பெருந்தன்மையையும் காட்டிய திப்பு, அவர்களின் நம்பிக்கையைப் பாதுகாத்துவிட்டு, இந்துக்களின் மதச்செயல்பாடுகளுக்குக் குந்தகம் விளைவிக்கும் காரியங்களில் எப்படி தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்க முடியும் என்று வினா தொடுப்பார் பேராசிரியர் மொஹிபுல் ஹஸன்.\nஇந்து தேவஸ்தானங்களுக்கும் கோயில்களுக்கும் 1,93,959 வராகன்கள் திப்புவின் கஜானாவிலிருந்து வழங்கப்பட்டன.\nபிராமணர் மடங்களுக்கு 20,000 வராகங்கள் அதுபோலவே, இஸ்லாமிய மதரஸாக்களுக்கும் 20,000 வராகங்களே வழங்கிய சமயப் பொறையாளர் தீரன் திப்பு சுல்தானை குறை சொல்வோர் வரலாறு பக்கங்களின் உண்மையினை உணர்ந்தால் சரி. அல்லது உணர்ந்தும் உணராததுபோல உளறிக் கொண்டிருந்தால் உண்மைத் தன்மையை உலகம் புரியாமலா போகும்\nPrevious Articleமியான்மர் தேர்தலில் சூகியின் கட்சி வெற்றி\nNext Article தேசம் மறந்த தலைவர் அபுல்கலாம் ஆசாத்\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmurasuaustralia.com/2020/05/blog-post_40.html", "date_download": "2020-06-06T17:07:07Z", "digest": "sha1:CHT24WBZGEJXZHK6AIENI7QVVGXW6XAL", "length": 57879, "nlines": 737, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: உலகச் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை01/06/2020 - 07/06/ 2020 தமிழ் 11 முரசு 07 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\n'கொரோனாவை விட பட்டினியால் செத்துவிடுவோம்'\n‘சீனாவுக்கு எதிராக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளோம்’: டிரம்ப்\nகொரோனா அச்சம்; மேலும் 14 நாடுகளுக்கு தடை விதித்தது ஜப்பான்\n70 இலட்சம் எதிர்பாரா கர்ப்பங்கள் உருவாகும் சாத்தியம்\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன்- கேரி சைமண்ட்ஸ் ஜோடிக்கு ஆண் குழந்தை\nகொரோனாவை கட்டுப்படுத்த மருந்து தயார்\nகொரோனாவுக்கு எதிரான போரில் சீனா மிகப்பெரிய சாதனை\nநியூசிலாந்து முழுவதும் இதுவரை 1,500க���கும் குறைவானவர்களுக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதில் 80 சதவீதம் பேர் குணமடைந்துவிட்டனர். பாதிப்பால் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்நிலையில் நேற்றுமுன்தினம் (27ம் திகதி) ‘நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் பரவலின் அனைத்து மூலங்களும் கண்டறியப்பட்டுள்ளதால் கொரோனாவுக்கு எதிரான போரில் வென்றுவிட்டோம்’ என நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்தார்.\nகொரோனா வைரசை ‘முற்றிலும் ஒழிக்கும் இலக்கை’ அடைந்துவிட்டதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் ஆஷ்லே ப்ளூம்பீல்ட் தெரிவித்திருந்தார். இதையடுத்து நேற்று (28) காலை முதல் நியூசிலாந்தில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளார். ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் 4 இலட்சம் பேர் தங்கள் பணிகளுக்கு நேற்று சென்றுள்ளனர். சில பள்ளிகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மையங்களும் உணவகங்களும் திறக்கப்பட்டுள்ளன. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். நன்றி தினகரன்\n'கொரோனாவை விட பட்டினியால் செத்துவிடுவோம்'\nலெபனானில் இறங்கி மக்கள் போராட்டம்\nவருமானம் இல்லாமல் வறுமை காரணமாக வைரசை விட பட்டினியால் உயிரிழந்து விடுவோம் என கூறி லெபனானில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nலெபனான் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மலைப்பாங்கான ஒரு சிறிய நாடு. இந்நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் சிரியாவுடனும் தெற்கே இஸ்ரேலையும் மேற்கே மத்திய தரைக்கடலையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.சிரியாவில் உள்நாட்டு போர் தொடங்கியது முதல் இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக லெபனானில் தஞ்சம் அடைந்துள்ளனர்.\nபொருளாதார நிலைத்தன்மையின்மை வேலைவாய்ப்பின்மை வறுமை போன்ற காரணங்களால் லெபனானின் அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் இலட்சக்கணக்கானோர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் வீதிகளில் இறங்கி போரடத்தில் ஈடுபட்டு வந்தனர்.\nஇதற்கிடையில் உலகையே உலுக்கி வரும் கொரோனா லெபனானிலும் பரவத்தொடங்கியுள்ளது. அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 24 பேர் பலியாகியுள்ளனர்.\nவைரஸ் வேகமாக பரவி வருவதால் அந்நாட்டில் பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டு மக்கள் தங்கள் வேலைகளையும் வருமானத்தையும் இழந்துள்ளனர். இதனால் வறுமை காரணமாக போதிய உணவு கிடைக்காமல் பலர் உயிரிழக்கும் சூழல் உருவாகியுள்ளது.\nஇந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நேற்றுமுன்தினம் லெபனானின் பல்வேறு பகுதிகளில் குவிந்த மக்கள் அரசுக்கு எதிராக வீதிகளிலும் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்த போராட்டத்தின் போது அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய மக்கள் வீதிகளில் தடுப்புகளை ஏற்படுத்தி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.\nஆனால் வீடுகளை விட்டு வெளியே வந்து சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் முகமூடியை அணியாமலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.\nஇதனால் வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாடு சுகாதாரத்துறை மந்திரி குற்றச்சாட்டி வருகிறார்.\nஇந்த போராட்டத்தில் பங்கேற்ற போராட்டக்காரர்களில் ஒருவர் கூறுகையில் ‘’ சாப்பிட உணவே இல்லாதபோது நாட்டில் வைரஸ் பரவுவது குறித்து நான் ஏன் அக்கறை கொள்ள வேண்டும். நானும் என் குடும்பமும் எப்படியும் உணவின்றி பட்டினியால் சாகத்தான் போகிறாம்’’ என்றார்.\nஅதேபோல் மற்றொரு போராட்டக்காரர் கூறுகையில் தனது 11 வயது மகனுக்கு உணவளிக்க போதிய பணம் இல்லை என்றார்.\nஇதற்கிடையில் வீதிகளில் இறங்கி போரட்டத்தில் ஈடுபட்டுவந்த போராட்டக்காரர்களுக்கும் இராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.\nஇந்த மோதலின் போது தங்கள் கண்ணில்பட்டவற்றையெல்லாம் அடித்து நொறுக்கிய போராட்டக்காரர்கள் அவற்றை தீவைத்தும் கொளுத்தினர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த கூடுதல் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டில் பரபரப்பான சூழல்நிலவி வருகிறது.\nகொரோனா வைரசும் ஊரடங்கும் வறுமைக்கு வழி வகுத்து பட்டினியால் மக்கள் பலர் உயிரிழக்கும் சூழல் உருவாகி வருவதால் உலக நாடுகள் செய்வதறியாது திகைத்து வருகின்றன. நன்றி தினகரன்\n‘சீனாவுக்கு எதிராக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளோம்’: டிரம்ப்\nசீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரசால் 30 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 10 இலட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 56 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.\nகொரோனா பரவத் துவங்கியதிலிருந்தே சீனாவின் மீது கடுமையான விமர்சனங்களை ���ைத்து வருகிறார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்காவில் உள்ள மிசவுரி மாகாணம் சீனாவின் மீது வழக்கும் தொடர்ந்துள்ளது.\nஇந்நிலையில் நேற்றுமுன்தினம் (27ம் திகதி) செய்தியாளர்களிடம் டிரம்ப் பேசியதாவது:\nஆரம்பத்திலேயே இந்த வைரசை சீனாவில் தடுத்து நிறுத்தியிருக்கலாம். அப்போதே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்திருந்தால் உலகம் முழுவதும் பரவி இருக்காது. இதனால் சீனாவிலிருந்து வைரஸ் பரவியது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளோம்.\nவைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு இழப்பீடாக ஜேர்மனி 165 பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனாவிடம் கேட்டுள்ளது. அமெரிக்காவுக்கும் உலகிற்கும் ஏற்பட்ட மிகப்பெரிய சேதம் இது. அதனால் ஜேர்மனி கேட்கும் தொகையைவிட அதிகமான தொகையை நாங்கள் கேட்க உள்ளோம். இறுதித் தொகை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.\nஅமெரிக்கா ஜேர்மனி உட்பட பல நாடுகள் கொரோனா விவகாரத்தில் சீனா மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருவதோடு இழப்பீடு கேட்க தயாராகி வருகின்றன. இந்நிலையில் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹூவா சுனியிங் கூறுகையில் 'கொரோனா தொடர்பான பிரச்சினைகளில் அரசியல் விளையாட்டை நிறுத்துங்கள். வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் உயிர்களைக் காப்பாற்ற உங்களது சக்தியைச் சேமிப்பது நல்லது' எனக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்\nகொரோனா அச்சம்; மேலும் 14 நாடுகளுக்கு தடை விதித்தது ஜப்பான்\nகொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் ஜப்பான் அரசு மேலும் 14 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதித்துள்ளது.\nகொரோனா வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு வேகமாக பரவி வருவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போக்குவரத்தை தடைப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாடும் சூழ்நிலைக்கு ஏற்ப வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தடை விதித்துள்ளது.\nஅவ்வகையில் 70 நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் அந்த நாடுகளுக்கு சென்று வந்தவர்கள் ஜப்பானுக்குள் நுழைய ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது ரஷ்யா பெரு சவுதி அரேபியா உள்ளிட்ட மேலும் 14 நாடுகள் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் அங்கு சென்று வந்தவர்கள் ஜப்பானுக்குள் நுழைய தடை விதித்து பிரதமர் ஷின்சோ அப�� உத்தரவிட்டுள்ளார். புதன்கிழமை முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வருகிறது. நன்றி தினகரன்\n70 இலட்சம் எதிர்பாரா கர்ப்பங்கள் உருவாகும் சாத்தியம்\nஊரடங்குச் சட்டக் கட்டுப்பாடுகளால் கருத்தடை சாதனங்கள் கிடைக்காமல், உலகம் முழுவதும் 70 இலட்சம் எதிர்பாராத கர்ப்பங்கள் உருவாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வரும் நிலையில், பெரும்பாலான நாடுகளில் இன்னும் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது. இதன் தாக்கம் குறித்து ஐ.நா. மக்கள்தொகை நிதியம் எனும் அமைப்பு ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.\nகொரோனாவின் தாக்கமும், அதன் எதிர்வினையும் உலகம் முழுவதும் எப்படி விரிவடையும் என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. அதே சமயத்தில், பெண்களின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாக்காவிட்டால், அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதை உணர்த்த இந்த ஆய்வை வெளியிட்டுள்ளோம். கொரோனா பாதிப்பு காரணமாக வைத்தியசாலைகள் கொரோனா நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியுள்ளது. பெண்களும், வைரஸ் தாக்கும் அச்சத்தில், வழக்கமான பரிசோதனைகளுக்கு கூட வைத்தியசாலைகளுக்கு செல்வதில்லை.\nஊரடங்கு கட்டுப்பாடுகளால், பொருட்கள் வருகை தடைப்பட்டுள்ளது. இதனால் கருத்தடை சாதனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும்.\nஉலகம் முழுவதும், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட 114 நாடுகளில் சுமார் 45 கோடி பெண்கள் கருத்தடை சாதனங்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால், தட்டுப்பாடு காரணமாக, 4 கோடியே 70 இலட்சம் பெண்களுக்கு கருத்தடை சாதனங்கள் கிடைக்காத நிலை ஏற்படும்.\nஇதனால், எதிர்வரும் மாதங்களில், 70 இலட்சம் எதிர்பாராத கர்ப்பங்கள் உருவாகும்.\nமேலும், ஆண்களும் பெண்களும் வீட்டிலேயே இருப்பதால், மோதல்கள் இடம்பெற வாய்ப்புள்ளது. 6 மாதங்களில், 3 கோடியே 10 இலட்சம் மோதல்கள் இடம்பெறக்கூடும் என்று கணித்துள்ளோம். 3 மாதங்கள் ஊரடங்கு நீடித்தால், மேலும் ஒரு கோடியே 50 இலட்சம் மோதல் சம்பவங்கள் இடம்பெறும்.\nஅத்துடன், குழந்தை திருமணங்கள் இலட்சக்கணக்கில் அதிகரிக்கவும் இந்த ஊரடங்கு வழிவகுக்கும். இவற்றையெல்லாம் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி தினகரன்\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன்- கேரி சைமண்ட்ஸ் ஜோடிக்கு ஆண் குழந்தை\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் அவரது வருங்கால மனைவி கேரி சைமண்ட்ஸ் ஆகியோருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் அவரது வருங்கால மனைவி கேரி சைமண்ட்ஸ் ஆகியோருக்கு லண்டன் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாய் மற்றும் குழந்தை இருவரும் நலமாக இருப்பதாக அவர்களின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரசுடனான தனது போரின்போது தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த போரிஸ் ஜோன்சன் நோய்த்தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்த நிலையில் திங்களன்று பணிக்குத் திரும்பினார்.\nஆண் குழந்தை பிறந்த செய்தியைத் தொடர்ந்து அனைத்துத் தரப்பிலிருந்தும் போரிஸ் ஜோன்சன்-கேரி சைமண்ட்ஸ் ஜோடிக்கு வாழ்த்துகள் குவிகின்றன. நன்றி தினகரன்\nகொரோனாவை கட்டுப்படுத்த மருந்து தயார்\nகொரோனா வைரசை ரெம்டெசிவிர் மருந்து கட்டுப்படுத்துவதாக கலிபோர்னியாவில் உள்ள கிலியட் என்ற மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஉலக நாடுகளை தொடர்ந்து மிரட்டி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதில் சில மருந்துகள் சோதனை அடிப்படையில் உள்ளன. சில மருந்துகள் பரிசோதனை செய்யப்பட்டு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.\nஅந்த வகையில் கொரோனா வைரசை ரெம்டெசிவிர் மருந்து கட்டுப்படுத்துவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த செய்தியை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கிலியட் என்ற மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதுபற்றி அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் ‘கொரோனா நோயாளிகளுக்கு வைரசுக்கு எதிரான ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்பட்டதில் நல்ல பலன் கிடைத்தது. முதல் ஐந்து நாட்கள் ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்பட்டது. இரண்டு வாரங்களில் பாதி பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ரெம்டெசிவிர் மருந்தின் மூன்றாவது பரிசோதனைதான் இறுதியானது. மருந்துக்கான அனுமதி பெறுவதற்கான இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.\nஇந்த ஆய்வு முடிவுகளை தேசிய அலர்ஜி மற்றும் தொற்று நோய்கள் நிறுவனம் (என்ஐஏஐடி) மதிப்பீ���ு செய்து தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் மற்ற மருந்துகளை விட கிலியட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மருந்து 31 சதவீதம் கூடுதல் பலனை அளித்துள்ளது என கூறப்பட்டுள்ளது.\nமற்ற வைரஸ் தடுப்பு மருந்துகளை கொடுக்கும்போது சராசரியாக 15 நாட்களில் நோயாளிகள் குணமடைகின்றனர். ஆனால் ரெம்டெசிவிர் மருந்தால் 11 நாட்களில் நோயாளி குணமடைந்துள்ளார் என்றும் என்ஐஏஐடி கூறியுள்ளது.\nஎன்ஐஏஐடி தலைவர் அந்தோனி பாயுசி கூறுகையில் “நோயாளிகளை மீட்பதற்கான நேரத்தைக் குறைப்பதில் ரெம்டெசிவிர் ஒரு தெளிவான குறிப்பிடத்தக்க நேர்மறையான விளைவைக் கொண்டிருப்பதாக தரவுகள் காட்டுகின்றன. 31 சதவிகித முன்னேற்றம் என்பது 100 சதவிகிதம் நொக் அவுட் போல் தெரியவில்லை என்றாலும் தற்போதைய முன்னேற்றம் மிக முக்கியமானது. ஏனென்றால் இந்த மருந்தால் வைரசை தடுக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.” என்றார்.\nஇந்த மருந்தை நோயாளிகளுக்கு கொடுக்கும் சோதனை முயற்சி பெப்ரவரி 21ம்திகதி தொடங்கியது.\nஅமெரிக்கா ஐரோப்பா மற்றும் ஆசியாவின் 68 இடங்களில் 1 063 பேருக்கு இந்த மருந்து கொடுத்து பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறிது.\nகொரோனாவை குணப்படுத்துவதற்கு இந்த மருந்தை உட்கொண்டால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது என்று உறுதி செய்யப்படும் பட்சத்தில் அனைத்து பகுதிகளிலும் பரவலாக பயன்படுத்த முடியும். நன்றி தினகரன்\nகொரோனாவுக்கு எதிரான போரில் சீனா மிகப்பெரிய சாதனை\nகொரோனாவுக்கு எதிரான போரில் சீனா மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது என்று சீன ஜனாதிபதி ஜின்பிங் தெரிவித்தார்.\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவில் முதலில் தோன்றினாலும் சீனா எடுத்த நடவடிக்கைகளை தொடர்ந்து அங்கு இயல்புநிலை திரும்பி வருகிறது.\nசீன நாடாளுமன்றத்தின் வருடாந்த கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் அப்போது ஒத்தி வைக்கப்பட்ட கூட்டத்தொடர் எதிர்வரும் 22-ம் திகதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கூட்டத்தொடர் குறுகிய காலம் நடைபெறக்கூடும். காணொளி காட்சி மூலம் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதையொட்டி ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அதில் ஜனாதிபதி ஜின்பிங் பங்கேற்றார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-\nகொரோனாவுக்கு எதிராக நாடு முழுவதும் நடந்த போரில் சீனா மிகப்பெரிய போர்த்திற சாதனை படைத்துள்ளது. சீனாவின் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.\nஇருப்பினும் உகான் நகரம் அடங்கிய ஹுபெய் மாகாணத்தில் சமுதாய பரவல் நிலையை எட்டிவிடாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.\nரஷ்யாவை ஒட்டிய ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில் ரஷ்யாவில் இருந்து திரும்பிய சீனர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது. அங்கும் அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்.\nவர்த்தக நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட வேண்டும். சிறு குறு தொழில்களுக்கு புத்துயிரூட்ட வேண்டும். வாகன உற்பத்தி தொழில்கள் மின்னணு பொருட்கள் உற்பத்தி தொழில்களை ஊக்குவிக்க வேண்டும்.\nவேளாண்மை உற்பத்தியை ஊக்குவித்து விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கச் செய்ய வேண்டும்.\nகஷ்டப்பட்டு படைத்த சாதனைகளை பாதுகாக்கும்வகையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் எந்த தளர்வும் இருக்கக்கூடாது. நன்றி தினகரன்\nகொவிட் 19 - சலனமற்று கொலைசெய்யும் தொற்றுநோய்\nஒரு போரின் முன்ணனி நிலையில் Matina Jewell - செ ....\nஈழ மண் தந்த கலைஞர் ஏ.ரகுநாதன் பேசுகிறார் - கானா ...\nஅவுஸ்திரேலியாவில் காணோளி ஊடாக ( அமரர் ) கலைஞர் ர...\nசுவீடசிக்ஸ்டி - பார்த்திபன் கனவு - சுந்தரதாஸ்\nவேரறுக்க விஞ்ஞானம் வெளிச்சம் கொண்டுவரட்டும் \nதமிழ் பா மாலை சூடி.. (கவிதை) வித்யாசாகர்\nகவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் அங்கம் -10\nகண்ணம்மா இந்த பனி கொட்டும் இரவினிலே ................\nஅழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் - பகுதி 12 - கெ...\nநல்லதோர் வீணை செய்தே (தன்னம்பிக்கை கட்டுரை) வித்யா...\nமழைக்காற்று ( தொடர்கதை ) அங்கம் 34 ...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2083066", "date_download": "2020-06-06T18:54:20Z", "digest": "sha1:ZFQE27LC7YTQA4I3BF37E3TCKBKA5I5U", "length": 9693, "nlines": 79, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சூலை 1\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சூலை 1\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:34, 1 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்\n3,078 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n02:52, 1 சூலை 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n03:34, 1 சூலை 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n* [[1798]] - [[நெப்போலியன்|நெப்போலியனின்]] படைகள் [[எகிப்து|எகிப்தை]] அடைந்தன.\n* [[1825]] - [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய]] நாணயங்கள் [[இலங்கை]]யில் அங்கீகரிக்கப்பட்ட [[நாணயம்|நாணயங்கள்]] ஆக்கப்பட்டன.\n*[[1843]] - [[மதராஸ் வங்கி]] ஆரம்பிக்கப்பட்டது.\n* [[1851]] - [[ஆஸ்திரேலியா]]வில் [[விக்டோரியா (ஆஸ்திரேலியா)|விக்டோரியா]] குடியேற்றப் பகுதி [[நியூ சவுத் வேல்ஸ்|நியூ சவுத் வேல்சில்]] இருந்து பிரிக்கப்பட்டது.\n* [[1862]] - [[ரஷ்யா]]வின் [[ரஷ்ய அரச நூலகம்|அரச நூலகம்]] அமைக்கப்பட்டது.\n* [[1924]] - [[தி. ச. வரதராசன்]], [[ஈழம்|ஈழத்து]] மறுமலர்ச்சி எழுத்தாளர் (இ. [[2006]]) ▼\n*[[1646]] – [[கோட்பிரீட் லைப்னிட்ஸ்]], செருமானியக் கணிதவியலாலர், மெய்யியலாளர் (இ. [[1716]])\n* [[1927]] - [[சந்திரசேகர்]], 11வது [[இந்தியப் பிரதமர்]] ▼\n*[[1882]] – [[பிதான் சந்திர ராய்]], 2வது [[மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர்களின் பட்டியல்|மேற்கு வங்க முதலமைச்சர்]] (இ. [[1962]])\n* [[1929]] - [[ஏ. எம். ராஜா]], பின்னணிப் பாடகர் (இ. 1989)▼\n*[[1904]] – [[பி. சந்திர ரெட்டி]], இந்திய நீதியரசர் (இ. [[1976]])\n* [[1935]] - [[டி. ஜி. எஸ். தினகரன்]], [[இந்தியா]]வின் முன்னணி [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] மறைபரப்புனர்▼\n*[[1914]] – [[பொன். கந்தையா]], இலங்கை அரசியல்வாதி (இ. [[1960]])\n* [[1961]] - [[கல்பனா சாவ்லா]], விண்வெளி வீராங்கனை (இ. [[2003]])▼\n▲* [[1924]] -– [[தி. ச. வரதராசன்]], [[ஈழம்|ஈழத்து]] மறுமலர்ச்சி எழுத்தாளர் (இ. [[2006]])\n*[[1925]] – [[கொண்டல் சு. மகாதேவன்]], தமிழக எழுத்தாளர்.\n* [[1961]] - [[கார்ல் லூயிஸ்]], அமெரிக்க ஓட்ட வீரர்▼\n*[[1935]] – [[ஞானி (எழுத்தாளர்)|ஞானி]], தமிழக எழுத்தாளர்\n▲* [[1935]] -– [[டி. ஜி. எஸ். ��ினகரன்]], [[இந்தியா]]வின்இந்திய முன்னணி [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]]கிறித்தவ மறைபரப்புனர்\n*[[1939]] – [[வே. ச. திருமாவளவன்]], தமிழக எழுத்தாளர்\n*[[1949]] – [[வெங்கையா நாயுடு]], இந்திய அரசியல்வாதி\n*[[1950]] – [[கணேசு தேவி]], இந்திய மொழியியலாளர்\n*[[1955]] – [[அகுஸ்டோ டி லூக்கா]], இத்தாலியப் புகைப்படக் கலைஞர்\n*[[1955]] – [[லீ கெச்சியாங்]], 7வது சீனப் பிரதமர்\n▲* [[1961]] -– [[கார்ல் லூயிஸ்]], அமெரிக்க ஓட்ட வீரர்ஓட்டவீரர்\n▲* [[1961]] -– [[கல்பனா சாவ்லா]], விண்வெளி வீராங்கனை (இ. [[2003]])\n*[[1977]] – [[லிவ் டைலர்]], அமெரிக்க நடிகை\n*[[1824]] – [[லக்லான் மக்குவாரி]], பிரித்தானிய இராணுவ வீரர், காலனித்துவ நிர்வாகி (பி. [[1762]])\n* [[1965]] - [[வால்ரர் ஹமொண்ட்]] - ஆங்கில துடுப்பாளர் (பி. [[1903]])\n*[[1896]] – [[ஹேரியட் பீச்சர் ஸ்டோவ்]], அமெரிக்க எழுத்தாளர் (பி. [[1811]])\n* [[2001]] - [[நிக்கலாய் பாசொவ்]], [[ரஷ்யா|ரஷ்ய]] [[இயற்பியல்|இயற்பியலாளர்]], [[நோபல் பரிசு]] பெற்றவர் (பி. [[1922]])\n*[[1912]] – [[ஹரியெட் குயிம்பி]], அமெரிக்க விமானி (பி. [[1875]])\n* [[1971]] - [[வில்லியம் பிராக்]], [[நோபல் பரிசு]] பெற்ற [[ஆங்கிலேயர்]] (பி. [[1890]])▼\n*[[1962]] – [[புருசோத்தம் தாசு தாண்டன்]], இந்திய அரசியல்வாதி (பி. [[1882]])\n*[[1962]] – [[பிதான் சந்திர ராய்]], 2வது [[மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர்களின் பட்டியல்|மேற்கு வங்க முதலமைச்சர்]] (பி. [[1882]])\n▲* [[1971]] -– [[வில்லியம் லாரன்ஸ் பிராக்]], [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற [[ஆத்திரேலிய-ஆங்கிலேயர்]] (பி. [[1890]])\n*[[1983]] – [[பக்மினிசிட்டர் ஃபுல்லர்]], அமெரிக்கக் கட்டிடக்கலைஞர் (பி. [[1895]])\n*[[2004]] – [[மார்லன் பிராண்டோ]], அமெரிக்க நடிகர் (பி. [[1924]])\n== சிறப்பு நாள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/gold-price-is-steadily-rising-up-chennai-gold-price-is-down-018260.html", "date_download": "2020-06-06T17:07:33Z", "digest": "sha1:GNPYE646Y2ZIODO2CW5OJC6F2PEQ4DEG", "length": 25623, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Gold: சீராக விலை ஏறும் தங்கம்! உச்சத்திலிருந்து பவுனுக்கு ரூ. 2,296 குறைவு! | Gold price is steadily rising up Chennai gold price is down 2296 from its 46160 - Tamil Goodreturns", "raw_content": "\n» Gold: சீராக விலை ஏறும் தங்கம் உச்சத்திலிருந்து பவுனுக்கு ரூ. 2,296 குறைவு\nGold: சீராக விலை ஏறும் தங்கம் உச்சத்திலிருந்து பவுனுக்கு ரூ. 2,296 குறைவு\n1 hr ago ரூ.1,456 கோடி சரக்குகளை ரைட் டவுன் செய்த சென்னை பெட்ரோலியம்\n2 hrs ago ஜூன் 2020 முதல் வாரத்தில் நல்ல விலை ஏற்றம் கண்ட பங்குகள் பட்டியல்\n5 hrs ago செராமிக் & மார்பிள் வியாபாரம் செய்யும் கம்பெனிகளின் பங்கு விவரம்\n5 hrs ago வெறிச்சோடிய நகை கடைகள் தங்கம் விலை நிலவரம் என்ன தங்கம் விலை நிலவரம் என்ன\nAutomobiles பைக் விபத்தில் சிக்கினால் தானியங்கி உதவிகோரும் தொழில்நுட்பம்: பாஷ் அறிமுகம்\nNews திரும்பி போங்க.. ரோடு போடாதீங்க.. இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது\nSports அன்று ரித்திகா அழுததற்கு காரணம் இதுதான்.. உண்மையை போட்டு உடைத்த ரோஹித்.. ஏமாந்த ரசிகர்கள்\nMovies முன்னாள் முதல்வர் ஜெ.தான் ரியல் குயின்.. அடுத்த பாகம் பற்றி நடிகை ரம்யா கிருஷ்ணன் பரபரப்பு தகவல்\nTechnology மீண்டும் வந்தது மிட்ரான் செயலி: புதிய பாதுகாப்பு அம்சங்களோடு கூகுள் ப்ளே ஸ்டோரில்\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\n கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகம் என்ன ஆனாலும் சரி, எத்தனை பேர் பிறந்தாலும், இறந்தாலும் தங்கத்தின் மீதான ஈர்ப்பு மட்டும் நிலையாக இருக்கிறது.\nகடந்த சில நூற்றாண்டுக்கு முன்பில் இருந்தே தங்கத்தின் மீதான காதல் மனித இனத்துக்கு அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.\nசரி இப்போதைய விலை நிலவரத்துக்கு வருவோம். அதோடு தங்கத்தின் விலை ஏற்றம் எப்படி இருக்கிறது என்பதையும் ஒரு பார்வை பார்த்துவிடுவோம்.\nசர்வதேச அளவில் ஸ்பாட் தங்கத்தின் விலை, கடந்த மார்ச் 09, 2020 அன்று தான் உச்சத்தில் இருந்தது. அந்த தேதியில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,680 டாலருக்கு வர்த்தகமானது. அதன் பின் அதிகபட்ச சரிவாக கடந்த 19 மார்ச் 2020 அன்று 1,471 டாலரைத் தொட்டது. ஆனால் இன்று மீண்டும் 1,489 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.\nநல்ல சரிவு ஆனால் விலை ஏற்றம்\nஆக 1,680 டாலரில் இருந்து 1,471 டாலரைத் தொட்டது உண்மையாகவே ஒரு நல்ல விலை சரிவு தான். ஆனால் இன்று மீண்டும் சுமாராக 1,489 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. எனவே 1,680 - 1,489 = 191 டாலர் விலை குறைந்து வர்த்தகமாகிக் கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஎம் சி எக்ஸ் உச்சம்\nஇந்தியாவில் தங்கம் காண்டிராக்ட்களாக வர்த்தகமாகும் எம் சி எக்ஸ் சந்தையில் கடந்த மார்ச் 06, 2020 அன்று தான் 03 ஏப்ரல் 2020 மாதத்துக்கான காண்டிராக்ட் 44,961 ரூபாய்க்கு வர்த்தகமானது. ஆக கிட்டத்தட்ட 45,000 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகி இருக்கிறது 10 கிராம் தங்கம்.\nஎம் சி எக்ஸ் சரிவு & தற்போதைய விலை\nஅதன் பின், குறைந்தபட்சமாக, 03 ஏப்ரல் 2020 மாத காண்டிராக்ட் விலை மார்ச் 16, 2020 அன்று 38,400 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. தற்போது சுமாராக 39,935 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக 44,961 - 39,935 = 5,026 ரூபாய் விலை சரிவில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.\nஆனால் தன் முந்தைய விலை சரிவான 38,400 ரூபாய் உடன் ஒப்பிட்டால் தற்போது தங்கம் 39,935 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக தங்கத்தில் மீண்டும் சீரான விலை ஏற்றம் இருந்து கொண்டே தான் இருக்கிறது என்பதும் இங்கு தெளிவாகத் தெரிகிறது.\nஆபரணத் தங்கம் விலை ஏற்ற காரணம்\nஏற்கனவே இந்தியாவில் ஆபரணத் தங்கத்தின் மீது 12.5 சதவிகித இறக்குமதி வரி மற்றும் 3% ஜிஎஸ்டி வரி போன்றாவைகள் இருக்கின்றன. இது போக, இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 76 ரூபாயைத் தாண்டி வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. எனவே ஆபரணத் தங்கத்தின் விலை இயற்கையாகவே அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.\nகடந்த மார்ச் 06, 2020 அன்று 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 46,160 ரூபாய்க்கு விற்பனை செய்தார்கள். அதன் பின், மார்ச் 19, 2020 அன்று 41,920 ரூபாய்க்கு விற்பனை செய்தார்கள். இன்று 43,290 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்கள்.\nஉச்ச விலை - தற்போதைய விலை\nஆக 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் உச்ச விலையான 46,160 - இன்றைய விலை 43,290 = 2,870 ரூபாய் இன்னும் விலை குறைவாகத் தான் தங்கம் விற்கப்பட்டு வருகிறது. ஆபரணத் தங்கத்தின் உச்ச விலையில் இருந்து, பவுனுக்கு 2,296 ரூபாய் விலை குறைவாகத் தான் விற்பனை ஆகிறது. இருப்பினும் 46,160-ல் இருந்து 41,920-க்கு வந்துவிட்டு, மீண்டும் தங்கம் 43,290-ஐத் தொட்டு இருப்பது, தங்கம் விலை ஏறி வருவதை தெளிவாகக் காட்டுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n தங்கம் விலை நிலவரம் என்ன\n மூன்றாவது நாளாக விலை குறைந்த ஆபரணத் தங்கம்\nநான்காவது நாளாக சரியும் தங்கம் விலை.. இன்னும் சரியுமா\nChennai Gold rate: இப்ப தங்கம் வாங்கலாமா பவுன் விலை நிலவரம் என்ன\nதங்கம் விலை குறைஞ்சிருக்கா.. எவ்வளவு.. இதோ சென்னை முதல் சர்வதேச விலை வரை..\nதங்கம் விலை வீழ்ச்சியா.. அடடே இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. இன்னும் குறையுமா\nChennai Gold rate: வரலாற்று உச்சத்தில் ஆபரண தங்கம் விலை\nChennai Gold Rate: மீண்டும் எவரெஸ்டைத் தொட்ட தங்கம் விலை\nChennai Gold rate: சிங்காரச் சென்னை முதல் சர்வதேசம் வரை தங்கம் விலை நிலவரம் இதோ\nChennai Gold rate: இரக்கம் காட்டிய தங்கம் விலை பவுனுக்கு எவ்வளவு ரூபாய் இறங்கி இருக்கு\nசெம சான்ஸ் போங்க.. தங்கம் விலை பவுனுக்கு ரூ.736 குறைஞ்சிருக்கு.. \nஇன்று தங்கம் விலை நிலவரம் என்ன.. கூட இப்படியும் ஒரு செய்தி உண்டு..\nநான்காவது நாளாக சரியும் தங்கம் விலை.. இன்னும் சரியுமா\nMutual funds: கடந்த 8 காலாண்டில் மோசமான வருமானம் கொடுத்த மார்ச் காலாண்டு\nலாக்டவுனிலும் பொருளாதார வளர்ச்சி.. டாப் 5ல் தமிழகமும் உண்டு.. ஹேப்பி அண்ணாச்சி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2489671&Print=1", "date_download": "2020-06-06T18:52:17Z", "digest": "sha1:7RT7NHHMCXTAEKHKPDOBREK4BPPHIV6X", "length": 7283, "nlines": 88, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "சிறுபான்மையினர் மீது தாக்குதல் கூடாது: பாகிஸ்தானியர்களுக்கு இம்ரான் எச்சரிக்கை| Dinamalar\nசிறுபான்மையினர் மீது தாக்குதல் கூடாது: பாகிஸ்தானியர்களுக்கு இம்ரான் எச்சரிக்கை\nஇஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் வசிக்கும் முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் வழிபாட்டு தலங்கள் மீது, யாராவது குறி வைத்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என பாக்., பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு ரத்து செய்தது குறித்து, ஐ.நா.,வில் அனைத்து நாடுகள் பங்கேற்ற பொது சபை கூட்டத்தில், பாக்., பிரதமர் இம்ரான் கான், புலம்பினார். இதில், உலக நாடுகள் இதில் தலையிட வேண்டும் என, இம்ரான் கூறிவந்த நிலையில், ' இது இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை' என, மத்திய அரசு பதில் அளித்தது.\nஇந்நிலையில், டில்லியில் குடியுரிமை திருத்த சட்டத்தின் எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இடையே நடைபெற்ற கலவரத்தில், 27 பேர் உயிரிழந்தனர்.\nஇதையடுத்து, இம்ரான் கான், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தானில் வசிக்கும் முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் வழிபாட்டு தலங்கள் மீது, யாராவது குறி வைத்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என, எச்சரிக்கிறேன்.\nஇங்கு வசிக்கும் சிறுபான்மையினர் அனைவரும், இந்நாட்டின் குடிமக்கள்தான். இந்தியாவில் வசிக்கும், 20 கோடி முஸ்லிம்கள் மீது தற்போது குறிவைக்கப்பட்டுள்ளது. இவ்விஷயத்தில் உலக நாடுகள் தலையிட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nலண்டனில் உள்ள நவாஸ் ஷெரீப் தலைமறைவு நபராக அறிவிப்பு(4)\nசமாஜ்வாதி எம்.பி., மனைவி, மகன் கைது (13)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/sports/521580-the-big-difference-between-india-and-sa-teams-some-interesting-facts.html", "date_download": "2020-06-06T16:04:18Z", "digest": "sha1:NPHWGLRDEF3MMVPZRA7VARUXCOX3BNFE", "length": 14049, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்திய தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே உள்ள மாபெரும் இடைவெளி: சுவையான தகவல்கள் | The Big Difference between India and SA teams: some interesting facts - hindutamil.in", "raw_content": "சனி, ஜூன் 06 2020\nஇந்திய தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே உள்ள மாபெரும் இடைவெளி: சுவையான தகவல்கள்\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் எந்த வித சவாலும் இல்லாமல் அந்த அணி சரணடைந்து 3-0 என்று தோல்வியடைந்ததில் இந்திய அணி சிலபல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.\nஇந்தத் தொடரில் மொத்தம் இந்தியா 60 தென் ஆப்பிரிக்கா விக்கெட்டுகளை வீழ்த்த தென் ஆப்பிரிக்க அணியோ 25 இந்திய விக்கெட்டுகளைத்தான் வீழ்த்த முடிந்துள்ளது.\nஇலங்கை அணி வங்கதேச அணியை 2007-ல் தங்கள் சொந்த மண்ணில் எதிர்த்து ஆடியபோது இலங்கை அணி 60 வங்கதேச விக்கெட்டுகளைக் கைப்பற்ற அந்த அணி 16 இலங்கை விக்கெட்டுகளைத்தான் கைப்பற்ற முடிந்தது, இதுதான் விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வித்தியாசமாகும்.\nஇந்திய பவுலர்களின் சராசரி 22.84 என்று இருக்க தென் ��ப்பிரிக்க பவுலர்களின் சராசரியோ 75.44 என்று மிகப்பெரிய வித்தியாசமாக உள்ளது.\nஇந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் 17.50 என்ற சராசரியில் 26 விக்கெட்டுகளை வீழ்த்த தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் 70.20 என்ற சராசரியில் 10 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளனர்.\nபேட்டிங்கில் இந்தியாவின் டாப் 5 வீரர்களின் சராசரி 91.50 என்று இருக்க தென் ஆப்பிரிக்காவின் டாப் 5-இன் சராசரி 17.10 ஆக உள்ளது.\nபுள்ளி விவரங்கள்: ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்போ\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nThe Big Difference between India and SA teams: some interesting factsஇந்திய தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே உள்ள மாபெரும் இடைவெளி: சுவையான தகவல்கள்\nஉணவு, குடிநீர் இல்லாமல் எந்த புலம்பெயர் தொழிலாளியும்...\nஇனிமேல் பணம் இல்லை; ஓராண்டுக்கு எந்த திட்டமும்...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nஇலவச மின்சாரத் திட்டத்தை மாற்ற வேண்டிய நேரமிது\n'புதிய சாதி'யை உருவாக்கும் காணொலி வகுப்புத் திட்டத்தை...\nவூஹானில் உருவான கரோனா வைரஸ் சீனாவின் மற்ற...\nவழக்கமான மின் கட்டணத்தை விட 10 மடங்கு...\nஇங்கிலாந்துக்கு எதிராக இந்தியா வேண்டுமென்றே தோற்றது என்று கூற வெட்கமாக இல்லையா\n14 ஆண்டுகால வர்ணனைக்குப் பிறகு பிபிசி டெஸ்ட் வர்ணனையிலிருந்து பாய்காட் விலகல்\nஇன்று வரை முறியடிக்கப்படாத உலக சாதனையை நிகழ்த்திய நாள்: வரலாறு படைத்த பிரையன்...\nஇலங்கைப் பந்து வீச்சை புரட்டி எடுத்த 3வது இரட்டைச் சதம்: ‘ஹிட்மேன்’ ரோஹித்...\nகரோனா உதவி: தன்னார்வலர்கள் குழுவை அமைத்த பாகிஸ்தான்\nகரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா- தமிழக அரசுக்கு திருமாவளவன் கேள்வி\nபடுக்கைகள் அனைத்தும் நிறைந்துவிட்டன; கவனித்துக் கொள்ள போதிய வசதிகள் இல்லை: ஆப்கானிஸ்தான் அரசு\nதனக்கும் யுவனுக்குமான நட்பு, திருமணம், மதமாற்றம்: ஷாஃப்ரூன் நிஷா விளக்கம்\n'பிகில்' படத்துடன் போட்டி: கார்த்தி பதில்\nரூ.1.69 லட்சம் விலையில் இந்தியாவில் ‘இம்பீரியல் 400’ சூப்பர் பைக் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.inidhu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%A4/", "date_download": "2020-06-06T17:07:23Z", "digest": "sha1:67LGC5QLI3FLIDVYFOPBYZ3RWXSUV2QU", "length": 16967, "nlines": 179, "source_domain": "www.inidhu.com", "title": "சிந்திய ரத்தம் இந்திய ரத்தம் - இனிது", "raw_content": "\nசிந்திய ரத்தம் இந்திய ரத்தம்\nசிந்திய ரத்தம் இந்திய ரத்தம்.\nடெல்லி வன்முறையில் சிந்திய ரத்தம் இந்து ரத்தமோ, இஸ்லாமிய ரத்தமோ அல்ல; அது இந்திய ரத்தம் என்ற எண்ணம் நம்மிடையே இருக்கும் வரைதான் நம்மிடம் சுதந்திர இந்தியா இருக்கும்.\nஇந்தியா என்ற புண்ணிய பூமி அன்னியருக்கு அடிமைப் பட்டது எதனால்\nநம்மிடையே வளம் இருந்தும், திறமை இருந்தும், ஒற்றுமை இல்லை என்பதைத் தெரிந்து கொண்ட பின்னர்தான் ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தினார்கள்.\nநாம் விடுதலை பெற வேண்டும் என்றால் நம்மிடையே ஒற்றுமை வேண்டும் என்றுதான், நமது நாட்டுத் தலைவர்கள் அனைவரும் உழைத்தனர்.\nஎல்லா மதத்தினரும் எல்லா சாதியினரும், விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்ட பின்புதான், நமக்கு விடுதலை சாத்தியமானது.\nமனிதனைத் தெய்வீக நிலைக்கு உயர்த்துவதுதான் எல்லா மதத்தின் நோக்கமும். மனிதனை விலங்காக மாற்ற எந்த மதமும் சொல்லிக் கொடுக்கவில்லை.\nநீ வாழப் பிறரைக் கெடுக்காதே என்பதுதான் மதத்தின் அடிப்படை.\nஆனாலும் அதிகாரத்திற்கான துருப்புச் சீட்டாகவே மதம் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது.\nஇருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் அப்படித் தொடர்வது வருத்தம் தருகின்றது.\nநம்மிடம் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் பேசித் தீர்க்க முடியாது என்ற நிலைக்கு நாம் வந்து விட்டோம் என்றால் நம்மிடம் மகிழ்ச்சியும் சுதந்திர வாழ்வும் நிலைக்காது.\nசிறுபான்மையினர் என்பவர் நமது அடிமைகள் போல என்ற எண்ணத்திற்கு பெரும்பான்மையினர் வருவது தவறு.\nசிறுபான்மையினரை நாம் தனிமைப்படுத்தி அவர்களை வித்தியாசமாக நடத்தினால், நாடு எப்போதும் கொதித்துக் கொண்டே இருக்கும். அங்கு மகிழ்ச்சி இருக்காது.\nஇதற்கான நல்ல உதாரணம் இலங்கை.\nசிறுபான்மையினரும் தங்களை எப்போதும் விலக்கிக் கொண்டே செல்லாமல், பெரும்பான்மையினருடன் இணைந்து வாழ வேண்���ும் என்ற மன நிலை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.\nசிறுபான்மையினரான முஸ்லீம்கள், பாபர் மசூதி பிரச்சினையில் நமது உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பைப், பெரிய ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் ஏற்றுக் கொண்டது ஒரு நல்ல விசயம்.\nஅவர்களின் அந்த பங்களிப்பை மனதில் கொண்டு நாம் நமது குடியுரிமை சட்டத்தைத் திருத்தி இருக்க வேண்டும்.\nபெரும்பான்மையினரான இந்துக்களும், மற்ற சிறுபான்மையினரும் வேறு நாட்டில் இருந்து இந்தியாவிற்குள் வந்திருந்தால், அவர்களுக்குக் குடியுரிமை வழங்கத் தயாராக உள்ள் இந்தியா, ஏன் அதே உரிமையை முஸ்லீம்களுக்கு அளிக்கவில்லை\nஇந்துக்களும் மற்ற சிறுபான்மையினரும் மதக் கொடுமையால் வந்திருந்தால், மற்றவர்கள் மொழிக் கொடுமையால், சாதிக் கொடுமையால் அல்லது வறுமையால் வந்திருக்கலாம்.\nஅவர்களும் அகண்ட பாரதம் என்று நாம் சொல்லும் அன்றைய இந்தியாவின் ஒரு பகுதியினர்தான்.\nஏன் ஒரு கண்ணில் வெண்ணெய்; மறு கண்ணில் சுண்ணாம்பு\nஇந்த சட்டம் ஏன் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாடுகளில் இருந்து வந்தவர்களை மட்டும் பற்றிப் பேசுகிறது\nஏன் இலங்கை, திபெத் மற்றும் பர்மாவில் இருந்து வந்தவர்களைப் பற்றிப் பேசவில்லை.\nபல கேள்விகள்; ஏமாற்றப்பட்டதான எண்ணங்கள்; அதற்கான போராட்டங்கள்.\nபோராட்டம் ஒரு கட்டத்தில் டெல்லியில் 50 பேரைக் காவு வாங்கி விட்டது. யார் காரணம் என்று நான் பேச விரும்பவில்லை.\nநம் நாட்டின் தலை நகரில் 50 பேர் கொல்லப்படும் வகையில் ஒரு வன்முறை அரங்கேறியிருக்கின்றது. நிலவுக்கும் செவ்வாய்க்கும் இராக்கெட் விடும் நம்மால், நமது சகோதரப் பிரச்சினையைப் பேசித் தீர்க்க முடியாமல் போய்விட்டது.\nதன்னுடைய அரசியல் வளர்ச்சிக்கு வாய்ப்பாக, இந்தப் பிரச்சினையைப் பயன்படுத்த விரும்பும் மூன்றாம் தர அரசியல்வாதிகள், இருபுறமும் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். அப்பாவிகள் அதற்குப் பலியாகிக் கொண்டே இருக்கின்றார்கள்.\nஇந்து முஸ்லீம் பிரச்சினை என்பது இந்த நாட்டிற்கு சுதந்திரம் கொடுக்கக் கூடாது என்று நினைத்தவர்கள் உருவாக்கிய பிரச்சினை.\nஇந்த நாட்டிற்கு விடுதலை வேண்டும் என்று முன்னின்று போராடியவர், தனது உயிரை விலையாகக் கொடுத்த பின்புதான் அந்தப் பிரச்சினை தற்காலிக அமைதி கொண்டது.\nஅ���்படி ஒரு மனிதர் இன்று நம்மிடையே இல்லை. எனவே மீண்டும் மதவெறி என்ற பூதம் தலையெடுக்காமல் இருக்க எல்லா அரசியல் தலைவர்களும் பொது மக்களும் உறுதி எடுக்க வேண்டும்.\nடெல்லி வன்முறையில் சிந்திய ரத்தம் இந்து ரத்தமோ, இஸ்லாமிய ரத்தமோ அல்ல; அது இந்திய ரத்தம் என்ற எண்ணம் நம்மிடையே இருக்கும் வரைதான் நம்மிடம் சுதந்திர இந்தியா இருக்கும்.\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious அறிவினை விரிவு செய் – சிறுவர் கதை\nNext PostNext நாட்டிற்கோர் கண்மணி நமது தமிழ்ப் பெண்மணி\nகொரோனாவிற்குப் பின் தமிழ் நாட்டில் இயல்பு நிலை\nவெந்த கஞ்சி கொஞ்சம் போல\nகொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து தற்போது பேருந்துகளை\nடாப் 10 மடகாஸ்கர் விலங்குகள்\nசோள இட்லி செய்வது எப்படி\nபடம் பார்த்து பாடல் சொல் – 8\nமரங்கள் நீர்வள பாதுகாப்பு அரண்கள்\nதொந்தியின் தொடக்கம் எப்படி இருக்கும்\nஆட்டோ மொழி – 50\nகுப்பைமேனி - மருத்துவ பயன்கள்\nஆழ்வார்கள் பற்றி அறிந்து கொள்வோம்\nஜாதிக்காய் - மருத்துவ பயன்கள்\nதிருமணப்பேற்றினை அருளும் வாரணம் ஆயிரம் பதிகம்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் நுண்கலை பணம் பயணம் விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.onlineceylon.net/2020/05/228.html", "date_download": "2020-06-06T17:33:18Z", "digest": "sha1:NWIHDDNWLU6BNTXX3W6F5ZGGDNAQL34X", "length": 3998, "nlines": 70, "source_domain": "www.onlineceylon.net", "title": "வெசாக் பண்டிகையை முன்னிட்டு 228 கைதிகள் விடுதலை!!!!", "raw_content": "\nHomeLocalவெசாக் பண்டிகையை முன்னிட்டு 228 கைதிகள் விடுதலை\nவெசாக் பண்டிகையை முன்னிட்டு 228 கைதிகள் விடுதலை\nவெசாக் பண்டிகையை முன்னிட்டு 228 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்\nநாடளாவிய ரீதியிலுள்ள சிறைச்சாலைகளில் இருந்து இவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் J.W.தென்னகோன் குறிப்பிட்டார்.\n65 வயதிற்கும் மேற்பட்டவர்கள் மற்றும் சிறு குற்றங்களுக்கு தண்டனை பெற்ற கைதிகளே இன்று விடுதலை செய்யப்பட்டதாக அவர் கூறினார்.\nஉயிர்த்த ஞாயிறு தா��்குதலுக்கான காரணங்கள் அம்பலமாகின\nமற்றுமொரு தீவிரவாத தாக்குதல் தொடர்பில் எச்சரிக்கை விடுத்த நபரிடம் விசாரணை\nமதுரங்குளி கனமூலை மு மகா வித்தியாலய மாணவி றிஸ்மியா காலமானார்.\nகொரோனா வைரஸால் உலகில் இதுவரை உயிரிழந்தோர் விபரம்\nகழுத்தை கயிற்றால் திருகி மனைவியை கொலை செய்த கணவன்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் அம்பலமாகின\nமற்றுமொரு தீவிரவாத தாக்குதல் தொடர்பில் எச்சரிக்கை விடுத்த நபரிடம் விசாரணை\nமதுரங்குளி கனமூலை மு மகா வித்தியாலய மாணவி றிஸ்மியா காலமானார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.kumarionline.com/view/74_191680/20200327102708.html", "date_download": "2020-06-06T16:40:06Z", "digest": "sha1:OI5GGGG53N5BGPGENDZ274PLOJCC2BOV", "length": 7716, "nlines": 64, "source_domain": "www.kumarionline.com", "title": "கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் ஹீரோ டாக்டர் சேதுராமன் காலமானார்", "raw_content": "கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் ஹீரோ டாக்டர் சேதுராமன் காலமானார்\nசனி 06, ஜூன் 2020\n» சினிமா » செய்திகள்\nகண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் ஹீரோ டாக்டர் சேதுராமன் காலமானார்\nலட்டு தின்ன ஆசையா படத்தில் ஹீரோவாக நடித்த டாக்டர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 36.\nகண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் சேதுராமன். அந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் தொடர்ச்சியாக வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா மற்றும் 50/50 உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பராவார். நேற்று (மார்ச் 26) இரவு சென்னையில் வீட்டில் இருக்கும் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அருகிலிருந்த மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.\nஅங்குச் சிகிச்சை பலனின்றி இரவு 8:30 மணியளவில் அவருடைய உயிர் பிரிந்தது. இவருக்கு வயது 37. 2016-ம் ஆண்டு தான் இவருக்கும் உமையாளுக்கும் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் ஒரு மகள் இருக்கிறார். சேதுராமன் நடிகராக மட்டுமன்றி, தோல் மருத்துவ நிபுணராகவும் அறியப்பட்டவர். இவரிடம் பல்வேறு திரையுலக பிரபலங்கள் தோல் சிகிச்சை எடுத்து வந்தார்கள். எம்.பி.பி.எஸ், எம்.டி படித்த இவர் மும்பை மற்றும் சிங்கப்பூரில் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சியும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இளம் வயதிலேயே மாரடைப்பு வந்து காலமாகி இருப்ப���ு, திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் இவருடைய இழப்பை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை என்று தங்களுடைய ட்விட்டர் பதிவில் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழ் ஊட்டிய அரசியல் அறிஞர் கலைஞர் - கமல்ஹாசன் புகழாரம்\nரஷ்ய மொழியில் பாகுபலி 2 திரைப்படம்: தூதரகம் தகவல்\nகரோனா ஊரடங்கால் சிக்கலில் பொன்னியின் செல்வன் - புதிய படத்துக்கு தயாராகும் மணிரத்னம்\nபிரபல சின்னத்திரை நடிகை சாலை விபத்தில் மரணம்\nபா. இரஞ்சித் படத்தில் நாயகனாக நடிக்கும் யோகி பாபு\nரஜினியின் வில்லனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி\nபொன்மகள் வந்தாள் உட்பட 7 படங்களைக் கைப்பற்றிய அமேசான்: ரிலீஸ் தேதி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalvisolai.in/2017/05/agri-admission-notification-2017-2018.html", "date_download": "2020-06-06T17:07:09Z", "digest": "sha1:QEO3IDLJQDKJFL3K4QO35FUWE4C5DHGS", "length": 3096, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: AGRI ADMISSION NOTIFICATION 2017-2018 | கோவை வேளாண் பல்கலைகழகத்தில் சேர்ந்து படிக்க மாணவர்கள் மே 12 ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்க கடைசி தேதி 04.06.2017", "raw_content": "\nAGRI ADMISSION NOTIFICATION 2017-2018 | கோவை வேளாண் பல்கலைகழகத்தில் சேர்ந்து படிக்க மாணவர்கள் மே 12 ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்க கடைசி தேதி 04.06.2017\nகோவை வேளாண் பல்கலைகழகத்தில் மாணவர்கள் சேர்க்கை துவங்க உள்ளது. மாணவர்கள் மே 12 ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கை தொடங்க இருக்கிறது. இதில் சேர மாணவர்கள் வரும் 12-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில், http://www.tnau.ac.in/admission.html என்ற இணையதளத்துக்கு சென்று ஜூன் 4 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஜூன் 12 இல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. ஜூன் 16 ஆம் தேதி சிறப்பு கலந்தாய்வு நடைபெறுகிறது. 13 இளம் அறிவியல், இளம் தொழில்நுட்ப பட்டப் படிப்புகளில் 2,820 இடத்துக்கு விண்ணப்பிக்கலாம்.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88?page=1397", "date_download": "2020-06-06T18:25:11Z", "digest": "sha1:ZCB6FKJE3CAUOSZDRYXG7KZODUGHQ77C", "length": 4571, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nபார்வை இழந்தும் கனவை வ...\nமுதல் பெண் தொழிலாளர் ந...\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/literature/short-stories", "date_download": "2020-06-06T18:33:18Z", "digest": "sha1:KZRC7ISQPVN3R3NPKSRYJRMCVVW6GTIT", "length": 25782, "nlines": 320, "source_domain": "dhinasari.com", "title": "கதைகள் - Tamil Dhinasari", "raw_content": "\nகொரோனா தாக்கம்: இந்தியாவில் 12 கோடி பேர் வேலை இழந்ததாக அதிர்ச்சித் தகவல்\nகாத்திருந்து… காத்திருந்து… கிளம்பிவிட்ட காட்சிகள்\nபெரியபிள்ளை வலசை ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களுக்கு அதிமுகவினர் நிவாரண உதவி வழங்கல்\nபயில்வானை புத்தியால் ஓட ஓட விரட்டிய பார்ப்பனன்\nகதை காட்டும் பாதை: ‘வாழ்க்கைத் துணை’ (life partner) என்றால்..\nஇதோ… ஒரு காதல் காவியம்\nசொம்பு அடிப்பவனுக்கு … சென்ற இடமெல்லாம் சிறப்பு\nகஷ்டங்களை எளிதில் கடக்க இந்த மந்திரத்தை சொல்லுங்கள்\nஅடுத்த நாள் அதே இடத்தில் காவலாளி உணவைத் தேடும் போது புதிதாக தயாரிக்கப்பட்ட சுத்த���ான உணவுகள் ஒரு பையினுள் காணப்பட்டது.\nஇவ்வளவு தந்த அவருக்கு ஜஸ்ட் ஒரு 10% நேரத்தை தான் நாம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். அது கூட அவனது தேவைக்காக அல்ல. அவன் தேவைகள் அற்றவன் நமது நன்றியுணர்ச்சிக்காக. அதை எதிர்பார்க்கிறான். அவன் மீது நாம் வைத்திருக்கும் அன்புக்காக.\nசமயோஜித புத்தியே சகல ஆபத்தில் இருந்து காக்கும்\n என் முகத்தில் விழித்ததால் உங்கள் தலையில் சிறு காயம் மட்டும் தான் ஏற்பட்டது. ஆனால், உங்கள் முகத்தில் நான் விழித்ததால், என் தலையே போகப் போகிறதே…அதை நினைத்தேன் சிரித்தேன் என்றான்.\nநம்மை காப்பதும்,தாக்குவதும் நாம் எண்ணும் எண்ணமே\nநல்ல மணம் வீசுவதாகப் பாராட்டக் கூட செய்கின்றனர், ஆனால் யாரும் வாங்குவதுதான் கிடையாது என்று வருத்தத்துடன் சொன்னான் கடைக்காரன்.\nஇத செஞ்சா எந்த பரிகாரமும் எதுக்கும் வேண்டாம்\n“இவர்கள் தான் அந்த பாலகனின் பெற்றோர். காட்டில் விறகு வெட்டி பிழைப்பது தான் இவர்கள் தொழில்” என்று மன்னனிடம் கூறினார்கள்.\nஉள்ளத்தில் உண்மை இருக்க உலகத்தோர் உயர்வு செய்வர் \nஉலகுக்கே படியளக்கும்\"\" ஈசன்\"\"\" உமக்கு படியளக்க மாட்டாரா காலை 11 மணிக்கு ஒரு பிரபலமான நிறுவனத்தில் நேர்காணலுக்கு அழைத்து இருந்தார்கள். நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரியிடம் விவரத்தை கூறிவிட்டு ஹாலில் அமர்ந்து நேர்காணல் அழைப்புக்கு காத்திருந்தேன். சற்று...\nஉயிர் நண்பன் பிடிக்காத செயலையும் நம் நன்மைக்காக தான் செய்வான் \nசெங்கிஸ்கான் என்ற மன்னன் செல்லப் பிராணியாக ஒரு பருந்தை வளர்த்து வந்தான்.கொடுங்கோலனான அவன் அந்தப் பருந்திடம் மிகுதியான பாசம் வைத்திருந்தான். பருந்தும் அவன் மேல் உயிரையே வைத்திருந்தது.செங்கிஸ்கான் எங்கே சென்றாலும் அந்தப் பருந்தையும் அழைத்துச்...\nமற்றவர்கள் பிரமிக்க வாழ்வதா வாழ்க்கை \nஅமெரிக்காவில் வசிக்கும் தீபக், விடுமுறையில் பெற்றோரை பார்க்க, குடும்பத்துடன் இந்தியா வந்தான். விமான நிலையத்திலிருந்து அப்பாவை கைபேசியில் தொடர்பு கொண்ட போது, அது ஒலித்தபடி இருந்ததே தவிர, அவர் எடுக்கவில்லை.'சரி... இன்னும் ஒரு மணி...\nகை கோர்க்கும் நட்பு, காலத்திற்கும் நிலைக்கும் அன்பு \nநட்பு காலம்காலமாக போற்றப்படும் ஒன்றாக இருந்துவருகிறது. தற்காலத்தில் சோசியல் மீடியாக்கள் மூலம் ���ண்பர்கள் உலகமெங்கும் தொடர்பில் அமைந்து நட்பை வளர்க்கிறார்கள். நட்பினை வள்ளுவர் ஒரு அதிகாரமாக வைத்து யாருடன் நட்பு வைக்கவேண்டும், கூடாது என்பது...\nபொது நலமுள்ளவர்களுக்கே லட்சுமி கடாட்சம் \nலட்சுமி வரும் வேளை அர்ஜுனனும், கிருஷ்ணரும் தெருவில் உலவிக் கொண்டிருந்த போது, ஒரு முதியவர் தர்மம் செய்யும்படி கேட்டார். அர்ஜுனன் ஆயிரம் பொற்காசுகளை கொடுத்தான். முதியவருக்கு மகிழ்ச்சி...''ஆகா... இது நம் குடும்பத்திற்கு ஐந்தாறு ஆண்டுகளுக்கு போதுமே\nவயதானவர்கள் நம்மோடு இருக்க தகுதியற்றவரா\nதட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் … தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் ஒரு கதையாகும். முன்னொரு காலத்தில் ஜப்பான் நாட்டில் சட்டம் ஒன்று நடைமுறையில் இருந்தது.அதாவது வேலை செய்ய முடியாத முதுமைப் பருவத்தினை அடையும் வயதானவர்களை...\nகடவுளின் கணக்கு துல்லியமாக இருக்கும் \nஇறைவன் கணக்கு சிறுகதை ஒரு கோவில் மண்டப வாசலில் இரண்டு வழிப்போக்கர்கள் அமர்ந்திருந்தனர். இரவு நேரம்…, பெருத்த மழை வேறு..., அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார். வந்தவர் நானும் இரவு இங்கே தங்கலாமா...\nஅடுத்த நொடிகளில் நடக்க இருப்பது, அதிர்ச்சிகளா…\nஒரு கிராமம் சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டு இருக்கிறான். அப்போது, “என்னை காப்பாற்று, காப்பாற்று“ என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாக கதறுகிறது. ’மாட்டேன்....\nபோகுமிடங்களுக்கு வயதானர்வகளை மறுத்து நாம் செல்லலாமா\n நான், பாப்பா, உங்க மருமக மூணு பேரும் ஷாப்பிங் மால் போறோம். நீங்க வீட்டை பார்த்துப்பீங்கதானே’’ ‘‘சரிப்பா நான் எங்கே அங்க எல்லாம் வரமுடியும் வயசாயிடுச்சு இல்ல. கால் வலி வேற படுத்தி...\nநல்லத கெடுக்க ஒருத்தரிருந்தா உதவ ஆயிரம் பேர் இருப்பாங்க \nகழுகு ஒன்று மேகத்துக்கு மேலே பறந்து கொண்டிருந்தது. எல்லா மேகங்களும் காற்றின் வேகத்துக்கு ஏற்றபடி நகர்ந்து கொண்டிருக்க, ஒரே ஒரு திரள் மேகம் மட்டும் நகராமல் பிடிவாதமாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தது. கழுகு...\nஅனாதையில்ல என்னைப் பெற்றத் தாய் \nதாய்மையின் சிறப்பு இரவு 12 மணிக்கு சாலையில் ஓர் வாடகை கார் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, அந்த காரை கையசைத்���ு நிறுத்தினார். \"தம்பி ஆஸ்பத்திரி போகணும்\" \"நான் வரமுடியாது. சாப்பிட்டுட்டு, படுக்கப்...\nஇன்றைய சிந்தனை: உழைப்பவரையே மக்கள் விரும்புவர்\nவேங்கைபுரி மன்னன் தன் ஆளுகைக்கு உட்பட்ட ஊருக்கு மக்களைக் காணச் சென்றார்.. மன்னர் வருவதைக் கேள்விப்பட்ட மக்கள், அவரைக்...\nசெய்தி:- தமிழக அரசு பொங்கல் பரிசாக தமிழக மக்களுக்கு1000 ரூபாய் அறிவிப்பு.#APNTrending - ஆயிரத்திற்கு ஒருத்தி ...\nசுயமரியாதை மிக்க நாங்கள் யாருக்கும் வாலாட்ட மாட்டோம்: சொன்னவை வாலறுந்த நரிகள்\nஒரு காட்டில் கருத்துக் கொழுத்த ஆண்நரி ஒன்று இருந்தது. அது ஆண்டாண்டுக் காலமாகச் செய்துவந்த தவறு கண்டு பிடிக்கப்பட்டு அதன் வாலை அறுத்துவிட்டார்கள்.\nசிறுகதை – புஷ்கர ஸ்நானம்\nபொம்மைகளோடு விளையாடிக் கொண்டிருந்த பேத்தி முகம் பார்த்து சிரித்தாள். மடியில் வைத்துக் கொண்டு பால் பாட்டிலை குழந்தைக்கு கொடுத்தாள் சீதா. 'பாவம் சீதா' என்று அவளைப் பார்த்து பரிதாபப்பட்டான் ரவீந்திரன்.\nதிரை உலகில் படுக்க கூப்பிடும் கோட் வேர்டு அது: ஷெர்லின் சோப்ரா\nவெறும் பொழுதுபோக்கான சினிமா படப்பிடிப்பிற்கு இப்போ என்ன அவசரம்\nபசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகும் ‘தேசிய தலைவர்’..\nமாஸ்க் அணிந்து மாஸ் போட்டோ போட்ட நடிகை\nஎடுக்கப்பட்ட கொரோனா டெஸ்ட்: இருவாரங்கள் கழித்தே வீட்டிற்கு செல்வேன்\nயானைக்கு வெடிமருந்து கொடுத்துக் கொல்வது இந்திய கலாசாரத்தை சேர்ந்ததல்ல..\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 04/06/2020 8:30 PM 0\nவரி வசூல் மையங்கள் திறப்பு\nபோலி சான்றிதழ் தயாரித்து இ-பாஸ்; எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் உள்பட 8 பேர் மீது...\nமருத்துவமனை இருந்த இடத்தை தருமபுரம் ஆதீனத்திடம் ஒப்படைங்க\nவைத்த குறி யானைக்கானது அல்ல..\nதக்காளி பச்சை பட்டாணி புலாவ்\nஆரோக்கிய உணவு: பசியைத் தூண்டும் துவையல்\nஜம்முன்னு ஒரு ஜவ்வரிசி போண்டா\nஆரோக்கிய உணவு: கண்டந்திப்பிலி ரசம்\n அதுவும் பாக்., ராணுவ மருத்துவமனையில் சிகிச்சையா\nபாகிஸ்தான் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பாரத வீரர் வீரமரணம்\nதமிழகத்தில் இன்று 1438 பேருக்கு தொற்று உறுதி; சென்னையில் மட்டும் 1116 பேருக்கு கொரோனா\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nசன் டிவி.,லயே ‘சுடலை…’ன்னு வந்தா.. சுடாமலா இருக்கும்\nஜோதிகாவுக்கு… மாமன்னன் ராஜராஜ சோழன் குடும்ப வாரிசு எழுதிய கடிதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/03/31171218/IPL-2019-SRH-vs-RCB-Live-Cricket.vpf", "date_download": "2020-06-06T17:30:34Z", "digest": "sha1:T6LXUFPRQMLVRKGAMZ7NKJFLMH3YPHQ4", "length": 8425, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "IPL 2019, SRH vs RCB Live Cricket || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: பெங்களூரு அணி வெற்றி பெற 232 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஐதராபாத் அணி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமேற்குவங்கம் : அலிபூரில் உள்ள மாவட்ட சிவில் மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: பெங்களூரு அணி வெற்றி பெற 232 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஐதராபாத் அணி + \"||\" + IPL 2019, SRH vs RCB Live Cricket\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: பெங்களூரு அணி வெற்றி பெற 232 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஐதராபாத் அணி\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற 232 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஐதராபாத் அணி\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். அதனை தொடர்ந்து ஐதராபாத் அணி பேட்டிங் செய்தது. முடிவில் ஐதராபாத் அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணிக்கு 232 ரன்கள் இலக்கு நிர்ணயத்தது ஐதராபாத் அணி. ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக பெய்ர்ஸ்டோவ் 114, டேவிட் வார்னர் 100* ரன்கள் குவித்தனர்.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. ‘மனஅழுத்தத்தால் தற்கொலை முடிவுக்கு வந்தேன்’ - ராபின் உத்தப்பா\n2. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை வெளிநாட்டில் நடத்த பரிசீலனை\n3. சாதி ரீதியான விமர்சனம்: யுவராஜ்சிங் வருத்தம் தெரிவித்தார்\n4. ரோகித் சர்மாவை விட கோலியே சிறந்த பே��்ஸ்மேன் - பிராட் ஹாக் கணிப்பு\n5. வீட்டில் இருந்தபடி அதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் விராட் கோலிக்கு 6-வது இடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/cinema/520723-gopurangal-saivathillai.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-06-06T18:04:02Z", "digest": "sha1:UJ4B4GGW4JX2CBSHVX647OMU2DTGZEPS", "length": 23560, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "பாக்யராஜுக்கும் மணிவண்ணனுக்கும் கத்திச்சண்டை; ’கோபுரங்கள் சாய்வதில்லை’ - அப்பவே அப்படி கதை | gopurangal saivathillai - hindutamil.in", "raw_content": "சனி, ஜூன் 06 2020\nபாக்யராஜுக்கும் மணிவண்ணனுக்கும் கத்திச்சண்டை; ’கோபுரங்கள் சாய்வதில்லை’ - அப்பவே அப்படி கதை\nபொருத்தமில்லாத திருமணங்களை வைத்துக்கொண்டு கதை பண்ணுவது தமிழ் சினிமாவுக்கு ஒன்றும் புதிதல்ல. 'பட்டிக்காடா பட்டணமா' டைப் கதைகள் ஏகத்துக்கு வந்திருக்கின்றன. ஹிட்டுகளும் தந்திருக்கின்றன. மனதுக்குப் பிடிக்காத மனைவி, திருமணம் நடந்ததையே மறைக்கும் கணவன், அவனுக்கு இன்னொருத்தி மீதான காதல் வாழ்க்கை, இதையெல்லாம் தெரிந்துகொண்டு அந்த அப்பாவிப் பெண் எடுக்கும் முடிவு... என அத்தனை சோகங்களையும் கலகலவெனச் சொன்னவிதத்தில் உயர்ந்து நிற்கிறது ‘கோபுரங்கள் சாய்வதில்லை’\nஅசிங்கமான உருவம் கொண்ட மனைவி. கிராமத்துப் பெண். பெயர் அருக்காணி. நகரத்தில் வேலை செய்யும் நாயகன். இருதரப்பு அப்பாக்களும் நண்பர்கள். எனவே இருவரும் சேர்ந்து, இருவருக்கும் திருமணம் செய்துவைத்துவிடுகிறார்கள். அருக்காணியைக் கண்டதும் நொறுங்கிக் கதறுகிறான் ஹீரோ.\nதிருமணம் முடிந்து, வேலைக்கு வந்தால், அங்கே உடன் வேலை செய்பவர்கள், அருக்காணியை வைத்து ஓட்டுகிறார்கள். அருக்காணியைக் கொண்டே இவனை கேலி செய்கிறார்கள். கூனிக்குறுகிப் போகிறான்.\nஅலுவலகத்தின் சார்பாக வெளிமாநிலம் செல்லும் நிலை. அங்கே விழாவில், விருது வாங்குகிற ஜூலியைச் சந்திக்கிறான். அவளைக் கண்டதும் உள்ளே பூக்கிறது. பெங்களூருவில் இருந்து ஜூலியும் சென்னையில் இருந்து முரளியும் வந்திருக்கிறார்கள். மீண்டும் ஊருக்குச் செல்கிறார்கள்.\nபின்னர், பெங்களூருவுக்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு செல்கிறான். அங்கே ஜூலியைச் சந்திக்கிறான். இர���வருக்கும் மெல்ல மெல்ல காதல் பூக்கிறது. தனக்கு ஏற்கெனவே திருமணம் ஆன தகவலைச் சொல்லாமலே அவளுடன் வாழ்கிறான்.\nஇந்தநிலையில், அருக்காணியை வீடு பார்த்து குடும்பம் நடத்தாமல், இழுத்தடித்துக் கொண்டே இருக்கிறான் முரளி. இதனால் அம்மாவுக்கு உடல்நலமில்லை என்று தந்தி வர, விழுந்தடித்துக்கொண்டு ஊருக்கு வருகிறான். மனைவியை அழைத்துப் போகச் சொல்லி அப்பா உத்தரவிட, தட்டமுடியாமல் அழைத்துச் செல்கிறான்.\nபெங்களூரு வந்து இறங்கியதும் ஸ்டேஷனில் அருக்காணியை விட, ஜூலியின் அண்ணன் அவளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வருகிறான். ‘புருஷனைத் தொலைத்துவிட்டு நிற்கிறாள்’ என்று சொல்கிறான். அருக்காணியைக் கண்டதும் முரளி, வெலவெலத்துப் போகிறான். தன் கணவன், இன்னொரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதை அறிந்து அதிர்ந்து போகிறாள் அருக்காணி.\nகணவன் இன்னொருத்தியுடன். அந்த வீட்டில் மனைவி வேலைக்காரி. அருக்காணிதான் தன் கணவனின் முதல் மனைவி என்பது ஜுலிக்கு தெரிந்ததா. தெரிந்த பிறகு என்ன செய்தாள்... என்பதையெல்லாம் சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருப்பதுதான் ‘கோபுரங்கள் சாய்வதில்லை’.\nமோகன், சுஹாசினி, ராதா, எஸ்.வி.சேகர். வினுசக்ரவர்த்தி, கமலாகாமேஷ் என பலரும் நடித்த இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.\nஎவரெஸ்ட் பிலிம்ஸ் கலைமணி, படத்தைத் தயாரித்ததுடன் கதையையும் எழுதியிருந்தார். திரைக்கதை, வசனம் எழுதி இயக்கினார் மணிவண்ணன். பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்தார். பிறகு படம் இயக்கினார். அவர் இயக்கிய முதல் படம்தான் ‘கோபுரங்கள் சாய்வதில்லை’. வெள்ளிவிழா கொண்டாடிய படம்.\nகதாசிரியரும் தயாரிப்பாளருமான கலைமணியிடம், மணிவண்ணனின் திறமையைச் சொல்லி, அவருக்கு சான்ஸ் வழங்கும்படிச் சொன்னவர்... இளையராஜா. படத்துக்கு, மணிவண்ணனின் நண்பர் சபாபதிதான் ஒளிப்பதிவாளர். இளையராஜா இசையில் எல்லாப் பாடல்களுமே ஹிட். ’பூவாடைக்காற்று’ என்ற பாடல் மிக அழகிய மெலடி. ’எம் புருசன் தான் எனக்கு மட்டும்தான்’ என்ற பாடல் செம ஹிட்டு.\nஇந்தப் படம், மிகச்சிறந்த படம் என்றும் குடும்பத்துடன் காண வேண்டிய படம் என்றும் பொழுதுபோக்குடன் கூடிய நல்ல கருத்துள்ள படம் என்றும் கொண்டாடினார்கள் ரசிகர்கள். இளையராஜாவின் பின்னணி இசை, படத்துக்கு கூடுதல் பலம்.\nஇன்னொரு விஷயம்... இந்தப��� படம் ரிலீசாகும் போது, போஸ்டர் விளம்பரத்தில் புது யுக்தியைச் செய்திருந்தார் மணிவண்ணன்.\nஇந்தப் பக்கம் பாக்யராஜ். அந்தப் பக்கம் மணிவண்ணன். இருவரின் கைகளிலும் கத்தி. இருவருக்கும் கத்திச்சண்டை. ‘பாரதிராஜாவின் சீடர்களில் சிறந்தவர் யார் பாக்யராஜுக்கும் மணிவண்ணனுக்கும் கடும் போட்டி’ என்று விளம்பரம் செய்திருந்தார். இந்த விளம்பரம் ரசிகர்களிடம் முதல்நாளே பற்றிக்கொண்டது. கூட்டம்கூட்டமாக, குடும்பம் குடும்பமாக வந்து பார்த்தார்கள். பார்க்கத்தொடங்கினார்கள். திரும்பத் திரும்பப் பார்த்தார்கள்.\nமோகனின் நடிப்பு கச்சிதம். ராதாவும் யதார்த்த நடிப்பை வழங்கினார். வினுசக்ரவர்த்தியும் கலகலக்க வைத்தார். எல்லாரையும் விட சுஹாசினி. நடிப்பிலும் சின்னச் சின்ன முகபாவனைகளிலும் அருக்காணியாகவே வாழ்ந்துகாட்டியிருந்தார்.\n1982ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி வெளியானது ‘கோபுரங்கள் சாய்வதில்லை’. மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, காலங்கள் கடந்தும் நிற்கிறது. கிட்டத்தட்ட, படம் வெளியாகி 37 வருடங்களாகிவிட்டன.\nஇன்றைக்கும் ‘அருக்காணி’ நம் மனதில் நிமிர்ந்து நிற்கிறாள். கம்பீரமாய் நிற்கிறாள்\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபாக்யராஜுக்கும் மணிவண்ணனுக்கும் கத்திச்சண்டை; ’கோபுரங்கள் சாய்வதில்லை’ - அப்பவே அப்படி கதைகோபுரங்கள் சாய்வதில்லைஅப்பவே அப்படி கதைமணிவண்ணன்பாக்யராஜ்இளையராஜாகலைமணிமோகன்சுஹாசினிராதாஒளிப்பதிவாளர் ஏ.சபாபதிபாரதிராஜா\nஉணவு, குடிநீர் இல்லாமல் எந்த புலம்பெயர் தொழிலாளியும்...\nஇனிமேல் பணம் இல்லை; ஓராண்டுக்கு எந்த திட்டமும்...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nஇலவச மின்சாரத் திட்டத்தை மாற்ற வேண்டிய நேரமிது\n'புதிய சாதி'யை உருவாக்கும் காணொலி வகுப்புத் திட்டத்தை...\nவூஹானில் உருவான கரோனா வைரஸ் சீனாவின் மற்ற...\nவழக்கமான மின் கட்டணத்தை விட 10 மடங்கு...\nஹரியாணா தொழிலாளர்களுடன் கிளம்பி முராதாபாத்திற்கு பதிலாகப் பாதைமாறி அலிகர் பயணம்: சிறப்பு ரயில்களை அடுத்து...\nதணிக்கை செய்யப்பட்ட சூரரைப் போற்று\nதயாரிப்பாளருக்கு ஆறுதல் கூறிய மோகன்லால்\nஐஸ்க்ரீம் குரல்... அற்புதக் குரல்... குரலிசை நாயகன் எஸ்.பி.பி\nதனக்கும் யுவனுக்குமான நட்பு, திருமணம், மதமாற்றம்: ஷாஃப்ரூன் நிஷா விளக்கம்\n - கார்ட்டூனை உருவாக்கியவர்கள் அறிக்கை\nஊரடங்கில் அதிக வருவாய்: நெட்ஃபிளிக்ஸ், அமேசான் திரையரங்குகளுக்கு உதவ வேண்டும்; '1917' இயக்குநர்...\n - விஜய் தொலைக்காட்சி விளக்கம்; புதிய தொடர்கள் அறிவிப்பு\nமகாராஷ்டிராவை தொடர்ந்து உலுக்கும் கரோனா தொற்று; 3 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை\nமனவளர்ச்சி குன்றிய மகன், தம்பியுடன் அவதிப்படும் மூதாட்டிக்கு நிவாரணப் பொருட்கள்: அமமுக உதவி\nகரோனா உதவி: தன்னார்வலர்கள் குழுவை அமைத்த பாகிஸ்தான்\nகரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா- தமிழக அரசுக்கு திருமாவளவன் கேள்வி\nசிங்கத்தை நேருக்கு நேர் பார்த்து கைகொடுக்க முயன்ற நபர்: டெல்லி வன உயிரியல்...\nகதைத் திருட்டு விவகாரம்: ‘பிகில்’ பட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ourmyliddy.com/29902965300729863006299429853021-29902980300830003021/uyiril-aval", "date_download": "2020-06-06T16:13:20Z", "digest": "sha1:VC6NYOFMCTJ76ITMIEA532WPTQY46CQ3", "length": 18928, "nlines": 431, "source_domain": "www.ourmyliddy.com", "title": "உயிரில் அவள் -- \"மயிலை மதீஸ் (கௌதம்)\" - நமது மயிலிட்டி.கொம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nஉயிரில் அவள் -- \"மயிலை மதீஸ் (கௌதம்)\"\nஉன் கண்கள் எனும் அண்டவெளியில் நான்\nஆராய்ச்சி நடத்திக் கற்றுக்கொண்டது மட்டும்தான் காதல்.......\nஉன் இதழோரம் கசிகின்ற ஈரம்பட்டு,\nஉலக வல்லரசுகளை எல்லாம் எதைவைத்து கணிக்கிறார்கள்,\nஅணு உலையே உன்கண்களில் இருக்கும்போது .......\nபணத்தை காரணம்காட்டி என் காதலை\nஉன்னு���ன் வாங்கிச்சென்றவள் நீ..... இன்று\nஉன் நினைவுகளுக்கு மட்டும் தெரியும் பிணமாக நான் ..............\nநிலைத்துநிற்கின்றது உனை பிரிந்ததனால் வந்த சோகம்......\nநீ அழகாய் இருக்கிறாய் என்று\nஆயிரம் தடவை பொய் சொல்லத்தெரிந்த எனக்கு\nதிமிராய் இருக்கிறாய் என்று ஒரு தரமேனும்\nஉண்மை சொல்லத் தெரியவில்லை .......\nகாதலை சுமந்து வாழ்ந்தேன் அன்று எனக்காக\nவலிகளை மட்டும் சுமக்கின்றேன் இன்று உனக்காக........\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilscandals.com/kaloori-sex/tamilscandals-outdoor-sex/", "date_download": "2020-06-06T17:21:24Z", "digest": "sha1:3N5MB4CPPJXPIOKK3YC6TNLJZIAWQ6GE", "length": 11369, "nlines": 219, "source_domain": "www.tamilscandals.com", "title": "வகுப்பு அறையில் எல்லாம் சென்ற பிறகு கை குலுக்கி விட்ட காதலி வகுப்பு அறையில் எல்லாம் சென்ற பிறகு கை குலுக்கி விட்ட காதலி", "raw_content": "\nவகுப்பு அறையில் எல்லாம் சென்ற பிறகு கை குலுக்கி விட்ட காதலி\nஆண் ஓரின செயற்கை 1\nமட்ற்ற மாணவர்கள் எல்லாரும் நேரத்திற்கு சரியாக வகுப்பு அறையை விட்டு சென்று விட்டதற்கு பிறகும் இந்த காதல் ஜோடிகள் மட்டும் எல்லாரும் செல்லும் வரை காத்து கொண்டு இருந்தனர். அப்பறம் அவனது காதலனின் தடியை பிடித்து அவள் கீழே குனிந்து கொண்டு உம்பி விட்டால். கடைசியில் அவளது புண்டையை விரித்தும் தடியை உள்ளே சொருகி கொண்டால்.\nகருப்பு இரும்பு தடியும் வெள்ளை காரி போடும் வாயில் மேருசல்\nவெள்ளைகார பெண்களுக்கு எல்லாம் கருப்பு நிறைத்து தடிகளை பார்த்தல் அப்படியே ஏராள மாக காம வெறி ஏறும் என்று நீங்கள் கேள்வி பட்டு இருப்பீகள். அதை இப்போது பாருங்கள்.\nகாதல் காதலி புண்டையில் கை விட்டு கொண்ட உம்பிய செக்ஸ்\nதந்து கணவன் வீட்டில் இல்லாத நேரத்தல் அவளுக்கு மூடு வந்தது. கணவன் அவளு காக வாங்கி வைத்து இருந்த டில்டோ வைத்து எடுத்து தனது புனையில் சொருகி சுகம் ���னுபவித்தால்.\nசாரி கட்டிய வீட்டு மனைவி வாயில் பாய்ந்தது நீண்ட தடி\nஓப்பதற்கு முன்னாடி என்னுடைய மனைவி சொன்னால் இருங்கள் நான் ஆடையை அவுத்து போட்டு விட்டு வந்துறேன் என்று. இல்லை நான் தான் அவுத்து ஒப்பேன் என்று நான் சொனேன்.\nகலூரி திவ்யா ஒரு நாள் மட்டும் தேவடியா செக்ஸ் வீடியோ\nஉடம்பு சரி இல்லை என்று அவள் சொல்லி விட்டு காலேஜ்யை கட் அடித்து விட்டு வீட்டில் தனி விட்டால். அவளுக்கு என்ன அவஆனது என்று பார்க்க நானும் சென்றேன்.\nகாலேஜ் பெண் செக்ஸ் வீடியோ\nநீண்ட கருப்பு தடியை ரசித்து ருசித்து சுவைக்கும் ராகசிய காதலி\nஎன்னுடைய பக்கத்துக்கு வீட்டு வெள்ளை நிறத்து குட்டி இற்கு என்னுடைய கருப்பு பூல் மீது அவளுக்கு ஏகாந்த ஆசை. ஒரு நாள் அவளது வீட்டு கொள்ள பக்கத்தில் சென்று என் தடியை உம்ப விட்டேன்.\nமுதல் முறை கன்னி பெண் அனுபவிக்கும் காம சூத்திரா செக்ஸ்\nஇது மாதிரி யாக ஒப்பதர்க்கே ஒரு தனி பலம் மற்றும் அடங்காத காம வெறி வேணும். இருட்டு ஹோட்டல் அறையில் இந்த பெண்ணை ஒக்கும் அசாதாரண மான வீடியோவை பாருங்கள்.\nகொழுத ஆன்டி ஷில்பா உம்பி விட்டு செக்ஸ் செய்கிறாள்\nபுதிய தாக கல்யாணம் ஆனா தம்பதிகள் தங்களது வீட்டில் தனியாக இருக்கும் பொழுது கதைவை சாற்றி கொண்டு என்ன செய்து கொண்டு இருப்பார்கள் என்று பார்க்கனுமா.\nபெரிய சூது ஆன்ட்டியின் உள்ளே சொருகி ஒக்கும் படம்\nபின் பக்கம் வழியாக மெல்ல மெதுவாக அவளது கூதியின் உள்ளே விட்டு விளையாடும் இந்த ஹாட் ஆபாச வீடியோ காட்சியை பாருங்கள். நாய் முறையில் செம்ம ஒழு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/view?id=3444&slug=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%3B-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-06-06T17:38:32Z", "digest": "sha1:G5LQOOSTVH6BR7Q3O56NZEQUTWEZYZ75", "length": 11531, "nlines": 126, "source_domain": "nellainews.com", "title": "கொரோனா பாதிப்பு; பிரதமர் நிவாரண நிதிக்கு ஒரே நாளில் கோடிக்கணக்கில் நிதியுதவி", "raw_content": "\nசீக்கியர்கள் தொடர்பான ஹாஷ்டேகை தவறுதலாக முடக்கி வைத்திருந்த ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் எச்சரிக்கை\nஇந்தியாவ��லும் சீனாவிலும் அமெரிக்காவை விட கரோனா தொற்றுக்கள் அதிகமாக இருக்கும், கூறுகிறார் ட்ரம்ப்\nபந்து வீச்சை தகர்த்தெறியும் டெஸ்ட் வரலாற்றின் அபாய தொடக்க வீரர் சேவாக்: விவிஎஸ் லஷ்மண் புகழாரம்\nதனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று சிகிச்சைக்காக வசூலிக்கப்படவேண்டிய கட்டணம் எவ்வளவு- தமிழக அரசு அறிவிப்பு\nகொரோனா பாதிப்பு; பிரதமர் நிவாரண நிதிக்கு ஒரே நாளில் கோடிக்கணக்கில் நிதியுதவி\nகொரோனா பாதிப்பு; பிரதமர் நிவாரண நிதிக்கு ஒரே நாளில் கோடிக்கணக்கில் நிதியுதவி\nசீனாவில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், இந்தியாவிலும் நாளுக்கு நாள் பாதிப்பை அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 918 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளன. இந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள பொதுமக்கள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅதில், நீங்கள் அனுப்பும் சிறு தொகை பேரிடர் மேலாண்மை, மக்களை காக்கும் ஆராய்ச்சிக்கு பயன்படும். எதிர்கால சந்ததிக்கு ஆரோக்கியம் நிறைந்த, வளர்ச்சி அடைந்த நாட்டை அளிப்பதற்கு உதவியாக இருக்கும். அதனால் நீங்கள் இயன்ற பண உதவியை செய்யுங்கள் என அவர் கேட்டு கொண்டார்.\nபிரதமரின் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு ரூ.500 கோடி வழங்குவதாக டாடா அறக்கட்டளை அறிவித்து உள்ளது.\nஇதேபோன்று டாடா சன்ஸ் நிறுவனம் கூடுதலாக ரூ.1,000 கோடி வழங்குகிறது.\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) ரூ.51 கோடி வழங்குகிறது.\nஇந்தி திரையுலக நடிகர் மற்றும் 2.ஓ என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகர் அக்ஷய் குமார், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி நிதியுதவி வழங்க முன்வந்து உள்ளார். மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது எம்.பி. நிதியில் இருந்து ரூ.1 கோடி வழங்குகிறார்.\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்���ி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nசீக்கியர்கள் தொடர்பான ஹாஷ்டேகை தவறுதலாக முடக்கி வைத்திருந்த ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் எச்சரிக்கை\nஇந்தியாவிலும் சீனாவிலும் அமெரிக்காவை விட கரோனா தொற்றுக்கள் அதிகமாக இருக்கும், கூறுகிறார் ட்ரம்ப்\nபந்து வீச்சை தகர்த்தெறியும் டெஸ்ட் வரலாற்றின் அபாய தொடக்க வீரர் சேவாக்: விவிஎஸ் லஷ்மண் புகழாரம்\nதனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று சிகிச்சைக்காக வசூலிக்கப்படவேண்டிய கட்டணம் எவ்வளவு- தமிழக அரசு அறிவிப்பு\nமீண்டும் கரோனா தொற்று; நீதிபதிகள் வீட்டிலிருந்தே வழக்குகளை கவனிக்க உயர் நீதிமன்றம் முடிவு\nஉலகளவில் 6-வது இடம்: கரோனா பாதிப்பில் இத்தாலியை முந்தியது இந்தியா: 2.36 லட்சம் பேர் பாஸிட்டிவ்: மத்திய அரசு தகவல்\nஒரு வாரத்தில் 61 ஆயிரம் பேர் பாதிப்பு; மால்கள், வழிபாட்டுத் தலங்களை திறப்பதை கைவிடுங்கள்: மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/5000-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2020-06-06T18:28:10Z", "digest": "sha1:LEW4Y5Q2Q4JWTSZ5WRZYMAIWJFHKB7WT", "length": 4825, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "5,000 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு - நெல் சந்தைப்படுத்தல் சபை தலைவர்! - EPDP NEWS", "raw_content": "\n5,000 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு – நெல் சந்தைப்படுத்தல் சபை தலைவர்\nநெல் கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தும் செயற்பாடுகள் இன்று (17) முதல் ஒரு மாத காலத்திற்கு விரிவாக முன்னெடுக்கப்படும் என, நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.\nஇந்த மாதத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெற்தொகைகள் உரிய முறையில் களஞ்சியப்படுத்தப்படவுள்ளது.\nஇவற்றைக் களஞ்சியப்படுத்தவதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.\nஇதுவரை 5,000 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க தெரிவித்துள்ளார்.\nநாடளாவிய ரீதியில் நெல் களஞ்சியசாலைகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் சபையின் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.\nபான் கீ மூன் எதிர்வரும் 2ஆம் திகதி இலங்கைக்கு விஜயம்\nபோர்க் கப்பல்கள் இலங்கை துறைமுகத்தில்\nதரம் ஆறுக்கு சேர்ந்துகொள்ளும் மாணவர்களுக்கு ஊக்குவிப்புக்கள்\nவட க்கின் அவை தலைவருக்கு திடீர் சுகயீனம்\nஆசிரிய நியமனம், இடமாற்றம் தொடர்பான புதிய கொள்கை – ஜனாதிபதி\nபெரமுனவின் முதலாவது பரப்புரை கூட்டம் அனுராதபுரவில் இன்று \nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.omnibusonline.in/2012/08/blog-post_6.html", "date_download": "2020-06-06T16:34:16Z", "digest": "sha1:WT5AGHZ6USPZFN75ELI7JBIK44GPTDY7", "length": 22891, "nlines": 227, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: இரவுக்கு முன் வருவது மாலை – ஆதவன்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nஇரவுக்கு முன் வருவது மாலை – ஆதவன்\nஇப்புத்தகம் ஆதவனால் எழுதப்பட்ட ஆறு குறுநாவல்களின் தொகுப்பு. ஆதவன், நவீனத்துவத்தின் மிக முக்கியமான நபர். இப்புத்தகத்தில் ஆங்காங்கே அதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன. இயந்திரத்தனமான வாழ்க்கையில் தன் சுயம் தொலைத்து ‘ரொட்டீன்’னாக தினசரி பழக்கப்பட்ட வாழ்க்கைக்கு பாயும் பலரை வித்தியாசமாக பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு ஆண். இதே குணாதிசயங்கள் கொண்ட மற்றொரு பெண். இருவரும் தங்களை அறிவாளிகளாக, இன்டெலக்சுவல்’களாக காட்டிக்கொள்ள முற்படும் இருவருக்குமான உரையாடல்கள் இவையே “இரவுக்கு முன் வருவது மாலை” எனும் குறுநாவலின் சாராம்சம்.\nதமிழ்நாட்டிலிருந்து டில்லிக்குப் போய் வாழும் ஒரு தமிழ்க் குடும்பம், அதிலொரு இளைஞி, படித்ததனால் மட்டுமே தனக்கு சிறகு முளைத்து விட்டதாய் எண்ணி சமூகத்தில் ஒரு நல்ல வேலைக்குப் போக முடிவெடுத்து பறக்க நினைக்கிறாள். பாத்திரம் கழுவுவதையும், சங்கீதம் கற்பதையும் அறவே துறந்து ஒரு புரட்சியாகவோ, சமூக மாற்றமாகவோ இதை செய்ய எத்தனிக்கையில் படும் அவமானங்கள், கண்ட காட்சிகள் கண்டு பயந்து தன்னிலை உணர்ந்து மீண்டும் கூட்டுக்கே திரும்புகிறாள். இது “சிறகுகள்”, இரண்டாம் குறுநாவல். எழுபதுகளின் கதை.\nதிருவையாற்றில் பிறந்து டில்லி சென்று வாழும் ஒரு இளைஞன், தாய் மண்ணுக்குத் திரும்புகையில் அவன் அங்கு காண்பவற்றையெல்லாம் தான் இழந்தவைகளாக காண்கிறான், தான் அடிப்படையிலிருந்து மாறிவிட்டதாக உணர்கிறான். மேலும் அந்த ஊரில் ஏற்பட்ட மாற்றங்கள் கூட அவனுக்கு அன்னியமாகப் படுகின்றது. இவையெல்லாம் கண்டு மீண்டும் டில்லிக்கே திரும்புகையில் அவனுக்கான மீட்சி எது என்பதை உணருகிறான். எங்கோ பிறந்து எங்கோ வேலைக்குப் போகும் அனைவருக்கும் எக்காலத்திலும் அவர்களுக்கான மீட்சியையோ அல்லது நினைவுகளையோ தரவல்லது, “மீட்சியைத் தேடி” மூன்றாம் குறுநாவல்.\nஒரு பதவியிலிருக்கும் ஒருவர் ஓரிரு நாள்கள் விடுப்பில் செல்ல நேர்ந்தால், அவருக்கு கீழே வேலை செய்யும் ஒருவர் அவருக்கு இன்-சார��ஜாக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆனால், அதை உடன் வேலை செய்யும் மற்றவர்களால் எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையின் கீழ் ஒரு நாள் அல்லது அதிகாரி விடுப்பில் போகும்போதெல்லாம் இன்-சார்ஜ்’ஆக இருந்து தன்னிலை வெறுக்கும் ஒரு ஊழியனின் கதை, “கணபதி ஒரு கீழ்மட்டத்து ஊழியன்”.\nஆண் என்பவன் மலை, பெண் என்பவள் நதி. ஒரு நதி மலையை அரவணைக்கையில் ஒரு நீர்வீழ்ச்சி உண்டாகிறது. மனைவி இறந்த பின் தன் முன்னாள் காதலியின் நிலை கண்டு அவரைக் காணச்செல்லும் ஒரு மலையின் நினைவுகள்தான் “நதியும், மலையும்”.\nவேலைக்குப் புதிதாய் சேர்ந்திருக்கும் ஒரு சாதாரணப் பெண், உடன் உள்ளோர்களால் கெட்டவன் என்று விமர்சிக்கப்படுபவனிடம் உள்ள நற்பண்புகள் கண்டு அவனின் தோழியாகிறாள். பின் வரும் நிகழ்வுகளாய் அலுவலக யூனியன் தேர்தலின் தலைவியாகிறாள். அவளுக்குள் ஏற்படும் மாற்றங்களைப் பேசுவது “பெண், தோழி, தலைவி”.\nவெறும் சோப்புத் தண்ணீரானது சகல நிறங்களையும் தாங்கி நீர்க்குமிழாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தி, சட்டென்று வெடித்து முகத்தில் தெறித்தால் ஒரு குழந்தை என்ன உணருமோ அதுபோலொரு உணர்ச்சிப் பிரவாகத்தை தரவல்ல ஒரு புத்தகம் – இரவுக்கு முன் வருவது மாலை.\nவெளியான வருடம் – 1974\nமறுபதிப்பு – கிழக்கு பதிப்பகம்\nPosted by மல்லிகார்ஜுனன் at 10:03\nLabels: ஆதவன், குறுநாவல், குறுநாவல் தொகுப்பு, வேதாளம்\nதிண்டுக்கல் தனபாலன் 6 August 2012 at 20:13\nநல்லதொரு புத்தக அறிமுகத்துக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...\nஎன் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது \nநாவல் கோட்பாடு - ஜெயமோகன்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு சிறுகதை கவிதை குறுநாவல் சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nகலகம், காதல், இசை - சாரு நிவேதிதா\nசிக்கவீர ராஜேந்திரன் – மாஸ்தி வெங்கடேச அய்யங்கார்\nராமானுஜ காவியம் - கவிஞர் வாலி\nசங்கச் சித்திரங்கள் - ஜெயமோகன்\nஜெயமோகனின் அந்தரங்கச் சமையலறை- \"மேற்குச்சாளரம் - ச...\nகல்யாண சமையல் சாதம் – ‘அறுசுவை அரசு’ நடராஜன்\nஇந்த நூற்றாண்டுச் சிறுகதைகள் -3\nபால்யகால சகி- வைக��கம் முகம்மது பஷீர்\nமாமல்லபுரம் புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும் - சா....\nசீனா - விலகும் திரை\nஅதன் அர்த்தம் இது - ரா.கி.ரங்கராஜன்\nஎம்.ஜி.ஆர் கொலை வழக்கு – ஷோபா சக்தி\nதொடரும் நினைவுகளுக்கு எதிராக : சா கந்தசாமியின் \"வ...\nஇரண்டாவது காதல் கதை -சுஜாதா\nதுருவ நட்சத்திரம் - லலிதா ராம்\nமகாகவி பாரதியார் - வ.ரா\nகாமராஜ் - நாகூர் ரூமி\n\"வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் - ஒரு தொகுப்பு\"\nமகாத்மா காந்தி கொலை வழக்கு\nபெர்லின் இரவுகள் - பொ.கருணாகரமூர்த்தி\nஎட்றா வண்டியெ – வா.மு.கோமு\nஉருள் பெருந்தேர் - கலாப்ரியா\nமணற்கேணி - யுவன் சந்திரசேகர்\nசூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்\nபரிசில் வாழ்க்கை - நாஞ்சில் நாடன்\nபாரதி நினைவுகள் - யதுகிரி அம்மாள்\nஇரவுக்கு முன் வருவது மாலை – ஆதவன்\nஇழந்த பின்னும் இருக்கும் உலகம் - சுகுமாரன்\nஎப்போதும் பெண் - சுஜாதா\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.stsstudio.com/2020/02/10/%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2020-06-06T17:33:03Z", "digest": "sha1:536SCHEPOU4NNHWGUQKIDA5IUFW4ZWWQ", "length": 13484, "nlines": 172, "source_domain": "www.stsstudio.com", "title": "லோலிக்குமார் லோயி தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து 10.02.2020 - stsstudio.com", "raw_content": "\nபாடகியாக திகழ்ந்து வரும் சுதேதிகா.தேவராசா மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடியுள்ள பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் ,இவர் 05.06.2020இன்று தனது பிறந்த…\nசுவெற்றா நகரில்வாழும் பாடகரும். பொதுத்தொண்டருமான கலாதரன் குலமதி தம்பதியினர் இன்று தமது பிள்ளைகள், .மருமக்கள், உற்றாரர், உறவினர், நண்பர்களுடன் தங்கள்…\nயேர்மனி இசர்லோனில் வசிக்கும் திரு.திருமதி. சிவநேசன் தவமலர் தம்பதிகளின் செல்வப் புதல்வன் திலக்சன் தனது பிறந்தநாளை 04.06.2020 அன்று தனது…\nயேர்மனியில் வாழ்ந்துவரும் நடன ஆசியை நர்த்தனா. சத்தியசீலன் அவர்களின் பிறந்தநாள் இன்று இவரை அப்பா, அம்மா.குடும்பத்தார் உற்றார் உறவுகள் என…\nகனடாவில் வாழ்ந்து வரும் ஒளிப்பதிவாளர் பாடகர்.ரவி அட்சுதன்அவர்களின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இவரை மனைவி.பிள்ளைகள்,உற்றார் உறவுகள் அனைவரும் இணைந்து…\nபெல்ஜியம் நாட்டில் வாழ்ந்து வரும் சத்திய சாதனாலயா நடனப்பள்ளி பரதநாட்டிய ஆசிரியை செளமி வசந்த் அவர்களின் இன்று தனது பிறந்தநாள்…\nசிறுப்பிட்டியூர் ஶ்ரீ ஞானவைரவர் புகழ்பாடும் பாமாலை குரல் - S. G. சாந்தன் சகிலன்இசை - P. S. விமல்பாடல்…\nபிறப்பினாலும் உறுப்பினாலும் ஒன்றாகி நன்றாகி மனிதனாக பிறந்து நிற வகுப்பாலும் மொழியாலும் பாகுபாடாகி படும் படுகள்.. பெரும்பாடுகளே….\nபொறுமைக் கோடுகளை தாண்டினால் வார்த்தை கீறல்களை தாங்கத்தான் வேண்டும். தோட்டா வலிக்கு நிவாரணம் தாராளம். சிந்திய வார்த்தைகளின் வலிகளுக்கு ஏதுண்டு.\nஇசைக்கலைமகன் „டென்மார்க்“ சண் அவர்கள் இன்று தமது பிறந்தநாளை „டென்மார்க்கில் உற்றார், உறவினர், நண்பர்கள்,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்,பல்துறை திறன் கொண்ட…\nலோலிக்குமார் லோயி தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து 10.02.2020\nயேர்மனியில் வாழ்ந்து வரும் பாடகி லோயி.லோலிக்குமார் தம்பியினர் இன்று திருமணநாள்தனைக்கொண்டாடுகின்றனர் இவர்களை பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம்\nஇசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்\nஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்\nகலைஞர் பாபு தம்பதியினரின் 26வது திருமணநாள் வாழ்த்து 10.02.2020\nஐரோப்பிய தமிழ் வானொலியும் அகரம் சஞ்சிகையும் நடாத்தும் தேன் மதுர மாலை 15.02.20220\nமடைதிறந்த வெள்ளமாய் மனதினுள் கேள்விகள்...…\nநடை உடை நவ நாகரீக மோகம்.. ஆடை வடிவங்களும்…\nஎழுத்தாளர் சந்திரகௌரி (கௌசி) சிவபாலன் பிறந்தநாள்வாழ்த்து 07.08.2019\nஜேர்மனி சோலிங்கனில் வாழ்ந்துவரும் எழுத்தாளரும்…\nநடனக்கலைஞர் திருமதி தாஸ்-ஜெனனி 10 வது திருமணநாள் வாழ்த்து24.08.2017\nலண்டனில் வாழ்ந்துவரும் நடனக்கலைஞர் ஜெனனி…\nஐரோப்பாவின் நம்மவரின் முதல் வீடியோ சஞ்சிகை என்ற பெருமையை பெற்றது.“பாரீஸ் வீடியோ மலர்“\nபிரான்ஸில் இருந்து 90 களின் தொடக்கத்தில்…\nநிழல் கூட குறிப்பிட்ட காலம் வரை... நிஜம்…\nவெய்யோன் திரை விலக்கி புவி தேடித் தினப்…\nஏக்கத்தில் நானும் அங்கே எலவமர நிழலின்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசி���க்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகி செல்வி சுதேதிகா தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து:05.06.2020\nகலாதரன் குலமதி தம்பதியினரின் திருமணநாள்வாழ்த்து 04.06.2020\nஇளம் கலைஞன் செல்வன் திலக்சன் சிவநேசன்பிறந்தநாள் வாழ்த்து. 04.06.2020\nநடன ஆசியை நர்த்தனா. சத்தியசீலன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 04.06.2020\nஒளிப்பதிவாளர் ரவி அட்சுதன்.அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 03.06.2020\nKategorien Kategorie auswählen All Post (2.067) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (31) எம்மைபற்றி (8) கதைகள் (19) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (163) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (58) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (496) வெளியீடுகள் (359)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://educationtn.com/2018/11/05/12593/", "date_download": "2020-06-06T17:39:46Z", "digest": "sha1:RBYF7PGVX34J4ROAYWSK7MN7CFOYCIIW", "length": 15567, "nlines": 343, "source_domain": "educationtn.com", "title": "புற்றுநோய் உண்டாவதற்கு காரணமாக உள்ள உணவுகள்: இனிமேல் சாப்பிடாதீங்க!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome மருத்துவம் புற்றுநோய் உண்டாவதற்கு காரணமாக உள்ள உணவுகள்: இனிமேல் சாப்பிடாதீங்க\nபுற்றுநோய் உண்டாவதற்கு காரணமாக உள்ள உணவுகள்: இனிமேல் சாப்பிடாதீங்க\nதினமும் நல்லஆரோக்கியமானஉணவுகளை சாப்பிடுவதன்மூலம் உடலில் எந்த ஒருநோய் வந்தாலும் அதனைஎளிதில் குணமாக்கலாம்.\nமேலும் இயற்கையாககிடைக்கும் உணவுபொருட்களைபதப்படுத்துதல், சேகரித்துவைத்தல் போன்றபலவிதமான தயாரிப்புமுறைகள் மூலம்உருவாக்கப்பட்ட உணவுகள்புற்றுநோய்க்குவழிவகுக்கின்றன.\nபதப்படுத்தப்பட்டஇறைச்சிகளில் சோடியம்நைட்ரைட் மற்றும் நைட்ரெட்ஆகிய பதன பொருட்களைபயன்படுத்துகின்றனர்.இதனால் கணையபுற்றுநோய் மற்றும்பெருங்குடல் புற்றுநோய்வரும் வாய்ப்புகள் அதிகம்உள்ளது.\nபுகை ஊட்டப்பட்டஉணவுகள் பாலிசைக்ளிக்அரோ���ாட்டிக் ஐட்ரோகார்பன்களை உற்பத்திசெய்கின்றது. இந்தவேதிப்பொருள் புற்றுநோய்ஏற்படும் வாய்ப்பைஅதிகரிக்கிறது.\nஎரியூட்டப்பட்ட உணவுகளைஅதிக வெப்பத்தில்சமைக்கப்படுவதால், அதில்உள்ள ஹெட்டிரோசைக்ளிக்அமின்கள் எனும்வேதிப்பொருள் குடல்மற்றும் கணையபுற்றுநோயை உண்டாக்கும்.\nரசாயனங்கள் மூலம்மரபணு மாற்றப்பட்டகாய்கறிகள், மீன்கள்மற்றும் கோழி, வாத்துபோன்ற உணவுகள் கட்டிகள்வரும் வாய்ப்புகளைஅதிகரிக்கிறது.\nமேலும் மரபணு மாற்றம்செய்யப்பட்ட தக்காளி,உருளைக்கிழங்கு, சோயா,சால்மன் மீன்கள்போன்றவற்றால்புற்றுநோய் ஏற்படும்அபாயம் உள்ளது.\nஇனிப்பு பானங்களாகியசோடா போன்றவற்றில்சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைமற்றும் நிறமூட்டிபதனப்பொருள்சேர்க்கப்பட்டுள்ளது.\nஎனவே இத்தகைய இனிப்புபானங்களை வாரத்திற்கு 2முறைக்கு மேல் குடித்தால்,அவர்களுக்கு 87% செரிமானமண்டலத்தில் புற்றுநோய்ஏற்படும் அபாயம் உள்ளது.\nஇயற்கையாகஉற்பத்தியாகும்காய்கறிகள் மற்றும்பழங்களை விளைவிக்கபூச்சிக்கொல்லிகளைபயன்படுத்துகின்றனர்,இந்த பூச்சிக்கொல்லிமருந்துகளில் உள்ளநச்சுகள் கேன்சரைஉருவாக்குகின்றன.\nஎண்ணெய்யில் பொரித்தஉணவுகளான சிப்ஸ்களில்அகிரிலமிட் எனும்ரசாயனம் உள்ளது, இதுபுற்றுநோயைஉண்டாக்குகிறது.\nஅதுவும் பலமுறைபயன்படுத்தப்பட்டஎண்ணெய்யில்ஆல்டிஹைட் எனும் நச்சுஉள்ளது. இதுவும்புற்றுநோய் பாதிப்புகளைஏற்படுத்தும்\nPrevious articleதேள், பாம்பு போன்ற விஷ பூச்சுகள் கடித்தால் விஷம் ஏறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nNext articleஉச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்றாமல் 2 மணிநேரத்துக்கு மேல் பட்டாசு வெடித்தால்…… 6 மாதம் சிறை, ரூ.1000 அபராதம்\nபாகற்காய் ஜூஸ் குடிப்பதனால் ஏற்படும் நன்மை.\nபெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி ..பெருங்காயம் -பெருங்காயமே இல்லை.\nகொய்யா இலையில் டீ செய்து சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள்…\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது ��திகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nஇந்த 8 உணவுகளை சாப்பிடுவதற்குமுன் நீங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் ஏன் தெரியுமா\nஎந்த வகை உணவாக இருந்தாலும் சாப்பிடுவதற்கு முன்னர் அதை பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். நாம் கண்ட உணவுகளை சாப்பிட்டால் பின்னர் வருவது மலச்சிக்கல், செரிமான கோளாறு, உடல் பருமன் முதலிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/delhi-cm-arvind-kejriwal-met-central-home-minister-amit-shah-378023.html", "date_download": "2020-06-06T18:12:13Z", "digest": "sha1:RAAIUZYVBZDGU6ZC57NMXGJT5LCWBJPR", "length": 18783, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேவைன்னா.. கலவரத்தை ஒடுக்க ராணுவம் வரும்.. அமித் ஷாவை சந்தித்த பிறகு கெஜ்ரிவால் அதிரடி பேட்டி | Delhi CM Arvind Kejriwal met central Home Minister Amit Shah - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்திய சீன எல்லை பேச்சுவார்த்தை கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதிரும்பி போங்க.. ரோடு போடாதீங்க.. இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது\nகுஜராத் ராஜ்யசபா தேர்தல்: ராஜினாமா அச்சம்.. 65 எம்எல்ஏக்களையும் ரிசார்ட்டில் தங்க வைத்த காங்கிரஸ்\nஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை, நினைவிடமாக மாற்றக் கூடாது- ஹைகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் குறித்து சர்ச்சை கருத்து.. நடிகர் சிவகுமார் மீது வழக்குப் பதிவு\n13 மணிநேர பிரசவ வலி.. துடித்தே உயிரிழந்த கர்ப்பிணி.. சிசுவும் பலியான பரிதாபம்.. அதிர்ச்சியில் டெல்லி\nகாய்ச்சல் இருந்தாலும் பரவாயில்லை.. தனி தேர்வு அறை ஒதுக்கப்படும்.. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூல்ஸ்\nMovies குயின் பற்றி ஒரு சுவாரஸ்யமான கேள்வியை கேட்ட கார்த்திக் சுப்புராஜ்\nAutomobiles பைக் விபத்தில் சிக்கினால் தானியங்கி உதவிகோரும் தொழில்நுட்பம்: பாஷ் அறிமுகம்\nSports அன்று ரித்திகா அழுததற்கு காரணம் இதுதான்.. உண்மையை போட்டு உடைத்த ரோஹித்.. ஏமாந்த ரசிகர்கள்\nFinance ரூ.1,456 கோடி சரக்குகளை ரைட் டவுன் செய்த சென்னை பெட்ரோலியம்\nTechnology மீண்டும் வந்தது மிட்ரான் செயலி: புதிய பாதுகாப்பு அம்சங்களோடு கூகுள் ப்ளே ஸ்டோரில்\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\n கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேவைன்னா.. கலவரத்தை ஒடுக்க ராணுவம் வரும்.. அமித் ஷாவை சந்தித்த பிறகு கெஜ்ரிவால் அதிரடி பேட்டி\nடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து, வடகிழக்கு டெல்லியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் வெடித்த வன்முறைகள் குறித்து, ஆலோசனை நடத்தினார்.\nடெல்லியில் நேற்று மதியம், சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களிடையே வெடித்த வன்முறை மற்றும் அது சார்ந்த நிகழ்வுகளில் இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர். இதில் போலீஸ் தலைமை கான்ஸ்டபிளும் ஒருவர்.\nஇந்த நிலையில்தான், அமித்ஷா அழைத்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் கெஜ்ரிவால் பங்கேற்றுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால், டெல்லி போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக், பாஜக டெல்லி மாநில தலைவர், மனோஜ் திவாரி, ராம்வீர் பிதுரியந்த், காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகூட்டத்திற்கு முன்னதாக, டெல்லி எம்.எல்.ஏ.க்களுடன் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார். நிலைமை குறித்து தான் மிகவும் கவலைப்படுவதாக அப்போது, கூறினார். கூட்டத்திற்குப் பிறகு நடந்த செய்தியாளர் கூட்டத்தில், கெஜ்ரிவால் அனைத்து மக்களும், அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.\nகூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் கெஜ்ரிவால் கூறியதாவது: அரசியலுக்கு அப்பாற்பட்டு, அனைத்து தரப்பும், டெல்லியில் அமைதி திரும்ப ஒத்துழைக்க வேண்டும் என அதில் முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து கெஜ்ரிவால் நிருபர்களிடம் கூறுகையில், டெல்லிக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு தேவை என்றால், அதிக போலீசார் நியமிக்கப்படுவார்கள் என்று அமித் ஷா தெரிவித்தார். வட கிழக்கு டெல்லி பகுதியில், கிரைம் பிராஞ்ச், பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு, சிறப்பு பிரிவு போலீசாருடன், 35 கம்பெனி அளவுக்கான, துணை ராணுவப்படையும் குவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்தார்.\nகலவரத்தை ஒடுக்க ராணுவம் வர வேண்டும் என்று கேட்பீர்களா என்ற நிருபர்கள் கேள்விக்கு பதிலளித்த கெஜ்ரிவால், தேவைப்பட்டால், ராணுவத்தை அழைக்கலாம். ஆனால், கூடுதல் போலீசாரை நிறுத்தி, கலவரத்தை கட்டுப்படுத்திவிடுவதாக அமித் ஷா கூறியுள்ளார் என்று கெஜ்ரிவால் தெரிவித்தார்.\nஇணை போலீஸ் கமிஷனர் அலோக் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், \"நாங்கள் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து வருகிறோம், பிரம்மபூரி, ம ஜ்பூர், சந்த் பாக் மற்றும் பிற பகுதிகளில் போலீஸ் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. எந்தவொரு வன்முறையையும் எதிர்கொள்ளும் அளவுக்கு வலிமையோடு உள்ளோம். அமைதி குழுக்கள், பிற மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றன\" என்றார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nதிரும்பி போங்க.. ரோடு போடாதீங்க.. இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது\nகுஜராத் ராஜ்யசபா தேர்தல்: ராஜினாமா அச்சம்.. 65 எம்எல்ஏக்களையும் ரிசார்ட்டில் தங்க வைத்த காங்கிரஸ்\n13 மணிநேர பிரசவ வலி.. துடித்தே உயிரிழந்த கர்ப்பிணி.. சிசுவும் பலியான பரிதாபம்.. அதிர்ச்சியில் டெல்லி\nசீனாவுக்கு எதிரான கார்ட்டூன் வெளியிட்டதால்.. அமுல் டுவிட்டர் அக்கவுண்ட் ஒரு நாள் முழுக்க முடக்கம்\nபொருளாதாரத்தை தீவிரமாக அழித்து வருகிறது மத்திய அரசு.. ராகுல் காந்தி கடும் தாக்கு\nபொய் வேகமாக பரவும்.. பாஜகவில் இருந்து விலகுகிறாரா ஜோதிராதித்ய சிந்தியா.. டிவிட்டரில் அதிரடி விளக்கம்\nஜூன் 21ம் தேதி லே போவாரா மோடி.. யோகா செய்வாரா\n\"சைகலாஜிக்கல் ஆபரேஷனை\" கையில் எடுத்த சீனா.. அசால்ட்டாக கையாண்ட இந்தியா.. சாணக்கிய வியூகம்\nகளமிறங்கிய லெப்டினன்ட் ஜெனரல்.. இதற்கு முன் இப்படி நடந்தது இல்லை.. லடாக் மீட்டிங்கின் அதிரடி பின்னணி\nஎதிர்ப்பார்க்கவில்லை.. 2.3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.. இத்தாலியை முந்திய இந்தியா.. 6வது இடம்\nஇந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் 5 மணி நேரம் பேச்சு.. எல்லை பிரச்சினை முடிவுக்கு வருமா\nபாருங்க.. இந்த நாட்டுலல்லாம் எப்படி கொரோனா குறைஞ்சிருக்கு.. நாமதான் சொதப்பல்.. ராகுல் காந்தி 'மேப்'\nபுலம்பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த மாநிலங்களுக்கு அழைத்து செல்லலாம்- உச்சநீதிமன்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndelhi violence arvind kejriwal amit shah டெல்லி வன்முறை அரவிந்த் கெஜ்ர��வால் அமித் ஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/05/31025819/PakistanWest-Indies-teamsToday-clash.vpf", "date_download": "2020-06-06T17:47:12Z", "digest": "sha1:FU5T2TSJTPBWOI67SG2WMPLC5JT33GL2", "length": 14742, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pakistan-West Indies teams Today clash || பாகிஸ்தான்–வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இன்று மோதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமேற்குவங்கம் : அலிபூரில் உள்ள மாவட்ட சிவில் மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று\nபாகிஸ்தான்–வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இன்று மோதல் + \"||\" + Pakistan-West Indies teams Today clash\nபாகிஸ்தான்–வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இன்று மோதல்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்–வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்–வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.\nஇங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2–வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) நாட்டிங்காமில் நடைபெறும் 2–வது லீக் ஆட்டத்தில் சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி, ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட்இண்டீசை எதிர்கொள்கிறது.\nபாகிஸ்தான் அணி தான் கடைசியாக ஆடிய 10 ஒரு நாள் போட்டிகளில் தோல்வியையே சந்தித்தது. அத்துடன் உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. வங்காளதேசத்துக்கு எதிரான பயிற்சி ஆட்டம் மழையால் ரத்தானது.\n1992–ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தான் கணிக்க முடியாத ஒரு அணியாகும். தனக்குரிய நாளில் அந்த அணி எந்த அணியையும் வீழ்த்தும் வல்லமை படைத்தது. பாபர் அசாம், பஹார் ஜமான், இமாம் உல்–ஹக் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் முகமது அமிர், ஷதப் கான், ஆசிப் அலி ஆகியோர் சரியான பங்களிப்பை அளிப்பார்கள் எனலாம்.\n1970–களில் கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்திய வெஸ்ட்இண்டீஸ் அணி சமீப காலங்களில் சரிவை சந்தித்தது. சமீபத்தில் அயர்லாந்தில் ந+டந்த 3 நாடுகள் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி, வங்காளதேச அணியிடம் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது. கிறிஸ் கெய்ல், ஆந்த்ரே ரஸ்செல், இவின் லீவிஸ் ஆகியோர் அணிக்கு திரும்பி இருப்பதா��் வெஸ்ட்இண்டீஸ் புதிய எழுச்சி கண்டு இருப்பதை உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் பார்க்க முடிந்தது. நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி 421 ரன்கள் குவித்ததுடன் 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nவெஸ்ட்இண்டீஸ் அணியில் அதிரடி ஆட்டக்காரர்களும், ஆல்–ரவுண்டர்களும் அதிகம் இருக்கிறார்கள். அந்த அணியின் பந்து வீச்சு பக்க பலமாக அமைந்து விட்டால் அந்த அணி வலுவான அணிக்கும் சவால் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. நாட்டிங்காமில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றாலும் மேகமூட்டம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் பந்து வீச்சு எடுபட வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில் பேட்டிங்குக்கு அனுகூலமான இந்த மைதானத்தில் ரன் குவிப்புக்கு பஞ்சம் இருக்காது.\nகணிக்க முடியாத இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தின் முடிவை கணிப்பது கடினமானதாகும். இரு அணிகளும் வெற்றியுடன் போட்டியை தொடங்க முயற்சிக்கும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.\nஇன்றைய ஆட்டத்துக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–\nபாகிஸ்தான்: இமாம் உல்–ஹக், பஹார் ஜமான், பாபர் அசாம், ஹாரிஸ் சோகைல் அல்லது முகமது ஹபீஸ், சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), இமாத் வாசிம் அல்லது சோயிப் மாலிக், ஆசிப் அலி, ஷதப்கான், முகமது அமிர், ஹசன் அலி, ஷகீன் அப்ரிடி.\nவெஸ்ட்இண்டீஸ்: கிறிஸ் கெய்ல், இவின் லீவிஸ், ஷாய் ஹோப், ஹெட்மயர், டேரன் பிராவோ, ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), ஆந்த்ரே ரஸ்செல், ஆஷ்லே நர்ஸ், கெமார் ரோச், ஷெல்டன் காட்ரெல், ஒஷானே தாமஸ் அல்லது ஷனோன் கேப்ரியல்.\nஇந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.\n60 வெற்றி இதுவரை நேருக்கு நேர் 133 (டை 3) 70 வெற்றி\n3 வெற்றி உலக கோப்பையில் நேருக்கு நேர் 10: 7 வெற்றி\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளத�� -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. ‘மனஅழுத்தத்தால் தற்கொலை முடிவுக்கு வந்தேன்’ - ராபின் உத்தப்பா\n2. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை வெளிநாட்டில் நடத்த பரிசீலனை\n3. சாதி ரீதியான விமர்சனம்: யுவராஜ்சிங் வருத்தம் தெரிவித்தார்\n4. ரோகித் சர்மாவை விட கோலியே சிறந்த பேட்ஸ்மேன் - பிராட் ஹாக் கணிப்பு\n5. வீட்டில் இருந்தபடி அதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் விராட் கோலிக்கு 6-வது இடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarul.net/2019/10/08_92.html", "date_download": "2020-06-06T18:25:10Z", "digest": "sha1:73XJ3GQ2GEF2FAU7WHWB4MUZIX727H7O", "length": 10449, "nlines": 81, "source_domain": "www.tamilarul.net", "title": "அம்மாவின் கடிதம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / பலதும்பத்தும் / அம்மாவின் கடிதம்\n அம்மா எழுதும் அன்பு மடல்.\nஉன் கடிதம் கண்டேன், மகிழ்ச்சி. ஆனால் நீ எழுதியிருந்த விடயங்கள் கவலையைத்தான் கொடுத்தன. உன் கணவர் உன்னை சந்தேகப்பட்டு திட்டிவிட்டார் என்றும் அதனால் சகல விதத்திலும் அவரை விட்டு விலகி வாழ்வதாகவும் இங்கு இது ஒரு பெரிய விடயம் அல்ல என்றும் எழுதியிருந்தாய்,\nஅத்துடன், பாசத்தை யாசிப்பதிலும், கேட்டோ கெஞ்சியோ பெறுவதிலும் உடன்பாடில்லை எனவும் எழுதியிருந்தாய். உன் கருத்து உண்மைதான், அன்பை கேட்டு கெஞ்சி பெறுவதில் அர்த்தமில்லை தான், ஆனால் நீ அன்பை அலட்சியப்படுத்திவிட்டு, பிரிவை நேசித்ததும், அவசரமாய் அதை செயற்படுத்திய விதமும் தான் தவறு.\nஎல்லாவற்றையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என செய்வதிலும் அர்த்தமில்லைதான் மகளே,\nஉங்களுக்குள் இது முதல் பிரச்சினைதானே, இத்தனை நாட்களாக அவர் இப்படி நடந்துகொள்ளவில்லையே, இன்றைய அவரது எண்ணத்திற்கு என்ன காரணம் என யோசித்தாயா, அறியாமல் நீ செய்த தவறாகவும் இருக்கலாம் கண்ணே, ஒருவர் மீது கோபம் வரும்போது, அவர் செய்த நல்லவைகளைவிட்டுவிட்டு கெட்டவைகளை மட்டும் யோசிப்பது மனித இயல்பு, உன் அன்பானவர் உனக்காக செய்த நல்லவைகளை யோசித்துப்பார்,\nஉன் கணவர் ஒன்றும் படுமோசமானவர் அல்லவே. அவர் செய்தது தவறாகவே இருப்பினும் அதனைத் திருத்திக்கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை வழங்கவேண்ட��யது உன் கடமையல்லவா. தொடர்ந்து தவறு செய்யும் ஒருவர் என்றால் நீ கொடுத்திருக்கும் தண்டனை நியாயமானது தான். ஆனால் மாப்பிள்ளை அப்படிப்பட்டவர் இல்லை என்றே நான் நினைக்கின்றேன். சந்தேகப்படாத ஆண்கள் உலகில் மிகச்சொற்பமானோரே. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஆண்களுக்கு அந்த எண்ணம் வந்தே விடுகிறது. அதில் உன் அப்பா கூட விதிவிலக்கல்ல.\nஅடுத்து, ஒரு தவறுக்கு பலதவறு ஒருபோதும் தண்டனை ஆகாது. அவர் செய்தது தவறுதான், ஆனால் திருந்தும் சந்தர்ப்பத்தை கொடாமல் திருத்தும் பணியிலிருந்து நீ பின்வாங்கிவிட்டாய். அது மாபெரும் தவறு. அதனை நீ செய்து பார்த்திருக்கவேண்டும். அதன் பின்னரும் இதே நிலைப்பாடு தொடர்ந்தால் உனது முடிவு சரியானதே. எல்லா மனிதர்களும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தவறுசெய்யவே செய்கின்றனர். எல்லா தவறுகளும் திட்டமிடப்பட்டவை அல்ல. சந்தர்ப்பம், சூழ்நிலை போன்றவையும் காரணமாகிவிடுகின்றது. என் மகளான நீ இதனைப் புரிந்துகொள்வாய் என நினைக்கின்றேன்.\nசிறுவயதில் இருந்து உனக்காக ஒவ்வொன்றையம் பார்த்துப்பார்த்துச் செய்த உன் தாய் நான், இப்போது மட்டும் உன் நலன் பற்றி யோசிக்காமல் இருப்னோ\nஉன் மகளின் எதிர்காலம் என்பதை நீ கேள்விக்குறியாக்கிவிடாதே, உன் அவசரம் அவளது வாழ்வையும் பாதித்துவிடும். உன் அப்பாவின் அவசரக்குணம் உனக்கும் உள்ளதென்பது எனக்குத்தெரியும், நீ எனது மகள் தானே, எனது பொறுமையும் நிதானமும் உனக்கும் இருக்கத்தானே வேண்டும். அப்பாவின் குணம் மட்டும்தான் இருக்கவேண்டுமா\n உன் வாதங்கள் சரியானவையே, ஆனால் அவை இன்னும் ஆழமாய் யோசிக்கப்படவேண்டியவை, புரிந்துகொள்வாய் என நினைக்கின்றேன். உன் பதில் மடலை ஆவலுடன் எதிர்பார்த்தபடி.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilscandals.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-06-06T17:42:00Z", "digest": "sha1:HIHWLR6DHNLVY3BOTHXFABWJKZEJBM6N", "length": 13533, "nlines": 265, "source_domain": "www.tamilscandals.com", "title": "வேலம்மா செக்ஸ் Archives - TAMILSCANDALS வேலம்மா செக்ஸ் Archives - TAMILSCANDALS", "raw_content": "\nஆண் ஓரின செயற்கை 1\nஆண் ஓரின சேர்கை 6\nதமிழ் செக்ஸ் ஜோக்ஸ் 35\nநடிகை ஆபாச கதை 8\nநடிகை ஆபாச வீடியோக்கள் 2\nவேலம்மா தம்பி நண்பனுடன் கொண்ட ஓல்ஆட்டம் – பகுதி 10\nவீட்டுக்கு பால் ஊற்ற வந்த தம்பியின் சுன்னியைப் பிசைந்து நன்றாக ஊம்பிவிட்டு, பின்னர் கூதியின் அரிப்பு தீரும் வரை ஒத்துக்கொண்டு இருந்தேன்\nபெண்கள் நாளில் துணிச்சலாக பெண்களை காண்போம்\nபெண்கள் நாளில் பெண்களைக் கொண்டாடுவதை விட வேறு என்ன வேலை இருக்கிறது. வெளிப்படையாக உடலுறவு கொண்ட சில பெண்களைப் பாராட்டும் வகையில் அமைந்த படங்கள்.\nவேலம்மா 69 : வேலம்மா இணையதள கேமரா காட்சி\nவேலம்மா வேலை செய்யும் இடத்தில ரகசிய மாக அவள் ஆபாச மாடல் போட்டியிர்க்கு பங்கு அளிக்கிறாள். அப்போது என்னலாம் அவள் சேட்டைகள் செய்கிறாள் என்று பாருங்கள்.\nவேலம்மா பதிவு 68 ரயில்வே பாலத்தில் கொண்ட செக்ஸ்\nவேலம்மா பாபிய் ஆனவள் தன்னுடைய கொழுத மேனியுடன் அவள் தன்னுடைய சாமான்களை அவள் ரயில் பெட்டியில் ஒரு அந்நிய நபருடன் அவள் செக்ஸ் செய்து போக்கி கொள்கிறாள்.\nVelamma Episode : தங்கச்சி புருஷன் கூட செக்ஸ்\nதனக்கு வாய்த்த கணவனை விட தன்னுடைய தங்கச்சியின் கணவன் மிகவும் சூப்பர் செக்ஸ்ய் யாக அழகாக இருக்கிறான் என்பதால் வேலம்மா அவனை கட்டிலுக்கு ஏழுக்க திட்டம் போட்டால்.\nVelamma Episode : இறுதி சடங்கு செக்ஸ்\nவேலம்மா விற்கு எங்கே போனாலும் சரி எப்போதும் எந்த சமயங்களிலும் அவல மூடு வந்தால் உடனே ஒத்து விடுவாள். அவள் இறுதி சடங்கு நிகழ்ச்சியிற்கு சென்று பொழுது ...\nVelamma Episode : பீஸ் மேக்கர் செக்ஸ் அனுபவம்\nவேலம்மா பாபிய் யின் செக்ஸ் தொடர்களை ரசிக்காமல் யாரும் இருக்க மாட்டார்கள். இந்த பதிவில் வேலம்மா வும் பீஸ் மகர் அனுபவத்தையும் செயர்ந்து பார்ப்போம்.\nVelamma Episode : வேலம்மா வீட்டு பைபு பிரச்சனைகள்\nவேலம்மா பாபிய் யின் செக்ஸ் தொடர்களை ரசிக்காமல் யாரும் இருக்க மாட்டார்கள். இந்த பதிவில் வேலம்மா வின் வீட்டில் நடந்த பைபு பிரச்சனைகளையும் எப்படி சரி செய்தால் என்று பார்ப்போம்.\nVelamma Episode : வேலம்மா விர்சின் பள்ளி அனுபவம்\nவேலம்மா பாபிய் யின் செக்ஸ் தொடர்களை ரசிக்காமல் யாரும் இருக்க மாட்டார்கள். இந்த பதிவில் வேலம்மா வின் விர்சின் பள்ளி அனுபவம் விதை கண்டு களியுங்கள்.\nVelamma Episode : வேலம்மாவும் வின் டாக்டர் பரிசோதனை\nவேலம்மா பாபிய் யின் செக்ஸ் தொடர்களை ரசிக்காமல் யாரும் இருக்க மாட்டார்கள். இந்த பதிவில் வேலம்மா வின் டாக்டர் பரிசோதனை செய்வதற்கு சென்ற செக்ஸ் வீடியோ பாருங்கள்.\nVelamma Episode : கல்யாண நாள் செக்ஸ்\nவேலம்மா தன்னுடைய கல்யாண நாள் அன்று பத்து வருடத்திற்கு முன்னாடி பியுட்டி யாக மேனி இப்போது ஆன்டி ஆனாலும் மூடு மட்டும் கொஞ்சம் கூட இறங்கவே இல்லை.\nவேலம்மா கனவு : வேலம்மா மறதி செக்ஸ்\nவேலம்மா வின் புதிய திறமைகளை காடடி அவல எல்லா தொடரையும் நமது மூடை ஈரல மாக கிளப்பி விடுவாள். இந்த தொடரிலும் வேலம்மா யின்சுமராத்தி கொண்டு செக்ஸ் பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.muruguastrology.com/2019/08/11-17.html", "date_download": "2020-06-06T17:57:13Z", "digest": "sha1:7XPDXSTOECRYX27ARSDNQPGFUG7NZKSF", "length": 82063, "nlines": 292, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: வார ராசிப்பலன் -- ஆகஸ்ட் 11 முதல் 17 வரை", "raw_content": "\nவார ராசிப்பலன் -- ஆகஸ்ட் 11 முதல் 17 வரை\nவார ராசிப்பலன் -- ஆகஸ்ட் 11 முதல் 17 வரை\nஆடி 26 முதல் 32 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n11-08-2019 குரு வக்ர நிவர்த்தி இரவு 07.35 மணிக்கு\n16-08-2019 சிம்மத்தில் சுக்கிரன் இரவு 08.39 மணிக்கு\n17-08-2019 சிம்மத்தில் சூரியன் பகல் 01.02 மணிக்கு\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nகும்பம் 15-08-2019 இரவு 09.27 மணி முதல் 18-08-2019 காலை 10.10 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n11.08.2019 ஆடி 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி திதி மூலம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை\n14.08.2019 ஆடி 29 ஆம் தேதி புதன்கிழமை சதுர்த்தசி திதி திருவோணம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.\nதைரியமும், அஞ்சா நெஞ்சமும் உடன் பிறந்தது என்பதால் எந்தவித பிரச்சினைகளையும் எளிதில் சமாளித்து விடும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிலும் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றத்தை அடைவீர்கள். சுக ஸ்தானமான 4-ல் சூரியன், 8-ல் குரு சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், தேவையற்ற அலைச்சல், பொருளாதார ரீதியாக தேக்க நிலை போன்ற���ை ஏற்படும். எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. பணவரவு சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். கொடுக்கல்-- வாங்கல் விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் வந்து விலகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒரு சில ஆதாயங்களை அடைய முடியும். அசையும், அசையா சொத்துக்கள் விஷயத்தில் கவனம் தேவை. பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படவும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை உண்டாக கூடும் என்பதால் விடாமுயற்சியுடன் படிப்பது உத்தமம். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வணங்குவதாலும் குரு கவசம் படிப்பதாலும் நன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் - 13, 14, 15, 16, 17.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.\nபார்ப்பதற்கு சாதாரணப் பேர் வழியாக இருந்தாலும் யார் வம்புக்கு வந்தாலும் ஓட ஓட விரட்டியடிக்கும் குணம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன், சூரியன் சேர்க்கைப் பெற்று முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதால் உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி உண்டாகும். பொருளாதார ரீதியாகவும் மேன்மைகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து நடந்தால் குடும்பத்தில் ஓற்றுமை நிலவும். குரு 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் வந்தாலும் பெரிய கெடுதி இருக்காது. பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் படிப்படியாக குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த பிரச்சினைகளும் ஏற்படாது. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்களும் நல்ல லாபத்தினை அடைய முடியும். உத்த��யோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பள்ளி, கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். முருக வழிபாட்டையும் சனி பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டால் சகல நன்மைகளும் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் - 16, 17.\nசந்திராஷ்டமம் - 10-08-2019 இரவு 11.05 மணி முதல் 13-08-2019 காலை 09.25 மணி வரை.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nதன்னுடைய ரசிக்கும் படியான பேச்சாற்றலால் மற்றவர்களின் நம்பிக்கைக்கு எளிதில் பாத்திரமாக கூடிய மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் புதன், சுக்கிரன், 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் விலகி அனுகூலமான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சியில் ஏற்றம் ஏற்படும். தாராள தனவரவுகளும் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விட கூடிய ஆற்றலை பெறுவீர்கள். தொழிலாளர்களையும், கூட்டாளிகளையும் அனுசரித்து செல்வது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்குவார்கள். சனிப்ரீதியாக விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வணங்குவது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 11, 12.\nசந்திராஷ்டமம் - 13-08-2019 காலை 09.25 மணி முதல் 15-08-2019 இரவு 09.27 மணி வரை.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.\nகள்ளம் கபடமின்றி வெளிப்படையாக பேசும் வெகுளித்தனமும், பிறருக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் நடந்து கொள்ளும் பண்பும் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சுக்கிரன், புதன், 5-ல் குரு சஞ்சரிப்பதால் சகல சௌபாக்கியங்களும் பெற்று மகிழ்ச்சி அடைவீர்��ள். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைக்குப் பின் அனுகூலப்பலன் கிடைக்கும். பண வரவுகள் தாராளமாக அமைந்து தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் உண்டாகலாம். உற்றார் உறவினர்களும் சாதகமாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் லாபங்கள் பெருகும். வியாபார ரீதியான பயணங்களால் வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். கூட்டாளிகள் வழியிலும் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். சிவ வழிபாடும், முருக வழிபாடும் செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் - 11, 12, 13, 14, 15.\nசந்திராஷ்டமம் - 15-08-2019 இரவு 09.27 மணி முதல் 18-08-2019 காலை 10.10 மணி வரை.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.\nநீதி நேர்மைக்கு கட்டுப்பட்டு நடக்கும் பண்பும், தன்னை போலவே பிறரும் நடந்து கொள்ள வேண்டும் என நினைக்கும் குணமும் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது ஒரு முறைக்குப் பல முறை சிந்தித்து செயல்படுவது சிறப்பு. பணவரவுகளில் சுமாரான நிலையிருந்தாலும் லாப ஸ்தானமான 11-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். நிறைய போட்டிகள் நிலவினாலும் எல்லாவற்றையும் சமாளிக்கும் ஆற்றலை அடைவீர்கள். வேலையாட்களை அனுசரித்��ு செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் சிறப்புடன் செயல்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவதுடன் எதிர்பார்த்த உயர்வையும் பெற முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம். சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்வது, பிரதோஷ விரதம் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 13, 14, 15, 16, 17.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.\nதவறு செய்பவர்களைக்கூட தன் அன்பான பேச்சாற்றலால் திருத்தி விடும் இயல்புடையவராக விளங்கும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன், சூரியன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். தாராள தனவரவுகள் ஏற்பட்டு உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபத்தினை அடைய முடியும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்க பெறுவதோடு எதிர்பார்த்த லாபங்கள் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். சிலருக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வுகளும் மற்றும் இடமாற்றமும் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிப்பதால் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். அரசு வழி சலுகைகள் கிடைக்கும். துர்கையம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் துயரங்கள் குறையும்.\nவெற்றி தரும் நாட்கள் - 16, 17.\nதுலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nதோல்விகளை கண்டு துவண்டு விடாமல் எதற்கும் சலைக்காமல் பாடுபடும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதும் ராசியதிபதி சுக்கிரன், சூரியன், புதன் சேர்க்கைப் பெற்று 10-ல் சஞ்சரிப்பத���ம் அற்புதமான அமைப்பு என்பதால் உங்கள் மதிப்பும் மரியாதையும் மேலோங்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று அபிவிருத்தி பெருகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சிறப்புடன் செயல்பட்டு எதிர்பார்க்கும் உயர்வுகளை அடைவார்கள். சிலருக்கு வெளியூர், வெளிநாடுகளில் சென்று பணிபுரியும் வாய்ப்பும் அமையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பண வரவுகள் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருந்தாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். மாணவர்கள் கல்விக்காக பயணங்கள் மேற்கொள்ள கூடிய வாய்ப்புகள் அமையும். அம்மன் வழிபாடும், விஷ்ணு பகவான் வழிபாடும் செய்து வந்தால் மேன்மையான பலன்களை அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் - 11, 12.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.\nமற்றவர்களின் எதிர்ப்புகளுக்கு அஞ்சாது பிறர் போற்றும் வகையில் வெற்றி பெற்று முன்னேறும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதும் 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் தொழில் பொருளாதார ரீதியாக நற்பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். 2-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, உற்றார் உறவினர்களையும், உடனிருப்பவர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். திருமண சுபகாரியங்கள் கைகூட சற்று தாமத நிலை ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெற சற்று தாமத நிலை உண்டாகும் என்றாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியை கொடுக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் மறைமுக ��திர்ப்புகளை சமாளித்து லாபத்தினைப் பெறமுடியும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் பெற்றோர் ஆசிரியர்களுக்கு கீழ் படிந்து நடந்து கொண்டால் அனைவரின் ஆதரவுகளையும் பெறுவீர்கள். சனி பகவானை வணங்குவது, சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 13, 14, 15.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.\nயாருக்கும் கீழ் படிந்து அடிமையாக நடப்பது என்பதை இயலாத காரியமாக கருதும் குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சனி, கேது, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று நிதானத்துடன் இருப்பது, ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனமாக செயல்படுவது உத்தமம். பெரியத் தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். அசையும் அசையா சொத்துக்களால் எதிர்பாராத விரயங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை நிலவும். எதிர்பார்த்த லாபத்தை பெற எதிர்நீச்சல் போட வேண்டி வரும். சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் ஏற்படும். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமுடன் செயல்பட வேண்டும். சிவ வழிபாட்டையும், விஷ்ணு வழிபாட்டையும் செய்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் - 11, 12, 16, 17.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.\nஎப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும், கள்ள கபடமன்றி வெகுளித்தனமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 7-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றங்களை அடைவீர்கள். குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தாராள தனவரவு, குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் யோகம் உண்டாகும். சிறப்பான பணவரவால் பொருளாதார நிலை மேலோங்கும். எதிர்பாராத உதவிகளும் தேடி வரும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்க முடியும். உடல் நிலையில் சற்று மந்தநிலை ஆரோக்கிய குறைவுகள் ஏற்படும். உணவு விஷயத்தில் சற்று கட்டுபாடுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை நிலவும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். செய்யும் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். மகாலட்சுமி தேவியை வணங்கி வழிபட்டு வந்தால் மங்களங்கள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் - 13, 14, 15.\nகும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.\nதனக்கு பிடித்தவர்களிடம் அன்புடன் நெருங்கி பழகும் பண்பும், பிடிக்காதவர்களை ஏறெடுத்தும் பார்க்காத பிடிவாத குணமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி, கேது சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பாகும். தொழில் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் மறையும். பல பெரிய மனிதர்களின் உதவிகளும் கிடைக்கும். பணம் பல வழிகளில் தேடி வரும். குடும்பத்தில் ஒற்றுமையும் சுபிட்சமும் சிறப்பாகவே இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வீடு, மனை போன்றவற்றை வாங்கும் முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாகவே இருக்கும். அன்றாட பணிகளை தடையின்றி செய்து முடிப்பீர்கள். கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த வாக்கை காபாற்ற முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதையும் சிறப்புடன் செய்து முடித்து உ���ரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். மாணவர்கள் சிறப்புடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். முருக வழிபாடு துர்கை வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 11, 12, 16, 17.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .\nசின்ன சின்ன விஷயங்களில் கூட குற்றம் கண்டு பிடித்து பேசும் போது வார்த்தைகளை அளந்து பேச வேண்டும் என உணர்த்தும் குணம் கொண்ட மீன ராசி நேயர்களே, உங்களுக்கு குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதும் 6-ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதும் நல்லது என்பதால் உங்கள் பலமும் வலிமையும் கூடக்கூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். தாராள தனவரவு உண்டாகி உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர பொருள், ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு அனுகூலப்பலன் கிட்டும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெற்று எதிர்பார்த்த லாபம் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த இழுபறிகள் நீங்கி அனுகூலமான பலன்களை அடைவீர்கள். அசையும், அசையா சொத்துக்கள் வாங்குவதில் நிதானத்துடன் செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மகிழ்ச்சியை அளிக்கும். மாணவர்கள் கல்வி மட்டுமின்றி கலை துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள். சிவ வழிபாடும், விநாயகர் வழிபாடும் மேற்கொண்டால் மேன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் - 11, 12, 13, 14, 15.\nவார ராசிப்பலன் - செப்டம்பர் 1 முதல் 7 வரை\n2019 - செப்டம்பர் மாத ராசிப்பலன்\nவார ராசிப்பலன் -- ஆகஸ்ட் 11 முதல் 17 வரை\nவார ராசிப்பலன்- - ஆகஸ்ட் 4 முதல் 10 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://fullongalatta.com/news/biggboss-loslia-celebrates-valentines-day-in-solitude-without-kavin/", "date_download": "2020-06-06T17:47:18Z", "digest": "sha1:4SJXE36NIN46VUFI2TEPFYNLYWKMGBBR", "length": 12959, "nlines": 145, "source_domain": "fullongalatta.com", "title": "கவின் இல்லாமல் தனிமையில் காதலர் தினத்தை கொண்டாடிய லாஸ்லியா..!! லாஸ்லியாவின் கவர்ச்சி புகைப்படங்கள் ..!! - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நே���்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\nகவின் இல்லாமல் தனிமையில் காதலர் தினத்தை கொண்டாடிய லாஸ்லியா.. லாஸ்லியாவின் கவர்ச்சி புகைப்படங்கள் ..\nகவின் இல்லாமல் தனிமையில் காதலர் தினத்தை கொண்டாடிய லாஸ்லியா.. லாஸ்லியாவின் கவர்ச்சி புகைப்படங்கள் ..\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் கவின் மற்றும் லாஸ்லியா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்பு இலங்கையில், ஒரு செய்தி சேனலில் நியூஸ் வாசிப்பவராக பணியாற்றினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஒரு சில விளம்பர படங்களில் நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா கலந்து கொண்ட போது அவருக்கு லாஸ்லியா ஆர்மி என்று ரசிகர்கள் கூட்டம் இருந்தது, இருந்தும் வருகிறது.\nபிரபல நாளிதழில், சின்னத்திரையில் மக்களிடையே அதிக பிரபலம் அடைந்தவர்கள் யார் என்று கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் லாஸ்லியா இரண்டாவது இடம் பிடித்துள்ளார். அதே நாளிதழில் கவின் Desirable Men – இல் முதல் இடம் பிடித்தார். பின், இதற்கு முன்பாக சின்னத்திரையில் மிகவும் பிரபலமடைந்தவர் என்ற பிரிவில் தனியார் தொலைக்காட்சி லாஸ்லியாவிற்கு விருது வழங்கியது குறிப்படத்தக்கது. பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமான லோஸ்லியா கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் ஃபிரெண்ட்ஷிப் படம் மூலம் ஹீரோயின் ஆகியுள்ளார். இதையடுத்து அவர் ஆரி நடிக்கும் சஸ்பென்ஸ் ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அந்த படத்தில் லோஸ்லியா, ஸ்ருஷ்டி டாங்கே என்று இரண்டு ஹீரோயின்கள். தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு இவர் வெளியிட்ட புகைப்படங்களில் தனியாகவே காணப்பட்டார் \nகாதல் ஜோடியான \"விக்னேஷ் சிவன்\" மற்றும் \"நயன்தாரா\"���ின் காதலர் தின கொண்டாட்ட புகைப்படங்கள் வைரல்..\nஎன்ன தான் பிஸியாக இருந்தாலும் தனது காதலருடன் தனது நேரத்தை செலவழிப்பதை மட்டும் மறக்காமல் இருந்து வருகிறார் நயன். அதே போல விக்னேஷ் சிவனும் அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் தனது காதலி நயன்தாராவுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்களின் வயிற்றெரிச்சலை கிளப்பி வருகிறார். சமீபத்தில் நடிகை நயன்தாரா கிறிஸ்துமஸை காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடினர். அந்த புகைப்படங்களும் சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவியது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் […]\nஇளைஞர்கள் முயற்சியில்- முன்மாதிரி கிராமம் – சி.புதூர்\nபிக்பாஸ் சாக்ஷி அகர்வாலின் புதிய கெட்டப், மிரட்டலான… “சிண்டர்ல” பஸ்ட் லுக் போஸ்டர்…\nநடிகை வேதிகா-வின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் ஸ்டில்ஸ்..\nயோகி பாபு-வுக்காகக் காத்திருந்த சூப்பர் ஸ்டார். “தர்பார்” ஷூட்டிங் இன்றே கடைசி..\nபிக்பாஸ் “கவின்” நடிகை அம்ரிதா ஐயர் நடிப்பில்… ரத்தக் கறையுடன் திரில்லான “லிப்ட்” பர்ஸ்ட் லுக் வெளியானது..\n….காவிரியில் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர்\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷம்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9E%E0%AF%88", "date_download": "2020-06-06T18:31:32Z", "digest": "sha1:YCB46TV43V3W56LUJ6IGHNDCACGJC5J4", "length": 7274, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஒலி சமிக்ஞை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஒலி சமிக்ஞை (Audio signal) என்பது ஒலியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மின்அழுத்த வடிவமாகும். ஒலி சமிக்ஞைகளின் மீடிறனானது 20 – 20000 Hz வரையிலான மீடிறனில் (மனித கேள்தகமை வீச்சு) காணப்படுகிறது. சமிக்ஞைகள் நேரடியாகத் தொகுக்கபடுவனவாகவோ அல்லது ஆற்றல் மாற்றிகளான நுண்பன்னி இசைகருவிடம், போனோகிராப்(ஒலிபதிப்புக் கருவி), காட்டிரிச், ஒலிபெருக்கி, செவிப்பன்னி என்பவற்றிலிருந்து உற்பத்தி செய்யப்படுவனவாகவோ காணப்படலாம். இவை இலத்திரனியல் ஒலிசமிக்ஞையை ஒலி வடிவத்திற்கு மாற்றீட்டு செய்கின்றன.\nஒலிச்சமிக்ஞைகளின் இலத்திரனியல் பிரதிநிதித்துவங்கள் வெவ்வேறு வடிவங்களில் காணப்படலாம். ஒலித்திடமானது(ஆடியோ சேனல்), ஒரு ஒலிசமிக்ஞைகான தொடர்பால் ஊடகமாக சேமிப்பு கருவிகளில் தொழில்பட்டு மல்ரி டிராக் பதிவுகளிற்கும், ஒலி வலுவூட்டலிற்கும் உதவுகின்றது.\nசமிக்ஞை நகர்வானது ஒலி சமிக்ஞைகளின் மூலக்கருவியான நுண்பன்னியில் இருந்து ஒலிபெருக்கியை நோக்கியதாகவோ அல்லது ஒலிப்பதிவு செய்யும் கருவியை நோக்கியதாகவோ அமையலாம். இச்செயற்பாடானது பொதுவாக ஒலிப்பதிப்பு செய்யும் ஸ்ரூடியோகளிலேயே நடத்தப்படுகிறது. அங்கு இச்சமிஞ்சை நகர்வானது நீண்ட அலை வடிவம் கொண்ட மின்சமிஞ்ஞைகளாக தொடர்முறைப் பணியகம், வெளிவாரி ஒலியமைவு உபகரணங்கள் மற்றும் வேறு அறைகள் போன்ற பல பகுதிகளினூடாக கடத்தப்படுகின்றது.\nஒலிச்சமிக்ஞையானது அளவுருக.களின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. கற்றை அகலம் ,வலு , டெசிபெல் மட்டம் என்பன அவ்வுருக்களாக காணப்படுகிறன. வலுவிற்கும் அழுத்ததிற்குமான தொடர்பு சமிக்ஞை பாதையின் மின்மறுப்பில் தங்கியிருக்கின்றது.\nஒலிச்சமிக்ஞை பாதையானது ஒற்றை முடிவுடைய பாதையாகவோ அல்லது சமனிலைப்படுத்தப்பட்ட பாதையாகவோ காணப்படலாம். ஒலிச்சமிக்ஞை அதனது பிரயோகங்களின் அடிப்படையில் தரப்படுத்தப்படுகின்றன. நுண்பன்னிகளின் வெளியீடு, குறைவான தரத்திலும் (மைக் லெவல்) தொழில்சார் கலப்பு பணியகத்தின் வெளியீடு \"லைன்\" மட்டத்திலும் காணப்படும். நுகர்வோர் ஒலிச்சமிக்ஞை உபகரணங்கள் வெளியீடு குறைவான தரத்திலும் காணப்படும்.\nஒலிச்செருகுநிலைகளின் விருத்திக்கு பின்னர், எண்முறை தகவல்களில் பாதையானது எண்முறை ஒலி���்தளங்களினுடாகவே பரிமாற்றப்படுகின்றது. இச்செயன்முறையும் சமிக்ஞை பாதை என அழைக்கப்படும்.\nஎண்முறை ஒலிச் சமிக்ஞையானது, பார்வைக்குரிய (ஒப்ரிக்கல்), இணையச்சு, எக்ஸ்.எல்.ஆர் (ஏஇஎஸ் / இபியு), மற்றும் ஈத்தர்நெட் உள்ளிட்ட பல வடிவங்களில் வடங்களுக்கு ஊடாக கடத்தப்படுகின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/cars/maruti-suzuki/", "date_download": "2020-06-06T16:02:34Z", "digest": "sha1:SROXKCQ2DFEWRH4BDYHYERXHLXVC525W", "length": 29324, "nlines": 615, "source_domain": "tamil.drivespark.com", "title": "மாருதி சுஸுகி இந்தியாவில் கார்கள் - விலை, மாடல்கள், படங்கள் - டிரைவ்ஸ்பார்க்", "raw_content": "\nமுகப்பு » கார்கள் » மாருதி சுஸுகி\nஇந்தியாவில் புதிய மாருதி சுஸுகி கார் மாடல்கள்\nமாருதி சுஸுகி கார் நிறுவனம் இந்தியாவில் 14 கார்களை விற்பனை செய்கிறது. மாருதி சுஸுகி கார்களின் விரிவான விலை பட்டியலுடன் மாருதி சுஸுகி நிறுவனத்தின் படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அனைத்து மாருதி சுஸுகி கார்களின் ஆன்ரோடு விலை, மாதத் தவணை மற்றும் பராமரிப்பு செலவுகள் பற்றிய தகவல்களை இங்கு ஒரே இடத்தில் பெற முடியும். இந்தியாவில் விற்பனையாகும் ஒவ்வொரு மாருதி சுஸுகி காரின் வேரியண்ட்டுகள், வண்ணங்கள், மற்றும் தொழில்நுட்பக் குறிப்புகள் போன்ற தகவல்களைப் பெற, உங்கள் விருப்பமான மாருதி சுஸுகி காரை தேர்வு செய்யவும்.\n1 . மாருதி சுஸுகி ஆல்ட்டோ\n3 - 4.37 லட்சம்\nமாருதி சுஸுகி ஆல்ட்டோ வேரியண்ட்டுகள்\nமாருதி சுஸுகி ஆல்ட்டோ STD\nமாருதி சுஸுகி ஆல்ட்டோ STD (O)\nமாருதி சுஸுகி ஆல்ட்டோ LXi\nமாருதி சுஸுகி ஆல்ட்டோ LXi (O)\nமாருதி சுஸுகி ஆல்ட்டோ VXi\nமாருதி சுஸுகி ஆல்ட்டோ VXi Plus\nமாருதி சுஸுகி ஆல்ட்டோ LXi (O) CNG\nமாருதி சுஸுகி ஆல்ட்டோ LXi CNG\n2 . மாருதி சுஸுகி எஸ் பிரெஸ்ஸோ\nமாருதி சுஸுகி எஸ் பிரெஸ்ஸோ வேரியண்ட்டுகள்\nமாருதி சுஸுகி எஸ் பிரெஸ்ஸோ Std\nமாருதி சுஸுகி எஸ் பிரெஸ்ஸோ Std (O)\nமாருதி சுஸுகி எஸ் பிரெஸ்ஸோ Lxi\nமாருதி சுஸுகி எஸ் பிரெஸ்ஸோ LXi (O)\nமாருதி சுஸுகி எஸ் பிரெஸ்ஸோ Vxi\nமாருதி சுஸுகி எஸ் பிரெஸ்ஸோ Vxi (O)\nமாருதி சுஸுகி எஸ் பிரெஸ்ஸோ Vxi Plus\nமாருதி சுஸுகி எஸ் பிரெஸ்ஸோ Vxi AMT\nமாருதி சுஸுகி எஸ் பிரெஸ்ஸோ Vxi (O) AMT\nமாருதி சுஸுகி எஸ் பிரெஸ்ஸோ Vxi Plus AMT\n3 . மாருதி சுஸுகி ஈக்கோ\nமாருதி சுஸுகி ஈக்கோ வேரியண்ட்டுகள்\nமாரு���ி சுஸுகி ஈக்கோ 5 STR\nமாருதி சுஸுகி ஈக்கோ 7 STR\nமாருதி சுஸுகி ஈக்கோ 5 STR WITH A/C+HTR\nமாருதி சுஸுகி ஈக்கோ 5 STR WITH A/C+HTR CNG\n4 . மாருதி சுஸுகி செலிரியோ\nமாருதி சுஸுகி செலிரியோ வேரியண்ட்டுகள்\nமாருதி சுஸுகி செலிரியோ LXi\nமாருதி சுஸுகி செலிரியோ LXi (O)\nமாருதி சுஸுகி செலிரியோ VXi\nமாருதி சுஸுகி செலிரியோ VXi (O)\nமாருதி சுஸுகி செலிரியோ ZXi\nமாருதி சுஸுகி செலிரியோ VXi AMT\nமாருதி சுஸுகி செலிரியோ VXi (O) AMT\nமாருதி சுஸுகி செலிரியோ VXi CNG\nமாருதி சுஸுகி செலிரியோ VXi (O) CNG\nமாருதி சுஸுகி செலிரியோ ZXi (Opt)\nமாருதி சுஸுகி செலிரியோ ZXi AMT\nமாருதி சுஸுகி செலிரியோ ZXi (O) AMT\n5 . மாருதி சுஸுகி வேகன் ஆர்\n4.51 - 6 லட்சம்\nமாருதி சுஸுகி வேகன் ஆர் வேரியண்ட்டுகள்\nமாருதி சுஸுகி வேகன் ஆர் LXi 1.0\nமாருதி சுஸுகி வேகன் ஆர் LXi (O) 1.0\nமாருதி சுஸுகி வேகன் ஆர் VXi 1.0\nமாருதி சுஸுகி வேகன் ஆர் VXi (O) 1.0\nமாருதி சுஸுகி வேகன் ஆர் VXI 1.2\nமாருதி சுஸுகி வேகன் ஆர் LXi 1.0 CNG\nமாருதி சுஸுகி வேகன் ஆர் VXI 1.2 (O)\nமாருதி சுஸுகி வேகன் ஆர் LXi (O) 1.0 CNG\nமாருதி சுஸுகி வேகன் ஆர் VXi 1.0 AMT\nமாருதி சுஸுகி வேகன் ஆர் VXi (O) 1.0 AMT\nமாருதி சுஸுகி வேகன் ஆர் ZXI 1.2\nமாருதி சுஸுகி வேகன் ஆர் VXI 1.2 AMT\nமாருதி சுஸுகி வேகன் ஆர் VXI 1.2 AMT (O)\nமாருதி சுஸுகி வேகன் ஆர் ZXI 1.2 AMT\n6 . மாருதி சுஸுகி இக்னிஸ்\nமாருதி சுஸுகி இக்னிஸ் வேரியண்ட்டுகள்\nமாருதி சுஸுகி இக்னிஸ் Sigma 1.2 MT\nமாருதி சுஸுகி இக்னிஸ் Delta 1.2 MT\nமாருதி சுஸுகி இக்னிஸ் Zeta 1.2 MT\nமாருதி சுஸுகி இக்னிஸ் Delta 1.2 AMT\nமாருதி சுஸுகி இக்னிஸ் Zeta 1.2 AMT\nமாருதி சுஸுகி இக்னிஸ் Alpha 1.2 MT\nமாருதி சுஸுகி இக்னிஸ் Alpha 1.2 AMT\n7 . மாருதி சுஸுகி செலிரியோ எக்ஸ்\nமாருதி சுஸுகி செலிரியோ எக்ஸ் வேரியண்ட்டுகள்\nமாருதி சுஸுகி செலிரியோ எக்ஸ் Vxi\nமாருதி சுஸுகி செலிரியோ எக்ஸ் VXi (O)\nமாருதி சுஸுகி செலிரியோ எக்ஸ் Zxi\nமாருதி சுஸுகி செலிரியோ எக்ஸ் VXi AMT\nமாருதி சுஸுகி செலிரியோ எக்ஸ் VXi (O) AMT\nமாருதி சுஸுகி செலிரியோ எக்ஸ் ZXi (Opt)\nமாருதி சுஸுகி செலிரியோ எக்ஸ் ZXi AMT\nமாருதி சுஸுகி செலிரியோ எக்ஸ் ZXi (O) AMT\n8 . மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்\nமாருதி சுஸுகி ஸ்விஃப்ட் வேரியண்ட்டுகள்\nமாருதி சுஸுகி ஸ்விஃப்ட் LXi\nமாருதி சுஸுகி ஸ்விஃப்ட் VXi\nமாருதி சுஸுகி ஸ்விஃப்ட் VXi AMT\nமாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ZXi\nமாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ZXi AMT\nமாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ZXi Plus\nமாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ZXi Plus AMT\n9 . மாருதி சுஸுகி பலேனோ\nமாருதி சுஸுகி பலேனோ வேரியண்ட்டுகள்\nமாருதி சுஸுகி பலேனோ Sigma 1.2\nமாருதி சுஸுகி பலேனோ Delta 1.2\nமாருதி சுஸுகி பலேனோ Zeta 1.2\nமாருதி சுஸுகி பலேனோ Delta 1.2 Dualjet\nமாருதி சுஸுகி பலேனோ Alpha 1.2\nமாருதி சுஸுகி பலேனோ Delta 1.2 AT\nமாருதி சுஸுகி பலேனோ Zeta 1.2 Dualjet\nமாருதி சுஸுகி பலேனோ Zeta 1.2 AT\nமாருதி சுஸுகி பலேனோ Alpha 1.2 AT\n10 . மாருதி சுஸுகி டிசையர்\nமாருதி சுஸுகி டிசையர் வேரியண்ட்டுகள்\nமாருதி சுஸுகி டிசையர் LXi\nமாருதி சுஸுகி டிசையர் VXi\nமாருதி சுஸுகி டிசையர் VXi AGS\nமாருதி சுஸுகி டிசையர் ZXi\nமாருதி சுஸுகி டிசையர் ZXi AGS\nமாருதி சுஸுகி டிசையர் ZXi Plus\nமாருதி சுஸுகி டிசையர் ZXi Plus AGS\n11 . மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா\nமாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா வேரியண்ட்டுகள்\nமாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா LXi\nமாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா VXi\nமாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா ZXi\nமாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா ZXi Plus\nமாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா VXi AT SHVS\nமாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா ZXI Plus Dual Tone\nமாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா ZXi AT SHVS\nமாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா ZXi Plus AT SHVS\nமாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா ZXI Plus AT Dual Tone\n12 . மாருதி சுஸுகி எர்டிகா\nமாருதி சுஸுகி எர்டிகா வேரியண்ட்டுகள்\nமாருதி சுஸுகி எர்டிகா LXI\nமாருதி சுஸுகி எர்டிகா VXI\nமாருதி சுஸுகி எர்டிகா VXi CNG\nமாருதி சுஸுகி எர்டிகா ZXI\nமாருதி சுஸுகி எர்டிகா VXI AT\nமாருதி சுஸுகி எர்டிகா ZXI +\nமாருதி சுஸுகி எர்டிகா ZXI AT\n13 . மாருதி சுஸுகி சியாஸ்\nமாருதி சுஸுகி சியாஸ் வேரியண்ட்டுகள்\nமாருதி சுஸுகி சியாஸ் Sigma 1.5\nமாருதி சுஸுகி சியாஸ் Delta 1.5\nமாருதி சுஸுகி சியாஸ் Zeta 1.5\nமாருதி சுஸுகி சியாஸ் Alpha 1.5\nமாருதி சுஸுகி சியாஸ் Delta 1.5 AT\nமாருதி சுஸுகி சியாஸ் S 1.5 MT\nமாருதி சுஸுகி சியாஸ் Zeta 1.5 AT\nமாருதி சுஸுகி சியாஸ் Alpha 1.5 AT\n14 . மாருதி சுஸுகி எக்ஸ்எல்6\nமாருதி சுஸுகி எக்ஸ்எல்6 வேரியண்ட்டுகள்\nமாருதி சுஸுகி எக்ஸ்எல்6 Zeta MT Petrol\nமாருதி சுஸுகி எக்ஸ்எல்6 Alpha MT Petrol\nமாருதி சுஸுகி எக்ஸ்எல்6 Zeta AT Petrol\nமாருதி சுஸுகி எக்ஸ்எல்6 Alpha AT Petrol\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/Ritika-Singh", "date_download": "2020-06-06T18:40:50Z", "digest": "sha1:MIHSBPDP7XSKLTRKSZLEAZSSU7LFEJKT", "length": 6393, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவாஷிங் மெஷின் இல்லை, அதற்காக துணியை இப்படியா துவைப்பது\nவாஷிங் மெஷின் இல்லை, அதற்காக துணியை இப்படியா துவைப்பது வைரலாகும் ரித்திகா சிங் வீடியோ\nதெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியில் ரீமேக் ஆகும் ஓ மை கடவுளே\nஓ மை கடவுளே படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம்\nஓ மை கடவுளேவில் 'கடவுள்' விஜய் சேதுபதி தான்: அசோக் செல்வன்\nஹய்யோ ஹய்யோ கொல்லுராலே பாடல் லிரிக் வீடியோ\nஓ மை கடவுளே படத்திலிருந்து ப்ரெண்ட்ஷிப் ஆந்தேம் பாடல் வெளியானது\nOh My Kadavule மீண்டும் அசோக் செல்வனுடன் இணைந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி\nபிக் பாஸ் சரவணனுக்கு இப்படியொரு பொறுப்பு கொடுத்த அரசு\nஅம்மாவுடன் இருக்கும் சிறு வயது புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nதொடைகளுக்கு நடுவில் தலையை வைத்த ஜிவியின் பேச்சுலருக்கு எதிர்ப்பு\nRitika Singh: ரித்திகா சிங்கின் ஓ மை கடவுளே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nArun Vijay: இறுதிச்சுற்று ரித்திகா சிங்குடன் பாக்ஸிங் போடும் பாடி பில்டர் அருண் விஜய்\n அருண் விஜய் உடன் பாக்சிங் செய்ய தயாரான ரித்திகா சிங்\nபட வாய்ப்புக்காக போட்டோஷூட் நடத்திய ‘இறுதிச்சுற்று’ நாயகி\nRitika Singh : அதிக கவர்ச்சி உடையில் காட்சியளிக்கும் ‘இறுதி சுற்று’ பட நாயகி\nகவர்ச்சிக்கு மாறிய ‘குத்துச்சண்டை’ பட வீராங்கனை\nபாலியல் கொடுமை சம்பந்தப்பட்ட குறும்படத்தில் ரித்திகா சிங்\nபெண்கள் பிரச்னை பேசும் குறும்படத்தில் ரித்திகா சிங்\nஅனிதா தற்கொலை: அரசியல்வாதிகளை வச்சு செய்யும் மோனிகா: வீடியோ உள்ளே\nதற்கொலைக்கு காட்டும் தைரியத்தை, ஏன் வாழ்வதற்கு காட்டக்கூடாது\nஅனிதா தற்கொலை: கண்ணீர் விட்டு கதறி அழுத பிரபல நடிகை\nஅனிதா தற்கொலை: தப்பா டுவிட் போட்ட பிரபல நடிகைக்கு நெட்டிசன்கள் தடாலடி பதில்\nதமிழில் டப்பிங் பேச கற்றுவரும் ரித்திகா சிங்\nஇன்னும் உருப்படாமலே இருக்கிறோம்: ராதாரவி அதிரடி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ibctamil.com/astrology/80/127924", "date_download": "2020-06-06T17:49:44Z", "digest": "sha1:M4P77MP77DXKEBLFT4CMS2UZM6ECIUJW", "length": 10176, "nlines": 179, "source_domain": "www.ibctamil.com", "title": "இன்று இந்த ராசிக்காரர்கள் காளி அம்மனை வழிபட வேண்டும்! - IBCTamil", "raw_content": "\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nகருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்\n“அமெரிக்காவின் அஸ்தமனம் சீனா மூலம் ஏற்படு��்” பொங்கி எழுந்த வடகொரிய அதிபர்\n சிறப்பு வர்த்தமானி உடனடியாக ரத்ததுச்செய்யப்பட வேண்டும்\nஸ்ரீலங்கா பௌத்த பூமியே: வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக பூமி அல்ல மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய ஞானசார தேரருக்கு பதிலடி\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி\nமாற்றுவலுவுடைய சிறுவனை தாக்கிய பொலிஸார் -உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை\nஇணையத்தை கலக்கும் லொஸ்லியாவின் ’பிரண்ட்ஷிப்’ சுவரொட்டிகள்\nஇந்திய - சீன எல்லைப் பதற்றம்: பேச்சுவார்த்தையின் முடிவில் பின்வாங்கியது சீன இராணுவம்\nயாழ். வடமராட்சி துன்னாலை வடக்கு\nஇன்று இந்த ராசிக்காரர்கள் காளி அம்மனை வழிபட வேண்டும்\nஆவணி 31ஆம் நாள், செப்டம்பர் 17ஆம் திகதி, செவ்வாய்க் கிழமையான இன்று உங்களுடைய ராசி பலன் எப்படி இருக்கின்றது என்பதைப் பற்றி பார்ப்போம்.\nஇன்றும் பல ராசிகளுக்கு நல்லபலனும் சிலருக்கு தீய பலனும் கிடைக்கப்போகின்றது.\nஇன்று நாம் யாரை வணங்க வேண்டும், என்பதை கீழ் காணும் காணொளியில் பார்க்கலாம்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nகட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு\nகருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/05/04/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-06-06T16:23:27Z", "digest": "sha1:VW4ATTDXVKFL6ROWE3U7PGLM6QBQAB4Y", "length": 7154, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "காணாமற்போன மாணவி சடலமாக மீட்பு - Newsfirst", "raw_content": "\nகாணாமற்போன மாணவி சடலமாக மீட்பு\nகாணாமற்போன மாணவி சடலமாக மீட்பு\nமாத்தறை பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் காணாமற்போன மாணவி ஒருவர் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவருகின்ற வீடொன்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nகடந்த முதலாம் திகதி தொடக்கம் 16 வயதான குறித்த மாணவி காணாமற்போயுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்திருந்தது\nமாத்தறை கெக்கனதுர பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற வீடொன்றுக்குள் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் வழங்கிய தகவலை அடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nநாளை நடைபெறவுள்ள பிரேத பரிசோதனையை அடுத்து மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்தனர்.\nமாத்தறை, மாவனெல்லை பகுதிகளிலும் வெட்டுக்கிளிகள்...\nபொதுத்தேர்தலை ஆட்சேபிக்கும் மனுக்கள் விசாரணையின்றி தள்ளுபடி\nபொதுத்தேர்தலை ஆட்சேபிக்கும் மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை நாளை வரை ஒத்திவைப்பு\nதெய்யந்தர நீதிமன்றத்தில் தீ; விசாரணை ஆரம்பம்\nமாத்தறையில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது பொல்லால் தாக்குதல்: இளைஞர் கைது\nஇலங்கையை முடக்குவதாக வெளியாகும் தகவல் பொய்யானது: வதந்திகளை பரப்புவோர் குறித்து CID விசாரணை\nமாத்தறை, மாவனெல்லை பகுதிகளிலும் வெட்டுக்கிளிகள்...\nபொதுத்தேர்தலை ஆட்சேபிக்கும் மனுக்கள் தள்ளுபடி\nபொதுத்தேர்தல்:மேலதிக பரிசீலனை நாளை வரை ஒத்திவைப்பு\nதெய்யந்தர நீதிமன்றத்தில் தீ; விசாரணை ஆரம்பம்\nசமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல்\nஇலங்கையை முடக்குவதாக வெளியாகும் தகவல் பொய்யானது\nசுகாதார ஊழியர்களால் இலங்கைக்கு பெருமை\nஇன்று 13 கொரோனா நோயாளர்கள் பதிவு\nமினுவங்கொடையில் T56 ரக துப்பாக்கியுடன் மூவர் கைது\nதனிமைப்படுத்தல் நிறைவு: கடற்படையினர் அனுப்பிவைப்பு\nஅழகான கடற்கரையை அலங்கோலமாக்கியவர்கள் யார்\nட்ரம்ப்பை எதிர்த்துப் போட்டியிடவுள்ளார் ஜோ பைடன்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nவெட்டுக்கிளிகளின் தாக்கம்: 1920-இற்கு அறிவியுங்கள்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்���ாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2019/131618/", "date_download": "2020-06-06T17:02:48Z", "digest": "sha1:FEKZ7YIWZ6CUMYJIFBOJGTVD6NHLPMKC", "length": 13817, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜனாதிபதி தேர்தலில் சிவாஜிலிங்கம் போட்டி… தமிழர்களுக்காகவே களமிறங்கினேன்….. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தலில் சிவாஜிலிங்கம் போட்டி… தமிழர்களுக்காகவே களமிறங்கினேன்…..\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று ஞாயிற்றுக்கிழமை கட்டுப்பணத்தை செலுத்தினார்.\nவடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரனுடனும், எம்.கே.சிவாஜிலிங்கமும் இணைந்தே சுயேட்சையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளனர். —\nதமிழர்களுக்காகவே களமிறங்கினேன். – சிவாஜி.\nதமிழ் மக்கள் சார்பில் என்ன கோரிக்கை முன் வைக்கப்படுகின்றதோ அதை வைத்து பிரதான கட்சிகளுடன் பேரம் பேசி இந்த தேர்தலையாவது ஆக குறைந்தது தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை பெற பயன்படுத்தவே களமிறங்கியுள்ளேன் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக எம்.கே.சிவாஜிலிங்கம் சார்பில் தேர்தல் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.\nஅது குறித்து சிவாஜிலிங்கத்தை தொடர்பு கொண்டு கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் சார்பிலே ஒரு பொது வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும். தென்னிலங்கை பிரதான கட்சிகளை எந்த விதமான திட்டவட்டமான வாக்குறுதிகளும் இல்லாமல் பின்பற்றுவது பயனில்லை எனும் கருத்து எமது தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் ஓங்கி ஒலித்ததை அடுத்து , இன்றைய தினம் என்னை ஒரு வேட்பளராக முன்னிறுத்தி வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.\nதமிழ் ஈழ விடுதலை இயக்���த்தின் (ரெலோ) தவிசாளர் பதவி உள்ளிட்ட கட்சி பதவிகளில் இருந்து விலகுவதாக கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சிறிகாந்தாவிடம் எனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளேன். ஆனால் சாதாரண உறுப்புரிமையில் கட்சியில் அங்கத்துவம் பகிப்பேன்.\nதமிழ் மக்களின் விருப்பத்திற்கு இணங்க கட்சி சார்பின்றி தேர்தலில் போட்டியிடவுள்ளேன். தமிழ் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் வேட்பாளராக களமிறங்கியுள்ளேன். தாயகத்தில் உள்ளவர்களினதும் புலம்பெயர்நாடுகளில் உள்ளவர்களினதும் வேண்டுகோளின் அடிப்படையிலையே போட்டியிடுகிறேன்.\nஆகவே தமிழ் மக்கள் சார்பில் என்ன கோரிக்கை முன் வைக்கப்படுகின்றதோ அதை வைத்து பிரதான கட்சிகளுடன் பேரம் பேசி இந்த தேர்தலையாவது ஆக குறைந்தது தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை பெற பயன்படுத்துவே களமிறங்கியுள்ளேன். எனவே நாளை திங்கட்கிழமை காலை 09 மணிக்கு தேர்தல் ஆணைக்குழு தவிசாளரிடம் கையளிப்பேன். என மேலும் தெரிவித்தார்.\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய மாணவர்களை பதிவு செய்தல் இறுதி நாள் இன்று\nஒரு தமிழ் பொது வேட்பாளர் ஏன் வேண்டும்\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு June 6, 2020\nகல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு June 6, 2020\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது… June 6, 2020\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்… June 6, 2020\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு June 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்��ியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-06-06T17:43:19Z", "digest": "sha1:KTJ3I5W56I2NGP6WPK3QEA3IJRBKCXMW", "length": 13235, "nlines": 207, "source_domain": "globaltamilnews.net", "title": "நயன்தாரா – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளியாகிறது நயன்தாராவின் `கொலையுதிர் காலம்’\nதமிழ் திரையுலகில் முதன்மை கதாநாயகியாக வலம்வரும் நயன்தாரா...\nசினிமா • பிரதான செய்திகள்\nபிகில் படத்தில் விஜய்யுடன் நடனமாடும் ஷாருக்கான் :\nஅட்லி இயக்கும் பிகில் திரைப்படத்தில் விஜய்யுடன் ஒரு...\nசினிமா • பிரதான செய்திகள்\nஅட்லி இயக்கத்தில் உருவாகி வரும் பிகில் திரைப்படம் பெரும்...\nநயன்தாரா, திரிஷா வழியை பின்பற்றும் தமன்னா\nதமிழில் முன்னணி நடிகையாக வலம் தமன்னா, தற்போது தமிழ்...\nசினிமா • பிரதான செய்திகள்\nநயன்தாராவின் ஐரா வெளியீட்டுத் திகதி அறிவிப்பு\nசர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள ஐரா...\nசினிமா • பிரதான செய்திகள்\nபுதிய படத்தில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்\nஅட்லி இயக்கத்தில் விஜய் – நயன்தாரா நடிக்கும் விஜயின்...\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜயின் புதிய படம் ஒரு ஹொலிவூட் திரைப்படம் போன்றது\nநடிகர் விஜயின் 63ஆவது திரைப்படத்திற்கு பிரபல...\nசினிமா • பிரதான செய்திகள்\nகர்நாடகாவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள விஸ்வாசம் :\nஇயக்குனர் சிவாவின் இயக்கத்தில் அஜித் மற்றும் நயன்தாரா...\nசினிமா • பிரத��ன செய்திகள்\nசிவகார்த்திகேயனின் புதிய திரைப்படத்தின் பெயர் மிஸ்டர் லோக்கல்:\nஎம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா...\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜயின் 63ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை ஆரம்பம் :\nநடிகர் விஜயின் 63 ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை...\nசினிமா • பிரதான செய்திகள்\nமீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது எனது வரம் :\nஅஜித்துடன் நான்கு திரைப்படங்களில் பணியாற்றியுள்ள...\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜயின் படத்தில் இணையும் கதிர் மற்றும் இந்துஜா:\nஅட்லி இயக்கத்திலேயே விஜய் புதிய திரைப்படத்திலும்...\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nபேரறிவாளன் உள்ளிட்டவர்கள் 28 ஆண்டுகள் அனுபவித்தது போதும் – விஜய் சேதுபதி\nபேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் அனுபவித்த தண்டணை போதும்...\nசினிமா • பிரதான செய்திகள்\nஅண்மையில் வெளியாகியுள்ள கோலமாவு கோகிலா திரைப்படத்தின்...\nசினிமா • பிரதான செய்திகள்\nநயன்தாராவை காதலித்து பாராட்டை அள்ளும் யோகிபாபு\nதமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில்...\nசினிமா • பிரதான செய்திகள்\n15 ஆண்டுகள் நாயகியாக வலம் வந்த நயன்தாராவுக்கு திருமணம்\nபிரபல தென்னிந்திய நடிகை நயன்தாரா நடிப்புக்கு வந்து 15...\nசினிமா • பிரதான செய்திகள்\nஅறம் 2 இல் நயன்தாரா இல்லையா \nகோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்த அறம் படம்...\nசினிமா • பிரதான செய்திகள்\nஒப்பாயாவாக தெலுங்கில் காலடி எடுத்து வைக்கும் விஜய்சேதுபதி\nசிரஞ்சீவி – நயன்தாரா நடிப்பில் தெலுங்கில் மிகவும்...\nகளவாணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முதல்...\n20 வருடங்களாக சமூகத்தில் கேட்க நினைத்த கேள்விகளை வேலைக்காரன் மூலம் கேட்டிருக்கின்றேன் :\nகேள்வி கேட்டு புரட்சி செய்த காலம் முடிந்துவிட்டது. இனி...\nசினிமாவை தவிர்த்து நடிகைகள் இன்னொரு உலகத்தில் பிரவேசிக்கவும் தயாராக இருக்க வேண்டும் :\nநடிகைகள் சினிமா தொழிலை மட்டும் நம்பி இருக்கக் கூடாது...\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு June 6, 2020\nகல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு June 6, 2020\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது… June 6, 2020\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்… June 6, 2020\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு June 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalarnellai.com/web/districtnews/27883/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%82-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-06-06T16:04:56Z", "digest": "sha1:UELR3BWXXIBPP7G24ZMCH3KKVT5IRJLK", "length": 9238, "nlines": 111, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பொருளாதாரத்தை மீட்க அரசு அறிவித்துள்ள திட்டங்களை அறிவிப்புகளை வரவேற்க வேண்டும் - தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேட்டி | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி ��லன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தூத்துக்குடி\nபொருளாதாரத்தை மீட்க அரசு அறிவித்துள்ள திட்டங்களை அறிவிப்புகளை வரவேற்க வேண்டும் - தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேட்டி\nபதிவு செய்த நாள் : 15 மே 2020 22:48\nதூத்துக்குடி மாநராட்சியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவிகளை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ இன்று திறந்து வைத்தார்.பேரிடர் மேலாண்மை மற்றும் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள கருவிகள் மூலம் 3000 கர்ப்பிணிகள் பயனடைவார்கள்.\nஇதைத்தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கோரோனா இதுவரை 6724 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.38 பேர் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇளம்புவனம், பாண்டவர் மங்களம், மழவராயநத்தம் உள்ளிட்ட பகுதிகள் தனிமைப்படுத்தபட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வெளிமாநில குஜராத், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா நமது மாவட்டத்தில் பணியாற்றி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nமத்திய அரசு விவசாயிகளுக்கு வட்டி தள்ளுபடியில் மூன்றாயிரம் கோடி அளவுக்கு பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. உலக அளவில் பொருளாதார பாதிப்பு இருக்கும் நிலையில் நெருக்கடியிலிருந்து மீள அறிவித்துள்ள திட்டங்களை அரசியல் வேறுபாடின்றி அறிவிப்புகளை நாம் வரவேற்க வேண்டும். தமிழகத்தில் பொருளாதாரத்தை சீரமைக்க வல்லுநர் குழுவை அரசு அமைத்துள்ளது. அந்த குழுவின் பரிந்துரையின் பேரில் அரசு சரியான திட்டங்களை அறிவிக்கும். தமிழகத்தில் சரியான நேரத்தில் போக்குவரத்து செயல்பாடுகள் அறிவிக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து 460 பேர் பீகார், ஜார்கண்ட் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள். வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ளவர்கள் 7000பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். மாவட்டத்தில் நோய் தொற்று கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.\nநிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி , மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் உள்ளிட்��வர்கள் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mellisaimannar.in/community/1962/1962-pasam-jal-jal-enum-salangai-oli/", "date_download": "2020-06-06T18:04:01Z", "digest": "sha1:QLUYBTG36XPCNXU4M4UI457ZLNRTRSPC", "length": 9102, "nlines": 115, "source_domain": "www.mellisaimannar.in", "title": "1962 Pasam / jal jal enum salangai oli – 1962 – MMFA Forum", "raw_content": "\nசிங்கார வேலனே தேவா .. பாடலுக்கு பிறகு , அதிகம் கேட்டிராத குரலாய் இந்தப் பாடல் ஜானகியம்மாவின் குரலில் என்னை மிகவும் கவர்ந்தது . வானொலியில் கேட்டே ரசித்தது . கவியரசர் , காதல் பாடல் வரிகள் , அவரின் எழுத்து நடை மிகவும் அழகு . மெல்லிசை மன்னர்கள் இசையில் ....\nஆ..ஆ... ஆஹா ஆஅ... ஹோ..ஹோ ...என்ற ஹம்மிங் ... மிக அழகான ஒரு மென்மையான சந்தோஷத்தோடு இழையோடியிருக்கும் ..\n\"ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி,\nசல, சல, சல, வெனச் சாலையிலே,\nசெல், செல், செல், எங்கள் காளைகளே,\nசேர்ந்திட வேணும் இரவுக்குள்ளே, \"\nஇரட்டைக் கிளவியின் ... சொல்லாடல்களில் பாடல் ஆரம்பம் ... தனியாக நாயகி ...சரோஜாதேவி அவர்கள் ஒற்றை மாட்டு வண்டியோட்டிக் செல்லும் போது பாடும் பாடல் . தனது காதலனை நினைத்து ..அவனை திருடனாகவே மனதில் வரித்துப் பாடுவதாக பாடல் அமைந்திருப்பது ... கவியரசரின் புலமைத் திறன் .\n\"காட்டினில் ஒருவன், எனைக் கண்டான்,\nகையில், உள்ளதைக் கொடு என்றான்,\nகண்ணில், இருந்ததைக், கொடுத்து விட்டேன்,\"...\nதிருடனிடம் தனது மனம் பறிபோனதை என்ன பங்காகச் சொல்லியிருக்கிறார் ..\n\"அவன் தான், திருடன், என்றிருந்தேன்,\nஅவனை, நானும், திருடி விட்டேன்,\nமுதல், முதல், திருடும் காரணத்தால்,\nமுழுசாய்த் திருட, மறந்து விட்டேன்,\"\nமனதில் மெலிதான ஒரு நகைச்சுவையுணர்வு பாடலைக் கேட்கும்போது நமக்கு .. ஜானகியம்மாவின் இளமை கொஞ்சும் குரல் ..நல்ல ரசனையோடு . மேலும்\n\"இன்றே, அவனைக், கைது செய்வேன்,\nகாதல் வயப்பட்டு , உறுதிப்பாடான உணர்வுகள் .. தெறித்து விழும் அழகு அந்த மென்மையான குரலில் ... மிதமாக நமது நெஞ்சில் அப்பிக் கொள்ளும் . பாசம் ..எனும் திரையில் வெளிவந்த பாடல் . இசையமைப்பில் ..வண்டிச் சத்தமும் ... சாலையில் கடந்து போகும் வேகத்திற்கேற்ற இசை மாறுதலும் ரசிக்கும் வண்ணம் இருக்கும் .\nஉண்மை . நீங்கள் சொன்னது போல் திருமதி ஜானகியின் பாடல்களில் இது முதன்மை இடத்தை பெரும் பாடல்களில் ஒன்று என்றால் மிகையாகாது\nஎன்னைப் பொறுத்தவரை திருமதி ஜானகிக்கு எண்ணிக்கையில் MSV குறைவான பாடல்களே கொடுத்து இருந்தாலும் அன���த்தும் சத்தான பாடல்களே .\n80 களில் மத்திமதில் அவர் பாடிய பாடல்களின் எண்ணிக்கை கூடியதே தவிர .தர வரிசையில் இடம் பெற்றப் பாடல்கள் மிகக் குறைவே\nஇந்தப்பாடலைப் பொறுத்தவரை பல்லவியும் அதனை திரும்பி பாடுகையில் முடியும் விதம் மாறுபட்டு இருக்கும்\nசலங்கைஒலி ஈ ஈ எனவும் அடுத்ததடவை சலங்கை ஒலி எனவும் பாடப்பட்டிருக்கும் .\nமிக அருமையாக திருமதி ஜானகி இப்பாடலைப் பாடியிருப்பார்\nமாடுகளின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் மணியின் நாதம் பாடல் முழுவதும் பரவி நமக்கு நல்லுணர்வை தருகின்றது\nகுழலும் கிளாரினெட்டும் தாளமும் அருமையாக இசைக்கப்பட்டிருக்கும்\nவழக்கம் போலவே கவியரசுவின் கதை கரு இதிலும் அவரின் எளிய நடையில். பதிவிற்கு நன்றி\nART 28மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 28\nஸ்ரீதர் ஒரு சகாப்தம் - 65-a\nஸ்ரீதர் ஒரு சகாப்தம் - 65\nஸ்ரீதர் ஒரு சகாப்தம் - 64\nART 28மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 28\nRE: ஸ்ரீதர் ஒரு சகாப்தம் -60\nவெண்ணிற ஆடை படம் அதில் நடித்த செல்வி ஜெயலலிதாவின் நடிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.stsstudio.com/2019/01/02/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-06-06T17:25:31Z", "digest": "sha1:VLGSCNXWIH7ZAG7FSVUPGFHO2RO3BWJU", "length": 14290, "nlines": 174, "source_domain": "www.stsstudio.com", "title": "பேரசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் பிறந்தநாள்வாழ்த்து (02.01.2019 - stsstudio.com", "raw_content": "\nபாடகியாக திகழ்ந்து வரும் சுதேதிகா.தேவராசா மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடியுள்ள பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் ,இவர் 05.06.2020இன்று தனது பிறந்த…\nசுவெற்றா நகரில்வாழும் பாடகரும். பொதுத்தொண்டருமான கலாதரன் குலமதி தம்பதியினர் இன்று தமது பிள்ளைகள், .மருமக்கள், உற்றாரர், உறவினர், நண்பர்களுடன் தங்கள்…\nயேர்மனி இசர்லோனில் வசிக்கும் திரு.திருமதி. சிவநேசன் தவமலர் தம்பதிகளின் செல்வப் புதல்வன் திலக்சன் தனது பிறந்தநாளை 04.06.2020 அன்று தனது…\nயேர்மனியில் வாழ்ந்துவரும் நடன ஆசியை நர்த்தனா. சத்தியசீலன் அவர்களின் பிறந்தநாள் இன்று இவரை அப்பா, அம்மா.குடும்பத்தார் உற்றார் உறவுகள் என…\nகனடாவில் வாழ்ந்து வரும் ஒளிப்பதிவாளர் பாடகர்.ரவி அட்சுதன்அவர்களின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இவரை மனைவி.பிள்ளைகள்,உ���்றார் உறவுகள் அனைவரும் இணைந்து…\nபெல்ஜியம் நாட்டில் வாழ்ந்து வரும் சத்திய சாதனாலயா நடனப்பள்ளி பரதநாட்டிய ஆசிரியை செளமி வசந்த் அவர்களின் இன்று தனது பிறந்தநாள்…\nசிறுப்பிட்டியூர் ஶ்ரீ ஞானவைரவர் புகழ்பாடும் பாமாலை குரல் - S. G. சாந்தன் சகிலன்இசை - P. S. விமல்பாடல்…\nபிறப்பினாலும் உறுப்பினாலும் ஒன்றாகி நன்றாகி மனிதனாக பிறந்து நிற வகுப்பாலும் மொழியாலும் பாகுபாடாகி படும் படுகள்.. பெரும்பாடுகளே….\nபொறுமைக் கோடுகளை தாண்டினால் வார்த்தை கீறல்களை தாங்கத்தான் வேண்டும். தோட்டா வலிக்கு நிவாரணம் தாராளம். சிந்திய வார்த்தைகளின் வலிகளுக்கு ஏதுண்டு.\nஇசைக்கலைமகன் „டென்மார்க்“ சண் அவர்கள் இன்று தமது பிறந்தநாளை „டென்மார்க்கில் உற்றார், உறவினர், நண்பர்கள்,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்,பல்துறை திறன் கொண்ட…\nபேரசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் பிறந்தநாள்வாழ்த்து (02.01.2019\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாழ்நாள் பேரசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் (02.01.2019) இனிய பிறந்த நாள் தன்னை அவர் துணைவியாருடனும் பிள்ளைகளுடம் உற்றார், உறவிகர்கள், கலைத்துறைநண்பர்கள் என அனைவரும்வாழ்தி நிற்கும் இவ்வேளை இவர் தன் இன்னும் சிறந்து சிகறம்தொட்டுபல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்கவென\nஇசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்\nஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்\n*வணக்கம் ஐரோப்பா*நிகழ்வில் குமார் அவர்களுக்கு பொன்னாடைக்கெளரவம்\nவணக்கம் ஐரோப்பா 2019 தில் கலைஞர்களுக்கு கௌரவம் வழங்கப்பட்டது\nபல்கலைவேந்தர்‘ சில்லையூர் செல்வராசன் எழுதிய ‚ஈழத்தில் தமிழ் நாவல்\nஅதிகாலை சூரிய உதயத்தில் விழிகளை கவர்ந்தது…\nமெய் ஒன்று மெய்யினை நேசித்து மெய்யாகவே…\nயேர்மனி புத்துார் ஒன்றிய நிர்வக கூட்டம் 10.02.2019 டோட்முண்ட் நகரில் இடம்பெற்றது\nவட மாகாணத்தில் சிறந்த பட்டதாரிகளைத்தந்த…\nபாரிஸில்அப்பிடி வந்தனாங்கள் இப்பிடி போறம்“முழுநீள நகைச்சுவை நாடகம் மேடையேறுகிறது\nபாரிஸில் SKAF இன் 10வது ஆண்டுவிழாவில் 11.11.18…\nகுமாரு யோகேஸ் எழுத்து உருவாக்கத்தில் ஒரு மாலை பொழுதில் சமூக நாடகம்அரங்கேற்றம் கண்டது \n23_06.2019. இன்று முல்லை கடலோரத்தில். குமாரு…\nஈழத்தில் அறிமுகமாகும் பெண் இயக்குனர் – “தலைமுறை மாற்றம்” குறும்படம் \nஈழத்து தமிழ் சினிமா என்றதொரு அடையாளம்…\nநடிகை logini யின் இயக்கத்தில்மார்கழி வெண்ணிலா ) பாடல் ஆல்பம் மிக விரைவில்\nஅனைவருக்கும் வணக்கம் நண்பர்களே ஈழத்தின்…\nஅராலி வடக்கில் முதியோர் கௌரவிப்பு\nஅராலி வடக்கில் முதியோர் கௌரவிப்பு நிகழ்வில்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகி செல்வி சுதேதிகா தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து:05.06.2020\nகலாதரன் குலமதி தம்பதியினரின் திருமணநாள்வாழ்த்து 04.06.2020\nஇளம் கலைஞன் செல்வன் திலக்சன் சிவநேசன்பிறந்தநாள் வாழ்த்து. 04.06.2020\nநடன ஆசியை நர்த்தனா. சத்தியசீலன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 04.06.2020\nஒளிப்பதிவாளர் ரவி அட்சுதன்.அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 03.06.2020\nKategorien Kategorie auswählen All Post (2.067) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (31) எம்மைபற்றி (8) கதைகள் (19) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (163) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (58) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (496) வெளியீடுகள் (359)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://educationtn.com/2018/11/02/12396/", "date_download": "2020-06-06T16:35:56Z", "digest": "sha1:N455QHK7I7ITEVRBJQPH4QO3VF4SHUQ2", "length": 14686, "nlines": 327, "source_domain": "educationtn.com", "title": "சிபிஎஸ்இ கேள்விகள் இனி எப்படி இருக்கும்? - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome CBSE சிபிஎஸ்இ கேள்விகள் இனி எப்படி இருக்கும்\nசிபிஎஸ்இ கேள்விகள் இனி எப்படி இருக்கும்\nசிபிஎஸ்இ கேள்விகள் இனி எப்படி இருக்கும்\nமத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளுக்காக புதிதாக கொண்டுவரப்படும் கேள்விகளின் மாதிரி மற்றும் மதிப்பெண்கள் மாற்றம் குறித்த விவர��்களை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியாவது, விடைத்தாள் திருத்துவதில் குளறுபடிகள் தொடர்ந்து நடந்து பெரும் சர்ச்சைகளை உருவாக்கி வந்தன. இந்நிலையில், கேள்வித்தாள் அச்சிடுவதில் தொடங்கி தேர்வு நடத்தி முடிப்பது வரை கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை சிபிஎஸ்இ தற்போது செய்து வருகிறது. அத்துடன் அனைத்து தேர்வுகளையும் ஒரே நேரத்தில் நடத்துவதை தவிர்த்து தொழில் கல்வி, பொதுக்கல்வி பாடங்களை தனித்தனியாக நடத்தவும் முடிவு செய்துள்ளது. அதேபோல தேர்வில் மாணவர்கள் தேர்ச்சிக்கான மதிப்பெண்களிலும் மாற்றம் செய்துள்ளது. இதற்காக கணக்கு, ஆங்கிலம், அறிவியல் பாடத் தேர்வுகளில் இடம் பெறும் கேள்வித்தாளில் சில மாற்றங்களை செய்துள்ளது.\nமாற்றம் செய்யப்பட்ட கேள்வித்தாள் மாதிரிகள் cbseacademic.in என்ற இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. அத்துடன் அகமதிப்பீட்டுக்கான மதிப்பெண்களையும் அதிகரித்துள்ளது. சிபிஎஸ்இ சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின்படி அகமதிப்பீட்டு வாய்ப்புகள் 33 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் கொண்ட பட்டியல்கள் மேற்கண்ட இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர் , பொதுமக்கள் தரப்பில் இருந்து வந்த கருத்துகளை அடிப்படையாக கொண்டு மேற்கண்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. அதனால், புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ள மாதிரி கேள்வித்தாள்களை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.\nPrevious articleஹால் டிக்கெட்டில் எதுவுமே இல்லை: மாணவர்கள் அதிர்ச்சி\nNext articleபகுதிநேர ஆசிரியர்கள் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்திருந்தால் கடும் நடவடிக்கை:பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்\n சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வை நடத்தாமல், தேர்ச்சி நிர்ணயிக்கப்படும்,\n10, 12 வகுப்பு தேர்வுகள் விரைவில் நடத்தப்படும்: சிபிஎஸ்இ அதிரடி அறிவிப்பு.\nCBSE பள்ளிகளில் நடைபெற்று வரும் தேர்வுகள் மார்ச் 31 ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக CBSE அறிவிப்பு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nதேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்”...\nஒய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nஒரே வேலையை செய்யும் நிரந்தர ஊழியர்களுக்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் சம வேலைக்கு சம ஊதியம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/actor-vijay-paid-his-tax-without-irregularity-says-income-tax-department-379561.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-06-06T18:21:31Z", "digest": "sha1:Z357O3CTX4CGRZQKROWHC4JSGCSBSYLM", "length": 19094, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "சரியாக வரி செலுத்தி உள்ளார்.. எந்த தவறும் இல்லை.. விஜய் வீட்டு ரெய்டு.. வருமான வரித்துறை தகவல்! | Actor Vijay paid his tax without irregularity says Income Tax department - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்திய சீன எல்லை பேச்சுவார்த்தை கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஏசி கூடாது.. 5 முறை கழுவ வேண்டும்.. தமிழக உணவகங்களுக்கான விதிகள் வெளியானது\n21 குண்டுகள் முழங்க.. முழு ராணுவ மரியாதையுடன் மதியழகன் உடல் தகனம்.. சேலம் கலெக்டர் நேரில் அஞ்சலி\nதிரும்பி போங்க.. ரோடு போடாதீங்க.. இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது\nகுஜராத் ராஜ்யசபா தேர்தல்: ராஜினாமா அச்சம்.. 65 எம்எல்ஏக்களையும் ரிசார்ட்டில் தங்க வைத்த காங்கிரஸ்\nஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை, நினைவிடமாக மாற்றக் கூடாது- ஹைகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் குறித்து சர்ச்சை கருத்து.. நடிகர் சிவகுமார் மீது வழக்குப் பதிவு\nMovies 11 வருடங்களுக்கு பின் மீண்டும் இணையும் நாக்க முக்கா ஜோடி.. வெளியானது டீசர்\nAutomobiles பைக் விபத்தில் சிக்கினால் தானியங்கி உதவிகோரும் தொழில்நுட்பம்: பாஷ் அறிமுகம்\nSports அன்று ரித்திகா அழுததற்கு காரணம் இதுதான்.. உண்மையை போட்டு உடைத்த ரோஹித்.. ஏமாந்த ரசிகர்கள்\nFinance ரூ.1,456 கோடி சரக்குகளை ரைட் டவுன் செய்த சென்னை பெட்ரோலியம்\nTechnology மீண்டும் வந்தது மிட்ரான் செயலி: புதிய பாதுகாப்பு அம்சங்களோடு கூகுள் ப்ளே ஸ்டோரில்\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\n கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசரியாக வரி செலுத்தி உள்ளார்.. எந்த தவறும் இல்லை.. விஜய் வீட்டு ரெய்டு.. வருமான வரித்துறை தகவல்\nசென்னை: நடிகர் விஜய் வீட்டில் பிப்ரவரியில் நடந்த வருமான வரித்துறை சோதனை பற்றிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில், நடிகர் விஜய் முறையாக வரி செலுத்தி உள்ளார் என்று விவரம் வெளியாகி உள்ளது.\nகடந்த பிப்ரவரி மாதம் 7 மற்றும் 8 தேதிகளில் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. ஏஜிஎஸ் குழுமம், பைனான்ஸ் செய்த அன்புச் செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையை அடுத்து விஜய் வீட்டில் சோதனை நடந்தது.\nஅன்புச் செழியன் சரியாக வரி செலுத்தவில்லை, அவர் சில முறைகேடுகளை செய்துள்ளார் என்று புகார்கள் வந்தது. இதையடுத்து அவரிடம் செய்த வருமான வரித்துறை, பிகில் படத்திற்கும் அவர்தான் பைனான்ஸ் செய்தார் என்பதால் விஜய் வீட்டிலும் சோதனை செய்தனர்.\nஅப்போது நெய்வேலியில் மாஸ்டர் பட ஷூட்டிங்கில் ஈடுபட்டிருந்த நடிகர் விஜய்யையும் அங்கிருந்து அவசரம் அவசரமாக சென்னைக்கு அழைத்து வந்து சோதனை செய்தனர். அவரது பனையூர் பண்ணை வீட்டில் இந்த சோதனை நடந்தது. இரண்டு நாட்கள் சோதனை நடந்தது. அதோடு சென்னை மற்றும் மதுரையில், மொத்தமாக 38 இடங்களில் சோதனை நடைபெற்றது. அன்புச்செழியன் வீட்டில் இருந்து ரூ. 77 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.\nசென்னை, மதுரையில் உள்ள பல்வேறு மறைவிடங்கள், ரகசிய இடங்களிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. சோதனையின்போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் ரூ. 300 கோடிக்கும் கூடுதலாக வரி ஏய்ப்பு நடந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நடிகர் விஜய் வீட்டில் இருந்து எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. விஜய் வீட்டில் இருந்து துரும்பை கூட வருமானவரித்துறை எடுத்த��� செல்லவில்லை.\nஇந்த நிலையில் நேற்று மீண்டும் நடிகர் விஜயின் பனையூர் இல்லத்திற்கு வருமானவரித்துறை அதிகாரிகள் வந்தனர். நேற்று மீண்டும் சோதனை நடந்ததாக முதலில் செய்திகள் வெளியானது. அதன்பின் நேற்று நடந்தது சோதனை கிடையாது, அது சோதனையின் முடிவு. அதாவது அவர் வீட்டில் சீல் செய்யப்பட்டு இருந்த லாக்கர்களை வந்து அதிகாரிகள் திறந்து வைத்தனர். அதோடு விஜயிடம் சில கையெழுத்துக்களை பெற்றனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.\nஅதன்பின் அதிகாரிகள் கிளம்பி சென்றுவிட்டனர். அதே சமயம் நடிகர் விஜய் வீட்டில் பிப்ரவரியில் நடந்த வருமான வரித்துறை சோதனை பற்றிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில், நடிகர் விஜய் முறையாக வரி செலுத்தி உள்ளார். ‘பிகில்' மற்றும் ‘மாஸ்டர்' படங்களுக்காக நடிகர் விஜய் வாங்கிய சம்பத்திற்கு வருமான வரி சரியாக செலுத்தப்பட்டுள்ளது. பிகில் படத்துக்காக ரூ.50 கோடியும், மாஸ்டர் படத்துக்காக ரூ.80 கோடியும் நடிகர் விஜய் சம்பளமாக பெற்றுள்ளார். இதற்கு சரியாக வரி செலுத்தி உள்ளார், என்று வரித்துறை தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஏசி கூடாது.. 5 முறை கழுவ வேண்டும்.. தமிழக உணவகங்களுக்கான விதிகள் வெளியானது\nஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை, நினைவிடமாக மாற்றக் கூடாது- ஹைகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் குறித்து சர்ச்சை கருத்து.. நடிகர் சிவகுமார் மீது வழக்குப் பதிவு\nகாய்ச்சல் இருந்தாலும் பரவாயில்லை.. தனி தேர்வு அறை ஒதுக்கப்படும்.. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூல்ஸ்\nசென்னை உள்பட 4 மாவட்டங்களில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து\nஒரே நேரத்தில் என்ட்ரி.. சென்னையின் பல பகுதிகளிலும் மிதமான மழை.. பெங்களூரில் கனமழை\nகொரோனா கொடுமை.. தமிழகத்தில் கிடுகிடுவென அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.. டெஸ்டிங் போதாது\nதமிழகத்தில் மேலும் 1,458 பேருக்கு கொரோனா.. தொடர்ந்து 7ஆவது நாளாக அதிகரிப்பு\nஜூன் 6 அதிர்ஷ்டமான நாள்.. இன்று நிச்சயம் மழைக்கு வாய்ப்பு.. இல்லாவிட்டால் நாளை பெய்யும்.. வெதர்மேன்\nசோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட விஷ்ணு ஆலயத்தை பாதுகாக்கக் கோரிய வழக்கு.. பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு\nதனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம்.. நிர்ணயித்தது தமிழக அரசு\nஎப்படி இருக்கிறார் ஜெ. அன்பழகன்.. சிகிச்சை குறித்து நேரில் கேட்டறிந்த மு.க.ஸ்டாலின்\nகொரோனாவால் பலியான நபர்.. சவக்குழியில் உடலை அசால்டாக தூக்கிபோடும் ஊழியர்கள்.. ஷாக்கிங் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/people-welfare-alliance-leader-meet-pranab-tomorrow-for-cauvery-issue/articleshow/54957582.cms", "date_download": "2020-06-06T18:38:07Z", "digest": "sha1:C6N2ORFJ2U3ZGG5WRBPSU3WKPOWHRAKH", "length": 13972, "nlines": 131, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபிரணாப்புடன் மக்கள் நலக் கூட்டணியினர் நாளை சந்திப்பு\nகாவிரி விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் நாளை சந்திக்கவுள்ளனர்.\nபிரணாப்புடன் மக்கள் நலக் கூட்டணியினர் நாளை சந்திப்பு\nசென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் நாளை சந்திக்கவுள்ளனர்.\nகாவிரி நதி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பான விசாரணையில், காவிரி மேலாண்மை வாரியத்தை கடந்த அக்டோபர் 4-ம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதற்கு முந்தைய நாளில்,காவிரி நதி நீர் பங்கீடு #CauveryIssue விவகாரம் தொடர்பாக, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தது.\nஅதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை திருத்த வேண்டும். மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால், இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடும் அதிகாரமில்லை. காவிரி மேலாண்மை வாரியத்தை #CauveryManagementBoard உடனடியாக அமைக்க முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தது.\nஇது தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு மதித்து நடக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், மத்திய அரசின் வாதத்திற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனிடையே, காவிரி விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட உயர் தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையும் திருப்திகரமாக இல்லை எனவும் பரவலாக கருத்து நிலவி வருகிறது.\nஇந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும் என வலியுறுத்தி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை, மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் நாளை சந்திக்கவுள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n - அமைச்சர் சொல்வது இதுதான்\nமதுரை: சலூன்கடை உரிமையாளர் மோகன் மகள் ஐ.நா. தூதராக நியம...\nசென்னையில் பட்டா போட்டுள்ள கொரோனா... தடுமாறும் மாநகராட்...\nகரண்ட் பில்: நுகர்வோருக்கு மீண்டும் ஹேப்பி நியூஸ்\nதனியார் மருத்துவமனையில் ஃப்ரீ கொரோனா சிகிச்சை, இது இருந...\nபத்தாம் வகுப்பு தேர்வு: 'ஹால் டிக்கெட்' வாங்கும் மாணவர்...\nகொரோனா: கொரோனா அலையில் சிக்கிக்கொண்ட சென்னை..\nதமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனா..\n‘10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த மாணவர்களுக்கு விலக்க...\nரயில் டிக்கெட் ரத்து: பயணக் கட்டணத்தை எங்கே, எப்போது தி...\nதேசத் துரோக வழக்கு:வைகோ விடுதலை..\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமக்கள் நலக் கூட்டணி பிரணாப் முகர்ஜி காவிரி விவகாரம் காவிரி மேலாண்மை வாரியம் Pranab Mukerjee People welfare alliance Cauvery Management Board Cauvery Issue\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nஊரடங்கால் வீணாகும் தேன்கூடுகள்... தேன் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nதமிழகத்தில் ஒரே நாளில் 19 பேர் பலி.. 30 ஆயிரத்தை கடந்த பாதிப்பு...\nகுறைந்த முதலீட்டில் நிறைவான வருமானம் அளிக்கும் ஸ்பைஸ் இந்தியா\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து \"ஒரு நாடு ஒரே குரல்\" பாடல்\nஓலா: கொரோனா தொல்லை இனி இல்லை\nரூ.2,000 கோடியை வீட்டுக்கே வந்து டெலிவரி செய்த தபால் காரர்கள்\nஇந்த நேரத்தில் 992 வீட்டை இடித்து ��க்களைக் கதறவிடும் கோவை அதிகாரிகள்\nபெண்ணை சிகரெட்டால் சுட்டு கூட்டு வன்கொடுமை.. மகன் கதறல், கணவன் வேடிக்கை...\nதமிழ்நாட்டில் இறப்பு விகிதம் குறைய இதுதான் காரணமாம்\nகொரோனா: அடுத்த உச்சத்தை நோக்கி நகரும் சென்னை\nபிறந்த குழந்தைக்கு காது நன்றாக கேட்கிறதா, எப்போது எப்படி பரிசோதிக்க வேண்டும்.\n சோட்டா பீமுக்கு திருமணம் நடந்ததா சர்ச்சை பற்றி குழு வெளியிட்ட விளக்கம்\nஇருமல், சளியை வேரோடு முறிக்கும் வெங்காயச்சாறு... எப்படி எடுத்துக்கணும்\nயுவனுடன் திருமணம் நடந்தது எப்படி முழு தகவலையும் வெளியிட்ட மனைவி ஜஃப்ரூன் நிசார்\nநயன்தாராவை பாராட்டி தள்ளிய அசுரன் நடிகை மஞ்சு வாரியர்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-06-06T17:21:01Z", "digest": "sha1:Q3YTPRA7MEQTWVL6QCF5SUKJ6WOHKYN3", "length": 12090, "nlines": 173, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சப்பானியப் பேரரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(ஜப்பானியப் பேரரசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசப்பானியப் பேரரசு (大日本帝国/大日本帝國, டாய் நிப்பான் டெய்கோகு, பொருள் \"பெரும் சப்பானியப் பேரரசு\")[7] (Empire of Japan) அரசியலமைப்பின்படியான, நாடாளுமன்ற முடியாட்சி, பேரரசு மற்றும் உலக வல்லமை கொண்ட இராச்சியமாகும்.[5] இது சனவரி 3, 1868இல் மெய்சி மீள்விப்பு காலத்திலிருந்து 1947இல் தற்கால சப்பானின் அரசியலமைப்பு சட்டம் நிறைவேற்றப்படும்வரை அமைந்திருந்தது.\n↓ 1868–1947 (மறுகட்டமைப்பு) ↓\n1942இல் சப்பானியப் பேரரசின் நிலப்படம்.\nவரலாற்றுக் காலம் மெய்சி, டைய்ஷோ, ஷோவா\n- மெய்சி மீள்விப்பு சனவரி 3[6] 1868\n- மெய்சி அரசியலமைப்பு ஏற்பு நவம்பர் 29, 1890\n- உருசிய-சப்பானியப் போர் பெப்ரவரி 10, 1904\n- பசிபிக் போர் 1941–45\n- சப்பானின் சரணாகதி செப்டம்பர் 2, 1945\n- மறுகட்டமைப்பு மே 2,[5] 1947 (மறுகட்டமைப்பு)\nஇருக்யு தீவுகளின் ஐக்கிய அமெரிக்க இராணுவ அரசு\nபசிபிக் தீவுகளின் ஐக்கிய நாடுகள் அறங்காவல ஆள்புலம்\nஇந்தக் கட்டுரை ஜப்பானிய உரையைக் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ கன்சி மற்றும் கனாக்கு பதிலாக தெரியலாம்.\nசோமோன் காலம் 14000–400 BC\nயயோய் காலம் 400 BC–250 AD\nமுரோமச்சி காலம் (Ashikaga period)\nஉலகப்போர் 1 இல் சப்பான்\nபோருக்குப் பிந்திய சப்பான் 1945–present\nசப்பானியப் பேரரசின் ஃபுகோகு கியோஹை (富国強兵, ஃபுகோகு கியோஹை \"நாட்டை செழிப்பாக்கு, படைத்துறையை வலிதாக்கு\") முழக்கத்துடன் நிறைவேறிய தொழில்மயமாக்கலும் படைத்துறையாக்கமும் சப்பானை உலக வல்லமை உள்ள நாடாக மாற்றியது; அச்சு நாடுகளுடன் கூட்டு சேர்ந்து ஆசியா - பசிபிக் பகுதியின் பெரும்பாலான நாடுகளை கைப்பற்றியது. 1942இல் சப்பானியப் பேரரசு உச்சநிலையில் இருந்தபோது அதன் ஆட்சிப்பரப்பு 7,400,000 சதுர கிலோமீட்டர்கள் (2,857,000 sq mi) ஆக இருந்தது. இதனால் வரலாற்றிலேயே மிகப் பெரிய கடல்சார் பேரரசுகளில் ஒன்றாக விளங்கியது.[8]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-06-06T18:10:05Z", "digest": "sha1:2PR5HMFPQGQ273AQHHSZTWSJLIAAFFX5", "length": 4922, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மாணவகன் முற்றுகை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மாணவகன் முற்றுகை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமாணவகன் முற்றுகை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇறுதி முற்றுகை மாதிரி (← இணைப்புக்கள் | தொகு)\nமாணவகன் முற்றுகை (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\nநெப்போலியன் திறப்பு (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilbible.org/honeyoutoftherock/january-24/", "date_download": "2020-06-06T16:04:43Z", "digest": "sha1:FNEM2EKOC2QWTNRGSZUONCTB6AADUPQ3", "length": 4903, "nlines": 27, "source_domain": "www.tamilbible.org", "title": "ஐனவரி 24 – HONEY OUT OF THE ROCK அன்றாடக அமுதம்", "raw_content": "\nஅவனுக்குப் பயப்படவேண்டாம். அவனையும் அவன் ஜனங்கள் எல்லாரையும் அவன் தேசத்தையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன் (எண்.21:34).\nஉபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும்,பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறது எனக் கூறுகிறது வேதம். அதிகமானஉபத்திரவத்தினால்தான் பொறுமையை நாம் பெறமுடிகிறது. பொறுமை அதிகரிக்க பரீட்சை இனிமையாகிறது.அப்பொழுதுதான் தேவன் கடந்த காலத்தில் நமக்குச் செய்த உதவிகளைக் காட்டிலும் இன்னும்மிக அதிகமான உதவுவார் என்ற நிச்சயமும், நம்பிக்கையும் ஏற்படும்.\nஎமோரியரின் அரசனாகிய சீகோன், பாசானின்அரசனாகிய ஓகையும் பற்றி நாம் வேதத்தில் படிக்கிறோம். அவர்களின் படைகளைக் கண்டாலேகுலைநடுங்கும். அவர்கள் உக்கிரமாகப் போரிட்டனர். இஸ்ரவேலர் அவர்களை வென்று, வாகை சூடினர்.இது மறக்க முடியாத அனுபவம் (சங்.136:17,24).\nஇஸ்ரவேலர் யோர்தானைக் கடந்து செல்லும் முன்பு,அந்நாட்டின் எல்லைப் புகுதியில் இந்தக் கொடிய எதிரிகளைச் சந்திக்க நேரிட்டது.தேவனுடைய மக்களின் இன்யை நிலையும் இதுவே சோதனைகள் அதிக வேதனையைக் கொடுக்கின்றன.இந்தப் புனிதப் பயணத்தை முடிக்கும் முன்பு நம்பிக்கை இழந்தவர்களாக, வேதனைப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.\nநம் இரட்சிப்பின் தேவன் நம்மைப் பார்த்து,பயப்படவேண்டாம். அவனையும் அவன் ஜனங்கள் எல்லாரையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்என்றார். ஒப்புவிப்பேன் என்றா கூறினார் நாம் முன்னேறிச் செல்லும்போது, சீகோனைப்போன்று இன்று கடினமாகத் தோன்றுபவை நாளைய வெற்றியின் சின்னங்கள். இன்று ஓகைப்போன்ற எதிரிகளின் எதிர்ப்பு இரட்சகரின் புதிய வல்லமையையும், பிரசன்னத்தையும்வெளிப்படுத்தும் அரிய வாயப்புகள் என்பதையும் மறவாதே\nஉலகத்திலிருக்கிறவனிலும், நம் உள்ளத்தில் இருப்பவர்மிகப் பெரியவர் அவரது பிரசன்னம் நம்மோடு அனுதினமும் இருக்கும் என்று வாக்களித்துள்ளார்.ஆகவே சீகோனைப்போன்று யாராகிலும் அல்லது ஏதாகிலும் எதிர்ப்பட்டாலும் சோர்ந்துபோகவேண்டாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/227777?ref=archive-feed", "date_download": "2020-06-06T17:56:29Z", "digest": "sha1:4RO7YZVEZ7ZZBRQDIXEJRWQR5POOODIG", "length": 9366, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "நீதிமன்ற தீர்ப்பை அடுத்த கோத்தபாய ராஜபக்ச ���டுக்கும் நடவடிக்கை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநீதிமன்ற தீர்ப்பை அடுத்த கோத்தபாய ராஜபக்ச எடுக்கும் நடவடிக்கை\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் திங்கட்கிழமை தேர்தலுக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளார்.\nஎதிர்வரும் 07ம் திகதி திங்கட்கிழமை முதல் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு திகதி குறித்திருந்தது.\nஇதற்கமைய வேட்பு மனு தாக்கல் செய்கின்ற முதலாவது நபராக கோத்தபாய ராஜபக்ச திங்கட்கிழமை காலை சென்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளதுடன், அடுத்த நாள் முதல் பிரசார நடவடிக்கைகளையும் ஆரம்பிக்கவுள்ளார்.\nஇதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் இலங்கை பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nமேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி யசந்த கோதாகொட, அர்ஜூன ஒபேசேகர, மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇந்நிலையில், குறித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால், கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில், அவர், வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அ���ிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thehotline.lk/archives/16734", "date_download": "2020-06-06T17:00:59Z", "digest": "sha1:XZT2QSG52OVMUUAJJBTM2BGIWEA2SZQ4", "length": 17154, "nlines": 122, "source_domain": "www.thehotline.lk", "title": "ஒரு நூற்றாட்டைக்கடந்தும் மின்சாரத்தைக்காணாத கிராமம் | thehotline.lk", "raw_content": "\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை பொலிஸார் மரநடுகை\nஇளைஞர்கள் திருந்தி ஏனையவர்களுக்கு உதாரணமாகத் திகழ வேண்டும் – பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எல்.முஹம்மட் ஜெமீல்\nதாரிக் அஹமட் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது : சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா\nஜனாதிபதியின் கையொப்பம், கடிதத்தலைப்பைப் பயன்படுத்தி மோசடி – ஒருவர் கைது\nவிபத்தில் பிறைந்துறைச்சேனை முகம்மது நைறூஸ் மரணம்\nசாய்ந்தமருது அமானா நற்பணி மன்றத்தால் கணவனை இழந்த குடும்பங்களுக்கு நிவாரணப்பொதிகள்\nவடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்காவிட்டால், முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகும்-தர்மலிங்கம் சுரேஷ்\nபோதைப்பொருள் பாவனையை ஒழித்து, பொருளாதார மேம்பாட்டுக்கு புதிய திட்டம் – முன்னாள் முதல்வர் ஹாபிஸ் நஸிர் அஹமட்\nவாழைச்சேனை கடதாசி ஆலையில் உற்பத்தி ஆரம்பம்\nஓட்டமாவடிப் பிரதேசத்தில் பாரிய தீவிபத்துக்களைத்தடுக்க தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி நடவடிக்கை\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஒரு நூற்றாட்டைக்கடந்தும் மின்சாரத்தைக்காணாத கிராமம்\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஒரு நூற்றாண்டு வருட காலம் மின்சாரமற்ற, 28 வருட காலம் மீள்குடியேற்றப்டாத கிராமம்.\nஇதுவரை மின்சாரத்தைக்கண்டிராத கிராமம் இருக்குமென்றால் உங்களால் நம்ப முடிகிறதா\nஆம். கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கள்ளிச்சை கிராமத்திற்கு இன்னும் மின்சார வசதியோடு சேர்த்து அடிப்படை வசதிகளும் வந்தபாடில்லை. இக்கிராமம் மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கு எல்லைக்கிராமமாகும்.\nஇங்கே வருகை தருகின்ற அரசியல்வாதிகளுக்குக்கூட இயற்கை அழகை இரசிப்பதற்கும், நீராடுவதற்கும், உணவு சமைத்து சாப்பிட்டுவதற்கும் தான் நேரமிருக்கின்றதே தவிர, இக்கிராமத்தை முன்னேற்றுவதற்கும், இக்கிராமத்திலிருந்து அகதிகளாய் சென்ற மக்களுக்கு வீட்டு வசதிகளைச்செய்து கொடுத்து மீள்குடியேற்றுவதற்கும் அதிகாரங்கள் இருந்தும் பராமுகமாக இருக்கின்றனர்.\nஇக்கிராம மக்கள் பல தடவைகள் பல அமைச்சர்களை நேரில் சென்று மீள்குடியேற்றம் சம்பந்தமாக கலந்துரையாடிய போதும், அதற்கான தீர்வு இன்று வரை கிடைக்கவில்லை.\nகாரணம் கேட்டால், இக்கிராமத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளைத்தவிர யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அகதிகளாய்ச்சென்ற மக்களை இக்கிராமத்திற்கு வந்து அவர்களது காணிகளில் தற்காலிக கூரை வீடுகளை அமைத்து அங்கு குடியமருமாறும் பின்னர் மீள்குடியேற்றத்திற்கான வழிகளை ஏற்படுத்தி தருகின்றோமெனவும் அமைச்சர்கள் கூறுகின்றனர்.\n1990ம் ஆண்டுக்குப்பின் 7 வருடங்கள் அகதி முகாம்களில் கஷ்டப்பட்டு, 20 வருடங்களாக தாங்கள் உயிருக்குப்போராடி தற்போது தங்களின் அயராத முயற்சியால் இன்று வரைக்கும் ஏதோவொரு வகையில் வாழ்ந்து கொண்டு இன்றுவரை தாய் மண்ணுக்காகப் போராடிக்கொண்டும் உங்களை நம்பிக்கொண்டும் இருக்கும் இந்த கள்ளிச்சை அப்பாவி மக்களை தற்போது அடிப்படை வசதிகூட இல்லாத (வீதிகள், மின்சாரம், குடிநீர், காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பு ) அடையாளமற்று காடுகளாய் காணப்ப���ும் கிராமத்தில் இந்நவீன காலகட்டத்தில் கூரை வீடுகளை அமைத்து குடியாமரச் சொல்வது எந்த வகையில் நியாயம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதிகள் இருந்த போதிலும், ஏன் இன்று வரை இம்மக்கலின் மீள்குடியேற்றக் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை\n● கௌரவ இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் புனர்வாழ்வு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சராக இருந்த போதிலும், இக்கிராமத்தை மீள்குடியேற்ற முன்வரவில்லை. இன்று பெருந்தெருக்கள் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக இக்கிராமத்திற்கு வீதிகளை அமைத்துக்கொடுக்க முன்வருவாரா\n● கௌரவ பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்கள் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சராக இருந்த காலத்திலும், இக்கிராமத்தைக்கண்டு கொள்ளவில்லை. இன்று கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சராக இருக்கும் நிலையில், இக்கிராமத்தைக் கட்டியெழுப்ப முன்வருவாரா\n● கௌரவ பிரதியமைச்சர் செய்யத் அலி ஸாஹிர் மௌலானா அவர்கள்,\nதேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சராக இரண்டு, மூன்று தமிழ்க் கிராமங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள கள்ளிச்சைக் கிராமத்தின் பக்கம் இன நல்லிணக்கத்தோடு, இம்மக்களின் தாய் மண்ணை மீட்டெடுக்க செவிசாய்ப்பாரா\nஇம்மக்களின் அயராத முயற்சிக்கும் உழைப்பிற்கும் இதன் பிறகும் பலன் கிடைக்காவிட்டால், காலம் பதில் சொல்லும்.\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஅரசியல், தேசியம், தீர்வுகள் எப்போது Comments Off on ஒரு நூற்றாட்டைக்கடந்தும் மின்சாரத்தைக்காணாத கிராமம் Print this News\nபதினான்கு ஆண்டுகளுக்குப்பின் சியம்பலாகஸ்கொட்டுவ மதீனாவில் ஓர் வரலாற்று நிகழ்வு\nஅல்முஸ்லிமாத் ஆதரவில் முஸ்லிம் விவாக, விவாகரத்துச்சட்டம் தொடர்பில் கலந்துரையாடல்\n#JusticeforThariq – தாரிக் அஹமத்துக்கு நீதி வேண்டி முஹீத் ஜீரான்\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஅளுத்கம , தர்கா நகர்ப்பகுதியைச்சேர்ந்த 14 வயதான விஷேட தேவையுடைய இளைஞன் தாரிக்மேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஈராக்கிய இராணுவத்துக்கு என்ன நடந்தது அமெரிக்கப்படைகளை எதிர்த்துப் போரிட்டவர்கள் யார்\nஅமெரிக்காவின் நிற வெறியும் : இஸ்லாம் வழங்கிய கண்ணியமும்\nமட்டு.மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவமும் மக்களின் எதிர்பார்ப்பும்\nகொரோனா : திட்டமிடப்பட்ட சதியா இறைவனின் நாட்டமா\nஈராக்கினுள் யூதர்களினால் இஸ்லாமிய தடயங்கள் அழிப்பும் : அமெரிக்காவினால் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட இலஞ்சமும்\nமஜ்மா நகர் பொதுக்காணி தொடர்பில் கல்குடா முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்கள் மெளனம் கலைக்க வேண்டும்\nவியாழேந்திரனிடம் ஒரு சில நிமிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.valaitamil.com/thamizhisai-andrum-indrum_15594.html", "date_download": "2020-06-06T18:10:51Z", "digest": "sha1:3DCAEKRQ4DKJQOTT265TUAP3Z4VT23U5", "length": 54686, "nlines": 309, "source_domain": "www.valaitamil.com", "title": "தமிழ் மொழி இலக்கிய மற்றும் இசை, வரலாறு அன்றும் இன்றும்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் தமிழிசை\n- தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles\nதமிழ் மொழி இலக்கிய மற்றும் இசை, வரலாறு அன்றும் இன்றும்\nதமிழ் மொழி இலக்கிய மற்றும் இசை, வரலாறு அன்றும் இன்றும்\nதமிழ்நாடு முன்னாள் மாநில தேர்தல் ஆணையாளர்\nநம் தாய்த் தமிழ் மொழி இலக்கிய மற்றும் இசை, நாட்டிய-நாடக வரலாறு ஆகியவைகளைப் பற்றி ஆழ்ந்து ஆராய்வோ மாயின், பல அற்புதமான வரலாற்றுச் செய்திகளை நாம் அறிய முடியும். முத்தமிழின் நடுநாயகமாக விளங்கும் தமிழ் இசைக்கு 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்ட நெடிய வரலாறு உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கண நூல் தொல்காப்பியம், இயற்றியவர் தொல்காப்பியர். தொல்காப்பியரின் ஆசிரியர் அகத்தியர். 1610 சூத்திரங்களை உள்ளடக்கிய தொல்காப்பியம் அகவற்பாவில் எழுதப்பட்டது. எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்கள். ஒரு அதிகாரத்திற்கு 9 இயல்கள் என 27 இயல்கள் கொண்டது.\nசங்க காலம்: கி.மு. 500 முதல்\nகி.பி. 250 வரை (மூவேந்தர் காலம்).\nசங்க காலத்தில் பண்டைத் தமிழரின் வீரம், காதல், மன்னரின் வெற்றிச் சிறப்பு, கொடைத் தன்மை, மான வாழ்க்கை, செங்கோன்மை, அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைத் தேனினும் இனிய செஞ்சொற்பாக்களாகப் பெரும் புலவர்கள் பாடியுள்ளார்கள்.\nமுதல் சங்கம் - தென் மதுரையிலும், இடைச் சங்கம் - கபாடபுரத்திலும், கடைச் சங்கம் - இன்றைய மதுரையிலும் இருந்ததற்கான ஆதாரங்களை சின்னமனூர் செப்பேடுகள் வாயிலாக அறிகிறோம்.\nசங்க இலக்கியங்கள் பதினென் மேற்கணக்கு நூல்கள், பதினென் கீழ்க்கணக்கு நூல்கள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன.\nஇவ்விரண்டு பிரிவில் பதினென் மேற்கணக்கு நூல்களை எட்டுத் தொகை, பத்துப்பாட்டு என இரண்டு பிரிவாகப் பிரித்தனர்.\nநற்றினை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு,\nஒத்த பதிற்றுப் பத்து, ஒங்குபரிபாடல்,\nகற்றறிந்தோ ரேத்தும் கலியோ டகம்,புறம் என\nமுருகு, பொருனாறு, பாணிரண்டு, முல்லை,\nகாஞ்சி, நெடுநல்வாடை, பாலை, குறிஞ்சி,\nஎன்ற இவ்விரண்டு வெண்பாக்கள் மேற்கணக்கு நூல்களின் பெயர்களை நமக்குத் தெரிவிக்கின்றன.\nகீழ்க்கணக்கு நூல்களைக் குறிக்கும் வெண்பா:-\nநாலடி, நான்மணி, நானாற்பது, ஐந்திணை, முப்\nபால், கடுகம், கோவை, பழமொழி, மாமூலம்\nஇன்னிலை சொல் காஞ்சியுடன், ஏலாதி என்பவே\nகடைச்சங்க நூல்களுள் முக்கியமான நூலாகிய திருக்குறள் உலகப் பொதுமறை எனப் பல நாட்டு அறிஞர்களும் போற்றிப் புகழும் பெருமையைப் பெற்றுள் ளது.\nகி.பி. 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த தாகக் கருதப்படும் இளங்கோ அடிகள் சிலப்பதிகாரம் என்று நூலையும், கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் மணிமேகலை என்ற நூலையும் இயற்றினர். இவை ‘இரட்டைக் காப்பியங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இவை இரண்டும் தனித்தமிழ் காப்பியங் களாகும்.\nகி.பி. 2ம் நூற்றாண்டிற்குப் பிறகு மெல்ல மெல்ல வடவர் நாகரிகமும் தென்னவர் நாகரிகமும் ஒன்றோ டொன்று கலக்கத் தொடங்கின.\nகி.பி. 3ம் நூற்றாண்டு முதல் 7ம் நூற்றாண்டு வரை களப்பிரர்கள் தமிழகத்தை ஆண்டனர். இந்த காலகட்டத்தில் எந்த ஒரு இலக்கிய மும் தோன்றவில்லை. இது தமிழகத்தின் இருண்ட காலம்.\nகி.பி. 8ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தேவார மூவரும், பன்னிரு ஆழ்வார்களும் பக்தி இலக்கியம் தோன்றக் காரணமாயினர். தனி மனிதனைப் பாடும் சங்க இலக்கியப் போக்கு மாறி, தமிழ் இலக்கிய வரலாற்றில் பக்தி இலக்கியங்கள் தோன்றலாயின. இந்நூல்களில் ‘பன்னிரு திருமுறைகளும்’, ‘நாலாயிர திவ்ய பிரபந்தமும்’ முக்கிய இடம் பெறுகின்றன.\nதமிழகத்தில் 2ம் நூற்றாண்டு முதலே சமண பௌத்த மதங்கள் பரவத் தொடங்கின. மன்னர்களும் அந்த மதங்களைப் பின்பற்றினர். இவ்விரண்டு மதங்களாலும், களப்பிரர்களாலும் தமிழ் இனம் தனது தனித்தன்மையை இழந்துபோனது.\nதமிழையும், தமிழ் இனத்தின் தனித்தன்மையையும் மீட்டெடுக்க உதவியது ‘பக்தி மார்க்கம்’. சைவ மும், வைணவமும் புத்துயிர் பெறலாயின.\n‘அறுபத்தி மூன்று நாயன்மார்கள்’ சைவ மதத்தைப் போற்றிப் பாடல்கள் எழுதினர். அவை பன்னிரண்டு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. அதுபோலவே ‘பன்னிரண்டு ஆழ்வார்கள்’ தோன்றி வைணவ மதத்தைப் புகழ்ந்து பாக்கள் இயற்றினர். அவை நாலாயிர திவ்ய பிரபந்தம் எனப் பெயர் பெற்றது.\nநாயன்மார்களும், ஆழ்வார்களும், தமிழ்மொழிக்கும் தமிழ் இசைக்கும் ஆற்றிய தொண்டு மிகப்பெரிய தொண்டாகும்.\n· ஆழ்வார்களுக்குப் பின் தோன்றி வைணவத்தை வளர்த் தவர்கள் ஆச்சார்யார்கள்.\n· ஆச்சார்யார்களில் தலைமை யானவர் நாதமுனிகள்.\n· நாலாயிரத்திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்தவர் நாதமுனிகள்.\n· நாலாயிரத்திவ்வியப்பிரபந்தம் ‘திராவிட வேதம்’ எனப்படுகிறது.\n· நாலாயிரத்திவ்வியப்பிரபந்தம் மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டது.\nசைவ, வைணவ சமய நூல்கள் கடவுள் அன்பை வெளிப்படுத்திப் பாடப்பட்டுள்ளமையால் அவை பக்திப் பாடல்கள் என்று அழைக்கப் பட்டன. இவைகளின் காலம்\nகி.பி. 7 முதல் 9 ஆம் நூற்றாண்டா கும்.\nபக்தி இலக்கியங்களில் ஒன்றான நாலாயிர திவ்ய பிரபந்தத்தைப் புரட்சியாளர் ராமானுசர் ‘திராவிட வேதம்’ எனச் சிறப்பித்தார். அதை எழுதியவர்கள் தமிழர்கள் என்பதால் அது ‘திராவிட வேதம்’ எனப்பட்டது. தங்களுக்குத் தேவையான வேதத்தைப் படைத்துக் கொள்ளும் ஆற்றல் தமிழ்ர்களுக்கு உண்டு என்பதை இது காட்டுகிறது. பக்தி இயக்கத்தால்தான் தமிழர்களை ஒருமைப்படுத்தித் தூக்கி நிறுத்துகின்ற முயற்சி நடந்தது; வெற்றியும் பெற்றது.\nசாதியால் தமிழினம் “மேல் கீழ்” என பிளவுபட்டுக் கீழமைப்பட்டிருந்த பொழுது, அதைப் போக்குவதற்கான முயற்சி சிவனையும், பெருமாளையும் முன் வைத்து நடைபெற்றது.\n‘உயர் நிலை அடைவதற்கு சாதி ஒரு தடையில்லை’ என்று முழக்க மிடப்பட்ட பக்தி இயக்கத்துக்குப் பிறகும், சாதிகள் நீடித்தன என்றாலும், அவற்றின் மையமான உயர்வு, தாழ்வு சைவ, வைண வங்களால் ஒழிக்கப்பட்டுவிட்டன.\nபௌத்தத்துக்கும், சமணத்துக்கும் எதிராக நடந்த இந்தப் போரில் பக்தி இயக்கத்தால் ஏற்பட்ட தலையாய பயன், தமிழர்கள் ஒருமைப்பட்டது தான் என்றால் அது மிகையாகது.\nவடமொழியைத் தழுவியும், தழுவாமலும் தோன்றிய காதை நூல்கள், பெரியபுராணம், கம்பராமாயணம். இக்காலம் கி.பி. 10 முதல் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு முடியவாகும்.\nவால்மீகியின் வடமொழி காப்பியத்தைத் தமிழில் ‘ராமாயணம்’ என்று கம்பரும், வியாச முனிவரின் மகாபாரத காப்பியத்தை தமிழில் ‘மகாபாரதம்’ என்று வில்லிபுத்தூராரும் மொழி பெயர்த்தனர்.\nகி.பி. 11ம் நூற்றாண்டு முதல் 15ம் நூற்றாண்டு வரை சிற்றிலக்கியங்கள் பல தோன்றின.\nகலம்பகம், பரணி, பள்ளுப்பாட்டு, தூது, உலா, குறவஞ்சி, கோவை, பிள்ளைத்தமிழ், பதிகம், சதகம் மற்றும் அந்தாதி என்ற தலைப்புகளில் ஏராளமான சிற்றிலக்கியங்கள் தோன்றின.\nமுத்தமிழின் நடுநாயகமாக விளங்கும் இசைக்கு 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்ட நெடிய வரலாறு உள்ளது. தமிழ் இசை பல்வேறு பரிணாம வளர்ச்சி அடைந்து இன்றைய நாட்டிய உலகில் நடனம் எப்படி வெகு வேகமாக முன்னேறிக் கொண்டு வருகிறதோ, அது போலவே தமிழிசையும் வெகு வேகமாக வளர்ந்திருக்கிறது.\nகி.பி. 16ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சீர்காழியில் பிறந்த ‘முத்துத்தாண்டவர்’ கீர்த்தனை வடிவ இசைப்பாக்களை இயற்றினார்.\nபல்லவி (எடுப்பு), அனுபல்லவி (தொடுப்பு), சரணம் (முடிப்பு) என மூன்று பாகங்களைக் கொண்ட இசைப்பா வடிவத்தின் (பிதாமகன்) தோற்றுநர் முத்துத்தாண்டவரே. இவருக்குப் பின்னர் ‘அருணாசலக் கவிராயர்’, ‘மாரிமுத்தாப்பிள்ளை’ கீர்த்தனை வடிவப் பாடல்களை எழுதினர். இவர்களை ‘தமிழிசை ஆதி மும்மூர்த்திகள்’ என அழைக்கலாயினர்.\nகி.பி. 19ம் நூற்றாண்டில் தோன்றிய கோபாலகிருஷ்ணபாரதியாரும், மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளையும் கீர்த்தனை வடிவப் பாடல்களை பிரபலப்படுத்தினர். இவர்கள் காலத்தில் வாழ்ந்தவர் தான் வள்ளல் பெருமான்.\n· பிறந்த ஊர் - மருதூர்\n· வாழ்ந்த ஊர் - வடலூர்\n· நூல்கள் - திருவருட்பா, ஜீவகாருண்ய ஒழுக்கம்,\n· சமரச சன்மார்க்கம் கண்டவர், ஓதாது உணர்ந்த பெருமான், அருட்பிரகாசர் என்பன பிற பெயர்கள்.\n· வடலூரில், சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், சத்திய ஞானசபை, சத்திய தருமசாலை ஆகியவற்றை நிறுவினார்.\nஅருட்பெருஞ்ஜோதியின் தனிப்பெருங் கருணையாகித் திகழ்கின்ற திரு அருட்பிரகாச வள்ளல் பெருமான் அருளிய ‘திரு அருட்பா’, பாடப்பாட வாய் மணக்கும்; உள்ளம் குளிரும்; உயிர் வளரும்; அன்பும், ஆன்ம நேயமும், இரக்கமும், இறை உணர்வும�� தழைத்தோங்கும். ‘திரு அருட்பாவைக்’ கற்கக், கற்கக் களிப்பு உண்டாகும். அருள் இன்பத்தை வாரி வழங்கும். எனவே நினைத்து, நினைத்து; உணர்ந்து, உணர்ந்து; நெகிழ்ந்து, நெகிழ்ந்து; திரு அருட்பாவை தினசரி பாராயணம் செய்து அதன்படி நடப்போமாக.\nஇயற்றமிழில் அருட்செங்கோல் ஆட்சி நடத்துகின்ற வள்ளல் பெருமானார் இசைத் தமிழிலும் தனி அருட் செங்கோல் ஆட்சி நடத்துகின்றார்கள் என்பதற்கு திரு அருட்பாவிலுள்ள 1000-க்கும் மேற்ப்பட்ட “இசைப் பாடல்களே” சான்றுகளாகும். வள்ளலாரின் திரு அருட்பாவில், இசைத் தமிழ் கொஞ்சி விளையாடுவதை, திரு அருட்பாவில் திளைப்போர், உணர்ந்து பரவசம் அடைவதைப் பார்க்கலாம். எல்லாக் கலைகளிலும் வல்லவரான வள்ளல் பெருமான், இசையோடு பாடும் இயல்பினர் என்பதை அறிகிறோம்.\nஇவருடைய பாடல்கள் இன்று நாட்டியக் கலைஞர்களாலும் தொடர்ந்து மேடையேற்றப்பட்டு வருவது மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.\nஆடல் - (நாட்டியக்) கலை\nஇன்று இசைக்கலையை விட மிக வேகமாக வளர்ந்து வருவது ஆடற்கலை (நாட்டியக் கலை).\nஆடற்கலையின் இலக்கணத்தை தமிழ்ப்பெருங்காப்பியமான சிலப்பதிகாரம் விரித்துக் கூறுவது போல வேறு எந்த நூலும் தெளிவாகக் கூறவில்லை.\nசிலப்பதிகாரத்தின் கதாபாத்திரமாகிய மாதவியின் நாட்டியம் அரங்கேற்றப்படுவதை இளங்கோ அடிகள் ‘அரங்கேற்றக்காதையில்’ பதிவு செய்துள்ளார்.\nசங்க இலக்கியப்பாக்கள் அகம், புறம் என்று பிரிக்கப்பட்டுள்ளதைப் போல நாட்டியமும் வேத்தியல் கூத்து, பொதுவியல் கூத்து எனப் பிரிக்கப்பட்டுள்ளது.\nவேத்தியல் என்பது இறைவனின் முன்பும், அரசரின் முன்பும் புகழ்ந்து ஆடப்படுபவை.\nபொதுவியல் என்பது மக்களின் வீரம் முதலியவற்றை விளக்குவதாகும்.\nபதினோரு வகைக் கூத்து சிலம்பில் விவரிக்கப்பட்டுள்ளது.\nகை, கால், கண், முகம், உடல் என ஐந்து வகை இயக்கம் பேசப்படுகிறது.\nஒற்றைக் கைப்பிடிப்பு 15-ம், இரட்டைக் கைப்பிடிப்பு 33-ம் என (ஹஸ்தம்) கைப்பிடிப்பு 48 வகை விளக்கப்படுகிறது.\nமேலிருந்து கீழ் இறக்கப்படும் திரை, பின், கீழிருந்து மேல் ஏற்றப்படும் திரை, இருபுறமும் விலக்கப்படும் என திரைச்சீலைகளையும், மேடையின் அளவுகளையும், சிலப்பதிகாரம் மிக மிகத் தெளிவாக விளக்குகிறது.\nஇவ்வாடற்கலையைப் பேணி வளர்க்க மாமன்னன் இராசராசன் தஞ்சை பெரிய கோவிலில் 400 ஆடற் பெண்டிர்களை அமர்த்தினான்.\nநமது ஆடற்கலையின் சிறப்பை உணர்த்தும் வகையில் அமைந்த தெய்வமே ஆடல்வல்லான் என்ற நடராஜர்.\nதமிழகத்தின் ஆடற்கலை கூத்து என்றும் சதிர் என்றும் அழைக்கப்பட்ட நிலை மாறி, இன்று ‘பரதம்’ என்ற பெயரில் உலகில் கொடி கட்டிப் பறந்து வருகிறது.\nநம் தாய்த் தமிழ் மொழியின் சிறப்பம்சமான இசை, நம்முடைய நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவைகளின் அடையாளமாகத் திகழும் பல்வேறு கலைகளில் மிகச் சிறப்பான இடத்தை இன்று தமிழ் இசை பெற்றுள்ளது. எனவே தான் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் மார்கழி மாதத்தில் சென்னையில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் கலந்துக் கொள்ள இசை ஆர்வலர்கள் வருவது இன்று மிகப் பெரும் நிகழ்வாக அமைந் துள்ளது.\nநமது தமிழ் இசை, நாட்டிய கலைஞர் களும் பல்வேறு சபாக் களில் ஆயிரக்கணக் கான ரசிகர்கள் முன்னிலையில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி மகிழ்விக்கிறார்கள்.\nநமது தமிழ் இசை, நாட்டிய விழாக்களை மார்கழி மாதத்தில் நடத்திடும் வகையில் அனைத்து வசதி களையும் பெற்றுள்ள நகர மாக நமது தலைநகர் சென்னை விளங்குவது நமக் கெல்லாம் பெருமை தருவதாகும்.\nநமது தமிழ் இசையின் சிறப்பை விளக்கும் வகையில் இசைக் கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் நிறுவனர், அறங்காலவர் அன்பிற்குரிய திருபுவனம் ரீ.ஆத்மநாதன் அவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக தமிழிசை, நாட்டிய, நாடக விழாவை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் 5 நாட்கள் நடைபெறும் இசைவிழாவில், 3 நாட்கள் தமிழ் இலக்கிய பாடல்களில், குறிப்பாக வள்ளலாரின் அருட்பா இசை விழாவாக நடைபெறும்; அடுத்த 2 நாட்கள் தமிழ் இசை விழாவாக நடைபெற்று வருகிறது.\nஆண்டுதோறும் சுமார் 50 இளங்கலைஞர் கள் பங்குகேற்கும் வகையில் அதற்குரிய தளம் அமைத்து கொடுத்து வருகிறார், தமிழ் இசையைப் பாடும், குறிப்பாக, வள்ளலாரின் அருட்பா இசையை அற்புதமாக பாடிவரும், திருபுவனம் ரீ.ஆத்மநாதன் அவர்கள், வளரும் இளம் கலைஞர்களின் எதிர்கால நன்மையைக் கருதி, தொடர்ந்து தொய்வின்றி இந்த இசை, நடன விழாவை நடத்தி வருவது நம் அனைவராலும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.\nதமிழ் இசைக் கடலின் அமுதான தமிழிசை விழா\nதமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில் தமிழிசை பயிற்சி துவக்கவிழா நடைபெற்றது.\nஎழில்மிகு பெருவங்கியம் என்கிற நாகசுரம்\nமுதன்முதலாக “மார்கழி இணைய இசைத்திருவிழா” - வலைத்தமிழ் தமிழிசை கல்விக்கழகம் தொடங்கியது.\nபுதிய வரலாறு படைத்த முதலாவது உலகத் தமிழிசை மாநாடு - 2019\nபுதிய வரலாறு படைத்த முதலாவது உலகத் தமிழிசை மாநாடு - 2019\nமுதன்முதலாக மார்கழி இணைய இசைத்திருவிழா - வலைத்தமிழ் தமிழிசை கல்விக்கழகம் தொடங்கியது.\nஅமெரிக்காவின் முக்கியப்பொறுப்பான அமெரிக்க தேசிய அறிவியல் நிதியத்தின் தலைவராக தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட சேதுராமன் பஞ்சநாதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நியமித்துள்ளார்.\nஉங்கள் பணி வளர்க வாழ்க வளமுடன் விசு\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ் இசைக் கடலின் அமுதான தமிழிசை விழா\nதமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில் தமிழிசை பயிற்சி துவக்கவிழா நடைபெற்றது.\nஎழில்மிகு பெருவங்கியம் என்கிற நாகசுரம்\nமுதன்முதலாக “மார்கழி இணைய இசைத்திருவிழா” - வலைத்தமிழ் தமிழிசை கல்விக்கழகம் தொடங்கியது.\nபுதிய வரலாறு படைத்த முதலாவது உலகத் தமிழிசை மாநாடு - 2019\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச���சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.��ுத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டு��்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/tamilnadu/general/parents-turn-off-cell-phone/c77058-w2931-cid318280-su6269.htm", "date_download": "2020-06-06T16:07:15Z", "digest": "sha1:5Y2MZV5AGX2MSEWSWXBTO3JXUSEONP3I", "length": 2057, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "‘பெற்றோர்களே செல்போனை ஆஃப் செய்யுங்கள்’", "raw_content": "\n‘பெற்றோர்களே செல்போனை ஆஃப் செய்யுங்கள்’\nநவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினத்தன்று இரவு 7.30 மணி முதல் 8.30 வரை பெற்றோர் செல்போனை ஆஃப் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.\nநவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினத்தன்று இரவு 7.30 மணி முதல் 8.30 வரை பெற்றோர் செல்போனை ஆஃப் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.\nகுழந்தைகள் தினத்தன்று குழந்தைகளுடன் பெற்றோர் நேரத்தை செலவிட வேண்டும் என்றும் ஒருமணி நேரம் மின்னணு ��ொருட்கள் பயன்படுத்தாமல் இருப்பது ஊக்குவிப்பாக அமையும் எனவும் தெரிவித்த பள்ளிக்கல்வித்துறை, தனியார் அமைப்பின் Disconnect to Reconnect என்ற பிரச்சாரத்தில் பங்கேற்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/59540/Tim-Southee-burst-lifts-New-Zealand-after-Ben-Stokes-91", "date_download": "2020-06-06T18:36:50Z", "digest": "sha1:QHQPPNPWVX2FO2UFZ3WUU6TQCMHQ2KXH", "length": 9565, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நியூசி. டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்! | Tim Southee burst lifts New Zealand after Ben Stokes 91 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nநியூசி. டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்\nநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் எடுத்துள்ளது.\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளும் இப்போது டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளன. முதல் டெஸ்ட் போட்டி மவுன்ட் மவுங்கானுயி-யில் நேற்றுத் தொடங்கியது.\nடாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோ பர்ன்ஸும் சிப்ளேவும் களமிறங்கினர். சிப்ளே 22 ரன்களிலும் பர்ன்ஸ் 52 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த டென்லி நிலைத்து நின்று ஆடினார். கேப்டன் ரூட் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். டென்லி 74 ரன்கள் எடுத்து டிம் சவுதி பந்துவீச்சில் ஆட்டமிழந்ததும் பென் ஸ்டோக்ஸ் வந்தார். அவரும் போப்பும் நிதானமாக ஆடி வருகின்றனர்.\nநேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி, 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்டோக்ஸ் 67 ரன்களுடனும் போப் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.\nஇரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடர்ந்தது. போப் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்த வந்த விக்கெட் கீப்பர், ஜாஸ் பட்லர் 43 ரன்களில் வாக்னர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஒரு பக்கம் விக்கெட் விழுந்துகொண்டிருந்தாலும் நிதானமாக ஆடிய ஸ்டோக்ஸ், 91 ரன்களில் ���வுட் ஆனார். அந்த அணி 353 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதையடுத்து அந்த அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.\nநியூசிலாந்து அணி தரப்பில் டிம் சவுதி (Tim Southee) 4 விக்கெட்டுகளும் நீல் வாக்னர் 3 விக்கெட்டுகளும் கிராண்ட் ஹோம் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதையடுத்து நியூசிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியுள்ளது.\nஇன்று உதயமாகிறது தென்காசி மாவட்டம்\nபாலியல் வன்கொடுமை செய்து புதைக்கப்பட்ட பெண்.. 7 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த உண்மை..\nஊரடங்கால் வேலையை இழந்த தம்பதி: 3 ஆயிரத்திற்குக் குழந்தையை விற்ற சோகம்\n”கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா” - திருமாவளவன் கேள்வி\nசீனாவுக்கு எதிராக கார்ட்டூன் வெளியிட்ட அமுல் - கணக்கை முடக்கிய ட்விட்டர்\n\"செல்பி\" மோகத்தால் அடையாற்றில் விழுந்த இளைஞர்\n’மாணவர்களுக்குக் காய்ச்சல் இருந்தால் வீட்டுக்கு அனுப்பப்படுவர்’ - அரசு அறிவிப்பு\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇன்று உதயமாகிறது தென்காசி மாவட்டம்\nபாலியல் வன்கொடுமை செய்து புதைக்கப்பட்ட பெண்.. 7 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த உண்மை..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathgurusrirajalingaswamigal.wordpress.com/category/06-guruji-and-sesha-mahaan/", "date_download": "2020-06-06T17:30:17Z", "digest": "sha1:33PU2GII5O2V5XUTIVKWRU64Z6Y35LRM", "length": 27926, "nlines": 310, "source_domain": "sathgurusrirajalingaswamigal.wordpress.com", "title": "06. Guruji and Sesha Mahaan |", "raw_content": "\nமகானின் வாக்கும், சென்ன கேசவப்பா, மாதேஸ்வர மலையில் சொன்னதும்.\nஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே\nமகானின் வாக்கும், சென்ன கேசவப்பா,\nமாதேஸ்வர மலையில் சொன்னதும் .\nஸ்ரீ மலைய மாதேஸ்வரர்– ஒரு மஹா சித்த புருஷர். இவர் சமாதி கோவில், மேட்டூர் (தமிழ் நாடு) to கொள்ளேகால் வழியில் 40 kms தூரத்தில் உள்ளது.\n1997 –ஆகஸ்ட் பௌர்ணமி அன்று சமாதி கோவிலில் தியானம் செய்துவிட்டு, பகல் 12 மணிக்கு, சாப்பிடுவதற்காக அருகிலுள்ள ஹோட்டலுக்குச் சென்றேன். பிறகு தங்கும் விடுதிக்கு சென்று விட்டேன்.\nமாலையில் ஸ்ரீ மலைய மாதேஸ்வரர் உற்சவரை வெள்ளித்தேரில் இழுத்து வந்தோம். பிறகு தனியாக ஓரிடத்தில் அமர்ந்து தியானம் செய்து கொண்டு இருந்தேன். திடீரென, ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் என் மனதில் தோன்றி, “மகாதேவன் சமாதி அடைந்து விட்டான் . இங்கு உட்காராதே, நாளை காலை புறப்படு“ என்றார். என் குருநாதர் (ஸ்ரீ குரு மகாதேவ்–தேரூர்– சுசிந்தரம்– கன்னியா குமரி மாவட்டம்)\n1991 –ல்,“ராஜலிங்கம், நான் சமாதி நிலை அடைய சிறிது காலமே உள்ளது. நீ இனிமேல், திருவண்ணாமலை சேஷாத்ரி சுவாமிகளைப் பிடித்துக்கொள். உனக்கு அவரே எல்லாம்“ என்று சொன்னது அப்போது நினைவுக்கு வந்தது.\nஇரவு உணவிற்காக அதே ஹோட்டலுக்குச் சென்றேன். ஒருவர் என்னிடம் வந்தார். தன் பெயர் சென்ன கேசவப்பா என்றும், ஹோட்டல் முதலாளி\nஎன்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார். வயது 18 இருக்கும். என் கைகளைப் பிடித்துக் கொண்டு, “நன்றி“ என்றார். ஒன்றும் புரியவில்லை.\nஇன்று பகல், நீங்கள் இங்கு சாப்பிட்டது எனக்கு நன்றாக தெரியும். முதலில் தாங்கள் தான் சாப்பிட்டீர்கள். இந்த ஹோட்டல் ஆரம்ப காலம் முதல் இன்று வரை 15 to 20 சாப்பாடு தினமும் மீந்து விடும். ஆனால் இன்று எல்லாம் விற்று தீர்ந்து விட்டன. “நன்றி” என மீண்டும் கூறினார். நான் அவரிடம், எல்லாம் என்னுள் இருக்கும் சேஷனின் லீலை என்று சொல்லி, மகானைப் பற்றி விவரித்தேன். சென்ன கேசவப்பா அழுது விட்டார்.\nஅடுத்த நாள் காலை, ஹோட்டலுக்கு அருகில் உள்ள பஸ் ஸ்டாண்டில் சேலம் செல்லும் பஸ்சுக்கு காத்திருந்தேன். யாரோ என கைகளை பிடித்த உணர்வு. சென்ன கேசவப்பா தான் அது. “சேலம் செல்ல கூட்டம் அதிகமாக நிற்கிறது. தங்களால் முடியாது. பஸ் டிரைவர் எனக்கு தெரிந்தவர். நான் தங்களுக்கு உதவுகிறேன்“, என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே சேலம் பஸ் கொள்ளேகாலில் இருந்து வந்தது. டிரைவர் சீட்டுக்கு அருகில் எனக்கு இடம் கிடைக்கும் படி செய்து, தன் நன்றியை தெரிவித்து கொண்டார்.\nபிறகு சேலம் வழியாக கரூரில் உள்ள என வீட்டிற்குச் சென்றேன். என் மகன் கோகுல் ஒரு telegram –ஐ கொடுத்தான். அதில் ஸ்ரீ குரு மாஹதேவ், பௌர்ணமி அன்று மாலை 6 மணிக்கு மஹா சமாதி அடைந்து விட��டார் என்ற தகவல் இருந்தது. “மகாதேவன் சமாதி அடைந்து விட்டான்,இங்கு உட்காராதே, நாளை காலை புறப்படு“ என்று நம் சேஷன் சொன்னதை நினைத்து பார்த்தேன்.\nத்ரிகால மூர்த்திக்கு (சேஷன்) அனந்த கோடி நமஸ்காரம் செய்தேன்.\nதிருவண்ணாமலை. 14 .05 .2010\nPosted in மகானின் வாக்கும், சென்ன கேசவப்பா, மாதேஸ்வர மலையில் சொன்னதும்.\nகுருவின் அருள் வாக்கு நம் ஸத்குருநாதர் அருளிய பொன்மொழிகள்…\nகுருவின் அருள் வாக்கு நம் ஸத்குருநாதர் அருளிய பொன்மொழிகள்…\n01. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 1 (1)\n02. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 2 (1)\n03. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 3 (1)\n04. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 4 (1)\n05. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 5 (1)\n06. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 6 (1)\n07. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 7 (1)\nகுருவின் அருள் வாக்கு (5)\n01. ஸத்குருநாதர் எப்போழுது கிடைப்பார்\n03. நம் \"சேஷ மூல மந்திர மஹிமை\" (1)\n\"நம் குருவின் அருளால் நடத்தபட்ட சில அற்புத நிகழ்வுகள்\" – ஸ்ரீ வேலு (1)\nஅன்ஷுமானுக்கு (Anshuman)அருள் பாலித்த அவதார புருஷர், சேஷ ப்ரஹ்மம். (1)\nஅஹுஜாவின் குழந்தைக்கு அருள் பாலித்த சிவ சேஷன் (1)\nகாணாமல் போன Demand Draft- சேஷ பகவான் அருளால் கிடைத்தது. (1)\nகார்த்திக் – சேஷ ப்ரஹ்மத்தின் அனுகிரஹம் (1)\nசீத்தாரமனின் வீட்டு மனை விற்க (1)\nசேஷ பக்தை: ஸ்ரீமதி. சீதாலக்ஷ்மி அம்மாள் (1)\nசேஷ லீலைகள் – திருமதி வரலக்ஷ்மி அம்மாளின் கார் (1)\nசேஷனின் லீலைகள் இந்த காலத்திலும், தொடர்கிறது. இனிமேலும் தொடரும். (1)\nசேஷன் விபூதியாக உருவெடுத்தார் (1)\nதாராவைக் காப்பாற்றிய அவதார சேஷன் 2006 ம் வருடம் . மும்பை முகாம். (1)\nதிருச்சி அல்லூரில் அவதார்(சிவ ) சேஷாத்ரி ஸ்வாமிகள் செய்த லீலை (அற்புதம் ) (1)\nதிருச்சி சதாசிவத்திற்கு, அவதார் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் செய்த லீலைகள் (1)\nதிருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீ சதாசிவத்திற்கு சேஷ பெருமான் புது email ID வழங்கினார் (1)\nமணிலாலின் (ராஜஸ்தானி) மக்களை (குடும்பம்) காப்பாற்றிய மகான் சேஷன் (1)\nரோஷனி (ROSHANI) யின் நீண்ட நாள் நடுக்கத்தை நீக்கிய நவக்ரஹ நாயகர் நம் சேஷன் (1)\nவன்ந்தீப் ஷெட்டி வாழ்கையை மாற்றியமைத்த அவதார் ஸ்ரீ சேஷா (1)\nஸாய் கிருஷ்ணாவின் குணம் (1)\nஹிந்தி டீச்சர் சியாமளா வைத்தியநாதனுக்கு 63 வயதில் வேலை கிடைத்த அற்புதம் (1)\nசேஷ மஹானுக்கும், குருஜிக்கும்… (1)\nகுருஜியும் சேஷ மஹானும் (1)\nமகானின் வாக்கும், சென்ன கேசவப்பா, மாதேஸ்வர மலையில் சொன்னதும். (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "https://ta.rayhaber.com/2017/11/doga-derneginden-izmir-korfez-gecis-projesine-tepki/", "date_download": "2020-06-06T17:00:06Z", "digest": "sha1:YQEZPWC7JF5DXTVRZEL6I75YCNPNJ6LV", "length": 58399, "nlines": 411, "source_domain": "ta.rayhaber.com", "title": "டோகா அசோசியேஷன் இஸ்மீர் வளைகுடா மாற்றம் திட்டத்திற்கு எதிர்வினையாற்றுகிறது | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[06 / 06 / 2020] அமைச்சர் வாரங்க் முதல் முறையாக கோவிட் -19 இவரது நோயறிதல் கிட் அறிமுகப்படுத்தினார்\tபொதுத்\n[05 / 06 / 2020] கடைசி நிமிடம்: மாலத்யா பேட்டர்ஜ் பூகம்பம் 5,0\tகடைசி நிமிடம்\n[05 / 06 / 2020] கடைசி நிமிடத்தில்.. வார இறுதியில் ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்பட்டது\tபொதுத்\n[05 / 06 / 2020] தடுப்பூசி அறிவியல் வாரியம் அதன் முதல் கூட்டத்தை ரஷ்ய பக்கத்துடன் நடத்தியது\tஅன்காரா\n[05 / 06 / 2020] 6-7 ஜூன் ஊரடங்கு உத்தரவு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது எந்த மாகாணங்களுக்கு ஊரடங்கு உத்தரவு உள்ளது எந்த மாகாணங்களுக்கு ஊரடங்கு உத்தரவு உள்ளது\nமுகப்பு துருக்கிதுருக்கிய ஏஜியன் கோஸ்ட்இஸ்மிர்நேச்சர் அசோசியேஷன் இன் இஜ்மீர் வளைகுடா டிரான்ஸிட் திட்டத்திற்கு பதில்\nநேச்சர் அசோசியேஷன் இன் இஜ்மீர் வளைகுடா டிரான்ஸிட் திட்டத்திற்கு பதில்\n16 / 11 / 2017 இஸ்மிர், புகையிரத, பொதுத், டயர் வீல் சிஸ்டம்ஸ், துருக்கி\nஇஸ்மிர் விரிகுடா மாற்றம் நெடுஞ்சாலை பற்றிய விவாதங்கள் அதிகரித்து வருகின்றன. டோனா டெர்னெசி, EGEÇEP, TMMOB மற்றும் 85 மக்கள் இஸ்மீர் விரிகுடாவில் கட்ட திட்டமிடப்பட்ட நெடுஞ்சாலை இணைப்பு பாலம் திட்டத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தனர் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கையின் எட்கி நேர்மறை ”முடிவை ரத்து செய்யக் கோரினர். பொது நிறுவனங்கள், கல்வியாளர்கள் மற்றும் அரசு சாரா வல்லுநர்கள் கடந்த ஆண்டு கெடிஸ் டெல்டாவில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஐ சுமார் 35 ஆயிரம் ஜோடி ஃபிளமிங்கோக்களை அடைத்து வைத்திருக்கிறார்கள், நேச்சர் அசோசியேஷன் டெல்டாவில் உள்ள ஃபிளமிங்கோக்களின் இனப்பெருக்கத்தில் கணிசமான பகுதி திட்டமிடப்பட்ட பிராந்தியத்தில் உணவளிக்கப்படுவதை வெளிப்படுத்தியது.\nஅஜீஸ் கோகோக்லு மறுநாள் கூறினார்: “ஒரு வளைகுடா கடக்கும் பிரச்சினை உள்ளது. நாங்கள் இஸ்மீர் விரும்பினால் அவர்கள் சொல்கிறார்கள். நான் உங்கள் சகோதரர், மி��வும் தேர்ந்தெடுக்கப்பட்ட குடிமகன். நான் இஸ்மீர் பெருநகர நகராட்சியின் மேயர். எனக்கு ஒரு டியூப் பாஸ் வேண்டும். அவர் மீண்டும் கேட்கக்கூடாது. குழாய் பத்தியில் மறுக்கமுடியாது என்று நான் விரும்புகிறேன். அதைச் செய்யுங்கள், சகோதரர் குல்.\nடோனா டெர்னெசியின் பொது ஒருங்கிணைப்பாளர் டிகில் துபா கோலே கூறினார்: கொனு இஸ்மீர் பெருநகர நகராட்சி மேயர் அஜீஸ் கோகோயுலு அவர்களின் அறிக்கையை சோகத்துடன் படித்தோம். இஸ்மிரின் கெடிஸ் டெல்டா உலகின் மிக முக்கியமான ஈரநிலங்களில் ஒன்றாகும், இது பூமியின் ஒரே ஈரநிலமாகும், இது நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒரு பெருநகரத்தில் அமைந்துள்ளது. உலகின் ஃபிளமிங்கோக்களில் பத்து சதவீதம் பேர் இஸ்மிரின் கெடிஸ் டெல்டாவில் வாழ்கின்றனர். ஒரு காலத்தில் İZKUŞ இன் தலைவராக இருந்த கோகோயுலு, இந்த தகவலுடன் மாற்றம் திட்டத்தை பாதுகாத்தார் என்பது, இஸ்மிரின் தன்மையை நகரத்தின் மிகப்பெரிய செல்வமாகக் கண்டவர்களை ஏமாற்றியது. நீங்கள் உலகின் அனைத்து நகரங்களுக்கும் பாலம் அமைக்கலாம். இருப்பினும், இஸ்மீர் தவிர வேறு எந்த நகரத்திலும் ஃபிளமிங்கோக்களுடன் வாழ உங்களுக்கு வாய்ப்பு இல்லை. ஜனாதிபதி கோகோயுலுவும் அரசாங்கமும் கிட்டத்தட்ட எதையும் ஒன்றிணைக்க முடியாது என்றாலும், பறவைகளை அழிக்கவும், மேற்கு நோக்கி நகரத்தை விரிவுபடுத்தவும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை இஸ்மீர் சந்தித்துள்ளார் என்பது மிகவும் சிந்திக்கத்தக்கது. ”\nதற்போதைய திட்டத் திட்டத்தில் பாலம் கால்கள் சேர்க்கப்படும் பகுதி 1999 முதல் முதல் பட்டம் இயற்கை பாதுகாக்கப்பட்ட பகுதியாக பாதுகாக்கப்பட்டுள்ளது. இது சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஈரநில பாதுகாப்பு ஒழுங்குமுறையின் கீழ் ஒரு முழுமையான பாதுகாப்பு பகுதி என்றும் வரையறுக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஃபிளமிங்கோக்களுக்கு மாறக்கூடிய சூழ்நிலை இல்லை. குளிர்காலத்தின் நடுப்பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சி எண்ணிக்கைகள் பத்து ஆண்டுகளாக தடையில்லாமல் நடத்தப்பட்டு, இயற்கை பாதுகாப்பு பொது இயக்குநரகம் மற்றும் தேசிய பூங்காக்களால் ஒருங்கிணைக்கப்பட்டு, சமீபத்திய ஆண்டுகளில் ஃபிளமிங்கோக்கள் உலகின் மிக முக்கியமான உணவுப் பகுதிகளில் ஒன்றாகும் என்பதை வெளிப்படுத்துகின்றன. பத்தாயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட ஃபிளமிங்கோக்கள் இந்த பகுதியில் தவறாமல் உணவளிக்கின்றன. ஃபிளமிங்கோக்கள் தினசரி கூடு கட்டும் பகுதிகளிலிருந்து இப்பகுதிக்கு உணவளிக்க பறக்கின்றன. எனவே ஃபிளமிங்கோக்களுக்கு சேதம் விளைவிக்காமல் பாலம் கட்ட முடியாது.\nடோனா டெர்னெசியின் பொது ஒருங்கிணைப்பாளர் டிகில் துபா கோலே பின்வருமாறு தொடர்ந்தார்: “நெடுஞ்சாலைத் திட்டம் ஒரு பாலமாக இல்லாமல் ஒரு குழாய் வழியாக இருக்காது, ஏனெனில் அது பல ஆண்டுகளாக பறவை சொர்க்கம் வழியாக செல்லும் என்று ஜனாதிபதி கோகோயுலு வாதிடுகிறார். இருப்பினும், இந்த மாற்றம் தற்போதைய மாற்றம் திட்ட கோப்பில் கூட கருதப்படவில்லை. எனவே, கோகோயஸ்லு குழாயைக் கடக்க வேண்டும் என்ற கனவு காண வேண்டுமென்றால், திட்டமிடப்பட்ட நெடுஞ்சாலைத் திட்டம் முதலில் நிறுத்தப்பட வேண்டும். மேலும், இது ஒரு குழாய் பத்தியாக இருந்தாலும், கெடிஸ் டெல்டா இந்த திட்டத்தின் தொடக்க புள்ளியாகும், மாவிஹீரைப் போலவே, டெல்டா மற்றும் ஃபிளமிங்கோக்கள் மீது இஸ்மிரின் அழுத்தம் படிப்படியாக அதிகரிக்கும். உலகின் பத்து ஃபிளமிங்கோக்களில் ஒன்றான கெடிஸ் டெல்டாவுக்கு நெடுஞ்சாலை அமைப்பதை ஒருபோதும் கருதக்கூடாது. தற்போதைய திட்டத்தை முற்றிலுமாக ரத்து செய்வதற்கான அனைத்து சட்ட மற்றும் மனசாட்சி வழிகளிலும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம். இந்த மதிப்புகளை வருங்கால சந்ததியினருக்கு கொண்டு செல்ல எதிர்க்கட்சியும் அரசாங்கமும் ஒன்றிணைந்து செயல்படுவதை நாம் காண விரும்புகிறோம், இஸ்மிரின் இயல்பையும் பறவைகளையும் அழிக்கக்கூடாது, இந்த திசையில் திட்டங்களை உருவாக்க வேண்டும். இஸ்மீர் பறவைகளை அடக்கம் செய்யக்கூடாது. \"\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nரெடிட்டில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nபாக்கெட்டில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇஸ்பானுக்கு மெனெமென் அரேலார் அசோசியேஷன் எதிர்வினை.\nIzmit பே கிராசிங் பாலம் இருந்து செல்கிறது\nஇஸ்மிட் பே கிராசிங் கிராசிங் விலை 120 TL ஐ அடிப்படையாகக் கொண்டது\nஇஸ்மிட் பே கிராசிங் பாலம் பாதை\nCHP உடன் Tarhan வளைகுடா கிராசிங் பாலம் மீது ஒரு TNUM எண்ணிக்கை இருக்கும்\nவளைகுடா கிராசிங் பாலம் சரி\nவளைகுடா பாலம் பாதை கட்டணம் குறைக்கப்பட்டது\nIzmit பே கிராசிங் பாலம் இருந்து செல்கிறது\nஇஸ்மிட் பே கிராசிங் கிராசிங் விலை 120 TL ஐ அடிப்படையாகக் கொண்டது\nஇஜ்மீர் வளைகுடா போக்குவரத்து திட்டம் இஸ்மிரின் இரு பக்கங்களை இணைக்கும்\nபினாலி யில்டிரிம்: உஸ்மான் காசி பாலம் வளைகுடா வழியாக பயணிக்கிறது, இது கட்டணத்தை அதிகமாகக் காண்கிறது\nவளைகுடா கடக்கும் பாலத்தில் 8 கட்டுமானம்\nஇஸ்மிட் பே கிராசிங் பாலத்தில் 8 கட்டுமானம்\nஇஜ்மீர் வளைகுடா போக்குவரத்து திட்டம்\nஇஜ்மீர் வளைகுடா போக்குவரத்து திட்டம்\nஅஜீஸ் முழு சுயவிவரத்தைக் காண்க\nபிரபலமான கேள்விகள் மற்றும் பதில்கள்\nகொரோனா வைரஸ் வெடித்ததால் இடைநிறுத்தப்பட்ட அதிவேக ரயில் (ஒய்.எச்.டி), பிராந்திய ரயில் மற்றும் அவுட்லைன் ரயில் சேவைகளை டி.சி.டி.டி டாசிமாசிலிக் ஜூன் மாதத்தில் மறுதொடக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்...\nஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் படுக்கை டிக்கெட் விலைகள் என்ன\nஒரு வழி டிக்கெட் விலை ஒரு நபருக்கு 480 பவுண்டுகள், இரட்டை நபர்களுக்கு 600 பவுண்டுகள் விற்பனைக்கு வழங்கப்படுகின்றன. சுற்று பயணம் மற்றும் 'இளம் டிக்கெட்' வாங்குபவர்களுக்கு தள்ளுபடி டிக்கெட்டுகளுக்கு 20% தள்ளுபடி வழங்கப்படுகிறது. 13-26 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இந்த 'இளம் டிக்கெட்' தள்ளுபடியிலிருந்து பயனடையலாம். மேலும், ஆசிரியர்கள், ராணுவ பயணிகள், குறைந்தது 12 பேர் கொண்ட குழுக்கள், பிரஸ் கார்டுகள் உள்ளவர்கள், ஊனமுற்றோர், 12-18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் டி.சி.டி.டி ஓய்வு பெற்ற வாழ்க்கைத் துணைக்கு 20 சதவீதம் தள்ளுபடி, 65 க்கு மேல் 50 சதவீதம் தள்ளுபடி மற்றும் டி.சி.டி.டி ஊழியர் இலவச பயண வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. .\nமுழு (ஒற்றை) 480.00 TL\nமுழு (இரண்டு பேர்) 600.00 TL\nஇளம் (ஒற்றை) 384.00 TL\nஇளம் (இரட்டை) 489.00 TL\n65 க்கு மேல் (ஒற்றை) 240.00 TL\n65 க்கு மேல் (இரட்டை) 300.00 TL\nHES குறியீடு பயண அனுமதி ஆவணத்தை மாற்றுமா\nHEPP குறியீடு பயண அனுமதி ஆவணம் மாற்றாது நீங்கள் HES குறியிடப்பட்ட டிக்கெட் மற்றும் பயண அனுமதி இரண்டையும் வாங்க வேண்டும். TCDD Taşımacılık A.Ş ஹயாத் ஈவ் சார் (HEPP) பயன்பாட்டிலிருந்து பெறப்பட்ட குறியீட்டைக் கொண்டு அதிவேக ரயில் (YHT) டிக்கெட்டுகளை எவ்வாறு பெறுவது என்பது குறித்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். வீடியோவில், “பயண அனுமதி சான்றிதழ்” கொண்ட குடிமக்களுக்கு ஹயாத் ஈவ் சார் (ஹெச்இபிபி) விண்ணப்பத்தின் மூலம் பெறப்பட்ட குறியீட்டைக் கொண்டு டிக்கெட்டுகளை எவ்வாறு பெறுவது என்றும் கூறப்படுகிறது. வீடியோ மற்றும் பட விவரிப்புக்கு இங்கே கிளிக் செய்யவும்...\nஇது இஸ்தான்புல்லில் மிகப்பெரிய மெட்ரோ பாதையாக உள்ளது Halkalı கெப்ஸ் மெட்ரோ பாதையில் மொத்தம் 43 நிறுத்தங்கள் உள்ளன. இவற்றில் 15 நிறுத்தங்கள் ஐரோப்பிய பக்கத்தில் அமைந்துள்ள நிலையில், மீதமுள்ள 28 நிறுத்தங்கள் அனடோலியன் பக்கத்தில் உள்ளன. இந்த நிறுத்தங்கள் பின்வருமாறு:\nHalkalı. சுரேயா கடற்கரை, மால்டெப், Cevizli, முன்னோர்கள், கன்னி, ஈகிள், டால்பின், பெண்டிக், கயர்ர்கா, ஷிஃபைர்ட், குசிலிலிலி, Aydıntepe, İçmeler, துஸ்லா, சயரோவா, பாத்தி, உஸ்மங்காசி, டாரகா, கெப்ஸ். விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்...\nமெட்ரோபஸ் ஐரோப்பிய பக்க நிறுத்தங்கள் யாவை\nபின்வருமாறு Metrobus ஐரோப்பிய சைட் நிறுத்தங்களை உள்ளன: Beylikdüzü Sondurak / TÜYAP, Hadımköy, Cumhuriyet Mahallesi, Beylikdüzü Belediyesi, Beylikdüzü, Güzelyurt, Haramidere, Haramidere Sanayi, Saadetdere Mahallesi, முஸ்தாபா கெமால் பாசா, Cihangir பல்கலைக்கழகம் சுற்றுப்புறங்கள், Avcılar மத்திய பல்கலைக்கழகம் வளாகம்), Şükyıley, Büyükşehir நகராட்சி. சமூக வசதிகள், கோகெக்மீஸ், சென்னட் மஹல்லேசி, ஃப்ளோரியா, பெசியோல், செஃபாக்கி, யெனிபோஸ்னா, சிரினெவ்லர் (அட்டாக்கி), பஹெலீவ்லர், ஆன்சிரிலி (Ömür), ஜெய்டின்பர்னு, மெர்ட்டர், Cevizliதிராட்சைத் தோட்டம், டாப்காபே, பயராம்பா - மால்டெப் வதன் கடேசி (மெட்ரோபஸ் இந்த நிறுத்தத்தில் நிற்காது), எடிர்னெகாபே, அய்வன்சாரே - ஐயப் சுல்தான், ஹாலெகோயுலு, ஓக்மெய்டானே, டாரலஸ் - பெர்பா, ஓக்���ெய்டான் மருத்துவமனை, மெய்க்லேயன்\nபெக்கர்: \"TÜDEMSAŞ ஒரு தேசிய வேகன் அட் உருவாக்குகிறது\nBostanlı இருந்து டிராம் நன்றி\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஅமைச்சர் வாரங்க் முதல் முறையாக கோவிட் -19 இவரது நோயறிதல் கிட் அறிமுகப்படுத்தினார்\nதுருக்கி UAV ரோபோ மற்றும் HR மேம்படுத்துகிறது\nT EngineMOSAN இலிருந்து SDT இன் கணினியில் உள்நாட்டு இயந்திரம்\nடெஸ்லா போரிங்ஸ் எலக்ட்ரிக் வேகன் உற்பத்தியை நிலத்தடி சுரங்கங்களுக்குத் தொடங்குகிறார்\nமனிசாவில் ரயிலில் நகர்த்தப்பட வேண்டிய உள்நாட்டு கழிவுகள்\nTCDD Taşımacılık A.Ş. அதானா பிராந்திய துணை இயக்குநரிடமிருந்து ஆளுநர் சு\nமுதல் துருக்கிய பயணிகள் விமானம்\nஇஸ்தான்புல்லில் உள்ள டி.சி.டி.டியின் ஷாப்பிங் மால் நிலையம் தீர்மானிக்கப்பட்டுள்ளது\nகவுண்டன் அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி வரிசையில் தொடங்குகிறது\nYHT பயணங்களின் எண்ணிக்கை 16 முதல் 20 ஆக அதிகரிக்கும்\nஇன்று வரலாற்றில்: ஜூன் 25, 2013 பற்றி ரயில்வே\nகடைசி நிமிடம்: மாலத்யா பேட்டர்ஜ் பூகம்பம் 5,0\nநிகழ்ச்சி நிரலில் பர்சா டி 3 நாஸ்டால்ஜிக் டிராம் கோட்டை அகற்றுதல்\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா நிலையத்தில் குருட்டுச் சாலையின் விரிவாக்கம் மற்றும் பனி மூடியின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: இர்மக்-சோங்குல்டக் கோடு அலிபே சுரங்கப்பாதைக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே வேலை\nடெண்டர் அறிவிப்பு: பாஸ்மேன் டெனிஸ்லி வரிசையில் பாலம் பணிகள் செய்யப்பட உள்ளன\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா மெட்ரோ நிலையங்களில் பயன்படுத்தப்பட வேண்டிய மூன்று கை திருப்பங்களை வாங்குதல்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா கெய்சேரி வரிக்கான டெண்டர்\nடெண்டர் அறிவிப்பு: பூகம்ப எதிர்ப்பின் படி இளம் நிலைய தளத்தில் அமைந்துள்ள கட்டிடங்களை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: அடுப்பு மற்றும் ஹீட்டர் நிலக்கரி கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் வரியில் கான்கிரீட் டிராவர்ஸ் மாற்று வேலை\nகாலெண்டரில் சேர்க்கவும்: + iCal | + Google கேலெண்டர்\nதலைநகரில் உள்ள டிக்கிமேவி நடோயோலு சுரங்கப்பாதைக்கான முதல் டெண்டர்\nமாமக் மாவட்டத்தை அங்காரா இன்டர்சிட்டி டெர்மினல் ஆபரேஷன் (AŞTİ) மற்றும் டிக்கிமேவிக்கு இடையே இய���்கும் அங்காரே இணைப்புடன் இணைக்கும் திட்டத்திற்கான முதல் டெண்டரை அங்காரா பெருநகர நகராட்சி உருவாக்கியது. லைட் ரயில் அமைப்பு [மேலும் ...]\nகயாஸ் லாலஹான் டெண்டர் முடிவுக்கு இடையில் சமிக்ஞை முறைமை உள்கட்டமைப்பு\nமாலத்யா-தியர்பாகர் வரிசையில் லெவல் கிராசிங்கின் மேம்பாடு\nகண்ணாடி இன்சுலேட்டர்களை சிலிக்கான் இன்சுலேட்டர் டெண்டர் முடிவுடன் மாற்றுகிறது\nஅகாரே நிறுத்தங்களை அணுக ஓவர் பாஸுக்கான டெண்டர்\nஅகாரே டிராம் லைனில் டிரான்ஸ்பார்மரின் இடப்பெயர்ச்சி டெண்டர் முடிந்தது\nதியர்பாகர் குர்தலான் ரயில் பாதை நிலச்சரிவு பகுதி டெண்டர் முடிவு மீட்பு\nஇஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோ கார் கொள்முதல் டெண்டர் முடிவு\nடெசர்-கராகல்-கங்கல் லைன் டெண்டர் முடிவில் தகவல்தொடர்புடன் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்ஸ் நிறுவல்\nகோர்பெஸ் மாவட்ட சாலை பராமரிப்பு, பழுது மற்றும் புதுப்பித்தல் டெண்டர் நடைபெற்றது\nபிடித்த டெண்டர்கள் மற்றும் நிகழ்வுகள்\nடெண்டர் அறிவிப்பு: இர்மக்-சோங்குல்டக் கோடு அலிபே சுரங்கப்பாதைக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே வேலை\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே எக்ஸ்டென்ஷன் லைன் இன்ஜினியரிங் கன்சல்டன்சி சேவை எடுக்கப்படும்\nTÜBİTAK BİLGEM 5 பணியாளர்களை நியமிக்கும்\nதுருக்கியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சில் (துபிடாக்), தகவல் மற்றும் தகவல் பாதுகாப்பு மேம்பட்ட தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் (WISE), வரவேற்பு ஊழியர்கள். எங்கள் மையத்தால் நடத்தப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் [மேலும் ...]\n8 ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க கருவூல மற்றும் நிதி அமைச்சகம்\nஒப்பந்த ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் நாளை தொடங்குகிறது\nஎஸ்.ஜி.கே 20 சமூக பாதுகாப்பு நிபுணர்களை நியமிக்கும்\nTÜBİTAK 60 திட்ட பணியாளர்கள் ஆட்சேர்ப்பு\nதுபிடாக் விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு செய்ய 15 பணியாளர்கள்\nமெவ்லானா மேம்பாட்டு நிறுவனம் 6 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும்\nOGM குறைந்தது 122 உயர்நிலைப் பள்ளி பட்டதாரிகளை நியமிக்கும்\n20 ஆய்வாளர்களை வாங்க கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சகம்\nTÜBİTAK 2 தொடர்ச்சியான தொழிலாளர்களை நியமிக்கும்\nஎர்சியஸ் கேபிள் கார் வசதிகள் திறக்கப்பட்டன\nஎர்சியஸ் ஸ்கை சென்���ர் ஸ்கை லிஃப்ட் துருக்கியின் முக்கியமான குளிர்கால சுற்றுலாப் பகுதிகளில் அமைந்துள்ளது, மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் கபடால்மட் நடவடிக்கைகளின் எல்லைக்குள். இயல்பாக்குதல் செயல்பாட்டின் ஒரு பகுதியாக, எர்சியஸ் ஸ்கை மையத்தில் உள்ள ரோப்வேக்கள் இன்று உள்ளன [மேலும் ...]\nபர்சா கேபிள் கார் பயணங்கள் மறுதொடக்கம்\nடெனிஸ்லி கேபிள் கார் மற்றும் பாபாஸ் பீடபூமி பார்வையிட திறக்கப்பட்டது\nயில்டிஸ் மவுண்டன் ஸ்கை சென்டர் மற்றும் விமான நிலையம் இடையேயான தூரம் குறைக்கப்படும்\n தஹ்தாலி மலை உயரம் எத்தனை மீட்டர் தஹ்தாலா மலைக்கு செல்வது எப்படி\nமுதல் துருக்கிய பயணிகள் விமானம்\n... துருக்கியிலும் பொருளாதார சுருக்க உலகிலும் 1930 நாட்கள் ... இராணுவத்தின் முக்கியமான தேவைகள் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட நன்கொடைகளை பூர்த்தி செய்தன. அந்த நாட்களில் இராணுவ விமானங்களை வாங்குவதற்கான பிரச்சாரங்கள் [மேலும் ...]\nகடைசி நிமிடம்… 53 விமான நிலையம் வெடிப்பிற்கு எதிரான முன்னெச்சரிக்கைகளுடன் அதன் சான்றிதழைப் பெற்றது\nஉலக மோட்டோகிராஸ் சாம்பியன்ஷிப்பிற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டன\nஅந்தாலியாவில் பொது போக்குவரத்தில் கடுமையான கட்டுப்பாடு\nATILGAN குறைந்த உயரமுள்ள காற்று பாதுகாப்பு அமைப்பு TSK இலிருந்து İdlib வரை வலுவூட்டல்\nநீர்மூழ்கி தகவல் விநியோக முறை ஆய்வுகள் தொடர்கின்றன\nஇஸ்தான்புல் இஸ்மிர் நெடுஞ்சாலை பாதை, டோல் மற்றும் நெடுஞ்சாலை கட்டணத்திற்கான கணக்கீடு\nதுருக்கியின் முதல் உள்ளூர் மற்றும் தேசிய நில ரோபோ ARATA\nஸ்பேஸ்எக்ஸின் வரலாற்று பயணம் தொடங்குகிறது, பால்கன் 9 வெற்றிகரமாக தொடங்கப்பட்டது\nவிற்பனையில் 2020 இல் துருக்கிக்கு புதிய ஐபோன்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய ஆவணப்படம் பார்வையாளர்களை சந்திக்க தயாராகிறது\nமர்மரே பாஸுடன் முதல் உள்நாட்டு ஏற்றுமதி ரயில் டெக்கிர்தாவை அடைந்தது\nகருங்கடலில் எண்ணெய் தேட ஃபாத்தி சவுண்டிங் கப்பல்\nமெர்சினில், டி.ஐ.ஆர் பாலம் ஓவர் தி சரக்கு ரயில் விழுந்தது\nயோஸ்கட் கவர்னர் Çakır யெர்கே அதிவேக ரயில் நிலைய கட்டுமானத்தை ஆய்வு செய்கிறார்\nதங்கள் உள்நாட்டுப் பணியை முடித்த மெஹ்மெடிக்ஸின் வெளியேற்றங்கள் தொடங்கியுள்ளன\nபொலிஸ் சிறப்பு நடவடிக்கைகளுடன் மெய்நிகர் செயல்பாட்டில் அமைச்சர் வாரங்க் பங��கேற்றார்\nசானக்தேப் பேராசிரியர். டாக்டர். ஃபெரிஹா Öz அவசர மருத்துவமனை திறக்கப்பட்டது\nமசூதிகள் வெள்ளிக்கிழமை தொழுகையுடன் வழிபடுவதற்கு திறந்திருக்கும்\nமர்மரே பாஸுடன் முதல் உள்நாட்டு ஏற்றுமதி ரயில் டெக்கிர்தாவை அடைந்தது\nஆளுநர் அய்ஹான்: 'அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி லைன் குடியரசு வரலாற்றில் மிகப்பெரிய ரயில்வே திட்டம்'\nஎம்.எஸ்.பி: 'ஈரான், ஈராக் மற்றும் சிரியா எல்லையில் கடத்தல்காரர்களுக்கு எங்கள் எல்லை அலகுகள் கண் திறக்கவில்லை'\nதன்னிறைவு பெற்ற உலகின் முதல் ஸ்மார்ட் வன நகரம்\nAtaköy İkitelli மெட்ரோ 2021 இல் சேவையில் சேர்க்கப்படும்\nதுருக்கி UAV ரோபோ மற்றும் HR மேம்படுத்துகிறது\nதுருக்கி, துருக்கிய குடியரசுத் தலைவர் பாதுகாப்புத் துறை (எஸ்.எஸ்.பி) ஏராளமான ரோபோ திட்டத்துடன் ஒருங்கிணைந்து யுஏவி மற்றும் மனிதவள அமைப்புகளை உருவாக்கும். இந்த விஷயத்தில் டி.ஆர் ஜனாதிபதி பாதுகாப்பு தொழில் [மேலும் ...]\nT EngineMOSAN இலிருந்து SDT இன் கணினியில் உள்நாட்டு இயந்திரம்\nபாகிஸ்தானின் முதல் மில்ஜெம் கொர்வெட் ஸ்லெட்\nA400M இராணுவ போக்குவரத்து விமானம் கோகா யூசுப் வான்வழி சான்றிதழைப் பெறுகிறார்\nபர்சா உயர் தொழில்நுட்பத்துடன் தேசிய பாதுகாப்பை பலப்படுத்துகிறது\nஉள்ளூர் ஆட்டோமொபைல் TOGG முதலீட்டு ஊக்க சான்றிதழைப் பெறுகிறது\nகடந்த நாட்களில் தனது தொழிற்சாலைக்கான EIA நேர்மறையான அறிக்கையைப் பெற்ற TOGG, இன்று ஒரு முதலீட்டு ஊக்க சான்றிதழைப் பெற்றுள்ளதாக அறிவித்தது. சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு (EIA) சமீபத்தில் தொழிற்சாலைக்கு சாதகமானது [மேலும் ...]\nசுத்தமான கார்களுக்கு 20 பில்லியன் யூரோக்களை செலவிட ஐரோப்பிய ஒன்றியம்\nஜீரோ கி.மீ விநியோகஸ்தர்கள் செகண்ட் ஹேண்ட் ஆட்டோவுக்கு மாறுகிறார்கள்\nகர்சன் ஹசனகா OSB இல் உள்ள தனது தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்திவிட்டார்\nமிட்சுபிஷி மோட்டார்ஸ் கோவிட் -19 பிரகடனத்தில் இணைகிறது\nஎன்விஷன் ஆண்டுதோறும் நடத்தும் 'பசுமையான அலுவலகம்' கணக்கெடுப்பில் ஐ.இ.டி.டி முதல் இடத்தைப் பிடித்தது மற்றும் இந்த ஆண்டு 5 வது உலக சுற்றுச்சூழல் தினத்திற்கு முன்னர் முடிவுகளை அறிவித்தது. [மேலும் ...]\nஐஇடிடி டிரைவர்களுக்காக வாங்கிய முகமூடிகள் குறித்து ஐஎம்எம் ஒரு அறிக்கையை வெளியிட்டது\nகோடைகாலத்தில் முழு திறனில் EGO பேருந்துகள் வேலை ��ெய்யும்\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி திட்டம் பற்றி எல்லாம்\nஐ.இ.டி.டி டிரைவர் முதல் நிறுவனம் வரை விசுவாசம்\nவளைகுடா கடக்கும் பாலத்தில் 8 கட்டுமானம்\nஈ.ஜே.எஸ் (டான்கி பாஸ்வேஷன் சிஸ்டம்) போஸ்பரஸ் பாலம் போகவில்லை\nİzmir வளைகுடா மாற்றம் திட்டம் 2023 இல் முடிவடைகிறது\nCHP உடன் Tarhan வளைகுடா கிராசிங் பாலம் மீது ஒரு TNUM எண்ணிக்கை இருக்கும்\nபினாலி யில்டிரிம்: உஸ்மான் காசி பாலம் வளைகுடா வழியாக பயணிக்கிறது, இது கட்டணத்தை அதிகமாகக் காண்கிறது\nஇஸ்மீர் கோர்பெஸ் மாற்றம் திட்டத்திற்கு முழு ஆதரவு\nஇஸ்மீர் வளைகுடா மாற்றம் திட்டம் 2023 இல் சேவைக்கு வைக்கப்பட உள்ளது\nஇஜ்மீர் வளைகுடா போக்குவரத்து திட்டம்\nஇஸ்மிட் பே கிராசிங் பாலத்தில் 8 கட்டுமானம்\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n6-7 ஜூன் ஊரடங்கு உத்தரவு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது எந்த மாகாணங்களுக்கு ஊரடங்கு உத்தரவு உள்ளது\n2020 அதிவேக ரயில் டிக்கெட் விலைகள் YHT பயணம் மணிநேரம் மாத சந்தா கட்டணம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2020\nமர்மரே எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம் புதுப்பிக்கப்பட்டது 2020\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்��ஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/business/business-news/india-not-ready-to-privatise-public-sector-banks-says-arun-jaitley/articleshow/54049499.cms", "date_download": "2020-06-06T18:18:11Z", "digest": "sha1:CH76DPWGEYGYOWZSBUWELNT2F5BXOOAB", "length": 11676, "nlines": 110, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nபொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படாது: அருண் ஜெட்லி\nபொதுத்துறை வங்கிகளின் பெரும்பாலான பங்குகள் தனியாருக்கு விற்கப்படாது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.\nபொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படாது: அருண் ஜெட்லி\nடெல்லி: பொதுத்துறை வங்கிகளின் பெரும்பாலான பங்குகள் தனியாருக்கு விற்கப்படாது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் நடைபெற்ற இந்தியப் பொருளாதார மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பொதுமக்களின் கருத்துகளின் அடிப்படையிலோ அல்லது அரசியல் தலையீட்டின் அடிப்படையிலோ பொதுத்துறை வங்கிகள் ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது என்று குறிப்பிட்டார்.\nபொதுத்துறை வங்கிகளை மேலும் திறன்படைத்ததாக மாற்றும் செயல்பாட்டில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார். பொதுத்துறை வங்கிகளின் பெரும்பாலான பங்குகளை தனியாருக்கு விற்கும் நிலையை இன்னும் நமது நாடு அடையவில்லை என்று கூறினார்.\nமாநிலங்களின் பங்கு மதிப்பான 52 சதவிகிதத்தை மத்திய அரசு ஒருபோதும் குறைக்காது என்றும் அருண் ஜெட்லி கூறினார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nரேஷன் கார்டு மட்டும் வைத்து ரூ.50,000 பெறுவது எப்படி\nரேஷன் கார்டு இருந்தால் ரூ.50 ஆயிரம் கடன்\nஅமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு... விவசாயிகளுக்க...\nரேஷன் கார்டுக்கு 50,000 ரூபாய் கடன்\nவீட்டிலிருந்து வேலை: ரூ.75,000 கொடுக்கும் கூகுள்\nஅவசரக் கடன்: வாரி வழங்கிய ஸ்டேட் பேங்க்\n10 நிமிடத்தில் பான் கார்டு பெறுவது எப்படி\nசமையல் சிலிண்டர் விலை உயர்வு: எவ்வளவு தெரியுமா\nகோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க இந்த செயலி 7500+ வீடமைப்...\nவருமான வரி செலுத்துவோருக்கு நல்ல செய்தி\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 உயர்வுஅடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமத்திய அரசு நிதியமைச்சர் தனியாருக்கு விற்கப்படாது டெல்லி இந்திய பொருளாதாரம் அருண் ஜெட்லி India economy central govt Arun Jaitley\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nஊரடங்கால் வீணாகும் தேன்கூடுகள்... தேன் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nகொரோனாவால் இறந்தவரைத் தூக்கி எறிந்த ஊழியர்கள்... தண்டனை யாருக்கு\nகுறைந்த முதலீட்டில் நிறைவான வருமானம் அளிக்கும் ஸ்பைஸ் இந்தியா\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து \"ஒரு நாடு ஒரே குரல்\" பாடல்\nசரக்கு வாகனங்களுக்கு உயரும் மவுசு... கொரோனா செய்த வேலை\nஇப்ப ஸ்வேதா டீச்சர் தான் ட்ரெண்டே... உஷார் மக்களே... கேரளா போலீஸ் வாட்ச்சிங்\n\"ஜெயலலிதா வீட்ட நினைவு இல்லமா மாற்றத் தடை வேணும்\" ராமசாமி வழக்கு\nவாராக் கடனில் மூழ்கும் வங்கிகள்\nபிரசவம் மறுப்பு, 13 மணி நேரப் போராட்டம்., ஆம்புலன்சில் கர்ப்பிணி மரணம்\nஇளம் பெண்ணிடம் சில்மிஷம்... குமரியில் அதிமுக முன்னாள் நகர செயலாளர் கைது..\nஇளம் பெண்ணிடம் சில்மிஷம்... குமரியில் அதிமுக முன்னாள் நகர செயலாளர் கைது..\nபிறந்த குழந்தைக்கு காது நன்றாக கேட்கிறதா, எப்போது எப்படி பரிசோதிக்க வேண்டும்.\n சோட்டா பீமுக்கு திருமணம் நடந்ததா சர்ச்சை பற்றி குழு வெளியிட்ட விளக்கம்\nஇருமல், சளியை வேரோடு முறிக்கும் வெங்காயச்சாறு... எப்படி எடுத்துக்கணும்\nயுவனுடன் திருமணம் நடந்தது எப்படி முழு தகவலையும் வெளியிட்ட மனைவி ஜஃப்ரூன் நிசார்\nநயன்தாராவை பாராட்டி தள்ளிய அசுரன் நடிகை மஞ்சு வாரியர்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3602:2008-09-05-17-43-56&catid=185:2008-09-04-19-46-03&Itemid=59", "date_download": "2020-06-06T17:22:52Z", "digest": "sha1:NF6K77BT2E67VQZYNLRR6A6U5HRNDC52", "length": 4565, "nlines": 82, "source_domain": "tamilcircle.net", "title": "மக்களுடைய எதிர்ப்பு", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் மக்களுடைய எதிர்ப்பு\nSection: புதிய கலாச்சாரம் -\nகாங்கிரசு ரஜாக்கர் குண்டர்களின் உதவியுடன் யூனியன் இராணுவம் கிராமங்களின் மீது மிகப் பெரிய அளவில் தாக்குதலை தொடுக்க ஆரம்பித்தது. ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் படை உறுப்பினர்களையும், கட்சியின் மற்ற உறுப்பினர்களையும் கைது செய்வதற்காக, கொரில்லாக் குழுக்களின் மறைவிடங்களைத் தேட மிகுந்த முயற்சி எடுத்துக் கொண்டது. இவர்கள் மக்களை சித்திரவதை செய்தனர். இந்தச் சூழ்நிலையில் மக்களும், படைகளும் சாதாரண ஆயுதங்களை வைத்துக் கொண்டே தடுத்தனர். அவர்கள் தீவிரமாகப் போரிட்டனர். சில வீரர்கள் போராட்டத்தில் வீழ்ந்தனர். ஆனால் இந்த இழப்புக்களினால் மக்களுடைய எதிர்ப்பு பலவீனமடையவில்லை. இராணுவம் வரும் பாதைகளில் மறைந்திருந்து திடீரெனத் தாக்கி பல வெற்றிகளைப் பெற்றனர்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+05446+de.php?from=in", "date_download": "2020-06-06T17:05:50Z", "digest": "sha1:A2OHI7QSOHW36CJPIC6SICZ377ZUBJBL", "length": 4494, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 05446 / +495446 / 00495446 / 011495446, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 05446 (+495446)\nமுன்னொட்டு 05446 என்பது Rehdenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Rehden என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Rehden உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 5446 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Rehden உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 5446-க்கு மாற்றாக, நீங்கள் 0049 5446-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+06142+de.php?from=in", "date_download": "2020-06-06T17:48:45Z", "digest": "sha1:N2XYFIGGICDOMFOL5ECXLMFR34UONMBN", "length": 4524, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 06142 / +496142 / 00496142 / 011496142, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 06142 (+496142)\nமுன்னொட்டு 06142 என்பது Rüsselsheimக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Rüsselsheim என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Rüsselsheim உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 6142 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில��� தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Rüsselsheim உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 6142-க்கு மாற்றாக, நீங்கள் 0049 6142-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Reinheim+Odenw+de.php?from=in", "date_download": "2020-06-06T16:41:17Z", "digest": "sha1:HXSDKJE7PAHTFV2RPHFIATV4FBQR43MY", "length": 4392, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Reinheim Odenw", "raw_content": "\nபகுதி குறியீடு Reinheim Odenw\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு Reinheim Odenw\nஊர் அல்லது மண்டலம்: Reinheim Odenw\nபகுதி குறியீடு Reinheim Odenw\nமுன்னொட்டு 06162 என்பது Reinheim Odenwக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Reinheim Odenw என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Reinheim Odenw உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 6162 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும��பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Reinheim Odenw உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 6162-க்கு மாற்றாக, நீங்கள் 0049 6162-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Rohrdorf+Kr+Rosenheim+de.php?from=in", "date_download": "2020-06-06T16:33:32Z", "digest": "sha1:3JLJVMWVZ63RSHD23LYAOQCAJZJTG6RA", "length": 4455, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Rohrdorf Kr Rosenheim", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுன்னொட்டு 08032 என்பது Rohrdorf Kr Rosenheimக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Rohrdorf Kr Rosenheim என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Rohrdorf Kr Rosenheim உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 8032 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Rohrdorf Kr Rosenheim உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 8032-க்கு மாற்றாக, நீங்கள் 0049 8032-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Runkel+de.php?from=in", "date_download": "2020-06-06T16:06:31Z", "digest": "sha1:KON4FWSFWENRPV3OZRUIZAYRY5AYGHOE", "length": 4320, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Runkel", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Runkel\nமுன்னொட்டு 06482 என்பது Runkelக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Runkel என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Runkel உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 6482 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Runkel உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 6482-க்கு மாற்றாக, நீங்கள் 0049 6482-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/07/18/%E0%AE%B9%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-06T17:52:51Z", "digest": "sha1:SDLYNGY5AG62H7ABBIH4EZTXTTPM4FNX", "length": 7669, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஹபராதுவ விபத்தில் மூவர் உயிரிழப்பு", "raw_content": "\nஹபராதுவ விபத்தில் மூவர் உயிரிழப்பு\nஹபராதுவ விபத்தில் மூவர் உயிரிழப்பு\nஹபராதுவ , கஹாவென்னாகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பிறந்த நாள் வைபவத்தில் கலந்துகொண்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.\nகாலி – மாத்தறை பிரதான வீதியின் கஹவென்னாகம பிரதேசத்திலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nநேற்றிரவு 10.15 மணியளவில் அஹங்கமவில் இருந்து காலி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றும் கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nஇதன் போது முச்சக்கர வண்டியில் 4 பேர் பயணித்துள்ளனர்.\nசம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரே உயிரிழந்துள்ளனர்.\nவிபத்தில் படுகாயமடைந்த மேலும் ஒருவர் கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.\nசம்பவத்தில் 26 வயதுடைய அஷான் விராஜ், 26 வயதுடைய திலிப் லால் மற்றும் லஹிரு திஸ்னக்க ஆகிய இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.\nஹபராதுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்\nஹபராதுவையில் 5 சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர் கைது\nஅஹங்கமயில் ஐந்து மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்தது: 7 பேர் காயம்\nஅஹங்கமயில் நிர்மாணிக்கப்படும் ஹோட்டல் கட்டடம் இடிந்து வீழ...\nகாலியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது\nஹபராதுவ பஸ் தரிப்பிட அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அமைதியின்மை\nஹபராதுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்\nஅஹங்கமயில் ஐந்து மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்தது: 7 பேர்...\nஅஹங்கமயில் நிர்மாணிக்கப்படும் ஹோட்டல் கட்டடம் இடிந்து வீழ...\nகாலியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது\nஹபராதுவ பஸ் தரிப்பிட அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அமைதியின்மை\nசுகாதார ஊழியர்களால் இலங்கைக்கு பெருமை\nஇன்று 13 கொரோனா நோயாளர்கள் பதிவு\nமினுவங்கொடையில் T56 ரக துப்பாக்கியுடன் மூவர் கைது\nதனிமைப்படுத்தல் நிறைவு: கடற்படையினர் அனுப்பிவைப்பு\nஅழகான கடற்கரையை அலங்கோலமாக்கியவர்கள் யார்\nட்ரம்ப்பை எதிர்த்துப் போட்டியிடவுள்ள��ர் ஜோ பைடன்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nவெட்டுக்கிளிகளின் தாக்கம்: 1920-இற்கு அறிவியுங்கள்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilsaga.com/events-video/1446-2.html", "date_download": "2020-06-06T17:26:30Z", "digest": "sha1:7ACVOB7FAFAKSNHGKKDI4RTPTBE4RWEW", "length": 6696, "nlines": 45, "source_domain": "www.tamilsaga.com", "title": "Ramya Subramanian - பெண்களுக்கு பெரிய மரியாதை கொடுக்கும் படம் சங்கத்தலைவன்", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nதமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு சங்க முன்னாள் தலைவர்கள் வேண்டுகோள் | விஜய்யை நக்கலடித்த ஆசிரியர் - சீறிப்பாய்ந்த இயக்குனர் | அஜித் பட நாயகி இயக்குனராக அவதாரம் | படத்தை சட்ட விரோதமாக வெளியிட்ட கேபிள் சேனல் மீது கே.ஜி.எப் தயாரிப்பாளர் புகார் | ஒரு நாள் மட்டுமல்ல பல நாட்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் - ஆண்ட்ரியா | நடிகர் உதயாவை வெளுத்து வாங்கிய நடிகர் சங்க சிறப்பு அதிகாரி | ஊரடங்கு காரணத்தால் மகள், பேத்தி முன் இரண்டாம் திருமணம் செய்த பிரபல தயாரிப்பாளர் | குளிக்கும்போதும் ஃபுல் மேக்கப் போட்டு குளிக்கும் நடிகை | குஷ்பூ வெளியிட்ட பிரபல இயக்குநர் மற்றும் ஹீரோவின் சிறுவயது புகைப்படம் | நான் திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணம் - பிரபல நடிகையின் சோக கதை | குழந்தைகளுக்கு குழந்தைகள் நடத்தும் ஆன்லைன் கராத்தே பயிற்சி | தாஜ் நூர் இசையில் கொரோனா பாடல் | அபி சரவணன் 100 குடும்பங்களுக்கு அரிசி, பலசரக்கு மற்றும் காய்கறிகள் கொடுத்து உதவி | Tik - Tok ல் தற்போது ட்ரெண்டிங்கான 2009ல் வெளிவந்த படத்தின் பாடல் | முல்லை சித்ராவா இப்படி - லீக்கான புகைப்படங்கள் | கொரோனாவின் தாண்டவத்தை முன்பே கூறிய மூடர் | அஜித் ரசிகையின் ஓபன் டாக்கால் குஷியான விஜய் ரசிகர்கள் | கோலிவுட்டில் வைரலாகும் பிரபல ந��ிகையின் திருமணம் | ''உன் சீக்ரெட் என்னிடம் பாதுகாப்பாக இருக்கிறது'' பாடலாசிரியருக்கு ட்விட் செய்த தயாரிப்பாளர் | கலெக்டருக்கு நன்றி கூறிய சிவகார்த்திகேயன் |\nRamya Subramanian - பெண்களுக்கு பெரிய மரியாதை கொடுக்கும் படம் சங்கத்தலைவன்\nபார்த்திபனின் புதிய விழிப்புணர்வு பேச்சு\nகமலும், ரஜினியும் இணைந்தாலும் பத்தாயிரம் ஓட்டுகளுக்கு மேல் வாங்கமுடியாது - வேலு பிரபாகரன்\nSivakarthikeyan - மதுரை தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும்\nகலைபுலி தாணுவை திட்டுவதற்கு Mysskin-ஐ அழைத்த Vishal -எதற்கு தெரியுமா\nவிஷாலை வைத்து காமெடி பண்ணிய ஸ்ரீரெட்டி\nDraupathi படம் பார்க்கும் முன்பு ஒரு கருத்து இருக்கும் பார்த்தபிறகு அந்த கருத்து மாறும் - Richard\nநிஜம் வெல்லும் எளிமை என்னைக்கும் ஜெயிக்கும் - சமுத்திரக்கனி உருக்கமான பேச்சு\nசொன்னா செய்வோம் பட பூஜை\nஉலகநாயகனுக்கு வெட்கமில்லையா - இயக்குனர் பவித்ரன் ஆவேசம்\nServer Sundaram படத்துக்கும் எனக்கும் தொடர்பு உண்டு - Bharathiraja Open Talk\nAishwarya Rajesh - எனக்கு என் கதாபாத்திரம் தான் முக்கியம்\nதமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்த Bigg Boss மதுமிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2018/72097/", "date_download": "2020-06-06T17:20:28Z", "digest": "sha1:56NFJVK227QPITRT3HA7S2N6FSNIVFRA", "length": 10317, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழ் முற்போக்கு கூட்டணியின் சத்தியப் பிரமாண நிகழ்வு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதமிழ் முற்போக்கு கூட்டணியின் சத்தியப் பிரமாண நிகழ்வு\nதமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் நாடளாவிய ரீதியில் வெற்றி பெற்ற மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்கள் 104 பேருக்கான சத்தியப் பிரமான நிகழ்வு இன்று 23-03-2018 கொழும்பு அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோகணேசன், கூட்டணியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம். திலகராஜா, ஏ. அரவிந்தகுமார், மாகாண சபை உறுப்பினர்களான எம். ராம், எம். உதயகுமார், சரஸ்வதி சிவகுரு, கே.ரி. குருசாமி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பொதுச் செயலாளர் ஏ.லோரன்ஸ் உட்பட பல முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்கள்.\nTagstamil tamil news சத்தியப் பிரமாண நிகழ்வு தமிழ் முற்போக்க�� கூட்டணி பழனி திகாம்பரம் மனோகணேசன்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய மாணவர்களை பதிவு செய்தல் இறுதி நாள் இன்று\nஇணைப்பு 2 – பிரான்சில் பொதுமக்களை பணயக்கைதிகளாக சிறைப்பிடித்து வைத்திருந்த நபர் சுட்டுக் கொலை – இருவர் பலி\nஇனி அம்மாவும் இல்ல நீங்களாவது எங்களோடு இருங்க அப்பா – சங்கீதா மனதை உருக்கிய கேள்வியும் காட்சியும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – மு.தமிழ்ச்செல்வன் –\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு June 6, 2020\nகல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு June 6, 2020\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது… June 6, 2020\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்… June 6, 2020\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு June 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்கு���ிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/tamilnadu/district/assistant-inspector-suspended-for-throwing-rods-at/c77058-w2931-cid307108-su6268.htm", "date_download": "2020-06-06T16:57:49Z", "digest": "sha1:5WZHF27G6AABEZRDZIXF2ZQN5UWJOG7T", "length": 4543, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது தடியை வீசிய உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்!", "raw_content": "\nஇருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது தடியை வீசிய உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்\nகோவையில் வாகன தணிக்கையின் போது நிற்காமல் சென்ற இருசக்கர வாகனம் மீது தடியை வீசி எறிந்த காவல் ஆய்வாளர் சம்பந்தத்தை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nகோவையில் வாகன தணிக்கையின் போது நிற்காமல் சென்ற இருசக்கர வாகனம் மீது தடியை வீசி எறிந்த உதவி ஆய்வாளர் சம்பந்தத்தை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nகோவை மாவட்டத்தில் உள்ள கோட்டூர் காவல் நிலையத்தின் சிறப்பு உதவி ஆய்வாளராக பணி புரிந்து வருபவர் சம்பந்தம். இவர் நேற்று கோட்டூர் காவல் எல்லைக்குட்பட்ட சங்கம்பாளையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தார். அப்போது கோவையை சேர்ந்த அப்சல், அன்வர், சர்தார் அலி ஆகியோர் ஒரு இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக வந்துள்ளனர். மூன்று பேர் வருவதை கண்ட போலீசார் வாகனத்தை நிறுத்த சொல்லியும், அவர்கள் நிறுத்தாமல் சென்றுள்ளனர்.\nஇதில் ஆத்திரமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சம்பந்தம் தனது கையிலிருந்த தடியை இருசக்கர வாகனத்தை நோக்கி வீசினார். தடியானது வாகன சக்கரத்தில் சிக்கியதில் அந்த இளைஞர்கள் மூன்று பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்ப்பட்டது. பின்னர் அந்த இளைஞர்களை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அப்பகுதி மக்கள் போலீசார் தடியை வீசி விபத்து ஏற்படுத்தியதை கண்டித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில், தடியை வீசி விபத்து ஏற்படுத்திய கோட்டூர் உதவி ஆய்வாளர் சம்பந்தத்தை பணியிடை நீக்கம் செய்து கோவை மா��ட்ட கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.decoconnection.com/lk/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.html", "date_download": "2020-06-06T16:02:03Z", "digest": "sha1:NQFFQZ6PGP4AA6ZLCZYINVIJHQ2ZQYVU", "length": 3489, "nlines": 49, "source_domain": "www.decoconnection.com", "title": "வீட்டை அலங்காரம் விளையாட்டு", "raw_content": "\nமுகப்பு > அபார்ட்மெண்ட் > வீட்டை அலங்காரம் விளையாட்டு\nஆரேலீ அவரது அபார்ட்மெண்ட் உருவாக்க உதவும்.\nஒரு பிறந்தநாள் அலங்காரம் விளையாட்டு\nஒரு சிறிய அறையில் அலங்காரம் விளையாட்டு\nஒரு ஆடம்பரமான அபார்ட்மெண்ட் ஒரு ஜோடிக்கு அலங்காரம் விளையாட்டு\nஒரு சாலட்ட்டிலும் விளையாட்டு மேம்பாட்டு\nமூன்று ஆண் மற்றும் அவர்களின் நாய்கள் ஒரு குடியிருப்பில் வியாழன் அலங்காரம்\nகடலோர ஒரு குடியிருப்பில் அலங்காரம் விளையாட்டு\nஹவுஸ் அலங்கரித்தல் ஒரு கேர்ள் விளையாடுங்க\nஒரு விளையாட்டு ஸ்டூடியோ சேமிப்பு\nதட்டையான நாய் விளையாட்டு மேம்பாட்டு\nடெட்டி கரடிகள் கொண்டு அலங்காரம் விளையாட்டு\n3D ல் அலங்காரம் விளையாட்டு\nஒரு நவீன குடியிருப்பில் Decocars விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D/", "date_download": "2020-06-06T17:57:07Z", "digest": "sha1:DFGP53ZPJV2WJRTQ6Z2T577PBE73Z3SM", "length": 27614, "nlines": 169, "source_domain": "www.puthiyavidial.com", "title": "சவூதி மன்னர் அப்துல்லாஹ் மறைவுக்கு ISF இரங்கல்! - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்திய பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற பாஜக அரசு\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nகோவையில் கோயில் முன் இறைச்சி வீசியவர் கைது\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஇக்கட்டான சூழலில் அரசியல் ரீதியில் தொந்தரவு செய்யும் அமித்ஷா -கோபத்தில் மம்தா\nபொது அறிவு இல்லாததுபோல் பேசும் யோகி ஆதித்யநாத் -டி.கே. சிவகுமார்\nஇந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியது முஸ்லிம்கள்தான் -முன்னாள் நீதிபதி கோல்ஸே பாட்டீல்\nCAA போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nPM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பாஜக அரசு\nதாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து தாக்கிவிட்டோம் -மத்திய பிரதேச காவல்துறை\nதுபாயில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nபாஜக அரசின் தனியார்மய முடிவுக்கு ஆர்.எஸ்.எஸின் துணை இயக்கம் எதிர்ப்பு\nபாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: காணொலி மூலம் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு\nஏழை மக்களுக்கான நிவாரணத்தை நேரடியாக கைகளில் வழங்குங்கள் -பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து: நியூசிலாந்தில் பதவியை பறிகொடுத்த இந்தியர்\nபாஜகவின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட இருக்காது -ப.சிதம்பரம்\n133 கோடி இந்தியர்களை 133 முறை ஏமாற்றிய மோடி அரசு -அகிலேஷ் யாதவ்\nமுஸ்லிம்கள் மீது வெறுப்பூட்டும் விதத்தில் விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாளர் கைது\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ரூ.80ஆயிரம் வசூலித்த பாஜக பிரமுகர்\nதனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பற்றிய டாக்டர் ஜாஹித்\nரூ.411 கோடி கடன் மோசடி செய்த தொழிலதிபர்கள்: வ���ளிநாடு தப்பிய பின் சிபிஐயிடம் புகார்\nமுஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய இந்திய சேனல்கள்: தடை கோரும் துபாய் GULF NEWS\nபாபர் மஸ்ஜிதை இடித்த வழக்கு: ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாட்டின் சட்டங்கள் பணக்காரர்களுக்கே உதவுகிறது -ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் குப்தா\nஉ.பி போலிஸாரால் சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர் மரணம்\nகனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nமோடி அரசை நம்பி பயனில்லை -கட்சியில் இருந்து லடாக் பாஜக தலைவர் விலகல்\nஏழை மக்களுக்கு பணம் வழங்க பாஜக அரசு முன்வர வேண்டும் -அபிஜித் பானர்ஜி\nமலர் தூவ வேண்டாம்.. உணவு கொடுங்கள் –பாஜக அரசுக்கு மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை\nஇந்தியாவுக்குள் புகுந்த கொரோனாவும்… பட்டினியை புகுத்திய பாஜக அரசும்..\nமுஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய அர்னாப் கோஸ்வாமி: மும்பை காவல்துறை வழக்குப்பதிவு\nஎன்னை மிரட்டி அதிகாரத்தை அபகரிக்க துடிக்கும் மேற்குவங்க ஆளுநர் -மம்தா பானர்ஜி\nஊரடங்கு காரணமாக 338 பேர் பலி: ஆய்வில் தகவல்\n“பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆரோக்ய சேது செயலி மக்களை உளவுபார்க்கிறது” -ராகுல் காந்தி\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவு: துபாயில் இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை\nடெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு\nவங்கிகளை சூறையாடிய கொள்ளையர்களை காப்பாற்றும் பாஜக அரசு\nஅரபுகளின் ட்வீட்களால் வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை -மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை\nஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் இந்தியா பேரழிவுக்கு செல்லும் -ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் பாதிக்கப்படும் முஸ்லீம்கள் -அமெரிக்க ஆணையம் (USCIRF) அறிக்கை\nவங்கிகளில் நிதி தள்ளாட்டம்: 50 பேரின் 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி\n“முஸ்லிம்களிடம் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டாம்” -பாஜக எம்.எல்.ஏ விஷம பேச்சு\nதப்லீக் ஜமாத் தலைவர் சாத் மௌலானாவுக்கு கொரானா இல்லை\nஇந்தியாவில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டால் வறுமை அதிகரிக்கும் -முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்\nகொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னின்று உதவும் தமிழக முஸ்லிம்கள்\nதுபாய் GULF NEWS ஆசிரியர் மஜார் ஃபரூக்கி-க்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் மிரட்டல்\nமும்பையில் முஸ்லிம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறுத்தவர் கைது\nPM CARES நிதி கணக்கை தணிக்கை செய்யப்போவதில்லை -சிஏஜி முடிவு\n“நாட்டில் வகுப்புவாத வைரஸை பரப்பி வரும் பாஜக அரசு” -சோனியா காந்தி\nதப்லீக் ஜமாத்தினரை சந்தேகத்திற்குறிய நபர்களாக சித்தரிக்கும் ஊடகம்: உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசவூதி மன்னர் அப்துல்லாஹ் மறைவுக்கு ISF இரங்கல்\nதம்மாம்: அரபு வளைகுடா பிராந்தியத்தின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் கடந்த பத்து ஆண்டுகளாக சவூதி அரேபியாவின் மன்னராகவும் திகழ்ந்த அப்துல்லாஹ் அவர்களின் மறைவு வளைகுடா பிராந்தியத்திற்கே பேரிழப்பாகும்.\nதனது சீரிய முயற்சியில் பல்வேறு நலப் பணிகளை மேற்கொண்டு நாட்டில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் நிலை நிறுத்தியவர்.\nமுன்பொரு முறை தாம் சுகவீனமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பூரண சுகம் பெற்று வீடு திரும்பியதும் தமக்காக பிரார்த்தனை செய்த தொழிலாளர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை போனசாக வழங்க ஆணை பிறப்பித்த அவரது மனித நேயம் பாராட்டிற்குரியதாகும்.\nஉலக முஸ்லிம்களின் புனித ஸ்தலங்களான மக்கா மற்றும் மதீனாவுக்கு வருகை தரும் ஹாஜிகளின் சௌகரியம் கருதி பல்வேறு விரிவாக்க பணிகளை மேற்கொண்ட மன்னரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும், சவூதிவாழ் மக்களுக்கும் இந்தியன் சோஷியல் ஃபோரம் (ISF) கிழக்கு மாகாண தமிழ் பிரிவு தமது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கிறது.\nமறைந்த மன்னர் அப்துல்லாஹ் அவர்களின் பிழை பொறுத்து அவர்களின் மண்ணறை மற்றும் மறுமை வாழ்வு சிறக்க வல்லோன் அல்லாஹ்விடம் இருகரமேந்தி இறைஞ்சுகிறோம்.\nஇந்தியன் சோஷியல் ஃபோரம் (ISF) தமிழ் பிரிவு\nPrevious Article“மதவாத சக்திகளிடமிருந்து இந்தியாவை பாதுகாப்போம்” : இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி கருத்தரங்கில் SDPI பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது வேண்டுகோள்\nNext Article இலக்கியம் நமக்கு தூரமா\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலக��பாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/astrology/astrology-articles", "date_download": "2020-06-06T18:22:17Z", "digest": "sha1:7NGSGPP4Y6Z7CSTOTEJJD4D3UHU6J4ZH", "length": 25363, "nlines": 320, "source_domain": "dhinasari.com", "title": "கட்டுரைகள் - Tamil Dhinasari", "raw_content": "\nகொரோனா தாக்கம்: இந்தியாவில் 12 கோடி பேர் வேலை இழந்ததாக அதிர்ச்சித் தகவல்\nகாத்திருந்து… காத்திருந்து… கிளம்பிவிட்ட காட்சிகள்\nபெரியபிள்ளை வலசை ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களுக்கு அதிமுகவினர் நிவாரண உதவி வழங்கல்\n இயல்பு வாழ்க்கை எப்போ திரும்பும் ஜோதிடர் பச்சை ராஜென் சொல்வதை கேளுங்க..\nநாளை சர்வதேச மகளிர் தினம் உறுதி ஏற்போ���்\nவேலை இல்லயா.. கல்யாணம் ஆகலயா.. குழந்தைப் பேறு இல்லையா\n எந்த நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்\nகுரு பெயர்ச்சி ஸ்பெஷல்: சிவகுருவான ஸ்ரீ தட்சிணாமூர்த்தி பெருமான்\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 29/10/2019 3:17 PM 0\nசிவபெருமானின் உருவத் திருமேனிகளில் போற்றிக் கொண்டாடப்படும் ஒன்றாக விளங்குவதுதான் தட்சிணாமூர்த்தி திருவடிவம்.\nஅக்.28ல் புளியறை தட்சிணாமூர்த்தி ஆலயத்தில் குருபெயர்ச்சி விழா\nகுருபெயர்ச்சி விழாவை முன்னிட்டு 27, மற்றும் 28 தேதிகளில் அதிகாலை 5.00மணி முதல் மதியம் 2.00மணிவரையிலும், மாலை 4.30மணியிலிருந்து இரவு 8.30மணிவரையிலும் திருநடை திறந்திருக்கும் 28ஆம் தேதி குருபெயர்ச்சி விழாவை முன்னிட்டு அதிகாலை 3.00மணி முதல் இரவு 12.57. குருபெயர்ச்சி சிறப்ப அபிஷேகம் தீபாராதனைக்கும் பின்பும் 3.00மணிவரையில் திருநடை திறந்திருக்கும்.\nகன்னி, தனுர், மகர ராசியினரே உங்களுக்கு கலவரம் தரப்போகும் நாட்கள் எவை தெரியுமா\nஇதில் தனுசு ராசியில் பிறந்தவர்கள் மிகவும் கலவரமாக இருக்கும் சூழ்நிலை அமையும். கன்னி ராசியினர் பெரும் பாதிப்பிற்கு உள்ளாவார்கள் அவர்களுக்கு காலில் இனம் புரியாத மிகுந்த வலி ஏற்படும்\nகுருபெயர்ச்சி; உங்க ராசி, லக்னத்துக்கு எத்தனை சதவீத நல்லது நடக்கும் தெரியுமா\nஇதோ உங்களுக்கான சதவிகித வாரியான பலன்கள்... இதை வைத்து நமக்கு நற்பலன்கள் எவ்வளவுக்கு இருக்கும் என்று மேலோட்டமாக தெரிந்து கொள்ளலாம்\nவல்லகி யோகம் என்றால் என்ன தெரியுமா\nவல்லகி யோகம் என்றால் என்ன தெரியுமா வல்லகி யோகம் என்ன செய்யும் உங்களுக்கு வல்லகி யோகம் என்ன செய்யும் உங்களுக்கு உங்கள் ஜாதக அமைப்பில் வல்லகி யோகம் உள்ளதா உங்கள் ஜாதக அமைப்பில் வல்லகி யோகம் உள்ளதா\nகன்னியாகுமரி விவேகானந்தர் மண்டப பொன் விழா : ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார்.\nஇந்திய மக்களுக்கு ஆன்மீக ஞானஒளியை புகட்டுவதில் பெரும் பங்கு வகித்து, வேதாந்தத் தத்துவங்களை மேற்கிந்தியா முழுவதும் பரப்பி, ஏழை எளியோருக்கு சேவை செய்ய வேண்டுமென்ற உன்னத எண்ணங்கள் கொண்ட சுவாமி விவேகானந்தர்\n220,284 எண்களைப் போல நண்பன் வேண்டும் \nகணிதமேதை ராமானுஜம் யாருடனும் மிக நெருக்கமாகப் பழகியதில்லை. இதை அறிந்த ஒரு நபர் அவரிடம், “உங்களால் ஏன் மற்றவர்களுடன் சகஜமாகப் பழக முடியவில்லை” என்று கேட்டார்.நான் அவ்வாற�� பழகத்தான் விரும்புகிறேன்,ஆனால், நான் எதிர்பார்க்கும் நபரைக் காண...\nஉள்ளூர் சினிமா முதல் உலகக் கோப்பை வரை… அப்படியே பலித்தது..\nநடந்து முடந்த உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து வெற்றி பெற்ற செய்திக்கு நிகராக பேசப்பட்டு வரும் இன்னொரு செய்தி சேலம் ஜோதிடர் பாலாஜி ஹாசனின் உலகக்கோப்பை குறித்த கணிப்பு.\nநாளை சந்திர கிரகணம்… ‘இந்த’ ராசிகளில் பிறந்தவர்களுக்கு அற்புதமான பலன்கள்\nவீட்டின் முன்பும் கடைகளின் முன்பும் நர திருஷ்டி போவதற்காக கட்டிய பரங்கிக்காய்களையும் நார் தேங்காய்களையும் எடுத்துவிட்டு புதிதாக கட்டினால் கிரகண திருஷ்டி நீங்கி சுகப் பலன் கிடைக்கும் என்று பண்டிதர்கள் தெரிவிக்கிறார்கள்.\nமாளவ்ய யோகம் என்றால் என்ன உங்கள் ஜாதகத்தில் இப்படி இருக்கிறதா\nபஞ்ச மகா புருஷக்கிரகங்களில் பஞ்ச பூதத் தத்துவத்தை பிரதிபலிக்கும் நீர் கிரகமான சுக்கிரன் லக்னத்துக்கு கேந்திரங்களில் ஆட்சி ,உச்சம் பெற்று பலமாக இருந்தால் கிடைப்பது மாளவ்ய யோகம் ஆகும். இந்த யோகமானது வாழ்க்கையில் சுக...\nநினைத்தது நடேந்தேற ராகுகால பூஜை..\nபுத்திர தேராஷம் உள்ளவர்களும் இப்பூஜையைச் செய்யலாம் ஆண்கள் தொழிலில் கடன் தொல்லைகள் இருப்பின் இப்பூஜையைச் செய்தால் கடன் தொல்லையிலிருந்து விடுபடுவர்.\nதனயன் வழியில் தந்தைக்கு தன யோகம் ஜாதக அமைப்பு எப்படி இருக்க வேண்டும்\n இந்தக் குழந்தை பிறந்ததும் அவன் தந்தை அமோகமாக உயர்ந்த நிலை அடைந்து விட்டான் என சிலர் மூக்கு மேல் விரல் வைத்தும் கூறுவதும் உண்டு.\nராகு இந்த கிரகங்களுடன் சேர்ந்திருந்தால்… இந்த பூஜையை செய்ங்க.. பிறகு பாருங்க…\nஉங்கள் ஜாதகத்தில் சூரியன், ராகு சேர்ந்திருந்தால் ஞாயிற்றுக் கிழமையில் ராகு காலத்தில் சரபேஸ்வரரை பூஜித்து வணங்க சிறப்பும் பெறலாம்.\nஞாயிற்றுக்கிழமை ராகு கால பூஜையின் பலன்கள்\nதிருமண தடை உடையவர்கள் தேன், பால், பழம் ஆகிய மூன்றும் கலந்து திரிமதுரத்தை துர்க்கைக்கு நிவேதனமாகப் படைக்க வேண்டும்.\nஉங்களுக்கு எந்த விதமான குழந்தை பிறக்க வேண்டும்\nகுழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இதைக் கடைபிடித்து வர அதற்கு ஏற்ப குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது.\nதேர்தலில் இவர்கள் தலைஎழுத்தை போன மாசமே துல்லியமாக கணித்த ஜோதிடர்\nஇந்நிலையில், எந்தக் கருத்துக் கணிப்புகள், தேர்தல் முடிவுகளுடன் பொருந்திப் போயிருக்கின்றது என்று பலர் ஆராய்ந்து வருகிறார்கள். அது போல், எந்த ஜோதிடர் கூறிய கணிப்புகள் அப்படியே பலித்திருக்கிறது என்றும் சிலர் ஆராய்ந்து வருகிறார்கள்.\nவிபரீத ராஜ யோகம் என்றால் என்ன\nஅல்லது இவர்கள் ஒருவருக்கொருவர் கேந்திரங்களிலோ திரிகோண அமைப்பிலோ இருந்தாலும் இந்த யோகம் ஏற்படும்.\nநவக்கிரக தோஷங்களிலிருந்து மீள… நல்லதொரு ஜோதிட ஆலோசனை\nவிஷயத்தைத் தெரிந்து கொண்டால் விடுபட்டு விடலாம் தோஷத்திலிருந்து நமக்கு ஜாதக அமைப்பும் இருக்க வேண்டும்.\nசெவ்வாய், நாக தோஷ பரிகாரங்கள்\nஇதற்கு பரிகாரமாக வசதிக்கு தகுந்தவாறு ஐம்பொன் அல்லது வெள்ளி அல்லது செம்பில் சிறிய வேல் ஒன்று வாங்கி 21 நாள் வீட்டில் பூஜை செய்து திருச்செந்தூர் சென்று\nராஜ யோகங்களில்… தர்ம கர்மாதிபதி யோகம்..\nஇந்த யோகம் உள்ளவர்கள் ஊரைக் கட்டி ஆள்வார்கள் (நாட்டாண்மை) குடும்பத்தை செம்மையாக நடத்துவர். நிர்வாகிக்கும் தகுதியை பெறுவர்.\nதிரை உலகில் படுக்க கூப்பிடும் கோட் வேர்டு அது: ஷெர்லின் சோப்ரா\nவெறும் பொழுதுபோக்கான சினிமா படப்பிடிப்பிற்கு இப்போ என்ன அவசரம்\nபசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகும் ‘தேசிய தலைவர்’..\nமாஸ்க் அணிந்து மாஸ் போட்டோ போட்ட நடிகை\nஎடுக்கப்பட்ட கொரோனா டெஸ்ட்: இருவாரங்கள் கழித்தே வீட்டிற்கு செல்வேன்\nயானைக்கு வெடிமருந்து கொடுத்துக் கொல்வது இந்திய கலாசாரத்தை சேர்ந்ததல்ல..\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 04/06/2020 8:30 PM 0\nவரி வசூல் மையங்கள் திறப்பு\nபோலி சான்றிதழ் தயாரித்து இ-பாஸ்; எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் உள்பட 8 பேர் மீது...\nமருத்துவமனை இருந்த இடத்தை தருமபுரம் ஆதீனத்திடம் ஒப்படைங்க\nவைத்த குறி யானைக்கானது அல்ல..\nதக்காளி பச்சை பட்டாணி புலாவ்\nஆரோக்கிய உணவு: பசியைத் தூண்டும் துவையல்\nஜம்முன்னு ஒரு ஜவ்வரிசி போண்டா\nஆரோக்கிய உணவு: கண்டந்திப்பிலி ரசம்\n அதுவும் பாக்., ராணுவ மருத்துவமனையில் சிகிச்சையா\nபாகிஸ்தான் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பாரத வீரர் வீரமரணம்\nதமிழகத்தில் இன்று 1438 பேருக்கு தொற்று உறுதி; சென்னையில் மட்டும் 1116 பேருக்கு கொரோனா\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nசன் டிவி.,லயே ‘சுடலை…’ன்னு வந்தா.. சுடாமலா இருக்கும்\nஜோதிகாவுக்கு… மாமன்னன் ராஜ���ாஜ சோழன் குடும்ப வாரிசு எழுதிய கடிதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/self-motivation", "date_download": "2020-06-06T16:50:06Z", "digest": "sha1:6L2UKJXUSTOV362URXA4ZRFOBOL3637V", "length": 9876, "nlines": 177, "source_domain": "dhinasari.com", "title": "சுய முன்னேற்றம் - Tamil Dhinasari", "raw_content": "\nஎம்.கல்லுப்பட்டி… கொரோனா விழிப்புணர்வு பணிகளில் இளைஞர்கள்..\nகொரோனா பீதி: வீட்டில் அடைந்து கிடக்குறீங்களா மன நல ஆலோசனை வழங்குகிறது பெரியார் பல்கலை\nஆடல் மகளிருடன் சுவாமி ராமாவுக்கு ஏற்பட்ட அனுபவம்\nசுய முன்னேற்றம்\t 12/03/2020 9:37 AM\nஇப்பவே தயாராகுங்க… மே 5 முதல் 17 வரை.. ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம்\n நல்ல மதிப்பெண் பெற சில டிப்ஸ்\nஇன்ஜினியர் படிச்சுட்டு இவர் பண்ற தொழில் என்ன தெரியுமா\nஒன்றரை ஏக்கரில் சமூக காய்கறித் தோட்டம்.. – சொந்த கிராம மக்களை இயற்கைக்கு திருப்பும்...\nமாடா உழைக்கிறவங்களுக்காக… இது ஒரு கார்ப்பரேட் நீதி கதை\nசுய முன்னேற்றம்\t 23/02/2020 3:36 PM\nகுருப் 1 தேர்வு – இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nசுய முன்னேற்றம்\t 20/01/2020 9:47 AM\nபாமதி வாசஸ்பதி – பசியறியார்… கண் துஞ்சார் ‘பாமதி’ என்று பெயர் வந்த...\nகுரூப் 1 தேர்வு ஜனவரி 20ஆம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.\nசுய முன்னேற்றம்\t 01/01/2020 3:23 PM\nஇந்தியாவில் திருநங்கைகளுக்கான தனிப்பல்கலைகழகம் துவக்கம்.\nஇன்றைய சிந்தனைக்கு: எது மகிழ்ச்சி\nசுய முன்னேற்றம்\t 26/12/2019 7:56 AM\nகழுகு போல வாழ நினைத்தால் வாழலாம்\nசுய முன்னேற்றம்\t 21/12/2019 8:29 AM\nஅன்று பால் வியாபாரி… இன்று அமைச்சர் என்னை பாத்து கத்துக்குங்க: மல்லா ரெட்டி\nதமிழகத்தில் முதல் புரோட்ட மாஸ்டர் பயிற்சி மையம்; ஆர்வமுடன் வந்த பட்டதாரிகள்.\nசுய முன்னேற்றம்\t 29/11/2019 3:58 PM\nTNPSC அறிவிப்பு… உங்கள் சிரமங்களை, கருத்துகளை தளத்தில் பதிவு செய்யலாமே\nசுய முன்னேற்றம்\t 26/11/2019 8:26 PM\n3ம் பாலினத்தவர்களுக்கு உயர்கல்வி்; பல்கலையில் தனிஇடம் ஒதுக்கீடு.\nசுய முன்னேற்றம்\t 24/11/2019 6:36 PM\nஎன்சிசி மாணவர்களுடன் உரையாடி… பாரதியின் பாடலைச் சொல்லி… மோடியின் மன்கி பாத்\nமத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன (CIPET) வேலைவாய்ப்பு\nசெஞ்சுரியன் பல்கலைக்கழகம் நடிகர் கமலஹாசனுக்கு கௌரவ டாக்டா் பட்டம் அறிவித்துள்ளது.\nசுய முன்னேற்றம்\t 19/11/2019 4:28 PM\n“10ஆம் வகுப்பு படித்தவா்களுக்கு இஸ்ரோவில் ரூ.69ஆயிரம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு.\nசுய முன்���ேற்றம்\t 19/11/2019 1:13 PM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-06-06T18:41:47Z", "digest": "sha1:NY5STID7DKKA4IMBCM43JKZO5TNLZV3D", "length": 130560, "nlines": 2014, "source_domain": "secularsim.wordpress.com", "title": "அன்சாரி | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி\n2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி\nஎந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது: ஒரே வருடம் பாக்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இனி 2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்று தான் யோசிக்க ஆரம்பிக்கும். எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்றுதான் மாநிலக் கட்சிகள் காய்களை நகர ஆரம்பிக்கும். நிதிஷ்குமார் இதனால்தான் தில்லியில் வந்து கலாட்டா செய்து கொண்டிருக்கிறார்[1]. பி.ஜே.பி. ஆதரவுடன் தேர்தலில் வெற்றிப் பெற்று பீஹாரில் ஆட்சியில் அமர்ந்த இவர் “மோடி பிரதமர்” என்பதை எதிர்ப்பவர்.\nஎதற்குமே கவலைப் படாத, மெத்தப் படித்த, திறமைசாலியான ஆனால் “பிரதமர்” என்ற வேலையை மட்டும் செய்யாமல், பிரதமாரகவே இருந்து வருபவர்\nஇந்தியாவில் செக்யூலார் கட்சி என்பது இல்லை: “செக்யூலரிஸம்மென்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி வந்த நிலை இனி செல்லுபடி ஆகாது. செக்யூலார் அல்லது மதசார்பற்றநிலை என்ற சித்தாந்தம் வேகாது. ஏனெனில், வட-இந்திய மாநிலங்களைப் பொறுத்த வரைக்கும், முஸ்லீம்கள் ஆதரவுள்ள கட்சிகள் அல்லது கூட்டணி, வெற்றிபெரூம் நிலையில் இருக்கும். அதனால், வெளிப்படையாகவே அரசியல்கட்சிகள் கூட்டணிகள் முஸ்லீம்களை தாஜா செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதற்கேற்றார்போல, அவர்களும் பேரம் பேச ஆரம்பித்து விடுவார்கள்.\nஊழலில் நாறிய உ.பி.ஏ கூட்டணி அரசு\nமோடியா–ராஹுலா–என்றநிலை உருவாக்கப்பட்டு விட்டது: மோடி பிரதம மந்திரி வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்று ஊடகங்கள் உசுப்பி விட்டுள்ளன. இதற்கேற்றார்போல, இளைஞர்களிடம் அவருக்கு செல்வாக்கு பெருகி வருகின்றது. இதனால்தான், ராஹுல் தான் கல்யா��ம் செய்வது பற்றி யோசிக்கவில்லை என்றெல்லாம் உளற ஆரம்பித்துள்ளார். இருப்பினும், மோடி என்றால், முஸ்லீம்கள் ஓட்டுப் போட மாட்டார்கள், அதனால், என்.டி.ஏ கூட்டணி பெரும்பான்மை பெறாது, வழக்கம் போல தனித்த அதிக எம்.பிக்கள் கொண்ட கட்சி என்ற நிலையில் தான் தேர்தல் முடியும் அதனால், யு.பி.ஏவில் நீடிப்போம் ஆனால், அதற்கான விலை என்ன என்பதனை இப்பொழுதே தீர்மானித்து விடலாம் என்றுதான் கூடணி கட்சிகள் உள்ளன. இதில் தான் அந்த குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களின் நாடகம் ஆரம்பித்துள்ளது.\n2ஜியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி கொள்ளை வெளிப்பட்டது.\nதம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடிய கட்சிக்கு எப்படி ஆதரவு தர முடியும்: கஞ்சிகுடித்த கருணாநிதி, முல்லாயம் முதலியோர்களில் சரரியான போட்டி நிலவுகிறது போலும். கருணாநிதி வாபஸ் என்றதும், போய்யா, அது சரியான நாடகம் என்று சொன்னது சமஜ்வாதி கட்சியின் தலைவரான ராம்கோபால் யாதவ்[2] தான்: கஞ்சிகுடித்த கருணாநிதி, முல்லாயம் முதலியோர்களில் சரரியான போட்டி நிலவுகிறது போலும். கருணாநிதி வாபஸ் என்றதும், போய்யா, அது சரியான நாடகம் என்று சொன்னது சமஜ்வாதி கட்சியின் தலைவரான ராம்கோபால் யாதவ்[2] தான் திமுக வாபஸ் பெற்றாலும், நாங்கள் யு.பீ.ஏவை தொடர்ந்து ஆதரிப்போம், என்றார். பேனி பிரசாத் வர்மா தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடியதை[3] ஒருநாளிலேயே மறந்து விட்டனர் போலும் திமுக வாபஸ் பெற்றாலும், நாங்கள் யு.பீ.ஏவை தொடர்ந்து ஆதரிப்போம், என்றார். பேனி பிரசாத் வர்மா தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடியதை[3] ஒருநாளிலேயே மறந்து விட்டனர் போலும் முஸ்லீம்களுடன் தாஜா பிடித்து, பிறகு காங்கிரஸை ஆதரிப்பது ஏன் முஸ்லீம்களுடன் தாஜா பிடித்து, பிறகு காங்கிரஸை ஆதரிப்பது ஏன் கழட்டி விட்டவர்களின் கால்களைப் பிடித்தது போல[4], திட்டியவர்களை ஆதரிப்பேன் என்று கூறுவது ஏன் கழட்டி விட்டவர்களின் கால்களைப் பிடித்தது போல[4], திட்டியவர்களை ஆதரிப்பேன் என்று கூறுவது ஏன் அப்படி முஸ்லீம்கள் கழட்டி விடுவது[5], காங்கிரஸ் சேர்த்து வைப்பது என்ற�� திட்டம் முள்ளது போலும்.\nவேண்டாம் என்றாலும் இத்தாலிய சம்பந்தம்-இணைப்பு இல்லாமல் இல்லை\nமாயாவதியை “கொள்ளைக்காரி” என்று வசைபாடி ஆதர வுபெறமுடியுமா: நாடகத்தை கூர்ந்து கனித்துக் கொண்டிருக்கும் மாயாவதி, தனது ஆதரவை அளிப்பேன் என்பதனை ஜாக்கிரதையாக அறிவிக்க வேண்டும் என்று பார்க்கிறார். திமுக வாபஸ்-முல்லாயம் ஆதரவு என்றிருக்கும் நிலையில், அவர் ஆதரவு அளிக்க மாட்டார். அந்நிலையில் இருவரையும் சரிக்கட்ட, காங்கிரஸ் அதிகமான விலை[6] கொடுக்க வேண்டியிருக்கும்[7].\nதொடர்ந்தது நிலக்கரி ஊழல் – இது 2ஜியையு, மிஞ்சியதாக உள்ளது\n224-ஆக குறைந்து விட்ட கூட்டணிக்கு 57 எம்.பி ஆதரவு தேவைப்படுகிறது: 18-எம்.பி கொண்ட திமுக விலகியிருக்கும் பட்சத்தில், 22-எம்.பி கொண்ட SP அல்லது 21-எம்.பி கொண்ட BSP கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் பெற்றாக வேண்டும்டிரண்டுமே உபியில் பிரதான கட்சிகள் ஆகும்[8]. கணக்கு இப்படி இருந்தாலும், எங்களுக்கு ஒன்றும் கவலையில்லை என்று காங்கிரஸ் கூறுவது கவனிக்கத்தக்கது[9]. நம்பிக்கையுடன் சிதம்பரம் கூறியிருப்பதுதான் முக்கியமானது ஆகும்[10]. கருணாநிதியுடன் நெருக்கமாக இருக்கும் இவர், சோனியா காந்திக்கும் மிகவும் வேண்டியவர். அடுத்த பிரதம மந்திரி வேட்பாளராக மோடிக்கு எதிராக நிறுத்தப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.\nநிதிஷ்குமார்-முல்லாயம்-கருணாநிதி-முஸ்லீம் பிரச்சினை-தெலிங்கானா இப்படி எல்லாமே ஒரே நேரத்தில் பேசப்படுவதையும் கவனிக்க வேண்டும். இந்நிலையில் யாருமே தேர்தலை விரும்பவில்லை என்றும் தெரிகிறது. ஏனெனில், நிச்சயமாக தங்களது கூட்டணி கூட்டாளிகள் யார் வென்று தெளிவாகவில்லை. பேரம் பேசி முடிந்த பிறகுதான் அது தீர்மானிக்கப்படும் ஆகவே, திமுக வெளியிருந்து ஆதரவு தெரிவிக்க ஒரு பேரம் பேசிவிட்டால், பிரச்சினை என்பது இல்லவே இல்லை என்றாகி விடும்[12]. அப்பொழுது ஜெயலலிதா சொன்னதும் உண்மையாகி விடும்[13].\nகுறிச்சொற்கள்:1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், இந்தியா, இந்துக்களின் உரிமைகள், இஸ்லாம், உள்துறை அமைச்சர், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கருணாநிதி, குஜராத், குண்டா, கொள்ளை, கொள்ளைக்காரி, சிதம்பரம், சீக்கியப் படுகொலை, செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், தேசத் துரோகம், படுகொலை, பேனி, பேனி பிரசா���், மன உளைச்சல், மாயா, மாயாவதி, முல்லா, முல்லாயம், முல்லாயம் சிங் யாதவ், முஸ்லீம், மோடி, ராஜிவ் காந்தி, Indian secularism, Justice delayed justice denied, secularism\n1947 மத-படுகொலைகள், 1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அகதி, அகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம், அன்சாரி, அன்னா, அன்னா ஹஸாரே, அபிஷேக் சிங்வி, அப்சல் குரு, அமரேந்துரு, அமெரிக்கா, அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, அரசு விருதுகள், அலஹாபாத், அவதூறு, ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், ஆயுதம், இத்தாலி, இத்தாலி மொழி, இந்தியன் முஜாஹித்தீன், இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்து மக்கள், இளமை சோனியா, உ.டி.எஃப், உடன்படிக்கை, உண்மை, உதவித்தொகை, உபி, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊழல் குற்றச்சாட்டு, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, எம்.பி, எம்பி, ஒட்டுண்ணி, ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கஞ்சி, கட்டுப்பாடு, கணக்கில் வராத பணம், கனிமொழி, கபட நாடகம், கம்யூனிஸம், கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, கருத்து சுதந்திரம், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ்காரர்கள், சரத் யாதவ், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சர்தார், சிக்கலானப் பிரச்சினை, சிக்கியப் படுகொலை, சிங்வி செக்ஸ், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சீக்கிய சமுகம், சீக்கியப் படுகொலை, சீக்கியப் பிரிவினைவாதிகள், சீதாராம் யச்சூரி, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ் டைட்லர், ஜனாதிபதி, ஜிஹாத், ஜெயலலிதா, திரிபு வாதம், திருமா வளவன், தில்லி இமாம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேர்தல் பிரச்சாரம், நிதின் கட்காரி, நிதிஷ்குமார், மத வாதம், மதம், மதரீதியாக பாரபட்சம், மதரீதியில் இட ஒதுக்கீடு, மதவாத அரசியல், மதவாதி, முகர்ஜி, முஸ்லீகளுக்கு இட ஒதுக்கீடு, முஸ்லீம் இளைஞர் குழு, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, ரஷ்யா, ராகுல், ராஜிவ், ராஜிவ் காந்தி, ராபர்டோ காந்தி, ராமர் கோவில், வந்தே மாதரம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகருணாநிதி விலகினால் என்ன, நா���்கள் ஆதரிக்கிறோம் – முல்லாயம்\nகருணாநிதி விலகினால் என்ன, நாங்கள் ஆதரிக்கிறோம் – முல்லாயம்\n: காங்கிரஸ்-திமுக நாடகத்தை ஆங்கில ஊடகங்கள் நன்றாகவே வெளிப்படுத்தியுள்ளன. குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களின் நாடகம் நன்றாகவே வெளிப்பட்டு விட்டது[1]. “பர்ஸ்ட் போஸ்ட்” என்ற இணைத்தளம் எப்படி மணித்துளிகளாக நாடகம் அரங்கேறியுள்ளது என்பதனைக் காட்டியுள்ளது[2].\nதம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடிய கட்சிக்கு எப்படி ஆதரவு தர முடியும்: கஞ்சிகுடித்த கருணாநிதி, முல்லாயம் முதலியோர்களில் சரரியான போட்டி நிலவுகிறது போலும். கருணாநிதி வாபஸ் என்றதும், போய்யா, அது சரியான நாடகம் என்று சொன்னது சமஜ்வாதி கட்சியின் தலைவரான ராம்கோபால் யாதவ் தான்: கஞ்சிகுடித்த கருணாநிதி, முல்லாயம் முதலியோர்களில் சரரியான போட்டி நிலவுகிறது போலும். கருணாநிதி வாபஸ் என்றதும், போய்யா, அது சரியான நாடகம் என்று சொன்னது சமஜ்வாதி கட்சியின் தலைவரான ராம்கோபால் யாதவ் தான் திமுக வாபஸ் பெற்றாலும், நாங்கள் யு.பீ.ஏவை தொடர்ந்து ஆதரிப்போம், என்றார். பேனி பிரசாத் வர்மா தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடியதை[3] ஒருநாளிலேயே மறந்து விட்டனர் போலும் திமுக வாபஸ் பெற்றாலும், நாங்கள் யு.பீ.ஏவை தொடர்ந்து ஆதரிப்போம், என்றார். பேனி பிரசாத் வர்மா தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடியதை[3] ஒருநாளிலேயே மறந்து விட்டனர் போலும் முஸ்லீம்களுடன் தாஜா பிடித்து, பிறகு காங்கிரஸை ஆதரிப்பது ஏன் முஸ்லீம்களுடன் தாஜா பிடித்து, பிறகு காங்கிரஸை ஆதரிப்பது ஏன் கழட்டி விட்டவர்களின் கால்களைப் பிடித்தது போல[4], திட்டியவர்களை ஆதரிப்பேன் என்று கூறுவது ஏன் கழட்டி விட்டவர்களின் கால்களைப் பிடித்தது போல[4], திட்டியவர்களை ஆதரிப்பேன் என்று கூறுவது ஏன் அப்படி முஸ்லீம்கள் கழட்டி விடுவது[5], காங்கிரஸ் சேர்த்து வைப்பது என்று திட்டம் முள்ளது போலும்.\nஐக்கிய நாடுகள் சபை ஓட்டெடுப்பிற்கு முன்பாக பார்லிமென்ட் ஏதாவது தீர்மானம் நிறைவேற்றினால் நாங்கள் மறுபரிசீலினை செய்வோம் (Will reconsider if Parliament passes resolution ahead of UN vote: DMK ): அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிப்பதில், UPA ஏதாவது செய்தால், திமுக அமைதியாகி விடும், ராஜினாமா புஸ்ஸாகி விடும் என்ற கருத்தும் நிலவுகிறது[6]. மார்ச் 22 அன்று தீர்மானம், ஓட்டளிப்பற்கு வருவதால், திமுக இத்தகைய நாடகத்தை அரங்கேற்றியுள்ளதாக மற்ற கூட்டணி கட்சிகள் கூறுகின்றன[7].\nகுறிச்சொற்கள்:அரசியல், இந்திய எல்லைகள், இந்திய வரைப்படம், இந்திய விரோத போக்கு, இந்தியாவி மீது தாக்குதல், இந்தியாவின் மீது தாக்குதல், இஸ்லாம், உள்துறை அமைச்சர், கருணாநிதி, கலாச்சாரம், சிதம்பரம், செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, ஜெயலலிதா, தீவிரவாதம், பாகிஸ்தான், பேனி, முஸ்லீம்\nஅன்சாரி, அப்சல் குரு, அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, அருந்ததி ராய், அவதூறு, உடன்படிக்கை, உண்மை, உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊழல் குற்றச்சாட்டு, ஓட்டு, ஓட்டு வங்கி, ஜம்மு, ஜிஹாத், தில்லி இமாம், துரோகம், தூக்குத் தண்டனை, தூஷணம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், நிதின் கட்காரி, நிதிஷ்குமார், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், பயங்கரவாதிகள் தொடர்பு, பரம்பரை எதிரி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதனது கணவரைக் கூட மதிக்காத சோனியா மெய்னோ, உச்சநீதிமன்ற தீர்ப்பையா மதிக்கப் போகிறார்\nதனது கணவரைக் கூட மதிக்காத சோனியா மெய்னோ, உச்சநீதிமன்ற தீர்ப்பையா மதிக்கப் போகிறார்\nராஜிவ்-மொஹந்தா உடன்படிக்கையினை மறைத்த-மறந்த சோனியா மேய்னோ: 1985ல் ராஜிவ் காந்தி மற்றும் அப்பொழுதைய முதல் அமைச்சர் பொருபுல்ல மொஹந்தா இடையே கையெழுத்தான உடன்படிக்கையின்படி[1],\n1966 வரை பங்களாதேசத்திலிருந்து வந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்,\n1966 மற்றும் 1971 இடையில் வந்தவர்கள் தங்க அனுமதிக்கப் படுவார்கள், ஆனால் ஓட்டுரிமை அளிக்கப்பட மாட்டாது,\n1971ற்கு பிறகு வந்தவர்கள் நாடு கடத்தப் படுவார்கள்.\nஆனால், சோனியா இதைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலைப் படாமல், கைகளை ஆட்டிக் கொண்டு கோபத்துடன் தனது எம்பிக்களைத் தூண்டி விட்டுக் கொண்டு பாராளுமன்றத்தில் கலாட்டா செய்கிறாறாம் உண்மையில் இதெல்லாமே, தேசவிரோத சரத்துகள் தாம். இப்படி முஸ்லீம்களை, இந்தியாவிற்குள் நுழைய விடுவதற்கு என்ன காரணம் என்று யாரும் விளக்குவதில்லை. இஸ்லாம் பெயரால், போரிட்டு, மக்களைக் கொன்று, ரத்தம் சிந்தி, பிணங்களின் மீது நடந்து சென்று பாகிஸ்தானை உண்டாக்கியப் பிறகு[2], எதற்கு பாகிஸ்தானிலிருந்து முஸ்லீம்களை இப்படி சட்டவிரோதமாக இறக்குமதி செய்யவேண்டும் உண்மையில் இதெல்லாமே, தேசவிரோத சரத்துகள் தாம். இப்படி முஸ்லீம்களை, இந்தியாவிற்குள் நுழைய விடுவதற்கு என்ன காரணம் என்று யாரும் விளக்குவதில்லை. இஸ்லாம் பெயரால், போரிட்டு, மக்களைக் கொன்று, ரத்தம் சிந்தி, பிணங்களின் மீது நடந்து சென்று பாகிஸ்தானை உண்டாக்கியப் பிறகு[2], எதற்கு பாகிஸ்தானிலிருந்து முஸ்லீம்களை இப்படி சட்டவிரோதமாக இறக்குமதி செய்யவேண்டும் 1947லிருந்தே காங்கிரஸ் அசாமில் அபாயகரமான, தேசவிரோத செயல்களில் தான் ஈடுபாட்டு வந்துள்ளது[3]. இன்று அசாம் பிரச்சினைக்கு மதசாயம் பூசக் கூடாது என்று வெட்கமில்லாமல் பேசும் சோனியா காங்கிரஸ் அன்று முதல் மதரீதியில் தான் செயல்பட்டு வந்துள்ளது. அதாவது முஸ்லீம் ஓட்டுவங்கியை உருவாக்க வேண்டும், அதன் மூலம் தேர்தலை வெல்லவேண்டும் என்றுதான் குறிக்கோள். 1947-1979 மற்றும் 1979-1985 காலக்கட்டங்களில் காங்கிரஸின் செயல்பாடுகளை நினைவு படுத்துக் கொண்டால், இந்த உண்மையினை அறிந்து கொள்ளலாம். 1983ம் வருடத்தில் 10-20 ஓட்டுகள் வாங்கி காங்கிரஸ் ஜெயித்த கதை இங்குதான் நடந்துள்ளது[4]. இப்பொழுது 2014 தேர்தல் வருகிறது என்று நினைவில் கொள்ளவேண்டும்.\nஉள்துறை அமைச்சர்கள் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்ட முறை: 25 ஆண்டுகள் ஆகியும், காங்கிரஸ் அதைப் பற்றிக் கண்டுகொள்ளவில்லை[5]. 1980களில் ராஜிவ் காந்தி உடன்படிக்கைகள் என்று பலவற்றில் வலியவந்து கையெழுத்துப் போட்டார். ஆனால், நிறைவேற்ற அத்தகைய வேகத்தைக் காட்டவில்லை[6]. காங்கிரஸ்காரர்கள் வேறு விருப்பங்களில் ஆழ்ந்திருந்தார்கள். போபோர்ஸ் வழக்கை வைத்துக் கொண்டு பிரச்சினையையும் திசைத்திருப்பினர்[7]. அந்த உடன்படிக்கையின்படி, அந்நியர்கள் வெளியேற்றப்பட வேண்டுமானால், உள்துறை அமைச்சகம் வேலை செய்திருக்க வேண்டும்[8], ஆனால், காங்கிரஸ் கட்சி உள்துறை அமைச்சர்கள் அதைக் கண்டுகொள்ளமலேயே இருந்து வந்தனர்[9]. அதாவது அவர்கள் அப்படி இருக்கச் சொல்லப் பட்டது அல்லது முஸ்லீம் லாபிற்குப் பணிந்து ஓன்றும் தெரியாதது மாதிரி இருந்தார்கள். பிரபுல்ல குமார் மொஹந்���ா சொல்வதின்படி, அவர் 1996ல் முதல் மந்திரியாகியதும், தலைமைச் செயலர், உள்துறை அமைச்சர், நிதி-அமைச்சர் முதலியோர் ஓடிவிட்டனர்[10]. அப்படியென்றால் அவர்கள் யார்-யார் என்று அடையாளங்கண்டு கொள்ளலாம். சிதம்பரம், மன்மோஹன் சிங் முதலியோர். இவர்கள் எல்லோரும் இப்பொழுது மாறியுள்ளார்கள் அவ்வளவுதான் கொடுமையென்னவென்றால், மன்மோஹன் சிங் அசாமில் இருந்துதான் தேந்தெடுக்கப் பட்டு, பிறகு பிரதம மந்திரியாகியுள்ளார். இவர்கள் எல்லோரும் எப்படி அசாமின் மக்களுக்கு உழைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.\n2014 தேர்தலை மனத்தில் வைத்துக் கொண்டு சோனியா ஆடும் அபாயகரமான விளையாட்டு: இப்பொழுதுள்ள நிலையில் இந்தியாவிற்கு வேண்டியவர், ஒரு பலமான, திடமான, செயல்படக் கூடிய, தைரியமான பிரதம மந்திதான் வேண்டும் என்று மக்கள் உணர்ந்து விட்டனர். இந்திரா காந்தியையும் மிஞ்சும் வண்ணம் ஊழலில் சோனியா கோடி-கோடிகளில் ஊழல் செய்துள்ளார். அதாவது அவரது தலைமையின் கீழ்தான் அத்தகைய கோடி-கோடி ஊழல்கள் நடந்துள்ளன. இதனையும் மக்கள் நன்றாகத் தெரிந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், பிரச்சினைகளை உண்டாக்கி, தேர்தலை வெல்வது என்ற திட்டத்தில் சோனியா செயல்பட ஆரம்பித்துள்ளார். முஸ்லீம்கள் ஏற்கெனவே, பாகிஸ்தான்-பங்களாதேசங்களை இணைக்க, இந்திய மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து, அங்கு முஸ்லீம் மக்கட்தொகையை பலவழிகளில் பெருக்கி வருகிறார்கள். அதில் முக்கியமான ஒரு வழுமுறைதான், லட்சக்கணக்கில் பங்களாதேச முஸ்லீம்களை இந்தியாவில் நுழையச் செய்வது. சிதம்பரம் காலத்தில், நிறையவே உதவியுள்ளார் என்று அவர் அமைதியாக இருந்ததிலிருந்தே தெரிகிறாது. 2010 மொஹந்தாவின் பேட்டியிலுருந்தும் உறுதியாகிறது.\nபிஜேபி ஆட்சி காலத்தில் (1998-2004) ஏன் அமூல் படுத்தப் படவில்லை: காங்கிரஸோ மற்றவர்களோ இப்படி தாராளமாக சேள்வியை எழுப்பலாம். ஆனால், அவ்வாறு செய்யவிடாமல் தடுத்தது கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும், காங்கிரஸிலிருந்து பிரிந்து, திரணமூல் காங்கிரஸ் ஆரம்பித்த அம்மையாரும் தான் காரணம்[11]. 65 ஆண்டுகளாக கம்யூனிஸ்டு கட்சிகள் முஸ்லீம்களை நுழையவிட்டு, ஓட்டுவங்கிகளை உண்டாக்கி மேற்கு வங்காளத்தில் ஸ்திரமாக இருந்தனர். ஆனால், மமதா பானர்ஜி அதே முறையைக் கையாண்டு, அதாவது முஸ்லீம்கள்-மாவோயிஸ்டுக்கள் மூலம் பதவ���க்கு வந்தார். காங்கிரஸை ஆட்டிப் படைக்கிறார். அதேப்போலத்தான் 1998-2004 காலத்தில் வாஜ்பேயை, இந்த பெண்மணி சதாய்த்து எதிர்த்து வந்தார். அப்பொழுதே மஹந்தா-மமதா பிரச்சினை வந்தது. காங்கிரஸ் அதனைப் பயன்படுத்திக் கொண்டு, மஹந்தாவை ஓரங்கட்டியது. இது, பிஜேபி ஆட்சி போனது, மம்தா வளர்வதற்கு சாதகமாக இருந்தது.\nஉச்சநீதிமன்றதீர்ப்பினையும்மதிக்காதசோனியா–காங்கிரஸ்: ராஜிவ் காந்தி உடன்படிக்கைகள் மட்டுமல்ல, புதிய சட்டங்களையும் ஏற்படுத்தி பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளார். சட்டத்திற்குப் புறம்பாக இந்தியாவிற்குள் புகுந்தவர்களைக் கண்டுபிடிக்கும் சட்டம் 1983 [the controversial Illegal Migrants (Determination by Tribunal) Act, 1983], என்று ஒரு சட்டம் அவர் காலத்தில் அறிமுகப்படுத்தப் பட்டது. ஆனால், உச்சநீதி மன்றம் அதனை செல்லாது என்று தீர்ப்பளித்து, அந்நியர் சட்டம் 1946ன் [the Foreigners’ Act of 1946] படி அடையாளங்காணுமாறு ஆணையிட்டது[12]. ஆனால், ராஜிவோ இப்பொழுதைய சோனியாவே, இதை சிறிதளவும் கண்டுகொள்ளவில்லை.\nPhotos – courtesy : http://www.hinduexistence.wordpress.com [புகைப்படங்கள் இந்த இணைதளத்திலிருந்து எடுத்து உபயோகப்படுத்தப் பட்டுள்ளது]\n[2] காந்தி பாகிஸ்தான் உருவாக வேண்டிய நிலை வந்தால், தனது பிணத்தின் மீதுதான், நடந்து செல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டார். ஆனால், முஸ்லீம்கள் இந்துக்களைக் கொன்று அவர்களின் பிணங்களின் மீது நடந்து சென்றனர், இவரோ நவகாளிற்கு முஸ்லீம்களைக் காப்பாற்றுகிறேன் என்று யாத்திரைக் கிளம்பி விட்டார்.\nகுறிச்சொற்கள்:அரசியல், இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இஸ்லாம், உடன்படிக்கை, ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, சிதம்பரம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, தீவிரவாதம், தேசத் துரோகம், பாகிஸ்தான், மஹந்தா, மும்பை பயங்கரவாத தாக்குதல், மொஹந்தா, ராஜிவ், ராஜிவ் காந்தி, conversion, Indian secularism, Justice delayed justice denied\n1947 மத-படுகொலைகள், அன்சாரி, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் விபச்சாரம், இத்தாலி, இந்திய விரோதிகள், இந்தியதேசிய கீதம், இந்தியன் முஜாஹித்தீன், இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்து மக்கள், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இந்துக்கள் காணவில்லை, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, ஓட்டு, ஓட்டு வங்கி, கட்டுப்பாடு, காங்கிரஸின் துரோகம், காந்தி கணக்கு, குண்டு, குண்டு வெடிப்பு, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜனாதிபதி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தி ரெட் சாரி, தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், தேசிய கொடி, தேர்தல், தேர்தல் பிரச்சாரம், நீதி, நீதிமன்ற அவமதிப்புக் குற்றம், நீதிமன்ற தீர்ப்பு, நேரு, மத வாதம், மதம், மதரீதியாக பாரபட்சம், மதவாத அரசியல், வாக்களிப்பு, வாக்கு இல் பதிவிடப்பட்டது | 8 Comments »\nமுஹம்மது அமித் அன்சாரியை விட்டால் வேறு எவருக்கும் உதவி ஜனாதிபதியாக தகுதியில்லையா\nமுஹம்மது அமித் அன்சாரியை விட்டால் வேறு எவருக்கும் உதவி ஜனாதிபதியாக தகுதியில்லையா\nசோனியா மெய்னோ என்ன தீர்மாகின்றாரோ அதுதான் செயல்படுத்தப் படுகிறது. மற்றதெல்லாம் வெறும் கண்துடைப்பு தான்.\nசோனியா பார்ட்டி வைத்தால் விரோதிகள் முல்லாயமும், மாயாவதியும் கலந்து கொள்கின்றனர். இது கருணாநிதியும், ஜெயலலிதாவும் சேர்ந்து சருவது போல.\nநவீன் பட்நாயக் சாமர்த்தியமாக விலகிக் கொள்கிறார்.\nசந்திரபாபு நாயுடைப் பற்றி சொல்லவே வேண்டாம், சரியான பழுத்த செக்யூலார் பழம்.\nஆக சோனியா ஒன்றல்ல பல தலையாட்டி பொம்மைகளை வைத்துக் கொள்கிறார்.\nசொல்லி வைத்தப்படியே அன்னா ஹஜாரேயும் தமது இயக்கத்தை முடக்கி விட்டார். சல்மான் குர்ஷித் என்னதான் பேசினாரோ\nபிறகென்ன, அடுத்த பிரதமர் ராகுல் தான்\nகுறிச்சொற்கள்:அன்சாரி, ஆடும் பொம்மை, உதவி ஜனாதிபதி, சாவி, சோனியா மெய்னோ, ஜனாதிபதி, தலையாட்டி, தலையாட்டி பொம்மை, தேர்தல், பிரனாப், பொம்மை, மாயா, மாயாவதி, மாயை, முகர்ஜி, முல்லாயம், முஸ்லீம், ராகுல், ராஹுல், ஹமீத்\nஅன்சாரி, அரசியல் அனாதை, அவதூறு, இத்தாலி, இத்தாலி மொழி, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, எம்.பி, எம்பி, ஒழுக்கம், கட்டுப்பாடு, காங்கிரஸ்காரர்கள், சமத்துவம், சல்மான், சல்மான் குர்ஷித், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜனாதிபதி, ஜிஹாத், தந்திரம், தாடி, தேர்தல், தேர்தல் பிரச்சாரம், நேரு, பிஜேபி, மதம், மன்மோஹன், முஸ்லீம் ஓட்டு, ராகுல், ராபர்டோ காந்தி, வாக்களிப்பு, வாக்கு, ஹமீத் அன்சாரி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2)\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-06T18:11:07Z", "digest": "sha1:33XYHOPBFQMHNOVCPFUN4R434CIEXQ73", "length": 103247, "nlines": 1897, "source_domain": "secularsim.wordpress.com", "title": "மானபங்கம் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (8) – ஆசம்கான் பெண்களுக்கு எதிராக ஏன் நடந்து கொண்டுள்ளார்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (8) – ஆசம்கான் பெண்களுக்கு எதிராக ஏன் நடந்து கொண்டுள்ளார்\nஅமர்சிங் வெளியேற்றம், ஆசம்கான்மறுநுழைவு: அமர்சிங் பிஎஜேபி எம்.பிக்கள் விசயத்தில் அதிகமாகவே வேலை செய்து, அதாவது, பணம் கொடுத்து மாட்டிக் கொண்டு, சிறையிலும் இருந்துள்ளார். போதாகுறைக்கு அக்காலத்தில் தான், ஆசம்கானுடன் தகராறு ஏற்பட்டது. ஒருவேளை, இருவரும் கட்சிக்காக யார் அதிகமாக உழைக்கிறார் என்று காட்டிக் கொள்ள அத்தகைய காரியங்களை செய்திருக்கலாம். ஆனால், அமர்சிங் விவகாரம் பிஜேபி எம்.பிக்களுக்கு லஞ்சம் என்ற விதத்தில் பெரிதாகி விட்டது. காங்கிரசுக்கு தொடர்பு என்று கூட விவகாரங்கள் இருந்தன. போதாகுறைக்கு பாட்லா தீவிரவாத பிரச்சினையிலும் சிக்கிக் கொண்டார்[1]. இதனால், 06-01-2010 அன்று அமர்சிங் சமஜ்வாடி கட்சியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று. 02-02-2010 அன்று கட்சியிலிருந்தும் முல்லாயம் சிங்கால் வெளியேற்றப்பட்டார். ஆனால், முன்னர் 04-12-2010 அன்று மறுபடியும் ஆசம்கான் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இதனால், எல்லாமே, சேர்ந்து நடத்திய நாடகமா அல்லது அமர்சிங்கை வெளியேற்ற மேற்கொண்ட முயற்சிகளா இல்லை பிஜேபியின் பலம் குறைக்க மேற்கொண்ட வழிகளா என்று அரசியல் ரீதியில் ஆராய வேண்டியுள்ளது.\nராஜினாமாமிரட்டல்இவருக்குசாதாரணவிசயம்தான் (2012): 25-07-2012 அன்று தனக்கு மீரட் மாகாணத்தின் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ராஜினாமா செய்வதாக மிரட்டினார். அதாவது, மீரட் மிகவும் மதசார்புள்ள, கலவரங்கள் நடக்கும் இடமாகும். முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் இவர்களைப் பிரித்து வைத்துதான் அரசியல் செய்ய முடியும். ஆகவே, தன்னுடைய அதிகாரம் குறைந்து விடுமே என்று ஆத்திரப்பட்டதில், ஆச்சரியமில்லை (இன்றும் கலவரப் பகுதிகளில் மீரட் உள்ளதை கவனிக்கலாம்). முஸ்லிமாக இருந்தாலும், வேண்டுமென்றே முல்லாயம் சிங், இவரை கும்ப மேளா கமிட்டிக்கு சேர்மேனாக நியமித்தார். ஏதோ உபியில் இவரைவிட சிறந்த இந்துவே கிடைக்காத மாதிரி, ஒரு அடிப்படைவாத முஸ்லிம் நியமிக்கப்பட்டது வினோதமே. ஆனால், அந்நேரத்தில் யாரும் எதிர்ப்புத் தெரிவித்ததாக தெரியவில்லை. ஆனால், அல்லாஹாபாத் ரெயில் நிலையத்தில் நடந்த நெரிசலில் 40ற்கும் மேற்பட்டவர் இறந்தனர் மற்றும் நூற்றுக்கணக்காணவர் காயமடைந்தனர். அப்பொழுது தான், தான் அதற்கு பொறுப்பில்லை, ரெயில்வே தான் காரணம் என்றெல்லாம் திமிராகப் பேசினார். அந்நிலையில், மத்திய-மாநில அரசுகளுக்கிடையே பிரச்சினை வரும் போலிருந்தது. இதனால், 11-02-2011 அன்று அதற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்தார். முல்லாயம் விடவில்லை, ஆமாம், ராஜினாமை ஏற்றுக்கொள்ளவில்லை, அவர் நிர்வாகத்தைப் போற்றிப் பாராட்டினார். ஒரு முஸ்லிம் நிர்வாகம் செய்ததில் 40 இந்துக்கள் இறக்க நேர்ந்தது என்று யாரும் விமர்சனம் செய்யவில்லை. போதாகுறைக்கு, ஹார்வார்ட் பல்கலைக் கழகம், இவர் எவ்வாறு கும்ப மேளாவை நிர்வகித்து நடத்தினார் என்று பேசுவதற்காக அழைத்ததாம்\nபாஸ்டன் விமான நிலையத்தில் தகராறு செய்தது (ஏப்ரல், 2013): ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் இவருக்கு அழைப்பு வந்ததால், கும்ப மேளா நிர்வகிப்புப் பற்றி பேசச் சென்றார். ஆனால், பாஸ்டன் விமான நிலையத்தில் சுமார் 10 நிமிடங்கள் நிறுத்திவைக்கப் பட்டு விசாரணை மேற்கொள்ளப் பட்டுள்லது. இவரது கட்சி சமாஜ்வாடி பார்டி மற்றும் அதற்குண்டான தொடர்புகள் பற்றி விசாரணை நடத்தப் பட்டது. அல்-குவைதா மற்றும் டி-கம்பெனிகளினின்று அக்கட்சிக்கு பணம் வருவது, மற்றும் இதர தொடர்புகள் பற்றி அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரி, தனியாக அழைத்துச் சென்று விசாரணை செய்தார்[2]. [இந்திய ஊடகங்கள், குத்தி-நோண்டி விவரங்களை சேகரிக்கும் புலன்-விசாரணை பத்திரிக்கையாளர்கள் இதைப் பற்றிக் கண்டு கொள்ளாதது ஆச்சரியமே. குறிப்பாக டெஹல்காகாரர்கள் இதைப் பற்றி ஆராயதது ஏன் என்று தெரியவில்லை] அந்த அதிகாரி ஒரு பெண்மணி என்று குறிப்பிடத் தக்கது[3]. ஆனால், தான் முஸ்லிம் என்பதால் தான் அவ்வாறு செய்கிறார்கள், தன்னிடம் மோசமாக நடந்து கொண்டார்கள் என்று கத்தி கலாட்டா செய்திருக்கிறார்[4]. அதுமட்டுமல்லாது, தான் தடுத்து நிறுத்தப் பட்டதற்கு, அந்த அதிகாரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பிடிவாதம் பிடித்தார்[5]. வாதம், கூச்சல்கள் அதிகமானதால், நியூயார்க் இந்திய தூதரகத்திற்கு தெரிவிக்கப் பட்டது. நிலைமை மோசமாகியதால், அது தலையிட்டு, விமான நிலையத்திலிருந்து ஆசம் கானை வெளியே அழைத்துச் செல்லப்பணிக்கப்பட்டார். இதை தனக்கு நேர்ந்த அவமானம் என்று அறிவித்து, இந்தியாவிற்குத் திரும்பிவிட்டார். இவற்றையெல்லாம், இவர் இந்தியாவிற்கு வந்த பிறகுதான் கூறியுள்ளார். அதாவது, உண்மையில் அங்கு என்ன நிகழ்ந்தது என்ற முழு விவரங்கள் இந்திய ஊடகங்கள் வெளியிடவில்லை.\n“இயற்கைவளங்களைகொள்ளையெடிக்கமனிதனுக்குஉரிமைஇருக்கிறது. ராமரின்பெயரால்கொள்ளைஅடிப்பதாகஇருந்தால், கொள்ளையடியுங்கள்”: சென்றமாதத்தில் துர்கா சக்தி நாக்பால் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சஸ்பென்ட் செய்வதற்கும் இவர்தான் முக்கிய காரணமாக இருந்தார்[6]. மணல் மற்றும் கனிம கொள்ளையைத் தடுக்க முயன்ற அவரை, மசூதியின் சுவறை இடிக்க ஆணையிட்டார் என்று பொய் சொல்லி அவரை பதவி நீக்கம் செய்தனர். அப்பொழுது, அத்தகைய கொள்ளையைப் பற்றிக் கேட்டபோது, “இயற்கை வளங்களை கொள்ளையெடிக்க மனிதனுக்கு உரிமை இருக்கிறது. ராமரின் பெயரால் கொள்ளை அடிப்பதாக இருந்தால், கொள்ளையடியுங்கள்”, [leader Azam Khan said that everyone has a right on the natural resources. “Ram naam ki loot hai loot sako to loot (You are allowed to loot in the name of lord Ram),” said Khan on Wednesday in Rampur while speaking on the suspension of Durga Shakti Nagpal] என்று நக்கலாகவும் பேசினார். உண்மையில், இவர் குரானில் உள்ளதை மாற்றி இப்படி ராமரின் பெயரில் ஏற்றிச் சொன்னதை யாரும் கவனிக்கவில்லையா அல்லது மறுபடியும் “கம்யூனலிஸம்” பிரச்சினை வந்துவிடும் என்று விட்டுவிட்டார்களா என்று தெரியவில்லை.\nஆசம்கான் பெண்கள் விசயத்தில் விரோதமாக நடந்து கொண்டது ஏன்: ஆசம்கான் பொதுவாக பெண்களுக்கு எதிராக, குறிப்பாக முஸ்லிம்-அல்லாத பெண்களிடம் கடுமையாக நடந்து கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அவர் அப்படி ஏன் நடந்து கொண்டார், அவரது பிரசினை என்ன என்பதை யாரும் ஆராயமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. கீழ்கண்ட பெண்கள் விசயத்தில், இவர் நடந்து கொண்ட முறை, மிகவும் மோசமாக இருந்துள்ளது:\nஅமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரி (2013)\nதுர்கா சக்தி நாக்பால் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி (2013)\nஇவர்களுக்கும் ஆசம்கானுக்கும் எந்த விதத்திலும், சம்பந்தமோ, தொடர்போ இல்லை. ஜெயபிரதா ஆவது, அக்கட்சியில் இருந்தார், ஆனால், அமெரிக்க அதிகாரி மற்றும் இந்திய அதிகாரி அவர்களது கடமையைச் செய்துள்ளனர். பெண்கள் என்று கூட பார்க்காமல், மதரீதியில் காழ்ப்புடன் அவர்கள் மீது தூஷணம் செய்துள்ளார் என்று தெரிகிறது. இஸ்லாம் பெண்களுக்கு பதிப்பு அளிக்கிறது என்று சொல்லிக் கொள்கிறார்கள், பிறகு எப்படி இவர், அவ்வாறு நடந்து கொண்டிருக்க முடியும் இப்பொழுது கூட, பெண்களை, அதிலும் இந்து பெண்களை கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்ததால் தான், இந்த கலவரமே நடந்துள்ளது. இவர் தாம், முசபர்நகர் பகுதிக்கு பொறுப்பாக இருக்கிறார். பிறகு, இவருக்குத் தெரியாமல், இதெல்லாம் நடந்திருக்க முடியாது. ஆகவே, ஒரு அடிப்படைவாத முஸ்லிம் என்பதனால், இவ்வாறு இரக்கம் இல்லாமல் நடந்து கொள்கிறாரா என்று ஆராய வேண்டியுள்ளது.\nகுறிச்சொற்கள்:ஆசம் கான், ஆசம்கான், ஆமர் சிங், ஜெயபிரதா, முகமது ஆசம்கான், முசபர்நகர், முசாபர்நகர், முல்லா, முல்லாயம், முல்லாயம் சிங் யாதவ்\nஅமர் சிங், அவதூறு, ஆசம் கான், ஆசம்கான், கற்பழிப்பு, சிடி, ஜெயபிரதா, துர்கா சக்தி, நாக்பால், பிரச்சாரம், பெண், போஸ்டர், மானபங்கம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (2)\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (2)\n: மக்கள் செய்திகளை நம்பித்தான் நிலைமையைத் தீர்மானிக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு சரியான செய்திகள் கொடுக்கப்படவேண்டும். கலவரம் நடந்த இடங்களுக்கு, பீஜேபிகாரர்கள் செல்லக் கூடாது என்று தடுக்கும் போது, அகிலேஷ் யாதவ் எப்படி, முஸ்லிம் போல தொப்பிப் போட்டுக் கொண்டு, ஆஸம் கான் என்கின்ற அடிப்படைவாத முஸ்லிம் அமைச்சருடன் உலா வந்து கொண்டு ஊடகங்களுக்கு எப்படி பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. தான் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருக்கிறார் என்று காட்டிக் கொள்கிறாரா அல்லது இந்துக்களுக்கு விரோதமாக செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறாரா ஊடகங்களில் இந்து-முஸ்லிம் கலவரம் என்று குறிப்பிடக் கூடாது என்றால், இவர்கள் ஏன் தொப்பிப் போட்டுக் கொண்டு வந்து செக்யூலரிஸத்தைக் காட்டிக் கொள்ள வேண்டும்\nமுஸ்லிம் குல்லாவும், செக்யூலரிஸமும், மதவாதமும்: முஸ்லிம் குல்லா போட்டு செக்யூலசிஸத்தைக் காட்டிக் கொள்ளும் போக்கு, முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டது. குறிப்பாக, தர்கா வழிபாடு செய்யவரும் இந்துக்களை அவ்வாறு செய்ய வைத்தார்கள். பிறகு, ரம்ஜான் நோன்பு விருந்துகளில் அதனை ஊக்குவித்தார்கள். அரசியல்வாதிகள் அவ்வாறு வருவதை ஏதோ பெருமையாக அல்லது தங்கள் முஸ்லிம்களுக்கு மிகவும் நெருக்கம் ஆகி விட்டோம் அல்லது முஸ்லிம்கள் தங்களுக்கு மிகவும் நெருக்கம் ஆகி விட்டார்கள் என்று நினைத்துக் கொண்டார்கள். இதுபோலத்தான், முல்லாயம் மற்றும் அவரது மகன் அகிலேஷ் குல்லா போட்டுக் கொண்டு திரிந்து வருகிறார்கள். சென்னைக்கு வந்தபோது கூட, அகிலேஷ் தாங்கள் முஸ்லிம்களுக்கு வேண்டியவர்களாக இருக்கிறோம் என்று பறைச்சாற்றிக் கொண்டார். இப்பொழுது, கலவரம் நடக்கும்போது, ஹஜ் இல்லத்திற்கு சென்ற போது (செவ்வாய்கிழமை) கூட இவர் குல்லாவோடு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். கூட மொஹம்மது ஆஸம் கானும் இருக்கிறார் பிறகு, உபியில் இந்துக்களே இல்லையா பிறகு, உபியில் இந்துக்களே இல்லையா இனி 27-08-2013லிருந்து நடந்த நிகழ்சிகள் அலசப்படுகின்றன.\n27-08-2013 (செவ்வாய்): உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள கவல் கிராமத்தில் ஒரு இளம் பெண்ணை ஒரு இளைஞன் கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் [ஆங்கிலத்தில் “Eve-teasing, molestation” என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளனர்] செய்ததால், அவளுடைய சகோதரன் தன்னுடைய நண்பனுடன் தடுக்கச் சென்றவர்களை சுமார் நூற்றுக்கும் மேலானவர் துரத்திச் சென்று குத்திக் கொன்றனர். அச்சண்டையில் கத்தியைப் பிடுங்கி, திருப்பி குத்தியில், அந்த கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்த இளைஞனும் இறந்துள்ளான். இந்த செய்தியை ஊடகங்கள் விதவிதமாக (முதலில், ஒரு மாதிரி, பிறகு வேறு மாதிரி என்று) வெளியிட்டன:\nஉத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள கவல் கிராமத்தில் ஒரு இந்து பெண்ணை ஒரு முஸ்லிம் (குரேசி) கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்ததால், அவளுடைய சகோதரன் தன்னுடைய நண்பனுடன். ஆங்கிலத்தில் “Eve-teasing, molestation” என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளனர். தடுக்கச் சென்றவர்களை (கௌரவ் மற்றும் சச்சின்) சுமார் நூற்றுக்கும் மேலான முஸ்லிம்கள் துரத்திச் சென்று குத்திக் கொன்றனர். (அவர்களிடம் ஆயுதங்கள் ஒன்றும் இல்லை என்று குறிப்பிடத்தக்கது)[1]. அச்சண்டையில் கத்தியைப் பிடுங்கி, திருப்பி குத்தியில், ஒரு முஸ்லிமும் இறந்துள்ளான். முஸ்லிம்கள் இந்த நிகழ்ச்சிகளை நியாயப்படுத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சி பிறகு விதவிதமாக ஊடகங்கள் வெளியிட்டன[2]:\nஒரு முஸ்லிம் இளைஞன், ஒரு இந்து பெண்ணை கலாட்டா செய்தான். அதனை அவளது சகோதரன் மற்றும் அவனது நண்பன் தட்டிக் கேட்டுள்ளனர். சண்டையில், முஸ்லிம் இளைஞன் கொல்லப்பட்டான். முஸ்லிம் கூட்டம் அந்த இருவரையும் கொன்றுள்ளனர்.\nஉள்ளூர் போலீஸ் சூப்பிரென்டென்டென்ட் கூறுவதாவது, மலகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவனின் சகோதரி தான் ஒருவனால் தொந்தரவு செய்யப்படுவதாக புகார் கொடுத்தாள். அவனும், அவன் நண்பனும் சென்று, பெண்னை பலாத்காரம் செய்தவனை அடித்துள்ளனர். ஆனால், கத்தி உபயோகப்படுத்தப் பட்டதால், பலாத்காரம் செய்தவன் சுட்டுக் கொல்லப்பட்டான். அந்த இரண்டு இளைஞர்களும், கூட்டத்தினரால் கொல்லப்பட்டனர்.\nமோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தவர்கள், மோதிக் கொண்டதில், சண்டை ஏற்பட்டு, அதில் மூவர் இவ்வாறு கொல்லப்பட்டனர்[3]. இச்செய்தி பி.டி..ஐ மூலம் கொடுக்கப்பட்டிருதால், அப்படியே மற்ற நாளிதழ்களும் போட்டிருக்கின்றன[4].\nஆனால், இரு இந்து பெண்ணை கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்தது தான் பிரச்சினையின் ஆரம்பம் என்பதனை மறைக்க முடியாது[5]. இறந்தவர்களின் குடும்பத்தினர், ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். பிறகு பொலீசாரால் கட்டுப்படுத்தப்பட்டனர். உடல்கள் திருப்பிக் கொடுக்கப் பட்டது. அப்படியென்றால், போலீசார், எதற்காக உடல்களை எடுத்து சென்றனர், அல்லது வைத்திருந்தனர் என்ற கேள்வி எழுகின்றது. போஸ்ட்மார்ட்டம் செய்தபிறகு உடல்கள் கொடுக்கப் பட்டிடருக்கலாம்.\nதொந்தரவுசெய்யப்பட்டபெண்பொலீசிடம்புகார்கொடுத்துன்நடவடிக்கைஎடுக்காதது: பாதிக்கப்பட்ட பெண், ஏற்கெனவே மஞ்சில் சைனி என்ற பெண் போலீஸ் அதிகாரியிடம், ஒரு முஸ்லிம் இளைஞன் தன்னை தொந்தரவு செய்கிறான் என்று புகார் கொடுத்துள்ளாள், ஆனால், அந்த அதிகாரி எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை. இவ்விசயத்தை ஊடகங்கள் வெளியிடாததால், தில்லி-மும்பை மாதிரி ஒரு தட்டிக் கேட்கும் நிகழ்சியாக மாறவில்லை. அப்படி செய்திடுந்தால், ஒருவேளை கலவரமே நடந்திருக்காது. இத்தனை உயிர்களும் போயிருக்காது. ஆனால், அவை அவ்வாரு செய்யவில்லை.\n: சென்ற மாதம் துர்கா சக்தி நாக்பால் என்ற அதிகாரி, விசயமே இல்லாததற்கு பதவி நீக்கமே செய்யப் பட்டிருக்கிறார். அதாவது, முஸ்லிம் சம்பந்தப் பட்டால், எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது, எடுத்தால் அக்கதிதான் ஏற்படும் என்று மறைமுகமாக அறிவுருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு இளம் பெண் பாலியல் ரீதியில் தொந்தரவு செய்யப்படுகிறாள் எனும் போது, ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதுதான் கேள்வி. மேலும் அச்சு-ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டாலும், டிவி-ஊடகங்கள் மௌனம் காத்தன. தில்லி-மும்பை போல ஆர்பாட்டம் செய்யவில்லை. எனெனில் இங்குள்ள பெண் விசயம் அவர்களுக்கு ஆகவில்லை அல்லது சம்பந்தப்பட்ட ஆண் முஸ்லிமாக இருக்கிறான் என்று அடங்கிவிட்டனர் என்ன்றாகிறது. திருச்சி விசயத்திலும், முஸ்லிம் பெண்ணை கூட்டிச் சென்றவன், அவளது காதலன் மற்றும் அந்த காதலன் ஒரு முஸ்லிம் என்றதும், விசயத்தை அப்பட்டியே அமுக்கிவிட்டனர். தேசிய-பல்நாட்டு டிவி-ஊடகங்கள் கண்டுகொள்லவில்லை.\n[1] சில ஊடகங்கள் தாம் இவற்றைக் குறிப்புட்டுள்ளன, பிறகு இச்செய்திகள் நீக்கப்பட்டுள்ளன மற்றும் மாற்றப்பட்டுள்ளன.\nகுறிச்சொற்கள்:அகிலேஷ், உத்திர பிரதேசம், உபி, கலவரம், கலாட்டா, காங்கிரஸ், குல்லா, சோனியா, முசபர்நகர், முல்லாயம், ரகளை\nஅகிலேஷ், ஆசம் கான், ஆஜம் கான், ஆஸம் கான், கலவரம், கலாட்டா, பலாத்காரம், பெண், மானபங்கம், முசபர்நகர், முல்லாயம் இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூ���ரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2)\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senthilvayal.com/2019/12/15/", "date_download": "2020-06-06T16:57:49Z", "digest": "sha1:RGUNFDW4NNRT7KY2K7TGYWFQGWV5HQIL", "length": 23843, "nlines": 161, "source_domain": "senthilvayal.com", "title": "15 | திசெம்பர் | 2019 | உங்���ளுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஆண்ட்ராய்ட் போன்களில் இத்தனை விசயம் இருக்குதா\n5 useful android apps you should know : ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தையே கொண்டு வந்தவை\nPosted in: உபயோகமான தகவல்கள்\nசாபங்களைத் தீர்க்க சிறப்பான சாஸ்திர பரிகாரம் \nபொதுவாகவே 13 சாபங்கள் இருக்கின்றது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.\nஎந்த காரணத்தினால் சாபம் கொண்டாலும் அதற்கான தீர்வு தரும் சிறப்பான பரிகாரங்களை செய்தால் அந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம் என்று இந்தப் பதிவில் அதை பற்றி தெரிந்து கொள்வோம்.\nபெற்றோர்களால் ஏற்பட்ட சாபதிற்கு பௌர்ணமி அடுத்த பிரதமை திதியில் சிவபெருமானின் காவலராக இருக்கக்கூடிய சண்டிகேஸ்வரருக்கு பரிகாரம் செய்தால் அந்தப் பாவத்தில் இருந்து நாம் தப்பிக்க முடியும்.\nஇந்த பரிகாரம் செய்யும் பொழுது சண்டிகேஸ்வரரை எந்த ஒரு தடங்கலும் செய்யாமல் அவர் சன்னதியின் முன் அமர்ந்து தியானம் செய்து பாவங்கள் போகும் படி வேண்டிக் கொள்ளுங்கள் பிறகு அவருக்கு அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பாகும்.\nசுமங்கலியால் ஏற்பட்ட சாபங்களை நீக்குவதற்கு சிவபெருமானின் எதிரில் அமர்ந்திருக்கும் அதிகார நந்தியை பிரதமை அடுத்துவரும் திருதியை திதியில் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.\nஇந்த நந்திக்கு அபிஷேகம் செய்யும் போது எனது பாவத்தை நீக்கி அருள வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.\nசகோதர சாபம் விலக வேண்டுமானால் அஷ்டமி திதியில் பைரவருக்கு வழிபாடு செய்யுங்கள்.\nபைரவர் வழிபாடு செய்தால் சகல விதமான பாவங்கள் தோஷங்கள் இருந்து நாம் விடுபடலாம்.\nபாவத்திற்கான பரிகாரங்களை செய்யும் போது பொறுமை மிகவும் அவசியம் மேலும் பரிகாரம் செய்தால் பாவங்கள் குறையும் என்று கருதி மேலும் தவறுகளை செய்யாதீர்கள்.\nட்ரெண்டாகும் பெய் உதடுகள் போன்று மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை\nரஷியாவில் இருந்து டிரெண்ட் ஆகியதாக கூறப்படும் ‘பிசாசு உதடுகள்’, இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. இவை உண்மையானது போன்று தோற்றம் அளிப்பதால் நெட்டிசன்கள் குழம்பி வருகின்றனர்.\nPosted in: அழகு குறிப்புகள்\nநீங்கள் ஆன்லைன் வங்கி சேவைகளை உபயோகப்படுத்துபவரா.. உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்..\nபிரதமர் மோடியின் கனவை நனவாக்கும் பொருட்டு நாடு முழுவதும் டிஜிட்டல் சேவைகள் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.\nஅந்த வகையில் அதிலும் ஒவ்வொரு துறையிலும் டிஜிட்டல் பயன்பாட்டை உபயோகப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nசமையல் அறையில் எப்பவும் சுத்தம் செய்ய வேண்டிய இடங்கள் இது தான்.\nசரும அழுக்குகளை போக்கும் சந்தன தூள்\nதிருமணமான மணைவி கணவரிடம் மறைக்கும் முக்கியமான ரகசியங்கள் என்னனு தெரியுமா\n கருவளையங்களை அகற்ற இதைப் பயன்படுத்திப் பாருங்க\nகாலையில் கட்டாயமாக சாப்பிட வேண்டிய பழங்கள்.\nஎதிரி பலமாக இருக்கவே கூடாது… தமிழகத்தில் ஆபரேஷன் ‘திராவிடா’வை தொடங்கிய பாஜக… தாக்குப்பிடிக்குமா திமுக..\n`லோகஸ்ட்’ வெட்டுக்கிளிகள் வேளாண் நிலங்கள் மீது படையெடுக்க என்ன காரணம்\nமேக்கப், நளினம், அழகு… பெண்கள்கிட்ட ஆண்கள் எதிர்பார்க்காத 9 விஷயங்கள், தேடும் ஒரே ஒரு விஷயம்\nகைகளால் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க இந்த 6 வழிகளை நினைவில் கொள்ளுங்கள்\nவழக்கமான காலத்தைவிட ஊரடங்கு காலத்தில் குறைந்த உயிரிழப்புகள்- சென்னையில் மட்டும் 76 சதவீதம் குறைந்தது\nகொரோனா மரணங்களை மறைக்கிறதா தமிழக அரசு\nகொரோனாவின் பெயரில் வைக்கப்படும் சைபர் பொறிகள்… சிக்காமல் இருப்பது எப்படி\n`வாக்கிங், ஜாகிங் செய்வோருக்கு முகக்கவசம் தேவையா\nகலோரி எரிப்பு முதல் தசை இறுகுவதுவரை… உடல் இயக்கங்கள் பற்றிய தகவல்கள்\nகால் பாதத்தை வைத்தே, ஒரு பெண்ணின் எதிர்காலத்தை சொல்லிவிடலாம் மனைவியின் கால் பாதத்தில், கணவரின் தலைவிதியும் அடங்கும்.\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nபத்து நிமிடங்களில் இனி இலவசமாக பான் கார்டு பெறலாம்… புதிய வழிமுறைகள் வெளியீடு..\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nகொரோனாவுக்குப் பிறகு உங்கள் நிதித்திட்டமிடல் எப்படி இருக்க வேண்டும்\nகோடீஸ்வர யோகம் தரும் அமாவாசை சோடசக்கலை தியான நேரம் எப்போது தெரியுமா\n – உளவுத்துறை தகவல்… எடப்பாடி அப்செட்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா… ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nஸ்மார்ட்போனில் வேகமாக பரவும் வைரஸ் அனைத்து மாநில அரசுக்கும் சிபிஐ விடுத்த எச்சரிக்கை\nராங்கால்: பிரசாந்த் கிஷோர் தேவையா ஸ்டாலினை அதிர வைத்த மா.செ.\n ஸ்டாலினை நார், நாராய் கிழித்த மா.செ.க்கள்..\nஅப்செட்டில் தி.மு.க தலைவர்கள்… அவமதித்தாரா தலைமைச் செயலாளர்\nசடன் கார்டியாக் அரெஸ்ட்- ஹார்ட் அட்டாக்\nமுதல்வரின் கொரோனா ஆக்ஷன் டீம்… யார் யார் என்னென்ன பொறுப்பில் இருக்கிறார்கள்\nஉடலுறவில் ‘குதிரை’ பலம் பெற தினமும் இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்…\n`ஐபேக்’ பஞ்சாயத்துகளால் திணறும் தி.மு.க முகாம்… நடப்பது என்ன\nமுடி உதிர்வை கட்டுப்படுத்தும் கருஞ்சீரக வெந்தய எண்ணெய்\nகைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி: வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை\nவெரிகோஸ் வெயின் நோயை குணப்படுத்த வீட்டு வைத்தியம்\nCOVID-19 புகைப்பவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பக்க விளைவை உண்டாக்கும்\nஇபிஎஸ்ஸிற்கும், தினகரனுக்கும் சசிகலா எவ்வளவோ மேல்… சசிகலாவிற்கு ஆதரவாக ஓபிஎஸ் பாஜக கொடுக்கும் க்ரீன் சிக்னல்\nநெட்… ரோடு… கிட் – கொரோனாவுக்கு நடுவே ஊழல் குஸ்தி\nகொரோனாவை ஒழிக்க… கைகொடுக்குமா ஒருங்கிணைந்த மருத்துவம்\n`ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும்’ – எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்\nடாஸ்மாக் புதிய விலைபட்டியல் -MRP PRICE LIST w.e.f. 07.05.2020\nஉங்கள் வீட்டில் இந்த திசையில் மட்டும் இந்த புகைப்படங்களை மாட்டி வைக்காதீர்கள். புகைப்படங்களும் அதன் திசைகளும்\nGoogle Meet-பயன்படுத்தி இலவச வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள சிம்பிள் டிப்ஸ்.\nசசிகலாவிற்கு க்ரீன் சிக்னல் கொடுக்கும் அதிமுக அமைச்சர்கள்… நீதிமன்ற தீர்ப்பால் அப்செட்டில் இருக்கும் சசிகலா தரப்பு\n தயாராக இருக்க ஜி ஜின் பிங்குக்கு வந்த புலனாய்வு அறிக்கை..\n« நவ் ஜன »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2017/09/15/tax-officials-may-go-searches-008940.html", "date_download": "2020-06-06T16:39:31Z", "digest": "sha1:HWZGLC2OC4KTBAH4GSON3KWSW2JD53FU", "length": 21677, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வருமான வரித்துறையின் அதிரடி சோதனை.. அடுத்த வாரம் ஆரம்பம்..! | Tax officials may go for searches - Tamil Goodreturns", "raw_content": "\n» வருமான வரித்துறையின��� அதிரடி சோதனை.. அடுத்த வாரம் ஆரம்பம்..\nவருமான வரித்துறையின் அதிரடி சோதனை.. அடுத்த வாரம் ஆரம்பம்..\n1 hr ago ரூ.1,456 கோடி சரக்குகளை ரைட் டவுன் செய்த சென்னை பெட்ரோலியம்\n2 hrs ago ஜூன் 2020 முதல் வாரத்தில் நல்ல விலை ஏற்றம் கண்ட பங்குகள் பட்டியல்\n4 hrs ago செராமிக் & மார்பிள் வியாபாரம் செய்யும் கம்பெனிகளின் பங்கு விவரம்\n5 hrs ago வெறிச்சோடிய நகை கடைகள் தங்கம் விலை நிலவரம் என்ன தங்கம் விலை நிலவரம் என்ன\nNews ராஜ்யசபா தேர்தல்: 65 எம்எல்ஏக்களையும் ரிசார்ட்டில் தங்க வைத்த காங்கிரஸ்.. ராஜினாமா அச்சத்தால் முடிவு\nMovies முன்னாள் முதல்வர் ஜெ.தான் ரியல் குயின்.. அடுத்த பாகம் பற்றி நடிகை ரம்யா கிருஷ்ணன் பரபரப்பு தகவல்\nAutomobiles இந்த 5 விஷயம் இருந்தாலே போதும்... தாத்தா காலத்து கார்கூட நவீனயுக காராக மாறிவிடும்... வெளிவரா தகவல்\nSports கருப்பின போராட்டம்.. நெல்சன் மண்டேலா வார்த்தைகளை சுட்டிக் காட்டிய சச்சின்.. வைரல் பதிவு\nTechnology மீண்டும் வந்தது மிட்ரான் செயலி: புதிய பாதுகாப்பு அம்சங்களோடு கூகுள் ப்ளே ஸ்டோரில்\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\n கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜிஎஸ்டி வரி அமைப்பிற்குள் அதிகப்படியான நிறுவனங்களைக் கொண்டு வரும் நோக்கில், வருமான வரித்துறை அதிகாரிகள் நாடு முழுவதும் சோதனைகளையும் ஆய்வுகளையும் செய்ய முடிவு செய்துள்ளது.\nஇந்த அதிரடி சோதனைகள் அடுத்த வாரம் முதல் துவங்கும் எனவும் வருமான வரித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஇந்தச் சோதனையில் நிறுவனங்கள் வரி அமைப்பிற்குள் வர உண்மையிலேயே மறுக்கிறதா அல்லது ஜிஎஸ்டி அமைப்பிற்குள் வர ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய உள்ளது. இதற்காக நாடு முழுவதும் இருக்கும் நிறுவனங்களைச் சில முக்கியக் காரணிகளைக் கொண்டு குறிப்பிட்ட நிறுவனங்களை மட்டும் பட்டியலிட்டுள்ளது.\nஇந்த நிறுவனங்களில் நேரடியாகக் களத்தில் இறங்கி ஆய்வு செய்ய உள்ளது.\nஇதில் பல நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி அமைப்பிற்குள் கொண்டு வரப்படுவது மட்டும் அல்லாமல் ஏமாற்றும் நிறுவனங்களுக்கு இது ஒரு பாடமாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த வாரம் வருமான வரித்துறையின் உயர் அதிகாரிகள் சில நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரைச் சந்தித்த பின்பு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.\nதற்போதைய நிலையில் வகைப்படுத்தாத துறை சார்ந்த நிறுவனங்கள் ஜிஎஸ்டிக்குள் வராமல் தப்பி வருகிறது. இதனை முறையாக வரி அமைப்பிற்குள் கொண்டு வரவே இந்தத் திட்டம் திட்டப்பட்டதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஏப் 08 முதல் ரூ.11,052 கோடி ஜிஎஸ்டி ரீஃபண்ட்\nஆஹா.. சீனாவுக்கு இப்படி ஒரு புதிய சிக்கலா\n “அமெரிக்காக்கு வரலன்னா புது வரி போடுவேன்”\n300% வரியை உயர்த்திய சவுதி அரேபியா மறு பக்கம் IMF ரெசசன் எச்சரிக்கை மறு பக்கம் IMF ரெசசன் எச்சரிக்கை பணக்கார சவுதிக்கே இந்த நிலையா\n4 லட்சம் கோடிய்யா.. பெட்ரோல் டிசல் மீதான கூடுதல் வரியால் எகிறும் கலால் வரி வசூல்\n'குடி'மகன்-களுக்கு செக்.. மதுபானம் மீது தாறுமாறான வரி உயர்வு..\nஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 49 ரூபாய் வரியாக செலுத்துகிறோம் தெரியுமா\nவர்த்தகத்தை காப்பாற்ற ஒலா, உபர் புதிய முடிவு.. கொரோனா எதிரொலி..\n அரசு, வருமான வரித் துறையினர் கொடுக்கும் சூப்பர் வாய்ப்பு இந்த கால நீட்டிப்பு\n2019 - 20 நிதி ஆண்டுக்கு வருமான வரி சமர்பிக்க கடைசி தேதியை ஒத்தி வைக்கலாம்\nSBI வாடிக்கையாளர்கள் எப்படி Form 15 G / Form 15 H-ஐ ஆன்லைனில் சமர்பிக்கலாம்\nகொரோனா PF Withdrawal-க்கு வரி செலுத்த வேண்டுமா எவ்வளவு PF Claim செய்யலாம்\nஇந்தியாவின் டைவர்ஸிஃபைட் (Diversified) கம்பெனி பங்குகள் விவரம்\nChennai Gold rate: இப்ப தங்கம் வாங்கலாமா பவுன் விலை நிலவரம் என்ன\n கொரோனாவுக்குப் பிறகான உச்சத்தில் சந்தை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/114512/", "date_download": "2020-06-06T18:33:44Z", "digest": "sha1:3S2F6SC5TRYVA5SSN5UBPC3RXF3DE5JL", "length": 11368, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விழா: பங்கேற்பாளர்கள்", "raw_content": "\n« கட்டண உரை -கடிதங்கள்\nவரும் டிசம்பர் 22,23 தேதிகளில் கோவையில் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவும் வாசகர்சந்திப்புகளும் நிகழவிருக்கின்றது. பேராசிரியர் ராஜ் கௌதமன் அவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது\nஇவ்விழாவில் தமிழகத்திலிருந்து கலந்துகொள்ளும் எழுத்தாளர்களின் நிரை இது. விழாவிற்கு நண்பர்கள் திரண்டுவரவேண்டும் என்றும் இப்படைப்பாளிகளின் படைப்புகளை படித்துவிட்டு அவர்களுடன் உரையாடலில் ஈடுபடவேண்டும் என்றும் கோருகிறேன்\nசிகரெட் புகையும் ,தபால் கார்டும் -கிருஷ்ணன்\nகீழ்வெண்மணி – பிறிதொரு போலிவரலாறு\nதிரிபுகளின் பாதை- சுபிட்ச முருகன்\nகாந்தியைப் பற்றி ஒரு நாவல்\nசிறுகதைகள் என் மதிப்பீடு -6\nவடிவேலுவும் கருப்பசாமியின் அப்பாவும் – சாம்ராஜ்\nசென்ற ஆண்டுகளைப் போலவே இவ்வாண்டும் விழா நிகழும் இருநாட்களும் தொடர்ச்சியாக இலக்கியவாதிகளை வாசகர்கள் எதிர்கொண்டு உரையாடும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வாசகர்கள் , நண்பர்கள் கலந்துகொள்ளவேண்டுமென விழைகிறேன்\n[…] விஷ்ணுபுரம் விழா: பங்கேற்பாளர்கள் […]\nஅனிதா இளம் மனைவி -கடிதங்கள்\nநிழல்காகம், முதுநாவல் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறு���ுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilbible.org/honeyoutoftherock/june-19/", "date_download": "2020-06-06T18:02:39Z", "digest": "sha1:K2KUYXEFGLY5J62BPQZD5BM3SWQ2YKJT", "length": 4456, "nlines": 27, "source_domain": "www.tamilbible.org", "title": "யூன் 19 – HONEY OUT OF THE ROCK அன்றாடக அமுதம்", "raw_content": "\n….. பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் (லூக்.8:60).\nயவீரு பயந்தபடியே நடந்துவிட்டது. அவனது மகள் இறந்து விட்டாள். கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் அவன்தன் ஆழ்ந்த துக்கத்திலிருந்து விடுதலை பெற்று மகிழ்ச்சியடைந்தான். ஏனெனில் ஆண்டவர் இயேசு அவன் வீட்டிற்குப் புறப்பட்டு வந்து கொண்ருந்தார். மரண அவஸ்தையிலிருக்கும் பன்னிரண்டு வயது சிறுமியை அவரால் குணமாக்க முடியும். இயேசுவின் பின்னாக வந்து அவரது வஸ்திரத்தைத் தொட்டு குணமான பெண்ணினால் எதிர்பாராத வகையில் அவர் வீட்டிற்கு வருவது தாமதமாகி அவனது மகிழ்ச்சி மறைந்துவிட்டது. ஆண்டவர் இயேசு அவனது பெரிய கதையை நின்று பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தார். இந்தவிதமாக தாமதம் ஏற்பட்ட நேரத்தில் யவீருவின் மகள் இறந்துவிட்டாள். காலம் கடந்துவிட்டதே\nஅதிக வேதனைப்படும் ஆத்துமாக்களைப் பார்த்து இரட்சகர் இயேசு, யவீருவிடம் கூறியது போன்று, பயப்படாதே. விசுவாசமுள்ளவானியரு என்றுதான் இன்றும் கூறிக்கொண்டேயிருக்கிறார். எப்படி விசுவாசிப்பது முதலில் இயேசு யவீருவின் வீட்டிற்குப் புறப்பட்டபோது அவனிடம் இருந்த அதே விசுவாசத்தோடு இருக்கவேண்டும். இப்பொழுதும்கூட தேவனால் இதைச்செய்ய முடியும் என்று விசுவாசி. வெளிச்சத்தில் தேவன் கூறியவற்றைக் குறித்து இருள் சூழும் வேளையில் சந்தேகிக்காதே\nநம் விசுவாசத்தைச் சோதிப்பதற்கென தாமதம் நேரிடலாம். ஆயினும் பரத்திலிருந்து உதவி வருவதற்கு அதிக தாமதம் ஏற்படாது. இயேசுவின் வருகை யவீருவுக்கு தாமதமாகத் தோன்றலாம். ஆனால் அது அப்படியல்ல. அவனது, மகள் உயிரோடு எழுப்பப்பட்டாள்\nஅலைகள் கொந்தளித்தாலும், அமைதி ஏற்பட்டாலும் பயப்படாதே. இரட்சகர் வாக்களித்த யாவற்றையும் நிறைவேற்றுவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilliveinfo.com/archives/24181", "date_download": "2020-06-06T18:20:37Z", "digest": "sha1:2OGRWKJ2B5U2VBAKYEP5NY3HSH4VYFXR", "length": 16940, "nlines": 227, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "துணை நடிகையின் படுக்கை அறை காட்சிகள் வீடியோ எடுத்த நடிகர் பரபரப்பு சம்பவத்தில் முக்கிய திருப்பம் - TamilLiveInfo (TLI) தமிழ் நேரலை", "raw_content": "\nதண்டவாளம் அருகே கிடந்த சடலம் தாய் இறந்தது தெரியாமல் பால்...\n129 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகிய உக்கிர புயல்\nகொரோனாவால் ஒரே மாதத்தில் 837 பிரசவம்.. ஒரே மருத்துவமனையில் மட்டும்...\nபெற்ற மகள் என்றும் பாராமல் மந்திரவாதியுடன் சேர்ந்து தந்தை செய்த...\nபோட்டாச்சு பூஜை 70 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் துவங்கியது பேருந்து...\nஒவ்வொரு குடும்பத்துக்கும் அடுத்த 6 மாதங்களுக்கு மாதம் தலா 7500...\nஜெயலலிதாவின் ரூ913 கோடி சொத்துகளுக்கு தீபா தீபக் தான் வாரிசுகள்...\nமிக மிக மோசமான போருக்கு தயாராகுங்கள் சீன ராணுவத்திற்கு உத்தரவிட்ட...\nசீனாவின் வூகான் ஆய்வகத்தில் கொரோனாவை விட கொடிய வைரஸ்கள் வவ்வால்...\nதுணை முதலமைச்சர் ஓபிஎஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதி..\nதுணை நடிகையின் படுக்கை அறை காட்சிகள் வீடியோ எடுத்த நடிகர் பரபரப்பு சம்பவத்தில் முக்கிய திருப்பம்\nநெருங்கி பழகிய வீடியோ காட்சிகளை வைத்து பணம் கேட்டு மிரட்டுவதாக சென்னையில் துணை நடிகை போலீசில் புகார் அளித்திருந்த நிலையில் பக்ரூதின் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nடிவி, சினிமாவில் துணை நடிகையாக நடித்து வரும் ஜெனிபர் என்பவர் சென்னை வடபழனி காவல்நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் புகார் ஒன்று அளித்திருந்தார்.\nஅதில் துணை நடிகரான பக்ரூதின் என்பவர் 3 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் ஆனதாகவும் ஆரம்பத்தில் நட்பாக இருந்த நாங்கள் பின்னர் காதலர்களாக மாறியதாக குறிப்பிட்டிருந்தார். மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த பக்ரூதின் என்னை காதலிப்பதாக கூறியதை ஏற்றுக் கொண்ட நான் அவரிடம் பல முறை நெருங்கி பழகிவந்தேன். நாங்கள் நெருங்கிப் பழகியதை எனக்கே தெரியாமல் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டதாக தெரிவித்திருந்தார் ஜெனிபர்.\nதற்போது தன்னிடம் அந்த வீடியோக்களை காட்டி பணம் கேட்டு மிரட்டுவதாக பக்ரூதின் மீது ஏற்கனவே 2 காவல் நிலையங்களில் புகார் அளித்த நிலையில் அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். ஆனால் தற்போது மீண்டும் வீடியோக்களை வெளியிடுவதாக பக்ரூதின் மிரட்டுவதாக புகாரில் தெரிவித்திருந்தார் ஜெனிபர். மேலும் என்னுடைய வீட்டிற்கு வந்து என் தாய்க்கு கொலை மிரட்டல் தந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார் ஜெனிபர்.\nஜெனிபர் புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறை பக்ரூதின் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.. இதற்கிடையே பக்ரூதின் போலீசாரிடம் தான் அதுபோல் மிரட்ட வில்லை எனவும், தன்னிடம் கடனாக வாங்கிய பணத்தை திருப்பிக் கேட்டதால் வேண்டுமென்றே தன் மீது அவதூறு புகார் தருவதாகவும் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் பக்ரூதினை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்\nபசிக்கவே இல்லை உடல் மெலிந்தது ஒரே மாதிரி உயிரிழந்த 5 பெண்கள் அதிர்ச்சியில் உறைந்த டாக்டர்கள்\nமுகெனால் கண்ணீர்விட்ட அழும் ரேஷ்மா- கண்ணீர் வர வைக்கும் பிக்பாஸ் வீடியோ\nதண்டவாளம் அருகே கிடந்த சடலம் தாய் இறந்தது தெரியாமல் பால்...\n129 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகிய உக்கிர புயல்\nகொரோனாவால் ஒரே மாதத்தில் 837 பிரசவம்.. ஒரே மருத்துவமனையில் மட்டும்...\nபெற்ற மகள் என்றும் பாராமல் மந்திரவாதியுடன் சேர்ந்து தந்தை செய்த...\nபோட்டாச்சு பூஜை 70 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் துவங்கியது பேருந்து...\nஒவ்வொரு குடும்பத்துக்கும் அடுத்த 6 மாதங்களுக்கு மாதம் தலா 7500...\nஅன்பார்ந்த வாசகர்களே இந்த பகிர்வுக்கு எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தங்களை போன்ற வாசகர்கள் எண்ணங்களை சார்ந்தது .ஆகவே எவ்விதத்திலும் எங்கள் Tamilliveifo.com நிர்வாகம் பொறுப்பாகாது\nதனி விமானத்தில் சென்ற படக்குழு: மீண்டும் அவதார் 2 படப்பிடிப்பு\nஎன்னிடம் தவறாக நடந்தார் – பட அதிபர் மீது டி.வி. நடிகை புகார்\nவீட்டில் இருந்தபடி அதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் விராட் கோலிக்கு 6-வது இடம்\nஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவது தான் அணியின் ஒரே குறிக்கோள்- வந்தனா,மோனிகா\n50 வயதில் கிடுகிடுவென குறைந்த குஷ்புவின் உடல் எடை கும்மென்று...\nவராந்தாவில் குடும்பமே அரட்டை தத்தி தத்தி பாத்ரூமுக்குள் சென்ற குழந்தை...\n திடீர் பணவரவால் திக்கு முக்காட போகும்...\nஇந்த வருடத்தில் இவ்வளவு ஆபத்துகள் ஏற்படும்… அபிக்யா ஆனந்த் வெளியிட்ட...\nஅபிக்யாவின் தங்கை கொடுத்த அதிர்ச்சி செய்தி \nமுதல் முறையாக வெளியானது இதுவரை யாரும் பாத்திராத பாத்திமா பாபுவின்...\nஅம்மாவும் இல்லை அப்பாவும் இல்லை ஆனால் நான் படிச்சி என்...\nபாரம்பரிய கத்திரி வத்தல் அவரை வத்தல் குழம்பு |Brinjal Broad Beans Vatha Kuzhambhu|Promo\nஒவ்வொரு குடும்பத்துக்கும் அடுத்த 6 மாதங்களுக்கு மாதம் தலா 7500...\n14 வயதில் ஆண் குழந்தை பெற்றெடுத்த சிறுமி\nமும்பை ஓஎன்ஜிசி ஆலையில் பெரும் தீ விபத்து: 4 பேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/02/11152522/1078094/Chennai-High-Court-on-Bribery.vpf", "date_download": "2020-06-06T17:33:11Z", "digest": "sha1:Q3V6EQZ7TDYK6YA5TBWHFI6VUMF2YTIB", "length": 10899, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "\"ஜீவனப்படி மறுப்பது உரிமை மீறல்\" - 6 வாரங்களுக்குள் பரிசீலிக்க கூட்டுறவு சங்கங்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"ஜீவனப்படி மறுப்பது உரிமை மீறல்\" - 6 வாரங்களுக்குள் பரிசீலிக்க கூட்டுறவு சங்கங்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nபணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியருக்கு, ஜீவனப்படி வழங்க மறுப்பது அரசியல் சாசனத்தின் உரிமை மீறிய செயல் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஇளம்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளராக பணியாற்றிய இளங்கோ, கையாடல் குற்றச்சாட்டு காரணமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த காலத்தில் ஜீவனப்படி வழங்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியரின் ஜீவனப்படியை முழுமையாக மறுப்பது என்பது, அரசியல் சாசனத்தின் தனிநபர் வாழ்க்கை பாதுகாப்பு உரிமையை மீறிய செயல் என்பதை சுட்டிக்காட்டினார்கள். பின்னர், மனுதாரரின் கோரிக்கை குறித்து ஆறு வாரங்களுக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.\nஏழரை - (30.03.2020): ஹலோ..... கொரோனா அங்க எப்படி இருக்கிறது\nஏழரை - (30.03.2020): ஹலோ..... கொரோனா அங்க எப்படி இருக்கிறது\nஏழரை - (14.04.2020) - Lockdown பண்ணது ஓகேதா.. ஆனா நிவாரணம் தரலயே\n(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன\n(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்\nசின்னத்திரை நடிகர்களின் காமெடி டிக்-டாக் வீடியோ\nபிரபல சின்னத்திரை நடிகர்களான ராஜ்கமல், லதாராவ் செய்த காமெடி டிக் டாக் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\n8 வழிச்சாலை வழக்கின் தீர்ப்பு வரும் முன் நிறைவேற்ற துடிப்பதா\nஉச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன் எட்டுவழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற துடிப்பதா என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகாசி மீதான வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்\nஇளம்பெண்களை சீரழித்து பணம் பறித்ததாக கைது செய்யப்பட்ட நாகர்கோவில் காசி மீதான வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் ஆவணங்கள் அனைத்தும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.\nமாஸ்க் அணியாதவரை கண்டறியும் கேமரா - அண்ணா பல்கலை. மாணவர் அசத்தல்\nமாஸ்க் அணியாதவர்கள், தனிமனித இடைவெளி பின்பற்றாதவர்களை, கண்காணித்து கண்டுபிடிக்கும் நவீன கண்காணிப்பு கேமராவை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ராகுல் புகழேந்தி உருவாக்கியுள்ளார்.\nசென்னையில் 1,146 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 20,993\nசென்னையில் ஒரே நாளில் 1,146 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nஉச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு - ஒரே நாளில் 1,458 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் ஆயிரத்து 458 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமாணவர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தி கொடுக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு\n10ம் வகுப்பு மாணவர்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி கொடுக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/view?id=3450&slug=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-865-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-06-06T17:10:41Z", "digest": "sha1:H4DZEJT2FBER4SLZSXVKPSXE3WHLQUXV", "length": 9978, "nlines": 122, "source_domain": "nellainews.com", "title": "கொரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்காவில் ஒரே நாளில் 865 பேர் உயிரிழப்பு", "raw_content": "\nசீக்கியர்கள் தொடர்பான ஹாஷ்டேகை தவறுதலாக முடக்கி வைத்திருந்த ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் எச்சரிக்கை\nஇந்தியாவிலும் சீனாவிலும் அமெரிக்காவை விட கரோனா தொற்றுக்கள் அதிகமாக இருக்கும், கூறுகிறார் ட்ரம்ப்\nபந்து வீச்சை தகர்த்தெறியும் டெஸ்ட் வரலாற்றின் அபாய தொடக்க வீரர் சேவாக்: விவிஎஸ் லஷ்மண் புகழாரம்\nதனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று சிகிச்சைக்காக வசூலிக்கப்படவேண்டிய கட்டணம் எவ்வளவு- தமிழக அரசு அறிவிப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்காவில் ஒரே நாளில் 865 பேர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்காவில் ஒரே நாளில் 865 பேர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடான அமெரிக்கா விழி பிதுங்கி நிற்கிறது. உலகளவில் அமெரிக்காவில் தான் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களில் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.\nஅமெரிக்காவில் கொரோனா தொற்று பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 865 பேர் உயிரிழந்துள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக��காவில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பாக இது பதிவாகியுள்ளது. அமெரிக்காவில் திங்களன்று 8.30 மணி அளவில் 3,008ஆக இருந்த உயிரிழப்பு எண்ணிக்கை, செவ்வாயன்று, 8.30 மணி அளவில் 3,873ஆக அதிகரித்தது. அமெரிக்காவில் தற்போது 188,578 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nசீக்கியர்கள் தொடர்பான ஹாஷ்டேகை தவறுதலாக முடக்கி வைத்திருந்த ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் எச்சரிக்கை\nஇந்தியாவிலும் சீனாவிலும் அமெரிக்காவை விட கரோனா தொற்றுக்கள் அதிகமாக இருக்கும், கூறுகிறார் ட்ரம்ப்\nபந்து வீச்சை தகர்த்தெறியும் டெஸ்ட் வரலாற்றின் அபாய தொடக்க வீரர் சேவாக்: விவிஎஸ் லஷ்மண் புகழாரம்\nதனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று சிகிச்சைக்காக வசூலிக்கப்படவேண்டிய கட்டணம் எவ்வளவு- தமிழக அரசு அறிவிப்பு\nமீண்டும் கரோனா தொற்று; நீதிபதிகள் வீட்டிலிருந்தே வழக்குகளை கவனிக்க உயர் நீதிமன்றம் முடிவு\nஉலகளவில் 6-வது இடம்: கரோனா பாதிப்பில் இத்தாலியை முந்தியது இந்தியா: 2.36 லட்சம் பேர் பாஸிட்டிவ்: மத்திய அரசு தகவல்\nஒரு வாரத்தில் 61 ஆயிரம் பேர் பாதிப்பு; மால்கள், வழிபாட்டுத் தலங்களை திறப்பதை கைவிடுங்கள்: மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.3rdeyereports.com/", "date_download": "2020-06-06T17:38:04Z", "digest": "sha1:W3AUIBWECMVR2QXP2SSNVDLJ2CQFYOO6", "length": 20735, "nlines": 180, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com", "raw_content": "\nVZ துரை தயாரித்த Sci-Fi திரில்லர் படத்தின்\nVZ துரை தயாரித்த Sci-Fi திரில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பிரபல நடிகர் கபீர் துகான் சிங்..\nமுகவரி, தொட்டி ஜெயா, இருட்டு போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கிய VZ துரை, டாய்னா பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து Sci-Fi திரில்லர் படத்தை தயாரிக்கிறார்.\nகடந்த 2017ஆம் ஆண்டு ‘ராடன் பிலிம் பெஸ்டிவெல்’ குறும்பட போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்ற சிறந்த குறும்படம் ‘அசரீரி’. அந்த படத்தை இயக்கிய ஜி.கே தொடர்ந்து ‘காதலின் தீபம் ஒன்று ‘ என்ற குறும்படத்தை இயக்கினார்.இது யூடியுபில் ஒரு மில்லியனுக்கு மேலான பார்வையாளர்களை கடந்து அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பெற்றது.\nஇந்த குழுவினரால் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் Sci-Fi திரில்லராக “டிஸ்டண்ட்” எனும் திரைப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாக்கப்பட்டு விரைவில் வெளிவர இருக்கிறது. இதன் பர்ஸ்ட் லுக்கை பிரபல வில்லன் நடிகர் கபீர் துகான் சிங் தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.\nஜீவி படத்தின் ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி அவர் கூறும்போது இந்த கதை தனக்கு மிகவும் சவாலாக இருந்ததாக தெரிவித்தார்.\nபடத்தின் நாயகனாக அறிமுக நாயகன் சுரேஷ் நல்லுசாமி நடிக்கிறார்.விஜய் டிவி ஆயுத எழுத்து தொடர் புகழ் சௌந்தர்யா நஞ்சுதன் இந்த படத்தில் நாயகியாக நடிக்கிறார். விஜய் சித்தார்த்தா இசையமைக்கிறார்.\nநடிகர்கள் : சுரேஷ் நல்லுசாமி, சௌந்தர்யா நஞ்சுதன், பிக் பிரிண்ட் கார்த்திக், ராதாகிருஷ்ணன், முத்துபாண்டியன்\nஇசை : விஜய் சித்தார்த்தா\nதயாரிப்பு: சுரேஷ் நல்லுசாமி | முருகன் நல்லுசாமி\nவேலம்மாள�� நெக்ஸஸ் கல்விக் குழுமம் மற்றும் ஆவடி\nவேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம் மற்றும் ஆவடி மாநகராட்சி இணைந்து நடத்தும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரம்\nவேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம் மற்றும் ஆவடி மாநகராட்சி இணைந்து, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை, கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை வலியுறுத்தி, விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரத்தை இன்று தொடங்கியது.\nதமிழ் அதிகாரப்பூர்வ மொழி, தமிழ் கலாச்சாரம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திருமிகு. மாஃபா.க.பாண்டியராஜன் அவர்கள் கொடி அசைக்க பிரச்சாரம் தொடங்கப்பட்டது.\nஇந்த விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரத்தில் மூன்று சக்கர வாகனத்தைப் பயன்படுத்தி, பதிவுசெய்யப்பட்ட செய்திகளை அறிவிப்பாக ஒலிபரப்பிக்கொண்டு ஆவடி, பூந்தமல்லி, மாங்காடு, மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் பார்வையிடப்பட்டன.\nமுகக்கவசம் பயன்படுத்துதல், சுகாதாரத்தைப் பேணுதல், பொது இடங்களில் போதுமான சமூக விலகலைக் கடைப்பிடித்தல், இருமல் மற்றும் தும்மல் போன்றவற்றில் கவனம் செலுத்துதல் போன்றன இந்தப் பிரச்சாரத்தின்போது பொதுமக்களுக்கு விளக்கப்பட்டன.\nஇந்தப் பிரச்சாரத்தின்போது, இலவச முகக்கவசங்கள், துண்டு பிரசுரங்கள் மற்றும் சுகாதாரப் பானம் (கபாசுரா குடிநீர்) பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. நலிவடைந்த ஏழை எளிய மக்களுக்கு நிவாரணப் பொருட்களும் விநியோகிக்கப்பட்டது.\nவேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம் மற்றும் ஆவடி மாநகராட்சி எடுத்துள்ள இந்த உன்னத பிரச்சாரத்தால், நாட்டில் பரவும் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உள்ள அனைத்து முரண்பாடுகளும் களையப்பட்டு, நிலைமை சீராகட்டும்.\n“கொரோனாவும் காலநிலை மாற்றமும்” என்ற தலைப்பில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் காணொளி\n“கொரோனாவும் காலநிலை மாற்றமும்” என்ற தலைப்பில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் காணொளி\nஉலக சுற்றுச்சூழல் நாள் இன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி நாட்டு மக்களிடம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக “கொரோனாவும் காலநிலை மாற்றமும்” என்ற தலைப்பில் காணொலி பதிவை பா.ம.க. இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வ���ளியிட்டுள்ளார். தமிழில் வெளியிடப்பட்டுள்ள காணொலி பதிவுகளின் இணைப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.\nVZ துரை தயாரித்த Sci-Fi திரில்லர் படத்தின்\nவேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம் மற்றும் ஆவடி\nகாட்மேன்’ வெப்சீரீஸ் தடைகோறலும் வழக்குப் பதிவுகளும...\nவேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள்\nபாடகர் சத்யனின் 24 மணிநேரலை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"}
+{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-06-06T16:40:06Z", "digest": "sha1:A47WP45KZ2XV3K3Y5MJEHHYLNZNZDKSZ", "length": 4179, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "நகுலேஸ்வரர் ஆலயத்திலிருந்த நந்திதேவர் காலமானார்! - EPDP NEWS", "raw_content": "\nநகுலேஸ்வரர் ஆலயத்திலிருந்த நந்திதேவர் காலமானார்\nகீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் கடந்த பல வருடங்களாக பராமரிக்கப்பட்ட மிகப்பெரிய காளை மாடு முதுமை காரணமாக உயிரிழந்துள்ளது.\nஇக்காளை மாடு இறைச்சிக்கு விற்பனை செய்யப்பட இருந்த நிலையில் சமூக ஆர்வலர்களினால் மீட்கப்பட்டு கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது.\nஇதனை அங்கு வரும் ஏராளமான அடியவர்கள் அதிசயத்துடன் பார்த்து செல்வது வழமையாகும்.\nஇந்நிலையில் முதுமை காரணமாக இறந்த மாட்டுக்கு சமய முறைப்படி நல்லடக்கம் இடம்பெற்றது.\nபுறப்பட்டு 3 மணித்தியாலங்களில் மீண்டும் கட்டுநாயக்கா திரும்பிய விமானம்\nகண்ணீர் கடலில் தத்தளிக்கிறது தமிழகம்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 36 மாணவர்களுக்கு 9 ஏ\nவட க்கின் அவை தலைவருக்கு திடீர் சுகயீனம்\nஇந்திய பிரஜைகள் 23 பேர் நாடு கடத்தல்\nபிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalvisolai.in/2018/02/blog-post_2.html", "date_download": "2020-06-06T17:23:01Z", "digest": "sha1:KEXGX7QTZYX7RN6R7OWKIMQQMBJOQ5EB", "length": 7938, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: எட்டு ஆண்டுக���ாக கிடப்பில் இருக்கும் கணினி ஆசிரியர்கள் கோரிக்கையை தமிழக முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் கணினி ஆசிரியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள்", "raw_content": "\nஎட்டு ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் கணினி ஆசிரியர்கள் கோரிக்கையை தமிழக முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் கணினி ஆசிரியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள்\nஎட்டு ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் கணினி ஆசிரியர்கள் கோரிக்கையை தமிழக முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் கணினி ஆசிரியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் மடிக்கணினி எல்லாம் கொடுத்து அரசுப்பள்ளி மாணவர்களை ஹைடெக்காகமாற்ற நினைக்கும் அரசு ஆனால்,மாணவர்களுக்கு கணினி கொடுத்த அரசு கணினி அறிவியல் பாடம் கற்றுக் கொடுக்க ஆசிரியர்களை நியமிக்காமல்இருப்பது ஏன் இதனால், கணினி அறிவியல் பாடத்தை போதிக்கும் பல பட்டதாரிஆசிரியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது இன்று வரை என்று வேதனையுடன் கூறுகிறார்கள் கணினியில் பி.எட் பயின்ற ஆசிரியர்கள்.தனியார் பள்ளிகளுக்குநிகராக அரசுப்பள்ளி மாணவர்களும்உயர வேண்டும் என்று சமச்சீர் கல்விமுறையை 2011ஆம் ஆண்டுஅறிமுகப்படுத்திய அரசு.அதில் கணினி அறிவியல் பாடம் முக்கிய பாடமாக கொண்டுவந்து புத்தகங்களும ் கோடி கணக்கில் அச்சிடப்பட்டு பின் நிறுத்தப்பட்டது காரணம் எதுவும் இன்றி.. சென்ற ஆண்டில் புதியபாடத்திட்டம் குறித்து ஜகோர்ட்டில் அறிக்கை தாக்கல் : நீதிபதி கிருபாகரன் தலைமையில் விசாரணைக்கு வந்த போது மதிப்புமிகு கல்விச்செயலாளர் தாக்கல் செய்த அறிக்கையில் மாநிலத்தின் புதியபாடத்திட்டம் சிபிஎஸ் பாடத்திட்டத்தை விட சிறப்பாக அமையும் வகையில் 6ம் வகுப்பிலிருந்து 10வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை இணைத்து புதியபாடத்திட்டம் வகுக்க மாநில கல்வி ஆராய்ச்சிமற்றும் பயிற்சி மையத்திறக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.இதுவும் கூட பொய்த்து போகுமா இதனால், கணினி அறிவியல் பாடத்தை போதிக்கும் பல பட்டதாரிஆசிரியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது இன்று வரை என்று வேதனையுடன் கூறுகிறார்கள் கணினியில் பி.எட் பயின்ற ஆசிரியர்கள்.தனியார் பள்ளிகளுக்குநிகராக அரசுப்பள்ளி மாணவர்களும்உயர வேண்டும் என்று சமச்சீர் கல்விமுறையை 2011ஆம் ஆண்டுஅறிமுகப்படுத்திய அரசு.அதில் கணினி அறிவியல் பாடம் முக்கிய பாடமாக கொண்டுவந்து புத்தகங்களும ் கோடி கணக்கில் அச்சிடப்பட்டு பின் நிறுத்தப்பட்டது காரணம் எதுவும் இன்றி.. சென்ற ஆண்டில் புதியபாடத்திட்டம் குறித்து ஜகோர்ட்டில் அறிக்கை தாக்கல் : நீதிபதி கிருபாகரன் தலைமையில் விசாரணைக்கு வந்த போது மதிப்புமிகு கல்விச்செயலாளர் தாக்கல் செய்த அறிக்கையில் மாநிலத்தின் புதியபாடத்திட்டம் சிபிஎஸ் பாடத்திட்டத்தை விட சிறப்பாக அமையும் வகையில் 6ம் வகுப்பிலிருந்து 10வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை இணைத்து புதியபாடத்திட்டம் வகுக்க மாநில கல்வி ஆராய்ச்சிமற்றும் பயிற்சி மையத்திறக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.இதுவும் கூட பொய்த்து போகுமா அரசுப்பள்ளி மாணவர்களின் புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடத்தை கொண்டு வர வரைவு அறிக்கை தயார் செய்து நீதிபதி கிருபாகரன் ஐயா அவர்களிடம் கல்வித்துறை அதிகாரிகளால் வழங்கப்பட்டது. இந்த அறிக்கையும் கூட வெற்று அறிக்கையாக போகுமா அரசுப்பள்ளி மாணவர்களின் புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடத்தை கொண்டு வர வரைவு அறிக்கை தயார் செய்து நீதிபதி கிருபாகரன் ஐயா அவர்களிடம் கல்வித்துறை அதிகாரிகளால் வழங்கப்பட்டது. இந்த அறிக்கையும் கூட வெற்று அறிக்கையாக போகுமா இல்லை வருகின்ற பட்ஜெட்டிலாவது நிறைவேற்றப்படுமா இல்லை வருகின்ற பட்ஜெட்டிலாவது நிறைவேற்றப்படுமா தமிழ்நாடு பி.எட் கணினி வேலை வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் 28/7/2017 அன்று முதல்வர் தனிப்பிரிவில் மனு அளிக்கப்பட்டது அந்த மனுவிற்கு பதில் மனு தந்த முனைவர் K.S.மணி துணை இயக்குநர் (மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்) அவர்கள் கணினி அறிவியல் பாடத்தை 3ம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்புவரை கணினி அறிவியல் பாடத்தில் சேர்ப்பதற்க்காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். புதிய வரைவு பாடத்திட்டத்தில் தமிழக கல்வித்துறை மாற்றத்தை ஏற்படுத்த கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக அரசுப்பள்ளியில் கொண்டு வர நீண்ட நாள் போராடி வரும் 40000 கணினி ஆசிரியர்களுக்கு இந்த பட்ஜெட்டிலாவது வாய்ப்பு வழங்குமா மாண்புமிகு தமிழக அரசு. வெ.குமரேசன் , மாநிலப் பொதுச்செயலாளர் 9626545446 , தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லாபட் டதாரி ஆசிரியர்கள் சங்கம்655 /2014\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.stsstudio.com/2017/07/06/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-06-06T16:05:51Z", "digest": "sha1:MA5EDONLHTHBLTGKMZBH5UB2SRO2ZIJK", "length": 16033, "nlines": 197, "source_domain": "www.stsstudio.com", "title": "கலைஞர் செபமாலை ஆனந்தனின் பிறந்தநாள்வாழ்த்து 06.07.17 - stsstudio.com", "raw_content": "\nபாடகியாக திகழ்ந்து வரும் சுதேதிகா.தேவராசா மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடியுள்ள பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் ,இவர் 05.06.2020இன்று தனது பிறந்த…\nசுவெற்றா நகரில்வாழும் பாடகரும். பொதுத்தொண்டருமான கலாதரன் குலமதி தம்பதியினர் இன்று தமது பிள்ளைகள், .மருமக்கள், உற்றாரர், உறவினர், நண்பர்களுடன் தங்கள்…\nயேர்மனி இசர்லோனில் வசிக்கும் திரு.திருமதி. சிவநேசன் தவமலர் தம்பதிகளின் செல்வப் புதல்வன் திலக்சன் தனது பிறந்தநாளை 04.06.2020 அன்று தனது…\nயேர்மனியில் வாழ்ந்துவரும் நடன ஆசியை நர்த்தனா. சத்தியசீலன் அவர்களின் பிறந்தநாள் இன்று இவரை அப்பா, அம்மா.குடும்பத்தார் உற்றார் உறவுகள் என…\nகனடாவில் வாழ்ந்து வரும் ஒளிப்பதிவாளர் பாடகர்.ரவி அட்சுதன்அவர்களின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இவரை மனைவி.பிள்ளைகள்,உற்றார் உறவுகள் அனைவரும் இணைந்து…\nபெல்ஜியம் நாட்டில் வாழ்ந்து வரும் சத்திய சாதனாலயா நடனப்பள்ளி பரதநாட்டிய ஆசிரியை செளமி வசந்த் அவர்களின் இன்று தனது பிறந்தநாள்…\nசிறுப்பிட்டியூர் ஶ்ரீ ஞானவைரவர் புகழ்பாடும் பாமாலை குரல் - S. G. சாந்தன் சகிலன்இசை - P. S. விமல்பாடல்…\nபிறப்பினாலும் உறுப்பினாலும் ஒன்றாகி நன்றாகி மனிதனாக பிறந்து நிற வகுப்பாலும் மொழியாலும் பாகுபாடாகி படும் படுகள்.. பெரும்பாடுகளே….\nபொறுமைக் கோடுகளை தாண்டினால் வார்த்தை கீறல்களை தாங்கத்தான் வேண்டும். தோட்டா வலிக்கு நிவாரணம் தாராளம். சிந்திய வார்த்தைகளின் வலிகளுக்கு ஏதுண்டு.\nஇசைக்கலைமகன் „டென்மார்க்“ சண் அவர்கள் இன்று தமது பிறந்தநாளை „டென்மார்க்கில் உற்றார், உறவினர், நண்பர்கள்,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்,பல்துறை திறன் கொண்ட…\nகலைஞர் செபமாலை ஆனந்தனின் பிறந்தநாள்வாழ்த்து 06.07.17\nபரிசில்வாழ்ந்து வர��ம் கூத்துக்கலைஞர் செபமாலை ஆனந்தன்(மன்னார் ஆனந்தன்) அவர்கள் இன்று தனது இல்லத்தில் இன்று உற்றார், உறவினர்கள், பிள்ளைகள்,நண்பர்கள், கலையுலக நண்பர்கள்ளுடன் இணைந்து இன்று தனதுபிறந்தநாளைக்கொண்டாடும் இவர் கலைவாழ்வில் சிறந்தோங்கி இனிதேவாழ அனைவரும்வாழ்த்தும் இவ்வேளை\nஇசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்\nஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்\nஉயர்ந்த உள்ளம் கொண்ட இசைக்கூத்துக்\nகலை மகன்,இனிமையாக பழகும் பண்பாளர்,\nதந்தையின் நாமமாக கொண்ட – இவர்\nநம்மோடு வாழும் மனிதம் உள்ள மனிதர்\nஎன்பதை மனிதம் உள்ள கலை உலகம்\nஇவரது புனித வருகை திருநாளில்…\nஅன்புடை தூய்மை மிகு சுற்றமும்,\nஅறமறிந்த மேன்மை தரும் நட்பும்\nபல்லாண்டு காலம் வாழ எமது இதயம் கனிந்த\nநம்மவர் ஆற்றல்களை உலகறிய செய்வோம்“\nகோப்பாய் ஆசிரிய கலாசாலையின் முத்தமிழ் விழா 06.07.2017 வியாழன், 07.07.2017\nபூ.சுகி தயாரிப்பில் யாசகம் குறும்படம் மிக விரைவில் வௌிவரவுள்ளது\nநந்தீஸ் உரிமையாளர் தொழிலதிபர்.பா.நந்தகுமார் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து18..07.2019\nயேர்மனி கில்டனில் வாழ்ந்துவரும் பிரபலியமாக…\nபாடகி செல்வி சுதேதிகா தேவராசா(22வது) பிறந்தநாள் வாழ்த்து:05.06.2019\nபாடகியாக திகழ்ந்து வரும் சுதேதிகா.தேவராசா…\nதாளவாத்தியத்துறையில் வளர்வுகானும் இளைஞன் சந்துரு சிவகுமார்\nயேர்மனி டோட்முண் நகரில் வாழ்ந்துவரும்…\nஎனக்குள் இருப்பதை ஏனோ உன்னோடுதானே…\nகலைஞர்;மயிலையூர் இந்திரன் தென்மராட்சி அபிவிருத்திக் கழகத்தினரால் கௌவரவிக்கப்பாட்டார் 17-02-2019\nபரிசில் சிறப்பான முறையில் தென்மராட்சி…\nமதீசனின் கொற்றவை இசைத்தொகுப்பு வெளியீ டு09.06.2019 சிறப்பாக நடந்தேறியது\nஎம்மவரின் படைப்புக்கள் மிளிர்ந்து வருகின்ற…\nசைவப்பு லவர் பண்டிதர் லண்டன். சிவஸ்ரீ . வசந்தன் குருக்கள்அவர்கள் பிறந்தநாள்வாழ்த்து (10.01.2019)\nண்டனில் வாழ்ந்துவரும் சைவப்பு லவர்…\nகற்சிலைமடு அ.த.க.பாடசாலையில் கௌரவிப்பு விழா\nவணக்கம் ஐரோப்பா…. 2019..நெஞ்சம் மறக்குமா..\nவணக்கம் ஐரோப்பா.... 2019.. தாயகக் கலைஞர்களுக்கான…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகி செல்வி சுதேதிகா தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து:05.06.2020\nகலாதரன் குலமதி தம்பதியினரின் திருமணநாள்வாழ்த்து 04.06.2020\nஇளம் கலைஞன் செல்வன் திலக்சன் சிவநேசன்பிறந்தநாள் வாழ்த்து. 04.06.2020\nநடன ஆசியை நர்த்தனா. சத்தியசீலன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 04.06.2020\nஒளிப்பதிவாளர் ரவி அட்சுதன்.அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 03.06.2020\nKategorien Kategorie auswählen All Post (2.067) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (31) எம்மைபற்றி (8) கதைகள் (19) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (163) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (58) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (496) வெளியீடுகள் (359)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dharmapurionline.com/category/2020-astrology/pisces/", "date_download": "2020-06-06T17:35:44Z", "digest": "sha1:IOEW6TF7CS3QNG64H2DVJOQPN6H4UNWA", "length": 4166, "nlines": 111, "source_domain": "dharmapurionline.com", "title": "Pisces Archives - Dharmapuri Online", "raw_content": "\nMeenam Rasi/ மீன ராசி Palan Weekly in Tamil(06-03-2020 to 12-03-2020): சாமர்த்தியமாக பேசி காரியம் சாதிக்கும் மீன ராசி அன்பர்களே Meenam Rasi Palan: 6th Mar. 2020 to 12th Mar. 2020 உங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும் என்று சொல்வதற்கில்லை. கூடுமானவரை சமயோசிதமாகவும், பொறுமையாகவும் நடந்து கொள்வதால் சிக்கல்களைத் தவிர்க்கலாம். கலைஞர்கள், சகக்கலைஞர்களிடம் சுமுகமாகப் பழகி வருவதன் மூலம் நற்பெயர் பெறுவீர்கள். தொழில் பிரிவினர் கூட்டுத் தொழிலில் திருப்தி காணமுடியாது. கூட்டாளிகளில் […] Read More\nமீனம்(Pisces)ராசி பலன் 2020 மீன ராசி ஜாதகக்காரர்களுக்கு இந்த ஆண்டு ஒவ்வொரு நல்ல பரிசு கிடைக்கும், இதனால் உங்கள் மனம் மகிழ்ச்சி அடையும். இந்த ஆண்டு உங்கள் ராசியின் அதிபதி குரு 30 மார்ச் வரை உங்கள் பத்தாவது வீட்டில் இருப்பார் மற்றும் அதற்கு பிறகு உங்கள் பதினொன்றாவது வீட்டில் மகர ராசியில் பெயர்ச்சி கொள்வார். 14 மே பிற்போக்கிற்கு பிறகு 30 ஜூன் திரும்ப உங்கள் பத்தாவது வீட்டிற்கு வருவார் அல்லது 13 செப்டம்பர் வழியாக […] Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2018/04/16/87", "date_download": "2020-06-06T16:42:29Z", "digest": "sha1:OTTHIUPYZCJJHQJLILJMWBMVYRWA4TVK", "length": 12557, "nlines": 22, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:விஷாலுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்!", "raw_content": "\nமாலை 7, சனி, 6 ஜுன் 2020\nவிஷாலுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்\nதென் மாநிலங்களில் டிஜிட்டல் கட்டணங்களைக் குறைக்க வேண்டி, திரைத் துறையினரால் டிஜிட்டல் நிறுவனங்களுக்கு எதிராகப் போராட்டம் என அறிவிக்கப்பட்டது. அவர்களுடன் தமிழ் திரைப்படத் துறையும் இணைந்து போராடும் என நீங்கள் அறிவித்தீர்கள். பிற மாநிலங்கள் டிஜிட்டல் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு காணப்பட்டது. தமிழ் சினிமாவில் புதிய படங்களைத் திரையிடுவதை நிறுத்தி, படப்பிடிப்புகளையும் ரத்து செய்து ஒட்டுமொத்த திரைப்படத் தொழிலையும் முடக்கிவைத்துள்ளீர்கள்.\nடிஜிட்டல் நிறுவனங்களின் அதிகப்படியான கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்திய நீங்கள் திரையரங்கு உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறபோது புதுப் புது கோரிக்கைகளை முன்வைக்கத் தொடங்கினீர்கள். தெளிவான முடிவு, அதனை அமல்படுத்தத் திட்டமிடல் இல்லாமல் தொடங்கப்படுகிற எந்த ஒரு போராட்டமும் மாலுமி இல்லாத கப்பலைப் போன்று தடுமாறி திசைமாறி பயணிக்கும். அப்படித்தான் நம்முடைய வேலைநிறுத்தம் பயணிக்கிறது.\nடிஜிட்டல் கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்திய போராட்டம் வழி மாறி, ’இனிமேல் VPF கட்டணத்தைத் தயாரிப்பாளர்கள் கட்ட மாட்டோம், அதற்காகத்தான் போராட்டம்’ என மாற்றிப் பேசத் தொடங்கினீர்கள். ஆன்லைன் டிக்கெட் கட்டணத்தைக் குறைக்க வேண்டும், டிக்கெட் விற்பனையில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்றீர்கள். இவை எல்லாமே நடைமுறை சாத்தியம்தான். இதனை அமல்படுத்த நீங்கள் முயற்சிக்கும் வழிமுறைதான் சரியில்லை. குறிப்பிட்ட சில திரையரங்குகளின் உரிமையாளர்கள் தவறு செய்கிறார்கள் என்பதற்காக, மொத்தத் திரையரங்க உரிமையாளர்களையும் பாதிக்கிற வேலைநிறுத்தத்தை அறிவித்தது நியாயம்தானா\nஎல்லோரும் திருடுகிறார்கள் என்று புறம் பேசலாமா தவறு செய்கிற தியேட்டர் உரிமையாளர்களை ஆதாரத்துடன் பகிரங்கமாக அறிவிக்கலாமே.\nகடந்த 45 நாட்களாக வேலையிழந்து நிற்கும் தொழிலாளர்கள், வருமானத்தை இழந்திருக்கும் தியேட்டர் உரிமையாளர்களின் இழப்புக்கு என்ன பதில் இருக்கிறது உங்களிடம் இப்போது புது டிஜிட்டல் நிறுவனங்கள் குறைவான கட்டணத்தில் படங்களைத் திரைய���டத் தயாராக இருக்கின்றன என புதுப் புது கம்பெனிகளுடன் ஒப்பந்தம் செய்வதாகச் செய்திகளை வெளியிட்டுவருகிறீர்கள்.\nVPF கட்டணம் செலுத்தமாட்டோம் என அறிவித்துவிட்டு, அதைக் குறைக்கும் கம்பெனிகளுடன் ஒப்பந்தம் என்பது முரண்பாடாகத் தெரியவில்லையா நீங்கள் எப்போது படம் தயாரிக்க வேண்டும், என்ன பட்ஜெட், எப்போது ரிலீஸ் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை உங்களுடையது. தேவைப்பட்டால் பிறரிடம் ஆலோசனை கேட்பது உங்கள் விருப்பம். அதுபோல்தான் என்னுடைய திரையரங்கில் என்ன புரஜெக்டர் இருக்க வேண்டும், என்ன படம் திரையிட வேண்டும் என்பதை நான்தான் தீர்மானிக்க வேண்டும்.\nதயாரிப்பாளர்களின் படங்களைத் திரையிடுவதால் கேன்டீன், பார்க்கிங்கில் வருமானம் வருகிறது. அதிலும் எங்களுக்குப் பங்கு வேண்டும் என ஒரு அர்த்தமற்ற கோரிக்கை தயாரிப்பாளர்களால் முன்வைக்கப்படுகிறது. தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு நடிக்கும் நடிகர், நடிகைகள் அந்தப் பட வெற்றிக்குப் பின் பிரபலமாகி, கடை திறப்பு விழா மற்றும் விளம்பரப் படம் நடிப்பதன் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். சம்பந்தபட்ட தயாரிப்பாளர் அந்த வருமானத்தில் பங்கு கேட்க முடியுமா\nகோடிக்கணக்கில் முதலீடு செய்யப்பட்டுள்ள திரையரங்கை, படங்கள் திரையிடுவதன் மூலம் வரும் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் கிடைக்கும் பங்குத் தொகையை மட்டும் வைத்துப் பராமரிக்க முடியாது. பத்துக் கோடி பட்ஜெட்டில் எடுத்த படத்தை (100 தியேட்டர்) சுமார் 500 கோடி முதலீட்டை விழுங்கி நிற்கும் தியேட்டர்களில் திரையிட்டுதான் வருமானத்தை எடுக்கிறார்கள் தயாரிப்பாளர்கள் என்கிற உண்மை தெரியுமா\nதற்போது இருக்கும் டிஜிட்டல் நிறுவனங்கள் கட்டணக் குறைப்புக்கு மறுக்கும்போது நீங்கள் எங்களை அணி சேர்த்திருக்க வேண்டும்; பேச்சுவார்த்தைதான் மிகப் பெரிய ஆயுதம்; வேலைநிறுத்தம் இல்லை என்பதை உங்களுக்கு யாரும் சொல்லவில்லையா, இல்லை தெரியவில்லையா\nஉலக சினிமா வரலாற்றில் தயாரிப்பாளர்களும் தொழிலாளர்களும் இணைந்து 45 நாட்களைக் கடந்து வேலைநிறுத்தம் செய்துவருவது முதல் முறை என்கிற பெருமை உங்களால் தமிழ் சினிமாவுக்கு கிடைக்கப்போகிறது. நாளை அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இப்போதாவது அனுபவசாலிகளுடன் பேசித் தெளிவான முடிவு எடுத்து, அது பற்றிய நடைமுறை சாத்தியத்தை பிறருக்குப் புரியவைத்து கோரிக்கைகளில் வெற்றிபெற முயற்சி செய்யுங்கள்.\nமின்னம்பலத்தில் வெளியாகும் ‘தமிழ் சினிமாவில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம்’ என்கிற குறுந்தொடருக்குக் கிடைத்த பேராதரவின்பேரில் பலரும் நம்மைத் தொடர்புகொண்டு பேசினார்கள். அவர்களில், முகம் காட்ட விரும்பாத திரையரங்க உரிமையாளர் ஒருவர், விஷாலிடம் கேட்க வேண்டிய கேள்விகள் என்று குறிப்பிட்டவற்றை இங்கு தொகுத்திருக்கிறோம்.\nமின்னஞ்சல் முகவரி: [email protected]\nபகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38 பகுதி 39 பகுதி 40 பகுதி 41 பகுதி 42 பகுதி 43 பகுதி 44 பகுதி 45\nதிங்கள், 16 ஏப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vakilsearch.com/advice/ta/how-to-check-epfo-online/", "date_download": "2020-06-06T17:08:33Z", "digest": "sha1:EHUC2LPPSEHNHZZSZDITSFL754QZLDNC", "length": 27938, "nlines": 381, "source_domain": "vakilsearch.com", "title": "EPFO – PF உரிமைகோரல்: ஆன்லைனில் சரி பார்க்கும் முறை", "raw_content": "\nEPFO – PF உரிமைகோரல் நிலையை ஆன்லைனில் சரி பார்க்கும் முறை குறித்து படி படியாக இங்கு அறிந்துகொள்வோம்\nநமது EPF வின் பாலன்ஸ்சை தெரிந்து கொள்ள எல்லோருக்கும் விருப்பம் இருக்கும் அல்லவா இங்கு PF பாலன்ஸ்சை எப்படி தெரிந்துகொள்ளலாம் என்பது பற்றி பாப்போம். அதற்கு முன்னதாக EPFO ஒரு முதலீட்டிற்கான சிறந்த நிதிக் கருவியாக இருப்பதின் காரணத்தை பற்றி விரிவாக பாப்போம்.\nEmployees Provident Fund (EPF) என்பது ஒரு சமூக பாதுகாப்பு திட்டம் மற்றும் ஓய்வூதிய சலுகைகள் பெரும் திட்டமாகும், Employees’ Provident Fund மற்றும் Miscellaneous Provisions Act, 1952 கீழ் நிர்வகிக்கப்படுகிறது. ஒரு ஊழியருடைய அடிப்படை சமபலம் மற்றும் டியர்நெஸ் அலோவென்ஸ் சேர்த்து மாதத்திற்கு ருபாய் 15000 யாக இருக்கும் போது EPF இன் பங்களிப்பு கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் ஒரு ஊழியர் ருபாய் 15000 மேல் சம்பளம் பெறுகிறார் என்றால் அசிஸ்டன்ட் PF கமிஷனர் மற்றும் பணியாளர் சம்மதத்துடன் EPF வில் பங்களிக்க வேண்டும்.\nஇந்த EPF திட்டத்தின் கீழ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் அவரது சம்பளத்தில் இருந்து 12 சதவிகித தொகையை இந்த திட்டத்தில் பங்களிக்க வேண்டும், மேலும் அந்த நிறுவனமும் சமமான தொகையை பங்களிக்கிறது. Employee’ Provident Fund Organization (EPFO) வே பங்களிக்கும் சதவிகிதத்தை தீர்மானிக்கிறது. முதலாளியின் பங்களிப்பில் 12% = Employees’ Pension Scheme (EPS) திட்டத்தின் கீழ் 8.33% + Employees’ Provident Fund (EPF) கீழ் 3.67% ஆகும்.\nPF ஐ யார் வித்டிரா செய்வார்\n60 நாட்களுக்கு ஒரு ஊழியர் அவருடைய நிறுவனத்தில் வேலையில்லாத ஊழியராக இருந்தால் (அதாவது இரண்டு மாதத்திற்கு) அவருடைய மொத்த PF தொகையில் இருந்து 75 % திரும்பப் பெறலாம், மீதமுள்ள 25% புதிய கணக்கிற்கு மாற்றத்தக்கது. ஒரு ஊழியர் அப்போதுவரை அந்நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றிவருகிறார் என்றால் மருத்துவ அவசரநிலை, திருமணம், குழந்தைகளின் கல்வி போன்ற சில அவசரகால சூழ்நிலைக்காக அவர் ஓரளவு அவருடைய PF தொகையில் இருந்து திரும்பப் பெற முடியும். மேலும் ஒரு பணியாளர் அவருடைய PF ஐ ஆன்லைன் மூலம் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை எழுப்ப முடியும்.\nஆன்லைன் மூலம் PF ஐ திரும்பப் பெறுதல்\nஒரு பணியாளர் அவருடைய PF தொகையை ஆன்லைன் மூலம் திரும்ப பெரும் முறை மிக எளிமையானதாகும். அதைப்பற்றி தெரிந்துகொள்ள ஆன்லைனில் PF தொகையை எவ்வாறு திரும்பப் பெறுவது\nPF வித்டிரா செய்வதற்கான கோரிக்கையை ஒரு பணியாளர் கொடுத்து விட்டார் என்றால் 15 லிருந்து 20 நாட்களுக்குள் அவருடைய வாங்கி கணக்கிற்கு அந்த வாங்கி பணத்தை கிரெடிட் செய்துவிடும். நீங்கள் கொடுத்த கோரிக்கைக்கான, அதாவது கிளைம்மின் தகவல்களை பெற EPFO ஒரு ஆன்லைன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஆன்லைனில் PF உரிமைகோரல் நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம்\nஆன்லைனில் உங்களது ப்ரொவிடென்ட் பண்ட் கிளைம் மின் நிலையை குறித்து சரிபார்க்கும் முன், நீங்கள் உங்களது UAN எண் மற்றும் அதற்கான பாஸ்வேர்ட் வைத்திருப்பது அவசியம் ஆகும்.\nஉங்கள் உரிமைகோரல் நிலையை சரிபார்க்க இரண்டு வழிகள் உள்ளன :\nUAN மென்பர் போர்ட்டலில் மூலமாகவும்\n1. UAN மென்பர் போர்ட்டலில் மூலமாக அறியும் வழிமுறைகல்:\nஉங்களுடைய LOGIN டீடெயில்ஸ் ஐ பதிவு செய்யவும். UAN, னின் பாஸ்வேர்ட் மற்றும் கேப்ட்சா கோடை என்டர் செய்து SIGN IN என்பதை கிளிக் செய்க.\n“Online Services” எனும் பகுதியை தேர்வு செய்து “TRACK CLAIM STATUS.” ஐத் தேர்ந்தெடுக்கவும்.\nஅப்போது சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட கிளைம் ஸ்டேட்டஸ் குறித்த தகவல்களின் விபரங்களை இப்போது அங்கு தோன்றும் திரையில் காணலாம்.\n2. EPFO இணையதளத்தில் மூலமாக அறியும் வழிமுறைகல்\nஇங்கே EPFO வலைத்தளத்தைப் பார்வையிடவும் – https://www.epfindia.gov.in/\n“Our Services” என்பதைக் கிளிக் செய்து பிறகு அங்கே தோன்றும் ட்ராப்டவுன் லிஸ்ட்டில் இருந்து “For Employees” என்பதை கிளிக் செய்க.\nஇப்போது, “SERVICES” பிரிவின் கீழ் “Know Your Claim Status” என்பதை செலக்ட் செய்யவும்.\nஉங்கள் “UAN” மற்றும் “Password” உடன் உள்நுழைக.\nஉள்நுழைந்த பிறகு, மெம்பெர் ஐடியைத் தேர்ந்தெடுத்த பிறகு “View Claim Status.” என்பதை கிளிக் செய்யவும்.\nதேர்வுசெய்ததும், கடைசியாக அப்டேட் செய்த கிளைம் ஸ்டேட்டஸ் டீடெயில்ஸ் ஐ பார்க்கலாம்\nவாடிக்கையாளர் பராமரிப்பு – UAN\nஒருவேளை நீங்கள் போர்ட்டலில் உள்நுழைவதில் ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டால் UAN வின் வாடிக்கையாளர் பராமரிப்பு குழுவை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம். அதற்கான அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.epfindia.gov.in என்பதே ஆகும்.\nடோல் ப்ரீ ஹெல்ப் டெஸ்க் : 1800 11 8005\nஇப்போது, உங்களுடைய PF கிளைம் ஸ்டேட்டஸ் குறித்த தகவலை தெரிந்துகொள்ளும் நிலையை நீங்கள் கற்றுக்கொண்டீர்கள் என்று எண்ணுகிறோம். மேலும் இதுகுறித்த சந்தேகள் அல்லது கேள்விகள் இருந்தால் கீழே கமெண்ட் செய்யவும்.\nEPFO – PF உரிமைகோரல் நிலையை ஆன்லைனில் சரி பார்க்கும் முறை குறித்து படி படியாக இங்கு அறிந்துகொள்வோம்\nநமது EPF வின் பாலன்ஸ்சை தெரிந்து கொள்ள எல்லோருக்கும் விருப்பம் இருக்கும் அல்லவா இங்கு PF பாலன்ஸ்சை எப்படி தெரிந்துகொள்ளலாம் என்பது பற்றி பாப்போம். அதற்கு முன்னதாக EPFO ஒரு முதலீட்டிற்கான சிறந்த நிதிக் கருவியாக இருப்பதின் காரணத்தை பற்றி விரிவாக பாப்போம்.\nEmployees Provident Fund (EPF) என்பது ஒரு சமூக பாதுகாப்பு திட்டம் மற்றும் ஓய்வூதிய சலுகைகள் பெரும் திட்டமாகும், Employees’ Provident Fund மற்றும் Miscellaneous Provisions Act, 1952 கீழ் நிர்வகிக்கப்படுகிறது. ஒரு ஊழியருடைய அடிப்படை சமபலம் மற்றும் டியர்நெஸ் அலோவென்ஸ் சேர்த்து மாதத்திற்கு ருபாய் 15000 யாக இருக்கும் போது EPF இன் பங்களிப்பு கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் ஒரு ஊழியர் ருபாய் 15000 மேல் சம்பளம் பெறுகிறார் என்றால் அசிஸ்டன்ட் PF கமிஷனர் மற்றும் பணியாளர் சம்மதத்துடன் EPF வில் பங்களிக்க வேண்டும்.\nஇந்த EPF திட்டத்தின் கீழ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் அவரது சம்பளத்தில��� இருந்து 12 சதவிகித தொகையை இந்த திட்டத்தில் பங்களிக்க வேண்டும், மேலும் அந்த நிறுவனமும் சமமான தொகையை பங்களிக்கிறது. Employee’ Provident Fund Organization (EPFO) வே பங்களிக்கும் சதவிகிதத்தை தீர்மானிக்கிறது. முதலாளியின் பங்களிப்பில் 12% = Employees’ Pension Scheme (EPS) திட்டத்தின் கீழ் 8.33% + Employees’ Provident Fund (EPF) கீழ் 3.67% ஆகும்.\nPF ஐ யார் வித்டிரா செய்வார்\n60 நாட்களுக்கு ஒரு ஊழியர் அவருடைய நிறுவனத்தில் வேலையில்லாத ஊழியராக இருந்தால் (அதாவது இரண்டு மாதத்திற்கு) அவருடைய மொத்த PF தொகையில் இருந்து 75 % திரும்பப் பெறலாம், மீதமுள்ள 25% புதிய கணக்கிற்கு மாற்றத்தக்கது. ஒரு ஊழியர் அப்போதுவரை அந்நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றிவருகிறார் என்றால் மருத்துவ அவசரநிலை, திருமணம், குழந்தைகளின் கல்வி போன்ற சில அவசரகால சூழ்நிலைக்காக அவர் ஓரளவு அவருடைய PF தொகையில் இருந்து திரும்பப் பெற முடியும். மேலும் ஒரு பணியாளர் அவருடைய PF ஐ ஆன்லைன் மூலம் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை எழுப்ப முடியும்.\nஆன்லைன் மூலம் PF ஐ திரும்பப் பெறுதல்\nஒரு பணியாளர் அவருடைய PF தொகையை ஆன்லைன் மூலம் திரும்ப பெரும் முறை மிக எளிமையானதாகும். அதைப்பற்றி தெரிந்துகொள்ள ஆன்லைனில் PF தொகையை எவ்வாறு திரும்பப் பெறுவது\nPF வித்டிரா செய்வதற்கான கோரிக்கையை ஒரு பணியாளர் கொடுத்து விட்டார் என்றால் 15 லிருந்து 20 நாட்களுக்குள் அவருடைய வாங்கி கணக்கிற்கு அந்த வாங்கி பணத்தை கிரெடிட் செய்துவிடும். நீங்கள் கொடுத்த கோரிக்கைக்கான, அதாவது கிளைம்மின் தகவல்களை பெற EPFO ஒரு ஆன்லைன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஆன்லைனில் PF உரிமைகோரல் நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம்\nஆன்லைனில் உங்களது ப்ரொவிடென்ட் பண்ட் கிளைம் மின் நிலையை குறித்து சரிபார்க்கும் முன், நீங்கள் உங்களது UAN எண் மற்றும் அதற்கான பாஸ்வேர்ட் வைத்திருப்பது அவசியம் ஆகும்.\nஉங்கள் உரிமைகோரல் நிலையை சரிபார்க்க இரண்டு வழிகள் உள்ளன :\nUAN மென்பர் போர்ட்டலில் மூலமாகவும்\n1. UAN மென்பர் போர்ட்டலில் மூலமாக அறியும் வழிமுறைகல்:\nஉங்களுடைய LOGIN டீடெயில்ஸ் ஐ பதிவு செய்யவும். UAN, னின் பாஸ்வேர்ட் மற்றும் கேப்ட்சா கோடை என்டர் செய்து SIGN IN என்பதை கிளிக் செய்க.\n“Online Services” எனும் பகுதியை தேர்வு செய்து “TRACK CLAIM STATUS.” ஐத் தேர்ந்தெடுக்கவும்.\nஅப்போது சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட கிளைம் ஸ்டேட்டஸ் குறித்த தகவல்களின் விபரங்களை இப்போது அங்கு தோன்றும் திரையில் காணலாம்.\n2. EPFO இணையதளத்தில் மூலமாக அறியும் வழிமுறைகல்\nஇங்கே EPFO வலைத்தளத்தைப் பார்வையிடவும் – https://www.epfindia.gov.in/\n“Our Services” என்பதைக் கிளிக் செய்து பிறகு அங்கே தோன்றும் ட்ராப்டவுன் லிஸ்ட்டில் இருந்து “For Employees” என்பதை கிளிக் செய்க.\nஇப்போது, “SERVICES” பிரிவின் கீழ் “Know Your Claim Status” என்பதை செலக்ட் செய்யவும்.\nஉங்கள் “UAN” மற்றும் “Password” உடன் உள்நுழைக.\nஉள்நுழைந்த பிறகு, மெம்பெர் ஐடியைத் தேர்ந்தெடுத்த பிறகு “View Claim Status.” என்பதை கிளிக் செய்யவும்.\nதேர்வுசெய்ததும், கடைசியாக அப்டேட் செய்த கிளைம் ஸ்டேட்டஸ் டீடெயில்ஸ் ஐ பார்க்கலாம்\nவாடிக்கையாளர் பராமரிப்பு – UAN\nஒருவேளை நீங்கள் போர்ட்டலில் உள்நுழைவதில் ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டால் UAN வின் வாடிக்கையாளர் பராமரிப்பு குழுவை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம். அதற்கான அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.epfindia.gov.in என்பதே ஆகும்.\nடோல் ப்ரீ ஹெல்ப் டெஸ்க் : 1800 11 8005\nஇப்போது, உங்களுடைய PF கிளைம் ஸ்டேட்டஸ் குறித்த தகவலை தெரிந்துகொள்ளும் நிலையை நீங்கள் கற்றுக்கொண்டீர்கள் என்று எண்ணுகிறோம். மேலும் இதுகுறித்த சந்தேகள் அல்லது கேள்விகள் இருந்தால் கீழே கமெண்ட் செய்யவும்.\nபணியாளர் வருங்கால வைப்பு நிதி (ஈபிஎஃப்)பொதுவான கணக்கு எண்(யுஏஎன்) உதவி மேசை: உங்கள் சந்தேகங்களை தீர்ப்பது\nவருங்கால வைப்பு (பி.எஃப்) என்றால் என்ன, வருங்கால வைப்பு உரிமைகோரல் நிலையை எவ்வாறு சரிபார்க்க வேண்டும்\nவருங்கால வைப்பு நிதி – பிஎஃப் வட்டி மற்றும் பிரதான நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://valamonline.in/2018/06/13/8/", "date_download": "2020-06-06T16:41:46Z", "digest": "sha1:CDCPCMX5MHQKQSUXIWFZRHU2OV5KSA4P", "length": 19961, "nlines": 48, "source_domain": "valamonline.in", "title": "சில பயணங்கள் – சில பதிவுகள் (8) | சுப்பு – வலம்", "raw_content": "\nசில பயணங்கள் – சில பதிவுகள் (8) | சுப்பு\nBy வலம் இதழ் June 13, 2018 சுப்பு, வலம் மே 2018 இதழ்\nபள்ளிப் பருவத்தில் ராஜேந்திரன் என்னோடு நண்பனானான் என்பதையும், நாங்கள் தயாரித்த நாடகம் பற்றியும் முன்பே சொல்லியிருக்கிறேன். இதைத் தொடர்ந்து ராஜேந்திரன் வீடு இருக்கும் மயிலாப்பூர் நொச்சிக்குப்பம் என்னுடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான களமாக மாறியது. இந்தத் தொடர்பு இருபது ஆண்டுகள் நீடித்தது. பலவிதமான அனுபவங்களைக் கொடுத்தது. ராஜேந்திரனைப் பற்றி பிறகு விவரமாக எழுதுகிறேன். இப்போது சொல்ல வந்த செய்தி மயிலாப்பூர் சுலோசனா பற்றியது.\nசுலோசனா மயிலாப்பூரைச் சேர்ந்த பாலியல் தொழிலாளி. காலம் 70கள். நொச்சிக்குப்பத்தை சேர்ந்த செல்வம் என்பவர் சுலோசனாவின் வாடிக்கையாளர். ஒரு கட்டத்தில் தொழில் ரீதியான உறவு என்பது காதலாக மாறி, தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி சுலோசனாவிடம் கோரிக்கை வைத்தார் செல்வம்.\n‘இதெல்லாம் சரிவராது’ என்று மறுத்த சுலோசனா இறுதியில் செல்வத்தின் பிடிவாதத்திற்கு இணங்கிவிட்டார். திருமணமும் நடந்தது.\nஒரு வருடத்திற்குப் பிறகு புதுவிதமான பிரச்சனை வடிவெடுத்தது. செல்வத்திற்குத் திடீரென்று சுலோசனாவின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டது. இத்தனைக்கும் சுலோசனா ஒழுங்காகத்தான் இருந்தார். சந்தேகம் என்ற பேயால் பிடிக்கப்பட்டதுபோலச் செயல்பட்ட செல்வம் சுலோசனாவைக் கொடுமைப்படுத்தினார். அவர் எவ்வளவு கொடுமை செய்தாலும் அந்தக் கட்டத்தில் சுலோசனா பத்தினியாகத்தான் இருந்தார்.\nவிவகாரம் முற்றிப்போய் விவாகரத்து செய்து கொள்ளலாம் என்று செல்வம் சொன்னபோது சுலோசனா அதற்கு உடன்பட மறுத்துவிட்டார்.\nகோபத்தின் உச்சியில் இருந்த செல்வம் செய்யக்கூடாத ஒன்றைச் செய்தார். போலீசுக்கு மாமுல் கொடுத்து சுலோசனாவை விபச்சார வழக்கில் கைது செய்வதற்கு ஏற்பாடு செய்தார்.\nஊரே திரண்டு வேடிக்கை பார்க்கும்போது காவல்துறை அதிகாரி தங்கராஜ் சுலோசனாவைக் கைது செய்து போலீஸ் வண்டியில் ஏற்றினார். அப்போது சுலோசனா அழுத அழுகையும், கதறலும் உள்ளத்தை உலுக்கும்படியாக இருந்தன.\n‘தங்கராஜ், நான் செல்வத்துக்கு பத்தினியாய் இருந்தது உண்மை என்றால் நீ வாழக்கூடாது’ என்று சொல்லிவிட்டு சுலோசனா போலீஸ் வண்டியில் ஏறினார்.\nமறுநாள் ஊரே அதிர்ச்சியில் உறைந்துபோனது. தங்கராஜ் மாரடைப்பால் இறந்துவிட்டார்.\nஇந்தச் சம்பவம் என்னுள் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் பிரபஞ்சத்தை இயக்கக்கூடிய, மாற்றக்கூடிய, நிர்மூலமாக்கக்கூடிய ஆற்றல் உண்மையான வார்த்தைகளுக்கு உண்டு என்பதை சுலோசனாவின் சபதத்தின் மூலம் நான் தெரிந்து கொண்டேன்.\nகல்லூரியில் ஹாஸ்டலில் தங்கிப் படிப்பவர்கள் அதிகம். பாதிப்பேர் வகுப்புக்கே வரமாட்டார்கள். ஹாஸ்டலில் மும்முரமாக சீட்டாட்ட���் நடக்கும். பிரின்ஸ்பால் இதையெல்லாம் கண்டுகொள்ளமாட்டார். அவரைப் பொருத்தவரை யாராவது தவறு செய்தால், கண்டுபிடிக்கப்பட்டவுடன் அதற்கான அபராதத்தைச் செலுத்திவிட வேண்டும். அவ்வளவுதான்.\nகல்லூரி நாட்களில் கூச்சல் போடுவது, ராக்கெட் விடுதல் ஆகியவற்றில் நான் தேர்ச்சி பெற்றேன். ஏடாகூடமாகக் கேள்வி கேட்டு ஆசிரியர்களைத் தொந்தரவு செய்வேன். ஜேம்ஸ் என்ற ஆங்கில விரிவுரையாளர் என் தொல்லை பொறுக்க முடியாமல் வகுப்பில் நுழைந்தவுடன் என்னை அழைத்து இரண்டு ரூபாய் கொடுப்பார். அந்தக் காசை வாங்கிக் கொண்டு நான் வெளியேறிவிட வேண்டும், வகுப்பிலிருந்து கலாட்டா செய்யக்கூடாது என்பது கோரிக்கை. நான் காசை வாங்கிக் கொண்டு கேண்டீனுக்குப் போய் ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு மீண்டும் வகுப்புக்கு வந்து அமர்ந்து ஜேம்ஸுடைய வயிற்றெரிச்சலைக் கிளப்புவேன்.\nவிஷ்ணு என்னுடைய சக மாணவன். அவன் அடையாரிலிருந்து வந்து என் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். டைட் பேண்ட்டும், ஷூவும் அணிந்து பாப் இசையில் மூழ்கியிருந்தவனோடு எனக்கு அறிமுகம் ஏற்பட்டு, நட்பு பிறந்தது. சீக்கிரமே இருவரும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம். விஷ்ணுவின் தந்தை உருக்குத் துறையில் உயர் பதவியிலிருந்த இஞ்சினியர். அவர் பீஹாரில் இருந்தார். விஷ்ணுவின் பள்ளிப்படிப்பு பம்பாயில். அப்போதுதான் விஷ்ணுவின் குடும்பம் சென்னைக்கு வந்திருந்தது. மாதம் அவனுக்கு பாக்கெட் மணியாக நூறு ரூபாய் தருமளவுக்கு அவன் வீட்டாருக்கு வசதியிருந்தது. விஷ்ணு படிப்பிலும் தேர்ச்சி பெற்றிருந்தான். விஷ்ணுவோடுதான் நான் முதன்முதலில் தியேட்டருக்குப் போய் ஆங்கிலப் படம் பார்த்தேன். சபையர் It is a mad, mad, mad, mad world என்ற படம்.\nசினிமாவுக்குப் போக வேண்டுமென்று முடிவு செய்தவுடன் டிக்கெட் தொகையை என்னிடம் அவன் கேட்டு வாங்கிக்கொண்டான். தான் டிக்கெட் வாங்கிவிடுவதாகவும், மறுநாள் இருவரும் போகலாமென்றும் கூறிவிட்டான். மறுநாள் சினிமாவுக்கு முதல் நாளே டிக்கெட் வாங்க முடியுமென்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அவனைச் சந்தேகப்பட்டு கேள்வி கேட்கவும் கூச்சமாயிருந்தது. எப்படியோ நம்மை ஏமாற்றிவிட்டான் என்ற கவலையில் அன்று இரவு தூங்கவில்லை.\nமறுநாள் விஷ்ணு டிக்கெட்டைக் காண்பித்தபோது என்னால் ஆச்சரியத்தை அடக்க ���ுடியவில்லை. அவனிடமே கேட்டுவிட்டேன். தியேட்டருக்கு அழைத்துப்போய் கரண்ட் புக்கிங், அட்வான்ஸ் புக்கிங் என்று இருக்கும் கவுண்டர்களை காட்டி விஷயத்தை எனக்கு விளங்க வைத்தான்.\nவிஷ்ணுவிற்கும் எனக்கும் அரசியல் பற்றிப் பேசுவதென்றால் பொழுது போவதே தெரியாது. விஷ்ணுவை சந்தித்த பிறகு நான் ரீடர்ஸ் டைஜஸ்ட் படிப்பதைக் குறைத்துக் கொண்டேன். அமெரிக்கன் லைப்ரரியிலிருந்து புத்தகங்கள் வாங்கி வந்து அமெரிக்காவின் நீக்ரோ பிரச்சனை, மாபியா வளர்ச்சி பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுமளவுக்கு செய்திகளைச் சேகரிப்போம்.\nசைனாக்காரர்கள் பாம்பு தின்பார்கள். சைனா நேருவை ஏமாற்றிவிட்டது என்பதுதான் சைனாவைப் பற்றி அதுவரை நான் தெரிந்து வைத்திருந்த விவரம். சைனா என்றவுடனே கோபுலு வரைந்த டிராகன்தான் நினைவுக்கு வரும். விஷ்ணு இதையெல்லாம் உடைத்துத் தகர்த்தான். விஞ்ஞானம், தொழில் அபிவிருத்தி, பொருளாதாரப் பங்கீடு போன்றவற்றையும், புள்ளி விவரங்களையும் எனக்குக் கற்பித்தான். நானும் என் பங்கிற்கு, தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களின் வரலாறு, காங்கிரஸின் உட்கட்சி சண்டைகள் போன்றவற்றை அவனுக்குத் தெரிவித்தேன்.\nபரீட்சை வரும்போது படிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் ஒருநாள் முழுவதும் செலவிட்டு அட்டவணை தயாரிப்பேன். அதில் எந்தப் பாடத்தை எப்போது படிக்க வேண்டும், எப்போது சாப்பாடு, எப்போது தூக்கம் என்ற எல்லா விவரமும் துல்லியமாகக் கணிக்கப்பட்டிருக்கும். அட்டவணை தயாரிப்பதோடு சரி, அதைக் கடைப்பிடிப்பது கிடையாது. மீண்டும் பத்து நாட்களுக்குப் பிறகு இன்னொரு அட்டவணை. இது முந்தைய அட்டவணையை விட இன்னும் ஜரூராக இருக்கும். இதைத் தயாரிப்பதற்கு நிறைய சிரமப்படுவேன். அதோடு சரி. இப்படியே அட்டவணை அட்டவணையாக நீண்டு, நாளைக்குப் பரீட்சை என்றால் இன்றும் ஒரு அட்டவணை.\nஇதெல்லாம் ஒரு புறமிருக்க, வருட முடிவில் ரிசல்ட் வந்தபோது விஷ்ணு பாஸ் செய்துவிட்டான். நான் பெயிலாகி விட்டேன். நம்முடனே எப்போதும் இருந்த இவன் எப்போது படித்தான் என்ற எனக்குப் புதிராய் இருந்தது. விஷ்ணுவைக் கேட்டேன். இரவு வீட்டுக்குப் போன பிறகு வெகுநேரம் கண் விழித்துப் படித்ததாகக் கூறினான். நமக்கு இது தெரியாமல் போயிற்றே, நாம் தூங்கி விட்டோமே என்ற வருத்தத்தில் ‘நீ ஏன் ராத்திரி படித்தேன் என்று என்னிடம் இதுவரை சொல்லவில்லை’ என்றேன். ‘நீ அட்டவணை தயாரித்த காலத்தில் படித்திருக்கலாம்’ என்று விஷ்ணு சொன்னான்.\nபரீட்சையைப் பற்றிச் சொல்லும்போது அவசியம் பெரியப்பாவைப் பற்றிச் சொல்ல வேண்டும். பரீட்சை எழுதுவதற்காக நான் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். வாசல் சோபாவில் பெரியப்பா ‘எல்லாம் எடுத்துக்கொண்டாயா’ என்கிறார். ‘எடுத்துக் கொண்டேன்’ என்கிறேன். ‘Clarks tables எங்கே’ என்கிறார். ‘எடுத்துக் கொண்டேன்’ என்கிறேன். ‘Clarks tables எங்கே’ என்கிறார். ‘Clarks tables ஆ’ என்று விழிக்கிறேன். இஞ்ஜினியரிங் படிப்பவர்களுக்கு Clarks tables எப்படிப் பயன்படுத்துவது என்பது பால பாடம். நானோ வருடக் கடைசியில் ‘Clarks tables ஆ’ என்கிறேன். பெரியப்பா நிலவரத்தை நன்றாகப் புரிந்து கொண்டார். ஒன்றும் பேசவில்லை. கைக்கடிகாரத்தைப் பார்த்தார். ‘உள்ளே போய் அலமாரியில் மேல் அறையில் டயரி அட்டை போட்ட Clarks tables சின்ன புத்தகம் இருக்கும் எடுத்துவா’ என்கிறார். ‘Clarks tables ஆ’ என்று விழிக்கிறேன். இஞ்ஜினியரிங் படிப்பவர்களுக்கு Clarks tables எப்படிப் பயன்படுத்துவது என்பது பால பாடம். நானோ வருடக் கடைசியில் ‘Clarks tables ஆ’ என்கிறேன். பெரியப்பா நிலவரத்தை நன்றாகப் புரிந்து கொண்டார். ஒன்றும் பேசவில்லை. கைக்கடிகாரத்தைப் பார்த்தார். ‘உள்ளே போய் அலமாரியில் மேல் அறையில் டயரி அட்டை போட்ட Clarks tables சின்ன புத்தகம் இருக்கும் எடுத்துவா’ என்றார். எடுத்து வந்தேன். அடுத்த இருபது நிமிடங்களில் அவர் சத்தியால் முடிந்தவரை Clarks tables -ஐ என் மூளையில் ஏற்றினார். இந்த மாதிரி நிகழ்ச்சிகளால் எனக்கு பெரியப்பா மீதிருந்த மரியாதை அதிகமானதே தவிர படிப்பில் எதுவும் முன்னேற்றமில்லை.\nநூல் விமர்சனம் | ஆமருவி தேவநாதன்\nசிற்றோவியங்களில் சௌர பஞ்சாஸிகா அல்லது பில்ஹண பஞ்சாஸிகா | அரவக்கோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ibctamil.com/srilanka/80/119800?ref=rightsidebar", "date_download": "2020-06-06T18:18:37Z", "digest": "sha1:EFXDDHYFY4WFKTU4YOXUMU76ZRURXN6N", "length": 15398, "nlines": 182, "source_domain": "www.ibctamil.com", "title": "அமைச்சர் ஒருவரின் ஆசிர்வாதத்துடன் வவுனியாவில் தமிழர் இனப்பரம்பலை சிதைக்கும் முயற்சிகள் கனகச்சிதம்! - IBCTamil", "raw_content": "\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nகருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்\n“அமெரிக்காவின் அஸ்தமனம் சீனா மூலம் ஏற்படும்” பொங்கி எழுந்த வடகொரிய அதிபர்\n சிறப்பு வர்த்தமானி உடனடியாக ரத்ததுச்செய்யப்பட வேண்டும்\nஸ்ரீலங்கா பௌத்த பூமியே: வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக பூமி அல்ல மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய ஞானசார தேரருக்கு பதிலடி\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி\nமாற்றுவலுவுடைய சிறுவனை தாக்கிய பொலிஸார் -உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை\nஇணையத்தை கலக்கும் லொஸ்லியாவின் ’பிரண்ட்ஷிப்’ சுவரொட்டிகள்\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nயாழ். வடமராட்சி துன்னாலை வடக்கு\nஅமைச்சர் ஒருவரின் ஆசிர்வாதத்துடன் வவுனியாவில் தமிழர் இனப்பரம்பலை சிதைக்கும் முயற்சிகள் கனகச்சிதம்\nவவுனியாவில் பழந்தமிழ் கிராமங்கள் பல அரச அதிகாரிகளின் உறுதுணையுடன் சூட்சுமமான முறையில் திட்டமிட்ட முஸ்லீம் குடியேற்றத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nவவுனியா A9 பிரதான வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள நொச்சிமோட்டை கிராமத்தில் உள்ள பல காணிகளுக்கு காணிக் கச்சேரி என்ற பெயரில் மக்களை ஏமாற்றி காணிகளை அபகரிப்பதோடு அதில் முஸ்லீம் மக்களை குடியேற்றி தமிழர் இனப்பரம்பலை சிதைக்கும் முயற்சிகள் நடந்தேறிவருகின்றது.\nசுமார் 180 ஏக்கர் அளவிலான காணிகளுக்கு காணிக்கச்சேரி இடம்பெற்று அவற்றில் சுமார் 100 ஏக்கர் அளவிலான காணிகளுக்கு இப்பிரதேசங்களை ஒரு போதும் சேர்ந்திராத பிரதேச செயலாளரின் மனைவியின் உறவினர்கள் அண்ணனின் உறவினர்கள் என ஏறத்தாழ நூறு பேருக்குமேல் இவ்வாறு காணி அனுமதிப்பத்திரங்கள் பதியப்பட்டு வவுனியா பிரதேச செயலாளரினால் கையகப்படுத்தப்பட்டுள்ளமை ஆதாரபூர்வமாக நிரூபிக்கபட்டுள்ளது\nஇதில் திடுக்கிடும் உன்மையாதெனில் பிரதேச செயலாளரின் உறவினர்கள் மற்றும் பிரதேச செயலாளருக்கு நம்பிக்கையானவர்கள் மூலம் தனது கட்டுப்பாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான காணிகளை அவர்களின் பெயரில் பதிந்து பின்பு LDO காணிப்பத்திரங்களுக்கான உறுதிப்பத்திரம் கிடைக்கப்பெற்றதும் முஸ்லீம்மக்களின் பெயரில் மாற்றம் செய்வதே பிரதேச செயலாளர் மற்றும் அமைச்சர் ஒருவரின் திட்டம் என்பது தற்போது தெரியவந்துள்ளது.இந்த சதித்திட்டத்துக்கு வவுனியாவை சேரந்த ஒரு சில வழங்கறிஞர்கள���ம் உடந்தையாக இருக்கின்றனர்.\nமேலும் நொச்சிமோட்டை கிராமம் மட்டுமல்லாது A9 பிரதான வீதியை அண்மித்த ஏனைய சில தமிழர் கிராமங்களும் இந்த சதித்திட்ட வலைக்குள் வீழ்ந்துள்ளதாக அறியமுடிகிறது உறுதிப்பத்திரங்கள் மாற்றப்பட்டதும் குடியேற்றங்களை சட்டரீதியாக தடுக்கமுடியாது என்பது வெளிப்படை உன்மை. அடுத்த சில வருடங்களில் வவுனியா-யாழ் வீதியை அண்மித்த பல கிராமங்களில் திடீர் இனப்பரம்பல் மாற்றமடையும் சந்தர்ப்பம் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.\nவவுனியா பிரதேச செயலாளரின் குறித்த முறையற்ற காணி சுவீகரிப்பு நடவடிக்கை தொடர்பாக ஆதாரபூர்வமாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஹனீபா அவர்களிடம் தெரிவித்திருந்த போதும். குறிப்பிட்ட அமைச்சரின் தலையீடு காரணமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் பிரதேச செயலாளருக்கு எதிராக வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவிலும் பிரதேச மக்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nகட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.inidhu.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2020-06-06T17:24:20Z", "digest": "sha1:ELRMVV5UT3HJSROLDSXWJJYVDI4P4Y2U", "length": 32341, "nlines": 224, "source_domain": "www.inidhu.com", "title": "திருவல்லம் வில்வநாதேசுவரர் கோவில் - இனிது", "raw_content": "\nதிருவல்லம் வில்வநாதேசுவரர் கோவில் பற்றிய இக்கட்டுரை கலைமாமணி மு.தொ.பாஸ்கர தொண்டைமான் அவர்கள் எழுதிய வேங்கடம் முதல் குமரி வரை (பாலாற்றின் மருங்கிலே) என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.\nஒரு சிறுகதை. அதுவும் பிள்ளையாரைப் பற்றிய கதை. பிள்ளைப் பிராயத்திலே கேட்ட கதையானாலும், வயது முதிர்ந்த பின்னும் திரும்பத் திரும்ப அந்தக் கதையைக் கேட்பதில் ஒரு சுவை.\nகைலாயத்திலே ஒருநாள் பார்வதியும் பரமேசுவரனும் தனித்திருக்கிறார்கள். அந்தச் சமயத்தில் கலகப் பிரியரான நாரதர் அங்கு வருகிறார். நல்ல மாங்கனி ஒன்றைக் கொண்டு வந்து, அதை இறைவனிடம் அளிக்கிறார் அவர்.\nகனி பெற்ற தந்தையும் தாயும் கனிவோடே தங்கள் பிள்ளைகளை நினைக்கின்றனர். தங்களைவிடப் பிள்ளைகள் சுவைத்து உண்பார்களே என்று தானே தாயும் தந்தையும் கருதுவார்கள். உலகாளுகின்ற அன்னையும் அப்பனும் அப்படி நினைத்ததில் வியப்பில்லையே.\nஇந்தச் சமயத்தில் பிள்ளைகள் இருவரும், ஆம் பிள்ளையாரும் முருகனுந்தான் குதித்துக் கொண்டே அங்கு வந்து சேருகின்றனர்.\nகுழந்தைகளைக் கண்டதும் சிவபெருமானுக்கு இவர்களுக்குள் ஒரு விளையாட்டுப் போட்டி நடத்தலாமே என்று தோன்றுகிறது.\nஉடனே அன்னை கையிலிருந்த அரிய கனியைக்காட்டிக் குழந்தைகளிடம்,\n‘உங்களுக்குள் ஒரு பந்தயம். யார் முதலில் உலகைச் சுற்றி வருகிறீர்களோ, அவர்களுக்கே இந்தக் கனி\nபந்தயம், போட்டி என்றாலே குழந்தைகளுக்கு ஒர் உற்சாகம். ஆதலால் தெய்வக் குழந்தைகளான பிள்ளையாரும் முருகனும் போட்டிக்குத் தயாராகி விடுகின்றனர்.\nமுருகன் நினைக்கிறான் ‘அண்ணன் அவரது மூஷிக (எலி) வாகனத்தில் ஏறி, அவனியைச் சுற்றுவதாவது அதற்கு எவ்வளவு காலம் ஆகும் அதற்கு எவ்வளவு காலம் ஆகும் நம்மிடமோ வான வீதியிலே பறக்கும் மயில் வாகனம் இருக்கிறது.\nஆதலால் மாநிலம் மாத்திரம் என்ன, இந்த அண்டகோளங்கள் அத்தனையுமே அரை நொடியில் சுற்றி வந்து விடலாமே. போட்டியில் வெற்றி நமக்குத்தான்\nபிள்ளையாரோ ஒன்றும் பேசாமல் அமுத்தலாக இருக்கிறார்.\nபோட்டி ஆரம்பமாகி விடுகிறது. உடனே முருகன் தன், ‘சீர்திகழ் தோகை மயில்’ மீது ஏறி, வான வீதியிலே பறந்து, உலகத்தையே சுற்றப் புறப்பட்டு விடுகிறான்.\nஅவன் புறப்படும்வரை பிள்ளையார் இருந்த இடத்தை விட்டு அசையவே இல்லை. பின்பு சாவதானமாகத் தன்னுடைய வாகனத்தில் ஏறி, ஜம் என்று சவாரி செய்து கொண்டே, அங்கு வீற்றிருந்த தந்தையையும் தாயையும் ஒரு சுற்றுச் சுற்றுகிறார்.\nசுற்றிவிட்டுத் தந்தை முன் வந்து மாங்கனிக்குக் கையை நீட்டுகிறார்.\n‘உலகம் தோன்றி நின்று ஒடுங்குவதெல்லாம் உங்களிடம்தானே. ஆதலால் உங்களைச் சுற்றினால் உலகத்தையே சுற்றியதாகாதா’ என்று எதிர்க் கேள்வியே போடுகிறார் பிள்ளையார்.\nஅவ்வளவுதான். தந்தையும் தாயும் வாயடைத்துப் போய்விடுகிறார்கள். போட்டிப் பரிசாகிய மாங்கனியைத் தட்டிக் கொண்டு, நிற்காமல் கொள்ளாமல் தன்னுடைய வாகனத்தில் ஏறிக்கொண்டு ஓடியே விடுகிறார் அவர். தம்பி வந்து பழத்தில் பங்கு கேட்பானே என்ற பயமோ என்னவோ\nஉலகெலாம் சுற்றி அலுத்த முருகன் வந்து விஷயம் அறிந்து தளர்வடைகிறான். தந்தை தாயிடம் கோபித்துக் கொண்டு, கோவணாண்டியாகப் புறப்படுகிறான்.\nதாயாகிய பார்வதி தன் குழந்தையை எடுத்து மடிமீது இருத்தி, ‘அப்பா நீயே பழமாக இருக்கும் போது உனக்கு நாங்கள் வேறு ‘பழம்’ தர வேண்டுமா நீயே பழமாக இருக்கும் போது உனக்கு நாங்கள் வேறு ‘பழம்’ தர வேண்டுமா’ என்று கூறி, அவனைச் சமாதானம் செய்து வைக்கிறாள்.\nதிருவல்லம் வில்வநாதேசுவரர் கோவில் அமைவிடம்\nமுப்பழம் நுகரும் மூஷிக வாகனர் மாம்பழம் பெற்ற கதைதான் மேலே உள்ளது. இது எந்த ஸ்தலத்தில் நடந்தது என்பதற்கு ஆதாரபூர்வமான அத்தாட்சி ஒன்றும் கிடைக்கவில்லை. அரியஉண்மை ஒன்றை விளக்க எழுந்த அற்புதமான கற்பனைதானே இக்கதை.\nஎன்றாலும் இது நடந்தது திருவலம் என்ற தலத்தில்தான் என்று அந்த ஊர் மக்கள் நம்புகிறார்கள். கதையையும் அதற்குரிய படங்களையும் எழுதி, அங்குள்ள (திருவல்லம் வில்வநாதேசுவரர் கோவில்) வல்லநாத ஈசுவரர் கோயிலில் தொங்கவிட்டும் வைத்திருக்கிறார்கள்.\nதிருவலம் என்ற இந்தச் சிறிய ஊர் வடஆர்க்காடு மாவட்டத்தில் சென்னை – பங்களுர் ரோட்டில் சென்னையிலிருந்து எழுபத்தைந்து மைல் தூரத்தில் இருக்கிறது. பொன்னை என்று இன்று வழங்கும் நீவா நதிக்கரையில் இருக்கும் தலம் இது.\nசென்னையிலிருந்து செல்வோர் இந்த ஊர் சேர்வதற்கு முன் ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள பாலம் ஒன்றைக் கடக்க வேண்டும். பாலம், மற்றப் பாலங்களைப் போல், செங்கல்லும் சுண்ணாம்பும் வைத்துக் கட்டப்பட்டது அல்ல. எல்லாம் உருக்கிரும்பு மயம்.\nபாலத்தின் மேலே குறுக்கும் நெடுக்குமாக இருக்கும் இரும்புக் கிராதிகள், உருக்கிய வெள்ளியால் ஆக்கப்பட்���வையோ என்றும் தோன்றும்.\nஇன்று சினிமாப்படம் பிடிப்பவர்கள் இப்பாலத்தை, இப்பாலத்தில் கார் ஓட்டிச் செல்லும் கதாநாயக நாயகிகளையெல்லாம் பலமுறை படம் பிடித்து மக்களுக்குக் காட்டி மகிழ்ந்திருக்கிறார்கள்.\nஇந்தப் பாலத்தைக் கடந்ததும் இடப்பக்கம் திரும்பி, பின்பு கிழக்கு நோக்கி வந்தால் கோயிலின் பிரதான வாயிலுக்கு வந்து சேருவோம்.\nகோயிலின் வாயில் தெற்கு நோக்கி இருக்கிறது. இருந்தாலும் இங்குக் கோயில் கொண்டிருக்கும் வல்லநாதரும் வல்லாம்பிகையும் கிழக்கு நோக்கிய வண்ணமே இருக்கிறார்கள்.\nஇந்தக் கோயிலை, இந்த ஊரையெல்லாம் மக்கள் திருவலம் என்று அழைத்தாலும், அந்தப் பழைய தேவார காலத்திலே இதனைத் திருவல்லம் என்றே அழைத்திருக்கிறார்கள்.\nநற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர், கற்றவர் கண்டு மகிழும் இத்திருவல்லம் என்னும் தலத்துக்கும் வந்திருக்கிறார்.\nதாயவன், உலகுக்குத் தன் ஒப்பு இல்லாத்\nதூயவன், தூமதி சூடி, எல்லாம்\nஆயவன், அமரர்க்கும் முனிவர் கட்கும்\nஎன்று திருவல்லம் வில்வநாதேசுவரர் கோவில் வல்லநாதரைப் பாடியிருக்கிறார்.\nகோயிலின் குடைவரை வாயிலைக் கடந்து உள்ளே வந்தால் ஓர் அழகிய சிறிய கோபுர வாயிலுக்கு வந்து சேருவோம். இக்கோபுர வாயிலையும் கடந்து உள்ளே வந்தால், அங்குக் கோயில் கொண்டிருக்கும் பிள்ளையாரைக் கண்டு வணங்கலாம்.\nபிள்ளையாருக்கு வலம் வந்த விநாயகர் என்ற பெயர் இல்லை. வரசித்தி விநாயகர் என்றே பெயர் இட்டிருக்கிறார்கள்.\nவலம் வந்து மாங்கனி பெற்று வரசித்தி பெற்றவர் அவர். பிரார்த்தனை செய்து கொள்ளும் பக்தர்களும் வரசித்தி பெறுவதற்கு அருளுவார்.\nஇவரை இலக்கியத்தில் காண வேண்டுமானால், பதினோராம் திருமுறையையே ஒரு திருப்புத் திருப்ப வேணும். நம்பியாண்டார் நம்பி பாடியுள்ள நாரையூர் விநாயகர் இரட்டை மணிமாலைப் பாடல்களைப் படிக்க வேணும்,\nஎன்ற பாடலைப் படித்தால் வலம் வந்த விநாயகர் பெருமை தெரியும்.\nமாங்கனி பெற்ற விநாயகர் சிற்பம்\nகலை உலகில் இவரைக் காண, வடஆர்க்காட்டு மாவட்டத்தின் தலைநகரான வேலூருக்கே போக வேண்டும். அங்குள்ள கோட்டையின் உள்ளே மூர்த்தி இல்லாக் கீர்த்தியோடு விளங்கும் ஜலகண்டேசுவரர் கோயிலுக்குள்ளேயே நுழைய வேண்டும்.\nகலை உலகில் பிரசித்தி பெற்ற கல்யாண மண்டபத்துத் தூண் ஒன்றின் அடித்தளத்திலே அவரைக் காணலாம்.\nபோ���்டிப் பந்தயத்தில் மாங்கனியைப் பெற்றபின், அந்த உற்சாகத்தில் அவர் மூஷிக வாகனத்தில் ஏறிச்சவாரி செய்வதே ஒரு ஜோர்.\nஇந்த நிலையிலே உற்சாகமாக அவர் வாகனத்தில் சவாரி செய்யும் நிலையை எந்தச் சிற்பியும் தமிழ்நாட்டில் உருவாக்கக் காணோம்.\nவலம் வந்த விநாயகரை வணங்கிவிட்டு, வல்லநாதரையும் வல்லாம்பிகையையும் வணங்கலாம். சிலை வடிவிலே அமைந்திருக்கும் அவர்களது கோலத்தில் சிறப்பான அம்சம் ஒன்றும் இல்லைதான். என்றாலும் செப்புச்சிலை வடிவில் இருக்கும் அவர்களது திருஉருவம் கண்டு மகிழத்தக்கது.\nசாதாரணமாக எல்லாக் கோயில்களிலும் இருக்கும் சந்திரசேகரைப்போலவே தான் வல்லநாதர் இருக்கிறார். அவர் பக்கலில் எழிலே உருவெடுத்தாலன்ன அழகோடு வல்லாம்பிகை நிற்கிறாள். நல்ல சோழர் காலத்துச் செப்புச்சிலை போலவே இருக்கின்றன.\nஇனி, கோயிலை ஒரு சுற்றுச் சுற்றி, வெளியே உள்ள மகாமண்டபத்துக்கு வந்தால், அங்கு ஒர் அதிசயம் காத்திருக்கும். எல்லாச் சிவன் கோயிலிலும் நாம் நந்தியைப் பார்த்திருக்கிறோம். பார்த்த பல கோயில்களிலும் நந்தி இறைவனை நோக்கிய வண்ணமாயிருப்பதையே கண்டிருக்கிறோம்.\nஆண்டவன் கட்டளைக்கு அடிபணிய எக்கணமும் தயாராயிருப்பது போல, அவர் கடைக்கண் சாடைக்குக் காத்திருப்பது போல, மேற்குத் திசையை நோக்கியிருக்கும் நந்தியைத்தான் மற்றத் தலங்களில் கண்டிருக்கிறோம்.\nஆனால், இத்தலத்தில் மட்டும் நந்தி, சிவபிரானுக்குத் தன் பின் பாகத்தைக் காட்டிக் கொண்டு, கிழக்கு நோக்கிய வண்ணமாக இருக்கிறது. இது காணக் கிடைக்காத ஓர் அதிசயம்தானே\nசிவபிரானுக்குத் பின் பாகத்தைக் காட்டிய நந்தி\nவிசாரித்தால் பக்கத்தில் உள்ள வல்லாம்பேட்டை என்னும் மலையில் வாழ்ந்து வந்த கஞ்சாரன் என்னும் அசுரன் இங்கு மக்களை வருத்த, அவர்தம் துயர் துடைக்க நந்தியை இறைவன் ஏவ, அன்று அவ்வசுரனைத் துரத்திச் சென்ற நந்தி திரும்பாமலேயே இருக்கிறது என்கிறார்கள்.\nபசுவாகிய உயிர்கள் என்றுமே இறைவனை விட்டு ஓடத்தான் செய்கின்றன. ஆனால் இறைவனோ அந்த உயிர்களுக்கு அருள் புரிய, அவ்வுயிர்களைத் துரத்திக் கொண்டே ஓடி வருகிறார் என்பது இறைவனின் அளப்பரிய கருணையை விளக்கும் ஒரு தத்துவம்.\nஅந்த தத்துவத்தையே அருள் வேட்டை (Hound of Heaven) என்ற பாட்டிலே பிரான்சிஸ் தாம்ஸன் என்ற மேலை நாட்டுக் கவிஞன் விளக்குகிறான்.\nதிருவலத்தில் உள்ள வல்லநாதரும் தம்முடைய நந்தியை, உயிர்கள் ஓடும் பக்கமாக விரட்டுகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது, எனக்கு.\nவல்லம் என்ற சொல் அரசனுடைய ஊரைக் குறிக்கும் என்பர், ஊரையும் பேரையும் ஆராய்ச்சி செய்தவர்கள்.\nஇந்தத் திருவல்லத்தில் வாணர்குல மன்னர்களுக்கு உரிய கோட்டை ஒன்று இருந்தது என்றும், அது ஒரு பெரிய படைவீடாய்ப் பத்தாம் நூற்றாண்டில் விளங்கியது என்றும், ஒரு சாசனம் கூறுகிறது.\nஆனால் இந்தக் கோட்டையோ, கோட்டை இருந்த அடையாளமோ ஒன்றும் இன்று நமக்குத் தென்படுவதில்லை. பரவாயில்லை. சாசனம் கூறுவதை நம்பலாந்தானே.\nபொன்னியின் செல்வனாம் ராஜ ராஜனது துணைவனாய்ப் பல போர்க்களங்களில் விழுப்புண் பெற்று, ராஜராஜனது தமக்கை குந்தவையை மணம் புரிந்த வல்லவரையன் வந்தியத் தேவன் இந்த ஊர்க்காரன்.\n நமக்கு நன்கு அறிமுகம் ஆனவன் ஆயிற்றே’ என்று சொல்லத் தோன்றுகிறதல்லவா\nதமிழகத்தின் புகழ் பெற்ற கோவில்களைப் பற்றி ஆராய்ந்து சிறப்பான கட்டுரைகள் எழுதியவர். தமிழில் பயண இலக்கியம் படைத்தவர்களில் இவர் முக்கியமானவர்.\nஇவர் திருநெல்வேலியில் தொண்டைமான் முத்தையா – முத்தம்மாள் தம்பதியினருக்குப் பிறந்தார். இவரது தம்பி எழுத்தாளர் தொ. மு. சிதம்பர ரகுநாதன். பாஸ்கர தொண்டைமான் திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார்.\nஇளங்கலைப் பட்டம் பெற்ற பின்னர் வனத்துறையில் பணிக்கு சேர்ந்தார். படிப்படியாக பதவி உயர்வு பெற்ற அவருக்கு தமிழக அரசு இந்திய ஆட்சிப் பணி அங்கீகாரம் அளித்து வேலூர் மாவட்ட ஆட்சியராக்கியது. 1959 ஆம் ஆண்டு அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.\nதமிழகமெங்கும் பயணம் செய்து கோயில்கள், வழிபாட்டுத் தலங்களை ஆராய்ந்து கல்கி இதழில் “வேங்கடம் முதல் குமரி வரை” என்ற தலைப்பில் அவற்றைப் பற்றி கட்டுரைகள் எழுதினார்.\n2009-10 இல் தமிழக அரசு தொண்டைமானது நூல்களை நாட்டுடைமையாக்கியது.\nCategoriesஆன்மிகம், திரைப்படம் Tagsகோவில், சிவன், தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious மார்கழி மாதத்து பூசணிக்காய்\nகொரோனாவிற்குப் பின் தமிழ் நாட்டில் இயல்பு நிலை\nவெந்த கஞ்சி கொஞ்சம் போல\nகொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து தற்போது பேருந்துகளை\nடாப் 10 மடகாஸ்கர் விலங்குகள்\nசோள இட்லி செய்வது எப்படி\nபடம் பார்த்து பாடல் சொல் ��� 8\nமரங்கள் நீர்வள பாதுகாப்பு அரண்கள்\nதொந்தியின் தொடக்கம் எப்படி இருக்கும்\nஆட்டோ மொழி – 50\nகுப்பைமேனி - மருத்துவ பயன்கள்\nஆழ்வார்கள் பற்றி அறிந்து கொள்வோம்\nஜாதிக்காய் - மருத்துவ பயன்கள்\nதிருமணப்பேற்றினை அருளும் வாரணம் ஆயிரம் பதிகம்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் நுண்கலை பணம் பயணம் விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/240750-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-06-06T16:36:04Z", "digest": "sha1:FB525GNRJPAWMAR56442UQAYIWWHA7GB", "length": 23107, "nlines": 233, "source_domain": "yarl.com", "title": "முல்லைத்தீவு விகாரையில் மற்றுமொருவர் மர்ம மரணம்! சந்தேகம் வெளியிட்ட உறவினர்கள் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nமுல்லைத்தீவு விகாரையில் மற்றுமொருவர் மர்ம மரணம்\nமுல்லைத்தீவு விகாரையில் மற்றுமொருவர் மர்ம மரணம்\nBy போல், April 7 in ஊர்ப் புதினம்\nநீராவியடி ஆக்கிரமிப்பாளர் ஒருவர் மரணம்\nஆக்கிரமிப்பு விகாரையில் 2வது மரணம்\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட நாயாறு குருகந்த ரஜமகா விகாரை தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வந்த நிலையில் குறித்த விகாரையின் விகாராதிபதி இறந்தார். அவருடைய உடல் தகனம் செய்ய முற்பட்ட வேளையிலும் பல்வேறு முரண்பாட்டு சம்பவங்கள் இடம் பெற்றது அனைவரும் அறிந்ததே.\nஅந்த வகையிலே உயிரிழந்த பௌத்த மத துறவியோடு சேர்ந்து பௌத்த ஆலயத்தில் கடமையாற்றிய ஒருவர் நேற்றைய தினம் ஆலய வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.\nகுறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,\nஉயிரிழந்த நபர் நேற்று முன்தினம் இரவு நித்திரைக்குச் சென்ற நிலையில் நேற்று காலை அவர் எழுந்து வராதததையடுத்து அங்கு இருந்தவர்கள் சென்று பார்த்த போது அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதன் அடிப்படையில் குறித்த இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிசார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி உள்ளிட்டவர்கள் சென்று நபரின் உடலை பார்வையிட்டதோடு உயிரிழந்தவருடைய உறவினர்கள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்ததன் அடிப்படையில் உடலம் மருத்துவ பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.\nமருத்துவ பரிசோதனைகள் நாளைய தினம் இடம்பெற உள்ளன சம்பவத்தில் உயிரிழந்தவர் 2016 ஆம் ஆண்டு முதல், இறந்த விகாராதிபதியுடன் விகாரையில் கடமையாற்றி வந்த ஜனகபுர பகுதியை சேர்ந்த கமகே நிமால் கருணாரத்ன என்கின்ற 47 வயதுடைய நபர் ஆவார்.\nஇவருடைய தங்கையார் அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து இருக்கின்றார். மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்த ஆக்கிரமிப்பு முடிவுக்கு வருமா\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nகொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என்கிறார்கள்\nஇந்த ஆக்கிரமிப்பு முடிவுக்கு வருமா\nஇப்போதைக்கு இல்லை. நீதி மன்றில் தண்டனை கொடுத்தவரையே பொது மன்னிப்பில் விடும்போது இதெல்லாம் அவன்களுக்கு யுயூப்பி\nகண தெய்யோ விளையாட்டு காட்டிப் போட்டார்\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nஅறிகுறிகளற்ற கொரோனா தொற்றாளர்களின் ஆபத்பாந்தவன் ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்\nதொடங்கப்பட்டது செவ்வாய் at 07:43\nநான் ரசித்த ஈழத்து கொரோனா பாடல்\nபறை அது தமிழர் மறை\nஎதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமைக்கு திரும்புகிறது ரயில் சேவைகள்\nதொடங்கப்பட்டது 34 minutes ago\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nசீமான் பேசும் நாம் தமிழர் என்ற சித்தாந்தமும்.. தமிழ் தேசிய தத்துவமும்.. தமிழீழ விடுதலை ஆதரவும்.. விடுதலைப்புலிகள்.. தேசிய தலைவர் ஆதரவுமே இப்போ எம்மில் சிலருக்கு பொறுத்துக் கொள்ள முடியாத விடயமாக உள்ளது. திராவிட மாயைக்குள் அண்டை மாநிலத்தான் எல்லாம் தமிழனை ஆளலாம்.. என்போர்.. ஏன் தான் அண��டை மாநிலங்களில் தமிழனை ஆள விடுகிறார்கள் இல்லை என்று கேள்வி கேட்பதில்லை. அங்கு சனநாயகம்.. திராவிடம் பேசுவதும் இல்லை. இந்த உண்மையை சீமான் சொன்னால்.. அவன்.. கூடாது. வை.கோ போல்.. மதில் மேல் பூனையாக இருந்தால் நல்லம். சீமான் தமிழீழம் எடுத்துத் தருவாரோ இல்லையோ... தெற்காசியாவில்.. நிலைகொண்டுள்ள தமிழினம்.. நாம் தமிழராக தமிழ் தேசிய மயப்படாமல் எனி பிழைக்க முடியாது. அது இலங்கையிலும் சரி.. ஹிந்தியாவிலும் சரி.. இதுதான் இன்று நிலை. இதைப் புரிந்து கொள்ளுறவர்கள் சீமான் தத்துவத்தின் பின் செல்வர்.. மற்றவர்கள்.. தமிழ் சாகுது..தமிழர் வளம் அழியுதுன்னு.. நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டு சொந்த செல்வாக்குகளை.. அரசியலைப் பார்த்துக் கொண்டு தமிழின அழிவை உலகின் முன் சாட்சிப்படுத்தி விட்டுச் செல்வர். அவ்வளவும் தான். புலிகள் அற்ற வெற்றிடத்தில்.. சீமான் தமிழரை ஒருங்கிணைக்கும்.. ஒரு சிறு குருவி. அதனைப் பற்றிப் பிடித்து பிந்தொடர்ந்து.. பலப்படுத்துவது.. தமிழர்களின் எதிர்காலத்தினை சரியான திசைக்கு நகர்த்தும் இன்றேல்.. இலங்கையில்.. கோத்தாவின் செயலணிகளுக்குள் தமிழினம் நசுங்கும்.. ஹிந்தியாவில்.. திராவிட.. காங்கிரஸ்.. இந்துத்துவா முக்கூட்டு சதிக்குள் நசுங்கும். எதை இப்போ தெரிவு செய்யப் போகிறீர்கள்.. இங்கு.. சீமான் பேசும்.. ஆமைக்கறி.. இட்லி அல்ல பிரச்சனை. அவர் முன்னெடுக்கும் தத்துவமே சிலருக்கு ஒவ்வாமையாக இருக்கிறது.\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nதமிழன் தொலைக் காட்சி ஓனர் என்றும் நான் பெரிதும் மதிக்கும் ஜயா கலைக்கோட்டுதயமிடம் கேட்டால் இவர்களின் உண்மை வரலாறை வடிவாய் சொல்லுவார் அண்ணா ,\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nமுதலில் நான் திராவிடன் என்று என்னைச் சொல்லுவதில்லை. நான் தமிழன் மட்டுமே. கால்டுவெல் என்பவர்தான் திராவிடர் என்ற தெலுங்கர் மக்கள் கூட்டத்தினுள் தமிழரையும் உள்ளடக்கினார் என்றும் அது தவறு என்றும் நாம் தமிழர் இயக்கத்தை முதலாவதாகத் தோற்றுவித்த சி.பா. ஆதித்தனார் சொல்லியுள்ளார். ஒரு கேள்விக்கு அவரது பதிலைப் பார்த்து புல்லரித்துப்போனேன்.😊 —- கேள்வி: தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்த மொழிகள் என்பதால், இந்த ந���ன்கு மொழி பேசுபவர்களும் ஏன் இதன் வழி \"திராவிட நாடு\" என்கிற அடிப்படையில் ஒன்றுபடக் கூடாது பதில்: கல்தோன்றி மண் தோன்றக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த இனம் தமிழினம். தமிழ்மொழி தான் உலகில் தோன்றிய முதல் மொழி. எனவே லத்தீன், ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகள் உட்பட எல்லா மொழிகளுமே தமிழிலிருந்து தான் தோன்றியிருக்க வேண்டும். அதனால் உலகம் முழுவதும் ஒரே நாடாக \"தமிழ்நாடாக\" இருக்க வேண்டும் என்று யாராவது கூறுவார்களா பதில்: கல்தோன்றி மண் தோன்றக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த இனம் தமிழினம். தமிழ்மொழி தான் உலகில் தோன்றிய முதல் மொழி. எனவே லத்தீன், ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகள் உட்பட எல்லா மொழிகளுமே தமிழிலிருந்து தான் தோன்றியிருக்க வேண்டும். அதனால் உலகம் முழுவதும் ஒரே நாடாக \"தமிழ்நாடாக\" இருக்க வேண்டும் என்று யாராவது கூறுவார்களா ஒரு மொழி, ஒரு நாடு ஒரு மொழி, ஒரு நாடு என்பது தான் உலக நியதி. நன்றி: சிவபாரதி எழுதிய 'தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்' நூலிலிருந்து.\nஅறிகுறிகளற்ற கொரோனா தொற்றாளர்களின் ஆபத்பாந்தவன் ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்\nசீமான் பேசும் நாம் தமிழர் என்ற சித்தாந்தமும்.. தமிழ் தேசிய தத்துவமும்.. தமிழீழ விடுதலை ஆதரவும்.. விடுதலைப்புலிகள்.. தேசிய தலைவர் ஆதரவுமே இப்போ எம்மில் சிலருக்கு பொறுத்துக் கொள்ள முடியாத விடயமாக உள்ளது. திராவிட மாயைக்குள் அண்டை மாநிலத்தான் எல்லாம் தமிழனை ஆளலாம்.. என்போர்.. ஏன் தான் அண்டை மாநிலங்களில் தமிழனை ஆள விடுகிறார்கள் இல்லை என்று கேள்வி கேட்பதில்லை. அங்கு சனநாயகம்.. திராவிடம் பேசுவதும் இல்லை. இந்த உண்மையை சீமான் சொன்னால்.. அவன்.. கூடாது. வை.கோ போல்.. மதில் மேல் பூனையாக இருந்தால் நல்லம். சீமான் தமிழீழம் எடுத்துத் தருவாரோ இல்லையோ... தெற்காசியாவில்.. நிலைகொண்டுள்ள தமிழினம்.. நாம் தமிழராக தமிழ் தேசிய மயப்படாமல் எனி பிழைக்க முடியாது. அது இலங்கையிலும் சரி.. ஹிந்தியாவிலும் சரி.. இதுதான் இன்று நிலை. இதைப் புரிந்து கொள்ளுறவர்கள் சீமான் தத்துவத்தின் பின் செல்வர்.. மற்றவர்கள்.. தமிழ் சாகுது..தமிழர் வளம் அழியுதுன்னு.. நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டு சொந்த செல்வாக்குகளை.. அரசியலைப் பார்த்துக் கொண்டு தமிழின அழிவை உலகின் முன் சாட்சிப்படுத்தி விட்டுச் செல்வர். அவ்வளவும் தான���. புலிகள் அற்ற வெற்றிடத்தில்.. சீமான் தமிழரை ஒருங்கிணைக்கும்.. ஒரு சிறு குருவி. அதனைப் பற்றிப் பிடித்து பிந்தொடர்ந்து.. பலப்படுத்துவது.. தமிழர்களின் எதிர்காலத்தினை சரியான திசைக்கு நகர்த்தும் இன்றேல்.. இலங்கையில்.. கோத்தாவின் செயலணிகளுக்குள் தமிழினம் நசுங்கும்.. ஹிந்தியாவில்.. திராவிட.. காங்கிரஸ்.. இந்துத்துவா முக்கூட்டு சதிக்குள் நசுங்கும். எதை இப்போ தெரிவு செய்யப் போகிறீர்கள்.. இங்கு.. சீமான் பேசும்.. ஆமைக்கறி.. இட்லி அல்ல பிரச்சனை. அவர் முன்னெடுக்கும் தத்துவமே சிலருக்கு ஒவ்வாமையாக இருக்கிறது.\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nமுல்லைத்தீவு விகாரையில் மற்றுமொருவர் மர்ம மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chollukireen.com/2014/04/10/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-14/", "date_download": "2020-06-06T18:25:31Z", "digest": "sha1:24RAWFNYUZSKSCHJLPD6MQY7T7A46QAR", "length": 35633, "nlines": 374, "source_domain": "chollukireen.com", "title": "அன்னையர்தினம் 14 | சொல்லுகிறேன்", "raw_content": "\nஏப்ரல் 10, 2014 at 8:49 முப 11 பின்னூட்டங்கள்\nகல்யாணம் ஆகிவி்ட்டது. விசாரம் விட்டது என்பது எல்லோருடைய\nவிசாரங்கள், ஆரம்பம்தானே சிலருடைய வாழ்க்கைகளிில்.\nரிடயரான பின்னும் பெண்கள் பள்ளியில் அப்பாவிற்கு ஆங்காங்கே ஒரு\nஆறுமாத காலத்திற்கு வேலை கிடைத்துக் கொண்டிருந்தது. அப்படி ஒரு முறை\nசென்னை வந்தபோது பெண் பாசம் பெண் வீட்டிற்குப் போயுள்ளார்.\nஇரண்டொருநாள் தங்கி விட்டு தங்க இடம் பார்த்துப் போவதாகச் சொல்லியும்\nஇருக்கிரார். அப்படி இருக்கையில் அவர்கள், அவ்விடமே தங்கி விடுவாரோ, என்ற\nஐயத்தில், அக்காவிடம் கேள்வி எழுப்பி இருக்கிரார்கள்.\nஅக்காவிற்கு மனது பொருக்க முடியாமல்,\nஅப்பா நீங்கள் இவ்விடமே தங்கிவிடுவீர்களோ என்று அச்சப் படுகிரார்கள்\nபோதுமே கோபக்கார மனிதர்களுள் ஒருவராகிய அப்பாவிற்கு, கிளம்பி விட்டார்.\nஎதிரே வந்த மாப்பிள்ளை, பெட்டியை கையில் வாங்கிக் கொண்டு, கொண்டுவிட\nஎத்தனித்தவரை, உங்கள் மரியாதை உங்களுடன் இருக்கட்டும், என்று சொல்லியபடி\nஎந்தக் காரணத்தைக் கொண்டும், திரும்பப் போகவேயில்லை.\nபெற்றவருக்கு இம்மாதிரி வீம்பு உண்டா பெண்ணைப் படுத்துவதற்கு இதைவிட வேறு\nஉங்களால் நம்ப முடியாது. இதை வைத்தே எவ்வளவோ நடந்து விட்டது.\nஅம்மா யார் எதைச் சொன்னாலும், வாவென்ற வார்த்தை சொல்லி, வரவேற்காமல்ப்\nபோனாலும், அம்மா அங்கு போய்ப் பார்ப்பதை விடவில்லை.\nயார் சென்னை சென்றாலும், போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள் என்று சொல்லி\nஅனுப்புவார்கள். இப்படியே மூன்று வருஷங்கள் கடந்தது.\nஅப்படிதான் அன்றொருநாள் கோவிலாராத்தில் ராஜி வந்திருந்தாள்.\nஅவளும் சென்னையில்தான் வாழ்க்கைப் பட்டிருந்தாள்.\nமாமி உங்கள் பெண்ணைப் பார்த்தேன். அதான் சொல்ல வந்தேன் என்றாள்.\nஎங்கெம்மா நீ ஒருகோடி அவர்கள் ஒரு கோடி ஆயிற்றே\nமாமி நான் எதற்கு வந்திருக்கிறேன் தெரியுமா\nரொம்ப முடியாது போய் ரெஸ்ட் வேணும்னு டாக்டர் சொன்னார்.\nஎழும்பூர் ஆஸ்ப்பத்திரியில் அவளைப் பார்த்தேன்.\n அவளுக்கு என்ன பதட்டத்துடன் கேட்கிராள்.\nஇரண்டுபேரும் ஒரே மாதிரிதான். அபார்ஷன். ஒரே வார்டில் படுக்கை. நான்தான்\nஅவளை அடையாளம் தெரிந்து கேட்டேன்.\nஅவளுக்கும் அப்புறம் தெரிந்தது. எங்காத்திலிருந்து ,யாராவது வந்தா\nநீ தெரிந்தவள் என்று காட்டிக் கொள்ளாதே, அது கூட அவர்களுக்குப்\nஇரண்டு நாள் எனக்கு சாப்பாடு வரும்போது அவளுக்கும் சேர்த்துக் கொண்டு\nஅம்மாவிடம் எதுவும் சொல்லாதே, விசாரப் படுவாள் என்று சொன்னாள்.\nடிஸ்சார்ஜ் ஆகி போகும்போது கூட தலையை ஆட்டி போய் வருவதாக\nஸமிக்ஞைதான். அவ ஆத்துக்காரர் என்று நினைக்கிறேன்.\nஇப்படியும் ஒரு வருஷம் கழிந்தது.\nமிக்க வேண்டியவர்கள் கலியாணத்திற்காக அம்மா சென்னை சென்றாள்.\nஅக்காவையும் பார்க்க வேண்டி அவ்விடம் சென்றபோது, அவள் 7 மாத கர்பிணியாக\nஇருப்பது பார்க்க மிக்க ஸந்தோஷம்.\nஅம்மா என்னை அழைத்துப் போ. எனக்கு வரவேண்டும் என்று இருக்கிறது\nஎன்ற ஒரு வார்த்தை மட்டும் அடிக்கடி சொன்னாள்.\nஅம்மாவும் அவர்களிடம், பெண்ணை அனுப்புங்கள், ஏதோ முடிந்ததை என்னால்\nமுடிந்தவரை செய்கிறேன், என்று சொல்லிப்பார்த்தாள்.\nஅப்பா கோபமாகப்போனது,திரும்ப பார்க்க வராதது,ஒரு பெண்ணைப் பெற்றவருக்கு\nஇவ்வளவு வீம்பு,நாங்கள் அனுப்ப மாட்டோம்.\nஉங்களுக்கு அப்படி, எங்களுக்கு இல்லை.\nபோகட்டும் என்றும் இருக்கிறது,வீம்பும் காட்டுகிரார்கள்.நீ\nஇன்னும் 4,5தரம் வந்து கூப்பிடு.\nபெண் இப்படி சொல்கிறாள். என்ன செய்வது\nகடைசியில் அனுப்பினார்கள். அழைத்து வந்து செய்யமுடிந்ததைச் செய்து\nபோட்டு, சீமந்தம் எப்போது வைத்துக் கொள்ளலாம், எதற்கும், அவளுக்கும்\nஇடையே ஆஸ்த்துமா ஓரிருதரம் அவளுக்கு அங்கிருந்த போது வந்திருக்கிறது.\nஅதை வேறு மறைத்து விட்டோம் என்ற பழிவேறு.\nஅக்காவும் வந்து விட்டாளே தவிர மனதில் பயம் வந்து விட்டது.\nஎல்லாமாகச் சேர்ந்து உடல் நலம் பாதிக்கத் தொடங்கி விட்டது.\nஇங்கே வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று, பெரிய அக்காவாத்திற்கு\nபெங்களூருக்கு அவளை அழைத்துப் போனாள் அம்மா.\nஅவ்விடம் அப்பா இல்லையே, இவர்கள் வந்து போவதானால் சௌகரியமாக\nநல்லபடி பிரஸவமும் ஆயிற்று. பெண் குழந்தை பிறந்தது.\nஎல்லாம் கடிதங்கள்போட்டு அழைப்பு விடுத்து\nஎதற்கும் அவர்கள் அசைந்து கொடுக்கவே இல்லை.\nகுழந்தைக்குப் பேரிட்டு எதற்கும் பதிலே இல்லை. பெங்களூரினின்றும்\nசென்னைவரை ஏதோ கார் வந்ததென்று , அதில் அம்மா வந்து விட்டு,\nஅவ்விடமிருந்து ஊர் வந்து சேர்ந்தனர்.\nதப்பித் தவறிகூட அவர்களிடமிருந்து எந்த விசாரிப்பும் இல்லை.\nகுழந்தை சிரிக்கிறது,விளையாடுகிறது,என்ற வகையில், அவ்வப்போது\nநாங்களும்,கடிதம் தவராது போட்டுக் கொண்டிருந்தோம்.\nஅக்கா தினமும் ஒன்று கூட எழுதுவாள்.\nஎல்லாம் படித்து குப்பைக் கூடைக்கு போகுமோ என்னவோ\nஅவர்கள் வீட்டிலும், இரண்டு மூன்று வருஷங்களாக, கடைசிப் பெண்\nஏதோ காரணங்கள்,பிறந்த வீட்டுடன் இருக்கிறாள் என்றுத் தெரிந்தது.\nகஷ்டங்கள் எல்லோருக்கும் ஏதாவொதொரு ரூபத்தில்.\nஅவர்கள் கூப்பிடாவிட்டால்ப் பரவாயில்லை, என்னைக் கொண்டு விடு என்ற\nஅக்காவின் பிடிவாதங்கள், ஸரி இப்படியாவது ஆகட்டும் என்று ஒரு தபால்\nஅவளே வருவதாக எழுதிப் போட்டு விட்டாள்.\nஅப்பாவிற்குக் காரணம் காட்டியாக வேண்டும், எப்படிச் சொல்லுவது\nகிளம்ப வேண்டுமே யோசிப்பதற்குள், இப்போது வரவேண்டாம், என்று\nஒரு தந்தி அப்பா பேருக்கு வந்து நிற்கிறது.\nவீட்லே, எனக்குத் தெரியாமல் என்ன வேலைகளெல்லாம் நடக்கிறது\nஆகாசத்திற்கும்,பூமிக்குமாக அப்பா விசுவ ரூபம். எவ்வளவு கஷ்டம்\nஇல்லேப்பா.அவர்கள் என்ன சொன்னாலும்ஸரி,நான் போகத்தான் வேண்டும்.\nபிறகு என்ன நடக்கிறதோ, அது நடக்கட்டும், துணிந்து பதில் சொல்லி விட்டாள்.\nவேறு ஒரு நாள் அவர்களுக்குச் சொல்லாமலேயே கிளம்பி விட்டாள்.\nஅம்மா ஏதோ பருப்புத்தேங்காய் பக்ஷணம் செய்து கொண்டு உடன்\nயாரைக்கேட்டுக் கொண்டு வந்தாய், இடிமுழக்கமாய் குரல்.\nஇரும்மா. யாரையும் கேட்டுண்டு வரலே. உங்காத்துக் குழந்தை உங்களைப்\nபார்க்க வந்திருக்கு. ஸாமிண்டே குழந்தையை விடறேன். என்ன சொல்லணுமோ\nஎன்னை எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லு.\nமுன்னே குழந்தையைப் பாருங்கோ.அப்புறம் நான் எல்லாத்தையும் கேட்டுக்கறேன்.\nமனது கஷ்டம் வார்த்தைகள் சொல்ல முடிந்தது. அவர்கள் லெக்சரும் முடிந்தது.\nகுழந்தையுடன் விதவிதமாக படமெடுத்துக் கொண்டனர். 6மாதம் வெளியூர்\nபடிக்க போக வேண்டும். அப்புறம் வா என்றனர்.\nஅம்மா திரும்ப அழைத்து வந்தாள். 6, 7 மாதம் கழித்து அக்காவிற்கு ஒரு கடிதம்\nவந்தது. நீ மட்டிலும் குழந்தையை எடுத்து வரவும். கூட யாராவது வந்தால்\nஅவர்களுடனும் நீயும் திரும்பப் போகவேண்டி வரும்.\nஅக்காவைக் குழந்தையுடன் விழுப்புரத்தில் ரயிலேற்றி , சென்னை போகிறவர்களிடம்\nஒரு கார்ட் விலாஸமிட்டுக் கொடுத்து அவரகளைப் பதிலெழுதக் கேட்டுக் கொண்டு\nஊர் திரும்பினோம். அப்படியே கூடச் சென்றவர்கள் பதிலெழுதினர்.\nஅம்மா அவர்களுடனும் விரோதமே பாராட்டாமல் உயிருள்ளவரை, போக\nபார்க்க செய்ய என்பதன் ஒரு பார்வையே இது. அன்னை அல்லவா\nதாய்லாந்து ஸ்டைல் நூடுல்ஸ்.\tவாழ்த்துகள்.\n11 பின்னூட்டங்கள் Add your own\n1. திண்டுக்கல் தனபாலன் | 5:17 பிப இல் ஏப்ரல் 10, 2014\nஅன்னை என்றும் சிறப்பு தான் அம்மா…\nஅந்த நினைப்புதான் இன்னும் வளர்ந்து கொண்டே வருகிறது. நன்றி தனபாலன்.அன்புடன்\nசிறந்த குடும்பப் பின்னணிப் பதிவு\nமறக்க முடியாத பின்னணி. நன்றி உங்கள் பதிலுக்கு.\n அந்தக் காலத்தில் பெண்கள் எப்படியெல்லாம் உடலாலும், மனதாலும் வருத்தப்பட்டார்கள் என்று நினைக்கவே மனது பதறுகிறது.\nஅந்த அக்காவிற்கு அனுகூலமாக இருந்த அவளின்\nபிள்ளை வந்திருந்தான். கதைகள் கேட்டால் இப்படியுமா\nஎன்கிரான். இது ஒரு சோற்றுப் பதம்தான். பானை நிறைய இதே பக்குவமானதுதான். நன்றி அன்புடன்\nமுடிந்துபோன வரலாறுதான். அம்மா என்ற ஞாபகத்தின்\nநிகழ்ச்சி நிரல்களின் ஒரு துளி. உடல் நலம் உங்களுக்கு எப்படி இருக்கிறது\n8. வை. கோபாலகிருஷ்ணன் | 2:10 பிப இல் ஏப்ரல் 11, 2014\nபடிக்கப்படிக்க மனம் பதறியது. பெண்களுக்கு அந்த நாட்களில் எவ்வளவு கஷ்டங்கள் பாருங்கோ. நினைக்கவே மிகவும் வருத்தமாக உள்ளது.\nஉங்கள் பின்னூட்டத்திற்கு,மேலே பதில் எழுதிவிட்டேன். இப்படிதான் சிலசமயம் ஆகி விடுகிறது. ஆசிகள். அன்புடன்\n‘ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ��வ்ளோ கஷ்டங்களா’ என்று கோபம்தான் வருகிறது. வயதானவர், கோபக்காரர் ஏதோ செய்துவிட்டார் அதற்கு இவ்வளவு பிரச்சினைகள் செய்வதா தான் பெற்ற பெண் வீட்டில் தங்குவது அவ்வளவு பெரிய குற்றமா தான் பெற்ற பெண் வீட்டில் தங்குவது அவ்வளவு பெரிய குற்றமா பாவம் அக்காவுடன் சேர்ந்து அம்மாவுக்கும்தான் எவ்வளவு கஷ்டங்கள். குழந்தையைப் பார்த்தும்கூட திருப்பி அனுப்புகிறார்கள் என்றால் பாவம் அக்காவுடன் சேர்ந்து அம்மாவுக்கும்தான் எவ்வளவு கஷ்டங்கள். குழந்தையைப் பார்த்தும்கூட திருப்பி அனுப்புகிறார்கள் என்றால் ………. ஒருவேளை அந்த நாளில் மாப்பிள்ளை வீட்டார்கள் எல்லோருமே இப்படித்தான் இருந்திருப்பார்களோ \nஇப்போது பெண் நினைப்பதுதான் வீட்டில் சட்டமாக இருக்கிறது நாட்கள் உருண்டோடி உலகம் எவ்வளவு மாறிவிட்டது நாட்கள் உருண்டோடி உலகம் எவ்வளவு மாறிவிட்டது அன்றைய நாட்களை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திய உங்களுக்கு நன்றிகள் அம்மா .\nகோபம் வந்து என்ன செய்ய முடியும் புக்ககத்தார் செய்வதை பிறந்த வீட்டில் சொல்லாமலேனும், அந்த இடத்தில் இருந்தால்தான், யாவருக்குமே கௌரவம் என்று\nபெண்கள் நினைத்த காலம். ஒரு ஸகாப்தம் அது.\nபெண்கள் மாறி விட்டாலும், வயது,முதுமை என்றெல்லாம் ஒன்று இன்றும் இருக்கிறது.\nகடந்த கால சித்திரம்தானிது. இன்றும் வாயில்லாது தவிக்கும் பெண்களும் இருக்கிரார்கள்.\nசில விஷயங்கள் தொடரும் கதைகளாகவும் சிலருக்கு இருக்கிரது. அதுதான் உண்மை,நன்றி சித்ரா. அன்புடன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« மார்ச் மே »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nநொய் புளி உப்புமா அல்லது புளிப் பொங்கல்.\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/astrology/zodiac-predictions/weekly-predictions", "date_download": "2020-06-06T16:20:18Z", "digest": "sha1:COZPEQWF73JBELXNPHVO27UVOXNR4PPJ", "length": 15377, "nlines": 281, "source_domain": "dhinasari.com", "title": "வார ராசி பலன் - Tamil Dhinasari", "raw_content": "\nகொரோனா தாக்கம்: இந்தியாவில் 12 கோடி பேர் வேலை இழந்ததாக அதிர்ச்சித் தகவல்\nகாத்திருந்து… காத்திருந்து… கிளம்பிவிட்ட காட்சிகள்\nபெரியபிள்ளை வலசை ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களுக்கு அதிமுகவினர் நிவாரண உதவி வழங்கல்\nHome ராசி பலன்கள் வார ராசி பலன்\nதினசரியின் இந்த வார ராசி பலன்கள் – பன்னிரண்டு ராசிகளுக்குமான பலன்கள்\nமீனம் (ஜனவரி 27 – பிப்ரவரி 02)\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 02/12/2018 1:55 AM\nகும்பம் (ஜனவரி 27 – பிப்ரவரி 02)\nமகரம் (ஜனவரி 27 – பிப்ரவரி 02)\nதனுசு (ஜனவரி 27 – பிப்ரவரி 02)\nவிருச்சிகம்(ஜனவரி 27 – பிப்ரவரி 02)\nதுலாம் (ஜனவரி 27 – பிப்ரவரி 02)\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 02/12/2018 1:30 AM 0\nபரிகாரம்: மாரியம்மனை ஞாயிற்றுக்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை நீங்கும்.\nகன்னி (ஜனவரி 27 – பிப்ரவரி 02)\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 02/12/2018 1:30 AM 0\nகன்னி ராசி : உத்திரம் 2, 3, 4-ம் பாதங்கள், ஹஸ்தம், சித்திரை-1, 2 ம் பாதம் முடிய உள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பலன்கள்... கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம்...\nசிம்மம் (ஜனவரி 27 – பிப்ரவரி 02)\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 02/12/2018 1:25 AM 0\nபரிகாரம்: சிவனை வழிபட்டால் பாவம் நீங்கி பிரகாசமான எதிர்காலம் அமையும். கோதுமை கஞ்சி செய்து பிரசாத விநியோகம் செய்வது நல்லது.\nகடகம் (ஜனவரி 27 – பிப்ரவரி 02)\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 02/12/2018 1:20 AM 0\nபரிகாரம்: அபிராமி அந்தாதி படித்து அம்பாளை வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மன குழப்பம் நீங்கும். தைரியம் பிறக்கும்.\nமிதுனம் (ஜனவரி 27 – பிப்ரவரி 02)\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 02/12/2018 1:15 AM 0\nபரிகாரம்: சுந்தர காண்டம் படித்து வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.\nரிஷபம் (ஜனவரி 27 – பிப்ரவரி 02)\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 02/12/2018 1:10 AM 0\nபரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் அம்பாளை தீபம் ஏற்றி வழிபட, வயதான தம்பதிகளிடம் ஆசீர்வாதம் பெற எல்லா காரியங்களிலும் நன்மை உண்டாகும் செய்தொழில் சிறக்கும்.\nமேஷம் (ஜனவரி 27 – பிப்ரவரி 02)\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 02/12/2018 1:05 AM 0\nபரிகாரம்: செவ்வாய் கிழமை அன்று முருகனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து நெய் தீபம் ஏற்றி வ���ிபட்டால் எதிர்ப்புகள் அகலும், மனதில் தைரியம் உண்டாகும்.\nதிரை உலகில் படுக்க கூப்பிடும் கோட் வேர்டு அது: ஷெர்லின் சோப்ரா\nவெறும் பொழுதுபோக்கான சினிமா படப்பிடிப்பிற்கு இப்போ என்ன அவசரம்\nபசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகும் ‘தேசிய தலைவர்’..\nமாஸ்க் அணிந்து மாஸ் போட்டோ போட்ட நடிகை\nஎடுக்கப்பட்ட கொரோனா டெஸ்ட்: இருவாரங்கள் கழித்தே வீட்டிற்கு செல்வேன்\nயானைக்கு வெடிமருந்து கொடுத்துக் கொல்வது இந்திய கலாசாரத்தை சேர்ந்ததல்ல..\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 04/06/2020 8:30 PM 0\nவரி வசூல் மையங்கள் திறப்பு\nபோலி சான்றிதழ் தயாரித்து இ-பாஸ்; எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் உள்பட 8 பேர் மீது...\nமருத்துவமனை இருந்த இடத்தை தருமபுரம் ஆதீனத்திடம் ஒப்படைங்க\nவைத்த குறி யானைக்கானது அல்ல..\nதக்காளி பச்சை பட்டாணி புலாவ்\nஆரோக்கிய உணவு: பசியைத் தூண்டும் துவையல்\nஜம்முன்னு ஒரு ஜவ்வரிசி போண்டா\nஆரோக்கிய உணவு: கண்டந்திப்பிலி ரசம்\n அதுவும் பாக்., ராணுவ மருத்துவமனையில் சிகிச்சையா\nபாகிஸ்தான் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பாரத வீரர் வீரமரணம்\nதமிழகத்தில் இன்று 1438 பேருக்கு தொற்று உறுதி; சென்னையில் மட்டும் 1116 பேருக்கு கொரோனா\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nசன் டிவி.,லயே ‘சுடலை…’ன்னு வந்தா.. சுடாமலா இருக்கும்\nஜோதிகாவுக்கு… மாமன்னன் ராஜராஜ சோழன் குடும்ப வாரிசு எழுதிய கடிதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1547", "date_download": "2020-06-06T18:42:58Z", "digest": "sha1:S3L7GGMYB4VUP5H7BNY2K3RMNC2V5VIY", "length": 4785, "nlines": 82, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1547 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆண்டு 1547 (MDXLVII) பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2300\nஇசுலாமிய நாட்காட்டி 953 – 954\nசப்பானிய நாட்காட்டி Tenbun 16\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 1547 MDXLVII\nஜனவரி 16 – நான்காம் இவான் உருசியாவின் முதலாவது சார் மன்னனாக முடிசூடினான்.\nஜனவரி 28 – இங்கிலாந்தின் மன்னனாக ஆறாம் எட்வர்டு தேர்ந்தெடுக்கப்பட்டான்.\nபெப்ரவரி 20 – ஆறாம் எட்வர்டின் முடிசூட்டு விழா வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில் நடைபெற்றது.\nமார்ச் 31 – இரண்டாம் என்றி பிரான்சின் மன்னனாக முடிசூடினான்.\nஏப்ரல் 4 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் மனைவி கேத்தரின் பார் இரகசியமாக தோமசு சீமோரைத் திருமணம் புரிந்தார்.\nஆகஸ்டு 13 – பிரிட்டனி மாநிலம் பிரான்சுடன் இணைந்தது.\nசெப்டம்பர் 29 – மிகெல் தே செர்வாந்தேஸ், எசுப்பானிய எழுத்தாளர் (இ. 1616)\nசனவரி 28 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி (பி. 1491)\nடிசம்பர் 2 – எர்னான் கோட்டெஸ், எசுப்பானிய நாடுபிடிப்பாளர் (பி. 1485)\nமீராபாய், ராஜ்புத்ர இளவரசி (பி. 1498)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/what-is-the-problem-in-yes-bank-any-problem-for-deposit-money-018014.html", "date_download": "2020-06-06T17:16:15Z", "digest": "sha1:ZCVXNTZF7JMKTFCRRK6RXR3DYVQFABEN", "length": 28158, "nlines": 221, "source_domain": "tamil.goodreturns.in", "title": "யெஸ் பேங்க்-ல் என்ன பிரச்சனை? டெபாசிட் செய்த பணத்துக்கு பங்கம் வருமா? | what is the problem in yes bank any problem for deposit money - Tamil Goodreturns", "raw_content": "\n» யெஸ் பேங்க்-ல் என்ன பிரச்சனை டெபாசிட் செய்த பணத்துக்கு பங்கம் வருமா\nயெஸ் பேங்க்-ல் என்ன பிரச்சனை டெபாசிட் செய்த பணத்துக்கு பங்கம் வருமா\n1 hr ago ரூ.1,456 கோடி சரக்குகளை ரைட் டவுன் செய்த சென்னை பெட்ரோலியம்\n2 hrs ago ஜூன் 2020 முதல் வாரத்தில் நல்ல விலை ஏற்றம் கண்ட பங்குகள் பட்டியல்\n5 hrs ago செராமிக் & மார்பிள் வியாபாரம் செய்யும் கம்பெனிகளின் பங்கு விவரம்\n5 hrs ago வெறிச்சோடிய நகை கடைகள் தங்கம் விலை நிலவரம் என்ன தங்கம் விலை நிலவரம் என்ன\nAutomobiles பைக் விபத்தில் சிக்கினால் தானியங்கி உதவிகோரும் தொழில்நுட்பம்: பாஷ் அறிமுகம்\nNews திரும்பி போங்க.. ரோடு போடாதீங்க.. இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது\nSports அன்று ரித்திகா அழுததற்கு காரணம் இதுதான்.. உண்மையை போட்டு உடைத்த ரோஹித்.. ஏமாந்த ரசிகர்கள்\nMovies முன்னாள் முதல்வர் ஜெ.தான் ரியல் குயின்.. அடுத்த பாகம் பற்றி நடிகை ரம்யா கிருஷ்ணன் பரபரப்பு தகவல்\nTechnology மீண்டும் வந்தது மிட்ரான் செயலி: புதிய பாதுகாப்பு அம்சங்களோடு கூகுள் ப்ளே ஸ்டோரில்\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\n கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயெஸ் பேங்க். ஒரு காலத்தில் தனியார் வங்கித் துறையிலேயே மின்னிக் கொண்டு இருந்த, ஒரு நல்ல வங���கி. தற்போது, தன் இருப்பை தக்க வைத்துக் கொள்ளவே முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கிறது.\nஅது எல்லாம் பழைய பெருமை, இப்போதைய நிலவரத்துக்கு வருவோம்.\nயெஸ் பேங்க் எவ்வளவு பெரிய வங்கி, யெஸ் பேங்கில் என்ன தான் பிரச்சனை, 50,000 ரூபாய் கட்டுப்பாடு என்றால் என்ன, 5 லட்சம் வரை பணம் எடுக்கலாம் என்கிறார்களே அது யாருக்கு, யெஸ் பேங்க் எப்போது பழைய நிலைக்கு வரும், நம் டெபாசிட் பணத்துக்கு பங்கம் வருமா.. என எல்லா கேள்விகளுக்கு பதில் காண்போம்.\nயெஸ் பேங்கை நம்பி பல லட்சக் கணக்கான வாடிக்கையாளர்கள் சுமாராக 2.09 லட்சம் கோடி ரூபாயை டெபாசிட் செய்து இருக்கிறார்கள். சுமார் 2.25 லட்சம் கோடி கடன் கொடுத்து இருக்கிறார்கள். வாராக் கடன் 17,134 கோடி ரூபாய் இருக்கிறது. 1,337 ஏடிஎம்களும் 1,122 வங்கிக் கிளைகளும் இருக்கின்றன. சுமாராக 28.6 லட்சம் டெபிட் கம் ஏடிஎம் கார்ட்கள் பயன்பாட்டில் இருக்கிறதாம். சுருக்கமாக இந்தியாவின் ஐந்தாவது பெரிய தனியார் வங்கி இது.\nயெஸ் பேங்கில் ஒரு பக்கம் வாரா கடன்கள் அதிகரித்துவிட்டது. மறு பக்கம் புதிதாக கடன் கொடுக்க போதுமான நிதி இல்லை.\nபுதிதாக கடன் கொடுக்க பணத்தை திரட்டச் சொன்னது ஆர்பிஐ. ஆனால் குறித்த நேரத்தில் யெஸ் பேங்கால் பணத்தை திரட்ட முடியவில்லை. நிறைய டெபாசிட் பணம் தொடர்ந்து வெளியெறிக் கொண்டு இருந்தது. அதனால் தான் 50,000 ரூபாய் மட்டுமே டெபாசிட்டர்கள் பணத்தை எடுக்கலாம் எனச் சொல்லி இருக்கிறது ஆர்பிஐ.\nயெஸ் பேங்கில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள், எத்தனை வங்கிக் கணக்கு வைத்திருந்தாலும் 50,000 ரூபாய் மட்டுமே பணம் எடுக்க முடியும். இந்த கட்டுப்பாடு ஏப்ரல் 03, 2020 வரை தொடருமாம். 50,000-க்கு மேல் பணம் எடுக்க ஆர்பிஐ எழுத்துப் பூர்வமாக அனுமதி கொடுக்க வேண்டும் எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.\nஸ்பெஷல் கேஸ்களுக்கு 5 லட்சம்\nபஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கிப் பிரச்சனையை நினைவில் வைத்துக் கொண்டு, இந்த முறை மத்திய ரிசர்வ் வங்கி ஆறுதலாக ஒரு விஷயத்தைச் செய்து இருக்கிறது. அது தான் 5 லட்சம் ரூபாய் வரைக்குமான வரம்பு. யெஸ் பேங்க் வங்கிக் கணக்கில் இருந்து 5 லட்சம் ரூபாயை எல்லோரும் எடுக்க முடியாது.\n1. மருத்துவ செலவுகள் இருப்பவர்கள்\n2. உயர் கல்விக்கு பணத்தைச் செலவழிக்க இருப்பவர்கள்\n3. திருமணம் போன்ற அத்தியாவசியச் செலவுக��்\n4. தவிர்க்க முடியாத செலவுகள் போன்றவைகளுக்கு மட்டுமே, யெஸ் பேங்க் வங்கிக் கணக்கில் இருந்து 5 லட்சம் ரூபாயை எடுக்க ஆர்பிஐ அனுமதி வழங்க வாய்ப்பு இருக்கிறதாம். மேலே சொன்ன காரணங்கள், வங்கியில் பணம் போட்டு இருப்பவர்களைச் சார்ந்து இருப்பவர்களுக்கும் பொருந்தும்.\nஉதாரணமாக: ஷியாம் யெஸ் பேங்க் வங்கிக் கணக்கில் 6 லட்சம் ரூபாய் வைத்திருக்கிறார். அவரைச் சார்ந்து இருக்கும் மகன், மகள், மனைவி, பெற்றோர்கள் போன்றவர்களுக்கு மேலே சொன்ன தேவைகளில் ஏதாவது இருந்தால், அதைக் குறிப்பிட்டு 5 லட்சம் ரூபாயைக் கொடுக்கச் சொல்லி ஆர்பிஐ இடம் அனுமதி கேட்கலாம்.\nஎப்போது பழைய நிலைக்கு வரும்\nதற்போது 50,000 ரூபாய் மட்டுமே பணம் எடுக்க முடியும் என்கிற கட்டுப்பாடு எப்போது மாறும் என்கிற கேள்வி எழுந்து கொண்டே இருக்கிறது. ஆர்பிஐயின் மீட்புத் திட்டங்கள் முழுமையாக செயல்படுத்திய பின் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடும். எஸ்பிஐ வங்கியின் முன்னாள் முதன்மை நிதி அதிகாரி பிரசாந்த் குமாரை, யெஸ் பேங்கை நிர்வகிக்கச் சொல்லி இருக்கிறது ஆர்பிஐ.\nயெஸ் பேங்கை நம்பி தங்கள் பணத்தை டெபாசிட் செய்து இருப்பவர்களை, தைரியமாக இருக்கச் சொல்லி இருக்கிறார் மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ். அதோடு யெஸ் பேங்க் தொடர்பான பிரச்சனைகளுக்கு விரைவாக நடவடிக்கைகள் எடுக்கப்படும், டெபாசிட்தாரர்கள் நலன் பாதுகாக்கப்படும் எனவும் சொல்லி இருக்கிறார்.\nயெஸ் பேங்க் திவாலாவது எல்லாம் மிக மிக அரிது, அப்படி திவாலாக இந்திய அரசோ, ஆர்பிஐயோ விடாது. ஒருவேளை, யெஸ் பேங்க் திவால் ஆனால் கூட, Deposit Insurance and Credit Guarantee Corporation வழியாக ஐந்து லட்சம் ரூபாய் வரைக்கும் பணத்தை திருப்பி வாங்கிக் கொள்ளலாம். எனவே டெபாசிட்டர்கள் பயப்படத் தேவை இல்லை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடிஷ் டிவி-யின் 24% பங்குகளைக் கைப்பற்றியது யெஸ் வங்கி..\nசிக்கலில் இந்தஸ்இந்த் பேங்க்.. 14.76% பங்கு வீழ்ச்சி.. என்ன காரணம்..\nயெஸ் வங்கி நிதி மோசடி.. நேரில் ஆஜரான அனில் அம்பானி.. விவரங்களை தர அவகாசம் கொடுக்க வேண்டுகோள்..\n1 லட்சம் போட்டிருந்தா 16 லட்சம் லாபம் யெஸ் பேங்க் பங்குகள் கொடுத்த ஜாக்பாட்\nபச்சை கொடி காட்டிய யெஸ் பேங்க்.. நாளை மாலை முதல் பணம் எடுத்துக் கொள்ளலாம்..\n7 நாட்களில் 1000% ஏற்றமா.. யெஸ் பேங்க் அசத்தல் பெர்பார்மன்ஸ்.. காரணம் என்ன..\nயெஸ் பேங்க் நெருக்கடி எதிரொலி.. 3% டெபாசிட்டை இழந்த RBL பேங்க்.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ..\nஆர்பிஐ-யே சொல்லிடுச்சா.. அப்படின்னா பிரச்சனையில்ல.. யெஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் பீதியடைய வேண்டாம்\nஆர்பிஐ சொன்ன நல்ல செய்தி ரூ. 50,000 மேல் பணம் எடுக்கலாம் ரூ. 50,000 மேல் பணம் எடுக்கலாம்\nவரி மோசடி புகாரில் யெஸ் பேங்க் ரானா கபூர் 78 கம்பெனிகளை வளைக்கும் வருமான வரித் துறை\nயெஸ் வங்கியின் வீழ்ச்சியை முன் கூட்டியே கணித்த வாடிக்கையாளர்கள்.. எப்படி தெரியுமா..\nஅடுத்த அடியை வாங்கிய யெஸ் பேங்க்.. எப்படி மீளப்போகிறது.. விடாமல் துரத்தும் பிரச்சனை..\nMutual funds: கடந்த 8 காலாண்டில் மோசமான வருமானம் கொடுத்த மார்ச் காலாண்டு\nChennai Gold rate: இப்ப தங்கம் வாங்கலாமா பவுன் விலை நிலவரம் என்ன\n கொரோனாவுக்குப் பிறகான உச்சத்தில் சந்தை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/topics/dmk+youth+wing", "date_download": "2020-06-06T17:10:26Z", "digest": "sha1:QVX7VTZSLNLLNMWQ7OH6CWETAAQPNKV6", "length": 2114, "nlines": 39, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "dmk youth wing | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nதிமுக இளைஞரணிக்கு வயது வரம்பு நிர்ணயம்.. பொதுக்குழுவில் தீர்மானம்\nதிமுக இளைஞரணியில் சேருவதற்கு 18 முதல் 35 வயது வரை வரம்பு நிர்ணயம் செய்து கட்சியின் விதிகளில் திருத்தம் செய்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஉறுப்பினராக அதிகபட்ச வயது 35 ... திமுக இளைஞரணியில் சேர வயது வரம்பில் தளர்வு\nதிமுக இளைஞரணியில் உறுப்பினர்களாக இருக்க 30 வயதுக்குள் இருக்க வேண்டும் என்ற விதியை தளர்த்தி 35 ஆக உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ibctamil.com/srilanka/80/127538?ref=ls_d_ibc?ref=fb", "date_download": "2020-06-06T18:29:39Z", "digest": "sha1:3EMU32E3RAGBMLR3XKAZE7FXSS2BAPWH", "length": 14025, "nlines": 184, "source_domain": "www.ibctamil.com", "title": "யாழில் இப்படியொரு சம்பவமா:! பெண் அழகில்லையென திடீரென திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை! - IBCTamil", "raw_content": "\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nகருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்\n“அமெரிக்காவின் அஸ்தமனம் சீனா மூலம் ஏற்படும்” பொங்கி எழுந்த வடகொரிய அதிபர்\n சிறப்பு வர்த்தமானி உடனடியாக ரத்ததுச்செய்யப்பட வேண்டும்\nஸ்ரீலங்கா பௌத்த பூமியே: வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக பூமி அல்ல மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய ஞானசார தேரருக்கு பதிலடி\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி\nமாற்றுவலுவுடைய சிறுவனை தாக்கிய பொலிஸார் -உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை\nஇணையத்தை கலக்கும் லொஸ்லியாவின் ’பிரண்ட்ஷிப்’ சுவரொட்டிகள்\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nயாழ். வடமராட்சி துன்னாலை வடக்கு\n பெண் அழகில்லையென திடீரென திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை\nதிருமணத்திற்கு இரண்டு நாட்கள் இருக்கும்போதே திருமணம் வேண்டாம் என மணமகன் திருமணத்தை இடைநிறுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.\nகுறித்த சம்பவம் அண்மையில் யாழில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த 27 வயதான பெண்ணொருவருக்கும் கிளிநொச்சி கல்மடுவை சேர்ந்த 32 வயது ஆண் ஒருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமண தரகர் மூலம் திருமணம் பேசி சம்மந்த கலப்பும் இடம்பெற்று குறித்த பெண்ணும், ஆணும் சில மாதங்கள் ஒருவருடன் ஒருவர் பேசியும், பழகியும் வந்தனர்.\nஇந்நிலையில் இந்த (09) மாதம் 5 திகதி யாழில் திருமணம் இடம்பெறவிருந்தது, அதற்காக அழைப்பிதழ்களும் கொடுக்கப்பட்டு, திருமண மண்டபம் ஒன்றுக்கும் முற்பணம் கொடுத்து வாடகைக்கு அமர்த்தியும் மற்றும் பல திருமண வேலைகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இந்த திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை என மாப்பிளை திடீரென அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.\nஇதனையடுத்து பெண் வீட்டு உறவினர்கள் மாப்பிள்ளை மற்றும் அவரது உறவினர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், மாப்பிள்ளையையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் திருமணம் இடம்பெறவிருந்த வீட்டில் களேபரம் இடம்பெற்றுள்ளதாக சோகத்தில் தெரிவிக்கின்றனர் பெண்ணின் உறவினர்கள்.\nஇதுவரை மாப்பிள்ளை திருமணத்தை நிறுத்தியதற்கான காரணம் உறுதியாக வெளியாகாத நிலையில், மாப்பிள்ளையின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பெண் அழகில்லை என விமர்சித்து வந்ததாக தெரிவிக்கப்படுவதுடன், இதன் காரணமாகத்தான் குறித்த ஆண் இந்த திருமணத்தை இடைநிறுத்தியிருக்கலாம் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.\nமேலும் அழகு நிரந்தரமில்லை, பெண்ணின் நல்ல பண்புகளே இல்லறத்தை நல்லறமாக இறுதிவரை கொண்டு செல்லும் என்பதை குறித்த ஆண் எப்போது புரிந்து கொள்ளப்போகிறார் என பலர் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nகட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-06-06T18:19:03Z", "digest": "sha1:7M4TPQPVBDTIIQG2OPHPZIYUNRBGHPCL", "length": 8685, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "சமூக முறைகேடுகள்", "raw_content": "\nTag Archive: சமூக முறைகேடுகள்\nகருத்துரிமை, சமூகம், வாசகர் கடிதம்\nஅன்புள்ள அண்ணா, சமீபத்தில் தன் முக நூல் பக்கத்தில் மார்க்கண்டேய கட்ஜி, தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான ஹெச் எல் தத்து பெருமளவில் வாங்கிக்குவித்திருக்கும் சொத்துக்கள் பற்றிய 100 பக்க ஆதாரங்களை டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டிற்கு அனுப்பி அதை உறுதி செய்து கொண்டு உண்மை இருப்பின் வெளியிட கோரி இருந்தார். இதை தன் முக நூல் பக்கத்திலும் வெளியிட்டு இருந்தார். (https://www.facebook.com/justicekatju/posts/969434869763726\nTags: ஊடகங்களின் கள்ள மெளனம், சமூக முறைகேடுகள், வாசகர் கடிதம்\nகேள்வி பதில் - 45, 46\n'வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 37\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 18\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 69\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2020-06-06T18:46:09Z", "digest": "sha1:MFDBVPU4OOGDVVUG5VXVG2ZYHDWAVLRQ", "length": 14835, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "தகழி சிவசங்கரப்பிள்ளை", "raw_content": "\nTag Archive: தகழி சிவசங்கரப்பிள்ளை\nமலையாள இயக்குநர் பரதனுக்கும் அவருடைய திரைக்கதையாசிரியர் ஜான் பால் அவர்களுக்கும் இடையேயான உறவு முழு வாழ்நாளும் நீண்ட ஒன்று. பூசல்களும் பேரன்புமாக. மிக அபூர்வமாகவே அத்தகைய உறவுகள் அமைகின்றன. பரதன் ஜான் பால் மாஸ்டரைவிட நான்கு வயது மூத்தவர். ஜான் பால் அவர்களை நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சந்தித்தேன். நாங்கள் இணைந்து ஒரு படம் எழுதுவதாக இருந்தது. நான் சினிமாவில் மட்டுமல்ல இதுவரையிலான தனிவாழ்க்கையில்கூட நேரில் சந்திக்கநேர்ந்த மனிதர்களில் ஜான் பால் மாஸ்டர் மிக மிக …\nTags: கந்தர்வக்ஷேத்ரம், கலைஞனின் தொடுகை, ஜான் பால் மாஸ்டர், தகழி சிவசங்கரப்பிள்ளை, தோப்பில் பாஸி, பரதன், வின்செண்ட் மாஸ்டர்\nகதையில், குறிப்பாக நாவலில் வாசிப்பார்வம் எப்படி உருவாகிறது அடுத்தது என்ன என்ற ஆவலை தொடர்ச்சியாக அது ஊட்டுவதன் மூலம்தான். அடுத்தது என்ன என்று ஒவ்வொரு தருணத்திலும் தெரிந்திருக்கையில் ஒரு நாவல் நமக்கு எப்படி அர்த்தப்படும் அடுத்தது என்ன என்ற ஆவலை தொடர்ச்சியாக அது ஊட்டுவதன் மூலம்தான். அடுத்தது என்ன என்று ஒவ்வொரு தருணத்திலும் தெரிந்திருக்கையில் ஒரு நாவல் நமக்கு எப்படி அர்த்தப்படும் சமகால வரலாற்று நாவல்களின் சவால் இது. சமகால வரலாற்றில் நாமறியாத தகவல்கள் குறைவு அபூர்வமான தகவல்களைப் பெரும்பாலும் கலைப்படைப்புகள் கண்டுபிடிப்பதில்லை. அவை தகவல் சார்ந்த புதுமைகளுக்காக முயல்பவை அல்ல. அறிந்தவற்றின் ஆழங்களையே அவை நாடுகின்றன. அறிந்த விஷயங்கள் மீதான புதிய …\nTags: இலக்கியத்திறனாய்வு, ஏணிப்படிகள்’, தகழி சிவசங்கரப்பிள்ளை, நாவல், மலையாள நாவல், மொழிபெயர்ப்பு, வரலாறு, விமர்சனம்\nவீழ்ச்சியின் அழகியல் – எம்.டி.வாசுதேவன் நாயர் -1\nஎம்.டி. வாசுதேவநாயர் என்ற பெயரையோ அவரது புகைப்படத்தையோ எங்கு பார்த்தாலும் என்னுடைய நினைவில் வந்துநிற்பது ஒரு பழைய புகைப்படம். அவர் ஒரு தென்னை மரத்தில் முக்கால்வாசி ஏறி அமர்ந்து கீழே பார்த்துக்கொண்டிருப்பார். எழுபதுகளில் அந்த புகைப்படம் மலையாள வார இதழ் ஒன்றில் வந்தது. அதைப்பற்றி நான் ஏன் இத்தனை காலம் நினைவில் வைத்திருக்கிறேன் என்று நானே வியந்திருக்கிறேன். அப்படி நினைவில் வைத்திருப்பதற்கான காரணமாக நான் கண்டுகொண்டது எங்கோ ஓர் இடத்தில் நான் அதற்கு ஆசைப்படுகிறேன் என்பதுதான். ஏனென்றால் …\nTags: அக்கித்தம் நம்பூதிரிப்பாடு, ஆளுமை, எம்.டி. வாசுதேவநாயர், கட்டுரை, தகழி சிவசங்கரப்பிள்ளை, நாராயணமேனன், நாலுகெட்டு, பி.கேசவதேவ், பி.சங்கரக்குறுப்பு, வீழ்ச்சியின் அழகியல்\nகலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] -1\nபொத்தை என்ற நன்னீர் மீனைப்பற்றி கிராமங்களில் அடிக்கடி பேசப்படும். சப்பையான தாடைகொண்ட சிறிய வகை மீன். ஆற்றிலும் குளத்திலும் சேறுபடிந்த கரையோரமாக வாழக்கூடியது. அமைதியான தெளிநீரில் சிறிய கூட்டங்களாகப் புழுப்பிடிக்க வரும். பறவைகளாலோ மனிதர்களாலோ ஆபத்து அருகே வந்தது என உணர்ந்தால் மொத்த மீன்கூட்டமும் சிறு அம்புகள் போல சேற்றுப்பரப்பில் தைத்து வாலைச் சுழற்றி நீரைக் கணநேரத்தில் கலக்கிவிட்டுவிடும். குழப்பிப்பேசும் சாமர்த்தியசாலிகளுக்கு ‘பொத்தைக்கலக்கி’ என்ற செல்லப்பெயர் ஊரில் உண்டு. கலக்குவது ஒரு ராஜதந்திர உத்தி. கலங்கலிலேயே வாழும் …\nTags: ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, கலங்கியநதி, கிருத்திகா, தகழி சிவசங்கரப்பிள்ளை, பி.ஏ. கிருஷ்ணன்\nஊட்டி சந்திப்பு பதிவு 3\nவிஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது- 2020\nநிழல்காகம், முதுநாவல் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்து���ை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/05/21100156/1533072/We-face-racism-people-spit-on-us-nurses-resigned-and.vpf", "date_download": "2020-06-06T17:19:08Z", "digest": "sha1:YICPU42XINJ7CXFCOQ3HHB67CGJRKBBT", "length": 8257, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: We face racism, people spit on us, nurses resigned and head back to Manipur", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎங்கள் மீது எச்சில் துப்பினார்கள்... ராஜினாமா செய்து மணிப்பூர் திரும்பிய செவிலியர் வேதனை\nபணியில் இருந்தபோது இனவெறி, வேற்றுமை போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும், மக்கள் சில நேரங்களில் எச்சில் துப்பியதாகவும் ராஜினாமா செய்த செவிலியர்களில் ஒருவர் கூறினார்.\nராஜினாமா செய்து ஊர் திரும்பிய செவிலியர்கள்\nமேற்கு வங்காளத்தில் கொரோனாவுக்கு எதிரான போரில் பின்னடைவாக, செவிலியர்கள் பலர் கடந்த வாரம் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர். மணிப்பூரை சேர்ந்த 185 செவிலியர்கள் மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த சூழலில், ஒரே நாளில் அவர்கள் அனைவரும் ராஜினாமா செய்து விட்டு சொந்து ஊருக்கு சென்று விட்டனர்.\nஇதேபோன்று பிற வடகிழக்கு மாநில செவிலியர்களும் மற்றும் ஒடிசாவை சேர்ந்த செவிலியர்களும் ராஜினாமா செய்ய கூடும் என கூறப்படுகிறது. அதிக எண்ணிக்கையில் செவிலியர்கள் பணியில் இருந்து விலகியதற்கான சரியான காரணம் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. இதனால் மருத்துவ பணியில் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டது.\nஇந்த சூழலில் ஊர் திரும்பிய செவிலியர்களில் ஒருவரான கிறிஸ்டெல்லா என்பவர் கூறும்போது, ‘எங்களது பணியை விட்ட�� சென்றதில் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை. ஆனால், பணியில் இருந்தபோது இனவெறி, வேற்றுமை போன்ற பிரச்சினைகளை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மக்கள் சில நேரங்களில் எங்கள் மீது எச்சில் துப்பினர். எங்களுக்கான பாதுகாப்பு கவசங்கள் பற்றாக்குறையாக இருந்தன. நாங்கள் செல்லுமிடங்களில் எல்லாம் மக்கள் எங்களை கேள்வி கேட்டனர்’ என வேதனையுடன் தெரிவித்தார்.\nசுமார் 300 செவிலியர்கள் ஏற்கனவே ராஜினாமா செய்து கொல்கத்தாவை விட்டு வெளியேறிய நிலையில், நாளை மேலும் 60 பேர் வெளியேற உள்ளனர். மணிப்பூருக்குத் திரும்பிச் செல்வதற்கு விருப்பம் தெரிவித்து மேலும் பலரிடம் இருந்து அழைப்பு வந்திருப்பதாக கொல்கத்தாவில் உள்ள மணிப்பூர் பவன் துணை கமிஷனர் தெரிவித்தார்.\nNurses Resigned | Manipur Nurses | செவிலியர்கள் ராஜினாமா | மணிப்பூர் செவிலியர்கள் | கொரோனா தடுப்பு பணி\nதனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயித்தது தமிழக அரசு\nஉணவகங்கள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,458 பேருக்கு கொரோனா: உச்சக்கட்டமாக 19 பேர் உயிரிழப்பு\nகொரோனா பாதிப்பு- மாவட்டம் வாரியாக முழு விவரம்\nமாணவி நேத்ராவின் உயர் கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும்- முதலமைச்சர் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%90.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.%20%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-06-06T18:07:14Z", "digest": "sha1:GQ5ODDHXT547VWJQXB25EZ2R573KFHO6", "length": 4836, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஐ.பி.எல். அணி | Virakesari.lk", "raw_content": "\nஇந்தியாவும் சீனாவும் என்றென்றைக்கும் பகைமை நாடுகளாக இருக்கமுடியாது\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமுகக்கவசம் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வலியுறுத்தல்\n‘மிளிர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nமடுல்சீமையில் நீரில் மூழ்கி தந்தை, மகள் உட்பட மூவர் பலி\nவெட்டுக்கிளிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் \nமொனராகலையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி\nசந்திரகிரகணம் இன்று : வெற்றுக்கண்ணால் பார்க்க முடியுமாம்\nஅநாவசியமாக வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் : பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: ஐ.பி.எல். அணி\n2018ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். அணியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் லசித் மலிங்க இடம்பெறுவது சந்தேகம் தான் என தகவல்கள...\nஇரு புதிய ஐ.பி.எல். அணிகள் அறிவிப்பு\nபுனே மற்றும் ராஜ்கோட் ஆகிய புதிய ஐ.பி.எல். அணிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,810 ஆக அதிகரிப்பு\nதபால் திணைக்கள தீர்மானத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு\nகடந்த 24 மணித்தியாலத்தில் போதைப்பொருட்களுடன் 437 பேர் கைது\nஇந்தியா - சீனா போர் பதற்றம் : அமைதிக்கான இன்றைய சந்திப்பு வெற்றிகாணுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://qna.nueracity.com/user/WendyHalse22/answers", "date_download": "2020-06-06T17:56:59Z", "digest": "sha1:64Y6BYRI6ZVVFZXLMSGD7PB2MB4SKG7D", "length": 3185, "nlines": 24, "source_domain": "qna.nueracity.com", "title": "No answers by WendyHalse22 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilgk.kalvisolai.com/2019/01/", "date_download": "2020-06-06T18:38:50Z", "digest": "sha1:C7AKLTVQVIDIBOZXSJH2UVUYQTFAKQ6C", "length": 47644, "nlines": 554, "source_domain": "www.tamilgk.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil G.K: January 2019", "raw_content": "\nஇந்தியாவில் சில முக்கிய பொறுப்பு வகிப்பவர்களின் ஓய்வு வயதை அறிவோம்...\nஉயர்நீதிமன்ற நீதிபதி - 62\nஉச்ச நீதிமன்ற நீதிபதி - 65\nதணிக்கையாளர் மற்றும் தலைமை கணக்காயர் - 6 ஆண்டுகள் அல்லது 65 வயது, இதில் முதலில் வருவது\nதலைமை தேர்���ல் ஆணையர் - 6 ஆண்டுகள் அல்லது 65 வயது, இதில் முதலில் வருவது\nமத்திய பணியாளர் தேர்வாணைய குழு தலைவர் - 6 ஆண்டுகள் அல்லது 65 வயது, இதில் முதலில் வருவது\nமாநில பணியாளர் தேர்வாணைய குழு தலைவர் - 6 ஆண்டுகள் அல்லது 62 வயது, இதில் முதலில் வருவது\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nசோப்பு என்பது உயர் கொழுப்பு அமிலத்தின் சோடியம் அல்லது பொட்டாசியம் உப்பு.\nஉயர் கொழுப்பு அமிலத்தின் சோடியம் உப்பு, கடின சோப்பு எனப்படும்.\nகடின சோப்பு துணிகளை துவைக்க பயன்படுகிறது.\nஉயர் கொழுப்பு அமிலத்தின் பொட்டாசியம் உப்பு மென்சோப்பு எனப்படும்.\nடிடர்ஜென்ட் என்பது சல்போனிக் அமிலத்தின் சோடியம் அல்லது பொட்டாசியம் உப்பு.\nசோப்பு கடின நீரில் நுரையைத் தராது. டிடர்ஜென்ட் கடின நீரில் நுரையைத் தரும்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nஉணவுப் பயிர் - நெல், கோதுமை, தானியங்கள்\nபணப்பயிர் - கரும்பு, பருப்பு, வேர்க்கடலை\nதோட்டப்பயிர் - தேயிலை, காபி, காய்கள், கனிகள், ரப்பர்\nநார்ப்பயிர் - சணல், மெஸ்தா, பருத்தி\nகாரிப் பயிர் - நெல், கரும்பு, சிறுதானியங்கள்\nராபி பயிர் - பார்லி, கோதுமை, கடுகு\nசயத் பயிர் - தர்பூசணி, வெள்ளரி\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nஇந்தியாவில் நிதித்துறை அமைச்சகம் நாட்டின் நிதிக் கொள்கையை முடிவு செய்கிறது.\nபட்ஜெட் எனப்படும் ஆண்டு வரவு செலவு அறிக்கையே நாட்டின் நிதிக் கொள்கையை எடுத்துக்காட்டும் முக்கிய அம்சமாகும்.\nபட்ஜெட்டுக்கு முந்தைய நாள் நிதி அமைச்சகம், முந்தைய நிதி ஆண்டின் பொருளாதார ஆய்வு அறிக்கையை வெளியிடுகிறது.\nஇந்தியாவின் பணக்கொள்கையை மத்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்கிறது.\nநாட்டின் பணம் மற்றும் கடன் கொள்கையை 6 மாதத்துக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது.\nஐந்தாண்டு திட்ட உருவாக்கத்தில் ஆலோசனைகளை கூறுவது நிதி அயோக்கின் (முந்தைய திட்ட ஆணையம்) முக்கிய பணியாகும்.\nஐந்தாண்டு திட்டங்களுக்கு இறுதி அங்கீகாரம் அளிக்கும் பொறுப்பு தேசிய வளர்ச்சிக் கவுன்சிலிடம் உள்ளது.\nமத்திய அரசின் வரி வருவாயில் இருந்து மாநில அரசுக்கு ஒதுக்க வேண்டிய நிதி அளவை நிர்ணயிப்பது நிதி ஆணையமாகும்.\nநிதி ஆணையம் என்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசியல் அமைப்���ினைச் சார்ந்த நிறுவனம் ஆகும்.\nநிதி அயோக் (திட்ட ஆணையம்) என்பது அரசியல் அமைப்பில் சொல்லப்படாத பாராளுமன்ற சட்டத்தின் மூலம் உருவாக்கப்படாத அமைச்சரவை தீர்மானத்தால் மட்டும் உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.\nபிரதமருக்கு பொருளாதார பிரச்சினைகளில் அறிவுரை கூறும் பொருளாதார ஆலோசனை கவுன்சில் 2000-ல் உருவாக்கப்பட்ட மற்றொரு அமைப்பாகும்.\nநாட்டின் முதலீடுகளை பற்றி முடிவு செய்ய முதலீட்டு ஆணையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.\nநாட்டின் முக்கிய பொருளாதார கொள்கைகள் பிரச்சினைகள் சீர்திருத்தங்கள் குறித்து ஆராய்வதற்கு அவ்வப்போது பொருளாதார சீர்திருத்த ஆலோசனைக் குழுக்கள், பொருளாதார வல்லுனர்கள் தலைமையில் அமைக்கப்படுகின்றன.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nபொது அறிவு | வினா வங்கி\n1. ஏலக்காயின் அறிவியல் பெயர் என்ன\n2. மின்சார தீயை அணைக்க உதவுவது எது\n3. நமது தேசிய கீதத்திற்கு இசை அமைத்தவர் யார்\n4. கிரப்ஸ் சுழற்சி நடைபெறும் இடம் எது\n5. சிரப்தோல்மியா எந்த வைட்டமின் பற்றாக்குறையால் ஏற்படும் நோயாகும்\n6. சர்வதேச குடும்ப தினம் எந்த நாளில்கடைப்பிடிக்கப்படுகிறது\n7. குளுக்கோஸ் பைருவிக் அமிலமாக மாறும் முறை எப்படி அழைக்கப்படுகிறது\n8. வியாசர் விருந்து உரைநடை நூலின் ஆசிரியர் யார்\n9. ஹெர்ரிங் குளம் என சிறப்பித்து அழைக்கப்படுவது எது\n10. அசோகரின் மனமாற்றத்திற்கு காரணமான புத்த பிட்சு யார்\n1. எலிடேரியா கார்டமோமம், 2. கார்பன் டெட்ரா குளோரைடு, 3. ஹபீஸ் ஜலந்தாரி, 4. மைட்டோகாண்ட்ரியா, 5. வைட்டமின் ஏ, 6. மே 15, 7. கிளைக்காலைஸில் மாற்றம், 8. ராஜாஜி, 9. அட்லாண்டிக் கடல், 10. உபகுப்தர்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nLabels: பொது அறிவு | வினா வங்கி\nஉலகப் புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி.\nஆப்பிள் மரத்திலிருந்து விழுவதை நேரில் பார்த்து அது கீழே விழுவதும், மற்ற பொருட்கள் நிலையாக இயங்குவதும் புவியீர்ப்பு விசையால்தான் என்று கண்டறிந்தார்.\nசூரிய ஒளி 7 வண்ணங்களால் ஆனது என்ற உண்மையை முதலில் கூறியவர் இவரே.\nவிசைக்கான அலகு இவர் பெயரால் அமைந்தது.\nஜி.டபுள்யு.லெப்னிஸ் என்பவரோடு சேர்ந்து கால்குலஸ் கருவியை உருவாக்கினார்.\nபொருள்களின் இயக்கம் பற்றி மூன்று விதிகளை உருவாக்கினார்.\nஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை ஒனறு உண்டு என்ற இவரின் மூன்றாம் விதி மிகவும் புகழ்பெற்றது.\n‘பிரின்சிபியா மேதமேடிகா’ என்பது இவர் எழுதிய புகழ்பெற்ற நூல்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nமனிதனின் ஒவ்வொரு தாடையிலும் 4 வெட்டு, 2 கோரை, 4 முன் கடவாய்ப்பற்கள் உள்ளன.\n20 வயதுக்கு மேல் முளைக்கும் கடைசி ஜோடி கடவாய் பற்களை அறிவுப்பற்கள் என்கிறோம்.\nமனிதர்களுக்கான நிலையான பற்கள் 32, பால்பற்கள் 20.\ncrown, neck, root என்பவை பல்லின் மூன்று பகுதி களாகும்.\nடெக்டைன், எனாமல் எனும் பொருட்களால் ஆனது பல்.\nபல் எனாமல்தான் நம்உடம்பிலேயே மிகவும் கடினமான பொருள்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nஇந்தியாவின் ஆட்சியியல் துறையில் முதன்மை வகித்தவர்களைப் பற்றி அறிவோம்...\nமுதல் குடியரசு தலைவர் -டாக்டர் ராஜேந்திரபிரசாத்\nமுதல் குடியரசு துணைத் தலைவர் -டாக்டர் ராதாகிருஷ்ணன்\nமுதல் பிரதமர் -ஜவகர்லால் நேரு\nமுதல் துணை பிரதமர் - சர்தார் வல்லபாய் படேல்.\nமுதல் இந்திய தலைமை நீதிபதி- ஹிராலால் ஜே.கானியா.\nமுதல் தலைமைத் தேர்தல் ஆணையர் -சுகுமார் சென்.\nமுதல் மக்களவை சபாநாயகர் -ஜி.வி.மாவ்லாங்கர்.\nமுதல் ராஜ்யசபா துணைத் தலைவர் - எஸ்.வி.கிருஷ்ணமூர்த்தி.\nமுதல் ஐ.சி.எஸ். அதிகாரி - சத்யேந்திரநாத் தாகூர்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nபுவியை பாதுகாக்கும் கவசப்போர்வை வளிமண்டலம்.\nவளிமண்டல அடுக்குகள் டிரபோஸ்பியர், ஸ்டிரடோஸ்பியர், மீசோஸ்பியர், அயனோஸ்பியர்.\nவானிலை மாறுபாடுகள் நிகழும் அடுக்கு டிரபோஸ்பியர்.\nடிரபோஸ்பியரில் வெப்பச்சாய்வு 6.4 டிகிரி செல்சியஸ்/கி.மீ.\nடிரபோஸ்பியரின் தடிமன் நிலநடுக்கோட்டில் 16 கி.மீ. துருவத்தில் 8.கி.மீ.\nஸ்டிரடோஸ்பியர் டிரபோஸ்பியரின் முடிவிலிருந்து 50 கி.மீ. வரை பரவி உள்ளது.\nஸ்டிரடோஸ்பியர் விமானங்கள் பறப்பதற்கு ஏற்ற வெப்பச்சீர் அடுக்கு.\nஸ்டிரடோஸ்பியரில் ஓசோன் படலம் அமைந்தள்ளது.\nவளிமண்டல அடுக்குகளிலேயே குளிர்ச்சியானது மீசோஸ்பியர்.\nஅயனோஸ்பியர் தகவல் தொடர்பு பரிமாற்றத்துக்கு பெரிதும் உதவுகிறது.\nஅயனோஸ்பியர் மீசோஸ்பியருக்கு மேலே சுமார் 600 கி.மீ. வரை நீள்கிறது.\nவளி மண்டலத்தில் சுமார் 85 முதல் 400 கி.மீ. வரை நீள்வது தெர்மோஸ்பியர்.\nவளிமண்டலத்தின் வெளி அடுக்கான எக்சோஸ்பியர் 9600 கி.மீ. வரை நீள்கிறது.\nஎக்சோஸ்பியர் வெளிப்பகுதி மேக்��ட்டோஸ்பியர் எனப்படும்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\n1. ஒப்பியல் இலக்கியம் யாரால் எழுதப்பட்டது\n2. தமிழகத்தில் போர்வை உற்பத்திக்கு புகழ்பெற்ற இடம் எது\n3. டெர்பி கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது\n4. தமிழக அரசு சிறந்த நடிகருக்கு வழங்கும் விருதின் பெயர் என்ன\n5. குடிமக்கள் காப்பியம் என சிறப்பித்து அழைக்கப்படும் நூல் எது\n6. தாகூர் நடத்திய பத்திரிகையின் பெயர் என்ன\n7. பிராணவாயு இல்லாத ரத்தம் எதில் கடத்தப்படுகிறது\n8. 21-வது உடல் குரோமோசோம் ஜோடியில் புதிதாக ஓர் ஒற்றை குரோமோசோம் சேர்வதால் ஏற்படும் குரோமோசோம் பிறழ்ச்சி எப்படி அழைக்கப்படுகிறது\n9. மாஞ்சிபெரா இண்டிகா என்பது எந்த தாவரத்தின் அறிவியல் பெயர்\n10. பல் இடைவெளியை அடைக்கப் பயன்படும் உலோக கலவை எது\n1. கைலாசபதி, 2. சென்னிமலை, 3. குதிரைப்பந்தயம், 4. எம்.ஜி.ஆர்.விருது, 5. சிலப்பதிகாரம், 6. தத்வபோதினி, 7. சிரைகள், 8. டவுன்சிண்ட்ரோம், 9. மாமரம், 10. வெள்ளி ரசக்கலவை.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nLabels: பொது அறிவு குவியல்\nபெருமூளை நினைவாற்றல் மற்றும் சிந்தனையை கட்டுப்படுத்துகிறது.\nபெருமூளை இரு அரைக்கோளங்களாக காணப்படுகிறது.\nபெருமூளையின் வலது அரைக் கோளம் படைப்பாற்றல் சிந்தனையுடன் தொடர்புடையது\nஇடது அரைக்கோளம் நினைவாற்றல், தர்க்கசிந்தனையுடன் தொடர்புடையது.\nபெருமூளையின் இரு அரைக்கோளங்களை இணைப்பது கார்பஸ் கலோசம்.\nசிறுமூளை தசை ஒருங்கிணைப்பை கட்டுப்படுத்துகிறது.\nசிறுமூளை பாதிக்கப்படுவதால் குடிகாரர்கள் தள்ளாடுகின்றனர்.\nஉடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவது ஹைப்போதலாமஸ்.\nமூளையிலுள்ள திரவம் செரிபரோ ஸ்பைனல் திரவம்.\nமூளையைச் சுற்றியுள்ள உறையின் பெயர் மெனின்ஜெஸ்.\nஅனிச்சை செயலைக் கட்டுப்படுத்துவது தண்டுவடம்.\nகபால நரம்புகளின் எண்ணிக்கை 12 ஜோடி.\nதண்டுவட நரம்புகளின் எண்ணிக்கை 31 ஜோடி.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nகுஷாணர்கள் யூச்சி என்ற பழங்குடியினத்தை சார்ந்தவர்கள்.\nகுஷாண வம்சத்தின் முதல் அரசர் முதலாம் கட்பீசஸ்.\nகி.பி.78-ல் அரசு ஏற்ற குஷாண அரசரான கனிஷ்கர், சக ஆண்டை தொடங்கினார்.\nகனிஷ்கரின் தலைநகர் புருஷபுரம் (பெஷாவர்)\nகனிஷ்கர் கைப்பற்றிய சீனப்பகுதிகள் காஷ்கர், யார்க்கண்ட், கோட்டான்.\nகனிஷ்கர் 4-வ��ு புத்த மாநாட்டை காஷ்மீரில் கூட்டினார்.\nகனிஷ்கர் பின்பற்றிய புத்தமத பிரிவு மஹாயானம்.\nஅஷ்வகோஷர் புத்த சரிதம் என்ற நூலை எழுதினார்.\nகனிஷ்கர் புத்த மதத்தை பரப்பியதால் அவரை ‘இரண்டாம் அசோகர்’ என்று அழைத்தனர்.\nகனிஷ்கர் காலத்தில் இருந்து புகழ்பெற்ற புத்த துறவிகள் வசுமித்திரர், அஷ்வகோஷர், நாகார்ஜூனர்.\nகனிஷ்கர் காலத்தில் சரகர், சுஷ்ருதர் என்ற இரு மருத்துவ மேதைகள் வாழ்ந்தனர்.\nசுஷ்ருதர், பிளாஸ்டிக் சர்ஜரியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.\nசரகர் புகழ்பெற்ற ஆயுர்வேத மருத்துவர்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nபொது அறிவு | வினா வங்கி,\n1. ரத்தத்தில் சோடியம் அளவைப் பராமரிக்கும் ஹார்மோன் எது\n2. மின்கடத்து திறன் இல்லாத உலோகம் எது\n3. கடல் தாவரங்களில் இருந்து கிடைக்கும் முக்கிய தாதுப்பொருள் எது\n4. அணுவியல் கடிகாரங்களில் பயன்படுவது எது\n5. அரசியலமைப்பு சட்ட மறு ஆய்வுக்காக உருவாக்கப்பட்ட கமிட்டி எது\n6. குப்பை மேனியில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது\n7. சிலிகன்-டை-ஆக்சைடு என்பது எதன் அறிவியல் பெயர் \n8. பால்உற்பத்திக்கு காரணமான ஹார்மோன் எது\n9. கோத்தகிரியை பூர்விகமாக கொண்ட பழங்குடியினத்தவர்கள் யார்\n10. சோழர்கள் கட்டிய கோவில்களின் சிறப்பு அம்சமாக கருதப்படுவது எது\n1. ஆல்டிஸ்டிரோன், 2. பிஸ்மத், 3. அயோடின், 4. சீசியம், 5. வேங்கடாசலய்யா கமிட்டி, 6. அகலிபா, 7. மணல், 8. புரோலாக்டின், 9. கோடர்கள், 10. கோபுர விமானங்கள்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nLabels: பொது அறிவு | வினா வங்கி\nஇந்தியாவின் முக்கிய நகரங்களையும், அங்குள்ள புகழ்பெற்ற தொழில் வளங்களையும் அறியலாம்...\nஅம்பாலா (அரியானா) - அறிவியல் உபகரணங்கள்\nஅலிகார் (உத்தரபிரதேசம்) - பூட்டு தயாரிப்பு\nஆக்ரா (உ.பி.) - தோல் பொருட்கள் மற்றும் பளிங்கு கல் தொழிற்சாலைகள்\nஹரித்வார் - கனரக மின் பொருட்கள்\nகலிம்பாங் (அசாம்) - கம்பளிப் பொருட்கள்\nகட்னி (உ.பி.) - சிமெண்ட் தொழிற்சாலைகள்\nகுண்டூர் (ஆந்திரா) - புகையிலை உற்பத்தி\nகொச்சி (கேரளா) - கப்பல் கட்டுதல்\nகோழிக்கோடு (கேரளா) - ரப்பர் தொழில்\nசகரான்பூர் (உ.பி.) - காகிதம், சிகரெட் உற்பத்தி\nசூரத் (குஜராத்) - பட்டு, பருத்தி தொழில்கள்\nசித்தரஞ்சன் - ரெயில் என்ஜின் தயாரிப்பு\nமணலி - எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்\nபெரம்பூர் - இணைப்பு ரெயில்பெட்டிகள்\nடால்மியா (பீகார்) - சிமெண்ட் தொழிற்சாலை\nடார்ஜிலிங் - தேயிலை மற்றும் ஆரஞ்சு\nவாரணாசி - டீசல் ரெயில் என்ஜின் தயாாிப்பு\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\n* தொல்காப்பியம் நூல்களை, முதல் நூல், வழி நூல் என இருவகையாக பிரிக்கிறது.\n* டாக்டர் பட்டம் பெற்றவர்களை அழைக்கும் முனைவர் என்ற சொல், ‘நினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூலாகும்’ என்ற தொல்காப்பிய நூற்காப்பிலிருந்து பெறப்பட்டதாகும். ‘முனைவன்’ என்ற சொல்லுக்கு கடவுள் என்று பொருள் கூறுவதும் உண்டு.\n* முதல் நூலின் கருத்தை சுருக்கியோ, விரித்தோ, சுருக்குதல் விரித்தல் இரண்டும் செய்தோ, மொழி பெயர்த்தோ எழுதப்படுவது வழி நூலாகும் என்று நால் வகை வழி நூல்கள் பற்றி தொல்காப்பியர் கூறுகிறார்.\n* தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழி பெயர்த்து அதர்ப்பட யாத்தலொட அனைமரபினவே என்பது வழி நூல்கள் வகை பற்றிய நூற்பா.\n* கூறியது கூறல், குன்றக் கூறல், மிகபடக்கூறல் உள்ளிட்ட 10 வகை நூல் குற்றங்கள் பற்றி தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.\n* தொகுத்து கூறுல், ஒப்புக்கூறல், ஞாபகம் கூறல், வந்தது கொண்டு வராதது உணர்த்தல் உள்ளிட்ட 32 நூல் உத்திகள் பற்றி தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nமுக்கியமாக பயன்பாட்டில் உள்ள அமிலங்கள் பற்றி அறிவோம்...\nஎறும்பு கடிக்கும்போது உடலில் செலுத்தப்படுவது பார்மிக் அமிலம்.\nபுளித்த கஞ்சியில் இருப்பது அசிட்டிக் அமிலம்.\nஎலுமிச்சம் பழத்தில் காணப்படுவது சிட்ரிக் அமிலம்.\nபுளி மற்றும் திராட்சையில் உள்ளது டார்டாரிக் அமிலம்.\nமயக்க மருந்தாக உதவுவது பார்பியூச்சிரிக் அமிலம்.\nபினாப்தலின் தயாரிக்க உதவுவது தாலிக் அமிலம்.\nபீனாலின் வேறு பெயர் கார்பாலிக் அமிலம்.\nகலோரிமீட்டரில் பயன்படுத்தப்படுவது பென்சாயிக் அமிலம்.\nதங்கத்தை கரைக்க பயன்படுவது ராஜதிராவகம்.\nஅமில மழையில் காணப்படுவது கந்தகம் மற்றும் நைட்ரிக்.\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nபொது அறிவு | வினா வங்கி,\n1. தமிழகத்தில் இரும்புத்தாது மிகுதியாக கிடைக்கும் இடங்கள் எவை\n2. மெஸ்தா எந்த வகை பயிராகும்\n3. கண்டவிலக்கத்திற்கு முன்பு தோன்றிய மலைகள் எப்படி அழைக்கப்படுகின்றன\n4. மக்காச்சோளம், அ���ிசி, கடுகு இவற்றில் எது கோடையில் விளைவதில்லை\n5. உலகின் மிகப்பெரிய அரசியலமைப்பு சட்டம் கொண்ட நாடு எது\n6. 4 முறை அமெரிக்க அதிபராக இருந்தவர் யார்\n7. டோக்ரி மொழி எந்த மாநிலத்தில் பேசப்படுகிறது\n8. கண்ணாடியில் ஒளியின் திசைவேகம் எவ்வளவு\n9. நவீன தனிமவரிசை அட்டவணையின் முதல் தொடரில் இடம் பெறும் இரு தனிமங்கள் எவை\n10. பூச்சி இனங்கள் பொதுவாக எத்தனை கால்களை கொண்டிருக்கும்\n1. கஞ்சமலை, தீர்த்தமலை, 2. நார்ப் பயிர், 3. பழைய மடிப்பு மலைகள், 4. கடுகு, 5. இந்தியா, 6. பிராங்கிளின் ரூஸ்வெல்ட், 7. ஜம்மு காஷ்மீர், 8. வினாடிக்கு 2x108, 9. ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம், 10. 6 கால்கள்\nவிரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE\nLabels: பொது அறிவு | வினா வங்கி\nஇந்திய எண்ணெய் அமைப்பு (1)\nஇந்திய தகவல் தொடர்பு (1)\nஇந்தியாவிற்கு ஐரோப்பியர் வருகை (1)\nஇரு பெயரிடுதல் முறை (1)\nகோவிந்த குமார் மேனன் (1)\nசாகித்ய அகாடமி விருது (1)\nசிறுகதைகள் - நூலாசிரியர் (2)\nசீக்கியர்கள் - சில தகவல்கள் (1)\nசூரிய மையக் கோட்பாடு (1)\nசென்னை சுதேசி சங்கம் (1)\nதமிழக சட்ட மேலவை (1)\nதமிழ் இலக்கண நூல்கள் (1)\nதமிழ்நாடு - சில தகவல்கள் (1)\nதனிமங்களின் பெயர்க் காரணங்கள் (1)\nதிணை - நிலம் (1)\nதேதி சொல்லும் சேதி (1)\nநூல்கள் மற்றும் ஆசிரியர்கள் (3)\nபல கேள்வி ஒரு பதில் (1)\nபெயர் பெற்ற கிரிக்கெட் வீரர்கள் (1)\nபொது அறிவு | வினா வங்கி (53)\nபொது அறிவு குவியல் (13)\nபொதுத்தமிழ் - பொருள் அறிதல் (9)\nமத்திய ஆராய்ச்சி மையங்கள் (1)\nமின் காப்பு பொருட்கள் (1)\nமுதன் முதலில் ... (1)\nவடக்கு வண்டல் பகுதிகள் (1)\nவறுமை ஒழிப்புத் திட்டங்கள் (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/astrology/numerology", "date_download": "2020-06-06T17:55:04Z", "digest": "sha1:6QNNMWOX6XBNBEU5UVZ6AJ22VLSU2DYM", "length": 15711, "nlines": 271, "source_domain": "dhinasari.com", "title": "நியூமராலஜி - Tamil Dhinasari", "raw_content": "\nகொரோனா தாக்கம்: இந்தியாவில் 12 கோடி பேர் வேலை இழந்ததாக அதிர்ச்சித் தகவல்\nகாத்திருந்து… காத்திருந்து… கிளம்பிவிட்ட காட்சிகள்\nபெரியபிள்ளை வலசை ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களுக்கு அதிமுகவினர் நிவாரண உதவி வழங்கல்\nநியூமராலஜி: 9ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 05/04/2018 11:16 AM\nநியூமராலஜி: 8ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு\nநியூமராலஜி: 7ம் எண்ணில் பிற���்தவர்களுக்கு\nநியூமராலஜி: 6ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு\nநியூமராலஜி: 5ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு\nநியூமராலஜி: 4ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 05/04/2018 11:12 AM 0\nஒருவர் பிறந்த தேதியை ஒற்றையாக்கினால் அது பிறந்த எண்ணாகும். பிறந்த தேதி, மாதம், வருட எண்களைக் கூட்ட ஒற்றையாக்கினால் அது கூட்டு எண். உதாரணமாக 18ம் தேதி ஒருவர் பிறந்திருந்தால் அவருடைய பிறந்த எண் 9. எப்படியெனில் 1+8=9. மாதம் 8, ஆண்டு 1946 எனில் 8+1+9+4+6=28 வரும். அத்துடன் தேதி 18யும் கூட்டினால் 28+18=46. ஆகக்கூட்டு எண் 1 என வரும்.\nநியூமராலஜி: 3ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 05/04/2018 11:12 AM 0\nஒருவர் பிறந்த தேதியை ஒற்றையாக்கினால் அது பிறந்த எண்ணாகும். பிறந்த தேதி, மாதம், வருட எண்களைக் கூட்ட ஒற்றையாக்கினால் அது கூட்டு எண். உதாரணமாக 18ம் தேதி ஒருவர் பிறந்திருந்தால் அவருடைய பிறந்த எண் 9. எப்படியெனில் 1+8=9. மாதம் 8, ஆண்டு 1946 எனில் 8+1+9+4+6=28 வரும். அத்துடன் தேதி 18யும் கூட்டினால் 28+18=46. ஆகக்கூட்டு எண் 1 என வரும்.\nநியூமராலஜி: 2ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 05/04/2018 11:11 AM 0\nஒருவர் பிறந்த தேதியை ஒற்றையாக்கினால் அது பிறந்த எண்ணாகும். பிறந்த தேதி, மாதம், வருட எண்களைக் கூட்ட ஒற்றையாக்கினால் அது கூட்டு எண். உதாரணமாக 18ம் தேதி ஒருவர் பிறந்திருந்தால் அவருடைய பிறந்த எண் 9. எப்படியெனில் 1+8=9. மாதம் 8, ஆண்டு 1946 எனில் 8+1+9+4+6=28 வரும். அத்துடன் தேதி 18யும் கூட்டினால் 28+18=46. ஆகக்கூட்டு எண் 1 என வரும்.\nநியூமராலஜி: 1ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 05/04/2018 11:10 AM 0\nஒருவர் பிறந்த தேதியை ஒற்றையாக்கினால் அது பிறந்த எண்ணாகும். பிறந்த தேதி, மாதம், வருட எண்களைக் கூட்ட ஒற்றையாக்கினால் அது கூட்டு எண். உதாரணமாக 18ம் தேதி ஒருவர் பிறந்திருந்தால் அவருடைய பிறந்த எண் 9. எப்படியெனில் 1+8=9. மாதம் 8, ஆண்டு 1946 எனில் 8+1+9+4+6=28 வரும். அத்துடன் தேதி 18யும் கூட்டினால் 28+18=46. ஆகக்கூட்டு எண் 1 என வரும்.\nதிரை உலகில் படுக்க கூப்பிடும் கோட் வேர்டு அது: ஷெர்லின் சோப்ரா\nவெறும் பொழுதுபோக்கான சினிமா படப்பிடிப்பிற்கு இப்போ என்ன அவசரம்\nபசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகும் ‘தேசிய தலைவர்’..\nமாஸ்க் அணிந்து மாஸ் போட்டோ போட்ட நடிகை\nஎடுக்கப்பட்ட கொரோனா டெஸ்ட்: இருவாரங்கள் கழித்தே வீட்டிற்கு செல்வேன்\nயானைக்கு வெடிமருந்து கொடுத்துக் கொல்வது இந்திய கலாசாரத்தை சேர்ந்ததல்ல..\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 04/06/2020 8:30 PM 0\nவரி வசூல் மையங்கள் திறப்பு\nபோலி சான்றிதழ் தயாரித்து இ-பாஸ்; எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் உள்பட 8 பேர் மீது...\nமருத்துவமனை இருந்த இடத்தை தருமபுரம் ஆதீனத்திடம் ஒப்படைங்க\nவைத்த குறி யானைக்கானது அல்ல..\nதக்காளி பச்சை பட்டாணி புலாவ்\nஆரோக்கிய உணவு: பசியைத் தூண்டும் துவையல்\nஜம்முன்னு ஒரு ஜவ்வரிசி போண்டா\nஆரோக்கிய உணவு: கண்டந்திப்பிலி ரசம்\n அதுவும் பாக்., ராணுவ மருத்துவமனையில் சிகிச்சையா\nபாகிஸ்தான் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பாரத வீரர் வீரமரணம்\nதமிழகத்தில் இன்று 1438 பேருக்கு தொற்று உறுதி; சென்னையில் மட்டும் 1116 பேருக்கு கொரோனா\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nசன் டிவி.,லயே ‘சுடலை…’ன்னு வந்தா.. சுடாமலா இருக்கும்\nஜோதிகாவுக்கு… மாமன்னன் ராஜராஜ சோழன் குடும்ப வாரிசு எழுதிய கடிதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://in4net.com/india-pakishtan-war/", "date_download": "2020-06-06T18:16:36Z", "digest": "sha1:7WLX5ZRZ2N65G3J7DQBVKVTOS4YE7VIG", "length": 7903, "nlines": 159, "source_domain": "in4net.com", "title": "நமது விமானத்தை நமது ஏவுகணையே தாக்கியது: விமானப்படை தளபதி - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\n 3 நாட்களில் தமிழகம் வரும் கொரோனா தடுப்பூசி\nகட்டுப்பாட்டையும் மீறி நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – இன்று 1438…\nசொந்த ஊர் திரும்பியவரை 14 நாட்கள் மரத்தில் தங்க வைத்த கிராம மக்கள்\nஇப்போது அனைத்து Bookmarks இணையத்தளங்களும் புதிய இணைய உலாவிக்கு மாற்றப்பட்டிருக்கும்.\nமீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் மிட்ரான் ஆப்\nகூகுள் குரோமில் DATA SAVER/LITE MODE ஆக்டிவ் செய்வது எப்படி\nபேஸ்புக்கில் LOCK YOUR PROFILE பற்றி உங்களுக்கு தெரியுமா…\nஜியோவில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் அதிகரிப்பு\nவணிக முத்திரையை பயன்படுத்துவதால் பொதுமக்கள் அடையும் நன்மைகள்\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nநமது விமானத்தை நமது ஏவுகணையே தாக்கியது: விமானப்படை தளபதி\nபாகிஸ்தான் விமானப்படையினருடன் நடந்த சண்டையின் போது எதிர்பாராத விதமாக நமது ராணுவ ஹெலிகாப்டரை, நமது ஏவுகணையே தவறுதலாக தாக்கிவிட்டதாக விமானப்படை தளபதி பக்தாரியா தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்\nஇந்திய அணி 71 ரன்கள் முன்னிலை\nஊரடங்கு நீட்டிப்பால் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2வது முறையாக ரூ.1000 உதவித் தொகை\nஊரடங்கு நீட்டிப்பால் மே மாதமும் இலவச பொருள் வழங்கப்படும்\nதமிழகத்தில் ஏப்ரல் 30வரை ஊரடங்கு நீட்டிப்பு – அரசு அறிவிப்பு\n 3 நாட்களில் தமிழகம் வரும் கொரோனா தடுப்பூசி\nபள்ளி வளாகத்திற்குள் 39 குழந்தைகளை கத்தியால் குத்திய மர்ம நபர்\nபடேல் சிலையை சுற்றி வேலி அமைக்கும் பணி நிறுத்தம் – அரசு அதிரடி\nஇந்தியாவைத் தாக்க மற்றுமொரு வெட்டுக்கிளி படையெடுப்பு –…\nமதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக…\nதிருமண விழாவில் கலந்து கொண்ட மக்களுக்கு ஆச்சர்யமூட்டிய…\nகொரோனா தடுப்பு பணிக்கான பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு இண்டஸ்…\nகொரோனா பாதிப்பில் தவிக்கும் ஒரு மில்லியன் சமூகங்களுக்கு…\nதிருநெல்வேலி போலீஸ் துணை கமிஷனருக்கு முதல்வர் பழனிச்சாமி…\nமக்களுக்கு உதவ கால் சென்டரில் பணிபுரியும் முன்னணி நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://in4net.com/tag/dengue-fever/", "date_download": "2020-06-06T18:16:06Z", "digest": "sha1:F6ABN5EYPHBF4XEGI4HXEE2ZB64A7BLA", "length": 9006, "nlines": 161, "source_domain": "in4net.com", "title": "dengue fever Archives - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\n 3 நாட்களில் தமிழகம் வரும் கொரோனா தடுப்பூசி\nகட்டுப்பாட்டையும் மீறி நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – இன்று 1438…\nசொந்த ஊர் திரும்பியவரை 14 நாட்கள் மரத்தில் தங்க வைத்த கிராம மக்கள்\nஇப்போது அனைத்து Bookmarks இணையத்தளங்களும் புதிய இணைய உலாவிக்கு மாற்றப்பட்டிருக்கும்.\nமீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் மிட்ரான் ஆப்\nகூகுள் குரோமில் DATA SAVER/LITE MODE ஆக்டிவ் செய்வது எப்படி\nபேஸ்புக்கில் LOCK YOUR PROFILE பற்றி உங்களுக்கு தெரியுமா…\nஜியோவில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் அதிகரிப்பு\nவணிக முத்திரையை பயன்படுத்துவதால் பொதுமக்கள் அடையும் நன்மைகள்\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nடெங்கு காய்ச்சலுக்கு மாணவி பலி\nபுதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9ம் வகுப்பு மாணவி…\nதிருவள்ளூர் சுற்றுவட்டாரத்தில் 24 பேருக்கு டெங்கு காய்ச்சல்\nதிருவள்ளூர் சுற்றுவட்டாரத்தில் பூண்டி, கடம்பத்தூர், தொழுவூரைச்…\n4மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம்: விஜயபாஸ்கர்\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தருமபுரியில் டெங்கு காய்ச்சல்…\nடெங்கு காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது\nமழைக்காலங்களில் பரவும் நோய்களுள் ஒன்று டெங்கு காய்ச்சல். பொதுவாக…\nடெங்குவை விரட்ட இந்த இலையின் சாறு குடித்தால் போதும்\nகோடைகாலம் முடிந்து மழைக்காலம் தொடங்கி விட்டது. டெங்கு, மலேரியா போன்ற…\nடெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு\nசென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமி…\nபள்ளிகளில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு\nபள்ளிகளில் காலை வணக்க கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் குறித்த…\nடெங்கு காய்ச்சல் – முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு\nஏடிஸ் என்னும் கொசுவினால் பரவக்கூடிய ஒரு வைரஸ் கிருமியால் டெங்கு…\nடெங்கு காய்ச்சல் உயிர்பலி : தமிழகம் முதலிடம்\nடெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம்…\n 3 நாட்களில் தமிழகம் வரும் கொரோனா தடுப்பூசி\nபள்ளி வளாகத்திற்குள் 39 குழந்தைகளை கத்தியால் குத்திய மர்ம நபர்\nபடேல் சிலையை சுற்றி வேலி அமைக்கும் பணி நிறுத்தம் – அரசு அதிரடி\nஇந்தியாவைத் தாக்க மற்றுமொரு வெட்டுக்கிளி படையெடுப்பு –…\nமதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக…\nதிருமண விழாவில் கலந்து கொண்ட மக்களுக்கு ஆச்சர்யமூட்டிய…\nகொரோனா தடுப்பு பணிக்கான பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு இண்டஸ்…\nகொரோனா பாதிப்பில் தவிக்கும் ஒரு மில்லியன் சமூகங்களுக்கு…\nதிருநெல்வேலி போலீஸ் துணை கமிஷனருக்கு முதல்வர் பழனிச்சாமி…\nமக்களுக்கு உதவ கால் சென்டரில் பணிபுரியும் முன்னணி நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/madurai-girl-rasika-won-first-prize-in-silambattam/articleshow/71537197.cms", "date_download": "2020-06-06T18:44:11Z", "digest": "sha1:AKO4NQGQMZFWVP3YYUGOXYWD2Q54H4VQ", "length": 13384, "nlines": 133, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "madurai girl in silambattam: உலக சிலம்பாட்டப் போட்டியில் முதல் பரிசு தட்டி வந்த மதுரை சிறுமி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஉலக சிலம்பாட்டப் போட்டியில் முதல் பரிசு தட்டி வந்த மதுரை சிறுமி\nமலேசியாவில் கடந்த மாதம் நடந்த உலகளவிலான சிலம்பாட்டப் போட்டியில் மதுரையைச் சேர்ந்த சிறுமி ராசிகா முதல் பரிசை தட்டி வந்துள்ளார்.\nமதுரையைச் சேர்ந்த சிறுமி ராசிகா மலேசியாவில் நடந்த உலகளவிலான சிலம்பப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றுள்ளார். இவரது சகோதரர் கிஷோர் இரண்டாம் பரிசு வென்றுள்ளார்.\nதமிழகத்தில் புராதன விளையாட்டான சிலம்பம் மீண்டும் உயிர் பெற்று வருகிறது. அதற்கென்று இருக்கும் அமைப்புகள் மாணவர்களுக்கு சிலம்பாட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தி வருகின்றன.\nஆண்கள் மட்டுமின்றி பெண்களும் தற்போது ஆர்வத்துடன் இந்தக் கலையை கற்று வருகின்றனர். பெண்களுக்கு சிலம்பாட்டம் தற்காப்புக் கலையாகவும் அமைந்துவிடுகிறது. ஆதலால் பள்ளிகளே முன் வந்து இந்தக் கலையை கற்றுத் தருகிறது.\nசீன அதிபர் வருகை: சென்னையில் சீன நபரிடம் போலீஸ் விசாரணை\nமதுரையைச் சேர்ந்த சிறுமி ராசிகா சிலம்பக் கலையில் சிறந்து விளங்கினார். மலேசியாவில் நடந்த உலகளவிலான போட்டியில் கடந்த மாதம் முதல் பரிசு பெற்றார்.\nModi Xi Jinping Meet: பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார்\nவீட்டுக்கு தினமும் காலை சிலம்ப ஆசிரியர் வந்திருந்து ராசிகா, அவரது சகோதரர் கிஷோருக்கு பயிற்சி அளிக்கிறார்.\nஇவர்களது தந்தை நவநீத கிருஷ்ணன் டீக்கடை நடத்தி வருகிறார். அவர் ஈட்டும் சொற்ப வருமானத்திலும் தங்களது குழந்தைகளுக்கு சிறந்த சிலம்ப பயிற்சிகளை அளித்து வருகிறார். சிலம்பக் கலையில் ஆர்வம் கொண்டு இருக்கும் நவநீத கிருஷ்ணன் பலரும் இந்தக் கலையைக் கற்று சிறந்து விளங்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n - அமைச்சர் சொல்வது இதுதான்\nமதுரை: சலூன்கடை உரிமையாளர் மோகன் மகள் ஐ.நா. தூதராக நியம...\nசென்னையில் பட்டா போட்டுள்ள கொரோனா... தடுமாறும் மாநகராட்...\nகரண்ட் பில்: நுகர்வோருக்கு மீண்டும் ஹேப்பி நியூஸ்\nதனியார் மருத்துவமனையில் ஃப்ரீ கொரோனா சிகிச்சை, இது இருந...\nபத்தாம் வகுப்பு தேர்வு: 'ஹால் டிக்கெட்' வாங்கும் மாணவர்...\nகொரோனா: கொரோனா அலையில் சிக்கிக்கொண்ட சென்னை..\nதமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனா..\n‘10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த மாணவர்களுக்கு விலக்க...\nரயில் டிக்கெட் ரத்து: பயணக் கட்டணத்தை எங்கே, எப்போது தி...\nமோடி: சைனீஸ், தமிழ், ஆங்கிலத்தில் ட்வீட்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமதுரை சிறுமி ராசிகா சிலம்பாட்டம் சிலம்பாட்டப் போட்டி Silambattam madurai girl rasika madurai girl in silambattam\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nஊரடங்கால் வீணாகும் தேன்கூடுகள்... தேன் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nவெடி நிரப்பிய கோதுமை உருண்டையை சாப்பிட்ட கர்ப்பிணி பசு படுகாயம்...\nகுறைந்த முதலீட்டில் நிறைவான வருமானம் அளிக்கும் ஸ்பைஸ் இந்தியா\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து \"ஒரு நாடு ஒரே குரல்\" பாடல்\nசரக்கு வாகனங்களுக்கு உயரும் மவுசு... கொரோனா செய்த வேலை\nஇப்ப ஸ்வேதா டீச்சர் தான் ட்ரெண்டே... உஷார் மக்களே... கேரளா போலீஸ் வாட்ச்சிங்\n\"ஜெயலலிதா வீட்ட நினைவு இல்லமா மாற்றத் தடை வேணும்\" ராமசாமி வழக்கு\nவாராக் கடனில் மூழ்கும் வங்கிகள்\nபிரசவம் மறுப்பு, 13 மணி நேரப் போராட்டம்., ஆம்புலன்சில் கர்ப்பிணி மரணம்\nஇளம் பெண்ணிடம் சில்மிஷம்... குமரியில் அதிமுக முன்னாள் நகர செயலாளர் கைது..\nஇளம் பெண்ணிடம் சில்மிஷம்... குமரியில் அதிமுக முன்னாள் நகர செயலாளர் கைது..\nபிறந்த குழந்தைக்கு காது நன்றாக கேட்கிறதா, எப்போது எப்படி பரிசோதிக்க வேண்டும்.\n சோட்டா பீமுக்கு திருமணம் நடந்ததா சர்ச்சை பற்றி குழு வெளியிட்ட விளக்கம்\nஇருமல், சளியை வேரோடு முறிக்கும் வெங்காயச்சாறு... எப்படி எடுத்துக்கணும்\nயுவனுடன் திருமணம் நடந்தது எப்படி முழு தகவலையும் வெளியிட்ட மனைவி ஜஃப்ரூன் நிசார்\nநயன்தாராவை பாராட்டி தள்ளிய அசுரன் நடிகை மஞ்சு வாரியர்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/viral-corner/videos/video-of-elephants-swimming-across-the-periyar-river-in-kerala-goes-viral/videoshow/68154755.cms", "date_download": "2020-06-06T18:43:08Z", "digest": "sha1:W4WNVNGWLVF5PJZ67R7FABVRAZ2P7HDG", "length": 9182, "nlines": 98, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபெரியார் அணையில் ஹாயாக நீந்தி சென்ற யானைகள்...\nகேரள மாநிலம் பெரியார் அணையில் ஹாயாக யானைகள் நீந்தி சென்றது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. பொதுவாக யானைகள் நீந்துவதை காண்பது கடினமாக இருக்கும் நிலையில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஎஸ்ஐ யை தாக்கிய ஏட்டு... - வைரலாகும் வீடியோ\nஅடேய் சோம்பேறி பயலே கிழ இறங்கு டா... மான் சவாரி செ்ய்யும் குரங்கு\nசிரிக்காம கடைசிவரை பாருங்கள் திருப்பூர் புள்ளீங்கோ\nகாலையில் வீட்டில் ஒருமணி நேரம் ஓடுங்கள், உடல் ஆரோக்கியமாகும் - சைலேந்திர பாபு\nமதிய உணவு கொஞ்சம் இலகுவாக இருக்க வேண்டும் - சைலேந்திர பாபு\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு..\nதங்கம் விலை சரிவு... எவ்வளவு தெரியுமா\nகடலில் மூழ்கிய படகு: உயிர் தப்பிய மீனவர்கள்\n10 மாவட்டங்களில் கன மழை, சூறாவளி எச்சரிக்கை - சென்னை வா...\nகுற்றாலத்தில் பொங்கி வருது வெள்ளம்\nநடிகை தமன்னாவின் வீடு எப்படி இருக்குனு பாருங்க: வீடியோ...\nசாலையோர வியாபாரிகளிடம் நகராட்சி ஆணையர் ரவுடித்தனம்\nஅரசு பள்ளி கணினி, லேப்டாப் திருட்டு\nபோட்டோஸ்கல் நெஞ்சிலும் ஈரம் கசிய வைக்கும் #BlackLivesMatter போராட்ட புகைப்படங்கள்\nOMGஇன்பப் படை, சொகுசு தீவு, மர்ம கொலை & பல, கிம் ஜாங் அன் பற்றி பலரும் அறியாத திகைப்பூட்டும் விஷங்கள்\nOMGவன்முறை அரசனாக இருந்து அமைதி பேரரசானது எப்படி\nOMGகொண்டாடப்படும் வல்லபாய், மறக்கடிக்கப்பட்ட விட்டல்பாய், பட்டேல் சகோதரர்களின் சகாப்தம்\nOMGஎனக்கு யாரும் அரசியல் சொல்லித்தர அவசியமில்லை, ஹிட்லரை பார்த்து சீறிய நேதாஜி - வரலாறு\nOMGதாமஸ் ஆல்வா எடிசன் முதல் கோலா வரை, கொக்கையின் பற்றி நீங்கள் அறியாத 15 உண்மைகள்\nOMGஈரக்குலையை நடுங்க வைக்கும் இந்தியாவின் படுபயங்கரமான 14 வழக்குகள்\nபோட்டோஸ்இப்படியெல்லாம் யோசிக்க இந்தியர்களால மட்டும் தான் முடியும்...\nடிரெண்டிங்தன் வினை தன்னை சுடும் என்பது இது தான்...\nடிரெண்டிங்10 ஆண்டுகளுக்கு பின்பு சிக்கிய சிறுத்தை\nடிரெண்டிங்இந்த புகைப்படத்தில் உள்ள புலி உங்களுக்க�� தெரிகிறதா\nடிரெண்டிங்கொரோனாவால் 3 மாதம் பிரிந்த தாய் மகன் மீண்டும் இணைந்தனர்\nடிரெண்டிங்பாம்பை வெறும் கையில் தூக்கியடித்த பாட்டி - வைரல் வீடியோ\nடிரெண்டிங்திருடிய நகைகளை வைத்து டிக்டாக் செய்து மாட்டிக்கொண்ட திருடி...\nடிரெண்டிங்சென்னையை சுத்தம் செய்யும் கொரோனா ரோபோக்கள்\nடிரெண்டிங்ராஜநாகத்தை குளிப்பாட்டி விடும் இளைஞர் - வைரல் வீடியோ\nடிரெண்டிங்வெறும் கையால் பாம்பை பிடித்த வீரர் - வைரல் வீடியோ\nடிரெண்டிங்காப்பான் திரைப்பட காட்சி உண்மையாகிறதா\nடிரெண்டிங்பாம்பின் தாகம் தீர்த்த வனத்துறை அதிகாரி\nடிரெண்டிங்இணையத்தில் வைரலாகும் ரயில் அடுக்கு பாத்திரம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.airpullfilter.com/ta/mann-screw-air-compressor-replacement-parts-air-oil-separator.html", "date_download": "2020-06-06T16:48:43Z", "digest": "sha1:UFEQCCTAIBBC5Q34OH3AGJ5U7IBM6MKV", "length": 12938, "nlines": 259, "source_domain": "www.airpullfilter.com", "title": "மான் ஏர் ஆயில் பிரிப்பான்கள் - சீனா Airpull (ஷாங்காய்) வடிகட்டி", "raw_content": "\nஅறையானது மற்றும் பசுமை இல்ல வாயுக்களின்\nபிறகு சிகிச்சைக்கு-அமுக்கப்பட்ட ஏர் உபகரணம்\nஏர் கம்ப்ரசர் வடிகட்டி உறுப்பு\nஏர் ஆயில் பிரிப்பான் மாற்று ஆபரேஷன் செயல்முறை\nஏர் கம்ப்ரசர் ஆயில் வடிகட்டி சுத்தம் முறை\nஅமுக்கி ஆயில் வடிகட்டி மாற்று மற்றும் பராமரிப்பு\nஇங்கர்சால் ராண்ட் ஏர் கம்ப்ரசர் வடிகட்டி பராமரிப்பு\nஏர் கம்ப்ரசர் ஏர் filers செயல்திறனை குறியீட்டு\nஏர் கம்ப்ரசர் ஏர் ஆயில் பிரிப்பான் இன் முன்னெச்சரிக்கைகள்\nபிறகு சிகிச்சைக்கு-அமுக்கப்பட்ட ஏர் உபகரணம்\nஇங்கர்சால் ராண்ட் ஏர் ஆயில் பிரிப்பான்கள்\nஅட்லஸ் Copco ஆயில் வடிகட்டிகள்\nஇங்கர்சால் ராண்ட் ஆயில் வடிகட்டிகள்\nமான் ஏர் ஆயில் பிரிப்பான்கள்\nநம்பகமான ஏர் வடிகட்டி, ஆயில் வடிகட்டி மற்றும் வருகிறது Almig, Alup, அட்லஸ் Copco, CompAir, Fusheng, கார்ட்னர் டென்வர், ஹிட்டாச்சி, Ingesoll ரேண்ட், Kaeser, கொபெல்கோ, LiuTech, மான், குவின்சி, Sullair, ஒர்த்திங்டனை மற்றும் வான் அமுக்கிகள் ஏர் ஆயில் பிரிப்பான் செய்ய Airpull பிற முக்கிய பிராண்டுகள்.\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nமான் சிறப்பிக்கப்பட்ட விமான எண்ணெய் பிரிப்பான் திருகு ஏர் கம்ப்ரசர் செயல்திறன் மிகவும் திறமையான மற்றும் நம்பகமானது. பொதுவாக, தொழிலாளர் அழுத்தம் ஆரம���ப அழுத்த வேறுபாடு 0.25bar செய்ய 0.15bar தொலைவில் உள்ளது போது, 0.7Mpa இருந்து 1.0Mpa வரம்புகள். கூடுதலாக, எங்கள் தயாரிப்பு அழுத்தப்பட்ட காற்று எண்ணெய் உள்ளடக்கம் 6ppm 3 உள்ள கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. மற்றும் எண்ணெய் மூடுபனி துகள்கள் அளவு 0.1μm கீழே கட்டுப்படுத்தப்படுகிறது.\nதற்போது, தயாரிப்பு வெளிநாட்டில் விற்கப்படுகிறது. நாம் தாய்லாந்து மற்றும் பாக்கிஸ்தான் உள்ள முகவர் வேண்டும். நீங்கள் நேர்மையான ஒத்துழைப்பு எதிர்நோக்குகிறோம்.\n1. நம் நிறுவனம் 15,000 சதுர மீட்டர் ஆலை பாதுகாப்பு உள்ளது. ஷாங்காய், நாம் வெளிநாட்டு வர்த்தகம் துறை அமைக்க வேண்டும்.\n2. தொழிற்சாலை நான்கு மிகவும் திறமையான உற்பத்திக் கூடங்கள் உள்ளன.\n3. உறுதியான உள்நாட்டு தளவாடங்கள் சேவை தினசரி மென்மையான கப்பலில் உறுதி செய்கிறது.\n2008 தர கட்டுப்பாட்டு விவரக்குறிப்பு: 4. நம் நிறுவனத்தின் சமீபத்திய ISO9001 முதன்முறையாக அங்கீகரிக்கப்பட்டதாக இருக்கிறது.\n5. நாம் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் நான்கு தொழில்முறை தொழில் நுட்ப வல்லுனர்கள், உற்பத்தியில் வளர்ச்சி வேண்டும்.\nஅசல் பகுதி எண் APL பகுதி எண்\nஹைட்ராலிக் ஆயில் நீர் பிரிப்பான் | ஏர் பிரித்தல் டேங்க் | அமுக்கி நீர் பிரிப்பான்\nமுந்தைய: கொபெல்கோ ஏர் ஆயில் பிரிப்பான்கள்\nஅடுத்து: Kaeser ஏர் ஆயில் பிரிப்பான்கள்\nஏர் ஆயில் பிரிப்பான் உறுப்பு\nஅமுக்கி ஏர் ஆயில் பிரிப்பான் உறுப்பு\nஏர் ஆயில் பிரிப்பான் தொழிற்சாலை\nஏர் கம்ப்ரசர் ஏர் ஆயில் பிரிப்பான்\nவிற்பனைக்கு ஏர் ஆயில் பிரிப்பான்\nஏர் ஆயில் பிரிப்பான் உற்பத்தியாளர்\nஏர் ஆயில் பிரிப்பான் மாற்று விநியோகிப்பாளர்\nஏர் ஆயில் சீனாவில் பிரிப்பான் சப்ளையர்\nஅட்லஸ் Copco ஆயில் பிரிப்பான்\nசிகாகோ நியூமேடிக் ஆயில் பிரிப்பான்\nஅமுக்கி ஏர் ஆயில் பிரிப்பான்\nஅட்லஸ் Copco ஏர் ஆயில் பிரிப்பான்கள்\nKaeser ஏர் ஆயில் பிரிப்பான்கள்\nஹிட்டாச்சி ஏர் எண்ணெய் பிரிப்பான்கள்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரி: 4F, No.420 Huiyu சாலை, Jiading மாவட்ட, ஷாங்காய், சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jodilogik.com/wordpress/ta/index.php/category/marriage/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81%20https:/www.jodilogik.com/wordpress/index.php/category/marriage/", "date_download": "2020-06-06T17:25:47Z", "digest": "sha1:MBQROKNHGHO42VER2QDGO44ZTYDMDRY5", "length": 13679, "nlines": 126, "source_domain": "www.jodilogik.com", "title": "திருமண ஆவணக்காப்பகம் வகை - ஜோடி Logik வலைப்பதிவு", "raw_content": "\nஇங்கே கிளிக் செய்யவும் - WP மெனு கட்டடம் பயன்படுத்த\nஇங்கே கிளிக் செய்யவும் - தேர்வு அல்லது ஒரு மெனு உருவாக்க\nதிருமண சிறந்த வயது என்ன\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - பிப்ரவரி 7, 2019\nபுத்த திருமண வழக்கங்கள் – கம்ப்ளீட் கைட்\nஇந்தியாவில் குழந்தை திருமண – நீங்கள் இந்த தீய நிறுத்த வேண்டும் என்பதை அறியவும் வேண்டும் என்ன\n36 ஒரு திருமண நைட் நீங்கள் எப்போதும் மறக்க மாட்டேன் முதல் இரவு குறிப்புகள்\nஎபிக் பட்டியல் 35 திருமண மைதானங்களிலும் சென்னை திருமணம் ஹால்ஸ்\n17 திருமண தளங்கள் வட்டி வெளிப்படுத்த வழிகள் ஒரு பதிலை பெற\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - டிசம்பர் 28, 2016\nஒரு திருமணத்தின் தளத்தில் வட்டி வெளிப்படுத்த எப்படி ஆச்சரியமாக நீங்கள் ஒரு பெண் அல்லது ஆண் வட்டி வெளிப்படுத்த எப்படி ஆச்சரியமாக பக்கெட் வியர்வை என்றால் நீங்கள் ஒரு திருமணத்தின் தளத்தில் முழுவதும் வரலாம், கிளப் வரவேற்கிறேன் ...\n15 நீங்கள் நிச்சயதார்த்தம் பிறகு ப்ரேக் அப் போது விஷயங்களை செய்ய\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - நவம்பர் 10, 2016\nநிச்சயதார்த்தம் நடக்கிறது பிறகு உடைக்க The real question that we should all be asking ourselves is \"Are we ready to face a break up after engagement\" ஹஃபிங்டன் போஸ்ட் படி, எங்கள் மூளை ஒரு இடைவெளி மறுதாக்கம்புரிகின்ற ...\n7 ஒரு ஏற்பாடு திருமண மறுப்பு சொல்ல வழிகள்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - அக்டோபர் 11, 2016\n அவர்கள் இருவரும் நீங்கள் இழிவான ஒரு வழி அது திருமணங்கள் ஏற்பாடு என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று ...\nஆபத்துக்களை மற்றும் இந்தியர்கள் நீண்ட தூரம் மேரேஜ் நன்மைகள்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - ஆகஸ்ட் 15, 2016\nஇந்தியர்கள் நீண்ட தூர திருமணம் மகிழ்ந்துக்கொள்கின்றனர் இந்த நாட்களில், ஒரு நீண்ட தூரம் திருமணம் யோசனை இந்தியாவில் மிகவும் சாதாரணமாகக் இருப்பதாக தெரிகிறது. எனினும், நீங்கள் கடினமாக யோசனை கற்பனை உங்கள் தாத்தா பாட்டி அல்லது முன்னோர்கள் கண்டுபிடிக்க அழுத்தும் வேண்டும் ...\n11 உண்மையான இந்திய திருமண இனிப்புகள் மீது எச்சில்வழிய\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - ஜூலை 25, 2016\n7 குடும்ப விளக்கம் உங்கள் திருமண ப்ரொஃபைலுக்கான மாதிரிகள்\nஸ்ரீனி��ாஸ் கிருஷ்ணசுவாமி - ஜூலை 4, 2016\nதிருமணத்தின் சுயவிவரத்திற்காகச் குடும்ப விளக்கம் - ஏன் அது முக்கியம் இந்தியாவுக்கு வரும் ஏற்பாடு திருமணங்கள் வரும் போது, குடும்ப விளக்கம் ஒருவேளை உங்கள் திருமணம் biodata அல்லது திருமணத்தின் சுயவிவரத்தில் சென்டர் டேக்ஸ். பல காரணங்கள் உள்ளன ...\n14 ஆண்கள் அற்புதம் பார்ட்னர் விருப்பம் மாதிரிகள் & பெண்கள்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - ஜூன் 28, 2016\nஅது கடினமான மேரேஜ் பார்ட்னர் விருப்பங்கள் எழுத இருக்கிறார் ஏன் திருமணம் வாழ்க்கை பங்குதாரர் முக்கியத்துவம் கொடுப்பதில் எழுதுதல் ஒரு கலை மற்றும் ஒரு அறிவியல். நீங்கள் உறுதி செய்ய மொழி ஒரு நல்ல கட்டளை வேண்டும் ...\nதிருமண இசை தென் இந்தியாவில் – Ndswrm & Tvil\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - ஜூன் 6, 2016\nபாரம்பரிய இந்திய திருமண இசை granddaddies இந்தியாவில் திருமண இசை எப்போதும் தங்கள் இருப்பை குரலை ஓங்கி ஒலிக்கச் செய்ய நிர்வகிக்க என்று இரண்டு கருவிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. சேனை வட இந்தியாவில் திருமண இசைத் துறையில் ஆதிக்கம் போது,...\n7 நிர்ப்பந்திக்கவல்ல காரணங்கள் ஒரு சிறிய நகரத்தில் இருந்து பெண்ணைத் திருமணம் செய்ய\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - மே 9, 2016\nசிறிய டவுன் பெண்கள் அண்டர்ரேடட் வேண்டுமா நீங்கள் ஒரு சிறிய நகரத்தில் இருந்து ஒரு பெண் திருமணம் எடுக்க விரும்புகிறோமா நீங்கள் ஒரு சிறிய நகரத்தில் இருந்து ஒரு பெண் திருமணம் எடுக்க விரும்புகிறோமா வாய்ப்புகளை நீங்கள் ஒரு ஏற்பாடு திருமணம் மூலம் போகிறோம் என்பதையும் உங்கள் குடும்பம் ஒரு சிறிய நகரம் பெண் தேர்ந்தெடுக்கப்பட்டது வருகிறது. சில நகரம் வாசிகள் ...\nஏன் இந்திய பெற்றோர் லவ் மேரேஜ் வெறுக்கிறேன் வேண்டாம்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - மே 4, 2016\n நாம் அனைவரும் பரந்த புரிதல் (பாலிவுட் தொடர்ந்து உணவில் நன்றி ...\n123...6பக்கம் 1 இன் 6\nதமிழ் திருமண Biodata வடிவம் – இலவசமாக வார்த்தை டெம்ப்ளேட்கள் பதிவிறக்கம்\nஇந்தி Biodata திருமணம் – பதிவிறக்க இலவச வார்த்தை டெம்ப்ளேட்கள்\nஇலவச ஆன்லைன் செவ்வாய் தோஷம் கால்குலேட்டர் கொண்டு Magala தோஷம் கையேடு\nதிருமண சிறந்த வயது என்ன\nசெய்தித்தாள் உள்ள திருமண விளம்பரம் – எழுது மற்றும் வெளியிடு எப்படி விளம்பரங்கள்\nலவ் மேரேஜ் எதிராக ஏற்பாடு திருமண\nபதிப்புரிமை 2017-2018 ஒப்பனை மேஜிக் தீர்��ுகள் பிரைவேட். லிமிடெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/security/01/239837?ref=archive-feed", "date_download": "2020-06-06T18:20:18Z", "digest": "sha1:DQ3EXWWEMSAF5Y7FIM4DTSXT32WF4JRG", "length": 8438, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "ஷானி அபேசேகர, மேலும் இரண்டு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஷானி அபேசேகர, மேலும் இரண்டு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை\nகுற்றப்புலனாய்வுத் துறையின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் மேலும் இரண்டு அதிகாரிகளை முன்னிலையாகுமாறு அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு கோரியுள்ளது.\nஇதன்படி ஷானி அபேசேகர எதிர்வரும் மார்ச் மூன்றாம் திகதிக்கு முன்னர் ஆணைக்குழுவின் முன் முன்னிலையாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதேவேளை கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்க நேற்று தமது சாட்சியத்தை ஆணைக்குழு முன் வழங்கியிருந்தார்.\nஇந்த சாட்சியத்தின் அடிப்படையிலேயே ஷானி அபேசேகரவும், இரு அதிகாரிகளும் ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளனர்.\nகடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்க, கொழும்பில் 11 பேர் கடத்தி காணாமல்போக செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றப்பத்திரிகையை பெற்ற பிரதிவாதி என்பது குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.websitehostingrating.com/ta/namecheap-vs-siteground/", "date_download": "2020-06-06T17:13:00Z", "digest": "sha1:QJUT55HIMXXRTTJTZ7BQ57S43PBP4DO7", "length": 18408, "nlines": 99, "source_domain": "www.websitehostingrating.com", "title": "பெயர்சீப் Vs தள மைதானம்: தலைக்கு தலை ஹோஸ்டிங் ஒப்பீடு 2020", "raw_content": "\nதள மைதானம் Vs ப்ளூஹோஸ்ட்\nகிளவுட்வேஸ் vs சைட் கிரவுண்ட்\nகிளவுட்வேஸ் vs WP இன்ஜின்\nதள மைதானம் Vs ஹோஸ்ட்கேட்டர்\nஅஜாக்ஸ் ஹோஸ்டிங் Vs தளம்ஜண்ட்\nதளவரைபடம் vs WP பொறி\nஃப்ளைவீல் vs WP இன்ஜின்\nநேம்சீப் vs சைட் கிரவுண்ட்\nநேம்சீப் vs சைட் கிரவுண்ட் வலை ஹோஸ்டிங் ஒப்பீடு\nபுதுப்பிக்கப்பட்டது: ஏப்ரல் 29, 2013\nஎங்கள் தளம் வாசகர் ஆதரவு. எங்கள் இணைப்புகள் வழியாக நீங்கள் ஒரு சேவை அல்லது தயாரிப்பை வாங்கும்போது, நாங்கள் சில நேரங்களில் ஒரு துணை கமிஷனைப் பெறுவோம். மேலும் அறிக.\nநேருக்கு நேர் நேம்சீப் vs சைட் கிரவுண்ட் செயல்திறன், விலை நிர்ணயம், நன்மை தீமைகள் மற்றும் பல போன்ற முக்கிய அம்சங்களைப் பார்க்கும் வலை ஹோஸ்டிங் ஒப்பீடு - இந்த வலை ஹோஸ்டிங் சேவைகளில் ஒன்றில் நீங்கள் பதிவுபெறுவதற்கு முன்பு தீர்மானிக்க உதவுகிறது.\nபற்றி: டொமைன் பெயர் பதிவாளர்களில் சந்தைத் தலைவர்களில் ஒருவரான நேம்சீப் அவர்களுடன் மிகவும் மலிவு விலையில் விளம்பர நம்பகமான வலை ஹோஸ்டிங்கை வழங்குகிறார். சைட் கிரவுண்ட் அதன் வாடிக்கையாளர்களுக்கு தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் அற்புதமான வாடிக்கையாளர் ஆதரவுடன் நியாயமான விலையுள்ள திட்டங்களைக் கொண்டுள்ளது.\nஇல் நிறுவப்பட்டது: 2000 2004\nBBB மதிப்பீடு: F A\nமுகவரி: 11400 டபிள்யூ. ஒலிம்பிக் பி.எல்.டி சூட் 200, லாஸ் ஏஞ்சல்ஸ், சி.ஏ 90302, அமெரிக்கா சைட் கிரவுண்ட் அலுவலகம், 8 ரேச்சோ பெட்கோவ் கஸான்ட்ஜியாடா, சோபியா 1776, பல்கேரியா\nஆதரவு வகைகள்: நேரடி ஆதரவு, அரட்டை, டிக்கெட் தொலைபேசி, நேரடி ஆதரவு, அரட்டை, டிக்கெட்\nதரவு மையம் / சேவையக இருப்பிடம்: அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் சிகாகோ இல்லினாய்ஸ், ஆம்ஸ்டர்டாம் நெதர்லாந்து, சிங்கப்பூர் மற்றும் லண்டன் இங்கிலாந்து\nமாத விலை: மாதத்திற்கு 3.24 XNUMX முதல் மாதத்திற்கு 3.95 XNUMX முதல்\nவரம்பற்ற தரவு பரிமாற்றம்: ஆம் ஆம���\nவரம்பற்ற தரவு சேமிப்பு: ஆம் (இறுதி திட்டம் மட்டும்) இல்லை (10 ஜிபி - 30 ஜிபி)\nவரம்பற்ற மின்னஞ்சல்கள்: ஆம் (இறுதி திட்டம் மட்டும்) ஆம்\nபல களங்களை ஹோஸ்ட் செய்க: ஆம் ஆம் (ஸ்டார்ட்அப் திட்டத்தைத் தவிர)\nஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனல் / இடைமுகம்: ஜெனிவா தீர்மானம் வலுவானதாக்கப்பட ஜெனிவா தீர்மானம் வலுவானதாக்கப்பட\nசேவையக நேர உத்தரவாதம்: 99.90% 99.90%\nபணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்: 14 நாட்கள் 30 நாட்கள்\nஅர்ப்பணிக்கப்பட்ட ஹோஸ்டிங் கிடைக்கிறது: ஆம் ஆம்\nபோனஸ் மற்றும் கூடுதல்: அட்ராக்டா எஸ்சிஓ கருவிகள், மேலும் ஏற்றுகிறது. கிளவுட்ஃப்ளேர் உள்ளடக்க விநியோக நெட்வொர்க் (சி.டி.என்). இலவச காப்புப்பிரதி மற்றும் மீட்டெடுக்கும் கருவிகள் (தொடக்கத் திட்டத்தைத் தவிர). ஒரு வருடத்திற்கு இலவச தனியார் எஸ்எஸ்எல் சான்றிதழ் (ஸ்டார்ட்அப் தவிர).\nநல்லது: இடைமுகத்தைப் பயன்படுத்த எளிதானது: மற்ற வலை ஹோஸ்ட்களின் இடைமுகத்தைப் போலல்லாமல், இது ஒழுங்கற்ற மற்றும் ஒழுங்கமைக்கப்பட்டதாகும், உங்கள் விருப்பத்தேர்வுகள் அனைத்தும் பக்கப்பட்டியில் அழகாக இழுக்கப்படுகின்றன.\nவீடியோக்களுக்கு எப்படி: பின்புற முடிவில் பணியை முடிப்பதன் மூலம் அல்லது நிர்வகிப்பதன் மூலம் உங்களுக்கு வழிகாட்டும் டுடோரியல் வீடியோக்கள் அவற்றில் உள்ளன- எந்தவொரு தொடக்கக்காரருக்கும் ஒரு தெய்வபக்தி.\nமலிவான விலைகள்: நீங்கள் முழு படகு சுமைகளையும் அனுபவிக்க முடியும் என்பது மட்டுமல்லாமல், அழுக்கு-மலிவான விலையில் அவற்றைப் பெறலாம். இலவச பிரீமியம் அம்சங்கள்: சைட் கிரவுண்டில் தானியங்கி தினசரி காப்புப்பிரதிகள், கிளவுட்ஃப்ளேர் சிடிஎன் போன்ற மேம்பட்ட அம்சங்கள் உள்ளன, மேலும் ஒவ்வொரு திட்டத்துடனும் எஸ்எஸ்எல் சான்றிதழ்களை குறியாக்கலாம்.\nஉகந்த திட்டங்கள்: சைட் கிரவுண்ட் போன்ற உள்ளடக்க மேலாண்மை அமைப்புகளில் சிறந்த செயல்திறனுக்காக வடிவமைக்கப்பட்ட ஹோஸ்டிங் தொகுப்புகளை வழங்குகிறது WordPress, Drupal, மற்றும் Joomla, அல்லது Magento, PrestaShop மற்றும் WooCommerce போன்ற மின்வணிக தளங்கள்.\nஅருமையான வாடிக்கையாளர் ஆதரவு: தளம் கிரவுண்ட் அதன் அனைத்து வாடிக்கையாளர் ஆதரவு சேனல்களிலும் உடனடி பதில் நேரங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.\nவலுவான இயக்கநேர உத்தரவாதம்: தள மைதானம் உங்களுக்கு 99.99% இயக்கநேரத்தை உறுதியளிக்கி��து.\nபேட்: தொலைபேசி ஆதரவு இல்லை: நேம்சீப் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி ஆதரவை வழங்கவில்லை என்றாலும், அவசர விஷயங்களுக்கு அவர்களுக்கு நேரடி அரட்டை விருப்பம் உள்ளது. வரையறுக்கப்பட்ட வளங்கள்: சில தள மைதானத்தின் குறைந்த விலை திட்டங்கள் டொமைன் அல்லது சேமிப்பக இட தொப்பிகள் போன்ற வரம்புகளைக் கொண்டுள்ளன.\nமந்தமான வலைத்தள இடம்பெயர்வு: உங்களிடம் ஏற்கனவே ஒரு வலைத்தளம் கிடைத்திருந்தால், தள பயனருடன் நீண்ட பரிமாற்ற செயல்முறைக்கு நீங்கள் தயாராக வேண்டும் என்று பல பயனர் புகார்கள் குறிப்பிடுகின்றன.\nவிண்டோஸ் ஹோஸ்டிங் இல்லை: சைட் கிரவுண்டின் அதிகரித்த வேகம் அதிநவீன லினக்ஸ் கொள்கலன் தொழில்நுட்பத்தை நம்பியுள்ளது, எனவே விண்டோஸ் அடிப்படையிலான ஹோஸ்டிங் இங்கே எதிர்பார்க்க வேண்டாம்.\nசுருக்கம்: டொமைன்களை பதிவுசெய்தல், ஹோஸ்டிங் செய்தல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றை ஒப்பீட்டளவில் எளிதான மற்றும் வலியற்ற செயல்முறையாக மாற்றுவதை நேம்சீப் நோக்கமாகக் கொண்டுள்ளது, ஏனெனில் இணையம் உண்மையான உரையாடலைப் போலவே மக்களுக்கும் தேவைப்படுகிறது. டொமைன் பெயர் தேடல், பரிமாற்றம், புதிய டி.எல்.டி கள் மற்றும் பல போன்ற அம்சங்கள் பயனர்களுக்கு அவர்களின் தயாரிப்புகளின் தொந்தரவில்லாமல் பயன்பாட்டை வழங்குகின்றன. ஹோஸ்டிங்கில் பகிரப்பட்ட ஹோஸ்டிங் உள்ளது, WordPress ஹோஸ்டிங், மறுவிற்பனையாளர் ஹோஸ்டிங் மற்றும் இன்னும் நிறைய. தள மைதானம் (விமர்சனம்) பயனர்கள் தங்கள் வலைப்பதிவுகள் அல்லது வலைத்தளங்களை ஹோஸ்ட் செய்வதற்கான சரியான அடிப்படை கட்டமைப்பாகும். அனைத்து திட்டங்களுக்கும் எஸ்.எஸ்.டி டிரைவ்கள் மற்றும் என்ஜிஎன்எக்ஸ், எச்.டி.டி.பி / 2, பி.எச்.பி 7 மற்றும் இலவச சி.டி.என் உடன் மேம்பட்ட செயல்திறன் போன்ற அம்சங்கள் வியக்க வைக்கின்றன. கூடுதல் அம்சங்களில் பயனர் பயன்பாட்டு புதுப்பிப்புகள் இலவச SSL சான்றிதழ் அடங்கும். தனியுரிம மற்றும் தனித்துவமான ஃபயர்வால் பாதுகாப்பு விதிகள் பயனர்களுக்கு கணினி பாதிப்புகளைத் தவிர்க்க உதவுகின்றன. இலவச வலைத்தள பரிமாற்றமும் மூன்று கண்டங்களில் வைக்கப்பட்டுள்ள சேவைகளும் உள்ளன. இதற்கான பிரீமியம் அம்சங்களும் உள்ளன WordPress மிகவும் பதிலளிக்கக்கூடிய நேரடி அரட்டையுடன்.\nபெயர்சீப் vs கோடாடி ஹோஸ்டிங்\nஅஜாக்��் ஹோஸ்டிங் Vs தளம்ஜண்ட்\nஐபேஜ் vs சைட் கிரவுண்ட்\nமுகப்பு » விமர்சனங்கள் » ஹோஸ்டிங் » நேம்சீப் vs சைட் கிரவுண்ட்\nஎங்கள் மின்னஞ்சல் செய்திமடலுக்கு குழுசேரவும்\nWebsiteHostingRating.com ஆஸ்திரேலியாவில் பதிவுசெய்யப்பட்ட Search Ventures Pty Ltd என்ற நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. ஏ.சி.என் கம்பெனி எண் 639906353.\nபதிப்புரிமை © 2020 வலைத்தள ஹோஸ்டிங் மதிப்பீடு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை விதிமுறை · தனியுரிமை கொள்கை · வரைபடம் · DMCA மற்றும் · தொடர்பு கொள் · ட்விட்டர் · பேஸ்புக்\nஇணைப்பு வெளிப்பாடு: இந்த தளத்தில் நாங்கள் மதிப்பாய்வு செய்யும் பெரும்பாலான நிறுவனங்களுடன் நாங்கள் இணைந்திருக்கிறோம் மற்றும் இழப்பீடு பெறுகிறோம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87_%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-06T18:14:55Z", "digest": "sha1:FAVIHVLOBYZMOIPWHXU4OGROLYFZMDK2", "length": 3043, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாம்கே ஜான்சென் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபாம்கே ஜான்சென் (ஆங்கில மொழி: Famke Janssen) (பிறப்பு: 5 நவம்பர் 1965) ஒரு நெதர்லாந்து நாட்டு நடிகை ஆவார். இவர் ஆங்கில மொழி திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் எக்ஸ்-மென் திரைப்பட தொடர்களில் ஜீன் க்ரே என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பென்ற நடிகை ஆனார். அதை தொடர்ந்து எக்ஸ்-மென் 2, எக்ஸ்-மென் 3, ஹன்ஸல் அண்ட் க்ரேடெல், வோல்வரின்-2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பாம்கே ஜான்சென்\nபாம்கே ஜான்சென் at the டர்னர் கிளாசிக் மூவி\nபாம்கே ஜான்சென் at Allmovie\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/521572-godman-kalki-releases-video.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-06-06T16:10:21Z", "digest": "sha1:4HNGJ7CEXOOAHDZA4MV7FGGXP2VM23SK", "length": 15932, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "நாங்கள் எங்கும் ஓடிவிடவில்லை: காணொலி வெளியிட்ட கல்கி சாமியார் | Godman Kalki releases video - hindutamil.in", "raw_content": "சனி, ஜூன் 06 2020\nநாங்கள் எங்கும் ஓடிவிடவில்லை: காணொலி வெளியிட்ட கல்கி சாமியார்\nநாட்டைவிட்டு நாங்கள் எங்கும் ஓடவில்லை என வீடியோ வெளியிட்டுள்ளார் கல்க��� சாமியார் விஜயகுமார்.\nஆந்திர மாநிலத்தைத் தலைமையிடமாகக்கொண்டு கல்கி பகவான் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. அம்மா பகவான், ஸ்ரீ பகவான் என அழைக்கப்படும் விஜயகுமார் என்பவர் இந்த ஆசிரமத்தை நிறுவினார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆசிரமங்கள் உள்ள நிலையில் சென்னையில் மட்டும் 20 கிளைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.\nநாடு முழுவதும் உள்ள கல்கி ஆசிரமம் மற்றும் ஸ்ரீ பகவானின் மகன் என்.கே.வி. கிருஷ்ணா நடத்திவரும் நிறுவனங்கள் என 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டில் ஈடுபட்டனர்.\nமுதலீடுகள், பங்குதாரர்கள் குறித்தும் வெளிநாட்டு முதலீடுகள் குறித்தும் சோதனை நடத்தப்பட்டது.வருமான வரித்துறை 5 நாள் சோதனையில் 90 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.20 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள், கணக்கில் மறைக்கப்பட்ட மூலதனம் ரூ.61 கோடி கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந்நிலையில், கல்கி சாமியார் குடும்பத்துடன் வெளிநாடு தப்பிவிட்டதாக தகவல் பரவின. இதனையடுத்து காணொலி ஒன்றை வெளியிட்டுள்ள சாமியார், \"எல்லோரும் சொல்வதைப் போல் நாங்கள் இந்த நாட்டைவிட்டு எங்கும் ஓடவில்லை. நாங்கள் நேமத்தில் தான் உள்ளோம். நாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறோம். எங்களின் அன்றாட நடைமுறைகள் வழக்கம்போல்தான் நடந்து கொண்டிருக்கின்றன.\nநேமம் ஆசிரமத்தில் வழக்கமான பூஜைகள் நடந்து வருகின்றன. யோகாவும், தியானங்களும் வழக்கம்போலவே நடத்தப்படுகின்றன. நீங்கள் எல்லோரும் இதைக் கடந்து செல்லுங்கள். எங்களிடமிருந்து ரூ.63 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் சர்ச்சை விரைவில் நீங்கும். உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன். விரைவில் தியான வகுப்பில் சந்திப்போம்\" எனக் கூறுகிறார்.\nபின்னர் அவரின் மனைவி அம்மா பகவான் காணொலியில் இடம்பெறுகிறார். அவர், \"உங்கள் அனைவரையும் நேசிக்கிறோம். நீங்கள் மகிழும்படி அற்புதங்களைச் செய்வோம்\" எனக் கூறுகிறார்.\nஇந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nGodman KalkiKalki releases videoகல்கி சாமியார்கல்கி சாமியார் வீடியோ\nஉணவு, குடிநீர் இல்லாமல் எந்த புலம்பெயர் தொழிலாளியும்...\nஇனிமேல் பணம் இல்லை; ஓராண்டுக்கு எந்த திட்டமும்...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nஇலவச மின்சாரத் திட்டத்தை மாற்ற வேண்டிய நேரமிது\n'புதிய சாதி'யை உருவாக்கும் காணொலி வகுப்புத் திட்டத்தை...\nவூஹானில் உருவான கரோனா வைரஸ் சீனாவின் மற்ற...\nவழக்கமான மின் கட்டணத்தை விட 10 மடங்கு...\nகல்கி சாமியார் குடும்பத்தினர் மீது நடவடிக்கை: அந்நிய செலாவணி சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை வழக்குப்...\nகரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா- தமிழக அரசுக்கு திருமாவளவன் கேள்வி\nராமேசுவரம் அருகே ஆற்றங்கரை கடற்பகுதியில் கரை ஒதுங்கிய 1.5 டன் புள்ளி திமிங்கல...\nமதுரை விமான நிலையத்தில் பணிபுரியும் சிஐஎஸ்எஃப் வீரர்கள் இருவருக்கு கரோனா\n30 ஆயிரத்தைக் கடந்த தமிழகம்; ஒரே நாளில் 1,458 பேருக்கு கரோனா தொற்று:...\nகரோனா உதவி: தன்னார்வலர்கள் குழுவை அமைத்த பாகிஸ்தான்\nகரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா- தமிழக அரசுக்கு திருமாவளவன் கேள்வி\nபடுக்கைகள் அனைத்தும் நிறைந்துவிட்டன; கவனித்துக் கொள்ள போதிய வசதிகள் இல்லை: ஆப்கானிஸ்தான் அரசு\nதனக்கும் யுவனுக்குமான நட்பு, திருமணம், மதமாற்றம்: ஷாஃப்ரூன் நிஷா விளக்கம்\n - அமேசான் நிறுவனர் அருகில் இருக்கும் போதே கேட்டு...\n'வெறித்தனம்' மற்றும் 'ரெளடி பேபி' பாடல்கள் இணையத்தில் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ibctamil.com/india/80/120008", "date_download": "2020-06-06T17:18:00Z", "digest": "sha1:ECFHJJXK6KWTXM7ROZ5YTK6EBS2YW5P6", "length": 13702, "nlines": 187, "source_domain": "www.ibctamil.com", "title": "இந்தியாவின் புதிய செக்மேற்! விடுதலைப்புலிகளின் தடை குறித்து கேணல் ஹரிகரன்!! - IBCTamil", "raw_content": "\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nகருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்\n“அமெரிக்காவின் அஸ்தமனம் சீனா மூலம் ஏற்படும்” பொங்கி எழுந்த வடகொரிய அதிபர்\n சிறப்பு வர்த்தமானி உடனடியாக ரத்ததுச்செய்யப்பட வேண்டும்\nஸ்ரீலங்கா பௌத்த பூமியே: வடக்கு கிழக்கு ��மிழர்களின் தாயக பூமி அல்ல மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய ஞானசார தேரருக்கு பதிலடி\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி\nமாற்றுவலுவுடைய சிறுவனை தாக்கிய பொலிஸார் -உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை\nஇணையத்தை கலக்கும் லொஸ்லியாவின் ’பிரண்ட்ஷிப்’ சுவரொட்டிகள்\nஇந்திய - சீன எல்லைப் பதற்றம்: பேச்சுவார்த்தையின் முடிவில் பின்வாங்கியது சீன இராணுவம்\nயாழ். வடமராட்சி துன்னாலை வடக்கு\nயாழ் புங்குடுதீவு 8ம் வட்டாரம்\n விடுதலைப்புலிகளின் தடை குறித்து கேணல் ஹரிகரன்\nஇந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்ட பின்னர் இந்தியாவின் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கேணல் ஹரிஹரன் மற்றும் ரி. என் கோபாலன் போன்ற பாதுகாப்பு ஆய்வாளர்கள் இது குறித்து தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.\nவிடுதலை புலிகள் அமைப்பு இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருவதால் இந்தத்தடை நீடிக்கப்பட்டுள்ளதாக இந்தியத்தரப்பில் அறிக்கை யிடப்படுகிறது.\nஎனினும் இந்திய பாதுகாப்பு ஆய்வாளர் கேணல் ஹரிஹரனின் பார்வையில் சீமானின் நாம் தமிழர்கட்சி மற்றும் திருமுருகன் காந்தியின் மே 18 ஆகிய இயக்கங்களுக்கு செக்மேற் பாணி இலக்குவைத்தே இந்த தடை நகர்வை இந்திய அரசாங்கம் செய்ததாகவும் கூறுகிறார்.\nமுள்ளிவாய்க்கால் பேரழிவின் 10 ஆம் ஆண்டு நிறைவுவரும் நிலையில் அதன் பின்னணியில் குறித்த இரண்டு அமைப்புக்களும் தனி ஈழம் குறித்த சுலோகங்களை மீண்டும் தீவிரப்படுத்தும் என்பதால் இப்போது இந்த தடை அறிவிக்கபட்டுள்ளதாகவும் ஹரிகரன் கூறுகிறார்.\nஇதனடிப்படையிலேயே தமிழகத்தில் விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் தங்களுக்கான ஆதரவை திரட்டி வருவது இந்தியாவின் பிராந்திய ஒற்றுமையைக் குலைக்கும் என்ற காரணத்துடன் தடைநீடிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.\nஇதேபோல இன்னொரு ஆய்வாளரான ரி. என் கோபாலன் தெரிவித்துள்ள கருத்தில் இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் செயற்பாடுகள் இல்லை என்பது இந்தியாவுக்கு மிகத்தெளிவாகத்தெரிந்தாலும் தமிழகத்தை மையப்படுத்தியே இந்தப்புதிய தடையை கொண்டு ��ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nகருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithikkural.com/thoothukudi-aidwa-carried-out-the-struggle-of-hanging-rope-on-poverty-eradication-day/", "date_download": "2020-06-06T18:55:34Z", "digest": "sha1:CGKGZ65EQMJUQRPGTL5EQHWS4GC3WUPL", "length": 8887, "nlines": 119, "source_domain": "www.seithikkural.com", "title": "வறுமை ஒழிப்பு தினத்தில் தூக்கு கயிற்றில் தொங்கும் போராட்டத்தை நடத்திய மாதர் சங்கம் - செய்திக்குரல் - Seithikkural", "raw_content": "\nவறுமை ஒழிப்பு தினத்தில் தூக்கு கயிற்றில் தொங்கும் போராட்டத்தை நடத்திய மாதர் சங்கம்\nவறுமை ஒழிப்பு தினத்தையோட்டி தூக்குக் கயிற்றில் தொங்கும் நூதன போராட்டம் ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி நகரப்பகுதியில் உள்ள வள்ளுவர் நகரில் நடைபெற்றது.கிளை செயலாளர் மு.லெட்சுமி தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் ஆர்.விஜயலெட்சுமி, மாவட்ட செயலாளர் பி.பூமயில், மாற்றுத்திறனாளி சங்க மாவட்ட செயலாளர் முருகன், dyfi மாவட்டத்தலைவர் உமாசங்கர், மாதர் சங்கத்தின் நகர செயலாளர் வசந்தி, பொருளாளர் பழனியம்மாள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்\nதமிழ்நாட்டில் சிறிது நாட்களில் 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படும் தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று கொரோனா தொற்று மொத்த எண்ணிக்கை5409 ஆக அதிகரிப்பு...\nஈஷா ஜக்கி வாசுதேவிற்கு டி.எம்.கிருஷ்ணாவின் பதிலடி ..\nதேர்வுகள் வேண்டாம்: இந்திய கல்வி நிறுவனங்கள் விதிமுறைகளை மீறத் துணிய வேண்டும் – ரேச்சல் ஜான் (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)\nஆடை அணியாத சக்கரவர்த்தியும், 20 லட்சம் ��ோடி ரூபாய் தொகுப்பும் – பிருந்தா காரத், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் (தமிழில் தா.சந்திரகுரு)\nபிகில் விவகாரத்தில் விஜய்க்கு நாம் தமிழர் கட்சி சப்போர்ட் சீமான் பேட்டி\nவறுமை ஒழிப்பு தினத்தில் தூக்கு கயிற்றில் தொங்கும் போராட்டத்தை நடத்திய மாதர் சங்கம்\nசெய்திக்குரல் (இது மக்களின் குரல்) என்னும் எங்களுடைய இந்த இணையதள செய்தி பக்கம் முழுக்க முழுக்க மக்கள் நலன் கொண்ட நண்பர்களின் முன்முயற்சியில் நடத்தி வருகிறோம்.இதற்கு தங்களின் மேலான ஆதரவினை தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம் ...\nஈஷா ஜக்கி வாசுதேவிற்கு டி.எம்.கிருஷ்ணாவின் பதிலடி ..\nதேர்வுகள் வேண்டாம்: இந்திய கல்வி நிறுவனங்கள் விதிமுறைகளை மீறத் துணிய வேண்டும் – ரேச்சல் ஜான் (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)\nஆடை அணியாத சக்கரவர்த்தியும், 20 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பும் – பிருந்தா காரத், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் (தமிழில் தா.சந்திரகுரு)\nபோபோஷிமா முதல் விசாகா வரை: ஏழைகளையும், சட்டத்தின் விதிகளையும் அழித்தொழிக்கும் ஆபத்தான வரலாறு- பேராசிரியர் எம்.எஸ். ஆச்சார்யுலு (தமிழில் தா.சந்திரகுரு)\nஅனைவருக்குமான இணையக் கல்வி இந்தியாவில் சாத்தியமே இல்லை – புரோட்டிவா குண்டு (தமிழில் தா.சந்திரகுரு)\nஉலகம் முழுவதும் இணையதளங்களில் ஆபாச படம் பார்ப்போர் 95% அதிகரிப்பு: கூகுள், பேஸ்புக், டுவிட்டருக்கு நோட்டீஸ்\nவிரைவில் சியான் விக்ரமை இயக்கப்போகும் அசுரன் வெற்றிமாறன்\n2020 பொங்கல் தினத்தன்று தமிழகத்தில் இயங்கும் சிறப்பு பேருந்துகள்\nடெல்லி கார்க்கி கல்லூரி மாணவிகள் முன்பு ஜெய்ஸ்ரீராம் முழக்கமிட்டு சுய இன்பம், பாலியல் சீண்டல் அரங்கேறிய கேவலம்…\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் இல்லாத மாநிலம்\nமக்களவை தேர்தலில் திமுகவிடம் பணம் பெற்றதாக செய்தி ; அறிக்கை வெளியிட்டு உண்மையை உரக்க சொன்ன சிபிஐஎம் பொலிட்பீரோ\nமதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கில் கோவிலில் மனிதக்கழிவுகளை வீசி விட்டுச் சென்ற பாஜக பிரமுகர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://qna.nueracity.com/user/morales79hines", "date_download": "2020-06-06T17:37:02Z", "digest": "sha1:AJS2GTHMAQDRWU54DE7T2CADPRUA2NMX", "length": 2912, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User morales79hines - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்��ள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.newsslbc.lk/?p=116", "date_download": "2020-06-06T16:26:58Z", "digest": "sha1:3M6AVCIVZ3BR4E4AXNFVHQLHMIS7TIIF", "length": 5219, "nlines": 93, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "Etiam vehicula nisl ac massa varius – SLBC News ( Tamil )", "raw_content": "\nவளர்ந்துவரும் தெற்காசிய அணிக்கும், வளர்ந்துவரும் இலங்கை அணிக்கும் இடையிலான நான்கு நாள் போட்டி இன்று ஆரம்பம்.\nபாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் அதிரடித் துடுப்பாட்ட வீரர் சயிட் அப்ரிடி தனது உண்மையான வயதை முதல் தடவையாக வெளிப்படுத்தியுள்ளார்\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\nஉறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 1,800\nசிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 931\nபுதிய நோயாளிகள் - 03\nமருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 48\nநோயிலிருந்து தேறியோர் - 858\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"}
+{"url": "http://tamil.newsslbc.lk/?p=8015", "date_download": "2020-06-06T16:05:42Z", "digest": "sha1:37SG4JR4FWXKBQCXW4SI5HPVZJ3FOH2F", "length": 6414, "nlines": 94, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை உள்ளிட்ட ஆறு குற்றச்செயல்களின் விசாரணை முன்னேற்ற அறிக்கை சட்ட மா அதிபரிடம் கையளிப்பு – SLBC News ( Tamil )", "raw_content": "\nஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை உள்ளிட்ட ஆறு குற்றச்செயல்களின் விசாரணை முன்னேற���ற அறிக்கை சட்ட மா அதிபரிடம் கையளிப்பு\nசிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை உள்ளிட்ட ஆறு குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கை சட்ட மா அதிபர் தப்புல்ல டி லிவேராவுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் சி டீ விக்ரமரட்ன நேற்று அனுப்பி வைத்துள்ளார்.\nசட்ட மா அதிபர் கடந்த 15ஆம் திகதி விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த விசாரணை முன்னேற்ற அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.\nரகர் வீரர் வஸிம் தாஜூடினின் படுகொலை, 17 நிவாரண பணியாளரகளின் படுகொலை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை, ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டமை, 11 இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை ஆகிய குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றங்கள் குறித்து சட்ட மா அதிபருக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.\nகுற்ற புலனாய்வு திணைக்களம் இந்த குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகிறது.\n← டொலருக்கு இணைவாக ரூபாவின் பெறுமானம் அதிகரிப்பு.\nபுதிய கூட்டணியை அமைக்கும் செயற்பாடுகளை விரைவில் பூர்த்தி செய்யுமாறு ஐக்கிய தேசிய கட்சியின் அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்புரை →\nமில்னேனியம் சலேஜ் கோப்பரேஷன் ஒப்பந்தத்தால் நாட்டிற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என அரசாங்கம் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது\nசமுர்த்தி நிவாரண வேலைத்திட்டத்தை வலுப்படுத்தி, ஜனசவிய வேலைத்திட்டம் மீள ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ கூறுகிறார்\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\nஉறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 1,800\nசிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 931\nபுதிய நோயாளிகள் - 03\nமருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 48\nநோயிலிருந்து தேறியோர் - 858\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cablesankaronline.com/2009/05/blog-post.html?showComment=1241441400000", "date_download": "2020-06-06T17:09:14Z", "digest": "sha1:A3FMDYN7EM5T2TISUVVNXI4OQLJFXSFO", "length": 48171, "nlines": 547, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: பசங்க - திரைவிமர்சனம்", "raw_content": "\nதமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கென்று ப்ரத்யோகமாய் படங்கள் வருவதில்லை. நாம் குழந்தைகளுக்கு வழக்கும் படஙக்ள் பெரியவர்களுக்கான படங்கள் தான் அந்த வகையில் குழந்தைகளை வைத்து நம்மை போன்ற பெரியவர்களுக்குமான படத்தை தந்திருக்கிற இயக்குனர் பாண்டிராஜையும், தயாரித்த இயக்குனர் சசிகுமாரையும் பாராட்ட வார்த்தைகளேயில்லை.\nஒரு கிராமத்து போலீஸ் ஸ்டேஷனில் ஊரில் உள்ள சில பேர் மூன்று பேரை பற்றி புகார் சொல்ல ஆரம்பிக்கிறது கதை. ஆறாம் வகுப்பு போகும் ஜீவா, பகடா, குட்டைமணி ஆகியோரின் சேட்டைகளை தாங்க முடியாமல் புலம்பும் அளவிற்கு சேட்டை காரர்கள். ஒவ்வொருத்தனும் ஒரு டெரர் என்றால் அது மிகையாகாது. ஜீவாவின் அப்பா ஸ்கூல் டீச்சர். அவனுக்கு ஒரு அக்கா அவள் தான் கிண்டர்கார்டன் டீச்சர்.\nஎதிர்வீட்டுக்கு வரும் அன்புகரசன் என்னும் பையன், அதே பள்ளியில் சேருகிறான் தன்னுடய புத்திசாலிதனத்தால் எல்லாரையும் கவரும், அவனால் ஜீவாவுக்கு, அவனுக்கும் தகராறு. ஒரு கட்டத்தில் உன்னை பள்ளிகூடத்தை விட்டே போக வைக்கிறேன் என்று ஜீவா சபதம் போட, நீ என்னை ப்ரெண்டா ஏத்துக்கன்னு கெஞ்ச வைக்கிறேன் என்று அன்புகரசு சபதம் போட நடந்ததா என்பது கதை. இதற்கு நடுவே அன்புவின் சித்தப்பாவுக்கும், எதிர்வீட்டு ஜீவாவின் அக்காவுக்கும் காதல். இவர்கள் சண்டையில் இருவர் குடும்பங்களிடையே பூசல் வேறு. என்னடா இது ஒரே ரிவென்ஞ் கதையா இருக்கே என்று நினைக்காதீர்கள்.. வாழ்க்கையில் நாம் தாண்டி வந்த பல விஷயங்களை நமக்கே திரும்ப காட்டியிருக்கிறார்கள் உயிரோட்டமாய்.\nபடம் பூராவும் நடித்திருக்கும் சிறுவர்கள் நடித்த மாதிரியே தெரியவில்லை. அவ்வளவு இயல்பான நடிப்பு. நம் கண் முன்னே வாழ்கிறார்கள். கதை நாயகர்களாய் வரும் இரு சிறுவர்களை தவிர, பகடா எனும் ஜால்ரா பையன், ஏத்திவிட்டே இருக்கும் மணி, சோடாபுட்டி அப்பத்தா சிறுவன், ஜீவாவின் அத்தை பெண், அன்புவின் கடைசி தம்பி அந்த நண்டு, அவன் அடிக்கும் லூட்டியை ரசிக்காமல் இருக்க முடியாது. இருவரின் பெற்றோர்களாய் வருபவர்கள் மிக இயல்பாய் நடித்திருக்கிறார்கள். செல் போன் ரிங்டோனை வைத்து வரும் காதல் காட்சிகள் புதுசு. இருவரின் காதல் காட்சிகள் மிக இயல்பு.\nபுதிய ஒளிப்பதிவாளர் ப்ரேம்குமாரின் ஒளிப்பதிவு அருமை.. கேமரா பசங்களோடே ஓடுகிறது, நடக்கிறது, நிற்கிறது, மூச்சிரைக்கிறைது, சைக்கிள் ஓட்டுகிறது ஒரே அட்டகாசம் செய்திருக்க���றார். பலே ப்ரேம்குமார்.\nயோக பாஸ்கரின் எடிட்டிங் அருமை. ஜேம்ஸ் வசந்தனின் பிண்ண்னி இசை ஒகே. பாடல்கள் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாய் இல்லை. பாலமுரளியின் குரலில் வரும் பாடலும் அதை படமாக்கிய விதத்தால் ஒகே. ஜேம்ஸ் வசந்தனும், ஜோஸ்வா ஸ்ரீதர் போல் ஒன் ப்லிம் ஒண்டர் ஆகிவிடுவாரோ..\nஇயக்குனர் பாண்டிராஜை எவ்வளவு பாராட்டினாலும் தகும். முதல் படத்திலேயே குழந்தைகளை மையமாய் வைத்து ஒரு படம் எடுக்க துணிவு வேண்டும். அதில் வெற்றி பெற்றிருக்கிறர் என்று தான் சொல்ல வேண்டும்.\nஒரு சம்மர் வெக்கேஷனில் படம் ஆரம்பித்து அடுத்த இறுதியாண்டுக்குள் நடக்கும் விஷயங்களை மிக இயல்பாய் திரைக்கதை அமைத்து, அதில் நைசாய் பெரியவர்களுக்கான ஒரு கதையையும், குழந்தைகளின் வாழ்கை பெரியவர்களால் எவ்வாறு பாதிக்கபடுகிறது என்பதை வாழைபழ ஊசியாய் சொருகியிருக்கிறார்.\nஜீவாவின் அப்பா, அன்புவின் அப்பாவிடம் பேசும் காட்சியிலும், அன்புவின் அப்பா தன் மனைவியிடம் பேசும் காட்சியிலும் பெரியவர்களுக்கான சாட்டை.. கொஞ்ச்ம் நீளம் என்றாலும் தேவையே. எந்த இடத்திலும் சிறுவர்களை இரட்டை அர்த்த வசனங்களை பேசவைக்காமல் மிக இயல்பாய் வந்திருக்கிறது அவரின் வசனங்கள். இன்றைய குழந்தைகள் மனதில் சினிமா எந்தளவுக்கு ஆழமாய் ஊடுருவியிருக்கிறது என்பதை மிக அருமையாய் ஒரு பாடலின் மாண்டேஜில் காட்டிவிடுகிறார். அதே போல் அந்த கைதட்டல் காட்சியும், அதற்கான க்ளைமாக்ஸும் சூப்பர்.\nபடத்தில் குறைகளாய் ஆங்காங்கே சிற்சில விஷயஙகள் இருந்தாலும் சொல்ல மனசில்லை.. படம பார்த்துவிட்டு கைதட்டி ஆரவாரித்து இயக்குனரையும், தயாரிப்பாளரையும் உற்சாகபடுத்துங்கள். நிச்சயமாய் இவர்களுக்கு அந்த தகுதியுண்டு.\nபசங்க – எல்லோருக்கும் (கண்டிப்பாய் குழந்தைகளுடன் பார்கணும்)\nBlogger Tips -பெ’ண்’களூரை படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nவிமர்சனத்தை பத்தி என்ன சொல்ல...\nஎங்க கேப்டன் பட விமர்சனம் எழுதாம இதை முதலில் எழுதியதை மிக வன்மையாக கண்டிக்கிறேன். நெஜமா நீங்க மரியாதை படம் எப்படி இருக்குன்னு எழுதுவிங்கன்னு வெயிட் பண்ணினேன்.\nஅப்பொ படத்த பார்க்கலாம்... டிக்கெட போட்றேன்\nபரவாயில்ல தல இந்த வாரமாவது ஒரு படம் பாக்கலாம்னு சொல்றீங்க.... சரி பா��்துடுவோம்... உங்க விமர்சனம் ரொம்ப நல்ல இருக்குங்க,,,,உங்க தெறமைக்கு நீங்க எதாவது டிவி-ல கால் மேல கால் போட்டு உட்க்கார்ந்து விமர்சனம் பண்ணலாம்.... நல்லா வருவீங்க தல .....உங்க கிட்ட இருந்து நெறைய எதிர்பாக்குறோம்....\nநிச்சயம் பார்க்க வேண்டிய படம்.\nசங்கர் சார், உங்க விமர்சனம் கிட்ட\nசின்னச் சின்ன நுவான்ஸ் டீடெயிலுடன் நல்ல விமர்சனம்.\nஉங்க விமர்சனம் பார்த்து.. விமர்சனம் சிறப்பா எழுத முயற்சிக்கிறேன்...\nவழக்கமான தமிழ் சினிமாவைத் திசை திருப்ப வைக்கும் அறிமுக இயக்குநர்பாண்டிராஜுக்கும்,சசிகுமாருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.\nஉள்ளம் திறந்து நல்ல சினிமாவைப் பாராட்டும் ஷங்கருக்கு என் நன்றிகள்.\nநம்ம கதானாயகி வேகா பத்தி ஏதாவது சொல்லுங்க\nவிமர்சனத்தை பத்தி என்ன சொல்ல...\nபின்னே பதிவு போட்டு பத்து நிமிஷதுக்கெல்லாம் நடுராத்திரியில நானும் விடியற்காலையில உங்களையும் விட்டா வேற யார் போடுவாங்க..\nஉங்களின் நண்பர் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறேன்.\nபார்த்துவிட்டேன் பிஎன்பி.. மிக்க நன்றி உங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்கும். என்னை பொருத்த வரை எனக்கு பாடல்கள் படத்தின் தடைகற்களாகவே இருக்கிறது.\nஉங்களின் நண்பர் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறேன்\nமிக்க நன்றி பிரபாகர்.. உங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும்..\n//எங்க கேப்டன் பட விமர்சனம் எழுதாம இதை முதலில் எழுதியதை மிக வன்மையாக கண்டிக்கிறேன். நெஜமா நீங்க மரியாதை படம் எப்படி இருக்குன்னு எழுதுவிங்கன்னு வெயிட் பண்ணினேன்.\nமரியாதை மாதிரியான நூறு டுபாக்கூர் படம் பார்பதற்கு, அதை பற்றி விமர்சனம் எழுதுவதற்கு பதிலாய் இம்மாதிரியான படத்தை பற்றி எழுதினாலாவது புண்ணியம் கிடைக்கும்.\n//அப்பொ படத்த பார்க்கலாம்... டிக்கெட போட்றேன்//\n உடனே பார்த்துட்டு போன் பண்ணுங்க..\nநிச்சயமாய் பாருங்க வித்யா. கண்டிப்பா படம் உங்களுக்கு பிடிக்கும்.\n//உங்க தெறமைக்கு நீங்க எதாவது டிவி-ல கால் மேல கால் போட்டு உட்க்கார்ந்து விமர்சனம் பண்ணலாம்.... நல்லா வருவீங்க தல .....உங்க கிட்ட இருந்து நெறைய எதிர்பாக்குறோம்....\nஇதுல ஏதோ உள்குத்து இருக்கிறமாதிரி இருக்கே.. சுகுமார்.\n//நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.\nகண்டிப்பா தியேட்டரில் போய் பார்த்து ஆதரவு கொடுங்கள் முத்து��ாமலிங்கம்\n//சங்கர் சார், உங்க விமர்சனம் கிட்ட\nசின்னச் சின்ன நுவான்ஸ் டீடெயிலுடன் நல்ல விமர்சனம்.\nஉங்க விமர்சனம் பார்த்து.. விமர்சனம் சிறப்பா எழுத முயற்சிக்கிறேன்...\nஇப்பவே கலக்க ஆரம்பிச்சிட்டீங்க.. வாழ்த்துக்கள் ஹஸன்.. மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்\nவழக்கமான தமிழ் சினிமாவைத் திசை திருப்ப வைக்கும் அறிமுக இயக்குநர்பாண்டிராஜுக்கும்,சசிகுமாருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.\nஉள்ளம் திறந்து நல்ல சினிமாவைப் பாராட்டும் ஷங்கருக்கு என் நன்றிகள்.\nஇம்மாதிரியான படங்களை துணிந்து தைரியமாய் எடுக்கும் அவர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.. இம்மாதிரியான படஙக்ளை ஆதரிக்கவில்லை என்றால் நான் என்ன சினிமா ரசிகன்>\nநம்ம கதானாயகி வேகா பத்தி ஏதாவது சொல்லுங்க//\n// மரியாதை மாதிரியான நூறு டுபாக்கூர் படம் பார்பதற்கு, அதை பற்றி விமர்சனம் எழுதுவதற்கு பதிலாய் இம்மாதிரியான படத்தை பற்றி எழுதினாலாவது புண்ணியம் கிடைக்கும். ///\nஎங்கள் அண்ணா, தன்மான தங்கம், கருப்பு நம்பியார் ... ச்சே சாரி கருப்பு எம்.ஜி.ஆர் கேப்டன் விஜயகாந்தை அவமானபடுத்தியதை வன்மையாக ஆட்சேபிக்க்றேன்.... அப்ப இவரை விட்டா அவசரத்திற்கு யாரை கலாய்த்து பதிவு போடுவீர்கள்.....\nTrade Mark விமர்சனம் கேபிள்...\nநீங்க வருங்கால பிரதமரை பகைச்சுக்குற மாதிரி தெரியுது..\nஉங்களின் நண்பர் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறேன்..\n//எங்கள் அண்ணா, தன்மான தங்கம், கருப்பு நம்பியார் ... ச்சே சாரி கருப்பு எம்.ஜி.ஆர் கேப்டன் விஜயகாந்தை அவமானபடுத்தியதை வன்மையாக ஆட்சேபிக்க்றேன்.... அப்ப இவரை விட்டா அவசரத்திற்கு யாரை கலாய்த்து பதிவு போடுவீர்கள்.....\nநேத்துதான் பார்த்தேன் தல். ”நறுக்” படம்ல அப்புறம் டைரக்டரும் எங்கூர்காருதான். நான் ஜிங்கரா அறிமுகமான அதே நாள்ல அவர் டைரக்டரா அறிமுகமாகி இருக்காரு.\n//நேத்துதான் பார்த்தேன் தல். ”நறுக்” படம்ல அப்புறம் டைரக்டரும் எங்கூர்காருதான். நான் ஜிங்கரா அறிமுகமான அதே நாள்ல அவர் டைரக்டரா அறிமுகமாகி இருக்காரு//\nநான் நேத்து காலையிலேயே பாத்துட்டேன். டைரக்டரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.. உங்க ஊர்கார டைரக்டர் ஹிட் ஆனாப்புல நீங்களும் பிரபல பாடகராய் மனதார வாழ்த்தும் உங்கள் நண்பன்.\nவழக்கமான தமிழ் சினிமாவைத் திசை திருப்�� வைக்கும் அறிமுக இயக்குநர்பாண்டிராஜுக்கும்,சசிகுமாருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.\nஉள்ளம் திறந்து நல்ல சினிமாவைப் பாராட்டும் ஷங்கருக்கு என் நன்றிகள்.\nஅருமையான விமர்சனம் தல. அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சு எழுதி இருக்கீங்க\nஉங்களுக்கு முன்னாடி விமர்சணம் எழுதனும் பார்த்தேன் முடியல... மனம் தளராமல் நானும் 'திரை விமர்சணம்' எழுதியிருக்கிறேன். பார்த்திட்டு சொல்லுங்க தல...\nடி.வி.டி வந்த உடனே பார்த்துரலாம் தல... இங்க ரிலீஸ் பண்ணமாட்டானுங்க போலத் தெரியுது...\n3,4,6,8 படங்கள் நல்லாயிருக்கு, விமர்சனம் படு போர்... நல்லாவேயில்லை\n(எத்தனை தடவ தான் நல்லாயிருக்குன்னு சொல்லரது... ஒரு changukku தான்):-)\nநைட்டு எத்தனை மணிக்கு வீட்டுக்கு போனிங்கதிட்டு கிட்டு எதாவது உண்டாதிட்டு கிட்டு எதாவது உண்டாநா 12 .30 மணி.திறமையான விமர்சனம்.அடுத்த வாட்டி என்னையும் படத்துக்கு கூப்பிடுங்க\nபட விமர்சனம் சூப்பர். ஸ்டில்களும் அபாரம். (டிசைனிங் யார் தல\nஅதுவும் முதல் ஸ்டில்லோட கேப்ஷனைப் பார்த்ததும் ஆடிப்போய்ட்டேன். இன்றைய என் பதிவைப் பிரதிபலிக்குதேன்னு...\nfirst ஸ்டில் வச்சே நூறு படத்துக்கு சமம்கறது புரியுது தல...\nகொஞ்சம் இழுவை என்றாலும் மிக அருமை,நீண்ட நாட்களுக்கு பிறகு திரைப்படம் முழுவதும் நகைச்சுவை.இது போன்றே படங்களே மீண்டும் மக்களை திரை அரங்குகளுக்கு வரவழைக்கும். பசங்க – எல்லோருக்கும் (கண்டிப்பாய் திரை அரங்கில் பார்கணும்)\nநிச்சயமா நல்ல படம் ஆதி..\nமிக்க நன்றி சுதாகர்.. நான் ஒரு முறை தான் படங்களை பார்ப்பேன்.. சில படங்களை ஒரு முறை பார்பதற்குகூட ரொம்ப கஷ்டப்பட வேண்டும்.\n//டி.வி.டி வந்த உடனே பார்த்துரலாம் தல... இங்க ரிலீஸ் பண்ணமாட்டானுங்க போலத் தெரியுது...//\n//3,4,6,8 படங்கள் நல்லாயிருக்கு, விமர்சனம் படு போர்... நல்லாவேயில்லை\n(எத்தனை தடவ தான் நல்லாயிருக்குன்னு சொல்லரது... ஒரு changukku தான்):-)//\nநிச்சயமா பாருங்க புருனோ.. அன்பு.. மிக்க நன்றி உஙக்ள் வருகைக்கும், கருத்துக்கும்\n//பட விமர்சனம் சூப்பர். ஸ்டில்களும் அபாரம். (டிசைனிங் யார் தல\nஅதுவும் முதல் ஸ்டில்லோட கேப்ஷனைப் பார்த்ததும் ஆடிப்போய்ட்டேன். இன்றைய என் பதிவைப் பிரதிபலிக்குதேன்னு...//\nநன்றி பரிசல்.. டிசைனரை விசாரிச்சு சொல்றேன். ஆமாம் பரிச்ல் உங்க பதிவுக்கு ஏத்த ஸ்டில்தான்.\n//first ஸ்டில் வச்சே நூறு படத்துக்கு சமம்கறது புரியுது தல...//\nஆமாம் தமிழ் விரும்பி..மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்\n//கொஞ்சம் இழுவை என்றாலும் மிக அருமை,நீண்ட நாட்களுக்கு பிறகு திரைப்படம் முழுவதும் நகைச்சுவை.இது போன்றே படங்களே மீண்டும் மக்களை திரை அரங்குகளுக்கு வரவழைக்கும். பசங்க – எல்லோருக்கும் (கண்டிப்பாய் திரை அரங்கில் பார்கணும்)//\nஅதான் சொன்னேனே கார்த்திகேய்ன படத்தில் குறைகள் இருந்தாலும், ஒரு நல்ல திரைப்படத்தை தந்தமைக்காக பாராட்டத்தான் வேண்டும்..\nநீங்க சொல்லிட்டீங்கள... அப்ப பார்த்து விட வேண்டியதுதான்... பார்த்துட்டு வந்து கருத்து பதிகிறேன்.\nவிமர்சனத்தை சீன் பை சீன் சொல்லுங்க அப்போதான் முப்பது ரூப மிச்சமாகும் ( டிவிடி காசுபா ).\n//விமர்சனத்தை சீன் பை சீன் சொல்லுங்க அப்போதான் முப்பது ரூப மிச்சமாகும் ( டிவிடி காசுபா ).//\nஅதுக்கு நீங்க வரவேண்டிய இடம் இதுவல்ல.. நம்ம உண்மைதமிழன் கடைக்கு செல்லவும்.. :)\nவருகைக்கும், கருத்துக்கும், மிக்க நன்றி முத்துபாலகிருஷ்ணன், காமிக்காலஜி..\nசங்கரே, படத்தை நேற்று தான் பார்த்தேன். அருமையான ஒரு படம், சமீபத்தில் எந்த ஒரு படத்திலும் நான் இப்படி நெக்குருகி பார்ததாக நியாபகம் இல்லை. இயக்குனர், தயாரிப்பாளருக்கு ஒரு ஷொட்டு.\n// ஜீவாவின் அப்பா, அன்புவின் அப்பாவிடம் பேசும் காட்சியிலும், அன்புவின் அப்பா தன் மனைவியிடம் பேசும் காட்சியிலும் பெரியவர்களுக்கான சாட்டை.. //\nமொத்த படத்திலும் சிறந்த காட்சி அமைப்பே இது தான் என்று நான் கூறுவேன்.. ஒவ்வொரு பெற்றோருக்கும் சரியான உபதேசம்.. அதே நேரத்தில் இது என் பார்வைதான் என்று அவர் கூறும் விதமே பறைசாற்றுகிறது.\nபுருவத்தாலயே கதைகள் பல சொன்ன வேகாவை பற்றி எதுவும் கூறாமல் சென்ற உங்களுக்கு பிடியுங்கள் ஒரு குட்டை. ஆமா அந்த அம்மா பேரு... ஷோபிகண்ணா, சிவப்பிகண்ணா... சரியாக என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.\nசிறந்த படத்திற்கான அருமையான விமரிசனம், நன்றி சங்கரே.\n//எந்த இடத்திலும் சிறுவர்களை இரட்டை அர்த்த வசனங்களை பேசவைக்காமல் மிக இயல்பாய் வந்திருக்கிறது அவரின் வசனங்கள். //\nவெரிகுட், அதுமட்டுமல்ல எதார்த்தம் என்கிற பெயரில் 'பசங்களை' திருட்டு தம் அடிக்க விடவில்லை. :)\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஉலக சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்கள் -1\nபிரம்ம தேவா - திரைவிமர்சனம்\nர��ஜாதிராஜா – ஒரு பின்நவீனத்துவ திரைவிமர்சனம்\nகாங்- திமுக கூட்டணி வெற்றி பெற்றது எப்படி.\nவிகடனில் நம்ம Kutty கதை\nகாதல், சுப்ரமணியபுரம் மாதிரி ஒரு லைவ் கதை பண்ணுவது...\nதமிழ் சினிமாவின் 30 நாட்கள்\nநியூட்டனின் 3ஆம் விதி - திரைவிமர்சனம்\nமே –10 டாக்டர் ருத்ரன், டாக்டர் ஷாலினியுடன்..\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_1999.12.22", "date_download": "2020-06-06T18:31:42Z", "digest": "sha1:WHNY6ZRF57PBZVLB7FSG2UY3727RGCFW", "length": 3361, "nlines": 63, "source_domain": "www.noolaham.org", "title": "இந்துசாதனம் 1999.12.22 - நூலகம்", "raw_content": "\nபுத்தாயிரமானம் ஆண்டில் ஆசியாவில் மதமாற்றத்த��க்கு முன்னுரிமையெனப் போப்பாண்டவர் அறிவிப்பு: மதமாற்றச் சவால் : சமயத் தலைவர்கள் அறிஞ்ர்கள் கடும் கண்டனம்\nசைவத்தின் மகிமை - சு. சிவபாதசுந்தரம்\nசைவ மக்கள் மதமாற்றப்படுதற்குரியர் அல்லர் - மு. கந்தையா\nபாப்பரசரும் மதமாற்றமும் - இ. தெய்வேந்திரன்\nஇந்திய மதக் கலவரன்ட்களின் பின்னணி\nபிறமதக் கோட்பாடுகளை அறிந்திருத்தல் அவசியம்\nமதமாற்ற நோய் நீக்க மருந்து\nமதமாற்ற நடவடிக்கைகளைக் கண்காணிக்க விழிப்புக் குழுக்கள்\n1999 இல் வெளியான பத்திரிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/mahishasura-mardini-stotram-tamil/", "date_download": "2020-06-06T17:56:31Z", "digest": "sha1:OIF24CD7YFSKWYPYCDHSO47UIZNYAKPA", "length": 21327, "nlines": 264, "source_domain": "dheivegam.com", "title": "மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் | Mahishasura mardini stotram", "raw_content": "\nHome மந்திரம் மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம்\nதர்மத்திற்கு எப்போதெல்லாம் குறைவு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் இறைவன் பல தோற்றங்களை எடுத்து அதர்மங்களை வீழ்த்தி தர்மத்தை நிலைபெற செய்கிறார். நாமும் நமது முன்வினை பயன்கள் மற்றும் இப்பிறவியில் செய்த சில கர்ம வினைகளின் பலனாக பொருளாதார சிக்கல்கள், வீட்டில் வறிய நிலை உண்டதால், எதிலும் தோல்வி, நீண்ட கால நோய் நொடிகள் போன்றவை ஏற்படுகின்றன. இவை எல்லாவற்றையும் நீங்க செய்ய நவராத்திரி தினங்கள் மற்றும் விஜயதசமி தினத்தில் துதித்து வழிபட வேண்டிய மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் இதோ.\nஅயிகிரி நந்தினி நந்தித மேதினி\nகிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி\nபகவதி ஹே சிதிகண்ட குடும்பினி\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி\nஸுரவர வர்ஷிணி துர்தர தர்ஷிணி\nத்ரிபுவன போஷிணி சங்கர தோஷிணி\nதனுஜ நிரோஷிணி திதிஸுத ரோஷிணி\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி\nகதம்பவன ப்ரிய வாஸினி ஹாஸரதே\nசிகரி சிரோமணி துங்க ஹிமாலய\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி\nஅயி சதகண்ட விகண்டித ருண்ட\nரிபுகஜ கண்ட விதாரண சண்ட\nநிஜபுஜ தண்ட நிபாதித கண்ட\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி\nஅயிரண துர்மத சத்ரு வதோதித\nதுர்தர நிர்ஜர சக்தி ப்ருதே\nசதுர விசார துரீண மஹாசிவ\nதுரித துரீஹ துராசய துர்மதி\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி\nஅயி சரணாகத வைரிவ தூவர\nதுமிதுமி தாமர துந்துபி நாத\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி\nஅயி நிஜஹுங்க்ருதி மாத்ர நிராக்ருத\nசிவசிவ சும்ப நிசும்ப மஹாஹவ\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி\nதனுரனு ஸங்க ரணக்ஷண ஸங்க\nகன�� பிசங்க ப்ரிஷத்க நிஷங்க\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி\nஜய ஜய ஜப்ய ஜயே ஜய சப்த\nபரஸ்துதி தத்பர விச்வ நுதே\nஜணஜண ஜிஞ்ஜிமி ஜிங்க்ருத நூபுர\nநடித நடார்த்த நடீ நட நாயக\nநாடித நாட்ய ஸுகான ரதே\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி\nஅயி ஸுமன: ஸுமன: ஸுமன:\nச்ரித ரஜனீ ரஜனீ ரஜனீ\nரஜனீ ரஜனீகர வக்த்ர வ்ருதே\nஸுநயன விப்ரமர ப்ரமர ப்ரமர\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி\nஸஹித மஹாஹவ மல்ல மதல்லிக\nவிரசித வல்லிக பல்லி கமல்லிக\nசிதக்ருத ஃபுல்லஸ முல்லஸி தாருண\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி\nஅயிஸுத தீஜன லாலஸ மானஸ\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி\nகமல தலாமல கோமல காந்தி\nஸகல விலாஸ கலாநிலய க்ரம\nஅலிகுல சங்குல குவலய மண்டல\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி\nகர முரலீரவ வீஜித கூஜித\nமிலித புலிண்ட மனோஹர குஞ்ஜி\nஜய ஜய ஹே மஹிஷாசுர மர்தினி\nப்ரணத ஸுராஸுர மௌலி மணிஸ்ஃபுர\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி\nவிஜித ஸஹஸ்ர கரைக ஸஹஸ்ர\nக்ருத ஸுர தாரக ஸங்கர தாரக\nஸுரத சமாதி ஸமான ஸமாதி\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி\nஅயி கமலே கமலா நிலயே\nகமலா நிலய ஸகதம் நபவேத்\nயனு சீலயதோ மமகிம் ந சிவே\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி\nபஜதி ஸகிம் நசசீ குசகும்ப\nதவ சரணம் சரணம் கரவாணி\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி\nதவ விமலேந்து குலம் வதனேந்துமலம்\nபவதீ க்ருபயா கிமுத க்ரியதே\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி\nஅயி மயி தீனதயாலு தயா\nஅயி ஜகதோ ஜனனீ க்ருபயாஸி\nஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி\nமகிஷனை வாதம் செய்த மகிஷாசுரமர்த்தினி ஆகிய பார்வதி தேவியை போற்றும் மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் இது. தீமைகள் நீங்கி நலங்கள் அனைத்தும் ஏற்படும் சுபதினங்கள் நவராத்திரி தினங்கள் ஆகும். இந்த நவராத்திரி தினத்தின் இறுதி தினமான விஜயதசமி தினத்தில் வீட்டில் இருக்கும் மூன்று தேவியரின் படங்களுக்கும் பூக்கள் சமர்ப்பித்து, பால், பழம், பொரி, இனிப்பு போன்றவற்றை நைவேத்தியமாக வைத்து இந்த மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரத்தை உளப்பூர்வமாக படித்தால் கர்ம வினைகள் நீங்கி உங்களுக்கு அனைத்திலும் வெற்றி உண்டாகும். வீட்டில் இருக்கும் தரித்திர நிலை நீங்கும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் இருந்து வந்த தீர்க்கப்படாத பிரச்சனைகள் தீரும். நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வரும். நோய் பாதிப்பிற்குள்ளானவர்கள் அதிலிருந்து மீண்டு நலம் பெற தொடங்குவார்கள்.\nமலையரசனி���் மகளும், சிவனின் பத்தினியாக பார்வதி தேவியே உன்னை போற்றுகிறேன். நல்லவர்களுக்கு அத்தனை வரங்களையும், தீயோர்களை அழித்து தர்மத்தை மேலோங்க செய்பவளே, அகிலத்தை காப்பவளே, பல வகையான ஆயுதங்களை கையில் ஏந்தியவளே, ஆணவம் கொண்டு அலைந்த பல அரக்கர்களையும், ராட்சஸர்களையும் வதம் புரிந்தவளே, மகிஷன் என்கிற அசுரனை எட்டு நாட்கள் போர்புரிந்து, ஒன்பதாம் நாள் அவனை வாதம் புரிந்து மகிஷாசுரமர்த்தினி என்று பெயர் பெற்றவளே உன்னை வணங்குகிறேன் என்பதே இந்த ஸ்தோத்திரத்தின் சுருக்கமான பொருள் விளக்கம் ஆகும்.\nஅனைத்து கஷ்டங்களையும் போக்கும் அய்யப்பன் ஸ்லோகம்\nஇது போன்று மேலும் பல மந்திரங்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nவாராக் கடனை வசூலித்து தரும் மந்திரம் பைரவரின் சக்தி வாய்ந்த இந்த வரிகளைப் பற்றி அறிந்துள்ளீர்களா\nவீட்டில் சுபிட்சமானது நிலையாக, நிறைவாக இருக்க, இன்று மாலை இந்த பூஜையை செய்ய தவறாதீர்கள் வருடத்திற்கு 1 முறை வரும் இந்த அற்புத நாளில் சொல்ல வேண்டிய அற்புதமான மந்திரம்\n இந்த மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்தால், நரசிம்மரின் முழுமையான ஆசீர்வாதத்தையும் பெற்றுவிடலாம்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ar-rahman-welcomes-the-revised-draft-of-new-education-policy-352895.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-06-06T17:54:45Z", "digest": "sha1:52OMGJPRTDWB2HQ6EP7SXWXJAWTJNIIM", "length": 18764, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தி கட்டாயம் இல்லை... இது அழகான தீர்வு.. மத்திய அரசுக்கு சபாஷ் போட்ட ஏ.ஆர். ரஹ்மான் | AR Rahman welcomes the revised draft of New Education policy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்திய சீன எல்லை பேச்சுவார்த்தை கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதிரும்பி போங்க.. ரோடு போடாதீங்க.. இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது\nகுஜராத் ராஜ்யசபா தேர்தல்: ராஜினாமா அச்சம்.. 65 எம்எல்ஏக்களையும் ரிசார்ட்டில் தங்க வைத்த காங்கிரஸ்\nஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை, நினைவிடமாக மாற்றக் கூடாது- ஹைகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் குறித்து சர்ச்சை கருத்து.. நடிகர் சிவகுமார் மீது வழக்குப் பதிவு\n13 மணிநேர பிரசவ வலி.. துடித்தே உயிரிழந்த கர்ப்பிணி.. சிசுவும் பலியான பரிதாபம்.. அதிர்ச்சியில் டெல்லி\nகாய்ச்சல் இருந்தாலும் பரவாயில்லை.. தனி தேர்வு அறை ஒதுக்கப்படும்.. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூல்ஸ்\nMovies எந்த ஹீரோவும் ரசிகர்களைத் தூண்டிவிட்டு அப்படி பண்றதில்லை.. மீராவுக்கு பிரபல நடிகை அட்வைஸ்\nAutomobiles பைக் விபத்தில் சிக்கினால் தானியங்கி உதவிகோரும் தொழில்நுட்பம்: பாஷ் அறிமுகம்\nSports அன்று ரித்திகா அழுததற்கு காரணம் இதுதான்.. உண்மையை போட்டு உடைத்த ரோஹித்.. ஏமாந்த ரசிகர்கள்\nFinance ரூ.1,456 கோடி சரக்குகளை ரைட் டவுன் செய்த சென்னை பெட்ரோலியம்\nTechnology மீண்டும் வந்தது மிட்ரான் செயலி: புதிய பாதுகாப்பு அம்சங்களோடு கூகுள் ப்ளே ஸ்டோரில்\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\n கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தி கட்டாயம் இல்லை... இது அழகான தீர்வு.. மத்திய அரசுக்கு சபாஷ் போட்ட ஏ.ஆர். ரஹ்மான்\nஇந்தி திணிப்புக்கு எதிராக கருத்தை வலிமையாக பதிவிட்ட ஏ.ஆர் ரகுமான்\nசென்னை: இந்தி கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது தொடர்பாக இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் பதிவிட்டுள்ள அந்த ஒத்தை வரி ட்வீட்டில், தேசிய கொடியும், ரோஜா பூவும் நம்மை பார்த்து பூரிப்புடன் சிரிக்கிறது.\nபுதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி இந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தி மொழியை கட்டாய பாடமாக்க மத்திய அரசு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.\nஇது தொடர்பான வரைவு தயாரிக்கும் பணியை கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு மேற்கொண்டிருந்தது. அந்த பணி இப்போது முடிவடைந்து, கடந்த 31-ம் தேதியும் சமர்ப்பிக்கப்பட்டது.\nஇது சம்பந்தமாக பொதுமக்களிடம் கருத்து கேட்கவும் https:\\mhrd.gov.in என்ற இணையதளத்தில் அந்த வரைவு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் யாருமே இதனை வரவேற்கவில்லை. பல்வேறு தரப்பில் இருந்து, பல்வேறு ரூபங்களில் எக்கச்சக்க கண்டனங்கள் வந்து குவிகின்றன. இதற்கான கண்டன ஹேஷ்டேக்கும் வைரலாகி வருகிறது.\nமத்திய அரசின் ��ந்த கொள்கைக்கு இசையமைப்பாளர் ரகுமானும் தனது கருத்தை சொல்லி இருந்தார். கண்டன அறிக்கை இல்லை, மேடை போட்டு முழங்கவில்லை, யாரையும் திட்டவில்லை, விமர்சிக்கவில்லை. ஒரே ஒரு வீடியோவை போட்டு மூலம் நாசூக்காக தன் நிலைப்பாட்டை கூறினார்.\nமரியான் படத்தில் வரும் \"இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால்தான் என்ன\" என்ற பாட்டை ஒரு பஞ்சாபி பாடுகிறார்.. அதுவும் கொஞ்சும் தமிழில் இந்த ரகுமான் தனது ட்வீட்டில் வீடியோவை பதிவிட்டதும், செம வைரலானது. அதாவது ஒரு பஞ்சாபி வாயில்கூட தமிழ் எவ்வளவு அழகாக வெளிப்படுகிறது, நாடு தழுவிய அளவில் தமிழ் பரந்து விரிந்துள்ளதை ரகுமான் அழகாக இந்த ட்வீட் மூலம் வெளிப்படுத்தி இருந்தார்.\nஇந்நிலையில், 3-வது மொழியாக இந்தியை பயில வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று மத்திய அரசு தடாலடியாக பின்வாங்கியது. இதனை மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் திருத்தப்பட்ட வரைவு அறிக்கையாக வெளியிட்டது.\nஅழகிய தீர்வு 🌹🇮🇳 ”தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல... திருத்தப்பட்டது வரைவு\nஉடனே இதனையும் ரகுமான் தனது ட்வீட்டில், \"அழகிய தீர்வு, தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல. திருத்தப்பட்டது வரைவு\" என பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார். இந்த விஷயத்தை மனசார வரவேற்கும் விதமாக தேசிய கொடி பக்கத்தில் ஒரு ரோஜாப்பூவையும் வைத்துள்ளார். ரஹ்மான் டிவீட்டுக்கு இப்போது வரவேற்பு குவிந்து கொண்டிருக்கிறது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை, நினைவிடமாக மாற்றக் கூடாது- ஹைகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் குறித்து சர்ச்சை கருத்து.. நடிகர் சிவகுமார் மீது வழக்குப் பதிவு\nகாய்ச்சல் இருந்தாலும் பரவாயில்லை.. தனி தேர்வு அறை ஒதுக்கப்படும்.. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூல்ஸ்\nசென்னை உள்பட 4 மாவட்டங்களில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து\nஒரே நேரத்தில் என்ட்ரி.. சென்னையின் பல பகுதிகளிலும் மிதமான மழை.. பெங்களூரில் கனமழை\nகொரோனா கொடுமை.. தமிழகத்தில் கிடுகிடுவென அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.. டெஸ்டிங் போதாது\nதமிழகத்தில் மேலும் 1,458 பேருக்கு கொரோனா.. தொடர்ந்து 7ஆவது நாளாக அதிகரிப்பு\nஜூன் 6 அதிர்ஷ்டமான நாள்.. இன்று நிச்சயம் மழைக்கு வாய்ப்பு.. இல்லாவிட்டால் நாளை பெய்யும்.. வெதர்மேன்\nசோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட விஷ்ணு ஆலயத்தை பாதுகாக்கக் கோரிய வழக்கு.. பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு\nதனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம்.. நிர்ணயித்தது தமிழக அரசு\nஎப்படி இருக்கிறார் ஜெ. அன்பழகன்.. சிகிச்சை குறித்து நேரில் கேட்டறிந்த மு.க.ஸ்டாலின்\nகொரோனாவால் பலியான நபர்.. சவக்குழியில் உடலை அசால்டாக தூக்கிபோடும் ஊழியர்கள்.. ஷாக்கிங் வீடியோ\nதீவிரம் அடையும் காற்றழுத்த தாழ்வு நிலை.. வங்க கடலில் வருகிறது \"கதி புயல்\".. தமிழகத்தை தாக்குமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nar rahman tweet ஏஆர் ரகுமான் இந்தி திணிப்பு ட்வீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/cauverymanagementboard/news", "date_download": "2020-06-06T18:30:46Z", "digest": "sha1:6RLNXKHTF26EQEKLJBLMSCZJPKVMRE2Y", "length": 5336, "nlines": 76, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகிணற்றில் விழுந்தவரை காப்பாற்றிய போலீஸை பாரட்டிய ஜி.வி.பிரகாஷ்\nநாளை 100 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படும்: எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nஎதிர்க்கட்சிகள் போராட்டம்: ஆளுநரை சந்தித்த ஈபிஎஸ், ஓபிஎஸ்\nமுழு அடைப்பு போராட்டம்: உயரதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை\nஇது தான்யா பந்த்: போர்க்களமாக மாறி தமிழகமே ஸ்தம்பிக்கும்\nகாவிரி பிரச்சனைக்கு திமுக தான் காரணம்: எடப்பாடி பழனிசாமி\nகாவிரி, ஸ்டெர்லைட் விவகாரம்: 8ம் தேதி போராட்டம்: நடிகர் சங்கம்\nகாவேரி மேலாண்மை, ஸ்டெர்லைட் பிரச்சனைக்காக களமிறங்கிய நடிகர் சங்கம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்\nபிரணாப்புடன் மக்கள் நலக் கூட்டணியினர் நாளை சந்திப்பு\nகாவிரி விவகாரம்: இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nஉண்ணாவிரதப் போராட்டம் வெற்றி: திருநாவுக்கரசர்\nதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு\nபாஜக துரோகம் இழைக்காது: தமிழிசை\nஅனைத்துக் கட்சி கூட்டம்: விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்\nஅமித்ஷாவுடன் தமிழக பாஜக தலைவர் இன்று சந்திப்பு\nஅமித்ஷாவுடன் தமிழக பாஜக தலைவர்கள் நாளை சந்திப்பு\nகாவிரி விவகாரம்: உயர்மட்ட குழு பெங்களூருவில் ஆலோசனை\nகாவிரி விவகாரம்: நாளை மறுநாள் அமித்ஷாவுடன் சந்திப்பு-தமிழிசை\nகாவிரி மேலாண்மை வாரியம்: இது தான் எல்.ஜி., மற்றும் பொன்னாரின் கருத்து\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/30433/", "date_download": "2020-06-06T18:25:14Z", "digest": "sha1:PJ3GC2R4SGSZEJMA24KQTQHK5YKGDMXN", "length": 19638, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒழிமுறி-ஒரு திரையனுபவம்", "raw_content": "\nபோற்றப்படாத இதிகாசம் -பாலா »\nதிரைப்படம், பொது, வாசகர் கடிதம்\nவாரந்தோறும் பல வகையிலுள்ள படங்கள் மலையாளத்தில் வருகின்றன, நிலைநிற்கவும் செய்கின்றன என்பது ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் விஷயமாகும். இந்தப்படம் மலையாளத்தின் சென்ற காலகட்டத்தை அழகாகச் சித்தரிக்கிறது. அதனுடன் பிரிக்கமுடியாதபடி பின்னிக்கிடக்கும் இன்றைய ஆளுமைகளின் சிக்கல்களையும் சொல்கிறது. ஜெயமோகனின் உறவிடங்கள் என்ற நூலில் உள்ள கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட திரைக்கதை. அதை சற்றும் செயற்கையோ மிகையோ ஆக்காமல் சரியாக உண்மையாகப் படமாக்குவதில் மதுபால் வெற்றி பெற்றிருக்கிறார். அந்த வெற்றியைப் படம் முடியும் போது ரசிகர்கள் உணர முடிகிறது. தமிழ்ப்பண்பாட்டுடன் கலந்து கிடக்கும் கதைக்குள் செல்ல சாதாரண ரசிகர்கள் கொஞ்சம் தாமதிக்கக் கூடும்\nஐம்பது வயதுக்குமேல் ஆன ஒரு பெண்மணி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வந்திருக்கிறாள் என்பது படத்தின் தொடக்கம். அது ஏன் என்பதும் அதன் நீண்ட வரலாற்றுப்பின்னணியும் அவரும் அவரைச் சார்ந்தவர்களும் எப்படி அதன் பகுதிகளாக ஆட்டிவைக்கப்படுகிறார்கள் என்பதும்தான் படத்தின் சாராம்சம். இந்த கருவை முற்றிலும் புதியவகையில் ஜெயமோகன் எழுதியிருக்கிறார். அனைத்தும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட ஒரு தளத்தில் ஆரம்பிக்கும் கதை நிகழ்ச்சிகள் வழியாக மெல்லமெல்ல தெளிவாகியபடியே செல்கிறது. இதிலுள்ள எல்லா கதாபாத்திரங்களும் நல்லியல்பையும் தீய இயல்பையும் கொண்டவை. அவற்றைப் பின்னித்தான் அந்த ஆளுமை உருவாகியிருக்கிறது\nதீவிரமான நிகழ்ச்சிகள் மூலமும் சற்றும் நாடகத்தன்மை கலவாத வசனங்கள் கொண்டும் ஜெயமோகன் சிறப்பான ஒரு திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார். இதிலுள்ள பல கதாபாத்திர��்களையும் சமீபகால மலையாளப்படங்களில் காணமுடியாத அளவுக்கு வல்லமை கொண்டவை என்று சொல்லலாம். அவற்றை மிகச்சிறப்பாக முன்வைக்க மதுபால் முயன்று வெற்றிபெற்றிருக்கிறார். சினிமா உக்கிரமான, உணர்ச்சிகரமான ஏராளமான நிகழ்ச்சிகள் வழியாக செல்கிறது. ஆனால் ரசிகர்களை சற்றும் வழிதவறச் செய்வதில்லை. சரியாக அது உத்தேசித்த இடத்தை நோக்கிக் கொண்டுசென்று நிறுத்துகிறது\nஇப்படத்தின் பெரும்பாலும் எல்லா அம்சங்களும் சிறப்பாக அமைந்துள்ளன. ஆகவே இதை ஓர் இயக்குநர் படம் என்று சொல்லலாம் என்றே தோன்றுகிறது. இதில் லால் நடிக்கும் கதைநாயகர் பாத்திரம் போலவே ஆற்றலும் ஆழமும் கொண்ட இன்னொரு கதாபாத்திரம் மல்லிகா நடிக்கும் மீனாட்சி. இருவருமே மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள்\nஅழகப்பனின் காமிரா நல்ல அனுபவம். பழையகாலத்தையும் புதிய காலகட்டத்தையும் வெவ்வேறு வகை கோணங்கள் வழியாகக் காட்டமுடிந்திருக்கிறது. , சிறில் குருவிளாவின் கலையும் ரஞ்சித் அம்பாடியின் ஒப்பனையும் நன்றாக உள்ளன. ஒரே கதாபாத்திரத்தின் ஐம்பதாண்டுக்கால வளர்ச்சி மாற்றத்தை ஒப்பனை மூலம் காட்டுவதென்பது சவாலான பணி. அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். பிஜிபாலின் இசையும் இந்த உயர்தர சினிமாவுக்கான தரத்தை அடைந்துள்ளது. ஒலிப்பதிவு அந்த அளவுக்குத் தரமாக இல்லை.\nஇந்தப்படத்தின் நடிகர்கள் பலர் அடுத்தவருடத்தைய மிகச்சிறந்த நடிகர்களுக்கான விருதுகளைப் பெறுவது உறுதி. கம்பீரமான உக்கிரமான நடிப்பை அவர்கள் அளித்திருக்கிறார்கள். எவரையுமே நன்றாக இல்லை என்று சொல்ல முடியவில்லை. லால்-மல்லிகா இருவரையும் நம்பி கதை முன்னால் செல்கிறது. லாலின் நடிப்பு வாழ்க்கையில் மிகச்சிறந்த கதாபாத்திரம் தாணுப்பிள்ளைதான். ஸ்வேதா நடிக்கும் காளிப்பிள்ளை அம்மச்சி கதாபாத்திரம் கூட மிக முக்கியமானது. பார்வைகளால் சிறப்பாக அவர் நடித்திருக்கிறார்\nஆரம்பத்தில் கணவரிடம் அடிபட்டு வாழும் வழக்கமான வாழ்க்கை வாழ்ந்து மெல்ல பெண்மையின் ஆற்றலை அறிந்து கொள்ளும் மல்லிகாவின் கதாபாத்திரம் படத்தில் மிக முக்கியமானது. நந்து நடிக்கும் அப்பியும் மிகச்சிறப்பாக உள்ளது. நல்ல இயக்குநர்களிடம் நன்றாக நடிக்க தங்களால் முடியும் என ஆசிப் அலியும் பாவனாவும் காட்டுகிறார்கள். ஸ்வேதா மல்லிகா இருவரின் குரல்களும��� நன்றாக நடித்துள்ளன என்று சொல்லியாகவேண்டும்\nபெண்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் இருந்த மருமக்கள்தாய அமைப்பில் இருந்து ஆண்களுக்கு அதிகமுக்கியத்துவம் கிடைத்த மக்கள்தாயம் வழியாக இரு சாராருக்கும் சமமான இடமுள்ள ஒரு நவீன அமைப்பை நோக்கி நம் சமூகம் நகர்வதன் சிறப்பான சித்திரத்தை அளிக்கிறது இந்தப்படம் . நம் வரலாற்றுப்புரிதல்கள் நடுவே உள்ள இருண்ட இடைவெளிகளை நிரப்புகிறது. அவற்றை நாம் புரிந்துகொள்ள இன்னும் நிறைய காத்திருக்கவேண்டியிருக்கும். பலருக்கும் அவற்றைப் புரிந்துகொள்ளும் அதிருஷ்டம் வாழ்க்கையில் அமைவதே இல்லை\nதீவிரமான ஒரு கருவையும் கருத்தையும் கலையாற்றலுடன் முன்வைக்க முயன்ற ஜெயமோகனும் மதுபாலும் கண்டிப்பாக மனமாரப் பாராட்டப்படவேண்டியவர்கள்\nஒழிமுறி – இன்னொரு விருது\nஒழிமுறி ,மேலும் விருதுகள், எனக்கும்…\nஇதிகாச நவீனத்துவம், எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவம்\nஎழுத்தறிவிக்கும் சடங்கு - எம்.ரிஷான் ஷெரீப்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 58\nஓஷோ - உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் - 1\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபு��ம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2020/05/22231436/1533448/Britain-to-introduce-14-day-quarantine-for-international.vpf", "date_download": "2020-06-06T16:48:30Z", "digest": "sha1:CR4BTTQV6TOYFA4L3EHP4PFW2SYZYVDB", "length": 10580, "nlines": 97, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Britain to introduce 14 day quarantine for international arrivals", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇங்கிலாந்து வருபவர்கள் சுய தனிமைப்படுத்தலை கட்டாயம் பின்பற்ற வேண்டும் - உள்துறை செயலாளர்\nஇங்கிலாந்து நாட்டிற்குள் நுழைபவர்கள் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என உள்துறை செயலாளர் ப்ரீதி பட்டேல் தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்து நாட்டில் தற்போதைய நிலவரப்படி 2 லட்சத்து 54 ஆயிரத்து 195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு அந்நாட்டில் இதுவரை 36 ஆயிரத்து 393 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇதற்கிடையில், கடந்த சில நாட்களாக இங்கிலாந்தில் வைரசின் தாக்கம் சற்று குறைந்து வருவதால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் அலுவலத்தில் உள்துறை செயலாளர் ப்ரீதி பட்டேல் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅந்த சந்திப்பில் முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதன் படி, இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவுவதை தடுக்கும் விதமாக சில நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவித்தார்.\nவெளிநாடுகளில் இருந்து ஜூன் 8 முதல் இங்கிலாந்து நாட்டிற்குள் நுழைபவர்கள் 14 நாட்கள் தங்களை தாங்களாகவே சுய தனிமைப்படுத்தலுக்கு கட்டாயம் உட்படுத்திக்கொள்ள வேண்டும். சுய தனிமைப்படுத்தலை மீறுபவர்களுக்கு ஆயிரம�� பவுண்ட்கள் அபராதம் விதிக்கப்படும்.\nவெளிநாடுகளில் இருந்து நுழைபவர்கள் அவர்களது விவரங்களை அதிகாரிகளுக்கு தெரிவிக்கவேண்டும். 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படுபவர்கள் அடிக்கடி அதிகாரிகளை தொடர்பு கொண்டு தங்கள் உடல்நிலை தொடர்பான தகவல்களை தெரிவிக்க வேண்டும்.\nஇந்த தனிமைப்படுத்தல் விதிமுறைகள் அயர்லாந்து நாட்டில் இருந்து வருபவர்களுக்கும், மருத்துவம் மற்றும் விவசாயம் சார்ந்த துறையினருக்கு பொருந்தாது.\nமேலும், இங்கிலாந்து குடியுரிமை இல்லாதவர்கள் நாட்டிற்குள் நுழைய முயற்சிக்கும்போது அவர்களது ஆவணங்களின் அடிப்படையில் நாட்டிற்குள் செல்ல அனுமதி கொடுக்கவும், மறுக்கவும் எல்லை படையினர் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என ப்ரீதி பட்டேல் தெரிவித்துள்ளார்.\nCoronavirus | England | கொரோனா வைரஸ் | இங்கிலாந்து\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nகொரோனா பாதிப்பு- மாவட்டம் வாரியாக முழு விவரம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,458 பேருக்கு கொரோனா: உச்சக்கட்டமாக 19 பேர் உயிரிழப்பு\nமகாராஷ்டிராவில் கொரோனா தொற்று 80 ஆயிரத்தை தாண்டியது- மாநில வாரியாக பாதிப்பு நிலவரம்\nகொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் 6-வது இடத்தில் இந்தியா\nநேற்று மட்டும் 9887 பேர்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.36 லட்சத்தை தாண்டியது\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nஅமெரிக்க கைதி விடுதலை: ஈரானுக்கு டிரம்ப் நன்றி\nஜார்ஜ் பிளாய்ட் கொலை- இனவெறிக்கு எதிரான பேரணியில் திடீரென பங்கேற்ற கனடா பிரதமர்\nஇந்திய எல்லையை கண்காணிக்க புதிய தளபதியை நியமித்தது சீனா\nஜார்ஜியாவில் விமான விபத்து- 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழப்பு\nவளர்ச்சிக்கான வாய்ப்புகளில் கொரோனா நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தும்- ஐ.நா சபையில் இந்திய தூதர் கன்னிப்பேச்சு\nகிருமாம்பாக்கம் அருகே கொரோனா பாதித்த பகுதியை நாராயணசாமி ஆய்வு\nகொரோனா பாதிப்பு- மாவட்டம் வாரியாக முழு விவரம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,458 பேருக்கு கொரோனா: உச்சக்கட்டமாக 19 பேர் உயிரிழப்பு\nதிருச்சி மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த முகக்கவசம் விலை பாதியாக குறைப்பு\nபரிசோதனை எண்ணிக்கையை உயர்த்துங்கள்: உத்தவ் தாக்கரேவுக்கு முன்னாள் முதல்வர் கடிதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆல���சனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarul.net/2019/10/08_66.html", "date_download": "2020-06-06T18:25:37Z", "digest": "sha1:HWQJTSEMZWID5D6LJV3XITOH2JE7YGN4", "length": 6666, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "மைத்திரி - பசில் அவசர சந்திப்பு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / மைத்திரி - பசில் அவசர சந்திப்பு\nமைத்திரி - பசில் அவசர சந்திப்பு\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவை பெறுவது தொடர்பாக இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.\nஅத்துடன் அனுராதபுரம் சல்காது மைதானத்தில் நாளைய தினம் நடைபெறும் கோத்தபாய ராஜபக்சவின் முதலாவது தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திட அனுமதி வழங்குமாறு, பசில் ராஜபக்ச, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.\nஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து ஜனாதிபதி இன்னும் தீர்மானிக்கவில்லை. எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர், அனுராதபுரத்தில் நாளைய தினம் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக்கொள்ள தீர்மானித்துள்ளனர்.\nநிமல் சிறிபால டி சில்வா, நிஷாந்த முத்துஹெட்டிகம, மகிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய ஆகியோரே இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ள உள்ளனர்.\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் முடிவுகளை ஆராய்ந்து ஜனாதிபதி இறுதி தீர்மானத்தை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.udumalai.com/agathiyar-gurunadi-sathiram-235.htm", "date_download": "2020-06-06T17:30:57Z", "digest": "sha1:HCUSXKI5LSFVDQWAN5HZSQWE5IJ2NZT7", "length": 5297, "nlines": 189, "source_domain": "www.udumalai.com", "title": "அகத்தியா் குருநாடி சாத்திரம் 235 - ,, Buy tamil book Agathiyar Gurunadi Sathiram 235 online, , Books, சித்தர்கள்", "raw_content": "\nஅகத்தியா் குருநாடி சாத்திரம் 235\nஅகத்தியா் குருநாடி சாத்திரம் 235\nஅகத்தியா் குருநாடி சாத்திரம் 235\nயாகோபு பஞ்சமித்ரம் - 300 தண்டகம் - 110 கல்லாடம் உரைகளுடன்\nகோஷாயி அனுபோக வைத்திய பிரம்ம ரகசியம் பாகம் 2\nமரணத்தை வென்ற காயகல்ப சித்தர்கள்\nஇயாகோபு என்னும் இராமதேவர் வைத்தியகாவியம் - 1000\nமச்சமுனிவர் திருவாய் மலர்ந்தருளிய மெய்ஞானம் பெருநூல் காவியம் -800\nஅகத்தியர் - சௌமிய சாகரம் 1200\nதிருமூலர் அருளிய 300 யந்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/03/18003855/Recovering-from-cancer-Life-is-no-longer-afraid-Sonali.vpf", "date_download": "2020-06-06T18:16:30Z", "digest": "sha1:24NGHCXKBK2YCGRKHLF5DGM7HXCIH24Z", "length": 10157, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "Recovering from cancer Life is no longer afraid -Sonali Bindre || புற்றுநோயில் இருந்து மீண்டதால் “வாழ்க்கையில் இனி பயமே இல்லை”-சோனாலி பிந்த்ரே", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபுற்றுநோயில் இருந்து மீண்டதால் “வாழ்க்கையில் இனி பயமே இல்லை”-சோனாலி பிந்த்ரே + \"||\" + Recovering from cancer Life is no longer afraid -Sonali Bindre\nபுற்றுநோயில் இருந்து மீண்டதால் “வாழ்க்கையில் இனி பயமே இல்லை”-சோனாலி பிந்த்ரே\nதமிழில் ‘காதலர் தினம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமான சோனாலி பிந்த்ரே இந்தியில் முன்னணி நடிகையாக இருந்தார்.\nதமிழில் ‘காதலர் தினம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமான சோனாலி பிந்த்ரே இந்தியில் முன்னணி நடிகையாக இருந்தார். அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு ரசிகர்களை அதிர்ச்சியாக்கியது. வெளிநாட்டில் சிகிச்சை பெற்று குணமாகி இப்போது மீண்டு வந்து இருக்கிறார். அந்த அனுபவங்களை அவர் சொல்கிறார்:-\nபுற்றுநோயை மறைக்க விரும்பாமல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டேன். ஆரோக்கியத்தை உருவாக்கும் எத்தனையோ பொருட்களுக்கு தூதுவராக இருந்த எனக்கு புற்றுநோய் என்றதும் வாழ்க்கை தலைகீழாக ஆனது. எல்லோரும் தைரியம் கொடுத்தனர். இதனால் நோயை எதிர்கொள்ள நம்பிக்கை வந்தது.\nஅறுவை சிகிச்சைக்கு பிறகும் கஷ்டப்பட்டேன். எனது உடலில் 20 இடங்களில் ஆபர���ஷன் செய்த வடுக்கள் உள்ளன. நான் மறுபடியும் செய்ய வேண்டிய வேலை இருப்பதால் கடவுள் காப்பாற்றி அனுப்பி இருக்கிறார் என்று தோன்றுகிறது. இல்லாவிட்டால் உயிர் போகிற அளவுக்கு போய் திரும்ப வந்து இருக்க மாட்டேன்.\nகடவுள் எதற்காக என்னை உயிர்ப்பித்து திரும்ப அனுப்பினார் என்ற காரணத்தை கண்டுபிடிப்பேன். எத்தனையோ எண்ணைக்கு விளம்பரம் செய்த நான் எனது தலைமுடியை இழந்து விட்டேன். பழைய முடி எனக்கு இல்லை என்ற உணர்வு வருகிறது. ஆனாலும் எனது புருவங்கள் மறுபடியும் வந்து விட்டது. குணமாகி வந்த பிறகு பயம் இல்லாமல் போய் விட்டது. இனிமேல் எனது வாழ்க்கையில் பயம் என்பது இல்லை.” இவ்வாறு சோனாலி பிந்த்ரே கூறினார்.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. என்னிடம் தவறாக நடந்தார் - பட அதிபர் மீது டி.வி. நடிகை புகார்\n2. தனுசுடன் நடிக்க வைப்பதாக பண மோசடி\n3. புதிய விதியால் படப்பிடிப்பில் பங்கேற்க இயக்குனர் மணிரத்னம், அமிதாப்பச்சனுக்கு சிக்கல்: இந்திய டைரக்டர்கள் சங்கம் எதிர்ப்பு\n4. கர்ப்பிணி யானையை கொன்ற அரக்கர்கள் - குஷ்பு, சிம்ரன், அமலாபால் ஆவேசம்\n5. சமூக வலைத்தளத்தில் எனது பெயரில் போலி கணக்கு - நடிகை அம்பிகா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/113744/", "date_download": "2020-06-06T17:13:08Z", "digest": "sha1:3BHP3JHP4VJ77J4KRJSNXIHKOJVO5BFU", "length": 41420, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஸ்டெல்லா புரூஸின் அப்பா", "raw_content": "\n« நூல்களை அனுப்புதல் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-28 »\nசமீபத்தில் ஸ்டெல்லா ப்ரூஸ் (இயற்பெயர் ராம் மோகன். ஜெயகாந்தனின் “ஞான ரதம்” பத்திரிகையில் வேலைசெய்யும் பொழுது கூட வேலைசெய்த பாலியல் பலாத்காரத்தால் இறந்த ஒரு மாற்றுத் திறனாளிப் பெண்ணின் நினைவாக ஸ்டெல்லா ப்ரூசானவர்.) எழுதிய ஒரு கட்டுரையில் அவருடைய அப்பாவைப் பற்றி எழுதியிருந்தார். அவருடைய தாத்தா மிகப்பெரும் செல்வந்தர். தன்னுடைய மூத்த தாரத்து பிள்ளைகளுக்கு சொத்துக்களைப் பிரித்துக்கொடுத்து விடுதலைப்பத்திரம் வாங்கிக் கொள்கிறார் அடுத்த கல்யாணத்திற்காக. இவருடைய தந்தைக்கு நிறைய சொத்து வந்து சேர்கிறது. இவருடைய தந்தைக்கு முதலில் கல்யாணம் செய்து கொள்ளும் எண்ணமே இல்லை. அவரும் காமராஜரும் நெருங்கிய நண்பர்கள். காமராஜருக்கு ஆரம்ப முதலே கல்யாணம் செய்துகொள்ளும் எண்ணமில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். இவருடைய அன்னை (ஸ்டெல்லா ப்ரூஸின் பாட்டி) காமராஜரிடம் தன் பையனைக் கல்யாணத்திற்கு வற்புறுத்தச் சொல்கிறார். அவரும் தொடர்ந்து வற்புறுத்த இவர் ஒரு வழியாக கல்யாணத்திற்கு ஒத்துக்கொள்கிறார். இது காமராஜருடைய அன்னைக்குத் தெரிந்ததும் ஆச்சரியம் தாளவில்லை. அவர் இவரை அழைத்து எப்படியாவது காமராஜரை வற்புறுத்தி கல்யாணத்திற்கு ஒத்துக்கொள்ளச் சொல்கிறார். ஆனால் இவர் காமராஜரிடம் அதைப் பற்றி வாயைத்திறக்கவில்லை. இது ரொம்பப் பின்னால் காமராஜருக்குத் தெரிய வருகிறது. ஆனால் அவருக்கு அது குறித்து மகிழ்ச்சியே.\nபிற்காலத்தில் ஸ்டெல்லா ப்ரூஸின் தங்கையின் திருமணத்திற்கு காமராஜரை அழைக்க ஸ்டெல்லா ப்ரூசையே அனுப்புகிறார். காமராஜரைத் தொலைபேசியில் அழைத்து தன் பையன் வருவான் என்றும் அவனை எப்படியாவது கல்யாணம் பண்ணிக் கொள்ள வற்புறுத்தவேண்டும் என்றும் வற்புறுத்துகிறார். காமராஜரும் சொல்லிப் பார்க்கிறார். இவர் வாயைத்திறக்காமல் உட்கார்ந்திருக்கிறார். “அது சரி…உனக்குப் பிடிக்கலேன்னா யார் என்ன செய்ய முடியும்..” என்று முடித்து விடுகிறார்.\nகாந்தியின் கொள்கைகளில் பெரிதும் பிடிப்புள்ளவர். புலாலை முற்றும் துறக்கிறார். ஆனால் மனைவி சாப்பிடத் தடை சொல்வதில்லை. பிறந்த இரண்டாவது வருடமே கறி வாசனையைக் காட்டி விடும் சமூகத்தில் தன் பையன் ராம் மோகனை – ரபீந்திரநாத் தாகூரின் பெயரைத்தான் முதலில் வைப்பதாக இருந்து தன் தந்தை ஒப்புக் கொள்ளாததால் ராஜா ராம் மோகன் ராயின் பெயரை வைக்கிறார் – முதலிலிருந்தே அந்த வாசனை படாது வளர்க்கிறார். தன்னுடைய வீட்டு நூலகத்திலிருந்து புத்தகங்களை வாசித்து��்காண்பித்து இவருக்கு இலக்கிய ரசனையை வளர்க்கிறார். இந்தக் கட்டுப்பாடுகள்() எல்லாம் இவருக்கு மட்டும்தான். மற்ற பிள்ளைகளுக்கல்ல. ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் கொள்கைகளில் பெரிதும் பிடிப்போடு இருக்கிறார் ராம் மோகன். பின்னாளில் தன் தந்தையை அவருடைய பிரசங்கத்திற்கு அழைத்துச் செல்கிறார். தலைக்கு மேல் கைகளைக் குவித்து கும்பிடுகிறார். அவர் கைகளைப் பற்றி சந்தோஷப்படுகிறார்(ஜெ.கே யோட கைகள் எவ்வளவு குளுர்ச்சியா இருக்கு… ) இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஒரு நாள் இவருக்குப் போன் செய்து தான் திரும்ப அசைவம் சாப்பிடத் தொடங்கி விட்டதாகக் கூறுகிறார். ஆனால் இவரைக் கடைசி வரை சாப்பிடக் கூடாது என்று வலியுறுத்துகிறார். இவரும் சாப்பிடுவதில்லை.\nரொம்ப பிற்பாடு இவர் தன்னுடைய நாற்பத்தெட்டாவது வயதில்(நிறைய வருடம் வாழவில்லை. நிறைய நிறைய வாழ்ந்தோம்… ) திருமணம் செய்து கொள்கிறார் தன்னுடைய வாசகியையே. அதுவும் பட்டாச்சார்யாரின் பெண், அசைவ வாசனை படாது வளர்ந்தவர் என்பதில் இவருடைய தந்தைக்கு மிக்க மகிழ்ச்சி.\nஊரில் பெரிய செல்வாக்கு. காங்கிரஸ் கட்சியில் நினைத்தால் போட்டியிட்டு பெரிய பதவிகளுக்கு வந்திருக்க முடியும். அவர் மனம் அதில் செல்வதில்லை. தி.மு.க அரசு மதுரை டி.வி.எஸ் நிறுவன பஸ்களை அரசுடைமையாக்கிய சமயத்தில் டி எஸ் கிருஷ்ணா வைப் போய் சந்திக்கிறார். ராம் மோகனையும் அழைத்துச் செல்கிறார். கிருஷ்ணா பஸ்கள் போனதைவிட அந்த தொழிலாளர்களுக்கு வேலை போனதை நினைத்து வருத்தப்படுகிறார். தன்னுடைய மகனுக்கு வியாபாரத்தில் ஈடுபட பம்பாயில் ஒரு வாய்ப்பை அமைத்துத் தருகிறார். அது இவருக்கு சரிப்பட்டு வரவில்லை. இரண்டே மாதத்தில் திரும்பி விடுகிறார். அதை நினைத்துக் கூட கவலையில்லை அவருக்கு. சென்னை “மேன்சன்” வாழ்க்கைக்கு இடம் பெயர்கிறார் ராம் மோகன். அவ்வப்போது விருதுநகர் சென்று தந்தையைப் பார்த்து வருகிறார். ஒவ்வொரு முறையும் நிறையப் பணம் கொடுக்கிறார். ஸ்டெல்லா ப்ரூஸின் சில கதைகளும் நாவல்களும் வெளிவருகின்றன. எழுத்தாளராக புகழ் சேர்கிறது. இவருக்கு மகிழ்ச்சியே. ஆனால் ஒரு கட்டத்தில் தங்களுடனேயே இருந்து விட கண்ணீர் விட்டுக் கெஞ்சுகிறார் தந்தை. இவர் கேட்பதில்லை.\nஒருமுறை சிறுவயதில் இவரை அழைத்துக் கொண்டு திருப்பரங்குன்றம் கோயிலுக்க���ச் சென்று விசேட அர்ச்சனை செய்கிறார் எழுத்தாளர் தேவன் பெயருக்கு. அவருக்கு பிள்ளைக் குழந்தை பிறக்க வேண்டி. அதற்கு பின்னாளில் இவர் தேவன் நாவல்களைப் படிக்கும் போதுதான் தெரிகிறது அவருக்குப் பிள்ளையில்லாக் குறையை சில நாவல்கள் பிரதிபலிப்பதை.\nஇவருக்கு மரணம் எளிதாக நேர்கிறது. எதோ மாதிரி இருப்பதாக படுத்துக்கொள்பவர் எழுந்திருப்பதில்லை. பின்னாளில் “மிஸ்டிக்க”லாக நிறைய பரிசோதனைகளில் ஈடுபடும் ராம் மோகன் “என் நெற்றிப் பொட்டு திறந்து கூறியது அப்பா திருவிடைமருதூரில் மறுபிறப்பு எடுத்திருப்பதாக ..” என்று எழுதுகிறார். சில நாட்கள் கழித்து திருவிடைமருதூர் வழியாகச் செல்கிறார் ராம் மோகன்கலங்கிய கண்களோடு ஊர் பின்னால் விரைவதை கார் ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டே.\nநான் சமீபத்தில் படித்த சிறந்த கட்டுரை.(என் நண்பர் ஆத்மாராம், விருட்சம் வெளியீடு)\nநான் ஸ்டெல்லா புரூசை இரண்டுமுறை சந்தித்திருக்கிறேன். என் ரப்பர் ராவலுக்கு அவர் எழுதிய கடிதம் வழியாக அறிமுகம். நீண்ட கடிதங்கள் பல எழுதியிருக்கிறார். ஒரு தொடர் உரையாடலில் சில ஆண்டுகள் இருந்தோம். நேரில் சந்தித்த இரண்டுமுறையும் ஜே..கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ பற்றி பேசினோம்.\nநான் அவரை முதல்முறை சந்தித்தபோது அவருடைய கதைகளை முதலில் குமுதத்தில் வாசித்தது பற்றிச் சொன்னேன். ‘நம் கதையின் இனம்புரியாத இனிமை இப்போது முடிகிறது’ என கடைசிவரியில் திருப்பம் வைத்த அந்தக்கதை அன்றைய ரசனைக்குப் புதியது. ஆனால் எங்கள் உரையாடல் சற்றுதான் நீடித்தது. உடனிருந்த நண்பர் ஜே.கிருஷ்ணமூர்த்தி பற்றி பொழிந்துதள்ள ஆரம்பித்துவிட்டார். மேலும் இருமுறை ஓர் ஓட்டலில் நானும் அவரும் மட்டும் அமர்ந்து நீண்ட நேரம் அந்தரங்கமாகப் பேசிக்கொண்டோம்\nஇரண்டாம் முறை சந்தித்தபோது ஸ்டெல்லா புரூஸ் தளர்ந்திருந்தார். உளஅமைதிக்கான மாத்திரைகள் எடுத்துக்கொள்வதாகச் சொன்னார். அவருடைய மனைவிக்கு சிறுநீரகத் தொற்று ஏதோ ஏற்பட்டிருந்த நாட்கள் அவை. அது சரியா என எனக்குத்தெரியவில்லை என்றேன். “எனக்கு வேறுவழி தெரியவில்லை. என்னை பிசாசுக்களும் தெய்வங்களும் இரண்டுபக்கமும் இழுக்கின்றன” என்றார்.\nஅடுத்த ஆண்டே அவர் தற்கொலை செய்துகொண்ட செய்தி வந்தது. அவர் காதலித்து மணந்த பெண்மணி நோயுற்று உயிர்துறக்க அந்தப் பிரிவாற்றாமை தாளாமல் உயிர்துறந்தார். அவருக்கான சிகிழ்ச்சைக்காக பெருந்தொகை செலவழித்து கடனாளி ஆகிவிட்டதாகச் சொல்கிறார்கள்.தமிழ் எழுத்தாளர்களில் தனிப்பட்ட வாழ்க்கை என்று பார்த்தால் எவரேனும் நாவலாக எழுதத் தக்கது ஸ்டெல்லாபுரூசின் வாழ்க்கை. அவர் தன் சூழல் பற்றி நாவல்களில் எழுதியதில்லை. செயற்கையான ஒரு சென்னைச்சூழலில் நிகழ்பவை அவருடைய கதைகள். அவர் விகடனில் எழுதிய பனங்காட்டு அண்ணாச்சி என்ற நாவலில் ஓரளவு அச்சூழல் உள்ளது.\nஸ்டெல்லா புரூஸின் உணர்வுநிலைகளைப் பற்றியோ அவருடைய வாழ்க்கையைப்பற்றியோ நாவலாகவே எழுதிப்பார்க்கமுடியும், ஓரிருவரி எண்ணங்கள் பொருளற்றவை. ஆனால் இங்கே அப்படியெல்லாம் எழுதிவிடமுடியாது. இறந்தவர்களைப்பற்றி சம்பிரதாயமான வரிகளுக்கு மேல் ஏதேனும் எழுதினால் இங்கே லபோதிபோ என்று கத்திக்கொண்டு வருவார்கள். வருபவர்கள் இலக்கியம்பேசுபவர்களாகவும் இருப்பார்கள். அவர் இறந்தபோது நான் எழுதிய ஓரிருவரிகளுக்காக அன்று வந்த பூசலை கண்டு அப்படியே விட்டுவிட்டேன். இன்று மீண்டும் நினைவுகள் எழுகின்றன.\nஸ்டெல்லாபுரூஸின் வாழ்க்கைக்கும் க.நா.சுவின் வாழ்க்கைக்கும் பெரும் ஒற்றுமை உண்டு. இருவரின் தந்தையரும் வசதியானவர்கள். இருவருமே தங்கள் மைந்தர்களை அறிவுஜீவிகள் என்று நம்பினர். இருவருக்குமே தங்கள் மைந்தர் ஆங்கிலத்தில் எழுதி புகழ்பெறவேண்டும் என்னும் எண்ணம் இருந்தது. தங்கள் மைந்தர்களை எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களுமாக ஆக்க அவர்களால் முடிந்த அனைத்தையும் செய்தார்கள். க.நா.சு தமிழில் எழுத்தாளனாக வெற்றிபெற்றார். இன்றும் வரலாற்றில் நிலைகொள்கிறார். ஆனால் அதே சமயம் க.நா.சு எவ்வளவு எழுதியிருக்கமுடியுமோ அவ்வளவு எழுதியவர் அல்ல. எங்கு சென்றிருக்கலாகுமோ அங்கு சென்றவரும் அல்ல. ஸ்டெல்லா புரூஸுக்கு தொடக்கத்திலேயே காலடிகள் பிழைபட்டன\n முதல்சரிவு, ஸ்டெல்லா புரூஸ் அன்றைய இலக்கியவணிகச் சூழலுடன் சமரசம் செய்துகொண்டது. அவ்விதழ்களில் எழுத ஆரம்பித்தது. ஆரம்பநாட்களில் அங்கே செல்வது இலக்கியத் தற்கொலை. நடையும் நோக்கும் நிலைபெற்றுவிட்டபின் செல்லலாம், லா.ச.ரா முதல் ஜானகிராமன் வரை அங்கே சென்றவர்கள்தான். ஆரம்பநிலையில் அங்கே சென்றால் நம்மை வாசகர்களின் ரசனை இழுத்துச்செல்லத் தொடங்குகிறது. அவர்க��ுக்காக எழுத ஆரம்பிக்கிறோம். நம் நடையும் உளநிலையும் அதற்கேற்ப வடிவம் கொள்கின்றன. அதன்பின் மீளமுடியாது. அது நடந்தது அவருக்கு\nஸ்டெல்லா புரூஸ் ‘இளமைதுள்ளும் எழுத்தாளர்’ என்ற படிமத்தில் சிக்கிக்கொண்டார். விந்தையான நடை, திருப்பங்கள் என எழுதலானார். நுண்ணிய ரசனையும் நல்ல வாசிப்பும் கொண்டவர். ஆனால் அவை அங்கே அவருக்கு உதவவில்லை. அங்கே அவர் சுஜாதாவை நகல்செய்தார். மெல்ல அதிலிருந்து தனக்கென ஒருநடையை உருவாக்கிக்கொண்டார். ஆச்சரியம் என்னவென்றால் பின்னர் சுஜாதாவே ஸ்டெல்லாபுரூஸ் பாணியில் ஒருசில நாவல்களை எழுதினார். அது ஒரு நிலாக்காலம் போன்ற ஸ்டெல்லா புரூஸ் நாவல்களின் பாணியை சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் போன்ற நாவல்களில் காணலாம்.\nராம் மோகன் சிற்றிதழ்களில் காளி-தாஸ் என்றபேரில் நவீனக் கவிதைகள் எழுதினார். அன்றைய சிற்றிதழ் இயக்கத்துடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தார். ஆனால் அவருடைய முதன்மை ஆர்வம் வணிக இதழ்களில் எழுதுவதிலேயே இருந்தது. அது அவருக்கு பல்லாயிரம் வாசகர்களைப் பெற்றுத்தந்தது. ஒருகாலகட்டத்தில் பாலகுமாரனுக்கு நிகராகவே பேசப்பட்டார். அந்த வாசகர்கள் அப்படியே மறைந்துவிட்டனர். அந்த மாயையை அவர் உணரவில்லை\nஇன்னொரு பெரிய வீழ்ச்சி, இலக்கியத்தை நம்பி வாழ்க்கையை அமைத்துக்கொண்டது. அவர் தன் தந்தை அளித்த செல்வத்தைச் செலவிட்டு வாழ்ந்தார். விரைவிலேயே அது கரைந்தது. வணிக எழுத்தில் உழன்றாலும் அது பொருளியல்ரீதியாக உதவவில்லை. ஆகவே வேறுவழியில்லாமல் சினிமாவிவாதங்களில் கலந்துகொண்டார். நான் அவரை இறுதியாகச் சந்தித்ததும் ஒரு சினிமாவிவாதத்தில்தான். அது அவருக்கு ஒவ்வாததாகவே இருந்தது. சினிமாவில் அவர் ஏமாற்றப்பட்டார்\nஅவருடைய இறுதிக்காலச் சோர்வுக்கும் இறப்புக்கும் பணநெருக்கடி முக்கியமான காரணம். தமிழில் எழுத்தை வாழ்வெனக்கொண்ட எவரும் சிறப்பாக எழுத வாய்த்ததில்லை- விதிவிலக்கு அசோகமித்திரன் மட்டுமே. க.நா.சு அவருடைய தந்தையின் கனவை இலக்காகக் கொண்டு எழுதத் தொடங்கினார். ஆனால் எழுத்தையே வருவாய் வழியாகக்கொண்டமையால் ஒருகட்டத்தில் வாழ்க்கைக்காகவே அல்லாடினார். சம்பந்தமில்லாமல் ஆங்கிலத்தில் எழுதி திறனை வீணடித்தார்.\nஅனைத்தையும்விட வீழ்ச்சி என்பது ஸ்டெல்லா புரூஸ் சரியான ஆசிரியர்களைப் பெறவ���ல்லை என்பது. இதை இன்று மிகப்பெரிதாகவே உணர்கிறேன். மிக இளமையிலேயே ஆன்மிகமான அறிதல்களுக்குள் சென்றவர். உண்மையிலேயே பல விழிகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் கொண்டவர். ஏனென்றால் மிகமென்மையானவர், மிகநுட்பமானவர், மிகக்கூரியவர்.ஆனால் அவர் பெற்ற ஆன்மிகம் என்பது வெறும் நூலறிவு. அந்த அறிவு அவருக்கு மிகையான தன்னிலையை அளித்தது ஆகவே எவரிடமும் சென்றமர இயலவில்லை. எங்கும் பணியவோ செவிகொடுக்கவோ அவரால் முடியவில்லை\nஅன்றிருந்த எந்த இலக்கியமுன்னோடியையும் அவர் அணுகவில்லை. ஒரு நல்ல இலக்கியவழிகாட்டி அவருடைய அகந்தைகளை உடைத்திருக்கக் கூடும். அவருடைய நுட்பமான பிழைகளைச் சுட்டிக்காட்டியிருக்கக்கூடும். ஒரு நல்ல ஆன்மிகவழிகாட்டி அவருடையது அறிவார்ந்த பாவனைமட்டுமே எனச் சுட்டிக்காட்டியிருக்கமுடியும். அவருக்கிருந்த அந்தரங்கமான வினாக்களை தொட்டு முன்னெடுத்திருக்கமுடியும். சரியான அகவையில் சரியான வழிகாட்டிகளின் பங்கென்ன என இன்று உணர்கிறேன். அவர்களைச் சென்றடையாமல் நம்மைத் தடுப்பது நம்மில் அகாலமாக உருவாகிவிடும் ஆணவமே.\nஸ்டெல்லா புரூஸுக்கு ஆசிரியர்கள் இல்லை. ஜே.கிருஷ்ணமூர்த்தி தன் மானசீக ஆசிரியர் என்றார். நூல்களில் இருப்பவர் ஆசிரியரல்ல, நேரடி ஆசிரியரைத் தேடுங்கள் என நான் சொன்னேன். நான் சொன்னதென்ன என அவருக்குப் புரியவில்லை. ஆசிரியரிடம் அகந்தை அடிபட்டு அழுதிருக்கிறீர்களா என்று கேட்டேன். அவர் “இல்லை” என்றார். “உங்கள் அகந்தையை நிறைவுசெய்யும் நூல்களாக வாசிக்கிறீர்கள். மனிதர்களாகச் சந்திக்கிறீர்கள்…” என்றேன். அவர் “செல்லவேண்டும்.குறைந்தது சுந்தர ராமசாமியையாவது சென்று சந்திக்கவேண்டும்” என்றார். அது நிகழவில்லை.\nராம் மோகன் மிகச்சிறப்பாக கோவையாகப் பேசுபவர். ஓஷோ முதல் ஜேகே வரை.அதுவே அவரை தானே ஓர் ஆசிரியர் என எண்ணச்செய்தது. அப்படி எண்ணியவர்கள் பலர் அன்று அவருடன் இருந்தார்கள்.விளைவாக அவருடைய திறன்கள் வீணாயின. நல்ல ரசனையும் படிப்பும் கொண்டிருந்தும் இன்றைய இலக்கியவரலாற்றில் இடம்பெறும் ஒரு கதைகூட அவரால் எழுதப்படவில்லை.\nஆன்மிகமான பயணத்தில் வழக்கமாக நிகழும் இரு பிழைகளுக்கு அவர் ஆளானார். ஒன்று, தொடக்கத்தில் ஆன்மிகத்தை வெறும் கருத்துக்களாக அறிந்து பேசிக்கொண்டிருப்பது. இரண்டு, அது சலிக்கும் எல்லையில் சட்டென்று மிகையான மறைஞானத்தை நோக்கிச் செல்வது. மெய்மைசார்ந்த பிரமைகளை அடைவது. அடைந்துவிட்டோம் எனும் கற்பனைகளில் உலவுவது. நூல்களிலிருந்து அந்த பிரமைகள் எழுந்து உண்மைகள் போலவே பேருருக்கொண்டு நிற்கும். அது மிகப்பெரிய இடர்\nராம் மோகன் நான் சந்திக்கும்போது ஆவிகள் பேய்கள் குறித்த நம்பிக்கைகள் கொண்டிருந்தார். நம்பிக்கை என்பதை விட அவருக்கு அவை நிகருண்மைகளாக இருந்தன. உண்மையிலேயே அவ்வாறு ஓர் உலகம் இருக்குமோ என்று நான் சற்றேனும் ஐயம்கொள்வது ராம் மோகன் அந்நம்பிக்கையை வலுவாக முன்வைத்தமையால்தான். நவீன எழுத்தாளர் ஒருவர் இத்தனை ஆணித்தரமாக ஆவியுலகு பற்றிப் பேசி நான் கேட்டதில்லை\nஅவருடைய துயரமுடிவு அவ்வாழ்க்கைக்கு ஒரு பெரிய ஒழுங்கை அளிக்கிறது என இன்று படுகிறது. ஸ்டெல்லா புரூஸ் எழுதியவற்றால் அல்ல, எழுத்தாளனாக வாழமுயன்றவர் என்னும் வகையில் மாபெரும் கதாபாத்திரம்.\nஸ்டெல்லா புரூஸ் என்கிற காளிதாஸ்\nநவீன மருத்துவம் மேலும் இரு கடிதங்கள்\n[…] ஸ்டெல்லா புரூஸின் அப்பா […]\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 33\nகோவை புத்தகக் கண்காட்சி -கடிதங்கள்\nதொ.ப - ஒரு வினா\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விர���து விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.padasalai.net/2019/08/blog-post_24.html", "date_download": "2020-06-06T18:08:27Z", "digest": "sha1:XU3VRYCDZIN4QKZOZAUCGA4BBQEXDEX7", "length": 24353, "nlines": 497, "source_domain": "www.padasalai.net", "title": "சிறப்பாசிரியர் பாடங்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை மாணவர்களின் தனித்திறன் பாதிக்கப்படுவதாக ஆசிரியர்கள் குற்றச்சாட்டு ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் செய்திகளை உங்கள் Helo App -ல் உடனுக்குடன் Notifications பெற Click Here & Join Now\nசிறப்பாசிரியர் பாடங்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை மாணவர்களின் தனித்திறன் பாதிக்கப்படுவதாக ஆசிரியர்கள் குற்றச்சாட்டு\nஇசை, ஓவியம் உள்ளிட்ட சிறப்பாசிரியர் படிப்பு களுக்கான பாடத்திட்டம் இன்னும் செயல்பாட்டுக்கு வராமல் இருப்ப தாக குற்றச்சாட்டுகள் எழுந்துள் ளன.\nதமிழக பள்ளிக் கல்வியின்கீழ் 37,211 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 46 லட்சம் மாணவ, மாணவியர் படிக்கின் றனர். இதற்கிடையே பள்ளி மாண வர்களிடம் புதைந்துள்ள இசை, ஓவியம் போன்ற தனித்திறன்களை வெளிக்கொணரும் விதமாக சிறப்பாசிரியர்களை கல்வித் துறை நியமனம் செய்தது.அதன்படி மாநிலம் முழுவதும் 3,200 சிறப்பாசிரியர்கள் பணிபுரி கின்றனர். இவர்கள் 6 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாண வர்களுக்கு ஓவியம், தையல், இசை மற்றும் உடற்கல்வி ஆகிய 4 படிப்புகளைக் கற்று தருவர்.இதுதவிர பகுதிநேர சிறப்பா சிரியர்கள் மூலம் கட்டிடக் கலை, வாழ்வியல் திறன், கணினி, தோட்டக்கலை உள் ளிட்ட தொழிற்கல்வி படிப்பு களும் மாணவர்களுக்கு கற்று தரப்படுகின்றன.இந்நிலையில் சிறப்பாசிரி யர் படிப்புகளுக்கு இன்னும் பாடத் திட்ட���் அமல்படுத்தப்படாமல் இருப்பதாக கல்வியாளர்கள், பெற்றோர் குற்றச்சாட்டியுள்ளனர்.இதுதொடர்பாக அரசுப் பள்ளி சிறப்பாசிரியர்கள் கூறும் போது, ‘‘இசை, ஓவியம், தையல் மற்றும் உடற்கல்வி ஆகிய சிறப்பு பாடங்களுக்கு பிரத்யேக பாடத்திட் டத்தைத் தயாரிக்க வேண்டு மென அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தினோம். அதையேற்று தனிக்குழு அமைத்து பல்வேறுசிறப்பு அம்சங்களுடன் சிறப்பாசிரி யர் படிப்புக்கான பாடத்திட்டத்தை 2017-ம் ஆண்டு கல்வித்துறை வடிவமைத்தது.தொடர்ந்து புதிய பாடத்திட் டத்தை இணையதளத்தில் வெளி யிட்டு, இதை அனைத்து பள்ளிகளி லும் அமல்படுத்த உத்தரவிடப் பட்டது. ஆனால், புதிய பாடத்திட்டம் இதுவரை செயல்பாட்டுக்கு வர வில்லை. இதனால் ஆசிரியர்கள் தங்களுக்கு தெரிந்தவற்றை மட்டும் மாணவர்களுக்கு கற்றுத் தருகின்றனர்.இப்போதைய காலகட்டத் துக்கு ஏற்ப மாணவர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொடுப் பதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. சிறப்பாசிரியர்களுக்கு எவ்வித பயிற்சிகளும் வழங்கப்படுவ தில்லை’’ என்றனர்.இதுகுறித்து கலை ஆசிரியர் சங்கத் தலைவர் ராஜ்குமார் கூறும் போது, ‘‘சிறப்பாசிரியர் பாடங் களுக்கு கல்வித் துறை உரிய முக்கியத்துவம் வழங்குவதில்லை.\nஇத்தனைக் காலமும் பாடத் திட்டம் இல்லாமல் ஆசிரியர் பயிற்சியின்போது படித்தவற்றை மட்டுமே மாணவர்களுக்கு சொல்லித்தர வேண்டியுள்ளது.இசை, ஓவியம், தையல், உடற்கல்வி ஆகிய 4 படிப்புகளுக்கு வடிவமைக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டம் சற்று கடினமாக இருந் தாலும் மாணவர்களின் திறன்களை வளர்க்கும்விதமாக பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதை ஒரு சுற்றறிக்கை மூலம் நடைமுறைபடுத்த அரசு தாமதப் படுத்துவதன் காரணம் புரிய வில்லை.மேலும், தோட்டக்கலை உள் ளிட்ட இதர பாடங்களுக்கும் பாடத்திட்டம் இல்லை. இதனால் சிறப்பா சிரியர் பாடவேளைகள் என்றாலே மாணவர்களுக்கு ஃப்ரி பிரியட் போல ஒய்வு நேரமாகிவிட்டது.ஒவ்வொரு பாடத்துக்கும் உரிய பாடத்திட்டத்தை வெளியிட்டு அதற்குரிய புத்தகங்கள் வழங்கி னால்தான் கற்றல் பணி சிறப்பான தாக இருக்கும்.\nஇன்றைய நவீன தொழில்நுட்ப காலத்தில் செல் போன் வழியாகவே பல்வேறு தக வல்களை மாணவர்கள் அறிந்து கொள்கின்றனர்.ஆனால், இன்னும் பழைய பாடமுறைகளையே நடத்தினால் மாணவர்களிடம் இருக்கும் தனித�� திறன், ஆர்வம் வெளிப்படாமல் போய்விடும். சமீபகாலமாக தேசிய அளவிலான கலைப் போட்டிகளில் அரசுப் பள்ளிகளில் இருந்து பங்கேற்கும் மாணவர்கள் எண்ணிக்கையும் குறைந்து வரு கிறது. எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.சிபிஎஸ்இ போல அனைத்து வகை சிறப்பாசிரியர் பாடங்களுக் கும் பாடத்திட்டத்தை கல்வித்துறை அமல்படுத்த முன்வர வேண்டும். இல்லை என்றால் அரசுப் பள்ளி களில் சிறப்பாசிரியர் பாடங் களின் எதிர்காலம் கேள்விகுறியாகி விடும்’’ என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"}
+{"url": "https://www.tamilscandals.com/vinthu-vilunguthal/pool-maassage-kaathali/", "date_download": "2020-06-06T17:37:42Z", "digest": "sha1:T6UQLGSQ74KZ4B324UHECTZJ5RTXVUQY", "length": 11072, "nlines": 219, "source_domain": "www.tamilscandals.com", "title": "கட்டான் போன்ற பூளை அடித்து தெறிக்க விட செய்தால் கட்டான் போன்ற பூளை அடித்து தெறிக்க விட செய்தால்", "raw_content": "\nகட்டான் போன்ற பூளை அடித்து தெறிக்க விட செய்தால்\nஆண் ஓரின செயற்கை 1\nகாதலன் பூளை பக்குவ மாக மசாஜ் செய்து கொடுத்து எப்படி பண்பாக பார்த்து கொள்ளும் காதலியை பார்த்து இருக்கீங்களே. கூடிய சிக்கிரம் உங்கள் காதலியும் எப்படி செய்வாள். அவள் என் பூளை பிடித்து நோண்ட நோண்ட இனால் அவளை நிறுத்து என்றே சொல்லவே முடிய வில்லை.\nமாடல் மங்கை ஐஸ்வர்யா பூல் சப்புவதில் பின்னுகிறாள்\nஉங்களது மனைவி இல்லை காதலி இற்கு எப்படி பூலை பிடித்து அவளது கைகளில் நுணுக மாக கையாளுவது என்று அவர்களுக்கு இன்னும் தெரிய வில்லை என்றால் இந்த வீடியோ வை பாருங்கள்.\nபவானி டீச்சர் வாயில் வெய்த பூலிய எடுக்க மாட்டாள்\nபள்ளியில் தன்னுடைய மாணவனுக்கு ரகசிய மாக கொஞ்சம் பாடம் எடுக்கலாம் என்று ஆசை பட்ட இந்த பவானி டீச்சர் முழு பூலை மொத்தமாக எடுத்து வேட்டை ஆடுவதை பாருங்கள்.\nநண்பனின் மனைவியை தாறு மாறு ஆக ஒக்கும் செக்ஸ்\nசரக்கு அடித்து விட்டு என்னுடைய நண்பன் தூங்கி விட்டான். அப்போது அவனது மனைவி மட்டும் தனியே இருப்பதை கண்டேன். அன்று இரவு ஆவலுடன் நான் மேட்டர் செய்தேன்.\nகாதலியை செக்ஸ் செய்ய மிகவும் நெருக்கம் ஆனா வீடியோ\nஅடுத்த வாரம் என்னுடைய காதலி படிபத்தார் காக வெளிநாட்டிற்கு செல்ல போகிறாள். அத நால் கடைசியாக ஒருமுறை என்னுடன் அவள் ஒத்து கொண்டு செக்ஸ் செய்ய ஆசை பட்டால்.\nபருவம் அடைந்த காதலியை இச்சென்று இன்பம் தந்த செக்ஸ்\nஎ���்னுடைய காலேஜ் காதலியின் வீட்டு மாடியில் நாங்கள் நின்று கொண்டு அவளது உதடுடன் உதட்டை இணைத்து கொண்டும் அவளது பெரிய முலைகளை நான் கசக்கி பிழிந்தும் செக்ஸ் கொண்டோம்.\nபக்கத்துக்கு வீடு பாபிய் அங்கிள் தடியை விரும்பி உம்பினால்\nஇந்த வீடியோவை பார்த்த உடன் இது மாதிரி யான ஒரு மாடல் இளம் பாபிய் இடம் நான் என்னுடைய தடியை கொடுத்து அவளிடம் இந்த வீடியோ வை காமித்து இதே மாதிரி உம்ப விட நினைத்தேன்.\nஇந்திய காதலிஇற்கு காதலன் பூல் தான் புதிய ஐஸ் கிரீம்\nஇந்த காதலி தன்னுடைய காதலனின் பூலை அவள் செக்ஸ் செய்யும் கருவி என்பதை அவள் மறந்து விட்டு அவள் அது ஒரு ஐஸ் கிரீம் குச்சி என்று நினைத்து கொண்டு சப்புகிறாள்.\nகாம கன்னி காஜல்யின் காமவெறி தீர்க்கும் செக்ஸ்ய் வீடியோ\nபொண்டாட்டியின் புண்டையை எடுத்து வாயில் வைத்து கொண்டு நல்ல வாய் போட்டு சப்புவதை போன்று ஒரு சுகம் ஆன ஒரு தருணம் இருக்காது. இந்த காம சூத்திரா செக்ஸ் முறையை பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/Programs/SpecialPrograms/2019/09/12011352/1051559/union-minister-nirmala-sitharaman-exclusive-interview.vpf", "date_download": "2020-06-06T17:41:36Z", "digest": "sha1:C63RWPCA6RRZHFH2XPCICEKGMZI5JZJN", "length": 4313, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "(11.09.2019) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் சிறப்பு நேர்காணல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(11.09.2019) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் சிறப்பு நேர்காணல்\nபதிவு : செப்டம்பர் 12, 2019, 01:13 AM\n(11.09.2019) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் சிறப்பு நேர்காணல்\n(11.09.2019) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் சிறப்பு நேர்காணல்\n(02.06.2020) - ஊரடங்கு தாலாட்டு\n(02.06.2020) - ஊரடங்கு தாலாட்டு\n(28.05.2020) - \"திமுக மனு - அதிமுக சவால்\"\n(28.05.2020) - \"திமுக மனு - அதிமுக சவால்\"\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்ன��� தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.udumalai.com/thirudappatta-desam.htm", "date_download": "2020-06-06T16:23:50Z", "digest": "sha1:OLWEQM6273V6OCYGF4RLMN7ZSR22YMLE", "length": 6066, "nlines": 190, "source_domain": "www.udumalai.com", "title": "திருடப்பட்ட தேசம் - நக்கீரன், Buy tamil book Thirudappatta Desam online, nakkiran Books, கட்டுரைகள்", "raw_content": "\nஅமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனின் புதிய திட்ட அறிக்கையான 21-ம் நூற்றாண்டில் அமெரிக்க பாதுகாப்பு துறையின் முன்னுரிமை நடவடிக்கைகள் என்ற அறிக்கையில் இந்தியப் பெருங்கடல் பகுதி முழுவதையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வகையில் நம் கைவிட்டு போய்விட்ட கச்சத்தீவு ஏதோ ஒரு நாட்டின் இராணுவத் தளமாக மாறாது என்பதும் கூடங்குளம் போர் தாக்குதலின் இலக்காக அமையாது என்பதும் என்ன நிச்சயம்\nவெள்ளி என்றால் வெனிஸ் நகரம்தான்\nநான் ஏன் தலித்தும் அல்ல\nநாகலிங்க மரம் (தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்)\nஅழகிய பெரியவன் கதைகள் (முழு தொகுப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://sathirir.blogspot.com/2016/09/blog-post.html", "date_download": "2020-06-06T16:48:12Z", "digest": "sha1:SMFKQ2MFYV5Q7ALJTVJ3YOX3T3RE6BH5", "length": 39774, "nlines": 191, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: கனவு தேசத்தில் கதறும் மக்கள் .", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nகனவு தேசத்தில் கதறும் மக்கள் .\nகனவு தேசத்தில் கதறும் மக்கள் .\nபுதிய தலைமுறை வார இதழுக்காக\nசமாதானம், சகோதரத்துவம், சமத்துவம் என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு மக்கள் புரட்சி,கருத்துசுதந்திரம், எழுத்து சுதந்திரம் என்கிற தனி மனித சுதந்திரங்களுக்கு முன்னுதாரணமாகவும்.ஐரோப்பாவின் அழகான நாடுகளில் ஒன்றாகவும் பிரான்ஸ் விளங்குகிறது.அது மட்டுமல்ல பிரான்சின் தலை நகர் பாரிஸ்.. தூங்கா நகரம் மட்டுமல்ல,கலைஞர்களினதும் காதலர்களினது நகரமும் கூட..\nஇப்படி பால சிறப்புக்களை கொண்ட பிரான்ஸ் நாடு அண்மைக்காலமாக அச்சத்தில் உறைந்து போய் கிடக்கின்றது.காரணம் இஸ்லாமிய தீவிரவாதம்..பிரான்ஸ் நாட்டுக்கு தீவிரவாத தாக்குதல் ஒன்றும் புதிதல்ல.அல்ஜீரிய தீவிரவாதிகள்,பாலஸ்தீன விடுதலைப் போராட்ட குழுவான மக்கள் விடுதலைப் படை,பிரான்சிலிருந்து பிரிந்து செல்லப் போராடிய கோர்ஸ் தீவின் அமைப்பான F.I.N.C ஆகிய அமைப்புக்கள் பொருளாதார மையங்கள்,திரைச்சேரிகள் ,பொதுமக்கள் கூடும் இடங்களில் தாக்குதலை நடாத்தியிருக்கிறார்கள்.\nஆனால் தற்சமயம் நடக்கும் தாக்குதல்கள் முழுக்க முழுக்க அதிகமாக பொதுமக்கள் கூடும் இடங்களை குறி வைத்தே நடாத்தப் படுவது மட்டுமல்லாது பெருமளவு உயிர் சேதங்களையும் ஏற்படுத்துவதால் மக்கள் பெருமளவு அச்சத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள்.இந்த தாக்குதல்களை வழி நடத்துவது தாமே என தூய இஸ்லாமிய அரசு என்று அறிவித்திருக்கும் ஐ எஸ் ஐ எஸ் அமைப்பு உரிமை கோருகிறது.\n2012 ம் ஆண்டு பிரான்சில் அதிபருக்கான தேர்தல் அறிவிக்கப் பட்டு பிரச்சாரங்கள் நடந்துகொண்டிருந்த வேளை இவர்களது முதலாவது தாக்குதல் 11 ந்திகதி மார்ச்சில் துலூஸ் நகரப்பகுதியில் நான்கு இராணுவத்தினரையும் பின்னர் யூதப் பாடசாலை ஒன்றி மூன்று யூதக் குழந்தைகளையும் கொன்றதோடு ஆரம்பமாகின்றது.அல்லாவின் இராணுவம் என தன்னை அறிவித்துக் கொண்ட 23 வயதான அல்ஜீரிய இனத்தை சேர்ந்த \"முகமத் மேரா\" என்பவனே இந்த தாக்குதல்களை நடத்தியிருந்தான்.பின்னர் அவனது இருப்பிடத்தை சுற்றிவளைத்த காவல்துறையினர் அவனை சுட்டுக் கொன்றனர்.\nபின்னர் அவனுடன் தொடர்புடையவர்கள் பலரையும் கைது செய்திருந்தனர் .கைதானவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு பிரான்சில் பல்வேறு நபர்களுடன் வலைப்பின்னல் தொடர்புகள் இருப்பது தெரிய வந்தது. பிரான்சில் முக்கிய நகரங்களில் மேலும் தாக்குதல்கள் நிகழ வாய்ப்புள்ளது என பிரெஞ்சு புலனாய்வுப்பிரிவு புதிதாக பதவியேற்ற அரசாங்கத்தை எச்சரித்திருந்தார்கள்.ஆனால் françois hollande தலைமையில் புதிதாக பதவியேற்ற சோசலிசக் கட்சி அரசானது அதிகளவான குடியேற்ற வாசிகளின் வாக்குகளைப் பெற்று ஆட்சியமைத்ததாலும் இங்கு வாழும் வெளிநாட்டவர்கள் மீது மென்போக்கை கடைப்பிடிக்கும் கொள்கைகளை கொண்டிருந்ததாலும் அப்படியெதுவும் நடந்து விடாது என்கிற நினைப்பில் புலனாய்வுத்துறையின் எச்சரிக்கையை உதாசீனம் செய்து விட்டிருந்தார்கள் .\nபிரான்சின் எல்லை சோதனை சாவடிகள் எவ்வித சோதனைகளும் இன்றி திறந்தே கிடந்தன.விமான நிலையங்களில் ஏனோதானோ என்கிற சோதனைகள்,இரயில்களில் டிக்கெட் பரிசோதகர் கூட சோதிப்பதில்லை.அவ்வளவு நம்பிக்கை அவர்களுக்கு.அப்போதுதான் பிரான்சின் முன்னணி கேலிச்சித்திர பத்திரிகையான charlie hebdo முகம்மது நபி தொடர்பான கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டனர்.அதற்க்கு பல அரபுநாடுகள், இஸ்லாமிய தலைவர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்திருந்தார்கள்.இவை charlie hebdo பத்திரிகை ஆசிரியர் குழுவுக்கு ஒன்றும் புதிதல்ல.காரணம் அவர்கள் ஜேசுநாதர் தொடக்கம் உலக,உள்ளூர் அரசியல் தலைவர்கள் என்று யாரையும் விட்டு வைப்பதில்லை.\nதங்கள் மீதான கேலிச்சித்திரங்களுக்காக இங்கு எந்த அரசியல் தலைவரும் பத்திரிகையாளர் வீட்டுக்கு ஆட்டோ அனுப்பி மிரட்டுவதில்லை.ஆனால் 07 ஜனவரி 2015 இஸ்லாமிய தீவிர வாதிகள் பத்திரிகை அலுவலகத்துள் ஆயுதங்களுடன் நுழைந்து அல்லாஹூ அக்பர் என்று கத்தியபடி சுட்டுத்தள்ளினார்கள்.12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 11 பேர் காயமுற்றனர்.இறந்தவர்களில் இருவர் காவல்துறை அதிகாரிகள்.தப்பிச்சென்ற ஆயுததாரிகளை காவலர்கள் சுட்டுக் கொன்றார்கள். இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நான் சார்லி (je suis charlie)என்கிற கோசத்தோடு பல்லாயிரம் மக்கள் வீதியில் இறங்கினார்கள்.ஆனாலும் அரசு அசமந்தபோக்கிலேயே இருந்தது.\n13திகதி நவம்பர் 2015 அன்று பாரீஸ் நகர மைய்யப் பகுதியிலும் வெளியேயும் ஒரே நேரத்தில் நான்கு இடங்களில் தற்கொலைதாரிகளாலும்,ஆயுத தாரிகளாலும் தாக்குதல் நடத்தப்பட்டது.இத்தாக்குதலில் 130 கொல்லப்பட 413 காயமடைந்தனர்.பிரான்ஸ் நாடு மட்டுமல்ல உலக நாடுகளையே இந்த தாக்குதல் அதிசிக்குள்ளக்கியிருந்தது.இரண்டாம் உலக யுத்ததிற்கு பின்னர் ஒரு தாக்குதலில் அதிகளவான பொதுமக்கள் பிரான்சில் கொல்லப்பட்டது இதுவேயாகும்.இந்தத் தாக்குதலில் பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளுக்கிடையில் நடந்த கால்ப்பந்து விளையாட்டை இரசித்துக்கொண்டிருந்த நாட்டின் அதிபர் françois hollande ம் குறி வைக்கப் பட்டிருந்தார்.தற்கொலை குண்டுதாரி மைதனதுக்குள் நுழைய முன்னர் ஒரு காவலாளி தடுத்ததில் அந்த இடத்திலேயே குண்டுதாரி குண்டை வெடிக்கவைத்து அவனும் காவலாளியும் இறந்து போனார்கள் .இதன்பின்னர்தான் அதிபர் சோம்பல் முறித்து தனது இருக்கையில் நிமிர்ந்து அமர்ந்தவர் உடனடியாக நாட்டில் அவசரகாலச்சட்டத்தை அமுல்ப்படுத்தியதோடு நாட்டின் எல்லைகள்,பொது இடங்கள் எங்கும் பாதுகாப���பு அதிகரிக்கப் பட்டு இராணுவத்தினரும் காவல் கடமையில் ஈடு படுத்தப் பட்டனர்.\nஅதன் பின்னர் இந்த வருடம் பிரான்சில் பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளுடன் எவ்வித பிரச்சனைகளுமின்றி ஐரோப்பிய கிண்ணத்துக்கான உதை பந்தாட்ட போட்டிகளை நடாத்தி முடித்து \"அப்பாடா\" என அனைவரும் நின்மதிப்பெரு மூச்சு விட்டாலும்.. அந்த நின்மதி சில நாட்கள் கூட நிலைக்கவில்லை.பிரான்சின் தெற்குப்பகுதியான நீஸ் நகரத்தில் கோரமான இன்னொரு தாக்குதல் நடத்தப் பட்டது.ஆனால் இது வழைமை போல தற்கொலை தாக்குதலோ,பயங்கர ஆயுதங்களால் நடாத்தப் பட்ட தாக்குதலோ அல்ல.வித்தியாசமானது.\n14 ஜுலை 2016 பிரான்சின் தேசிய தினத்தை கொண்டாடும் மக்களுக்கு நீஸ் நகரத்தின் கடற்கரையில் இரவில் நடக்கும்கேளிக்கை , வான வேடிக்கை நிகழ்வுகள் முக்கியமானதாகும்.கோடை காலமென்பதால் பிரான்சின் பல பாகங்களில் இருந்து மட்டுமல்ல உலகம் முழுதுமிருந்தும் உல்லாசப் பயணிகள் வந்து குவிந்திருந்தார்கள்.கடற்கரையில் இரண்டு கிலோ மீற்றர் நீளத்தில் சுமார் நாற்பதினாயிரதுக்கும் அதிகமான மக்கள் அண்ணாந்து வானவேடிக்கைகளை பார்த்து இரசித்துக்கொண்டிருந்தவேளை 70 கிலோமீட்டர் வேகத்தில் இருபது டன் நிறையுள்ள லாரியொன்று மக்கள் கூட்டத்தினுள் புகுந்து தாறு மாறாக ஓடத்தொடங்கியது.\nயாரோ மதுபோதையில் வண்டியை கூட்டத்தில் வண்டியை விட்டு விட்டான் என்றுதான் ஆரம்பத்தில் அனைவரும் நினைத்தனர்.அங்கு நின்ற காவலர்களும் அப்படிதான் நினைத்து வண்டியின் சக்கரத்தை சுட்டு பஞ்சராக்கினார்கள்.ஆனாலும் வண்டி நிக்கவில்லை. ஒரு கட்டத்தில் வாகனத்தை ஓட்டி வந்தவன் துப்பாக்கியை எடுத்து சுடத் தொடங்கியபோதுதான் இது வேறு விவகாரமென அனைவருக்கும் புரியத் தொடங்கியது.\nஅதன் பின்னரே காவலர்கள் அவனை சுட்டுக் கொன்றனர்.ஆனாலும் என்ன பிரயோசனம் 88 பேர் கொல்லப்பட்டு 200 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருந்தனர்.இந்த தாக்குதலை நடத்தியவன் அல்லாஹூ அக்பர் என்று கத்தியாதாக எந்த சாட்சிகளும் சொல்லவில்லை .\nஇதனை நடாத்தியவன் துனிசியா நாட்டை சேர்ந்த Mohamed Salmène என்பவன். வயது 33.மூன்று பிள்ளைகளின் தந்தை. தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன்னர் அவன் \"நான் தயாராகி விட்டேன் நீங்கள் ஆயுதங்களுடன் வாருங்கள்\". என இருவருக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறான்.அந்த தகவலை வைத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளதோடு சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் என இதுவரை ஆறு பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.அதே நேரம் தாக்குதலாளி சில காலம் மன அழுத்தத்தில் இருந்து வைத்தியரிடம் சிகிச்சை பெற்றிருக்கிறான்.அதே நேரம் மனைவி பிள்ளைகளை போட்டு அடித்ததற்காக காவல்துறையால் இரண்டு தடவை அவன் கைதாகி செய்து சில காலம் தடுத்து வைக்கப் பட்டிருந்திருகிறான் பின்னர் அண்மையில் தான் விவாகரத்து பெற்றிருந்தான்.\nஆனால்இவன்தீவிரமதவாதியல்ல,நோன்புஇருப்பதில்லை,தொழுவதில்லை ,நிறைய மதுவருந்துவான்,புகைப்பிடிப்பான்,அது மட்டுமல்ல பன்றி இறைச்சி கூட உண்பான் என அவனது நண்பர்கள் கூறுகிறார்கள்..அப்போ அவன் ஜிகாதியாக இருக்க முடியாது .அப்படியானால் ஏன் இந்த தாக்குதலை நடாத்த வேண்டும்\nதாக்குதலாளியின் தாய் தந்தை சகோதரர்கள் துனிசியா விலேயே வாழ்கிறார்கள்.தாக்குதலாளி ஒவ்வொருவருடமும் விடுமுறையில் ஊருக்கு போய் வரும் வழக்கத்தை கொண்டிருந்தவன்.அப்படி அவன் ஒரு முறை விடுமுறையில் சென்றிருந்த வேளை துனிசியாவில் உள்ள ஐ எஸ் ஐ எஸ் அமைப்பினர் அவனிடம் பிரான்சில் எங்கேயாவது எப்படியாவது ஒரு தாக்குதலை நடத்தவேண்டும் அதற்கு வேண்டிய உதவிகளை தங்கள் ஏஜெண்டுகள் செய்து தருவார்கள்.மறுத்தாலோ காவல்துறைக்கு சொன்னாலோ அவனது குடும்பத்தை மொத்தமாக போட்டுத் தள்ளி விடுவோமென எச்சரித்துள்ளனர்.\nபிரான்சிற்கு திரும்பியவன் பிரெஞ்சு பொலிசாரிடம் முறையிட்டாலும் துனிசியாவில் உள்ள தனது குடும்பத்தை காப்பாற்ற முடியாது..வேறு யாரிடமும் சொல்லவும் முடியாமல் தவித்துக்கொண்டிருந்தவனிடம் தாக்குதலை எப்படியாவது நடாத்திவிட சொல்லி அழுத்தம் கொடுத்துக்கொண்டே யிருந்தவர்கள் எங்கே எப்போ என தாக்குதலுக்கான நாளையும் அவர்களே தீர்மானித்து கொடுத்து விட்டிருந்தார்கள்.இதனால் அதிக மன உளைச்சளுக்குள்ளன தாக்குதலாளி மனைவி பிள்ளைகளை போட்டு அடித்திருக்கிறான்.இறுதியில் தாக்குதலையும் நடாத்தி முடித்து விட்டிருந்தான்.ஐ எஸ் ஐ எஸ் அமைப்பினர் அதற்கு உரிமை கோரியிருந்தனர் .\nஅது மட்டுமல்லாது \"புனித இஸ்லாமிய அரசை அமைக்க அனைத்து இஸ்லாமியர்களும் ஓன்று படுங்கள் ஐரோப்பியர்கள் மீது கையில் கிடைக்கும் ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடாத்தி அவர்களது நிம்மதியை குலையுங்கள் உங்கள் உயிர் இஸ்லாத்தை காக்க உதவட்டும். அல்லாஹூ அக்பர்\"\". என்று முடியும் ஒரு சிறிய வீடியோ ஒன்றையும் பிரெஞ்சு மொழியில் வெளியிட்டிருந்தார்கள் .சில நாட்களின் பின்னர் யேர்மனியில் கோடரியாலும்,லண்டனில் கத்தியாலும் இஸ்லாமிய இளைஞர்கள் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்..இப்படி தொடர்ச்சியான செய்திகள் வெளிவந்து கொண்டே தான் இருக்கிறது .\n..உலக தாதா அமெரிக்கா தனது தேவைகளை குறுக்கு வழியில் நிறைவேற்றிக்கொள்ள பரிசோதனைக்குழாய் பயங்கரவாதக் குழந்தைகளை அவ்வப்போது பிரசவிக்கும்.அப்படி பிரசவித்த குழந்தைகளை தனக்கு வேண்டிய ஒரு நாட்டிடம் தத்து கொடுத்து விடும்.அமெரிக்க ரஸ்சிய பனிப்போர் காலத்தில் அல் கெய்தா என்கிற குழந்தையை பிரசவித்து பாகிஸ்தானிடம் தத்து கொடுத்து விட்டிருந்தது.அவர்களுக்கு வேண்டிய ஆயுதங்கள் பயிற்ச்சிகள் அனைத்தும் அமெரிக்கவே வழங்கியது உலகறிந்த உண்மையாகிப் போனது.இப்பொழுது பிரசவித்திருக்கும் குழந்தைதான் இந்த ஐ.எஸ்.ஐ.எஸ் .\nஇதனை கட்டார் ,சவூதி அரேபியா,மற்றும் துருக்கியிடமும் தத்து கொடுத்து விட்டார்கள்.இப்படி அமெரிக்க பிரசவிக்கும் குழைந்தைகளுக்கு விரும்பியோ விரும்பாமலோ பாலுட்டி, தாலாட்ட வேண்டிய கட்டாயம் ஐரோப்பிய நாடுகளுக்கு.இல்லாவிட்டால் இங்கும் உள்நாட்டு கலவரங்களையோ,ஆட்சி கவிழ்ப்பையோ நடத்திவிடுவார்கள் .அமேரிக்கா ஏன்தான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை பிரசவிக்க வேண்டும் \nயூதர்கள் அமெரிக்காவை உருவாக்கிய சிற்பிகள் என்று சொல்வார்கள்.அவர்களின் செல்வாக்குத் தான் அமெரிக்க அரசியலில் ஆதிக்கம் செலுத்துவது மட்டுமல்லாது பிரான்சிலும் அதேதான் நிலைமை.மேற்குலகின் பெருமுதலாளிகளாகவும் ஆயுத வியாபாரிகளாக மட்டுமல்லாது பெரிய மீடியாக்களும் யூதர்கள் வசமே உள்ளது .இந்த இஸ்ரேலிய அமெரிக்க கூட்டு கலவையில் பிறந்ததுதான்ஐ.எஸ்.ஐ.எஸ் .இதனை உருவாக்க வேண்டியதன் நோக்கம் ..\n1)இஸ்ரேல் அரசு உருவானதும் அதனை எதிர்த்து போராடிய மக்கள் விடுதலை இயக்கத்துக்கு ஆதரவாக எகிப்து, சிரியா, யோர்தான், இராக்ஆகிய நாடுகள் இஸ்ரேல் மீது போர் தொடுத்தனர்.எனவே எப்போதுமே தன்னை சுற்றியுள்ள அரபு நாடுகள் அனைத்தையும் பலவீனப்படுத்தி குழப்பத்தில் வைத்திருப்பது.\n2)மசகு எண்ணெய்க்கு மாற்றீடு ��ண்டு பிடிக்கப் படும் வரை மேற்குலகத்துக்கு தங்கு தடையின்றி சீரான விலையில் மசகு எண்ணை கிடைக்க வேண்டும்\n3)உலகிலேயே பெரும் வருவாயை கொடுக்கும் ஆயுத வியாபாரம் தாரளமாக நடக்க வேண்டும்\n4)உலகில் கிறீஸ்தவ மதத்தவர்களின் தொகையை இஸ்லாமியர்கள் விஞ்சி விடாமல் அவர்களுக்குள் இருக்கும் பிரிவுகளை பயன்படுத்தி அவர்களுக்குள்ளேயே அடிபட்டு இறந்து போவதற்கு ஆயுதங்களை கொடுத்து விட்டு கை கட்டி வேடிக்கை பார்ப்பது .\nஇவைதான் அடிப்படை காரணங்கள்.சரி இதற்கு ஏன் கட்டார் ,சவூதி அரேபியா,மற்றும் துருக்கி அமெரிக்காவுக்கு உதவ வேண்டும்காரணம் மிக சாதாரணமானது.சர்வாதிகாரத்தை ஒழிக்கிறோம் என்று இராக்கின் மீதும் பின்னர் அரபு வசந்தம் என்கிற பெயரில் மேற்குலகத்தால் உருவாக்கப்பட்ட போலிப் புரட்சி எகிப்து,லிபியா என்று வரிசையாக விழுங்கப்பட்டு சிரியாவில் நிற்கிறது.ஏற்கனவே எண்பது வீதம் அமெரிக்காவின் கட்டுப் பாட்டுக்குள் வந்து விட்ட சவூதி அரேபியாவும் சிறிய நாடான கட்டாரும் அமேரிக்கா சொல்வதற்கு தலையாட்டா விட்டால் மன்னர் ஆட்சியில் இருக்கும் இரு நாடுகள் மீதும் அரபு வசந்த புரட்சி பாயும்.\nஅடுத்தது துருக்கி.இவர்கள் ஏற்கனவே அமெரிக்க சார்பு நோட்டோவில் அங்கத்துவம் வகித்தாலும் ஐரோப்பிய யூனியனில் சேருவதற்கு துடித்துக்கொண்டும் குர்திஸ்தான் போராளிகளின் தாக்குதலால் தவித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.இவை இரண்டுக்கும் அமெரிக்காவின் தயவு அவர்களுக்கு தேவை.எனவேதான் அமெரிக்காவின் ஆயுதங்களை ஐ.எஸ்.ஐ.எஸ் சுக்கும் அவர்கள் கொடுக்கும் மசகு எண்ணையை அமெரிக்காவுக்கும் பெற்றுக் கொடுக்கும் தரகு வேலையை செய்கிறார்கள்.ஆனால் இடையில் அவர்களுக்கும் ஒரு ஆசை வந்துவிட தங்களது ஆயுதங்களை ஐ.எஸ்.ஐ.எஸ் சிடம் விற்று அவர்கள் கொடுத்த மசகு எண்ணையை அப்படியே அமுக்கி விட ஆத்திரமடைத்த அமேரிக்கா அங்கு ஒரு ஆட்சி கவிழ்ப்பு நாடகத்தை நடாத்தி துருக்கிக்கு ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளார்கள் .இனி அவர்கள் நல்ல விசுவாசியாக இருப்பார்கள் என நம்பலாம் .\nஎப்படி தங்கள் தேவைக்காக அமேரிக்கா உருவாக்கும் பரிசோதனை பயங்கரவாதக் குழந்தைகளை தங்கள் தேவை முடிந்ததும் அல்லது அவர்கள் தங்கள் கையை மீறி விட்டுப் போகும்போது அழித்து விடுவது வழமையோ அதுபோல ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பும் விரைவில் அழிக்கப் பட்டு வேறு ஒரு குழந்தை உருவாக்கப் படலாம் .தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பும் அமெரிக்காவின் தத்துப்பிள்ளை அவர்களது தேவைகள் முடிந்ததும் அழித்தொழிக்கப் பட்டார்கள் என்கிற கருத்தும் பலரிடம் உள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது .\nஇதே நேரம் பிரான்சில் இன்னொரு பிரச்னையும் ஓடிக்கொண்டிருகிறது.\"ட்ரான்ஸ்-அற்லான்ரிக் என்கிற கட்டற்ற வியாபார முதலீட்டு ஒப்பந்தம் அமெரிக்காவுக்கும் ஐரோப்பவுக்கும் கைசாதிடப்படவுள்ளதோடு பிரான்சில் முதலாளிகளுக்கு சாதகமான தொழிலார் சட்டத்தில் திருத்தம் ஒன்றும் கொண்டுவரப்படவுள்ளது இதனால் பெரு முதலாளிகள் முக்கியமாக அமெரிக்க முதலாளிகள் மட்டுமே பயனடையும் சட்டங்களே அவை.இந்த சட்டங்களுக்கு எதிராக போராடும் மக்கள் தொழில் சங்கங்கள் மீது தற்சமயம் நடைமுறையில் உள்ள அவசர கால சட்டத்தை பயன் படுத்தியே ஆளும் சோசலிசக் கட்சி அடக்கி வருகிறது.ஐரோப்பிய கிண்ணத்துக்கான உதை பந்தாட்ட போட்டிகள் முடிவுற்றதும் அவசர காலச் சட்டம் நீக்கப் பட்டு விடும் என்றே அனைவரும் எதிர் பார்த்தார்கள்.ஆனால் நீஸ் நகரத்தில் நடந்த தாக்குதலை யடுத்து மீண்டும் ஆறு மாதங்களுக்கு அவசர காலச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.எனவே தொடர்ந்தும் தொழிலார்களின் போராட்டம் அடக்கப்படும் என்பது இங்கு முக்கியமான விடயம் .\nஒரு சோசலிச அரசு தொழிளார்களுக்கு எதிரான சட்டத்தை கொண்டுவர அவர்களின் போராட்டங்களை அவசரகாலச்சட்டத்தின் கீழ் அடக்குகிறது என்பது முரண் நகையானது தான் .ஆனால் இனிவரும் காலங்களில் நாம் ஓட்டுப் போட்டு தெரிவு செய்கிறவர்கள் எம்மை ஆட்சி செய்கிறார்கள் என்று நம்புவது முட்டாள்தனம்.யார் ஆட்சிக்கு வந்தாலும் எம்மை இனி ஆட்சி செய்யப் போவது பெரு முதலாளிகளும்.வங்கிகளுமே .....\nவியாபாரிகளால் வீழ்ந்த தலைவா வீரவணக்கம்.\nகனவு தேசத்தில் கதறும் மக்கள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nisaptham.com/2014/12/blog-post_12.html", "date_download": "2020-06-06T16:24:00Z", "digest": "sha1:TWZQ4ZI567UHZWJMNR7EBIJPDXU5WGP2", "length": 14097, "nlines": 103, "source_domain": "www.nisaptham.com", "title": "அவ்வளவு கஷ்டமா? ~ நிசப்தம்", "raw_content": "\nபத்து வருடங்களுக்கு முன்பாக ஃபேஸ்புக், ட்விட்டர் என்றெல்லாம் இல்லாத சமயத்தில் தமிழ் மின்னஞ்சல் குழுக்களில் ஒரு பெயர் மிகப் பிரபலமாகியிருந்தது. நிலாரசிகன். அட்டகாசமான நிழற்படங்களின் மீது காதல் ரஸம் சொட்டும் கவிதைகள் எழுதப்பட்டு அது ஏகப்பட்ட பேரால் ஃபார்வேர்ட் செய்யப்படும். அதை நிலாரசிகன் கிட்டத்தட்ட ஒரு ட்ரெண்டாக மாற்றியிருந்தார். நிறையப் பேர் அவரைப் போலவே ஆவதற்கு முயன்று கொண்டிருந்தார்கள். அவரது புகழைப் பார்த்து எனக்கெல்லாம் பொறாமையாக இருக்கும். அவ்வளவு விசிறிகள் அவருக்கு- குறிப்பாக அவரது பெண் ரசிகைகள்தான் பொறாமைக்கு முக்கியக் காரணமாக இருந்தார்கள்.\nசில வருடங்களுக்குப் பிறகு திடீரென்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு ‘விடுகதையா இந்த வாழ்க்கை’ என்கிற ரேஞ்சில் நவீன கவிதைகளை எழுதத் தொடங்கியிருந்தார். கோணங்கி பற்றியும் தேவதச்சன் பற்றியும் மிகத் தீவிரமாக விவாதிக்கும் மனநிலைக்கு வந்திருந்தார். கேட்டால் ‘இதுதான் நல்லா இருக்கு பாஸ்’ என்பார். உண்மையில் அவர் ஆரம்பத்தில் எழுதிக் கொண்டிருந்தது கவிதைகள் இல்லை. விடலைகளின் மனநிலையைச் சீண்டுகிற வித்தை அது. மயங்கிக் கிடந்தார்கள்.\nபொழுதுபோக்காக நிலாரசிகன், நரன், வெய்யில், கதிர்பாரதி என்று கவிஞர்களின் பெயரை கூகிளில் தேடிக் கொண்டிருந்தேன். நிலாரசிகனின் பழைய கவிதைகள் வந்து கொட்டுகின்றன.\nநவீன கவிதைகள் எழுதத் தொடங்கிய பிறகு நிலாரசிகனின் போக்கு முற்றாக மாறிவிட்டது. மென்மையான கவிதைகளில் மிக அழுத்தமான விஷயங்களை எழுதுவது அவருக்கு சாத்தியமாகியிருக்கிறது. ‘கவிதைகளின் மொழியிலும் கூட திருகலும் அழுத்தமும் இருக்க வேண்டும்’ என்கிற கட்சியினரும் உண்டு. ஆனால் அது அவசியமில்லை. கவிதை அழுத்தமானதாக இருக்கட்டும். ஆனால் கவிதையின் மொழி மிக எளிமையாக இருக்கலாம். ஒரே வாசிப்பில் புரிந்துவிடும்படி இருந்தால் இன்னமும் நல்லது.\nநிலாரசிகனின் இந்தக் கவிதை அப்படித்தான் -\nஇரண்டே அறைகள்தான் இருக்கின்றன. இவர் ஒரு அறையில் படுத்திருக்கிறார். இன்னொரு அறையிலிருந்து குழாயில் நீர் சொட்டுகிறது. அது விடிய விடியக் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. இவ்வளவுதான் கவிதை. இந்தக் கவிதையில் இரவு, தனிமை, பயம், ஓலம் என அத்தனையையும் கொண்டு வந்துவிடுகிறார். எல்லோருக்குமே இத்தகைய ஒரு அனுபவம் இருக்கும். யாருமில்லாத சமயத்தில் வீட்டில் தனித்திருக்கும் போது ஒருவிதமான பதற்றம் உருவாகும் அல்லவா அதுவும் இரவில் உருவாகும் பதற்���ம். அதை பயம் என்று கூடச் சொல்ல முடியும். அதை இந்தக் கவிதை நேர்த்தியாக சித்திரப்படுத்துகிறது.\nஇந்தக் கவிதையை எளிதாக visualize செய்துவிட முடியும். மனதுக்குள் சினிமா ஓட்டுவது போல. இரவு முழுவதும் பயந்து கொண்டேயிருக்கிறான். அதிகாலையில் வாசல் பெருக்கும் சத்தம், பால்காரரின் சத்தம் எல்லாம் நீர் சொட்டு ஓசையை மறைக்கிறது என்பது மாதிரியான காட்சிப்படுத்துதலைச் சொல்கிறேன்.\nகற்களாக நீரில் எறிந்து மகிழ்கிறான்\nஒரு கிழவன். அவனுக்கு கால்கள் இல்லை. கருங்கற்களைப் பொறுக்கிச் சென்றவன் நதியினுள் வீசுகிறான். அந்த அலை அவனது பால்யத்தை நினைவுபடுத்துகிறது. அவனது கற்பனையில் அவனுனுக்கு கால்கள் முளைக்கின்றன. அவனை பால்யத்துக்கு அழைத்துச் சென்ற அந்த நதியில் தாய்மையின் சாயல் தெரிகிறது. நதி அப்படியேதான் இருக்கிறது. அந்தக் கிழவன் தான் நதியை தன் தாயாக நினைத்துக் கொள்கிறான். அல்லது நாம் அந்த நதியை அவனது தாயாக உருவகப்படுத்திக் கொள்கிறோம்.\nஇந்தக் கவிதைகளைப் புரிந்து கொள்வதில் என்ன சிக்கல்\n‘அய்யய்யோ...கவிதை என் ஏரியாவே இல்லை’ என்று யாராவது பேசினால் அவரைப் பிடித்து ஒரு அறையில் அடைத்து பத்து நாட்களுக்கு திரும்பத் திரும்ப கவிதைகளையே சொல்லித் தர வேண்டும் என நினைத்துக் கொள்வேன். அவ்வளவு பெரிய கஷ்டமா என்ன கவிதை புரியாது, கவிதை கஷ்டம் என்றெல்லாம் புரளியைக் கிளப்பி நிறையப்பேரை கவிதைப் பக்கமே வராமல் செய்துவிட்டார்கள். ஒரு கோயமுத்தூர்க்காரர் ஃபோன் செய்யும் போதெல்லாம் ‘கவிதைக்கும் எனக்கும் ஆகாதுங்க’ என்கிறார். முதலில் அவரைத்தான் கடத்தி கவிதை சொல்லித் தருவதாகத் திட்டம். ‘ஆபரேஷன் க’. இந்த ‘க’வை கவிதை என்றும் எடுத்துக் கொள்ளலாம். கதறடித்தல் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.inidhu.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-06T18:01:13Z", "digest": "sha1:FUIDQUZ3ZQDZ4FGLWYP6X4UTWQPSZ6QX", "length": 12995, "nlines": 170, "source_domain": "www.inidhu.com", "title": "பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் - இனிது", "raw_content": "\nபட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர்\nபாரதி பாஸ்கர் சிறந்த பேச்சாளர்; தனது பட்டிமன்ற பேச்சால் உலகத்தமிழ் மக்களை கவர்ந்தவர். இவர் பாரதியார் கண்ட புதுமைப் பெண்; சிறந்த எழுத்தாளர்.\nநாம் இக்கட்டுரையில் பாரதி பாஸ்கரின் பேச்சுத் திறமை, எழுத்துத் திறமை மற்றும் அவரது சாதனைகளைப் பற்றி பார்ப்போம்.\nஇவர் 1969ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் நாள் சென்னையில் பிறந்தார். இவரது தந்தை பெயர் கிருஷ்ணன். இவரது தாய் பெயர் கமலா.\nஇவரது தந்தை பள்ளித் தலைமையாசிரியராக பணிபுரிந்தார். இவரது தாய் அக்கௌண்ட்டட் ஜெனரல் அலுவலகத்தில் பணிபுரிந்தார்.\nபாரதி பாஸ்கர் திருவண்ணாமலை புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் தன் பள்ளிப் படிப்பை படித்தார். இவர் பள்ளியில் நடக்கும் பல பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றார்.\nஇவர் தன் பி.டெக் (கெமிக்கல் இன்ஜினியரிங்) படிப்பை அழகப்பா பல்கலைக்கழகத்திலும், தன் எம்.பி.ஏ. படிப்பை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலும் படித்தார்.\nஇவர் சிட்டி பேங்க் வங்கியில் துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார். இவர் கணவர் பெயர் பாஸ்கர் லட்சுமணன். இவருக்கு நிவேதிதா, காவ்யா என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.\nஇவர் தனது குரு சாலமன் பாப்பையா தலைமையிலான பல பட்டிமன்றங்களில் பேசி மக்களால் பெரிதும் பாராட்டப்படுகிறார்.\nதன் நகைச்சுவை கலந்த பேச்சின் மூலம் ஒட்டு மொத்த பட்டிமன்றத்தையும் தன்பால் ஈர்ப்பவர் பாரதி பாஸ்கர்.\nதன் நண்பர் பட்டிமன்றம் ராஜாவுடன் சேர்ந்து பலநாடுகளுக்கு சென்று பட்டிமன்றங்களில் பேசி வருகிறார்.\nஇவருடைய பேச்சு மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.\nஇவர் சன் தொலைக்காட்சியில் “வாங்க பேசலாம்”,”மகளிர் பஞ்சாயத்து” போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானார்.\nபாரதி பாஸ்கர் சிறந்த எழுத்தாளர். இவர் தினமணி பத்திரிக்கையில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். கல்கியில் இவர் பல சிறுகதைகள் எழுதியுள்ளார்.\nஅவள் விகடனில் இவர் எழுதிய “நீ நதி போல ஓடிக் கொண்டிரு” தொடர் கட்டுரை ��னைவரின் வரவேற்பையும் பெற்றது.\nஇவர் ஒரு கடிதம் இன்னொரு கடிதம், பெரிய ஆள், துரத்தும் ஆசைகள், பெற்றவள் பற்றிய குறிப்புகள் மற்றும் அப்பா என்றொரு வில்லன் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.\nமேலும் இவர் முதல் குரல், சிறகை விரி பற, சில பாதைகள் சில பயணங்கள் போன்ற நூல்களையும் எழுதியுள்ளார்.\nபாரதி பாஸ்கர் பெற்ற விருதுகள்\nஇவர் 2007இல் சாதனையாளர்கள் விருதைப் பெற்றார்.\nமேலும் இவர் 2010இல் நகைச்சுவை மன்றத்தின் சிறந்த பேச்சாளர் விருதையும், 2011இல் பாரதி கலை இலக்கிய விருதையும் பெற்றுள்ளார்.\nஇவ்வாறு பன்முகத்திறமைகள் கொண்ட பாரதி பாஸ்கரின் பணிகள் மேலும் சிறக்க நாமும் வாழ்த்துவோம்.\nCategoriesசமூகம், சுயமுன்னேற்றம், தமிழ் Tagsஆளுமைகள், பிரேமலதா காளிதாசன், வாழ்க்கை வரலாறு\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious குடியுரிமை சட்டத்தை நான்\nNext PostNext கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர்\nகொரோனாவிற்குப் பின் தமிழ் நாட்டில் இயல்பு நிலை\nவெந்த கஞ்சி கொஞ்சம் போல\nகொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து தற்போது பேருந்துகளை\nடாப் 10 மடகாஸ்கர் விலங்குகள்\nசோள இட்லி செய்வது எப்படி\nபடம் பார்த்து பாடல் சொல் – 8\nமரங்கள் நீர்வள பாதுகாப்பு அரண்கள்\nதொந்தியின் தொடக்கம் எப்படி இருக்கும்\nஆட்டோ மொழி – 50\nகுப்பைமேனி - மருத்துவ பயன்கள்\nஆழ்வார்கள் பற்றி அறிந்து கொள்வோம்\nஜாதிக்காய் - மருத்துவ பயன்கள்\nதிருமணப்பேற்றினை அருளும் வாரணம் ஆயிரம் பதிகம்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் நுண்கலை பணம் பயணம் விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.itnnews.lk/ta/2020/03/28/236031/", "date_download": "2020-06-06T16:57:16Z", "digest": "sha1:PH7EH6OYCJFXITBIYMZDED7SFCCZBZDT", "length": 7086, "nlines": 124, "source_domain": "www.itnnews.lk", "title": "தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி - ITN News", "raw_content": "\nதம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி\nகட்டுத்துவக்கு வெடித்ததில் சிறுவன் ஒருவன் உயிரிழப்பு 0 29.செப்\nஇலங்கை துறைமுக அதிகார சபையின் வருமானம் அதிகரிப்பு 0 17.ஜூலை\nதகவல் அறியும் வாரத்தை பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானம் 0 13.செப்\nதம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. மரக்கறி தொகை விற்பனைக்கென நேற்றைய தினம் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் நடவடிக்கை எடுத்தது. எனினும்\nதற்போது, கட்டுப்பாட்டு விலையையும் விட மரக்கறிகளின் விலை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்று காலை முதல் நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகளின் ஊடாக அதிகளவான மரக்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. அதிகளவான மரக்கறிகள் ஒரு கிலோ 35, 40 மற்றும் 50 ரூபாக்களில் விற்பனை செய்யப்படுவதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்தார்.\nஅரிசிக்கான புதிய கட்டுப்பாட்டு விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு\nஅரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை : வர்த்தமானி அறிவித்தல் இன்று..\nகொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை : தேயிலை உற்பத்தி பாதிப்பு\nஉலக பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்திய கொரோனா…\nசர்வதேச பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி : சர்வதேச நாணய நிதியம்\nஇலங்கையில் கார்களின் பதிவு வீழ்ச்சி\nஇலங்கை துறைமுக அதிகார சபையின் வருமானம் அதிகரிப்பு\nபொருளாதார அபிவிருத்தி : இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டிய விடயங்கள்\nஇவ்வருடம் அபிவிருத்தி வங்கி வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டம்\nசந்திரனில் உறைந்த நிலையில் பனி படிமங்கள்\nபுகைத்தலை கைவிட சில எளிய முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/115437/", "date_download": "2020-06-06T18:56:27Z", "digest": "sha1:GTXOMX6G4PVFSVYYNUGYVXCNKCEDPVTB", "length": 10884, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "கோவை புத்தகக் கண்காட்சி விருதுகள்", "raw_content": "\n« நிழல் யுத்தம்-அனிதா அக்னிஹோத்ரி\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-76 »\nகோவை புத்தகக் கண்காட்சி விருதுகள்\nகோவை கொடீசியா தொழில்முனைவோர் கூட்டமைப்பும் சென்னை பப்பாசி பதிப்பாளர் கூட்டமைப்பும் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சி 2019 ஜூலை 19 முதல் ஜூலை 28 வரை நிகழவிருக்கிறது\nவழக்கமாக ஆண்டுதோறும் ஒரு மூத்த படைப்பாளிக்கு இந்தப் புத்தகவிழாவை ஒட்டி வாழ்நாள்சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. ஒருலட்சம் ரூபாயும் விருதுச்சிற்பமும் கொண்டது இது\nஇவ்வாண்டுமுதல் மேலும் மூன்று இலக்கிய விருதுகள் வழங்கப்படுகின்றன. புனைவு, கட்டுரை,கவிதை ஆகிய மூன்று வகைமைகளில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. தலா 25000 ரூபாயும் விருதுச்சான்றிதழும் அடங்கியது இது\nஇவ்விருதுக்குரிய படைப்புகள் 2017,2018ல் வெளியானவையாக இருக்கவேண்டும். பரிசுபெறுவோர் 1-1-2019 அன்று நாற்பது அகவை மிகாதவர்களாக இருக்கவேண்டும். படைப்புகள் நூறு பக்கங்களுக்கு குறையாதவையாக இருக்கவேண்டும் [கவிதை நூல்களுக்கு விதிவிலக்கு]\nபடைப்புகளை அது தன்னால் எழுதப்பட்டது, நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்னும் தற்சான்றுடன் அனுப்பவேண்டும்.\nகோவை புத்தகக் கண்காட்சி -கடிதங்கள்\nகோவை புத்தகக் கண்காட்சி -கடிதங்கள்\nகோவை புத்தகக் கண்காட்சி- கடிதங்கள்\nகோவை புத்தகக் கண்காட்சி அரங்கில்…\nகோவை புத்தகக் கண்காட்சி,விருது வழங்கும் விழா\nகோவை புத்தகக் கண்காட்சி- இலக்கிய உரையாடல்கள்\nகோவை புத்தகக் கண்காட்சி – ஜெயமோகன் அரங்கு\nTags: கோவை புத்தகக் கண்காட்சி\nகூடங்குளம் - இரு கடிதங்கள்\n'வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-35\nவிஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது- 2020\nநிழல்காகம், முதுநாவல் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-11102019/", "date_download": "2020-06-06T16:58:33Z", "digest": "sha1:PJ6SDH4AULVEESF6KVO5VYBFTBRZD6KH", "length": 13763, "nlines": 153, "source_domain": "www.radiotamizha.com", "title": "இன்றைய நாள் எப்படி 11/10/2019 « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA |வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான பேரூந்து..\nRADIOTAMIZHA |வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு….\nRADIOTAMIZHA |நீராடச் சென்ற நபர் காணாமல் போன மர்மம்….\nRADIOTAMIZHA |ஊரடங்குச் சட்டத்தை மீறிய 173 பேர் கல்முனையில் கைது\nRADIOTAMIZHA |ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டு – 25942 பேருக்கு எதிராக வழக்கு\nHome / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 11/10/2019\nஇன்றைய நாள் எப்படி 11/10/2019\nPosted by: அகமுகிலன் in ஆன்மீகம், இன்றைய நாள் எப்படி, ஜோதிடம் October 11, 2019\nவிகாரி வருடம், புரட்டாசி மாதம் 24ம் தேதி, ஸபர் 11ம் தேதி,\n11.10.19 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, திரயோதசி திதி இரவு 11:24 வரை;\nஅதன் பின் சதுர்த்தசி திதி, பூரட்டாதி நட்சத்திரம் நாள் முழுவதும், சித்தயோகம்.\nநல்ல நேரம் : காலை 9:00 – 10:30 மணி\nராகு காலம் : காலை 10:30 – 12:00 மணி\nஎமகண்டம் : பகல் 3:00 – 4:30 மணி\nகுளிகை : காலை 7:30 – 9:00 மணி\nபொது : பிரதோஷம். நந்தீஸ்வரர், சிவன் வழிபாடு.\nமேஷம் : புதியவர்களின் உதவி கிடைத்து மனதில் ஊக்கம் வளரும். தொழில், வியாபார நடைமுறையில் சில மாற்றம் செய்வீர்கள். உபரி பண வருமானம் கிடைக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.\nரிஷபம் : இனிய வார்த்தை பேசி நற்பெயர் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய சாதனை உருவாகும். பண பரிவர்த்தன��யில் நல்ல முன்னேற்றம் உண்டு. கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவீர்கள். புத்திரரின் நற்செயல் பெருமை தேடி தரும்.\nமிதுனம் : உங்கள் செயல்களில் தடுமாற்றம் ஏற்படலாம். கடினமான பணிகளில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். தொழில், வியாபாரம் சுமாராக இருக்கும். முக்கியமான செலவுகளுக்கு பண கடன் பெற நேரிடலாம். மனைவி உதவிகரமாக நடந்து கொள்வார்.\nகடகம்: சுற்றுப்புற சூழ்நிலையை கவனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது. தொழிலில் அதிக உழைப்பால் உற்பத்தி, விற்பனை சீராகும். சத்தான உணவு உண்பதால் உடல் ஆரோக்கியம் பலம் பெறும். பெண்கள் நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம்.\nசிம்மம் : நண்பரிடம் கேட்ட உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பணியை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். உபரி பணவரவு உண்டு. கலையம்சம் நிறைந்த வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள்.\nகன்னி : புதிய விஷயங்களில் ஆர்வம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் பெற சில மாற்றம் செய்வீர்கள். பண பரிவர்த்தனை திருப்திகரமாகும். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.\nதுலாம்: சொந்த தேவைகளை நிறைவேற்றுவதில் கவனம் கொள்வீர்கள். தொழிலில் வளர்ச்சி பெற கால அவகாசம் தேவைப்படும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். புத்திரரின் திறமைமிகு செயல் மனதை மகிழ்விக்கும்.\nவிருச்சிகம்: பணிகளில் முன் யோசனையுடன் செயல்படுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணி உருவாகும். பண செலவு அதிகரிக்கும். சுற்றுப்புற சூழ்நிலை தொந்தரவால் நித்திரை தாமதமாகலாம். மாணவர்கள் படிப்பில் கவனம் கொள்வது நல்லது.\nதனுசு: அன்பு வழியை அதிகம் பின்பற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை திருப்திகரமாகும். நீண்ட கால பண கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். ஓய்வு நேரத்தில் இசை பாடலை ரசித்து மகிழ்வீர்கள்.\nமகரம் : எதிர்பார்த்த உதவி கிடைக்க தாமதமாகலாம். தொழிலில் இடையூறுகளை சரி செய்வதால் உற்பத்தி, விற்பனை சீராகும். அளவான பணவரவு கிடைக்கும். மின் சாதனங்களை கவனமுடன் பயன்படுத்தவும்.\nகும்பம் : மனதில் உற்சாகம் பிறக்கும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு சிறப்பாக நிறைவேறும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். அறப்பணி செய்வீர்கள். பணியாளர்கள் பாராட்டு, வெகுமதி பெறுவர்.\nமீனம் : வழக்கத்திற்கு மாறான பணி தொந்தரவு தரலாம். மனதை செம்மைப்படுத்தி கொள்வது அவசியம். தொழில், வியாபாரம் நண்பரின் உதவியால் வளர்ச்சி பெறும். பணவரவை சிக்கனமாக செலவு செய்வீர்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.\nமேலும் இது போன்ற ஆன்மீக செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்\nPrevious: யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் கடலாமை இறைச்சியுடன் பெண் கைது..\nNext: இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான ரக்பி போட்டி இரத்து\nRADIOTAMIZHA |இன்றைய நாள் எப்படி .\nRADIOTAMIZHA |இன்றைய நாள் எப்படி\nRADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nRADIOTAMIZHA | கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nவரலாற்றில் இன்று – மார்ச் 6\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA |இன்றைய நாள் எப்படி .\nRADIOTAMIZHA |இன்றைய நாள் எப்படி\nRADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி\n சார்வரி வருடம், வைகாசி மாதம் 14ம் தேதி, ஷவ்வால் 3ம் தேதி, 27.5.2020 புதன்கிழமை, வளர்பிறை பஞ்சமி திதி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190320-25839.html", "date_download": "2020-06-06T17:22:28Z", "digest": "sha1:AVZXF2IDWGUOMPY2FGBDAACJK2H5DVDW", "length": 9625, "nlines": 87, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பிரதமருக்கு எதிரான மனு தொடர்பாக மேல்முறையீடு செய்யும் இணையவாசி, சிங்கப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nபிரதமருக்கு எதிரான மனு தொடர்பாக மேல்முறையீடு செய்யும் இணையவாசி\nபிரதமருக்கு எதிரான மனு தொடர்பாக மேல்முறையீடு செய்யும் இணையவாசி\nபிரதமர் லீ சியன் லூங் தமக்கு எதிராகத் தொடுத்த அவதூறு வழக்குக்கு எதிராக இணையவாசி லியோங் ஸி ஹியன் தொடுத்த எதிர் மனுவை சென்ற வாரம் உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதைத் தொடர்ந்து தற்பொழுது லியோங் மேல்முறையீடு செய்யப்போவதாகக் கூறப்படுகிறது.\nதிரு லியோங்கின் பதில் கோரிக்கை அடங்கிய மனுவை நீதிபதி அய்டிட் அப்துல்லா சென்ற வாரம் நிராகரித்தார்.\nதிரு லியோங் தம்மீதான அவதூறு வழக்கை நீதிமன்ற நட வடிக்கையை தவறாகப் பயன் படுத்தும் செயல் என்று கூறியதை உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை. திரு லியோங்கின் கூற்றுக்கு சட்ட அடிப்படை இல்லை என்று உயர் நீதிமன்றம் தமது தீர்ப்பில் கூறி யிருந்தது.\nமுன்னதாக, மற்றொரு வழக்கு ஒன்றில் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவது என்ற அடிப்படை சிங்கப்பூர் சட்டத்தில் இல்��ாத ஒன்று என மேல்முறையீடு நீதி மன்றம் கூறியிருந்தது.\nஇது குறித்து கருத்துரைத்த திரு லியோங்கின் வழக்கறிஞர் லிம் தியன், லியோங்கின் எதிர் மனுவை நிராகரித்த உயர் நீதி மன்றம், நீதிமன்ற நடைமுறையை தவறாகப் பயன்படுத்துவது என்பது சிங்கப்பூர் சட்டத்தில் இல்லாத ஒன்று என்ற முந்தைய மேல்முறையீடு நீதிமன்றத் தீர்ப் புக்கு கட்டுப்பட வேண்டியுள்ளது என்று தமது அறிக்கையில் கூறி னார்.\nஎனினும், தற்போதைய வழக்கு முந்தைய வழக்கிலிருந்து வேறு பட்டது என்று கூறுவதற்கு தகுந்த வாதங்களைத் தம்மால் முன்வைக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.\nபேச்சுரிமையை பாதுகாக்க நீதிமன்ற நடைமுறையை தவறாகப் பயன்படுத்துவது என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று திரு லியம் தியன் தெரிவித்தார்.\nகொரோனா கிருமியால் உயிரிழந்த தந்தைக்கு மகள் பிரியாவிடை\nபங்ளாதேஷியரிடமிருந்து $140,000 ஏமாற்றிய மூவருக்கு 12 மாதச் சிறை\nகிருமித்தொற்றால் ஆக அதிக உயிரிழப்பு: 3வது இடத்தில் பிரேசில்\nபிரேசிலில் ஒரே நாளில் ஆக அதிக உயிரிழப்பு\nஉணவகங்களில் அமர்ந்து உணவுண்ணுதலுக்கு 'இப்போதைக்கு அனுமதியில்லை'\nமுரசொலி: கொரோனா- கவனமாக, மெதுவாக செயல்படுவோம், மீள்வோம்\nமுரசொலி: கொரோனா: மன நலம் முக்கியம்; அதில் அலட்சியம் கூடாது\nகொரோனா போரில் பாதுகாப்பு அரண் முக்கியம்; அவசரம் ஆகாது\nமுரசொலி - கொரோனா: நெடும் போராட்டத்துக்குப் பிறகே வழக்க நிலை\nசெவ்விசைக் கலைஞர் ஜனனி ஸ்ரீதர், நடிகரும் கூட. (படம்: ஜனனி ஸ்ரீதர்)\nமாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கும் சிற்பிதான் ஆசிரியர் என்று நம்புகிறார் இளையர் கிரிஷன் சஞ்செய் மஹேஷ். படம்: யேல்-என்யுஎஸ்\n‘ஆசிரியர் கல்விமான் விருது’ பெற்ற இளையர் கிரிஷன்\nமனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பிறருக்கும் உணர்த்தி வரும் பிரியநிஷா, தேவானந்தன். படம்: தேவானந்தன்\nமனநலத் துறையில் சேவையாற்றும் ஜோடி\nகூட்டுக் குடும்பமாக புதிய இல்லத்தில் தலை நோன்புப் பெருநாள்\n(இடமிருந்து) ருஸானா பானு, மகள் ஜியானா மும்தாஜ், தாயார் ஷாநவாஸ் வாஹிதா பானு, தந்தை காசிம் ஷாநவாஸ், மகன் அப்துல் ஜஹீர், கணவர் அவுன் முகம்மது ஆகியோர். படம்: ருஸானா பானு\nசோதனை காலத்திலும் பல வாய்ப்புகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-06-06T18:46:19Z", "digest": "sha1:QOVGXEG3TMQQPWFOU42REYTDGRH7W6OA", "length": 4820, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இரு இளைஞர்கள் மீது தாக்குதல் ஆறு பேருக்கு விளக்கமறியல் | Virakesari.lk", "raw_content": "\nஇந்தியாவும் சீனாவும் என்றென்றைக்கும் பகைமை நாடுகளாக இருக்கமுடியாது\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமுகக்கவசம் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வலியுறுத்தல்\n‘மிளிர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nமடுல்சீமையில் நீரில் மூழ்கி தந்தை, மகள் உட்பட மூவர் பலி\nவெட்டுக்கிளிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் \nமொனராகலையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி\nசந்திரகிரகணம் இன்று : வெற்றுக்கண்ணால் பார்க்க முடியுமாம்\nஅநாவசியமாக வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் : பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: இரு இளைஞர்கள் மீது தாக்குதல் ஆறு பேருக்கு விளக்கமறியல்\nஇரு இளைஞர்கள் மீது தாக்குதல் ஆறு பேருக்கு விளக்கமறியல்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் சிவரூபன் லகிந்தன் உட்பட ஆறு பேரை எதிர்வரும் 29 ஆ...\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,810 ஆக அதிகரிப்பு\nதபால் திணைக்கள தீர்மானத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு\nகடந்த 24 மணித்தியாலத்தில் போதைப்பொருட்களுடன் 437 பேர் கைது\nஇந்தியா - சீனா போர் பதற்றம் : அமைதிக்கான இன்றைய சந்திப்பு வெற்றிகாணுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2018-09-21-09-44-37?start=40", "date_download": "2020-06-06T17:24:02Z", "digest": "sha1:4EIZ24SCBXGYREE44O2EP25OUPN5MYXV", "length": 9029, "nlines": 221, "source_domain": "www.keetru.com", "title": "இந்திய வரலாறு", "raw_content": "\nகூட்டாட்சி முறையைக் கைவிட்டு… இராபர்ட் கிளைவின் இரட்டையாட்சியை நிறுவிக் கொண்டிருக்கும் மோதி\nகொரோனாவை கடந்து கொல்லும் சாதி\nகாஷ்மீரில் எதிர்ப்பு இலக்கியத்தின் தோற்றம்\n“புதுச்சேரி வரலாறும் இலக்கியங்களும்” ஏழு நாள் இணையவழிக் கருத்தரங்கு – மதிப்பீடு\nகடவுளும் மதமும் 'காப்பாற்றப் ப���்டால்' சுயராஜ்யம் வந்து விடுமா\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nகாலனி ஆட்சியில் மகளிர் மருத்துவமும் கிறித்தவ மிஷனரிகளும்\nகாலனிய காலத்தில் கருக்கலைப்பும் பெண் சிசுக் கொலையும்\nகாஷ்மீரின் ‘370’ ஆவது பிரிவு உருவான வரலாறு\nகாஷ்மீர் - நோய் நாடி நோய் முதல் நாடி...\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\nகை கொடுத்துக் காலை வாரிய காந்தி\nகோட்சே ஒரு ‘இந்து’ தீவிரவாதியே\nசெய் அல்லது செத்து மடி\nசோமநாத் படையெடுப்பு - ஓர் வரலாற்றின் பல குரல்கள்: நினைவுகளின் அரசியல்\nஜென்னர் கண்டுபிடிப்புக்கு முன் இந்தியாவில் பெரியம்மைக்கு தடுப்பு ஊசி\nதனிநபர் சத்தியாக்கிரகம் தொடங்கியதன் வரலாறு\nபக்கம் 3 / 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyavidial.com/category/case-dairy/page/6/", "date_download": "2020-06-06T17:35:31Z", "digest": "sha1:7XSRWNQEWIZDFBB5ZPKF5TR3J23HN6EZ", "length": 36163, "nlines": 214, "source_domain": "www.puthiyavidial.com", "title": "கேஸ் டைரி Archives - Page 6 of 10 - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்திய பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற பாஜக அரசு\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nகோவையில் கோயில் முன் இறைச்சி வீசியவர் கைது\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிட���் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஇக்கட்டான சூழலில் அரசியல் ரீதியில் தொந்தரவு செய்யும் அமித்ஷா -கோபத்தில் மம்தா\nபொது அறிவு இல்லாததுபோல் பேசும் யோகி ஆதித்யநாத் -டி.கே. சிவகுமார்\nஇந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியது முஸ்லிம்கள்தான் -முன்னாள் நீதிபதி கோல்ஸே பாட்டீல்\nCAA போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nPM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பாஜக அரசு\nதாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து தாக்கிவிட்டோம் -மத்திய பிரதேச காவல்துறை\nதுபாயில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nபாஜக அரசின் தனியார்மய முடிவுக்கு ஆர்.எஸ்.எஸின் துணை இயக்கம் எதிர்ப்பு\nபாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: காணொலி மூலம் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு\nஏழை மக்களுக்கான நிவாரணத்தை நேரடியாக கைகளில் வழங்குங்கள் -பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து: நியூசிலாந்தில் பதவியை பறிகொடுத்த இந்தியர்\nபாஜகவின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட இருக்காது -ப.சிதம்பரம்\n133 கோடி இந்தியர்களை 133 முறை ஏமாற்றிய மோடி அரசு -அகிலேஷ் யாதவ்\nமுஸ்லிம்கள் மீது வெறுப்பூட்டும் விதத்தில் விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாளர் கைது\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ரூ.80ஆயிரம் வசூலித்த பாஜக பிரமுகர்\nதனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பற்றிய டாக்டர் ஜாஹித்\nரூ.411 கோடி கடன் மோசடி செய்த தொழிலதிபர்கள்: வெளிநாடு தப்பிய பின் சிபிஐயிடம் புகார்\nமுஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய இந்திய சேனல்கள்: தடை கோரும் துபாய் GULF NEWS\nபாபர் மஸ்ஜிதை இடித்த வழக்கு: ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாட்டின் சட்டங்கள் பணக்காரர்களுக்கே உதவுகிறது -ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் குப்தா\nஉ.பி போலிஸாரால் சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர் மரணம்\nகனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nமோ���ி அரசை நம்பி பயனில்லை -கட்சியில் இருந்து லடாக் பாஜக தலைவர் விலகல்\nஏழை மக்களுக்கு பணம் வழங்க பாஜக அரசு முன்வர வேண்டும் -அபிஜித் பானர்ஜி\nமலர் தூவ வேண்டாம்.. உணவு கொடுங்கள் –பாஜக அரசுக்கு மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை\nஇந்தியாவுக்குள் புகுந்த கொரோனாவும்… பட்டினியை புகுத்திய பாஜக அரசும்..\nமுஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய அர்னாப் கோஸ்வாமி: மும்பை காவல்துறை வழக்குப்பதிவு\nஎன்னை மிரட்டி அதிகாரத்தை அபகரிக்க துடிக்கும் மேற்குவங்க ஆளுநர் -மம்தா பானர்ஜி\nஊரடங்கு காரணமாக 338 பேர் பலி: ஆய்வில் தகவல்\n“பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆரோக்ய சேது செயலி மக்களை உளவுபார்க்கிறது” -ராகுல் காந்தி\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவு: துபாயில் இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை\nடெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு\nவங்கிகளை சூறையாடிய கொள்ளையர்களை காப்பாற்றும் பாஜக அரசு\nஅரபுகளின் ட்வீட்களால் வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை -மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை\nஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் இந்தியா பேரழிவுக்கு செல்லும் -ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் பாதிக்கப்படும் முஸ்லீம்கள் -அமெரிக்க ஆணையம் (USCIRF) அறிக்கை\nவங்கிகளில் நிதி தள்ளாட்டம்: 50 பேரின் 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி\n“முஸ்லிம்களிடம் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டாம்” -பாஜக எம்.எல்.ஏ விஷம பேச்சு\nதப்லீக் ஜமாத் தலைவர் சாத் மௌலானாவுக்கு கொரானா இல்லை\nஇந்தியாவில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டால் வறுமை அதிகரிக்கும் -முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்\nகொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னின்று உதவும் தமிழக முஸ்லிம்கள்\nதுபாய் GULF NEWS ஆசிரியர் மஜார் ஃபரூக்கி-க்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் மிரட்டல்\nமும்பையில் முஸ்லிம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறுத்தவர் கைது\nPM CARES நிதி கணக்கை தணிக்கை செய்யப்போவதில்லை -சிஏஜி முடிவு\n“நாட்டில் வகுப்புவாத வைரஸை பரப்பி வரும் பாஜக அரசு” -சோனியா காந்தி\nதப்லீக் ஜமாத்தினரை சந்தேகத்திற்குறிய நபர்களாக சித்தரிக்கும் ஊடகம்: உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்கள��� வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n20 போலி தீவிரவாத வழக்கு: 14 வருடம் சிறையில் தொலைத்த இளைஞர்\n19 வருடங்கள் முன்னர் சாதாரண உடுப்பில் வந்த காவல்துறையினரால் கடத்தப்பட்டு சுமார் ஒரு வார காலம் அவர்களால் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்…More\nகாவல்துறையின் சதியால் 11 வருடங்களை சிறையில் இழந்த அப்பாவி கஷ்மீரிகள்\n2005 ஆம் ஆண்டு டில்லியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு காஷ்மீரிகளை குற்றமற்றவர்கள் என்று…More\nஷஹித் ஆஸ்மி சுட்டுக் கொல்லப்பட்ட 7 வருடங்கள் ஆகியும் தொடங்கப்படாத விசாரணை\n2010 பிப்ரவரி 11 ஆம் தேதி குர்லா பகுதியில் ���ள்ள டாக்சிமேன் காலனியில் வைத்து ஷஹித் ஆஸ்மி சுட்டுக் கொலை…More\nஆறு மாத சிறையில் இருந்து வெளிவந்தும் இன்னும் அச்சத்தில் வாழும் மெளலவி\nகேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தை சேர்ந்தவர் ஹனீஃப். மெளலவியான இவர் கடந்த 2016 ஆகஸ்ட் மாதம் கேரள போலீசாரால் கைது…More\nபெங்களூரு ஆர்எஸ்எஸ் உறுப்பினர் கொலை வழக்கு: உள்துறை அமைச்சகத்திற்கு நோட்டீஸ்\nபெங்களூரு ஆர்எஸ்எஸ் உறுப்பினரான ருத்ரேஷ் கடந்த 2016 அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் கொலை…More\nகேரளா ஃபைசல் கொலை வழக்கு: ஆர்எஸ்எஸ் தலைவர் கைது\nகேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உயர்ஜாதி இந்து ஒருவர் தன் வாழ்வியல் நெறியாக இஸ்லாத்தை தேர்ந்தெடுத்ததால் அவரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள்…More\nநீதிமன்றத்தில் NIA கைவிரித்ததால் பிணையில் விடுதலையானார் பிரக்யா சிங்\n2008 மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான சாத்வி பிரக்யா சிங்கின் பிணை மனுவை விசாரித்து வந்த பாம்பே…More\n2002 குஜராத் கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேர் வழக்கில் இருந்து விடுவிப்பு\nகுஜராத் காந்திநகரில் உள்ள கலோல் மாவட்ட நீதிமன்றம் ஒன்று 2002 குஜராத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 26 பேரை போதிய ஆதாரம்…More\nஅசாராம் பாபுவிற்கு பிணை மறுத்த உச்ச நீதிமன்றம்: 1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு\nபாலியல் குற்றம் தொடர்பாக சிறையில் உள்ள போலிச் சாமியார் ஆசாரம் பாபு தனது உடல் நிலையை காரணம் காட்டி பிணை…More\nசுனில் ஜோஷி கொலை வழக்கில் இருந்து பிரக்யா சிங் விடுதலை\nஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக் சுனில் ஜோஷி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாகூர் மற்றும் ஏழு நபர்களை மத்திய…More\nஇஷ்ரத் ஜஹான் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிக்கு பணி நீட்சி\nஇஷ்ரத் ஜஹான் போலி என்கெளவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும் குஜராத்தின் காவல்துறையில் தற்காலிக காவல்துறை டைரக்டர் ஜெனெரலாக பணியாற்றி வரும்…More\nமாலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளி பிரக்யா சிங்கை காப்பாற்ற போராடும் NIA\nபாஜக ஆட்சிக்கு வந்ததும் குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர்கள் மீது மென்மைப்போக்கு கையாளப்பட்டு வருகிறது. அதன்…More\nபோலி என்கெளவுண்டரில் கொல்லப்பட்ட ச��தித் ஜாமால் தந்தை 50 லட்சம் நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு\n2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் தேதி குஜராத்தின் அஹமதாபாதில், அப்போதைய குஜராத் முதல்வர் மோடியை கொலை…More\nசாத்வி பிரக்யா சிங்கிற்கு பிணை வழங்கினால் அதற்கு ஆட்சேபனை இல்லை: NIA\n2008 மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சாத்வி பிரக்யா சிங்கிற்கு பிணை வழங்குவதில்…More\nமாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளியை தேர்தலில் போட்டியிட அனுமதித்த NIA சிறப்பு நீதிமன்றம்\nபல அப்பாவி உயிர்களை பலிகொண்ட மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட ஓய்வுபெற்ற மேஜர் ரமேஷ் உபாத்யாய்-யை உத்திர பிரதேச தேர்தலில்…More\nமுஸ்லிம் இளைஞர்களை கொன்றவர்களுக்கு பிணை: அவர்கள் மதத்தின் பெயரால் தூண்டப்பட்டனர் என்று கூறிய நீதிபதி\nகடந்த 2014 ஜூலை மாதம் புனேயில் மொஹ்சின் சாதிக் ஷேக் என்ற முஸ்லிம் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக…More\n– ரியாஸ் இர்ஷாத் அலீ மற்றும் மௌரிஃப் கமர் ஆகிய இரண்டு நபர்களை டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு பிப்ரவரி 9,…More\nகோவிந்த் பன்சாரேவை கொலை செய்தது சனாதன் சன்ஸ்தா: SIT குற்றப்பத்திரிகை தாக்கல்\nபிரபல சிந்தனையாளர் கோவிந்த் பன்சாரே வழக்கை விசாரித்து வந்த அதிகாரிகளிடம் அவ்வழக்கின் முக்கிய சாட்சியான சஞ்சய் சாந்த்வில்கர் மற்றும் மேலும்…More\nநரோடா காம் படுகொலை: மாயா கோட்னானி மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்\n2002 குஜராத் கலவரத்தின் போது நரோடா காமில் ஒரு கலவர கூட்டத்தை வழிநடத்தி படுகொலைகளை முன்னின்று நடத்திய பா.ஜ.க. வின்…More\n2003 முஹமதியா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் மேல் முறையீடு செய்யாத மகாராஷ்டிர அரசு\nமகாராஷ்டிரா மாநிலம் ரஹ்மத் நகரில் உள்ள முஹமதியா மஸ்ஜிதில் 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் தேதி பயங்கர…More\nApril 3, 2019 குஜராத் பாஜக வேட்பாளர்: 2002ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின் குற்றவாளி அரசியல்\nOctober 22, 2018 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: புரோகித் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம். UAPA சட்டத்தின் கீழ் விசாரிக்க உத்தரவு இந்தியா\nDecember 29, 2017 கஸ்டடி மரணங்கள் மீது தாமாக முன்வந்து பொது நலவழக்கு தொடர்ந்த 16 உயர்நீதிமன்றங்கள் இந்தியா\nMarch 6, 2016 லஷ்கர் தீவிரவாதி என்று குற்றம் சாட்டப்பட்ட அப்துல் கரீம��� துண்டா அனைத்து வழக்கில் இருந்தும் விடுவிப்பு: டில்லி நீதிமன்றம் இந்தியா\nMarch 26, 2015 எஸ்.பி.பட்டிணம் சையது முஹம்மது கொலை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி \nOctober 14, 2018 தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது இந்தியா\nMarch 24, 2015 தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66-ஏ ரத்து : உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nOctober 13, 2017 மாலேகான் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு நபருக்கும் ஜாமீன் கேஸ் டைரி\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ��� புகார்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/rohini-vratham-tamil/", "date_download": "2020-06-06T17:19:59Z", "digest": "sha1:WB2YBDSELTDFOXL7ID3CGROTJIOXYBMC", "length": 13427, "nlines": 107, "source_domain": "dheivegam.com", "title": "சிறப்பான வாழ்வு தரும் ரோகிணி விரதம் | Rohini vratham in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் நாளை கோகுலாஷ்டமி – இவற்றை மறக்காமல் செய்து மிகுதியான பலன்களை பெறுங்கள்\nநாளை கோகுலாஷ்டமி – இவற்றை மறக்காமல் செய்து மிகுதியான பலன்களை பெறுங்கள்\nநமது புராணங்களில் சந்திர பகவான் வானில் இருக்கும் 27 நட்சத்திரங்களையும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த 27 நட்சத்திரங்களில் சந்திரனுக்கு மிகவும் விருப்பமான நட்சத்திரமாக ரோகிணி நட்சத்திரம் இருக்கிறது. இந்த ரோகிணி நட்சத்திரத்தில் தான் “ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா” அவதரித்தார். இத்தனை சிறப்புக்கள் கொண்ட ரோகிணி நட்சத்திர தினத்தில் “ரோகிணி விரதம்” மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nரோகிணி நட்சத்திரம் மகாவிஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமும், மனிதர்களுக்கு சிறந்த நீதியை போதிக்கும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா பிறந்த நட்சத்திரம் ஆகும். பகவான் கிருஷ்ணர் பிறந்த ஆவணி மாதம் அஷ்டமி திதியான கோகுலாஷ்டமி தினத்தில் இந்த ரோகிணி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த விரதத்தை கேரள மாநில மக்கள் பல காலமாகவே மேற்கொண்டுவருகின்றனர். கிருஷ்ண பகவானின் முழுமையான அருளை பெறுவதற்கு அம்மக்கள் இவ்விரதத்தை மேற்கொள்கின்றனர்.\nபொதுவாக நம் நாட்டில் கிருஷ்ண ஜெயந்தி இரண்டு விதமாக கொண்டாடப்படுகிறது. கோகுலாஷ்டமி எனப்படும் ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி தினத்தன்று கிருஷ்ண ஜெயந்தி சிலரால் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் பிறந்த நட்சத்திரமான ரோகிணி நட்சத்திரத்தன்று மட்டுமே கிருஷ்ண பகவானுக்கு வழிபாடுகள் செய்து, கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவது வேறு சிலரின் வழக்கமா�� இருக்கிறது. எனினும் இங்கே கூறப்பட்டிருக்கும் இந்த ரோகிணி விரதத்தை கோகுலாஷ்டமி அஷ்டமி தினத்திலோ அல்லது ஆவணி மாத ரோகிணி நட்சத்திர தினத்தன்றோ மேற்கொள்ளலாம்.\nஆவணி மாதத்தில் வரும் கிருஷ்ண பகவானின் ஜெயந்தியான கோகுலாஷ்டமி தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்ததும், வீட்டில் இருக்கும் கிருஷ்ண பகவானின் விக்ரகத்திற்கோ, படத்திற்கோ மலர்களால் அலங்காரம் செய்து கேசரி, பாயசம் போன்ற இனிப்பு உணவுகளை நைவேத்தியம் வைத்து கிருஷ்ணா பகவானின் மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் போன்றவற்றை படிப்பது, பகவத் கீதை படித்து கிருஷ்ண பகவானை வழிபட வேண்டும். இந்த விரதத்தின் போது மதியம் மட்டும் கிருஷ்ண பகவானுக்கு வைக்கப்பட்ட நைவேத்திய உணவுகளை மட்டும் சாப்பிட்டு விரதத்தை தொடரலாம்.\nகிருஷ்ண பகவான் ஜெனித்தது நள்ளிரவு வேளையில் என்பதால், நள்ளிரவு வரை கண்விழித்து கிருஷ்ண நாம ஜெபம் செய்வது சிறப்பானதாகும். பிறகு கிருஷ்ணனை வழிபட்டு உறங்கி மறுநாள் காலை சீக்கிரம் எழுந்து குளித்து முடித்து விட்டு, அருகிலுள்ள விஷ்ணு கோயிலுக்கு சென்று பெருமாளுக்கோ அல்லது கிருஷ்ணனுக்கோ துளசி மாலை சாற்றி வழிபட வேண்டும்.\nஇந்த அஷ்டமி ரோகிணி விரதம் இருந்து கிருஷ்ணனை வழிபடும் பக்தர்களுக்கு நல்ல ஆரோக்கியமான குழந்தை பாக்கியம் உண்டாகும். ஆண் குழந்தை வேண்டும் நபர்கள் இந்த விரதம் மேற்கொள்ள ஆன்மீக பெரியோர்கள் பரிந்துரைக்கின்றனர். வீட்டில் தெய்வ கடாட்சம் உண்டாகும். உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும். தனம், தானியங்களின் சம்பத்து உண்டாகும். திருமண வயதுள்ள பெண்களுக்கு நல்ல குணம் கொண்ட கணவர்கள் வாய்க்க பெறுவார்கள்.\nஉங்கள் வீட்டில் தரித்திரம் நீங்க இதை செய்யுங்கள்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\n உப்பு பரிகாரத்தை இப்படி செய்தீர்கள் என்றால், பிரச்சனை, இரண்டு மடங்கு பூதாகரமாக வெடித்து விடும்.\nகுலதெய்வத்தின் சாபம் நீங்கி, நம்முடனே குலதெய்வம் இருந்து, அருள் புரிய வேண்டுமா உங்கள் வீட்டு பூஜை அறையில், இந்த தீபத்தை, இன்றே ஏற்றி வையுங்கள்\nஉங்கள் கையில், லட்சக்கணக்கில் பணம் சேருவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்த பரிகாரத்தை செய்தால்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kottakuppam.org/2013/11/26/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-06-06T18:10:51Z", "digest": "sha1:THH2LLOSG5W5ET4NMLADQ4HKL72DYL6S", "length": 11110, "nlines": 120, "source_domain": "kottakuppam.org", "title": "கோட்டகுப்பம் மருத்துவ முகாம் பயனாளிகள் மேல் சிகிச்சைக்கு சென்றனர் – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nNovember 26, 2013 கோட்டகுப்பம்\nகோட்டகுப்பம் மருத்துவ முகாம் பயனாளிகள் மேல் சிகிச்சைக்கு சென்றனர்\nகோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநல சங்கம் (KISWA) மற்றும் புதுச்சேரி மருத்துவ விஞ்ஞான நிறுவனம் (PIMS) இணைந்து 24/11/2013 அன்று கோட்டகுப்பம் ஊராட்சி துவக்க பள்ளி வளாகத்தில் இலவச பொதுமருத்துவ முகாம் நடைபெற்றது.அதில் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்க பட்ட 46 பேர்கள் இன்று புதுச்சேரி மருத்துவ விஞ்ஞான நிறுவனம் (PIMS) மருத்துவ மனைக்கு இலவசமாக அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுக்கு விரைவில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. அனைவரும் விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திப்போம்.\nPrevious இலவச இருதய பரிசோதனை முகாம்\nNext RSS கண்காணிப்பில் கோட்டக்குப்பம் – ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் \nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nகோட்டக்குப்பம் புதுவை தனியார் பள்ளிகளின் அடாவடித்தனம் :-\nதமிழகத்தில் வெட்டு கிளிகளின் வேட்டை ஆரம்பம்\n“விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து மட்டுமல்ல… வீட்டு மின்கட்டணமும் உயரும்\nகோட்டக்குப்பம் மக்களே ஜாக்கிரதை :-\nஇந்தியா திரும்ப காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nBilal ansari on கோட்டக்குப்பம் – பழைய பு…\nS.karthik on எந்த மாவில் என்ன சத்து\nChandrasekaran on கொழுப்பைக் குறைப்போம்\nIzzudin on கும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்கா…\nRaahi rameesh on பைத்துல் ஹிக்மா அறக்கட்டளையின்…\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\n | ஆர்.டி.ஐ-யில் பதில் கேட்பது எப்படி\nவக்ஃபு சட்டங்கள்- ஒரு பார்வை\n15 ஆண்டுகளுக்கு பின்னால் ஷஹீத் பழனிபாபா\nகோட்டக்குப்பம் மக்களே ஜாக்கிரதை :-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://senthilvayal.com/2018/06/22/mind-body-soul-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2020-06-06T16:45:11Z", "digest": "sha1:SIYXCDEMSU347P4UKLMJXRDAIJFLOTDK", "length": 29661, "nlines": 167, "source_domain": "senthilvayal.com", "title": "Mind…Body…Soul…நல்லன எல்லாம் தரும்!–யோகா | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nயோகாவின் அருமை, பெருமைகளைப் பற்றி இப்போதுதான் பலரும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். விஞ்ஞானப்பூர்வமான அஷ்டாங்க யோகா என்பது நமது இந்தியா உலகுக்கு அளித்த சாகாவரம் யோகா என்பது உடலை, மனதை, உள்ளத்தை ஒருங்கிணைத்து, தன் கட்டுப்பாட்டில் வைத்து, அனைத்துப் புலன்களையும் ஆளுமை கொள்கிறது. அத்துடன் சமுதாயத்தோடு ஒற்றுமையாக, அமைதியாக வாழச் செய்து, உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியத்தை அன்பளிக்கிறது.எப்போதும் அமைதியற்று, மன சஞ்சலமே வாழ்க்கை, மனப்போராட்டமே எனது தொழில், உடலை வருத்தி கொடுமைப்படுத்துவதே எனது கொள்கை, சமுதாயத்தில் உள்ள அனைவரும் என் எதிரிகள் என வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டவர்கள்தான் பெரும் மன அழுத்தத்தில் துன்பப்பட்டு அதன் காரணமாக பலவித நோய்களுக்கு கட்டாயமாக தள்ளப்படுகிறார்கள். யோகா இதைத்தான் ‘எப்போதும் சோகம், உடல் தளர்ச்சி, இளமையில் முதுமை, நரம்புத் தளர்ச்சி, மூச்சுத் திணறல், கோபம், மூட்டுகளில் உயிர் போகும் வலி’ என மெதுவாக ஆரம்பிக்கும் மன அழுத்த நோயின் ஆரம்பம் என தெரிவிக்கிறது.\nஇதன் காரணமாக, இந்த நோயின் தொடக்கத்தால் பயம், காட்டுக் கத்தலோடு வரும் பயங்கர கோபம், தேவையற்ற எதிர்பார்ப்புகள், அளவுக்கதிகமான ஆசை, அடுத்தவர்களோடு தன்னை ஒப்பிட்டு வரும் பொறாமை, தோல்வியைக் காணவும், அனுபவிக்கவுமே நான் பிறந்தவன் என்ற எண்ணம் அதிகரித்துக் கொண்டே போகிறது. எதிர்மறையான, கெட்ட எண்ணங்களை மட்டுமே உங்களிடம் சேகரித்து, உங்களை வாழ்நாள் முழுவதும் துன்ப வாழ்க்கையை அனுபவிக்கச் செய்கிறது. இவை அனைத்தையும் யோகாவின் உதவியோடு அணுகிப் பயன் அடைய முடியும்.\nதினசரி ‘யோகா’ பயிற்சியின் மூலம் கட்டாயமாக பலவித பலன்கள் உள்ளன. எட்டு விதமான Yama, Niyama, Asana, Pranayama, Pratyahara, Dharana, Dhyana, Samadhi என இவற்றோடு இயற்கையான, அருமையான, நன்றாக செரிக்கக்கூடிய, மனித உடலுக்கே உகந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். மாமிச உணவுப் பிரியர்கள், தினசரி எடுக்கும் பழக்கத்தை படிப்படியாக குறைத்துக் கொள்ள முயற்சித்து வெற்றி ெபற வேண்டும். இத்துடன் தேவையான உடற்பயிற்சியும் சேரும் போது உடலும் மனமும் வலுவடைகின்றன.\nஆசனங்களையும் பிராணாயாமத்தையும் தியானத்தையும் தொடர்ச்சியாக செய்து வருவதால் உடலின் உள்ளே உள்ள அனைத்து உறுப்புகளும் சீராக, சிறப்பாக செயல்படுகின்றன. மனது தூய்மையடைகிறது. இது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. தினசரி தவறாமல் யோகா செய்து வரும் நண்பர்கள் பலவித நன்மைகளைப் பெறுகிறார்கள் என அமெரிக்காவின் ஹார்வர்ட் ஸ்கூல் ஆஃப் மெடிசின் நிரூபித்து, உலகிற்கு யோகாவின் பெருமையை விளக்குகிறது. பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்கு பிறகு தொடர்ச்சியாக யோகா மற்றும் தியானப் பயிற்சி செய்வதன் பலன்களைப் பட்டியலிட்டிருக்கிறது.\n* நாடித் துடிப்பை சீராக வைக்கிறது.\n* சீரான மூச்சுக்கு உதவுகிறது.\n* கூடும் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.\n* எப்போதும் புத்துணர்ச்சி அளிக்கிறது.\n* உடல், மனது உறுதியாகி எதையும் தாங்கும், நோய்களை அண்ட விடாத எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.\n* இளம் வயதிலேயே முதுமையான தோற்றம் என்ற கவலையை போக்கி, வயதாவதை தள்ளிப் போடுகிறது.\n* உடலில், ரத்தத்தில் தேவையற்ற, கெட்ட கொழுப்பை அண்ட விடாமல் செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.\nதினசரி யோகா பயிற்சி உடலில் அனைத்துப் பகுதிகளையும் சென்றடைந்து, உடல், மனது மற்றும் ஆன்மா என அனைத்தையும் சுத்தமாக்குகிறது. மேலும் தொடர்ச்சியான யோகாசனப் பயிற்சிகளின் காரணமாக உடலில் முறுக்கு அறவே நீக்கப்பட்டு, நல்ல வளைந்து கொடுக்கும் தன்மை (Flexibility) அதிகரிக்கிறது.\nயோகாவின் காரணமாக சாதாரண மனிதன், அனைத்து பயன்களையும் பெற்று, வாழ்க்கையை அனுபவித்து முழுமனிதன் என்ற நிலையை அடைகிறான். யோகாவை தினசரி வாழ்க்கையின் ஓர் அங்கமாக அமைத்துக் கொண்டால், மருத்துவமனைக்கு அடிக்கடி செல்வதை தவிர்க்கலாம். நோய்களுக்கு நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் மருந்துகளை படிப்படியாக குறைத்து, அதையே முழுமையாக 100 சதவிகிதம் நீக்கி, நோய்களே இல்லாத உடலாக மாறி மருந்துகளே தேவைப்படாத ஆரோக்கிய வாழ்வு மலரும்.\nஇதற்காக யோகா செய்பவர்கள் மருத்துவமனைக்கே செல்ல வேண்டாம் என்ற வீண்வாதம் செய்வதால் யாருக்கும் பயன் இல்லை. மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் வரும்போது அதற்காக சென்றே ஆக வேண்டும். யோகாவின் சிறப்பு, அதன் உன்னதம், பெரும் நன்மைகள் இங்கு எடுத்துக் கூறப்படுகிறது. நல்ல உடல் நலம் இல்லாது, என்றும் நோயோடு வாழும் மனிதர்கள், தங்கள் சொத்து, சேமிப்பு அனைத்தையும் மருத்துவத்திற்காக செலவழித்த பின்பும் கிடைப்பது மரணத்தின் பயமும், மேலும் பல நோய்களின் வரவும்தான்.\nகாரணம், தன்னைப் பற்றியும், தன் உடலை, உள்ளத்தை, ஆன்மாவை அறியாத, புத்தியில்லாத வாழ்க்கை முறையும்தான் காரணம். உலகமே நம் யோகாவை பின்பற்றி பயன் அடையும் போது, சாதி-மதம் பார்க்காமல் நாம் அனைவரும், குடும்பத்தில் ஒவ்ெவாரு அங்கத்தினரின் தினசரி வாழ்க்கையின் அங்கமாக யோகாவின் வழிமுறைகளை இன்றே தொடங்கி பயன் பெற வேண்டியது, காலத்தின் கட்டாயம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nசமையல் அறையில் எப்பவும் சுத்தம் செய்ய வேண்டிய இடங்கள் இது தான்.\nசரும அழுக்குகளை போக்கும் சந்தன தூள்\nதிருமணமான மணைவி கணவரிடம் மறைக்கும் முக்கியமான ரகசியங்கள் என்னனு தெரியுமா\n கருவளையங்களை அகற்ற இதைப் பயன்படுத்திப் பாருங்க\nகாலையில் கட்டாயமாக சாப்பிட வேண்டிய பழங்கள்.\nஎதிரி பலமாக இருக்கவே கூடாது… தமிழகத்தில் ஆபரேஷன் ‘திராவிடா’வை தொடங்க��ய பாஜக… தாக்குப்பிடிக்குமா திமுக..\n`லோகஸ்ட்’ வெட்டுக்கிளிகள் வேளாண் நிலங்கள் மீது படையெடுக்க என்ன காரணம்\nமேக்கப், நளினம், அழகு… பெண்கள்கிட்ட ஆண்கள் எதிர்பார்க்காத 9 விஷயங்கள், தேடும் ஒரே ஒரு விஷயம்\nகைகளால் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க இந்த 6 வழிகளை நினைவில் கொள்ளுங்கள்\nவழக்கமான காலத்தைவிட ஊரடங்கு காலத்தில் குறைந்த உயிரிழப்புகள்- சென்னையில் மட்டும் 76 சதவீதம் குறைந்தது\nகொரோனா மரணங்களை மறைக்கிறதா தமிழக அரசு\nகொரோனாவின் பெயரில் வைக்கப்படும் சைபர் பொறிகள்… சிக்காமல் இருப்பது எப்படி\n`வாக்கிங், ஜாகிங் செய்வோருக்கு முகக்கவசம் தேவையா\nகலோரி எரிப்பு முதல் தசை இறுகுவதுவரை… உடல் இயக்கங்கள் பற்றிய தகவல்கள்\nகால் பாதத்தை வைத்தே, ஒரு பெண்ணின் எதிர்காலத்தை சொல்லிவிடலாம் மனைவியின் கால் பாதத்தில், கணவரின் தலைவிதியும் அடங்கும்.\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nபத்து நிமிடங்களில் இனி இலவசமாக பான் கார்டு பெறலாம்… புதிய வழிமுறைகள் வெளியீடு..\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nகொரோனாவுக்குப் பிறகு உங்கள் நிதித்திட்டமிடல் எப்படி இருக்க வேண்டும்\nகோடீஸ்வர யோகம் தரும் அமாவாசை சோடசக்கலை தியான நேரம் எப்போது தெரியுமா\n – உளவுத்துறை தகவல்… எடப்பாடி அப்செட்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா… ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nஸ்மார்ட்போனில் வேகமாக பரவும் வைரஸ் அனைத்து மாநில அரசுக்கும் சிபிஐ விடுத்த எச்சரிக்கை\nராங்கால்: பிரசாந்த் கிஷோர் தேவையா ஸ்டாலினை அதிர வைத்த மா.செ.\n ஸ்டாலினை நார், நாராய் கிழித்த மா.செ.க்கள்..\nஅப்செட்டில் தி.மு.க தலைவர்கள்… அவமதித்தாரா தலைமைச் செயலாளர்\nசடன் கார்டியாக் அரெஸ்ட்- ஹார்ட் அட்டாக்\nமுதல்வரின் கொரோனா ஆக்ஷன் டீம்… யார் யார் என்னென்ன பொறுப்பில் இருக்கிறார்கள்\nஉடலுறவில் ‘குதிரை’ பலம் பெற தினமும் இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்…\n`ஐபேக்’ பஞ்சாயத்துகளால் திணறும் தி.மு.க முகாம்… நடப்பது என்ன\nமுடி உதிர்வை கட்டுப்படுத்தும் கருஞ்சீரக வெந்தய எண்ணெய்\nகைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி: வாங்���ும்போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை\nவெரிகோஸ் வெயின் நோயை குணப்படுத்த வீட்டு வைத்தியம்\nCOVID-19 புகைப்பவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பக்க விளைவை உண்டாக்கும்\nஇபிஎஸ்ஸிற்கும், தினகரனுக்கும் சசிகலா எவ்வளவோ மேல்… சசிகலாவிற்கு ஆதரவாக ஓபிஎஸ் பாஜக கொடுக்கும் க்ரீன் சிக்னல்\nநெட்… ரோடு… கிட் – கொரோனாவுக்கு நடுவே ஊழல் குஸ்தி\nகொரோனாவை ஒழிக்க… கைகொடுக்குமா ஒருங்கிணைந்த மருத்துவம்\n`ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும்’ – எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்\nடாஸ்மாக் புதிய விலைபட்டியல் -MRP PRICE LIST w.e.f. 07.05.2020\nஉங்கள் வீட்டில் இந்த திசையில் மட்டும் இந்த புகைப்படங்களை மாட்டி வைக்காதீர்கள். புகைப்படங்களும் அதன் திசைகளும்\nGoogle Meet-பயன்படுத்தி இலவச வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள சிம்பிள் டிப்ஸ்.\nசசிகலாவிற்கு க்ரீன் சிக்னல் கொடுக்கும் அதிமுக அமைச்சர்கள்… நீதிமன்ற தீர்ப்பால் அப்செட்டில் இருக்கும் சசிகலா தரப்பு\n தயாராக இருக்க ஜி ஜின் பிங்குக்கு வந்த புலனாய்வு அறிக்கை..\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.rayhaber.com/2018/01/3-havalimanina-ulasim-yollari/", "date_download": "2020-06-06T16:54:40Z", "digest": "sha1:II2HNBDI336GP4CUAJIBEHIU4KEKPPK5", "length": 40799, "nlines": 358, "source_domain": "ta.rayhaber.com", "title": "3. விமான நிலையத்திற்கு அணுகல் வழிகள்! | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[19 / 05 / 2020] அட்மிரல் சிஹாட் யாய்கேவின் ராஜினாமா மனு வெளிவந்துள்ளது\tபொதுத்\n[19 / 05 / 2020] அட்மிரல் சிஹாட் யாய்கேவின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது\tஅன்காரா\n[19 / 05 / 2020] இளைஞர்கள் வரையறுக்கப்பட்ட வேலையின்மை 27 சதவீதமாக உயர்கிறது\tஇஸ்தான்புல்\n[19 / 05 / 2020] ஜப்பானின் விமான தற்காப்பு படை விண்வெளி இயக்கக் கடற்படை தொடங்கப்பட்டது\tஜப்பான்\n[19 / 05 / 2020] உள்துறை அமைச்சகம் அறிவிக்கிறது: பயங்கரவாத அமைப்பு PKK இன் Çemçe குழு அழிக்கப்பட்டது\t36 Kars\nமுகப்பு துருக்கிமர்மரா பிராந்தியம்இஸ்தான்புல்3. விமான நிலையத்திற்கு அணுகல்\n3. விமான நிலையத்திற்கு அணுகல்\n16 / 01 / 2018 இஸ்தான்புல், புகையிரத, பொதுத், KENTİÇİ ரயில் அமைப்புகள், டயர் வீல் சிஸ்டம்ஸ், தலைப்பு, மெட்ரோ, துருக்கி\nAKŞAM செய்தித்தாளைச் சேர்ந்த Pannar Işık Ardor, போக்குவரத்து, கடல்சார் விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்ப��� அமைச்சர் அஹ்மத் ஆர்ஸ்லானிடம், 29 அக்டோபர் 2018 3 சேவையில் சேர்க்கத் திட்டமிட்டுள்ளார். விமான நிலையத்தின் போக்குவரத்து தகவல்கள் குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.\nபோக்குவரத்து, கடல்சார் விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அஹ்மத் அர்ஸ்லான் இந்த விவகாரத்தில் அக்ஸாமில் இருந்து பெனர் ஐக் ஆர்டரின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.\n3 விமான நிலையத்திற்கான உங்கள் மிகச் சமீபத்திய விளக்கம், 73 சதவீதம் முடிந்துவிட்டது. புதிய முன்னேற்றங்களைப் பெற விரும்புகிறேன். மேலும் 3. விமான நிலைய இருப்பிடம் தொலைவில் இருந்தது. நான் எப்படி அங்கு செல்வது என்று குடிமகன் நினைக்கிறான் நாசால் இந்த சிக்கலை எவ்வாறு தீர்ப்பீர்கள்\n'2019 இல் ரயில் அமைப்பை முடிக்க இலக்கு'\nஆம், நாங்கள் 73 என்று சொன்னோம், இப்போது அதை 78 என்று அழைக்கிறோம். குடிமகன், அட்டதுர்க் விமான நிலையம் உடனடியாக தங்குவதற்கான பழக்கத்தை அணுக விரும்புகிறது. உலகில் எங்கும் நகரத்தின் மையத்தில் முக்கிய விமான நிலையங்கள் இல்லை. இந்த அர்த்தத்தில் உங்கள் புதிய விமான நிலையம் நகரத்திற்கு வெளியே உள்ளது, ஆனால் குடிமகனுக்கு விரைவான மற்றும் எளிதான அணுகல் இருக்க வேண்டும். அவருக்காக ஒரு ரயில் அமைப்பை உருவாக்க நாங்கள் விரும்பினோம். கெய்ரெட்டெப்பிலிருந்து 3. கெய்ரெட்டெப்பில் இருந்து இடமாற்றத்துடன் மக்கள் விமான நிலையத்திற்கு செல்லக்கூடிய வகையில் விமான நிலையத்திற்கு ஒரு மெட்ரோவை உருவாக்குவது மிகவும் முக்கியம்.\nஎங்களிடம் 37 கி.மீ தூரத்தில் 28 நிலையங்கள் உள்ளன. எனவே, இந்த ரயில் முறையின் மூலம் 2019 இல் முடிக்க வேண்டும், மக்கள் விமான நிலையத்திற்கு செல்வார்கள். Halkalıஇந்த ஆண்டு நாங்கள் டெண்டர் மற்றும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ். இது விமான நிலையத்திலிருந்து மர்மரேவுடன் இணைக்கப்படும். ரயில் முறையை 3 இல் முடிக்க இலக்கு வைத்துள்ளோம்.\n'இந்த திட்டத்தின் விலை 1 பில்லியன் 117 மில்லியன் லிரா மட்டுமே'\nசாலைகள் பற்றி பேசலாம். யவூஸ் சுல்தான் செலிம் பாலம் வடக்கு மர்மாரா மோட்டார்வேயின் ஒரு பகுதி உட்பட மஹ்முத்பேயின் திசையிலிருந்து ஓடேரிக்குச் சென்று TEM மற்றும் E-5 உடன் இணைகிறது. ஒடேரியின் டி-எக்ஸ்என்எம்எக்ஸ் நெடுஞ்சாலையை இரண்டு மடங்கு மூன்று பாதைகளாக மாற்றியுள்ளோம். இந்த திட்டத்���ின் செலவு 20 பில்லியன் 1 மில்லியன் பவுண்டுகள் மட்டுமே\n7 சாலை வழியாக விமானத்திற்கு செல்லும்\nநான் குறிப்பிட்ட 14 மைல்கள் முடிந்துவிட்டன. Altalca க்கு வழிவகுக்கும் D-20 பாதை ஏற்கனவே உள்ளது. ஆண்டின் இறுதியில் நாங்கள் 3. பாலத்திலிருந்து ஐரோப்பிய பக்கத்திற்கு வரும் லாரிகளை ஒடேரியிலிருந்து சடல்கா வரை இப்போது நாம் கொண்டு செல்லலாம். அவருக்குப் பிறகு மற்றொரு சாலையைக் கட்டுகிறோம். நாங்கள் அதை alaltca வரை நீட்டிக்கிறோம். இதை ஆகஸ்டில் முடிக்கிறோம். ஆகவே 29 என்பது அக்டோபர் 2018 இல் 3 ஆகும். பயணிகள் போக்குவரத்தின் அடிப்படையில் விமான நிலையம் செயல்படுத்தப்படும் போது 3. நாங்கள் எங்கள் சேவைகளை பாலத்திலிருந்து alalalca வரை வழங்குவோம்.\nஎங்களுக்கு ஐந்து இணைப்புகள் உள்ளன, வடக்கு-தெற்கு அச்சில் மூன்று இணைப்புகள் மற்றும் கிழக்கு-மேற்கு அச்சில் ஒன்று உள்ளன, ஆகஸ்டில் ஆறாவது இணைப்பை நாங்கள் முடித்திருப்போம். ஏழாவது இணைப்பு வடக்கு மர்மாரா மோட்டார் பாதையின் தொடர்ச்சியுடன் வழங்கப்படும், இது அடுத்த ஆண்டு கனாலா வரை நீண்டுள்ளது. விமான நிலையத்திலிருந்து வருகை மற்றும் பொது போக்குவரத்து இருக்கும்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nடெண்டர் அறிவிப்பு: பொலட்லே-கொன்யா எச்.எச்.டி லைன் மற்றும் தற்போதுள்ள சேவை சாலைகளின் மேம்பாடு\nபோலட்லே-கொன்யா YHT திட்டம் தற்போதுள்ள சேவை சாலைகள் மற்றும் புதிய சேவையை மேம்படுத்துதல்…\nடெண்டர் அறிவிப்பு: நடைபாதைகள் கட்டப்படும் (எர்சின்கான் எர்சுரம் கார்ஸ் நிலையங்கள்…\nடெண்டர் அறிவிப்பு: கெலமென் இடையே கான்கிரீட் நடைபாதைகள் அமைத்தல்\nDHMİ Esenboğa விமான நிலையம் விரைவான டாக்ஸி சாலைகள் மற்றும் ஏப்ரன் திட்ட கட்டுமான டெண்டர்…\nமூன்றாவது விமான நிலையம் பறவைகள் இடம்பெயர்தல் வழித்தடங்களுடன் பிணைந்துள்ளது\n3. பறவைகள் பாதையில் இருந்தாலும் கூட விமான நிலையம் நடக்கும்\nடாக்ஸி சாலைகளில் ஒன்று இஸ்தான்புல் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது\nஅவர்கள் கேபிள் கார் மூலம் போக்குவரத்து வழங்குதல்\nபர்சா போக்குவரத்து மாஸ்டர் திட்டத்தின் படி சைக்கிள் ஓட்டுதல் போக்குவரத்து பிரதான சாலைகள் - 2030 (சிறப்பு செய்தி)\nகொள்முதல் அறிவிப்பு: Ülkü நிலையம் கட்டிடம் அணுகல் சாலைகள் சீரமைப்பு\nகொள்முதல் அறிவிப்பு: Ülkü நிலையம் கட்டிடம் அணுகல் சாலைகள் சீரமைப்பு\nஹைலேண்ட் சாலைகள் டிராப்ஸனில் போக்குவரத்துக்கு திறந்திருக்கும்\nISPARK இன் கட்டுப்பாட்டின் கீழ் இஸ்தான்புல்லில் அவசர போக்குவரத்து வழிகள்\nŞBB முன்னாள் நிர்வாகத்தால் நிறுத்தப்பட்ட Başakhehir நகர மருத்துவமனை போக்குவரத்து சாலைகள்\nயாவுஸ் சுல்தான் செலம் பாலம்\nRayHaber 16.01.2018 டெண்டர் புல்லட்டின்\nகுடிமகன் டுஸ்ஸில் ஏராளமான ட்ராம் டிராம்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nபயண அனுமதி பெறுவது எப்படி மின்-அரசு பயண அனுமதி சான்றிதழ் திரை\nவிமானத்தில் உலகளாவிய இழப்பு 314 XNUMX பில்லியன்\nபர்சா மாடல் தொழிற்சாலையில் இருந்து பயிற்சி பெறும் SME களுக்கு 70 ஆயிரம் டி.எல் ஆதரவு\nஅட்டாடர்க், இளைஞர் மற்றும் விளையாட்டு தினத்தை நினைவுகூரும் 19 மே மாதத்திற்கான பொது மேலாளர் யாசேவின் செய்தி\nதியாகி அடிப்படை பாக்ஸ்வுட் கப்பல் படைகளை கடலை நேசிக்கும்\nபெரிய செகா சுரங்கத்தில் சாலை பழுது\nஎக்ரெம் İmamoğlu தனது வார்த்தையை வைத்திருக்கிறார்: Atatürk நகர வன சேவைக்காக திறக்கப்பட்டது\nİkitelli Ataköy Metro Line இல் முதல் மூலத்தை நிராகரிக்க மேயர் İmamoğlu\nமே 19 ஜனாதிபதி சோயரிடமிருந்து சைக்கிளுடன் சுற்றுப்பயணம்\nவெடிப்பு காரணமாக வீசும் பர்சாவில் வெகுஜன போக்குவரத்து, பழையதைப் போல இருக்காது\nஅமைச்சர் வாரங்கின் இணைப்பு İzmir OSB க்கு வாக்குறுதி\nகடந்த நூற்றாண்டின் கதவின் மிகப்பெரிய உலகளாவிய மந்தநிலை\nகனடாவில் கோவிட் -19 க்கான மன உறுதியுடன் விமானம் பேரழிவாக மாறுகிறது\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே வேலை\nரயில் தொழில் காட்சி கண்காட்சி 2-4 ஜூன் 2020\nடெண்டர் அறிவிப்பு: என்எம் லைன் நிலச்சரிவு பகுதியில் மேம்பாட்டு பணிகள்\nகொள்முதல் அறிவிப்பு: வாங்க கான்கிரீட் குறுக்கீடு\nடெண்டர் அறிவிப்பு: முராத்பாஸ்-பாலு நிலையங்களுக்கு இடையில் சுரங்கப்பாதை எண் 3 ஐ மேம்படுத்துதல்\nடெண்டர் அறிவி��்பு: YHT செட் சரிசெய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே எக்ஸ்டென்ஷன் லைன் இன்ஜினியரிங் கன்சல்டன்சி சேவை எடுக்கப்படும்\nஅகாரே நிறுத்தங்களை அணுக ஓவர் பாஸுக்கான டெண்டர்\nஅகாரே டிராம் லைனில் டிரான்ஸ்பார்மரின் இடப்பெயர்ச்சி டெண்டர் முடிந்தது\nதியர்பாகர் குர்தலான் ரயில் பாதை நிலச்சரிவு பகுதி டெண்டர் முடிவு மீட்பு\nஇஸ்தான்புல் விமான நிலைய மெட்ரோ கார் கொள்முதல் டெண்டர் முடிவு\nடெசர்-கராகல்-கங்கல் லைன் டெண்டர் முடிவில் தகவல்தொடர்புடன் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்ஸ் நிறுவல்\nமெவ்லானா மேம்பாட்டு நிறுவனம் 6 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும்\nதுருக்கி குடியரசின் மெவ்லானா மேம்பாட்டு நிறுவனத்தில், அபிவிருத்தி முகவர் சேவைகள் 5449, அபிவிருத்தி முகவர் தொடர்பான பணியாளர்கள் ஒழுங்குமுறை மற்றும் தொடர்புடைய, தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் மற்றும் அமைச்சகங்களின் எண் 4 உடன் இணைந்த பிற நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் அமைப்பு தொடர்பான ஜனாதிபதி ஆணை. [மேலும் ...]\nOGM குறைந்தது 122 உயர்நிலைப் பள்ளி பட்டதாரிகளை நியமிக்கும்\n20 ஆய்வாளர்களை வாங்க கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சகம்\nTÜBİTAK 2 தொடர்ச்சியான தொழிலாளர்களை நியமிக்கும்\nடி.எச்.எம்.ஐ பயிற்சி உதவியாளர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரை வாங்குவார்\nஒப்பந்த ஒப்பந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை வாங்க விவசாய மற்றும் வனத்துறை அமைச்சகம்\nTÜBİTAK 9 தொடர்ச்சியான தொழிலாளர்களை நியமிக்கும்\nதேசிய கல்வி அமைச்சகம் 19910 ஒப்பந்த ஆசிரியர்களை நியமிக்கும்\nTÜBİTAK Bilgem 10 பணியாளர்களை நியமிப்பார்\n13 ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க உள்துறை அமைச்சகம்\nகெல்டெப் ஸ்கை மையத்தில் வேலை தொடர்கிறது\nபியர் லோதி மலையிலிருந்து கோல்டன் ஹார்னின் காட்சி அனைவரையும் மயக்கும்\nகெல்டெப் ஸ்கை மையம் குளிர்கால பருவத்திற்கு தயாராகிறது\nகோடைகாலத்திற்கு போஸ்டெப் தயாராகி வருகிறது\nஎர்சியஸின் உச்சிமாநாட்டில் பிந்தைய கொரோனா வைரஸைப் பற்றி பயாக்காலே அறிக்கைகளை வெளியிட்டார்\nபயண அனுமதி பெறுவது எப்படி மின்-அரசு பயண அனுமதி சான்றிதழ் திரை\nவிமானத்தில் உலகளாவிய இழப்பு 314 XNUMX பில்லியன்\nதியாகி அடிப்படை பாக்ஸ்வுட் கப்பல் படைகளை கடலை நேசிக்கும்\nபெரிய செகா சுரங்கத்தில் சாலை பழுது\nஅமைச்சர் வாரங்கின் ���ணைப்பு İzmir OSB க்கு வாக்குறுதி\nÇanakkale 1915 மார்ச் 2022 இல் சேவையாக மாற பாலம்\nASELSAN இன் துல்லிய ஆப்டிகல் தொழிற்சாலையில் உற்பத்தி இரட்டிப்பாகும்\nபி.கே.கே வெடிமருந்துகள் Çukurca மற்றும் Haftanin இல் கைப்பற்றப்பட்டன\nதற்போதைய 2020 கெப்ஸ் Halkalı மர்மரே விமான நேர அட்டவணை மற்றும் நிறுத்தங்கள்\nதேசிய தந்திரோபாய யுஏவி சிஸ்டம் வெஸ்டல் கரேல்\nரோபோ உதவியாளர்கள் மெஹ்மதிக்கு வருகிறார்கள்\nAKINCI TİHA இன் இரண்டாவது முன்மாதிரி முதல் விமானத்திற்கு தயாராக உள்ளது\nஅனடோலியாவிலிருந்து வரும் முதல் உள்நாட்டு சரக்கு ரயில் மர்மரே வழியாக சென்றது\nஇரண்டாவது தேசிய விமானம் தாங்கி கப்பல் டி.சி.ஜி டிராக்கியா தேவைக்கேற்ப தயாரிக்கப்படும்\nதியாகி அடிப்படை பாக்ஸ்வுட் கப்பல் படைகளை கடலை நேசிக்கும்\nசைப்ரஸ் ரயில்வே வரலாறு மற்றும் வரைபடம்\nமெசிடியேகே மஹ்முத்பே மெட்ரோ பாதை திறப்பு ஒத்திவைக்கப்பட்டது\nடிராப்ஸனின் புதிய பேருந்து நிலையத்திற்கான டெண்டர்\nமூலதனத்தின் சாம்பல் சுவர்கள், ஓவியர்களின் தொடுதலுடன் வண்ணமயமானவை\nஅனடோலியாவிலிருந்து வரும் முதல் உள்நாட்டு சரக்கு ரயில் மர்மரே வழியாக சென்றது\nஉள்நாட்டு மற்றும் தேசிய உற்பத்தி வரிசை எம்.கே.இ காசி பட்டாசு தொழிற்சாலையில் தொடங்கப்பட்டது\nசோதனை இயக்கிகள் எஸ்கிசெஹிரின் புதிய டிராம் கோடுகளில் தொடங்குகின்றன\nஇளம் கலை: 4 வது சுவரொட்டி வடிவமைப்பு போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள்\nபெலெக் மற்றும் கத்ரியே பொது கடற்கரைகளில் ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன\nகனடாவில் கோவிட் -19 க்கான மன உறுதியுடன் விமானம் பேரழிவாக மாறுகிறது\nஜப்பானின் விமான தற்காப்பு படை விண்வெளி இயக்கக் கடற்படை தொடங்கப்பட்டது\nஉள்துறை அமைச்சகம் அறிவிக்கிறது: பயங்கரவாத அமைப்பு PKK இன் Çemçe குழு அழிக்கப்பட்டது\nலேசர் சீக்கருடன் துல்லிய வழிகாட்டல் கிட் துருக்கிய விமானப்படையின் சரக்குகளில் செல்கிறது\nஆம்புலன்ஸ் கட்டமைப்பில் எஜ்டர் யாலனின் முதல் ஏற்றுமதி வெற்றி\nஆட்டோ மதிப்பீட்டில் கோவிட் -19 க்கு எதிரான ஆன்லைன் நியமன காலம்\nஉள்நாட்டு கார்களுக்கான செல்வ நிதி செயல்பாடு\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் உற்பத்தி ஆலை EIA அறிக்கை கருத்துக்காக திறக்கப்பட்டது\nவாகன கொள்முதல் மற்றும் விற்பனையில் “எனது பணம் பாதுகாப்பானது”\nஉள்நாட்டு மற்றும் தேசிய மின்சார டிராக்டர் தொழிற்சாலை ஸ்தாபன கட்டத்தில் உள்ளது\nஅட்டாடர்க், இளைஞர் மற்றும் விளையாட்டு தினத்தை நினைவுகூரும் 19 மே மாதத்திற்கான பொது மேலாளர் யாசேவின் செய்தி\nமெடின் அக்பாஸ் டிசிடிடி வாரிய உறுப்பினர் மற்றும் துணை பொது மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்\nஈ.ஜி.ஓ அங்காரகார்ட் பயன்பாடுகளை ஆன்லைனில் கொண்டு வருகிறது\nதெளிக்கும் வழிகளுக்கு டி.சி.டி.டி எச்சரிக்கிறது 10 நாட்களுக்கு அணுக வேண்டாம்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nரயில் தொழில் காட்சி கண்காட்சி 2-4 ஜூன் 2020\nடெண்டர் அறிவிப்பு: அங்காரே எக்ஸ்டென்ஷன் லைன் இன்ஜினியரிங் கன்சல்டன்சி சேவை எடுக்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே வேலை\nகொள்முதல் அறிவிப்பு: வாங்க கான்கிரீட் குறுக்கீடு\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: முராத்பாஸ்-பாலு நிலையங்களுக்கு இடையில் சுரங்கப்பாதை எண் 3 ஐ மேம்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: YHT செட் சரிசெய்யப்படும்\nடெண்டர் அறிவிப்பு: என்எம் லைன் நிலச்சரிவு பகுதியில் மேம்பாட்டு பணிகள்\nபொது போக்குவரத்து இஸ்தான்புல்லில் 4 நாட்கள் எப்படி இருக்கும் மெட்ரோ மெட்ரோபஸ் மற்றும் படகு வேலை\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nமின் அரசு 1.000 டி.எல் சமூக ஆதரவு விசாரணை பாண்டேமி சமூக நல விண்ணப்ப முடிவுகள்\nİzmir இல் வார இறுதியில் İZBAN, ESHOT மற்றும் மெட்ரோ விமானங்கள் எப்படி இருக்கும்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nபயண அனுமதி பெறுவது எப்படி பயண அனுமதி சான்றிதழ் மின் அரசு மூலம் பெறப்படுகிறதா\nஇரயில்வே போக்குவரத்தின் நன்மைகள் மற்றும் தீமைகள்\nஈஸ்ட் எக்ஸ்பிரஸ் டிக்கெட் விலைகள் 2020\nபர்சாவில் ஊரடங்கு உத்தரவில் பஸ் நேரம் மாற்றப்பட்டது\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உ���ிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/rbi-has-to-solve-inflation-and-economic-growth-issue-at-a-time-019055.html", "date_download": "2020-06-06T16:27:49Z", "digest": "sha1:MU4QWRKDWKXTSA2KEDEC2DBUH4BTDWPF", "length": 25341, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சிக்கலில் ஆர்பிஐ! ஒரு பக்கம் விலை வாசி, மறு பக்கம் கொரோனா! | RBI has to solve inflation and economic growth issue at a time - Tamil Goodreturns", "raw_content": "\n ஒரு பக்கம் விலை வாசி, மறு பக்கம் கொரோனா\n ஒரு பக்கம் விலை வாசி, மறு பக்கம் கொரோனா\n5 hrs ago 16% வருமானம் கொடுத்த கில்ட் ரக கடன் மியூச்சுவல் ஃபண்ட் கடன் ஃபண்ட்களின் பொற்காலம் 2014\n6 hrs ago 10 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ் சந்தை மதிப்பு டாப் 30 பங்குகள் விவரம்\n10 hrs ago Reliance Jio-ல் முதலீடு செய்யும் முபதாலா டீலில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nNews மதியழகனின் தியாகத்தை இந்த தேசம் என்றைக்கும் போற்றி வணங்கும்.. டிடிவி தினகரன் இரங்கல்\nAutomobiles பெருமைப்பட வேண்டிய விஷயம்... இந்தியாவிற்கு மாருதி செய்த நல்ல காரியம் இதுதான்... என்னனு தெரியுமா\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\nSports நான் பவுலிங் போட்டதிலேயே இவங்க மூணு பேரும் தான் பெஸ்ட் - பிரெட் லீ\nMovies பிளாக் ஏஞ்சல் மாதிரி ஆகிட்டீங்க.. செல்ஃபி எடுக்கும் யாஷிகாவை வர்ணிக்கும் விசிறிகள்\nLifestyle 'ரெகுலரான உடலுறவால்' உங்க சருமத்தில் தோன்றும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு பக்கம் கொரோனா நம்மை வைத்து செய்து கொண்டு இருக்கிறது என்றால், மறு பக்கம் விலை வாசி நம் பர்ஸை சிதைக்கத் தொடங்கி இருக்கிறது.\nCPI - Consumer Price Index என்று சொல்லப்படுகிற நுகர்வோர் பணவீக்கம், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.\nஇப்படி இரண்டு பக்கமும் மிகப் பெரிய பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில��� இருக்கிறது ஆர்பிஐ.\nConsumer Food Price Index என்று சொல்லும் உனவுப் பணவீக்கம் தான் இந்த ஒட்டு மொத்த நுகர்வோர் பணவீக்கத்தில் ஒரு பெரும் பகுதியாக இருக்கிறது. இந்த உணவுப் பணவீக்கமும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த மார்ச் 2020ல் உணவுப் பணவீக்கம் 7.8 %-மாக இருந்தது. இந்த ஏப்ரல் 2020-ல் 8.6 %-மாக அதிகரித்து இருக்கிறது.\nகடந்த ஆண்டு, வெங்காயம் விலை ஏற்றம் போன்ற பிரச்சனைகளால், இந்தியாவின் ஒட்டு மொத்த உணவுப் பணவீக்கம் 10. %-த்தை எல்லாம் தொட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த டிசம்பர் 2013-க்குப் பின் இரட்டை இலக்கத்தில் பணவீக்கம் அதிகரிப்பது அதுவே முதல் முறை என்பதும் நினைவு கூறத்தகக்து.\nஇந்த விலை வாசியால், மக்கள் வாழ அடிப்படைத் தேவையாக இருக்கும், உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மறு பக்கம் நம் மத்திய ரிசர்வ் வங்கி, இந்தியாவின் சிபிஐ பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். சரி கட்டுப்படுத்த என்ன செய்யலாம்..\nபணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றால், ஆர்பிஐ தன் ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரிப்பார்கள். இதனால் வங்கிகள் கொடுக்கும் கடனுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கும். எனவே பணப் புழக்கம் குறையும், விலை வாசியும் கட்டுக்குள் வரும் என்பது தான் கணக்கு. பிரச்சனை என்ன என்றால், இந்த வட்டி விகித குறைபபி இப்போது செய்ய முடியாது.\nகொரோனா வைரஸ் பிரச்சனையால் தொழில் துறை எல்லாம் இயங்க முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேறு கேள்விக் குறியாக இருக்கிறது. ஆக, தொழில் துறையினர் கையில், எளிதாக பணம் புழங்க வேண்டும் என்றால், குறைந்த வட்டிக்கு கடன் கொடுக்க வேண்டும். அப்போது தான் இந்திய பொருளாதார வளர்ச்சி விரைவில் பழைய நிலைக்கு வரும்.\nஒருவேளை, ஆர்பிஐ, பணவீக்கத்தை சரி செய்ய, வட்டி விகிதங்களை அதிகரித்தால், தொழில் துறையினர் அதிக வட்டிக்கு கடன் வாங்க தயங்குவார்கள். கடன் வாங்கி கடையை நடத்துவதற்கு பதிலாக, கடையை மூடவும் வாய்ப்பு இருக்கிறது.\nஇன்றைய கூட்டத்தில் ஆர்பிஐ ஆளூநர் உணவுப் பணவீக்கத்தைப் பற்றிப் பேசியது, நினைவு கூறத்தக்கது. அதே நேரத்தில் ரெப்போ ரேட்டையும் 0.4 % குறைத்திருக்கிறார்கள். மேற்கொண்டு வட்டியைக் குறைத்து பொருளாதா�� வளர்ச்சியை ஊக்குவிப்பார்களா அல்லது வட்டியை குறைத்து பணவீக்கத்தை குறைப்பார்களா அல்லது வேறு ஏதாவது ஐடியா செய்து இரண்டையும் சமாளிக்க இருக்கிறார்களா..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n மோடி ஆட்சிக்கு வந்த பின் சரிவது இதுவே முதல் முறை\nEMI Moratorium காலத்தில் வட்டி தள்ளுபடியை மறுக்கும் ஆர்பிஐ\nForex Reserve: கொரோனா மத்தியில் ஆர்பிஐ சொன்ன நல்ல செய்தி\nஆர்பிஐ விதிமுறைகளை பின்பற்றாத கர்நாடக வங்கிக்கு ரூ.1.2 கோடி அபராதம்..\nEMI ஒத்திவைப்பு காலத்தில் வட்டி வசூலிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nதவிக்கும் புலம் பெயர் தொழிலாளர்கள்.. உதவிகளை பணமாக கொடுத்திருக்கலாம்.. ஆர்பிஐ முன்னாள் ஆளுநர்..\n SBI-ல் 15 வருடத்தில் இல்லாத வட்டி குறைப்பு வரலாம்\n 3 மாத EMI ஒத்திவைப்பால் தடுமாறும் வங்கி பங்குகள்\nஇந்திய பொருளாதாரம் குறித்து ஆர்பிஐ ஆளுநர் சொன்ன முக்கிய விஷங்கள் இதோ\n ஆர்பிஐ சொன்ன மாதிரி 6 மாச EMI தள்ளி போட்டா இவ்வளவு வட்டி கட்டணுமா\nஆர்பிஐயின் ரெப்போ ரேட் வட்டி குறைப்பினால் யாருக்கு என்ன நன்மை தீமைகள்..\n3 மாத EMI அவகாசம்.. இன்னும் நீட்டிக்கப்படலாமாம்.. சொல்கிறது எஸ்பிஐ ஆய்வறிக்கை...\n கொரோனாவுக்குப் பிறகான உச்சத்தில் சந்தை\nஅரசின் ரூ.21 லட்சம் கோடியில் 1.4-1.5 லட்சம் கோடிக்கு தான் திட்டங்கள் இருக்கு\nமூன்று சிறு வணிகங்களில் ஒன்று மூட வேண்டிய நிலையில் உள்ளதாம்.. சர்வேயில் அதிர்ச்சிகர தகவல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/health/childcare/2020/05/04094954/1479158/Allergies-in-children.vpf", "date_download": "2020-06-06T17:14:33Z", "digest": "sha1:RBCMGIKWAIMQ7OBF7VNCTPGHQY54IACB", "length": 10188, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Allergies in children", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுழந்தைகளுக்கு ஒவ்வாமை வருவது தற்போது அதிகரித்து உள்ளது. தூசு, மாசினால் ஏற்படும் அலர்ஜியும், குழந்தைகள் மத்தியில் பொதுவானதாக உள்ளது.\nஒவ்வாமை என்ற வார்த்தையை சொன்னாலே, உடனடியாக, தோலில் தடிப்புத் தடிப்பாக வருவது தான், ��ம் நினைவிற்கு வரும். வெறும், 5 முதல் 10 சதவீதம் மட்டுமே தோலில் தடிப்பாக தோன்றும். அடிக்கடி சளி பிடிப்பது, மூக்கடைப்பு, தும்மல், மூச்சுத் திணறல், ஆஸ்துமா, கண்கள் சிவப்பது, மாத்திரைகள், உணவால் ஏற்படுவது என்று ஒவ்வாமை பாதிப்புகளை நிறையப் பார்க்கிறோம்.\nகுழந்தைகளுக்கு ஒவ்வாமை வருவது தற்போது அதிகரித்து உள்ளது. தாய்ப்பாலில் இருந்து வேறு உணவிற்கு மாற தொடங்கும் ஆறு மாதங்களில் இருந்து, உணவு ஒவ்வாமை வருகிறது. உணவுப் பொருட்களால் ஏற்படும் அலர்ஜியானது, 90 சதவீதம் சுவை, நிறம், மணத்திற்காக சேர்க்கப்படும் பொருட்களாலேயே ஏற்படுகிறது.\nஒரு குழந்தைக்கு, பால் ஒவ்வாமை என்றால், பால் குடித்த, 24 மணி நேரத்திற்குள் முகம், கை, கால் வீங்கி விடும். எத்தனை முறை பால் குடித்தாலும், குடித்த, 24 மணி நேரத்திற்குள் ஒவ்வாமைக்கான அறிகுறிகள் வர வேண்டும். அப்போது தான், அந்த குறிப்பிட்ட உணவால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று சொல்ல முடியும். பால் குடித்தவுடன், ஒவ்வாமைக்கான அறிகுறிகள் இருந்தது. ஆனால், அடுத்த நாள் வரவில்லை என்றால், அது பாலால் ஏற்பட்ட பிரச்சினை இல்லை. வேறு காரணங்களால் இருக்கலாம்.\nகுறிப்பிட்ட உணவால் ஒவ்வாமை என்றால், எத்தனை முறை அந்தப் பொருளை சாப்பிட்டாலும், ஒவ்வொரு முறையும் அதே பாதிப்பு வர வேண்டும். குறிப்பிட்ட உணவால் குழந்தைக்கு பிரச்சினை வருகிறது என்ற சந்தேகம் இருந்தால், அதை உறுதி செய்து கொள்ள, நவீன பரிசோதனை வசதிகள் உள்ளன. 20 நிமிடங்களிலேயே எந்த உணவால் ஒவ்வாமை வருகிறது என்பதை கண்டுபிடித்து விட முடியும். அலர்ஜி ஏற்படுத்தும் உணவை தெரிந்து, தவிர்ப்பது பாதுகாப்பான வழி. உலகம் முழுவதிலும் இதைத் தான் பின்பற்றகின்றனர்.\nஇது தவிர, தூசு, மாசினால் ஏற்படும் அலர்ஜியும், குழந்தைகள் மத்தியில் பொதுவானதாக உள்ளது. மூக்கடைப்பு, தும்மல், மூச்சிரைப்பு போன்ற அறிகுறிகள் அடிக்கடி வருகிறது, அலர்ஜியால் ஏற்பட்ட பாதிப்பு என்று தெரியாமலேயே சிகிச்சை எடுப்பர். இது ஏதோ வெளிப்புறத்தில் காற்று மாசு அதிகம்; அதனால், வருகிறது என்று நினைக்கிறோம். ஆனால், வீட்டிற்குள்ளேயே இருக்கும் பிரச்சினை இது.\nவீட்டில் பயன்படுத்தும் பொருட்கள், வளர்ப்பு பிராணிகளின் ரோமம், கரப்பான் பூச்சியால் வரும் அலர்ஜி என வீட்டுக்குள்ளும் பல்வேறு காரணங்கள் உள்ளன. இதை பரிசோதித்து அறியவும் வசதிகள் உள்ளன.\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nகுட்டி பசங்களின் உடல் வளர்ச்சிக்கான வைட்டமின் சத்துக்கள்\nசுட்டி குழந்தைகளின் உள்ளம் கவரும் உறவுகள்\nகுழந்தைகளை நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பது எப்படி\n10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு ‘ஆன்லைன்’ மூலம் வகுப்புகள்\nஊரடங்கு காரணமாக புத்தகம் வாசிப்பில் ஆர்வம் காட்டும் சிறுவர்கள்\nகுட்டி பசங்களின் உடல் வளர்ச்சிக்கான வைட்டமின் சத்துக்கள்\nகுழந்தைகளை நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பது எப்படி\nகுழந்தையின் இந்த பழக்கத்தை நிறுத்துவது எப்படி தெரியுமா\nகாய்ச்சல் வந்துவிடுமோ என்ற அச்சம்: பெற்றோர்களின் தீவிர கண்காணிப்பில் குழந்தைகள்\nகுழந்தையின் உடல் பருமனை குறைக்க டிப்ஸ்\nகுழந்தை வயதுக்கு ஏற்ப தூங்கும் நேரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2020/05/23160234/1543588/Indianorigin-doctor-couple-take-UK-govt-to-court-over.vpf", "date_download": "2020-06-06T18:18:11Z", "digest": "sha1:AQJO2LE7FYUAZYFPYLECISLTI6NJQ4O7", "length": 8811, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Indian-origin doctor couple take UK govt to court over PPE guidance discrepancy", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇங்கிலாந்து அரசு உத்தரவுக்கு எதிராக இந்திய டாக்டர் தம்பதியர் வழக்கு\nபி.பி.இ. சுய பாதுகாப்பு கவசங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துமாறு தெரிவித்த இங்கிலாந்து அரசின் உத்தரவுக்கு எதிராக இந்திய டாக்டர் தம்பதியர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.\nஇங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல பரவி வருகிறது. அங்கு கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு இந்திய டாக்டர்கள் பலரும் முன்நின்று சிகிச்சை அளித்து வருகிறார்கள். அங்கு சிக்கன நடவடிக்கையாக, பி.பி.இ. என்று அழைக்கப்படுகிற சுய பாதுகாப்பு கவசங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துமாறு அந்த நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது ஆபத்தான உத்தரவு ஆகும். ஏனெனில், மீண்டும் மீண்டும் பயன்படுத்திய சுய பாதுகாப்பு கவசங்களை பயன்படுத்துகிறபோது அதனூடே கொரோனா வைரஸ் ஊடுருவி டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தி விடும். ஏற்கனவே இங்கிலாந்தில் 100-க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் இற��்து விட்டனர்.\nஇந்த விவகாரத்தை இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் தம்பதியர் கையில் எடுத்துள்ளனர். அவர்கள் டாக்டர் நிஷாந்த் ஜோஷி, மினால் விஸ் ஆவார்கள். மினால் விஸ் இப்போது கர்ப்பமாக இருக்கிறார். கடந்த மாதமே இவர்கள் இங்கிலாந்து அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள். அந்த கடிதத்தில் சில கேள்விகளை எழுப்பி அவற்றுக்கு சுகாதாரத்துறையின் பதில்களை கோரினர்.\nஆனால் அதற்கு அவர்களுக்கு கிடைத்துள்ள பதில் திருப்திகரமாக இல்லை. இதையடுத்து அவர்கள் லண்டன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர். சுய பாதுகாப்பு கவசங்களின் தேவையை குறைக்கவும், அவற்றை மீண்டும் பயன்படுத்தவும் வழிநடத்துகிற அரசின் வழிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துதான் இந்த தம்பதியர் லண்டன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர உள்ளனர்.\nCoronavirus | Indian origin doctor couple | PPE guidance discrepancy | இங்கிலாந்து | இந்திய டாக்டர் தம்பதியர் | சுய பாதுகாப்பு கவசம் | கொரோனா வைரஸ்\nஅமெரிக்க கைதி விடுதலை: ஈரானுக்கு டிரம்ப் நன்றி\nஜார்ஜ் பிளாய்ட் கொலை- இனவெறிக்கு எதிரான பேரணியில் திடீரென பங்கேற்ற கனடா பிரதமர்\nஇந்திய எல்லையை கண்காணிக்க புதிய தளபதியை நியமித்தது சீனா\nஜார்ஜியாவில் விமான விபத்து- 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழப்பு\nவளர்ச்சிக்கான வாய்ப்புகளில் கொரோனா நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தும்- ஐ.நா சபையில் இந்திய தூதர் கன்னிப்பேச்சு\nஉணவகங்கள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nபாகிஸ்தானில் கொரோனாவால் எம்.எல்.ஏ. மரணம்\nமராட்டியத்தில் 70 ஆயிரத்தையும், டெல்லியில் 20 ஆயிரத்தையும் தாண்டிய கொரோனா பாதிப்பு\nஇந்தியாவில் செல்போன் விற்பனை 15 சதவீதம் வீழ்ச்சி\nசேமிப்பின் அவசியத்தை உணர்த்திய கொரோனா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thozhirkalam.com/2015/05/blog-post_14.html", "date_download": "2020-06-06T16:08:25Z", "digest": "sha1:7G4FCQUP5VEZBW2A46CAAWAEMKNM3RAG", "length": 12683, "nlines": 52, "source_domain": "www.thozhirkalam.com", "title": "கோச்சார கிரகநிலைகள் பங்குச்சந்தையை பாதிக்கிறதா?", "raw_content": "\nகொரானா - முடிவல்ல ஆரம்பம். உளவியல் பிரச்சனைகளை சரிசெய்வோம்\nகோச்சார கிரகநிலைகள் பங்குச்சந்தையை பாதிக்கிறதா\nசுருக்கமாகக் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயங்கள் இரண்டு ஜோதிடரீதியாக ஷேர் மார்க்கெட்டில் இருக்கிறது.பெரிய கிரகங்கள் என்று சொல்லப்படுகிற இரண்டுகிரகங்களான சனியூம் குருவூம் அந்த கிரகங்கள்.\nசனியின் தற்போதைய நிலை விருச்சிகத்தில் சனி உட்கார்ந்திருக்கிறது.விருச்சிகத்தின் கிரகம் செவ்வாய்.இந்த கிரகம் பூமிகாரகன் என்று அழைக்கப்படும்.சனி ஒரு மந்தமான மற்றும் விவகாரமான கிரகம்.'கெட்டேடே பய சார் இந்த சனி' என்று தாராளமாகச் சொல்லி விடலாம்.மேலும் பொதுவாக சனியூம் செவ்வாயூம் இணைந்தால் இதனை இரு பாவகிரகங்களின் இணைவூ என்றும் இந்த இணைவூ ஒரு பாதகமான பலனைத்தான் தரும் எனலாம்.\nஎனவே சனி செவ்வாய் காம்பினேஷன் தற்போது இருப்பதால்தான் மத்திய அரசாங்கம் பெரும் முயற்சி செய்து வரும் நிலசீர்திருத்த மசோதா தள்ளிக் கொண்டே போகிறது.அது மட்டுமல்லாமல் இந்த பாவகிரகங்களின் காம்பினேஷன் இந்த நிலசீர்திருத்த மசோதா காரணமாக மத்திய அரசிற்கு சிக்கலையூம் அவப்பெயரையூம் ஏற்படுத்தும் நிலைமை காணப்படுகிறது.இது ஒரு பட்டாம்பூச்சி விளைவூ போல பங்குச்சந்தையிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.பாதிப்பு என்றால் மேலும் கீழுமான ஏற்ற இறக்கத்தைக் கொண்டு வரும்.அது எப்படி இருக்குமென்றால் சந்தை கீழே சரியூம்போது கரக்க்ஷன் வந்து விட்டதோ என்று நினைக்கத் தோன்றும்போதே மறுபடியூம் சந்தை மேலே ஏறும்.சந்தை மேலே ஏறுகிறதே என்று சந்தோஷப்படும்போதே தலையில் குட்டு வைப்பது போல சந்தையில் ஒரு சரிவூ ஏற்படும்.இந்த இழுபறி மாறி மாறி ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.\nதற்போதைய நிலையில் குரு பகவான் கடகத்திலிருந்து விருச்சிகத்திலுள்ள சனியை பார்த்துக் கொண்டிருப்பதால்தான் பெரிய பாதகமான சூழல் ஏதும் ஏற்படாமல் சந்தை தப்பித்துக் கொண்டே வந்திருக்கிறது.வருகிற சில மாதங்களுக்குப் பிறகு ஏற்படக்கூடிய குருப்பெயர்ச்சிக்குப் பிறகு சனிக்கு குருவின் பார்வை கிடைக்காமல் போய் விடும்.அதனால் சனி தன் அட்டகாச திருவிளையாடலை ஆரம்பித்து ஆட்டம் போட ஆரம்பித்து விடும்.\nஇந்நிலையில் குருப் பெயர்ச்சிக்கு பிறகு குரு சிம்மத்தில் அமர்ந்து தனுசை பார்க்கப்போகிறது.அதாவது தன் வீட்டை தானே பார்க்கப் போகிறது.இப்படி ஒரு சூழ்நிலை அமைவது பொதுத்துறை வங்கிகளுக்கு அதாவது அரசாங்க உடமையாக்கப்பட்டுள்ள வங்கிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்.இந்த வங���கிப் பங்குகள் வெகுவாக விலை ஏறும்.குறிப்பாக பாங்க்ஆஃப்பரோடா வங்கி மிகப்பெரிய உச்சம் பெறும்.அதெப்படி பாங்க்ஆஃப்பரோடா வங்கி மட்டும் உச்சம் பெறும் என்பதற்கு ஒரு தனிப்பட்ட காரணம் இருக்கிறது.அதை இன்னொரு தனிப்பதிவாக எழுதினால்தான் சுவாரஸ்யமாக இருக்கும்.\nஅது மட்டுமல்லாமல் கமாடிட்டி சந்தையில் தங்கத்தின் விலை மறுபடியூம் விறுவிறுவென்று ஏறும்.http://bullsstreetdotcom.blogspot.in\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nநாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரியவில்லை. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் கனவுகளும், அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன். அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம். இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.\nநற்பலன்தரும்கனவுகள் vஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.vவானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.vகனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.vவிவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண…\nஇந்தமூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி, ஆஸ்த்துமா, போன்ற பலநோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல், அக்கினி மாந்தம், சுவேதபித்தம், மகா சுவாசம், சளி ரோகம் முதலிய நோய்கள் போகும். சளியை போககும்.\nஆடாதோடைஇலையை காய வைத்து இடித்து போடி செய்து ஒரு கிராம் வாயில் போட்டுபனங்கற்கண்டு, பாலுடன் சேர்த்து ஒரு மண்டல் சாப்பிட்டு வர குரல் வளம்மேம்படும். கை கால் நீர் கட்டுகள், வாத வலிகள், திரேக வலிகள், வறட்டுஇருமல், இளைப்பு, வயிற்று வலி, காமாலையும் தீரும். இம்மூலிகையில்ஈயம்சத்து அதிகம் உள்ளது.\nந��்றி : சூட்சும ஞான திறவுகோல் பகுதி 1 படங்கள் : கூகுள் வலைதளம்\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் துளிகள்·பகைமையை அன்பினால் தான் பெல்ல முடியும். இதுவே பண்புடைய விதி.·நுண்ணறிவு அன்புடன் சேர்ந்துவிட்டால் அதனால் அடைய முடியாதது எதுவும் கிடையாது.·எழுதப்படும் சொல்லைவிட பேசப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது.·புதிதாகப் புகழ் வராவிட்டால் பழைய புகலும் போய்விடும்.·அமைதியிலும், அசையா உறுதியிலும் உன் வலிமை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cablesankaronline.com/2010/05/310510.html?showComment=1275278288439", "date_download": "2020-06-06T16:56:05Z", "digest": "sha1:JUUW7CLXZ23BN7YAAVQR3UTKLUSZ6TVW", "length": 35976, "nlines": 438, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா-31/05/10", "raw_content": "\nசென்ற வாரம் மணற்கேணி வெற்றியாளர்களை வழியனுப்ப விமான நிலையத்துக்கு சென்றிருந்தேன், பிரபாகர், தருமி, மருத்துவர் தேவன்மாயம் குடும்பத்தினரை சந்திக்கும் வாய்ப்பை பெற்றேன். இதனுடன் இன்னொரு சந்தோஷம் என்னவென்றால் மணற்கேணி புத்தகம் சென்னையில் என் வீட்டருகில தான் பதிப்பித்திருந்தார்கள். அதை சிங்கைக்கு கொண்டு சேர்க்கும் பிரதான வேலையை என்னிடம் கொடுத்திருந்தார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியே.. சிங்கை பதிவர்கள் எல்லாரும் ஒருமித்து இனி ஒவ்வொரு வருடமும் இம்மாதிரியான விருதுகளை வழக்க இருக்கிறார்கள். கடந்த 28ஆம் தேதி மணற்கேணி விருதுகள் வழங்கும் விழாவும், மணற்கேணி புத்தக வெளியிட்டு விழாவும் சிறப்பாக நடந்தேறியது. இவ்விழாவை சிறப்பாக ஒன்றுபட்டு ஒருங்கிணைத்த சிங்கை பதிவர்கள் அனைவரையும் பாராட்டுவோம். ஒரு வேண்டுகோள். அடுத்த முறையாவது, நானெல்லாம் கலந்துக்கிறா மாதிரி ஈஸியா ஒரு போட்டி வையுங்கப்பா..:) மேலும் விபரங்களுக்கு http://aammaappa.blogspot.com/2010/05/blog-post_29.html\nபதிவுலகின் சென்ற வார பிரச்சனை மிகவும் வேதனைபட வைக்கிறது. அதை பற்றி மீண்டும் எழுத விரும்பமில்லை.. ஆனால் பகடியாய் உள்ளுக்குள் இருக்கும் வன்மமும், குரோதமும் நன்றாக வெளிபட்டிருக்கிறது இதன் மூலம். போகிற போக்கில் பல பதிவர்களையும், என்னையும், என்னுடன் சேர்ந்து புத்தகம் வெளியிட்ட இன்னொரு நண்பரையும், புத்தகத்தை விமர்சனம் செய்தவர்களையும் கூட சேர்த்து கலாய்த்திருக்கிறார்கள். எனக்கென்ன வருத்தமென்றால் அதை தனி பதிவாக போட்டிருந்தால் இன்னும் வரவேற்றிருப்பேன். ”தூ ”வென துப்புவதெல்லாம் நடந்த பிரச்சனையை தெரியாமல் ஓவராக ரியாக்ஷன் செய்யும் விஷயம். துப்புறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும். ஒரு விஷயம் அவர்கள் எழுதியது பகடியாக இருந்தால், அதுவும் புனைவுதான் என்பதை ஏற்றுக் கொள்ளும் மனபக்குவம் இல்லாதவர்கள் ஆட்டத்திற்கே வரக்கூடாது.\nநம்ம ஆட்கள் தான் ப்ளாக் உலகத்திலிருந்து ஒருவர் வளர்ந்து பத்திரிக்கையாளர் ஆனாலோ, புத்தகம் வெளியிட்டாலோ அதை பகடி செய்கிறார்கள் ஆனால் ஆங்கிலத்தில் எழுதுபவர்களுக்கு பெரிய அங்கீகாரம் கிடைக்கிறது. அப்படி ப்ளாகராய் இருந்து எழுத்தாளர் ஆகியவர்தான் சிடின் வடுகுட், www.whatay.com என்ற பெயரில் ப்ளாக் எழுதி வரும் இவர் Dork: the Incredible Adventures of Robin ‘Einstein’ varghese என்கிற புத்தகத்தை எழுதியிருக்கிறார். இன் ஜினியரான இவர் ப்ளாக் உலகிலிருந்து பத்திரிக்கையாளராகிவிட்டார். அதற்கு முக்கிய காரணம் ப்ளாகிங் என்கிறார் இவர். புத்தகத்திற்கு வாசகர்களிடமிருந்து மிக பெரிய வரவேற்பும் கிடைத்திருக்கிறது. அங்கும் இவரிடமிருந்தெல்லாம் மற்ற ப்ளாகர்கள் பேட்டி எடுத்து போடுகிறார்கள். இது ஒரு பென்குவின் வெளியீடு. வெளியே வாங்கப்பா..\nஉங்கள் இதயம் ஒரு குப்பைத்தொட்டி அல்ல உங்கள் எல்லா கவலைகளையும் போட்டு வைப்பதற்கு. அது உங்களது சந்தோஷ தருணங்களை சேமித்து வைப்பதற்கான அட்சய பாத்திரம்.\nசமீபத்தில் இவ்வளவு இளமையான,குறும்பான, நகைச்சுவையான குறும்படத்தை பார்க்கவில்லை. நடித்தவர்களின் இயல்பான நடிப்பு, கேமரா கோணங்கள், பின்னணி இசை, டயலாக்குகள் என்று அட்டகாச படுத்தியிருக்கிறார்கள். நிச்சயம் இண்ட்ரஸ்டிங்கான படம். இயக்குனர் பாலாஜிக்கு பாராட்டுக்கள்.\nவிஜயின் திரைப்படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்து வருகிற்து என்று நான் முன்பு சொன்னதற்கு அங்கே கலைக்ஷனை பார், இங்கே ஹவுஸ்புல் என்று நிறைய நண்பர்கள் சொன்னார்கள். ஆனால் அப்படி ஹவுஸ்புல்லாக ஓடிய தியேட்ட்ர் அதிபர்கள்தான் இப்போது மொத்தமாய் கடந்த ஆறு படங்களின் மூலமாய் சுமார் முப்பது கோடிக்கும் மேலாக நஷ்டமடைந்திருப்பதாய் சொல்லி பணத்தை திரும்ப கேட்டிருக்கிறார்கள். ஒரு படம் வெற்றிபடமா இல்லையா என்பதை பத்திரிகையில் வரும் விளம்பரமோ, முத��் ரெண்டு வாரம் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் ஹவுஸ்புல்லாக ஓடுவதிலோ, மற்ற பத்திரிக்கை நண்பர்கள் இவ்வளவு கலெக்ஷன், அவ்வளவு கலெக்ஷன் என்று தங்கள் பத்திரிக்கைக்கு ரிப்போர்ட் வ்ந்திருக்கிறது என்று சொல்வதை வைத்து நிர்ணையிக்க முடியாது. எங்களை போன்ற நிஜ விநியோகஸ்தர்களுக்குத்தான் தெரியும் கை சுட்டுக் கொண்ட வலி.\nடாக்டர் எனக்கு ஒரு வாரமாய் டயரியா.. என்ன செய்யறதுன்னுனே தெரியலை..\nநீ லெமன் யூஸ் செஞ்சியா\nசெஞ்சேன் டாக்டர் ஆனா எடுத்தவுடனே மீண்டும் ஸ்டாப் ஆக மாட்டேங்குது.\nசெக்ஸின் போது பெரும்பாலான பெண்கள் கூறுவது என்ன என்று ஆராய்ந்த போது, பத்து சதவிகித பெண்கள் “வலிக்கிறது சீக்கிரம்” என்றும், இன்னும் பத்து சதவிகித பெண்கள் “ம்.. இன்னும் வேகம்” என்றும் மீதியிருக்கும் என்பது சதவிகிதத்தினர் சொன்னது “சீக்கிரம் என் வீட்டுக்காரர் வந்திருவார்..” $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$\nஅமெரிக்கர்கள் பமீலா அண்டர்சன் படம் போட்ட ஸ்டாம்பை ஏன் வித்ட்ரா செய்திட்டாங்க தெரியுமா\nபின்ன ஸ்டாப் ஒட்டுறதுக்கு பின்பக்கம் நக்காம வேற பக்க நக்க ஆரம்பிச்சா\nதத்துவம் சூப்பர்.. குறும்படம் பார்த்துட்டு சொல்லறேன்..\n///விஜயின் திரைப்படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்து வருகிற்து என்று நான் முன்பு சொன்னதற்கு///\nஆத்தி.. என்ன இப்டி சொல்லிப்புட்டிய..\nஉங்களுக்கு ஆஸ்த்ரேலியாவுல இருந்து கலெக்ஷன் ரிப்போர்ட் வரலையாக்கும்\n என் பெயரை போடாமல் என் ப்ளாக் பேரை மட்டும் போட்டிருக்கிங்க.. என் பெயர் போட்டால் நான் வளர்ந்துவிடுவேன் என்ற பொறாமை தானே.. வெளியே வாங்கய்யா..\nமணற்கேணி மகிழ்ச்சியளிக்கிறது. சிங்கை சிங்கங்களுக்கு வாழ்த்துக்கள்.\n//உங்களுக்கு ஆஸ்த்ரேலியாவுல இருந்து கலெக்ஷன் ரிப்போர்ட் வரலையாக்கும்\nஆனந்த விகடனில் உங்க blog பற்றி வந்ததற்கு வாழ்த்துகள்\nமணற்கேணி 2009 நிகழ்வுகள் குறித்து எழுதியமைக்கு சிங்கைப் பதிவர்கள் அனைவரின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.\nமணற்கேணி நிகழ்வு பற்றிய குறிப்புகளுக்கு நன்றி கேபிள்.\nஎன்ன சண்ட... என்ன சண்ட\nகாதலில் சொதப்பிய குறும்படம் ...\nமணற்கேணி நிகழ்வு பற்றிய குறிப்புகளுக்கு நன்றி\nமணற்கேணி நிகழ்வு பற்றிய குறிப்புகளுக்கு நன்றி\n//ஆறு படங்களின் மூலமாய் சுமார் முப்பது கோடிக்கும் மேலாக நஷ்டமடைந்திருப்பதாய் //\nஆறாவது படம் போக்கிரி. அதுவும் ஃப்ளாப்தான்..\nகுருவியின் PL ஷீட்டை உங்க, நம்ம நண்பரிடம் கேளுங்க சொல்வாரு.\nவேட்டைக்காரன் வெற்றியை சக்சேனா சொன்னார்.\nஉஙக்ளுக்கு தெரியாதது அல்ல சினிமாவைப் பற்றி. வருகிற லாபம் யாருக்கோ செல்கிறது. திரையரங்கு உரிமையாளருக்கு வரவில்லையெனில் பிசினஸ் மாடலில் எங்கோ தவறு. கலெக்ஷனே இல்லையென எப்படி சொல்வீர்கள்\nநீங்களே வேட்டைக்காரன் ஆவெரெஜ் என்றுதான் போன வருட ரிப்போரிட்டில் சொன்னீங்க\n//ஆறாவது படம் போக்கிரி. அதுவும் ஃப்ளாப்தான்..\nகுருவியின் PL ஷீட்டை உங்க, நம்ம நண்பரிடம் கேளுங்க சொல்வாரு.\nவேட்டைக்காரன் வெற்றியை சக்சேனா சொன்னார்.\nஉஙக்ளுக்கு தெரியாதது அல்ல சினிமாவைப் பற்றி. வருகிற லாபம் யாருக்கோ செல்கிறது. திரையரங்கு உரிமையாளருக்கு வரவில்லையெனில் பிசினஸ் மாடலில் எங்கோ தவறு. கலெக்ஷனே இல்லையென எப்படி சொல்வீர்கள்\nநீங்களே வேட்டைக்காரன் ஆவெரெஜ் என்றுதான் போன வருட ரிப்போரிட்டில் சொன்னீங்க\nkaarki.. சாரி போக்கிரி தான் விஜய்யின் மிகப்பெரிய ஹிட்.\nரிப்போர்ட் எல்லாம் பார்த்துவிட்டு தான் சொல்கிறேன்.\nபிஸினெஸ் பத்தி சாக்ஸ் சொல்றதெல்லாம் சன் டிவி விளம்பரம் மாதிரிதான். வேட்டைக்காரன் ஆவரேஜ் என்று தான் சொன்னேன். எல்லோருக்கும் லாபம் என்று சொல்லவில்லை. எப்படி லாஸ் ஆகிறது என்பதை பற்றி பேசினால் உள்ளடியாக விஜயிலிருந்து, சன் போன்ற பெரிய டிஸ்ட்டிரிபியூட்டர்க்ள் பிரச்சனை இருக்கிறது. முடிவாக ஒன்றுதான். கடைசியாய யார் எண்ட் மார்க்கெட்டில் வாங்குகிறானோ அவன் லாபமடைந்தால்தான் படம் வெற்றி இல்லாவிட்டால் புஸ்தான். இரண்டாவது நட்ந்ததினால்தான் இவ்வளவு பிரச்சனை..\n\" கடைசியாய யார் எண்ட் மார்க்கெட்டில் வாங்குகிறானோ அவன் லாபமடைந்தால்தான் படம் வெற்றி இல்லாவிட்டால் புஸ்தான்\"\nகொத்துல காரம் கொஞ்சம் கம்மிதான்...\nஅப்ப 2011ல விஜய் சி.எம் இல்லியா\nஏ ஜோக்குக்குப் பெண்ணியவியாதிகள் கும்மப் போறாங்க ஜி :-)\n//அப்ப 2011ல விஜய் சி.எம் இல்லியா\nஎம் அப்துல் காதர் said...\nஇந்த வாரம் கொஞ்சம் சுள்ளாப்பு கம்மி தான், டயரியா.. வந்ததாலோ\nதல அந்த குறும்படம் செம சூப்பர் ....\nகொத்துப்ப்ரோடா நல்லாருக்குன்னா. ‘ஏ’ ஜோக் செம நாட்டி.\nசிவாஜி கூட சில திரையரங்ககாரர்களுக்கு நட்டம்தான்.\nஅஜித்த���ன் பில்லாவைத் தவிர சமீபத்தய அவரது படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.\nபல (நடிகரது) படங்களால் நட்டம்(தொடர்ச்சியான) ஏற்பட்டிருக்கின்றவேளையில் விஜயின் படங்கள் முன்னிலைப் படுத்தப்பட்டதற்கு வேறு அரசியல் உள்ளது.\nதிரையுலகம்/சமகால நிலவரம் பற்றி அறிந்து வைத்துள்ள நீங்களே இந்த விடயத்தை பதிவாக எழுதியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.\n//ஏ ஜோக்குக்குப் பெண்ணியவியாதிகள் கும்மப் போறாங்க ஜி :-)//\nகண்டிப்பா.. ஆனா முழுசா ரெண்டுவாட்டி பிடிச்சிட்டு சிரிச்சிட்டு அப்பாலிக்கா கும்முவாங்க... கரீக்டா தல\nஅடடே.. ஆஸ்த்ரேலியா ரிப்போர்ட் ஏற்கனவே சப்மிட் ஆய்டுச்சி போலயிருக்கே.. சங்கர்\n--ஒரு விஷயம் அவர்கள் எழுதியது பகடியாக இருந்தால், அதுவும் புனைவுதான் என்பதை ஏற்றுக் கொள்ளும் மனபக்குவம் இல்லாதவர்கள் ஆட்டத்திற்கே வரக்கூடாது.---\n அப்போ உங்கள் மனநிலையும் அந்த ஆபாசத்துக்கு உடந்தையா \nஎங்கே. ஒரு ஆணை வைத்து ஏ ஜோக்குங்கள் பார்ப்போம் \nஇவ்விழாவை சிறப்பாக ஒன்றுபட்டு ஒருங்கிணைத்த சிங்கை பதிவர்கள் அனைவரையும் பாராட்டுவோம். ஒரு வேண்டுகோள். அடுத்த முறையாவது, நானெல்லாம் கலந்துக்கிறா மாதிரி ஈஸியா ஒரு போட்டி வையுங்கப்பா..:)///\n அப்போ உங்கள் மனநிலையும் அந்த ஆபாசத்துக்கு உடந்தையா \nரவி அண்ணனின் கருத்துகளை நானும் வழிமொழிகிறேன்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nரவியண்ணா.. அது எப்படி ஆணை பட்டும் வைத்து “ஏ” ஜோக்குவது\nஇந்த வாட்டி கொத்துல சுவை கொஞ்சம் கம்மி தான் அண்ணா...\n/*ஒரு விஷயம் அவர்கள் எழுதியது பகடியாக இருந்தால், அதுவும் புனைவுதான் என்பதை ஏற்றுக் கொள்ளும் மனபக்குவம் இல்லாதவர்கள் ஆட்டத்திற்கே வரக்கூடாது. */\nநீங்களும் இதை ஆதரிக்கிறீர்களா அண்ணா ரொம்ப கஷ்டமா இருக்கு.... :(\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொலை கொலையாம் முந்திரிக்கா- திரை விமர்சனம்\nகனகவேல் காக்க- திரை விமர்சனம்\nசொல்லித் தெரியும் மன்மதக்கலை- No Mires Para abajo ...\nதற்கொலை செய்து கொள்ளும் தமிழக காவல்துறை\nகோரிப்பாளையம் – திரை விமர்சனம்\nஇரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் –திரை விமர்சனம்.\nசுறா – திரை விமர்சனம்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kumarionline.com/view/31_191860/20200331173739.html", "date_download": "2020-06-06T16:15:33Z", "digest": "sha1:EN3JXELEXXD7GGMMDTIEFIMRED6AGBUB", "length": 5599, "nlines": 63, "source_domain": "www.kumarionline.com", "title": "நாகர்கோவிலில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு", "raw_content": "நாகர்கோவிலில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு\nசனி 06, ஜூன் 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nநாகர்கோவிலில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு\nநாகர்கோவிலில் மாநகராட்சி ஆணையர் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வெளியே வரும் பொதுமக்களுக்கு ஆணையர் சரவணகுமார் மற்றும் மாநகரா���்சி நகர்நல அலுவலர் டாக்டர் கிங்சால் ஆகியோர் ஒலிபெருக்கி மூலம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அறிவுரைகள் வழங்கினர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகளியக்காவிளை சந்தையில் வியாபாரிகளுக்கு கரோனா பரிசோதனை\nதொடர்ந்து பெய்யும் மழை : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇந்திய சீனா பிரச்சனைக்கு முற்று புள்ளி வைக்க வேண்டும் : வசந்தகுமார் எம்.பி., வேண்டுகோள்\nகடைகள் முன்பு வாகனங்களை நிறுத்தும் வசதி : நாகர்காேவில் மாநகராட்சி ஆணையர் உத்தரவு\nகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து விடிய விடிய மழை\nகுமரி மாவட்ட அணைகள் நீர் இருப்பு விபரம்\nகுமரி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmurasuaustralia.com/2020/04/blog-post_26.html", "date_download": "2020-06-06T16:52:39Z", "digest": "sha1:A22WVXVFQE4OIS4H32N7MEWW36VEL7LV", "length": 90176, "nlines": 767, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: உலகச் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை01/06/2020 - 07/06/ 2020 தமிழ் 11 முரசு 07 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nகொரோனா வைரஸ் எட்டியும் பார்க்காத அதிர்ஷ்ட தேசங்கள்\nசீனாவில் மீண்டும் இயங்கத் தொடங்கிய இறைச்சிச் சந்தைகள்\nகுளிர் நாடுகளிலேயே அதிக உயிரிழப்புகள்\nமூன்றாம் உலக நாடுகளை விடவும் மோசமான நிலையில் அமெரிக்கா\nஇத்தாலியில் இருந்து ஆறுதல் தரும் செய்தி\nஒரே நாளில் அமெரிக்காவில் 1,480 பேர் பலி\nசிங்கப்பூரில் ஒரு மாதம் ஊரடங்கு அமுல்\nகொவிட் – 19 அமெரிக்கா முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டது எவ்வாறு\nகொரோனா வைரஸ் எட்டியும் பார்க்காத அதிர்ஷ்ட தேசங்கள்\nஎறும்புதின்னியில் இருந்து பரவியதா கொரோனா வைரஸ்\nவிஞ்ஞானிகளின் ஆய்வில் ப��திதாக தோன்றியிருக்கும் சந்தேகம்\nகொரோனா தொற்று நோயால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் மடிந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதே கொரோனா தொற்று நோயால் ஒருவர் கூட பாதிக்கப்படாத தேசங்களும் பூமிப் பந்தில் இருக்கின்றனவடக்கு பசுபிக் கடற்பிராந்தியத்தில் 18,000 பேரை மக்கள் தொகையாக கண்ட சின்னஞ்சிறு தேசம் பலாவ் தீவுகள் குடியரசு. இந்த தேசத்தில் இதுவரை ஒருவருக்குக் கூட கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. இத்தனைக்கும் பசிபிக் பிராந்திய நாடுகள் பலவும் கொரோனாவின் கொடூர தாக்கத்தில் சிக்கி இருக்கின்றன.\nஇதேபோல் சுமார் 1 இலட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட குட்டிநாடான டோங்காவும் கொரோனாவின் பிடியில் சிக்கவில்லை. மேலும் சொலமன் தீவுகள், மைக்ரோனேசியா ஆகிய நாடுகளும் கொரோனா தாக்காத தேசங்களாகும். அதேநேரத்தில் பசுபிக் கடலில் உள்ள வடக்கு மரியானா தீவுகள் நாடுகளில் முதலாவது கொரோனா பாதிப்பு அண்மையில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.\nஇவை தவிர அண்டார்டிக்கா கண்டமும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. இதைத்தான் உலகம் விசித்திரங்களால் நிறைந்தது என்கிறார்கள்.\nஇதுஒருபுறமிருக்க, உலகம் முழுக்க வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் 'பங்கோலின்' எனப்படும் எறும்பு தின்னியிடம் இருந்து பரவி இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.\n''எங்கோ ஒரு தவறான பன்றி, எங்கோ ஒரு தவறான வெளவாலை சந்தித்து விட்டது. இந்த வைரஸில் வெளவால் மற்றும் பன்றியின் டி.என்.ஏக்கள் இருக்கின்றன. இது வெளவாலிடம் இருந்து மட்டும் வரவில்லை. பன்றியிடம் இருந்தும் வந்துள்ளது.''\nஇது 2011இல் 'கன்டேஜியன்' என்ற ஆங்கிலப் படத்தில் வரும் வசனம்.\nஉலகில் பல நாடுகளை பாதிக்கும் பெயர் தெரியாத வைரஸ் ஒன்று குறித்து மருத்துவர்கள் பேசிக் கொள்ளும் வசனம். ஒரு வைரஸ் எப்படி உருவானது, எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடிக்கும் போது, இந்த வசனம் பேசப்படும். 9 வருடங்கள் கழித்து இந்த படத்தின் வசனம் தற்போது உண்மையாகி இருக்கிறது.\nஆம், தற்போது பரவி வரும் கொரோனா வைரசுக்கும் இந்த வசனத்திற்கும் நிறைய தொடர்பு உள்ளது. கொரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் டி.என்.ஏ இயற்கையான ஒரு வைரஸ்தான் இது என்பதற்கான ஆதாரங்களை உலக விஞ்ஞானிகள் அடுக்குகிறார்கள்.\nஇந்த வைரஸ் வெளவாலி��ம் இருந்து வந்து இருக்கலாம் என்று கூறப்பட்டது. அதே சமயம் இது எறும்பு தின்னி என்று தமிழில் அழைக்கப்படும் பங்கோலின் விலங்கிடம் இருந்தும் வந்து இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.\nபங்கோலின் என்பது சீனாவில் காணப்படும் ஒரு வகை எறும்பு தின்னி உயிரினம் ஆகும். வெளவாலிடம் எப்படி கொரோனா வைரஸ், நிப்பா வைரஸ் கலங்கள் அதிகம் உள்ளதோ அதேபோல், பங்கோலினிலும் மிக அதிக அளவில் வைரஸ் கலங்கள் இருக்கின்றன. இது தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.\nஇந்த பங்கோலின் சீனர்களின் உணவு கலாசாரத்தில் மிக முக்கியமான ஒன்று. சீனர்கள் அதிக அளவில் இதை உட்கொள்கிறார்கள். இதுவரை செய்யப்பட்ட ஆராய்ச்சிகளில் பங்கோலினை மிக கவனமாகக் கையாள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை வளர்ப்பது தொடங்கி உணவாக சமைப்பது வரை அனைத்திலும் மிக அதிக கவனம் அவசியம். இதை குறிப்பிட்ட வெப்பநிலையில்தான் சமைக்க வேண்டும். இந்த பங்கோலின் மூலம் மனிதர்களுக்கு பல்வேறு வைரஸ் பரவ அதிக வாய்ப்புகள் உள்ளது என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஆனால் இதையும் மீறி சீனாவில் கள்ள சந்தையில் பங்கோலின் அதிகம் விற்பனை ஆகிறது. மலேயான் வகை பங்கோலின் ஆகிய இனங்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு சந்தைக்குக் கொண்டு வரப்படுகின்றன. அனுமதி இன்றி பல இடங்களில் பங்கோலின் விற்பனை ஆகிறது. இதைத் தடுக்க சீன அரசு பெரிய அளவில் முயன்றது.\nஆனாலும் சீன அரசின் கட்டுப்பாட்டை மீறி இந்த பங்கோலின் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த கொரோனா வைரஸ் பங்கோலினிடம் இருந்து பரவி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இதற்கு நிறைய காரணம் உள்ளது. பொதுவாக கொரோனா குடும்பத்தில் உள்ள 7 வைரஸில் 5 வைரஸ்கள் வெளவாலிடம் காணப்படுகின்றன.\nதற்போது ஊழுஏஐனு -19 ஐ பரப்பி வரும் ளுயுசுளு - ஊழுஏ -19 வகை கொரோனா வைரஸும் வெளவாலிடம் காணப்படுகிறது. ஆனால், ஆனால் ஒரு சில விஷயங்களில் மாற்றம் உள்ளது. அதுதான் பங்கோலின் மீது சந்தேகத்தை வர வைத்துள்ளது. வெளவாலிடம் காணப்படும் கொரோனா வைரஸ் மனிதரிடம் உடம்பிற்குள் சென்றால் உடனே அறிகுறி ஏற்படும். சார்ஸ் வைரஸ் பரவிய போது கூட இப்படி உடனே அறிகுறி ஏற்பட்டது.\nஅதேபோல் இந்த பழைய சார்ஸ் வைரஸ் மூலம் மனிதர்களின் எதிர்ப்பு சக்தி கலங்களை ஏமாற்ற முடியாது. ஆனால் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லாமல் பரவுகிறது, மனித எதிர்ப்பு சக்தி கலங்களை ஏமாற்றுகிறது. இந்த முறை கொரோனா வைரஸ் பரிணாமம் ஆகி உள்ளது. இங்குதான் பங்கோலின் மீது சந்தேகம் வருகிறது.\nதற்போது பரவி வரும் கொரோனா வைரஸின் டி.என்.ஏ அப்படியே பங்கோலின் உடன் ஒத்துப் போகிறது. கொஞ்சம் வெளவால் டி.என்.ஏ, அதிகமாக பங்கோலின் டி.என்.ஏ இதில் காணப்படுகிறது. 90மூ இதில் பங்கோலின் டி.என்.ஏ இருப்பதை உறுதி செய்து உள்ளனர்.\nஇந்த பங்கோலின் மற்றும் வெளவால் இடையே எங்கேயோ ஏற்பட்ட சந்திப்பு இந்த வைரஸ் உருவாக காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள். வெளவால் , பங்கோலின் மற்றும் வேறு சில விலங்குகள் சிலவற்றின் டி.என்.ஏ (கொஞ்சமாக இருக்கிறது) இதில் இருக்கிறது.\nஅதனால் பங்கோலின் சந்தையில், பிற விலங்குகள் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட போது இந்த வைரஸ் உருவாகி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இல்லையென்றால் வெளவால்கள் , பங்கோலின் ஒன்றாக வைத்து சந்தைக்கு கொண்டு வரப்பட்ட போது இந்த வைரஸ் பரவி இருக்கலாம். அதாவது எங்கோ ஒரு தவறான வெளவால் ஒரு தவறான பங்கோலினை சந்தித்து விட்டது.\n'கன்டேஜியன்' படத்தில் சொன்னது போலவே இங்கு நடந்துள்ளது. என்ன ஒரு வித்தியாசம் என்றால் பன்றிக்கு பதில் இங்கு பங்கோலின். அவ்வளவுதான். இதில் சமைக்கப்பட்ட உணவு மூலம் இந்த வைரஸ் வேறு சிலருக்கு பரவி இருக்கலாம். அல்லது பங்கோலின் விற்கப்பட்ட வுஹன் சந்தையில் அன்று இருந்தவர்கள் மூலம் வைரஸ் பரவி இருக்கலாம்.\nவுஹன் சந்தைக்கு அன்று சென்றவர்களில் 27 பேருக்குத்தான் உலகில் முதலில் கொரோனா ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்போதைக்கு சீன மருத்துவர்கள் கொடுக்கும் 'தியரி' இதுதான். ஆனால் போகப் போக செய்யப்படும் ஆராய்ச்சிகள் இதன் பின்னால் இருக்கும் உண்மையை வெளியே கொண்டு வரலாம். உண்மையில் கொரோனா எப்படி வந்தது, எது மூலம் பரவியது என்ற உண்மை போக போகத் தெரிய வரும்.\nஅது வரை இந்த கொரோனா வைரஸ் குறித்த நிறைய செய்திகள் உலா வரும். சமயங்களில் இந்த வைரஸ் எப்படி வந்தது என்று கண்டுபிடிக்கப்படாமலே போகலாம்\nசீனாவில் மீண்டும் இயங்கத் தொடங்கிய இறைச்சிச் சந்தைகள்\nகொரோனா வைரஸ் பிரச்சினைக்குக் காரணமானதாகக் கருதப்படும் வெளவால்கள், எறும்பு தின்னிகள், நாய்கள் உள்ளிட்ட வனவிலங்குகளை உயிருடன் விற்கும் இற��ச்சி சந்தைகள் சீனாவில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.\nசீனாவின் வுஹானில் உள்ள கடல் உணவு சந்தைதான் கொரோனா வைரஸின் பிறப்பிடம் என்று நம்பப்படுகிறது, இங்கிருந்துதான் வைரஸ் பரவியதாக நம்பப்படுகிறது. சீனாவில் தொடங்கி அமெரிக்கா வரை பல இலட்சக்கணக்கான மக்களை கடுமையாக பாதித்ததுடன் சுமார் 42000மக்கள் இந்த கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.\nவுஹானில் வனவிலங்குகளை விற்கும் ஒரு கடல் உணவு சந்தையில் இருந்துதான் கொரோனா வைரஸ் உலகிற்கு பரவியதாக உலக சுகாதார அமைப்பு ஜனவரி 12அன்று தெரிவித்து இருந்தது. டிசம்பரில் தொடங்கி தற்போது நான்கு மாதங்கள் முடிந்த நிலையில் கடந்த மார்ச் 25முதல் சீனாவில் லொக்டவுன் திரும்பப் பெறப்பட்டது. தற்போது முழுமையாக இயல்பு நிலை திரும்பி விட்டது.\nபெய்ஜிங் உட்பட அனைத்து நகரங்களுமே இயல்பு நிலைக்கு வந்து விட்டன. கொரோனாவுக்குக் காரணமான வுகானில் கூட இயல்பான போக்குவரத்து காணப்படுகிறது. வைரஸை வென்று விட்டதாக சீனா பெருமிதத்துடன் உள்ளது. பிரச்சினை முடிந்து விட்டதாக சந்தோஷத்தில் உள்ளது.\nஆனால் சீனாவைத் தவிர உலகின் அனைத்து நாடுகளுமே கொரோனா வைரஸை தடுக்க வழி தெரியாமல் திணறி வருகின்றன, குறிப்பாக ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. உயிரிழப்புகளும் மிக மோசமாக உள்ளன. அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளிலும் வுஹான் வைரஸ் அல்லது சீன வைரஸ் என்று அழைக்கின்றனர். அவர்களின் உணவுப் பழக்கத்தையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.\nஇந்நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சினைக்கு காரணமானதாகக் கருதப்படும் வெளவால்கள், எறும்புதின்னிகள், நாய்கள் உள்ளிட்ட வனவிலங்குகளை உயிருடன் விற்கும் வனவிலங்கு சந்தைகள் சீனாவில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.\nகொரோனா வைரஸ் முதன்முதலில் சீனாவில் ஒரு வெளவாலிடம் இருந்துதான் மனிதர்களுக்கு பரவியது என்று விஞ்ஞானிகள் நம்புவதால் இந்த சந்தைகளை மீண்டும் திறப்பது ஆபத்தானது என்று எச்சரிக்கிறார்கள். சீனாவின் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்த 55வயதான கடல் உணவு சந்தையைச் சேர்ந்த ஒரு பெண் மூலமே முதன் முதலாக கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.\nஇந்நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சினைக்கு காரணமானதாக கருதப்படும் வெளவால்கள, எறும்புதின்னிகள், நாய்கள் உள்ளிட்ட வனவிலங்குகளை உயிருடன் விற்கும் சந்தைகள், கடல் உணவு சந்தைகள் கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்பு எப்படி செயல்பட்டதோ அப்படியே மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளதாக அமெரிக்காவில் இருந்த வெளியாகும் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.\nஇருப்பினும், சந்தைகள் அனைத்தும் காவலர்களின் கண்காணிப்புக் கண்களின் கீழ் செயல்படுகின்றன. இருப்பினும் இறைச்சியாக வெட்டி விற்கப்படும் நாய்கள், மற்றும் முயல்கள் போன்ற கொல்லப்பட்ட விலங்குகளை யாரும் விற்பனை செய்வதில்லை. உயிருடன் மட்டுமே விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது.பல விஞ்ஞானிகள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் விலங்கு உரிமை ஆர்வலர்கள் சீனாவின் வனவிலங்கு சந்தைகளுக்கு தடை விதிக்க அழைப்பு விடுத்துள்ளனர், ஆனால் சீனா இப்போது மீண்டும் திறந்துள்ளதால் தவறுகளிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. (ONE INDIA TAMIL) நன்றி தினகரன்\nகுளிர் நாடுகளிலேயே அதிக உயிரிழப்புகள்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தையும் தாண்டி உள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை 859,295 ஆக உயர்ந்துள்ளது.\nஉலக அளவில் பார்த்தால் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் நேற்றுமுன்தினம் உயிரிழப்புகள் மிக அதிகமாக இருந்தன. உலகிலேயே மிக அதிகபட்சமாக இத்தாலியில் 12,428 பேர் உயிரிழந்துள்ளனர். அங்க கொரோனாவால் 105,792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் ஒரு நாளில் இத்தாலியில் 837 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டாவதாக அமெரிக்காவில் நேற்றுமுன்தினம் ஒரு நாளில் 748 பேர் உயிரிழந்தனர்.\nஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் இதுவரை 4053 பேர் இறந்துள்ளனர். அங்கு நேற்றுமுன்தினம் மட்டும் 24,742 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் 188530 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.\nஅதிக இறப்பில் 3வது இடத்தில் ஸ்பெயின் உள்ளது. அங்கு நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 748பேர் உயிரிழந்துள்ளனர், ஒட்டுமொத்தமாக 8464பேர் உயிரிழந்துள்ளனர். 95923 பேர் ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் ஒரு நாளில் புதிதாக 7967பேர் பாதிக்கப்பட்ட்டனர்.\nபிரான்சில் நேற்றுமுன்தினம் ஒரேநாளில் 499 பேர் உயிரிழந்த நிலையில் அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 3523 ஆக அதிகரித்தது. பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றால் 5212 8பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் ஒரு நாளில் 7578 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டனர்.\nஇங்கிலாந்தில் நேற்றுமுன்தினம் ஒரேநாளில் 381 பேர் இறந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 1789 ஆக அதிகரித்துள்ளது. நேற்றுமுன்தினம் ஒரு நாளில் 3009 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டதால் இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25150 ஆக உயர்ந்தது. பெல்ஜியத்தில் நேற்றுமுன்தினம் மட்டும் 192பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 705ஆக அதிகரித்துள்ளது. நேற்றுமுன்தினம் புதிதாக 845பேர் பாதிக்கப்பட்டதால் 12595 ஆக அதிகரித்துள்ளது.\nநெதர்லாந்தில் மார்ச் 31ம் திகதியான நேற்றுமுன்தினம் மட்டும் 176 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 1039 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 845 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 12595 ஆக உயர்ந்துள்ளது.\nஈரானில் நேற்றுமுன்தினம் 141 பேர் உயிரிழந்துள்ளதால் அங்கு கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 2898 ஆக உயர்ந்தது. ஈரானில் நேற்றுமுன்தினம் 310 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தமாக 44605 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஜெர்மனியில் நேற்றுமுன்தினம் 130 பேர் இறந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 775 ஆக அதிகரித்தது.அங்கு 4923பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், மொத்தமாக 71808 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு அதிகம் ஏற்பட்ட நாடுகள் அனைத்துமே மிகுந்த குளிர் பிரதேசங்கள் ஆகும். மேற்கண்ட நாடுகள் எல்லாமே 15 பாகை செல்சியஸ்க்கும் குறைவான வெப்ப நிலை உள்ள நாடுகள் ஆகும். அதேநேரம் வெயில் அதிகம் உள்ள நாடுகள் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்பதும் உண்மை.இந்தியா, பாகிஸ்தான்,இலங்கை, அவுஸ்திரேலியா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் உயிரிழப்புகள் பெரிய அளவில் இல்லை. குளிர் பிரதேச நாடுகளுடன் ஒப்பிடும் போது பாதிப்பும் பெரிதாக இல்லை. நன்றி தினகரன்\nமூன்றாம் உலக நாடுகளை விடவும் மோசமான நிலையில் அமெரிக்கா\nகொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தோல்வி\nஅமெரிக்க அரசு கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் தோல்வி அடைந்து வருவதாக அந்நாட்டு ஊடங்கங்கள் விமர்சிக்கத் தொடங்கி உள்ளன. மூன்றாம் உலக நாடுக���ை விட மிக மோசமாக அமெரிக்காவின் நிலை உள்ளது என்று உலக நாடுகள் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளன.\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிகமான நபர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. உலகம் முழுக்க மொத்தம் 8 இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது.\nஉலகம் முழுக்க மொத்தம் சுமார் 38 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பலியாகி உள்ளனர். இத்தாலியில் அதிகமாக 101,739 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 11519 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் மொத்தம் 164,359 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். 3197 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் அதிகமாக நியூயோர்க்கில் 67,325 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1392 பேர் பலியாகி உள்ளனர்.\nஅடுத்ததாக நியூ ஜெர்சியில் 16,636 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 198 பேர் பலியாகி உள்ளனர். கலிபோர்னியாவில் 7,426 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 149 பேர் பலியாகி உள்ளனர்.\nஅமெரிக்க அரசு கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் தோல்வி அடைந்து வருவதாக அந்நாட்டு ஊடங்கங்கள் விமர்சிக்கத் தொடங்கி உள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்த தெரியாமல் அந்நாடு திணறி வருகிறது. இது மிக மோசமான தோல்வி. அமெரிக்காவின் உண்மையான பலம் இப்போதுதான் தெரிகிறது என்று விமர்சகர்கள் கூறியுள்ளனர்.\nஇந்த வைரஸ் தாக்குதலை அமெரிக்க சரியாக எதிர்கொள்ளாததற்கு ட்ரம்பின் அலட்சியம் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. ஜனவரி மாதமே அமெரிக்காவிற்கு கொரோனா பாதிப்பு குறித்து எச்சரிக்கப்பட்டது. பெப்ரவரி 15ம் திகதிதான் அமெரிக்காவில் முதல் நபருக்கு கொரோனா வந்தது. ஆனாலும் கூட, நிறைய காலம் இருந்தும் கூட அமெரிக்கா கொரோனாவிற்கு எதிராக சரியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்யவில்லை. முதல் 10 நோயாளிகளின் உறவினர்கள் யாரும் சோதனை செய்யப்படவில்லை. அவர்கள் சந்தித்த நபர்கள் யார் என்று சோதனை செய்யப்படவில்லை. அவர்கள் எங்கே சென்று வந்தார்கள், எப்படி கொரோனா வந்தது என்று கூட சோதனை செய்யவில்லை.\nஅதே போல் மோசமான மருத்துவ வசதியும் அமெரிக்காவின் இந்த மோசமான நிலைக்கு காரணம் ஆகும். அங்கு பொது சுகாதாரம் மிக மோசமான நிலையை உள்ளதை இந்த கொரோனா வெளிப்படையாக உலகிற்கு காட்டியுள்ளது. மக்களுக்கு போதுமான காப்புறுதி வசதிகள் இல்லை. அதேபோல் போதிய எண்ணிக்கையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லை. மிக முக்கியமாக பல்வேறு துறைகளில் போதிய எண்ணிக்கையில் மருத்துவர்கள் இல்லை. அதேபோல் தற்போதும் கூட கொரோனாவிற்கு சோதனை செய்ய அமெரிக்கா பெரிய கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது.அமெரிக்காவின் ஊநவெநசள கழச னுளைநயளந ஊழவெசழட யனெ Pசநஎநவெழைn (ஊனுஊ) என்று அழைக்கப்படும் மத்திய நோய் கட்டுப்பாட்டு நிலையம் மட்டும்தான் கொரோனா சோதனைகளை செய்யும் என்று கட்டுப்பாடு இருந்தது. அதாவது 50 மாநிலங்களில் கொரோனா சோதனை செய்ய முடியாது. அட்லாண்டாவில் மட்டும்தான் கொரோனா சோதனை செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு இருந்தது.\nஇன்னொரு பக்கம் அமெரிக்காவில் 50 மாகாணங்கள் உள்ளன. ஒவ்வொரு மாகாணத்திற்கு கவர்னர்கள், செனட்டர்கள் உள்ளனர். இவர்களுக்கும் இடையிலும் கருத்து வேறுபாடு, முடிவு எடுக்கும் அதிகாரத்தில் குழப்பங்கள் இருந்தன. கொரோனாவிற்கு எதிராக யார் சொல்வதை யார் கேட்பது என்று குழப்பம் இருந்தது. இந்த மோசமான அரசியல் போட்டியும், இந்த போரில் அமெரிக்கா தொடர்ந்து தோல்வி அடைய முக்கிய காரணம் ஆகும். நன்றி தினகரன்\nஇத்தாலியில் இருந்து ஆறுதல் தரும் செய்தி\nகொரோனா வைரஸ் பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடு இத்தாலி. அங்கு தற்போது தாக்கம் சற்று குறைந்து வருவதாக வெளியாகியுள்ள தகவல் ஆறுதல் தருவதாக உள்ளது.\nசீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனாவைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது இத்தாலியில்தான்.ஆனால் ஆரம்ப கட்டத்தில் மக்கள் அதன் தீவிரத்தை உணரவில்லை. அலட்சியமாக இருந்து விட்டனர். உலகம் முழுவதும் இன்று வைரஸ் வேகமாகப் பரவியதற்கு இந்த ஐரோப்பிய நாடுகள்தான் காரணம் என்பதை மறுக்க முடியாது.\nஇத்தாலியில் ஏப்ரல் 2-,ம் திகதி வரை 1,10,820 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,155 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் என்கிறார்கள் உள்ளூர் மருத்துவ, சுகாதார அதிகாரிகள். இதில் சொல்ல முடியாத வேதனை என்னவென்றால், முதியோர் இல்லங்களில் யாருக்குமே எந்த பரிசோதனையும் எடுக்காமல் அவர்கள் அப்படியே உயிரிழந்தனர். ஆஸ்பத்திரிகளிலும் இடமில்லை.. வயதானவர்கள் என்பதால் அவர்களுக்கு முன்னுரிமையை மருத்துவமனைகள் தரவில்லை என்றும் சொல்லப்படுகிறது.\nபாதிக்கப்பட்ட வயதானவர்களால் ஆஸ்பத்திரிக்கும் செல்ல முடியாமல், அம்புலன்ச���ம் உரிய நேரத்தில் கிடைக்காமல் அவதிப்பட்டதும் நடந்தது. அதனால் மொத்த பலியானோர் எண்ணிக்கை என்பதை அதிகாரபூர்வமாக கணிக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் தற்போது அதாவது மார்ச் 21 இற்குப் பிறகு, பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தினமும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் சின்னதாக ஒரு சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், தினமும் நடத்தப்படும் சோதனைகளின் எண்ணிக்கையயும் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nஅதாவது பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. ஆனால் நாடு முழுவதும் இது ஒரே மாதிரியாக இல்லை. பிராந்தியத்துக்குப் பிராந்தியம் இதில் மாறுபாடுகள் உள்ளன.\nபாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை, சோதனைகளின் எண்ணிக்கை என்பது தினமும் மாறக் கூடிய ஒன்று. அதை வைத்து ஒரு முடிவுக்கு வரக் கூடாது என்றும் இந்த எண்ணிக்கை அளவு தினமும் மாறிக் கொண்டே இருக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.\nஇத்தாலியில் நோய்த் தாக்கம் திடீரென குறையக் காரணம் அங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் திட்டம்தான். அதை இத்தாலி தீவிரமாக கடைப்பிடித்து வருவதால் நோய் பரவல் சற்று கட்டுப்பட்டுள்ளது. அதேசமயம் அருகாமை நாடுகளில் இதே போல கடைப்பிடித்தாலும் கூட அங்கு பரவல் குறையவில்லை. அதிகரித்தபடியேதான் உள்ளது.\nமார்ச் 10ம் திகதி முதல் இத்தாலியில் லொக் டவுன் அமுலில் உள்ளது. வியாழக்கிழமையன்று இத்தாலியில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 760 ஆக இருந்தது. புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4668 ஆக இருந்தது. அதற்கு முதல் நாள் அது 4782 ஆக இருந்தது.\nதொடர்ந்து பலி எண்ணிக்கை அதிர்ச்சி தரும் நிலையில், தற்போது இத்தாலியில் வரும் பலி எண்ணிக்கை குறைவு என்ற செய்தி சற்று ஆறுதலையே தருகிறது. நன்றி தினகரன்\nகொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து சீனா இன்று (04) தேசிய துக்கதினத்தை அனுஷ்டித்துள்ளது.\nஇன்றையதினம் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து அந்நாட்டில் 03 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.\nஅந்நாட்டு நேரப்படி முற்பகல் 10.00 மணிக்கு பொதுமக்கள் தாம் இருக்கின்ற இடங்களில் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தியுள்ளதோடு, வாகனங்கள் நிறுத்த���்பட்டு ஒலி எழுப்பி துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.\nசீனாவின் ஹுபே மாகாணத்தின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவாகிய கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக் காரணமாக அந்நாட்டில் சுமார் 3,300 பேர் உயிரிழந்துள்ளதோடு, உலகின் முதல் கொரோனா நோயாளி வூஹான் நகரில் பதிவாகியிருந்தார். நன்றி தினகரன்\nஒரே நாளில் அமெரிக்காவில் 1,480 பேர் பலி\nகடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக 1,480 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nகொவிட் -19 தொற்று உலகளாவிய ரீதியில் ஆரம்பித்ததிலிருந்து இதுவரையான காலப்பகுதி வரை, 24 மணித்தியால காலப்பகுதியில் இடம்பெற்ற அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் சம்பவித்துள்ளமை இதுவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போது வரையில் குறித்த வைரஸ் காரணமாக அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,406ஆக உயர்வடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nஅத்தோடு அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 277,467ஆக உயர்வடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nதற்போது வரையில் உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றினால் 59,193 உயிரிழப்புகள் சம்பவித்துள்ளதோடு, இந்நோய்த் தொற்றுக்கு உள்ளாகியவர்களின் எண்ணிக்கை 10, 99,572 உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்\nசிங்கப்பூரில் ஒரு மாதம் ஊரடங்கு அமுல்\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக சிங்கப்பூரில் எதிர்வரும் 07 ஆம் திகதி முதல் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த, சமூக விலகலை கடைப்பிடிப்பதுதான் ஒரே வழி. இதற்காக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nஅவ்வகையில் சிங்கப்பூரில் வரும் 07ஆம் திகதி முதல் ஒரு மாதம் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.\nஇதற்கான உத்தரவை பிரதமர் லீ சியங் லூங் வெளியிட்டுள்ளார்.\nசிங்கப்பூரில் தற்போது வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் இருந்தாலும், மக்கள் கண்டிப்பாக சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தி உள்ளார். நோய்வாய்ப்பட்டவர்கள் மட்டுமே மாஸ்க் அணிய வேண���டும் என்ற நிலையை மாற்றுவது குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்வதாகவும் அவர் கூறினார். சிங்கப்பூரில் கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இதுரை 65 புதிய நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனா பாதிப்பு 1,114 ஆக உயர்ந்துள்ளது. 5 பேர் உயிரிழந்துள்ளனர். நன்றி தினகரன்\nகொவிட் – 19 அமெரிக்கா முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டது எவ்வாறு\nகொவிட் 19 என்கிற வைரஸ் உலகம் முழுதும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்து கோரத்தாண்டவம் புரியவைத்தது கடந்த டிசம்பர் மாதம் தொடக்கம் இன்றுவரை அதற்கு முடிவே இல்லாமல் ஆட்டிப்படைக்கின்றது.\nஇன்று வரை சீனா முதற்கொண்டு ஐரோப்பியா மத்திய கிழக்கு,ஆசிய நாடுகள் வரை இதன் தாக்கம் குறையாமல் மக்கள் குருதிகளை குடித்துக் கொண்டு சவப்பெட்டிகளால் நிறைந்து பிணக்குவியல்களை குவித்துக் கொண்டு வருகின்றது.குறைந்தது இவ்வைரஸ் உலக நாடுகளில் இருநூறு பிராந்தியங்களை தற்பொழுது முகிழ்த்துக் கொண்டுள்ளது அத்தோடு உலக வாழ் மக்களுக்கு இன்னோரன்ன பாடங்களையும் புகட்டியுள்ளது. உலக பொருளாதாரத்தை முற்றாக வீழ்த்தி ஆட்டம் காண வைத்து உலகத் தலைவர்களை கதிகலங்க வைத்துள்ளது. இக் கொவிட்-19 வைரஸ் உலகத்தில் மூன்றாம் உலக மகா யுத்தம் என பல்வேறாலும் அழைக்கப்ட்டாலும் அதனை சீனா திறமையாக முகம் கொடுத்து வெற்றிக் கண்டுள்ளது. தற்பொழுது சீனாவில் இந்த கொடிய வைரஸின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக சரிவை நோக்கி சென்றுள்ளது.அண்மையில் பீஜிங் நகரில் ஐம்பதற்கு மேற்பட்டோர் வைரஸினால் தாக்கப்பட்டு இருந்ததாக தகவல்கள் வெளியாகின அவை உண்மைதான்.அவர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்த சீன தேசத்தினை சார்ந்தவர்கள் என சுகாதார ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.\nதற்பொழுது இவ்வைரஸின் ஆரம்ப கேந்திர மையமாக விளங்கிய ஹூவான் நகரில் மிக வேகமாக இக் கொடிய வைரஸ் குறைந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இம்மாதம் தொடக்கம் சீனா ஹ{வான் நகரத்தில் எந்த வித புதிய தொற்று நோயார்களும், மரணமும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nசீனாவில் தனிக்கட்சி அரசியல் நிலைப்பாடே காணப்படுகிறது ஆகவே முடிவுகளை எடுப்பதிலும் அதனை செயல் வடிவில் கொண்டு வரவும் இலகுத்தன்மை காணப்படுகிறது.\nமிக வேகமாக பரவி வருகின்ற பொழ���து வல்லரசு நாடான அமெரிக்க உட்பட மேலைத்தேய நாடுகள் சீனாவுக்கு எதிராக போர்கொடி தூக்கியதும் அவர்களை பாரதூரமாக விமர்சித்ததும் அறியக்கூடியது,\nஅத்தோடு இந்நோய் தொற்று காரணமாக சீனாவின் சிறந்த பொருளாதாரக் கொள்கை வீழ்ச்சிகாண போகின்றது என்ற சிந்தனை அமெரிக்கா உட்பட ஏனைய நாடுகளும் பகற்கனவு கண்டதோடு நம்பிக்கையுடனும் இருந்தது.\nஹூவான் நகரம் உட்பட சீனாவின் முக்கிய நகரங்களை அந்நாட்டு அரசுகள் முழுமையாக முடக்கி மக்களை கட்டாயத்தின் பேரில் வீட்டுக்குள்ளே அடைத்து வைத்து இல்லச்சிறைப்பிடிக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்ததோடு அதனை நடைமுறைக்கும் கொண்டு வந்து வெற்றியும் ஈட்டியது.\nஇவ்வாறு சீன அரசாங்கம் மேற்கொண்ட அதிரடி கட்டளையை பார்த்து அந்நாட்டு மக்களின் சிவில் உரிமைகள் உட்பட மனித உரிமைகள் முழுமையாக மீறப்படுகின்றது என அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் சீனாவுக்கு எதிராக குரல் எழுப்பியது.\nஇவ்வாறு பல எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இந்த கட்டளையை சீன அரசு நிறைவேற்றி சாதனைக்கண்டுள்ளது என்றே கூறவேண்டும்.\nசீனாவுக்குப் பிறகு ஈரானே அதிக வைரஸ் தாக்குதலுக்கு உள்வாங்கப்பட்டது மத்திய கிழக்கு நாடுகளில் இந்த கொடிய கொவிட்-19 என்கிற வைரஸ் அதிகபடியாக தாக்கியது ஈரானையே ஆகும்.\nஈரானில் காணப்படுவது தெய்வீககோட்பாட்டோடு சம்பந்தப்பட்ட ஜனனாயகமாகும் ஆகையினால் ஈரானில் வைரலாக பரவிய வைரஸை தடுத்துக்கொள்வதற்கு அந்நாட்டு உயர் அதிகாரிகள் சுகாதார துறையை சார்ந்தவர்களின் பெரும் உதவியை நாடியதோடு பாதுகாப்பு துறையினரினதும்,காவல் துறையினரிதும உதவியை முழுமையாக பெற்றுக்கொண்டிருந்தது.\nகொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் அமெரிக்கா நிவ்யோரக்; நகர வைத்தியசாலை முழுவதும் நிரம்பி நிர்க்கதியாக்கப்பட்டு காணப்பட்டதோடு தொற்றுக்குள்ளானவர்களையும் மரணித்தவர்கiளையும் வைப்பதற்கும் இடமில்லாமல் இருந்தப்போதும் கூட டொனல்ட் ட்ரம்ப் அவர்கள் எந்த மாற்று நடவடிக்கையும் எடுக்காதது கேள்விக் குறியாகவே உள்ளது. இத்தாலிக்கு பிறகு அமெரிக்காவே கொவிட் 19 இல் அடுத்தக்கட்டமாக அதிகளவு தாக்கப்போகின்றது என்ற எதிர்வு கூறலை உலக சுகாதார மையம் அறிவித்திருந்தது என ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் அவர்களால் நியமிக்கப்பட்டிருந்த வைரஸ் ஒழிப்புக்குழுவின் தலைவர்,தொற்று நோய் ஒழிப்பு குழுவின் நிறைவேற்று அதிகாரி அன்டனி போஷிப் அவர்கள் சி.என்.என்.செய்திச் சேவைக்கு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.கொவிட் 19 வைரஸ் தாக்கத்தினால் அமெரிக்காவில் மட்டும் ஒரு இலட்சத்திற்கு மேலான மக்கள் பாதிப்புக்குள்ளாகி உயிரிழக்க நேரிடும் என பல்வேறுபட்டவர்களாலும் எதிர்வு கூறப்பட்டு வருகின்றது.அக் கொடிய வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக முழுவதுமாக ஏரத்தாழ மூன்று பில்லியன் மக்கள் தங்களது வீட்டுக்குள்ளேயே சிறைவைக்கப்பட்டுள்ளனர் அத்தோடு தனிமைப்படுத்தவும் பட்டுள்ளனர்.உலக ஜனனாயக வரிசை நாடுகளிலே முக்கியமான நாடான எமது அயல் நாடு இந்தியாவும் தற்பொழுது பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தி உள்ளது. தொடச்சியாக 21 நாட்கள் நாடளாவிய ரீதியில் தொடர் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அயராது பாடுபடுவது போற்றத்தகுந்தது.\nஉலக மக்களாகிய நாம் அனைவரும் தற்பொழுது இக்கட்டான பாரிய ஆபத்தினை ஏற்படுத்துகின்ற கால சூழ்நிலையில் சிக்கியுள்ளோம். ஆகவே மிக உன்னிப்பாக சிந்திக்க வேண்டிய தருணத்தில் இருக்கின்றோம்.\nஏறத்தாழ மூன்று பில்லியன் மக்கள் வீட்டுக்குள்ளே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், பெற்றோலிய வளங்களின் பயன்பாடு மிக குறைந்துள்ளது, வாகனங்களின் இரைச்சலிருந்து நாடு நிம்மதியாக இருக்கின்றது, நச்சு புகைகளின் அளவு குறைந்துள்ளது, இயற்கை தாய் பாதுகாக்கப்பட்டுள்ளாள்,வன விலங்குகள் நிம்மதியாக வாழ்கின்றன, விபத்துக்கள், உயிரிழப்புக்கள்,போட்டி,பொறாமை இன்மை என பல்வேறு நலன்களும் இதனால் ஏற்பட்டுள்ளன.தனித்திருப்போம் கொரோ னாவை ஒழிப்போம் நாட்டைக் காப்போம்.\nஜயகுமார் ஷான், மொனறாகலை - நன்றி தினகரன்\nஅமரர் திரு சண்முகம் ஆதீஸ்வரன்\nமறைக்கப்பட்ட மர்மங்கள் வரிசையில் கொரோனா - Sena Pas...\nபேயாட்டம் ஆடியிங்கே பேரழிவைச் செய்கிறையோ \nஇப்போதே நீபோனால் நிம்மதி அடைவார்களாம் – 2 பரமபுத்...\nகவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் ...\nசுவீடசிஸ்ட்டி - களத்தூர் கண்ணம்மா - சுந்தரதாஸ்\nமழைக்காற்று ( தொடர்கதை ) அங்கம் 30 ...\nஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்.\nஆபிரிக்க இலக்கிய மொழி, அரசியல் குறித்து கூகி வா த...\nஇரக்கமுள்ள அன்பர்களுக்கு உருக்கமான வேண்டுக��ள்\nபொது வேலி பொட்டு காதல் . பொன...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/india/03/193141?ref=archive-feed", "date_download": "2020-06-06T17:06:19Z", "digest": "sha1:63MMO7YENL4E4YXRNMZHTCY24Q6OM37U", "length": 8125, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "இரயில் பயணியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 50 மனித மண்டை ஓடுகள்: அம்பலமான அதிர்ச்சி சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇரயில் பயணியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 50 மனித மண்டை ஓடுகள்: அம்பலமான அதிர்ச்சி சம்பவம்\nஇந்தியாவின் பீகார் மாநிலத்தில் ரயில் பயணி ஒருவரிடம் இருந்து 50-கும் அதிகமான மனித மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nபீகார் மாநிலத்தில் உள்ள சப்ரா ரயில் நிலையத்தில் வைத்தே பொலிசார் குறித்த சந்தேக நபரை கைது செய்து விசாரித்துள்ளனர்.\nஇதில் அவரது பைகளில் இருந்து சுமார் 50-கும் மேற்பட்ட மனித மண்டை ஓடுகளை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.\nஉத்திரபிரதேசத்தின் பாலியா பகுதியில் இருந்து கொண்டுவருவதாகவும், பூட்டான் வழியாக சீனாவுக்கு கடத்த உள்ளதாகவும் கைதான சஞ்சய் பிரசாத் தெரிவித்துள்ளார்.\nமட்டுமின்றி அவரிடம் இருந்து நேபாளம் மற்றும் பூட்டான் நாட்டு பணத்தாள்களும் மொபைல் சிம் அட்டைகளும் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.\nசீனாவில் மருத்துவ மாணவர்களுக்காக குறித்த மனித மண்டை ஓடுகளை கடத்துவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.\nமண்டை ஓடுகள் மற்றும் எலும்பு கூடுகளை நேபாளம் மற்றும் பூட்டான் நடுகள் வழியாக சீனாவுக்கு கடத்தும் கும்பலுடன் இவருக்கும் தொடர்பு உள்ளனவா என்பது தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/malaysia/03/194010?ref=archive-feed", "date_download": "2020-06-06T18:29:31Z", "digest": "sha1:6LKT7GOUZ3I7NYKPX3YTOJBIQS4KL5AK", "length": 8749, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "எஜமானார் குடும்பத்தை காப்பாற்ற 20 அடி நீள மலைப்பாம்புடன் போராடிய நாய்: இறுதியில் நடந்தது என்ன? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎஜமானார் குடும்பத்தை காப்பாற்ற 20 அடி நீள மலைப்பாம்புடன் போராடிய நாய்: இறுதியில் நடந்தது என்ன\nமலேசியாவில் மலைப்பாம்பிடம் தனது உயிரை பறிகொடுத்து தனது எஜமானரின் குடும்பத்தினரை காப்பாற்றிய நாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nJalan Kejatau பகுதியில் உள்ள வீட்டில் வாழும் குடும்பத்தார் நாய் ஒன்றை வளர்த்து வந்தனர்.\nஇன்று காலை குடும்பத்தார் தங்களை நாய் எங்கே என தேடியபோது அது காணாமல் போயுள்ளது.\nஅப்போது வீட்டின் முற்றத்துக்கு வந்தபோது நாய் மூச்சற்ற நிலையில் படுத்திருந்த நிலையில் அருகில் பெரிய மலைப்பாம்பு படுத்திருந்ததை பார்த்து குடும்பத்தார் அதிர்ச்சியில் உறைந்தனர்.\nபின்னர் பாம்பை அவர்கள் தாக்க தொடங்கிய நிலையில் பாம்பானது அங்கிருந்த பெரிய ஓட்டைக்குள் புகுந்தது.\nபின்னர் நாயை பரிசோதனை செய்தபோது அது ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.\nதன்னுடைய எஜமானரின் வீட்டுக்குள் நுழைய முயன்ற மலைப்பாம்பை தடுத்து நிறுத்தும் போராட்டத்தில் நாய் தனது உயிரை விட்டது.\nஇதையடுத்து குடும்பத்தார் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த ஊழியர்கள் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு பாம்பை மீட்டனர்.\nபாம்பானது 20 அடி நீளத்தில் இருந்தது என அவர்கள் கூறினார்கள். தங்கள் நாயை பறிகொடுத்த குடுமபத்தார் கூறுகையில், எங்கள் நாயின் இறப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாயானது பாம்புடன் போராடாமல் இருந்திருந்தால் எங்கள் வீட்டிற்குள் அது வந்திருக்கலாம் என கூறியுள்ளனர்.\nமேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thiral.in/2018/05/31/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-06-06T17:48:36Z", "digest": "sha1:S3ULRK5TH3BPROG5IVF4AM6SH5R6BGEY", "length": 12289, "nlines": 107, "source_domain": "thiral.in", "title": "வாட்ஸ்அப்க்கு போட்டியாக ‘கிம்போ’ !!! – திரள்", "raw_content": "\nகாவிரியில் ஐந்து கதவணைகள் கட்ட ஆய்வு; முதல்வர் இ.பி.எஸ்., அறிவிப்பு\nஐ.எஸ்., பயங்கரவாதிகளின் வளர்ச்சி: என்.ஐ.ஏ., விசாரணையில் தகவல்\nஎண்ணெய் கசிவை உண்ணும் அரிய வகை ‘ஜெய’ பாக்டீரியா\nபிஷப் மீதான வழக்கு : கன்னியாஸ்திரிகளுக்கு நோட்டீஸ்\nபெரியகுளத்தில் கேலிக்கூத்தாக்கப்பட்ட ஜனநாயகம்; 17 ஓட்டுக்களை ‘நோட்டா’வுக்கு போட்ட அலுவலர்\n‘பயங்கரவாதிகளை ஒடுக்குங்க’ : பாக்.,கிற்கு மத்திய அரசு வலியுறுத்தல்\nபார்க்கிங் வசதியை ஏற்படுத்தித் தரும் குறுஞ்செயலி..\nபழனிசாமி, பன்னீருக்கு டில்லி ஐகோர்ட், ‘நோட்டீஸ்’\nவாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி சார்பாக ‘கிம்போ’ எனும் மெசேஜிங் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஏற்கெனவே பதஞ்சலி நிறுவனம் பிஎஸ்என்எல் நிறுவனத்து���ன் இணைந்து, சுதேசி சம்ரிதி சிம் கார்டை அறிமுகப்படுத்திய நிலையில், அடுத்த கட்டமாக சுதேசி மெசேஜிங் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇது குறித்து பதஞ்சலி நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தஜராவாலா ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:\nசுதேசி சிம்கார்டை அறிமுகப்படுத்திய நிலையில், அடுத்த கட்டமார யோகா குருவின் பதஞ்சலி நிறுவனம் ‘கிம்போ’ எனும் மெசேஜிங் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். நாங்கள் வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக ‘கிம்போ’ இனி இருக்கும். இதைக் கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து நேரடியாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.\n‘கிம்போ’ என்பது சமஸ்கிருத வார்த்தை. எப்படி இருக்கிறீர்கள், புதிதாக என்ன இருக்கிறது என்பதன் சுருக்கமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.\nவாட்ஸ் அப் போலவே, ‘கிம்போ’ செயலியும் செயல்படும். ஒரு நபருக்கு நேரடியாக மெசேஜ் அனுப்பலாம், புதிதாக குரூப்களை உருவாக்கி செய்திகளை பகிர்ந்து கொள்ளலாம். இது தவிர பிராட்காஸ்ட் லிஸ்ட், ட்விட்டர் போல புகழ்பெற்றவர்களை பின் தொடர்தல், இலவசமாக வீடியோ காலிங், போன் காலிங் செய்தல் போன்றவை செய்ய முடியும்.\nமேலும் ஆடியோ, வீடியோ, புகைப்படங்கள், ஸ்டிக்கர்கள், குயிக்கிஸ், லொகேஷன், ஜிப், டூடிள் உள்ளிட்டவற்றையும் பகிர்ந்து கொள்ள முடியும்.\nமுன்னதாக, கடந்த 27-ம் தேதி பிஎஸ்என்எல் நிர்வாகத்துடன் இணைந்து, பதஞ்சலி நிறுவனம் ஸ்வதேசி சம்ரிதி சிம்கார்டை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையே பதஞ்சலி நிறுவனத்தின் ‘கிம்போ’ செயலியை ஆர்வத்துடன் மக்கள் பதவிறக்கம் செய்துவந்த நிலையில், இன்று காலை முதல் கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து அந்தச் செயலி நீக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், ஆப்பிள் ஐ ஸ்டோரில் மட்டும் ‘கிம்போ’ நீக்கப்படவில்லை.\nஇது குறித்து சைபர்மீடியா ரிசார்ச் நிறுவனத்தின் தலைவர் பைசல் கவூசா கூறுகையில், உலகளவில் வாட்ஸ்அப் மிகப்பெரிய இடத்தை மக்கள் மத்தியில் பிடித்திருக்கும் நிலையில், அதற்குப் போட்டியாக ‘கிம்போ’ வருவது என்பது சாதாரண காரியமல்ல. ஸ்வதேசி என்ற பெயரில் மட்டும் வந்து வாட்ஸ்அப்பை முறியடித்துவிட முடியாது.\nஇதுவரை 5 ஆயிரம்பேர் மட்டுமே கிம்போவை பதிவிறக்கம் செய்துள்ளனர். ஆனால், பலரும் கிம்போவில் பல்வேறு சிக்கல்கள், பயன்படுத்துவதில் கோளாறு இருப்பதாகத் தெரிவித்துள்ளனர் எனத் தெரிவித்தார்.\nPrevious தபாலில் படித்தவர்களுக்கும் வேலை மத்திய அரசு உத்தரவு\nNext பூச்சிகளை எதிர்க்கும் பயிர் மரபணு மருந்து\n‘வாட்ஸ் ஆப்-ல்’ பண பரிவர்த்தனை விரைவில்\nபினாகா ராக்கெட் சோதனை வெற்றி\nஇந்தியர்களின் உயிர் தியாகம் முதலிடம் ஐ.நா. படையில் அறிவிப்பு\nதபாலில் படித்தவர்களுக்கும் வேலை மத்திய அரசு உத்தரவு\nஆப்கன் – தலிபான் அமைதி பேச்சு துவங்கியது\nமூன்று மாதங்களில் 20 லட்சம் திறன்பேசிகளை விற்றுள்ள ஜியோமி நிறுவனம்..\nவாட்ஸ்அப், ஸ்கைப்பிற்குப் புதுக் கட்டுப்பாடுகள்… ட்ராயின் முடிவு சரியா\nபதவியை ராஜினாமா செய்து அரசியலில் குதிக்கும் ஐ.ஏ.எஸ்.,\n மேல்மட்ட ஊழலை ஒழிக்க அதிரடி\nநீர்நிலைகள் சீரமைப்பில் தாமதம் செய்யக்கூடாது: பொதுப்பணி துறைக்கு முதல்வர் உத்தரவு\nஇன்ஜினியரிங் படிப்புக்கு நுழைவுத் தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்த திட்டம்\n கர்நாடகாவில் 14 எம்.எல்.ஏ.,க்கள் பதவி பறிப்பு\nஆர்.டி.ஐ., கேள்விகளுக்கு பதிலளிக்க சி.பி.ஐ., மறுப்பு\n வன்முறையை ஒதுக்கி வளர்ச்சி மீது ஆர்வம்\nசிறை தண்டனையை, ‘ஜாலியாக’ அனுபவிக்கும் லாலு: 19ல், 17 மாதங்கள் மருத்துவமனையில், ‘சிகிச்சை’\nஎன் சொத்துகளை முடக்காதீங்க: சுப்ரீம் கோர்ட்டில் மல்லையா மன்றாடல்\nதிரிணமுல் எம்.பி., க்கள்- பிரதமர் மோடி சந்திப்பு; டென்ஷன் ஆன மம்தா\nவெள்ளத்தில் சிக்கிய விரைவு ரயில் : 1500 பயணிகள் மீட்பு\nஅத்திவரதர் தரிசனம் : நெரிசலில் சிக்கி 27 பேருக்கு மயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2517341", "date_download": "2020-06-06T18:45:36Z", "digest": "sha1:DY3QVH2QFW2CNM7ZK6ORKOSHZS373NBT", "length": 26099, "nlines": 292, "source_domain": "www.dinamalar.com", "title": "மெகபூபா முப்தி இடமாற்றம் ; சொந்த வீட்டில் சிறை வைப்பு| Mehbooba Mufti shifted to official residence, detention continues | Dinamalar", "raw_content": "\nகொரோனா ஆட்டி படைத்தாலும் சென்னையில் 10 ஆயிரம் பேர் ...\nபாக்., கில் ஒரே நாளில் 4,734 பேருக்கு கொரோனா\nடிரம்ப்பின் பதிவை நீக்காதது ஏன்\n\"அண்ணன் நலமுடன் உள்ளார்\":கொரோனா வதந்திகளை மறுத்த ...\n20 லட்சம் டோஸ் தடுப்பு மருந்து தயார்: டிரம்ப் தந்த இன்ப ...\n8-ம் தேதி முதல் ஹோட்டல்கள் திறப்பு : அரசு ...\nதமிழக வீரர் மதியழகன் உடலுக்கு இறுதி அஞ்சலி\nமே.வங்கத்தில் கொரோனாவால் பலியானவர்களுக்கு அஞ்சலி ...\nஇந்தியாவில் ஜூலை மாதம் மற்றொரு வெட்டுக்கிளி ...\nமஹா.,வில் புதிதாக 2,739 பேருக்கு கொரோனா; 120 பேர் பலி\nமெகபூபா முப்தி இடமாற்றம் ; சொந்த வீட்டில் சிறை வைப்பு\nஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான, மெகபூபா முப்தி, வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nகடந்த, 2019, ஆக., 5ல் காஷ்மீருக்கு, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் மற்றும் பிரிவினைவாத தலைவர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப் பட்டனர். மெகபூபா முப்தி, ஸ்ரீநகரில், லால் சவுக் அருகே, மவுலானா ஆசாத் சாலையில் உள்ள, அரசு பங்களாவில் சிறை வைக்கப்பட்டார். இந்தாண்டு, பிப்., 6ல், அவர் மீது பொது பாதுகாப்பு சட்டமும் பாய்ந்தது. இதே சட்டத்தில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள், பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா இருவரும், சமீபத்தில், அடுத்தடுத்து விடுதலை செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, மெகபூபா முப்தியும் விடுதலையாவார் என, எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால், நேற்று அவர், அரசு பங்களாவில் இருந்து, குப்கர் சாலையில் உள்ள அவரது அதிகாரபூர்வ, 'பேர்வியூ' பங்களாவுக்கு மாற்றப்பட்டார்.இதற்கிடையே, ''எட்டு மாதங்களாக வீட்டுச் சிறையில் உள்ள, மெகபூபா முப்தியை விடுதலை செய்ய வேண்டும்; வீட்டிற்கு அனுப்பினாலும், காவலில் வைத்திருப்பது சரியல்ல,''என, ஒமர்அப்துல்லா, 'டுவிட்டரில்' வலியுறுத்தியுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஆறு போர்களை காட்டிலும் அதிகமானோரை இழந்த அமெரிக்கா(20)\n24வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை(1)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nMilirvan - AKL,நியூ சிலாந்து\nஉளவுத்துறை, இந்த மெகபூபா பாரதத்தை வெறுக்கும், வெறி தலைக்கேறிய, பக்கி'ஸ்தானிய சார்பு கொண்ட நச்சரவம் என்பதை குறிப்பாக எழுதி அரசுக்கு அனுப்பியிருக்கும்..\nஅப்துல்லா குடும்பமும் முஃதி குடும்பமும் இனி காஷ்மீர் அரசியலில் தலையெடுக்க கூடாது. நல்ல தேசிய எண்ணம் கொண்ட (அருணாச்சல பிரதேஷ் தலைவர்கள் போல) தலைவர்களை உருவாக்கி காஷ்மீரை ஆக்க பூர்வ பிரதேசமாக ஆக்க வேண்டும். விவேகானந்த கேந்திரா, ராம கிருஷ்ணா மிஷன் போன்ற நிறுவனங்களுக்கு அரசு மானியம் தந்து லடாக், ஜம்மு ப���ரதேசங்களில் நிறைய ஸ்கூல், தொண்டு நிறுவனங்களை நிறுவ வேண்டும். காஷ்மீரில் இது தொடர வேண்டும். இன்று விதைத்தால் 20 ஆண்டுகளுக்கு பிறகு விளைந்து தளிர்க்கும். 1977இல் விவேகானந்த கேந்திரா அருணாச்சல பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அது ஒரு சிறு விதை தான். இன்று அங்கு பூத்து குலுங்குகிறது. விவேகானந்த கேந்த்ரா உருவாக்கிய மாணவர்கள் இன்று அரசு துறைகளில் முழுவதும் வியாபித்துள்ளார்கள். அவர்கள் தேசிய பார்வையில் செயல் படுகிறார்கள். மத்திய அரசின் செல்ல பிள்ளையாக அருணாச்சல பிரதேஷ் செயல் படுகிறது. அதே சமயம் அருணாச்சல பிரதேசத்தை விட அதிக சலுகைகள், மானியங்கள் வாங்கி கேட்டு போன பிரதேசம் காஷ்மீர். காரணம் மக்களில் சிந்தனை பாகிஸ்தானின் மத வெறி தூண்டுதல், ஜிஹாத், ஹூரியாத்.....இனி வசந்த காலம் தான்.....\nஇங்கு ஒன்றை நான் சொல்ல ஆசைப்படுகிறேன். விவேகானந்த கேந்திரா நாட்டின் மீது தேசப்பற்றையும், ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர் கொண்ட பார்வையை மாணவர்களிடம் போதிக்கிறது. 1977 வாக்கில் நாங்கள் சீனர்கள் என்று சொல்லிக்கொண்டிருந்த இந்த மக்கள் 1985 வாக்கில் நாங்கள் இந்தியர்கள், பாரத் வாசி என்று கூற ஆரம்பித்துவிட்டனர். இதற்கு காரணம் நல்ல தலைவர்கள், விவேகானந்த கேந்திரா, ராம கிருஷ்ணா மிஷன் போன்ற நிறுவனங்கள், மத்திய அரசின் உதவி. மக்களும் நேர்மையாக நடந்து கொண்டுள்ளார்கள். இந்த அருணாச்சல பிரதேஷ் மாணவர்களுக்கு மத்திய அரசு பல பல்கலைக்கழகங்களில் இடம் ஒதுக்கி டாக்டர்களாக, இன்ஜினியர்களாக, தொழில் நுட்ப வல்லுனர்களாக, காட்டிலாக்கா ஆபீசர்களாக ஆக்கி இவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்துள்ளது. ஆனால் எண்ணி பாருங்க...1950களில் நாகாலாந்து, மிசோராம், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் கால் ஊன்றிய கிருஸ்துவ நிறுவனங்கள் என்ன செய்தது காஷ்மீரில் மதரஸாக்களும் ஹூரியாத்தும் செய்யும் வேலையைத்தான் இவர்களும் செய்தார்கள். மக்களிடம் விஷத்தை விதைத்து, தாங்கள் கிருஸ்துவர்கள், இந்தியர்கள் இந்துக்கள், எனவே தனி நாடு வேண்டும் என்ற வேற்றுமையை விதைத்தார்கள். இதை செய்த ஒரு வெளிநாட்டு பாதிரி 1955 ஆம் வருடம் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டார். இருந்தும் இவர்களின் பிரிவினை தொடர்ந்தது. கிறிஸ்துவம் இவர்களை பிரிக்க முடிந்ததா காஷ்மீரில் மதரஸாக்களும் ஹூரியாத்தும் ���ெய்யும் வேலையைத்தான் இவர்களும் செய்தார்கள். மக்களிடம் விஷத்தை விதைத்து, தாங்கள் கிருஸ்துவர்கள், இந்தியர்கள் இந்துக்கள், எனவே தனி நாடு வேண்டும் என்ற வேற்றுமையை விதைத்தார்கள். இதை செய்த ஒரு வெளிநாட்டு பாதிரி 1955 ஆம் வருடம் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டார். இருந்தும் இவர்களின் பிரிவினை தொடர்ந்தது. கிறிஸ்துவம் இவர்களை பிரிக்க முடிந்ததா நல்லவர்களாக, செல்வந்தர்களாக, படிப்பில் கெட்டிக்காரர்களாக ஆக்க முடிந்ததா நல்லவர்களாக, செல்வந்தர்களாக, படிப்பில் கெட்டிக்காரர்களாக ஆக்க முடிந்ததா தருதலைகளாகத்தான் ஆக்கி கையில் துப்பாக்கியை ஏந்த வைத்தது. இன்று இந்த மக்கள் உணர்கிறார்கள் தாங்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாக. ஆனால் காலம் கடந்து விட்டது.. 4 ஜெனரேஷன் குட்டி சுவராகி விட்டது.இந்த நஷ்டத்துக்கு கிருஸ்துவ மிஷனரிகள் பதில் என்ன தருதலைகளாகத்தான் ஆக்கி கையில் துப்பாக்கியை ஏந்த வைத்தது. இன்று இந்த மக்கள் உணர்கிறார்கள் தாங்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாக. ஆனால் காலம் கடந்து விட்டது.. 4 ஜெனரேஷன் குட்டி சுவராகி விட்டது.இந்த நஷ்டத்துக்கு கிருஸ்துவ மிஷனரிகள் பதில் என்ன \nஇவரது குடும்பம் உள்ளே இருந்தே திட்டம் தீட்டுவதில் வல்லவர்கள். எச்சரிக்கை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இரு���்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆறு போர்களை காட்டிலும் அதிகமானோரை இழந்த அமெரிக்கா\n24வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=50163&ncat=2&Print=1", "date_download": "2020-06-06T17:46:20Z", "digest": "sha1:72WKUOVJOLHS6XHFYHKXOS5L7ONHVFR4", "length": 10666, "nlines": 142, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\n69 லட்சத்து 13 ஆயிரத்து 385 பேர் பாதிப்பு மே 01,2020\nஅதிகாரியை செருப்பால் அடித்து துவம்சம் செய்யும் பா.ஜ.,பெண் உறுப்பினர் ஜூன் 05,2020\nமின் கட்டணம் 10 மடங்கு விதிப்பா; இல்லவே இல்லை என்கிறார் அமைச்சர் ஜூன் 06,2020\n'நாமே தீர்வு' இயக்கம் துவக்கினார் நடிகர் கமல் ஜூன் 06,2020\nமங்காத்தா சூதாட்டம் போல மின் கட்டண வசூல்: ஸ்டாலின் ஜூன் 06,2020\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nப. ராமகிருஷ்ணன், புதுக்கோட்டை: சுறுசுறுப்பு என்றால��� என்ன\nசுறுசுறுப்பு என்றால், 'வாரமலர்' இதழ் மூலம் புரிந்து கொள்ளுங்கள்\nபரிசை, 'சாங்ஷன்' செய்ய வேண்டியவர் வெளிநாட்டில் இருந்தால், 'நெட்' மூலம் வேலையை முடித்து விடுவார் இப்போது புரிகிறதா, சுறுசுறுப்பின் பின்னணி\n* டி.எச். லோகாவதி, மதுரை: சுக பிரசவம் ஆகும் என்று தெரிந்தும் கூட, அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள மருத்துவர்கள் அறிவுரை கூறுகின்றனரே... ஏன்\nஎத்தனை ஆண்டு தான், ஐ10 - ஐ20 கார்களில் சென்று வருவது... 2.4 கோடி மதிப்புள்ள, இத்தாலி நாட்டு, 'மசரட்டி' என்ற, 'ஸ்போர்டஸ்' கார் வாங்கி, ஊரை திரும்பிப் பார்க்க வைக்க ஆசை வந்திருக்கலாம்.\nஎனக்கு தெரிந்து, பல பெண் டாக்டர்கள், பழைய, 'ஹெரால்டு' கார் போதும் என்ற நிலையில், இன்றும் சுகப் பிரசவம் தான் செய்கின்றனர்\n* ஸ்ரீ பூவராகவன், காங்கேயம்: தமிழக வேலையை, தமிழர்களுக்கே தர வேண்டும் என்கிறாரே, தி.மு.க.,வின் உதயநிதி ஸ்டாலின்\nஅவர் அண்ணன் நடத்தும், 'டிவி' சேனலில், இதை புகுத்தி பெயரும், புகழும் பெறட்டும். அடுத்து, நாம் தொடர்வோம்\nசா. சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம், நெல்லை: சென்னை தான் உங்களுக்கு பிடிக்கவில்லை; பிடித்த நகரம் எது\nஅந்த கிராமம், நகரம் இல்லை உங்கள் கிராமத்திலிருந்து, தெற்கு நோக்கி சென்றால், ஒரு அணை வரும். மொத்த பரப்பளவு, 40 அடி தான். அதைத் தொட்டதும், கண்ணீர் வரும் பாருங்கள்... 40 அடி வரை தான், தண்ணீரிலே கிடக்கலாம் உங்கள் கிராமத்திலிருந்து, தெற்கு நோக்கி சென்றால், ஒரு அணை வரும். மொத்த பரப்பளவு, 40 அடி தான். அதைத் தொட்டதும், கண்ணீர் வரும் பாருங்கள்... 40 அடி வரை தான், தண்ணீரிலே கிடக்கலாம் (வருகிறீர்களா சோறு தண்ணி - காயும் உண்டு; மற்றவையும் உண்டு) இன்பமாக யோசிக்கலாம், நேர செலவுக்கும் பஞ்சம் இருக்காது\n* எல். குமார், திண்டுக்கல்: அந்துமணிக்கு எத்தனை மொழிகள் பேச, எழுத தெரியும்\n'ஆரல்வாய் மொழி கணவாயிலே, ஆரேழு ஆழாக்கு நெல்லுக்கு இரு ஏழு வாழைப்பழமாம்' சரியாக உச்சரிப்பேன், பேசுவேன்.\nநம் நாட்டின், பிற மொழிகளை புரிந்து கொள்ள முடியும்; ஆனால், பதில் சொல்லத் தெரியாது\nஉலகத்தில் உள்ள மூன்று மொழிகளில் மட்டுமே, 'ழ' உள்ளது. அது - தமிழ், மலையாளம், பிரெஞ்ச்\nநாம் பெருமைப்பட வேண்டிய உச்சரிப்பை, 'தமிள்' - 'வாளைப் பலம்' என்று கூறுகின்றனரே...\nஇது, தமிழ் மொழி ஆசிரியர்களின��� தவறு\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகுழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க...\nகுழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் பேரிக்காய்\nநம்மிடமே இருக்கு மருந்து - இஞ்சி\nதாய்மைக்கு இலக்கணம், 'வசந்தா டீச்சர்'\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/90530/", "date_download": "2020-06-06T18:22:53Z", "digest": "sha1:RTPGUANBIHJANYXNB6PYCKWCZ53TJUVA", "length": 16611, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிங்கப்பூர் கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 57\nகடந்த 4/செப்டம்பர் /2016 ஞாயிறு வாசகர் சந்திப்பு என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வொன்றாக ஆகிப்போகக்கூடும் அல்லது அது போன்ற தருணங்களின் தொடக்க நிகழ்வாக என்றும் மனதில் பதிந்துபோகும். எப்படியாகினும் அஜீரணத்தினால் அல்லல் பட்ட ஒருவனுக்கு கிடைத்த ஜீரண மருந்தின் முதல் உதவி அது.\nஎனது வாசிப்பு பெரும்பாலானவர்களைப்போல சிறுவர் இதழ்களை தொடங்கி, உணவு கூட மறக்கும்படி மிகத்தீவிரமாக இருந்தது பின்பு அது வார இதழ்களிலும் அவ்வப்போது நூலகத்தின் சிறுகதைகளிலும் பின் கல்லூரிப்பருவத்தில் கவிதை, மனோதத்துவங்களிலும் வந்து நின்றது. இணையம் அறிமுகம் ஆன பின்பு 2008ல் தமிழிஷ் மூலமாகவே எனக்கு வலைப்பதிவுகள் அறிமுகமாயின பின்பு அத்துணையும் ஒரு கட்டத்தில் சலிப்பையே தந்தன காரணம் அங்கு அறிவார்ந்த பதிவுகளோ, இலக்கியங்களோ சொல்லிக்கொள்ளும்படி காணக்கிடைக்கவில்லை, தலைப்புகள் மட்டும் விபச்சாரப்பெண்ணின் அழைப்பை போன்றிருக்கும் உள்ளே சென்றால் வெறும் சண்டைகள், சொந்த பிதற்றல்கள் அரை வேக்காட்டு விமரிசனங்கள் அதில் கவனிக்கத்தக்கவையாக இருந்தவற்றில் உங்களை பற்றிய விமரிசனங்கள், விவாதங்கள். அதுவே உங்கள் வலைத்தளத்தை சென்றடைய, உங்களைப்பற்றி அறிந்துகொள்ள காரணமாக இருந்தது.\nதங்களின் வலைதளம் அமைப்பையே என்னை சிந்திக்க வைத்தது, எந்தவித அலங்காரமும் இன்றி எளிமையாக படிக்கும் எழுத்து வடிவங்களுடன் இருந்தது. நான் முதலில் படிக்க நேர்ந்தது தங்களின் ‘இரவு’ குறுநாவல்தான். அது என்னை என்னை நான் இதுவரை அறிந்திடாத வேறொரு தளத்திற்கு இட்டுச்சென்றது.\nபின்பு ‘அறம்’ சிறுகதைகள். வணங்காணும் கெத்தேல் சாகிப்பும் என்னை உலுக்கி எடுத்தன. அதிலிருந்து தெடர்ந்து வாசித்து வருகிறேன். பின்பு நாஞ்சில் நாடன், சு ரா, போன்ற இலக்கியவாதிகளின் படைப்புகள் அறிமுகமாயின. நிற்க.\nஎனக்கிருக்கும் மிகப்பெரிய குறை என்பது வாசித்தவற்றை அசை போடும் அல்லது விவாதிக்கும் நட்பு வட்டம் அமையப்பெறாததே. இதுவே என்னால் வாசித்தானவற்றை நினைவில் கொள்ள முடியாமல் அல்லது நினைவு அடுக்கில் இருந்து மீளப்பெற தவிக்கும் நிலை. அந்தவகையில் இந்த வாசகர் கூட்டம் எனக்கு மிகப்பெரிய விடுதலை பெற்றுத்தந்தது எனக்கூறலாம்.\nஒன்று செய்திருக்கலாம் அது வந்த வாசகர்களை ஒருங்கிணைத்து ஒரு நடப்பு வட்டம் அமைத்திருக்குமேயானால் அது என் போன்றோருக்கு மிகப்பெரிய நன்மையாக இருந்திருக்கும், கிட்டத்தட்ட 7 மணிநேரம் சிறு சுவாரசியம் கூட குன்றாமல் நிகழ்ந்த அந்த சந்திப்பில் இவை அமையாமல் போனதில் வியப்பேதுமில்லை தான்.\nசந்திப்பில் அறிந்து கொண்டவை பல, குறிப்பாக பயணங்கள் எவ்வாறு இருக்க வேண்டும், வரலாற்றினை எவ்வாறு அணுக வேண்டும், தமிழகத்தின் வாசிப்பு பற்றிய விவாதங்கள், மொழி அரசியல், காரிய அரசியலின் பின்புலங்கள், வேதங்கள், சமஸ்கிருதம் பற்றியன குறிப்பிட்டு சொல்லலாம். குறிப்பாக தமிழகத்தின் வரலாறு எவ்வாறாக இருந்திருக்கும் என்ற தங்களின் பார்வை எனக்கு ஒரு புதிய கதவினை திறந்து விட்டது.\nமொத்தத்தில் இந்த சந்திப்பு எனக்கு வழி தவறிய ஆட்டுக்குட்டி தன் மந்தையை கண்டடைந்ததைப்போல, இருட்டில் வலி தவறிவனுக்கு கிடைத்த கைவிளக்கைபோல அமைந்தது என்று சொல்லலாம்.\nஇவையனைத்திற்கும் மேலாக ஒன்று உண்டு அது நான் என் மானசீக குருவினை கண்டடைந்த நாள் அது\nதங்களை 4-9-2016 சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி அடைந்தேன். மதியம் 2 மணி ஆரம்பித்த சந்திப்பு இரவு 9 மணி அளவில் முடிவடைந்தது. 7 மணி நேர Non-stop Marathon session.\nஒரு சின்ன இடைவெளி/ஒய்வு கூட எடுக்காமல் நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு தங்கள் அளித்த பதில்கள் நல்ல தெளிவை தந்தன.\nஉதாரணமாக வரலாற்றை அணுகும் விதம்.\nதமிழ் மன்னனின் அரசு கங்கை வரை நீடித்தது என்று செய்யுள்களில் சொல்லப்பட்டிருந்தாலும், அது நடந்திருக்குமா என்று கேள்வி கேட்டு, அது முடியாது என்று ��ீங்கள் அளித்த விளக்கங்கள் முற்றிலும் உண்மையே.\nநிறைய சொல்லி கொண்டே போகலாம்.\nதங்கள் நேரத்திற்கு மிக்க நன்றி.\nஇயல் விருது விழா- செய்தி\nகி.ராஜநாராயணன்: இனக்குழு அழகியலின் முன்னோடி\nதஞ்சை தரிசனம் - 1\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/193165?ref=archive-feed", "date_download": "2020-06-06T17:07:25Z", "digest": "sha1:RBQA7GJQBZVEWA4YZRGSG6PUX7ULAULU", "length": 9276, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "நடுவீதியில் மோசமாக அசிங்கப்பட்ட மஹிந்த! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநடுவீதியில் மோசமாக அசிங்கப்பட்ட மஹிந்த\nகூட்டு எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு பேரணியில் நபர் ஒருவர் உயிரிழந்த விடயம் தற்போது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு விஷம் கலந்த பால் வழங்கியமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஎப்படியிருப்பினும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மதுபானம் அருந்தியமையினாலேயே சுகயீனமடைந்ததாக அரசாங்க தரப்பு கூறியுள்ளது.\nஇந்நிலையில் கூட்டு எதிர்க்கட்சியினர் சுமத்துகின்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கருத்து வெளியிட்டிருந்தார்.\nஇந்த பால் பக்கட்டினை அருந்தியமையினால் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும நோய்வாய்ப்பட்டிருந்தார். நேற்று நீதிமன்றத்திற்கு வந்து சென்றார். எனினும் அவருக்கும் இன்னமும் உடல் நிலை சரியாகவில்லை என மஹிந்த குறிப்பிட்டார்.\nஎனினும் அவர் அவ்வாறு கூறும் போதும் டலஸ் அழகப்பெரு மஹிந்தவுக்கு அருகில் சிரித்து கொண்டு நின்றுள்ளார்.\nஇதன்போது எடுக்கப்பட்ட காணொளியினால் நகைப்புக்குரியவராக மஹிந்த மாறி விட்டார் என கொழும்பு ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.\nஇது தொடர்பான காணொளி இணையத்தில் பரவி வருகிறது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங��காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/237223?ref=archive-feed", "date_download": "2020-06-06T18:49:58Z", "digest": "sha1:35IT4IQC3BLIYSC5F6GAU2GKROPKPVKQ", "length": 8359, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "விக்னேஸ்வரனுடன் இணைந்து போட்டியிட எந்த தடையுமில்லை - ஐங்கரநேசன் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவிக்னேஸ்வரனுடன் இணைந்து போட்டியிட எந்த தடையுமில்லை - ஐங்கரநேசன்\nஎதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் இணைந்து போட்டியிடுவதில் தனக்கு எந்த தடையும் இல்லை என வடமாகாண முன்னாள் அமைச்சர் பீ.ஐங்கரநேசன் நேற்று யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.\nஐங்கரநேசன் எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக விக்னேஸ்வரனுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளார்.\nஐங்கரநேசன் வட மாகாண விவசாயத்துறை அமைச்சராக கடமையாற்றிய போது, விக்னேஸ்வரன் முதலமைச்சர் என்ற வகையில் அவரை பதவியில் இருந்து நீக்கினார்.\nஇந்த சம்பவம் இருவருக்கும் இடையில் கடுமையான முரண்பாடுகளை ஏற்படுத்தியதுடன் நீதிமன்றம் வரை சென்றது.\nஇந்த நிலையில் குறித்த சம்பவத்தால் இரண்டு பேருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு தாம் அரசியலில் இணைந்து ஈடுபட தடையாக இருக்காது என ஐங்கரநேசன் குறிப்பிட்டுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சி���ப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/view?id=1794&slug=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%3A-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-06T18:02:59Z", "digest": "sha1:WJKKRJB5PFNCT32OAQRXY47VTNQOJXX3", "length": 12970, "nlines": 124, "source_domain": "nellainews.com", "title": "வாயடைத்துப் போகும் அளவுக்கான அன்பை ரசிகர்கள் வழங்கியுள்ளனர்: சிவகார்த்திகேயன்", "raw_content": "\nசீக்கியர்கள் தொடர்பான ஹாஷ்டேகை தவறுதலாக முடக்கி வைத்திருந்த ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் எச்சரிக்கை\nஇந்தியாவிலும் சீனாவிலும் அமெரிக்காவை விட கரோனா தொற்றுக்கள் அதிகமாக இருக்கும், கூறுகிறார் ட்ரம்ப்\nபந்து வீச்சை தகர்த்தெறியும் டெஸ்ட் வரலாற்றின் அபாய தொடக்க வீரர் சேவாக்: விவிஎஸ் லஷ்மண் புகழாரம்\nதனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று சிகிச்சைக்காக வசூலிக்கப்படவேண்டிய கட்டணம் எவ்வளவு- தமிழக அரசு அறிவிப்பு\nவாயடைத்துப் போகும் அளவுக்கான அன்பை ரசிகர்கள் வழங்கியுள்ளனர்: சிவகார்த்திகேயன்\nவாயடைத்துப் போகும் அளவுக்கான அன்பை ரசிகர்கள் வழங்கியுள்ளனர்: சிவகார்த்திகேயன்\nவாயடைத்துப் போகும் அளவுக்கான அன்பை இசையின் காதலர்கள் மற்றும் ரசிகர்கள் வாயாடி பெத்த புள்ள பாடலுக்கு வழங்கியிருக்கிறார்கள் என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.\nஅருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கனா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘வாயாடி பெத்த புள்ள’பாடலை, ஜிகேபி எழுதியுள்ளார். சிவகார்த்திகேயன், வைக்கம் விஜயலட்சுமி இருவரும் பாடிய இந்தப் பாடலின் ஆரம்பத்தில் உள்ள சில வரிகளை, சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா பாடியுள்ளார். ��ந்தப் பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஇதுகுறித்து சிவகார்த்திகேயன் கூறுகையில், \"சில நேரங்களில், நாம் எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். அப்படி வாயடைத்துப் போகும் அளவுக்கான அன்பை இசையின் காதலர்கள் மற்றும் ரசிகர்கள் வாயாடி பெத்த புள்ள பாடலுக்கு வழங்கியிருக்கிறார்கள். தந்தை, மகள் உறவையும், அவர்களின் மகிழ்ச்சியான தருணங்களையும் சொல்லும் இந்தப் பாடல் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் மற்றும் பாடலாசிரியர் ஜி.கே.பி ஆகியோரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி.\nஅதோடு, என் மகள் ஆராதனாவுடன் எனக்கு இருக்கும் உறவை காலம் முழுக்க நினைக்க, கிடைத்த இந்தப் பாடலுக்காக அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பாடல் இப்போது யூடியூபில் 50 மில்லியனை தாண்டியிருப்பதும், பலருக்குப் பிடித்தமான பாடலாக இருப்பதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.\nபாடலைப் பாடிய வைக்கம் விஜயலட்சுமிக்கு நன்றி. ஆராதனாவின் அழகிய குரல் இந்த பாடலின் இனிமைக்கு முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, என்னையும், என் மகள் ஆராதனாவையும் இந்த ஒரே பாடலில் பாடவைக்கும் யோசனையைக் கொண்டு வந்த என் நண்பரும் திரைப்பட இயக்குநருமான அருண்ராஜா காமராஜுக்கு நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்\" என்கிறார் சிவகார்த்திகேயன்.\nசிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் மூலம் உருவாகி வரும் 'கனா' படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாக உள்ளது.\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nசீக்கியர்கள் தொடர்பான ஹாஷ்டேகை தவறுதலாக முடக்கி வைத்திருந்த ஃபேஸ்புக், இ��்ஸ்டாகிராம்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் எச்சரிக்கை\nஇந்தியாவிலும் சீனாவிலும் அமெரிக்காவை விட கரோனா தொற்றுக்கள் அதிகமாக இருக்கும், கூறுகிறார் ட்ரம்ப்\nபந்து வீச்சை தகர்த்தெறியும் டெஸ்ட் வரலாற்றின் அபாய தொடக்க வீரர் சேவாக்: விவிஎஸ் லஷ்மண் புகழாரம்\nதனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று சிகிச்சைக்காக வசூலிக்கப்படவேண்டிய கட்டணம் எவ்வளவு- தமிழக அரசு அறிவிப்பு\nமீண்டும் கரோனா தொற்று; நீதிபதிகள் வீட்டிலிருந்தே வழக்குகளை கவனிக்க உயர் நீதிமன்றம் முடிவு\nஉலகளவில் 6-வது இடம்: கரோனா பாதிப்பில் இத்தாலியை முந்தியது இந்தியா: 2.36 லட்சம் பேர் பாஸிட்டிவ்: மத்திய அரசு தகவல்\nஒரு வாரத்தில் 61 ஆயிரம் பேர் பாதிப்பு; மால்கள், வழிபாட்டுத் தலங்களை திறப்பதை கைவிடுங்கள்: மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/view?id=3059&slug=%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-16-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-06-06T17:21:06Z", "digest": "sha1:VNS2QIW6HHWQDKDHWOKPWPRQYTU6OKYY", "length": 11578, "nlines": 124, "source_domain": "nellainews.com", "title": "வங்காளதேச மாணவி எரித்துக்கொல்லப்பட்ட வழக்கு -16 பேருக்கு மரண தண்டனை", "raw_content": "\nசீக்கியர்கள் தொடர்பான ஹாஷ்டேகை தவறுதலாக முடக்கி வைத்திருந்த ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்\nஉலக சுகாதா��� அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் எச்சரிக்கை\nஇந்தியாவிலும் சீனாவிலும் அமெரிக்காவை விட கரோனா தொற்றுக்கள் அதிகமாக இருக்கும், கூறுகிறார் ட்ரம்ப்\nபந்து வீச்சை தகர்த்தெறியும் டெஸ்ட் வரலாற்றின் அபாய தொடக்க வீரர் சேவாக்: விவிஎஸ் லஷ்மண் புகழாரம்\nதனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று சிகிச்சைக்காக வசூலிக்கப்படவேண்டிய கட்டணம் எவ்வளவு- தமிழக அரசு அறிவிப்பு\nவங்காளதேச மாணவி எரித்துக்கொல்லப்பட்ட வழக்கு -16 பேருக்கு மரண தண்டனை\nவங்காளதேச மாணவி எரித்துக்கொல்லப்பட்ட வழக்கு -16 பேருக்கு மரண தண்டனை\nவங்காளதேசத்தில் 19-வயது மாணவி தலைமை ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இதையடுத்து, தலைமை ஆசிரியர் மீது குற்றச்சாட்டு தெரிவித்து நஸ்ரத் ஜஹான் நபி என்ற அந்த மாணவி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.\nஇதைத் தொடர்ந்து வகுப்பறையிலிருந்து மாணவியை கட்டிடத்தின் மாடிக்கு அழைத்துச் சென்ற சிலர் அவரை பாலியல் புகாரை வாபஸ் வாங்கும்படி அழுத்தம் கொடுத்தனர். ஆனால், அந்த மாணவி மறுத்ததால், உயிரோடு தீ வைத்து எரித்தனர். இதில் 80 சதவீதம் தீக்காயம் அடைந்த, மாணவி ஐந்து நாட்கள் கழித்து மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.\nஇந்த சம்பவம், அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக நாடு முழுவதும் பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன. போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ''சம்பந்தப்பட்ட அனைவரையும் தண்டிப்பதாக'' பிரதமர் ஷேக் ஹசீனா உறுதியளித்திருந்தார்.\nமாணவி எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு விசாரணை அந்நாட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 16 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.\nவங்காளதேசத்தை பொறுத்தவரை, இதுபோன்ற வழக்குகள் நடந்து முடிவதற்கு பல ஆண்டுகள் ஆகும். இருப்பினும், மாணவி மரணம் தொடர்பான வழக்கின் தீவிரம் காரணமாக ஆறே மாதத்தில் நடத்தி முடிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அ���க்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nசீக்கியர்கள் தொடர்பான ஹாஷ்டேகை தவறுதலாக முடக்கி வைத்திருந்த ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் எச்சரிக்கை\nஇந்தியாவிலும் சீனாவிலும் அமெரிக்காவை விட கரோனா தொற்றுக்கள் அதிகமாக இருக்கும், கூறுகிறார் ட்ரம்ப்\nபந்து வீச்சை தகர்த்தெறியும் டெஸ்ட் வரலாற்றின் அபாய தொடக்க வீரர் சேவாக்: விவிஎஸ் லஷ்மண் புகழாரம்\nதனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று சிகிச்சைக்காக வசூலிக்கப்படவேண்டிய கட்டணம் எவ்வளவு- தமிழக அரசு அறிவிப்பு\nமீண்டும் கரோனா தொற்று; நீதிபதிகள் வீட்டிலிருந்தே வழக்குகளை கவனிக்க உயர் நீதிமன்றம் முடிவு\nஉலகளவில் 6-வது இடம்: கரோனா பாதிப்பில் இத்தாலியை முந்தியது இந்தியா: 2.36 லட்சம் பேர் பாஸிட்டிவ்: மத்திய அரசு தகவல்\nஒரு வாரத்தில் 61 ஆயிரம் பேர் பாதிப்பு; மால்கள், வழிபாட்டுத் தலங்களை திறப்பதை கைவிடுங்கள்: மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.radiotamizha.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86/", "date_download": "2020-06-06T16:15:46Z", "digest": "sha1:RF6NRK6LUQZOR7ULXG6I5UYFWEZNTRAN", "length": 5857, "nlines": 101, "source_domain": "www.radiotamizha.com", "title": "#முல்லைத்தீவில் மக்கள் ஆர்ப்பாட்டம் Archives « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA |வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான பேரூந்து..\nRADIOTAMIZHA |வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு….\nRADIOTAMIZHA |நீராடச் சென்ற நபர் காணாமல் போன மர்மம்….\nRADIOTAMIZHA |ஊரடங்குச் சட்டத்தை மீறிய 173 பேர் கல்முனையில் கைது\nRADIOTAMIZHA |ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டு – 25942 பேருக்கு எதிராக வழக்கு\nHome / Tag Archives: #முல்லைத்தீவில் மக்கள் ஆர்ப்பாட்டம்\nTag Archives: #முல்லைத்தீவில் மக்கள் ஆர்ப்பாட்டம்\nJuly 30, 2019\tஉள்நாட்டு செய்திகள்\nமுல்லைத்தீவு வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்தின் முன்பாக வீட்டுத் திட்டத்துக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து, மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முறிகண்டி, இந்துபுரம், வசந்தநகர், செல்வபுரம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், வீடமைப்பு அதிகாரசபையின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலக கணக்காளரிடம் தமது பிரச்சினைகளைத் தெரியப்படுத்தினர். அனைவருக்கும் பகிருங்கள்\nRADIOTAMIZHA | வரலாற்றில் இன்று\nRADIOTAMIZHA | கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nவரலாற்றில் இன்று – மார்ச் 6\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA |இன்றைய நாள் எப்படி .\nRADIOTAMIZHA |இன்றைய நாள் எப்படி\nRADIOTAMIZHA | இன்றைய நாள் எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://in4net.com/today-oct5-petrol-diesel-price/", "date_download": "2020-06-06T18:55:08Z", "digest": "sha1:RU7LDZETX5MA2VXGKLXBRO2ISTPH6BAP", "length": 7728, "nlines": 159, "source_domain": "in4net.com", "title": "பெட்ரோல் டீசல் விலை நிலவரம் - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\n 3 நாட்களில் தமிழகம் வரும் கொரோனா தடுப்பூசி\nகட்டுப்பாட்டையும் மீறி நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – இன்று 1438…\nசொந்த ஊர் திரும்பியவரை 14 நாட்கள் மரத்தில் தங்க வைத்த கிராம மக்கள்\nஇப்போது அனைத்து Bookmarks இணையத்தளங்களும் புதிய இணைய உலாவிக்கு மாற்றப்பட்டிருக்கும்.\nமீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் மிட்ரான் ஆப்\nகூகுள் குரோமில் DATA SAVER/LITE MODE ஆக்டிவ் செய்வது எப்படி\nபேஸ்புக்கில் LOCK YOUR PROFILE பற்றி உங்களுக்கு தெரியுமா…\n��ியோவில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் அதிகரிப்பு\nவணிக முத்திரையை பயன்படுத்துவதால் பொதுமக்கள் அடையும் நன்மைகள்\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nபெட்ரோல் டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 19 காசுகள் குறைந்து ரூ. 76.90 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 21 காசுகள் குறைந்து ரூ. 70.94 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.\nசாஸ்திரம் சம்பிரதாயங்களுடன் மீண்டும் திறக்கப்பட்டது லலிதா ஜுவல்லரி\nரூ.30 லட்சம் தங்கம் பறிமுதல்\nஊரடங்கு நீட்டிப்பால் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2வது முறையாக ரூ.1000 உதவித் தொகை\nஊரடங்கு நீட்டிப்பால் மே மாதமும் இலவச பொருள் வழங்கப்படும்\nதமிழகத்தில் ஏப்ரல் 30வரை ஊரடங்கு நீட்டிப்பு – அரசு அறிவிப்பு\nதாவூத் இப்ராஹிமிற்கு கொரோனா பாதிப்பா..\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு – 1458 பேர்\n 3 நாட்களில் தமிழகம் வரும் கொரோனா தடுப்பூசி\nபள்ளி வளாகத்திற்குள் 39 குழந்தைகளை கத்தியால் குத்திய மர்ம நபர்\nபடேல் சிலையை சுற்றி வேலி அமைக்கும் பணி நிறுத்தம் – அரசு அதிரடி\nமதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக…\nதிருமண விழாவில் கலந்து கொண்ட மக்களுக்கு ஆச்சர்யமூட்டிய…\nகொரோனா தடுப்பு பணிக்கான பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு இண்டஸ்…\nகொரோனா பாதிப்பில் தவிக்கும் ஒரு மில்லியன் சமூகங்களுக்கு…\nதிருநெல்வேலி போலீஸ் துணை கமிஷனருக்கு முதல்வர் பழனிச்சாமி…\nமக்களுக்கு உதவ கால் சென்டரில் பணிபுரியும் முன்னணி நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://isha.sadhguru.org/in/ta/topic/ataiyaokai", "date_download": "2020-06-06T17:40:04Z", "digest": "sha1:RDFWMTI6LFF7QOUYC7K4B5T7RGWJHYBK", "length": 8502, "nlines": 266, "source_domain": "isha.sadhguru.org", "title": "Official Website of Sadhguru, Isha Foundation | India", "raw_content": "\nஆதியோகி திவ்ய தரிசனம் பெருமைக்குரிய சர்வதேச விருதை வென்றது\nகலைநயத்துடன் கண்கவரும் ஒளி ஒலி நிகழ்ச்சியாக படைக்கப்படும் ‘ஆதியோகி திவ்�\nஇந்த ஸ்பாட்டில், அமைக்கப்படவிருக்கும் ஆதியோகி சந்நிதிகள் குறித்தும், ஒர�\nயோகிகள் ஞான ரகசியங்களை இங்கே புதைக்கிறார்கள்\nநம் நாட்டில் பல சக்திவாய்ந்த இடங்கள் மலைகளின் மேல் அமைந்துள்ளன. மலைகளுக்�\n112 அடி ஆதியோகி சிலையை வைத்து மக்களின் கவனத்தை ஈர்க்கிறாரா சத்குரு\n112 அடி ஆதியோகி சிலையை வைத்து மக்களின் கவனத்தை ஈர்க்கிறாரா சத்குரு\nலிங்கபைரவியின் மூன்றாவது கண் குறித்தும், மற்றும் தேவிக்கு ஆக்ஞா சக்கரம் �\n – சத்குருவிடம் கங்கணா ரனாவத் கேட்கிறார்\nசிவனின் பூர்விகம் பற்றியும், ஒவ்வொரு மனித செயலின் “வெளிப்புறக் கட்டுப்பா\nஅகத்தியர் சிவனுக்கு கொடுத்த குருதட்சணை\nஎந்தவொரு கலையைக் கற்கும்போதும் கற்றுத்தரும் குருவிற்கு குருதட்சனை கொடு�\nசிவ நாமத்தை மட்டுமே சொல்லி ஆனந்தத்தின் உச்சத்தை எட்டும் அன்பர்கள் ஏராளம்\nஆதியோகி மனித சமூகத்தில் செய்த மாபெரும் புரட்சி என்ன என்பதை தனது பார்வையி�\nயார் இந்த ஆதியோகி சிவன் \nஉலகின் முதல் யோகியான ஆதியோகி சிவன், சப்தரிஷிகளுக்கு யோக விஞ்ஞானத்தை முதன�\nசிவனை யோகக் கலாச்சாரத்தில் ஆதியோகியாகப் போற்றி வணங்குகிறோம். ஆனால், சாமா�\nஆதிகுருவே - ஆதியோகி சிவனுக்கு ஒரு அர்ப்பணம்\nஆதிகுரு என்றால் முதலாவது குரு. யோக மரபில் சிவனை கடவுளாக பார்ப்பத்தில்லை; ம\nஆதியோகி, சப்தரிஷிகள் மற்றும் யோகக்கலையின் 7 பரிமாணங்கள்\nஆதியோகியானவர் சப்தரிஷிகளுள் ஒவ்வொருவருக்கும் யோகத்தின் ஏழு அம்சங்களுள்\nஆதியோகிக்கு முன்னதாக எவருமே உண்மையை உணரவில்லையா\nஆதியோகி வாழ்ந்த காலத்தில் சமூகநிலை எப்படிப்பட்டதாய் இருந்தது, அவருக்கு ம\nபார்ப்பவர்கள் கண்ணில் பதிந்து, பின் இதயத்துள் நுழைந்து மறக்க இயலா வடிவான �\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://ta.clubemaxiscootersdonorte.com/osterhasen-n-hen-kostenloses-hasen-schnittmuster-anleitung", "date_download": "2020-06-06T17:25:00Z", "digest": "sha1:2FNZQSYNAYAN6K2B7UYMHYTBUOFC3YO2", "length": 29046, "nlines": 121, "source_domain": "ta.clubemaxiscootersdonorte.com", "title": "தையல் ஈஸ்டர் முயல்கள் - இலவச பன்னி முறை + அறிவுறுத்தல்கள் - பொதுமேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய பொதுதையல் ஈஸ்டர் முயல்கள் - இலவச பன்னி முறை + அறிவுறுத்தல்கள்\nதையல் ஈஸ்டர் முயல்கள் - இலவச பன்னி முறை + அறிவுறுத்தல்கள்\nஆண்டுதோறும் தொடர்ச்சியான ஈஸ்டர் திருவிழா உண்மையில் உத்வேகம் இல்லை, ஆனால் இந்த பல சிறந்த யோசனைகளில் நீங்கள் இப்போது செயல்படுத்த வேண்டும் \">\nநிச்சயமாக, எனது பெரும்பாலான கையேடுகளைப் போலவே, அதை மேம்படுத்தலாம். ஆச்சரியம் என்னவென்றால், உங்களுக்கு இன்னும் சில நிமிடங்கள் இருந்தால், உங்கள் பன்னியை எவ்வாறு \"பிம்ப்\" செய்வது என்���து குறித்த உரையின் முடிவில் பரிந்துரைகள் உள்ளன.\n(ஆரம்பத்தில் கூட தைக்க எளிதானது)\n(யூரோ 0 முதல், - உங்கள் ஓய்வு பெட்டியிலிருந்து யூரோ 14 வரை, - அலங்காரப் பொருட்களுடன் உயர்தர துணிகளிலிருந்து)\n(வடிவத்துடன் இங்கே காட்டப்பட்டுள்ள முறை சுமார் 30 நிமிடங்களில் தைக்கப்படுகிறது)\nஇந்த திட்டத்திற்கு ஒவ்வொரு துணியையும் பயன்படுத்தலாம். நீங்கள் பல்வேறு வகையான துணிகளையும் (மேலோட்டப் பார்வைக்கு) இணைக்கலாம், ஆனால் நீட்டக்கூடிய துணிகளில், சலவை கொள்ளையுடன் அவற்றை வலுப்படுத்த நினைவில் கொள்க. கூடுதலாக, நீங்கள் விரும்பினால், உங்களுக்கு விருப்பமான நிரப்புதல் பொருள் மற்றும் பொருத்தமான அலங்கார பொருள் தேவை. உதாரணமாக, இங்கே துணிகள் மற்றும் பொருட்கள் உள்ளன.\nஈஸ்டர் பன்னிக்கான பொருட்களின் அளவு நீங்கள் அதை தைக்க விரும்பும் அளவைப் பொறுத்தது. உங்களுக்கு 2x உடல் வட்டம் தேவை, காதுகளின் அலங்காரத்திற்கான பொருந்தக்கூடிய துணி எச்சங்களுடன் தோராயமாக பாதி பெரிய, முழுமையற்ற வட்டம் மற்றும் பாதங்களுக்கான பிரதான பொருளிலிருந்து 8 சிறிய துண்டுகள் தேவை. பிரதான துணியிலிருந்து இரண்டு பெரிய துணி துண்டுகள், நீங்கள் முயலை இழக்க விரும்பினால் ஒரு துணி ஆடம்பரமாகவும் இருக்கலாம்.\nஇந்த கையேட்டில் உள்ள வடிவத்தை எந்த அளவிலும் அச்சிடலாம் அல்லது கண்டுபிடிக்கலாம். நீங்கள் விரும்பியபடி உறுப்புகளையும் சேர்க்கலாம் அல்லது தவிர்க்கலாம். எனது வடிவத்திற்காக, நான் முதலில் ஒரு இனிப்பு டிஷ் மூலம் காகிதத்தில் ஒரு வட்டத்தை உருவாக்கினேன், பின்னர், வட்டத்தின் மையத்திற்கு சற்று கீழே, இரண்டாவது வட்டத்திற்கு ஒரு பெரிய தானிய கிண்ணத்தை சேர்த்தேன். அடுத்த கட்டத்தில் நான் மூக்கு மற்றும் கண்களுக்கான இடங்களைக் குறித்தேன் மற்றும் இரண்டு காதுகளுக்கும் ஒரு முயல் காதைச் சேர்த்துள்ளேன். பின்னர், ஒரு எடுத்துக்காட்டு, நான்கு முயல் பாதங்களுக்கு ஒரு பாதம் பின்பற்றப்பட்டது.\nஉதவிக்குறிப்பு: உங்கள் வடிவங்களில் தேவையான எண்ணிக்கையிலான துணி துண்டுகளை நீங்கள் எப்போதும் ஒரு குறிப்பை உருவாக்கினால், (சாத்தியமான) வாங்கும் மற்றும் வெட்டும் போது சரியான அளவு மற்றும் அளவை நீங்கள் எப்போதும் கருத்தில் கொள்ள வேண்டும்.\nஇப்போது நான் எனது வடிவத்தின் அனைத்து பகுதிகளையும் மடிப்பு கொடுப்பனவுடன் வெட்டினேன். எனது தையல் வடிவத்தில் எந்த மடிப்பு கொடுப்பனவும் இல்லை. நான் விளிம்பிலிருந்து சுமார் 0.7 செ.மீ.\nஉதவிக்குறிப்பு: தொடக்கநிலையாளர்கள் ஒரு ஆட்சியாளருடன் துணி தூரத்தை வரையலாம். கவலைப்பட வேண்டாம், முதல் சில திட்டங்களுக்குப் பிறகு தேவையான தூரங்களுக்கு விரைவாக ஒரு உணர்வைப் பெறுவீர்கள் பயன்பாடுகளுக்கான பகுதிகளை வெட்டுதல் மற்றும் சிறிய வேறுபாடுகள் குறைக்கப்படலாம், இதனால் ஒரு முறை பயன்படுத்தும் பகுதியை மடித்து மீண்டும் மீண்டும் செய்யலாம்.\nஅறிவுறுத்தல்களின்படி தேவையான அனைத்து துணி துண்டுகளையும் வெட்டினேன். பிரதான துணியிலிருந்து (2 முழு வட்டங்கள்) ஒரு முன் மற்றும் ஒரு பின்புறம், பிரதான துணியிலிருந்து 4 மடங்கு காது நிழற்கூடங்கள் மற்றும் 8 மடங்கு பாதங்கள். அலங்கார துணியிலிருந்து நான் என் முயலுக்கு கீழ் முயல் பகுதியையும் உள் காதுகளையும் வெட்டினேன்.\nமுதலில் எல்லாம் செய்யப்படுகிறது, இதனால் எந்த சரங்களும் உடைக்கப்படாது. அனைத்து துணி பாகங்களையும் மீண்டும் எண்டெல்னுக்குப் பிறகு இரும்புச் செய்வது நல்லது, பின்னர் அவை எளிதாகவும் துல்லியமாகவும் தைக்கப்படலாம்.\nஉதவிக்குறிப்பு: உங்கள் கையில் ஏற்கனவே இரும்பு இருந்தால், அலங்கார துணி பாகங்களின் அனைத்து விளிம்புகளையும் இடதுபுறத்தில் உள்ள மடிப்பு கொடுப்பனவின் அகலத்தால் இரும்பு செய்யுங்கள் இது பின்னர் தையல் செய்ய உதவுகிறது.\nபொருந்தும் வெளிப்புற துணி பாகங்களில் அலங்கார துணியால் செய்யப்பட்ட பகுதிகளை வைத்து அவற்றை உறுதியாக ஒட்டவும். இப்போது அவற்றை ஒரு எளிய நேரான தைப்பால் இறுக்கமாக விளிம்பில் தைக்கவும்.\nகாதுகள் மற்றும் பாதங்கள் இப்போது வலது பக்கமாக ஒன்றாக வைக்கப்பட்டுள்ளன (அதாவது ஒருவருக்கொருவர் அழகான துணி பக்கங்களுடன்) மற்றும் ஒன்றாக தைக்கப்படுகின்றன. உங்கள் பிரதான துணியின் நிறத்தில் எளிய நேரான தையல் மற்றும் தையல் நூலைப் பயன்படுத்தவும். சிவப்பு ஜிக்-ஜாக் தையல் எனது எண்டெல் முடிவு உங்களுக்கு தெரியும்\nஅனைத்து மூலைகளையும், புள்ளிகளையும், விளிம்புகளையும் நன்கு வடிவமைத்த பின் அனைத்து பகுதிகளையும் இரும்பையும் நன்கு தடவவும்.\nஉங்கள் ஈஸ்டர் பன்னி 08/15 போல தெரியவில்லை என்பதால், நீங்கள் அவரை ஒரு சிற���ய சிறப்பு அம்சத்தை இழக்கலாம். என் பன்னி, எடுத்துக்காட்டாக, குறைந்த வளைந்த இடது காது பெறுகிறது. இதைச் செய்ய, நான் என் காதை வளைத்து, சந்திக்க வேண்டிய இடங்களைக் குறிக்கிறேன். இவற்றை நான் கையால் தைக்கிறேன். அவ்வாறு செய்யும்போது, நான் மேல் துணி அடுக்கை மட்டுமே ஒன்றாகக் கொண்டுவருவதை உறுதிசெய்கிறேன்.\nஎன் முயலின் முன் வட்டத்தில் நான் இப்போது திட்டவட்டமாக மூக்கு மற்றும் கண்களை வரைகிறேன். நிச்சயமாக, உங்கள் ஈஸ்டர் பன்னி எனது வழிகாட்டியை விட மிகவும் வித்தியாசமாக இருக்கும். நான் திறந்த மற்றும் மூடிய கண்ணைத் தேர்ந்தெடுத்தேன். நான் தையல் மற்றும் துணி வண்ணங்களின் கலவையில் என் வேலை துண்டுக்கு கண் மற்றும் மூக்கைப் பயன்படுத்துகிறேன்.\nமாற்றாக, நீங்கள் கண்கள் மற்றும் / அல்லது மூக்குக்கான பொத்தான்களையும் தைக்கலாம். ஒரு மூக்கு, நான் ஏற்கனவே ஒரு எளிய \"எக்ஸ்\" பார்த்திருக்கிறேன், அது கூட அழகாக இருக்கும் உங்கள் கற்பனை காட்டுக்குள் ஓடட்டும்\nஇப்போது அது பாதங்களின் முறை. நான் அதை பருத்தி கம்பளி மூலம் நிரப்புகிறேன். மற்ற நிரப்புதல் விருப்பங்கள் தானிய ரோமங்கள், செர்ரி குழிகள், அரிசி, ஸ்கிராப், மூலிகைகள் மற்றும் பல. இருப்பினும், பருத்தி கம்பளியுடன், முயல் இதுவரை மென்மையான மற்றும் இலகுவானது. எல்லா பாதங்களும் நன்றாக நிரப்பப்படும்போது, நான் இறுதியாக அவற்றைப் பார்க்க விரும்பும் வழியில் அவற்றை வைத்து அவற்றை மடிப்பு கொடுப்பனவுக்குள் தைக்கிறேன், அதனால் அவை என்னிடமிருந்து நழுவ முடியாது.\nஅதேபோல், நான் அதை என் ஈஸ்டர் பன்னியின் காதுகளில் செய்கிறேன்.\nஇறுதியாக, நான் முயலின் பின்புறத்தை அதன் மீது வைத்து, அதை பெக் செய்து அதைச் சுற்றிலும் தைக்க முடியும். டர்ன்அரவுண்ட் திறப்பை நினைவில் கொள்ளுங்கள்\nதிரும்பிய பிறகு, நான் எனது ஈஸ்டர் பன்னியை சலவை செய்கிறேன், இடதுபுறத்தில் உள்ள மடிப்பு கொடுப்பனவின் இருபுறமும் திருப்புமுனையைத் திறக்கிறேன். பின்னர் நான் முக்கிய பகுதியை - முயலின் உடல் - பருத்தி கம்பளியுடன் நிரப்புகிறேன். இரண்டு உன்னதமான வழிகளில் ஒன்றில் திருப்புமுனையை நான் மூடுகிறேன்: ஒரு ஏணி மடிப்பு அல்லது குறுகிய விளிம்பில் கையால் ஒரு எளிய நேரான தையலுடன் இயந்திரத்துடன் கில்ட்.\nஎன் ஈஸ்டர் பன்னி தயாராக உள்ளது\nஎனக்கு பிடித்த மாறுபாடுகளில் ஒன்று: காதுகள் பருத்தியுடன் மிகவும் இறுக்கமாக நிரப்பப்படவில்லை, இதனால் கீழ் முனைகள் நடுத்தரத்திற்கு மடிப்பது எளிது. எனவே நீங்கள் தைக்கப்படுவீர்கள், அது மீண்டும் இனிமையாக இருக்கும் உங்கள் பன்னியின் பிட்டத்திற்கு தைக்க / பசை தைக்க ஒரு ஆடம்பரத்தை தைக்கவும், மடிக்கவும் அல்லது வாங்கவும்.\nகண்கள் மற்றும் / அல்லது மூக்கு என பொத்தான்களைப் பயன்படுத்தவும். முயலை வெவ்வேறு அளவுகளில் தைக்கவும், இதனால் உங்கள் ஈஸ்டர் அலங்காரத்திற்காக முழு ஈஸ்டர் பன்னி குடும்பத்தையும் உருவாக்கவும். இந்த வடிவத்தை வடிவத்துடன் தைக்கவும், காதுகளை பாதியாக சுருக்கவும். நீங்கள் அதற்கு ஒரு வால் தைத்தால், உங்களுக்கும் இப்போதே ஒரு துணி பூனை இருக்கிறது.\nஈஸ்டர் பன்னியை அலங்காரக் கூறுகளாகப் பயன்படுத்த விரும்பினால், ஈஸ்டர் புல் மற்றும் ஈஸ்டர் முட்டைகளுடன் இணக்கமான சூழ்நிலையை உருவாக்கலாம். சிறப்பு கூடுதல் நிரப்புவதில் உள்ள மூலிகைகள். மாற்றாக, அத்தியாவசிய எண்ணெயுடன் ஒரு சில துளிகளை அந்தந்த நிரப்புதலில் அல்லது உங்கள் ஈஸ்டர் பன்னியின் பின்புறத்தில் தெளிக்கலாம். எலுமிச்சை அல்லது எலுமிச்சை போன்ற புதிய குறிப்புகள் வசந்த காலத்தில் குறிப்பாக நல்லது. ஆனால் ஜாக்கிரதை கூட்டத்தை மிகைப்படுத்தாதீர்கள் மற்றும் பலவிதமான நறுமணங்களை கலக்காதீர்கள்\n1. வார்ப்புருவின் படி ஒரு வடிவத்தை உருவாக்கவும் அல்லது முடிக்கப்பட்ட வடிவத்தை அச்சிடவும்\n2. மடிப்பு கொடுப்பனவுகளைச் சேர்ப்பதன் மூலம் பிரிவுகளை வெட்டுங்கள்\n3. முடிவு மற்றும் இரும்பு\n4. பயன்பாட்டு பகுதிகளில் இடதுபுறத்தில் மடிப்பு கொடுப்பனவுகளை இரும்பு\n5. பயன்பாடுகளை முள் மற்றும் தைக்க\n6. காதுகளையும் பாதங்களையும் ஒன்றாக வலமிருந்து வலமாக வைத்து ஒன்றாக தைக்கவும்\n7. திரும்பி நிரப்பவும், உடலுக்கு தைக்கவும்.\n9. திருப்புதல் திறப்பை மூடு\nவூட்-அலுமினிய ஜன்னல்கள்: நன்மை தீமைகள், விலைகள் மற்றும் உற்பத்தியாளர்கள்\nகார்க் தரையையும் கார்க் லேமினேட்டையும் நன்மைகள் மற்றும் தீமைகள்\nஇந்திய பெயர்கள் - பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பூர்வீக அமெரிக்க பெயர்கள்\nகுரோச்செட் வட்டம் - வழிமுறைகள் - முழுமையான சுற்றுகள் மற்றும் சுழல் சுற்றுகள்\nகுரோச்செட் மலர் சங்க��லி - மலர் மாலைக்கு இலவச முறை\nஷவர் தலையை சுத்தம் செய்யுங்கள் - இந்த வீட்டு வைத்தியம் நீக்குவதற்கு உதவுகிறது\nகுளிர்காலத்திற்காக குழந்தைகளின் தொப்பி தைக்க - சுற்றுப்பட்டைகளுடன் / இல்லாமல் அறிவுறுத்தல்கள்\nஅழகு வேலைப்பாடு அமைத்தல் மற்றும் அழகு வேலைப்பாடு பராமரிப்பு - சோதனையில் வீட்டு வைத்தியம்\nகேபிள்களை மறை - எனவே எரிச்சலூட்டும் கேபிள் ஒழுங்கீனத்தை நீக்குகிறீர்கள்\nஸ்கூபிடோ - நுட்பங்கள் மற்றும் வழிமுறைகள்\nஎம்பிராய்டரி வடிவமைப்பில் வட்ட விவரங்களுக்கு நாட் தையல் தையல்\nதையல் மஸ்லின் - ஒரு குழந்தை தொப்பிக்கான வழிமுறைகள் மற்றும் தையல் முறை\nடி.எஸ்.எல், ஆனால் ஹோமியோபதி தயவுசெய்து\nசாளர சட்டகத்தை சுத்தம் செய்யுங்கள் - மரம், பிளாஸ்டிக் & கோ.\nஹாலோவீன் கைவினைப்பொருட்கள் - 11 கைவினை யோசனைகளுக்கான வழிமுறைகள்\nஉள்ளடக்கம் அடிப்படை வழிமுறைகள்: ஒரு தேவதை விளக்குகளை உருவாக்குங்கள் பிளாஸ்டிக் கோப்பைகளால் செய்யப்பட்ட விளக்கு விளக்குகள் நூல் பந்துகளுடன் தேவதை விளக்குகள் விளக்கு விளக்குகளுக்கு கூடுதல் யோசனைகள் குளிர்காலத்திற்கான யோசனை கோடைகாலத்திற்கான யோசனை ஹாலோவீனுக்கான யோசனை புகைப்பட டெகோ கிறிஸ்துமஸ் மற்றும் பொதுவாக குளிர்காலத்தில் மிகவும் பிரபலமான அலங்கார கூறுகளில் தேவதை விளக்குகள் உள்ளன. இருப்பினும், கோடையில் வீட்டில் விளக்கு விளக்குகளுடன் மலிவான பல்புகளைப் பயன்படுத்த சிறந்த வழிகள் உள்ளன. குளிர்காலம் மற்றும் கோடைகாலத்திற்கான பல அழகான யோசனைகளை நாங்கள் ஒன்றிணைத்துள்ளோம் (சில வார்ப்புருக்கள்) மற்றும் தனிப்\nவெப்பமூட்டும் வால்வு நெரிசல்கள் - தெர்மோஸ்டாடிக் வால்வை இப்படித்தான் மாற்றுகிறீர்கள்\nபூசணிக்காயை தைக்கவும் - இலையுதிர் அலங்காரமாக பூசணிக்காய்களுக்கான தையல் வழிமுறைகள்\nஒலியாண்டருக்கு மஞ்சள், ஒளி அல்லது வாடிய இலைகள் உள்ளன - எது உதவுகிறது\nடெஸ்கேல் மற்றும் சுத்தமான டாய்லெட் சிஸ்டர்ன் - சோதனையில் 10 வைத்தியம்\nதீ வகுப்புகள் / தீ தடுப்பு வகுப்புகள் - விக்கி\nலூஸ் ஃபிட் ஜீன்ஸ் - வரையறை & பேன்ட்ஸ் விக்கி\nCopyright பொது: தையல் ஈஸ்டர் முயல்கள் - இலவச பன்னி முறை + அறிவுறுத்தல்கள் - பொதுமேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thiral.in/2018/05/11/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2020-06-06T16:23:09Z", "digest": "sha1:DSWGXKGMHS3P3KGPUCB4VTRHEKYV2DGU", "length": 8402, "nlines": 99, "source_domain": "thiral.in", "title": "விதிமீறலுக்கான போக்குவரத்து அபராதத்தை டிஜிட்டலில் கட்டலாம்!!! – திரள்", "raw_content": "\nசன்னிதானம் வந்த இலங்கை பெண் தரிசனம் நடத்திய தகவலில் குழப்பம்: நடையை அடைத்த தந்திரிக்கு தேவசம்போர்டு நோட்டீஸ்\nமூன்றாவது ஆன்ட்ராய்டு போனை அறிமுகப்படுத்தும் பிளாக்பெர்ரி..\nஹெச்.டி.சி நிறுவனத்தின் புதிய ’டிசைர் 10 ப்ரோ’ திறன்பேசி அறிமுகம்..\nமுதல்வர் போர்க்கொடி; ஆட்டம் காண்கிறது அரசு\nஒத்துழைக்காத, ‘வீடியோ கான்பரன்ஸ்’; குற்றச்சாட்டு பதிவில் தப்பிய சசிகலா\nசாதகமாக தீர்ப்பு வழங்க என்னிடம் பேரம் பேச முயற்சி\nமுகநூல் நேரடி வீடியோ வசதியில் பிரிஸ்மா அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி..\nவேலைவாய்ப்பின்மை உயர்வு:;45 ஆண்டுகளில் இதுவே அதிகம்\nவிதிமீறலுக்கான போக்குவரத்து அபராதத்தை டிஜிட்டலில் கட்டலாம்\nசென்னையில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுபவர்கள் ‘நேரடி பணமில்லா அபராதம் செலுத்தும் முறை’யைத் தொடங்கி வைக்கிறார் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.\nஉடன் கூடுதல் டிஜிபி (குற்ற ஆவண காப்பகம்) சீமா அகர்வால், கூடுதல் ஆணையர்கள் எஸ்.என்.சேஷசாய் (தலைமையிடம்), எச்.எம்.ஜெயராம் (வட சென்னை), எம்.சி.சாரங்கன் (தென் சென்னை), ஏ.அருண் (போக்குவரத்து), எம்.டி.கணேச மூர்த்தி (மத்திய குற்றப்பிரிவு) உள்ளிட்டோர்.\nஇனி அபராதத் தொகையை போலீஸாரிடம் ரொக்கமாக செலுத்த வேண்டாம். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு உட்பட 6 வகைகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் செலுத்தலாம். இந்தப் புதிய நடைமுறையை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று தொடங்கிவைத்தார்.\nPrevious பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 17ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்\nNext ஜூன் 12-ல் வடகொரிய அதிபர் கிம் ஜோங்வுடன் ட்ரம்ப் சந்திப்பு \nசென்னையில் “BMW” கார் தயாரிப்பு துவக்கம்\n‘வாட்ஸ் ஆப்-ல்’ பண பரிவர்த்தனை விரைவில்\nமலேசியா, சிங்கப்பூர் பிரதமர்களுடன் மோடி சந்திப்பு \nசூரிய சக்தி மின் நிலையங்கள் நிறுவ அரசு உதவித்தொகை\nஇணைய வேகத்தை அதிகரிக்கும் பி.எஸ்.என்.எல் நிறுவனம்..\nஅமெரிக்க குடியேற்ற கொள்கையில் மாற்றம்\n – களத்தில் இருந்தவனின் சாட்சியம்\nநடிகை ஸ்ரீதேவி திடீர் மரணம் – துபாயி��் நடந்தது என்ன…\nதனி சிறையில் அடைக்க கோரி ஜேம்ஸ் மைக்கேல் மனு\nபொருளாதார வளர்ச்சியில் இந்தியா விஞ்சும்\nநீர்நிலைகள் சீரமைப்பில் தாமதம் செய்யக்கூடாது: பொதுப்பணி துறைக்கு முதல்வர் உத்தரவு\nஇன்ஜினியரிங் படிப்புக்கு நுழைவுத் தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்த திட்டம்\n கர்நாடகாவில் 14 எம்.எல்.ஏ.,க்கள் பதவி பறிப்பு\nஆர்.டி.ஐ., கேள்விகளுக்கு பதிலளிக்க சி.பி.ஐ., மறுப்பு\n வன்முறையை ஒதுக்கி வளர்ச்சி மீது ஆர்வம்\nசிறை தண்டனையை, ‘ஜாலியாக’ அனுபவிக்கும் லாலு: 19ல், 17 மாதங்கள் மருத்துவமனையில், ‘சிகிச்சை’\nஎன் சொத்துகளை முடக்காதீங்க: சுப்ரீம் கோர்ட்டில் மல்லையா மன்றாடல்\nதிரிணமுல் எம்.பி., க்கள்- பிரதமர் மோடி சந்திப்பு; டென்ஷன் ஆன மம்தா\nவெள்ளத்தில் சிக்கிய விரைவு ரயில் : 1500 பயணிகள் மீட்பு\nஅத்திவரதர் தரிசனம் : நெரிசலில் சிக்கி 27 பேருக்கு மயக்கம்\nபெட்ரோல் ரூ.75.27; டீசல் ரூ.71.15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/06/02015420/Crawled-in-136-runsSri-LankaBlow-blowNew-Zealand.vpf", "date_download": "2020-06-06T16:53:28Z", "digest": "sha1:BQDSBL6UHGTFAREGQYF2KMYA5ILHMKII", "length": 22012, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Crawled in 136 runs Sri Lanka Blow blow New Zealand || 136 ரன்னில் சுருட்டி இலங்கையை ஊதித்தள்ளியது நியூசிலாந்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமேற்குவங்கம் : அலிபூரில் உள்ள மாவட்ட சிவில் மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று | டெல்லியில் மேலும் 1320 பேருக்கு கொரோனா தொற்று - பாதிப்பு எண்ணிக்கை 27,654 ஆக உயர்வு |\n136 ரன்னில் சுருட்டி இலங்கையை ஊதித்தள்ளியது நியூசிலாந்து + \"||\" + Crawled in 136 runs Sri Lanka Blow blow New Zealand\n136 ரன்னில் சுருட்டி இலங்கையை ஊதித்தள்ளியது நியூசிலாந்து\nஉலக கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி, இலங்கையை 136 ரன்னில் சுருட்டி ஊதித்தள்ளியது.\nஉலக கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி, இலங்கையை 136 ரன்னில் சுருட்டி ஊதித்தள்ளியது.\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்–4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.\nஇந்த நிலையில் கார்டிப்பில் உள்ள சோபியா கார்டனில் ந��ற்று நடந்த 3–வது லீக் ஆட்டத்தில் இலங்கை அணி, பலம் வாய்ந்த நியூசிலாந்தை எதிர்கொண்டது. ஆடுகளத்தில் புற்கள் பச்சைபசேல் என்று காணப்பட்டது. இதனால் ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சு எடுபடும் என்பதை தெளிவாக உணர்ந்த நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் ‘டாஸ்’ ஜெயித்ததும் தயக்கமின்றி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.\nஅடுத்த ஒரு மணி நேரத்தில் எதிர்பார்த்தபடியே ஆட்டத்தின் போக்கு அமைந்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் மேட் ஹென்றி, டிரென்ட் பவுல்ட், லோக்கி பெர்குசன் ஆகியோர் இலங்கை பேட்ஸ்மேன்களை மிரட்டினர். புயல்வேகத்தில் சீறிய பந்து ஆடுகளத்தில் நன்கு ஸ்விங்கும் ஆனதால் பேட்ஸ்மேன்கள் அதை எதிர்கொள்ள முடியாமல் திண்டாடினர்.\nமுதல் ஓவரிலேயே திரிமன்னே (4 ரன்) எல்.பிடபிள்யூ. ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் கருணாரத்னேவும் 9 ரன்னில் வெளியேறி இருக்க வேண்டியது. அவருக்கு அதிர்ஷ்டம் துணை நின்றது. பவுல்ட் வீசிய பந்து ஸ்டம்பை உரசிய போது, அதன் மீது இருந்த பெய்ல்ஸ் கீழே விழாததால் கண்டத்தில் இருந்து தப்பினார்.\nகருணாரத்னேவும், விக்கெட் கீப்பர் குசல் பெரேராவும் அணியை சற்று மீட்பது போல் தெரிந்தது. ஸ்கோர் 46 ரன்களை எட்டிய போது குசல் பெரேரா (29 ரன்) ஆட்டம் இழந்ததும் மறுபடியும் இலங்கை அணி ஊசலாடியது. கேப்டன் கருணாரத்னே நிலைத்து நின்று ஆடினாலும், மறுபுறம் விக்கெட்டுகள் கொத்து கொத்தாக விழுந்தன. குசல் மென்டிஸ் (0), தனஞ்ஜெயா டி சில்வா (4 ரன்), மேத்யூஸ் (0) ஆகிய முன்னணி வீரர்களும் சோபிக்கவில்லை. இங்குள்ள ஆடுகளங்களில் தொடக்கத்தில் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழக்காமல் பொறுமையாக விளையாடுவது அவசியம். போக போக ஆடுகளம் பேட்டிங்குக்கு உகந்ததாக மாறி விடும். அதன் பிறகு அடித்து நொறுக்கலாம். ஆனால் அதற்கு நியூசிலாந்து பவுலர்கள் இடம் கொடுக்கவில்லை.\n29.2 ஓவர் மட்டுமே தாக்குப்பிடித்த இலங்கை அணி 136 ரன்னில் சுருண்டது. கருணாரத்னே 52 ரன்களுடன் (84 பந்து, 4 பவுண்டரி) கடைசி வரை களத்தில் இருந்தார். இலங்கை அணி ஒரு காலத்தில் சாம்பியன் அணி என்றாலும் சமீப காலமாக கூட்டு முயற்சி இல்லாமை, அனுபவமின்மை, ஆட்டத்திறன் பாதிப்பு ஆகியவற்றால் கத்துக்குட்டி அணி போல் தடுமாறி வருகிறது. அவர்களின் பலவீனம் உலக கோப்பையின் முதல் ஆட்டத்திலேயே வெளியாகி இருப்பது அந்த நாட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.\nஉலக கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை அணியின் மோசமான ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 1979–ம் ஆண்டு உலககோப்பையில் அந்த நாட்டு அணிக்கு எதிராக 189 ரன்கள் எடுத்ததே இலங்கையின் குறைந்த ஸ்கோராக இருந்தது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி, பெர்குசன் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.\nபின்னர் சுலப இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் மார்ட்டின் கப்திலும், காலின் முன்ரோவும் இலங்கையின் பந்து வீச்சை வறுத்தெடுத்தனர். ஷாட் பிட்ச்சாக வீசி பந்துகளை எகிற வைத்த போதிலும் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.\nநியூசிலாந்து அணி 16.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 137 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது. கப்தில் 73 ரன்களுடனும் (51 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), முன்ரோ 58 ரன்களுடனும் (47 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர். நியூசிலாந்து பவுலர் மேட் ஹென்றி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.\nநியூசிலாந்து அணிக்கு 3–வது முறையாக ‘மெகா’ வெற்றி\n*உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வாகை சூடுவது இது 12–வது முறையாகும். நியூசிலாந்து அணி இத்தகைய மெகா வெற்றியை 3–வது முறையாக ருசித்து இருக்கிறது. இதற்கு முன்பு 2011–ம் ஆண்டு உலக கோப்பையில் ஜிம்பாப்வே, கென்யாவுக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதே சமயம் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பணிந்திருப்பது இது தான் முதல்தடவையாகும்.\n*இந்த ஆட்டத்தில் இலங்கை அணி 136 ரன்னில் அடங்கிப்போனது. உலக கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை அணியின் 6–வது குறைந்த ஸ்கோர் இதுவாகும்.\n*இலங்கை தொடக்க ஆட்டக்காரர் கருணாரத்னே (52 ரன்*) தொடக்க ஆட்டக்காரராக இறங்கி அனைவரிடமும் ஜோடி சேர்ந்து விளையாடி அவுட் ஆகாமல் இருந்தார். உலக கோப்பை தொடரில், ஒரு பேட்ஸ்மேன் தொடக்க ஆட்டக்காரராக களம் புகுந்து கடைசி வரை களத்தில் நிற்பது இது 2–வது நிகழ்வாகும். ஏற்கனவே வெஸ்ட் இண்டீசின் ரிட்லி ஜாக்கப்ஸ் (49 ரன்*) 1999–ம் ஆண்டு தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இவ்வாறு ஆடியிருக்கிறார்.\n*ஒரு நாள் கிரிக்கெட்டில் கார்டிப் மைதானத்தில் இலங்கை அணி ஒரு போதும் வெற்றி பெற்றது கிடையாது. இதுவரை 5 ஆட்டங்களில் ஆடி அனைத்திலும் தோல்வியே தழுவியிருக்கிறது.\nவெற்றிக்கு பிறகு நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறுகையில், ‘இந்த உலக கோப்பை போட்டியை நாங்கள் அருமையாக தொடங்கி இருக்கிறோம். ‘டாஸ்’ ஜெயித்ததும், இத்தகைய ஆடுகளத்தில் தொடக்கத்திலேயே விக்கெட் வீழ்த்தியதும் ஆட்டத்தின் போக்கை மாற்றுவதற்கு காரணமாக இருந்தது. எங்களது பவுலர்கள் இலங்கையை 30 ஓவர்களுக்குள் அடக்கியது அற்புதமான செயல்பாடு. இது போன்ற ஆடுகளத்தில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இருப்பதாக நினைக்கவில்லை. இரு முனையிலும் புதிய பந்தை பயன்படுத்தும் போது, தொடக்கத்தில் ஆடுகளம் கொஞ்சம் வேகப்பந்து வீச்சுக்கு உதவிகரமாக இருக்கக்கூடும் என்பது ஒவ்வொருவரும் எதிர்பார்ப்பது தான்’ என்றார்.\nஇலங்கை கேப்டன் கருணாரத்னே கூறுகையில், ‘டாஸில் வென்று இருந்தால் நன்றாக இருந்திருக்கும். இங்குள்ள சூழலில் 136 ரன்கள் என்பது நிச்சயம் போதுமானது அல்ல. நானும், குசல் பெரேராவும் நன்றாக பேட் செய்தோம். ஆனால் விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்தது பின்னடைவாக போனது. காலையில், ஆடுகளத்தில் பந்து சீறிப்பாய்ந்ததுடன் ஸ்விங்கும் ஆனது. இந்த சூழலை நியூசிலாந்து பவுலர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். குதூகலமான ஆட்டத்தை கண்டுகளிக்கவே ரசிகர்கள் வருகை தருகிறார்கள். எனவே அடுத்து வரும் ஆட்டங்களில் பேட்டிங்குக்கு ஏற்ற ஆடுகளங்களை எதிர்நோக்குகிறோம்’ என்றார்.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. ‘மனஅழுத்தத்தால் தற்கொலை முடிவுக்கு வந்தேன்’ - ராபின் உத்தப்பா\n2. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை வெளிநாட்டில் நடத்த பரிசீலனை\n3. சாதி ரீதியான விமர்சனம்: யுவராஜ்சிங் வருத்தம் தெரிவித்தார்\n4. ரோகித் சர்மாவை விட கோலியே சிறந்த பேட்ஸ்மேன் - பிராட் ஹாக் கணிப்பு\n5. வீட்டில் இருந்தபடி அதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் விராட் கோலிக்கு 6-வது இடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2516118", "date_download": "2020-06-06T17:40:44Z", "digest": "sha1:7DEPUA54PI7DPXSUUN2VUEYYW22F2GSZ", "length": 22735, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "பாக்.,தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி| Over 300 Tablighi Jamaat members tested corona positive in Pakistan | Dinamalar", "raw_content": "\n\"அண்ணன் நலமுடன் உள்ளார்\":கொரோனா வதந்திகளை மறுத்த ...\n20 லட்சம் டோஸ் தடுப்பு மருந்து தயார்: டிரம்ப் தந்த இன்ப ...\n8-ம் தேதி முதல் ஹோட்டல்கள் திறப்பு : அரசு ...\nதமிழக வீரர் மதியழகன் உடலுக்கு இறுதி அஞ்சலி\nமே.வங்கத்தில் கொரோனாவால் பலியானவர்களுக்கு அஞ்சலி ...\nஇந்தியாவில் ஜூலை மாதம் மற்றொரு வெட்டுக்கிளி ...\nமஹா.,வில் புதிதாக 2,739 பேருக்கு கொரோனா; 120 பேர் பலி\nகிர்கிஸ்தானில் தவிக்கும் 800 தமிழக மாணவர்கள்: ...\nஊட்டி விடுதிகளில் அதிகாரிகள் திடீர் சோதனை\nகோதுமை உருண்டைக்குள் வெடிமருந்து; வாய் சிதைந்த ...\nபாக்.,தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி\nஇஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் தப்லீக் ஜமாத் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.\nகொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. பாக்.,கின் லாகூரில் கடந்த மார்ச்சில் தப்லீக் ஜமாத் அமைப்பின் சார்பில் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் சீனா, இந்தோனேசியா, நைஜீரியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் பஞ்சாப் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகாரிகளின் தரப்பில், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர், லாகூரில் நடந்த ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்பது தெரியவந்துள்ளது.\nபஞ்சாப்பின் ராவல்பிண்டி, நன்கானா சாகேப், சர்கோதா, வெஹாரி, பைசலாபாத், கலாஷா காகு மற்றும் ரஹிம் யார் கான் போன்ற பல்வேறு மாவட்டங்களில் ஜமாத் அமைப்பை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நாடு முழுவதிலிருந்தும் பெரும்பாலானோர் இந்த மாநாட்டில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. கொரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகின. 5 நைஜீரிய பெண்கள் உட்பட 50 பேர் கொரோனா தொற்று இருப்பதற்கான சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து, சிந்து பகுதியிலும் 50 தப்லீக் ஜமாத் உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக லாகூரின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் இந்த மாநாடு நடத்த அரசு தடை விதித்துள்ளது. அதனை மீறி இந்த கூட்டத்தில் பல நாடுகளிலிருந்தும் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. கூட்டம் நடந்த பகுதிக்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டில் வேறு யாரெல்லாம் பங்கேற்றார்கள், அவர்களுக்கு தொற்று நோய் உள்ளதா என்பது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவித்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனா பாதிப்பு:விவாதிக்க கூடுகிறது ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில்(9)\nமகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு: 748, பலி எண்ணிக்கை: 45(7)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபாகிஸ்தான் ஒரு காரோண வைரஸ் நாடு தான்.\nமுஸ்லிம்களுக்கு சோதனை தேவை இல்லை என்று விரும்பினால், அவர்களை விட்டுவிடலாமே என சொல்லுவது மடமையில் உச்சம். காரோண இவர்களுடன்மட்டும் நிற்காது. விரைவாக எல்லோருக்கும் பரவி நம் எல்லோரையும் அழித்துவிடும். வருமுன் காப்பதுதான் அறிவு. அல்லது சோதனைக்கு விருப்பமில்லாதவர்கள் பாகிஸ்தானுக்கு போகட்டும் அவர்கள் அனுமதித்தால். இல்லாவிடில் ராணுவத்தை அழைத்து நாலு மிதி மிதித்து இழுத்து செல்லவேண்டும்.\nஇவங்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது... தீவிரவாதத்தை பரப்புவதற்கே மதத்தையும், கடவுளையும் கையில் எடுக்கிறார்கள்... இவர்கள் கூட்டம் கூடுவதே கொரோனாவை பரப்பத்தான்... இதை ஒரு தீவிரவாதத்துக்கு பயன்படும் ஆயுதமாக உபயோகிக்கிறார்கள்... இவர்களை தயவு தாட்சண்யம் பார்க்காமல் தூக்க வேண்டும்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா பாதிப்பு:விவாதிக்க கூடுகிறது ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில்\nமகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு: 748, பலி எண்ணிக்கை: 45\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-06T17:42:51Z", "digest": "sha1:ZOJCKWD4LSLTYQRQWCNACLAQXYVRPWMW", "length": 9101, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "குக்குடர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 45\n[ 16 ] “ஒரு நகரத்தின் உள்ளம் இருள்வதை எப்படி கண்களால் பார்க்கமுடியும் என்று வியந்தபடியே துவாரகையின் வழியாக சென்றேன்” என்றார் இளைய யாதவர். “ஒவ்வொன்றும் இருண்டிருந்தன. வெண்மை கண்கூசவைக்கும் சுதைச்சுவர்களும் பளிங்குப்பரப்புகளும்கூட. அரண்மனைக்குள் நுழைந்ததும் அக்ரூரர் என்னருகே வந்து முகமனுரைத்தார். ‘என்ன நிகழ்ந்தது’ என்றேன். ‘தாங்கள் ஓய்வெடுத்து வருக’ என்றேன். ‘தாங்கள் ஓய்வெடுத்து வருக மந்தண அறைக்கு வந்து நானே சொல்கிறேன்’ என்றார். ‘நன்று’ என்று மட்டும் சொன்னேன். மந்தண அறைக்குச் செல்வதற்கு முன்னரே அனைத்தையும் ஒற்றர்களின் ஓலைகள் வழியாக அறிந்துகொண்டேன்.” …\nTags: அக்ரூரர், கிருஷ்ணன், குக்குடர், குங்குரர், சத்யபாமை, பலராமர், போஜர்கள், யாதவர், ரேவதிதேவி, விருஷ்ணிகள்\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 2\nதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\nவடக்குமுகம் ( நாடகம் ) 2\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-20\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarul.net/2019/10/9_53.html", "date_download": "2020-06-06T17:55:58Z", "digest": "sha1:ED7UF5D33OYCVYU4LIBPQFOEBQXHCLIS", "length": 11667, "nlines": 79, "source_domain": "www.tamilarul.net", "title": "தமிழீழத் தேசியத் தலைவரால் மதிப்பளிக்கப்பட்ட பன்முகக் கலைஞர் லங்கா சாவடைந்தார்!📷 - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / செய்திகள் / வரலாறு / தமிழீழத் தேசியத் தலைவரால் மதிப்பளிக்கப்பட்ட பன்முகக் கலைஞர் லங்கா சாவடைந்தார்\nதமிழீழத் தேசியத் தலைவரால் மதிப்பளிக்கப்பட்ட பன்முகக் கலைஞர் லங்கா சாவடைந்தார்\nயாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தமிழகம் சென்னை கொட்டிவாக்கத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பன்முகக் கலைஞரான சிற்றம்பலம் இலங்கைநாதன் (லங்கா) அவர்கள் 08-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று தனது 74 ஆவது வயதில் சாவடைந்துள்ளார்.\nஇவர் 05.08.1997 அன்று மல்லாகம் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடனான நேரடிமோதலில் வீரச்சாவடைந்த மாவீரர் கப்டன் செல்லக்கிளி (காண்டீபன்) அவர்களின் தந்தையார் ஆவார். சிற்றம்பலம் இலங்கைநாதன் தமிழீழத்தின் சிறந்த ஓவியராகவும், திரைப்பட, நாடக நடிகராகவும் விளங்கியவர்.\nபல வர்த்தக விளம்பரங்களுக்கும் தனது ஆற்றலைக் காட்டிவந்துள்ளார். ஆரம்ப காலங்களில் யாழில் மணிக்குரல் விளம்பரசேவையிலும் இவருடைய குரல் ஓங்கி ஒலித்துள்ளது. புலிகளின் குரல் வானொலியில் நாடகங்களைத் தயாரித்து அதில் தனது நடிப்புத் திறமையைக் காட்டி பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். அத்தோடு தனது ஓவியத் திறமையை பத்திரிகைகளிலும் நூல்களின் அட்டைப்படங்களிலும் வெளிப்படுத்தி பலராலும் மதிப்பளிக்கப்பட்டுவந்துள்ளார்.\nஇவருடைய தமிழீழத் தேசியம் சார்ந்த ஓவியங்கள் மிகவும் பேசப்பட்டவை. அத்தோடு பல குறுப்படங்களையும் தயாரித்து நடித்துள்ளார். இவருடைய பன்முகக் கலைத் திறமைகளைப் பாராட்டிய தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட பதக்கத்தை வழங்கி மதிப்பளிப்புச் செய்திருந்தார். அத்தோடு தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களும் இவருக்கு மதிப்பளிப்புச் செய்திருந்தார்.\nதொடர்ந்து தமிழகம் சென்னைக்குச் சென்ற இவர், தனது நடிப்புத் திறமை, ஓவியத்திறமைகளை மேலும் சிறப்பித்து வந்துள்ளார். தென்னிந்திய சினிமாவிலும் இணைந்து பல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களிலும் முக்கிய பாத்திரமேற்று நடித்துள்ளார்.\nஇராமேஸ்வரம், பள்ளிக்கூடம், வெள்ளையாய் இருக்கிறவன் பொய்சொல்ல மாட்டான், கருங்காலி, பாரதி, ஒன்பது ரூபா நோட்டு போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளதோடு சில மலையாள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். ஆதிஅருணாச்சலம், சிவரகசியம் போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் முக்கிய பாத்திரங்களில் நடித்துமுள்ளார்.\nஇவருடைய ஓவியங்கள் இந்து, கிறிஸ்தவ ஆலயங்களிலும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு, ஓவியக்கலையை பல மாணவர்களுக்கு கற்பித்து இன்று அவரது மாணவர்கள் சிறந்த ஓவியர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் பல குறுப்படங்களில் நடித்து அவரது நடிப்பாற்றலை மேலும் வெளிப்படுத்தியுள்ளார்.\nதீராக்கதை, கிஸ்ஸா, புலம்ஈழம், 18 தீக்குச்சிகள் போன்ற பல குறம்படங்களில் நடித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு கனடாவில் நடைபெற்ற 12 ஆவது ரொறொன்ரோ சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் ���ிறந்த நடிகருக்கான விருதை ’18 திக்குச்சிகள்” குறும்படம் இவருக்கு பெற்றுக்கொடுத்தது. 2018 ஆம் ஆண்டு பிரான்சில் ரிரிஎன் தமிழ் ஒளித் தொலைக் காட்சியின் கிராமிய நடனப்போட்டியான ஊரகப்பேரொளி விருதினை வடிவமைத்துக் கொடுத்துள்ள பெருமையும் இவரையே சாரும்.\nஇவ்வாறான பல பெருமைகளுக்கு உரித்தான ஒரு பெரும் பன்முகக் கலைஞனை இந்த தமிழ்த் தேசிய சமூகம் இன்று இழந்துள்ளது. இவரது இழப்பானது இவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல் தமிழ்த் தேசியப் பரப்பில் இட்டுநிரப்பப்படமுடியாத ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/211939-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/?tab=comments", "date_download": "2020-06-06T18:29:00Z", "digest": "sha1:URF25TEMFB6RMILUJFMCNPK2KJ642ORO", "length": 61614, "nlines": 203, "source_domain": "yarl.com", "title": "யாழுக்கு என்னாச்சுது..? - யாழ் உறவோசை - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nBy ராசவன்னியன், April 29, 2018 in யாழ் உறவோசை\nபதியப்பட்டது April 29, 2018\nஏகப்பட்ட முகக் குறிகள்.. பிரத்யேக படத்தின் பகுதியில் வண்ணக்கோலங்கள்..\nகாலத்திற்கேற்ற மெருகூட்டல் மிக நன்று..\nஎனக்கு பிரத்தியேக படத்தில் வண்ணக்க்கோலங்கள் ஒன்றும் தெரியவில்லையே.\nஎனக்கு பிரத்தியேக படத்தில் வண்ணக்க்கோலங்கள் ஒன்றும் தெரியவில்லையே.\nஏதும் படமே இணைக்காத யாழ் உறவுகளின் விவரணையை பாருங்கள் புரியும்..\nமுன்பு வெறுமையாக இருந்தது.. தற்பொழுது வண்ணத்தின் கோலங்கள் உள்ளது.\nஇது யாழ்கள மென்பொருளின் அப்டேட்டாக(Updates) இருக்கலாம்..\nபிரசர் ஏறினால்.... போட, ஒரு குளிசையும் இருக்கு வன்னியன்.\nகுத்து மதிப்பாக.... 1500 சிமைலிகள் இருக்கும் போல் உள்ளது.\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\n தமிழர் நலன்காப்பது எந்தவழி அரசியல்\nதொடங்கப்பட்டது 37 minutes ago\nகொரனாவைரஸ்: தடுப்பு மருந்து சாத்தியமா\nதொடங்கப்ப���்டது 16 hours ago\nதொடங்கப்பட்டது 41 minutes ago\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nநீங்க எழுதின இந்த விடயத்தை உங்க வீட்டு நாய், பூனை, கோழி,போன்ற ஐந்தறிவு ஜீவன்களே நம்பாது. ஆற்றவு கொண்ட மனிதர்களை நம்ப சொல்லுறீங்களே. நியாயமா யாராவது மிருங்களை விட குறைவான அறிவோட இருப்பார்கள் அவர்களிடம் போய் சொல்லி அவர்களை நம்ப வைக்க முயற்சி எடுங்கள்.\nபுதிய தலைப்பு தொடங்க ஒருத்தருக்கும் நேரமில்லையாக்கும். என்னாலும் தொடங்க முடியாது - புதுமுகம்.\n தமிழர் நலன்காப்பது எந்தவழி அரசியல்\nBy கிருபன் · பதியப்பட்டது 37 minutes ago\n தமிழர் நலன்காப்பது எந்தவழி அரசியல் Johnsan Bastiampillai / 2020 ஜூன் 06 , அடுத்துவரும் ஓகஸ்ட் மாதத்தில், நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குள், நாட்டுமக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். மூவினங்கள் வாழும் இந்த நாட்டில், நாடாளுமன்றத் தேர்தல் குறித்த எதிர்பார்ப்புகளும் சிந்தனைகளும் அபிலாஷைகளும், ஓரினத்தைப்போல் மற்றைய இனத்துக்குக் கிடையாது. ஒவ்வொரு இனத்தினுடைய, தேர்தல் குறித்த அணுகுமுறைகள், வேறுவேறானவை. சிங்கள மக்கள் தமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதன் நோக்கத்துக்கும், முஸ்லிம் மக்கள் தமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் நோக்கத்துக்கும் தமிழ் மக்கள் தமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் அபிலாஷைகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள், இடைவெளிகள் காணப்படுகின்றன. இலங்கையில், ஏனைய இனங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதிகளுக்கு இல்லாத மேலதிக பொறுப்புகளும் கடமைகளும் அவற்றை நிறைவேற்றும் பக்குவமும் துடிப்பும் தூரநோக்குப் பார்வையும் தமிழ் நாடாளுமன்றப் பிரதிநிதிகளிடத்தில் பெருமளவு தேவைப்படுகின்றன. இத்தகையோரையே தெரிவு செய்ய வேண்டிய தேவை, தமிழினத்தின் முன்னால் குவிந்துபோய்க்கிடக்கின்றன. தமிழ் நாடாளுமன்றப் பிரதிநிதிகள், தமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதுடன், தமக்கு வாக்களித்த மக்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொள்வதற்கு அப்பால், தனது இனத்தையும் நிலத்தையும் மொழியையும் பாதுகாக்க வேண்டிய மாபெரும் வரலாற்றுக் கடமையையும் கொண்டிருக்கிறார்கள்; தாங்கியிருக்கிறார்கள். கடந்த காலங்களில், தமிழ்மக்கள், தமது அபிலாஷைகளை நிறைவேற்றுவதற���குத் தகுதியானவர் இவர்தான் என்ற கனவுடன் தெரிவுசெய்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எத்தனைபேர், தமது மனச்சாட்சிக்குத் துரோகமிழைக்காமல் செயற்பட்டிருந்தார்கள் என்பது, தமிழ்த் தேசியத்தின் மனச்சாட்சிக்கு நன்கு தெரியும். முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரையில், அவர்களுடைய தொழில், நிலம், இருப்பு ஆகியவை பாதுகாக்கப்படுவதே முக்கியமாகும். பேசும் மொழியால் அன்றி, மதத்தாலேயே அவர்களது இனத்துவ அடையாளம் வெளிப்படுத்தப்படுகின்றது; பாதுகாக்கப்படுகின்றது. அவர்கள், சிங்கள மொழி பேசுவோராக இருந்தாலும், இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுபவராக இருந்தால், அவர் முஸ்லிம் இனமாகவே அடையாளப்படுத்தப்படுவார். தமிழ் மொழி பேசுவதால்தான், ஒருவர் முஸ்லிமாக இனத்துவ அடையாளப்படுத்தப்படுகின்றார் என்ற வரையறையோ தாற்பரியமோ கிடையாது. முஸ்லிம்களை, மொழிவழி இனக்குழுமமாகப் பார்க்கும் வரலாற்றுப் பாரம்பரியம், இங்கு இல்லை என்பதுவே யதார்த்தமாகும். எனவே, முஸ்லிம் இனத்தைப் பொறுத்தவரையில், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கும் ஆக்கிரமிப்புகளுக்கும் தீர்வு காண்பதற்கு, ஆளும் பெரும்பான்மையினக் கட்சியுடன் இணைந்து பயணிப்பது, ஒத்துப்போவதே அனுகூலமானது எனச் சிந்திக்கின்றார்கள். ஒரு பிரச்சினை எழுகின்றபோது, வெளியில் இருந்து பேசுவதைவிட, அரசாங்கத்துக்குள் இருந்து பேசுவது, அனுகூலமானது என்பது அவர்களது நிலைப்பாடு; இதில் தவறில்லை. சிங்கள மொழிவழியில் கல்வி கற்று, சிங்கள மொழியையே வீட்டிலும் வெளியிலும் உரையாடி, சிங்கள மொழியிலேயே பள்ளிவாசலில் தொழுகை செய்தாலும், அவர்கள் முஸ்லிம் இனஅடையாளத்தைக் கொண்டவர்களாகவே இருப்பார்கள். எனவே, அவர்கள் அரசுடன் கலந்து பயணிப்பதன் மூலம், தமது இனத்துவ அடையாளங்களை இழந்து விடுவார்கள் என்று அச்சப்படத் தேவையில்லை. அவர்கள், சிங்கள மக்களுடன் இரண்டறக் கலந்தாலும், முஸ்லிம் என்ற இன அடையாளத்துடன் வாழமுடியும். ஆனால், தமிழர்களின் நிலை அவ்வாறில்லை. தமிழர்களின் இன அடையாளம், மதம் சார்ந்ததில்லை; மொழி சார்ந்தது. தமிழ் மொழி பேசுவதன் ஊடாகவே, தமிழர், தமது இனத்துவ அடையாளத்தை முன்னிலைப்படுத்துகின்றார்கள். தமிழர் ஒருவர், சிங்கள மொழி வழியில் கல்விகற்று, சிங்கள மொழியையே வீட்டுமொழியாகப் பேசி வாழ்ந்தால், அவரின் அடுத்த தல��முறை, எந்த மொழிபேசும் ஒருவராக இருப்பார் Johnsan Bastiampillai / 2020 ஜூன் 06 , அடுத்துவரும் ஓகஸ்ட் மாதத்தில், நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குள், நாட்டுமக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். மூவினங்கள் வாழும் இந்த நாட்டில், நாடாளுமன்றத் தேர்தல் குறித்த எதிர்பார்ப்புகளும் சிந்தனைகளும் அபிலாஷைகளும், ஓரினத்தைப்போல் மற்றைய இனத்துக்குக் கிடையாது. ஒவ்வொரு இனத்தினுடைய, தேர்தல் குறித்த அணுகுமுறைகள், வேறுவேறானவை. சிங்கள மக்கள் தமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதன் நோக்கத்துக்கும், முஸ்லிம் மக்கள் தமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் நோக்கத்துக்கும் தமிழ் மக்கள் தமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் அபிலாஷைகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள், இடைவெளிகள் காணப்படுகின்றன. இலங்கையில், ஏனைய இனங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதிகளுக்கு இல்லாத மேலதிக பொறுப்புகளும் கடமைகளும் அவற்றை நிறைவேற்றும் பக்குவமும் துடிப்பும் தூரநோக்குப் பார்வையும் தமிழ் நாடாளுமன்றப் பிரதிநிதிகளிடத்தில் பெருமளவு தேவைப்படுகின்றன. இத்தகையோரையே தெரிவு செய்ய வேண்டிய தேவை, தமிழினத்தின் முன்னால் குவிந்துபோய்க்கிடக்கின்றன. தமிழ் நாடாளுமன்றப் பிரதிநிதிகள், தமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதுடன், தமக்கு வாக்களித்த மக்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொள்வதற்கு அப்பால், தனது இனத்தையும் நிலத்தையும் மொழியையும் பாதுகாக்க வேண்டிய மாபெரும் வரலாற்றுக் கடமையையும் கொண்டிருக்கிறார்கள்; தாங்கியிருக்கிறார்கள். கடந்த காலங்களில், தமிழ்மக்கள், தமது அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்குத் தகுதியானவர் இவர்தான் என்ற கனவுடன் தெரிவுசெய்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எத்தனைபேர், தமது மனச்சாட்சிக்குத் துரோகமிழைக்காமல் செயற்பட்டிருந்தார்கள் என்பது, தமிழ்த் தேசியத்தின் மனச்சாட்சிக்கு நன்கு தெரியும். முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரையில், அவர்களுடைய தொழில், நிலம், இருப்பு ஆகியவை பாதுகாக்கப்படுவதே முக்கியமாகும். பேசும் மொழியால் அன்றி, மதத்தாலேயே அவர்களது இனத்துவ அடையாளம் வெளிப்படுத்தப்படுகின்றது; பாதுகாக்கப்படுகின்றது. அவர்கள், சிங்கள மொழி பேசுவோராக இருந்தாலும், இஸ்லாமிய மதத்தைப் ப���ன்பற்றுபவராக இருந்தால், அவர் முஸ்லிம் இனமாகவே அடையாளப்படுத்தப்படுவார். தமிழ் மொழி பேசுவதால்தான், ஒருவர் முஸ்லிமாக இனத்துவ அடையாளப்படுத்தப்படுகின்றார் என்ற வரையறையோ தாற்பரியமோ கிடையாது. முஸ்லிம்களை, மொழிவழி இனக்குழுமமாகப் பார்க்கும் வரலாற்றுப் பாரம்பரியம், இங்கு இல்லை என்பதுவே யதார்த்தமாகும். எனவே, முஸ்லிம் இனத்தைப் பொறுத்தவரையில், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கும் ஆக்கிரமிப்புகளுக்கும் தீர்வு காண்பதற்கு, ஆளும் பெரும்பான்மையினக் கட்சியுடன் இணைந்து பயணிப்பது, ஒத்துப்போவதே அனுகூலமானது எனச் சிந்திக்கின்றார்கள். ஒரு பிரச்சினை எழுகின்றபோது, வெளியில் இருந்து பேசுவதைவிட, அரசாங்கத்துக்குள் இருந்து பேசுவது, அனுகூலமானது என்பது அவர்களது நிலைப்பாடு; இதில் தவறில்லை. சிங்கள மொழிவழியில் கல்வி கற்று, சிங்கள மொழியையே வீட்டிலும் வெளியிலும் உரையாடி, சிங்கள மொழியிலேயே பள்ளிவாசலில் தொழுகை செய்தாலும், அவர்கள் முஸ்லிம் இனஅடையாளத்தைக் கொண்டவர்களாகவே இருப்பார்கள். எனவே, அவர்கள் அரசுடன் கலந்து பயணிப்பதன் மூலம், தமது இனத்துவ அடையாளங்களை இழந்து விடுவார்கள் என்று அச்சப்படத் தேவையில்லை. அவர்கள், சிங்கள மக்களுடன் இரண்டறக் கலந்தாலும், முஸ்லிம் என்ற இன அடையாளத்துடன் வாழமுடியும். ஆனால், தமிழர்களின் நிலை அவ்வாறில்லை. தமிழர்களின் இன அடையாளம், மதம் சார்ந்ததில்லை; மொழி சார்ந்தது. தமிழ் மொழி பேசுவதன் ஊடாகவே, தமிழர், தமது இனத்துவ அடையாளத்தை முன்னிலைப்படுத்துகின்றார்கள். தமிழர் ஒருவர், சிங்கள மொழி வழியில் கல்விகற்று, சிங்கள மொழியையே வீட்டுமொழியாகப் பேசி வாழ்ந்தால், அவரின் அடுத்த தலைமுறை, எந்த மொழிபேசும் ஒருவராக இருப்பார் அதன்போது, அவர் தமிழர் என்ற இன அடையாளத்தை இழந்து விடுகின்றார். தற்போது, எந்த இன அடையாளத்தோடு வாழ்கின்றாரோ, அதுவே அவரது இன அடையாளம் ஆகின்றது. எனவே, இனத்துவ அடையாளம் பாதுகாக்கப்பட்டால்த்தான், அந்த இனம் நின்று நிலைக்கும். வடக்கு-கிழக்கு பிரதேசங்களுக்கு வெளியில் வாழ்ந்த தமிழர்கள், தமது இனத்தின் அடையாளத்தைக் காப்பாற்றத் தவறியதால் அல்லது, இனத்துவ அடையாளத்தை வெளிப்படுத்துவதைப் பல்வேறு வழிகளிலும் தடுக்கப்பட்டதால், தமிழர்கள் பல இலட்சம் பேரைத் தமது மொத்த சனத்தொகைக் கணிப்பிலிருந்து இழந்துவிட்டார்கள். வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் வாழ்ந்த தமிழர்களின் வரலாறு மறக்கடிக்கப்பட்டுள்ளது என்பது உண்மையே. குறிப்பாக, குருநாகல், கண்டி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை உட்பட, மேற்குக் கடற்கரையோரப் பிரதேசங்களான புத்தளம், சிலாபம் போன்ற பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ் மக்களில், பல இலட்சம் பேர், சிங்களவர்களாக இனமாற்றம் செய்யப்பட்டார்கள் என்ற பதிவுகள், பல இடங்களில் காணப்படுகின்றன. இவர்கள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். புத்தளம்-சிலாபம் மறைமாவட்டத்தைத் மய்யமாகக் கொண்ட கத்தோலிக்க தேவாலயங்கள், பாடசாலைகள் ஊடாக, படிப்படியாக சிங்கள மயமாக்கல் இடம்பெற்றது. ஆனால், இந்தப் பிரதேசத்தில் உள்ள இந்துக் கிராமங்களான உடப்பு, முன்னேஸ்வரம் ஆகியவை, தமிழர்கள் என்ற மொழி அடையாளத்தை இன்றுவரை பல இடர்பாடுகள், இன்னல்களுக்கு மத்தியில் பேணி வருகின்றார்கள். கொழும்பின் வடக்கே, சிலாபம் வரையுள்ள கடற்கரைப் பிரதேசங்களில் செறிவாக வாழ்ந்த மக்கள், போர்த்துக்கேயரால் கத்தோலிக்கர்களாக மதமாற்றம் செய்யப்பட்டார்கள். போர்த்துக்கேய காணிப்பதிவுப் பத்திரங்களில் காணப்படும் விவரங்களின்படி, மதமாற்றத்துக்கு முன்னர், இவர்களுடைய பெயர்கள், இந்துமதத்தைத் சார்ந்தவையாகக் காணப்பட்டுள்ளன. 1915ஆம் ஆண்டு மே 28இல், சிங்களவருக்கும் முஸ்லிம்களுக்கும் இனக்கலவரம் இடம்பெற்றது. இதன்போது, முஸ்லிம்களின் பெறுமதியான பல சொத்துகள் அழிக்கப்பட்டன. அழிக்கப்பட்ட சொத்துகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், பிரித்தானிய அரசாங்கம் சிங்களவர் மீது, தண்டம் விதித்தது. இதன்போது, கொழும்பின் வடக்கே மேற்குக் கடற்கரையோரப் பகுதிகளில் புத்தளம் வரை வாழ்ந்த மக்கள், தாங்கள் சிங்களவர் இல்லை என்றும், தாங்கள் தமிழர்கள் என்றும் பிரித்தானிய அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்தார்கள். இந்த விண்ணப்பம், இன்றும் பிரித்தானிய அரசாங்கத்தின் ஆவணக் காப்பகத்தில் காணப்படுவதாக அறியமுடிகிறது. இவர்கள் தமிழர்களாக இருந்ததால், எத்தகைய ஆபத்துகளை, அழிவுகளை எதிர்கொண்டார்கள் என்பது குறித்த பதிவுகள் எவையும் கிடைக்கப்பெறவில்லை. எனவே, எத்தகைய ஆபத்துகள், அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதால், அவர்கள் தங்களது அரச பத��வுகளில், 'சிங்களவர்' என்று பதிவுசெய்து கொள்கின்றார்கள் என்பதை, இலக்கையின் இனநெருக்கடி வரலாற்றை அறிந்து கொண்டவர்களால் இலகுவில் புரிந்துகொள்ள முடியும். இலங்கை முழுவதையும் பௌத்த சிங்கள நாடாக மாற்ற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் செயற்படும் பேரினவாதக் குழுக்களையும் இவர்களின் விருப்பு வெறுப்புகள், அபிலாஷைகளுக்காகவே செயற்படுவதற்காக, அரசியல் அதிகாரத்துக்கு மாறிமாறிவரும் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளையும் யார் தடுத்தாலும் குறித்த அச்சிலேயே சுழல்வார்கள். எனவே, தமிழர்கள் தமது இனம் அழிவதைத் தடுக்க, அவர்கள் போராடியே ஆகவேண்டும். அத்தகைய போராட்டம், எத்தகைய தன்மையானது, எந்தச் செல்நெறியினூடானது என்பதே தமிழர்கள் முன்னுள்ள மிகப்பெரிய வினா அதன்போது, அவர் தமிழர் என்ற இன அடையாளத்தை இழந்து விடுகின்றார். தற்போது, எந்த இன அடையாளத்தோடு வாழ்கின்றாரோ, அதுவே அவரது இன அடையாளம் ஆகின்றது. எனவே, இனத்துவ அடையாளம் பாதுகாக்கப்பட்டால்த்தான், அந்த இனம் நின்று நிலைக்கும். வடக்கு-கிழக்கு பிரதேசங்களுக்கு வெளியில் வாழ்ந்த தமிழர்கள், தமது இனத்தின் அடையாளத்தைக் காப்பாற்றத் தவறியதால் அல்லது, இனத்துவ அடையாளத்தை வெளிப்படுத்துவதைப் பல்வேறு வழிகளிலும் தடுக்கப்பட்டதால், தமிழர்கள் பல இலட்சம் பேரைத் தமது மொத்த சனத்தொகைக் கணிப்பிலிருந்து இழந்துவிட்டார்கள். வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் வாழ்ந்த தமிழர்களின் வரலாறு மறக்கடிக்கப்பட்டுள்ளது என்பது உண்மையே. குறிப்பாக, குருநாகல், கண்டி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை உட்பட, மேற்குக் கடற்கரையோரப் பிரதேசங்களான புத்தளம், சிலாபம் போன்ற பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ் மக்களில், பல இலட்சம் பேர், சிங்களவர்களாக இனமாற்றம் செய்யப்பட்டார்கள் என்ற பதிவுகள், பல இடங்களில் காணப்படுகின்றன. இவர்கள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். புத்தளம்-சிலாபம் மறைமாவட்டத்தைத் மய்யமாகக் கொண்ட கத்தோலிக்க தேவாலயங்கள், பாடசாலைகள் ஊடாக, படிப்படியாக சிங்கள மயமாக்கல் இடம்பெற்றது. ஆனால், இந்தப் பிரதேசத்தில் உள்ள இந்துக் கிராமங்களான உடப்பு, முன்னேஸ்வரம் ஆகியவை, தமிழர்கள் என்ற மொழி அடையாளத்தை இன்றுவரை பல இடர்பாடுகள், இன்னல்களுக்கு மத்தியில் பேணி வருகின்றார்கள். கொழும்பின் வடக்கே, சிலாபம் வரையுள்ள கடற்கரைப் பிரதேசங்களில் செறிவாக வாழ்ந்த மக்கள், போர்த்துக்கேயரால் கத்தோலிக்கர்களாக மதமாற்றம் செய்யப்பட்டார்கள். போர்த்துக்கேய காணிப்பதிவுப் பத்திரங்களில் காணப்படும் விவரங்களின்படி, மதமாற்றத்துக்கு முன்னர், இவர்களுடைய பெயர்கள், இந்துமதத்தைத் சார்ந்தவையாகக் காணப்பட்டுள்ளன. 1915ஆம் ஆண்டு மே 28இல், சிங்களவருக்கும் முஸ்லிம்களுக்கும் இனக்கலவரம் இடம்பெற்றது. இதன்போது, முஸ்லிம்களின் பெறுமதியான பல சொத்துகள் அழிக்கப்பட்டன. அழிக்கப்பட்ட சொத்துகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், பிரித்தானிய அரசாங்கம் சிங்களவர் மீது, தண்டம் விதித்தது. இதன்போது, கொழும்பின் வடக்கே மேற்குக் கடற்கரையோரப் பகுதிகளில் புத்தளம் வரை வாழ்ந்த மக்கள், தாங்கள் சிங்களவர் இல்லை என்றும், தாங்கள் தமிழர்கள் என்றும் பிரித்தானிய அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்தார்கள். இந்த விண்ணப்பம், இன்றும் பிரித்தானிய அரசாங்கத்தின் ஆவணக் காப்பகத்தில் காணப்படுவதாக அறியமுடிகிறது. இவர்கள் தமிழர்களாக இருந்ததால், எத்தகைய ஆபத்துகளை, அழிவுகளை எதிர்கொண்டார்கள் என்பது குறித்த பதிவுகள் எவையும் கிடைக்கப்பெறவில்லை. எனவே, எத்தகைய ஆபத்துகள், அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதால், அவர்கள் தங்களது அரச பதிவுகளில், 'சிங்களவர்' என்று பதிவுசெய்து கொள்கின்றார்கள் என்பதை, இலக்கையின் இனநெருக்கடி வரலாற்றை அறிந்து கொண்டவர்களால் இலகுவில் புரிந்துகொள்ள முடியும். இலங்கை முழுவதையும் பௌத்த சிங்கள நாடாக மாற்ற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் செயற்படும் பேரினவாதக் குழுக்களையும் இவர்களின் விருப்பு வெறுப்புகள், அபிலாஷைகளுக்காகவே செயற்படுவதற்காக, அரசியல் அதிகாரத்துக்கு மாறிமாறிவரும் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளையும் யார் தடுத்தாலும் குறித்த அச்சிலேயே சுழல்வார்கள். எனவே, தமிழர்கள் தமது இனம் அழிவதைத் தடுக்க, அவர்கள் போராடியே ஆகவேண்டும். அத்தகைய போராட்டம், எத்தகைய தன்மையானது, எந்தச் செல்நெறியினூடானது என்பதே தமிழர்கள் முன்னுள்ள மிகப்பெரிய வினா எனவே, தமிழர்கள் முன்னுள்ள சவால்களை எதிர்கொண்டு, முன்கொண்டு செல்லக்கூடிய தமிழ்க்கட்சி எது, அரசியல்வாதி யார் என்பது குறித்துச் சிந்தித்துத் தீர���க்கமான முடிவுகளைத் தமிழ்மக்கள் எடுத்தல் வேண்டும். அது, ஒன்றுபட்டதும், ஒற்றுமைப்பட்டதுமாக இருக்கவேண்டும். தமிழ்த் தேசிய அரசியல், தொடர்ந்தும் அபிவிருத்தி அரசியலிலா, உரிமை அரசியலிலா பயணிக்க வேண்டும் என்ற குழப்பம் தமிழ் மக்களிடம் காணப்படுகின்றது. போராடிப்போராடி நாம் பெற்றுக் கொண்டது என்ன என்று கேள்வி கேட்பவர்கள், இனஅழிப்பு, ஆக்கிரமிப்புகளை எதிர்த்துப் போராடாமல் விட்டிருந்தால், இன்று, இலங்கையில் ஒரு தமிழ் எழுத்தைக் கூடக் காணமுடியாத நிலை ஏற்பட்டிருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. 'தமிழர்களுக்கு இப்போது எந்தப் பிரச்சினைகளும் கிடையாது; அவர்கள் எம்முடன் இணைந்து, நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்கிறார்கள்' என்று வெளிநாடுகளுக்குத் தேனொழுகச் சொல்லிக் கொண்டே, இலங்கையை முழுமையாகச் சிங்கள-பௌத்த நாடாக மாற்றும் கைங்கரியம் நிறைவேற்றப்பட்டிருக்கும். எனவே, தமிழர்களின் எதிர்கால அரசியல், தொடர்ந்தும் உரிமைக்காகக் குரல் கொடுக்கும், இனஅடையாளங்களைப் பாதுகாப்பதற்கான வன்முறையற்ற போராட்ட அரசியலாகவே இருக்க வேண்டும் என்பது கடந்த கால வரலாறு கற்றுத்தரும் பாடமாகும். இராணுவ நெருக்கடிச் சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், அஹிம்சாவாத வழிமுறைகள் ஊடாக, மக்கள் எவ்வாறு எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தினார்கள் என்பதற்கு, போலந்து மக்களின் வெற்றிகரமான ஒருமைப்பாட்டு போராட்டம், இன்றைய நிலையில் தமிழர்களுக்கு மிகச் சிறந்த முன்னுதாரணம் ஆகும். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/உரிமையா-அபிவிருத்தியா-தமிழர்-நலன்காப்பது-எந்தவழி-அரசியல்/91-251463\nகொரனாவைரஸ்: தடுப்பு மருந்து சாத்தியமா\nகிறிஸ் மனிதர்கள்..தப்பி வாழும் வைரசுகள் தாயகத்தில் காலத்திற்குக் காலம் கிறிஸ் மனிதர்கள் , குள்ள மனிதர்கள் நடமாட்டம் பற்றிய செய்திகளைப் படித்திருப்போம். செய்திகள் உருவாக்கும் திகில் fபீலிங்கை விட கிறிஸ் மனிதர்கள் யார் என்ற கேள்வி அவ்வளவாக எழுவதில்லை. உண்மையில், வழு வழுப்பான கிறிசை உடலில் பூசிக் கொண்டு வீடு புகுந்து திருடுவோர் தான் கிறிஸ் மனிதர்கள். மிக நெருங்கிப் பிடித்தால் கூட நழுவி ஓடி விடக் கூடிய தன்மையை கிறிஸ் பூச்சு தருகிறது, அவர்களும் தப்பி ஓடி விடுகிறார்கள். இப்போது உருவாகியிருக்கும் நவீன கொரனாவைரசும் இதற்கு நிகரான ஒரு நுட்பத்தைப் பாவித்து , உடலின் நோய் எதிர்ப்பில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது. நம்மிடையே காலங்காலமாக உலவிக் கொண்டிருக்கும் ஏனைய கொரனாவைரசுகளும் எங்கள் உடலில் நீண்ட காலம் நிலைத்திருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில்லை. குளிர் காய்ச்சல் தரும் இன்புழுவன்சா வைரசு போல வருடா வருடம் உருமாறா விட்டாலும், வேறு வழிகளில் உடலின் நோயெதிர்ப்புச் சக்தி தூண்டப் படாதவாறு கொரனாவைரசுகளின் அமைப்பு இருக்கிறது. நேயெதிர்ப்புச் சக்தியை நவீன கொரனா வைரசு தூண்டுமா தூண்டினாலும் பல மாதங்களுக்கு அந்த சக்தி எங்கள் உடலில் தங்கியிருக்குமா என்ற இரு கேள்விகளில் தான் கொரனா வைரசுக்கு தடுப்பூசி தயாரிக்க முடியுமா என்ற பதில் தங்கியிருக்கிறது. நவீன முயற்சிகள் இது வரை உலகில் தயாரிக்கப் பட்ட நுண்ணுயிர்களுக்கெதிரான தடுப்பூசிகளில் இருந்து கொரனாவைரசுக்கான தடுப்பூசி பல வழிகளில் வித்தியாசமான ஒன்றாக இருக்கப் போகிறது என்பது மட்டும் இப்போதைக்குத் தெளிவாக உள்ள விடயம். வைரசுகளை உடலுக்கு வெளியே வளர்ப்பது கடினம், அதிலும் கொரனா வைரசை உடலுக்கு வெளியே இழையங்களில் வளர்த்து, சேமித்து அதை தடுப்பூசி தயாரிக்கும் அளவுக்கு பெருமளவில் உற்பத்தி செய்வது மிகவும் கடினம். இதனால் புதிய தொழில் நுட்பமாக , கொரனாவைரசின் ஒரு முக்கிய ஜீன் துண்டுகளை தடுப்பூசி போல தயாரித்து, அதை எமதுடலில் செலுத்தும் திட்டமே இப்போது ஒரு குழுவினால் முன்னெடுக்கப் படுகிறது. அந்த வைரஸின் ஜீன்கள் எமது உடலினுள் வைரசுகளாக மாற்றப் படும் போது , வைரசின் முக்கியமான அந்த அமைப்பிற்கெதிரான நோயெதிர்ப்புச் சக்தி உடலினால் உருவாக்கப் படும் என்பது எதிர்பார்ப்பு. வெற்றி வாய்ப்புகள் என்ன சாதாரணமாக, ஒரு நுண்ணுயிர் தடுப்பூசி தயாரிக்கப் படும் போது அது தோல்வி அடைவதற்கான வாய்ப்பு 90%. இதன் அர்த்தம், ஒரு நுண்ணுயிருக்கெதிராக 10 வகையான தடுப்பூசிகளை தயாரித்து பரிசோதித்து முடிக்கும் போது, இறுதியில் 1 வகையான தடுப்பூசி மட்டும் வேலை செய்யும். இது வரலாற்று ரீதியான தரவுகளால் நிரூபணமான அவதானிப்பு. இந்தத் அவதானிப்பு, என்ன தான் மறைத்தன்மையானதாக இருந்தாலும், நவீன கொரனாவைரசுக்கான தடுப்பூசியைப் பொறுத்த வரையில் மிகவும் நம்பிக்கை தரும் ஒரு அவதானிப்பு. ஏப்ரல் நடுப்பகுதியளவில் வரை, 30 வரையான கொரனா வைரஸ் தடுப்பூசிகள் பரிசோதனை நிலையில் இருந்திருக்கின்றன. இப்போது இந்த எண்ணிக்கை 30 இற்கு அதிகமாக இருக்கக் கூடும். எனவே, அதிக பட்சம் 3 தடுப்பூசிகளாவது வெற்றியளிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. பரிசோதனை முடிவுகள் வைரசின் ஜீன் துண்டங்களை தடுப்பூசியாகப் பயன்படுத்தும் மொடெர்னா நிறுவனத்தின் பரிசோதனைகள் குரங்குகளிலும் சிறு எண்ணிக்கையான மனிதர்களிலும் நவீன கொரனா வைரசுக்கான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியதாக அந்த நிறுவனம் செய்திக் குறிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறது. ஆனால், மனிதர்களில் , முதல் 6 வாரங்கள் மட்டுமே இந்த நோயெதிர்ப்புச் சக்தியை அவர்கள் உடலில் ஆராய்ந்திருப்பதால், நீண்ட காலத்திற்கு இந்தத் தடுப்பூசியினால் விளையும் நோயெதிர்ப்புச் சக்தி நீடிக்குமா என்பது இன்னும் உறுதியாகாத விடயம். இதே நேரம், ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் தனது கொரனா வைரஸ் தடுப்பூசியை குரங்குகளில் பரீட்சித்துப் பார்த்த போது கிடைத்த முடிவுகள் நம்பிக்கை தருவனவாக இருந்தன. தடுப்பூசி ஏற்றப் பட்ட குரங்குகளின் நாசித் துவாரத்தில் பெருமளவு வைரசுகள் காணப் பட்டாலும், அந்தக் குரங்குகளில் சுவாச நோய் உருவாகவில்லை சாதாரணமாக, ஒரு நுண்ணுயிர் தடுப்பூசி தயாரிக்கப் படும் போது அது தோல்வி அடைவதற்கான வாய்ப்பு 90%. இதன் அர்த்தம், ஒரு நுண்ணுயிருக்கெதிராக 10 வகையான தடுப்பூசிகளை தயாரித்து பரிசோதித்து முடிக்கும் போது, இறுதியில் 1 வகையான தடுப்பூசி மட்டும் வேலை செய்யும். இது வரலாற்று ரீதியான தரவுகளால் நிரூபணமான அவதானிப்பு. இந்தத் அவதானிப்பு, என்ன தான் மறைத்தன்மையானதாக இருந்தாலும், நவீன கொரனாவைரசுக்கான தடுப்பூசியைப் பொறுத்த வரையில் மிகவும் நம்பிக்கை தரும் ஒரு அவதானிப்பு. ஏப்ரல் நடுப்பகுதியளவில் வரை, 30 வரையான கொரனா வைரஸ் தடுப்பூசிகள் பரிசோதனை நிலையில் இருந்திருக்கின்றன. இப்போது இந்த எண்ணிக்கை 30 இற்கு அதிகமாக இருக்கக் கூடும். எனவே, அதிக பட்சம் 3 தடுப்பூசிகளாவது வெற்றியளிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. பரிசோதனை முடிவுகள் வைரசின் ஜீன் துண்டங்களை தடுப்பூசியாகப் பயன்படுத்தும் மொடெர்னா நிறுவனத்தின் பரிசோதனைகள் குரங்குகளிலும் சிறு எண்ணிக்கையான மனிதர்களிலும் நவீன கொரனா வைரசுக்கான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியதாக அந்த நிறுவனம் செய்திக் குறிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறது. ஆனால், மனிதர்களில் , முதல் 6 வாரங்கள் மட்டுமே இந்த நோயெதிர்ப்புச் சக்தியை அவர்கள் உடலில் ஆராய்ந்திருப்பதால், நீண்ட காலத்திற்கு இந்தத் தடுப்பூசியினால் விளையும் நோயெதிர்ப்புச் சக்தி நீடிக்குமா என்பது இன்னும் உறுதியாகாத விடயம். இதே நேரம், ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் தனது கொரனா வைரஸ் தடுப்பூசியை குரங்குகளில் பரீட்சித்துப் பார்த்த போது கிடைத்த முடிவுகள் நம்பிக்கை தருவனவாக இருந்தன. தடுப்பூசி ஏற்றப் பட்ட குரங்குகளின் நாசித் துவாரத்தில் பெருமளவு வைரசுகள் காணப் பட்டாலும், அந்தக் குரங்குகளில் சுவாச நோய் உருவாகவில்லை. வெற்றிகரமான தடுப்பூசி கிடைத்தால்..எப்போது சந்தைக்கு வரும். வெற்றிகரமான தடுப்பூசி கிடைத்தால்..எப்போது சந்தைக்கு வரும் வழமையாக 10 வருடங்கள் ஆற அமர ஆய்ந்து சந்தைக்கு வரும் தடுப்பூசிகள் போலல்லாமல் கொரனா வைரஸ் கேசில் ஒரு புதிய அணுகுமுறை உருவாகி இருக்கிறது. சில தடுப்பூசிகள் பரிசோதனையில் இருக்கும் போதே அந்த தடுப்பூசிகளை பெரிய அளவில் சில கம்பனிகள் உற்பத்தி செய்யும் அனுமதியை அரசுகள் வழங்கியிருக்கின்றன. தடுப்பூசிகளின் செயல் திறனும் பாதுகாப்பும் உறுதியாக ஒரு வருடம் எடுக்கலாம், ஆனால் அந்த ஒரு வருட முடிவில் சில நூறு மில்லியன் டோஸ்கள் தடுப்பூசிகள் ஏற்கனவே தயாராக இருக்கும் வகையில் தான் இந்த ஏற்பாடு. அந்தத் தடுப்பூசி செயல்திறனிலோ அல்லது பாதுகாப்பிலோ தோல்வியடைந்தால்,சில பில்லியன் டொலர்கள் நட்டத்துடன் அடுத்த தடுப்பூசியை நோக்கி ஆய்வுகள் நகரும். முடிவு, அனேகமாக ஒரு தடுப்பு மருந்தைக் கண்டு பிடிப்பதாக அல்லது வைரசை உடலில் வைத்து அழிக்கும் வைரஸ் எதிர்ப்பு மருந்தொன்றைக் கண்டு பிடிப்பதில் தான் இருக்கிறது. நவீன கொரனா வைரசுக்கு எதிராக வைரஸ் எதிர்ப்பு மருந்துகளைக் கண்டு பிடிக்கும் முயற்சிகளும் சமாந்தரப் பாதையில் பயணிக்கின்றன. எனவே, இப்போதைக்கு விஞ்ஞான மருத்துவத்தின் கைகளில் தான் நம் கொரனாவுக்கு முந்திய வாழ்வுக்குத் திரும்புவதற்கான சாவி இருக்கிறது வழமையாக 10 வருடங்கள் ஆற அமர ஆய்ந்து சந்தைக்கு வரும் தடுப்பூசிகள் போலல்லாமல் கொரனா வைரஸ் கேசில் ஒரு புதிய அணுகுமுறை உருவாகி இருக்கிறது. சில தடுப்பூசிகள் பரிசோதனையில் இருக்கும் போதே அந்த தடுப்பூசிகளை பெரிய அளவில் சில கம்பனிகள் உற்பத்தி செய்யும் அனுமதியை அரசுகள் வழங்கியிருக்கின்றன. தடுப்பூசிகளின் செயல் திறனும் பாதுகாப்பும் உறுதியாக ஒரு வருடம் எடுக்கலாம், ஆனால் அந்த ஒரு வருட முடிவில் சில நூறு மில்லியன் டோஸ்கள் தடுப்பூசிகள் ஏற்கனவே தயாராக இருக்கும் வகையில் தான் இந்த ஏற்பாடு. அந்தத் தடுப்பூசி செயல்திறனிலோ அல்லது பாதுகாப்பிலோ தோல்வியடைந்தால்,சில பில்லியன் டொலர்கள் நட்டத்துடன் அடுத்த தடுப்பூசியை நோக்கி ஆய்வுகள் நகரும். முடிவு, அனேகமாக ஒரு தடுப்பு மருந்தைக் கண்டு பிடிப்பதாக அல்லது வைரசை உடலில் வைத்து அழிக்கும் வைரஸ் எதிர்ப்பு மருந்தொன்றைக் கண்டு பிடிப்பதில் தான் இருக்கிறது. நவீன கொரனா வைரசுக்கு எதிராக வைரஸ் எதிர்ப்பு மருந்துகளைக் கண்டு பிடிக்கும் முயற்சிகளும் சமாந்தரப் பாதையில் பயணிக்கின்றன. எனவே, இப்போதைக்கு விஞ்ஞான மருத்துவத்தின் கைகளில் தான் நம் கொரனாவுக்கு முந்திய வாழ்வுக்குத் திரும்புவதற்கான சாவி இருக்கிறது -ஜஸ்ரின் (பல்வேறு ஆய்வு மூலங்களில் இருந்து) -முற்றும்\nBy கிருபன் · பதியப்பட்டது 41 minutes ago\nபடைமய சூழலுக்குப் பழக்கப்படுதல் கே. சஞ்சயன் / 2020 ஜூன் 05 கொரோனா வைரஸ் தொற்றால், கடந்த மூன்று மாதங்களாக, உலகளாவிய ரீதியாகப் பொருளாதார உற்பத்திகள் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், புதிய அச்சுறுத்தல் ஒன்று, வெட்டுக்கிளிகளின் வடிவத்தில் வந்திருக்கிறது. சோமாலியா, எதியோப்பியா போன்ற ஆபிரிக்க நாடுகளில், வெட்டுக்கிளிகள் பயிர்களுக்குப் பேரழிவுகளை ஏற்படுத்துவது வழக்கம். உள்நாட்டுப் போர், வறுமை, பொருளாதார வளமின்மை போன்ற காரணிகளால், இந்த நாடுகள் பலமான உணவுப் பாதுகாப்புக் கட்டமைப்பைக் கொண்டிருப்பதில்லை. இதனால், இங்கு வெட்டுக்கிளிகள் கட்டுக்கடங்காமல் பரவுகின்றன. இந்த வெட்டுக்கிளிகள், அவ்வப்போது உலகத்துக்கே அச்சுறுத்தலாகவும் மாறுகின்றன. ஒரு நாளைக்கு 150 கி.மீ வேகத்தில், பெருங்கூட்டமாக இவை பயணிக்கின்றன. இந்த வெட்டுக்கிளிகளின் கூட்டம், சிலவேளைகளில் பல கி.மீ பரப்பளவைக் கொண்டதாகவும் இருப்பதுண்டு. இவ்வாறான வெட்டுக்கிளிகள் தான், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளுக்குப் படையெடுத்த��ள்ளன. இலங்கையிலும் ஆங்காங்கே, வெட்டுக்கிளிகள் பரவியுள்ளதாகச் செய்திகள் வரத் தொடங்கி இருக்கின்றன. குருநாகல் மாவட்டத்தின் சில இடங்களில், வெட்டுக்கிளிகளால் பயிர்கள் நாசம் செய்யப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்ற போதும், அவை ஆபிரிக்க வெட்டுக்கிளிகள் அல்ல என்றும் உள்ளூர் இனங்களே என்றும் விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் கூறியிருக்கிறார். எவ்வாறாயினும், இலங்கையிலும் வெட்டுக்கிளிகளின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு, அரசாங்கம் திட்டங்களை வகுத்து வருவதாக, அவர் தகவல் வெளியிட்டிருக்கிறார். வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்துவதற்கும் அதற்குத் தேவையான இரசாயனங்களை இனங்காணவும் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவால், கட்டுப்படுத்த முடியாது போனால், படையினரின் உதவியும் பெறப்படும் என, விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் வீரகோன் கூறியிருக்கிறார். வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு நிகழ்ந்தால், அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில், படையினரை ஈடுபடுத்துவதற்கான எத்தனங்களில், அரசாங்கம் இறங்கியிருக்கிறது என்பதையே, அவரது இந்தக் கருத்து வெளிக்காட்டுகிறது. விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம், படையினரை இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்தக் கூடிய அதிகாரம் படைத்தவரோ, அதுபற்றித் தீர்மானிக்கக் கூடியவரோ அல்ல. இந்த நிலையில், அவரிடம் இருந்து வெளிப்பட்டிருக்கின்ற இந்தக் கருத்தை, இரண்டு வகையாக நோக்கலாம். ஒன்று, அரசாங்க மேலிடத்தில் இருந்து, இவ்வாறான நிலை ஏற்பட்டால், படையினரின் உதவியைப் பெறலாம்; அல்லது, பெறவேண்டும் என்ற அறிவுறுத்தல் உயர்மட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருக்கலாம். அதன்படி, நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால், பாதுகாப்புப் படையினரின் உதவி பெறப்படும் என்று, விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் கூறியிருக்கலாம். இரண்டாவது, எந்தத் துறையை எடுத்தாலும், படையினரை ஈடுபடுத்துவது ஒரு நோயாக மாறி விட்ட நிலையில், அரச அதிகாரிகள் மட்டத்துக்கு, இது பழக்கப்பட்டு விட்ட ஒன்றாக மாறியிருக்கலாம். அதன் அடிப்படையில் கூட அவர், இவ்வாறு கூறியிருக்க வாய்ப்புகள் உள்ளன. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்காகக் கட்டியெழுப்பப்பட்ட இராணுவக் கட்டமைப்பை, இப்போது எதற்கெல்லாம் பயன்படுத்துவது என்ற வரையறையே இல்லாமல் போய் விட்டது. போர் முடிவடைந்த பின்னர், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில், இராணுவத்தினர் கொழும்பில், கால்வாய் சுத்திகரிப்புப் பணிகளில் தொடங்கி, ரதுபஸ்வெலவில் குடிநீருக்காகப் போராட்டம் நடத்தியவர்களை அடங்குவது வரையான பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டனர். இதனால், இராணுவத்தினருக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டதுடன், அவர்களின் மதிப்பும் குறைக்கப்பட்டதாக, தற்போதைய எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியிருந்தனர். இவ்வாறான நிலையில், தற்போதைய அரசாங்கம், மீண்டும் இராணுவத்தினரை டெங்கு ஒழிப்பு, கொரோனா வைரஸ் ஒழிப்பு, சட்டம் ஒழுங்கு என்று களமிறக்கி, கடைசியாக அரிசி பதுக்கலைத் தடுக்கும் நடவடிக்கைகளிலும் இறங்கிப் பார்த்து விட்டது. நுகர்வோர் அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் சாந்த திஸநாயக்க, அரிசி ஆலை உரிமையாளர்களுடன் கையாண்ட தவறான அணுகுமுறைகளால், அரிசி விலையை அரசாங்கமே உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போது, வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்துவதற்கும் இராணுவத்தை இறக்குவதற்கும் அரசாங்கம் தயாராகிறது; அதற்கேற்ற மனநிலைக்கு, அதிகாரிகளைக் கொண்டு வந்திருக்கிறது. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில், ஒரு பணியாளரை வேலைக்கு அமர்த்தும் போது, கொஞ்சம் திறமையாகச் செயற்பட்டால், அத்தனை வேலைகளிலும் அவரையே ஈடுபடுத்தும் ஒரு வழக்கம் இருக்கிறது. துறைசார் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, உரிய ஊதியம், வசதிகளைச் செய்து கொடுப்பதை விட, குறைந்த செலவில் அந்த வேலையை முடிக்கலாம் என்றே அவர்கள் பார்ப்பார்கள். போரில் திறமையாகச் செயற்பட்டனர் என்பதற்காக, இராணுவத்தினரையே எல்லாப் பணிகளிலும் ஈடுபடுத்தி, வெற்றி காணலாம் என்ற மனோநிலையும் அது போன்றது தான். எல்லா மட்டங்களிலும், இராணுவத் தலையீடுகளை மேற்கொள்ள அனுமதிப்பதன் மூலம், அரச அதிகார மட்டங்களும் நாட்டு மக்களும், அதற்குப் பழக்கப்பட்டுப் போன ஒன்றாக மாற்றப்பட்டு விட்டனர். கடந்த வாரம், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில், ஓர் ஊடக மாநாடு நடத்தப்பட்டது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகமாக அண்மையில் நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, அந்தச் செய்தியாளர் சந்திப்பில், இராணுவச் சீரு��ையிலேயே பங்கேற்றிருந்தார். ஆனால், அவர் சேவையில் உள்ள இராணுவ அதிகாரி அல்ல; ஓய்வுபெற்று விட்ட அவர், இராணுவச் சீருடையில் அந்த ஓடக சந்திப்பில் பங்கேற்றிருந்தார். சேவையில் உள்ள ஓர் இராணுவ அதிகாரி, சீருடையுடன் பங்கேற்பதற்கும், ஓய்வுபெற்ற ஒருவர் சீருடையுடன், சிவில் கூட்டம் ஒன்றில் பங்கேற்பதற்கும் நிறையவே வித்தியாசங்கள் உள்ளன. இது, தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளும், ஒருவித உளவியல் நிகழ்ச்சி நிரலாகவும் கூட இருக்கக் கூடும். ஆரம்பத்தில், கொரோனா வைரஸை ஒழிப்போம் என்று சூளுரைத்தவர்கள் எல்லோருமே, ஒரு கட்டத்துக்கு மேல், அது சாத்தியமற்றது என்று உணர்ந்தவுடன், ''கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ளுங்கள்'' என்று, ஆலோசனை கூறத் தொடங்கினார்கள். அதுபோலத் தான், சிவில் அதிகாரிகளைச் சீருடையினருடன் இணைந்து பணியாற்றப் பழகிக் கொள்ளுங்கள் என்று கூறும் வகையில் தான், சிவில் பணிகளில் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இராணுவ ஆட்சி பற்றிய குற்றச்சாட்டுகள், வலுவாகக் கூறப்பட்டு வருகின்ற போதும், அரசாங்கம் எல்லாத் துறைகளிலும் இராணுவத்தை ஈடுபடுத்துவதில், உறுதியாக இருக்கிறது. அதற்கேற்ற வகையிலேயே, முக்கியமான துறைகளை இலக்கு வைத்து, சீருடை மயப்படுத்தும் போக்குத் தீவிரம் பெற்று வருகிறது. அண்மையில், விவசாய மற்றும் மகாவலி அமைச்சின் செயலாளராக, மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா நியமிக்கப்பட்டுள்ள சூழலில், அவருக்குக் கீழ் உள்ள விவசாயத் திணைக்களப் பணிப்பாளரிடம் இருந்து, வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்துவதற்கும் படையினரின் உதவியைப் பெறப்படும் என்ற கருத்து வெளியாகியிருப்பது ஆச்சரியமில்லை. ஆனால், இது ஓர் ஆபத்தான போக்கு என்பதில் சந்தேகமில்லை. சீனா, வடகொரியா போன்ற நாடுகளில் தான், நாட்டில் எல்லாத் துறைகளிலும், இராணுவ ஆதிக்கம் இருக்கும். அரசியல் தொடக்கம், அடி மட்டம் வரை அங்கு இராணுவ செல்வாக்குப் பரவியிருக்கும். அதுபோன்ற நிலைக்கு, இலங்கையும் மிகவேகமாக மாறி வருகிறது. அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதில், முன்னாள் இராணுவ அதிகாரியான லெப்.கேணல் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டமையானது, கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவர், தனக்கு நெருக்கமான, தமக்கு நம்பிக்கையானவர்களின் மூலம், நாட்டை நிர்வ���ிக்க விரும்புகிறார். தனக்கு எதிராகச் செயற்பட மாட்டார்கள் என்று நம்புகிறவர்களை மாத்திரம், அதிகாரத்தில் அமர்த்துகிறார். இதன் மூலம், இராணுவ அதிகாரத்தின் மூலம் ஆட்சி நடத்தும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என்ற பெயரை, அவர் பெறப்போவது, தவிர்க்க முடியாததாகி வருகிறது. பாகிஸ்தானின் முன்னாள் ஜெனரல்களான ஷியா உல் ஹக், பர்வேஸ் முஷரப் போன்றவர்களும் கூட, மக்களால் தெரிவு செய்யப்பட்டு, இராணுவ ஆட்சியை நடத்தியிருந்தனர். ஒரே வேறுபாடு, அவர்கள் இராணுவப் புரட்சியால் ஆட்சியைப் பிடித்து, பின்னர் தேர்தலின் மூலம் தம்மை அதிகாரத்தில் தக்க வைத்துக் கொண்டனர். ஆனால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாநாயக ரீதியாக ஆட்சியைப் பிடித்து, இராணுவ ஆட்சி மூலம் நாட்டை நிர்வகிக்க முனைகிறார். இந்த இரண்டுக்கும் இடையில், பெரிதாக எந்த வேறுபாட்டையும் உணரமுடியாது. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/படைமய-சூழலுக்குப்-பழக்கப்படுதல்/91-251449\nயாழ் இனிது [வருக வருக]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-06-06T17:48:54Z", "digest": "sha1:5VVUS4VJ7WGYENAK5MS6DO6CNC46IXI5", "length": 5855, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "சொல்வதெல்லாம் உண்மை – GTN", "raw_content": "\nTag - சொல்வதெல்லாம் உண்மை\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nசொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சிக்கு தமிழக உயர் நீதிமன்றம் தடை\nதமிழகத்திலிருந்து ஒளிபரப்பாகும் `சொல்வதெல்லாம் உண்மை...\nதந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு June 6, 2020\nகல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு June 6, 2020\nஇதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கொரோனா அதிகரித்துள்ளது… June 6, 2020\nயாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா் நியமனம் – அரசு உறுதியான முடிவை எடுக்கவேண்டும்… June 6, 2020\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு June 6, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவ��ப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=580755", "date_download": "2020-06-06T17:31:26Z", "digest": "sha1:BJWKEB3KVZK5M6XXGBMG72ZPGK5D5XD6", "length": 10253, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "செல்லப் பிராணிகள் உயிருக்கும் உலை | Pets are a rising furnace - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nசெல்லப் பிராணிகள் உயிருக்கும் உலை\nபெரும்பாலான வீடுகளில் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகள் வளர்க்கப்படுகின்றன. இவற்றை தங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாகவே பராமரிப்பவர்கள் அதிகம். இவற்றை ஒருநாள் பார்க்கவில்லை என்றாலும் கூட, பைத்தியம் போல் பிதற்றும் பாசக்கார மக்களும் உள்ளனர். பணக்காரர்களின் வீடுகளில் இவற்றை வளர்க்க தனி பட்ஜெட், தனி டாக்டர் என மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை செலவிடப்படுகிறது. நடுத்தர வர்க்கத்தினர் வீடுகள் என்றால், பெடிகிரி கிடைக்கும். அது தவிர, வாரந்தோறும் வாங்கப்படும் சிக்கன், மட்டன், பிஷ்களில் ஒரு பங்கு அளிக்கப்படுகிறது. ஏழைகள் வீடுகளில் இவை சுதந்திரமாகவே இருக்கும். நினைக்கும் நேரத்தில் வெளியே போகலாம். வரலாம். ஆனால், நடுத்தர மக்கள், பணக்காரர்கள் வீடுகளில் வளர்க்கப்படும் நாய், பூனைகளுக்கு இந்த சுதந்திரம் கிடையாது.\nஒன்று, வீட்டு காம்பவுண்டுக்குள் சுற்றி வரலாம் அல்லது அதற்கென கட்டப்படும் கூண்டுக்குள் இருக்கலாம். இது, குறிப்பிட்ட சதவீதம்தான். பெரும்பாலான நாய்கள் சங்கிலியால் கட்டப்பட்டுதான் கிடக்கு���். இப்படிப்பட்ட நாய்களின் உயிருக்கும் உலை வைத்துள்ளது கொரோனா.\nசங்கிலியில் கட்டி வளர்க்கப்படும் நாய்களை வழக்கமாக, அதன் உரிமையாளர்கள் காலை, மாலையில் காலார நடக்க வைத்து அழைத்துச் செல்வது உண்டு. அப்போது அவை தனது இயற்கை உபாதைகளை சுதந்திரமாக கழித்து விடும். கூடவே, மண்ணை காலால் கீறி தூற்றுவது, விளையாடுவது என பல்வேறு உடற்பயிற்சிகளையும் செய்து விடும். இதன் மூலம், பல மணி நேரம் கட்டிப் போடப்பட்டு இருந்த சோகத்தை சிறிது நேரத்தில் மறந்து உற்சாகமாகிவிடும். அதன் மனநிலை குஷி மூடுக்கு வந்து விடும்.\nகொரோனா ஊரடங்கு காரணமாக, நாய்களின் இந்த சுதந்திரம் பறிபோய் இருக்கிறது. காரணம், பெரும்பாலான உரிமையாளர்கள் ஊரடங்கு பயத்தாலும், பாதுகாப்பின்றி வெளியே போனால் கொரோனா தாக்கி விடும் என்ற அச்சத்தாலும், நாயை வெளியே அழைத்துச் செல்வது கிடையாது. இதனால், அவை கட்டப்பட்ட இடத்திலேயே பல நாட்கள் இருக்கின்றன. இயற்கை உபாதைகளையும் கட்டாயத்தின் பேரில் அங்கேயே முடித்து விடுகின்றன. அவற்றின் நிலையை பார்த்து உரிமையாளர்கள் வேதனைபடுகின்றனரே தவிர, வெளியே அழைத்துச் செல்லும் துணிவின்றி இருக்கின்றனர்.\nஇதன் காரணமாக, நாய்களுக்கு அஜீரணம் ஏற்பட்டு, அதன் உடல்நிலை பாதித்து, நாளடைவில் அவற்றின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுவதாக கால்நடை டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், பல நாட்கள் ஒரே இடத்தில் கட்டிப் போடப்பட்டு இருப்பதால் அதன் மனநிலையும் பாதிக்கும் அபாயமும் இருப்பதாக எச்சரித்துள்ளனர். ‘சில நிமிடங்கள் அவற்றை வெளியே அழைத்துச் சென்று வருவதால் எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது. எனவே, செல்லப் பிராணிகளின் மீதும் சிறிது கனிவு காட்டுங்கள்,’ என்கின்றனர் அவர்கள்.\nஅசத்தும் லண்டன் பேருந்து நிலையம்\n76 வயதிலும் ஃபிட் உடம்பு\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=587820", "date_download": "2020-06-06T18:37:29Z", "digest": "sha1:J54QDHTSRTPZJVG3HGTUZKROWSPFG2HX", "length": 8593, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "கொரோனா பரவாமல் தடுக்க ஹோமியோபதி மருந்து வழங்கக் கோரி வழக்கு: பொதுநல வழக்கு அமர்வுக்கு விசாரணை மாற்றம் | Homeopathic Case to Prevent Coronal Transmission: Inquiry Transfer to Welfare Case Session - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகொரோனா பரவாமல் தடுக்க ஹோமியோபதி மருந்து வழங்கக் கோரி வழக்கு: பொதுநல வழக்கு அமர்வுக்கு விசாரணை மாற்றம்\nமதுரை: கொரோனாவிற்கு ஹோமியோபதி மருந்து வழங்கக் கோரிய மனு பொதுநல வழக்கினை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த ஹோமியோபதி டாக்டர் பக்ருதீன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கொரோனா தொற்று பரவாமல் தடுக்கவும், கொரோனா பாதித்தோருக்கும் ஹோமியோபதி மருந்தான ஆர்ஷனிகம் ஆல்பம் 30 என்ற மருந்தை பயன்படுத்தலாம் என மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருந்து மணிப்பூர் மாநிலத்தில் முழுமையாக பயன்படுத்தப்படுகிறது. தெலங்கானா ஐகோர்ட்டில் நீதிபதிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஎனவே தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோருக்கு ஆங்கில மருந்துகளுடன், ஹோமியோபதி மருந்தான ஆர்ஷனிகம் ஆல்பம் 30 மருந்தையும் வழங்கலாம். இது நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக நிறைந்தது என்பதால் தமிழகத்தில் சிகிச்ைச பெறுவோருக்கும் ஹோமியோபதி மருந்தை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை வீடியோ கான்பரன்சிங்கில் நேற்று விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், ‘‘மனுதாரர் கோரும் நிவாரணம் பொதுநலன் சார்ந்தது. இதை தனி நீதிபதியால் உத்தரவிட முடியாது. எனவே, இந்த மனு பொதுநல வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றப்படுகிறது’’ என உத்தரவிட்டுள்ளார்.\nகொரோனா ���ோமியோபதி மருந்து பொதுநல வழக்கு\nமாலத்தீவில் தவித்த 700 பேர் கடற்படை கப்பலில் நாளை தூத்துக்குடி வருகை\nஉறங்கும் கண்காணிப்பு படைகள்; டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டண வசூல் தடுக்கப்படுமா.. வாரி சுருட்டும் ஊழியர்களால் குடிமகன்கள் அதிர்ச்சி\n8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு: சேலம் குப்பனூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nஆண்டிபட்டி கணவாய் பகுதியில் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் ஜரூர்\nநீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை எதிரொலி: பழநி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு\nவீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல்\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-10-31-20/poovulagu-june09", "date_download": "2020-06-06T18:26:29Z", "digest": "sha1:U32CCQF3PY7T7XEDBNYH4BPTQ7SXHNZY", "length": 10913, "nlines": 216, "source_domain": "www.keetru.com", "title": "பூவுலகு - ஜூன் 2009", "raw_content": "\nகூட்டாட்சி முறையைக் கைவிட்டு… இராபர்ட் கிளைவின் இரட்டையாட்சியை நிறுவிக் கொண்டிருக்கும் மோதி\nகொரோனாவை கடந்து கொல்லும் சாதி\nகாஷ்மீரில் எதிர்ப்பு இலக்கியத்தின் தோற்றம்\n“புதுச்சேரி வரலாறும் இலக்கியங்களும்” ஏழு நாள் இணையவழிக் கருத்தரங்கு – மதிப்பீடு\nகடவுளும் மதமும் 'காப்பாற்றப் பட்டால்' சுயராஜ்யம் வந்து விடுமா\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nபூவுலகு - ஜூன் 2009\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பூவுலகு - ஜூன் 2009-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகுறிஞ்சிப் பூ எழுத்தாளர்: ஆதி\nபசுமை துளிர்ப்புகள் எழுத்தாளர்: பூவுலகு ஆசிரியர் குழு\nகாசுக்கு விஷத்தை விற்கச் சொல்லி கடுதாசி போடுறான் வெள்ளைக்காரன் எழுத்தாளர்: சிவராமன்\nஏழாவது ஊழி – சுற்றுச்சூழல் கட்டுரைகள் எழுத்தாளர்: பூவுலகு ஆசிரியர் குழு\nபறவை உலக காவலாளி ஆள்காட்டி எழுத்தாளர்: ஆதி\nஎங்கள் கிராமத்தில் ஒரு குளம் இருந்தது...\nபன்றிக் காய்ச்சல்: மரண வியாபாரிகளின் கையில் மக்களின் வாழ்க்கை\nசூழலைச் சூறையாடும் தேசிய சுற்றுச்சூழல் மேல்முறையீட்டு அதிகாரக் குழு\nசுற்றுச்சூழல் புள்ளிவிவரம் எழுத்தாளர்: ஆதி\nவிடாதே, அடி, கொல்லு எழுத்தாளர்: பேராசிரியர் த.முருகவேள்\nகடலை காவு வாங்க ஒரு பாலம் எழுத்தாளர்: அருண்\nசிறகுகள் முளைத்த மனிதன் - பால்பாண்டி எழுத்தாளர்: ஆர்.ஆர்.சீனிவாசன்\nதிருவண்ணாமலையில் ஜிண்டால் சுரங்கம் - தோண்டத் தோண்ட ஊழல் எழுத்தாளர்: சுந்தரராஜன்\nகவுத்தி – வேடியப்பன்: வணிகப் பசிக்கு இரையாகக் காத்திருக்கும் இரு மலைகள் எழுத்தாளர்: வீ.நக்கீரன்\nநம்பிக்கை உயிர் போல் ஓடிக் கொண்டிருக்கிறது எழுத்தாளர்: பூவுலகு ஆசிரியர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nisaptham.com/2014/12/blog-post_16.html", "date_download": "2020-06-06T17:27:35Z", "digest": "sha1:RZSWE2WL345JX2MKAFIQ2KV3OUIDNXA4", "length": 17745, "nlines": 82, "source_domain": "www.nisaptham.com", "title": "ரஜினி ~ நிசப்தம்", "raw_content": "\nரஜினியின் படங்களுக்கு முதல் நாள் போகத் தொடங்கிய காலத்தில் அப்பாவின் வாயில் விழ வேண்டியிருந்தது. ‘சிவாஜி, கமல் படமெல்லாம் முதலில் பெஞ்ச் டிக்கெட் நிரம்பி அப்புறம்தான் தரை டிக்கெட் நிரம்பும். ஆனால் எம்.ஜி.ஆர், ரஜினி படங்களுக்கு முதலில் தரை டிக்கெட்தான் நிரம்பும்’ என்பார். அதில் எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியாது. ஆனால் எம்.ஜி.ஆர், ரஜினி மீதான தனது வெறுப்பை இந்த வசனத்தின் வழியாகக் காட்டிவிடுவார். அதாவது அவர்களின் ரசிகர்கள் தரை டிக்கெட்கள். லோ க்ளாஸ்.\nஅப்பாவுக்கும் ரஜினிக்கும் இரண்டு வயதுதான் வித்தியாசம். இப்பொழுதெல்லாம் அப்பா அப்படிப் பேசுவதில்லை. வயதாகிவிட்டது. ஆனால் எனது மகன் ‘லிங்காவுக்கு கூட்டிட்டு போறீங்களா’ என்கிறான். ரஜினி இன்னமும் அதே மாஸ் ஹீரோவாகத்தான் இருக்கிறார்.\nஅப்பா அன்று உதிர்த்த அதே டயலாக்கை இன்று இணைய உலகின் அறிவுஜீவிகள் உதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nரஜினி ஒரு பக்கா வியாபாரிதான். இருபத்தைந்து வருடங்களாகவே படம் ரிலீஸ் ஆகும் போதெல்லாம் அரசியல் டயலாக்கை பேசிப் பேசியே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்டார். நாமும் முதல் பத்து வருடங்களுக்கு ‘கட்சி ஆரம்பித்துவிடுவார்’ என்றோ ‘ஏதாவதொரு கட்சியில் சேர்ந்துவிடுவார்’ என்றோ வாயைத் திறந்தபடியே காத்திருந்துவிட்டு அடுத்த பத்து வருடங்களுக்கு ‘அநேகமாக இந்தப் படம் முடிந்தால் அரசியலுக்கு வந்துவிடுவார்’ என்று நம்பியிருந்துவிட்டு கடந்த சில வருடங்களாக இனி வாய்ப்பே இல்லை என்று தெரிந்தவுடன் ‘எங்களயே ஏமாத்திட்டியே’ என்று பாடத் தொடங்கிவிட்டோம்.\nஒரு சமூகம் விழித்துக் கொள்ள இருபத்தைந்து வருடங்கள் தேவைப்படுகிறது. இல்லையா\nஆனால் இங்கு யார்தான் வியாபாரி இல்லை சினிமாவிலிருந்து அரசியல்வாதி வரையிலும் ஒவ்வொருத்தனும் வியாபாரிதான். எழுத்தாளன் வியாபாரி இல்லையா சினிமாவிலிருந்து அரசியல்வாதி வரையிலும் ஒவ்வொருத்தனும் வியாபாரிதான். எழுத்தாளன் வியாபாரி இல்லையா மீறிப் போனால் ஆயிரம் புத்தகங்கள் விற்க முடியும். அதற்கு எத்தனை அலட்டல்கள் மீறிப் போனால் ஆயிரம் புத்தகங்கள் விற்க முடியும். அதற்கு எத்தனை அலட்டல்கள் எத்தனை பல்டிகள் இப்படிக் கேட்டுக் கொண்டே போகலாம். வாய்ப்பு கிடைத்தால் ஆம்வே என்கிறார்கள்; மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்கிறார்கள்; ஜெம் வியாபாரம்; ஈமுக்கோழி வியாபாரம்; நாட்டுக் கோழிப் பண்ணை என்று எந்த இடத்தில் எல்லாம் அடுத்தவனை ஏமாற்றி சம்பாதிக்க வாய்ப்பிருக்கிறதோ அங்கெல்லாம் கையை நீட்டிக் கொண்டுதானே இருக்கிறோம்\nசினிமாக்காரன் என்ன சமூக சேவைக்காவா படம் எடுக்க வருகிறான் கோடிக்கணக்கில் முதலீடு செய்கிறான். நம்மை ஏமாற்றத்தான் செய்வான். நமக்கு எங்கே புத்தி போனது கோடிக்கணக்கில் முதலீடு செய்கிறான். நம்மை ஏமாற்றத்தான் செய்வான். நமக்கு எங்கே புத்தி போனது ‘நீ அரசியலுக்கு வந்தா வா வராட்டி போ’ என்று படத்தை மட்டும் பார்க்க வேண்டியதுதானே ‘நீ அரசியலுக்கு வந்தா வா வராட்டி போ’ என்று படத்தை மட்டும் பார்க்க வேண்டியதுதானே நாம் மட்டும்தான் அரசியலையும் சினிமாவையும் இவ்வளவு குழப்பிக் கொள்கிறோம்.\nரஜினி ஒரு entertainer என்பதைத் தாண்டி ஒன்றுமில்லை. இரண்டரை மணி நேரம் விசிலடித்துவிட்டு வர முடிகிறது. அவ்வளவுதான். அதற்கு ஏன் இவ்வளவு கொண்டாட்டம் ஏன் இவ்வளவு வெறுப்பு ஒரு நடிகனை இவ்வளவு கொண்டாடுபவர்களும் நாமாகத்தான் இருக்கும். ஒரு நடிகன் மீது இவ்வளவு பொறாமைப்படுபவர்களும் நாமாகத்தான் இருக்கும். நமது ஏமாற்றங்களும் பொறாமையும் என்னவெல்லாம் செய்கிறது ‘அறுபத்தைந்து வயதில் இவனுக்கு எதுக்கு இவ்வளவு கோடி சம்பளம் ‘அறுபத்தைந்து வயதில் இவனுக்கு எதுக்கு இவ்வளவு கோடி சம்பளம்’ ‘இரண்டு கதாநாயகிகள் தேவையா’ ‘இரண்டு கதாநாயகிகள் தேவையா’ ‘அடங்கவே மாட்டானா’- தாறுமாறாக நம் மனம் யோசிக்கிறது.\nரஜினி ரசிகன் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு தயக்கமே இருந்ததில்லை. இருபத்தைந்து வருடங்களாக அப்படியேதான் இருக்கிறேன். கங்கை காவிரி இணைப்புக்கு ஒரு கோடி கொடுப்பதாகச் சொன்னார். அரசியலுக்கு வருவீங்களா என்ற போதெல்லாம் குழப்பியடித்தார். பின்னால் வந்த விஜயகாந்த் எல்லாம் சரசரவென எதிர்கட்சித் தலைவர் ஆன போது ரஜினி கருணாநிதியிடமும் பம்மினார்; ஜெயலலிதாவிடமும் பம்மினார். சினிமாவில் பேசும் வீரவசனங்களுக்கு சம்பந்தமேயில்லாத முகத்தை நேரில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது கூட அவசர அவசரமாக இந்தப் படத்தை எடுக்க வேண்டிய அவசியம் என்ன கோச்சடையானில் விட்ட காசை பிடித்துவிட வேண்டும் என்கிற வெறிதானே\nஎல்லாமும் தெரிகிறதுதான். அதனால் என்ன\nபாலகுமாரன் செய்கிற லீலைகளைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் இன்னமும் அவரது எழுத்து மீதான மோகம் அப்படியேதான் இருக்கிறது. சாருவின் நடவடிக்கைகள் எந்தவிதத்திலும் பிடிக்காதுதான். ஆனால் ராஸலீலாவையும், ஸீரோ டிகிரியையும் தவிர்த்துவிட்டு தமிழ் இலக்கியத்தின் படைப்புகளை பட்டியலிட முடியாது என உறுதியாக நம்புகிறேன். ரஜினியையும் அப்படித்தான் பார்க்கிறேன். அந்த மனிதனின் செயல்பாடுகளை விமர்சிக்கலாம். ஆனால் இன்னமும் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத entertainer அவராகத்தான் இருக்கிறார்.\nஇப்படியெல்லாம் ஏமாற்றுகிற மனிதரை புறக்கணிக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா அப்படி புறக்கண���ப்பதாக இருந்தால் இந்த உலகின் முக்கால்வாசி மனிதர்களை புறக்கணிக்க வேண்டும்.\nஇரண்டு நாட்களாக ரஜினி என்ற பெயரை மட்டுமே வைத்துக் கத்திக் கொண்டிருக்கிறோம். சந்தடிசாக்கில் ஓ.பன்னீர்செல்வம் மின் கட்டணத்தை உயர்த்திவிட்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு நமக்கு வேறொரு செய்தி கிடைத்துவிடும். அதைப் பற்றி பேசத் தொடங்கிவிடுவோம். மின்கட்டண உயர்வு என்கிற விஷயத்தையே மறந்துவிடுவோம்.\nராஜபக்ஷே இந்தியா வந்துவிட்டுப் போகிறான். இருபத்து நான்கு தமிழக மீனவர்களை பங்களாதேஷ் கைது செய்திருக்கிறது. கூடங்குளத்தில் இன்னும் இரண்டு அணு உலைகளைத் திறப்பதற்கு உதவுவதாக விளாடிமிர் புதின் அறிவிக்கிறார். டைம் இதழ் எபோலா நோய்க்கு எதிராக போராடுபவர்களை ‘Person of the year' ஆக அறிவித்திருக்கிறது. ஒரே வாரத்தில் ஏகப்பட்ட செய்திகள். எத்தனை விஷயங்களை விவாதித்தோம் இதெல்லாம் நமக்கு அவசியமே இல்லை. அஞ்சான், கத்தி, என்னை அறிந்தால், லிங்கா என்று ஏதாவதொன்று நமக்கு வாகாக சிக்கிக் கொள்கிறது.\nயாரையும் குறை சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. அவ்வளவுதான் நம் சுரணை.\nஒரு முறை குமுதம் அரசு கேள்வி பதிலில் ரஜினிக்கும் கமலுக்கும் என்ன வித்தியாசம் என்று யாரோ கேள்வி கேட்டிருந்தார்கள். கதாபாத்திரத்துக்கு ஏற்ப தலைமுடியை மாற்றினால் அது கமல்; தலைமுடிக்கு ஏற்ப கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்தால் அது ரஜினி என்று பதில் சொல்லியிருந்தார்கள். இந்த பதில் வந்து இருபது வருடங்களாவது இருக்கக் கூடும். இன்னமும் அவர்களும் அப்படியேதான் இருக்கிறார்கள். நாமும் அப்படியேதான் இருக்கிறோம்.\nஇந்த டெக்னாலஜி, இணையம், ஃபேஸ்புக், ட்விட்டர் என்பதெல்லாம் மேல் தோல்தான். நமது ஜீன் அப்படியேதான் இருக்கிறது.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmurasuaustralia.com/2020/05/blog-post_1.html", "date_download": "2020-06-06T16:17:51Z", "digest": "sha1:2WYLVMJSCF2P4XBZNVDRTEWOYD5P5I7O", "length": 37062, "nlines": 680, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: முகத்தை அலங்கரிக்கும் முகக்கவசம் அமெரிக்க அதிபரும் சாமானிய மக்களும் ரஸஞானி", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை01/06/2020 - 07/06/ 2020 தமிழ் 11 முரசு 07 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nமுகத்தை அலங்கரிக்கும் முகக்கவசம் அமெரிக்க அதிபரும் சாமானிய மக்களும் ரஸஞானி\nமுழுஉலகையும் அச்சுறுத்தும் கொரோனா வைரஸிற்கு மத்தியில் அதனை எதிர்கொள்வதற்கான தேவைகளும் அதிகரித்துவருகின்றது.\nகடந்த காலங்களில், வல்லரசுகள் தங்கள் வலிமையை ஆயுதபலத்தின் ஊடாக காண்பித்து, எதிரிநாடுகளை அச்சுறுத்தி வந்தன.\nதங்கள் நாடுகளின் சுதந்திர தினக்கொண்டாட்டங்களின்போது நடத்தும் ஊர்வலங்களில் ஆயுதப்படையினரின் அணிவகுப்பிற்கு முதன்மையை வழங்கி, கனரக ஆயுதங்களை காட்சிப்படுத்தும் ஊர்திகளைக்காண்பிப்பதன் மூலமும் தங்கள் பலத்தை வெளியுலகிற்கு காண்பித்து வந்தன.\nகடந்த 2019 ஆம் ஆண்டு முடிவுற்ற வேளையில், “ உங்கள் வசம் இருப்பது கண்ணுக்குத் தெரியும் மனித உயிரைக்குடிக்கும் போராயுதங்கள், இதோ பார் மனித குலத்தையே இனம் – மதம் – மொழி – சாதி வேறுபாடின்றி கொன்றழிக்கத்தக்க ஆயுதம் கண்களுக்கு புலப்படமால் வந்திருக்கின்றேன் “ என்று தனது கோர முகத்தை காண்பிக்காமல் வந்து தொற்றியிருக்கிறது இந்த வைரஸ் கிருமி\nகடந்துவிட்ட 2019 ஆம் ஆண்டில் மாத்திரம் இந்த வல்லரசுகள் முடிவுறாமல் நடத்திவந்த நீடித்த போருக்கு மாத்திரம் செலவிட்ட தொகை : 383,400,000,000,000 என்று புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.\nஇவ்வாறு செலவிட்ட நாடுகள் 2020 ஆம் ஆண்டு முதல், சீரான ஆரோக்கியமான செயற்கை சுவாசத்திற்காக வெண்டிலேட்டர்களை பெருமளவில் உற்பத்திசெய்வதிலும் முகக்கவசங்கள் தாயாரிப்பதிலும் நேரத்தையும் நிதியையும் செலவிட்டுவருகின்றன.\nஆயுதங்களுக்காக கந்தகம் நாடிய தேசங்கள், கொரொனா தொற்றாளர்களை சுகப்படுத்துவதற்காக மருத்துவமனைகளை தேடி அலைகின்றன.\nயுத்தங்களின் போது இராணுவத்தினரையும் ஆயுத தளபாடங்ளையும் தங்க வைத்த முகாம்கள், தற்போது தொற்றாளர்களை தங்கவைத்து சிகிச்சைக்குட்படுத்���ும் சரணாலயங்களாக அவற்றை மாற்றிவருகின்றன.\nஇந்த அதிவேக மாற்றத்தினை பூமிப்பந்தில் அரங்கேற்றிய கண்ணுக்குத் தெரியாத வைரஸிலிருந்து முதற்கட்டமாக தப்பிக்க தேவைப்பட்டிருக்கும் முகக்கவசம் இன்று பேசுபொருளாகிவிட்டது.\nஅமெரிக்க அதிபராக பதவியேற்றது முதல், அதிரடியாகவும் அசட்டுத்தனமாகவும் கருத்துச்சொல்லும் டொனால்ட் ட்ரம்ப், அண்மையில் அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் என்ற இடத்தில் முகக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சக அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது ஆலை நிர்வாகி கொடுத்த முகக்கவசத்தை வாங்கி அணிய டிரம்ப் மறுத்ததாக கூறப்படுகிறது.\nமுன்னதாக தொழிற்சாலை நுழைவு வாயிலில் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். கொரோனா காரணமாக ஆலைக்குள் நுழைபவர்கள் சானிடைசரை உபயோகித்துவிட்டு, முகக்கவசத்துடன் நுழைய வேண்டும், சமூக விலகலை – இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் போன்ற விதிமுறைகளை எழுதியுள்ளனர். இந்த விதிமுறைகள் அனைத்தையும் டிரம்ப் மீறியவாறு, ஆலையை பார்வையிட்ட புகைப்படம், வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.\nஉலக சுகாதார ஸ்தாபனம், ஐக்கிய நாடுகள் சபை முதலானவை கொரோனா – கோவிட் 19 எனப்பெயர் சூட்டியபோது, இதே டொனால்ட் ட்ரம்ப்தான், இந்த தொற்றினை, சீன வைரஸ் என்று பெயர் சூட்டி தனது குரூர எதிர்ப்பு முகத்தை காண்பித்தவர்\nஅத்துடன் உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு இதுவரைகாலமும் வழங்கி வந்த நிதி ஆதரவையும் நிறுத்தப்போவதாகவும் அச்சுறுத்தினார். இந்த அச்சுறுத்தல் கொரோனாவின் அச்சுறுத்தலுக்கும் ஈடானதா என்று மனிதநேயவாதிகள் கலங்கிப்போயுள்ளனர்.\nஇக்காலப்பகுதியில் பல தன்னார்வத் தொண்டர் அமைப்புகளும் தம்மாலியன்றி இடர்கால நிவாரணப்பணிகளில் ஈடுபட்டுவருகின்றன.\nமுகங்களை அழகுபடுத்தி மெருகேற்றுவதற்கு நாடெங்கும் அழகு சிகிச்சை நிலையங்கள் இயங்கின. சுய அழகையே மாற்றிக்கொண்டு , வண்ணப் பூச்சுக்களின் மூலம் செயற்கை முகத்தை காண்பித்து நடமாடியவர்கள், தற்போது தமது நேரத்தை முகக்கவசம் தெரிவுசெய்வதில் செலவிட நேர்ந்துள்ளது.\nஇந்தப்பின்னணியில் தையல் கலை தெரிந்த ஆண் – பெண் இருபாலாரும் தன்னார்வத் தொண்டில் ஈடுபட்டுள்ள செய்திகளும் எம்மை வந்தடைந்தன.\nஇலங்கையிலிருந்து புலம்பெயர���ந்து சென்று பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் மாநகரில் வதியும், ஒரு இளம் பெண் தன்னிடமிருக்கும் பழைய தையல் இயந்திரத்தின் துணையுடன் வண்ணத்துணிகளினால், முகக்கவசங்களை தைத்து அயலில் வதியும் குடும்பத்தினருக்கு வழங்கிவருகிறார்.\nவீட்டில் முடங்கியிருந்து, வாட்ஸ் அப்பிலும் முகநூலிலும் கொரோனா தொடர்பான மீம்ஸ்களை பதிவேற்றிக்கொண்டிருப்பவர்கள் பெருகியிருக்கும் இக்காலப்பகுதியில், காலத்தின் தேவை அறிந்து தன்னால் முடிந்த சமூகப்பணியை செய்வதற்கு முன்வந்துள்ள இந்த தமிழ் நங்கையின் சேவை முன்மாதிரியானது.\nமுகக்கவசம் விற்பனை செய்யும் நிறுவனங்கள் பெரும்பாலம் மென்மையான நீல நிறத்தில் அல்லது வான் மேக நிறத்தில் விற்பனை செய்து கொண்டிருக்கின்றன.\nஆனால், இந்த தமிழ்நங்கை, வீட்டிலிருந்தவாறு தனது வசமிருக்கும் புதிய துணிகளை பயன்படுத்தி பல வர்ண நிறத்தில் முகக் கவசங்களை தைத்து, அயலில் வாழும் மக்களுக்கு இலவசமாகவே வழங்கிவருகிறார்.\nஅவரது பெயர் ராணிமலர் செல்லையா.\nஅவர் கடந்த மார்ச் மாதம் அனைத்துலக மகளிர் தினத்தின்போது தனது அருமைத்தந்தையார் ( அமரர் ) செல்லையா அவர்களின் வாழ்வும் பணிகளும் என்ற நூலையும் எழுதி வெளியிட்டிருந்தார்.\nஎதிர்பாராதவகையில் வைரஸ் அச்சுறுத்தல் வந்ததையடுத்து அந்த நூலின் வெளியீட்டையும் மிகவும் அமைதியாக விரல் விட்டு எண்ணத்தக்க அன்பர்களை மாத்திரம் அழைத்து எளிமையாக நடத்தினார்.\nசமூகப்பயன்பாடு மிக்க இந்த மனிதநேயச்செயற்பாட்டில் ஈடுபடும் ராணிமலர் செல்லையா, இரவிரவாக கண்விழித்து தனது பழைய தையல் இயந்திரத்தின் சிக்கல்களையும் ஒருவாறு சமாளித்துக்கொண்டு வண்ண வண்ண முகக்கவசங்களை தயாரித்து இலவசமாக வழங்கிவருகிறார்.\nஅவரது தன்னார்வத்திற்கும் மனித நேய செயற்பாட்டிற்குக்கும் எமது வாழ்த்துக்கள். இதுபோன்ற நற்சேவைகள் மேற்கொள்பவர்கள் பற்றிய செய்திகள் சமகாலத்தில் வெளிவருவதன்மூலமும் மானுடத்தின் மகத்துவத்தை நாம் அறியமுடிகிறது.\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் - தமிழ்முரசு\nஅன்னையரின் அர்ப்பணிப்பு, தியாகத்தைப் போற்றுவோம்\nகொரோனாவின் கோரப் பிடியால் நடுத்தர வர்க்கத்தினரின் ...\nதமிழ்ப்பிரியா ( 1952 – 2020) தமிழ்ப்பிரியா...\nசுவீடசிக்ஸ்டி - அடுத்த வீட்டுப் பெண் - சுந்தரதாஸ்\nகவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள��� அங்கம் -11 கற...\nவிளக்கிவிடும் வீணர்களைக் கழுவேற்ற வேண்டும் \nஅழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் - பகுதி 13 - பவ...\nபொறுப்புடனே நடந்துநாம் போக்கிடுவோம் கொரனோவை \nஅப்பா எனும் ஆயிரஞ் சிரிப்பு - வித்யாசாகர் - கவிதை\nகூடேறும் பூக்கள்... (அணிந்துரை) வித்யாசாகர்\nமழைக்காற்று ( தொடர்கதை ) அங்கம் 35 ...\nமுகத்தை அலங்கரிக்கும் முகக்கவசம் அமெரிக்க அதிபரும...\nஊடக அறிக்கை: 8-5-2020 இலங்கையில் நல்லாட்சிக்கான அ...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/today-rasi-palan-4-04-2018/", "date_download": "2020-06-06T17:48:17Z", "digest": "sha1:DOUOMKLTYMIHAMUD73PDLOOICGJBJPRM", "length": 16985, "nlines": 122, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் – 4-04-2018 | Today Rasi Palan", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 4-04-2018\nஇன்றைய ராசி பலன் – 4-04-2018\nஅனுகூலமான நாள். புதிய முயற்சிகளை தவிர்த்து விடுங்கள். தாய்வழி உறவுகள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகளால் வீண்செலவுகள் உண்டாகும். எடுத்த காரியங்கள் தாமதமாகும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்\nஅரசாங்கம் சார்ந்த காரியங்கள் சுலபமாக முடியும். சகோதரர்கள் வருகையால் எடுத்த காரியங்களின் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அரசாங்கம் சார்ந்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்���ாகும்.\nபுதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். குலதெய்வ பிரார்த்தனை நிறைவேற்ற வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அதே சமையம் செலவுகளும் உண்டாகும். எதிரிகளால் சிறுசிறு பிரச்சனைகள் வந்து போகும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணங்களின் பொது கவனமாக இருங்கள். .\nமகிழ்ச்சியான நாள். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். குலதெய்வ கோவில்களுக்கு குடும்பத்தாருடன் சென்று வருவீர்கள். விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும் . வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் உண்டாகும்.\nபுதிய முயற்சிகளை மலையில் தொடங்குவது நல்லது, அரசாங்கம் சார்ந்த காரியங்கள் கைக்கூடும் .தாய்வழி உறவுகளால் எதிர்பாராத நல்ல செய்தி வந்து சேரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மாலையில் மகான்களை சந்தித்து ஆசி பெறுவீர்கள். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கூடுதலாக அமையும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும்.\nஅனுகூலமான நாள். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் அதிகரிக்கும். தாய்வழியில் எதிர்பாராத பணம் வந்து சேரும். குடும்பத்தில் ஆலோசனை செய்த பிறகே முக்கிய முடிவுகள் எடுங்கள். அரசாந்தம் சார்த்த காரியங்கள் தாமதமாகும். எதிரிகளால் பிரச்சனைகள் உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். வியாபாரதத்தில் பணியாளர்களை அனுசரிச்சி செல்லுங்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.\nபெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். சகோதரர்கள் உங்கள் உதவி நாடி வருவார்கள். பிள்ளைகளால் வீண்செலவுகள் உண்டாகும். பணம் கையில் இருப்பதால் அதை சமாளித்து விடுவீர்கள். அலுவகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும், அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம்.\nவ��க்கமான பணிகளால் மட்டும் கவனம் செலுத்துங்கள். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் கைகூடும். தாய்வழி உறவுகள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத பணம் சேரும். மாலையில் பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்திப்பீர்கள். உறவினர்களால் வீண்செலவுகளும் உண்டாகும். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பயணம் மேற்கொள்வீர்கள்.\nஏப்ரல் மாத ராசி பலன் 2018\nபுதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்ற பயணம் மேற்கொள்ள நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிறுசிறு மனக்கசப்பு உண்டாகும். தந்தைவழி உறவுகளால் எதிர்பாராத பணம் வந்து சேரும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாய்வழி உறவுகளால் எதிர்பாராத பணம் வந்து சேரும்.\nஅனுகூலமான நாள். புதிய முயற்சிகளில் கவணம் செலுத்துங்கள். உறவினர்கள் வீட்டு விசேஷங்களுக்கு குடும்பத்தாருடன் செல்விர்கள். சகோதரர்கள் உங்கள் உதவி தேடி வருவார். பிள்ளைகளால் வீண்செலவுகள் உண்டாகும். அலுவலகத்தில் பணியாளர்களை அனுசரிச்சி செல்லுங்கள். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.\nமகிழ்ச்சியான நாள். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் கைகூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சகோதரர்களால் எடுத்த காரியங்கள் வெற்றி உண்டாகும். மாலையில் பள்ளி நண்பர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குநண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.\nபுதிய முயற்சிகளை தவிர்த்து கொள்ளுங்கள். பெற்றோர்களின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தாய்மாமன் வழியில் நல்ல செய்தி வந்து சேரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மனக்கசப்பு ஏற்படும். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரிச்சி செல்லுங்கள். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பய��ங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்.\nஇன்றைய ராசி பலன் 06-06-2020\nஇன்றைய ராசி பலன் 05-06-2020\nஇன்றைய ராசி பலன் 04-06-2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2010/06/22/madras-hc-tamil-argument-lawyers.html", "date_download": "2020-06-06T18:05:13Z", "digest": "sha1:SKIZQLQKQD6C3COVILNVFCEUNNCBADRD", "length": 18593, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதிட்ட வக்கீல்-புதிய வரலாறு படைப்பு | Tamil arguement in Madras HC! | சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதம்-புதிய வரலாறு - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் இந்திய சீன எல்லை பேச்சுவார்த்தை கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nதிரும்பி போங்க.. ரோடு போடாதீங்க.. இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது\nகுஜராத் ராஜ்யசபா தேர்தல்: ராஜினாமா அச்சம்.. 65 எம்எல்ஏக்களையும் ரிசார்ட்டில் தங்க வைத்த காங்கிரஸ்\nஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை, நினைவிடமாக மாற்றக் கூடாது- ஹைகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் குறித்து சர்ச்சை கருத்து.. நடிகர் சிவகுமார் மீது வழக்குப் பதிவு\n13 மணிநேர பிரசவ வலி.. துடித்தே உயிரிழந்த கர்ப்பிணி.. சிசுவும் பலியான பரிதாபம்.. அதிர்ச்சியில் டெல்லி\nகாய்ச்சல் இருந்தாலும் பரவாயில்லை.. தனி தேர்வு அறை ஒதுக்கப்படும்.. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூல்ஸ்\nMovies குயின் பற்றி ஒரு சுவாரஸ்யமான கேள்வியை கேட்ட கார்த்திக் சுப்புராஜ்\nAutomobiles பைக் விபத்தில் சிக்கினால் தானியங்கி உதவிகோரும் தொழில்நுட்பம்: பாஷ் அறிமுகம்\nSports அன்று ரித்திகா அழுததற்கு காரணம் இதுதான்.. உண்மையை போட்டு உடைத்த ரோஹித்.. ஏமாந்த ரசிகர்கள்\nFinance ரூ.1,456 கோடி சரக்குகளை ரைட் டவுன் செய்த சென்னை பெட்ரோலியம்\nTechnology மீண்டும் வந்தது மிட்ரான் செயலி: புதிய பாதுகாப்பு அம்சங்களோடு கூகுள் ப்ளே ஸ்டோரில்\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\n கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதிட்ட வக்கீல்-பு��ிய வரலாறு படைப்பு\nசென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் முன்பு தமிழில் வாதாடினார் ஒரு வக்கீல். இதன் மூலம் சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் புதிய அத்தியாயம் படைக்கப்பட்டுள்ளது.\nஉயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டுவர வலியுறுத்தி வக்கீல்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்திய 14 வக்கீல்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி இக்பால், வக்கீல்கள் உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட எந்த தடையும் இல்லை.\nதமிழில் வாதாடக் கூடாது என்று எந்த நீதிபதியும் சொல்லவில்லை. வக்கீல்கள் தாராளமாக தமிழில் வாதாடலாம் என்றார்.\nஇந்த நிலையில் இன்றுகாலை அவர் மூத்த நீதிபதிகளுடன் அவர் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து நீதிபதி முருகேசனுடன் முதல் பெஞ்ச் அமர்வில் அவர்கலந்து கொண்டார்.\nஅப்போது திறந்த வெளி பல்கலைக்கழகங்கள் தொடர்பான வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் ரமேஷ் தமிழில் வாதிட்டார். அவர் கூறுகையில், திறந்தவெளி பல்கலைக்கழகங்களின் பட்டங்கள் செல்லாது என அரசு அறிவித்துள்ளது. இத்தகைய பட்டம் பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தேன். அரசு உத்தரவால் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வருடம் நிலுவையில் உள்ள வழக்கை உடனே விசாரிக்க வேண்டும் என்றார்.\nரமேஷின் வாதத்தை நீதிபதி முருகேசன், தலைமை நீதிபதிக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறினார். இதையடுத்து ரமேஷின் வாதத்தை ஏற்ற தலைமை நீதிபதி இக்பால், இந்த வழக்கை அடுத்த வாரம் விசாரிப்பதாக அறிவித்தார்.\nசென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் வக்கீல்கள் தமிழில் வாதிடுவது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இன்று முதல் பணிக்குத் திரும்பலாம் என பார் அசோசியேஷன் முடிவு செய்தது. இதையடுத்து திமுக வக்கீல்கள் 50க்கும் மேற்பட்டோர் பணிக்குத் திரும்பினர். அதேபோல அரசு வக்கீல்ளும் கலந்து கொண்டனர்.\nஇதையடுத்து திமுக வக்கீல்களுக��கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிரிவு வக்கீல்கள் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். உயர்நீதிமன்ற வளாகத்திற்குள்ளும் ஊர்வலமாக சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதேபோல, தமிழ் வழக்கு மொழி தொடர்பான போராட்டக் குழுத் தலைவர் சங்கரசுப்பு தலைமையில் உயர்நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் கூடி தொடர்ந்து புறக்கணிப்புப் போராட்டத்தை மேற்கொண்டிருப்பதாக அறிவித்தனர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் சென்னை உயர்நீதிமன்றம் செய்திகள்\nசோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட விஷ்ணு ஆலயத்தை பாதுகாக்கக் கோரிய வழக்கு.. பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு\nமுருகனை தாயுடன் பேச மனிதாபிமான அடிப்படையில் கூட அனுமதி வழங்க முடியாதா\nமனித உணர்ச்சி என்பது அனைவருக்கும் ஒன்று தான்.. முருகனை பேச அனுமதிக்காத விஷயத்தில் நீதிபதி கருத்து\nகொரோனா சிகிச்சை கட்டணத்தை நிர்ணயிக்க கோரிய ஜவாஹிருல்லாவின் மனு தள்ளுபடி செய்த ஹைகோர்ட்\nஏழுபேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய அரசு, உறவினர்களிடம் பேச அனுமதி மறுப்பது ஏன்\nமாற்றுத்திறனாளிகளுக்கு உதவ கட்டணமில்லா தொலைபேசி எண் செயல்படாதது குறித்து அறிக்கை கேட்ட ஹைகோர்ட்\nஉரிமை கோரப்படாத சடலங்களுக்கு தகனம் செய்ய கோரிய வழக்கு.. புதிய அறிக்கைக்கு ஹைகோர்ட் உத்தரவு\nநளினி, முருகன் வாட்ஸ் அப் மூலம் வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது.. தமிழக அரசு\nமதுபான கடைகளில் விலைப்பட்டியல் ஒட்டப்பட்டுள்ளதா.. ஜூன் 26க்குள் பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு\nசிலிண்டர் நிறுவனங்களில் அடிக்கடி திடீர் ஆய்வு நடத்த வேண்டும்.. ஹைகோர்ட் உத்தரவு\nநளினி, முருகனை வாட்ஸ் அப்பில் உறவினர்களிடம் பேச அனுமதிப்பதில் என்ன பிரச்சனை.. ஹைகோர்ட்\nரம்ஜான் - 2 மணி நேரம் சிறப்பு தொழுகை நடத்த அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nசென்னை உயர்நீதிமன்றம் வழக்கு மொழி தமிழ் madras hc lawyers\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2516119", "date_download": "2020-06-06T18:11:16Z", "digest": "sha1:DAWSIAHXA27V4Y67TS5R5CTO7UURZG52", "length": 18767, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு: 748, பலி எண்ணிக்கை: 45| Coronavirus: 45 killed, 748 infected in Maharashtra | Dinamalar", "raw_content": "\nபாக்., கில் ஒரே நாளில் 4,734 பேருக்கு கொரோனா\nடிரம்ப்பின் பதிவை நீக்காதது ஏன்\n\"அண்ணன் நலமுடன் உள்ளார்\":கொரோனா வதந்திகளை மறுத்த ...\n20 லட்சம் டோஸ் தடுப்பு மருந்து தயார்: டிரம்ப் தந்த இன்ப ...\n8-ம் தேதி முதல் ஹோட்டல்கள் திறப்பு : அரசு ...\nதமிழக வீரர் மதியழகன் உடலுக்கு இறுதி அஞ்சலி\nமே.வங்கத்தில் கொரோனாவால் பலியானவர்களுக்கு அஞ்சலி ...\nஇந்தியாவில் ஜூலை மாதம் மற்றொரு வெட்டுக்கிளி ...\nமஹா.,வில் புதிதாக 2,739 பேருக்கு கொரோனா; 120 பேர் பலி\nகிர்கிஸ்தானில் தவிக்கும் 800 தமிழக மாணவர்கள்: ...\nமகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு: 748, பலி எண்ணிக்கை: 45\nமும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 748 ஆனது. பலி எண்ணிக்கை 45 ஆகி உள்ளது.\nஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் பரவ தொடங்கி உள்ளது.இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு 4000 ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில் மகாராஷ்டிராவில் மட்டும் 748 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர்.\nகடந்த ஒரு நாளில் மட்டும் மாநிலத்தில் 113 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இதுவரை மொத்தம் 45 பேர் பலியாகி உள்ளனர். 81 பேர் மும்பையிலும், 18 பேர் புனேயிலும், 4 பேர் அவரங்காபாத்திலும், புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமும்பையில் மட்டும் இதுவரை 458 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 30 ஆக உள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபாக்.,தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி(44)\nபிரிட்டன் சந்திக்கும் மிகப்பெரிய சவால்; கொரோனா ஒரு பக்கம்; வறுமை மறு பக்கம்(23)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஎன்ன தாராவில தமிழர்களுக்கு கொரோனவா தமிழர்களை பாதுகாக்காத மோடி அரசு ஒழிக\nடாஸ்மாக் கிடைக்காமல் 4 டுமிழாக்கள் வார்னிஷ் குடித்திருக்கிறார்களாமே\nஆரூர் ரங் - சென்னை ,இந்தியா\nதராவி போன்ற தமிழர் பகுதிகளில் கொரோனா பரவல் வேதனை தருகிறது. ஏற்கனவே அங்கு நுரையீரல் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அதிகம். மேலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட காச நோய் நிலையங்கள் உள்ளன. கொரோனா பரவினால் நினைக்கவே பயமாக பாவமாக இருக்கிறது .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபாக்.,தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி\nபிரிட்டன் சந்திக்கும் மிகப்பெரிய சவால்; கொரோனா ஒரு பக���கம்; வறுமை மறு பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ibctamil.com/srilanka/80/126355?ref=rightsidebar?ref=fb", "date_download": "2020-06-06T18:03:57Z", "digest": "sha1:URIFCT2DJAWQRJWJD2IR56NN7CVNTWEM", "length": 11584, "nlines": 179, "source_domain": "www.ibctamil.com", "title": "விக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வலியுறுத்தும் மஹிந்த? காரணம் இதுதானாம்! - IBCTamil", "raw_content": "\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nகருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்\n“அமெரிக்காவின் அஸ்தமனம் சீனா மூலம் ஏற்படும்” பொங்கி எழுந்த வடகொரிய அதிபர்\n சிறப்பு வர்த்தமானி உடனடியாக ரத்ததுச்செய்யப்பட வேண்டும்\nஸ்ரீலங்கா பௌத்த பூமியே: வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக பூமி அல்ல மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய ஞானசார தேரருக்கு பதிலடி\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி\nமாற்றுவலுவுடைய சிறுவனை தாக்கிய பொலிஸார் -உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை\nஇணையத்தை கலக்கும் லொஸ்லியாவின் ’பிரண்ட்ஷிப்’ சுவரொட்டிகள்\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nயாழ். வடமராட்சி துன்னாலை வடக்கு\nவிக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வலியுறுத்தும் மஹிந்த\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சி.வி விக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு மறைமுகமாக வலியுறுத்துவதாகவும் அது தொடர்பில் சி.வி விக்னேஸ்வரன் சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் நோக்குடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு மறைமுகமாக வலியுறுத்தி வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்துள்ளார்.\nஇதனைக் கருத்தில் கொண்டு சி.வி விக்னேஸ்வரன் சிந்தித்து செயற்பட வேண்டும் என இன்று ஹட்டனில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nகட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/health/childcare/2020/05/13094512/1511189/summer-heat-rash-in-babies.vpf", "date_download": "2020-06-06T16:34:17Z", "digest": "sha1:LATYWQBZQICGXMT7OS4UD6UMGDMU35VL", "length": 12331, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: summer heat rash in babies", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவெயில் காலத்தில் குழந்தைகளுக்கு வரும் வேர்க்குரு குறைய இயற்கை வழிகள்\nகோடைகாலத்தில் குழந்தைகளுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும் அதாவது, குழந்தைக்கு சூடுபிடித்து சிவப்பு தடிப்புகள், வேர்க்குரு, சூட்டு கட்டி போன்ற பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும்.\nவெயில் காலத்தில் குழந்தைகளுக்கு வரும் வேர்க்குரு குறைய இயற்கை வழிகள்\nகோடைகாலத்தில் குழந்தைகளுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும் அதாவது, குழந்தைக்கு சூடுபிடித்து சிவப்பு தடிப்புகள், வேர்க்குரு, சூட்டு கட்டி போன்ற பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும். எனவே குழந்தைகளை இம்மாதிரியான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். சரி இந்த பதிவில் கோடைகாலத்தில் குழந்தைக்கு வேர்க்குரு வராமல் தடுக்க என்னென்ன வழிமுறைகளை பின்பற்றலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.\n* பிறந்த இரண்டு மாத குழந்தையாக இருந்தால் தண்ணீர் அதிகமாக கொடுக்கலாம், குழந்தை தண்ணீர் அதிகம் அருந்தவில்லை என்றால் உலர��திராட்சியை தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை குழந்தைக்கு கொடுக்கலாம்.\n* தினமும் குழந்தையை ஒரு முறை குளிப்பாட்டி விடலாம் இதனால் குழந்தைக்கு உடல் சூடு தணியும்.\n* அதேபோல் குழந்தைக்கு தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்து விடலாம். எண்ணெய் குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ளும்.\n* குழந்தையின் படுக்கையை அடிக்கடி மாற்ற வேண்டும், அதுவும் குழந்தையின் படுக்கையானது காட்டன் துணியாக இருப்பது மிகவும் சிறந்தது. காட்டன் துணி குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.\n* மேலும் குழந்தையின் படுக்கும் அறையில் ஏர்கூலர், ஏசி போன்ற குளிர் சாதங்கள் பொறுத்தப்பட்டிருந்தால் அதன் காரணமாக குழந்தையின் உடல் சூடு பிடிக்கும், எனவே இதனை தவிர்க்க குழந்தையின் கால் விரலில் மிக சிறிதளவு விளக்கெண்ணெயை வைத்து விடலாம். இதனால் குழந்தையின் உடல் குளிர்ச்சியடையும்.\n* குழந்தைக்கு வேர்க்குரு வந்துவிட்டால் உடனே வேர்க்குரு பவுடரை பயன்படுத்துவதற்கு பதில், சந்தனம் அல்லது நுங்கு சாறினை குழந்தையின் வேர்க்குரு மீது தேய்த்து மசாஜ் செய்யலாம். இவ்வாறு செய்வதினால் ஓரிரு நாட்களில் குழந்தையின் வேர்க்குரு பிரச்சனை சரியாகிவிடும்.\n* குழந்தைகளுக்கு வேர்க்குருடன் சிவப்பு தடிப்புகள் ஏற்படும் அதற்கு சிறிதளவு வேப்பிலையை பறித்து மைபோல் அரைத்து குழந்தையின் வேர்க்குரு உள்ள இடத்தில் நன்றாக அப்ளை செய்யுங்கள். இவ்வாறு செய்வதினால் குழந்தையின் வேர்க்குரு சரியாகும்.\n* குழந்தைக்கு வேர்க்குரு குறைய இரண்டு ஸ்பூன் கடலை மாவுடன் ஒரு ஸ்பூன் பால் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை குழந்தையின் வேர்க்குரு உள்ள இடத்தில் அப்ளை செய்யங்கள், பின் காய்ந்ததும் கழுவிவிடுங்கள் இவ்வாறு செய்வதினால் குழந்தையின் வேர்க்குரு குறைய ஆரம்பிக்கும்.\n* குழந்தைக்கு வேர்க்குரு மிகவும் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும் அதன் காரணமாக குழந்தைகள் அழுக ஆரம்பித்துவிடுவார்கள், அந்த சமயத்தில் வேர்க்குரு உள்ள இடத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெயை வைத்து மசாஜ் செய்யலாம் இதனால் எரிச்சல் குறையும் மேலும், வேர்குரும் சரியாகிவிடும்.\n* சாதம் வடித்த கஞ்சி குழந்தையின் வேர்க்குரு பிரச்சனையை சரி செய்ய ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது. எனவே சாதம் வடித்த பின், அந்த கஞ்சியை நன்கு ஆறவைத்து பின் அதனை வேர்க்குரு மீது நன்றாக தேய்த்து விடுங்கள் பின் நன்கு காய்ந்ததும், குழந்தையை குளிப்பாட்டிவிடவும். இதனால் வேர்க்குரு விரைவில் சரியாகும்.\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nகுட்டி பசங்களின் உடல் வளர்ச்சிக்கான வைட்டமின் சத்துக்கள்\nசுட்டி குழந்தைகளின் உள்ளம் கவரும் உறவுகள்\nகுழந்தைகளை நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பது எப்படி\n10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு ‘ஆன்லைன்’ மூலம் வகுப்புகள்\nஊரடங்கு காரணமாக புத்தகம் வாசிப்பில் ஆர்வம் காட்டும் சிறுவர்கள்\nகுட்டி பசங்களின் உடல் வளர்ச்சிக்கான வைட்டமின் சத்துக்கள்\nகுழந்தைகளை நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பது எப்படி\nகுழந்தையின் இந்த பழக்கத்தை நிறுத்துவது எப்படி தெரியுமா\nகாய்ச்சல் வந்துவிடுமோ என்ற அச்சம்: பெற்றோர்களின் தீவிர கண்காணிப்பில் குழந்தைகள்\nகுழந்தையின் உடல் பருமனை குறைக்க டிப்ஸ்\nஇளைஞர்கள் வாழ்வைப் பறிக்கும் வன்முறைகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.newsslbc.lk/?p=1785", "date_download": "2020-06-06T17:10:36Z", "digest": "sha1:LENKNUOX4E3SYOL7EW32YZM57XSVRLBI", "length": 5639, "nlines": 93, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "வறட்சியால் பாதிக்கப்பட்ட நான்கரை இலட்சம் குடும்பங்களுக்கு அரசி;ன் நிவாரணம் – SLBC News ( Tamil )", "raw_content": "\nவறட்சியால் பாதிக்கப்பட்ட நான்கரை இலட்சம் குடும்பங்களுக்கு அரசி;ன் நிவாரணம்\nவறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அடுத்த சில மாதங்கள் நிவாரணம் வழங்குவதென அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nவறட்சியால் நான்கரை இலட்சம் குடும்பங்பளைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ஒன்றில் ஐயாயிரம் மற்றும் நான்காயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவு நிவாரணங்களை வழங்குவதென அரசாங்கம் முடிவு செய்துள்ளது.\nஇதற்காக மூன்று கோடி ரூபா செலவிடப்படும் என அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார். அடுத்த வாரம் தொடக்கம் நிவாரண விநியோகம் ஆரம்பமாகும் என அமைச்சர் கூறினார். அவர் இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்;டில் தகவல் அறித்தார்.\n← தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நாளை மறுதினம்\nஅகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் புதிய போட்டிச் சாதனைகள். →\nபுத்தளம், சிலாபம், நீர்கொழும்பு – கொச்சிக்கடை பகுதிகளுக்கான பொலிஸ் ஊரடங்கு சட்டம், இன்று காலை 8.00 மணியுடன் நிறைவு – 2.00 மணிக்கு மீண்டும் அமுல்.\nதோட்டப்புற மாணவர்களுக்காக ஹட்டன் கொட்டகல பிரதேசத்தில் பல்கலைக்கழகம்\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலினால் சேதமடைந்த தேவாலயங்களை துரிதமாக புனரமைக்கப்படுகின்றன\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\nஉறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 1,800\nசிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 931\nபுதிய நோயாளிகள் - 03\nமருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 48\nநோயிலிருந்து தேறியோர் - 858\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.decoconnection.com/lk/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.html", "date_download": "2020-06-06T16:17:18Z", "digest": "sha1:MBECODWWHOGSWU4JDK6S4DTZCAKWEJ7H", "length": 3460, "nlines": 48, "source_domain": "www.decoconnection.com", "title": "ஒரு சாலட்ட்டிலும் விளையாட்டு மேம்பாட்டு", "raw_content": "\nஒரு சாலட்ட்டிலும் விளையாட்டு மேம்பாட்டு\nமுகப்பு > அபார்ட்மெண்ட் > ஒரு சாலட்ட்டிலும் விளையாட்டு மேம்பாட்டு\nஒரு பிறந்தநாள் அலங்காரம் விளையாட்டு\nஒரு சிறிய அறையில் அலங்காரம் விளையாட்டு\nஒரு ஆடம்பரமான அபார்ட்மெண்ட் ஒரு ஜோடிக்கு அலங்காரம் விளையாட்டு\nஒரு சாலட்ட்டிலும் விளையாட்டு மேம்பாட்டு\nமூன்று ஆண் மற்றும் அவர்களின் நாய்கள் ஒரு குடியிருப்பில் வியாழன் அலங்காரம்\nகடலோர ஒரு குடியிருப்பில் அலங்காரம் விளையாட்டு\nஹவுஸ் அலங்கரித்தல் ஒரு கேர்ள் விளையாடுங்க\nஒரு விளையாட்டு ஸ்டூடியோ சேமிப்பு\nதட்டையான நாய் விளையாட்டு மேம்பாட்டு\nடெட்டி கரடிகள் கொண்டு அலங்காரம் விளையாட்டு\n3D ல் அலங்காரம் விளையாட்டு\nஒரு நவீன குடியிருப்பில் Decocars விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=588055", "date_download": "2020-06-06T16:01:06Z", "digest": "sha1:FNI2NBKYO7EEDJ4XSADS3UTDWQJMZQJQ", "length": 12799, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகம் கேட்ட நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு | Tamil Nadu government does not fund corruption campaign: CM Edappadi Palanisamy - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகம் கேட்ட நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nசேலம்: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, தமிழகம் கேட்ட நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, அனைத்துத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு கூட்டம் நடத்தினார். பின்னர், அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் கொரோனா நோயை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அனைத்துத்துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால், கொரோனா கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள், அரசின் வழிகாட்டுதல் படி, கட்டுப்பாட்டுடன் இருந்தால் தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி கைது சம்பவத்தில் அரசுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது ஒரு சட்ட நடவடிக்கை. பட்டியல் இனத்தவரை அவதூறாக பேசியதால், வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளார்கள்.\nகொரோனாவை தடுக்க தவறி விட்டோம் என கூறுகிறார்கள். இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், 67 பரிசோதனை நிலையங்கள் தமிழகத்தில் தான் இருக்கிறது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால், இது சமூக பரவலாக மாறவில்லை. நெருக்கமான வீடுகளும், ஒரு வீட்டில் 7, 8 பேரும் வசிப்பதால் பாதிப்பு அதிகரித்திருக்கிறது. மக்கள் அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றினால் தான், மேலும் பரவாமல் தடுக்க முடியும். வரும் 31ம் தேதிக்கு பின் பொது போக்குவரத்து தொடங்குவது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மத்திய அரசின் அறிவுறுத்தலை பார்த்து செயல��படுவோம். விரைவில் மருத்துவ நிபுணர் குழுவினருடன் சந்திப்பு உள்ளது.\nகொரோனா நோய் தடுப்பிற்காக, மத்திய அரசிடம் இருந்து படிப்படியாக நிதி வருகிறது. ஆனாலும், தமிழகம் கேட்ட அளவுக்கு நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி தொகையை, மத்திய அரசு நிலுவை வைத்துள்ளது. அதனை தற்போது கொடுத்து வருகிறார்கள். கொரோனாவால் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது உண்மை தான். ₹35 ஆயிரம் கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை நிதித்துறை தெரிவித்துள்ளது. இந்த நிதி இழப்பை சரி செய்ய, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்கள் மூலம், 719 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் வெளி மாநிலங்களில், வெளி நாட்டில் இருப்போர் வர இருக்கின்றனர். அவர்களையும் பரிசோதிக்கும் போது அதிகரிக்கத்தான் செய்யும். இருப்பினும் கட்டுக்குள் வைத்திருப்போம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\nஇலவச மின்சாரம் தொடரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், மத்திய அரசின் மின்சாரம் தொடர்பான சட்ட திருத்தத்தால், தமிழகத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை நிறுத்தப்போவதில்லை. தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்குவோம் என்றார்.\nகொரோனா தமிழகம் மத்திய அரசு முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nவீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல்\nஅருப்புக்கோட்டை நகராட்சியில் பராமரிக்கப்படாத குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள்: கலங்கலாக வரும் தண்ணீரால் பொதுமக்கள் அதிருப்தி\nதமிழகம் முழுவதும் பழமையான 100 திருக்கோயில்களின் தெப்பக்குளங்கள் சீரமைப்பு: ரூ20.62 கோடி மதிப்பீட்டில் தொடங்கின\nவெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களின் பாதிப்பு எண்ணிக்கை குறைகிறது; நெல்லை, தென்காசியில் கொரோனா பரிசோதனை அதிகம், பாசிட்டிவ் குறைவு: முழுமையாக கட்டுக்குள் வருமா\nவறுமையை தகர்த்த 91 வயது மனிதநேயம்; வியாபாரிகளிடம் ரூ4.20 லட்சம் வாடகையை வாங்காத டாக்டர்: முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ1 லட்சம் அளிப்பு\nஒரு வேளை சாப்பாட்டுக்காக... கூடை பின்னும் தொழிலாளியாக மாறிய வக்கீல்\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.stsstudio.com/2019/04/15/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-06-06T17:48:05Z", "digest": "sha1:3X3NME6SME52GKUFTDGFVCE4RYKY44WS", "length": 16082, "nlines": 180, "source_domain": "www.stsstudio.com", "title": "மதுசுதாவின்”வெடி மணியமும் இடியன் துவக்கும்” குறும்படம் சிறந்த படமாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. - stsstudio.com", "raw_content": "\nபாடகியாக திகழ்ந்து வரும் சுதேதிகா.தேவராசா மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடியுள்ள பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் ,இவர் 05.06.2020இன்று தனது பிறந்த…\nசுவெற்றா நகரில்வாழும் பாடகரும். பொதுத்தொண்டருமான கலாதரன் குலமதி தம்பதியினர் இன்று தமது பிள்ளைகள், .மருமக்கள், உற்றாரர், உறவினர், நண்பர்களுடன் தங்கள்…\nயேர்மனி இசர்லோனில் வசிக்கும் திரு.திருமதி. சிவநேசன் தவமலர் தம்பதிகளின் செல்வப் புதல்வன் திலக்சன் தனது பிறந்தநாளை 04.06.2020 அன்று தனது…\nயேர்மனியில் வாழ்ந்துவரும் நடன ஆசியை நர்த்தனா. சத்தியசீலன் அவர்களின் பிறந்தநாள் இன்று இவரை அப்பா, அம்மா.குடும்பத்தார் உற்றார் உறவுகள் என…\nகனடாவில் வாழ்ந்து வரும் ஒளிப்பதிவாளர் பாடகர்.ரவி அட்சுதன்அவர்களின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இவரை மனைவி.பிள்ளைகள்,உற்றார் உறவுகள் அனைவரும் இணைந்து…\nபெல்ஜியம் நாட்டில் வாழ்ந்து வரும் சத்திய சாதனாலயா நடனப்பள்ளி பரதநாட்டிய ஆசிரியை செளமி வசந்த் அவர்களின் இன்று தனது பிறந்தநாள்…\nசிறுப்பிட்டியூர் ஶ்ரீ ஞானவைரவர் புகழ்பாடும் பாமாலை குரல் - S. G. சாந்தன் சகிலன்இசை - P. S. விமல்பாடல்…\nபிறப்பினாலும் உறுப்பினாலும் ஒன்றாகி நன்றாகி மனிதனாக பிறந்து நிற வகுப்பாலும் மொழியாலும் பாகுபாடாகி படும் படுகள்.. பெரும்பாடுகளே….\nபொறுமைக் கோடுகளை தாண்டினால் வார்த்தை கீறல்களை தாங்கத்தான் வேண்டும். தோட்டா வலிக்கு நிவாரணம் தாராளம். சிந்திய வார்த்தைகளின் வலிகளுக்கு ஏதுண்டு.\nஇசைக்கலைமகன் „டென்மார்க்“ சண் அவர்கள் இன்று தமது பிறந்தநாளை „டென்மார்க்கில் உற்றார், உறவினர், நண்பர்கள்,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்,பல்துறை திறன் கொண்ட…\nமதுசுதாவின்”வெடி மணியமும் இடியன் துவக்கும்” குறும்படம் சிறந்த படமாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது.\nகடந்த 10 ஆண்டுகளாக இலண்டன் மாநகரில் இடம்பெற்று வரும் விம்பம் விருது விழாவில் இம்முறை நான் இயக்கியிருந்த எமது ”வெடி மணியமும் இடியன் துவக்கும்” குறும்படம் சிறந்த படமாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது.\nஒரு படைப்பின் உழைப்பு என்பது தனி ஒருவனது மட்டுமல்ல ஆனால் அதற்கான உழைப்பின் ஆழங்கள் என்பது அப்படைப்புக்கு கிடைக்கும் அங்கீகாரங்களிலேயே வலிமறக்கவைக்கும்.\nஆனால் இப்படைப்புத் தொடர்பாக எழுப்பப்பட்ட ஒவ்வொரு கேள்விகளும் தான் இப்படைப்பின் கதைவடிவத்துக்கும் மறைமுகமாக நான் சொல்ல விரும்பிய அரசியலுக்கும் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன்.\nகடந்த ஆண்டு இடம்பெற்ற போட்டியிலும் எனது இயக்கத்தில் அமைந்த பந்து குறும்படம் சிறந்த குறும்படமாகத் தெரிவாகியிருந்தது.\nவாழ்ந்த – முல்லை ஜேசுதாசன், கமலராணி, சங்கர், ஜசிதரன், கேசவராஜா, தர்சன்\nகாட்சிக் கவ்வல் – ரிசி\nஒளிச் செப்பனிடல் – சன்சிகன்\nஇசைச் செருகல் – பத்மயன்\nஇயக்க உதவி – குருநீலன் , தர்சன்\nபோட்டி ஏற்பாட்டாளர்கள் பார்வையாளர்களுக்கும் போட்டியில் வெற்றி பெற்ற சக படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள்.\nபிரான்ஸில் 14.04.19 தாமோதரகானம் சிறப்பாக நடந்தேறியது\nபிரான்ஸ் தாமோதரகானம்விழாவில் „அவைத் தென்றல்“ வ-திலகேஸ்வரன்.அவர்களும் அறிவிப்பாளராக கடமையாற்றியுள்ளார்\nகல் தோன்றி மண் தோன்ற முன் தோன்றிய மூத்த…\nகரோக்கே பாடகர் குகதாஸ்அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 09.02.2020\nகரோக்கே பாடகர் குகதாஸ்அவர்கள் 09.02.2020ஆகிய…\nதாளவாத்தியக்கலைஞர் திரு.தேவகுருபரனின் பிறந்தநாள்வாழ்த்து 21.06.19\nS தாளவாத்தியக்கலைஞர் அனைத்து தாளவாத்தியக்கருவிகளையும்…\nஊடகக்கலைஞர் முல்லைமோகன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (22.04.2020)\nஶ்ரீ செல்வசந்நிதி ஆலயத்தின் 3ஆம் திருவிழா 24-08-2017\nஇன்று ஶ்ரீ செல்வசந்நிதி ஆலயத்தின் 3ஆம்…\nஜேர்மனியில் ஓர் இசை சகாப்தம் ஈழத்து மெல்லிசை மன்னர் எம்.பி.கோணேஸ் பத்மினி\nஜேர்மனியில் ஓர் இசை சகாப்தம் ஈழத்து மெல்லிசை…\nசிபோகி சிவகுமாரனின் இயக்கத்தில்இயக்கத்தில் „மறுபக்கம்“\nயேர்மனியில் பெண் இயக்குனர் சிபோகி சிவகுமாரனின்…\n***ஈரவிழிகளில் கண்டு, இரங்காத நாட்கள்***\nஈரவிழிகளோடு நாமெல்லாம் இருந்த காலமது,…\nஈழத்தமிழன் தேவகுருபரன் யேர்மனிய இசைக்கலைஞர்களுடம் மேடைநிகழ்வில்\n26.03.17 அன்று Köln நகரில் இடம் பெற்ற ஈழத்தமிழன்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகி செல்வி சுதேதிகா தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து:05.06.2020\nகலாதரன் குலமதி தம்பதியினரின் திருமணநாள்வாழ்த்து 04.06.2020\nஇளம் கலைஞன் செல்வன் திலக்சன் சிவநேசன்பிறந்தநாள் வாழ்த்து. 04.06.2020\nநடன ஆசியை நர்த்தனா. சத்தியசீலன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 04.06.2020\nஒளிப்பதிவாளர் ரவி அட்சுதன்.அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 03.06.2020\nKategorien Kategorie auswählen All Post (2.067) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (31) எம்மைபற்றி (8) கதைகள் (19) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (163) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (58) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (496) வெளியீடுகள் (359)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/2019/07/05/112057.html", "date_download": "2020-06-06T17:32:09Z", "digest": "sha1:4DKX4ZTFVTSJB2E7IUEGSMECY5TBRDIE", "length": 24391, "nlines": 241, "source_domain": "www.thinaboomi.com", "title": "நளினிக்கு ஒருமாதம் பரோல்: சென்னை ஐகோர்ட் உத்தரவு", "raw_content": "\nசனிக்கிழமை, 6 ஜூன் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநளினிக்கு ஒருமாதம் பரோல்: சென்னை ஐகோர்ட் உத்தரவு\nவெள்ளிக்கிழமை, 5 ஜூலை 2019 தமிழகம்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள நளினிக்கு ஒருமாதம் பரோல் அளித்து சென்னை ஐகோர்ட் நேற்��ு உத்தரவிட்டுள்ளது.\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் மத்திய சிறையில் இருப்பவர் நளினி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், “என்னுடைய மகள் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அவருக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கவேண்டும். எனவே, எனக்கு 6 மாதம் ‘பரோல்’ வேண்டும் என்று சிறைத்துறை தலைவர், வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு கோரிக்கை மனு கொடுத்தும், இதுவரை என் மனுவை பரிசீலிக்கவில்லை. 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் எனக்கு 6 மாதம் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும். இந்த வழக்கில் நேரில் ஆஜராகி வாதிட எனக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வந்தது.\nமனுதாரர் நளினி, நேரில் ஆஜராகி வாதிடவே விருப்பம் என்று கடிதம் கொடுத்துள்ளதாக அரசு வக்கீல் கூறுகிறார். நளினியின் விருப்பத்தை இந்த ஐகோர்ட்டு நிராகரிக்க முடியாது. தன்னுடைய வழக்கில் வக்கீல் இல்லாமல் தானே ஆஜராகி வாதிட கட்சிக்காரர் ஒரு கோரிக்கை விடுக்கும்போது, அதை நீதிமன்றம் நிராகரிக்க முடியாது. அதேநேரம், நளினியை ஆஜர்படுத்தும்போது சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்று அரசு தரப்பில் கூறினாலும், அதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை.\nஎனவே நளினியை பாதுகாப்புடன் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொள்ளலாம். நளினியும் சிறை விதிகளை மீறாமல், போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஜூலை 5-ந் தேதி மதியம் 2.15 மணிக்கு நளினியை ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நளினி நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணை நடைபெற்ற போது ஆறு மாதங்கள் பரோல் வழங்க முடியாது என தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நளினிக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.\nCoronavirus:அமெரிக்காவில் அதிக உயிர் இழப்பிற்கு வென்டிலேட்டர்கள் காரணமா\nடெரகோட்டா ஜுவல்லரியை வீட்டிலேயே தயாரித்து சமூக வலைத்தளங்கள் மூலம் விற்பனை செய்த பணம் சம்பாதிக்கலாம்\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 06.06.2020\nசூழ்நிலைகளை பொறுத்து மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும்: தொழில்துறைக்கு என்றும் அம்மாவின் அரசு பாதுகாப்பு அரணாக இருக்கும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\nமதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்: முதல்வர் எடப்பாடி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nஇந்தியா, சீன ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சு நிறைவு\nஹஜ் பயண கட்டணத்தை திருப்பியளிக்க மகாராஷ்டிரா ஹஜ் கமிட்டி முடிவு\nஜூலையில் வெட்டுக்கிளிகளின் மற்றொரு படையெடுப்பை இந்தியா எதிர்கொள்ளும் : ஐ.நா. வேளாண் அமைப்பு எச்சரிக்கை\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nமேலும் 1458 பேருக்கு கொரோனா பாதிப்பு : தமிழக சுகாதார துறை அறிவிப்பு\nஇளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி இளைய சமுதாயத்தின் புதிய விடியலாக முதல்வர் திகழ்கிறார் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்\nமதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்: முதல்வர் எடப்பாடி\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரபூர்வ தேர்வ��\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரா எச்சரிக்கை\nஉலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலியா : ஊடக தகவல்களுக்கு சகோதரர் மறுப்பு\nகொரோனாவுக்கு மருந்து வந்தால் அக்டோபரில் தேசிய போட்டிகள்\n2022-ல் இந்தியாவில் ஆசிய கோப்பை பெண்கள் கால்பந்து போட்டி நடக்கிறது\nகால்பந்து உலகின் முதல் பணக்காரர் என்ற பெருமையை பெற்ற ரொனால்டோ\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nCoronavirus:அமெரிக்காவில் அதிக உயிர் இழப்பிற்கு வென்டிலேட்டர்கள் காரணமா\nடெரகோட்டா ஜுவல்லரியை வீட்டிலேயே தயாரித்து சமூக வலைத்தளங்கள் மூலம் விற்பனை செய்த பணம் சம்பாதிக்கலாம்\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரபூர்வ தேர்வு\nவாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரபூர்வமாக தேர்வு ...\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: ருவாண்டா அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு\nபுதுடெல்லி : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ருவாண்டா அதிபர் பால் ககாமேவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ...\nகட்டுப்பாடுகளுடன் சபரிமலை கோவில் வரும் 9-ம் தேதி திறப்பு; கேரள முதல்வர் பினராய் விஜயன் அறிவிப்பு : முதியோர், குழந்தைகளுக்கு அனுமதியில்லை\nதிருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் வரும் 9-ம் தேதி பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட ...\nதனியார் மருத்துவமனைகளுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை\nபுதுடெல்லி : கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடுமையான நடவட��க்கை ...\nவிவசாயிகளுக்கு கிசான் அட்டை மூலம் வட்டியில்லா கடன் : கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு\nபெங்களூரு : கர்நாடகத்தில் விவசாயிகளுக்கு கிசான் அட்டை மூலம் ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுவதாக முதல்வர் ...\nஞாயிற்றுக்கிழமை, 7 ஜூன் 2020\n1கொரோனாவுக்கு மருந்து வந்தால் அக்டோபரில் தேசிய போட்டிகள்\n22022-ல் இந்தியாவில் ஆசிய கோப்பை பெண்கள் கால்பந்து போட்டி நடக்கிறது\n3கால்பந்து உலகின் முதல் பணக்காரர் என்ற பெருமையை பெற்ற ரொனால்டோ\n4டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவோம் : இந்திய ஆக்கி வீராங்கனை வந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/online-classes-district-online-classes-via-internet/al-international-syllabus-law/", "date_download": "2020-06-06T18:20:19Z", "digest": "sha1:NU33MCGVI5UOOCZJ7J2OXEWHAZHVNUEB", "length": 6312, "nlines": 89, "source_domain": "www.fat.lk", "title": "ஒன்லைன் வகுப்புக்களை - A/L : சர்வதேச பாடத்திட்டம் : சட்டம் - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nA/L : சர்வதேச பாடத்திட்டம் : சட்டம்\nசட்டம் ஐந்து LL.B மற்றும் லண்டன் உ/த சட்டம் மாணவர்கள்\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, தேஹிவல, மாலபே\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, கடவத்த, கம்பஹ, கொழும்பு\nகணக்கியல் வர்த்தகக் கல்வி மற்றும் சட்டம் - கோட்பாடுகள் மற்றும் மற்றும் மீட்டல்\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, கல்கிசை, காலி, கொழும்பு\nலண்டன் உ/த சட்டம் பயிற்சி வகுப்புக்களை Cambridge / Edexcel\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, ராஜகிரிய\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, கம்பஹ, களனி, குருணாகல், கொழும்பு\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, காலி, கொழும்பு\nசட்டம் வகுப்புக்களை (லண்டன் உ/த Cambridge / Edexcel), LLB, வகுப்புக்களை வர்த்தகக் கல்வி (Cambridge சா/த)\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, கொழும்பு 03, கொழும்பு 04, கொழும்பு 13\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/524141-the-voice-of-the-director.html", "date_download": "2020-06-06T17:27:26Z", "digest": "sha1:7FJLNIVREOJA2L6M2WCN7WOW7X6Y4NBV", "length": 23146, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "இயக்குநரின் குரல்: காத்திருக்கும் வெற்றி! | The voice of the director - hindutamil.in", "raw_content": "சனி, ஜூன் 06 2020\nஇயக்குநரின் குரல்: காத்திருக்கும் வெற்றி\n‘குற்றம் கடிதல்’, ‘மகளிர் மட்டும்’ ’வடசென்னை’ படங்களின் மூலம் நடிகராகக் கவனிக்க வைத்தவர் பாவெல் நவகீதன். “படங்களை இயக்க வந்த நான், நடிகனாக அறியப்பட்டுவிட்டேன். இப்போது நான் இயக்குவதற்கான நேரம். ‘வி1’ என்ற புலன் விசாரணை திரில்லர் படத்தை எழுதி இயக்கி முடித்துவிட்டேன். மறந்தும் அதில் நான் நடிக்கவில்லை. தனது படத்தில் முகத்தைக் காட்டக் கூட இயக்குநர் முனைப்புக் காட்டக்கூடாது. கதை, கதாபாத்திரங்கள், காட்சிகள் வழியாக அவர் ஆடியன்ஸுடன் பேசவேண்டும். அதை முழுமையாக இதில் முயன்றிருக்கிறேன்” என்று உற்சாகமாக உரையாடத் தொடங்கினார்.\nபடம் இயக்க வந்து நடிகராக நிலை நிறுத்திக் கொண்டது, தற்போது இயக்கத்தில் எந்த வகையில் உங்களுக்கு உதவியது\nஇரண்டு விதங்களில் உதவியது. இவர் ‘புராமிசிங் ஆக்டர்’ என்று அறியப்படும்முன் கதை சொல்லச் சென்றபோது அலைச்சல் இருந்தது. முகம் கிடைத்த பிறகு எனக்குத் தரும் அங்கீகாரம், மரியாதை வேறு. என்னிடம் வித்தியாசமான கதை இருக்கும் என்று நம்பி, நேரம் ஒதுக்கிக் கேட்கிறார்கள். ஒரு நடிகனாகக் கிடைத்த அனுபவத்தில் இரண்டாவது அனுகூலம் எனது கதைக்களம், கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிகர்களைத் தேர்வுசெய்ய முடிந்தது.\nஹாலிவுட்டில் ‘காஸ்டிங் டைரக்டர்ஸ்’ என்ற ஒரு சமூகம் இதற்காக அணுவணுவாக உழைக்கிறது. தமிழ் சினிமாவிலும் இது இப்போதுதான் மெல்ல வந்து கொண்டிருக்கிறது. கதையைத் தோளில் தாங்கும் நடிகர்களே கதாபாத்திரத்தின் உணர்ச்சி நிலைகளைத் துல்லியமாகப் பார்வையாளர்களுக்குக் கடத்த வேண்டியவர்கள்.\nநடிப்பு மிகுந்த உழைப்பைக் கோருவது. அதை, திறனுள்ள நடிகர்களால் மட்டுமே தரமுடியும். ஒரு இயக்குநர் திறனுள்ள, பொருத்தமான நடிகர்களைக் கண்டறிந்துவிட்டாலே படத்துக்கான வெற்றி காத்திருக்கும்.\n‘வி1’ படத்துக்கான நட்சத்திரத் தேர்வு நீங்கள் எதிர்பார்த்ததுபோல் அமைந்ததா\nபெரும் தேடல், ஓடலுக்குப் பின் எனது கதாபாத்திரத்துக்கான ந���ிகர்களைக் கண்டடைந்தேன். அதில் எனது கதையின் நாயகன் ராம் அருண் காஸ்ட்ரோ பற்றி நிறையக் கூற வேண்டும். ‘வி 1’ என்ற எண் கொண்ட வீட்டில் நடந்த கொலையைப் புலன் விசாரணை செய்ய வருபவர்தான் நாயகன். கதைப்படி கல்லூரியில் தடய அறிவியல் சொல்லித்தரும் ஒரு விரிவுரையாளர்.\nஒரு எதிர்பாராத பிரச்சினையால் இருட்டைக் கண்டாலே பயந்து பின்வாங்கும் மனச்சிக்கலைச் சந்திக்கிறார். இதற்கிடையில் விரிவுரையாளர் வேலையை விட்டுவிட்டு, காவல்துறையில் தனக்குப் பிடித்த ‘ஃபாரன்சிக்’ துறையில் வேலைக்குச் சேர்கிறார். விடிந்து, நன்கு வெளிச்சம் வந்ததும் வேலைக்குப் போய் இருட்டுவதற்குள் திரும்பிவிட வேண்டும் என்று நினைத்தவருக்குத் தனது நண்பனுக்காகத் தனிப்பட்ட முறையில் கொலை வழக்கைத் துப்புத் துலக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இருட்டைக் கண்டு மிரளும் மனச்சிக்கலுடன் கொலை வழக்கை நாயகன் எப்படிக் கண்டுபிடித்தார் என்பதுதான் படம்.\nமுழுவதும் கதாநாயகனின் திறமையை நம்பியிருக்கும் கதை. இந்தக் கதாபாத்திரத்தில் புதுமுகம் ஒருவர் நடித்தால் ஏற்றுக்கொள்ளும் விதமாக இருக்கும் என்று முடிவுக்கு வந்து சுமார் நாற்பது புதுமுகங்களை ஆடிஷன் செய்து பார்த்துக் களைத்துப்போனேன். இதைக் கேள்விப்பட்ட எனது எடிட்டர் சி.எஸ்.பிரேம்குமார் என்னை அழைத்தார்.\n‘நீங்கள் தேடுவதுபோன்ற ஒருவர் நடித்துள்ள படத்தைத்தான் தற்போது எடிட் செய்து கொண்டிருக்கிறேன். முதல் படம் போலவே தெரியவில்லை. வந்து அவர் நடித்த காட்சிகளைப் பாருங்கள். இந்தப் படத்தின் கதாபாத்திரத்துக்காக ஒருவருடம் முழுமையாகச் சிலம்பம் கற்றுக்கொண்டு அதன்பின் நடித்திருக்கிறார்’ என்றார். நான் போய்ப் பார்த்தேன். முதல் பட நாயகன்போல் இல்லாமல், அவ்வளவு இயல்பாக நடித்திருந்தார்.\nஇருந்தாலும் கொஞ்சம் சந்தேகம். எனது உதவி இயக்குநர்களுக்கும் அவர்மேல் நம்பிக்கை இல்லை. ராம் அருண் காஸ்ட்ரோவை அழைத்துத் திரைக்கதையைக் கொடுத்து ‘உங்கள் கதாபாத்திரம் குறித்து வாசித்துவிட்டு வாருங்கள் என்றேன். பிறகு ஒரு டெஸ்ட் ஷூட் செய்ய வேண்டும்’ என்றேன். பத்து நாட்கள் காணாமல் போனவர், போன் மேல் போன் போட்டதும் வந்தார்.\nகேமரா சுழன்றது. திரைக்கதையின் மிகக் கடினமான கிளைமாக்ஸ் காட்சியை நடிக்கிறேன் என்றார். கண்ணசைத்���ேன். காட்சிப்படி வசனமே இல்லாத நடிப்பு. அவர் நடித்து முடித்ததும் ஓடிப்போய்க் கட்டிக்கொண்டேன். உதவி இயக்குநர்கள் ஓடிவந்து கைகுலுக்கிவிட்டு அவரை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். டெஸ்ட் ஷூட்டில் மட்டுமல்ல; ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் காஸ்ட்ரோவின் நடிப்பை மொத்தப் படக்குழுவும் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்கும். காஸ்ட்ரோவுடன் நடித்திருக்கும் விஷ்ணு பிரியா, லிஜேஷ், மைம் கோபி, காயத்ரி, லிங்கா, மோனிகா, மனிஷா ஜித் என எல்லோருமே கதாபாத்திரங்களுக்கான நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.\nடிசம்பர் முதல் வாரத்தில் வெளியிடத் திட்டமிடுகிறோம். ‘நிறம்’ படத்தின் இசையமைப்பாளர் ரோனி ரப்ஹெல்தான் இந்தப் படத்துக்கும் இசை. தற்போது பின்னணி இசைக்கோப்பு முடியும் கட்டதுக்கு வந்திருக்கிறது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஇயக்குநரின் குரல்குற்றம் கடிதல்மகளிர் மட்டும்வடசென்னைவி1நவகீதன்\nஉணவு, குடிநீர் இல்லாமல் எந்த புலம்பெயர் தொழிலாளியும்...\nஇனிமேல் பணம் இல்லை; ஓராண்டுக்கு எந்த திட்டமும்...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nஇலவச மின்சாரத் திட்டத்தை மாற்ற வேண்டிய நேரமிது\n'புதிய சாதி'யை உருவாக்கும் காணொலி வகுப்புத் திட்டத்தை...\nவூஹானில் உருவான கரோனா வைரஸ் சீனாவின் மற்ற...\nவழக்கமான மின் கட்டணத்தை விட 10 மடங்கு...\nஒளிப்பதிவாளர் திரு பிறந்தநாள் ஸ்பெஷல்: கொண்டாடப்பட வேண்டிய ஒளிக்கலைஞன்\nஎனது கதைக்களங்களில் இருக்கும் துரோகத்தின் பின்னணி: இயக்குநர் வெற்றிமாறன்\n - இயக்குநர் வெற்றிமாறன் தகவல்\nஇயக்குநரின் குரல்: ஜோதிகா இதில் வேற மாதிரி\nஜூன் 5 உலக சுற்றுச்சூழல் நாள் - கோவிட்-19: முதல் குற்றவாளி யார்\nகரோனா வைரஸும் சுற்றுச்சூழலும்: இன்னொரு கொள்ளைநோய் உருவாகாமல் தடுப்பது எப்படி\nதிரை வெளிச்சம்: இணையத் திரைக்குக் கடிவாளம் தேவையா\n‘அமரகவி’ தஞ்சை ராமையா தாஸ் 106-ம் பிறந்த தினம்: ஒரு பள்ளி ஆசிரியர்...\nமகாராஷ்டிராவை தொடர்ந்து உலுக்கும் கரோனா தொற்று; 3 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை\nமனவளர்ச்சி குன்றிய மகன், தம்பியுடன் அவதிப்படும் மூதாட்டிக்கு நிவாரணப் பொருட்கள்: அமமுக உதவி\nகரோனா உதவி: தன்னார்வலர்கள் குழுவை அமைத்த பாகிஸ்தான்\nகரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா- தமிழக அரசுக்கு திருமாவளவன் கேள்வி\nடெல்லி காற்று மாசு தமிழகம் வரை பரவுகிறதா 5-வது நாளாக சென்னையில் காற்றின்...\nபாம்பே வெல்வெட் 08: குரலால் ஆளும் இசைச் சகோதரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-06-06T16:15:39Z", "digest": "sha1:ODYPMZJZSWAWE3TRESRV2AEUCYP7ZAMB", "length": 9083, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சித்தார்த்", "raw_content": "சனி, ஜூன் 06 2020\nஜில் ஜங் ஜக் மூலம் மீண்டும் தயாரிப்பாளராக சித்தார்த்\nஇன்டர்ஸ்டெல்லார் வாய்ப்பை இழந்த நடிகர் சித்தார்த்\n - ஜெயக்குமார்; உங்கள் வேலையைப் பாருங்கள் - சித்தார்த்\nஉண்மையான ஹீரோக்கள் பின்னால் ஒளிந்து கொண்டு நிஜ ஹீரோக்களாக பாசாங்கு செய்ய வேண்டாம்:...\nநானே சொல்கிறேன்.. அதுவரை பொறுங்கள்: சித்தார்த்\nபைரசியை நியாயப்படுத்துவது பரிதாபத்துக்குரியது: சித்தார்த்\nயு.டிவியின் புதிய தலைவராகிறார் சித்தார்த் ராய் கபூர்\nட்விட்டர் கருத்து சர்ச்சை: நடிகர் சித்தார்த் விளக்கம்\nதமிழ் ராக்கர்ஸ் ஆதரவு ட்வீட்டிற்கு சித்தார்த் காட்டமான பதில்\nரஃபேல் ஆவணம் போலத்தான் எனது வீட்டுப்பாடம்கூட பள்ளியில் காணாமல்போனது: சித்தார்த் கிண்டல்\nமோடியைத் தொடர்ந்து காங்கிரஸையும் கடுமையாக சாடிய சித்தார்த்\nபாதிக்கப்பட்டால் மட்டுமே குரல் கொடுப்பது துணிச்சல் அல்ல: சித்தார்த் கோபம்\nஉணவு, குடிநீர் இல்லாமல் எந்த புலம்பெயர் தொழிலாளியும்...\nஇனிமேல் பணம் இல்லை; ஓராண்டுக்கு எந்த திட்டமும்...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nஇலவச மின்சாரத் திட்டத்தை மாற்ற வேண்டிய நேரமிது\n'புதிய சாதி'யை உருவாக்கும் காணொலி வகுப்புத் திட்டத்தை...\nவூஹானில் உருவான கரோனா வைரஸ் சீனாவின் மற்ற...\nவழக்கமான மின் கட்டணத்தை விட 10 மடங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarul.net/2019/10/8_69.html", "date_download": "2020-06-06T17:48:17Z", "digest": "sha1:ME53LVASNCDYTK5QOIPB4WTX5KYRMCQS", "length": 9046, "nlines": 79, "source_domain": "www.tamilarul.net", "title": "தமிழ் மக்களுக்கு எதை சொல்வதென கூட்டமைப்பினர் பரிதவிப்பு - சிவநாதன்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / தமிழ் மக்களுக்கு எதை சொல்வதென கூட்டமைப்பினர் பரிதவிப்பு - சிவநாதன்\nதமிழ் மக்களுக்கு எதை சொல்வதென கூட்டமைப்பினர் பரிதவிப்பு - சிவநாதன்\nதமிழ்த் தலைமைகள் குழப்பகரமான நிலையிலிருப்பதனால் இவர்களைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று இற்றைவரை உறுதியாக கூறாது மெளனம் சாதித்துக்கொண்டிருக்கின்றார்கள். அதனாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதை தமிழ் மக்களுக்கு சொல்வதென்று புரியாத நிலையில் பரிதவிக்கின்றனர் என கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் தலைவர் சட்டத்தரணி த.சிவநாதன் தெரிவித்தார்.\nகல்லடி கிறீன் கார்டன் ஹோட்டலில் நேற்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.\nஅவர் மேலும் தொடர்ந்து தெரிவிக்கையில், பாராளுமன்றம் அனுப்பியும் இற்றை வரை எதையும் செய்ய முடியாமைக்கு நியாயமான காரணங்கள் இன்றி, தமிழ் மக்களிடம் எவ்வாறு முகம் கொடுப்பது என்ற நிலையிலேயே கூட்டமைப்பினர் இருந்து வருகின்றனர்.\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் அரசினால் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று சிறுபிள்ளைத்தனமாக கூறுவதெல்லாம் தலைமையின் தலைமைத்துவமின்மையினை காட்டுகின்றது.\nஎங்களுடைய உரிமை சார்ந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமானால் தெற்கு சிங்கள மக்கள் மத்தியிலே எங்களது நியாயமான பிரச்சினைகள் விளங்கப்படுத்தப்பட்டு அவர்களால் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.\nகல்முனை வடக்கு உப பிரதேச செயலக விவகாரத்தில் தன்னைக்கேட்காது தரமுயர்த்தப்படுமாக இருந்தால் இனங்களுக்கிடையே பாரிய இனமுறுகல் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதென சகோதர இனத்தைச் சேர்ந்த ஒருவர் மிகவும் பாடுபடுகின்றார்.\nதமிழ்மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களித்து அவர்களை பாராளுமன்றம் அனுப்பியதற்கு தமிழ் மக்களின் அபிவிருத்தி அடிப்படை சார்ந்த விடயங்களைக்கூட அவர்களால் தீர்த்து வைக்க முடியவில்லை.\nஆகவே இனிவரும் காலங்களில் தமிழ் மக்கள் எந்த தேர்தலாக இருந்தாலும் கூட்டமைப்பு கையை நீட்டுவதற்கு கண்மூடிக்கொண்டு வாக்களிக்காது, சுயமாக சிந்தித்து வாக்களிக்க வேண்���ும்.\nதமிழ் மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய எந்த வேட்பாளர் வருகின்றாரோ எவர் வெற்றி பெறுகிறாரோ அவரை தமிழ் மக்கள் இனங்கண்டு அவரை ஆதரிப்பதன் மூலம் எங்களுக்குரிய பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளலாம்.\nகிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் செயற்பாடு அவசியம் என்பதை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா உணர்ந்திருக்கிறார் என்பது ஒன்றியத்தை சேர்ந்தவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.valaitamil.com/how-to-select-the-best-husband_12275.html", "date_download": "2020-06-06T17:16:57Z", "digest": "sha1:EW7SNAD4SAK5EPDVIORGQAZ6FAYLDRBH", "length": 19151, "nlines": 225, "source_domain": "www.valaitamil.com", "title": "How to Select the Best Husband - Sathguru | சிறந்த கணவரை எப்படி தேர்ந்தெடுப்பது? - சத்குரு", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் ஆன்மீகம் கட்டுரை\n- ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா\nசிறந்த கணவரை எப்படி தேர்ந்தெடுப்பது\nதிருமணம் செய்து கொள்ள நினைப்பவர்கள், தங்களுக்கு வரப்போகும் துணையைப் பற்றி பல கற்பனை பிம்பங்கள் உருவாக்கி வைத்திருப்பார்கள். அப்படி இருந்தாலும், அந்தத் துணை நல்ல, சிறந்த மனிதராக இருப்பாரா…. அவரைத் தேர்ந்தெடுப்பது எப்படி இக்கேள்விக்கு சத்குரு தரும் பதில் இங்கே…\nதிருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். எனக்கு ஏற்ற சிறந்த கணவரை எப்படித் தேர்ந்தெடுப்பது\nஇந்த உலகில் நூறு சதவீதம் சிறந்தவர் என்று யார் இருக்கிறார்கள் அப்படி யாருமே இல்லை. உலகில் மிகச் சிறந்த செயல் என்று எதுவுமே கிடையாது. நீங்கள் எந்தச் செயல் செய்தாலும், அது எல்லோருக்கும் திருப்திகரமாக, நல்ல விதமாக இருப்பதற்கான ���ாய்ப்பு இல்லை.\nமிகச் சிறந்த மனிதனைத் தேடுவதை நிறுத்துங்கள். அப்படி ஒருவர் கிடைக்கவே போவதில்லை. உங்கள் இதயம் யாரிடமாவது நேசம் கொள்கிறதா யாரிடமாவது தாவிப் போகிறதா யாரிடமாவது பகிர்ந்து கொள்வதற்கான ஆர்வம், வருகிறதா அவரையே உங்களுக்குச் சிறந்த துணையாகத் தேர்ந்தெடுக்கலாம்.\nஅவர் தான் உலகில் சிறந்த கணவரா அப்படியல்ல. அவரிடம் குறைகள் இருக்கும். ஆனால், அந்த உறவை மிகச் சிறந்த உறவாக உங்களால் மாற்றிக் கொள்ள முடியும். கவனமோ, தெளிவோ இன்றி வாழ்க்கையை அணுகினால், எந்த உறவையும் மிக அசிங்கமான உறவாக மாற்றி விட முடியும். இரண்டு நிலையும் உங்கள் கைகளில் தான் இருக்கிறது.\nமுட்டாளுடன் கூட வாழ்க்கையைச் சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும். அந்த உறவு அற்புதமாக அமைய வேண்டும் என்பது உங்கள் விழைவாக இருக்கும் பட்சத்தில் அதை அப்படி அமைத்துக் கொள்ள வேண்டிய கவனம் உங்களுக்குத் தான் தேவை.\nஒவ்வொரு கணமும் அதே கவனத்தோடு, அதே விழிப்புணர்வோடு உறவை அணுகுங்கள். பத்து வருடங்கள் ஒழுங்காகத் தான் இருந்தேன். ஒரே ஒரு கணம் தான் தவற விட்டு விட்டேன் என்பது இங்கே செல்லுபடியாகாது.\nசிறந்த கணவரை எப்படி தேர்ந்தெடுப்பது\nஇமயத்தின் ரகசியங்கள் – ஒரு பார்வை\nநமது பேச்சு எப்படியிருக்க வேண்டும்\nகொடுப்பதற்கு உங்களிடம் எதுவும் இல்லை\n“ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் \n70வது வயதில் 90 கி.மீ ஓட்டம் \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nவாழ்க்கை எனபது ஒரு பாதை\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள் இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.\nஅலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.\nஉச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''\nஜோதிடம், தத்துவங்கள் (Quotes ), மற்றவை, வேதாத்திரி மகரிஷி, ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா,\nஸ்ரீமத் பகவத்கீதை, தமிழ் மண்ணில் சாமிகள், பகவத்கீதை, மற்றவை, திருப்பாவை,\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு, விவிலியம் - பழைய ஏற்பாடு,\nஆதி சங்கரர், அகோபில மடம் ஜீயர், அவ்வையார், பாரதியார், பைபிள், தயானந்த சரஸ்வதி, குரு நானக், ஹரிதாஸ்கிரி சுவாமி, கபீர் தாசர், கமலாத்மானந்தர், காஞ்சி பெரியவர், கிருபானந்த வாரியார், மகாத்மா காந்தி, மகாவீரர், மாதா அமிர்தனந்தமயி, பட்டினத்தார், குரான், ராஜாஜி, ராமகிருஷ்ணர், ரமணர், ராமானுஜர், ராதாகிருஷ்ணன், ரவீந்திரநாத் தாகூர், சாரதாதேவியார், சத்குரு ஜக்கிவாசுதேவ், சத்யசாய், ஸ்ரீ அரவிந்தர், சித்தானந்தர், ஸ்ரீ அன்னை, வள்ளலார், வேதாத்ரி மகரிஷி, வினோபாஜி, விவேகானந்தர்,\nஹிந்து பண்டிகைகள், முஸ்லீம் பண்டிகைகள், கிறிஸ்தவ பண்டிகைகள், தமிழர் பண்டிகை, முக்கிய தினங்கள்,\nவடலூர் வள்ளலார், கிருபானந்த வாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், வேதாத்திரி மகரிஷி, அன்னை, அமிர்தமயி, காந்தியடிகள், ஓசோ, ஏசுபிரான், நபிகள் நாயகம், ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், புத்தர், எம்.எஸ்.உதயமூர்த்தி, மற்றவர்கள், அன்னை தெரேசா,\nராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சிப் பலன்கள், நட்சத்திர பலன்கள், சனிப்பெயர்ச்சி, ஆங்கில வருட பலன்கள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் வி��ையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://viswakarmatrust.org/medicalcamp_25.06.2015.html", "date_download": "2020-06-06T17:17:00Z", "digest": "sha1:WWYUOWT5MHGBSL6NHLXUXIPO7WUQWW7I", "length": 2187, "nlines": 30, "source_domain": "viswakarmatrust.org", "title": "விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை", "raw_content": "விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)\nஇலவசமாக கண் கண்ணாடி முகாம்(25.06.2015)\nபெயர் : இலவச கண் பரிசோதனை முகாம்\nவழங்கியோர் : தர்மலிங்கம் நாகம்மாள் கல்வி அறக்கட்டளை, YRSK மெடிக்கல் பௌண்டேஷன்.\n26/May/2013 – வி.கே.எஸ் நண்பர்கள் குழு நடத்தும் முப்பெரும் விழா, வேலூர்\n26/May/2013 – அகில இந்திய விஸ்வகர்ம பேரவை நடத்தும் சுயம்வரம், சென்னை பூங்கா நகரில் உள்ள, சீதாபவன் (6, எடப்பாளையம் தெரு), தொடர்பு கொள்ள – 94429 76358\n2/Jun/2013 – ராயாஸ் திருமணக் கூடம், கும்பகோணத்தில் சுயம்வர நிகழ்ச்சி\n9/Jun/2013 – மாநகராட்சி கலையரங்கம், ஆர்.எஸ். புரம், கோயம்பத்தூரில் சுயம்வர நிகழ்ச்சி\n©2016 விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=587822", "date_download": "2020-06-06T17:20:33Z", "digest": "sha1:EPOK6RBMNMS6OZT62T5RNVJ7HRFS6H25", "length": 13266, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழகம் முழுவதும் 28 மாவட்ட நீதிபதிகள் மாற்றம்: உயர்நீதிமன்ற பதிவாளர் உத்தரவு | 28 District Judges Transferred in Tamil Nadu - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதமிழகம் முழுவதும் 28 மாவட்ட நீதிபதிகள் மாற்றம்: உயர்நீதிமன்ற பதிவாளர் உத்தரவு\nசென்னை: தமிழகம் முழுவதும் 28 மாவட்ட நீதிபதிகளை இடமாற்றம் செய்து உயர்நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து உயர்நீதிமன்ற பதிவாளர் குமரப்பன் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: நெல்லை லோக் அதாலத் தலைவராக இருந்த சுபா தேவி பெரம்பலூர் மாவட்ட முதன்ைம நீதிபதியாகவும், சென்னை குடும்ப நல நீதிமன்ற முதன்மை நீதிபதியாக இருந்த ரகுமான், நாகப்பட்டிணம் லோக் அதாலத் தலைவராகவும், புதுக்கோட்டை முதன்மை நீதிபதியாக இருந்த இளங்கோவன், மதுரை மகிளா நீதிமன்ற நீதிபதியாகவும், ஈரோடு முதன்மை மாவட்ட நீதிபதியாக இருந்த உமா மகேஸ்வரி கரூர் லோக் அதாலத் தலைவராகவும், திருவாரூர் மாவட்ட நீதிபதியாக இருந்த கலைமதி, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை ���ீதிபதியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.\nசென்னை எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் நீதிமன்ற நீதிபதியாக இருந்த லிங்கேஸ்வரன் சென்னை 12வது கூடுதல் சிபிஐ நீதிமன்ற நீதிபதியாகவும், ஈரோடு மாவட்ட நீதிபதியாக இருந்த சாந்தி, திருவாருக்கும், திருப்பூர் மாவட்ட நீதிபதியாக இருந்த கோகிலா புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதியாகவும், திருவள்ளூர் மாவட்ட நீதிபதியாக இருந்த தீப்தி அறிவுநிதி ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதியாகவும், நெல்லை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சந்திரா தஞ்சாவூர் மகளிர் நீதிமன்ற நீதிபதியாகவும், விழுப்புரம் போக்சோ நீதிமன்ற நீதிபதியாக இருந்த விஜயலட்சுமி சென்னை லோக் அதாலத் தலைவராகவும், திண்டிவனம் மாவட்ட நீதிபதியாக இருந்த பாபு மதுரை மாவட்டத்திற்கும், திருவள்ளூர் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக இருந்த இருசன் பூங்குழலி திருவண்ணாமலை மாவட்டத்திற்கும், சிவகங்கை போக்சோ நீதிமன்ற நீதிபதி செல்லம்மா கடலூர் லோக் அதாலத் தலைவராகவும், மதுரையில் இருந்த ஸ்ரீதரன் ஸ்ரீவில்லிபுத்தூர் லோக் அதாலத் தலைவராகவும், சேலம் மகளிர் நீதிமன்ற நீதிபதி சரவணன் திண்டுக்கல் மாவட்டத்திற்கும், விழுப்புரம் குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாக இருந்த அருணாச்சலம் வேலூர் லோக் அதாலத் தலைவராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nசென்னையில் இருந்த சத்யா புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதியாகவும், பூந்தமல்லியில் இருந்த சாந்தி விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்திற்கும், கடலூர் போக்சோ நீதிமன்ற நீதிபதியாக இருந்த கருணாநிதி திருச்சி மாவட்ட லோக் அதாலத் தலைவராகவும், நாகர்கோவில் போக்சோ நீதிமன்ற நீதிபதியாக இருந்த புவனேஷ்வரி திண்டுக்கல் லோக் அதாலத் தலைவராகவும், நெல்லை மாவட்ட நீதிபதியாக இருந்த மோகன் நாமக்கல் மாவட்டத்திற்கும், புதுக்கோட்டை எஸ்சி.எஸ்டி வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ராஜலட்சுமி சென்னை மகளிர் நீதிமன்றத்திற்கும், தஞ்சாவூர் போக்சோ நீதிமன்ற நீதிபதி எழில்அரசி கடலூர் போக்சோ நீதிமன்றத்திற்கும் மாற்றப்பட்டனர்.\nதஞ்சாவூர் இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதியாக இருந்த ரவி சென்னையில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கும், பூந்தமல்லி மாவட்ட நீதிபதியாக இருந��த அம்பிகா செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்திற்கும், திருவண்ணாமலை போக்சோ நீதிமன்ற நீதிபதியாக இருந்த விஜயராணி பொன்னேரி நான்காவது கூடுதல் மாவட்ட நீதிபதியாகவும், நாகப்பட்டினம் குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாக இருந்த கோவிந்தராஜன் திருப்பூர் மாவட்ட நீதிபதியாகவும் இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.\nதமிழகம் 28 மாவட்ட நீதிபதிகள் மாற்றம் உயர்நீதிமன்ற பதிவாளர்\nதமிழகத்தில் நாளை மறுநாள் திறக்கப்படுகிறது உணவகங்கள்: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\n5 மாவட்ட மக்களின் எதிர்ப்புக்கும், போராட்டத்திற்கும் உரிய மதிப்பளித்து எட்டுவழி பசுமைச் சாலைத் திட்டத்தை கைவிடுக...\nதிரு.வி.க. மேம்பாலத்தில் நின்று செல்பி எடுக்க முயன்றவர் தவறி அடையாற்றில் விழுந்தார்\nஜூன் 15ம் தேதி 10-ம் வகுப்பு தேர்வு; பொதுத்தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nவெயிலில் இருந்து தப்பிக்கிறதா சென்னை.... தாம்பரம், சேலையூர், செம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் திடீர் மழை\nதமிழகத்தில் மேலும் 1458 பேருக்கு கொரோனா; பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 19 பேர் உயிரிழப்பு: சுகாதாரத்துறை\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=588056", "date_download": "2020-06-06T17:45:16Z", "digest": "sha1:2RD2MY4LNJJCGEG7AFN36VC6OLB4LQ4V", "length": 10273, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "கேரளாவிலிருந்து பென்னாகரத்திற்கு நடந்தே வந்த வியாபாரி மாரடைப்பால் சாவு: மகராஷ்டிரா புறப்பட்ட தொழிலாளி பஸ் படிக்கட்டில் இருந்து விழுந்து பலி | Dealer dies from heart attack on bus from Maharashtra - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகேரளாவிலிருந்து பென்னாகரத்திற்கு நடந்தே வந்த வியாபாரி மாரடைப்பால் சாவு: மகராஷ்டிரா புறப்பட்ட தொழிலாளி பஸ் படிக்கட்டில் இருந்து விழுந்து பலி\nபென்னாகரம்: ஊரடங்கால் போக்குவரத்து வசதியில்லாததால், கேரளாவிலிருந்து பென்னாகரத்திற்கு நடந்ேத வந்த பாய் வியாபாரி மாரடைப்பால் உயிரிழந்தார். தேனியில் இருந்து மகராஷ்டிராவுக்கு செல்ல மதுரை ரயில் நிலையத்துக்கு பஸ்சில் சென்ற தொழிலாளி படிக்கட்டில் இருந்து விழுந்து இறந்தார். தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே தொன்னகுட்டஅள்ளி ஊராட்சி, சிடுமனஅள்ளி பழையூர் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் மகேந்திரன்(50). இவரது மனைவி அலமேலு. 4 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். 2 மாதங்களுக்கு முன், கேரளாவில் பாய் வியாபாரம் செய்ய சென்றார் மகேந்திரன். ஊரடங்கால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் கேரளாவில் தவித்த அவர், 3 நாட்களுக்கு முன்பு நடைபயணமாக புறப்பட்டார்.\n250 கி.மீ தூரம் இரவு, பகலாக நெடுஞ்சாலையில் வந்துள்ளார். பசியால் தவித்த அவர், ஈரோடு அருகே நெடுஞ்சாலையில் நேற்று மயக்கமடைந்து சரிந்து விழுந்தார். அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊரான பென்னாகரம் அருகே உள்ள சிடுமனஅள்ளி கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது.தொழிலாளி பலி: தேனி மாவட்டத்தில் பணி புரிந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த 686 கூலித்தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்காக, 21 பஸ்கள் மூலம் மதுரை ரயில் நிலையத்துக்கு நேற்று அழைத்து செல்லப்பட்டனர்.\nஇதில், தேவதானப்பட்டி அருகே சாத்தாகோவில்பட்டியில் இருந்து 103 தொழிலாளர்களை 3 பஸ்களில் அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். காட்ரோடு முனியாண்டி கோயில் அருகே, சிவாஜி ராம்பவார் (45) என்ற தொழிலாளி எச்சில் துப்புவதற்காக பஸ் படிக்கட்டில் இறங்கியுள்ளார். இதில், எதிர்பாராதவிதமாக கால் தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து சிவாஜி ராம்பவார் மனைவி வைஷ்ணவி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை இறக்கி விட்டுவிட்டு பஸ் புறப்பட்டு சென்றது.\nகேரளா பென்னாகரம் வியாபாரி மாரடைப்பு சாவு மகராஷ்டிரா தொழிலாளி\nமாலத்தீவில் தவித்த 700 பேர் கடற்படை கப்பலில் நாளை தூத்துக்குடி வருகை\nஉறங்கும் கண்காணிப்பு படைகள்; டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டண வசூல் தடுக்கப்படுமா.. வாரி சுருட்டும் ஊழியர்களால் குடிமகன்கள் அதிர்ச்சி\n8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு: சேலம் குப்பனூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nஆண்டிபட்டி கணவாய் பகுதியில் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் ஜரூர்\nநீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை எதிரொலி: பழநி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு\nவீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல்\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/64473/Rajinikanth-set-to-launch-party-in-April", "date_download": "2020-06-06T18:13:54Z", "digest": "sha1:4PZIL3FRJCTZTB56KNZN5TMXHOPO7OBV", "length": 10089, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழ்ப் புத்தாண்டுக்குப் பின் கட்சி.. செப்டம்பரில் சூறாவளி சுற்றுப் பயணம் - ரஜினியின் திட்டம்? | Rajinikanth set to launch party in April | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nதமிழ்ப் புத்தாண்டுக்குப் பின் கட்சி.. செப்டம்பரில் சூறாவளி சுற்றுப் பயணம் - ரஜினியின் திட்டம்\nநடிகர் ரஜினிகாந்த் வருகிற ��ப்ரல் மாதத்தில் புதிய கட்சியை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபுதிய கட்சி தொடங்க உள்ளதாக கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், ஆன்மிக அரசியல்தான் தனது பாதை என்றும் தெரிவித்து இருந்தார். அறிவிப்பு வெளியிட்டு இரண்டு வருடங்கள் ஆனதாலும், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வரவுள்ளதாலும் ரஜினி கட்சி ஆரம்பிப்பது குறித்த செய்திகள் தற்போது வெளியாகி வருகிறது.\nஇந்நிலையில், வருகிற ஏப்ரல் மாதம் தமிழ்ப் புத்தாண்டு தினத்திற்குப் பின்னர் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என்று ரஜினி மக்கள் மன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகட்சியின் பெயர் இதுவரை இறுதி செய்யப்படவில்லை என்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூறியுள்ளதாக பேசப்படுகின்றது. இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் கட்சியின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், செப்டம்பர் மாதம் முதல் நடிகர் ரஜினி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியின் கொள்கை மற்றும் திட்டங்களை மக்களிடம் விளக்கி கூற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n\"அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் கிராமத்திலிருந்து வருவார்கள்\" - சேலத்தில் டிராவிட் பேச்சு\nகடந்த 2014ஆம் ஆண்டு தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் பாரதிய ஜனதா கூட்டணி அமைத்தது போல், வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினிகாந்த் மெகா கூட்டணியை உருவாக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. டிடிவி தினகரனின் அமமுகவுடன் கூட்டணி அமைத்தால் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என்பதில் நடிகர் ரஜினிகாந்த் உறுதியுடன் இருப்பதாகவும், பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது குறித்து அவரே இறுதி முடிவு எடுப்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n\"அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் கிராமத்திலிருந்து வருவார்கள்\" - சேலத்தில் டிராவிட் பேச்சு\nவிஷவாயு தாக்கியவரை வாயோடு வாய் வைத்து காப்பாற்ற முயன்ற தீயணைப்பு வீரர்\nஊரடங்கால் வேலையை இழந்த தம்பதி: 3 ஆயிரத்திற்குக் குழந்தையை விற்ற சோகம்\n”கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா” - திருமாவளவன் கேள்வி\nசீனாவுக்கு எதிராக கார்ட்டூன் வெளியிட்ட அமுல் - கணக்கை முடக்கிய ட்விட்டர்\n\"செல்பி\" மோகத்தால் அடையாற்ற��ல் விழுந்த இளைஞர்\n’மாணவர்களுக்குக் காய்ச்சல் இருந்தால் வீட்டுக்கு அனுப்பப்படுவர்’ - அரசு அறிவிப்பு\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் கிராமத்திலிருந்து வருவார்கள்\" - சேலத்தில் டிராவிட் பேச்சு\nவிஷவாயு தாக்கியவரை வாயோடு வாய் வைத்து காப்பாற்ற முயன்ற தீயணைப்பு வீரர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF?page=1390", "date_download": "2020-06-06T18:11:49Z", "digest": "sha1:BOSXAYRQ53MFIYJQV4YIRMKYCI52S32P", "length": 4549, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n20 ஓவர் உலகக்கோப்பை போ...\n20 ஓவர் உலகக்கோப்பை போ...\nஅதிமுக -திமுக ஆகிய இரு...\nமனிதநேய மக்கள் கட்சி ம...\nதிமுக - காங்கிரஸ் இடைய...\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனை கட்டண விவரங்கள்: தமிழக அரசு அறிவிப்பு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.inidhu.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-06-06T17:54:35Z", "digest": "sha1:Z6O2YS5AKTXARG77QZQZQYQILIRDXD57", "length": 9930, "nlines": 163, "source_domain": "www.inidhu.com", "title": "கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உன்தன்னை - இனிது", "raw_content": "\nகூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உன்தன்னை\nகூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உன்தன்னைப் என்ற இப்பாடல், சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று அழைக்கப்படும் ஆண்டாள் அருளிய, திருப்பாவையின் இருபத்து ஏழாவது பாசுரம் ஆகும்.\nகூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உன்தன்னைப்\nபாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்\nநாடு புகழும் பரிசினால் நன்றாகச்\nசூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே\nபாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்\nமூட நெய் பெய்து முழங்கை வழிவாரக்\nஎத்தனை சந்தர்ப்பங்கள் தந்தும் உன்னோடு இணையாமல், எதிர்த்தே நிற்கும் பகைவர்களை நீ வென்று நிற்பவன்\nஉன்னுடைய பெருமைகளைப் பாடியதனால், நாங்கள் பயனைப் (பறையை) பெற்று நாங்கள் உன்னிடம் பெறும் வெகுமதிகளால், நாட்டில் உள்ள மக்கள் எல்லோரும் எங்களைப் போற்றுவர்.\nமார்கழி விரதம் நிறைவு பெற்று, நாங்கள் அணிய கை வளையல்கள், தோள் நகை, காதுத் தோடுகள், செவிப்பூக்கள், கால் சிலம்புகள், புத்தாடை ஆகியவற்றை எங்களுக்கு அருள்வாய்.\nமார்கழி நோன்பினை நிறைவு செய்யும் வகையில், பாலில் வெந்த சோற்றில், அது மூடும் அளவிற்கு நெய்யிட்டு, கூட்டமாக உன்னுடன் அமர்ந்து, கைகளில் நெய் வழிய, பால்சோறு உண்போம்.\nஅத்தகைய மகிழ்ச்சியை எங்களுக்கு வழங்கி, எங்களைக் காப்பாயாக\nCategoriesஆன்மிகம், இலக்கியம் Tagsஆண்டாள், திருப்பாவை, திருமால், விழாக்கள், வைணவம்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious மனிதநேயம் வளர்ப்போம் – சிறுகதை\nகொரோனாவிற்குப் பின் தமிழ் நாட்டில் இயல்பு நிலை\nவெந்த கஞ்சி கொஞ்சம் போல\nகொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து தற்போது பேருந்துகளை\nடாப் 10 மடகாஸ்கர் விலங்குகள்\nசோள இட்லி செய்வது எப்படி\nபடம் பார்த்து பாடல் சொல் – 8\nமரங்கள் நீர்வள பாதுகாப்பு அரண்கள்\nதொந்தியின் தொடக்கம் எப்படி இருக்கும்\nஆட்டோ மொழி – 50\nகுப்பைமேனி - மருத்துவ பயன்கள்\nஆழ்வார்கள் பற்றி அறிந்து கொள்வோம்\nதிருமணப்பேற்றினை அருளும் வாரணம் ஆயிரம் பதிகம்\nஜாதிக்காய் - மருத்துவ பயன்கள்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தமிழ் திரைப்படம் ���ுண்கலை பணம் பயணம் விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarul.net/2019/10/8_35.html", "date_download": "2020-06-06T18:32:44Z", "digest": "sha1:6U46QNTJHXBAGDIB6CNNSRCFJUOKM5F5", "length": 10106, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "கிழக்கு மாகாணத்திலுள்ள மீனவர்களது பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும்!📷 - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / கிழக்கு மாகாணத்திலுள்ள மீனவர்களது பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும்\nகிழக்கு மாகாணத்திலுள்ள மீனவர்களது பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும்\nகிழக்கு மாகாணத்திலுள்ள மீனவர்களது பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும் அதற்கு மீனவ சமூகமும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசன மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தியமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்தார்.\nஇராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் அழைப்பின் பேரில் கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக வருகை தந்த அமைச்சர் ஞாயிற்றுக்கிழமை மாலை வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்தில் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுடன் உரையாடும் போதே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், இப்பிரதேசத்தில் கடற்றொழில் செய்யும் மீனவ சமூகம் ஆழ்கடலுக்குச் செல்லும் போது அங்கிருந்து கரையிலுள்ள குடும்ப உறவினர்கள் மற்றும் படகு உரிமையாளர்களுடன் தொடர்பு கொள்வதற்கு உரிய வசதிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான தொலைத்தொடர்பாடல் கருவிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.\nஅதிக பணம் செலவழித்து படகுகளை கொள்முதல் செய்யும் படகு உரிமையாளர்கள் சிறு தொகையினைச் செலுத்தி அக்கருவியினை கொள்வனவு செய்வதற்கு தயங்குவது ஏனென்று தெரியாது. அதனைக் கொள்வனவு செய்வதற்கு வங்கிகளுக்கூடாக குறைந்த வட்டியில் கடன் பெறுவதற்கு அமைச்சினுடாக உதவிகள் செய்யப்படுமென்றும் தெரிவித்தார்.\nஇதேவேளை, தற்போது கொள்வனவு செய்யப்படும் வலைகள் இரண்டு மூன்று மாதங்களில் சேதமடை��தாகவும், அதனால் படகு உரிமையாளர்கள் பல்வேறு பொருளாதார சிக்கல்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என்று மீனவர்களால் சட்டிக்காட்டப்பட்ட போது, அது தொடர்பான பிரச்சினையை தமது அமைச்சுக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்துமாறும், உரிய நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு அதற்கான தீர்வினைப் பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தார்.\nவாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஓட்டமாவடி பாலம் வரையிலான கரையோரப்பிரதேசத்தில் வீதி அமைப்பதற்கும் படகுகளைக் கட்டுவதற்கு வசதியாக இறங்குதுறை அமைப்பதற்குமான இராஜாங்க அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க அமைச்சர் பார்வையிட்டதுடன், வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் ஆழ்கடல் கடற்றொழில் அலகு காரியாலயமும் அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் ருக்ஸான் குறூஸ், வாழைச்சேனை மீன்பிடித்துறைமுக முகாமையாளர் ஜி.ஆர்.விஜிதன், அமைச்சின் அதிகாரிகள், மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/191505?ref=archive-feed", "date_download": "2020-06-06T17:53:48Z", "digest": "sha1:5X4OIHRKPU4E7Q7VYZ4H3QHE4SPLYUI3", "length": 9335, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "புதிய முறையில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபுதிய முறையில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்\nமாகாண சபைத் தேர்தலை புதிய முறையின் கீழ் நடத்துவது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நாளைய தினம் கொண்டு வரப்படும் எல்லை நிர்ணய அறிக்கைக்கு ஆதரவாக தமது கட்சி வாக்களிக்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.\nபழைய முறையில் தேர்தலை நடத்த வேண்டுமாயின் புதிய தேர்தல் முறை இடைநிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஅது தொடர்பாக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் அறிக்கை தொடர்பான யோசனைக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்கு கிடைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.\nதோல்வியான அரசாங்கம், தேர்தலை ஒத்திவைக்க, அரசாங்கமே கொண்டு வந்த புதிய தேர்தலை முறையுடன் சம்பந்தப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கையை நிறைவேற்றாமல் தடுக்க மற்றுமொரு வழிமுறையை பயன்படுத்தி வருகிறது என்றும் கூறியுள்ளார்.\nஇதேவேளை, புதிய தேர்தல் முறையை உருவாக்கிய ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் பழைய தேர்தல் முறை தேவை எனக் கூறுகிறது.\nஎனினும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் புதிய தேர்தல் முறை அவசியம் எனக் கூறி வருவதால், அரசாங்கத்திற்குள் பிரச்சினை இருப்பதை காட்டுகிறது எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/02/12140806/1078217/Arvind-Kejriwal-Aam-Aadmi-Party-leader.vpf", "date_download": "2020-06-06T18:27:28Z", "digest": "sha1:Z3BZ32CNEKWG53D6FTNNFKS2JESTBZNP", "length": 10741, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "சட்டப்பேரவை கட்சித் தலைவராக கெஜ்ரிவால் தேர்வு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசட்டப்பேரவை கட்சித் தலைவராக கெஜ்ரிவால் தேர்வு\nடெல்லியில் புதிதாக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அரவிந்த கெஜ்ரிவால் மீண்டும் முதல்வராக தேர்வாகி உள்ளார்.\nடெல்லி சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி, ஆம்ஆத்மி ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ள நிலையில், வெற்றி பெற்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தில் நடைபெற்றது. அதில், கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, டெல்லியின் முதல்வராக தொடர்ந்து மூன்றாவது முறையாக கெஜ்ரிவால் பதவியேற்கிறார்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\n\"ஜூன் 8 முதல் பேருந்துகளை இயக்குங்கள்\" - 4 ஆட்சியர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் கோரிக்கை\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 8 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.\n4 மாத குழந்தைக்கு பால் வாங்கி கொடுத்த ரயில்வே பாதுகாப்பு படை வீரருக்��ு பாராட்டு\nபோபால் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் இந்தர் சிங் யாதவ், ரயிலில் இருந்த நான்கு மாத குழந்தைக்கு பால் வாங்கி வருகையில் ரயில் புறப்பட்டுள்ளது.\n\"புதுச்சேரி சட்டமன்றத்தை கூட்ட நடவடிக்கை\" - நாராயணசாமி தகவல்\nபுதுச்சேரியில் 2020-21 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய விரைவில் சட்டமன்றத்தை கூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nதமிழக ராணுவ வீரர் வீரமரணம் - தெலங்கானா ஆளுநர் தமிழிசை இரங்கல்\nராணுவ வீரர் மதியழகன் வீரமரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்ததாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.\nகொரோனா மரணம் - கொடியது\nபுதுச்சேரியில் கொரோனாவால் இறந்தவர் உடலை சவக்குழியில் தூக்கி வீசும் அவலம்\n\"பங்கு விற்பனை தொடர்பாக அமேசானுடன் பேச்சு நடத்தவில்லை\" - பார்தி ஏர்டெல் நிறுவனம் விளக்கம்\n15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 5 சதவீத பங்குகளை அமேசான் நிறுவனத்திற்கு விற்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக வெளியான தகவலை பார்தி ஏர்டெல் நிறுவனம் மறுத்துள்ளது.\nஇந்தியா Vs சீனா - மோதல் முதல் பேச்சுவார்த்தை வரை...\nஇந்திய சீன எல்லைப் பிரச்சினை தொடர்பாக இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.\n\"சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு\" - முதலமைச்சர் பினராயி விஜயன்\nஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்து வரும் பக்தர்கள் மட்டுமே சபரிமலையில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=587823", "date_download": "2020-06-06T18:06:01Z", "digest": "sha1:4VJSLD47EEYAGM6EXXTCBMBZP7LSAJME", "length": 7424, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "அமைச்சர் செல்லூர் ராஜூ விழாவில் சமூக இடைவெளி ‘ஆப்சென்ட்’ | Social gap at Minister Selur Raju ceremony - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஅமைச்சர் செல்லூர் ராஜூ விழாவில் சமூக இடைவெளி ‘ஆப்சென்ட்’\nமதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்ற விழாவில் சமூக இடைவெளி கேள்விக்குறியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் தொடர்ந்து பொதுமக்களுக்கு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசு மருத்துவமனைக்கு இரு வென்டிலேட்டர்கள், மல்டி பேரா மானிட்டர் மற்றும் ஸ்கேன் கருவி உள்ளிட்ட சுமார் ரூ.,22 லட்சம் மதிப்புள்ள உபகரணங்களை தனியார் அமைப்பினர் நேற்று வழங்கினர். இதற்கான விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்றார். கலெக்டர் வினய் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் கொஞ்சமும் சமூக இடைவெளி பேணப்படாமல், கூட்டமாக அருகருகே நின்றனர். அமைச்சர் பங்கேற்ற விழாவில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாதது அனைத்து தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஅமைச்சர் செல்லூர் ராஜூ சமூக இடைவெளி கொரோனா ஊரடங்கு\nமாலத்தீவில் தவித்த 700 பேர் கடற்படை கப்பலில் நாளை தூத்துக்குடி வருகை\nஉறங்கும் கண்காணிப்பு படைகள்; டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டண வசூல் தடுக்கப்படுமா.. வாரி சுருட்டும் ஊழியர்களால் குடிமகன்கள் அதிர்ச்சி\n8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு: சேலம் குப்பனூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nஆண்டிபட்டி கணவாய் பகுதியில் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் ஜரூர்\nநீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை எதிரொலி: பழநி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு\nவீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல்\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/cricket/03/125918?ref=archive-feed", "date_download": "2020-06-06T18:33:48Z", "digest": "sha1:YR4L6JNSW2FSR3U2F4EOIEVZT6C3Y7W2", "length": 8167, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "ஐபிஎல் இறுதிப் போட்டியில் மேட்ச் பிக்சிங்.. இணையத்தில் வெளியான வீடியோ ஆதாரம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஐபிஎல் இறுதிப் போட்டியில் மேட்ச் பிக்சிங்.. இணையத்தில் வெளியான வீடியோ ஆதாரம்\nநடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை 1 ஓட்டம் வித்தியாசத்தில் புனேவை தோற்கடித்தது.\nஇதில் சூதாட்டம் நடந்திருக்குமா என ரசிகர்கள் சந்தேகப்பட்ட நிலையில், உறுதிப்படுத்தும் விதமாக இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.\n130 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய புனே அணி 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் இழந்து நிதானமாக விளையாடிக்கொண்டிருந்தது.\nதுடுப்பாட்ட வீரர்கள் ஸ்மித், மனோஜ் திவாரி ஆகியோர் களத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர்.\nஇதன்போது, திடீரென மும்பை அணி வீரர்கள் ரோஹித் சர்மா, பொல்லார்டு உள்ளிட்ட ஐந்து பேர் கூடி பேசுகின்றனர்.\nபேசி விட்டு கலைந்து போகும் போது பொல்லார்டு, திவாரிக்கு அருகே வந்து ஷூ சரிசெய்வது போல் பேசிவிட்டு செல்கிறார்.\nஅந்த விநாடி முதல் சரிய தொடங்கிய புனே அணி 1 ஓட்டம் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.\nபொல்லார்டு, திவாரி என்ன பேசினார்கள் என்பது மர்மமாக உள்ள நிலையில் ரசிகர்கள் பலர் இதன்போது தான் மேட்ச் பிக்சிங் நடந்ததாக குற்றம்சாட்டி வருகின்��னர்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/india/03/210243", "date_download": "2020-06-06T18:40:19Z", "digest": "sha1:OKRFWAMMIGXSJSAZ3ENNBNPVGEWRCLW2", "length": 8626, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "வெளிநாட்டில் கணவன்... மனைவி செய்த துரோகம்: 3 ஆண்டுகளுக்கு பின் தெரிந்த உண்மை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெளிநாட்டில் கணவன்... மனைவி செய்த துரோகம்: 3 ஆண்டுகளுக்கு பின் தெரிந்த உண்மை\nவெளிநாட்டில் கணவன் இருக்கும் நிலையில், காதலனுக்காக மனைவி குழந்தைகளுக்கு விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nமதுரை மாவட்டம் அடுத்த மேலூரைச் சேர்ந்தவர் ராகவநத்தம். இவருக்கு ரஞ்சிதா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.\nராகவநத்தம் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் பார்கவி , யுவராஜா ஆகியோர் திடீரென்று இறந்து கிடந்தனர்.\nஇதனால் இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதோடு, வெளிநாட்டில் இருக்கும் ராகவந்ததிற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமின்றி தன் மனைவி மீது சந்தேகம் இருப்பதாகவும், ராகவந்தம் கூறியுள்ளார். இதலா பொலிசார் மேற்கொண்டு வந்த தொடர் விசாரணையில், ரஞ்சிதாவிற்கும், அதே பகுதியைச் சேர்ந்த கல்யாணகுமார் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.\nஇதையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக இது தொடர்பாக பொலிசார் மேற்கொண்டு வந்த கிடுக்குப்பிடி விசாரணையில், ரஞ்சிதாவில் பதிலளிக்க முடியாததால், இறுதியாக அவர் காதலன் கல்யாணகுமாரோடு சேர்ந்து விஷம் வைத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார் .\nஇதையடுத்து ரஞ்சிதாவையும் அவரது காதலன் கல்யாணகுமாரையும் 3 ஆண்டுகளுக்கு பின்னர் பொலிசார் கைது செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/othercountries/03/197408?ref=archive-feed", "date_download": "2020-06-06T17:39:50Z", "digest": "sha1:AYKY5BGCQ56MQMZTIUN7AAEN4L4BFYNM", "length": 10205, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "முறைதவறி பிறந்த குழந்தை... டி.என்.ஏ சோதனைக்கு மறுப்பு தெரிவித்த அரச குடும்பம்: வலுக்கும் எதிர்ப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுறைதவறி பிறந்த குழந்தை... டி.என்.ஏ சோதனைக்கு மறுப்பு தெரிவித்த அரச குடும்பம்: வலுக்கும் எதிர்ப்பு\nபெல்ஜியம் நாட்டின் முன்னள் அரசருக்கு டி.என்.ஏ சோதனை நடந்த வேண்டும் என்ற நீதிமன்ற கோரிக்கையை அரச குடும்பம் மறுத்துள்ளதால் எதிர்ப்பு வலுப்பெற்றுள்ளது.\nபிரஸ்ஸல்ஸ் நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பில் வெளியிட்ட தீர்ப்புகளுக்கு அரச குடும்பம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nபெல்ஜியத்தின் பிரபல கலைஞரான Delphine Boël என்பவர் அரசருக்கு முறைதவறி பிறந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையிலேயே நீதிமன்றம் டிஎன்.ஏ சோதனைக்கு உத்தரவிட்டுள்ளது.\nபல ஆண்டுகளாக தாம் அரசரின் மகள் என்பதை நிரூபிப்பதற்காக நீதிமன்றத்தை நாடி வந்துள்ளார்.\nஇதனிடையே கடந்த 2013 ஆம் ஆண்டு வயது முதிர்வு காரணமாக பெல்ஜியம் அரசர் ஆல்பர்ட் முடி துறந்து தமது மகனான பிலிப்பி���ம் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.\nஅதன் பின்னரே இந்த விவகாரம் பெல்ஜியத்தில் சூட்டைக் கிளப்பியது. பல ஆண்டு விசாரணைக்கு பின்னர் கடந்த அக்டோபர் மாதம் முதன் முறையாக டி.என்.ஏ சோதனைக்கு அரசரை உட்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.\n3 மாதத்திற்கும் ஆவணங்களை சமர்ப்பிக்கவும் கோரியது. ஆனால் அரசர் இரண்டாம் ஆல்பர்ட்டின் வழக்கறிஞர்கள் நீதிமன்ற கோரிக்கையை மறுத்துள்ளதுடன், அந்த தீர்ப்பை ரத்து செய்யவும் கோரியுள்ளனர்.\nடி.என்.ஏ சோதனைக்கு அரசர் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், கலைஞர் Boël கூறுவது உண்மை தான் என அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதாடியுள்ளார்.\nஉத்தியோகபூர்வமாக கலைஞர் Boël-ஐ தமது மகள் என அரசர் இரண்டாம் ஆல்பர்ட் பிரகடனப்படுத்தவில்லை என்றாலும்,\n1999 ஆம் ஆண்டு நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் இந்த விவகாரம் தொடர்பில் அவர் குறிப்பிட்டு பேசியதாகவும் பெல்ஜியம் மக்கள் நினைவு கூறுகின்றனர்.\nஅதில், 1960 முதல் 1970 வரையான காலகட்டத்தில் தமது திருமண வாழ்க்கை ஆட்டம் கண்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nDelphine Boël பெல்ஜியத்தின் உயர்குடி ஒன்றில் 1968 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். மேலும் தமது திறமையால் தற்போது பெல்ஜியத்தின் புகழ்பெற்ற கலைஞராக பெயரெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithichurul.com/uncategorized/today-prediction-in-tamil-16-02-2020/", "date_download": "2020-06-06T16:59:08Z", "digest": "sha1:I2MYZMNS6SPHA42XIKMEA6VPAP6DXWAK", "length": 27370, "nlines": 315, "source_domain": "seithichurul.com", "title": "உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (16/02/2020) | Today Prediction in Tamil", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (16/02/2020)\n👑 தங்கம் / வெள்ளி\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (16/02/2020)\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். மனவருத்தத்துடன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நீடிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று எடுத்த காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். மங்கள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். எடுத்த வேலையை நன்றாக முடிய பாடுபடுவீர்கள்.\nஅதிர்ஷ்ட எண்: 2, 9\nஇன்று விருப்பங்கள் கைகூடும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள் மூலம் நன்மை உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு பெறுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்: 9, 3\nஇன்று எதிர்பாலினத்தாரால் காரிய அனுகூலம் ஏற்படும். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் அமைதி காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை இருக்கும். பிள்ளைகள் கல்வி தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று உங்களது ஆலோசனையை கேட்டு சிலர் வரலாம். உங்களது செயல்கள் மூலம் மதிப்பு கூடும். பணவரத்து திருப்திதரும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 3, 7\nஇன்று எல்லா வகையிலும் நற்பலனே ஏற்படும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். உங்களது செயல்கள் மூலம் புகழ் கிடைக்கும். எதிர்பாராமல் நடக்கும் திருப்பங்களால் சாதகமான பலன் கிடைக்கும். உல்லாச பயணங்களும் செல்ல நேரலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை\nஅதிர்ஷ்ட எண்: 1, 7\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வே���்டி இருக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்ற வாய்ப்புகள் வரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கலாம்.\nஅதிர்ஷ்ட எண்: 4, 5\nஇன்று குடும்பத்தில் எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் இழுபறியாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் காணப்படும். பிள்ளைகளுடன் அநுசரித்து செய்வது கருத்து வேற்றுமை வராமல் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஇன்று சாமர்த்தியமாக செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து புகழ் பெறுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடும். பணியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 2, 3\nஇன்று காரியங்களில் தடை தாமதம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். எதிலும் மந்தமான சூழ்நிலையை உருவாக்கும். எதிர்பார்த்தபடி காரியங்கள் நடந்து முடியும். மனகுழப்பம் நீங்கும். வராமல் நின்ற பணம் வந்து சேரும். பயணங்கள் சாதகமான பலனை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று தொழில், வியாபாரம் முன்னேற்ற பாதையில் சென்றாலும் மனதிருப்தியளிக்காத நிலை காணப்படும். வியாபாரம் தொடர்பான காரியங்களில் முழுகவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் நன்மை தரலாம். அவர்களிடம் பொறுப்புகள் கொடுப்பதில் கூடுதல் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nசெல்ஃபோன் மூலமாக ஏடிஎம் எண்ணை பெற்று நூதன முறையில் கொள்ளை\nஇன்றைய (23/01/2020) தமிழ் பஞ்சாங்கம்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (06/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (05/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (04/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (03/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (02/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (01/06/2020)\nதலைநகர் டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி பேருந்தில் தனது நண்பருடன் பயணித்த மருத்துவ மாணவி 6 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.\nசிங்கப்பூர் அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் 2013 ஜனவரி மாதம் இறந்தார்.\nகுற்றவாளிகளில் ஒருவன் சிறார் என்பதால் 3 ஆண்டுகள் தண்டனை பெற்று பின் விடுதலை செய்யப்பட்டான்.\nஎஞ்சிய 5 பேருக்கும் கிழமை நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது.அதை உயர்நீதிமன்றமும்,உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.அதில் பேருந்து ஓட்டுநர் ராம்சிங் என்பவன் திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.\nமீதம் இருந்த அக்ஷய்குமார்,பவன்,முகேஷ்,வினய் ஆகியோர்க்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.\nமுன்பாக தண்டனையில் இருந்து தப்ப நான்குபேரும் தனித்தனியாகக் குடியரசு தலைவரிடம் கருணை மனு அளித்தனர். குடியரசுத் தலைவர் அனைவரது மனுக்களையும் நிராகரித்தார்.\nஅதைத்தொடர்ந்து இன்று காலை 5.30 மணிக்கு நான்கு பேரும் தூக்கிலிடப்பட்டனர்.நான்கு பேரும் தங்களது கடைசி ஆசையைத் தெரிவிக்கவில்லை என்று திகார் சிறை நிர்வாகம் தெரிவித்தது .\nதனது மகளுக்கு நீதி கிடைத்து விட்டதாக நிர்பாயாவின் தாய் கண்ணீர் மல்க கூறினார்.மக்களாலும்,நீதித்துறையாலும் ,ஊடகத்தாலும் தான் தன் மகளுக்கு நீதி கிடைத்து இருக்கிறது என்று நிர்பாயாவின் தந்தை நன்றி தெரிவித்துள்ளார்.\nதேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததால் எருக்கம்பால் கொடுத்து அந்த பெண் சிசுக்கொலை செய்யப்பட்டுள்ளது .ஆண்டிபட்டியைச் சேர்ந்த தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.\nகடந்த 4 மாதங்களுக்கு முன் மூன்றாவது பெண் குழந்தை பிறந்தது.ஒரு மாதத்துக்கு முன் வயிற்று வலியால் அந்த குழந்தை இறந்தது என்று கூறப்பட்டது.குழந்தையின் இறப்பில் சந்தேகம் உள்ளதெனக் கிராம மக்கள் சைல்ட் லைன் அமைப்பினர்க்கும் ,கிராம நிர்வாக அலுவலர்க்கும் புகார் அளித்தனர்.\nவிசாரணையில் தாயும் ,பாட்டியும் சேர்ந்தே குழந்தையைக் கொலை செய்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது .\n21ம் நூற்றாண்டிலும் பெண் சிசுக்கொலை நடப்பது வேதனைக்குரிய விஷயம் .\nஇந்திய மாணவர்கள் நாடு திரும்பினர் .\nஇந்திய மாணவர்கள் நாடு திரும்பினர் .\nமலேசியாவில் தவித்த 150 இந்திய மாணவர்கள் இன்று நாடு திரும்பினர்.பிலிபைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் கொரோனா பீதியில் மலேசியா வழியாக நாடு திரும்ப முடிவு செய்தனர்.\nகொரோனா அச்சம் காரணமாக மலேசியா ,இத்தாலி,ஈரான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் விமானங்���ள் நிறுத்தப்பட்டது.அதன் காரணமாக மலேசிய விமான நிலையத்தில் தவித்து வந்த மாணவர்கள் தங்களை மீட்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர் .\nஅதில் 80பேர் தமிழக மாணவர்கள்.முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மத்திய அரசிடம் மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.\nமத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாணவர்களை மீட்க உறுதியளித்தார் .\nஇதைத்தொடர்ந்து இன்று ஏர் ஏசியா விமானம் மூலம் அனைவரும் இந்தியா வந்தனர்.\nஆந்திர மாநிலம் விசாகப்பட்டணம் வந்திறங்கிய மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்று பரிசோதனை செய்யப் படுகிறது.\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (06/06/2020)\nதமிழ் பஞ்சாங்கம்22 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (06/06/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (05/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (05/06/2020)\nதமிழ் பஞ்சாங்கம்3 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (04/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (04/06/2020)\nமாத தமிழ் பஞ்சாங்கம்3 days ago\n2020 ஜூன்மாத தமிழ் பஞ்சாங்கம்\nதமிழ் பஞ்சாங்கம்4 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (03/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (03/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (02/06/2020)\nவேலை வாய்ப்பு7 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு9 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு10 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்த���கள்3 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்3 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்3 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்3 months ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்3 months ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\nவீடியோ செய்திகள்3 months ago\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (05/06/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (05/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (06/06/2020)\nதமிழ் பஞ்சாங்கம்22 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (06/06/2020)\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senthilvayal.com/2017/02/06/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-06-06T17:11:30Z", "digest": "sha1:C6OE2A4XTPYJTVS6ODD2LZEQAOU3DCQ7", "length": 29591, "nlines": 161, "source_domain": "senthilvayal.com", "title": "நிதிநிலை அறிக்கையில் பிராட்பேண்ட் இணைப்பு | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nநிதிநிலை அறிக்கையில் பிராட்பேண்ட் இணைப்பு\nஇந்தியாவிற்கான வர இருக்கும் நிதி நிலை அறிக்கையில், பிராட்பேண்ட் இணைப்பிற்கான சலுகைகள் அதிகம் இருக்க வேண்டும் என, இந்தப் பிரிவைக் கண்காணித்து வரும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வரும் மார்ச் மாதத்தில், இந்தியாவில், 25% நகர மக்களும், 4% கிராம மக்களுமே பிராட்பேண்ட் இணைய இணைப்பினைக் கொண்டிருப்பார்கள். பிராட்பேண்ட் இணைப்பு பெற்ற பயனாளர்களில், 75% பேர் நகரங்களில் வசிக்கின்றனர். நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், 4.1% பங்கு, பிராட்பேண்ட் இணைய இணைப்பினால் மட்டுமே சாத்தியம் என்ற நிலையில், அரசு இதில் தனிக் கவனம் செலுத்தி, இதன் வளர்ச்சிக்கு வழி வகுக்க வேண்டும் என இத்துறை சார்ந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 29 லட்சம் சதுர மீட்��ரில் வாழும் 130 கோடி மக்களை இணைக்க, பிராட்பேண்ட் இணைப்பு அவசியம் என்பதுவும் உறுதியாகிறது.\nபிராட்பேண்ட் இணைய இணைப்பில் முதல் இடம் பெறும் விஷயம், அதற்கான கட்டணமும், சாதனங்களின் விலையும் ஆகும். தற்போது இணைப்பிற்கான சேவைக் கட்டணத்தில் 15% சேவை வரி மற்றும் சில வரிகளைப் பயனாளர்கள் செலுத்த வேண்டியதுள்ளது. இதனைப் பெரும் அளவில் குறைக்க வேண்டும். வர இருக்கும் ஜி.எஸ்.டி. வரி மாற்ற முறையில், சேவைக் கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், அரசு இந்தப் பிரிவில் கவனம் செலுத்த வேண்டும்.\n2016 ஆம் ஆண்டு முடிவில், இந்தியாவில், இணைய இணைப்பு பெற்றவர்கள் 47.7 கோடி பேர். இவர்களில், பிராட்பேண்ட் சந்தாதாரர்கள் 19.2 கோடி பேர். இவர்களில், வயர் வழி இல்லாத பிராட்பேண்ட் இணைப்பு பெற்றவர்கள் 17.4 கோடி பேர். 1.8 கோடி பேர் வயர் வழி இணைப்பு பெற்றவர்கள். 2018-~19ல், இந்திய மக்களில் 35% பேர் பிராட்பேண்ட் இணைப்பு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020ல், 53% பேர் இணைப்பினைப் பெற்றிருப்பார்கள். அப்போது, பிராட்பேண்ட் இணைப்பு பெற்ற, கிராமத்தில் வாழ்பவர்களின் எண்ணிக்கை, நகரத்து பயனாளர்களைக் காட்டிலும் அதிகமாக இருக்க வேண்டும் என இலக்கு வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த இலக்கினை ஈட்டிட, கிராமப்புற மக்களிடையே, இணையம் மற்றும் பிராட்பேண்ட் இணைப்பு குறித்த கல்வியறிவினை ஏற்படுத்தும் முயற்சிகள் பெரும் அளவில் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கான செலவினங்களை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். இந்த முயற்சிகளை மேற்கொள்ளும் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்க வேண்டும்.\nதற்போது, தொலை தொடர்பு நிறுவனங்கள் மேற்கொள்ளும் ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு வருமான வரிச் சலுகை அளிக்கப்படுவதில்லை. இதனைக் கொண்டிருக்கும் வருமானவரிச் சட்டத்தின் 35(2AB) பிரிவினை இந்நிறுவனங்களுக்கும் நீட்டிக்க வேண்டும்.\nதொலைதூரக் கிராமப்புறங்களில் இயங்கும் மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் குழுக்கள், மக்களுக்கு இணையம் குறித்த கல்வியறிவினைப் பரப்ப மேற்கொள்ளும் முயற்சிகளை மேற்கொள்கையில் அரசு அவற்றை அறிந்தேற்பு செய்து, சலுகைகள் அளிக்க வேண்டும். எடுத்துக் காட்டாக, அமெரிக்காவில் இது போன்ற முயற்சிகளை மேற்கொள்பவர்கள் பயன்படுத்தும் தொலை தொடர்பு சாதனப் பயன்பாட்டில், பெரும் ��ளவில் சலுகைகள் தரப்படுகின்றன.\nஏற்கனவே, இந்திய அரசு, கிராமப்புறங்களில், குறைந்த விலையில் வீடுகள் கட்டித் தரும் முயற்சிகளில் ஈடுபடுவோருக்குப் பல சலுகைகள் அளித்தது. அதே போல, கிராமப் புற இணையக் கல்வியைப் பரப்புவோருக்கும் சலுகைகள் அளிக்கப்படலாம்.\nதற்போது, ஜி.எஸ்.டி. எனப்படும் ‘பொருட்கள் மற்றும் சேவை வரி’ அமைப்பினை மாற்றி அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், அனைத்துமே, டிஜிட்டல் வழிமுறையில் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை முழுமையாக நிறைவேற்ற, கிராமப் புற மக்களிடையே இணையப் பயன்பாடு பரவலாக இருக்க வேண்டும். எனவே, அரசு இணையம் மற்றும் பிராட்பேண்ட் பயன்பாட்டினை நாடெங்கும் மக்களிடையே கொண்டு செல்ல, இந்த நிதி நிலை அறிக்கையில் பல சலுகைகளைத் தர வேண்டும் என இந்தப் பிரிவில் செயல்படும் ஆர்வலர்களும் அலுவலர்களும் எதிர்பார்க்கின்றனர்.\nஉலகெங்கிலும் உள்ள நாடுகள், 100% மக்களை பிராட்பேண்ட் பயன்பாட்டிற்குக் கொண்டு வர, முதலீடு செய்வதில் முனைந்துள்ளன. இந்தியாவில், 60 ஆண்டுகளுக்கு முன்பு, அதன் பொருளாதார வளர்ச்சி முழுவதும் வேளாண்மையைச் சார்ந்து இருந்தது. தற்போது, சேவைப் பிரிவுகள், 62% பொருளாதார வளர்ச்சிக்குத் துணை நிற்கின்றன. எனவே, சேவைப் பிரிவுகளுக்கு அடிப்படைக் கட்டமைப்பாய் இயங்கி வரும் பிராட்பேண்ட் செயல்பாட்டிற்கு, அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது கட்டாயமாகிறது. தேசிய பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து செயல்படுத்திட, பல்வேறு பிரிவு மக்களிடையே காணப்படும் சமுதாய, பொருளாதார இடவெளிகளை நிரப்பிட, அறிவுசார் பிரிவுகள் சார்ந்த பொருளாதார வளர்ச்சியில் நம் நாட்டின் நிலையை வளப்படுத்தி வலிமையாக மாற்றிட, வரும் நிதி ஆண்டில், அரசு பெரும் அளவில் பிராட்பேண்ட் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nசமையல் அறையில் எப்பவும் சுத்தம் செய்ய வேண்டிய இடங்கள் இது தான்.\nசரும அழுக்குகளை போக்கும் சந்தன தூள்\nதிருமணமான மணைவி கணவரிடம் மறைக்கும் முக்கியமான ரகசியங்கள் என்னனு தெரியுமா\n கருவளையங்களை அகற்ற இதைப் பயன்படுத்திப் பாருங்க\nகாலையில் கட்டாயமாக சாப்பிட வேண்டிய பழங்கள்.\nஎதிரி பலமாக இருக்கவே கூடாது… தமிழகத்தில் ஆபரேஷன் ‘திராவிடா’வை தொடங்கிய பாஜக… தாக்குப்பிடிக்குமா திமுக..\n`லோகஸ்ட்’ வெட்டுக்கிளிகள் வேளாண் நிலங்கள் மீது படையெடுக்க என்ன காரணம்\nமேக்கப், நளினம், அழகு… பெண்கள்கிட்ட ஆண்கள் எதிர்பார்க்காத 9 விஷயங்கள், தேடும் ஒரே ஒரு விஷயம்\nகைகளால் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க இந்த 6 வழிகளை நினைவில் கொள்ளுங்கள்\nவழக்கமான காலத்தைவிட ஊரடங்கு காலத்தில் குறைந்த உயிரிழப்புகள்- சென்னையில் மட்டும் 76 சதவீதம் குறைந்தது\nகொரோனா மரணங்களை மறைக்கிறதா தமிழக அரசு\nகொரோனாவின் பெயரில் வைக்கப்படும் சைபர் பொறிகள்… சிக்காமல் இருப்பது எப்படி\n`வாக்கிங், ஜாகிங் செய்வோருக்கு முகக்கவசம் தேவையா\nகலோரி எரிப்பு முதல் தசை இறுகுவதுவரை… உடல் இயக்கங்கள் பற்றிய தகவல்கள்\nகால் பாதத்தை வைத்தே, ஒரு பெண்ணின் எதிர்காலத்தை சொல்லிவிடலாம் மனைவியின் கால் பாதத்தில், கணவரின் தலைவிதியும் அடங்கும்.\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nபத்து நிமிடங்களில் இனி இலவசமாக பான் கார்டு பெறலாம்… புதிய வழிமுறைகள் வெளியீடு..\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nகொரோனாவுக்குப் பிறகு உங்கள் நிதித்திட்டமிடல் எப்படி இருக்க வேண்டும்\nகோடீஸ்வர யோகம் தரும் அமாவாசை சோடசக்கலை தியான நேரம் எப்போது தெரியுமா\n – உளவுத்துறை தகவல்… எடப்பாடி அப்செட்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா… ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nஸ்மார்ட்போனில் வேகமாக பரவும் வைரஸ் அனைத்து மாநில அரசுக்கும் சிபிஐ விடுத்த எச்சரிக்கை\nராங்கால்: பிரசாந்த் கிஷோர் தேவையா ஸ்டாலினை அதிர வைத்த மா.செ.\n ஸ்டாலினை நார், நாராய் கிழித்த மா.செ.க்கள்..\nஅப்செட்டில் தி.மு.க தலைவர்கள்… அவமதித்தாரா தலைமைச் செயலாளர்\nசடன் கார்டியாக் அரெஸ்ட்- ஹார்ட் அட்டாக்\nமுதல்வரின் கொரோனா ஆக்ஷன் டீம்… யார் யார் என்னென்ன பொறுப்பில் இருக்கிறார்கள்\nஉடலுறவில் ‘குதிரை’ பலம் பெற தினமும் இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்…\n`ஐபேக்’ பஞ்சாயத்துகளால் திணறும் தி.மு.க முகாம்… நடப்பது என்ன\nமுடி உதிர்வை கட்டுப்��டுத்தும் கருஞ்சீரக வெந்தய எண்ணெய்\nகைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி: வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை\nவெரிகோஸ் வெயின் நோயை குணப்படுத்த வீட்டு வைத்தியம்\nCOVID-19 புகைப்பவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பக்க விளைவை உண்டாக்கும்\nஇபிஎஸ்ஸிற்கும், தினகரனுக்கும் சசிகலா எவ்வளவோ மேல்… சசிகலாவிற்கு ஆதரவாக ஓபிஎஸ் பாஜக கொடுக்கும் க்ரீன் சிக்னல்\nநெட்… ரோடு… கிட் – கொரோனாவுக்கு நடுவே ஊழல் குஸ்தி\nகொரோனாவை ஒழிக்க… கைகொடுக்குமா ஒருங்கிணைந்த மருத்துவம்\n`ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும்’ – எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்\nடாஸ்மாக் புதிய விலைபட்டியல் -MRP PRICE LIST w.e.f. 07.05.2020\nஉங்கள் வீட்டில் இந்த திசையில் மட்டும் இந்த புகைப்படங்களை மாட்டி வைக்காதீர்கள். புகைப்படங்களும் அதன் திசைகளும்\nGoogle Meet-பயன்படுத்தி இலவச வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள சிம்பிள் டிப்ஸ்.\nசசிகலாவிற்கு க்ரீன் சிக்னல் கொடுக்கும் அதிமுக அமைச்சர்கள்… நீதிமன்ற தீர்ப்பால் அப்செட்டில் இருக்கும் சசிகலா தரப்பு\n தயாராக இருக்க ஜி ஜின் பிங்குக்கு வந்த புலனாய்வு அறிக்கை..\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2574014", "date_download": "2020-06-06T18:52:54Z", "digest": "sha1:RAPI2QTCQQ76V4FPHYS3G5PZ65OCSMZO", "length": 5088, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கோயம்புத்தூர் மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கோயம்புத்தூர் மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:55, 7 செப்டம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்\n140 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n09:41, 24 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n09:55, 7 செப்டம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n== மக்கள் வகைப்பாடு ==\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 4,732 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்ட மொத்த [[மக்கள்தொகை]] 3,458,045 ஆகும். மக்கள்தொகையில் ஆண்கள் 1,729,297 (51%) ஆகவும், பெண்கள் 1,728,748 (49%) ஆகவும் உள்ளனர். ஆவார்கள். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 968 பெண்கள் வீதம் உள்ளனர். குழ்ந்தைகள் பாலின விகிதம், ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு, 956 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். சராசரி [[எழுத்தறிவு]] 83.98% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 89.06%, பெண்களின் கல்வியறிவு 78.92% ஆகும். இம்மாவட்ட மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். [[மக்கள்தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டரில் 731 நபர்கள் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001 - 2011) மக்கள்தொகை வளர்ச்சி 18.56% ஆகவுயர்ந்துள்ளது. ஆறு வயதிற்குட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 319,332 ஆக உள்ளது.[[https://www.census2011.co.in/census/district/32-coimbatore.html Coimbatore District : Census 2011 data]][[https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2018/06/2018061272.pdf DISTRICT CENSUS HANDBOOK COIMBATORE]]\nஇம்மாவட்ட மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 30,44,145 (88.03%), இசுலாமியர்கள் 211,035 (6.10%), கிறித்தவர்கள் 1,90,314 (5.50%) மற்றவர்கள் 0.36% ஆக உள்ளனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/03/28050448/Sivaji-Ganesan-Vasantha-Maligai-is-released-in-Digital.vpf", "date_download": "2020-06-06T18:19:33Z", "digest": "sha1:FOGECTN7PSHIOTKH2KDJ5PH6EMT5QJVS", "length": 9697, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sivaji Ganesan 'Vasantha Maligai' is released in Digital || சிவாஜி கணேசன் நடித்த ‘வசந்த மாளிகை’ டிஜிட்டலில் வெளியாகிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசிவாஜி கணேசன் நடித்த ‘வசந்த மாளிகை’ டிஜிட்டலில் வெளியாகிறது + \"||\" + Sivaji Ganesan 'Vasantha Maligai' is released in Digital\nசிவாஜி கணேசன் நடித்த ‘வசந்த மாளிகை’ டிஜிட்டலில் வெளியாகிறது\nசிவாஜி கணேசன் நடித்த வசந்த மாளிகை திரைப்படம் டிஜிட்டலில் வெளியாகிறது.\nசிவாஜி கணேசன் நடித்த பழைய படங்களான கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், சிவகாமியின் செல்வன், ராஜபார்ட் ரங்கதுரை, திருவிளையாடல், பாசமலர் ஆகிய படங்கள் ஏற்கனவே டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்தன. இந்த வரிசையில் வசந்தமாளிகை படமும் டிஜிட்டலில் வெளியாகிறது.\nஇந்த படம் தெலுங்கில் நாகேஷ்வரராவ் நடித்து ‘பிரேம் நகர்’ என்ற பெயரில் வெளியானது. அதன்பிறகு தமிழில் சிவாஜிகணேசன்-வாணிஸ்ரீ நடிக்க வசந்த மாளிகை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. கே.எஸ்.பிரகாஷ் இயக்கினார். படம் 1972-ல் திரைக்கு வந்து 25 வாரங்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை நிகழ்த்தியது. இலங்கையிலும் அதிக நாட்க��் ஓடியது.\nதமிழில் வந்த முதல் காதல் படம் என்று ரசிகர்கள் கொண்டாடினார்கள். காதலில் தோல்வி அடைந்தவர்கள் இந்த படத்தை பார்த்தபிறகுதான் தாடி வைக்க தொடங்கினர். வாணிஸ்ரீ கூந்தலும் பெண்கள் மத்தியில் பிரபலமானது. படத்தில் இடம்பெற்ற மயக்கமென்ன, யாருக்காக, குடி மகனே, ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன், கலைமகள் கை பொருளே போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன.\nவசந்த மாளிகை படத்தை இயக்குனர் வி.சி.குகநாதன் பிலிமில் இருந்து நவீன தொழில்நுட்பமான டிஜிட்டலுக்கு மாற்றி உள்ளார். கலர் மற்றும் ஒளி, ஒலியிலும் மெருகேற்றப்பட்டு உள்ளது. இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. என்னிடம் தவறாக நடந்தார் - பட அதிபர் மீது டி.வி. நடிகை புகார்\n2. தனுசுடன் நடிக்க வைப்பதாக பண மோசடி\n3. புதிய விதியால் படப்பிடிப்பில் பங்கேற்க இயக்குனர் மணிரத்னம், அமிதாப்பச்சனுக்கு சிக்கல்: இந்திய டைரக்டர்கள் சங்கம் எதிர்ப்பு\n4. கர்ப்பிணி யானையை கொன்ற அரக்கர்கள் - குஷ்பு, சிம்ரன், அமலாபால் ஆவேசம்\n5. சமூக வலைத்தளத்தில் எனது பெயரில் போலி கணக்கு - நடிகை அம்பிகா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/03/31021118/My-century-before-Warners-actionIt-was-not-enough.vpf", "date_download": "2020-06-06T16:29:39Z", "digest": "sha1:25DP2RBXGXUBRIQH7HUN2DTH5THYWKLR", "length": 10398, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "\"My century before Warner's action It was not enough, \"says Samson, the Rajasthan Royals || ‘வார்னரின் அதிரடிக்கு முன் என்னுடைய சதம் எடுபடாமல் போனது’ ராஜஸ்தான் வீரர் சாம்சன் சொல்கிறார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லியில் மேலும் 1320 பேருக்கு கொரோனா தொற்று - பாதிப்பு எண்ணிக்கை 27,654 ஆக உய��்வு\n‘வார்னரின் அதிரடிக்கு முன் என்னுடைய சதம் எடுபடாமல் போனது’ ராஜஸ்தான் வீரர் சாம்சன் சொல்கிறார் + \"||\" + \"My century before Warner's action It was not enough, \"says Samson, the Rajasthan Royals\n‘வார்னரின் அதிரடிக்கு முன் என்னுடைய சதம் எடுபடாமல் போனது’ ராஜஸ்தான் வீரர் சாம்சன் சொல்கிறார்\nவார்னரின் அதிரடிக்கு முன் தன்னுடைய சதம் எடுபடாமல் போனதாக ராஜஸ்தான் வீரர் சாம்சன் கூறினார்.\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு ஐதராபாத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியது. இதில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 2 விக்கெட்டுக்கு 198 ரன்கள் குவித்தது. நடப்பு தொடரில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்ற சஞ்சு சாம்சன் 102 ரன்களுடன் (55 பந்து, 10 பவுண்டரி, 5 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். 199 ரன்கள் இலக்கை ஐதராபாத் அணி ஒரு ஓவர் மீதம் வைத்து எட்டிப்பிடித்து அசத்தியது. ஐ.பி.எல். வரலாற்றில் ஐதராபாத் அணியின் அதிகபட்ச ‘சேசிங்’ இதுவாகும். தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் 69 ரன்களும் (37 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்), ஜானி பேர்ஸ்டோ 45 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர்.\nஆட்டம் முடிந்ததும் சஞ்சு சாம்சன், வார்னருடன் ஜாலியாக கலந்துரையாடினார். அப்போது அவர் வார்னரிடம், ‘உண்மையை சொல்ல வேண்டும் எனக்குரியநாளை நீங்கள் (வார்னர்) சிதறடித்து விட்டீர்கள். நீங்கள் பேட்டிங் செய்த விதத்துக்கு முன்னால் எனது சதம் போதுமானதாக இல்லை. ‘பவர்–பிளே’யிலேயே ஆட்டம் எங்களது கையை விட்டு போய் விட்டது. இந்த மாதிரி ஆடினால், 250 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி பெற முடியும் போலும்’ என்றார். இந்த ஆடுகளம் தொடக்கத்தில் மெதுவாக இருந்தாலும் பிற்பாதியில் பேட்டிங்குக்கு எளிதாக இருந்ததாக இருவரும் குறிப்பிட்டனர்.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிர���மர் மோடி அறிவிப்பு\n1. ‘மனஅழுத்தத்தால் தற்கொலை முடிவுக்கு வந்தேன்’ - ராபின் உத்தப்பா\n2. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை வெளிநாட்டில் நடத்த பரிசீலனை\n3. சாதி ரீதியான விமர்சனம்: யுவராஜ்சிங் வருத்தம் தெரிவித்தார்\n4. ரோகித் சர்மாவை விட கோலியே சிறந்த பேட்ஸ்மேன் - பிராட் ஹாக் கணிப்பு\n5. வீட்டில் இருந்தபடி அதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் விராட் கோலிக்கு 6-வது இடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.femina.in/tamil/achievers/do-not-dare-to-fail-737.html", "date_download": "2020-06-06T17:44:46Z", "digest": "sha1:KENA6YTLYKHCOGQFBEQQWSQCPOPRSA4O", "length": 16518, "nlines": 155, "source_domain": "www.femina.in", "title": "தோல்வியில் துவளாமல் துணிய வேண்டும்! - Do not dare to fail! | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nதோல்வியில் துவளாமல் துணிய வேண்டும்\nதோல்வியில் துவளாமல் துணிய வேண்டும்\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | October 1, 2018, 11:41 AM IST\nஒவ்வொருவரின் வாழ்விலும் தோல்வி, மோசமான நாட்கள், தனிமை எனப் பல இருக்கும், ஆனால் அனைத்தையும் தாண்டி உறுதியாக நிற்பவர்களுக்கு எப்போதுமே வெற்றிதான் என்பதை உறுதி செய்யும் வெற்றிக்கதை தான் நாம் இப்போது பார்க்கப்போவது.\nசென்னை மெரினாவில் துவங்கிய பயணம் இன்று சென்னையில் முன்னணி உணவகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது பிரசன் சந்திப்பா ஹோட்டல். பிரசன் சந்திப்பா ஹோட்டல் இந்த ஹோட்டல் தற்போது சென்னையில் பல இடங்களில் வெற்றிகரமாக இயங்கிக்கொண்டு வந்தாலும் இதன் முதல் துவக்கம் ஒரு தள்ளுவண்டி கடையில் தான். இதன் உர��மையாளர் பட்ரிசியா நாராயன் பல தோல்விகளைக் கடந்து தற்போது வெற்றிகரமான இந்த ஹோட்டல்களை நடத்தி வருகிறார்.\nபட்ரிசியாவின் தந்தை தபால் துறையிலும், தாய் டெலிபோன் துறையில் பணியாற்றி வந்தனர். சென்னை சாந்தோம் பகுதியில் இருந்த வீட்டில் 3 பிள்ளைகளுடன் பட்ரிசியா குடும்பம் வாழ்ந்து வந்தனர். சென்னை குயின்ஸ் மேரி கல்லூரியில் படித்து வந்த பட்ரிசியா, நாராயன் என்பவரைக் காதலித்தார். இதற்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு நாராயனை திருமணம் செய்துகொண்டார்.\nபட்ரிசியா நாராயன் அவர்களின் திருமணத்திற்குப் பின் பெற்றோர்கள் கைவிட்டனர், அதன் பின் கணவன் போதைப் பொருட்களுக்கு அடிமை என்பதை அறிந்து அதிர்ந்துபோனார். இதனால் வீட்டுச் செலவுகளுக்கும், 2 பிள்ளைகளை வளர்க்கவும் பட்ரிசியாவுக்குப் பணமில்லாமல் தவித்தார். நம்பிக்கை பிறந்தது பொருளாதாரச் சிக்கலில் தவித்த பட்ரிசியா வீட்டிலேயே ஜாம், ஊறுகாய் போன்றவற்றைத் தயாரித்து விற்பனை செய்யத் துவங்கினார். இதன் விற்பனையில் இருந்து சிறு தொகை வந்தாலும் போதியதாக இல்லை. ஆனால் நம்பிக்கை பிறந்தது.\n80களில் தள்ளுவண்டிக் கடைகளில் டீ, சிகரெட் மட்டுமே விற்கப்பட்டு வந்த நிலையில் பட்ரிசியா உணவுப் பொருட்களை விற்பனை செய்யத் திட்டமிட்டார். இதன் படி ஜூன்21, 1980 ரிக்ஷா ஒட்டுநர்கள் துணையுடன் ஒரு தள்ளுவண்டியை மெரினா கடற்கரையில் கொண்டு சென்றார். இங்கு டீ, காபி மற்றுமல்லாமல் கட்லெட், சமோசா, பஜ்ஜி, ஜூஸ் எனப் பல உணவுப் பொருட்களை விற்கத் துவங்கினார். முதல் நாள் விற்பனை கடையைத் திறந்த முதல் நாளில் வெறும் ஒரு டீ மட்டுமே விற்றார் பட்ரிசியா அதன் மதிப்பு 50 பைசா மட்டுமே. இதனால் துவண்டுப்போனார் பட்ரிசியா, ஆனால் அவரின் தாயார் கொடுத்த ஊக்கத்தின் மூலம் வர்த்தகத்தைத் தொடர்ந்தார். இதனால் 2வது நாளில் பட்ரிசியா சுமார் 600- ரூபாய் வரையில் உணவு பண்டங்களை விற்பனை செய்தார்.\nஇதனால் சில நாட்களில் இதே தள்ளுவண்டி கடைகளில் ஐஸ்கிரீம், சான்வெட்ஜ், பிரென்ச் பிரைஸ் மற்றும் ஜூஸ் வகைகளைச் சேர்த்தார். இதனால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் உயர்ந்தது இதன் காரணமாக 1982 முதல் 2003ஆம் ஆண்டு இடைவேளையில் இக்கடையின் விற்பனை அளவு 0.50 பைசாவில் இருந்து 25,000 ரூபாயாக உ���ர்ந்தது. இதனால் மெரினா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சென்னையிலும் பட்ரிசியா பிரபலம் அடைந்தார். முதல் கேன்டீன் இந்தக் கடை மற்றும் அதன் வளர்ச்சி கண்ட குடிசை மாற்று வாரியம் தலைவர், அதன் அலுவலகத்தில் கேன்டீன் நடத்த பட்ரிசியாவுக்கு அனுமதி அளித்தார். அன்று முதல் தொடர்ந்து ஏறுமுகம் தான்.\nஇதன் பின் தினமும் காலையில் 5 மணிக்கு எழுந்து இட்லி வைத்துச் சமைத்து விட்டு 9 மணிக்கு கேன்டீன் செல்வார், அங்கு மதியம் 3.30 மணி வரையில் இருந்துவிட்டுப் பின் கடற்கரை கடைக்குச் சென்று இரவு 11 மணி வரையில் அங்கு இருப்பார். இதன் மூலம் ஒரு நாளுக்கு 3000 பேர் சாப்பிடும் அளவிற்கு வர்த்தகம் உயர்ந்தது. இப்போது, தன் பிள்ளைகளின் பெயரான பிரசன் சந்திபா பெயரில் சென்னையில் பல இடங்களில் உணவகங்களை திறந்து வருகிறார்.\nஅடுத்த கட்டுரை : தடகளத்தில் தங்கம் வென்ற கனிமொழி\nசருமத்தைப் பளபளக்கச் செய்யும் மீன் எண்ணெய்\nஉடல் ஆரோக்கியத்தையும் சருமத்தையும் மீட்டு தரும் எண்ணெய் மசாஜ்கள்\nட்ரெண்டிற்கு ஏற்ற சில அழகிய ஸ்லிங் பேக்குகள்\nஆல் இன் ஆல் ஸ்ருதி\nதேசிய மிதிவண்டி ஓட்டும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் சாதனை சிறுமி ஜோதிகுமாரி\n“நாய்களை நேசத்தின் ஊற்றுக்களாக மாற்றுகிறாம்\nசெவிலியர் பிளாரன்ஸ நைட்டிங்கேல் சாதனை வரலாறு\nபெங்களூர் நடனக் கலைஞர் கோவிட் -19 இலிருந்து மீண்ட பயணத்தின் பகிர்வு\nஇந்தியாவின் பணக்கார பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த ரோஷினிநாடார்\nகாமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற எஸ்.ஐ. அனுராதா \n20 ஆயிரம் ஓட்டம் எடுத்து சாதனை உச்சத்தை தொட்ட கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/05/14/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8/", "date_download": "2020-06-06T16:10:46Z", "digest": "sha1:TQVOAEG33R6WOG3SGMUFLQ2RMVKOBNPC", "length": 7767, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஈரியகொல்ல மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு மக்கள் சக்தி மூலம் தீர்வு - Newsfirst", "raw_content": "\nஈரியகொல்ல மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு மக்கள் சக்தி மூலம் தீர்வு\nஈரியகொல்ல மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு மக்கள் சக்தி மூலம் தீர்வு\nCOLOMBO (News 1st) பல வருட காலமாக குடிநீர் இன்றி பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்த ரம்புக்கன ஈரியகொல்ல பகுதி மக்களுக்கு இன்று மக்கள் சக���தி திட்டத்தின் மூலம் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டது.\nரம்புக்கண ஈரியகொல்ல பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுப்பதற்காக கடந்த வருடம் நவம்பர் மாதம் 03 ஆம் திகதி அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.\nசுத்தமான குடிநீர் இன்மையால் இந்தப்பகுதி மக்கள் சிறுநீரக நோய்த்தாக்கத்திற்குள்ளாகி இருந்தனர்.\nஇந்தத்திட்டத்திற்கு மக்கள் சக்தியுடன் டாக்டர்களான மனேகா பிரிட்டோ ,ஷானக பெரேரா மற்றும் ஷமேந்திரி தலபாவில ஆகியோரும் கைகோர்த்திருந்தனர்.\n16 இலட்சம் ரூபா செலவில் உருவாக்கம் பெற்றுள்ள இந்தத் திட்டம் இன்று காலை மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.\nஎழுக தாய்நாடு: எண்ணங்களை சித்திரங்களாக தீட்டுங்கள்\nமக்கள் சக்தி திட்டத்துடன் கைகோர்க்கும் அமெரிக்காவின் கிளின்டன் கல்லூரி\nமக்கள் சக்தி: போப்பாகொட சுகீஸ்வர மகா வித்தியாலய மாணவர்களுக்கான குடிநீர் திட்டம் கையளிப்பு\nமக்கள் சக்தியின் மற்றுமொரு திட்டம் கையளிப்பு\nமக்கள் சக்தி செயற்றிட்டத்திற்கு சார்க் விருது\nகாட்டு யானைகளின் அச்சுறுத்தல் தொடர்பில் புலனாய்வு ரீதியில் மக்கள் சக்தி ஆய்வு\nஎழுக தாய்நாடு: எண்ணங்களை சித்திரங்களாக தீட்டுங்கள்\nமக்கள் சக்தியுடன் கைகோர்க்கும் கிளின்டன் கல்லூரி\nசுகீஸ்வர மகா வித்தியாலயத்திற்கு குடிநீர் திட்டம்\nமக்கள் சக்தியின் மற்றுமொரு திட்டம் கையளிப்பு\nமக்கள் சக்தி செயற்றிட்டத்திற்கு சார்க் விருது\nகாட்டு யானைகளின் அச்சுறுத்தல் தொடர்பில் ஆய்வு\nசுகாதார ஊழியர்களால் இலங்கைக்கு பெருமை\nஇன்று 13 கொரோனா நோயாளர்கள் பதிவு\nமினுவங்கொடையில் T56 ரக துப்பாக்கியுடன் மூவர் கைது\nதனிமைப்படுத்தல் நிறைவு: கடற்படையினர் அனுப்பிவைப்பு\nஅழகான கடற்கரையை அலங்கோலமாக்கியவர்கள் யார்\nட்ரம்ப்பை எதிர்த்துப் போட்டியிடவுள்ளார் ஜோ பைடன்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nவெட்டுக்கிளிகளின் தாக்கம்: 1920-இற்கு அறிவியுங்கள்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ourmyliddy.com/2970300629802985301629913006299529923021296529953021/b-darious", "date_download": "2020-06-06T18:18:53Z", "digest": "sha1:XPGPEYXHWFSD66WR4INB3VADX6FFWWGG", "length": 18619, "nlines": 409, "source_domain": "www.ourmyliddy.com", "title": "இசைத் துறையில் மயிலிட்டிக் கலைக் குடும்பத்தின் இன்னொரு வாரிசு \"B.டேரியஸ்\" - நமது மயிலிட்டி.கொம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nஇசைத் துறையில் மயிலிட்டிக் கலைக் குடும்பத்தின் இன்னொரு வாரிசு \"B.டேரியஸ்\"\nடென்மார்க்கில் வாழும் திரு திருமதி ஜெயாஞ்சலி (சுபத்திரா) இரவிசங்கர் தம்பதியினரின் மகன் B.டேரியஸ் அவர்கள் சொல்லிசைப் (RAP) பாடகராக பரிணாமம் பெற்று பிரகாசித்து வருகின்றார். இவரது சகோதரிதான் \"உயிர்வரை இனித்தாய்\" திரைப் படத்தின் கதாநாயகி, மற்றும் அண்மையில் சிறந்த இயக்குனருக்கான \"ஒளிக்கீற்று\" விருதையும் பெற்றவர் என்பதை ஏற்கனவே அறிந்திருப்பீர்கள்.\nஇளையோரினை ஈர்க்கும் ராப் பாடல்கள் பலவற்றை வெளியிட்டுள்ளார். டேரியஸ் அவர்களின் கலைப்பயணம் தொடர்ந்து சிறக்கவும், மேலும் பல புதிய எல்லைகளைத் தாண்டித் தொடரவும் மயிலிட்டி மக்கள் சார்பில் எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nஅண்மையில் ஜேர்மனியில் இயங்கும் \"Tamil Artist Area\" எனும் இணையத்திற்கு அவர் அளித்த நேர்காணல் மற்றும் பாடல்களையும் காணலாம்.\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடு���்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/view?id=3079&slug=%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-06-06T17:23:03Z", "digest": "sha1:JXFPZB5KXZFOFWZLKFKUGLEMQ4BO6V6D", "length": 9985, "nlines": 120, "source_domain": "nellainews.com", "title": "தடைகளை கடந்து தனுஷ் படம் திரைக்கு வருகிறது", "raw_content": "\nசீக்கியர்கள் தொடர்பான ஹாஷ்டேகை தவறுதலாக முடக்கி வைத்திருந்த ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் எச்சரிக்கை\nஇந்தியாவிலும் சீனாவிலும் அமெரிக்காவை விட கரோனா தொற்றுக்கள் அதிகமாக இருக்கும், கூறுகிறார் ட்ரம்ப்\nபந்து வீச்சை தகர்த்தெறியும் டெஸ்ட் வரலாற்றின் அபாய தொடக்க வீரர் சேவாக்: விவிஎஸ் லஷ்மண் புகழாரம்\nதனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று சிகிச்சைக்காக வசூலிக்கப்படவேண்டிய கட்டணம் எவ்வளவு- தமிழக அரசு அறிவிப்பு\nதடைகளை கடந்து தனுஷ் படம் திரைக்கு வருகிறது\nதடைகளை கடந்து தனுஷ் படம் திரைக்கு வருகிறது\nபடத்துக்கு தணிக்கை குழு ‘யூஏ’ சான்றிதழும் அளித்தது. ஆனாலும் தொடர்ந்து பண நெருக்கடி, கோர்ட்டு வழக்கு பிரச்சினைகள் ஏற்பட்டதால் பல மாதங்களாக திரைக்கு வராமல் படம் முடங்கியது. பேச்சுவார்த்தைகள் நடத்தி படத்தை திரைக்கு கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனாலும் கடைசி நேரத்தில் தடை ஏற்பட்டு ரிலீஸ் தேதிகள் தள்ளி வைக்கப்பட்டு வந்தன. இது தனுஷ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. பட நிறுவனத்தினர் வெளியிட்ட அறிக்கையில், “செப்டம்பர் 6-ந்தேதி வெளியாக இருந்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தை வெளியிட முடியவில்லை. மிக விரைவில் வெளியிட மேலும் உழைத்துக்கொண்டிருக்கிறோம்” என்றனர்.\nஇந்த நிலையில் பலமுறை தாமதமான எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் தடைகளை கடந்து வருகிற 29-ந்தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர்.\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ���சைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nசீக்கியர்கள் தொடர்பான ஹாஷ்டேகை தவறுதலாக முடக்கி வைத்திருந்த ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் எச்சரிக்கை\nஇந்தியாவிலும் சீனாவிலும் அமெரிக்காவை விட கரோனா தொற்றுக்கள் அதிகமாக இருக்கும், கூறுகிறார் ட்ரம்ப்\nபந்து வீச்சை தகர்த்தெறியும் டெஸ்ட் வரலாற்றின் அபாய தொடக்க வீரர் சேவாக்: விவிஎஸ் லஷ்மண் புகழாரம்\nதனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று சிகிச்சைக்காக வசூலிக்கப்படவேண்டிய கட்டணம் எவ்வளவு- தமிழக அரசு அறிவிப்பு\nமீண்டும் கரோனா தொற்று; நீதிபதிகள் வீட்டிலிருந்தே வழக்குகளை கவனிக்க உயர் நீதிமன்றம் முடிவு\nஉலகளவில் 6-வது இடம்: கரோனா பாதிப்பில் இத்தாலியை முந்தியது இந்தியா: 2.36 லட்சம் பேர் பாஸிட்டிவ்: மத்திய அரசு தகவல்\nஒரு வாரத்தில் 61 ஆயிரம் பேர் பாதிப்பு; மால்கள், வழிபாட்டுத் தலங்களை திறப்பதை கைவிடுங்கள்: மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=587824", "date_download": "2020-06-06T18:43:45Z", "digest": "sha1:NB3ZXERUIQQMVPCYYDHBTDRP2TU223HG", "length": 6358, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "அமாவாசை நாளில் சதுரகிரி வெறிச்சோடியது | On the day of the new moon, the square was empty - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஅமாவாசை நாளில் சதுரகிரி வெறிச்சோடியது\nவத்திராயிருப்பு: மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த பங்குனி, சித்திரை மாதங்களில் அமாவாசை, பவுர்ணமி தினங்களில் பக்தர்கள், சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலுக்கு அனுமதிக்கப்படவில்லை. இதேபோல நேற்று வைகாசி அமாவாசை தினத்திற்கும் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படவில்லை. இதனால் சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் பக்தர்கள் வருகையின்றி வெறிச்சோடியது.\nஅமாவாசை நாள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்\nதுபாயிலிருந்து சிறப்பு விமானத்தில் மதுரை வந்த 4 பேருக்கு கொரோனா\nபெரியாறு அணைக்கு சென்ற தமிழக அதிகாரிகளுக்கு ‘தனிமை’: பரிசோதனை முடிவுக்கு பிறகே பணிக்கு அனுமதி கேரள சுகாதாரத்துறை நடவடிக்கை\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் அமைச்சர் உதவியாளர் மகனுக்கு கொரோனா\nமாலத்தீவில் தவித்த 700 பேர் கடற்படை கப்பலில் நாளை தூத்துக்குடி வருகை\nஉறங்கும் கண்காணிப்பு படைகள்; டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டண வசூல் தடுக்கப்படுமா.. வாரி சுருட்டும் ஊழியர்களால் குடிமகன்கள் அதிர்ச்சி\n8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு: சேலம் குப்பனூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங��கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.supercinemaonline.com/tag/oviya/", "date_download": "2020-06-06T16:47:48Z", "digest": "sha1:IPB3XSHLJBSAZKHA3XHQOAAEU77X7JQI", "length": 2787, "nlines": 79, "source_domain": "www.supercinemaonline.com", "title": "oviya Archives - SuperCinema", "raw_content": "\nஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என்று கலக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்\n“களவாணி-2 உரிமை என்னிடம் தான் இருக்கிறது” ; ஆதாரங்களுடன் சிங்காரவேலன் விளக்கம்..\nபிக் பாஸ் சீசன் 3 முதல் போட்டியாளரே இந்த நடிகையா\n90 mL சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை ஓவியா\nஓவியாவின் ரசிகராக நடிக்கும் ஆரவ் \nஆரவ்வின் ராஜாபீமா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது \nபிக் பாஸ் வீட்டுக்கு மருத்துவ முத்த நாயகன் ஏன் வந்தார் \nதொடக்கத்தில் ஜுலி மீது இருந்த நல்ல பெயர் எல்லாம் இப்பொது தலைகீழாக மாறியது\nமுதன்முறையாக ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஆடும் ஓவியா…\nவிஜய்க்கு, ‘நோ’ சொன்ன ஓவியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/community/01/200223?ref=archive-feed", "date_download": "2020-06-06T17:44:27Z", "digest": "sha1:2YXB3GUDFQG524PAC4DXI2ZLMZ74HECM", "length": 7641, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "உலகில் எங்கும் நடக்காத அதிசயம் இலங்கையில்! வியக்க வைக்கும் காணொளி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகில் எங்கும் நடக்காத அதிசயம் இலங்கையில்\nஉலகில் எங்கும் நடக்காத அதிசய நிகழ்வு ஒன்று இலங்கையில் நடைபெற்றுள்ளதாக பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் குருணாகலில் முகிள் திரள் போன்ற ஒன்று வயல்வெளியில் திடீரென ஏற்பட்டமையினால் மக்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.\nஇது குறித்து தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பேராசிரியர் கருத்து வெளியிட்டுள்ளார்.\nகுருணாகல் கட்டுவான பிரதேசத்தில் வயல் பகுதி ஒன்றில் 40 அடி உயரத்திலான முகிள் போன்ற வடிவத்திலான பனித்தட்டு போன்ற ஒன்று கீழே விழுந்திருந்தது. எனினும் இதனை முகிள் என்று உறுதியாக கூற முடியாது.\nஎப்படியிருப்பினும் பனிமூட்டம் அல்லது புகை போன்று ஒன்றினால் இது ஏற்பட்டிருக்கலாம். இது தொடர்பில் உறுதியான சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இறுதி முடிவுக்கு வர முடியாது.\nஇவ்வாறான சம்பவம் எந்தவொரு நாட்டிலும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை என என பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senthilvayal.com/2018/02/11/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-06T17:13:39Z", "digest": "sha1:DRRFJTC3YNZYALSJHM33KO2N4QM4JWBM", "length": 23164, "nlines": 161, "source_domain": "senthilvayal.com", "title": "ரெய்கி என்றால் என்ன? இதன் மூலம் நோயை குணப்படுத்த முடியுமா? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n இதன் மூலம் நோயை குணப்படுத்த முடியுமா\nபரவலாக ரேக்கி மருத்துவம் என்று பேசப்படுவதை அனைவரும் அறிந்து இருப்பர். ரெய்கி என்பது ஜப்பானியர்களின் மிகப்பழமையானதொரு மருத்துவக் கலை. இந்த மகா பிரபஞ்சத்திற்குள்ளே நாம் ஒரு சிறிய் அணுவாக உறைந்து இருக்கிறோம்.\nREI என்றால் பிரபஞ்சம் என்று பொருள். KI என்றால் உயிர்ச்சக்தி என்று பொருள். இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவி உள்ளது இந்த உயிர்ச்சக்தியே. பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள்\nதரும். பிரபஞ்சம் என்பது நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் என்ற ஐம்பூதங்களைக் குறிக்கும். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உடல்களும் ஐம்பூதங்களால். ஆனவை.\n1. நிலம் – உடல், 2. நீர் – இரத்தம், 3. காற்று – உயிர்(பிராணவாயு), 4. நெருப்பு – சூடு (உடலின் மிதமான வெப்பம்), 5. ஆகாயம் – விந்து.\nR – Rinse or clean – தூய்மைப் படுத்துதல்; ரேக்கி கற்றவர்கள், தான் ரேக்கி கலையைப் பயன்படுத்தும் முன்பு தன் உடல், மனம் ஆகிய இரு கருவிகளையும் சுத்தப்படுத்திக் கொள்வது மட்டுமன்றி நோயாளியும் இதே ஒத்த நிலையில் இருக்கச் செய்வது ஆகும்.\nE – Energize or Activate – சக்தியூட்டுதல்: உலகில் உள்ள ஒவ்வொரு தனிமத்துள்ளும் மகத்தான பல சக்திகள் அமைந்துள்ளன. இந்த சக்திகளுக்கெல்லாம் ஆதார சக்திதான் ப்ரபஞ்சப் ப்ரணவ உயிர்ச்சக்தி. இந்தச் சக்தி இல்லையேல் உயிர்கள் இயங்க முடியாது. அப்படிப்பட்ட உயிர்ச்சக்தியைப் பிரபஞ்சத்தில் இருந்து பெற்று, அதை மற்றவர்கள் மீது செலுத்தும் அருட்பணியே சக்தியூட்டல் என்பதாம்.\nI – Immunize or Stabilize – தடைக்காப்பளித்து நலப்படுத்துதல்: ப்ரபஞ்சத்தில் இருந்தே சக்தியை எடுத்து நோய் எதிப்பாற்றலைப் பெருக்குதலாம்.\nK – Knit or Unite- இணைத்தல்: எதிர்ப்பாற்றலை உருவாக்கிய பின் நோயைக் கண்டறிந்து நோயையும் அதற்குத் தேவையான ப்ரபஞ்ச சக்தியையும் இணைத்தல்.\nI – Insulate or protect – கவசமளித்தல்: பிணியின் தீவிரத்தைக் குறைத்தல் அதாவது நோயைக் குணப்படுத்துதல் (Healing). இவை ஒவ்வொன்றுக்கும் குறியீடுகள் உள்ளன. அவற்றை வரைந்து அதற்கான உச்சரிக்கும் சொற்களும் உள்ளன. இந்தக் குறியீடுகளும் மந்திரச் சொற்களும் சுமார் 147 உள்ளன.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nசமையல் அறையில் எப்பவும் சுத்தம் செய்ய வேண்டிய இடங்கள் இது தான்.\nசரும அழுக்குகளை போக்கும் சந்தன தூள்\nதிருமணமான மணைவி கணவரிடம் மறைக்கும் முக்கியமான ரகசியங்கள் என்னனு தெரியுமா\n கருவளையங்களை அகற்ற இதைப் பயன்படுத்திப் பாருங்க\nகாலையில் கட்டாயமாக சாப்பிட வேண்டிய பழங்கள்.\nஎதிரி பலமாக இருக்கவே கூடாது… தமிழகத்தில் ஆபரேஷன் ‘திராவிடா’வை தொடங்கிய பாஜக… தாக்குப்பிடிக்குமா திமுக..\n`லோகஸ்ட்’ வெட்டுக்கிளிகள் வேளாண் நிலங்கள் மீது படையெடுக்க என்ன காரணம்\nமேக்கப், நளினம், அழகு… பெண்கள்கிட்ட ஆண்கள் எதிர்பார்க்காத 9 விஷயங்கள், தேடும் ஒரே ஒரு விஷயம்\nகைகளால் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க இந்த 6 வழிகளை நினைவில் கொள்ளுங்கள்\nவழக்கமான காலத்தைவிட ஊரடங்கு காலத்தில் குறைந்த உயிரிழப்புகள்- சென்னையில் மட்டும் 76 சதவீதம் குறைந்தது\nகொரோனா மரணங்களை மறைக்கிறதா தமிழக அரசு\nகொரோனாவின் பெயரில் வைக்கப்படும் சைபர் பொறிகள்… சிக்காமல் இருப்பது எப்படி\n`வாக்கிங், ஜாகிங் செய்வோருக்கு முகக்கவசம் தேவையா\nகலோரி எரிப்பு முதல் தசை இறுகுவதுவரை… உடல் இயக்கங்கள் ப��்றிய தகவல்கள்\nகால் பாதத்தை வைத்தே, ஒரு பெண்ணின் எதிர்காலத்தை சொல்லிவிடலாம் மனைவியின் கால் பாதத்தில், கணவரின் தலைவிதியும் அடங்கும்.\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nபத்து நிமிடங்களில் இனி இலவசமாக பான் கார்டு பெறலாம்… புதிய வழிமுறைகள் வெளியீடு..\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nகொரோனாவுக்குப் பிறகு உங்கள் நிதித்திட்டமிடல் எப்படி இருக்க வேண்டும்\nகோடீஸ்வர யோகம் தரும் அமாவாசை சோடசக்கலை தியான நேரம் எப்போது தெரியுமா\n – உளவுத்துறை தகவல்… எடப்பாடி அப்செட்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா… ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nஸ்மார்ட்போனில் வேகமாக பரவும் வைரஸ் அனைத்து மாநில அரசுக்கும் சிபிஐ விடுத்த எச்சரிக்கை\nராங்கால்: பிரசாந்த் கிஷோர் தேவையா ஸ்டாலினை அதிர வைத்த மா.செ.\n ஸ்டாலினை நார், நாராய் கிழித்த மா.செ.க்கள்..\nஅப்செட்டில் தி.மு.க தலைவர்கள்… அவமதித்தாரா தலைமைச் செயலாளர்\nசடன் கார்டியாக் அரெஸ்ட்- ஹார்ட் அட்டாக்\nமுதல்வரின் கொரோனா ஆக்ஷன் டீம்… யார் யார் என்னென்ன பொறுப்பில் இருக்கிறார்கள்\nஉடலுறவில் ‘குதிரை’ பலம் பெற தினமும் இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்…\n`ஐபேக்’ பஞ்சாயத்துகளால் திணறும் தி.மு.க முகாம்… நடப்பது என்ன\nமுடி உதிர்வை கட்டுப்படுத்தும் கருஞ்சீரக வெந்தய எண்ணெய்\nகைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி: வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை\nவெரிகோஸ் வெயின் நோயை குணப்படுத்த வீட்டு வைத்தியம்\nCOVID-19 புகைப்பவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பக்க விளைவை உண்டாக்கும்\nஇபிஎஸ்ஸிற்கும், தினகரனுக்கும் சசிகலா எவ்வளவோ மேல்… சசிகலாவிற்கு ஆதரவாக ஓபிஎஸ் பாஜக கொடுக்கும் க்ரீன் சிக்னல்\nநெட்… ரோடு… கிட் – கொரோனாவுக்கு நடுவே ஊழல் குஸ்தி\nகொரோனாவை ஒழிக்க… கைகொடுக்குமா ஒருங்கிணைந்த மருத்துவம்\n`ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும்’ – எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்\nடாஸ்மாக் புதிய விலைபட்டியல் -MRP PRICE LIST w.e.f. 07.05.2020\nஉங்கள் வீட்டில் இந்த திசையில் மட்டும் இந்த புகைப்படங்களை மாட்டி ���ைக்காதீர்கள். புகைப்படங்களும் அதன் திசைகளும்\nGoogle Meet-பயன்படுத்தி இலவச வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள சிம்பிள் டிப்ஸ்.\nசசிகலாவிற்கு க்ரீன் சிக்னல் கொடுக்கும் அதிமுக அமைச்சர்கள்… நீதிமன்ற தீர்ப்பால் அப்செட்டில் இருக்கும் சசிகலா தரப்பு\n தயாராக இருக்க ஜி ஜின் பிங்குக்கு வந்த புலனாய்வு அறிக்கை..\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-tanks-300-points-008643.html", "date_download": "2020-06-06T18:10:49Z", "digest": "sha1:K6OA5UKTFR7HZ2JQCRA3ISTFNBU74AMI", "length": 22688, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "300 புள்ளிகள் சரிவில் மும்பை பங்குச்சந்தை.. என்ன காரணம்..? | Sensex tanks 300 points - Tamil Goodreturns", "raw_content": "\n» 300 புள்ளிகள் சரிவில் மும்பை பங்குச்சந்தை.. என்ன காரணம்..\n300 புள்ளிகள் சரிவில் மும்பை பங்குச்சந்தை.. என்ன காரணம்..\n2 hrs ago ரூ.1,456 கோடி சரக்குகளை ரைட் டவுன் செய்த சென்னை பெட்ரோலியம்\n3 hrs ago ஜூன் 2020 முதல் வாரத்தில் நல்ல விலை ஏற்றம் கண்ட பங்குகள் பட்டியல்\n6 hrs ago செராமிக் & மார்பிள் வியாபாரம் செய்யும் கம்பெனிகளின் பங்கு விவரம்\n6 hrs ago வெறிச்சோடிய நகை கடைகள் தங்கம் விலை நிலவரம் என்ன தங்கம் விலை நிலவரம் என்ன\nMovies குயின் பற்றி ஒரு சுவாரஸ்யமான கேள்வியை கேட்ட கார்த்திக் சுப்புராஜ்\nAutomobiles பைக் விபத்தில் சிக்கினால் தானியங்கி உதவிகோரும் தொழில்நுட்பம்: பாஷ் அறிமுகம்\nNews திரும்பி போங்க.. ரோடு போடாதீங்க.. இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது\nSports அன்று ரித்திகா அழுததற்கு காரணம் இதுதான்.. உண்மையை போட்டு உடைத்த ரோஹித்.. ஏமாந்த ரசிகர்கள்\nTechnology மீண்டும் வந்தது மிட்ரான் செயலி: புதிய பாதுகாப்பு அம்சங்களோடு கூகுள் ப்ளே ஸ்டோரில்\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\n கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்கா மற்றும் வட கொரியா நாடுகளுக்கு மத்தியில் நிலவும் பிரச்சனைகள் ஆசிய சந்தையை அதிகளவில் பாதித்துள்ளது. பலவேறு காரணங்களுக்காகப் பங்குச்சந்தையில் இருக்கும் முதலீடுகள் தொடர்ந்து குறைந்து வரும் காரணத்தால் இன்று மும்பை பங்குச்சந்தை அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.\nதொடர்ந்து 3வது நாளாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று 300 புள்ளிகள் வரை சரிந்து முதலீட்டாளர்களைப் பதம்பார்த்துள்ளது.\nஅமெரிக்கா மற்றும் வட கொரியா நாடுகள் மத்தியில் நிலவும் பிரச்சனைகள் இரு நாடுகள் மத்தியில் போர் மூண்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டைப் பாதுகாக்கும் நோக்கிய வெளிநாடுகளில் சந்தைகளில் இருந்து திரும்பப் பெறுகின்றனர்.\nஇதுமட்டும் அல்லாமல் இந்திய சீன எல்லையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளும் பங்குச்சந்தையில் அதிகளவில் தெரிகிறது.\nஇத்தகைய இக்காட்டான சூழ்நிலையில் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா இன்று தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது.\nஇவ்வங்கியின் லாபம் 3 மடங்கு அதிகரித்திருந்தாலும், வராக்கடன் அளவு 9 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்த முதலீட்டாளர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.\nஇந்திய சந்தையிலும், வங்கிகளிலும் ஏற்கனவே அதிகளவிலான பணப்புழக்கம் இருக்கும் போது பணவீக்கம் அதிகரிக்கும் நோக்கில் ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைத்தது. இது சந்தையில் எவ்விதமான மாற்றங்களையும் ஏற்படுத்தாத காரணத்தால் பங்குச்சந்தையிலும் முதலீடு அதிகரிக்கவில்லை.\nஇந்தியாவில் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் அதிகளவிலான லாபத்தை அளிக்காத காரணத்தாலும், அமெரிக்கா, வட கொரியா பிரிச்சனைகளுடம் சேர்த்து இந்திய சந்தையை அதிகளவில் பாதித்தது.\nஇன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 317.74 புள்ளிகள் சரிந்து 31,213.59 புள்ளிகளை அடைந்துள்ளது.\nசென்செக்ஸ் குறியீட்டை போல் நிஃப்டி குறியீடு தொடர் சரிவை சந்தித்தது. இதன் காரணமாக வர்த்தக முடிவில் நிஃப்டி குறியீடு 109.45 புள்ளிகள் சரிந்து 9,710.80 புள்ளிகளை அடைந்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n கொரோனாவுக்குப் பிறகான உச்சத்தில் சந்தை\n டார்கெட் 34,500-ஐ தொட்டுவிடும் போலிருக்கே\nசெம ஏற்றம் கண்ட சென்செக்ஸ் அடுத்த டார்கெட் 34,500 புள்ளிகளா\n மீண்டும் 33,300 புள்ளிகளைத் தொட்ட சென்செக்ஸ்\n32,000 புள்ளிகளை விடாத சென்செக்ஸ் 223 புள்ளிகள் ஏற்றத்தில் நிறைவு\n32,000 புள்ளிகளில் மல்லுகட்டும் சென்செக்ஸ்\n பாசிட்டிவ் அலையில் பங்குச் சந்தை\n995 புள்ளிகள் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்\n31,000 புள்ளிகளை தொடாத சென்செக்ஸ்\nBank Privatization: அரசு வங்கிகளை தனியார்மயமாக்கும் பணியில் மத்திய அரசு லிஸ்டில் ஒரு சென்னை வங்கி\nChennai Gold rate: இப்ப தங்கம் வாங்கலாமா பவுன் விலை நிலவரம் என்ன\nIT துறைக்கு காத்திருக்கும் மோசமான செய்தி.. அப்படி என்ன தான் செய்தி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-06-06T18:42:48Z", "digest": "sha1:3UKN6O5EIRCULQQICFBX65D565XEUXKC", "length": 9711, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "அனுமதி மறுப்பு நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவங்கித் தேர்வில் குளறுபடி. சுமார் 50 மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் தவிப்பு\nதாஜ்மஹால் உலக அதிசயம்..அங்கு தொழுகை நடத்த கூடாது.. உச்சநீதிமன்றம் உத்தரவு\nஇங்க வராதீங்க அப்டீயே போய்டுங்க... நமல் ராஜபக்சேவை விரட்டிய அமெரிக்கா\nசெய்தியாளர்களை உள்ளே விடாமல் மழையிலேயே நிற்க வைத்து ஆதரவாளர்கள் சூழ பேட்டி கொடுத்த விவேக்\nகொல்கத்தாவில் வேட்டி கட்டி வந்தவர்களுக்கு ஷாப்பிங் மாலுக்குள் அனுமதி மறுப்பு\nடெல்லி தேர்தல் ஆணையம் முன்பு நாற்காலி போட்டு மைத்ரேயன் தர்ணா... பரபரப்பு\nமாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தும் வானவேடிக்கை நடத்திய கோவில் நிர்வாகம்\nஹைதராபாத் பல்கலைக்கழகத்திற்கு வந்த கன்யா குமாரை கேட்டோடு திருப்பி அனுப்பிய போலீஸ்\nஅங்கியுடன் மருத்துவ நுழைவு தேர்வு எழுத கன்னியாஸ்திரிக்கு அனுமதி மறுப்பு\nஅனுமதி மறுப்பு: ராஜ்பாத்திலிருந்து யோகா செய்யாமல் திரும்பிச் சென்ற நூற்றுக்கணக்கானோர்\nமுல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய தமிழக அதிகாரிகளுக்கு அனுமதி மறுப்பு: கேரளம் அடாவடி\nபாபர் மசூதி இருந்த இடத்தை பார்வையிட சிபிஐ நீதிபதிக்கு அனுமதி மறுப்பு\nஅலிகார் பல்கலைக்கழக நூலகத்தில் பெண்களுக்கு “நோ என்ட்ரி” – விளக்கம் கேட்கும் ஸ்மிருதி இரானி\n‘தலாஸீமியா’ குழந்தை விமானத்தில் பயணம் செய்ய அனுமதி மறுத்த ஸ்பைஸ்ஜெட்...\nசில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி கிடையாது: நிர்மலா சீதாராமன்\nவேட்டி கட்டி வந்த நீதிபதி, மூத்த வழக்கறிஞர்களை உள்ளே அனுமதிக்க மறுத்த சென்னை கிளப்\nபலாத்காரத்தால் கர்ப்பம்: எய்ட்ஸ் பாதித்த பெண்ணுக்கு மருத்துவமனை வளாகத்தில் பிரசவம்\nஇளவரசனுக்கு அஞ்சலி.. திருமாவளவனுக்கு தர்மபுரி கலெக்டர் அனுமதி மறுப்பு\nபரமக்குடி செல்ல சீமானுக்கு போலீசார் அனுமதி மறுப்பு\nவிநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட இந்து மக்கள் கட்சிக்கு போலீஸ் திடீர் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/business/gold-rate-silver-rate-today/22ct-24ct-gold-silver-price-today-in-chennai-tamil-nadu-16th-january-2020/articleshow/73291801.cms", "date_download": "2020-06-06T18:37:57Z", "digest": "sha1:745Q2UGCU7N2M7NLW6X6MXMZT57PQBQ6", "length": 13290, "nlines": 114, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "gold rate today: தங்கம் விலை: பொங்கலிலும் பொங்கும் விலை... வாடிக்கையாளர்கள் அதிருப்தி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் விலை: பொங்கலிலும் பொங்கும் விலை... வாடிக்கையாளர்கள் அதிருப்தி\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 8 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. சர்வதேசச் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்த்தப்பட்டு வந்தாலும், உள்நாட்டு தேவையைக் கருத்தில் கொண்டு விலை மாற்றம் செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த மூன்று தினங்களாகவே தங்கம் விலை ஏற்றத்திலேயே இருக்கிறது.\nசென்னையில் இன்று (ஜனவரி 16) ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) ரூ.3,802க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையிலிருந்து இன்று ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது.\nநேற்று 30,408 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 30,416 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது நேற்றைய விலையை (ரூ.30,408) விட 8 ரூபாய் அதிகமாகும்.\nஆபரணத் தங்கத்தின் விலை இன்று உயர்ந்திருந்தாலும் தூய தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. 24 கே���ட் தூய தங்கத்தின் விலை சென்னையில் இன்று 3,989 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, 8 கிராம் தூய தங்கத்தின் விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் ரூ.31,912 ஆக உள்ளது.\nமற்ற நகரங்களில் தங்கத்தின் விலை\nஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.3,884 ஆகவும், டெல்லியில் ரூ.3,850 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.3,883 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.3,807 ஆகவும், பெங்களூருவில் ரூ.3,698 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.3,804 ஆகவும், ஒசூரில் ரூ.3,806 ஆகவும், கேரளாவில் ரூ.3,677 ஆகவும் இருக்கிறது.\nவெள்ளியின் விலையிலும் இன்று மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று நேற்றைய விலையான 50 ரூபாயிலேயே இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 50000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nதங்கம் விலை: ஒரு பவுன் எவ்வளவு\nதங்கம் விலை: இன்னைக்கு குறைஞ்சிருக்கா இல்லையா\nதங்கம் விலை: இன்னைக்கு கூடிருச்சு... எவ்வளவு தெரியுமா\nGold Rate in Chennai: நகை வாங்குறவங்களுக்கு நல்ல செய்தி...\nதங்கம் விலை: ஆரம்பிச்சுட்டாங்க... இனி அதோ கதிதான்\nதங்கம் விலை: நகை வாங்கப் போறீங்களா... அப்போ கிளம்புங்க\nGold Rate in Chennai: இன்னைக்கு வாங்கலாமா, வேண்டாமா\nதங்கம் விலை: நகை வாங்குறவங்களுக்கு நல்ல செய்தி\nதங்கம் விலை: கடைக்கு போலாமா, வேணாமா\nதங்கம் விலை: நம்புங்க இது உண்மைதான்\nதங்கம் விலை: நகை வாங்குறவங்களுக்கு இனிப்பான செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவெள்ளி விலை தங்கம் விலை சென்னை தங்கம் விலை இன்றைய வெள்ளி விலை இன்றைய தங்கம் விலை gold rate today Gold Rate in chennai gold price in India gold price Gold news\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nஊரடங்கால் வீணாகும் தேன்கூடுகள்... தேன் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nசரக்கு வாகனங்களுக்கு உயரும் மவுசு... கொரோனா செய்த வேலை\nகுறைந்த முதலீட்டில் நிறைவான வருமானம் அளிக்கு���் ஸ்பைஸ் இந்தியா\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து \"ஒரு நாடு ஒரே குரல்\" பாடல்\nஇப்ப ஸ்வேதா டீச்சர் தான் ட்ரெண்டே... உஷார் மக்களே... கேரளா போலீஸ் வாட்ச்சிங்\n\"ஜெயலலிதா வீட்ட நினைவு இல்லமா மாற்றத் தடை வேணும்\" ராமசாமி வழக்கு\nவாராக் கடனில் மூழ்கும் வங்கிகள்\nபிரசவம் மறுப்பு, 13 மணி நேரப் போராட்டம்., ஆம்புலன்சில் கர்ப்பிணி மரணம்\nஇளம் பெண்ணிடம் சில்மிஷம்... குமரியில் அதிமுக முன்னாள் நகர செயலாளர் கைது..\nஇளம் பெண்ணிடம் சில்மிஷம்... குமரியில் அதிமுக முன்னாள் நகர செயலாளர் கைது..\n“மக்களே, ஆலோசனை சொல்லுங்க” அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...\nபிறந்த குழந்தைக்கு காது நன்றாக கேட்கிறதா, எப்போது எப்படி பரிசோதிக்க வேண்டும்.\n சோட்டா பீமுக்கு திருமணம் நடந்ததா சர்ச்சை பற்றி குழு வெளியிட்ட விளக்கம்\nஇருமல், சளியை வேரோடு முறிக்கும் வெங்காயச்சாறு... எப்படி எடுத்துக்கணும்\nயுவனுடன் திருமணம் நடந்தது எப்படி முழு தகவலையும் வெளியிட்ட மனைவி ஜஃப்ரூன் நிசார்\nநயன்தாராவை பாராட்டி தள்ளிய அசுரன் நடிகை மஞ்சு வாரியர்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/photogallery/entertainment/why-several-former-captains-did-not-attend-500th-test-celebration/photoshow/54509426.cms", "date_download": "2020-06-06T18:44:27Z", "digest": "sha1:KQQ2MTAMW3LLZ6LAKCDXSBDYHLGCYHUU", "length": 7662, "nlines": 79, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇவங்க எல்லாம் 500வது டெஸ்டுக்கு ஏன்வரல தெரியுமா\nஇவங்க எல்லாம் 500வது டெஸ்டுக்கு ஏன்வரல தெரியுமா\nஇந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் பரபரப்பாக நடக்கிறது. இது இந்திய அணியின் 500வது டெஸ்ட் போட்டியாகும். இதனால் பி.சி.சி.ஐ., சார்பில் முன்னாள் கேப்டன்களுக்கு மரியாதை அளித்தது. இதில் சில முன்னணி கேப்டன்கள் சிலர் பங்கேற்கவில்லை.\nஅவர்கள் யார் என்பதும் ஏன் அவர்கள் பங்கேற்கவில்லை என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.\nஇந்திய அணியின் தூன் என செல்லமாக அழைக்கப்படும் டிராவிட் தலைமையில் இந்திய அணி 25 போட்டிகளில், 8 வெற்றி, 6 தோல்வி, 6 டிராவை பெற்றுள்ள���ு. இவர் இந்திய ‘ஏ’ அணியின் பயிற்சியாளராக இருப்பதால், அதில் கொஞ்சம் பிசியாக உள்ளார். அதனால் இவரால் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமுடியவில்லை.\nஇவங்க எல்லாம் 500வது டெஸ்டுக்கு ஏன்வரல தெரியுமா\nஇந்திய அணியின் அதிரடி மன்னனாக திகழ்ந்த சேவக், சாத்தியமில்லா சாதனைகளை சொந்தமாக்கியவர். இவர் இங்கிலாந்தில் நடந்த தொண்டு நிறுவனத்துக்கான போட்டியில் பங்கேற்றதால், இந்நிகழ்ச்சியில் இவரால் கலந்து கொள்ள முடியவில்லை.\nஇவங்க எல்லாம் 500வது டெஸ்டுக்கு ஏன்வரல தெரியுமா\n3. பிஷன் சிங் பேடி:\nஇந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் பேடி. இவரது தலைமையில் 22 போட்டிகளில் பங்கேற்று 6 வெற்றி, 11 தோல்வி, 5 தோல்வி. பி.சி.சி.ஐ., இவரை அழைக்கவில்லை.\nஇவங்க எல்லாம் 500வது டெஸ்டுக்கு ஏன்வரல தெரியுமா\nஇந்திய வீரர்களில் நம்பிக்கை அளிக்கும் வீரராக திகழ்ந்தவர். இந்திய அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவரது மண்டையோட்டில் பந்து பலமாக தாக்கியதால் இவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. 12 போட்டிகளில் இவரது தலைமையில் களமிறங்கியுள்ள இந்திய அணி, 2 வெற்றி, 2 தோல்வி, 8 டிராவை பெற்றுள்ளது. இவர் ஏன் வரவில்லை என்று யாருக்குமே தெரியவில்லை.\nஇவங்க எல்லாம் 500வது டெஸ்டுக்கு ஏன்வரல தெரியுமா\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன்களில் இவரும் ஒருவர். இவரது தலைமையில் 2 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, இரண்டிலும் தோல்வியையே சந்தித்தது. இவருக்கு பி.சி.சி.ஐ., எந்த அழைப்பிதழும் அளிக்காததால் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை.\nவீட்டில் இருக்கும் போது தோனி என்ன செய்வார்-ஒரு ஜாலி ரவுண்ட் அப்..-ஒரு ஜாலி ரவுண்ட் அப்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tnpscayakudi.com/tnpsc-group-4-vao-exam-11-02-2018/", "date_download": "2020-06-06T17:07:47Z", "digest": "sha1:W5JASE435NZKYU3QE4GEII7LN7EW6WVE", "length": 4053, "nlines": 105, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC GROUP - 4 & VAO EXAM 11/02/2018 - TNPSC AYAKUDI", "raw_content": "\nஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மைய மாணவ மாணவிகளுக்கு,\nவணக்கம். TNPSC GROUP – 4 & VAO EXAM 11/02/2018 அன்று நடைபெற உள்ளது. இன்னும் நமக்கு 22 நாட்களே உள்ளன. இன்னும் வகுப்புகள் மூன்று மட்டுமே உள்ளது எனவே கண்ட கண்ட கைடுகளை படிப்பதை தவிர்த்து விட்டு நமது மையத்தில் வழங்கிய அனைத்து வார குறிப்புகளையும் நம்பிக்கையுடனும் உங்கள் மனசாட்சி படியும் படித்து முடியுங்கள். நம்மை மீறி எந்த வினாவும் வர வாய்ப்பு இல்லை அதற்கான பயிற்சியை வழங்கி கொண்டே இருக்கிறோம் இப்போது நான் திட்டுவது உங்களுக்கு கசப்பு மருந்தாக இருக்கலாம் ஆனால் தேர்வில் நீங்கள் விடையளிக்கும் போது ஒவ்வொரு வினாவும் சர்க்கரையாக இனிக்கும் என்பதில் ஐயம் இல்லை.\nஇத்தேர்வை 21 லட்சம் பேர் எழுதலாம் ஆனால் போட்டி 20000 பேருக்குள் மட்டுமே இருக்கும். உண்மையான போட்டி நமது பயிற்சி மைய மாணவர்களுக்குள் தான் இருக்கும். எனவே 9351 பணிகளும் நமக்கே நமதே. நம்பிக்கை இழக்காமல் 22 நாட்கள் மட்டும் ஜாலியாக படியுங்கள் 2018 ஜூன் ஜூலை மாதங்களில் நீங்கள் அரசு ஊழியராக ஜொலிப்பீர்கள் இது உறுதி. வாழ்த்துக்கள்.\nஇயக்குனர் ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/celebs/08/111881?ref=photos-photo-feed", "date_download": "2020-06-06T17:04:37Z", "digest": "sha1:6LGFXQGDCKRDLHXLSQB5GSMZYX7CFEV4", "length": 5165, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மகள் சியாவின் கியூட் புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nவயிற்று வலியால் துடித்த இளைஞர்... சிறுநீர் பையில் செல்போன் சார்ஜர் வயர் எப்படி சென்றது\nதளபதி விஜய்யின் மகன் அறிமுகமாகவுள்ள திரைப்படம் குறித்து வெளியான முக்கிய தகவல், உண்மையை உடைத்த பிரபலம்\nஎங்களது முதலிரவில் பால் கிடையாது... இதுதானாம் உண்மையை உடைத்த பிக்பாஸ் ரேஷ்மா..\nவீட்டை விட்டு செல்லும் போது இந்த செடியை பார்த்துவிட்டு செல்லுங்கள்.. அனைத்து தோஷமும் விலகுமாம்\nமுன்னணி நடிகர்களின் கடைசி பிளாக் பஸ்டர் ஹிட் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ\nகாஃபிடே சித்தார்த்தாவின் மகனை மணக்கிறார்.. பிரபல தொழிலதிபரின் மகள்.. யார் தெரியுமா\nசுவற்றில் நின்ற அரணையை படம்பிடித்த சிறுமி... இறுதியில் சந்தித்த அதிர்ச்சியால் அலறித்துடித்த பரிதாபம்\nபொன்மகள் வந்தாள் படத்தை இத்தனை லட்சம் பேர் பார்த்தார்களா\nதம்பி வயது பையனுடன் கல்யாணம்.. 25 வயது பெண்ணை எச்சரித்த பொலிசார்\nஅதிக மின்கட்டணம் வசூல் குறித்து பேசிய நடிகர் பிரசன்னாவை பழிவாங்குவது முறையா.. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை\nஇன்றும் அதே அழகில் சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nஇசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மகள் சியாவின் கியூட் புகைப்படங்கள்\nஇசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மகள் சியாவின் கியூட் புகைப்படங்கள்\nஇன்றும் அதே அழகில் சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/05/10/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-06-06T17:24:01Z", "digest": "sha1:HZC6P5DNRRQ42X76SRDKJHBCTSMKRZYI", "length": 9889, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "காதலித்து ஏமாற்றியதால் திருமண மேடையில் மணமகள் சுட்டுக்கொலை (Photos) - Newsfirst", "raw_content": "\nகாதலித்து ஏமாற்றியதால் திருமண மேடையில் மணமகள் சுட்டுக்கொலை (Photos)\nகாதலித்து ஏமாற்றியதால் திருமண மேடையில் மணமகள் சுட்டுக்கொலை (Photos)\nஇந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலம் போபால் அருகே லால்காதி என்ற இடத்தைச் சேர்ந்த டொக்டர் ரோகித் என்பவருக்கும், டாக்டர் ஜெய்ஸ்ரீ நம்தேவ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. வியாழக்கிழமை இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.\nஇதற்காக அங்குள்ள மைதானத்தில் பிரமாண்டமான பந்தலும், மணமேடையும் அமைக்கப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஏராளமான உறவினர்கள் கூடியிருந்தனர். அந்த இடமே மகிழ்ச்சி வெள்ளத்தில் களை கட்டி இருந்தது.\nமணமகன் டாக்டர் ரோகித், மணமகள் டாக்டர் ஜெய்ஸ்ரீ ஆகியோர் மணமேடையில் வந்து அமர்ந்து இருந்தனர். உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து மணமக்களை ஆசீர்வதித்துக் கொண்டு இருந்தனர்.\nஅப்போது திடீர் என்று ஒரு வாலிபர் உறவினர் போல் வந்து மேடை ஏறினார். கண் இமைக்கும் நேரத்தில் அவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மணமகளை நோக்கி சுட்டார். அதில் அவர் உடலில் குண்டுகள் பாய்ந்து துளைத்தது. அவர் ரத்த வெள்ளத்தில் மேடையில் சரிந்து விழுந்தார்.\nஇதைப்பார்த்த திருமண வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் என்னமோ ஏதோ வென்று பதறியடித்து ஓடினார்கள். இதற்கிடையே உறவினர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்ட வாலிபரை பிடித்துக் கொண்டனர். சிலர் மணமேடையில் விழுந்து கிடந்த மணப்பெண்ணை ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.\nதகவல் கிடைத்ததும் பொலிஸார், விரைந்து சென்று வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அவரது பெயர் அனுராக்சிங். இவர் டொக்டர் ஜெய்ஸ்ரீயை காதலித்து வந்ததாகவும் அவர் தன்னை ஏமாற்றி விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்ததால் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாகவும் தெரிய வந்ததுள்ளது. தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.\nஇன்று 13 கொரோனா நோயாளர்கள் பதிவு\nமினுவங்கொடையில் T56 ரக துப்பாக்கியுடன் மூவர் கைது\nஇரணைமடுவில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த கடற்படையினர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு\nசட்டதிட்டங்களை மீறி நாட்டினுள் பிரவேசிக்க முடியாது\nகொழும்பு, கம்பஹாவில் பஸ் போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த வரையறை தளர்த்தப்பட்டுள்ளது\nசுகாதார ஊழியர்களின் அர்ப்பணிப்பினால் இலங்கைக்கு பெருமை: பிரதமர் தெரிவிப்பு\nஇன்று 13 கொரோனா நோயாளர்கள் பதிவு\nமினுவங்கொடையில் T56 ரக துப்பாக்கியுடன் மூவர் கைது\nதனிமைப்படுத்தல் நிறைவு: கடற்படையினர் அனுப்பிவைப்பு\nசட்டதிட்டங்களை மீறி நாட்டினுள் பிரவேசிக்க முடியாது\nபோக்குவரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த வரையறை தளர்வு\nசுகாதார ஊழியர்களால் இலங்கைக்கு பெருமை\nசுகாதார ஊழியர்களால் இலங்கைக்கு பெருமை\nஇன்று 13 கொரோனா நோயாளர்கள் பதிவு\nமினுவங்கொடையில் T56 ரக துப்பாக்கியுடன் மூவர் கைது\nதனிமைப்படுத்தல் நிறைவு: கடற்படையினர் அனுப்பிவைப்பு\nஅழகான கடற்கரையை அலங்கோலமாக்கியவர்கள் யார்\nட்ரம்ப்பை எதிர்த்துப் போட்டியிடவுள்ளார் ஜோ பைடன்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nவெட்டுக்கிளிகளின் தாக்கம்: 1920-இற்கு அறிவியுங்கள்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/1195-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2020-06-06T16:28:42Z", "digest": "sha1:F44MYVMMVRDVSMD56TJ2GD2MZATZDHAN", "length": 28562, "nlines": 521, "source_domain": "yarl.com", "title": "பெயர் மாற்றங்கள். - Page 2 - யாழ் உறவோசை - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nBy மோகன், March 14, 2004 in யாழ் உறவோசை\nநானும் இதுக்கு மதனாக்கு நண்றி சொல்லோணும்... மதனாவின் Avatar இல்லாமல் இருந்த போது கருத்து மதன் உடையாதா எண்டு குழம்பீட்டன் இப்பவும்... களப்பிரிவுகளில மதன், மதனா என்பதில குழப்பம் வாறது...\nஎப்பிடியானாலும்.. நண்றிகள் மதனா. :P :P :P\njothika வின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் பெயர் கீதா என்று மாற்றப்பட்டுள்ளது\naruvi யின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் பெயர் அருவி என்று மாற்றப்பட்டுள்ளது\naruvi யின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் பெயர் அருவி என்று மாற்றப்பட்டுள்ளது\nநன்றி மோகன் அண்ணா :P\nநன்றி மோகன் அண்ணா :P :P\nVasampu வேண்டுகோளுக்கிணங்க வசம்பு என தமிழில் மாற்றப்பட்டுள்ளமு\nthuyawan அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழில் தூயவன் என்று பெயர் மாற்றப்பட்டள்ளது\nthuyawan அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழில் தூயவன் என்று பெயர் மாற்றப்பட்டள்ளது\nநன்றி அண்ணா. உங்கள் துரித சேவைக்கு :wink:\nVasampu வேண்டுகோளுக்கிணங்க வசம்பு என தமிழில் மாற்றப்பட்டுள்ளமு\nஉள்நுழைவதில் பிரச்சனைகள் இருப்பதாக அறியத் தந்துள்ளார். இவரது பெயர் மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.\nநன்றி மோகன் உங்கள் உதவிகளுக்கு.\nஅண்ணா என்ர பெயரையும் தமிழில் மாற்றிவிடுங்களேன் கோடிபுண்ணியம்.\nஅண்ணா என்ர பெயரையும் தமிழில் மாற்றிவிடுங்களேன் கோடிபுண்ணியம்.\nஎன் பெயரையும் தமிழில மாற்றிவிடுங்கோ. :wink:\nதம்பி மோகன் நானும் கனகாலமா கேக்கிறன் தமிழில மாற்றும் எண்டு மாத்திறீர் இல்லையே போறவளிக்கு புண்ணியமா போகும் மாத்தி விடுமன் ஒருக்கா\nஎன் பெயரையும் தமிழில மாற்றிவிடுங்கோ. :wink:\nKarikaalan என்பது கரிகாலன் என்று மாற்றப்பட்டுள்ளது\nதம்பி மோகன் நானும் கனகாலமா கேக்கிறன் தமிழில மாற்றும் எண்டு மாத்திறீர் இல்லையே போறவளிக்கு புண்ணியமா போகும் மாத்தி விடுமன் ஒருக்கா\nஉங்களின் பெயரினை தமிழில் மாற்றிக் கொள்ள முடியவில்லை. (மாற்றினால் இந்த script பிரச்சனை கொடுக்கின்றது)\nசகோதரன் என்னுடைய பெயரையும் மாற்றுங்��ளேன்..........\nசகோதரன் என்னுடைய பெயரையும் மாற்றுங்களேன்..........\nஈழமைந்தன் என்று மாற்றக் கேட்டிருந்தீர்கள். மாற்றிக்கொண்டால் நீங்கள் உள்நுழைந்து கொள்ள முடியாது. script பிரச்சனை தருகின்றது. ஏதாவது மாற்று வழிகள் இருந்தால் அப்போது மாற்றிக் கொள்கின்றோம். அல்லது சிறிய பெயர்களாகத் தாருங்கள், மாற்றிவிட முடியும்.\nviyasan னின் பெயர் வியாசன் என்று மாற்றப்பட்டுள்ளது\nமோகன் அண்ணா எனது பெயரை மைந்தன் என்று மாற்ற முடியுமா........\nஅல்லது ஈழமகன் என்று மாற்ற முடியுமா....................\nஅல்லது ஈழமகன் என்று மாற்ற முடியுமா....................\nEelamboy யின் பெயரை அவரின் வேண்டுகோளுக்கிணங்க ஈழமகன் என்று மாற்றியுள்ளேன்\nஎன்ன எல்லாரும் உஜாலாவுக்கு மாறியள்\nஅடுத்தது ஆர் என்று பார்ப்பம்.\nதம்பி மோகன்..என்ரையையும் இயலுமென்றால் மாத்தி விடப்பு... கஸ்டமென்றால் ....தலையை பிச்சிக்காதையுங்கோ.. ....\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nஅறிகுறிகளற்ற கொரோனா தொற்றாளர்களின் ஆபத்பாந்தவன் ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்\nதொடங்கப்பட்டது செவ்வாய் at 07:43\nநான் ரசித்த ஈழத்து கொரோனா பாடல்\nபறை அது தமிழர் மறை\nஎதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமைக்கு திரும்புகிறது ரயில் சேவைகள்\nதொடங்கப்பட்டது 29 minutes ago\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nமுதலில் நான் திராவிடன் என்று என்னைச் சொல்லுவதில்லை. நான் தமிழன் மட்டுமே. கால்டுவெல் என்பவர்தான் திராவிடர் என்ற தெலுங்கர் மக்கள் கூட்டத்தினுள் தமிழரையும் உள்ளடக்கினார் என்றும் அது தவறு என்றும் நாம் தமிழர் இயக்கத்தை முதலாவதாகத் தோற்றுவித்த சி.பா. ஆதித்தனார் சொல்லியுள்ளார். ஒரு கேள்விக்கு அவரது பதிலைப் பார்த்து புல்லரித்துப்போனேன்.😊 —- கேள்வி: தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்த மொழிகள் என்பதால், இந்த நான்கு மொழி பேசுபவர்களும் ஏன் இதன் வழி \"திராவிட நாடு\" என்கிற அடிப்படையில் ஒன்றுபடக் கூடாது பதில்: கல்தோன்றி மண் தோன்றக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த இனம் தமிழினம். தமிழ்மொழி தான் உலகில் தோன்றிய முதல் மொழி. எனவே லத்தீன், ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகள் உட்பட எல்லா மொழிகளுமே தமிழிலிருந்து தான் தோன்றியிருக்க வேண்டும். அதனால் உலகம் முழுவதும் ஒரே ந���டாக \"தமிழ்நாடாக\" இருக்க வேண்டும் என்று யாராவது கூறுவார்களா பதில்: கல்தோன்றி மண் தோன்றக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த இனம் தமிழினம். தமிழ்மொழி தான் உலகில் தோன்றிய முதல் மொழி. எனவே லத்தீன், ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகள் உட்பட எல்லா மொழிகளுமே தமிழிலிருந்து தான் தோன்றியிருக்க வேண்டும். அதனால் உலகம் முழுவதும் ஒரே நாடாக \"தமிழ்நாடாக\" இருக்க வேண்டும் என்று யாராவது கூறுவார்களா ஒரு மொழி, ஒரு நாடு ஒரு மொழி, ஒரு நாடு என்பது தான் உலக நியதி. நன்றி: சிவபாரதி எழுதிய 'தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்' நூலிலிருந்து.\nஅறிகுறிகளற்ற கொரோனா தொற்றாளர்களின் ஆபத்பாந்தவன் ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்\nசீமான் பேசும் நாம் தமிழர் என்ற சித்தாந்தமும்.. தமிழ் தேசிய தத்துவமும்.. தமிழீழ விடுதலை ஆதரவும்.. விடுதலைப்புலிகள்.. தேசிய தலைவர் ஆதரவுமே இப்போ எம்மில் சிலருக்கு பொறுத்துக் கொள்ள முடியாத விடயமாக உள்ளது. திராவிட மாயைக்குள் அண்டை மாநிலத்தான் எல்லாம் தமிழனை ஆளலாம்.. என்போர்.. ஏன் தான் அண்டை மாநிலங்களில் தமிழனை ஆள விடுகிறார்கள் இல்லை என்று கேள்வி கேட்பதில்லை. அங்கு சனநாயகம்.. திராவிடம் பேசுவதும் இல்லை. இந்த உண்மையை சீமான் சொன்னால்.. அவன்.. கூடாது. வை.கோ போல்.. மதில் மேல் பூனையாக இருந்தால் நல்லம். சீமான் தமிழீழம் எடுத்துத் தருவாரோ இல்லையோ... தெற்காசியாவில்.. நிலைகொண்டுள்ள தமிழினம்.. நாம் தமிழராக தமிழ் தேசிய மயப்படாமல் எனி பிழைக்க முடியாது. அது இலங்கையிலும் சரி.. ஹிந்தியாவிலும் சரி.. இதுதான் இன்று நிலை. இதைப் புரிந்து கொள்ளுறவர்கள் சீமான் தத்துவத்தின் பின் செல்வர்.. மற்றவர்கள்.. தமிழ் சாகுது..தமிழர் வளம் அழியுதுன்னு.. நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டு சொந்த செல்வாக்குகளை.. அரசியலைப் பார்த்துக் கொண்டு தமிழின அழிவை உலகின் முன் சாட்சிப்படுத்தி விட்டுச் செல்வர். அவ்வளவும் தான். புலிகள் அற்ற வெற்றிடத்தில்.. சீமான் தமிழரை ஒருங்கிணைக்கும்.. ஒரு சிறு குருவி. அதனைப் பற்றிப் பிடித்து பிந்தொடர்ந்து.. பலப்படுத்துவது.. தமிழர்களின் எதிர்காலத்தினை சரியான திசைக்கு நகர்த்தும் இன்றேல்.. இலங்கையில்.. கோத்தாவின் செயலணிகளுக்குள் தமிழினம் நசுங்கும்.. ஹிந்தியாவில்.. திராவிட.. காங்கிரஸ்.. இந்துத்துவா முக்கூட்டு சதிக்குள் நசுங்கும். எதை இப்ப��� தெரிவு செய்யப் போகிறீர்கள்.. இங்கு.. சீமான் பேசும்.. ஆமைக்கறி.. இட்லி அல்ல பிரச்சனை. அவர் முன்னெடுக்கும் தத்துவமே சிலருக்கு ஒவ்வாமையாக இருக்கிறது.\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nஈழத்திலும் போராட்டத்தை அரசியல் ரீதியில் தவறாக வழி நடத்தி போராட்டத்தின் அழிவுக்கும் எத்தனையோ போராளிகளின் வாழ்ககை பாதிக்கபட்டு மாவீரர்களின் தியாகங்கள் வீணாக்கப்பட்டதற்கும் முக்கிய காரணியாக இருந்த தமிழ் தேசியத்தினர் தமது பொறுப்பை உணர்ந்து மன்னிப்பு கேட்கவில்லை. அது உங்கள் கண்ணிற்கு தெரியாதது ஏன் \nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nஇதை சீமான் செய்ய முன்னரே ம பொசி, கிஆபெ விஸ்வநாதம், பாவேந்தர், பெருஞ்சித்திரனார் அனைவரும் பேசி தோற்றே போனார்கள். தெலுங்கு லாபி அவ்வளவு வலிமையானது. சீமானும் திராவிடத்தார்தான் ஒரு காலத்தில். ஆனால் ஹைட்ராக்சிகுளோரகுயின் (திராவிடம்) கொரோனாவை (ஈழப்பிரச்சினை) தீர்க்க உதவாது என்பது 2009 இல் தெரிந்துவிட்டது. அதன் பின்னரும் அந்த மாத்திரையை பாவிப்பது சிறந்த செயல் அல்ல. அன்று திராவிடத்தாரிடம் மாநில அதிகாரம் (powers) இருந்தது. With great power comes great responsibility. ஈழ விவகாரத்தை கையில் வைத்திருந்த (அவர்களது வகிபாகத்தை) திராவிட சித்தாந்தம் இன்னும் தமது அன்றைய பொறுப்புணர்வை சுட்டிக்காட்டி மன்னிப்பு கோரவில்லை. எனது நண்பன் 24 மனை தெலுங்கு செட்டி. அவர்களது வீட்டு திருமணத்திற்கு சென்றேன். உறவினர் அனைவரும் தெலுகில்தான் பேசுவார்கள். ஆனால் பல தலைமுறைகளாக தமிழகத்தில்தான் உள்ளார்கள். ஆனால் வைகோ கட்சி, விஜயகாந்த் கட்சி என்று இருப்பார்கள். இதுதான் உண்மை நிலவரம். நமக்கு எப்படி ஆங்கிலமோ, அதுபோல் அவர்களுக்கு தமிழ். ஆனாலும் நூற்றாண்டு கடந்தும் தாய்மொழியை மறக்காத அவர்களது பண்பை பாராட்ட வேண்டும். கனடாவின் எட்மன்டன் தமிழ் சங்கத்திலும் தெலுங்கர் ஆதிக்கமே. ஒரு தமிழ் அறிஞரை அழைத்து கூட்டம் நடத்த விடமாட்டார்கள். இது ஒரு சிக்கல்.\nயாழ் இனிது [வருக வருக]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/international-news/us/us-ambassador-to-india-nikki-haley-arrives-in-india/c77058-w2931-cid304741-su6225.htm", "date_download": "2020-06-06T17:32:41Z", "digest": "sha1:BNMK4KKCFK46QQHENGDH4IBOP3ZEAAE5", "length": 3812, "nlines": 20, "source_domain": "newstm.in", "title": "இந்தியா வரும் அமெரிக்காவின் ஐ.நா தூதர் நிக்கி ஹேலி!", "raw_content": "\nஇந்தியா வரும் அமெரிக்காவின் ஐ.நா தூதர் நிக்கி ஹேலி\nஇந்தியா - அமெரிக்கா இடையே உள்ள உறவை வளர்க்கும் நோக்கத்தோடு ஐ.நா-வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி இந்தியா வர இருக்கிறார்.\nஇந்தியா - அமெரிக்கா இடையே உள்ள உறவை வளர்க்கும் நோக்கத்தோடு ஐ.நா-வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி இந்தியா\nஉள்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுஷ்மா சுவராஜ் அமெரிக்க பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் அதற்கு முன்பாகவே நிக்கி ஹாலேவின் வருகை இருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபஞ்சாபைச் சேர்ந்த இந்தியர்களுக்குப் பிறந்தவர் நிக்கி ஹேலி. அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தின் முதல் பெண் கவர்னராக இருந்தவர் நிக்கி ஹேலி. இவர் இந்திய வம்சாவளி பஞ்சாபியர்களுக்கு பிறந்தவர் ஆவார். முன்னதாக, கடந்த 2014-ல் கரோலினா ஆளுநராக இருந்தபோது, நிக்கி இந்தியா வந்துள்ளார்.\nஐ. நாவுக்கான அமெரிக்க தூதரானப் பிறகு நிக்கி ஹேலி முதல் முறையாக இந்தியா வருகிறார். நிக்கி ஹேலி ஜூன் 26 -28 ஆகிய தேதிகளில் பயணத்தில் இந்தியாவில் முக்கிய அரசு அதிகாரிகள், என்ஜிஓக்களை சந்தித்து ஆலோசிக்க இருக்கிறார் என்று தெரிவிட்டுள்ளது.\nநிக்கி ஹேலிவின் இந்தச் சந்திப்பு இந்தியா - அமெரிக்க உறவை கூடுதலாக பலமாகும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது. இருப்பினும் இவரது வருகையின் முக்கிய நோக்கம் தெரியவில்லை.\nஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து விலகுவதாக அமெரிக்கா கடந்த வாரம் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது கவனிக்கத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://paristamil.com/tamilnews/view-news-MzIzMDc0NTc1Ng==.htm", "date_download": "2020-06-06T16:41:34Z", "digest": "sha1:MMBXEY6TGOQYSWZOL73AOHUVWNDXAL7O", "length": 10125, "nlines": 136, "source_domain": "paristamil.com", "title": "கிரிக்கெட் போட்டியில் \"இந்தி\" பிரச்சாரமா? வர்ணனையாளர்களால் சர்ச்சை- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nParis மற்றும் Pavillons Sous-Bois இல் உள்ள அழகு நிலையங்களுக்கு அனுபவமுள்ள அழகுக்கலை ���ிபுணர்கள் (Beauticians) தேவை.\nParis13இல் உள்ள supermarchéக்கு விற்பனையாளர்கள் (vendeur) தேவை\nபார ஊர்தி ஓட்டுனர் (Permit C) தேவை\nசிறு வணிக நிலையங்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனமொன்றிற்கு (Permit C) உரிமம் உள்ள ஓட்டுனர் தேவை.\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nகிரிக்கெட் போட்டியில் \"இந்தி\" பிரச்சாரமா\nஅனைத்து இந்தியர்களும், இந்தி மொழியை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் எனக் கிரிக்கெட் வர்ணனையாளர்கள், போட்டியொன்றின் நேரலையில் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.\nபெங்களூருவில், நடைபெற்ற ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், கர்நாடக அணியும், பரோடா அணியும் மோதின. போட்டியின் நேரலையில், இரண்டு வர்ணையாளர்களில் ஒருவர், கவாஸ்கரின் இந்தி வர்ணனை குறித்துப் பேசினார்.\nஅப்போது, மற்றொருவர், தனது தாய்மொழியான இந்தி தான், இந்தியாவில் உள்ள மொழிகளில் எல்லாம் முதன்மையான மொழி என்றார். எனவே, இந்தியர்கள் அனைவரும், இந்தி மொழியை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.\nஇதனை மற்றொரு வர்ணனையாளர் ஆமோதித்து கருத்துத் தெரிவித்தார். இந்த சர்ச்சைக்குரிய வர்ணனை வீடியோ வெளியாகி, டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எதிர்ப்பு எழுந்தது. இதைக்கண்டு திகைத்துப்போன சர்ச்சையை கிளப்பிய வர்ணனையாளர்கள், போட்டியின்போது, பலமுறை மன்னிப்புக் கோரினர்.\nஇரண்டு ஆண்டுகள் விளையாடும் நம்பிக்கையில் ஜேம்ஸ் அண்டர்சன்\nகால்பந்து உலகின் முதல் பில்லியனரான ரொனால்டோ\nIPL கிரிக்கெட் போட்டிகளை வெளிநாட்டில் நடத்த திட்டம்\nஉலகக்கிண்ண தொடரில் இந்தியா வேண்டுமென்றே தோற்றதா\nநியூசிலாந்தில் T20 உலகக் கிண்ணத்தை நடத்தலாம் என யோசனை\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇல��்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://viswakarmatrust.org/Injection-medical-9.1.16.html", "date_download": "2020-06-06T17:50:23Z", "digest": "sha1:P6W7DK2QFUFL5DBF3M6VDZVJBZEVCEQ5", "length": 2569, "nlines": 30, "source_domain": "viswakarmatrust.org", "title": "விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை", "raw_content": "விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை (RELIGIOUS TRUST)\nசிறப்பு தடுப்பூசி மருத்துவ முகாம் ஓரகடம், படப்பை - அருண் எக்ஸ்செல்லோ (கம்பட் ஹோம்) 09.01.2016 (சனிக்கிழமை) வழங்கியோர் தர்மலிங்கம் நாகம்மாள் கல்வி அறக்கட்டளை, YRSK மெடிக்கல் பௌண்டேஷன் .\nபெயர் : சிறப்பு தடுப்பூசி மருத்துவ முகாம்\nஇடம் : ஒரகடம், படப்பை - அருண் எக்ஸ்செல்லோ (கம்பட் ஹோம்)\nதேதி : 09/01/2016 (சனிக்கிழமை)\n26/May/2013 – வி.கே.எஸ் நண்பர்கள் குழு நடத்தும் முப்பெரும் விழா, வேலூர்\n26/May/2013 – அகில இந்திய விஸ்வகர்ம பேரவை நடத்தும் சுயம்வரம், சென்னை பூங்கா நகரில் உள்ள, சீதாபவன் (6, எடப்பாளையம் தெரு), தொடர்பு கொள்ள – 94429 76358\n2/Jun/2013 – ராயாஸ் திருமணக் கூடம், கும்பகோணத்தில் சுயம்வர நிகழ்ச்சி\n9/Jun/2013 – மாநகராட்சி கலையரங்கம், ஆர்.எஸ். புரம், கோயம்பத்தூரில் சுயம்வர நிகழ்ச்சி\n©2016 விஸ்வகர்ம சனாதன தர்ம அறக்கட்டளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cablesankaronline.com/2009/01/250809.html?showComment=1233039060000", "date_download": "2020-06-06T18:23:40Z", "digest": "sha1:QGVVEVT5KEQWPIXMWFYPYT6OSU3OCQU2", "length": 21504, "nlines": 383, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: இஸ்ரேல், பாலிஸ்தீன பதிவர் சந்திப்பு 25/01/09", "raw_content": "\nஇஸ்ரேல், பாலிஸ்தீன பதிவர் சந்திப்பு 25/01/09\nN.R.I கோவி கண்ணன்(ஸ்வீட் மேன்), விஜய் ஆனந்த்( :):))\nமுரளிகண்ணன் , அரையிருட்டில் பத்ரி கிழக்கு பதிப்பகம்.\nகணேஷ் படித்துறை என்கிற பெயரில் எழுதுபவர். ராம் சுரேஷ் புதிய பதிவர் அவர்களே வருக..வருக..\nலக்கிலுக், மீண்டும் முரளி, அதிஷா.. முரளிக்கு பின்னால் யாருங்க அது..\nஅக்னிபார்வை, சின்னதிரை இயக்குனர், டாக்டர் புருனோ..\nஇந்த முறை ப��த்தக கண்காட்சியில பிரபாகரன் புக்கை தடை பண்ணிட்டாங்களாமே..\nஅட நீ வேற அவங்க பட்டுக்கோட்டை பிரபாகர் புக்கையே எடுத்து வச்சுட்டாங்களாம்\nஇது அக்னியின் பதில். ஆனாலும் நம்ம ஆட்களுக்கு நகைச்சுவை உணர்சி ரொம்பத்தான் அதிகம்.\nஇயக்குனர் ஷண்முகப்பிரியன்.. புதிய பதிவர்.. வருக.. வருக..\nலக்கிலுக், சென்னை தமிழன்..புதிய பதிவர் வருக.. வருக என வரவேற்கிறோம்.\nஇவர்களை தவிர, பாலபாரதி, பெண் பதிவர் லஷ்மி, நர்சிம், கிழக்கு பதிப்பகம் பத்ரி, அருண் என்கிற வாசகர், வெண்பூ, கோவி கண்ணனின் நண்பர்,அகிலன், மற்றும் பலரும் வந்திருந்தார்கள், மற்ற பதிவர்களை படமெடுக்கும் முன் இஸ்ரேல், பாலஸ்தீன பிரச்சனை உருவெடுத்து பெரும் போராய் மாறி ஏவுகணைகளை வீசியதால் படமெடுக்க முடியவில்லை. போரின் நடுவே படமெடுக்க நான் ஒன்றும் சி.என்.என் நிருபரில்லை ஆதலால் மற்றவர்கள் படஙக்ள் எடுக்க முடியவில்லை.\nமொட்டை மாடியை கொடுத்த அன்பு பத்ரி சாருக்கு நன்றிகள் பல..\nநாங்கலெல்லாம் துண்ட காணோம் துணியைக்காணோம்முன்னு ஓடினது அங்க வந்திருந்தீங்கன்னா தெரியும்\nஅத நான் என் வாயால எப்படி சொல்லுவேன்.\n//நாங்கலெல்லாம் துண்ட காணோம் துணியைக்காணோம்முன்னு ஓடினது அங்க வந்திருந்தீங்கன்னா தெரியும்//\nஇன்னும் நீங்க கேமராவை மாத்தவே இல்லையா\nநன்றி அத்திரி அதுக்குள்ள ஆபீஸ் வந்தாச்சா..\n//இன்னும் நீங்க கேமராவை மாத்தவே இல்லையா\nஇஸ்ரேல்.. பாலஸ்தீன போர் நடுவே எடுத்ததால்.. லைட் இல்லை.. தலைவரே..\nவருக வருக என வரவேற்பு நல்கியதற்கு நன்றி,நண்பரே.\nஅண்ணே என்னாது சந்திப்பில் சண்டையா சரி ஊருக்கு வந்ததும் உங்ககிட்ட போன் பண்ணி என்னானு கேட்டுக்குறேன்.\n//அண்ணே என்னாது சந்திப்பில் சண்டையா சரி ஊருக்கு வந்ததும் உங்ககிட்ட போன் பண்ணி என்னானு கேட்டுக்குறேன்.//\nசீக்கிரம் வாங்கண்ணே.. விஷயம் ரொம்ப பெரிசா போயிருச்சு..\n//வருக வருக என வரவேற்பு நல்கியதற்கு நன்றி,நண்பரே.//\nமிக்க நன்றி ஷண்முகப்பிரியன் சார்.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்\nபுகைப் படத்தை தவிர மீதி பதிவு அருமை.\nகோவியாரும் விஜய்யும் சிங்கையில் கூட இப்படி போஸ் கொடுத்ததில்லை..:-)\n//புகைப் படத்தை தவிர மீதி பதிவு அருமை.//\nஎன்ன பண்றது லைட் பத்தலை தல.. மிக்க நன்றி..\n//கோவியாரும் விஜய்யும் சிங்கையில் கூட இப்படி போஸ் கொடுத்ததில்லை..:-)//\nஅப்படியா.. டோன்லீ.. மிக்க நன்றி உஙக்ள் வருகைக்கும் கருத்துக்கும்..\nசார், அருமை. என் ஃபோட்டோல கண்ணுக்கு மட்டும் பேய் பட எஃபெக்ட் கொடுத்ததை வன்மையாக இல்லாவிட்டாலும் மென்மையாக கண்டிக்கிறேன்.\nஉங்களைப் போல பெரியவர்களை சந்திப்பில் சந்தித்தில் மிக்க மகிழ்ச்சி.\nமேலே இருக்கும் சமீரா ரெட்டி ஸ்டில்க்கு ஏதாவது லிங்க் கொடுத்து பெரிசா காட்டுங்க சார். ஒண்ணும் தெரிய மாட்டேங்குது :) :)\nஅந்த 2 பீஸ்-ல இருக்கற பொண்ணு போட்டோவும் உங்க செல் போன்ல எடுத்த மாதிரிதான் இருக்கு.\nஏற்கனவே எதுவும் விழ மாட்டேங்குது.. இடியாவது விழட்டும்\n//உங்களைப் போல பெரியவர்களை சந்திப்பில் சந்தித்தில் மிக்க மகிழ்ச்சி.//\nஎன்னை பெரியவனாகிறதுல உங்களுகெல்லாம் என்னய்யா சந்தோஷம்.. \n//மேலே இருக்கும் சமீரா ரெட்டி ஸ்டில்க்கு ஏதாவது லிங்க் கொடுத்து பெரிசா காட்டுங்க சார். ஒண்ணும் தெரிய மாட்டேங்குது :) :)//\nஉங்க மெயில் ஐ.டி கொடுங்க.. புல்லாவே அனுப்புறேன்.\n//அந்த 2 பீஸ்-ல இருக்கற பொண்ணு போட்டோவும் உங்க செல் போன்ல எடுத்த மாதிரிதான் இருக்கு.//\nஹி..ஹி.. ஆனாலும் என்னை நீங்க இவ்வளவு பாராட்ட கூடாது..\nஅங்க எதுனா பேசினீங்களா, இல்ல வெறும் போட்டோ மட்டும்தானா,\nஊடில் இல்லாததால வர முடியல.\nவணக்கத்துல உள்ள அழுத்தத்தை பார்த்தா.. ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி தெரியுதே.. எதுக்கும் நாமளும் ஒரு வணக்கம் போட்டுடுவோம்..\nபுதிய பதிவராக ஏற்று, வரவேற்பு வழங்கியமைக்கு நன்றி.\nஎல்லாருக்கும் நல்ல காலம் பொறக்குது\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஅக்னிபார்வையின் கேள்விகளும், என் பதில்களும்\nவெண்ணிலா கபடி குழு - திரை விமர்சனம்\nஇஸ்ரேல், பாலிஸ்தீன பதிவர் சந்திப்பு 25/01/09\nகாதல்னா சும்மா இல்ல.. திரைவிமர்சனம்\nசாருநிவேதிதா, வில்லு, படிக்காதவன், காதல்னா சும்மா ...\nஅ.. ஆ.. இ..ஈ.. - திரை விமர்சனம்\n'கேபிள் சங்கரின்' பக்கங்கள்: அபியும் நானும்.. திரை...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உட���த்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalarnellai.com/web/districtnews/28428/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-06-06T15:57:56Z", "digest": "sha1:VJXWTWHN2AREED2EGRH6QE27U636PHZJ", "length": 6466, "nlines": 108, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "தமிழக காவல் துறையின் அவசர அழைப்பு எண் மாற்றம்: தற்காலிகமாக புதிய எண்கள் அறிவிப்பு | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் சென்னை\nதமிழக காவல் துறையின் அவசர அழைப்பு எண் மாற்றம்: தற்காலிகமாக புதிய எண்கள் அறிவிப்பு\nபதிவு செய்த நாள் : 22 மே 2020 21:01\nதமிழக காவல்துறையின் அவசர அழைப்பு எண்கள் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅது தொடர்பாக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘பிஎஸ்என்எல் தொலை தொடர்பு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏர்டெல், வோடாபோன், ஐடியா, ஜியோ வாடிக்கையாளர்களின் செல்போனில் இருந்து அவசர தொலைபேசி எண்ணான 100, 112 என்ற எண்ணுக்குரிய அழைப்புக்களை காவல் கட்டுப்பாட்டு அறையில் பெறுவதில் இடர்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் 22.05.2020 முதல் போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண்கள் 044- 46100100, 044- 71200100 ஆகிய புதிய எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். 100, 112 ஆகிய எண்களுக்கு பதிலாக இந்த புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொலைதொடர்பு நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://in4net.com/america-branch-open-tvs-motors/", "date_download": "2020-06-06T18:37:39Z", "digest": "sha1:FSNA6JDILKTMAZDUWLKRP7PJIASZ43BA", "length": 17028, "nlines": 162, "source_domain": "in4net.com", "title": "அமெரிக்காவில் கால் பதிக்கும் டிவிஎஸ் சுந்தரம் குழுமம் - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\n 3 நாட்களில் தமிழகம் வரும் கொரோனா தடுப்பூசி\nகட்டுப்பாட்டையும் மீறி நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – இன்று 1438…\nசொந்த ஊர் திரும்பியவரை 14 நாட்கள் மரத்தில் தங்க வைத்த கிராம மக்கள்\nஇப்போது அனைத்து Bookmarks இணையத்தளங்களும் புதிய இணைய உலாவிக்கு மாற்றப்பட்டிருக்கும்.\nமீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் மிட்ரான் ஆப்\nகூகுள் குரோமில் DATA SAVER/LITE MODE ஆக்டிவ் செய்வது எப்படி\nபேஸ்புக்கில் LOCK YOUR PROFILE பற்றி உங்களுக்கு தெரியுமா…\nஜியோவில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் அதிகரிப்பு\nவணிக முத்திரையை பயன்படுத்துவதால் பொதுமக்கள் அடையும் நன்மைகள்\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nஅமெரிக்காவில் கால் பதிக்கும் டிவிஎஸ் சுந்தரம் குழுமம்\nடிவிஎஸ் சுந்தரம் குழுமத்தின் அங்கமான சுந்தரம் கிளேட்டன் லிமிடெட் நிறுவனம் அமெரிக்காவிலேயே வாகன உதிரிபாகங்களை தயாரிப்பதற்கான ஆலையை தொடங்கியுள்ளது.\nஅமெரிக்க வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, தன்னுடைய முதல் வெளிநாட்டு உற்பத்தி ஆலையை ���மெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் சுமார் 630 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கியுள்ளது. சுந்தரம் கிளேட்டன் உற்பத்தி செய்யும் பொருட்களில் சுமார் 60 சதவிகிதம் வரையிலும் அமெரிக்காவுக்கே ஏற்றுமதியாகிறது. அதோடு இந்நிறுவனத்தின் வருவாயில் சுமார் 40 சதவிகிதம் வரையிலும் அமெரிக்க சந்தையின் பங்களிப்பாகும். ஆகவே இதை உத்தேசித்தே அமெரிக்காவில் புதிய ஆலையை தொடங்க இந்நிறுவனம் முன்வந்துள்ளதாக தெரிகிறது.\nசுந்தரம் கிளேட்டன் நிறுவனம், டிவிஎஸ் சுந்தரம் குழுமத்தின் ஒரு அங்கமாகும். இந்நிறுவனம் கடந்த 1962ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் கிளேட்டன் தேவந்தர் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (Clayton Dewandre Holdings PLC) நிறுவனத்தின் உதவியோடு தொடங்கப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாகனங்களுக்கு தேவையான உதிரிபாகங்களை தயாரித்து வழங்கி வருகின்ற நிறுவனமாகும்.\nஇந்நிறுவனம் தன்னுடைய தயாரிப்புகளை உள்நாட்டில் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. இதன் முக்கிய வாடிக்கையாளராக அமெரிக்கா தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிறுவனத்தின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 60 சதவிகிதம் அமெரிக்காவுக்கு செல்கிறது. மேலும் இதன் வருவாயில் சுமார் 40 சதவிகிதம் வரையிலும் அமெரிக்க ஏற்றுமதியின் மூலமே கிடைக்கிறது. அமெரிக்காவிலிருந்து கிடைக்கும் வருமானத்தை உத்தேசித்தே கால தாமதம் ஏற்படுவதை தவிர்க்க சுந்தரம் கிளேட்டன் நிறுவனம் அமெரிக்காவிலேயே வாகன உதிரிபாகங்களை தயாரிப்பதற்கான ஆலையை தொடங்க முடிவெடுத்தது. அதன்படி, சுந்தரம் கிளேட்டன் நிறுவனம் தன்னுடைய முதல் வெளிநாட்டு உற்பத்தி ஆலையை அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் ரிட்ஜ்வில்லே (Ridgeville) தொழிற்பூங்காவில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 630 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தன்னுடைய உற்பத்தி ஆலையை தொடங்கி உள்ளது. இங்கு ஆலை தொடங்கப்பட்டதால் வட அமெரிக்காவில் உள்ள தன்னுடைய வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் என்று இந்நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் லட்சுமி வேணு தெரிவித்தார். முதல் வெளிநாட்டு உற்பத்தி ஆலையை தொடங்கியது குறித்து மேலும் அவர் கூறியதாவது, தெற்கு கரோலினா மாகாணத்தில் உற்பத்தி ஆலை தொடங்கப்பட்டதன் மூலமாக இப்பிராந்தியத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கும் ���ட அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கும் பொருட்களை விரைவாக கொண்டு சேர்க்க முடியும். அதோடு இங்கு ஆலை தொடங்கப்பட்டதன் மூலம் சர்வதேச சப்ளை நிறுவனமாக உயர்ந்துள்ளது என்றும் லட்சுமி வேணு தெரிவித்தார். சுந்தரம் கிளேட்டன் நிறுவனம் தன்னுடைய உற்பத்தியை வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்க உள்ளது. இதனுடைய உற்பத்தி திறன் முதலாம் ஆண்டில் சுமார் 1000 டன்னாக இருக்கும் என்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 10000 டன்களாக உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் லட்சுமி வேணு தெரிவித்தார். இந்த ஆலையில் உயர் அழுத்த திறன் கொண்ட டை-காஸ்ட் (High Pressure die-cast) மற்றும் ஈர்ப்பு தன்மை உடைய டை-காஸ்ட் (Gravity die-cast) போன்ற உதிரி பாகங்களை உற்பத்தி செய்யப்போவதாக தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்க பயன்படுவதாகும். தெற்கு கரோலினா பகுதியில் ஆலையை அமைப்பதற்கு, அமெரிக்காவின் வர்ததக மேம்பாட்டு அமைப்பும், சென்னையில் உள்ள வர்த்தக சேவை மையமும் இணைந்து முக்கிய பங்கு வகித்தன. இங்கு அதிக அளவில் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறவனங்கள் உள்ளன. அதோடு இந்தப் பகுதி வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. எனவே தான் இங்கு வாகன உதிரபாகங்களை தயாரிக்கும் நிறுவனம் அமைவது உபயோகமாக இருக்கும் என்றும் லட்சுமி வேணு தெரிவித்தார்.\nசுந்தரம் கிளேட்டன் நிறுவனம் சமீபத்தில் தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகில் ஓரகடம் பகுதியில் வாகன உதிரிபாக உற்பத்தி சாலையை தொடங்கி உள்ளது. இந்நிறுவனம் கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் சுமார் 1932.94 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nட்ரு காலர் ஆப்பில் வாய்ஸ் கால் வசதி அறிமுகம்\nஊட்டச்சத்து குறைபாடு குழந்தைகளுக்கு “எம் நியூட்ரிசியன்” செயலி அறிமுகம்\nஜியோவில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் அதிகரிப்பு\nசோனி மேன் அகியோ மொரிட்டோவின் வெற்றிக்கதை\nஇயக்குனர் மகேந்திரன் முதல் சீமான் வரை – தமிழீழத்திற்கு சென்று வந்த திரைப்…\nஒரு நிறுவனத்திற்கான பெயரிடுதல் மற்றும் வழிகாட்டுதல்களுக்கான சட்டம்\n 3 நாட்களில் தமிழகம் வரும் கொரோனா தடுப்பூசி\nபள்ளி வளாகத்திற்குள் 39 குழந்தைகளை கத்தியால் குத்திய மர்ம நபர்\nபடேல் சிலையை சுற்றி வேலி அமைக்கும் பணி நிறுத்தம் – அரசு அதிரடி\nஇந்தியாவைத் தாக்க ம���்றுமொரு வெட்டுக்கிளி படையெடுப்பு –…\nமதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக…\nதிருமண விழாவில் கலந்து கொண்ட மக்களுக்கு ஆச்சர்யமூட்டிய…\nகொரோனா தடுப்பு பணிக்கான பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு இண்டஸ்…\nகொரோனா பாதிப்பில் தவிக்கும் ஒரு மில்லியன் சமூகங்களுக்கு…\nதிருநெல்வேலி போலீஸ் துணை கமிஷனருக்கு முதல்வர் பழனிச்சாமி…\nமக்களுக்கு உதவ கால் சென்டரில் பணிபுரியும் முன்னணி நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/astrology/03/201680?_reff=fb", "date_download": "2020-06-06T18:32:53Z", "digest": "sha1:GJE2ZKCDL63IM4YTPO673R7ZDDDEIIHD", "length": 28398, "nlines": 183, "source_domain": "news.lankasri.com", "title": "2019 விகாரி வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் : விருச்சிக ராசிக்காரர்களே! சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து வெகு விரைவில் கிடைக்குமாம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n2019 விகாரி வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் : விருச்சிக ராசிக்காரர்களே சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து வெகு விரைவில் கிடைக்குமாம்\nவிகாரி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது.\nஅந்தவகையில் கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பொறுத்து விருச்சிக ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.\n(விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை வரை)\nவிகாரி வருடம் தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் பொழுதே தனாதிபதி குரு தன ஸ்தானத்திலும், 9-ம் இடத்திற்கு அதிபதியான சந்திரன் தன் சொந்த வீடான 9-ம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் ஒளிமயமான எதிர்காலம் அமைய உத்திரவாதம் கிடைக்கப் போகின்றது.\nவியக்கும் தகவல்களும், வெற்றி வாய்ப்புகளும் வீடு தேடி வரும் விதத்தில் கிரகநிலைகள் சாதகமாக விளங்குகின்றன.\nதைரியகாரகன் என்று அழைக்கப்படும் செவ்வாய் உங்கள் ராசியைப் பார்க்கும் விதத்தில் இந்த ஆண்டு தொடங்குகின்றது.\nதொழில் ஸ்தானாதிபதி சூரியன் உச்சம் பெற்றிருக்கின்றார். வாக்கு, தனம், குடும்பம் என்று வர்ணிக்கப்படும் இடமான 2-ம் இடத்தில் மாபெரும் கிரகங்களாக விளங்கும் குரு, சனி, கேத��� ஆகிய மூன்றும் சஞ்சரிக்கின்றார்கள்.\nஎனவே தொழில் வளம் மிகச்சிறப்பாக இருக்கும். வருமானம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாகவே கிடைக்கும்.\nஏழரைச் சனியின் 2-வது சுற்று நடப்பவர்கள் பணமழையிலும், பாச மழையிலும் நனைவார்கள். முதல் சுற்று நடப்பவர்கள் மற்றும் மூன்றாவது சுற்று நடப்பவர்கள் முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது.\nஆண்டின் தொடக்கத்தில் சுக ஸ்தானத்தில் சுக்ரன் இருப்பதால் ஆரோக்கியத் தொல்லை அகலும். அதிநவீன வாகனங்களை வாங்கி மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். பூமி வாங்குவது, வீடு கட்டுவது.\nகட்டிய வீட்டை மராமத்து செய்வது வீட்டை விரிவுபடுத்துவது, புதிய கட்டிடத்திற்கு தொழிலை மாற்றுவது, நடக்கும் தொழில் பங்குதாரர்களை மாற்றம் செய்வது போன்றவற்றை பரிசீலனை செய்து செயல்படுத்துவீர்கள்.\nசகடயோகம் இருப்பதால் வரவும் செலவும் சமமாக இருக்குமோ என்று நீங்கள் நினைக்க வேண்டாம். தன ஸ்தானம் மிகமிக வலுவாக உள்ளது. எனவே உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும்.\nதொழில் புரிபவர்கள் பொருளாதாரத்தில் உச்ச நிலையை அடைவர். அரசியல் செல்வாக்கு மிக்கவர்களின் தொடர்பால் பொதுவாழ்வில் ஈர்க்கப்பட்டும் அதன் மூலமும் புகழ்குவிக்கப் போகிறீர்கள்.\n(14.4.2019 முதல் 17.5.2019 வரையிலும், மீண்டும் 28.10.2019 முதல் 13.4.2020 வரையிலும்)\nஇக்காலத்தில் குருவின் பார்வை 6, 8, 10 ஆகிய இடங்களில் பதிகின்றது. ‘ஆறினைக் குருதான் பார்த்தால் அடைந்திடும் கடன்கள் யாவும்’ என்பார்கள். எனவே கடன்சுமை குறையும். கவலைகள் தீரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்பதவிகள் கிடைக்கும். உங்கள் திறமையைக் கண்டு மேலதிகாரிகள் வியந்து, நீங்கள் கேட்ட சலுகைகளை வழங்கலாம்.\nஎதிரிகள் விலகுவர். ஆரோக்கியத் தொல்லை அகல மாற்று மருத்துவம் உங்களுக்கு கைகொடுக்கும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு தொண்டர்களின் ஒத்துழைப்பால் பணிகளைச் சிறப்பாக முடித்து புதிய பதவிகளைப்பெறும் சூழ்நிலை உண்டு.\nகுருவின் பார்வை 8-ம் இடத்தில் பதிவதால் இழப்புகளை ஈடுசெய்யும் விதத்தில் புதிய வாய்ப்புகள் அடுக்கடுக்காக வந்து சேரும். சென்ற ஆண்டில் தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.\nவிலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். ��ுன்னோர்கள் செய்த திருப்பணிகளை முறையாகச் செய்யவேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். ஆன்மிகப் பயணங்கள் அதிகரிக்கும். மூத்த சகோதரத்தின் வழியே வந்த பகைமாறும்.\nகுருவின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் இத்தனை நாட்கள் நீங்கள் பாடுபட்டதற்கு ஏற்ற பலன் இப் பொழுது கிடைக்கப் போகின்றது. ‘பத்தினை குருதான் பார்த்தால் முத்தான தொழில்கள் வாய்க்கும், முன்னேற்றம் அதிகரிக்கும்’ என்று முன்னோர்கள் சொல்வர். எனவே சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தொழில் வளம் சிறப்பாக இருக்கும்.\nஅதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடு புதிய தொழில் ஒன்றைத் தொடங்க முன்வருவீர்கள். வாடகை இடத்தில் தொழில் நடைபெறுமேயானால் அந்த இடத்தை விலைக்கு வாங்கலாமா என்று ஒருசிலர் யோசிப்பர். இந்த யோசனைக்கு இப்பொழுது வெற்றி கிடைக்கும்.\nவெளிநாட்டில் இருந்துகூட ஒருசிலருக்கு அழைப்புகள் வரலாம். ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் சிறப்பாக அமையும். பங்குச்சந்தையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு குறுகிய காலத்திற்குள் பெரிய லாபம் வரலாம். உத்தியோக வாய்ப்பிற்காக காத்திருப்பவர்களுக்கு அது கைகூடும்.\nஅதே நேரத்தில்அரசு பணிக்கு ஏற்பாடு செய்தவர்களுக்கு அழைப்புகள் வந்து ஆச்சரியப்பட வைக்கும். தொட்ட காரியங்கள் வெற்றி பெற வைக்கும் நேரமிது. தொடர்புகள் பல வழிகளிலும் வந்து சேரும். வாழ்க்கைத் துணைக்கும் வேலை கிடைக்கும். வாரிசுகளுக்கும் வேலை கிடைக்கும். எனவே பொருளாதார நிலை உயர்ந்து புதிய திட்டங்கள் தீட்ட முன்வருவீர்கள்.\nஇக்காலத்தில் குருபகவான் வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கின்றார். குறிப்பாக 7.8.2019 வரை வக்ர இயக்கத்திலும், பிறகு வக்ர நிவர்த்தியாகி விருச்சிகத்திற்கு உள்ளேயும் உலா வருகின்றார். இதன் பயனாக மிகச்சிறந்த மாற்றங்கள் உங்களுக்கு வந்துசேரப்போகின்றது.\nஜென்ம குருவின் ஆதிக்ககாலத்தில் சாதனைகள் நிகழ்த்தி சரித்திரத்தில் இடம்பெறப் போகிறீர்கள். அசையா சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nதன பஞ்சமாதிபதியாக குரு விளங்குவதால் அவர் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் பொழுது பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். மனதளவில் நினைத்தவற்றை மறு கணமே செய்து முடிப்பீர்கள்.\nஆற்றல் பளிச்சிடும். அருகில் இருப்பவர்களுக்குச் சொல்லும் ஆலோசனைகள் அனைத்தும் வெற்றி���ெற்று உங்களைப் போற்றிக் கொண்டாடுவர்.\nஇறைநம்பிக்கையால் எதையும் சாதிக்கும் ஆற்றல் உங்களுக்கு வந்து சேரும். கல்யாணக் கனவுகள் நனவாகும். வசதி வாய்ப்போடு கூடிய வரன்கள் வந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.\nகுருவின் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே வாரிசுகளின் வளர்ச்சி, பூர்வீக சொத்துக் களால் லாபம், தாய்வழி உறவு, புத்தி சாதுர்யம், முன்னோர் சொத்துக் களால் ஆதாயம், சுற்றமும் நட்பும் உதவுதல், விவாக வாழ்வில் மகிழ்ச்சி, வாகன யோகம், கடல் கடந்து செல்லும் வாய்ப்பு போன்றவற்றில் எல்லாம் நல்ல வாய்ப்புகளையும், வளர்ச்சியையும் இந்த குருபார்வை கொடுக்கப் போகின்றது.\nஉத்தியோகத்தில் உயர்பதவிகள், சம்பள உயர்வு இப்பொழுது தானாக வந்து சேரும். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும்.\nஆண்டு முழுவதும் சனி பகவான் 2-ம் இடத்தில் சஞ்சரிக்கின்றார். ஏழரைச்சனியில் பாதச்சனியாக உலா வருகின்றார். இடையில் 8.5.2019 முதல் 3.9.2019 வரை தனுசு ராசியிலேயே வக்ரம் பெறுகின்றார். எனவே சனியின் பார்வை 4, 8, 11 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே தாய்வழி ஆதரவு தக்க விதத்தில் கிடைக்கும்.\nராசிப்படி சனி பகவான் சகாய ஸ்தானாதிபதியாவார். எனவே உங்களைப் பொறுத்தவரை சனியின் பார்வை சகாயங்களையும், நன்மைகளையுமே கொடுக்கும். எனவே ஆடை, ஆபரண சோக்கை, தங்கம், வெள்ளி போன்றவைகள் வாங்கும் யோகம், சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும் நிலை, அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள், கல்வி முன்னேற்றம் ஆகியவை ஏற்படும் நேரமிது.\nமேலும் வெளிநாட்டு முயற்சிகள் கூட அனுகூலம் தரலாம். சனியின் வக்ர காலத்தில் உடன்பிறப்புகளை கொஞ்சம் அனுசரித்துச்செல்வது நல்லது.\nஉங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் கேதுவும், 8-ம் இடத்தில் ராகுவும் இருக்கின்றார்கள். சுயபலம் அற்ற கிரகம் என்று வர்ணிக்கப்படும் அந்தப் பாம்பு கிரகங்கள் இருக்கும் ஸ்தானத்திற்கு அதிபதியைப் பொறுத்தே பலன்களை வாரிவழங்கும். அந்த அடிப்படையில் கேது, குரு வீட்டில் இருப்பது யோகம் தான். மேலும் குருவோடும் இணைந்தும் சஞ்சரிக்கின்றார். குரு பார்த்தாலும் கோடி நன்மை, சேர்ந்தாலும் கோடி நன்மை, என்பர்.\nகுருபார்வை ராகுவின் மீது பதிகின்றது. எனவே இந்த ராகு கேதுக்களின் ஆதிக்கம் நன்மை தரும் விதத்திலேயே இருக்கின்றது. தொழிலில�� முன்னேற்றம், பணவரவில் திருப்தி, குடும்பத்தில் குதூகலம், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து போன்றவைகள் கிடைக்கும்.\nஇக்காலத்தில் கொஞ்சம் கவனமுடன் செயல்பட வேண்டும். பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. விரயங்கள் கூடுதலாக இருக்கும்.\nபயணங்கள் அதிகரிக்கும். அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அங்காரகனுக்கும், சனிக்கும் உரிய சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டுவந்தால் பற்றாக்குறை அகலும்.\nவிருச்சிக ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப்புத்தாண்டு பொன்கொழிக்கும் ஆண்டாக அமையப்போகின்றது. மண், பூமி சேர்க்கை, மக்கட்செல்வங்களின் கல்யாண வாய்ப்புகள், பொன், பொருள்களில் முதலீடு செய்யும் யோகம், பொருளாதார வளர்ச்சி போன்றவைகள் உருவாகும்.\nகணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். ஒருவரையொருவர் புரிந்துகொண்டு செயல்பட்டு உறவினர் களின் பாராட்டுக்களையும் பெறுமளவிற்கு வாழ்க்கையை அமைத்துக் கொள்வர். கடக ராசியில் ஆண்டு பிறப்பதால் பெற்றோர்களின் ஆதரவு பெருமைப்படத்தக்கதாக அமையும்.\nஉற்றார், உறவினர்களும், உடன்பிறப்புகளும் உங்கள் முன்னேற்றத்தைக்கண்டு ஆச்சரியப் படுவர். புகுந்த வீட்டிற்கும், பிறந்த வீட்டிற்கும் பெருமை சேர்ப்பீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வும் தானாகவே வந்து சேரும். வீடுகட்ட, வாகனம் வாங்க எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nபிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகள் அனைத்திலும் சாதகமானநிலை நிலவும். குலதெய்வ வழிபாடும். தெசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடும் திருப்தியான வாழ்க்கையை உங்களுக்கு அமைத்துக் கொடுக்கும்.\nவருடம் முழுவதும் வசந்தகாலமாக வழிபாடு\nசெல்வ வளம் பெருக வெள்ளிக்கிழமை தோறும் விநாயப் பெருமான் வழிபாடும், வியாழக் கிழமை அன்று குரு வழிபாடும் செய்வது நல்லது.\nராகு-கேதுக் களுக்குரிய நாகசாந்திப் பரிகாரங்களைச் செய்வதோடு, நாக கவசமும் பாடி வழிபட்டால் நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு ��ெல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2017/08/13/how-these-billionaires-met-the-love-their-life-008655.html", "date_download": "2020-06-06T16:19:06Z", "digest": "sha1:JCEQONLLPLG5KGQN2F25ZZ7HXDACPBDB", "length": 28609, "nlines": 238, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இதுதான் இவர்களுடைய காதல் கதை..! | How These Billionaires Met The Love Of Their Life - Tamil Goodreturns", "raw_content": "\n» இதுதான் இவர்களுடைய காதல் கதை..\nஇதுதான் இவர்களுடைய காதல் கதை..\n53 min ago ரூ.1,456 கோடி சரக்குகளை ரைட் டவுன் செய்த சென்னை பெட்ரோலியம்\n1 hr ago ஜூன் 2020 முதல் வாரத்தில் நல்ல விலை ஏற்றம் கண்ட பங்குகள் பட்டியல்\n4 hrs ago செராமிக் & மார்பிள் வியாபாரம் செய்யும் கம்பெனிகளின் பங்கு விவரம்\n5 hrs ago வெறிச்சோடிய நகை கடைகள் தங்கம் விலை நிலவரம் என்ன தங்கம் விலை நிலவரம் என்ன\nAutomobiles இந்த 5 விஷயம் இருந்தாலே போதும்... தாத்தா காலத்து கார்கூட நவீனயுக காராக மாறிவிடும்... வெளிவரா தகவல்\nMovies 'உங்களுக்கு ரொம்ப திறந்த மனசு'.. சாக்ஷியின் அப்படி ஒரு போட்டோவை பார்த்து ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்\nNews ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை, நினைவிடமாக மாற்றக் கூடாது- ஹைகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு\nSports கருப்பின போராட்டம்.. நெல்சன் மண்டேலா வார்த்தைகளை சுட்டிக் காட்டிய சச்சின்.. வைரல் பதிவு\nTechnology மீண்டும் வந்தது மிட்ரான் செயலி: புதிய பாதுகாப்பு அம்சங்களோடு கூகுள் ப்ளே ஸ்டோரில்\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\n கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாதல் கதைகள் எப்போதுமே சுவாரஸ்யம் தான், அதிலும் பணக்காரர்கள், தொழிலதிபர்களின் காதல் கதைக்கு ஒரு படி மேல்.\nகாரணம் இவர்களை பற்றியும் இவர்களின் நிறுவனங்களை பற்றிய செய்திகளை தினந்தோறும் நாம் படித்து வருவதால் இவர்களின் காதல் கதையை தெரிந்துக்கொள்ள மிகப்பெரிய ஆர்வம் இருக்கும்.\nபொதுவாக பெரும் பணக்காரர்கள் மற்றும் தொழிலதிபர்களின் திருமணம் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டதாக மட்டுமே இருக்கும், சிலருடையது மட்டுமே காதல் திருமணமாக இருக்கிறது.\nஇந்த வகையில் காதல் திருமணம் செய்துக்கொண்ட இந்தியாவின் முன்னணி நிறுவன தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்களையே நாம் இப்போது பார்க்கபோகிறோம்.\nமும்பையை கலக்கும் தி அம்பாசிட்டர் ஹோட்டல் சையின் மற்றும் லஷ் ரெஸ்டாரன்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான டிம்மி நரங் இப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.\nஜிம் பிரியரான டிம்மி, பாலிவுடன் நடிகையான ஈஷா கோப்பிகர்-ஐ ஜிம்மில் முதல் முறையாக சந்தித்தபோது காதல் மலர்ந்தது. 2 வருட காதலில் 2 முறைமட்டுமே நேரடியாக சந்தித்த இவர்கள் திருமணம் செய்துள்ளனர்.\nபெங்களுரு-வின் முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனமான லுக்அப் என்னும் மெசேஜிங் ஆப்-ஐ உருவாக்கிய தீபக் ரவிந்திரன் காதல் திருமணம் செய்துள்ளார்.\nதீபக் தனது கண்டுப்பிடிப்புக்கு பேட்டன் வாங்குவதற்காக முயற்சிசெய்துக்கொண்டு இருக்கும்போது ஷில்பா தகூரை சந்தித்தார். இவரது திருமணம் ஒரு கான்டினென்டல் திருமணமாம்.\nவெனீஸ் நகரில் தீபக் பிரபோஸ் செய்து, கலிபோர்னியாவில் நிச்சயக்கப்பட்டு, கேரளாவில் திருமணம் செய்துக்கொண்டார் தீபக் ரவிந்திரன்.\nநாட்டின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்-இன் தலைமை நிர்வாக அதிகாரியான பின்னி பன்சால் தனது காதல் மனைவியான திரிஷா வாசுதேவா-வை தான் ஐஐடி கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும்போது ஒரு தேசிய அளவிலான செமினாரில் திரிஷாவை சந்திதார்.\nஇப்போது முதல் காதல் கதை துவங்கியது..\nபின்னி பன்சால் போலவே நம்ம சுந்தர் பிச்சையும் ஐஐடி கல்லூரியின் தான் தனது காதல் மனைவியான அஞ்சலியை சந்தித்தார்.\nஒரு கல்லுரியில் ஒரே ஆண்டில் ஐஐடியில் சேர்ந்த இருவரும் 4 வரும் உயிர் நண்பர்களாக இருந்து, 5வது வருடம் தனது காதலை சொன்னார் சுந்தர்.\nஇந்தியா பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ரிலையன் சாம்ராஜியத்தின் அனில் அம்பானியும் காதல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாலிவுட் நடிகையான டினா முனிம் அவர்களை ஒரு திருமணத்தில் பார்த்தார் அனில் அம்பானி. டினாவின் உடையும், அவர் தேர்வு செய்த கருப்பு நிற புடவை அனில் அம்பானிக்கு மிகவும் பிடித்துபோனதால், டினாவின் மீது காதல் கொண்டார் அனில்.\nஇதன் பின் இருவரும் பிலடெல்பியா-வில் சந்தித்தனர், அன்று முதல் துவங்கியது இவர்களின் காதல் கதை.\nஇந்திய பார்மா துறையில் முக்கிய பங்கு வகிக்கும் பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரன் முசம்தார் ஷா, தனது கனவரை ஒரு பார்டியில் பார்தார். இப்போது ஜான் ஷா மற்றும் கிரன் முசம்தார் ஷா மத்தியில் காதல் மலர்ந்தது.\nஇன்போசிஸ் சாம்ராஜியத்தை உருவாக்கிய நாள் முதல் இதன் இமாலைய வெற்றி வரையில் மிகப்பெரிய பங்காற்றிய நாராயண மூர்த்தியும் தனது மனைவியான சுதா மூர்த்தியை காதல் திருமணம் செய்துக்கொண்டார்.\nஇவர் இருவரகளுக்கும் மத்தியிலான சந்திப்பு, விப்ரோ நிறுவனத்தின் உயர் அதிகாரியாக இருந்து பிரசன்னா வியாலாக நடந்துள்ளது. பிரசன்னா சுதா மூர்த்தி அவர்களுக்கு நிறைய புத்தகங்களை கொடுப்பார். அனைத்தும் நாராயாணமூர்த்தியின் பெயர் இருக்கும்.\nஇதுவே இவர் இருவர்களுக்கு மத்தியிலான உறவின் துவக்க புள்ளியாக இருந்தது.\nமைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான ராகுல் குமார், முன்னணி தமிழ் திரைப்பட நடிகையான அசினை காதல் திருமணம் செய்துள்ளார்.\nஇவரது காதல் கதை 100 சதவீதம் கஜினி படத்தில் சஞ்சய் ராமசாமி கதாப்பாத்திரைத்தா போல்வே இருந்ததாக அசின் கூறினார்.\nஇப்பட்டியலில் ஒரேயோரு வெளிநாட்டவர். பேஸ்புக் மூலம் நாம் அனைவரையும் கட்டிப்போட்ட மார்க் ஜூக்கர்பெர்க் தனது காதல் மனைவியான பிரிசில்லா சான் அவர்களை ஒரு பார்டியில் சந்தித்தனர்.\nஇந்த விஷயம் தெரியுமா உங்களுக்கு\nமுகேஷ் அம்பானியின் ரகசிய காதலி..\nவியப்பில் ஆழ்த்தும் விசிடிங் கார்டுகள்.. என்ன ஒரு கிரியேட்டிவிட்டி..\nஇத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. 'வெற்றி' உங்களை தேடி வரும்..\nஇந்திய நாணயங்கள் பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்..\n30 வயசாகிடுச்சா.. அப்போ இதை கட்டாயம் படிங்க..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎப்படி இருந்தாங்க.. இப்படி ஆயிட்டாங்களே.. பயங்கர சொத்து மதிப்பு சரிவில் இந்திய பில்லியனர்கள்\nகொரோனாவால் ரூ.30 லட்சம் கோடி நஷ்டம்\nஇந்தியாவில் அதிகப் பணக்காரர்களை உருவாக்கி தள்ளும் துறை \\\"இது\\\"தான்..\nஉலகப் பணக்காரர்களைப் பதம் பார்த்த கொரோனா வைரஸ்.. 444 பில்லியன் டாலர் மாயம்..\nஇந்த ஊர்ல ஒருவரின் சராசரி வருமானமே 3.2 கோடி ரூபாய்.. எந்த ஊர் தெரியுமா..\nபணக்காரர்கள் பட்டியலில் டாப் 3 இடங்களை ஆட்சி செய்யும் டெக் தலைவர்கள்..\nஐம்பது வயதிற்குள் சொந்தக்காலில் பில்லியனர்கள் ஆன இந்தியர்கள்\n15 பில்லியன் டாலர் கோவிந்தா.. அம்பானி, அ���ானி கண்ணீர்..\n2027-ம் ஆண்டிற்குள் இந்திய கோடிஸ்வரர்களின் எண்ணிக்கை 3 மடங்காக உயர வாய்ப்பு\nபில்கேட்ஸ்-க்கு 12 வருஷம் வேணும்.. எனக்கு ஒரு வருஷம் போதும்..\nகல்லூரியை விட்டு ஓடிவந்த அசிம் பிரேம்ஜி, முகேஷ் அம்பானி..\nகோடி கணக்கான பணத்தினை இழந்து கோபுரத்தில் இருந்து குடிசைக்கு சென்றவர்கள்..\nRead more about: billionaires business tycoon love life பில்லியனர்கள் பணக்காரர்கள் தொழிலதிபர் காதல் வாழ்க்கை\nஇந்தியாவின் டைவர்ஸிஃபைட் (Diversified) கம்பெனி பங்குகள் விவரம்\nMutual funds: கடந்த 8 காலாண்டில் மோசமான வருமானம் கொடுத்த மார்ச் காலாண்டு\nChennai Gold rate: இப்ப தங்கம் வாங்கலாமா பவுன் விலை நிலவரம் என்ன\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://acju.lk/videos-ta/itemlist/tag/ACJU?limit=10&start=30", "date_download": "2020-06-06T18:01:06Z", "digest": "sha1:YXEAPYCLOFR4JW5UOIEUYIDOB4PLZB6B", "length": 89815, "nlines": 339, "source_domain": "acju.lk", "title": "Displaying items by tag: ACJU - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வேண்டுகோள்\nசோதனைகள் நீங்கி மகிழ்ச்சிகரமான வாழ்வு நிலை திரும்பப் பிரார்த்திப்போம்\nசோதனைகள் நீங்கி மகிழ்ச்சிகரமான வாழ்வு நிலை திரும்பப் பிரார்த்திப்போம்\nகொவிட்- 19 வைரஸ் தாக்கத்தினால் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள சோதனைகளை நாம் அறிவோம். குறித்த வைரஸினால் இலட்சக்கணக்கானோர் பீடிக்கப்பட்டும் ஆயிரக்கணக்கானோர் மரணித்தும் வருகின்றனர். முழு உலகமும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. சாதாரண வாழ்க்கை நிலை கூட மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் கவலையோடும் பீதியோடும் மன உளைச்சளோடும் மிகவும் பரிதாபகரமான நிலையில் நாட்களைக் கழித்து வருகின்றனர். இந்நிலை குறிப்பாக நமது நாட்டிலிருந்தும் பொதுவாக முழு உலகிலிருந்தும் நீங்க எல்லாம் வல்ல அல்லாஹுத் தஆலாவிடம் மன்றாடிப் பிரார்த்திப்பது ஒவ்வொரு முஸ்லிமுடைய தார்மிகக் கடமையாகும். இந்நோய் பரவாரம்பித்ததிலிருந்து தௌபா, இஸ்திஃபாரில் ஈடுபட்டு, சுன்னத்தான நோன்புகள் நோற்று, ஸதகா செய்து, துஆவிலும் ஈடுபடுமாறு ஏலவே பல முறை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மக்களிடம் வேண்டிக் கொண்டதை நீங்கள் அறிவீர்கள்.\nதுஆவின் மூலம் தேவைகள் நிறைவேறுகின்றன் நன்மைகள் கிடைக்கின்றன. அது அல்லாஹ்வை நெருங்கவும் காரணமாகின்றது. அடியார்கள் தன்னிடம் பிரார்த்திப்பதை அல்லாஹ் விரும்புகின்றான்.\n“நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள் உங்களுடைய பிரார்த்தனைக்கு பதிலளிப்பேன்.” (40: 60)\nபலரும் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கும் இன்னல்களுக்கும் முகம் கொடுத்து வருகின்ற ஓர் இக்கட்டான நிலையில், ஒவ்வொருவரும் தன்னாலான உதவி ஒத்தாசைகளைச் செய்வதும் அதிகம் சுன்னத்தான நோன்புகளை நோற்பதும் இறை பொருத்தத்தைப் பெற்றுத் தரும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அதிகம் சுன்னத்தான நோன்புகளை நோற்ற ஷஃபான் மாதத்தில் நாம் இருக்கின்றோம். எனவே, இவ்விடயத்திலும் கவனம் செலுத்துவதோடு குறிப்பாக பிறை 13,14,15 (ஏப்ரல் 07,08,09) ஆகிய அய்யாமுல் பீழ் தினங்களில் முடியுமானோர் நோன்பு நோற்றுப் பிராத்திக்குமாறும் ஜம்இய்யா வேண்டிக் கொள்கின்றது.\nஆண்கள், பெண்கள், வாலிபர்கள், வயோதிபர்கள் அனைவரும் தத்தமது வீடுகளில் இருந்தவாறு நல்லமல்களில் ஈடுபட்டு அல்லாஹ்விடம் மன்றாடிப் பிரார்த்திக்கும் வழமையை உருவாக்கிக் கொள்வதோடு; காலை, மாலை துஆக்களையும் தவறாது ஓதி வருமாறு ஜம்இய்யா வழிகாட்டுகின்றது.\nநாட்டில் சோதனைகள் நீங்கி அபிவிருத்தியும் சுபிட்சமும் ஏற்பட அனைத்து மதஸ்தலங்களும் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு அதிமேதகு ஜனாதிபதி அவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். எனவே, ஒவ்வொரு மஸ்ஜிதிலும் மேலே குறிப்பிட்ட அய்யாமுல் பீழ் மூன்று நாட்களிலும் மஃரிபுடைய அதானுக்குப் பிறகு ஒலிபெருக்கியில் துஆ செய்யுமாறும் அனைத்து முஸ்லிம்களும் தத்தமது வீடுகளிலிருந்த வண்ணம் ஆமீன் கூறி பிரார்த்தனைக்கு பதிலளிக்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றது. இதற்காக பின்வரும் மாதிரி துஆக்களைப் பயன்படுத்தலாம். இந்த துஆக்களை ஓதி தனிப்பட்ட முறையிலும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறும் வேண்டிக் கொள்கிறோம்;.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அனைத்து கெடுதிகளிலிருந்தும் நம்மையும் நாட்���ு மக்கள் அனைவரையும் பாதுகாத்தருள்வானாக\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஉன்னைத் தவிர வணக்கத்துக்குரிய நாயன் வேறுயாருமில்லை. நீ மிகவும் தூய்மையானவன். நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாக ஆகிவிட்டேன்.\nயாவற்றையும் விட சக்தியுடையவனான, நுட்பமானவனான வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. மகத்தான அர்ஷ{டைய இரட்சகனான அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்கு தகுதியானவன் வேறுயாருமில்லை. சங்கையான அர்ஷ{டைய இரட்சகன், வானம் பூமியுடைய இரட்சகனான அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்கு தகுதியானவன் வேறுயாருமில்லை.\nயா அல்லாஹ் அனைத்து விதமான கவலையிலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பேரி தனத்திலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், கருமித்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும் மற்றும் மனிதர்களின் அடக்கு முறையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றோம்.\n உனது ரஹ்மத்தை ஆதரவு வைக்கின்றோம். ஒரு நொடிப் பொழுது கூட எம்மை எமக்குப் பொறுப்புச் சாட்டி விடாதே. எமது காரியங்கள் அனைத்தையும் சீராக்கித்தருவாயாக, வணக்கத்துக்குரிய நாயன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை.\nஎமது இரட்சகன் அல்லாஹ், அல்லாஹ். அவனுக்கு நாம்; எந்தவொன்றையும் இணைவைக்க மாட்டோம்.\n இம்மையிலும் மறுமையுடைய ஆரோக்கியத்தை உன்னிடத்திலே நாம் கேற்கின்றோம். யாஅல்லாஹ் எமது மார்க்கத்திலும், எமது உலக வாழ்கையிலும், எமது சொத்திலும் மற்றும் எமது குடும்பத்திலும் ஆரோக்கியத்தையும் மன்னிப்பையும் தந்தருள்வாயாக. யா அல்லாஹ் எமது மார்க்கத்திலும், எமது உலக வாழ்கையிலும், எமது சொத்திலும் மற்றும் எமது குடும்பத்திலும் ஆரோக்கியத்தையும் மன்னிப்பையும் தந்தருள்வாயாக. யா அல்லாஹ் எமது குறைகளை மறைத்திடுவாயாக. இன்னும், யா அல்லாஹ் எமது குறைகளை மறைத்திடுவாயாக. இன்னும், யா அல்லாஹ் எமக்கு முன்னும், பின்னும், வலப்புறத்திலும், இடப்புறத்திலும், மேல்புறத்திலும் உன்னுடைய பாதுகாப்பைத் தந்தருள்வாயாக. மேலும், திடீர் மரனம் ஏற்படுவதை விட்டும் உனது சக்தியைக் கொண்டு பாதுகாத்திடுவாயாக.\n உனது ரஹ்மத்தை தேடித்தரக்கூடிய கூடிய விடயங்களையும், உனது மன்னிப்பை கட்டாயப்படுத்தக்கூடிய விடயங்களையும் கேட்கின்றோம். மேலும், எல்லா நலவுகளையும் பெற்றுக் கொள்வத���க் கேட்கின்றோம். மேலும், ஒவ்வொரு பாவத்திலிருந்தும் ஈடேற்றம் அடைவதைக் கேட்கின்றோம். யா அல்லாஹ் எமது எந்த ஒரு பாவத்தையும் மன்னிக்காமல் விட்டுவிடாதே. மேலும், எந்தக் கவலையையும் நீக்காமல் இருந்துவிடாதே. மேலும், உனது பொருத்தத்திற்கு உட்பட்ட எந்த தேவைகளையும் பூர்த்தி செய்யாமல் விட்டுவிடாதே.\n சோதனைகளிலிருந்தும், அழிவுகளிலிருந்தும், மோசமான முடிவுகளிலிருந்தும், இன்னும் பகைவர்கள் எம்மைப் பார்த்து சந்தோசப்படுவதிலிருந்தும் நாம் உன்னிடத்தில் பாதுகாப்புத் தேடுகின்றோம்.\n நீ தந்த அருட்கொடை நீங்குவதை விட்டும், நீ அருளிய ஆரோக்கியம் மாற்றப்படுவதை விட்டும், திடீர் சோதனையை விட்டும், மற்றும் உன்னை கோபம் உண்டாக்கக்கூடிய அனைத்து காரியங்களை விட்டும் பாதுகாத்தருள்வாயாக.\nயா அல்லாஹ் வெண்குஷ்டம், பைத்தியம், தொழுநோய் மற்றும் மோசமான நோய்களிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தோடுகிறேன்.\nஅல்லாஹ்வின் பெயரைக் கொண்டு நான் பாதுகாப்புத் தேடுகின்றேன். அவனுடைய பெயரைக் கூறுவதுடன் இந்தப் பூமியிலும் வானத்திலும் உள்ள எப்பொருளும் தீங்கிழைக்க முடியாது. அவன் எல்லாவற்றையும் கேட்கக்கூடியவனாகவும், நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான்.\nகோவிட் 19 பாதிப்பால் இறந்தவர்களின் ஜனாஸாக்கள் தொடர்பாக\nகோவிட் 19 பாதிப்பால் இறந்தவர்களின் ஜனாஸாக்கள் தொடர்பாக\nஉலக சுகாதார அமைப்பு கோவிட் 19 பாதிப்பால் இறந்தவர்களின் உடல்கள் புதைக்கப்படவும் முடியும் என்று தனது வழிகாட்டலில் குறிப்பிட்டு, அது பல நாடுகளால் பின்பற்றப்பட்டுவரும் இந்நிலையில், கோவிட் 19 பாதிப்பால் இறந்தவர்கள் அனைவரினது உடல்களும்; எரிக்கப்பட வேண்டுமென நேற்று (31.03.2020) சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் முஸ்லிம் சமூகமும் தமது அதிருப்தியை தெரிவித்துக் கொள்கின்றது.\n2020 மார்ச் 24ஆம் திகதி வெளியிடப்பட்ட உலக சுகாதார அமைப்பின் “கொவிட் வைரஸினால் இறந்த உடலை பாதுகாப்பாக நிர்வகிப்பதற்கான தொற்றுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு” என்ற வழிகாட்டலுக்கமைய சுகாதார அமைச்சினால் (31.03.2020) வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் தேவையான மாற்றங்களைக் கொண்டுவர தம்மாலான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்க ஜம்இய்யா தயாராக இருக்கின்���து என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகின்றோம்.\nமேற்குறித்த உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டல் கொவிட் 19 பாதிப்பால் இறந்தவர்களை எரிப்பதற்கு அல்லது அடக்குவதற்கு அனுமதியளிக்கின்றது. அந்தவகையில் உரிய அதிகாரிகள் முஸ்லிம்களது இம்முக்கிய மத விவகாரத்தை கவனத்திற் கொண்டு 2020.03.31ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் உரிய மாற்றங்களைக் கொண்டுவருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.\nதற்போது ஏற்பட்டுள்ள இந்த நிர்பந்தமான நிலையில், இவ்விடயத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு அல்லாஹ்விடம் எந்த குற்றமும் இல்லை. எனவே முஸ்லிம்கள் இவ்விடயத்தில் பொறுமையுடன் செயற்படுமாறும் இவ்வாறான நிலையில் மரணித்தவருக்கு அல்லாஹ் பிரத்தியேக கூலிகளை வழங்க வேண்டுமென ஆதரவு வைக்குமாறும் ஜம்இய்யா அனைத்து முஸ்லிம்களிடமும் அன்பாகக் கேட்டுக் கொள்கின்றது.\nஇலங்கைவாழ் மக்களும் முழு உலகமும் பாரிய சோதனைக்குள்ளாகியுள்ள இச்சந்தர்ப்பத்தில் நம் அரசாங்கம் வைரஸ் பரவலைத் தடுக்கச் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துவருகின்றது. இச்சந்தர்ப்பத்தில் நமது ஏனைய சகோதரர்களுடன் இணைந்து அரசு முன்னெடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாரிய ஒத்துழைப்பை வழங்குவது எம்மனைவரின் பொறுப்பாகும்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைத்து சந்தர்ப்பங்களிலும் அரசின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து வருகின்றது. அவ்வகையில் வைரஸின் பரவலைத் தடுக்க தற்போது அரசு மேற்கொள்ளும் ஊரடங்குச் சட்டம் உட்பட அனைத்து விதிமுறைகளுக்கும் உடனடியாக கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென ஜம்இய்யா அனைவரையும் கேட்டுக் கொள்கின்றது.\nநோய்த் தொற்றின் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் உடனடியாக சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிப்பதை உறுதிசெய்ய வேண்டுமென இலங்கைவாழ் முஸ்லிம்கள் அனைவரையும் ஜம்இய்யா பொறுப்புடன் கேட்டுக் கொள்கின்றது.\nஅனைத்து முஸ்லிம்களும் தாம் வாழும் சமூகத்தின் நலனைப் பாதுகாக்கவேண்டுமெனவும் தங்களது அனைத்து செயற்பாடுகளிலும் பொதுநலன் கவனத்திற் கொள்ளப்படவேண்டுமெனவும் அல்குர்ஆனும் அல் ஹதீஸும் வலியுறுத்துகின்றன.\nநமது தாய் நாட்டைப் பாதுகாக்கப் போராடும் சூழ்;நிலையில் அனைத்து சமூகங்களும் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும், மனிதர்கள் என��ற வகையில் ஒவ்வொருவரிடமும் காணப்படும் மனித உணர்வுகளை மதித்தும் நடக்குமாறு ஜம்இய்யா அனைவரையும் கேட்டுக்கொள்கின்றது.\nசோதனைமிக்க இக்காலத்தில் சர்வ வல்லமையுள்ள அல்லாஹு தஆலா கருணை, இரக்கம், மற்றும் அபிவிருத்தியை நம் தாய்நாட்டுக்கு அருளவும் இந்த தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் மிகவிரைவில் வெற்றிகொள்ள வழிகாட்டவும் ஜம்இய்யா பிராத்திக்கின்றது.\nநேற்று நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த கொரோனா வைரஸினால் மரணித்த சகோதரரின் இறுதி கிரியைகள் தொடர்பாக\nநேற்று நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த கொரோனா வைரஸினால் மரணித்த சகோதரரின் இறுதி கிரியைகள் தொடர்பாக\nகொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளை கையாளுதல் பற்றிய மருத்துவ நடைமுறை வழிகாட்டல்கள் அண்மையில் வெளியிடப்பட்டதை நாம் அறிவோம். இதில் இவ்வைரஸின் காரணமாக மரணித்தவர்களின் பிரேதங்கள் தகனம் செய்ய வேண்டுமென்றே குறிப்பிடப்பட்டிருந்தது.\nஅதனைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம், ஏனைய சிவில் அமைப்புகள், வைத்தியர்கள் மற்றும் முஸ்லிம் பிரமுகர்கள் என பலரும் இதுதொடர்பில் செயற்பட்டனர். இதன் விளைவாக குறித்த விடயம் ஜனாதிபதி மற்றும் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.\nஉலகின் பல நாடுகள் கொரோனா வைரஸினால் இறந்தவர்களின் பிரேதங்களை எரிக்கவும் புதைக்கவும் அனுமதித்துள்ளதை மேற்கோள் காட்டி, இலங்கைவாழ் முஸ்லிம்களின் இவ்வாறான ஜனாஸாக்கள் புதைக்கப்பட நடவடிக்கை எடுக்கும் படி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் கடந்த 2020.03.24ஆம் திகதி நம்நாட்டு ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ, கொரோனா தடுப்பு குழுவின் தலைவர் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா உட்பட்டோருக்கு கடிதங்கள் மூலம் வேண்டிக் கொண்டது.\nஇம்முயற்சிகளின் விளைவாக கொரோனா வைரஸினால் இறந்தவர்களின் பிரேதங்களை நிபந்தனைகளுடன் புதைக்கவும் முடியும் என்ற மருத்துவ நடைமுறை வழிகாட்டல் கடந்த 2020.03.27ஆம் திகதி சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டது. எனினும் நேற்றைய தினம் மேற்குறிப்பிட்ட புதிய வழிகாட்டலின் அடிப்படையில் குறித்த முஸ்லிம் சகோதரரின் ஜனாஸ���வை புதைப்பதற்கு அனுமதியிருந்தும் அதற்கு மாற்றமாக அந்த ஜனாஸா தகனம் செய்யப்பட்டதானது மிகவும் கவலை அளிக்கும் செயலாகும். இவ்வாறான செயற்பாடுகள் முஸ்லிம் சமூகம் அதிகாரிகள் மீதுவைத்துள்ள நம்பிக்கையை இழக்கச் செய்துவிடும்.\nஇவ்விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டல்கள் உரிய முறையில் ஒவ்வொரு வைத்தியசாலைக்கும் உரிய அதிகாரிகளுக்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என்பதை ஞாபகமூட்டுகின்றோம்.\nஇது விடயமாக இன்று சுகாதார அமைச்சர் மற்றும் கொரோனா தடுப்பு குழுவின் தலைவர் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோருடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உள்ளடங்கிய ஒரு குழு பேச்சுவார்த்தைகளை நடாத்தியது. அத்துடன் இவ்விடயம் இன்று மீண்டும் நம்நாட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nஎதிர்காலத்தில் எல்லா விடயங்களும் நல்ல முறையில் நடப்பதற்கு அனைத்து முஸ்லிம்களும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் கேட்டுக் கொள்கின்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nகூட்டாக மார்க்க கடமைகளை நிறைவேற்றுவதையும் வதந்திகளைப் பரப்புவதையும் ஜம்இய்யா வன்மையாகக் கண்டிக்கின்றது\nகூட்டாக மார்க்க கடமைகளை நிறைவேற்றுவதையும் வதந்திகளைப் பரப்புவதையும் ஜம்இய்யா வன்மையாகக் கண்டிக்கின்றது\nகொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதை தடுப்பதற்காக அரசாங்கம் கூட்டங்களுக்கு தடைவிதித்திருக்கும் நிலையில் நாட்டின் சில பாகங்களில் ஜும்ஆ மற்றும் ஜமாஅத் தொழுகை நடைபெற்றதனை ஜம்இய்யா வன்மையாகக் கண்டிக்கின்றது.\nகொவிட் 19 வைரஸின் பயங்கர நிலை உருவானது முதல் இலங்கை வக்ப் சபை, முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆகியோர் இணைந்து இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு தொடரான வழிகாட்டல்களை வழங்கி வருகின்றனர். மார்க்;க கடமைகளை மஸ்ஜித்களில் நிறைவேற்ற வேண்டாமென்றும் ஜும்ஆ மற்றும் ஜமாஅத்துத் தொழுகைகளுக்குக்; கூட ஒன்றுசேரக் கூடாதெனவும் கண்டிப்பான வேண்டுகோளை விடுத்துள்ளனர்.\nமேற்குறித்த மூன்று நிறுவனங்களினாலும் பலமுறை வலியுறுத்தி வேண்டிக்கொண்டதையும், இந்த பயங்கர நோயைக் கட்டுப்படுத்த ��திகாரிகளினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களையும் உதாசீனம் செய்து விட்டு ஒரு சிலர் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டது மிகப்பெரும் துரதிஷ்டமாகும்.\nநாட்டின் சட்டதிட்டங்களுக்கு கீழ்ப் படியாமலிருப்பது இஸ்லாத்தின் போதனைகளுக்கு எதிரானது என்பதையும் அப்பாவி மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதை எத்தகைய சூழ்நிலையிலும் சகித்துக்கொள்ள முடியாது என்பதையும் மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம். சம்பந்தப்பட்ட மஸ்ஜிதின் நிர்வாக சபையை உடனடியாக இடை நிறுத்த வக்ப் சபை எடுத்த தீர்மானத்தை நாம் பாராட்டுகின்றோம்.\nசட்டத்தை மீறுவோருக்கெதிராக இனமத பேதமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென உரிய அதிகாரிகளை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம்.\nமேலும் ஒருசில பொறுப்பற்றவர்களால் நடாத்தப்பட்ட சம்பவங்களை மதத்துடனோ அல்லது ஒரு சமூகத்துடனோ சம்மந்தப்படுத்தக் கூடாது, ஏனெனில் இவை நாட்டின் சட்டத்துக்கு கட்டுப்படாத, உதாசீனப்போக்குள்ள ஒரு சிலரின் நடவடிக்கையென்பது தெளிவாகும்.\nஊடகங்கள், இத்தகைய சம்பவங்களை சமூகங்களுக்கிடையிலான தவறான புரிதல்களைத் தவிர்த்து, இன ஒற்றுமையை உறுதி செய்யும் வண்ணம் பொறுப்புடனும் தார்மீகத்துடனும் கையாளும்போது சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையைக் கட்டியெழுப்ப முடியும். இல்லையெனில் சமூகங்களுக்கிடையிலான அமைதிக் கட்டமைப்பை இது சீர்குலைத்து விடும்.\nஅத்துடன் சமூகங்களுக்கிடையில் வதந்திகளைப் பரப்புவோர் மீதும் வெறுப்பை வளர்ப்போர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு உரிய அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கின்றோம்.\nகுறித்த பயங்கர நோயிலிருந்து முழு உலகமும் சாத்தியமான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் அதேவேளை, கொரொனோ வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தி, இந்த பிரச்சினையை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு இலங்கையரசு மேற்கொண்ட பொருத்தமான முன்னெச்சரிக்கைத் திட்டங்களை நாம் பாராட்டுகின்றோம்.\nமேலும் நாட்டின் சட்ட ஒழுங்குக்கு முஸ்லிம் சமூகம் நேர்மையாக ஒத்துழைக்க வேண்டுமெனவும் இந்த சவாலான காலத்தை வெற்றிகரமாக சமாளிக்க அனைத்து வழிகளிலும் ஆதரவை வழங்கவேண்டுமெனவும் அனைவரையும் வேண்டிக்கொள்கின்றோம்.\nஅகில இலங்��ை ஜம்இய்யத்துல் உலமா\nகொரோனா வைரஸின் மூலம் மரணித்த ஒருவரின் இறுதிக் கிரியைகள் பற்றிய மார்க்கத் தெளிவு\nகொரோனா வைரஸின் மூலம் மரணித்த ஒருவரின் இறுதிக் கிரியைகள் பற்றிய மார்க்கத் தெளிவு\nஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலவாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக\nமுஸ்லிமான ஒருவர் மரணித்தால், அவரைக் குளிப்பாட்டுவது, கபன் செய்வது, தொழுகை நடாத்துவது மற்றும் அடக்கம் செய்வது முஸ்லிம்கள் மீது பர்ளு கிபாயாவாகும். பர்ளு கிபாயா என்பது, இவற்றை முஸ்லிம்களில் சிலர் நிறைவேற்றி விட்டால் போதுமானது. அவ்வாறு யாரும், அக்கடமைகளை நிறைவேற்றாவிட்டால், முஸ்லிம்கள் அனைவரும் பாவிகளாக ஆகிவிடுவார்கள்.\nஅவ்வாறே, தொழுகை நடாத்துவதற்கு முன் ஜனாஸா குளிப்பாட்டப்பட்டிருப்பது அவசியமாகும். நீரில் மூழ்கி அல்லது இடிபாடுகளுக்குள் சிக்குண்டு ஒருவர் மரணித்து, அவரது ஜனாஸா கிடைக்கப் பெறாத சந்தர்ப்பங்களில், அதைக் குளிப்பாட்ட முடியாத இக்கட்டான சூழ்நிலை ஏற்படுகின்றது. இந்நிலைகளில், தொழுகை நடாத்த முடியுமா எனும் விடயத்தில், மார்க்க அறிஞர்களிடம் கருத்து வேறுபாடுகள் உள்ளன. பெரும்பான்மையான மார்க்க அறிஞர்கள், ஒரு ஜனாஸா மீது தொழுகை நடாத்துவதற்கு குளிப்பாட்டல் நிபந்தனையாகும் என்பதால், குளிப்பாட்ட முடியாமலாகுமிடத்து, தொழுகை நடாத்த முடியாது என்று கூறுகின்றனர்.\nஎன்றாலும், சில மார்க்க அறிஞர்கள், ஜனாஸாத் தொழுகையின் நோக்கம், மரணித்தவருக்கு துஆ செய்வதாகும். அவ்வாறே, ஜனாஸாவுடைய நான்கு கடமைகளில் சில கடமைகளை நிறைவேற்ற முடியாது என்பதால், நிறைவேற்ற முடியுமான கடமைகளை விட்டு விட முடியாது என்று கூறுகின்றனர். இதற்கு “ஒரு காரியத்தில் இயலாத சில விடயங்களுக்காக இயலுமான விடயங்களையும் சேர்த்து விட்டுவிட முடியாது” எனும் அடிப்படையை ஆதாரமாகக் கூறுகின்றனர்.\nஇவ்வடிப்படையில், கொரோனா வைரஸ் தாக்கி மரணித்த ஒருவரது உடலிலிருந்து மற்றவர்களுக்கு வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என்பதால், அவ்வாறு மரணிப்பவர்களின் உடல் முற்றுமுழுதாக பையினால் மூடப்படும். எனவே, அதைக் குளிப்பாட்ட அல்லது தயம்மும் செய்ய முடியாத நிலை ஏற்படும்.\nஇந்நிலையில், ��ேற்கூறப்பட்ட இரண்டாவது கருத்தின் அடிப்படையில், கொரோனா வைரஸ் தாக்கி மரணிக்கும் ஜனாஸாவை குளிப்பாட்ட முடியாது போனாலும், அதற்காக ஜனாஸாத் தொழுகையை நடாத்தி அடக்கம் செய்வது அவசியமாகும்.\nகொரோனா மூலம் மரணிக்கும் ஒருவரின் இறுதிக் கிரியைகள் விடயத்தில் அரசாங்கம் சில நடைமுறைகளைப் பிரகடனப்படுத்தியுள்ளது.\nஅவற்றில், மரணித்தவரது ஜனாஸாவை குளிப்பாட்ட முடியாது, ஜனாஸாவை எரித்தல் வேண்டும், அடக்குவதாக இருந்தால், ஆறு அடிகள் ஆழமாக கப்ரு இருத்தல் வேண்டும், அரசாங்க அதிகாரிகள் முன்னிலையில் அடக்கம் செய்யப்படல் வேண்டும், மிகவும் நெருங்கிய ஒரு சில உறவினர்களே அடக்கம் செய்யப்படும் இடத்திற்கு அனுமதிக்கப்படல் வேண்டும், பிரத்தியேக இடத்தில் அடக்கம் செய்தல் வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் உள்ளன.\nமேற்குறிப்பிட்ட மார்க்க சட்டத்தின் அடிப்படையில், மரணித்தவரின் உடலைக் குளிப்பாட்ட அல்லது தயம்மும் செய்ய முடியாது என்பதால் தொழுகை மாத்திரம் நடாத்தி அரச அதிகாரிகளின் அறிவுரைகளுடன், அதிக நபர்கள் ஒன்று சேராமல், முக்கிய சிலர் மாத்திரம் ஒன்று சேர்ந்து ஜனாஸா தொழுகை மற்றும் அடக்கும் பணிகளில் ஈடுபடுதல் வேண்டும். மற்றவர்கள் இவ்வாறான நிர்ப்பந்த நிலையில் மறைமுக ஜனாஸாத் தொழுகையை தொழுது கொள்ள மார்க்கத்தில் அனுமதியுள்ளது.\nஅல்லாஹு தஆலா இத்தகைய நோயினால் மரணிப்பவர்களுடைய பாவங்களை மன்னித்து, அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தௌஸை அருள்வானாக, அத்துடன் அவர்களது குடும்பத்தினருக்கு மன ஆறுதலைக் கொடுத்தருள்வானாக.\nகுறிப்பு : இத்தகைய ஜனாஸாக்களை அரச அதிகாரிகளின் அறிவுரைகளுடன், மையவாடியில் பிரத்தியேக இடத்தில் அடக்கம் செய்வதற்கு ஒத்துழைக்குமாறு மஸ்ஜித் நிர்வாகிகளைக் கேட்டுக்கொள்கிறோம்.\nசெயலாளர் - பத்வாக் குழு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nபொலிஸ் தலைமையகம் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இணைந்து வெளியிடும் முக்கிய அறிவித்தல்\nபொலிஸ் தலைமையகம் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இணைந்து வெளியிடும் முக்கிய அறிவித்தல்\nஊரடங்குச் சட்டம் அமுலிலிருக்கும் போது பேணப்பட வேண்டிய விடயங்கள்:\nஊரடங்குச் சட்டம் அமுலிலிருக்கும் போது வீட்டைவிட்டு வெளியில் செல்வதை முற்றுமுழுதாகத் தவிர்த்துக் கொள்ளல்.\nஅத்தியவசிய பொருட்களை வீட்டுக்கு விநியோகம் செய்யும் முறையினூடாகப் (Home delivery) பெற்றுக் கொள்ளல். இதற்கு அரசு அனுமதித்துள்ள நிறுவனங்களின் பெயர்பட்டியல் ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.\nஊரடங்குச் சட்டம் அமுலிலிருக்கும் போது வீட்டை விட்டு எவரும் வெளியில் செல்ல முடியாது. மிகவும் இக்கட்டான விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மாத்திரம் உரிய அனுமதியை (curfew pass ) குறித்த பிரதேச பொலிஸ் நிலையத்தினூடாக பெற்றுக் கொண்ட பின்னரே வெளியில் சொல்ல முடியும். நிபந்தனைகளுடனே குறித்த அனுமதி வழங்கப்படும்.\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் எம்மனைவரதும் நலனுக்காகவே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்பதை விளங்கி பொறுப்புணர்வுடன் அதனை முழுமையாக பின்பற்றி நடத்தல். அதன் சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.\nதற்காலிகமாக ஊரடங்குச் சட்டம் நீக்கப்படுகின்ற காலப்பகுதியில் பேணப்பட வேண்டிய விடயங்கள்:\nஅத்தியவசிய பொருட்களை முடிந்தளவு வீட்டுக்கு விநியோகம் செய்யும் முறையினூடாகப் (Home delivery) பெற்றுக் கொள்ளல். முடியாதபோது பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரம் செல்லல்.\nசிறுவர்களும், வயோதிபர்களும் வெளியில் செல்வதைத் தவிர்த்து வாலிபர்களின் மூலம் வெளித் தேவைகளை பூர்த்தி செய்தல்.\nவெளியில் செல்பவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிதல்.\nவரிசைகளில் நிற்கும் போது ஒவ்வொருவருக்குமிடையில் 1 மீற்றர் அல்லது 3 அடி இடைவெளியை பேணி நிற்றல்.\nகொள்வனவு நிலையங்களில் மிகக் குறைந்த நேரத்தை செலவிடல்.\nவீடு திரும்பியவுடன் கைகளை கழுவி நன்றாக சுத்தம் செய்த பின் அல்லது குளித்து ஆடையை மாற்றிய பின் குடும்ப அங்கத்தவர்களுடன் தொடர்பாடல்.\nசுய தனிமைப்படுதலின் போது பேணப்பட வேண்டிய விடயங்கள்:\nகடந்த இரண்டு வாரங்களுக்குள் கொரோனா நோயாளி என்று சந்தேகிக்கப்படும் ஒருவருடன் நேரடித் தொடர்பு வைத்துள்ளீரா அப்படியாயின் நீர் உடனடியாக சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும்.\nநோய் அறிகுறி சம்பந்தமாக அவதானத்துடன் இருக்கவும்.\nவீட்டிலிருக்கும் ஏனையோரை விட்டும் பிரிந்திருந்து வீட்டிலேயே தரித்திருக்கவும்.\nபிறருடன் நடமாடும் பொழுது ஆகக்குறைந்தது 01 மீற்றர் தூரத்தை பேணிக் கொள்ளவும்.\nசுகாதாரம��ன பாதுகாப்பு முகக் கவசங்களை அணியவும்.\nஇருமும் போதும் தும்மும் போதும் முகத்தை மூடிக் கொள்ளவும்.\nஎந்நேரமும் சவர்க்காரமிட்டு முழுமையாக கைகளைக் கழுவவும்.\nவீட்டில் பாவிக்கும் பொருட்களை ஏனையவர்களுடன் பறிமாறிக் கொள்வதைத் தவிர்க்கவும்.\nபாவிக்கும் பொருட்களை நன்றாக சுத்தப்படுத்திக் கொள்ளவும். அத்துடன் பாவித்துவிட்டு ஒதுக்கும் பொருட்களை அழித்து விடவும்.\nஅகற்றக்கூடிய தட்டில் உணவுகளை எடுப்பதோடு தனிமைப்படுத்தப்பட்ட மலசல கூடம் மற்றும் குளியலறைகளை பயன்படுத்தவும்.\nதனிமைப்படுத்தல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு ஆகக்குறைந்தது 14 நாட்களுக்கு இவ்விடயங்களை பின்பற்றவும்.\nஇக்கால கட்டத்தில் நோயின் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கீழ்க்காணும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.\n0112-444480/ 0112-444481/ 1933 மற்றும் இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.\nநீர் தனிமைப்படுத்தல் அறிவுரைகளிற்கு முரணாக செயற்பட்டால் அதன் பின்விளைவுகள் என்ன\nதனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடை செய்தல் கட்டளை சட்டத்திற்கு கீழ் அமையும் விடயங்கள்\nநீங்கள் தனிமைப்படுதல் செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட முடியும்.\nஉங்கள் பயணங்கள் மட்டுப்படுத்தப்பட முடியும்.\nமற்றவரிகளிடமிருந்து விலக்கிட அல்லது சிகிச்சைக்காக பலவந்தமாக அனுப்பப்பட முடியும்.\nஅதற்கு உடன்படாவிடின் பிடியாணையின்றி கைது செய்யப்படவும் வழக்கு தொடரப்படவும் முடியும்.\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் 06 மாதம் வரை சிறை தண்டனையும் அல்லது ரூபா. 2000 தொடக்கம் ரூபா. 10000 வரையான அபராதமும் விதிக்கப்பட முடியும்.\nஇலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் கீழான குற்றமாகும்.\nகவனயீனமாக அல்லது வேண்டுமென்று நோய் பரவுவதற்கு இடமளித்தல் அல்லது தனிமைப்படுத்தல் செயற்பாட்டை பின்பற்ற தவறல் என்ற அடிப்படையில் குற்றமாகும்.\nஇது பிடியாணையின்றி கைது செய்து சிறையில் அடைக்கக்கூடிய குற்றமாகும்.\nஇதற்கு 06 மாதம் தொடக்கம் 02 வருடம் வரை சிறை தண்டனையுடன் ரூபா. 1500 அபராதத்திற்கு உட்படுத்த முடியுமான குற்றமாகும்.\nதவறொன்றிற்கு ஒத்தாசை வழங்குதல் குற்றமாகும்.\nமேற்படி குற்றத்திற்கு ஒத்துழைப்பு ���ழங்கும் நபர்கள் அல்லது உதவி புரியும் நபர்களை பிடியாணையின்றி கைது செய்து சிறையில் அடைத்து அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட முடியும்.\nமேற்படி குற்றத்திற்காக தண்டனைக்குட்படுத்தப்பட முடியும்.\nமேற்குறிப்பிட்ட குற்றங்களுக்கு பயன்படுத்திய அசையும், அசையா சொத்துக்கள் தடை செய்யப்படும்.\nஆன்மீக விடயங்கள் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஏலவே கொடுத்துள்ள வழிகாட்டல்களை முஸ்லிம்கள் பின்பற்றி நடத்தல்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஏலவே கொடுத்துள்ள வழிகாட்டல்களுக்கு ஏற்ப மஸ்ஜித்களை மையப்படுத்தி நிவாரணப் பணிகளை மேற்கொள்ளல். அதற்கான அனுமதியை குறித்த பிரதேசத்தின் பொலிஸ் நிலையத்தில் பெற்றுக் கொள்ளல்.\nஜனாஸாக் கடமைகள் தொடர்பில் ஜம்இய்யா விடுக்கும் முக்கிய வேண்டுகோள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு\nஜனாஸாக் கடமைகள் தொடர்பில் ஜம்இய்யா விடுக்கும் முக்கிய வேண்டுகோள்\nமுழு உலகமும் பாரிய சோதனைக்குட்பட்டுள்ளதை நாம் அறிவோம். கொரோனா வைரஸ் காரணமாக நாளாந்தம் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்தும் பலர் நோய்க்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். இதனால் பல நாடுகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு கோடிக்கணக்கானோர் வீடுகளில் முடங்கியுள்ளனர். நமது நாட்டிலும் அன்றாட செயற்பாடுகள் முடங்கியுள்ளன.\nகுறித்த பயங்கர நோயிலிருந்து நாட்டையும் நாட்டு மக்கள் அனைவரையும் பாதுகாக்க அரசாங்கம் பல்வேறு காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முஸ்லிம்கள் நாட்டை உண்மையாக நேசிக்கும் பிரஜைகள் என்ற வகையில் அரசாங்கத்தின் சட்டதிட்டங்களை மதித்து மஸ்ஜித்களில் ஐங்காலத் தொழுகைகளையும், ஜுமுஆவையும் நிறுத்தியுள்ளனர். ஒன்று கூடல்களையும் தவிர்ந்துள்ளனர். அத்துடன் முஸ்லிம்கள் நாட்டு மக்களையும், நாட்டையும் பாதுகாக்க ஒத்தாசையாக இருந்துவருகின்றனர்.\nஇந்நிலையில், அல்லாஹ்வின் நாட்டப்படி நாட்டில் மரணம் சம்பவிக்கும்போது, பர்ளு கிபாயாவான ஜனாஸாவின் இறுதிக்கிரிகைகளுக்காக மக்கள் ஒன்று சேரும் நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. அதனால் மக்களுக்கு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது என சுகாதார அதிகாரிகள் குறிப்பிடுவதனால் கீழ்வரும் ஒழுங்குகளைக் கடைபிடிக்குமாறு சகல முஸ்லிம்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பணிவாகவும் கட்டாயமாகவும் வேண்டிக் கொள்கின்றது.\nஉடனடியாக பக்கத்திலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு மரணம் சம்பவித்தது தொடர்பில் தகவல் வழங்குதல்.\nபொதுமக்களுக்கு ஜனாஸா அறிவித்தலை வழங்கும்போது அதிகமானோர் ஒன்று சேரமுடியாத நிர்ப்பந்தம் நிலவுவதால் வீடுகளில் இருந்தவாறே துஆ செய்யுமாறு வேண்டிக் கொள்ளல்.\nஜனாஸாத் தொழுகைக்கு பொலிசாரால் அனுமதிக்கப்பட்டுள்ள எண்ணிக்கையிலுள்ளோரை மாத்திரம் அழைத்துச் செல்லல்.\nஜனாஸாவின் உறவினர்கள் ஒன்று சேரும் போதும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுதல்.\nஜனாஸாவைக் குளிப்பாட்டுபவர்களும் கபனிடுபவர்களும், ஜனாஸாவை பின்தொடர்பவர்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசங்களை அணிந்துகொள்ளல்.\nமஸ்ஜிதுடைய வளாகத்தில் ஜனாஸாத் தொழுகையை நடாத்துதல்.\nதொழுகைக்காக ஸப்பில் நிற்கும் போது ஒன்று சேர்ந்து நிற்பதே முறையாகும். எனினும், ஏதேனும் தகுந்த காரணத்திற்காக இடைவெளி விடுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. எனவே, ஒருவர் மற்றவரிலிருந்து சற்று தள்ளி நின்று தொழுதல்.\nகப்ரில் நல்லடக்கம் செய்யும்போது தேவையானவர்கள் மாத்திரம் அருகில் இருப்பதுடன், மற்றவர்கள் சற்று தூரமாக இருத்தல்.\nநல்லடக்கம் செய்தவுடன் அனைவரும் ஜனாஸாவிற்கு துஆ செய்துவிட்டு அவசரமாகப் பிரிந்து செல்லல். முஸாபஹா செய்வதைத் தவிர்த்தல்.\nஇவ்விடயங்களை பேணி நடந்து கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் வேண்டிக் கொள்கின்றது.\nகுறிப்பு: “அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை” (ஸ_ரத்ததுல் பகரஹ்-185) என்பது போன்ற அல்குர்ஆன் வசனத்தையும், 'நிச்சயமாக இந்த மார்க்கம் எளிதானது. இம்மார்க்கத்தை எவரும் (தமக்கு) சிரமமானதாக ஆக்கினால், அவரை அது மிகைத்துவிடும். (ஸஹீஹுல் புகாரி-39) என்ற நபிமொழியையும், மார்க்க அறிஞர்களின் கருத்துக்களையும் அடிப்படையாக வைத்தே, மேற்கூறிய ஆலோசனைகள் வழங்கப்படுகின்றது.\nகௌரவ செயலாளர் - பத்வாக் குழு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாவட்ட, பிரதேச கிளைகளுக்கான விஷேட அறிவித்தல்\nகௌரவ தலைவர் / செயலாளர்,\nமாவட்ட மற்றும் பிரதேச கிளைகள்,\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலம��\nஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு\nஅல்லாஹு தஆலா நம் அனைவரையும் சகல விதமான சோதனைகளை விட்டும் பாதுகாப்பானாக.. ஆமீன்\nநாட்டின் தற்போதைய சூழ்நிலைகளை கருத்திற் கொண்டு இன்று 24.03.2020 (செவ்வாய்க்கிழமை) ஜம்இய்யாவின் தலைமையகத்தில் சிவில் மற்றும் சமூக தலைமைகள் கூடிய கூட்டத்தில் நிவாரண உதவிகளை வழங்குவதற்கான கீழ்வரும் பொறிமுறையை ஜம்இய்யா அவசரமாக அறிமுகம் செய்திருக்கிறது.\nஇதன் அடிப்படையில் சகல மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகள் செயலாற்றும் படி ஜம்இய்யா வேண்டிக் கொள்கிறது.\nஉங்களது பிரதேசத்தில் உள்ள மஸ்ஜித் சம்மேளனம் அல்லது மஸ்ஜித் நிருவாகிகளுடன் இணைந்து அங்குள்ள ஒரு பிரதான மஸ்ஜிதை இனங்கண்டு அதனை ஒரு மத்திய நிலையமாக அறிமுகம் செய்தல்.\nஇதற்காக வேண்டி ஜம்இய்யா சார்பாக 5 பேரும் மஸ்ஜித் சம்மேளனம் அல்லது பிரதான மஸ்ஜித் சார்பாக 5 பேரும் கொண்ட ஒரு குழுவை நியமனம் செய்தல். எண்ணிக்கையை தேவைக்கேற்ப வைத்துக் கொள்ளலாம்.\nஊரடங்குச் சட்டத்தின் போது சென்று வர இருவர் அல்லது மூவருக்கு அனுமதியையும், ஒரு வாகனத்திற்குரிய (மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி உற்பட) அனுமதியையும் (Curfew Pass) பெற்றுக் கொள்ளல்.\nமத்திய நிலையத்திற்கான ஒரு தொலைபேசி இலக்கத்தை (Hotline) அறிமுகம் செய்தல்.\nஅந்தந்தப் பிரதேசத்திலுள்ள சகல மக்களிடமும் தம்மிடம் மேலதிகமாக இருக்கின்ற கீழ்வரும் பொருட்களை பிரதேச நிலையத்திற்கு ஒப்படைக்குமாறு வேண்டிக் கொள்ளல். அது தம்மிடம் இருக்கும் சிறிய அளவிலான (உம்-250g) பொருளானாலும் சரியே.\nதம்மிடம் இருக்கும் மேலதிகப் பொருட்களை ஒப்படைக்க குறித்த தொலைபேசிக்கு அறிவிக்கும் படியும் அத்தியவசியப் பொருட்கள் தேவையானவர் குறித்த தொலைபேசிக்கே அறிவிக்கும் படியும் மக்களை வேண்டிக் கொள்ளல்.\nநிலையத்திலிருந்து பொருட்களை தேவையானவர்களுக்கு வழங்கும் போது பொருத்தமானவர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு தேவைக்கேற்ற அளவு கொடுத்துதவுதல்.\nபொலிஸ் நிலையத்தில் அனுமதி பெற்ற வாகனம் பொருட்களை சேர்க்கவும் அல்லது தேவையானவர்களுக்கு கொடுக்கவும் சென்று வரும். வேறு எவரும் அல்லது எந்த வாகனமும் அனுமதியின்றி செயற்பட மாட்டாது.\nமனிதபிமான அடிப்படையில் செய்யப்படும் இவ்வுதவி இன மத வேறுபாடின்றி சகலரையும் சென்றடைவதை உத்தரவாதப்படுத்திக் கொள்ளல்.\nஇந்நிவாரணப் பணிகளில் ஈடுபடும் போது தொண்டர்களின் எண்ணிக்கை அதிக அளவு இருப்பதை முற்றாகத் தவிர்த்துக் கொள்ளல். அத்துடன் பொருட்களை சேகரிக்கும் போது அதனைப் பொதி செய்யும் போதும் மற்றும் அதனை விநியோகிக்கும் போதும் சுகாதார வழிமுறைகளைப் பேணி நடந்துகொள்ளல்.\nஇந்த சிறப்பான பணியை ஆலிம்கள், பள்ளி வாசல் நிர்வாகிகள், தனவந்தர்கள் மற்றும் ஊர் பிரதானிகள் யாவரும் ஒன்றிணைந்து செயற்படுத்த முன்வருமாறு ஜம்இய்யா வேண்டிக் கொள்கிறது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nசுகாதார அமைச்சின் வழிகாட்டல்களை பொறுப்புணர்வுடன் பேணி நடந்து கொள்வோம்\nசுகாதார அமைச்சின் வழிகாட்டல்களை பொறுப்புணர்வுடன் பேணி நடந்து கொள்வோம்\nஉலகளாவிய ரீதியில் பரவி வரும் கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக் கொள்ள ஒவ்வொரு நாடுகளும் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதை நாம் அறிவோம். அந்த வகையில் இலங்கை அரசாங்கமும் இவ்வைரஸின் தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை விடுவித்துக் கொள்ள இன்னோரன்ன வழிகாட்டல்களை வழங்கி வருவதுடன் பல்வேறுபட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது. இவ்வாறான வழிகாட்டல்களை நாம் அனைவரும் பேணி நடப்பது கட்டாயமாகும்.\nகுறிப்பாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தியிருப்பதும் நாட்டு மக்களின் நலன்களுக்காவே என்பதை உணர்ந்து முஸ்லிம்களாகிய நாம் அச்சட்டத்திற்கு முழுமையாக கட்டுப்பட்டு நடப்பது அவசியமாகும். ஊரடங்கு அமுலில் இருக்கும் போது நாம் வெளியில் நடமாடுவதை முற்றாக தவிர்த்து பாதுகாப்பு தரப்பினருக்கு எமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.\nஇந்த வைரஸின் பரவலை தடுப்பதற்காக சுகாதார அமைச்சினால் கூறப்பட்டிருக்கும் வழிகாட்டல்களை நாட்டின் அனைத்து பாகங்களிலும் இருக்கின்ற முஸ்லிம்கள் பேணும் அதே நேரம் ஊரடங்கு சட்டங்கள் தளர்த்தப்படுகின்ற போது நாம் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்றி முன்மாதிரிமிக்க சமூகமாக திகழ வேண்டும். அத்துடன் பின்வரும் ஒழுங்குகளை கட்டாயமாக பேணிக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைத்து முஸ்லிம்களையும் அன்பாக வேண்டிக் கொள்கிறது.\n பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரம் செல்லல்.\n சிறுவர்களும், வயோதிபர்களும் செல்வதை தவிர்த்து வாலிபர்களின் மூலம் வெளித் தேவைகளை பூர்த்தி செய்தல்.\n வெளியில் செல்பவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிதல்.\n வரிசைகளில் நிற்கும் போது ஒவ்வொருவருக்குமிடையில் 1 மீற்றர் இடைவெளியை பேணி நிற்றல்.\n அடிக்கடி தமது கைகளை சவர்க்காரமிட்டு கழுவிக் கொள்ளல்.\nமேற்குறிப்பிட்ட வழிகாட்டல்களை அனைத்து முஸ்லிம்களும் கடைபிடிப்பதுடன் ஏனையவர்களுக்கும் இது விடயமாக விழிப்புணர்வூட்டுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைத்து முஸ்லிம்களிடமும் வினயமாக வேண்டிக் கொள்கிறது.\nகுறிப்பாக மஸ்ஜித் நிருவாகிகள் இவ்வறிவித்தலை பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கியை பாவித்து மக்களுக்கு அடிக்கடி விழிப்புணர்வூட்டுமாறு அனைத்து பள்ளிவாசல் நிருவாகிகளிடமும் ஜம்இய்யா வேண்டுகோள் விடுக்கிறது.\nசெயலாளர் - பிரசாரக் குழு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nபக்கம் 4 / 50\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=587826", "date_download": "2020-06-06T17:32:46Z", "digest": "sha1:IX75HFGIFKV6XMYVCQIQWKQUJSHQ7ODF", "length": 12223, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னையில் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ500 நடந்தால் ரூ.100 அபராதம்: கமிஷனர் எச்சரிக்கை | A fine of Rs 500 for driving without wearing mask in Chennai - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசென்னையில் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ500 நடந்தால் ரூ.100 அபராதம்: கமிஷனர் எச்சரிக்கை\nசென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணியாமல் நடந்து செல்லும் நபருக்கு 100 அபராதமும், வாகனங்களில் செல்லும் நபருக்கு ₹500ம் அபராதம் விதிக்கப்படும், என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை மக்கள் யாரும் முறையாக பின்பற்றாமல் சர்வ சாதாரணமாக வெளியில் திரிந்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக சென்னையில் சராசரியாக 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாரில் 250க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஎனவே, சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை மாநகர காவல் துறை இணைந்து நேற்று முதல் சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் நடந்து செல்லும் நபர்கள் மீது அபராதம் விதிக்கும் நடைமுறையை அமல்படுத்தி உள்ளன.முதற்கட்டமாக சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் சிக்னல் அருகே மற்றும் பாரிமுனையில் இந்த அபராதம் விதிக்கும் முறையை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். அப்போது அண்ணாசாலையில் கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு முகக்கவசம் இலவசமாக வழங்கி அறிவுரை வழங்கினார்.\nதொடர்ந்து, முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்த நபர்களுக்கு ₹500ம், நடந்து சென்ற நபர்களுக்கு 100ம் போக்குவரத்து போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலித்தனர்.மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண், மாநகர கிழக்கு மண்டல இணை கமிஷனர் சுதாகர், போக்குவரத்து துணை கமிஷனர் பெரோஸ்கான் அப்துல்லா உள்ளிட்ட போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் உடனிருந்தனர். பின்னர் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் வெளியே வரும் போது அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.\nமுகக்கவசம் அணியாதவர்கள் மீது சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து காவலர்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரக்கூடாது. முகக்கவசம் இன்றி வெளியே வருபவர்கள் மீது மாநகராட்சியை பொறுத்தவரை அபராதம் விதித்து வருகிறது. மாநகராட்சி மற்றும் போலீசார் இணைந்து இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறோம். சென்னை முழுவதும் போலீசார் முகக்கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள், என்றார்.\nஒரே நாளில் 10,65,000 வசூல்\nசென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு ₹500ம், முகக்கவசம் அணியாமல் நடந்து செல்பவரிடம் ₹100ம் அபராதமாக வசூலிக்கும் முறையை போலீஸ் கம���ஷனர் நேற்று தொடங்கி வைத்தார். அதன்படி நேற்று ஒரே நாளில் பல்வேறு பகுதிகளில் 2,130 வாகன ஓட்டிகளிடம் 10,65,000 அபராதம் வசூல் செய்யப்பட்டது.\nசென்னை முகக்கவசம் வாகனம் கமிஷனர் கொரோனா ஊரடங்கு\nதமிழகத்தில் நாளை மறுநாள் திறக்கப்படுகிறது உணவகங்கள்: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\n5 மாவட்ட மக்களின் எதிர்ப்புக்கும், போராட்டத்திற்கும் உரிய மதிப்பளித்து எட்டுவழி பசுமைச் சாலைத் திட்டத்தை கைவிடுக...\nதிரு.வி.க. மேம்பாலத்தில் நின்று செல்பி எடுக்க முயன்றவர் தவறி அடையாற்றில் விழுந்தார்\nஜூன் 15ம் தேதி 10-ம் வகுப்பு தேர்வு; பொதுத்தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nவெயிலில் இருந்து தப்பிக்கிறதா சென்னை.... தாம்பரம், சேலையூர், செம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் திடீர் மழை\nதமிழகத்தில் மேலும் 1458 பேருக்கு கொரோனா; பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 19 பேர் உயிரிழப்பு: சுகாதாரத்துறை\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1061154", "date_download": "2020-06-06T18:53:57Z", "digest": "sha1:PBZE2DK6GCXKXF4JEQTBKYOCUWNYW72I", "length": 2450, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மொரிசியசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மொரிசியசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:14, 11 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n11:13, 6 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.4) (தானியங்கிஇணைப்பு: zu:IMorishisi)\n17:14, 11 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கிஅழிப்பு: hr:Mauricijus)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/topics/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-06-06T17:55:24Z", "digest": "sha1:SGTPAYVL7UUF3XTUILNBISX74QC3DLWR", "length": 2525, "nlines": 42, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "மகாமுனி | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nமகாமுனி வெற்றி.. பாராட்டு மழையில் மஹிமா \nமகாமுனி படத்தில் நடித்துள்ள மஹிமாவிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது, மகாமுனி படத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியதால் அனைவரும் தன்னை பாராட்டுகிறார்கள் என்று கூறியுள்ளார் நடிகை, மஹிமா நம்பியார்.\nவிமர்சனம்: மாட்டிக் கொண்டது யார் மகாவா\nநான் கடவுள், அவன் இவன் படங்களுக்கு பிறகு ஆர்யாவுக்கு நன்றாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ள மகாமுனி திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.\nமிரட்டும் மகாமுனி மேக்கிங் வீடியோ\nஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள மகாமுனி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி மிரட்டி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/topics/Prabhas", "date_download": "2020-06-06T17:58:34Z", "digest": "sha1:LVMENTRT4WNBGOG4PYFZJMGYEWFIAPJA", "length": 7072, "nlines": 64, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Prabhas | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nஆசியாவில் கவர்ச்சி கதாாநாயகனாக பிரபாஸ்-ஹிருத்திக் தேர்வு\nஆசிய அள வில் உடற்கட்டு, தோற்றம், உயரம், எடை உள்ளிட்ட வசீகரமான கவர்ச்சி ஹீரோ யார் என்ற போட்டி இணைய தள பக்கத்தில் நடந்தது.\nபிரபாஸை மணக்க விரும்பும் காஜல் அகர்வால்.. கொல்ல விரும்பும் 2 நடிகரின் பெயரைச் சொன்ன நடிகை...\nநடிகை காஜல் அகர்வால் தற்போது இந்தியன் 2ம் பாகத்தில் நடித்து வருகிறார்.\nஅனுஷ்காவின் அழகில் மயங்கிய பிரபாஸ்.. காதல் குறித்து மனம் திறந்த நடிகர்...\nபாகுபலி ஜோடி பிரபாஸ், அனுஷ்காவுக்கு இடையே காதல் என்று கடந்த சில வருடங்களாகவே திரையுலகில் மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும். இணைய தளங்களிலும் பேசப்பட்டு வருகிறது.\nவெளிநாட்டில் சுற்றித் திரிந்த லவ் பேர்ட்ஸ் பிரபாஸ், அனுஷ்கா ஜோடி.. லண்டன் வீதியில் நகர் வலம்...\nராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா நடித்த பாகுபலி ஆகியோர் லண்டனில் நடந்த பட விழாவில் பங்கேற்றனர்.\nபிறந்த நாளில் பிரபாஸ் திருமண அறிவிப்பு மணப்பெண் அனுஷ்காவா\nபிரபாஸ், அனுஷ்கா காதல் விவகாரம் வெறும் புரளி என்றும், இருவரும் திருமணம் செய்யப்போ வது நிஜம்தான் என்றும் திரையுலகில் மாறி மாறி பேச்சு நிலவுகிறது.\n400 கோடி கிளப்பில் இணைந்த சாஹோ\nபிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறதாம். இதுவரை 400 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nசாஹோ 330 கோடி வசூலாம்\nபிரபாஸின் சாஹோ திரைப்படம் 4 நாட்களில் 330 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஇன்ஸ்டகிராமில் பிரபாஸ் பாகுபலி படம் போட்டார்\nபிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ், இன்ஸ்டகிராமில் நுழைந்துள்ளார். அதில் அவர் முதலாவதாக தனது பாகுபலி படத்தின் புகைப்படத்தைத்தான் பதிவிட்டிருக்கிறார். அவர் பதிவிட்ட ஒரே நாளில் 8 லட்சத்து 69 ஆயிரம் பேர் லைக்ஸ் போட்டிருக்கிறார்கள்.\nஅடுத்த வைரலுக்கு தயாராகும் சாஹோ படக்குழு; பிரபாசுடன் குத்தாட்டம் போடும் ஆஸ்திரேலிய பாடகி\nபாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் சாஹோ. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு குத்தாட்ட பாடலுக்கு பிரபல ஆஸ்திரேலிய பாடகி கைலி மினோக் நடனமாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபிக்பாஸ் பிரபாசுடன் இணைத்து அவதூறு.. பின்னணியில் சந்திரபாபு நாயுடு சதி..ஒய்.எஸ்.ஆர் மகள் புகார்\nபிக் பாஸ் நடிகர் பிரபாசுடன் தம்மை இணைத்து அவதூறுகள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதாக ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகள் ஷர்மிளா போலீசில் புகார் செய்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ibctamil.com/india/80/127914", "date_download": "2020-06-06T18:18:31Z", "digest": "sha1:XJSYMGEOMIMPFT5646XNNWIU3RD4ZB64", "length": 12705, "nlines": 182, "source_domain": "www.ibctamil.com", "title": "மன விரக்தியால் முன்னாள் சபாநாயகர் தற்கொலை! - IBCTamil", "raw_content": "\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nகருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டம��ன பதாதைகள்\n“அமெரிக்காவின் அஸ்தமனம் சீனா மூலம் ஏற்படும்” பொங்கி எழுந்த வடகொரிய அதிபர்\n சிறப்பு வர்த்தமானி உடனடியாக ரத்ததுச்செய்யப்பட வேண்டும்\nஸ்ரீலங்கா பௌத்த பூமியே: வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக பூமி அல்ல மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய ஞானசார தேரருக்கு பதிலடி\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி\nமாற்றுவலுவுடைய சிறுவனை தாக்கிய பொலிஸார் -உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை\nஇணையத்தை கலக்கும் லொஸ்லியாவின் ’பிரண்ட்ஷிப்’ சுவரொட்டிகள்\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nயாழ். வடமராட்சி துன்னாலை வடக்கு\nமன விரக்தியால் முன்னாள் சபாநாயகர் தற்கொலை\nஆந்திர சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகரும், தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கோடேலா சிவபிரசாத ராவ், ஹைதராபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (16) பிற்பகல் காலமானார்.\nஹைதராபாதில் உள்ள தனது இல்லத்தில் அவர் தூக்குப் போட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇல்லத்தில் தூக்குப் போட்ட நிலையில் அவர் இன்று காலை குடும்பத்தினரால் மீட்கப்பட்டு, பன்ஜாரா ஹில்ஸ் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், அங்கு வென்டிலேட்டர் கருவி வைத்து அவரை காப்பாற்ற மருத்துவர்கள் முயற்சித்ததாகவும், ஆனால் பிற்பகல் 12.15 மணியளவில் கோடேலா சிவபிரசாத ராவ் உயிரிழந்து விட்டதாக தெரியவருகின்றது.\nஅதேநேரத்தில், சிவபிரசாத ராவ் மரணத்துக்கான காரணத்தை மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவர் ஆந்திர சட்டப்பேரவை சபாநாயகராகவும் பதவி வகித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அம்பாதி ராம்பாபுவிடம் அவர் தோல்வியடைந்தார்.\nஇதனால் அவர் விரக்தியில் இருந்து வந்தார். ஆந்திர சட்டப்பேரவையில் இருந்து 2 கோடி ரூபாய் மதிப்புடைய உபகரணங்களை திருடிச் சென்றதாக துல்லூர் காவல்நிலையத்தில் அண்மையில் அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nகட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ibctamil.com/india/80/127925?ref=home-imp-parsely", "date_download": "2020-06-06T17:27:38Z", "digest": "sha1:TCWXDPGCIGIC2I4CN3Q7BBFGF7OYTMRK", "length": 12566, "nlines": 189, "source_domain": "www.ibctamil.com", "title": "மீண்டும் கிடு கிடுவென உயர்ந்தது தங்கத்தின் விலை! இதுதான் காரணமா? திண்டாடும் மக்கள்! - IBCTamil", "raw_content": "\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nகருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்\n“அமெரிக்காவின் அஸ்தமனம் சீனா மூலம் ஏற்படும்” பொங்கி எழுந்த வடகொரிய அதிபர்\n சிறப்பு வர்த்தமானி உடனடியாக ரத்ததுச்செய்யப்பட வேண்டும்\nஸ்ரீலங்கா பௌத்த பூமியே: வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக பூமி அல்ல மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய ஞானசார தேரருக்கு பதிலடி\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி\nமாற்றுவலுவுடைய சிறுவனை தாக்கிய பொலிஸார் -உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை\nஇணையத்தை கலக்கும் லொஸ்லியாவின் ’பிரண்ட்ஷிப்’ சுவரொட்டிகள்\nஇந்திய - சீன எல்லைப் பதற்றம்: பேச்சுவார்த்தையின் முடிவில் பின்வாங்கியது சீன இராணுவம்\nயாழ். வடமராட்சி துன்னாலை வடக்கு\nயாழ் புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nமீண்டும் கிடு கிடுவென உயர்ந்தது தங்கத்தின் விலை இதுதான் காரணமா\nசென்னையில் தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 336 ரூபாய் உயர்ந்து 29,008 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nதங்கம் விலை இந்த 10 மாதத்தில் மட்டும் சுமார் 7 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஒரு சவரன் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது .\nகுறிப்பாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் விலை 3 ஆயிரம் வரை அதிகரித்தது. அதாவது 27 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் ரூபாய் ஆக உயர்ந்தது.\nநேற்று ஒரு பவுன் தங்கம் 28 ஆயிரத்து 672 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று சென்னையில் ஒரு பவுன் தங்கம் 29 ஆயிரத்து 8 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nஇதன் மூலம் 29 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது தங்கம் விலை. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.3 ஆயிரத்து 626 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nசவுதியில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் கிணறு மீது கிளர்ச்சி குழுக்கள் தாக்குதல் நடத்தியதால் எண்ணெய் கிணறு பற்றி எரிந்து வருகிறது.\nஇந்த அச்சம் காரணமாக பலரும் தங்கத்தின் மீது முதலீடு செய்ததால் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.\nஇதனிடையே கிளர்ச்சி குழுக்கள் தொடர்ந்து இது போன்று தாக்குதல் நடத்த தொடங்கினால் பெரிய அளவில் பெட்ரோல் விலை உயரும் அபாயமும் உள்ளது.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nகட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nகருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.wirerope-rigging.com/ta/products/", "date_download": "2020-06-06T18:06:18Z", "digest": "sha1:V4MVFM6CXHPOLI7DKGX6TEG34OIK7NGI", "length": 8119, "nlines": 207, "source_domain": "www.wirerope-rigging.com", "title": "தயாரிப்புகள் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா தயாரிப்புகள் தொழிற்சாலை", "raw_content": "தில்லு முல்லு வன்பொருள் நிபுணர்\n20 வருடங்கள் உற்பத்தி அனுபவத்தை\n+86 15318229230 (திகைத்தான், பயன்கள்)\nநொடியில் கொக்கி மற்றும் விரைவு இணைப்பு\nகொள்கலன் சவுக்கால் டி மோதிரம்\nபிளாட் தோல்பட்டையில் slings நிரூபித்தார்\nசுற்று தோல்பட்டையில் slings நிரூபித்தார்\nமென்மையான தோல்பட்டையில் slings நிரூபித்தார்\nபல சக்கர கப்பி தொகுதி\nநொடியில் கொக்கி மற்றும் விரைவு இணைப்பு\nகொள்கலன் சவுக்கால் டி மோதிரம்\nபிளாட் தோல்பட்டையில் slings நிரூபித்தார்\nசுற்று தோல்பட்டையில் slings நிரூபித்தார்\nமென்மையான தோல்பட்டையில் slings நிரூபித்தார்\nபல சக்கர கப்பி தொகுதி\nDIN741 கம்பி கயிறு கிளிப்புகள்\n320C அமெரிக்க TYPE ஐ கண் கொக்கி\nஅமெரிக்க வகை திருகு முள் ஆங்கர்\nகொக்கி கப்பி தொகுதி கொண்டு ஒற்றை\nஐரோப்பிய டைப்- பெரிய டீ விலங்காக\nசுமை சேர்ப்பான் 1500kg கட்டாதே\nDIN741 கம்பி கயிறு கிளிப்புகள்\n320C அமெரிக்க TYPE ஐ கண் கொக்கி\nஅமெரிக்க வகை திருகு முள் ஆங்கர்\nகொக்கி கப்பி தொகுதி கொண்டு ஒற்றை\nஐரோப்பிய டைப்- பெரிய டீ விலங்காக\nசுமை சேர்ப்பான் 1500kg கட்டாதே\nDin1142 கம்பி கயிறு கிளிப்புகள்\nஐரோப்பிய டைப்- பெரிய பவ் விலங்காக\nஅமெரிக்க வகை டிராப் வயர் ரோப் கிளிப்கள் G450 போலி\n123456அடுத்து> >> பக்கம் 1/14\nஅனுபவம் 10 ஆண்டுகள் ஒரு நிறுவனம், நாம் கடினமாக வேலை மற்றும் சாரக்கட்டு தீர்வுகளை முழு அளவிலான உங்களுக்கு வழங்கும்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு விட்டு நாம் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nசேர்: 1208-706, No.100 Lingong சாலை, விரிவான சுதந்திர வர்த்தக மண்டலம், லினயி சிட்டி, சாங்டங் மாகாணத்தில், சீனா\n+86 15318229230 (திகைத்தான், பயன்கள்)\nதயாரிப்புகள் கையேடு - சிறப்பு தயாரிப்புகள் - சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\nகப்பி பிளாக் , மோசடி வன்பொருள் , நீண்ட இணைப்பு செயின் , Chain Link, லிஃப்டிங் மோசடி வன்பொருள் , செயின் கப்பி பிளாக் ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/view?id=2131&slug=%27%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%27-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-06T16:32:43Z", "digest": "sha1:3EXQGV3R6RV65N5FXLUUQJKW45GHORBC", "length": 16301, "nlines": 131, "source_domain": "nellainews.com", "title": "'நாட்டின் வரலாற���றிலேயே முதல்முறையாக எங்கள் அரசு தான் ஊழல் இல்லாதது'- பிரதமர் மோடி பெருமிதம்", "raw_content": "\nசீக்கியர்கள் தொடர்பான ஹாஷ்டேகை தவறுதலாக முடக்கி வைத்திருந்த ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் எச்சரிக்கை\nஇந்தியாவிலும் சீனாவிலும் அமெரிக்காவை விட கரோனா தொற்றுக்கள் அதிகமாக இருக்கும், கூறுகிறார் ட்ரம்ப்\nபந்து வீச்சை தகர்த்தெறியும் டெஸ்ட் வரலாற்றின் அபாய தொடக்க வீரர் சேவாக்: விவிஎஸ் லஷ்மண் புகழாரம்\nதனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று சிகிச்சைக்காக வசூலிக்கப்படவேண்டிய கட்டணம் எவ்வளவு- தமிழக அரசு அறிவிப்பு\n'நாட்டின் வரலாற்றிலேயே முதல்முறையாக எங்கள் அரசு தான் ஊழல் இல்லாதது'- பிரதமர் மோடி பெருமிதம்\n'நாட்டின் வரலாற்றிலேயே முதல்முறையாக எங்கள் அரசு தான் ஊழல் இல்லாதது'- பிரதமர் மோடி பெருமிதம்\nநாட்டின் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு அரசு மீது எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படாதது தற்போது ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மட்டும்தான் என்று பிரதமர் மோடி பெருமிதத்தோடு தெரிவித்தார்.\nபாஜகவின் தேசிய மாநாடு டெல்லியில் நடந்து வருகிறது. இதில் பிரதமர் மோடி, கட்சித் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். கட்சியின் மூத்த நிர்வாகிகள், உறுப்பினர்கள்,முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று ள்ளனர்.\nஇந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:\nகடந்த 2004 முதல் 2014-ம் ஆண்டுவரை ஆண்ட அரசு நாட்டை பெரும் இருளில் தள்ளியது, ஊழலும், லஞ்சமும் பெருக்கெடுத்தது என்று சொல்வதில் தவறில்லை.\nநாட்டின் வரலாற்றிலேயே முதல் முறையாகப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிப் பொறுப்பேற்ற அரசு ஒன்று ஊழல் குற்றச்சாட்டில் சிக்காமல் இருப்பது இதுதான் முதல்முறையாகும். அதுவும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மட்டுமே. நம்மீது எந்தவிதமான ஊழல் கறையும் இல்லாமல் இருப்பதை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்.\nகடந்த 4 ஆண்டுகளில் பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்காக நாங்கள் பல்வேறு முயற்சிகளை, நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். ஆனால், பெண் குழந்தைகளை காப்போம் என்ற திட்டத்தை ��திர்க்கட்சிகள் தவறாக சித்தரிக்கின்றன. தவறான நம்பிக்கைகளை உடைத்தெறிய பல ஆண்டுகள் கடந்து வந்திருக்கிறோம்.\nகடந்த 60 ஆண்டுகளில் வங்கிகள் சார்பில் ரூ.18 லட்சம் கடனும், காங்கிரஸ் கட்சியின் கடைசி 6 ஆண்டுகளில் ரூ.34 லட்சம் கோடியும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் ஒரு விதமான கடன் மக்களுக்காகவும், மற்றொரு விதமான கடன் காங்கிரஸ் கட்சி தங்களின் தேவைப்பட்டோருக்காகவும் வழங்க வங்கிகளை நிர்பந்தப்படுத்தி இருக்கிறது.\nஊழலை ஒழிப்பதற்காக நாங்கள் வலிமையான அரசு நமக்குத் தேவை. ஆனால், மகா கூட்டணி என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் சேர்ந்து உருவாக்கும் கூட்டணி தோல்வி அடையும் முயற்சியாகும். அனைவரும் ஒன்று சேர்ந்து யாருக்கும் உதவாத அரசைஅமைக்க முயற்சிக்கிறார்கள். வலிமையான அரசு அமைந்தால், அவர்கள் தங்களின் கடைகளை மூட வேண்டியது வரும் என்பதால், அவர்களுக்கு அது தேவையில்லை.\nஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம், சத்தீஸ்கர் ஆகிய மாநில அரசுகள் சிபிஐ அமைப்பை தங்கள் மாநிலத்துக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. தவறுகளையும், விதிமுறைகளுக்கு மாறாகவும் செய்துவிட்டு ஏன் சிபிஐ அமைப்புக்கு அச்சப்படுகிறார்கள். இன்று சிபிஐ அமைப்பைத் தடை செய்பவர்கள் நாளை ராணுவம், போலீஸார், தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம், மத்திய தலைமைத் தணிக்கையாளர் எனப் பலவரையும் அனுமதிக்க மறுப்பார்கள்.\nகுஜராத்தில் நான் முதல்வராக இருந்தபோது, நான் விரைவில் சிறைக்குச் செல்வேன் என்று கடந்த 2007-ம் ஆண்டு காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் கூறினார். ஆனால், நான் ஒருபோதும் குஜராத் மாநிலத்துக்குள், சிபிஐ அமைப்பை அனுமதிக்க நான் தடைவிதிக்கவில்லை.\nஅயோத்தி வழக்கில் எந்தவிதமான தீர்வும் கிடைக்காமல் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி தனது, வழக்கறிஞர்கள் மூலம் தாமதப்படுத்தி வருகிறது.\nகல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் உயர்சாதியில் பொருளாதாரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்துள்ளது புதிய இந்தியாவுக்கான நம்பிக்கையை உருவாக்கும். இந்த புதிய ஏற்பாடு ஒருபோதும் யாருடைய உரிமையையும் பறிக்காது.\nஇவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் ப��பரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nசீக்கியர்கள் தொடர்பான ஹாஷ்டேகை தவறுதலாக முடக்கி வைத்திருந்த ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் எச்சரிக்கை\nஇந்தியாவிலும் சீனாவிலும் அமெரிக்காவை விட கரோனா தொற்றுக்கள் அதிகமாக இருக்கும், கூறுகிறார் ட்ரம்ப்\nபந்து வீச்சை தகர்த்தெறியும் டெஸ்ட் வரலாற்றின் அபாய தொடக்க வீரர் சேவாக்: விவிஎஸ் லஷ்மண் புகழாரம்\nதனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று சிகிச்சைக்காக வசூலிக்கப்படவேண்டிய கட்டணம் எவ்வளவு- தமிழக அரசு அறிவிப்பு\nமீண்டும் கரோனா தொற்று; நீதிபதிகள் வீட்டிலிருந்தே வழக்குகளை கவனிக்க உயர் நீதிமன்றம் முடிவு\nஉலகளவில் 6-வது இடம்: கரோனா பாதிப்பில் இத்தாலியை முந்தியது இந்தியா: 2.36 லட்சம் பேர் பாஸிட்டிவ்: மத்திய அரசு தகவல்\nஒரு வாரத்தில் 61 ஆயிரம் பேர் பாதிப்பு; மால்கள், வழிபாட்டுத் தலங்களை திறப்பதை கைவிடுங்கள்: மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/tamilnadu/general/woman-topples-over-van-in-kodaikanal-mountain-road/c77058-w2931-cid318215-su6269.htm", "date_download": "2020-06-06T18:15:47Z", "digest": "sha1:4LJCVX5JXCK76D7746G6ZJDBOYNB4IFQ", "length": 1791, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "கொடைக்கானல் மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து பெண் பலி", "raw_content": "\nகொடைக்கானல் மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து பெண் பலி\nகொடைக்கானல் மலைப்பாதையின் 50 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகொடைக்கானல் மலைப்பாதையின் 50 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகொடைக்கானல் மலைப்பாதையில் 2ஆவது கொண்டை ஊசி வளைவில் சுற்றுலா வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குழந்தை உள்பட மற்றவர்களை காப்பாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=587827", "date_download": "2020-06-06T18:14:04Z", "digest": "sha1:2M6KDXY2A2DOSA3BJDEYJRH5I2DQ4U55", "length": 14232, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "திருவிக நகர், ராயபுரம் மண்டலங்களில் கொரோனாவுக்கு 2 பேர் பலி | Corona kills 2 in Tiruvika Nagar and Raipur areas - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதிருவிக நகர், ராயபுரம் மண்டலங்களில் கொரோனாவுக்கு 2 பேர் பலி\nசென்னை: சென்னை திருவிக நகர் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 61 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டது. மூன்று பேர் நோய் தொற்றால் இறந்தனர். இந்நிலையில், நேற்று மேலும் ஒருவர் இறந்தார். பெரம்பூர் தீட்டித்தோட்டம் 7வது தெருவை சேர்ந்த 70 வயது முதியவர் சிறுநீரக பிரச்னை காரணமாக கடந்த 14ம் தேதி பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அங்கு, அவருக்கு ரத்த பரிசோதனை செய்தபோது, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஇதையடுத்து, கடந்த 17ம் தேதி அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, நேற்று முன்தினம் இவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடல், மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள ரஹ்மானியா பள்ளிவாசலில் போலீசார் மற்றும் மாநகராட்சி ���திகாரிகளின் மேற்பார்வையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.இதேபோல், ராயபுரம் பகுதியை சேர்ந்த 36 வயது இளம்பெண் சளி, காய்ச்சல் காரணமாக கடந்த 17ம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் இரவு இறந்தார். அவரது உடல் சுகாதாரத்துறை அறிவுறுத்தல்படி ராயபுரம் சுடுகாட்டில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.\nதுணை தாசில்தாருக்கு நோய் தொற்று: சென்னை திருவிக நகர் மண்டலத்துக்குட்பட்ட செம்பியம் காவலர் குடியிருப்பு பகுதியில் காவலரின் 19 மற்றும் 16 வயது மகன்கள், காமராஜர் நகர் 2வது தெருவில் 2 வழக்கறிஞர்கள், அழகிரி சாமி தெருவில் கேபிள் டிவி ஆபரேட்டர், கக்கன்ஜி காலனி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள், அயானவரம் ஞானாம்பாள் 2வது தெருவை சேர்ந்த 50 வயது ரயில்வே பணியாளர், புளியந்தோப்பு கன்னிகாபுரம் நேருநகர், வஉசி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 10 பேர், ஓட்டேரி பகுதியில் 5 மாத கர்ப்பிணி உள்ளிட்ட 11 பேர், தலைமை செயலக காவலர் குடியிருப்பு பகுதியில் சென்னை மண்டலத்தில் பணிபுரியும் 50 வயது துணை தாசில்தார் என திருவிக நகர் மண்டலத்தில் 47 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.\nதாம்பரம்: மேற்கு தாம்பரம் அம்பாள் நகர் 2வது தெருவை சேர்ந்த 49 வயது ஆண், மேற்கு தாம்பரம் கஸ்தூரிபாய் நகரை சேர்ந்த 19 வயது வாலிபர், மேற்கு தாம்பரம் ராமகிருஷ்ணா தெருவை சேர்ந்த 81 வயது முதியவர், குரோம்பேட்டையை சேர்ந்த இருவர், தாம்பரம் அடுத்த பதுவஞ்சேரியை சேர்ந்த ஒருவர் மற்றும் ராஜகீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஒருவர் ஆகிய 7 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. புழல்: சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் புழல் கதிர்வேடு செம்பியம் செங்குன்றம் சாலையை சார்ந்த 43 வயது நபர், ரெட்டேரி லட்சுமிபுரம் வஉசி தெருவை சேர்ந்த 34 வயது பெண் ஆகியோருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்குன்றம் அடுத்த தீர்த்தங்கரையம்பட்டு கோமதி அம்மன் நகர், பாலவிநாயகர் கோயில் தெருவை சேர்ந்த 20 வயதுபிரசவித்த தாய்க்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nநீதிபதி வீட்டில் பணியில் இருந்த 3 காவலர்களுக்கு கொரோனா\nசென்னையில் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கு கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள வெளிமாநில நீதிபதி ஒருவர் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த 3 காவலர்கள் மற்றும் மயிலாப்பூர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட 9 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களை சுகாத்தாரத்துறை அதிகாரிகள் அரசு மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர். அவர்களுடன் பணியாற்றிய காவலர்களையும் தனிமைப்படுத்தி உள்ளனர். இதன்மூலம் சென்னை காவல் துறையில் நோய் தொற்று 236ஆக உயர்ந்துள்ளது.\nதிருவிக நகர் ராயபுரம் மண்டலங்கள் கொரோனா 2 பேர் பலி\nதமிழகத்தில் நாளை மறுநாள் திறக்கப்படுகிறது உணவகங்கள்: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\n5 மாவட்ட மக்களின் எதிர்ப்புக்கும், போராட்டத்திற்கும் உரிய மதிப்பளித்து எட்டுவழி பசுமைச் சாலைத் திட்டத்தை கைவிடுக...\nதிரு.வி.க. மேம்பாலத்தில் நின்று செல்பி எடுக்க முயன்றவர் தவறி அடையாற்றில் விழுந்தார்\nஜூன் 15ம் தேதி 10-ம் வகுப்பு தேர்வு; பொதுத்தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nவெயிலில் இருந்து தப்பிக்கிறதா சென்னை.... தாம்பரம், சேலையூர், செம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் திடீர் மழை\nதமிழகத்தில் மேலும் 1458 பேருக்கு கொரோனா; பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 19 பேர் உயிரிழப்பு: சுகாதாரத்துறை\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2019/02/13/22", "date_download": "2020-06-06T17:38:32Z", "digest": "sha1:24TWR3HA3KHDQBN26CKLPOCURTCQEKQZ", "length": 5033, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:புனித நூல்களை அவதூறாகப் பேசவில்லை: விஜய் சேதுபதி", "raw_content": "\nமாலை 7, சனி, 6 ஜுன் 2020\nபுனித நூல்களை அவதூறாகப் பேசவில்லை: விஜய் சேதுபதி\nபகவத் கீதை குறித்து தான் கூறியதாகத் தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர் என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.\nவிஜய் சேதுபதி தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்துவரும் நிலையில் சமூகக் கருத்துகளையும் அவ்வப்போது தெரிவித்துவருகிறார். அவரது கருத்துகள் பாராட்டுகளைப் பெறுவதுடன் ஒரு சாராரிடம் விமர்சனத்துக்கும் உள்ளாகிவருகிறது. அண்மையில் சபரிமலை விவகாரத்தில் பெண்களை அனுமதிக்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்திருந்தார். இது சமூக வலைதளங்களில் வரவேற்பு பெற்றது. அதே நேரத்தில் விஜய் சேதுபதியை விமர்சித்தும் பதிவுகள் வந்தன.\nகாவல் துறையினர் செல்போன் பறிப்பு சம்பவத்தைத் தடுக்கும் விதமாக டிஜிகாப் என்ற செயலியை அறிமுகப்படுத்தினர். அது தொடர்பாக விஜய் சேதுபதி, “செல்போன் பறிப்பு சம்பவத்தால் மக்களிடையே பெரும் அச்சம் நிலவுகிறது. டிஜிகாப் செயலியால் பொதுமக்களுக்கும் காவல் துறையினருக்குமான இடைவெளி குறையும்” என்று பேசியிருந்தார்.\nநியூஸ் 7 நிறுவனம் இந்தச் செய்தியை விஜய் சேதுபதியின் படத்துடன் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டிருந்தது. இதை சிலர் போட்டோஷாப் மூலம் மாற்றி, “பகவத் கீதை ஒன்றும் புனித நூல் கிடையாது. இன்றைய சீரழிவுக்கு இதுபோன்ற கற்பனையால் உருவாக்கப்பட்ட நூல்களே காரணம்” என விஜய் சேதுபதி கூறியதாகப் பரப்பியுள்ளனர். இதனால் சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.\nஇந்த நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “என் அன்பிற்குரிய மக்களுக்கு, பகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனிதநூலை பற்றியும் எப்போதும் நான் அவதூறாகப் பேசியதும் இல்லை. பேசவும் மாட்டேன். சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது. எந்தச் சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையும் ஒற்றுமையும் குலைக்குமாறு நான் நடந்து கொள்ளவே மாட்டேன்” என்று கூறியுள்ளார்.\nசெவ்வாய், 12 பிப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்��ு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-1-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-06-06T17:23:54Z", "digest": "sha1:M22SB77ZZUZW5LQPWYEOJHLLFXZBDLRT", "length": 11558, "nlines": 208, "source_domain": "news.tamilmurasam.com", "title": "நடிகர் அஜித் குமார் 1 கோடியே 25 லட்ச ரூபாயை கொரோனா நிதியாக! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nநடிகர் அஜித் குமார் 1 கோடியே 25 லட்ச ரூபாயை கொரோனா நிதியாக\nPost Category:கொரோனா / இந்தியா / சினிமா / தமிழ்நாடு\nநடிகர் அஜித் குமார் 1 கோடியே 25 லட்ச ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். பிரதம மந்திரி நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாயும், முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாயும், ஃபெப்ஸி அமைப்புக்கு 25 லட்ச ரூபாயும் என பிரித்து வழங்கியுள்ளார்.\nகுறிச்சொல்: இந்தியா, சினிமா, தமிழ்நாடு\nமுந்தைய பதிவுகனடாவில் கொரோனா தொற்றிற்கு தமிழ் மூதாட்டி பலி\nஅடுத்த பதிவுதமிழகத்தில் 690 பேருக்கு கொரோனா,7 பேர் பலி-மாவட்ட வாரியான விபரம்\nஅழகிரி ஆதங்கம் : வெறும் 24,000 விரைவுச் சோதனைக் கருவிகள்தான் தமிழ்நாட்டுக்கா\nகொரோனா எதிரொலி ; மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் தூக்கிட்டு தற்கொலை\nநாட்டுப்புற பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா காலமானார்..\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nசுமந்திரன் அவர்களே முதுகெ... 4,252 views\nபிரான்ஸில் தங்கியுள்ள அரச... 1,667 views\nபிரான்சில்110 பேர் கடந்த... 525 views\nபிரான்சில் 83 பேர் கடந்த... 471 views\nதமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்திற்குள்\nபிரான்சில் தமிழ்ச் சோலைப் பள்ளிகளின் ஆசிரியை சாவடைந்தார்\nஅமெரிக்காவில் மேலும் ஒரு காணொளி மக்கள் மத்தியில் மீண்டும் கோபத்தை அதிகரித்துள்ள\nகோத்தாவின் ஆட்சியை விமர்சிப்பதற்குத் தமிழர்களுக்கு எந்த அருகதையும் இல்லை- ஞானச��ர தேரர்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்ஸ் பிருத்தானியா மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senthilvayal.com/2011/04/13/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2020-06-06T17:09:14Z", "digest": "sha1:DY22DENIELZJNGSUWVQVVQSMZETLL2RP", "length": 27794, "nlines": 167, "source_domain": "senthilvayal.com", "title": "உலக சாதனை படைத்த பெண் புறா | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஉலக சாதனை படைத்த பெண் புறா\nபுறாக்களின் வீரத்தையும், புத்திக்கூர்மையையும் ஒருங்கே வெளிப்படுத்தும் விதத்தில் அவைகளுக்கு பறக்கும் பந்தயம் வைக்கப்படுகிறது. பந்தயத்திற்காக திக்கு திசை தெரியாத பல நூறு கிலோ மீட்டர் தூரத்தில் விட்டாலும், தான் வளர்க்கப்படும் வீடு தேடி ஓய்வின்றி பறந்து வந்து விடுகிறது. சமீபத்தில் நடந்த பறக்கும் பந்தயத்தில் சாதனை படைத்திருக்கிறது பெங்களூரைச் சேர்ந்த 8 மாத பெண் புறா. அதன் பெயர் `பிளாக் குயின்’.\nஇந்த சாதனைப் புறாவின் சிலிர்க்க வைக்கும் பயணம் பற்றி பார்ப்போம்.\nபெங்களூரில் இருந்து வாகனம் மற்றும் ரெயில் மூலம் மராட்டிய எல்லையில் உள்ள லேண்டடு பகுதிக்கு பிளாக் குயின் பெண்புறா அழைத்து செல்லப்பட்டது. இதேமாதிரி ஏராளமான பந்தய புறாக்கள் பல்வேறு இடங்களில் இருந்து வந்து சேர்ந்தன. போட்டியில் ஏறத்தாழ 25 புறாக்கள் கலந்து கொண்டன. புறா பந்தய போட்டியை நடத்துபவர்கள் கூட திசை தெரியாமல் தவித்த அந்த இடத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு பந்தயப் புறாக்கள் அனைத்தும் கூண்டில் இருந்து திறந்துவிடப்பட்டன.\nஅடுத்தகணம் புறாக்கள் வானுயர பறந்தன. போட்டி தொடங்கிய 12 மணி நேரத்திற்குள் அதாவது ���ாலை 6.30 மணிக்குள் முதலில் வீடு சேரும் புறா வெற்றி பெற்றதாக கருதப்படும். போட்டியில் கலந்து கொண்ட புறா என்பதற்கு அடையாளமாக காலில் ரகசிய எண் கொண்ட வளையம் போடப்பட்டு இருந்தது.\nஆனால் 9 நிமிடத்திற்கு முன்பாகவே அன்று மாலை 6.21 மணிக்கு பிளாக் குயின் தன்னை வளர்க்கும் அமர்நாத் வீட்டை வந்தடைந்து பரிசை தேடிக் கொடுத்தது. 700 கிலோ மீட்டர் தூரத்தை ஓய்வின்றி கடந்து வந்து இந்த சாதனையை படைத்திருக்கிறது.\nதற்போது பிளாக் குயின் தனது சொந்தங்களுடன் கூண்டில் உலாவிக் கொண்டிருக்கிறது. உரிமையாளர் அமர்நாத் கூறுகிறார்.\nவானத்தில் பல்டி அடிக்கும் கர்ணபுறாக்களை எனது பெரியப்பா வளர்த்து வந்தார். எனக்கு இப்போது 55 வயது. நான் 12 வயதிலேயே புறா இனங்கள் மீது ஆர்வமாகி புறாக்களை வளர்க்கத் தொடங்கிவிட்டேன். `ஓமிங்’ என்று அழைக்கப்படும் ரேஸ் பந்தய புறாக்களை வளர்க்க தொடங்கினேன். இந்த புறாக்களுடன் கடந்த 3 ஆண்டுகளாக போட்டியில் பங்கு பெறுகிறேன்.\n8 மாதமே ஆன பிஞ்சு பெண் புறா இப்போது இந்த சாதனையை படைத்து உள்ளது. 8 மாத பெண் புறா எதுவும் உலக அளவில் இதுபோன்ற சாதனையை படைத்ததில்லை என்பது குறிப்பிடத் தக்கது. புறா பயிற்சியில் எனக்கு உறுதுணையாக பயிற்சியாளர் வின்சென்ட் பால் இருக்கிறார். அவர் தான் புறாக்களுக்கு பயிற்சி கொடுப்பது, சத்தான உணவு வழங்குவது, மருந்து மாத்திரை வழங்குவது போன்றவற்றை செய்து வருகிறார். பந்தய புறாக்களை வளர்க்கும் நுணுக்கம் அவருக்கு நன்றாக தெரியும்.\nநாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு செயல்பட்டதால் தான் எங்களது புறா வெற்றி பெற்றுள்ளது. அடுத்து இந்தியாவின் தலைநகரான டெல்லி வரை புறாவை பறக்க விட வேண்டும் என்பது தான் எனது இலக்கு. எனது மகன் யஷ்வந்த் புறாக்களை பேணி பராமரிப்பதில் எனக்கு உறுதுணையாக இருக்கிறான்” என்றார்.\n`பிளாக் குயின்’ புறாவின் பயிற்சியாளர் வின்சென்ட் பால் கூறுகையில், “இந்த புறா 700 கிலோ மீட்டர் தூரத்தை 12 மணி நேரத்துக்குள் கடந்து உள்ளது. ஒரு நிமிடம் கூட மரத்திலேயோ அல்லது தரையிலேயோ கால் பதித்து இருக்காது. அவ்வாறு கால் பதித்து இருந்தால் அது வெற்றி இலக்கை எட்டியிருக்க முடியாது. ஓய்வே எடுக்காமலும், பாதை மாறாமலும் பறந்து வந்து சாதனை படைத்து இருக்கிறது. இந்த புறா பந்தயத்தில் ஒரு வருத்தம், உரிய அனுமதி பெற்று போட்டிக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் வனத்துறையினரின் கெடுபிடி அதிகமாக இருக்கிறது. இது குறைந்தால் புறா பந்தயம் வளர்ச்சி பெறும்” என்றார்.\nபிளாக் குயின் புறாவை வளர்க்கும் அமர்நாத் பெங்களூரில் மத்திய அரசின் பொதுத்துறை நிறு வனத்தில் பணி செய்து வருகிறார். சில கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.\nஇவர் பந்தய புறாக்களை மட்டுமின்றி பல்வேறு நாட்டை சேர்ந்த பேன்சி ரக புறாக்களையும், ஆகாயத்தில் பல்டி அடிக்கும் கர்ண புறாக்களை யும் வளர்த்து வருகிறார். இந்த புறாக்களை வளர்க்க மாதந்தோறும் அவர் செய்யும் செலவு எவ்வளவு தெரியுமா\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nசமையல் அறையில் எப்பவும் சுத்தம் செய்ய வேண்டிய இடங்கள் இது தான்.\nசரும அழுக்குகளை போக்கும் சந்தன தூள்\nதிருமணமான மணைவி கணவரிடம் மறைக்கும் முக்கியமான ரகசியங்கள் என்னனு தெரியுமா\n கருவளையங்களை அகற்ற இதைப் பயன்படுத்திப் பாருங்க\nகாலையில் கட்டாயமாக சாப்பிட வேண்டிய பழங்கள்.\nஎதிரி பலமாக இருக்கவே கூடாது… தமிழகத்தில் ஆபரேஷன் ‘திராவிடா’வை தொடங்கிய பாஜக… தாக்குப்பிடிக்குமா திமுக..\n`லோகஸ்ட்’ வெட்டுக்கிளிகள் வேளாண் நிலங்கள் மீது படையெடுக்க என்ன காரணம்\nமேக்கப், நளினம், அழகு… பெண்கள்கிட்ட ஆண்கள் எதிர்பார்க்காத 9 விஷயங்கள், தேடும் ஒரே ஒரு விஷயம்\nகைகளால் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க இந்த 6 வழிகளை நினைவில் கொள்ளுங்கள்\nவழக்கமான காலத்தைவிட ஊரடங்கு காலத்தில் குறைந்த உயிரிழப்புகள்- சென்னையில் மட்டும் 76 சதவீதம் குறைந்தது\nகொரோனா மரணங்களை மறைக்கிறதா தமிழக அரசு\nகொரோனாவின் பெயரில் வைக்கப்படும் சைபர் பொறிகள்… சிக்காமல் இருப்பது எப்படி\n`வாக்கிங், ஜாகிங் செய்வோருக்கு முகக்கவசம் தேவையா\nகலோரி எரிப்பு முதல் தசை இறுகுவதுவரை… உடல் இயக்கங்கள் பற்றிய தகவல்கள்\nகால் பாதத்தை வைத்தே, ஒரு பெண்ணின் எதிர்காலத்தை சொல்லிவிடலாம் மனைவியின் கால் பாதத்தில், கணவரின் தலைவிதியும் அடங்கும்.\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nபத்து நிமிடங்களில் இனி இலவசமாக பான் கார்டு பெறலாம்… புதிய வழிமுறைகள் வெளியீடு..\nஅதி���ுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nகொரோனாவுக்குப் பிறகு உங்கள் நிதித்திட்டமிடல் எப்படி இருக்க வேண்டும்\nகோடீஸ்வர யோகம் தரும் அமாவாசை சோடசக்கலை தியான நேரம் எப்போது தெரியுமா\n – உளவுத்துறை தகவல்… எடப்பாடி அப்செட்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா… ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nஸ்மார்ட்போனில் வேகமாக பரவும் வைரஸ் அனைத்து மாநில அரசுக்கும் சிபிஐ விடுத்த எச்சரிக்கை\nராங்கால்: பிரசாந்த் கிஷோர் தேவையா ஸ்டாலினை அதிர வைத்த மா.செ.\n ஸ்டாலினை நார், நாராய் கிழித்த மா.செ.க்கள்..\nஅப்செட்டில் தி.மு.க தலைவர்கள்… அவமதித்தாரா தலைமைச் செயலாளர்\nசடன் கார்டியாக் அரெஸ்ட்- ஹார்ட் அட்டாக்\nமுதல்வரின் கொரோனா ஆக்ஷன் டீம்… யார் யார் என்னென்ன பொறுப்பில் இருக்கிறார்கள்\nஉடலுறவில் ‘குதிரை’ பலம் பெற தினமும் இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்…\n`ஐபேக்’ பஞ்சாயத்துகளால் திணறும் தி.மு.க முகாம்… நடப்பது என்ன\nமுடி உதிர்வை கட்டுப்படுத்தும் கருஞ்சீரக வெந்தய எண்ணெய்\nகைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி: வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை\nவெரிகோஸ் வெயின் நோயை குணப்படுத்த வீட்டு வைத்தியம்\nCOVID-19 புகைப்பவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பக்க விளைவை உண்டாக்கும்\nஇபிஎஸ்ஸிற்கும், தினகரனுக்கும் சசிகலா எவ்வளவோ மேல்… சசிகலாவிற்கு ஆதரவாக ஓபிஎஸ் பாஜக கொடுக்கும் க்ரீன் சிக்னல்\nநெட்… ரோடு… கிட் – கொரோனாவுக்கு நடுவே ஊழல் குஸ்தி\nகொரோனாவை ஒழிக்க… கைகொடுக்குமா ஒருங்கிணைந்த மருத்துவம்\n`ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும்’ – எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்\nடாஸ்மாக் புதிய விலைபட்டியல் -MRP PRICE LIST w.e.f. 07.05.2020\nஉங்கள் வீட்டில் இந்த திசையில் மட்டும் இந்த புகைப்படங்களை மாட்டி வைக்காதீர்கள். புகைப்படங்களும் அதன் திசைகளும்\nGoogle Meet-பயன்படுத்தி இலவச வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள சிம்பிள் டிப்ஸ்.\nசசிகலாவிற்கு க்ரீன் சிக்னல் கொடுக்கும் அதிமுக அமைச்சர்கள்… நீதிமன்ற தீர்ப்பால் அப்செட்டில் இருக்கும் சசிகலா தரப்பு\n தயாராக இருக்க ஜி ஜின் பிங்குக்கு வந்த புலனாய்வு அறிக்கை..\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-06-06T16:37:48Z", "digest": "sha1:UZ4ZETO3O66O55AOH6D2MVDXUV4SNRCP", "length": 29766, "nlines": 129, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தொன்மா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதொன்மா (Dinosaur, இடைனோசர் (கேட்க) என்பது ஊர்வன வகுப்பில் திரியாசிக்கு யுகத்தில் வாழ்ந்த விலங்கினங்களக் குறிக்கின்றன. இவற்றின் பரிணாம வளர்ச்சி இன்னும் ஆய்வு நிலையிலேயே உள்ளது.[1] இவற்றின் வரலாற்றுக் காலம் ஏறத்தாழ 231 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தொடங்கி 241 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாக இருக்கும். அறுதியிட்டு சுமார் 160 மில்லியன் ஆண்டுகள் பூமியின் நிலத் தரையின் மீது முழு வல்லாண்மையுடன் வாழ்ந்து வந்த முதுகெலும்புள்ள விலங்கினங்களைக் குறிக்கின்றன.[2] இவற்றின் வல்லாண்மைக் காலமானது, சுமார் 201 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய திரயாசிக்கு-சூராசைக் யுகங்களின் அழிவுக்குட்பட்ட காலமாகும். இவற்றின் வல்லாண்மை மேலும் தொடர்ந்து சூராசிக்-கிரேட்டேசியசு யுகங்கள் வரை தொடர்ந்து கிரேட்டேசியசு-பாகலியோசீன் யுகத்தில் (ஏறத்தாழ 66 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன்) ஒரு பேரழிவு நிகழ்வு காரணமாக முற்றிலுமாய் அழிந்து போயின.\nபுதைப்படிவ காலம்:கடந்த டிரையாசிக் காலம்\n(231.4 மில்லியன் ஆண்டுகள்– 0) Mya\nதொன்மாக்களின் எலும்புக்கூட்டுத் தொகுப்பு :\nகடிகார சுழற்சியில் மேலிருந்து இடது:\n† ஊரூடு தொன்மா (சௌரிஸியா)\nபடிம ஆய்வுகளின்படி சூராசிக்கு யுகத்தில்[3] வாழ்ந்த தொன்மாக்களில் ஒரு வகையான தெரோபோடு என்னும் ஒரேயொரு ஆதி இனத்தின் கிளை மட்டும் தப்பி இன்று பறக்கும் இறக்கைகளுள்ள பறவை இனமாக உள்ளதாக அறிஞர்கள் கருதுகிறார்கள்.[4] இவை மட்டுமே அழிவிலிருந்து எஞ்சிய வாழும் தொன்மாக்களாக அறியப்படுகின்றன. மேலும் இங்கு தொன்மாக்களில் பறவைகள் என குறிப்பிடப்பட்டவையும் நிலத்தில் வாழ்ந்த பறவைத் தொன்மாக்களாகும். இன்று அறியப்பட்ட எல்லா தொன்மாக்களும் ஏறத்தாழ நிலத்தில் தரை மீது வாழ்ந்தனவே; படிமம் கிடைத்ததனடிப்படையில் நீருள்ளோ, பறந்தோ வாழவில்லை.\nதொன்மாக்கள் வகைப்பாடு, புறத்தோற்றம், சூழ்நிலை அடிப்படையில் விலங்குலகின் பொதுவான நிலைப்பாட்டிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. தொல்லியல் ஆய்வின்படி, தொல்லுயிரியலாளர்கள் தொன்மாக்களில் சுமார் 500 பேரினங்களையும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிற்றினங்களையும் வகைப்படுத்தியுள்ளனர். 1970களிலிருந்து நடைபெற்று வரும் ஆய்வுகளின் அடிப்படையில் தொன்மாக்கள், குளிர்-இரத்த விலங்குகளாகவும், வளர்சிதை மாற்றத்திற்குட்பட்டும், பல்வேறு சூழல் தகவமைப்புடன், அவற்றினுள் சமூகத் தொடர்புடையவையாகவும் அறியப்படுகின்றன. மேலும் சில தொன்மாக்கள் ஊனுண்ணிகளாகவும், சில தாவர உண்ணிகளாகவும் இருந்தன.படிமங்களின் அடிப்படையில் தொன்மாக்கள் கூடுகட்டுபவைகளாகவும், முட்டையிடுபவை களாகவும் அறியப்பட்டன.\nதொன்மாக்களில் சில இரு காலில் நடப்பவையாகவும், சில நான்கு கால்களில் நடப்பவையாகவும் சில இவ்விரண்டையும் மாறிமாறி செயற்படுத்துபவையாகவும் இருக்கும். பரந்த உடலின் புறவமைப்பில் கொம்புகள், உச்சிமுற்கள், எலும்புக்கவசம், முதுகெலும்பு முள் போன்ற சிறப்புறுப்புகளைக் கொண்டிருந்தன. தொன்மாக்கள் மிக நீண்ட, பருத்த உடலமைப்பைப் பெற்றிருந்தன. சாரோபோடு இனம் சுமார் 39.7 மீட்டர் (130 அடி) நீளத்தையும்,[5] 18 மீட்டர் (59 அடி) உயரமும் கொண்ட மிகப்பெரும் நில வாழ் உயிரினமாக அறியப்படுகிறது. சில தொன்மாக்கள், சான்றாக சிக்சியானிகஸ் சிறிய 50 செ.மீ அளவில் (20 அங்குலம்) அளவே இருந்தன.\nதொன்மாக்கள் வாழத் தொடங்கிய காலத்திற்கு சற்று முன்னர்வரை நில உருண்டையில் ஒரேயொரு தொடர்ந்த நிலத்தரைப்பகுதிதான் பெரிய கண்டமாக இருந்ததென்றும், அதனை முற்றுமாய்ச் சூழ்ந்து ஒரேயொரு பெருங்கடல் மட்டும்தான் இருந்தென்றும் அறிஞர்கள் கருதுகின்றனர் (பார்க்க: ஒருநிலக் கொள்கை.) தொன்மாக்கள் வாழ்ந்த பொழுது தரைநிலப்பகுதிகள் கண்டங்களாக பிரிந்து நகரத் தொடங்கிய பொழுதும், இயற்கையாக அமைந்த நிலப்பாலங்கள் வழி தொன்மாக்கள் அன்றிருந்த தரைநிலம் முழுவதும் திரிந்தன.\n19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொன்மாக்களின் படிமங்கள் கண்டறியப்பட்ட பின்னர் தொன்மாக்கள் மக்களிடையே மிகவும் பிரபலமாகின. மேலும் ஜுராசிக்பார்க் திரைப்படத்தின் மூலம் தொன்மாக்களைப்பற்றிய கற்பனைக் கதைகள், புதினங்கள், புத்தகங்கள், பொம்மைகள், என அனைவராலும் பரவலாக அறியப்பட்டன.\n1 தொன்மா - சொற்பிறப்பியல் & அக்காலத்தில் வாழ்ந்த உயிரினங்களும்\n4 உருவ பரும வேறுபாடுகள்\n5 தொன்மாக்களின் சிறப்பான உடலமைப்புகள்\nதொன்மா - சொற்பிறப்பியல் & அக்காலத்தில் வாழ்ந்த உயிரினங்களும்தொகு\nதொன்மா என்பது இங்கே முற்றிலுமாய் அழிந்து போன விலங்கினங்களை மட்டுமே குறிக்கும் ஒரு சொல்லாகப் பயன்படுகின்றது. மா என்றால் விலங்கு, தொல் என்றால் பழைய, எனவே தொல் + மா = தொன்மா = தொல் பழங்காலத்தில் இருந்த விலங்கினம். தொன்மா என்று கூறினாலும், இவைகளை போலவே தொல் பழங்காலத்தில் இருந்து வாழ்ந்து இன்றும் நம்மோடு இருக்கும் முதலை போன்ற இனங்களை இச்சொல் குறிக்காது.\nதொன்மாக்கள் வாழ்ந்த காலத்தில் அதே காலத்தில் முதலைகளும், தவளைகளும், பல்லிகளும், ஆமைகளும், நத்தைகளும், பூச்சிகளும் வாழ்ந்திருந்தன.\nகடலில் கிளிஞ்சலுயிரி, கணவாய் வகைகள் (squids), இளகிநீரிகள் (jelleyfish), விண்மீனிகள் (நட்சத்திர மீன்கள்), சுறா மீன்கள், பிற மீன் இனங்கள், இன்று மறைந்துவிட்ட கடலில்வாழ்ந்த இச்தியோசோர், பிளெசியோசோர், ஊர்வன உடலமைப்புகொண்ட வௌவால் போன்ற இறக்கைகள் கொண்ட இப்டெரோசோர் மட்டுமல்லாமல் சிறிய எலி அளவிலான பாலூட்டி வகைகளும் வாழ்ந்தன.\nஅக்காலத்தில் பூக்கும் மரம் செடிகொடிகள் இன்னும் நில உலகில் தோன்றவில்லை. (பார்க்க: நிலவியல் உயிரின ஊழிக் காலங்கள்). இத் தொன்மாக்கள் என்பவை மிகப்பெரும்பாலும் நீரில் வாழாது நிலத்தின் தரைமீது வாழ்ந்த உயிரினங்களாகும். பறக்கவல்ல ஒருசில தொன்மா இனங்களும் (எ.கா. தெரோபோடு) இருந்தன.\nதொல்பழங்காலத்தில் வாழ்ந்து அழிந்துபோன சிலவகை ஊர்வன விலங்குகளாகிய பெலிக்கோசோர், டைமெட்ரான் போன்றனவும், இறக்கைகள் கொண்ட இப்டெரோசோர் முதலியனவும் நீர்வாழ் விலங்காக இருந்த இச்தியோசோர், பிளெசியோசோர், மொசசோர் முதலியனவும் இந்த தொன்மா வகையைச் சேர்ந்தவை அல்ல.\nதொன்மாவை ஆங்கிலத்தில் டயனசோர் (Dinosaur) என்று அழைப்பர். இவ் ஆங்கிலச்சொல் கிரேக்க மொழியில் உள்ள இருசொற்களின் கூட்டாய்ப் பெறப்பட்டது. டைனோஸ் + சோரா = டைனசோர் . டைனோஸ் (δεινός deinos ) என்றால் “கொடிய” “அச்சமூட்டும்”, “பெரிய” என்று பொருள்படும்; சோரா அல்லது சௌரா ( σαύρα , saura ) என்றால் “பல்லி”, “ஊர்வன” என்று பொருள்படும். எனவே இத் தொன்மாக்களைக் கொடும்பல்லி அல்லது கொடிய ஊர்வன என்றும் சொல்லலாம்.\nரிச்சர்டு ஓவன் (Richard Owen) என்னும் ஆங்கிலேய தொல்லுயிரியல் ஆய்வளர், 1842 ஆம் ஆண்டில் தான் கண்டுபிடித்த[6] தொல்லுயிரெச்சங்களைக் கொண்டு, அவ்விலங்குகள், பல்லி போன்ற ஊர்வன வகையைச் சேர்ந்த சோரியன் என்னும் உயிரினத்தின் ஓர் உட்பிரிவில் டயனோசோரியா என்னும் ஒரு புதிய பிரிவில் சேர்த்தார். எனவே இவரே இந்த புதிய டயனசோர் என்னும் தொன்மாக்களை முதன் முதலில் வகைப்படுத்தியவர்.\nகிரேக்கமொழிச் சொற்களில் இருந்து இப்பெயர் சூட்டியவரும் இவரே. ரிச்சர்டு ஓவன் அவர்கள் டயன்சோர் எனப் பெயர் சூட்டக் காரணம் அதன் கொடிய பற்களும் அது ஊட்டிய அச்சத்தாலும் அல்ல, ஆனால் அது வாழ்ந்த காலத்தில் அது எத்தனை வியப்பூட்டும் பெரிய விலங்காக இருந்திருக்கும் என்னும் பெருமை கருதி கொடும்பெரும்பல்லி என்று பொருள் தரும் டயனசோர் எனப் பெயரிட்டார் ,[7]\nதொன்மாக்கள் மிகப்பல விதமான இனங்களைச் சேர்ந்த விலங்குகள் ஆகும். 2006ல் நடத்திய ஆய்வின்படி குறைந்தது கட்டாயம் 527 வெவ்வேறு தொன்மா (டயனசோர்) இனங்கள் உள்ளன. ஆனால் மொத்தம் 1844 தொன்மா இனங்கள் இருந்திருக்கக்கூடும் என கணிக்கின்றனர் [8][9]\nதொன்மாக்களில் சில இனங்கள் இலையுணவு (மரஞ்செடி கொடி உணவுகள்) உண்பனவாகவும், சில ஊனுண்ணிகளாகவும் இருந்தன. சில இருகால்களில் நடப்பனவாகவும், சில நான்கு கால்களில் நடப்பனவாகவும், அம்மோசோரஸ் இகுவானடோன் போன்ற சில தொன்மாக்கள் தேவைக்கேற்றார் போல இருகால்களிலுமோ அல்லது நான்கு கால்களிலுமோ நடக்கவல்லவனவாய் இருந்தன.\n2017ல் மாத்யூ ஜி பரோன் மற்றும் குழுவினர்கள் வகைப்பட்டியலின் படி,[10][11]\nபுள்ளூடு தொன்மா (ஆர்னித்தோசியா) (Ornithischia)\nஊரூடு தொன்மா சௌரிஸியா (Saurischia)\nஅளவை ஒப்பிட்டுப் பார்க்க டிப்லோடோகஸ் என்னும் தொன்மாவும் மனிதனும்\nஅளவை ஒப்பிட்டுப் பார்க்க இயோராப்டர் என்னும் தொன்மாவும் மனிதனும்.\nசோராப்போடா போன்ற சில தொன்மாக்கள் இன்றுள்ள திமிங்கிலம் போன்ற ஒரு சில விலங்குகளைத் தவிர மற்ற எல்லா விலங்குகளைக் காட்டிலும் மிக மிகப்பெரியதாக இருந்தன. நீலத் திமிங்கிலம் என்பது 190,000 கிலோ.கி (209 டன்) எடை கொண்டதாகவும் 33.5 மீட்டர் (110 அடி) நீளம் கொண்டதாகவும் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். தொன்மாக்களை ஒப்பிட இன்றுள்ள யானை கூட மிகமிகச் சிறியதாகத் தென்படும்.\nபெரும்பாலான தொன்மாக்கள் சோராப்போடா போல் பெரியன அல்ல. சராசரியாக பெரும்பாலான தொன்மாக்கள் 500 கிலோ.கி எடையுள்ளனவாக இருந்ததாக கணக்கிடுகின்றனர். தொன்மாக்களில் 63 இனங்களின் சராசரி எடை 850 கிலோ.கி எனவும் அமெரிக்காவின் கிரிஸ்லி கரடி அளவினதே என்றும் கணக்கிட்டுள்ளனர். தொன்மாக்களில் சரி பாதியானவை 2 டன் எடைக்கும் குறைவானதே என்கின்றனர். இன்றுள்ள பபலூட்டிகளின் சராசரி எடை 1 கிலோ கிராமுக்கும் குறைவானதே (863 கிராம்) [12]\nதொன்மாக்களை ஒப்பிடுவதற்கான அளவீட்டு வரைப்படம்\nஐரோப்பாசோர் வாழிடம் (கற்பனை ஓவியம்)\nஇன்றுவரை நிகழ்ந்துள்ள எராளமான கண்டுபிடிப்புகளை கணக்கில் கொண்டால் எல்லாத் தொன்மாக்களுக்கும் பொருந்தி வரும் பொது அமைப்புகள் அரிதாகிவந்தாலும், ஏறத்தாழ எல்லா தொன்மாக்களுமே மிகுதொல் இனமாகிய ஆர்க்கியோசோர்-வகையான எலும்பு அமைப்பின் மாறுதலாகவே உள்ளன.\n(வளரும்) தொன்மாக்கள் எப்பொழுதுமே தங்களது உணவினைத் தேடி அலைந்தன. இத் தொன்மாக்களின் உடல் மிகவும் பொியதாக இருந்ததால் இவற்றிற்கு அதிகமான உணவு தேவையாக இருந்தது. இவற்றின் உணவுத் தேவையைப் புா்த்தி செய்து கொள்ள\nமுதன்மைக் கட்டுரை: பறவைகளின் கூர்ப்பு\nபெர்லினில் உள்ள ஆர்க்கியோப்டெரிக்ஸ் தொன்மம்\nமிசொசோயிக் காலத்தில் தெரோபொடா இனங்களிலிருந்து பறவைகள் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளதாக பரிணாமவியல் அறிஞர் தாமஸ் ஹென்றி ஹக்ஸ்லே முதன் முதலாக 1868ல் சுட்டிக்காட்டியுள்ளார். ஆர்க்கியோப்டெரிக்ஸின் தொன்மம் கண்டெடுக்கப்பட்ட பின்னரே பறவைகளுக்கும் தொன்மாக்களுக்கும் உள்ள ஒப்பீடு பறவைகளின் பரிணாம வளர்ச்சி பற்றிய ஆய்விற்கு வித்திட்டது.\nபறவை, தொன்மாவின் உள்ளுறுப்பு ஒப்பீடு\nபறவை, தொன்மாக்களின் அலகு, உடலுறுப்பு அமைப்பு, இறக்கைகளின் பரிணாம வளர்ச்சி, முட்டையிடல் பண்பு, சுவாச உறுப்புகளின் மாற்றம் முதலிய ஆய்வுகள் பல ஒப்புமைகளைக் குறிப்பிடுகின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MzI3NDQ5NjQzNg==.htm", "date_download": "2020-06-06T16:00:14Z", "digest": "sha1:Y2JB5MEWHSEHDDYAWFK7KRGKXX2HKDBQ", "length": 9503, "nlines": 138, "source_domain": "www.paristamil.com", "title": "கூகுள் அசிஸ்டன்ட் தொடர்பில் வெளியாகிய மகிழ்ச்சியான தகவல்!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nParis மற்றும் Pavillons Sous-Bois இல் உள்ள அழகு நிலையங்களுக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் (Beauticians) தேவை.\nParis13இல் உள்ள supermarchéக்கு விற்பனையாளர்கள் (vendeur) தேவை\nபார ஊர்தி ஓட்டுனர் (Permit C) தேவை\nசிறு வணிக நிலையங்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனமொன்றிற்கு (Permit C) உரிமம் உள்ள ஓட்டுனர் தேவை.\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nகூகுள் அசிஸ்டன்ட் தொடர்பில் வெளியாகிய மகிழ்ச்சியான தகவல்\nமொபைல் சாதனங்கள் உட்பட ஏனைய கணினி சாதனங்களிலும் கூகுள் அசிஸ்டன்ட் அப்பிளிக்கேஷனின் பயன்பாடு அதிக அளவில் காணப்படுகின்றது.\nஅதாவது பயனர்கள் தமது குரல் வழி கட்டளைகள் மூலம் பல விடயங்களை செயற்படுத்தவும், அறிந்துகொள்ளவும் முடியும்.\nஇவ்வாறான குறித்த அப்பிளிக்கேஷனானது பல்வேறு மொழிகளில் செயற்படக்கூடியதாக இருக்கின்றது.\nஇதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் சில மொழிகள் உள்ளடக்கப்பட்டு மொத்தமாக 42 மொழிகளில் செயற்படக்கூடிய வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த 42 மொழிகளுக்கும் Live Translation வசதியும் தரப்பட்டுள்ளது.\nஅதுமாத்திரமன்றி இணையப் பக்கங்களை குறித்த 42 மொழிகளிலும் மொழிபெயர்த்து தரக்கூடியதாக கூகுள் அசிஸ்டன்ட் மேம்படுத்தப்பட்டுள்ளது.\nFaceBook ஊழியர்கள் 5 முதல் 10 ஆண்டுகள் வீட்டில் இருந்தே பணி செய்யலாம்\nஇந்துஸ்தான் பல்கலைகழகத்தால் வடிவமைத்து உருவாக்கப்பட்ட செவிலி\nசீனாவில் புழக்கத்துக்கு வரும் டிஜிட்டல் பணம்..\nகொரோனா பரவலை தடுக்க களமிறங்கிய ரோபோக்கள்\nஆப்பிள் நிறுவனத்தின் இரகசிய விதிமுறை\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=587828", "date_download": "2020-06-06T18:50:00Z", "digest": "sha1:ZVKSGL26CDJFUBKQPFSEZOK6O25A6LMQ", "length": 6627, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "கடைகளுக்கு அபராதம் | Fines for shops - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nபெரம்பூர்: திருவிக நகர் மண்டலத்திற்கு உட்பட்ட ஓட்டேரி பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஓட்டேரி ஸ்டாரன்ஸ் ரோடு, கண்ணப்பன் தெரு, தாசமகான் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில், முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செயல்பட்ட 50க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி, முகக்கவசம் அணியாதவர்களுக்கு 100 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரையும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைகளுக்கு அதிகபட்சமாக 2,000 ரூபாய் வரையும் அபராதம் விதிக்கப்பட்டது.\nகாசிமேடு மீன் இறங்கு தள பகுதிகளில் இன்று முதல் சில்லறைமீன் விற்பனைக்கு தடை: அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு\nகொரோனா தொற்று பரவல் தடுப்பு என்பது மக்கள் இயக்கமாக மாறினால்தான் கட்டுப்படுத்த முடியும்: கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி\nகுற்றப்பத்திரிகை தாக்கல் தாமதமானால் ஜாமீன் வழங்க முடியுமா: ஐகோர்ட்டில் விரைவில் தீர்ப்பு\nகாவேரி டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணிகள் தீவிரம்: 10 நாளில் தண்ணீர் கடைமடை செல்லும்: தமிழக அரசு தகவல்\nபள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு இல்லாததால் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே சாத்தியம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nகொரோனா நோய் தொற்று பாதிப்பு 75ஆக உயர்வு: கோட்டை ஊழியர்கள் அனைவருக்கும் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச��சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/general-informations", "date_download": "2020-06-06T17:32:52Z", "digest": "sha1:GUDHCPPGQOIASDLXJNXAHMGPTZJPQXII", "length": 21456, "nlines": 320, "source_domain": "dhinasari.com", "title": "பொது தகவல்கள் - Tamil Dhinasari", "raw_content": "\nகொரோனா தாக்கம்: இந்தியாவில் 12 கோடி பேர் வேலை இழந்ததாக அதிர்ச்சித் தகவல்\nகாத்திருந்து… காத்திருந்து… கிளம்பிவிட்ட காட்சிகள்\nபெரியபிள்ளை வலசை ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களுக்கு அதிமுகவினர் நிவாரண உதவி வழங்கல்\nவரி வசூல் மையங்கள் திறப்பு\nதென்காசி: மின்சாரம் பாய்ந்து மகன் தந்தை மரணம்\nநேத்ராவின் உயர் கல்வி படிப்பு செலவை அரசே ஏற்கும்: முதல்வர்\nகுழந்தைகள் அப்பாகிட்ட போனில் பேசணும்னு கேட்டால் என்ன பதில் சொல்லுவேன்: கலங்கும் இராணுவ வீரரின் மனைவி\nஅரசு மருத்துவமனையில் பிடிப்பட்ட பாம்புகள்\nகொரோனா: தனியார் மருத்துவமனையில் கட்டண விவரம்\nகொரோனா நோய் தொற்றிற்கு கட்டணமில்லாமல் சிகிச்சைகள் அளிப்பது குறித்து ஒர் ஆணை\nதிருப்பதி கோவில் 11 ஆம் தேதி முதல்.. கட்டுப்பாடுகளுடன் 13 மணி நேரத்துக்கு 6 ஆயிரம் பேர் அனுமதி\n10 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு அனுமதியில்லை.\nஇ- பேப்பர் விவகாரத்தில் டெலிகிராம் நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nசட்டவிரோதமாக தினசரி இ- பேப்பர் செய்தித்தாளை வெளியிடும் சேனல்களை 48 மணி நேரத்துக்குள் நீக்குமாறு டெலிகிராம் நிறுவனத்துக்கு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவிரைவில் அறிமுகம்: ஏடிஎம் இல் தொடாமல் பணம் எடுக்கும் வசதி\nஏடிஎம் இயந்திரத்தை தொடாமல், பணத்தை மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.\nமதுரை சலூன் கடைக்காரர் மகள் ஐநா நல்லெண்ணத் தூதராக அறிவிப்��ு\nபிரதமர் நரேந்திர மோடியால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர் மோகனின் மகள் நேத்ரா ஐ.நா நல்லெண்ணத் தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.\nரயிலில் முன்பதிவு: கட்டணங்களை திரும்ப பெற மையங்கள் திறப்பு\nகட்டண தொகையை திரும்பி பெறுவதற்கான மையங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளது.\nவழிகாட்டி நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று இரவு வெளியிட்டது.\nஇதுதவிர 2020ல் ஜூலையில் ஒன்றும் நவம்பரில் ஒன்றுமாக இன்னும் இரண்டு சந்திர கிரகணங்கள் நிகழ உள்ளன. இவையும் கூட பெனும்பிரல் சந்திர கிரகணங்களே.\nகொரோனா: கருப்பாக மாறிய உடல் 5 மாதம் போராடியும் உயிரிழந்த மருத்துவர்\nஇவர்களது உடலின் நிறம் கருப்பானது.நிறம் மாறியது கண்டு அங்கிருந்த டாக்டர்களே அதிர்ச்சியானார்கள்..\nநாளை அரசு மருத்துவர், செவிலியர் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி\nநர்ஸ் கண்காணிப்பாளர் பிரிசில்லா கொரோனா வார்டில் பணியாற்றி இறந்துள்ளார்.\nமுதல்வரின் காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை\nஅங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் இனி சிகிச்சை பெறலாம்.\n17 வயது மகனுக்கு 28 வயது பெண்ணை மணம் பேசிய தந்தை\nசமூக நலத்துறை அலுவலர்கள் காவல்துறையினரின் உதவியுடன் சிறுவனின் வீட்டுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்\nமின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு\nஅதுகுறித்து அவர்கள் www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் சரிபார்த்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா: குணமடைந்து பணிக்கு வருபவரை மறுத்தால் நடவடிக்கை\nகொரோனா அறிகுறி இல்லாதவர்கள் 10 அல்லது 15 நாட்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டு வீட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்\nகொரோனா: அக்டோபரில் லட்சத்தைத் தாண்டும்: எம்ஜிஆர் பல்கலை கழகம்\nதேசிய அளவில் அதிக கொரோனா பாதிப்புகள் உள்ள மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.\nகேரளா: பெண் ஊழியர் வங்கிக்குள் தீக்குளித்து தற்கொலை\nஇவர் வேலை பறிபோகும் ஆபத்தில் இருந்து வந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nதனியார் ஊழியர்களுக்கு முழு ஊதியம் வாபஸ் பெற்ற மத்திய அரசு\nமேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் உள்ள 54 நாள்களுக்கு ஊழியர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்\nகூடுதலாக 3 ரயில்கள் இயக்க தமிழக அரசு கோரிக்கை\nஇன்டர்சிட்��ி ரயில் இயக்கவும் தமிழக அரசு கோரியுள்ளது.\nஇந்தியர்களை மீட்க 75 கூடுதல் விமானங்கள்\nஇந்தியர்களை மீட்பதற்காக 75 ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்படும்\n10 ஆம் வகுப்பு: நாளை முதல் ஹால் டிக்கெட்\nஇதே போன்று 11 மற்றும் 12-ம் வகுப்பு ஹால்டிக்கெட் வெளியாகிறது\nதிரை உலகில் படுக்க கூப்பிடும் கோட் வேர்டு அது: ஷெர்லின் சோப்ரா\nவெறும் பொழுதுபோக்கான சினிமா படப்பிடிப்பிற்கு இப்போ என்ன அவசரம்\nபசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகும் ‘தேசிய தலைவர்’..\nமாஸ்க் அணிந்து மாஸ் போட்டோ போட்ட நடிகை\nஎடுக்கப்பட்ட கொரோனா டெஸ்ட்: இருவாரங்கள் கழித்தே வீட்டிற்கு செல்வேன்\nயானைக்கு வெடிமருந்து கொடுத்துக் கொல்வது இந்திய கலாசாரத்தை சேர்ந்ததல்ல..\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 04/06/2020 8:30 PM 0\nவரி வசூல் மையங்கள் திறப்பு\nபோலி சான்றிதழ் தயாரித்து இ-பாஸ்; எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் உள்பட 8 பேர் மீது...\nமருத்துவமனை இருந்த இடத்தை தருமபுரம் ஆதீனத்திடம் ஒப்படைங்க\nவைத்த குறி யானைக்கானது அல்ல..\nதக்காளி பச்சை பட்டாணி புலாவ்\nஆரோக்கிய உணவு: பசியைத் தூண்டும் துவையல்\nஜம்முன்னு ஒரு ஜவ்வரிசி போண்டா\nஆரோக்கிய உணவு: கண்டந்திப்பிலி ரசம்\n அதுவும் பாக்., ராணுவ மருத்துவமனையில் சிகிச்சையா\nபாகிஸ்தான் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பாரத வீரர் வீரமரணம்\nதமிழகத்தில் இன்று 1438 பேருக்கு தொற்று உறுதி; சென்னையில் மட்டும் 1116 பேருக்கு கொரோனா\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nசன் டிவி.,லயே ‘சுடலை…’ன்னு வந்தா.. சுடாமலா இருக்கும்\nஜோதிகாவுக்கு… மாமன்னன் ராஜராஜ சோழன் குடும்ப வாரிசு எழுதிய கடிதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://oldsongs.club/2020/05/19/the-life-of-ram-song-lyrics-96/", "date_download": "2020-06-06T18:12:34Z", "digest": "sha1:MW7FXWQXYC7MHBE23KMMNHIANBVE3WFF", "length": 4965, "nlines": 98, "source_domain": "oldsongs.club", "title": "The Life of Ram Song Lyrics - 96 - | The Life of Ram Song Lyrics - 96", "raw_content": "\nநேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே\nஇன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே\nஇன்றின் இப்போதின் இன்பம் யாவுமே\nநாளை ஓர் அர்த்தம் காட்டுமே\nவாழா என் வாழ்வை வாழவே\nதீர உள் ஊற்றை தீண்டவே\nஹே யாரோபோல் நான் என்னை பார்க்கிறேன்\nநானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன்\nகாண்கின்ற எல்லாமும் நான் ஆகிறேன்\nஇரு காலின் இடையிலே உரசும் பூனையாய்\nபோலே வாழ்ந்தே சலிக்கும் வா��்வை மறைக்கிறேன்\nதோ காற்றோடு வல்லூரு தான் போகுதே\nநீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே\nகாண்கின்ற காட்சிக்குள் நான் மூழ்கினேன்\nதிமிலேரி காளை மேல் தூங்கும் காகமாய்\nபுவி போகும் போக்கில் கை கோர்த்து நானும் நடப்பேன்\nதாய் போல் வாழும் கணமே ஆரோ பாடுதே\nநேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே\nஇன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே\nஇன்றின் இப்போதின் இன்பம் யாவுமே\nநாளை ஓர் அர்த்தம் காட்டுமே\nதானே தானே னானி னே\nதானே தானே னானி னே\nதானே தானே னானி னே\nதானே தானே னானி னே\nதானே தானே னானி னே\nதானே தானே னானி னே\nதானே தானே னானி னே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=127304&name=r%20ganesan", "date_download": "2020-06-06T18:53:07Z", "digest": "sha1:MMIIEJOPIKGKIY7PTWBIPODQOL6G73LZ", "length": 14272, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: r ganesan", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் r ganesan அவரது கருத்துக்கள்\nசம்பவம் அழுத குழந்தைக்கு பால் கொடுத்த நர்ஸ் குவியும் பாராட்டு\nமனமுவந்த பாராட்டுக்கள் 03-ஜூன்-2020 07:09:39 IST\nஉலகம் கொரோனா இறப்பை கட்டுப்படுத்துவதில் இந்தியா, சூப்பர்\nசுத்த பேத்தல். நம் நாட்டின் கதை இனி மேல் தன தெரிய வரும், மிக குறைந்த எண்ணிக்கையில் பரிசோதனை. அமெரிக்கா ஒரு நாளைக்கு லட்சம் டெஸ்ட் செய்தால் இங்கு வேறு இருபதினாயிரம். இதில் இந்த மாதிரி செய்தி வேறு. 02-ஜூன்-2020 09:19:17 IST\nபொது நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை\nஉலகத்தில் எந்த நாட்டிலும் இப்படிப்பட்ட ஊரடங்கு இருப்பதாக தெரியவில்லை, இதற்கு நம் கொடுக்க போகும் விலை மிக அதிகமாக இருக்கப்போகிறது. கடந்த நான்கு வருடங்களாகவே நம் பொருளாதாரம் சரிந்து வருகிறது, இனி மோடி மோடி என்று சொல்லிக்கொண்டு இருப்பதில் அர்த்தமில்லை. 17-மே-2020 19:58:09 IST\nஉலகம் 3 நிமிட வீடியோ காலில் 3700 பேரை வேலையிலிருந்து தூக்கிய ஊபர்\nஅமெரிக்காவின் திமிர் சொல்ல முடியாதது. வுலகத்துக்கே மனித உரிமைகளை பற்றி க்ளாஸ் எடுக்கும் நாட்டில் மனித உரிமைகளை மதிப்பதே கிடையாது. 15-மே-2020 20:52:03 IST\nஅரசியல் நிதி கொடுங்கள் அல்லது அதிகாரத்தை கொடுங்கள்தெலுங்கானா முதல்வர்\nமத்திய அரசு மாநில அரசின் அதிகாரங்களை தன் கையில் எடுத்துக்கொள்ளுகிறது. மாநில அரசோ பஞ்சாயத்து போன்ற அமைப்புகளை வளரவிடாமல் தடுக்கிறது. இதில் மோடியும் விதி விலக்கு இல்லை. நல்ல தலைமைக்கு இவை அடையாளங்கள் இல்லை 06-மே-2020 18:07:06 IST\nபொது தரமற்ற ரேஷன் பொருட்கள் வாங்கும் மக்கள் முகம் சுழிப்பு\nமந்திரிகளுக்கு கான்ட்ராக்ட்ல காசு. தொண்டனுக்கு ரேஷன் கடையில் கொள்ளை. 05-மே-2020 18:16:00 IST\nஉலகம் அமெரிக்காவில் தவிக்கும் இந்தியர்களின் நிலை என்ன\nஇந்த அணுகுமுறை வெறும் பொறாமையின் அடிப்படையில் ஏற்பட்ட ஒரு விபரீதம். வெளிநாடு வாழ் இந்தியர்ஹலால் நம் நாட்டிற்கு இரண்டு விதத்தில் லாபம், ஒன்று அவரகள் அனுப்பும் வெளிநாட்டு செலாவணி. அதோடு நம் நாட்டில் இருப்பவர்ஹளுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கிறது. வெளிநாடு வாழ் இந்தியர்ஹல் படும் துன்பம் இங்கு இருக்கின்ற நம் சொந்தங்களுக்கு தெரிவதே இல்லை. எத்துணை பேர் ஏமாந்து பண த்தையும் இழந்து இருக்கிறாரகள் என்று தெரியுமா. அவசர நேரத்தில் நாட்டுக்கு திரும்பி வர முடியாது. பெரும்பாலான வளைகுடா இந்தியர்ஹல் மித குறைந்த சம்பளத்தில் வேலை செய்பவரகள் 03-மே-2020 07:10:06 IST\nஅரசியல் இந்திய நிறுவனங்களை வெளிநாடுகள் கையகபடுத்தும் நிலை ராகுல்\nHDFC என்ற வங்கியில் பாத்து சதவிகித பங்குகளை சீனா வாங்கிவிட்டது. இதை விற்றது வெளி நாட்டு முதலீட்டாளரகள் 18-ஏப்-2020 20:58:22 IST\nபொது திருப்பூரில் இன்று ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா\nசவுதி அரசரின் ஒட்டு மொத்த குடும்பமும் தொற்று நோயில் அவதிப்படுவதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றது. 18-ஏப்-2020 20:48:33 IST\nஉலகம் கொடிய கிருமியை வென்றது எப்படி விளக்குகிறார் தைவான் அதிபர் சாய் இங் -வென்\nதைவான் சீனாவின் அண்டை நாடு. சீனாவின் திருட்டு வேலைகளை நன்றாக தெரிந்த நாடு. எனவேதான் சீனாவில் தொற்று என்ட்ரதும் விழித்துக்கொண்டது, 18-ஏப்-2020 11:58:09 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=286121&name=vivek%20c%20mani", "date_download": "2020-06-06T18:32:12Z", "digest": "sha1:R6YG355D3H6RIM72KGBKHTB4IDAFBBLF", "length": 36959, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: vivek c mani", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் vivek c mani அவரது கருத்துக்கள்\nசம்பவம் யானைகளின் ஆன்மா சாந்தியடைய வீட்டில் விளக்கேற்றுவோம்\nசம்பவம் யானைகளின் ஆன்மா சாந்தியடைய வீட்டில் விளக்கேற்றுவோம்\nவாய்பேச முடியாத ஜீவன் ஒன்று வயிற்றில் இருக்கும் பிறவா குழந்தையுடன் கொடூ���மாக துடி துடிக்க வைத்து கொல்ல பட்டிருக்கிறது. செய்தியில் கேட்டதெல்லாம் அதை போன்று கொல்ல பட்ட பல பிராணிகளுக்காக விளக்கேற்றுதல். மனிதன் இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தால் பல வன்முறைகள் நடந்து மேலும் பல மனித உயிர்களும் இழக்க பட்டிருக்கலாம். ஆனால் இந்த யானையோ அவ்வளவு கொடூரத்தையும் பொறுத்துக்கொண்டு வன்முறையில் ஈடுபடாமல் இறந்தது. மற்ற யானை கூட்டங்கள் மக்களையோ அல்லது அவர்கள் சொத்துக்களையோ கோபம் கொண்டு அழிக்கவில்லை. இதற்காக மனிதர்கள் குரல் கொடுப்பது மனிதாபிமானத்தின் அடிப்படையில். மனிதனை விட உயர்ந்த நடத்தையை காட்டிய அந்த மிருகத்திற்காக. இதை மற்ற பிராணிகளுடன் இணைத்து பேசுவது நடைமுறைக்கு ஒவ்வாதது. ஜீவகாருண்யம் மற்றும் அஹிம்சை என்பது இந்த நாடு பழங்காலத்திலிருந்தே வழி காட்டி வந்த ஒன்று. இதன் பரிமாணம் பெரும்பான்மையான கோவில்களில் ஆடு மாடுகளை துன்புறுத்தி காவு கொடுக்கும் வழக்கம் நிறுத்தப்பட்டது. இறைவனுக்கு உயிர்களின் இறைச்சியைத்தான் அர்ப்பணிக்க வேண்டுமென்பதில்லை. உண்மையான பக்தியுடன் மலர்களையோ , பழங்களையோ, இலைகளையோ இவையெல்லாம் இல்லாவிடின் தண்ணீரோ இறைவனுக்கு அர்ப்பணிக்கலாம் என்றும் கூறப்பட்டது.. இருப்பினும் இறைச்சியை உண்ணும் வழக்கம் இன்றும் தொடரத்தான் செய்கிறது. இதை காரணமாக கூறி அந்த கர்ப்பிணியான யானையை கொன்றது ஒன்றும் பெரிய விஷயமல்ல எனும் வாதிடும் மக்கள் ஒன்றை நினைத்து பார்த்துக்கொள்ளவேண்டும் . இறைவனின் படைப்பில் அதுவும் ஒரு நடமாடும் உயிர்தான் , நாமும் அவ்வாறே நடமாடும் உயிரினங்கள்தான் . நம் வாய்க்குள் வெடிவெடித்தால் அது கொடூரம், மிருகத்தனம். அதே மிருகங்கள் வாய்க்குள் வெடிவெடித்தல் மனித நேயம் எனும் எண்ணம் கொண்டோர் இவ்வுலகில் வாழ்வது மனிதஇனத்திற்கே பெரும் இழுக்கு. 06-ஜூன்-2020 15:49:31 IST\nபொது 40 லட்சத்தை கடந்த பரிசோதனைகள் மத்திய சுகாதாரத்துறை பெருமிதம்\nகுறுகிய காலத்தில் பல்வேறு இடைஞ்சல்கள் இடையே மதிய அரசும் மாநில அரசுகளும் பெரும்பாலும் ஒன்றாக சேர்ந்து பணியாற்றுவது பாராட்ட தக்கது . மதிய அரசு போர்க்கள நடவடிக்கை போல் பல முயற்சிகளை எடுத்து முன்பின் தெரியாத ஒரு புதுவித நோய்க்கு உலகமே பல உயிர்களை இழக்கும் தருணத்தில் , பல சிகிச்சை முறைகளை பயன்படுத்தி காரோண நோயை பெரும்பால��ம் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது. அதே போல் சாதாரண மக்கள் மற்றும் சிறிய பெரிய தொழிற்சாலைகளும் முன்வந்து பல சிகிச்சைக்கான உபகரணங்களை அதிவேகம் தயாரித்து மருத்துவ மனைகள் மற்றும் பணியாளர்களுக்கு கொடுக்க வழி செய்துள்ளனர். இறக்குமதியை நம்பாமல் சுயமான தயாரிப்பு நம் அரசு மற்றும் மக்களின் உழைப்புக்கும் மற்றும் முயற்சிக்கும் ஒரு சிறந்த உதாரணம். மருத்துவர்களும், காவல் துறையினரும் மற்றும் மருத்துவ பணியாளர்களும் உழைத்த உழைப்பிற்கு கைமாறு செய்வது கடினம். இந்தியர்கள் என பெருமை படுவோம். பெரியதொரு துன்பத்தை சந்திக்கும் போது சில இடர்கள் தவிர்க்க முடியாது. அதை ஏளனம் செய்யாமல் மேற்கொண்டு எப்படி சரி செய்யலாம் எனும் சிந்தனையோடு முன்னேற வேண்டும்.வாழ்க பாரதம்.வளர்க நற்சிந்தனை. 04-ஜூன்-2020 17:35:54 IST\nசம்பவம் பாக்.,கில் புத்த சின்னங்கள் சேதம் இந்தியா கடும் கண்டனம்\nகோவிலை இடித்துதான் மசூதி கட்டப்பட்டது. திரும்ப கோவிலாகிறது. புத்த சின்னங்கள் பாறைகளில் அமைக்கப்பட்டவை . அங்கும் இப்போது அழித்து வேறு மதச்சின்னம் தான் தீட்டப்பட்டு உள்ளது. பிறரை மற்றும் பிற மதங்களை அழித்துத்தான் நாம் வாழமுடியும் எனும் நிலைப்பாடு பல நூறு ஆண்டுகளாக நாம் காண்கிறோம். அப்காஹனிஸ்தானில் சில வருடங்களுக்கு முன்னாள் அழிக்க பட்ட புகழ் வாய்ந்த பாமியன் புத்த சிலைகளையும் இங்கு நினைவு கூறலாம். இராக்கில் சிலவருடங்களுக்கு முன்னால் அழிக்கப்பட்ட அருங்காட்சியகம் ஆயிரக்கணக்கான பெருமை வாய்ந்த சிந்து சுமேரிய பெர்சியா நாகரீக சின்னங்களை கொண்டது . அதை வெறி கொண்டு தரை மட்டமாக்கினர். இதுதான் மத மற்றும் மனித நாகரீகமா\nஅரசியல் யானை கொல்லப்பட்ட சம்பவம் ராகுல் மீது மேனகா ஆவேசம்\nமனிதன் அடிபட்டால் மருத்துவ மனை சென்று மருந்து மற்றும் சிகிச்சை மேற்கொள்கிறோம். இந்த கர்ப்பிணி யானையோ பெரும் துன்பத்தை சகித்து கொண்டு, மற்றவர்களுக்கு போராட்டம் கூட்டி துன்பம் இழைக்காமல் பொறுமை சாதித்து மரணம் அடைந்திருக்கிறது. அந்த யானைக்கு துன்பமிழைத்தோர் கர்மா பலனை அடைந்தே தீருவார்கள். 04-ஜூன்-2020 16:38:56 IST\nபொது ஏழைகளுக்கு உதவிய மதுரை சலூன் கடைக்காரர் பிரதமர் பாராட்டு\nவாழ்த்தவேண்டிய செயல். பிறருக்காக நல்லவை நினைப்பவருக்கு எல்லாம் வல்ல இறைவன் நல்லருளும் ஆசியு��் அளிப்பான். 31-மே-2020 15:32:44 IST\nபொது தொழிலாளர்களை சொந்த செலவில் விமானத்தில் அனுப்பி வைத்த நடிகர்\nநம்ம ஊரில் பல நடிகர்களும், நடிகையரும் , டைரக்டர்களும் பணம் செலவு செய்வது ஹிந்து மதத்தை எப்படி தரக்குறைவா பேசலாம் , ஹிந்துக்களை எப்படி மனம் நோக செய்யலாம் , எப்படி பிற மதங்களை உயர்த்தி இந்து மதத்தை தாழ்தலாம் என்பதிலேதான். நிஜ வாழ்க்கையில் களமிறங்கி ஏழை மக்களுக்கு சோனு ஸூட் மாதிரி உதவுவதில்லை . ஆனால் படங்களில் மட்டும் இவர்களை போல் உத்தமர் யாரும் இல்லை என நடித்து மக்களை ஏமாற்றுவதில் இவர்களை மிஞ்ச முடியாது. இவர்களை சொல்லி குற்றமில்லை. குற்றம் இவர்கள் காழ்ப்புணர்ச்சியை தெரிந்தும் அவர்கள் படத்தை பார்க்க செல்வோரிடமே. காரோணவல் மக்கள் துன்பப்படும் நிலையிலாவது இவர்கள் வாயைமூடி மவுனம் காத்திருக்கலாம். ஆனால் ஹிந்து விரோத மனப்பான்மையை வாழ்வின் குறிக்கோளாக கொண்டவர்களுக்கு ஹிந்து மதத்தில் ஏழைகளுக்கு உதவி செய்து பிரதிபலன் பாராமல் தான தர்மங்கள் செய்ய வேண்டிய கடமையை வலியுறுத்தியிருப்பது தெரிந்திருக்க வழியில்லை. ஏனெனில் குற்றத்தையே கூறுவோர், குணத்தை பாராமல் குருடனை போலாவார். 30-மே-2020 10:19:38 IST\nசினிமா ஒரு விபத்து, ஒரு தற்கொலை: 2 டி.வி நடிகைகள் பரிதாப மரணம்...\nதவறுகள் ஏற்படுவது சகஜம் . 29-மே-2020 21:48:09 IST\nசினிமா ஒரு விபத்து, ஒரு தற்கொலை: 2 டி.வி நடிகைகள் பரிதாப மரணம்...\nஇந்தி தொடர் நடிகை பெயர் பிரதியுஷா பனர்ஜீ.. இவர் தற்கொலை செய்து கொண்டது 2016 ல் . 29-மே-2020 20:32:21 IST\nபொது இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை கிளப்பிய காட்மேன் டீசர்\nஹிந்து மதத்தை பற்றி கேவலமாக பேசுவதும், பழிப்பதும், ஹிந்துக்கள் பழக்க வழக்கங்களை மற்றும் கொள்கைகளை நிந்திப்பதும் குறிப்பாக ப்ராஹ்மண சமூகத்தை அவமதிப்பதும் இன்று நேற்று உருவான வெறியல்ல. இவெறிக்கு வித்திட்டது 200 ஆண்டுகளுக்கும் முன்பாக. ஆங்கிலேயர்கள் . ஹிந்து மதத்தை அழிக்க பல்வேறு முயற்சிகள் 1800 களிலிருந்து செய்துவந்தனர். ஹிந்துக்கள் மதம் மாற தடை பெரும்பாலும் ப்ராஹ்மணர்கள் என்பதை அறிந்து அவர்களை மற்ற மக்களிடமிருந்து தனிப்படுத்த ஒன்றன் பின் ஒன்றாக பல முயற்சிகளை எடுத்தனர். அப்பே டுபாய்ஸ் ( Abbe Dubois ) எனும் பிரெஞ்சு மிஷனரி 1792- 1823 இடையில் இந்தியாவில் வாழ்ந்தார். அவர் மேற்கொண்ட ஆராய்ச்சி இந்தியா���ை கிருத்துவ நாடாக மாற்றுவதற்கான வழிமுறைகள். இதற்காக அவர் இந்தியா மக்களுடன் ஒன்றுசேர்ந்து வாழ்ந்து அவர்கள் பழக்க வழக்கங்களை தெரிந்து கொண்டு அதன்பின் கிறித்துவ மதத்தை போதித்து மதம் மாற்றுவது குறிக்கோளானது. பிரான்ஸ் நாடும் பிரிடிஷ் நாடும் ஒன்றுக்கொன்று எதிராக போர் தொடுத்தாலும் பிரெஞ்சு மிஷனரி அப்பே வின் குறிக்கோளை மனதில் கொண்டு அவர் செய்யும் ஆராய்ச்சி ஊக்குவிக்கப்பட்டது. அவர் ஆராய்ச்சி ஒரு ஆங்கில அரசின் புத்தகமாக பதிக்கப்பட்டு இந்தியாவில் ஹிந்து மதத்திற்கு எதிராக ,ஆங்கில அரசின் பல திட்டங்களுக்கு அஸ்திவாரமாக அமைத்தது. குறிப்பாக மெக்காலே கல்வி திட்டம் இந்தியா கலாச்சாரத்தை இழிவாகக்கட்டி ஆங்கில செயல்முறைகள் உயர்வாக காட்டப்பட்டன. அப்பே விற்கு பணஉதவி மட்டுமல்லாமல் இந்தியா நட்டு பணத்திலிருந்து அவருக்கு பென்ஷனும் கொடுக்கப்பட்டது.அவர் எழுதிய கட்டுரை மற்றும் ஆராய்ச்சி குறிப்புகள் புத்தக வடிவில் வந்தது . அதிலிருந்து முகவுரையின் சில வரிகள்: “Nevertheless what has now become of the innumerable deities of Greece and Rome They have vanished like an empty , transitory dream . Let us pray that theAlmighty may be pleased to allow the torch of truth to illumine the countries watered by the Ganges. Doubtless the time is still far distant when the stubborn Hindu will his eyes to the light and tear himself away from his dark superstitions but let us not despair a day will come when the standard of Cross will be flying over temples of India as it flies now over her strong places” சுருக்கமாக இதன்மூலம் அறியவேண்டியதென்னவென்றால் இந்தியர்கள் மூடநம்பிக்கை உள்ளவர்கள் . பண்டைய கிரேக்க மற்றும் ரோம நாகரீகங்கள் நிலைத்ததா என்ன. கனவாக மறைந்தது . அதுபோல் இந்தியா நாகரீகமும் கலாசாரமும் அழியும் நாள் வெகு தூரத்தில் இல்லை. நாம் நம்பிக்கையிழக்க வேண்டாம் . எங்கெல்லாம் கோவில்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் சிலுவை சின்னம் பறக்கும் நாள் வரும். இவர் ஹிந்து மக்கள் பலருடன் வாழ்ந்து அவர்கள் நம்பிக்கையை பெற்று அதன் மூலம் தன கருத்துக்களை ஆங்கிலேயர்களுக்கு கொடுத்தார் . அதன் பரிமாணமே ஹிந்து மதத்தில் உள்ள சில வித்தியாசங்களை பெரிதுபடுத்தி ஒருவரை ஒருவர் வெறுக்கும் படி செய்து பின் ஆங்கிலேயர்களிடம் சமரசம் நாட வைப்பது. இதனால் ஆங்கிலேயர்கள் மக்கள் மதிப்பை குள்ள நரித்தனமாக பெற்று மக்களிடையே பிரித்தாளும் சூழ்ச்சியை விரைவில் பரப்பினார்கள். இவர்கள் முக்கிய குறிக்கோள் ஹிந்து மத அஸ்திவாரமாக திகழும் ப்ராஹ்மணர்களை இழிவு செய்வது , மற்ற ஹி���்துக்களிடம் அவர்களுக்கு வெறுப்புணர்வை ஊட்டுவது அதன் மூலமாக ஹிந்துக்கள் பிரிந்து வலுவிழக்கும் பொழுது கிறிஸ்தவராக மத மற்றம் செய்வது . இதுமட்டுமில்லாமல் கோவில் நிர்வாகத்தை ஆங்கிலேயர்கள் கைப்பற்றி ஹிந்துக்கள் ஆங்கிலேயரிடம் கையேந்தும் நிலையை கொண்டு வருவது மற்றும் மகாலே கல்வி திட்டத்தின் படி இந்திய கல்வி கீழ்தரமானது என்று பறைசாற்றி ஆங்கில கல்வியை வளர்ப்பது, ஆங்கிலம் தெரியாதவரை இகழ்வது , ஆங்கிலேயர்கள்தான் உயர்ந்த அறிவாளிகள் , இந்தியர்கள் மண்டையில் ஒன்றுமில்லா பண்டைய மக்கள் என மூளை சலவை செய்வது , மற்றும் பல கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டனர். இந்தியாவின் முதிர்ந்த அறிவிற்கும் , ஆங்கிலேயர்களின் அறிவு எப்படி முதிர்ச்சி இல்லாதது என்பதற்கோர் உதாரணம்- பண்டைய இந்தியாவின் அறிவுவளர்ச்சியும் , விஞ்ஞாந முதிர்ச்சியையும் அறியாத ஆங்கிலேயர்கள் இந்தியாவை கையகப்படுத்த வழிகளை ஆராய்ச்சி செய்தனர். . ஆனால் எந்த அளவிற்கு இவர்கள் இந்தியாவின் உயர் நிலையை அறியாமலிருந்தது , தாங்களே புத்திசாலிகள் எனும் மூடநம்பிக்கை யாரிடமிருந்தது என்பதற்கோர் உதாரணம்- உலகம் உருண்டையானது மற்றும் கிரஹங்களின் சுழற்சி பற்றி வேத புராண காலத்திலிருந்தே இந்தியர்கள் அறிந்திருந்தார்கள். ஆர்யபட்டர் 499CE காலத்திலேயே உலகம் உருண்டை எனவும் மற்றும் பல விண்வெளி நிகழ்ச்சிகளையும் தம் புத்தகத்தில் எழுதியிருந்தார்.. கலிலியோ என்பவர் பிற்காலத்தில் அதையேகூறியது 1633 இல். . அதாவது பிற்கால இந்தியர்கள் 1133 வருடங்களுக்கு முன்னரே கூறியதை கலிலியோ பின்பு 'கண்டுபிடித்தார்'. வேத காலம் எனில் இன்னும் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்பாக. கலிலியோ கூறியதை ரோமன் கத்தோலிக்க சர்ச் ஏற்க மறுத்தது. கலிலியோ தாம் கூறியதை ஆர்யபட்டா அவருக்கு 1100 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் கூறியதை /எழுதியதை அறியவில்லை. கலிலியோ மண்டியிட்டு தாம் கூறியது தவறு என சொல்ல நிர்பந்திக்கப்பட்டார். 1992 தான் சர்ச் கலிலியோ கூறியது தவறல்ல என ஒப்புக்கொண்டது. இதை கூறியது எதற்காக எனில் இந்தியாவில் ஆண்ட வெளிநாட்டார்கள் இந்தியர்களை இழித்தும் பழித்தும் , குறைசொல்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள். அப்படி செய்யாவிட்டால் அவர்கள் இந்தியர்களை விட உயந்தவர்கள் என பறைசாற்றுவதெப்படி அமைதி ��ாக்கும் ஹிந்துக்களிடையே நன்மதிப்பை பெறுவது, மதம் மாற்றுவது எவ்வாறு அமைதி காக்கும் ஹிந்துக்களிடையே நன்மதிப்பை பெறுவது, மதம் மாற்றுவது எவ்வாறு இந்த ஆங்கிலேயர்கள் செய்த மற்றொரு காமெடி ஆரியர்- திராவிடர் பிரிவினை . ஹிந்துக்களை எவ்வாரெல்லாம் பிரிக்க முடியுமோ அவ்வாறெல்லாம் பல யுக்திகளை கையாண்டனர். ஆரியம் என்பது ஆங்கிலேயர்கள் ஹிந்துக்களை பிரித்தாளும் சூழ்ச்சிக்கு ஒரு யுக்தி. ஆரியர்கள் என்று எவரும் இலக்கியங்களிலோ பழங்கால பயணக்கட்டுரைகளிலோ குறிப்பிடப்படவில்லை . இந்தியாவின் தெற்கு பகுதியை குறிப்பதே திராவிடம் எனும் சொல். குசும்பு விவகாரத்தில் தேர்ந்தவர்களான ஆங்கிலேய கட்டு கதை அறிஞர்கள் அந்த காலகட்டத்தில் இம்மாதிரி கூறியது அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியின் பல அதிகாரங்களில் ஒன்றே. ஆங்கிலேயர் காட்டிய வழிகள் சரியானதே , அவர்கள் கூற்று உண்மையானதே என்று 200 வருடங்களாக என்று நம்பியவர்கள் அவர்களை வழிகாட்டியை கொள்பவர்கள் அவர்கள் அளிப்பதை அள்ளிக்கொண்டவர்கள் அவர்கள் போல் ஹிந்துக்களை இழிக்காமல் வேறு என்ன செய்வார்கள் இந்த ஆங்கிலேயர்கள் செய்த மற்றொரு காமெடி ஆரியர்- திராவிடர் பிரிவினை . ஹிந்துக்களை எவ்வாரெல்லாம் பிரிக்க முடியுமோ அவ்வாறெல்லாம் பல யுக்திகளை கையாண்டனர். ஆரியம் என்பது ஆங்கிலேயர்கள் ஹிந்துக்களை பிரித்தாளும் சூழ்ச்சிக்கு ஒரு யுக்தி. ஆரியர்கள் என்று எவரும் இலக்கியங்களிலோ பழங்கால பயணக்கட்டுரைகளிலோ குறிப்பிடப்படவில்லை . இந்தியாவின் தெற்கு பகுதியை குறிப்பதே திராவிடம் எனும் சொல். குசும்பு விவகாரத்தில் தேர்ந்தவர்களான ஆங்கிலேய கட்டு கதை அறிஞர்கள் அந்த காலகட்டத்தில் இம்மாதிரி கூறியது அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியின் பல அதிகாரங்களில் ஒன்றே. ஆங்கிலேயர் காட்டிய வழிகள் சரியானதே , அவர்கள் கூற்று உண்மையானதே என்று 200 வருடங்களாக என்று நம்பியவர்கள் அவர்களை வழிகாட்டியை கொள்பவர்கள் அவர்கள் அளிப்பதை அள்ளிக்கொண்டவர்கள் அவர்கள் போல் ஹிந்துக்களை இழிக்காமல் வேறு என்ன செய்வார்கள் பிரிக்கப்பட்டு பழக்கப்பட்ட யானை தனது கூட்டத்தையே காட்டி கொடுப்பது போல்தான் இவர்கள் நடவடிக்கையும். தேவை- இத்தகைய கேவலமான படங்களை, சீரியல் தொடர்களை நிராகரிப்பது. மற்றும் ஒரு பழமொழியை ஹிந்துக்கள் நினைவிற்கொள்வது மற்றும் செயல் படுத்துவது நல்லது - குட்ட குட்ட குனிந்தால் குட்டுவான் -நெட்ட நெட்ட நிமிர்ந்தால் ஓடுவான். 28-மே-2020 15:38:14 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilscandals.com/masala-padam/village-desi-couples-sex-video/", "date_download": "2020-06-06T16:57:31Z", "digest": "sha1:ZDAOTH3UCSVIR2LQ4JW6U6N3H2AVO646", "length": 10888, "nlines": 220, "source_domain": "www.tamilscandals.com", "title": "தேசி கிராமத்து தம்பதிகள் செய்யும் ரகசிய காமெரா செக்ஸ் தேசி கிராமத்து தம்பதிகள் செய்யும் ரகசிய காமெரா செக்ஸ்", "raw_content": "\nதேசி கிராமத்து தம்பதிகள் செய்யும் ரகசிய காமெரா செக்ஸ்\nஆண் ஓரின செயற்கை 1\nவேலை செய்யும் இடத்தினில் இந்த ஜாலி ஆனா ஜோடிகள் எப்படி மூடை மெருகு ஏற்றி கொண்டு மெர்சல் ஆக மேட்டர் போட்டு என்ஜாய் செய்கிறார்கள் என்பதை காணுங்கள். நல்ல அவளை தரையில் படுக்க போட்டு தாறு மாறு ஆக வெச்சு ஒத்து கூதியை கிழிக்கிறான்.\nஆந்திரா தேவடியா உடன் ஜில்லென்று ஒரு தாம்பத்திய உறவு செக்ஸ்\nவாரம் முழுவதும் வேலை செய்து செம்ம களைப்பு. வார இறுதி எப்போது வரும் என்று காத்து இருந்தேன். அந்த நாள் இரவு மொத்தமாக நான் இந்த மங்கையை சொந்தம் ஆக்கி கொண்டேன்.\nஇரவு தூங்குவதற்கு முன்பு கொஞ்சம் தடவி விட்டு தான் தூங்குவாள்\nநாட்டு கட்டை, சொப்பனசுந்தரி காம கன்னி என்று மேலும் சொல்லி கொண்டு விவரித்து கொண்டே போகலாம் இந்த ஹாட் தேசி பெண்ணை. செம்ம உடல் கட்டுமானம்.\nஆசிரியர் வீட்டில் நிர்வாண மாக காலேஜ் பெண் செக்ஸ் ரகளை\nசெக்ஸ் என்பதனை வலி யாக எடுத்து கொள்ளாமல் இந்த காலேஜ் மங்கை அதை சுகம் தரும் சந்தோஷ மாக எடுத்து கொண்டு அதை அவளது ஆசிரியர் உடன் பயிற்சி செய்கிறாள்.\nபல நுழைவாயில்கள் கொண்ட ஆடை போட்டு கொண்டு செக்ஸ்\nகவர்ச்சி யான ஆடையை எந்த பெண் அணிந்து இருந்தாலும் அது உடனடி யாக ஒரு பையனின் மூடை அது கிளப்பி விடும். ஆனால் இவள் போட்டு இருக்கும் ஆடை வேற அளவு.\nகாலேஜ் சக தோழனின் தடியை சுவை பார்த்தல்\nஉங்கள் காதலி என்ன தான் காம சுத்ரயா புத்தகத்தை படித்து விட்டு செக்ஸ் செய்தாலும் இந்த மங்கை யை பூல் உம்புவதில் அடித்து கொள்ளவே முடியாது.\nவியாபாரி நட்சத்திர ஹோட்டல் ரூயல் மாடல் பெண்ணுடன��� மஜா\nபோன வருடத்தின் கவர்ச்சி பெண்களுக்கான போட்டியில் முதலாம் இடம் பிடித்து இருந்த மாடல் மங்கை இவள் தான். இவளை வளைத்து பிடித்து கட்டில் உறவு கொண்டு வந்த படத்தை பாருங்கள்.\nவீட்டில் அக்கா மேல் ஆடை அணிய மாட்டாள்\nசூடான பெரிய முலைகள் கொண்டு இருக்கும் சவுத் இந்தியன் அக்கா தன்னுடைய தம்பியிர்க்கு பெண்களது முலைகள் எவளவு மூடு ஆக இருக்கும் என்பதனை காட்டுகிறாள்.\nஆசை யான அண்ணனுடன் தங்கச்சி சூது அடி செக்ஸ்\nவீட்டில் வெறும் தங்கச்சியும் அண்ணனும் தனியாக வீட்டில் இருக்கும் பொழுது.அது மீறி அண்ணன் தன்னுடைய தங்கச்சியின் காம தேகத்தை அவன் தொட்டு சுகம் கொடுத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/category/world?page=467", "date_download": "2020-06-06T18:34:38Z", "digest": "sha1:3FFSWLRUMKTMWQ2HHMFQOJXXGWATOGXN", "length": 11168, "nlines": 133, "source_domain": "www.virakesari.lk", "title": "World News | Virakesari", "raw_content": "\nஇந்தியாவும் சீனாவும் என்றென்றைக்கும் பகைமை நாடுகளாக இருக்கமுடியாது\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமுகக்கவசம் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வலியுறுத்தல்\n‘மிளிர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nமடுல்சீமையில் நீரில் மூழ்கி தந்தை, மகள் உட்பட மூவர் பலி\nவெட்டுக்கிளிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் \nமொனராகலையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி\nசந்திரகிரகணம் இன்று : வெற்றுக்கண்ணால் பார்க்க முடியுமாம்\nஅநாவசியமாக வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் : பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு\nஜோர்டானில் கனமழை - 11 பேர் பலி\nஜோர்டான் நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 11 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பினை இந்திய அரசு உறுதி செய்யவேண்டும்- ஸ்டாலின்\nஇலங்கை பாராளுமன்றத்தை ஜனநாயகத்திற்கு விரோதமாக கலைக்கப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவிக்கவேண்டும் என்றும், அங்கு வாழும் இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பினை இந்திய அரசு உறுதி செய்யவேண்டும் என்றும் தி.மு.க. தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nமெல்பேர்னில் தாக்குதலை மேற்கொண்டவர் ஐஎஸ் ஆதரவாளர்- அவுஸ்திரேலிய பொலிஸார்\nசையர் அலி சிரியாவிற்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் என்ற புலனாய்வு தகவலை ��ொடர்ந்து அவரது கடவுச்சீட்டு இரத்து செய்யப்பட்டது\nஜோர்டானில் கனமழை - 11 பேர் பலி\nஜோர்டான் நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 11 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அதிகாரி...\nஇலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பினை இந்திய அரசு உறுதி செய்யவேண்டும்- ஸ்டாலின்\nஇலங்கை பாராளுமன்றத்தை ஜனநாயகத்திற்கு விரோதமாக கலைக்கப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவிக்கவேண்டும் என்றும், அங்கு வாழும்...\nமெல்பேர்னில் தாக்குதலை மேற்கொண்டவர் ஐஎஸ் ஆதரவாளர்- அவுஸ்திரேலிய பொலிஸார்\nசையர் அலி சிரியாவிற்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் என்ற புலனாய்வு தகவலை தொடர்ந்து அவரது கடவுச்சீட்டு இரத்து...\nஜனநாயக விரோத செயலை புரிந்த சிறிசேனவுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் : தினகரன்\nராஜபக்ஷவிற்கு அதிகாரத்தைக் கொடுக்க முயற்சிப்பது இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் பெரும் அசௌகரியத...\nஇலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டது அப்பட்டமான ஜனநாயக படுகொலை - அன்புமணி விசனம்\nஇலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டது அப்பட்டமான ஜனநாயக படுகொலை என பா. ம. க.வின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்...\nசந்திரபாபு , ஸ்டாலின் சந்திப்பு அரசியல் நாடகம் - தம்பித்துரை\nதெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவும், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆகியோரது சந்திப்பு அரசியல் நாடகம் என்று மக...\nஅவுஸ்திரேலியாவில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்- பொலிஸார் தெரிவிப்பு\nவாயு போத்தல்கள் நிரம்பிய தனது காரை வெடிக்க வைத்துள்ளார்.\nஉலகப்போர் முடிவடைந்த நூற்றாண்டை நினைவு கூற விசித்திர ஏற்பாட்டை மேற்கொண்டுள்ளது பிரித்தானியா\nஉலகப் போர் முடிந்த நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு லண்டனில் அமைந்திருக்கும் உலகின் மிக பிரபலமான பிக் பென் எனப்படும் மணிக்க...\nஅவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் சற்று முன்னர் கத்திக்குத்து தாக்குதல்\nகார் ஒன்று தீப்பிடித்து எரிகின்றது என்ற தகவலை தொடர்ந்து அந்த பகுதிக்கு நாங்கள் சென்றவேளையே இந்த சம்பவத்தை எதிர்கொள்ள நே...\nஏமன் போரில் 58 பேர் பலி\nஏமனில் அரச ஆதரவு படையினருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 58 பேர் உயிரிழந்த��ள்ளனர்.\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,810 ஆக அதிகரிப்பு\nதபால் திணைக்கள தீர்மானத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு\nகடந்த 24 மணித்தியாலத்தில் போதைப்பொருட்களுடன் 437 பேர் கைது\nஇந்தியா - சீனா போர் பதற்றம் : அமைதிக்கான இன்றைய சந்திப்பு வெற்றிகாணுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/hosting-review/hostmonster-review/", "date_download": "2020-06-06T17:06:16Z", "digest": "sha1:IUIPZJ2P37XPEIDVT74TLRFYFKMMJMY7", "length": 37012, "nlines": 267, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "ஹோஸ்ட்மான்ஸ்டர் விமர்சனம்: நன்மை தீமைகள், ஹோஸ்டிங் அம்சங்கள் மற்றும் ஆசிரியர் விமர்சனம்", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் சிறந்த வலை ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த VPS ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2 ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nHost அனைத்து ஹோஸ்ட் மதிப்புரைகள்\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nஸ்காலே ஹோஸ்டிங்ஸ்பானெல் வி.பி.எஸ் ஹோஸ்டிங் mo 13.95 / mo இல் தொடங்குகிறது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nTMDHostingபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nவலை ஹோஸ்டைத் தேர்வுசெய்க கடைக்காரர்களை ஹோஸ்ட் செய்வதற்கான 16-புள்ளி சரிபார்ப்பு பட்டியல்.\nஎஸ்எஸ்எல் அமைப்பைக் கற்றுக்கொள்ளுங்கள் நம்பகமான CA இலிருந்து மலிவான SSL ஐ ஒப்பிட்டு வாங்கவும்.\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nஉங்கள் வலைப்பதிவு வளர உங்கள் வலைப்பதிவை விளம்பரப்படுத்தவும் வளர்க்கவும் 15 வழிகள்.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nஒரு வலைத்தளம் உருவாக்கவும் உங்கள் சொந்த வலைத்தளத்தை உருவாக்க மூன்று எளிய வழிகள்.\nVPN எவ்வாறு இயங்குகிறது VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nசிறந்த VPN ஐக் கண்டறியவும் VPN ஐ எவ்வாறு தேர்வு செய்வது, எங்கே வாங்குவது\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு > ஹோஸ்டிங் விமர்சனங்கள் > Hostmonster விமர்சனம்\nகான்டேஸ் மோர்ஹௌஸ் மதிப்பாய்வு செய்யப்பட்டது. .\nவிமர்சனம் புதுப்பிக்கப்பட்டது: ஏப்ரல் 29, 2013\nமதிப்பாய்வு செய்யப்பட்டது: காண்டேஸ் மோர்ஹௌஸ்\nவிமர்சனம் புதுப்பிக்கப்பட்டது: ஏப்ரல் 10, 2020\nCPU throttling, 1) விலை மதிப்புள்ள ஹோஸ்டிங் செலவை (நாங்கள் 2% குறைந்த விலையில் பல அதே சேவைகளை கொண்டுள்ளோம்), மற்றும் 50) மோசமான வாடிக்கையாளர் சேவை மதிப்பீடுகள் காரணமாக HostMonster பரிந்துரைக்கவில்லை. HostMonster மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மாற்று பற்றி அறிந்து கொள்ளுங்கள்.\nHostMonster வரவு செலவு விலையில் விலையில் வெப் ஹோஸ்டிங் சேவைகள் வழங்கும் இன்னொரு நிறுவனம். ஹோஸ்மண்ட்டரை மற்றவர்களிடமிருந்து பிரித்துப்பார்க்க ஏதாவது இருக்கிறதா அவர்கள் உண்மையில் ஒரு VPS இன் அம்சங்களுடன் ஹோஸ்டிங் திட்டங்களை வழங்குகின்றனவா, அவற்றின் வீட்டுப் பக்கங்களின் கூற்றுகள், மிகவும் மலிவு விலையில் அவர்கள் உண்மையில் ஒரு VPS இன் அம்சங்களுடன் ஹோஸ்டிங் திட்டங்களை வழங்குகின்றனவா, அவற்றின் வீட்டுப் பக்கங்களின் கூற்றுகள், மிகவும் மலிவு விலையில் இந்த ஆய்வு படிப்பதன் மூலம் நீங்கள் கண்டுபிடிக்கலாம்.\nபெரும்பகுதிக்கு, HostMonster BlueHost என்பது வேறுபட்ட பிராண்டுடன் (உண்மையில், நீங்கள் விக்கிபீடியாவில் HostMonster தேட விரும்பினால், BlueHost இல் நுழைவு செய்யப்படுவீர்கள���). இந்த சகோதரி நிறுவனங்கள் பெரிய ஹோஸ்டிங் பெருநிறுவனம், எண்டூரன்ஸ் இண்டர்நேஷனல் குரூப்பின் ஒரு பகுதியாகும், இது iPage, HostGator, JustHost, FatCow போன்ற பல பிராண்டுகளை உள்ளடக்கியுள்ளது. HostMonster, BlueHost மற்றும் மூன்றாவது \"சகோதரி\", FastDomain ஆகியவற்றுக்கு இடையில், உலகெங்கிலும் உள்ள மொத்த உலகின் மிகப்பெரிய ஹோஸ்டிங் சேவைகளில் ஒன்றாக இது விளங்குகிறது, உலகெங்கிலும் உள்ள மொத்தமுள்ள மில்லியன் கணக்கான டொலர்கள்.\nப்ளூ ஹோஸ்ட் மற்றும் ஹோஸ்ட்மண்டெர் இருவரும் ப்ரோவோ, உட்டா மற்றும் தலைமையிடமாக உள்ள வேறுபாடுகள், அதே உடல் முகவரி போன்றவை.\nஎனினும், HostMonster ட்விட்டர் மற்றும் பேஸ்புக் தனது சொந்த சமூக ஊடக முன்னிலையில் பராமரிக்கிறது. புதுப்பிப்புகள் அவ்வப்போது இருக்கின்றன, ஆனால் குறைந்தபட்சம் அது வேலையில்லா நேரங்கள், தாக்குதல்கள் மற்றும் மாற்றங்கள் பற்றிய தகவலை வழங்குவதற்கு பக்கங்களைப் பராமரிக்க முயற்சிக்கின்றது என தோன்றுகிறது. BlueHost சமூக ஊடகங்கள் மூலம் பயனர்களை ஈடுபடுத்துவதில் மிகச் சிறந்தது மற்றும் அவர்கள் மிகப்பெரிய ரசிகர் தளம் மற்றும் செயலில் உள்ள பக்கங்கள் .\nBlueHost மற்றும் HostMonster பிராண்டுகள் ஆகிய இரண்டும் வித்தியாசமான விலையில் (ப்ளூ ஹோஸ்ட் $ XXX Vs HostMonster $ 5 மாதத்திற்கு) தொடங்கும் அழகான அதே தயாரிப்பு (பகிர்வு ஹோஸ்டிங் சேவை) வழங்கப்படும்.\nஇணையதளங்கள் 1 10 வரம்பற்ற வரம்பற்ற\nமின்னஞ்சல் கணக்குகள் 5 100 வரம்பற்ற வரம்பற்ற\nசேமிப்பு 50 ஜிபி வரம்பற்ற வரம்பற்ற வரம்பற்ற\nதரவு பரிமாற்ற வரம்பற்ற வரம்பற்ற வரம்பற்ற வரம்பற்ற\nஇலவச டொமைன் ஆம் ஆம் ஆம் ஆம்\nதுணை களங்கள் 25 50 வரம்பற்ற வரம்பற்ற\nஇலவச அர்ப்பணிப்பு ஐபி இல்லை இல்லை இல்லை ஆம்\nஇலவச SSL சான்றிதழ் இல்லை இல்லை இல்லை ஆம்\nMySQL தரவுத்தளங்கள் 20 வரம்பற்ற வரம்பற்ற வரம்பற்ற\nதரவுத்தள அட்டவணைகள் 1,000 1,000 1,000 3,000\nCloudFlare CDN அடிப்படை அடிப்படை அடிப்படை அடிப்படை\nபுதுப்பித்தல் விகிதங்கள் (24-MO) $ 9.99 / மோ $ 13.49 / மோ $ 15.99 / மோ $ 26.49 / மோ\nஇந்த நாட்களில் ஹோஸ்டிங் வணிகத்தில் உள்ள பல நிறுவனங்களைப் போலவே, நீங்கள் வரம்பற்ற களங்கள், இடம், அலைவரிசை மற்றும் தள கோப்பு இடமாற்றங்களைப் பெறுவீர்கள். நிறுவனத்தின் அர்ப்பணிப்பு மற்றும் VPS சமீபத்தில் ஹோஸ்டிங் வழங்க தொடங்கியது.\nVPS (விலை தொடங்கி $ 25 / மாதத்தில் தொடங்குகிறது) மற்றும் அர்ப்பணிப்பு ஹோஸ்டிங் (விலை தொடங்���ி $ 25 / மாதத்தில் தொடங்குகிறது), உங்கள் தளமானது வேகமான சேவையகங்களில் வழங்கப்படும், இன்னும் சில அம்சங்களுக்கு அணுகல் மற்றும் அதிக CPU மற்றும் நினைவகம்.\nHostMonster உங்கள் தளத்தை மூடிவிடுமா\nநீங்கள் எப்போதாவது கேட்டிருக்கிறீர்கள் என்றால் \"CPU throttling\" வாய்ப்புகள் BlueHost வலை ஹோஸ்டிங் இணைந்து இருந்தது. HostMonster பங்குகள் தொகுப்புகள், விலையுயர்வு மற்றும் BlueHost உடன் அம்சங்களைப் போலவே, இது மற்ற நிறுவனங்களின் பங்குகளை ஒரு பகிர்வு சர்வரில் பல ஆதாரங்களைப் பயன்படுத்துவதைத் தீர்மானித்தால், ஒரு குறிப்பிட்ட தளத்திற்கு ஆதாரங்களின் அளவைக் குறைக்கும்.\nநீங்கள் பல கோப்புகளை பதிவேற்றியிருக்கலாம்; \"வரம்பற்ற\" கோப்புகளின் அளவு உண்மையில் உள்ளது. இந்த வரம்பை அதிகரித்து உங்கள் தளத்தின் CPU தூக்கத்தை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் பக்கம் ஏற்றுதல் நேரம் மற்றும் / அல்லது வேலையில்லாமல் பற்றி பார்வையாளர்கள் இருந்து புகார்களை பெறுவது வரை உங்கள் வலைத்தளம் தூக்கப்பட்டு கூட உணர மாட்டேன்.\nஇந்த நடைமுறையின் மோசமான பகுதி என்னவென்றால், ஹோஸ்ட்மான்ஸ்டர் எப்போதும் சரியான வலைத்தளத்தை அடையாளம் காணவில்லை. உங்கள் தளம் சிக்கலை கூட ஏற்படுத்தாதபோது பாதிக்கப்படக்கூடும். CPU த்ரோட்லிங் பற்றிய கூடுதல் தகவலுக்கு, எனது ப்ளூ ஹோஸ்ட் விமர்சனம் அல்லது ஜெர்ரியின் முந்தைய இடுகையைப் பார்க்கவும்: Bluehost மற்றும் Hostmonster பயனர்கள் எச்சரிக்கை - CPU திரட்டுதல்.\nCPU throttling கூடுதலாக, நீங்கள் HostMonster கொண்டு காண்பீர்கள் மற்றொரு தீமை உண்மையில் அனைத்து ஆதரவு இல்லை என்று வாடிக்கையாளர் ஆதரவு உள்ளது. அவர்கள் ஒரு விரிவான உதவி மையத்தை ஆன்லைன் மற்றும் அவர்களது குழுவை தொடர்பு கொள்ள பல்வேறு வழிகளில் வழங்குகின்றனர் என்றாலும், வாடிக்கையாளர் சேவை பிரதிநிதிகளிலிருந்து பெற்ற பதில்களைப் பற்றி தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு எதுவும் நல்லது இல்லை. ஒரு பொதுவான புகார் \"வரம்பற்ற\" இடைவெளி மற்றும் அலைவரிசை வரம்பை மீறும் வலைத்தளங்களுக்கு எதிராக CPU தூண்டுதல் அல்லது மோசமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\nஒரு நிமிடம் HostMonster இணையதளத்தில் திரும்பி செல்லலாம் ... ஒரு பகிர்வு ஹோஸ்டிங் திட்டத்தை ஒரு VPS அதே அம்சங்கள் வழங்கும் பற்றி கூற்றை நினைவில் உங்கள் கணக்கை புரோ தொகுப்பிற்கு மேம்படுத்துவதை குறிக்கிறது, இது உங்கள் கோப்பை குறைந்த நெரிசலான சேவையகத்திற்கு நகர்த்துகிறது. நீங்கள் \"மேலும்\" CPU, நினைவகம் மற்றும் ஆதாரங்களைப் பெறுவீர்கள் - ஆனால் HostMonster அது எவ்வளவு வரையறுக்கவில்லை. எனவே, Yep, நீங்கள் மாதத்திற்கு ஒரு கூடுதல் $ 9 கிடைக்கும் என்ன.\nயுனைடெட் ஸ்டேட்ஸை அடிப்படையாகக் கொண்ட ஒரு சிறிய, தனிப்பட்ட வலைத்தளத்தைத் தவிர வேறு ஏதேனும் உங்களிடம் இருந்தால், ஹோஸ்ட்மான்ஸ்டர் அவர்களின் ஹோஸ்டிங் சேவை உங்களுக்கு சரியானதல்ல என்று ஒப்புக்கொள்கிறார். அவர்களின் சேவை விதிமுறைகளின்படி, “ஹோஸ்ட்மான்ஸ்டரின் சேவை அமெரிக்காவில் உள்ள சிறு வணிக மற்றும் வீட்டு வணிக வலைத்தள சந்தாதாரர்களின் வழக்கமான தேவைகளைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. அர்ப்பணிப்பு சேவையகத்திற்கு மிகவும் பொருத்தமான பெரிய நிறுவனங்கள், சர்வதேச அடிப்படையிலான வணிகங்கள் அல்லது வழக்கமான அல்லாத பயன்பாடுகளின் தொடர்ச்சியான கோரிக்கையை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. ”\nஇது சாத்தியமான வாடிக்கையாளர்களை நிறைய வெளியே விட்டு.\nஹோஸ்ட் மாஸ்டர் மீது குறைவான டவுன்\nநான் வெறுமனே அடிப்படையில் HostMonster பரிந்துரைக்க முடியாது:\nகோப்பு, அலைவரிசை மற்றும் சேமிப்பு வரம்புகள்\nகுறைந்த வாடிக்கையாளர் சேவை மதிப்பீடு\nமற்றவை ஏராளம் வலை ஹோஸ்டிங் சேவைகள் அதே அம்சங்களையும் ஒப்பிடக்கூடிய விலையையும் வழங்கும். ஹோஸ்ட்மான்ஸ்டரைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, வேறொருவரை முயற்சி செய்யுமாறு நான் பரிந்துரைக்கிறேன்.\nமேம்படுத்தல்கள் (ஜெர்ரி லோ, WHSR நிறுவனர்)\nHostMonster இல் இரண்டு கையொப்பம் மற்றும் புதுப்பித்தல் விலைகள் தொழில் தரநிலைகளைவிட அதிகமானவை.\nஹோஸ்ட்மொன்ஸ்டரில் பதிவு பெறுவதில் எனக்கு எந்த அர்த்தமும் இல்லை, ஏனெனில் நீங்கள் அதே (அல்லது சிறந்த) சேவையை ஐபேஜ், ஈஹோஸ்ட் மற்றும் ப்ளூ ஹோஸ்ட் மூலம் மிகவும் மலிவான விலையில் பெற முடியும். கேண்டன்ஸ் குறிப்பிட்டுள்ளபடி, இந்த வலை ஹோஸ்ட்கள் அனைத்தும் பெயரிடப்பட்ட ஒரே தாய் நிறுவனத்தால் சொந்தமானவை மற்றும் நிர்வகிக்கப்படுகின்றன எண்டர்னஸ் இன்டர்நேஷனல் குரூப் (EIG). அதே சேவைக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.\nஇதே போன்ற வலை புரவலன்கள் / மாற்றுகள்\nஒரு கணக்கில் வரம்பற்ற வலைத்தளங்களை வழங்குக\nWHSR இன் சிறந்த பட்ஜெட் ஹ��ஸ்டிங் தேர்வு #1 $ 1.99 / மோ\nஒரு கணக்கில் வரம்பற்ற வலைத்தளங்களை வழங்குக\nXHTML + கருப்பொருள்கள் இலவச தள பில்டர் $ 2.75 / மோ\nமுழு பணம் திரும்ப உத்தரவாதம்\nசிறப்பு தள்ளுபடி, முதல் பில் 40% சேமிக்கவும் $ 3.49 / மோ\nமலிவு + மிக வேகமாக SSD ஹோஸ்டிங்\nஇலவசமாக ஹேக்ஸ்கானுடன் நிரந்தர பாதுகாப்பு $ 4.97 / மோ\nX GB ஜி.பை. சேமிப்பு + வரம்பற்ற தரவு பரிமாற்றம்\nமலிவு + நம்பகமான பகிர்வு சேவையகம் $ 1.63 / மோ\nபிஸ் திட்டத்திற்கான இலவச கட்டணமில்லா எண்கள் மற்றும் SSL\nசிறப்பு தள்ளுபடி, கூப்பன் 'WHSR30' $ 3.71 / மோ\nநம்பகமான + மிக வேகமாக ஹோஸ்டிங்\nவாழ்க்கைக்கான பூட்டு சீட்டு வீதத்தை ($ 3.88 / MO @ 3 ஆண்டுகள்) $ 3.88 / மோ\nஹோஸ்ட்மான்ஸ்டர் Vs A2 ஹோஸ்டிங்\nஹோஸ்ட்மான்ஸ்டர் vs சைட் கிரவுண்ட்\nஇப்போது / ஆர்டர் HostMonster ஐ பார்வையிடவும்\nமேலும் விவரங்களுக்கு அல்லது HostMonster ஆர்டர் செய்ய, விஜயம் (இணைப்பு புதிய சாளரத்தில் திறக்கிறது): https://www.hostmonster.com\nதள்ளுபடி முன் விலை $14.99 / மாதம்\nசிறப்பு தள்ளுபடி சிறப்பு சிறப்பு\nWHSR இந்த வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்ட ஹோஸ்டிங் நிறுவனங்களிலிருந்து குறிப்பு கட்டணம் பெறுகிறது. எங்கள் கருத்துக்கள் உண்மையான அனுபவம் மற்றும் உண்மையான சர்வர் தரவை அடிப்படையாகக் கொண்டவை. எங்கள் மதிப்பாய்வு கொள்கைப் பக்கத்தைப் படிக்கவும் எங்கள் ஹோஸ்ட் மதிப்பீட்டு முறை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது.\nநிர்வகித்த கிளவுட் ஹோஸ்டிங் இல்லை\nகூடுதல் டொமைன் ரெகு. காம் டொமைனுக்கு 15.99 / ஆண்டு, பிற TLD களுக்கு விலை மாறுபடுகிறது.\nதனியார் டொமைன் ரெகு. 14.88 / ஆண்டு\nஆட்டோ ஸ்கிரிப்ட் நிறுவி மோஜோ சந்தை இடம்\nவிருப்ப கிரான் வேலைகள் ஆம்\nஅர்ப்பணிக்கப்பட்ட ஐபி $ 5.99 / மோ\nதள பில்டர் உள்ளமைந்த ஆம்\nமின்னஞ்சல் கணக்குகளின் எண்ணிக்கை கணக்கில் அதிகபட்சம் 100MB.\nஇணைய அஞ்சல் ஆதரவு ஆம்\nஜென் வணிக வண்டி ஆம்\nசேவையக பயன்பாடு வரம்பு குறிப்பிடப்பட்ட விவரங்கள் எதுவும் இல்லை, ஆனால் நிறுவனம் செயலி நேரம், அலைவரிசை, செயல்முறைகள் அல்லது நினைவகத்தை குறைக்க உரிமை உள்ளது.\nகூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் SiteLock - $ 23.88 / ஆண்டு\nஉள்ளடக்க டெலிவரி நெட்வொர்க் (CDN) ஆம்\nநிர்வகிக்கப்பட்ட மென்பொருள் மேம்பாடுகள் இல்லை\nஉடனடி கணக்கு செயல்படுத்தல் ஆம்\nநேரடி அரட்டை ஆதரவு ஆம்\nமுழு திருப்பிச் சோதனை 30 நாட்கள்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nமறக்க முடியாத மற்றும் பணம் சம்பாதிப்பது எப்படி ஸ்மார்ட் பிராண்டிங்களுக்கான வழிகாட்டி\nஉள்ளூர் எஸ்சிஓ கையேடு: உங்கள் வியாபாரத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் தரவரிசை காரணிகள்\nஃப்ரீலான்ஸ் பிளாக்கர்கள் ஐந்து அசாதாரண (ஆனால் சக்தி வாய்ந்த) சமூக வலைப்பின்னல்கள்\nஇந்த இணைப்பைப் பின்தொடர வேண்டாம் அல்லது நீங்கள் தளத்திலிருந்து தடைசெய்யப்படுவீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/239677-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-06-06T16:42:58Z", "digest": "sha1:6MSP2LFTNIY5DNOLOAUJ2NHKSZ5G6DR7", "length": 64756, "nlines": 620, "source_domain": "yarl.com", "title": "தவிச்ச முயல் அடிக்கும் நம்மவர்கள் - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nதவிச்ச முயல் அடிக்கும் நம்மவர்கள்\nதவிச்ச முயல் அடிக்கும் நம்மவர்கள்\nபதியப்பட்டது March 19 (edited)\nஒரு நண்பர் Hays, Uxbridge பகுதியில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா மளிகை கடைக்கு போனார். பாலுக்கு பக்கத்தில் முட்டை. expiry date 11/03/20. பக்கத்திலேயே சிறிய எழுத்துகளில் 'Note for customers' - these items here for our suppliers to take away' - please don't take it'.\nReturn items உள்ளே தானே இருக்க வேண்டும். எப்படி இங்கே பாலுக்கு பக்கத்தில் இருக்கிறது என்று அவருக்கு தெரிந்த அங்கிருந்த shelf filler இடம் கேட்ட்டபோது, அந்த எழுதி வைத்திருக்கிற துண்டை பார்க்காமல் வாங்கிக் கொண்டு போவார்கள் என்று, வீசுவதற்காக வைத்திருந்ததை வித்து காசு பார்க்கிறார்கள், இந்த பரதேசிகள் என்றாராம்.\nபாசுமதி அரிசி, மொட்டைக் கறுப்பன் அரிசி தீடீரெண்டு தமிழ் கடைகளில் இருந்து இரண்டு மூன்று நாட்கள் முன்னே காணாமல் போய் விட்டது.\nசனம் அள்ளிக் கொண்டு போய் விட்டது. இரண்டு, மூண்டு நாளில் வந்து பாருங்கள் என்று சொல்லி, இப்போது பதுக்கி வைக்க��்பட்டன புதிய கூடிய விலை ஸ்டிக்கர் உடன் தினமும் கொஞ்சமாக வியாபாரத்துக்கு வருகின்றன.\nஇது ஊரிலேயே வழமையாக நடப்பது.பெற்றோலில் இருந்து பனடோல் வரை பதுக்கி பின்னர் கூடிய விலைக்கு விற்பார்கள்.\nஅங்கேயிருந்து வந்தவர்கள் இதைத் தானே செய்வார்கள்.\nநம்மவர்கள் மாத்திரம் அல்ல மிச்சம் பக்கம் உள்ள elbrook cash and carry இதே வேலை பழைய முட்டைகளை றீ சேலரான நம்மவர்களுக்கு வித்தானம் பொதுவாகவே அவனின் முக்கிய வியபாரம் ஒப் லைசன்ஸ் பொருள்களை விற்பது நம்மவர்தான் அந்த பாக்கியின் வாடிக்கையாளர் .\nகொரோனா பீதியில்... சனம் அதிகமாக கொள்வனவு செய்வதை பார்த்த...\nஇங்குள்ள சில தமிழ்க்கடைகள்... கிலோ நான்கு ஐரோ விற்ற மரக்கறி வகைகளை,\nகிலோ 7 ஐரோவிற்கு விற்க ஆரம்பித்துள்ளார்கள்.\nஅப்படியே... அரிசி, ஆட்டா மா, உளுந்து, மைசூர் பருப்பு போன்றவையும் விலை ஏறியுள்ளது.\nஅப்படி இருந்தும், மக்கள் வாங்கிக் கொண்டு போகின்றார்கள்.\nபுலிக்குள்ளேயே வண்டி ஒட்டினவன் இங்க எப்பிடியெல்லாம் ஓட்டுவான்\nஇவ்வாறான ஆதாரங்கள் கிடைத்தால் அந்தந்த நாட்டு உணவுக் கட்டுப்பாட்டு அல்லது சுகாரதர துறைக்கு தெரிவியுங்கள். ரொறன்ரோவில் காலவதியான பால்மா பெட்டிகளில் திகதி மாற்றி விற்ற சம்பவங்களை கேள்விப்பட்டுள்ளேன் . இவற்றை கண்டும் காணாமல் இருப்பது ஒருவர் உடல் நிலை மோசமாவதற்கு காரணமாக அமையும். இந்த காலவதியான அப்பளத்தில் இருந்து எவ்வளவு லாபத்தை பெறமுடியும் இருந்தும் இதை செய்கின்றார்கள் என்றால் விலை உயர்நத பொருட்கள் காலாவதியானால் இவர்கள் விற்பனையில் இருந்து அகற்ற மாட்டார்கள்.\nஇந்த கொரோனா நெருக்கடியில் பதுக்கிவைத்த பொருட்களை விற்றே பலர் பெரும் பணக்காரர்களாகிவிடுவார்கள். இரக்கம் பார்க்காமல் trading standard க்கு அடித்துச் சொல்லவேண்டும். முடிந்தால் படங்களையும் அனுப்பவேண்டும்\nஇவ்வாறான ஆதாரங்கள் கிடைத்தால் அந்தந்த நாட்டு உணவுக் கட்டுப்பாட்டு அல்லது சுகாரதர துறைக்கு தெரிவியுங்கள். ரொறன்ரோவில் காலவதியான பால்மா பெட்டிகளில் திகதி மாற்றி விற்ற சம்பவங்களை கேள்விப்பட்டுள்ளேன் . இவற்றை கண்டும் காணாமல் இருப்பது ஒருவர் உடல் நிலை மோசமாவதற்கு காரணமாக அமையும். இந்த காலவதியான அப்பளத்தில் இருந்து எவ்வளவு லாபத்தை பெறமுடியும் இருந்தும் இதை செய்கின்றார்கள் என்றால் விலை உயர்நத பொருட்கள் காலாவதியானால் இவர்கள் விற்பனையில் இருந்து அகற்ற மாட்டார்கள்.\nஇந்த கொரோனா நெருக்கடியில் பதுக்கிவைத்த பொருட்களை விற்றே பலர் பெரும் பணக்காரர்களாகிவிடுவார்கள். இரக்கம் பார்க்காமல் trading standard க்கு அடித்துச் சொல்லவேண்டும். முடிந்தால் படங்களையும் அனுப்பவேண்டும்\nஅடிக்கிற காத்தில அம்மிக்கல்லே பறக்குது, அரசமரத்திலை எம்மாத்திரம் அவனவன், முக்கியமாக வந்தபின் காப்பவர்கள், பயத்தில, கிடைத்ததை கொண்டோவடுதால், கடைக்காரர்கள், இதை பயன்படுத்தி கொள்கிறார்கள். ஆனால் நீண்டகால பாதகம் தரும் நம்பிக்கையீனத்தினை சம்பாதிக்கின்றனர்.\nகேடு கெட்ட தென்னாசிய சமூகத்திடம் இருந்து இதை விட வேற எதை எதிர்பார்கிறீர்கள்\nகொரோனாவை விட மோசமான கிருமிகள்.\nகேட்டால் தாம் entrepreneurs என்பார்கள்.\nநான் வழமையாக ஷொப்பிங் போவதில்லை ஆனால் இன்று எட்டரை மணிக்கு பாலும் பாணும் வாங்க அருகில் இருக்கும் பெரிய Sainsbury’s supermarket க்குப் போனேன். கார் பார்க் full. உள்ளே போகாமல் அருகில் இருக்கும் ஸ்போர்ட்ஸ் கடை (வெறிச்சோடியுள்ளது) கார் பார்க்கில் காரை விட்டு சுபெர்மார்க்கெற்றுக்குள் போனால் உள்ளே ஒரு மைலுக்கு சனம் pay பண்ண கியூவில் நிற்கின்றது\nஅவர்கள் வயதுபோனவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 7-8 மணி நேரத்திற்குப் பின்னர் போய் 45 நிமிடத்தில் இருந்ததையெல்லாம் அள்ளிக்கொண்டு (ஒரு அயிட்டம் மூன்றுக்கு மேல் வாங்கேலாது) கியூவில் நிற்கின்றார்கள் இதற்குள் நின்று ஒன்றும் வாங்கேலாது என்று திரும்பி வந்துவிட்டேன்.\nஅருகில் இருக்கும் corner shops இல் பாண், பால் வாங்கலாம். ஆனால் தமிழர்கள் கொள்ளைலாபம் அடிக்க விலையைக் கூட்டி வைத்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன். போனால்தான் தெரியும்.\n'இந்த தவிச்ச முயல் அடிப்பது'னா என்ன..\n'இந்த தவிச்ச முயல் அடிப்பது'னா என்ன..\nநீங்களும் என்னுடன் சேர்ந்தே பயத்தில் ஓடுகிறீர்கள். இடையே எனது பாக்கெட்டினுள்ளும் கையை போட்டு உருவிக்கொள்கிறீர்கள் - நியாயமில்லாமல்..\nடைட்டானிக் கப்பலில் வருவது மாதிரி... பணம் வைரஸினைக் தடுக்காது.\n'இந்த தவிச்ச முயல் அடிப்பது'னா என்ன..\nகோடை காலத்தில் குளங்கள் எல்லாம் வற்றி வெறுந்தரையாய் கிடக்கும். அப்போது முயல் போன்ற பிராணிகள் நீர் தேடி நடு வெட்டைக்கு வரும்.அப்போது அம் முயலை திரத்தி அடிப்பது சுலபமாய் இருக்கும். அதுபோல்தான் மக்களின் அவசிய தேவையை கடைக்காரர் பயன்படுத்திக் கொள்கிறார்கள்....\nதிரு.நாதமுனி, திரு.சுவி இருவரின் விளக்கத்திற்கும் நன்றி.\nஈழத்தில் பயன்பாட்டிலிருக்கும் உவமைகள், சுவாரசியமாக உள்ளன.\nதிரு.நாதமுனி, திரு.சுவி இருவரின் விளக்கத்திற்கும் நன்றி.\nஈழத்தில் பயன்பாட்டிலிருக்கும் உவமைகள், சுவாரசியமாக உள்ளன.\nஇது ஈழ மொழி அல்ல வன்னியர். தமிழ் மொழி. நான் சொன்ன உவமானம் தமிழகத்தில் பாவிக்கின்றனரே. நீங்கள் கவனிக்கவில்லை போலும்.\nகுழம்பிய குடையில் மீன் பிடித்தல் என்றும் இன்னோரு உவமை உண்டு. சரியான கருத்து, நீங்கள் மிக பெரிய பண நெருக்கடியில் உள்ளீர்கள். உங்கள் பிரச்னை முழுவதும் தெரிந்த நண்பனாக, உங்களுக்கு உதவி செய்ய வேண்டிய நான், உங்களிடம் இருக்கும் உடமை ஒன்றினை, மிக்க குறைந்த விலையில் எனது உடமையாக்கிக் கொள்வது தான், வேட்டை நாயால் திருத்தப்பட்டு தவிக்கும் முயல், உங்களிடம் மனிதாபிமானம் இல்லாமல் (கொள்ளை) அடித்துக் கொள்வது.\nநம்மூரில் சிங்களவன் எதிரியானான். அவனது மொழியினை எதிர்த்ததால், தமிழில் அக்கறை வந்தது. மேலும் A/L (+2) வரை தமிழிலேயே படித்தோம். அதே போல சிங்களவர்கள் சிங்களத்தில் படித்ததால், இணைப்பு மொழியில்லாது, சிறிய தீவில் ஒருவரை ஒருவர் புரியாது வாழ்ந்தோம்.\nஉங்கள் ஊரில், எதிரி நண்பனாக நடித்தான் அதுதான் சிக்கல். அதனால் தமிழில் அக்கறை இல்லாமல் வேறு மொழிகளில் அக்கறை வந்தது. ஹிந்தி, ஆங்கிலத்தில் உள்ள மோகம் அளப்பரியது.\nசரவணன் பாலசுப்ரமணியன் என்பவர் எனக்கு மெயில் அனுப்பி இருந்தார். London சிட்டியில் ஒரு காண்ட்ராக்ட் இருப்பதாக சொல்லி. அவரது பெயரைப் பார்த்து, அவரது ஆங்கில மெயிலுக்கு, தமிழில், 'ரேட் என்ன, சரவணா' என்று கேட்டேன்.\nஆங்கிலத்திலேயே பதில் வந்தது. I can speak Tamil but can't read, sorry. உண்மையிலேயே ரத்தம் கொதித்தது. இதுக்கு எதுக்குடா தமிழ் பேரை வைத்துக்கொண்டு அலையுறீங்க என்று பதில் போட்டேன். I am so sorry என்று பதில் போட்டார். அதுக்கு மேல் அவருடன் பேச பிடிக்கவில்லை.\nஇது ஈழ மொழி அல்ல வன்னியர். தமிழ் மொழி. நான் சொன்ன உவமானம் தமிழகத்தில் பாவிக்கின்றனரே. நீங்கள் கவனிக்கவில்லை போலும்.\nகுழம்பிய குடையில் மீன் பிடித்தல் என்றும் இன்னோரு உவமை உண்டு. சரியான கருத்து, நீங்கள் மிக பெரிய பண நெருக்கடியில் உள்ளீர்கள். உங்கள் பிரச்னை முழுவதும் தெரிந்த நண்பனாக, உங்களுக்கு உதவி செய்ய வேண்டிய நான், உங்களிடம் இருக்கும் உடமை ஒன்றினை, மிக்க குறைந்த விலையில் எனது உடமையாக்கிக் கொள்வது தான், தவிக்கும் (முயல்) உங்களிடம் மனிதாபிமானம் இல்லாமல் (கொள்ளை) அடித்துக் கொள்வது.\nநம்மூரில் சிங்களவன் எதிரியானான். அவனது மொழியினை எதிர்த்ததால், தமிழில் அக்கறை வந்தது. மேலும் A/L (+2) வரை தமிழிலேயே படித்தோம். அதே போல சிங்களவர்கள் சிங்களத்தில் படித்ததால், இணைப்பு மொழியில்லாது, சிறிய தீவில் ஒருவரை ஒருவர் புரியாது வாழ்ந்தோம்.\nஉங்கள் ஊரில், எதிரி நண்பனாக நடித்தான் அதுதான் சிக்கல். அதனால் தமிழில் அக்கறை இல்லாமல் வேறு மொழிகளில் அக்கறை வந்தது. ஹிந்தி, ஆங்கிலத்தில் உள்ள மோகம் அளப்பரியது.\nசரவணன் பாலசுப்ரமணியன் என்பவர் எனக்கு மெயில் அனுப்பி இருந்தார். London சிட்டியில் ஒரு காண்ட்ராக்ட் இருப்பதாக சொல்லி. அவரது பெயரைப் பார்த்து, அவரது ஆங்கில மெயிலுக்கு, தமிழில், 'ரேட் என்ன, சரவணா' என்று கேட்டேன்.\nஆங்கிலத்திலேயே பதில் வந்தது. I can speak Tamil but can't read, sorry. உண்மையிலேயே ரத்தம் கொதித்தது. இதுக்கு எதுக்குடா தமிழ் பேரை வைத்துக்கொண்டு அலையுறீங்க என்று பதில் போட்டேன். I am so sorry என்று பதில் போட்டார். அதுக்கு மேல் அவருடன் பேச பிடிக்கவில்லை.\nஆத்திரத்தில் புத்தி ஒழுங்கா வேலை செய்யாது நாதம்ஸ்.....இதுக்கு நீங்கள் சரவணன் பாலசுப்பிரமணியனின் அப்பாவிடம்தான் பேசாமல் இருந்திருக்க வேண்டும், அப்பாவியிடம் கோபம் கூடாது....\nநம்மூரில் சிங்களவன் எதிரியானான். அவனது மொழியினை எதிர்த்ததால், தமிழில் அக்கறை வந்தது. மேலும் A/L (+2) வரை தமிழிலேயே படித்தோம். அதே போல சிங்களவர்கள் சிங்களத்தில் படித்ததால், இணைப்பு மொழியில்லாது, சிறிய தீவில் ஒருவரை ஒருவர் புரியாது வாழ்ந்தோம்.\nஉங்கள் ஊரில், எதிரி நண்பனாக நடித்தான் அதுதான் சிக்கல். அதனால் தமிழில் அக்கறை இல்லாமல் வேறு மொழிகளில் அக்கறை வந்தது. ஹிந்தி, ஆங்கிலத்தில் உள்ள மோகம் அளப்பரியது.\nசரவணன் பாலசுப்ரமணியன் என்பவர் எனக்கு மெயில் அனுப்பி இருந்தார். London சிட்டியில் ஒரு காண்ட்ராக்ட் இருப்பதாக சொல்லி. அவரது பெயரைப் பார்த்து, அவரது ஆங்கில மெயிலுக்கு, தமிழில், 'ரேட் என்ன, சரவணா' என்று கேட்டேன்.\nஆங்கிலத்திலேயே பதில் வந்தது. I can speak Tamil but can't read, sorry. உண்மையிலேயே ரத்தம் கொதித்தது. இதுக்கு எதுக்குடா தமிழ் பேரை வைத்துக்கொண்டு அலையுறீங்க என்று பதில் போட்டேன். I am so sorry என்று பதில் போட்டார். அதுக்கு மேல் அவருடன் பேச பிடிக்கவில்லை.\nநாதமுனி, நீங்கள் சொல்வது ஓரளவு உண்மைதான்.\nஆங்கிலத்தில் பேசினால்தான் படித்தவன், அறிவாளி என மாயை இன்னமும் உள்ளது. நகரங்களில், குறிப்பாக சென்னையில் பல தமிழர்கள் ஆங்கிலத்தில்தான் 'பீட்டர்' விடுவதுண்டு.\nஇந்தியர்களென்றால் இந்தியில் பேசவேண்டுமென எதிர்பார்ப்பும், இந்தி தெரியாது என சொன்னால் ஏற இறங்க விநோதமாக பார்ப்பவர்களையும் வெளிநாடுகளில் சர்வசாதாரணமாக பார்க்கலாம்.\nஅந்த மனநிலையில் இருப்பவர்களை ஒன்னும் செய்ய இயலாது.\nஆத்திரத்தில் புத்தி ஒழுங்கா வேலை செய்யாது நாதம்ஸ்.....இதுக்கு நீங்கள் சரவணன் பாலசுப்பிரமணியனின் அப்பாவிடம்தான் பேசாமல் இருந்திருக்க வேண்டும், அப்பாவியிடம் கோபம் கூடாது....\nசாரோடா லொள்ளுகளை, வீட்டில் எப்படித்தான் சமாளிக்கிறார்களோ..\nநான் இன்றைக்கு பாக்கின்ட கடைக்கு இறைச்சி வாங்க போனேன் ... சரியான சனம் ...£15 என்னவோ இறைச்சி , 2 ரின் தக்காளியும் வாங்கினேன் ...£27 எடுத்து இருந்தார்கள் ...முதலில் யோசிக்காமல் காட்டில் டப் பண்ணிப் போட்டு பில்லை பார்த்தால் £10 கூட எடுத்திருக்கிறான்...போய் கேட்டவுடன் சொறி என்று போட்டு தூக்கி தந்தான் ...அவசரத்தில் பார்க்காமல் வாங்கிற எத்தனை பேருட்டை ஆட்டையைப் போட்டானோ \nதமிழ் கடைக்கு போனால் பெரும்பாலான சாமான்கள் இல்லை ...இருக்கின்ற மரக்கறிகளுக்கு விலையை கூட்டி வைக்கிறார்கள் ...6 மாசத்தில் கிடைக்கிற லாபத்தை ஒரு மாசத்தில் எடுத்து விடுவார்கள்.\nகொரோனாவை விட சனங்கள் பொருட்கள் வேண்டிக் குவிப்பதை பார்க்க பயமாயிருக்கு ...6,7 மாசத்திற்கு வெளியால வெளிக்கிடேலாது என்ட மாதிரி வேண்டிக் கொட்டினம் ...எனக்கு இன்னமும் பருப்பு கிடைக்கேல் .\nஇப்படியான நேரத்தில் ஊரில் இருந்திருந்தால் பெட்டரோ என்று படுது\nநீங்களும் என்னுடன் சேர்ந்தே பயத்தில் ஓடுகிறீர்கள். இடையே எனது பாக்கெட்டினுள்ளும் கையை போட்டு உருவிக்கொள்கிறீர்கள் - நியாயமில்லாமல்..\nடைட்டானிக் கப்பலில் வருவது மாதிரி... பணம் வைரஸினைக் தடுக்காது.\nHounds என்றால் வேட்டை நாய்கள். Hares என்றால் முயல்.\nஊரில் “அங்காலையும் பாடி இங்காலையும் பாடி” என்பார்கள் அதை ஒத்ததுதான் இதன் அர்த்த���்.\nஅதாவது முயலோடும் ஓடும் அதே ஆள், முயலை வேட்டை ஆடும் நாயோடும் ஓடுவது அல்லது ஓடுவதைப் போல் காட்டுவது.\nதமிழில் இதற்கு அருகான பழமொழிகள்\n“பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்” அல்லது\n”தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடல்”.\nஎனது கருத்தில் பிழை இருந்தால் சுட்டிக் காட்டினால் திருத்தி கொள்வேன்.\nபிகு: இதில் தனிமனித bullying ஏதுமில்லை.\nஇந்த phrase ஆங்கில மொழி உருவாகிய மத்திய காலப்பகுதியில் இருந்து பாவிக்கப்பட்டு வருகின்றது. பல வித கருத்துக்களை பலர் சொல்கிறார்கள்.\nஇதுவே எனக்கு சரியாக பட்டாலும், தெளிவில்லை என உணர்ந்ததால் பின்னர் மேலதிக விளக்கம் வன்னியருக்கு கொடுத்துளேன்.\nகுழம்பிய குடையில் மீன் பிடித்தல் என்றும் இன்னோரு உவமை உண்டு. சரியான கருத்து, நீங்கள் மிக பெரிய பண நெருக்கடியில் உள்ளீர்கள். உங்கள் பிரச்னை முழுவதும் தெரிந்த நண்பனாக, உங்களுக்கு உதவி செய்ய வேண்டிய நான், உங்களிடம் இருக்கும் உடமை ஒன்றினை, மிக்க குறைந்த விலையில் எனது உடமையாக்கிக் கொள்வது தான், தவிக்கும் (முயல்) உங்களிடம் மனிதாபிமானம் இல்லாமல் (கொள்ளை) அடித்துக் கொள்வது.\nஇன்னும் சிலர், வேடடைக்கு துரத்தும் மிருகங்களிடம் தப்பி ஓடும் முயல்கள் உடன், பயந்தது போலவே சேர்ந்து ஓடி, குறித்த முயல் ஒன்று சிதறி ஓடி தனிமையில் மாட்டும் போது லபக் என்று கவ்விக் கொள்வது என்ற பொருளும் உள்ளது என்கின்றனர்.\nஇந்த phrase ஆங்கில மொழி உருவாகிய மத்திய காலப்பகுதியில் இருந்து பாவிக்கப்பட்டு வருகின்றது. பல வித கருத்துக்களை பலர் சொல்கிறார்கள்.\nஇதுவே எனக்கு சரியாக பட்டாலும், தெளிவில்லை என உணர்ந்ததால் பின்னர் மேலதிக விளக்கம் வன்னியருக்கு கொடுத்துளேன்.\nகுழம்பிய குடையில் மீன் பிடித்தல் என்றும் இன்னோரு உவமை உண்டு. சரியான கருத்து, நீங்கள் மிக பெரிய பண நெருக்கடியில் உள்ளீர்கள். உங்கள் பிரச்னை முழுவதும் தெரிந்த நண்பனாக, உங்களுக்கு உதவி செய்ய வேண்டிய நான், உங்களிடம் இருக்கும் உடமை ஒன்றினை, மிக்க குறைந்த விலையில் எனது உடமையாக்கிக் கொள்வது தான், தவிக்கும் (முயல்) உங்களிடம் மனிதாபிமானம் இல்லாமல் (கொள்ளை) அடித்துக் கொள்வது.\nஇன்னும் சிலர், வேடடைக்கு துரத்தும் மிருகங்களிடம் தப்பி ஓடும் முயல்கள் உடன், பயந்தது போலவே சேர்ந்து ஓடி, குறித்த முயல் ஒன்று சிதறி ஓடி தனிமையில் மாட்டும் போது லபக் என்று கவ்விக் கொள்வது என்ற பொருளும் உள்ளது என்கின்றனர்.\nநீங்கள் கொடுத்த “கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கும்” உவமானத்தை பற்றியோ நீங்கள் கொடுத்த மேலைதிக விளக்கத்தை பற்றியோ நான் எதுவும் கூறவில்லை.\nநான் கூறியதெல்லாம் running with the hares and hunting with the hounds என்பதன் அர்த்தம் “தவிச்ச முயல் அடிப்பது” அல்ல என்பது மட்டுமே.\nதவிரவும் நீங்கள் கூறுவது போல் ஆங்கிலம் கூறு நல்லுலகில் இந்த சொலவாடையின் அர்த்தம் பற்றிய மாறுபட்ட கருத்துகள் ஏதுமில்லை (சகல நம்பதகு அமைபுக்களும் இதயே சொல்கிறன).\nநீங்கள் தந்த ஆங்கில உதாரணத்தில் கூட ஒரு செனேட்டரின் duplicity ஐ அதாவது “அங்காலும் பாடி இங்காலும் பாடி” தனத்தை குறிக்கவே இந்த சொலவாடை பயன்படுத்தப் பட்டுள்ளது.\nநீங்கள் கொடுத்த “கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கும்” உவமானத்தை பற்றியோ நீங்கள் கொடுத்த மேலைதிக விளக்கத்தை பற்றியோ நான் எதுவும் கூறவில்லை.\nநான் கூறியதெல்லாம் running with the hares and hunting with the hounds என்பதன் அர்த்தம் “தவிச்ச முயல் அடிப்பது” அல்ல என்பது மட்டுமே.\nதவிரவும் நீங்கள் கூறுவது போல் ஆங்கிலம் கூறு நல்லுலகில் இந்த சொலவாடையின் அர்த்தம் பற்றிய மாறுபட்ட கருத்துகள் ஏதுமில்லை (சகல நம்பதகு அமைபுக்களும் இதயே சொல்கிறன).\nநீங்கள் தந்த ஆங்கில உதாரணத்தில் கூட ஒரு செனேட்டரின் duplicity ஐ அதாவது “அங்காலும் பாடி இங்காலும் பாடி” தனத்தை குறிக்கவே இந்த சொலவாடை பயன்படுத்தப் பட்டுள்ளது.\nசரிங்க dean of yarl மெத்தபடிச்சனியள்... சொல்லுறது சரியாய் இருக்கும்.\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nதொடங்கப்பட்டது 5 minutes ago\nஅறிகுறிகளற்ற கொரோனா தொற்றாளர்களின் ஆபத்பாந்தவன் ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்\nதொடங்கப்பட்டது செவ்வாய் at 07:43\nநான் ரசித்த ஈழத்து கொரோனா பாடல்\nபறை அது தமிழர் மறை\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nசென்னை மாகாணம் என்று இருந்தபோது திராவிடம் என்பது ஏற்புடையதே. ஆனால் 1956 இல் அவரவர் தனிமாநிலங்களை பிரித்துக்கொண்டு போய்விட்ட பிறகு, திராவிடம் என்பது தமிழர்களுக்கு அதிகார இழப்பு மட்டுமே.\nBy விவசாயி விக் · பதியப்பட்டது 5 minutes ago\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nசீமான் பேசும் நாம் தமிழர் என்ற சித்���ாந்தமும்.. தமிழ் தேசிய தத்துவமும்.. தமிழீழ விடுதலை ஆதரவும்.. விடுதலைப்புலிகள்.. தேசிய தலைவர் ஆதரவுமே இப்போ எம்மில் சிலருக்கு பொறுத்துக் கொள்ள முடியாத விடயமாக உள்ளது. திராவிட மாயைக்குள் அண்டை மாநிலத்தான் எல்லாம் தமிழனை ஆளலாம்.. என்போர்.. ஏன் தான் அண்டை மாநிலங்களில் தமிழனை ஆள விடுகிறார்கள் இல்லை என்று கேள்வி கேட்பதில்லை. அங்கு சனநாயகம்.. திராவிடம் பேசுவதும் இல்லை. இந்த உண்மையை சீமான் சொன்னால்.. அவன்.. கூடாது. வை.கோ போல்.. மதில் மேல் பூனையாக இருந்தால் நல்லம். சீமான் தமிழீழம் எடுத்துத் தருவாரோ இல்லையோ... தெற்காசியாவில்.. நிலைகொண்டுள்ள தமிழினம்.. நாம் தமிழராக தமிழ் தேசிய மயப்படாமல் எனி பிழைக்க முடியாது. அது இலங்கையிலும் சரி.. ஹிந்தியாவிலும் சரி.. இதுதான் இன்று நிலை. இதைப் புரிந்து கொள்ளுறவர்கள் சீமான் தத்துவத்தின் பின் செல்வர்.. மற்றவர்கள்.. தமிழ் சாகுது..தமிழர் வளம் அழியுதுன்னு.. நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டு சொந்த செல்வாக்குகளை.. அரசியலைப் பார்த்துக் கொண்டு தமிழின அழிவை உலகின் முன் சாட்சிப்படுத்தி விட்டுச் செல்வர். அவ்வளவும் தான். புலிகள் அற்ற வெற்றிடத்தில்.. சீமான் தமிழரை ஒருங்கிணைக்கும்.. ஒரு சிறு குருவி. அதனைப் பற்றிப் பிடித்து பிந்தொடர்ந்து.. பலப்படுத்துவது.. தமிழர்களின் எதிர்காலத்தினை சரியான திசைக்கு நகர்த்தும் இன்றேல்.. இலங்கையில்.. கோத்தாவின் செயலணிகளுக்குள் தமிழினம் நசுங்கும்.. ஹிந்தியாவில்.. திராவிட.. காங்கிரஸ்.. இந்துத்துவா முக்கூட்டு சதிக்குள் நசுங்கும். எதை இப்போ தெரிவு செய்யப் போகிறீர்கள்.. இங்கு.. சீமான் பேசும்.. ஆமைக்கறி.. இட்லி அல்ல பிரச்சனை. அவர் முன்னெடுக்கும் தத்துவமே சிலருக்கு ஒவ்வாமையாக இருக்கிறது.\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nதமிழன் தொலைக் காட்சி ஓனர் என்றும் நான் பெரிதும் மதிக்கும் ஜயா கலைக்கோட்டுதயமிடம் கேட்டால் இவர்களின் உண்மை வரலாறை வடிவாய் சொல்லுவார் அண்ணா ,\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nமுதலில் நான் திராவிடன் என்று என்னைச் சொல்லுவதில்லை. நான் தமிழன் மட்டுமே. கால்டுவெல் என்பவர்தான் திராவிடர் என்ற தெலுங்கர் மக்கள் கூட்டத்தினுள் தமிழரையும் உள்ளடக்கினார் என்றும் அது தவறு எ���்றும் நாம் தமிழர் இயக்கத்தை முதலாவதாகத் தோற்றுவித்த சி.பா. ஆதித்தனார் சொல்லியுள்ளார். ஒரு கேள்விக்கு அவரது பதிலைப் பார்த்து புல்லரித்துப்போனேன்.😊 —- கேள்வி: தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்த மொழிகள் என்பதால், இந்த நான்கு மொழி பேசுபவர்களும் ஏன் இதன் வழி \"திராவிட நாடு\" என்கிற அடிப்படையில் ஒன்றுபடக் கூடாது பதில்: கல்தோன்றி மண் தோன்றக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த இனம் தமிழினம். தமிழ்மொழி தான் உலகில் தோன்றிய முதல் மொழி. எனவே லத்தீன், ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகள் உட்பட எல்லா மொழிகளுமே தமிழிலிருந்து தான் தோன்றியிருக்க வேண்டும். அதனால் உலகம் முழுவதும் ஒரே நாடாக \"தமிழ்நாடாக\" இருக்க வேண்டும் என்று யாராவது கூறுவார்களா பதில்: கல்தோன்றி மண் தோன்றக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த இனம் தமிழினம். தமிழ்மொழி தான் உலகில் தோன்றிய முதல் மொழி. எனவே லத்தீன், ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகள் உட்பட எல்லா மொழிகளுமே தமிழிலிருந்து தான் தோன்றியிருக்க வேண்டும். அதனால் உலகம் முழுவதும் ஒரே நாடாக \"தமிழ்நாடாக\" இருக்க வேண்டும் என்று யாராவது கூறுவார்களா ஒரு மொழி, ஒரு நாடு ஒரு மொழி, ஒரு நாடு என்பது தான் உலக நியதி. நன்றி: சிவபாரதி எழுதிய 'தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்' நூலிலிருந்து.\nதவிச்ச முயல் அடிக்கும் நம்மவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=16202&page=1", "date_download": "2020-06-06T16:19:05Z", "digest": "sha1:VVHXD2XDZ2EBHJ5FKWUCYGSKMYE5KZ65", "length": 6831, "nlines": 94, "source_domain": "www.dinakaran.com", "title": "After 44 day except chennai Tasmac Shops Open In Tamilnadu|சொர்க்கம் மதுவிலே... தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பு.. 44 நாட்கள் விரதத்தை முடித்த குடிமகன்கள்!!", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nதமிழகத்தில் உணவகங்கள் 8-ம் தேதி திறக்க உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nதனியார் மருத்துவமனையில் PCR சோதனை கட்டணத்தை குறைத்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nஐஆர்சிடிசி கலந்தாய்வில் புதிய ரயில் இயக்க ரயில்வே துறை ஒப்புதல் என தகவல்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 120 பேர் உயிரிழப்பு\nகல்குன்றத்து ஈங்கைக்குடி தேசி விநாயகர்\nதிருப்பதிக்கு இணையான பலன் அளிக்கும் அத்தாளநல்லூர் கஜேந்திர வரதப��ருமாள்\nசொர்க்கம் மதுவிலே... தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பு.. 44 நாட்கள் விரதத்தை முடித்த குடிமகன்கள்\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalvisolai.in/2018/01/16911.html", "date_download": "2020-06-06T16:18:21Z", "digest": "sha1:RSYYSXVHHB4GX4NXN7XKIN7SBR76NYBC", "length": 8327, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டம் அடுத்தமாதம் இறுதி செய்யப்படும் முதல்கட்டமாக 1,6,9,11 வகுப்புகளில் நடைமுறைப்படுத்தப்படும்", "raw_content": "\nபள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டம் அடுத்தமாதம் இறுதி செய்யப்படும் முதல்கட்டமாக 1,6,9,11 வகுப்புகளில் நடைமுறைப்படுத்தப்படும்\nபள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டம் அடுத்தமாதம் இறுதி செய்யப்படும் முதல்கட்டமாக 1,6,9,11 வகுப்புகளில் நடைமுறைப்படுத்தப்படும் | பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் பிப்ரவரியில் இறுதி செய்யப்பட உள்ளது. முதல் கட்டமாக, வரும் கல்வி ஆண்டில் 1,6,9,11-ம் வகுப்புகளில் புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். தற்போதைய கல்விச்சூழலுக்கு ஏற்ப தமிழகத்தில் ப���டத்திட்டத்தை மாற்றியமைக்க மாநில அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம்.அனந்தகிருஷ்ணன் தலைமையில் புதிய பாடத்திட்டக் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், இலக்கியவாதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் இடம்பெற்றனர். இந்த குழு, சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பாடத்திட்டங்களை மட்டுமல்லாமல் அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளின் பள்ளி பாடத்திட்டங்களையும் ஆய்வு செய்தது. மேலும், பொதுக்கூட்டம் நடத்தி பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகளையும் கேட்டறிந்தது. இதைத் தொடர்ந்து, புதிய பாடத்திட்டக் குழு, ஒன்று முதல் பிளஸ் 2 வரையுள்ள வகுப்புகளுக்கான வரைவு பாடத்திட்டத்தை கடந்த நவம்பர் மாதம் தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. பொதுமக்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் அறியும் வகையில் வரைவு பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. கல்வியாளர்கள், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், பெற்றோர் என பல்வேறு தரப்பினரும் ஆன்லைன் மூலமாகவும், தபால் வழியாகவும் தங்கள் கருத்துகளை அனுப்பினர். அனைத்து கருத்துகளும் முறையாக தொகுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான வரைவு பாடத்திட்டத்தை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் பிப்ரவரியில் இப்பணி முடிவடையும் என்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரும், புதிய பாடத்திட்டக் குழுவின் உறுப்பினர்-செயலருமான ஜி.அறிவொளி தெரிவித்துள்ளார். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, புதிய பாடத்திட்டம் அடுத்த 3 ஆண்டுகளில் படிப்படியாக நடைமுறைக்கு கொண்டுவரப்படும். வரும் கல்வி ஆண்டில் அதாவது 2018-19-ம் ஆண்டு 1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கும், அதைத்தொடர்ந்து 2019-20-ல் 2,7,10,12 ஆகிய வகுப்புகளுக்கும், 2020-21-ல் 3,4,5,8 ஆகிய வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும். பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டதும் பாடப்புத்தகங்களை அச்சிடும் பணியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேற்கொள்ளும். இந்த நிலையில், வரைவு பாடத்திட்டத்தை இறுதி செய்யும் பணி மற்றும் புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி தொடர்பாக பள்ளிக்கல்வித் துறையின் செயலர் த.உதயச்சந்திரன், பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் டி.ஜெகந்நாதன், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அறிவொளி உள்ளிட்டோருடன் ஆலோசனை செய்தார். புதிய பாடத்திட்டம் தொடர்பான அனைத்துப் பணிகளும் உதயச்சந்திரனின் நேரடி மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/204062/news/204062.html", "date_download": "2020-06-06T18:37:44Z", "digest": "sha1:HAS2NP5XTXN4RXXWUVL7B6WURPIACH3R", "length": 8823, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "‘யூத்’களை கவரும் வெள்ளி! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nதமிழர் அழகியலில் நகைகளுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. பண்டைய காலம்தொட்டு நகைகளை ஆக்குவதும் அணிவதும் தமிழர் பண்பாட்டில் ஒரு முக்கிய அம்சம். தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் என பல இருந்தும் இன்றும் மக்கள் மத்தியில் வெள்ளி நகைகளுக்கு ஒரு தனி மதிப்புண்டு. வெள்ளி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வருகிறது.\nஇது பொதுவாக தங்கத்திற்கு அடுத்து மதிப்பு வாய்ந்ததாக கருதப்பட்டது. ரோமர்கள் வெள்ளி நாணயங்களை தான் தங்களின் பணமாக பயன்படுத்தி வந்தனர். வெள்ளி உலகமெங்கும் பணமாகவும் நகையாகவும் பல ஆயிரக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சாம்பல் வண்ணத்தில் தெரிந்தாலும் வெள்ளிக்கு தனி மதிப்பு இருக்கிறது. அதைத்தான் ‘Born with Silver Spoon’ என்று குறிப்பிடு வார்கள். அதாவது, வாழ்க்கையை மிகவும் சிறந்த முறையில் அனுபவிப்பவர்களை இப்படி குறிப்பிடுவது வழக்கம்.\nஆனால் இனி அதற்கு அவசியமில்லை. காரணம் JewelOne உங்களுக்காக ‘ZILARA’, என்ற பெயரில் புதிய டிசைன்களில் வெள்ளி நகைகளை அறிமுகம் செய்துள்ளது. ஒவ்வொரு டிசைன்களும் நம் கண்களை கவர்வது மட்டும் இல்லாமல், அவை அனைத்தும் தனித்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு நகைகளின் வடிவைமப்பில் அதை உருவாக்கிய கலைஞரின் படைப்பாற்றல் மற்றும் நுணுக்கத்தை நாம் காணமுடியும். இன்றைய கால தலைமுறையினர் தங்க நகைகளை விட வெள்ளி நகைகளை தான் அதிகம் விரும்பி அணிகிறார்கள்.\nதங்கத்தை விட விலை குறைவு. தினசரி பயன்பாட்டிற்கு வெள்ளி தான் சிறந்தது. மேலும் இவை கருத்தாலும், அதன் அழகும் தனித்தன்மை வாய்ந்தது. ZILARAவில் கண்கவரும் மற்றும் புதிய டிசைன்களில் மோதிரங்கள், நேர்த்தியான நெக்லெஸ், வண்ண வண்ண கம்மல்கள், அழகான சங்கிலிகள் மற்றும் நவநாகரீக டாலர்கள் அனைத்தும் இன்றைய மார்டர்ன் பெண்கள் அணியக்கூடிய டிசைன்களில் உள்ளன. இவை அனைத்தும் பறவை சிறகுகள் போல் மிகவும் லேசானவை.\nஒவ்வொரு நகைகளையும் பூலோகம் முழுதும் உள்ள மிகவும் கைதேர்ந்த டிசைனர்களால் வடிவைமக்கப்பட்டிருப்பது தான் இதன் சிறப்பம்சம். தாய் நிறுவனமான எமெரெல்டுடன் இணைந்து சிலாரா செயல்படுவதால், இதனை அணியும் ஒவ்வொருவரும் உண்மையிலேயே பெருமை கொண்டாடலாம். சிலாரா தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் பாண்டிச்சேரி முழுதும் 15 இடங்களில் தங்களின் கிளைகளை ஜனவரி 19ம் தேதி பரந்து விரிக்க துவங்கி இருக்கிறது. வெள்ளி நகைகளை அணிய விரும்பும் ஒவ்வொருவரின் தேர்வு சிலாராவாகத்தான் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஅழகான கூடு 3D டைல்ஸ்\nபாரு திருவிழா ல காணாம போன கொழந்த மாரி முழிக்கறதா\nகக்கூஸ் கட்டுரதுக்கே 50 ரூபா தான் ஆச்சு..\nஇந்த நாட்ட கேவலப்படுத்துறது நீங்க தாண்டா\nதெர்மல் ஸ்கேன் செய்வது என்ன\nபுகைப்பழக்கத்தை ஏன் கைவிட முடியவில்லை\nஓரினச் சேர்க்கையைத் தூண்டுவது எது\nசிகரெட் புகைப்பதால் தாம்பத்தியத்தில் சிக்கல்\nசார், ஷேர் ஆட்டோ-ன்னா என்ன ஓ பங்கு ஆட்டோவா\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kumarionline.com/view/31_191731/20200328113957.html", "date_download": "2020-06-06T18:25:16Z", "digest": "sha1:UNZS7AMXV4AWCM2M4XAJB77PPBS2RVJ7", "length": 8357, "nlines": 64, "source_domain": "www.kumarionline.com", "title": "கொரோனா தடுப்புக்காக தீவிர சிகிச்சைபிரிவு : கன்னியாகுமரி ஆட்சியர் ஆய்வு", "raw_content": "கொரோனா தடுப்புக்காக தீவிர சிகிச்சைபிரிவு : கன்னியாகுமரி ஆட்சியர் ஆய்வு\nசனி 06, ஜூன் 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nகொரோனா தடுப்புக்காக தீவிர சிகிச்சைபிரிவு : கன்னியாகுமரி ஆட்சியர் ஆய்வு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டு வரும் கொரோனா காய்ச்சல் தடுப்பு சிகிச்சைக்காக, தனிஅறைகள், தீவிர சிகிச்சைபிரிவு மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பிரிவு ஆகியவை அமைக்கப்பட்டு வருவதை,மாவட்டஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து இன்று (27.03.2020)ஆலோசனை நடத்தினார்.\nகன்னியாகுமரிமாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முன்னிட்டு,குலசேகரம் மூகாம்பிகை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏற்படுத்தப்படவுள்ள தனி அறைகள் ,தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட அறை ஆகியவை குறித்து, மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி,சார் ஆட்சியர் (பத்மநாபபுரம்) சரண்யாஅறி, ,ஆகியோர் முன்னிலையில்,கல்லூரி முதல்வர் மரு.பத்மகுமார், மருத்துவ கல்லூரி கொரோனா தொற்றுநோய் தடுப்பு ஒருங்கிணைப்பாளர் மூகாம்பிகா, நிர்வாக இயக்குநர் வினுகோபிநாத்,நிர்வாகஅலுவலர்பிரசாத் ஆகியோருடன் ஆலோசனைசெய்தார்.\nதொடர்ந்து,மார்த்தாண்டம் பி.பி.கே. கிட்னிகேர் சென்டர் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பு சிகிச்சைக்காக ஏற்படுத்தப்படவுள்ள தனிஅறை மற்றும் தீவிர சிகிச்சைபிரிவு குறித்து மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மரு.ரஞ்சித்குமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.அதனைத் தொடர்ந்து, நெய்யூர் சி.எஸ்.ஐ மிஷன் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பு சிகிச்சைக்காக ஏற்படுத்தப்படவுள்ள தனிஅறை மற்றும் தீவிர சிகிச்சைபிரிவு ஆகியவை குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ராஜேஷ்சத்தியா மற்றும் மருத்துவமனை மருத்துவஅலுவலர் ஆகியோருடன் ஆலோசனைநடத்தினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகளியக்காவிளை சந்தையில் வியாபாரிகளுக்கு கரோனா பரிசோதனை\nதொடர்ந்து பெய்யும் மழை : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇந்திய சீனா பிரச்சனைக்கு முற்று புள்ளி வைக்க வேண்டும் : வசந்தகுமார் எம்.பி., வேண்டுகோள்\nகடைகள் முன்பு வாகனங்களை நிறுத்தும் வசதி : நாகர்காேவில் மாநகராட்சி ஆணையர் உத்தரவு\nகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து விடிய விடிய மழை\nகுமரி மாவட்ட அ��ைகள் நீர் இருப்பு விபரம்\nகுமரி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-06T18:34:42Z", "digest": "sha1:XFJBD3QIY5LQHJTFYJL5PJTLQ7GLJBUP", "length": 82869, "nlines": 1879, "source_domain": "secularsim.wordpress.com", "title": "லாகூர் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nசோனியாவிற்கு எதிராக ஆர்பாட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் போது, ராகுல் எப்படி அந்திமக்கிரியையில் கலந்து கொள்கிறார்\nசோனியாவிற்கு எதிராக ஆர்பாட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் போது, ராகுல் எப்படி அந்திமக்கிரியையில் கலந்து கொள்கிறார்\nராகுல்சரப்ஜித்சிங்கின்குடும்பத்தைசந்தித்தது: 03-05-2013 அன்று ராகுல் சரப்ஜித் சிங்கின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளது அரசியலாக்கத்தான் தெரிகிறது. ஒரு மணி நேரம் அவர்களுடன் இருந்த ராகுல் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, சரப்ஜித் சிங்கின் சகோதரி தல்பீர் கௌரை அணைத்துக் கொண்டு ஆறுதல் கூறியுள்ளார்[1]. முன்பு இவ்விஷயத்தில் அக்கரைக் காட்டாதவர், இப்பொழுது எப்படி இவ்வாறு செய்கிறார் என்று வியப்பாக இருக்கிறது. ஆளும் கட்சி பிஜேபியுடன் கூட்டாக இருக்கும் போது, சீக்கியர்களை காங்கிரஸ் பக்கம் கடந்த தேர்தலின் போது முயற்சிகள் நடந்தன. கடந்த 2012-தேர்தலின் போது கூட, அம்முயற்சிகள் வெளிப்படையாகத் தெரிந்தன[2]. ஆனால், சீக்கிய-விரோத கலவர வழக்குகள் காங்கிரஸை எதிராகவே வைத்தன. சிரோமணி அகாலிதல்—பீஜேபி கூட்டு வெற்றிப் பெற்றது[3]. சமீபத்தில் ஜகதீஸ் டைட்லர், சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டது, அவர்களிடம் பெருத்த கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தினமும் சோனியா வீட்டின் முன்பு ஆர்பாட்டம் நடந்தது. இந்நிலையில் ராகுல் அந்திமக்கிரியையில் கலந்து கொள்வது[4] பல கேள்விகளை எழுப்பியுள்ளன.\nலாகூர்வெடிகுண்டுவழக்கு: பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் அருகே உள்ள, பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய, பிகிவிண்ட் என்ற கிராமத்தை சேர்ந்தவர், சரப்ஜித் சிங் விவசாயி. பாகிஸ்தானின் லாகூர் நகரில், 1990ம் ஆண்டு தொடர் வெடிகுண்டுகள் வெடித்தன. அதில், இந்திய உளவுப்படையான, “ரா’ வின் கைவரிசை இருக்கலாம் என, பாகிஸ்தான் கருதி வந்து, எல்லைகளில் விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் எல்லை அருகே, போதையில் சுற்றித் திரிந்த, சரப்ஜித் சிங்கை, இந்திய உளவாளி எனக் கருதிய பாகிஸ்தான் போலீசார், அவரைப் பிடித்து சென்று, சிறையில் அடைத்தனர்[5].\nதவறுதலான அடையாளத்தினால் கைது, தண்டனை: பாகிஸ்தான் எல்லை அருகே, போதையில் சுற்றித் திரிந்த, சரப்ஜித் சிங்கை, “மஞ்சித் சிங்” என்று அடையாளம் காணப்பட்டு பாகிஸ்தானியர் கைது செய்தனர்[6]. ஆரம்பநிலையில் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக பாகிஸ்தான் அறிவித்தது[7]. சரப்ஜித் சிங்தான், “மஞ்சித் சிங் என்று அடையாளம் காட்ட முடியாத நிலையில், தனியாக அழைத்துச் சென்று, அவர் மீது, வெடிகுண்டு வழக்குகள் தொடரப்பட்டு, தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. அவரின் கருணை மனுக்களை, கோர்ட்டுகளும், அப்போதைய அதிபர் முஷாரப்பும் நிராகரித்த நிலையில், தண்டனையை, அதிபர் ஜர்தாரி அரசு நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில், லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சரப்ஜித் சிங்கை, சில நாட்களுக்கு முன், பாகிஸ்தானை சேர்ந்த கைதிகள் சிலர் தாக்கியதில், பலத்த காயமடைந்த அவர், சுயநினைவு இழந்தார். “கோமா’ நிலையில், லாகூர் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் அதிகாலையில் இறந்தார். விமானம் மூலம் அவர் உடல் எடுத்து வரப்பட்டது[8].\nசொந்தஊரில்தகனம்: பிறகு, சொந்த ஊரான பிகிவிண்டிற்கு, ஹெலிகாப்டரில் எடுத்துச் செல்லப்பட்ட சரப்ஜித் உடல், நேற்று அங்கேயே தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்குகளை, சரப்ஜித்தின் மூத்த சகோதரி, தல்பீர் சிங் மேற்கொண்டார். அப்பொழுது கூட, ராகுல் அணைத்தப் படி காணப்பட்டார். மாநில அரசு சார்பில், முழு அரசு மரியாதையுடன், சரப்ஜித் சிங் உடல், துப்பாக்கி குண்டுகள் முழங்க, தகனம் செய்யப்பட்டது[9]. இதில், மாநில முதல்வர், பிரகாஷ் சிங் பாதல், துணை முதல்வர், சுக்பீர் சிங் பாதல், வெளியுறவுத் துறை இணையமைச்சர், பிரினீத் கவுர், காங்கிரஸ் பொதுச் செயலர், ராகுல் உட்பட, ஏராளமானோர் பங்கேற்றனர்[10]. சரப்ஜித் மறைவுக்கு, இரங்கல் தெரிவிக்கும் விதமாக, பஞ்சாப் மாநிலத்தில், மூன்று நாள் துக்கம் கடைபிடிக்கப்படுகிறது.மாநில சட்டசபையின் சிறப்பு கூட்டம் நேற்று கூடி, “சரப்ஜித் சிங், தேசிய தியாகி; அவர் மறைவு குறித்து, சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்’ என, தீர்மானம் நிறைவேற்றியது.\nஉடல்உறுப்புகள்அகற்றம்: லாகூர் மருத்துவமனையில், பிரேத பரிசோதனைக்குப் பிறகு, அவர் உடல், சிறப்பு விமானத்தில் இந்தியா கொண்டு வரப்பட்டது. அமிர்தசரஸ் நகர மருத்துவமனையில், மீண்டும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. லாகூர் சிறையில் சரப்ஜித் சிங் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில், அவர் தலையில், 5 செ.மீ., அகலத்திற்கு காயம் ஏற்பட்டிருந்தது. ஆழமாக இருந்த அந்த காயம் தான், அவரை, “கோமா’ நிலைக்கு கொண்டு சென்றது என, அவரின் உடலை, பிரேத பரிசோதனை செய்த, லாகூர் டாக்டர்களில் ஒருவர் கூறியுள்ளார்.மேலும், மரணம் ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டுபிடிக்க, சரப்ஜித் சிங்கின் மண்ணீரல், சிறுநீரகம், கல்லீரல், குடல், மூளை போன்ற பாகங்கள் அகற்றப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த டாக்டர் கூறினார்.\nபாகிஸ்தான்பத்திரிகைகள்இரங்கல்: பாக்., சிறையில், சரப்ஜித் கொல்லப் பட்டதற்கு, அந்நாட்டு பத்திரிகைகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சம்பந்தப்பட்டவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளன. நேற்று வெளியான, பாகிஸ்தான் பத்திரிகைகளில், முதல் பக்கத்தில், சரப்ஜித் சிங் செய்தி வெளியாகி இருந்தது. அந்த பத்திரிகைகளில், சரப்ஜித் சிங் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் செய்திகள் இடம் பெற்றிருந்தன. மேலும், நியாயமான முறையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும், அந்த பத்திரிகைகள் வலியுறுத்தியிருந்தன.\nசீக்கியர், காங்கிரஸ், தேர்தல் – 2014: தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு, சீக்கியர்களிடத்தில் வளைந்து செல்லும்ம் வேலையில் ஈடுபட்டால், காங்கிரஸ் மறுபடியும், ஒரு பெரிய இழப்பை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். இப்பொழுது தான், ஓரளவிற்கு, சீக்கியப் பிரிவினைவாதம் தணிந்து, சுமூக உறவு ஏற்பட்டுள்ளது. அதனுடன் காங்கிரஸ் விளையாடினால், மறுபடியும் எதிர்விளைவுதான் ஏற்படும். பாகிஸ்தான், அதனைத்தான் எதிர்பார்க்கிறது. ஏனெனில், பஞ்சாபில் பிரச்சினை என்றால், காஷ்மீர் பிரச்சினையை சாதகமாக்கிக் கொண்டு, இந்தியாவில் நுழையலாம். சரியாக இந்நேரத்தில் தான் சீனத்துருப்புகளும் லடாக்கில் நுழைந்துள்ளன. இவற்றை நிர்வகிக்கத் தெரியாத காங்கிரஸ் அரசு, சிறுமைத்தனமாக, இத்தகைய நிகழ்சிகளில் பங்குக் கொண்டு ஆதாயம் தேடப் பார்ப்பது, கேவலமான செயல்.\n“உன்கி நாநி யாத் ஆயேகி”: அப்பா இப்படி சொன்னது ஞாபகத்தில் இருக்கும். அவர்களுக்கு அவர்களது பாட்டி-கொள்ளுப் பாட்டி ஞாபகம் வரவேண்டும் – அதாவது அப்படியொரு பாடம் புகட்டவேண்டும் – என்று ராகுல் சொல்லித்தான், சீக்கியர்கள் கொலை செய்யப்பட்டனர். ராகுலுக்கு சீக்கியர்களை வளைத்துப் போடுவதற்கு சாமர்த்தியம் இருக்கிறாதா என்று தெரியவில்லை. பாட்டி எப்படி இறந்தால் என்பதும் ராகுலுக்குத் தெரிந்திருக்கும். பிறகு எதற்கு, இந்த விபரீத விளையாட்டு\n[2] அப்பொழுது காங்கிரஸார் சீக்கியர்களையும், சீக்கிய சிரோமணி அகாலிதல் கட்சியிமனையும் “கம்யூனல்”, மதவாத கட்சி, செக்யூலரிஸத்திற்கு எதிரான கட்சி என்றெல்லாம் விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளதை சீக்கியர்கள் மறக்க மாட்டார்கள்.\n[5] உளவாளி, ஒற்றன் எனும்போது, ஆளும் கட்சி, ராஜீயமுறையில் ஒற்றர்கள் பரிமாற்றம் மூலம், சரப்ஜித் சிங்கை இந்தியா விடுவித்திருக்கலாம் என்று கூறியுள்ளதை நோக்கத்தக்கது. இக்கோணத்தில் சிந்திக்க காங்கிரஸுக்குத் தெரியவில்லையா அல்லது விடுவிக்க விருப்பம் இல்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.\n[8] இதனையும் ஊடகங்கள் பெருமளவில் கிரிக்கெட் போட்டி மாதிரி போட்டிப் போட்டுக் கொண்டு, காண்பித்துக் கொண்டிருந்தன. அதுமட்டுமல்லாது, விஷயம் இல்லாததால், காண்பித்ததையே, திரும்ப-திரும்பக் காண்பித்துக் கொண்டிருந்தன.\n[9] இதை மத்திய அரசு ஏன் எதிர்க்கவில்லை அல்லது அவ்வாறு செய்யலாமா என்று கேட்கவில்லை.\nகுறிச்சொற்கள்:உளவாளி, எல்லை, ஒற்றன், கல்லீரல், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், குடல், சரப்ஜித் சிங், சிறுநீரகம், சுக்பீர் சிங் பாதல், சோனியா காங்கிரஸ், தல்பீர் கௌர், துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், நாட்டுப் பற்று, நாட்டுப்பற்று, பற்று, பிரகாஷ் சிங் பாதல், பிரினீத் கவுர், மஞ்சித் சிங், மண்ணீரல், மூளை, விரோதம், விவசாயி\nஅடையாளங்காட்டிய சாட்சி, அடையாளம், அத்தாட்சி, அந்நிய நாட்டவன், அந்நியன், அவதூறு, ஆதரவு, ஆதாரம், இனம், இலக்கு, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊக்கு, ஊக்குவிப்பு, கராச்சி, சரப்ஜித் சிங், சீக்கிய சமுகம், சீக்கியப் படுகொ���ை, சீக்கியப் பிரிவினைவாதிகள், சுக்பீர் சிங் பாதல், தல்பீர் கௌர், பிரகாஷ் சிங் பாதல், பிரினீத் கவுர், ராவல்பிண்டி, லாகூர் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2)\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tnpscayakudi.com/current-affairs-21-02-2018/", "date_download": "2020-06-06T17:56:42Z", "digest": "sha1:DXLOUPFZ3FEWO3Y5KY5XNZXG46KV7Z6R", "length": 21767, "nlines": 172, "source_domain": "tnpscayakudi.com", "title": "Current Affairs 21.02.2018 - TNPSC AYAKUDI", "raw_content": "\n2018 ராட்டர்டாம் ஓபன் ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் வென்றவர் யார்\nரோஜர் ஃபெடரர், ஒரு சுவிஸ் தொழில்முறை டென்னிஸ் வீரர், ரோடர்டாம் ஓபன் ஆண்கள் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் வென்றார். கிரிகோர் டிமிட்ரோவை 6-2-6-2 என்ற கணக்கில் நெதர்லாந்தில் உள்ள ராட்டர்டாமில் தோற்கடித்தார். இது அவரது 97 வது தலைப்பின் தலைப்பு ஆகும். இது 2005 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் வெற்றிகரமாக ரோட்டர்டாமில் நடந்த ஃபெடரரின் மூன்றாவது பட்டமாகும். திறந்த சகாப்தத்தில், அமெரிக்கன் ஜிம்மி கோன்னர்ஸ் ஃபெடரரைவிட 109 புள்ளிகளுடன் மட்டுமே அதிக பட்டங்களை வென்றுள்ளார்.\nஜப்பானின் NTT AT மற்றும் இந்த நெட்வொர்க் எதிர்கால தொழில்நுட்பங்களை உருவாக்க ஒத்துழைக்க ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.\nபிஎஸ்என்எல் மற்றும் ஜப்பானின் என்.டி.டி.இ. இந்திய பங்குதாரரான Vigro Corps உடன் இணைந்து எதிர்கால தொழில்நுட்பங்களை உருவாக்க ஒத்துழைக்க ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு / ஐ.ஓ.டி மற்றும் எதிர்கால தொழில்நுட்பங்கள் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து 5G டெஸ்ட் படுக்கைகளை உருவாக்குகின்றன. அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களில் ஒத்துழைக்க பிரதமர் மோடி மற்றும் ஜப்பானிய பிரதமர் ஷின்ஜோ அபே ஆகியோரின் பார்வைக்கு உடன்பாடு உள்ளது\n2019 இலிருந்து கார்பன் வரி விதிக்க உள்ள எந்த நகரம்\nசிங்கப்பூர் அதன் கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வைக் குறைக்க 2019 ல் இருந்து ஒரு ‘கார்பன் வரி’ சுமத்தி, காலநிலை மாற்றம் குறித்த உலகளாவிய உடன்படிக்கைகளான நிறுவனங்கள் மேலும் போட்டியிடும். பசுமை இல்ல வாயு உமிழ்வுகளை ஆண்டு ஒன்றிற்கு 25,000 டன் அல்லது அதற்கு மேற்பட்ட உற்பத்திகளில் வரி விதிக்கப்படும் என்று நிதி மந்திரி ஹெங் ஸ்வி கீட் தெரிவித்தார். அனைத்து துறைகளுக்கும் பயன்படுத்தப்படும் வரி, 2019 முதல் 2023 வரை கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வு டன் ஒன்றுக்கு $ 5.0 ($ 3.8) ஆக இருக்கும்\nமாநில மற்றும் நகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறன்களை மேம்படுத்துவதற்காக “மிஷன் புனியாத்திட்” ஒன்றை அரசு துவக்க திட்டமிட்டுள்ளதா\nமாநில மற்றும் நகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறன்களை மேம்படுத்துவதற்காக “மிஷன் புனியாத்திட்” என்ற தில்லி அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியாவால் அறிவித்தது. ஏப்ரல் முதல் ஜூன் வரை டில்லி (எம்.சி.டி) பள்ளிகளில் வகுப்பு 3 முதல் 5 வரை பள்ளிகள் மற்றும் பள்ளிக் கல்வியில் 6 முதல் 8 இடங்கள் வரை நடைபெறும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், சிறுவர்கள், “மிஷன் புன்யாத்” வகுப்புகள்\n2018 சர்வதேச தாய் மொழி தினத்தின் கரு என்ன\nA. ஒன்றாக வாழ கற்றல்\nபி ஒன் பிளானட், ஒன் ஓஷன்\nசி எங்கள் மொழிகள், எங்கள் சொத்துகள்\nD. நிலையான வளர்ச்சிக்கு மொழியியல் வேறுபாடு மற்றும் பன்மொழிப்படுத்தல்\nசர்வதேச தாய் மொழி தினம் பிப்ரவரி 21 ம் திகதி நடைபெற்ற உலக அளவிலான ஆண்டு ஒன்றாகும், இது மொழியியல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, பன்மொழி அறிவையும் மேம்படுத்துகிறது. இந்த ஆண்டு தீம் ‘நிலையான வளர்ச்சிக்கு மொழியியல் வேறுபாடு மற்றும் பன்மொழிவாதம்’ ஆகும். உலகில் 7,000 க்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன; இந்தியாவில் மட்டும் 22 அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் உள்ளது\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் 11 வது காட்சியின் (ஐபிஎல் -2018) ஆடியோ-விஷுவல் தயாரிப்பு உரிமையை இந்த நிறுவனம் அங்கீகரித்தது\nஇந்திய பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) உத்தியோகபூர்வ ஒளிபரப்பாளர் ஸ்டார் இந்தியா, இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல் -2018) 11 வது பதிப்பின் ஆடியோ காட்சி தயாரிப்பு உரிமைகளை பெற்றுள்ளது. ஏப்ரல் 7 முதல் மே 27 வரை மகாராஷ்டிராவில் மும்பை, ஐபிஎல் போட்டிகள் நடைபெறும். 2018-19 உள்நாட்டு கிரிக்கெட் பருவத்திற்கான ஆடியோ விஷுவல் தயாரிப்பு உரிமைகளுக்கான பி.சி.சி.ஐ வெளியிட்டது\nஅடுத்த கல்வியாண்டில் இருந்து பள்ளி சேர்க்கைக்கு இந்த அரசு தடுப்பூசியை கட்டாயமாக்கியுள்ளது.\nஅடுத்த கல்வியாண்டில் இருந்து பள்ளி சேர்க்கைக்கு கேரள அரசு தடுப்பூசி கட்டாயமாக்கியுள்ளது. பாடசாலைகளில் சேருகின்ற நேரத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் காட்சிகளின் விவரங்களை பெற்றோர்கள் காண்பிப்பார்கள். தடுப்பூசி இயக்கத்திற்கு எதிராக சில சமூகங்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பை அடுத்து இந்த நடவடிக்கை வருகிறது\nகேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் ஏழமலையில் இந்திய கடற்படை அகாடமியின் (ஐ.என்.ஏ) கட்டளை அதிகாரி யார்\nA. வைஸ் அட்மிரல் ஜான் பிரகாஷ்\nB. வைஸ் அட்மிரல் ஆர் பி பண்டிட்\nசி வைஸ் அட்மிரல் ஜின் ஜோசப்\nடி. வைஸ் அட்மிரல் அஜித் குமார்\nகேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் ஏழமலையில் இந்திய கடற்படை அகாடமியின் (ஐ.என்.ஏ.) கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்றவர் துணை அட்மிரல் ஆர். ப. துணை அட்மிரல் ஆர் பி பண்டிட் துணை அட்மிரல் எஸ். துணை அட்மிரல் பண்டிட் INA இன் ஆறாவது கட்டளையாளர் ஆவார். ஆண்டி நீர்மூழ்கிக் கப்பலில் அவர் நிபுணத்துவம் பெற்றவர். ஐஎன்எஸ் நிர்காத், ஐஎன்எஸ் விந்தியகிரி, ஐஎன்எஸ் ஜலாஷ்வா மற்றும் மும்பையில் 22 ஏவுகணைத் துருப்புக் கப்பல் ஆகியவற்றை அவர் உத்தரவிட்டார். முன்னதாக அவர் பாகிஸ்தானிலுள்ள இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் கடற்படை ஆலோசகர் ஆவார். பாதுகாப்பு அமைச்சின் ஒருங்கிணைந்த தலைமையகம் மற்றும் கடற்படை தலைமைச் செயலகம், தெற்கு கடற்படை கட்டளை, IHQ MoD (கடற்படை) உள்ள ACNS (வெளிநாட்டு ஒத்துழைப்பு மற்றும் புலனாய்வு)\nஅஸ்ஸாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா மற்றும் வெள்ளம் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்கு மத்திய அரசு எந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது\nஏ. ராஜீவ் குமார் குழு\nபி ருத்வி குப்தா குழு\nசி. நிஷா ஜெயின் கமிட்டி\nடி. கீர்த்தி குமார் குழு\nஅஸ்ஸாம் மற்றும் அண்டை மாநிலங்களில் பிரம்மபுத்திரா மற்றும் வெள்ளம் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக, NITI அயோக் துணைத் தலைவரான ராஜீவ் குமார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது\nதொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உயர்மட்ட முதலாளிகள் நிறுவனத்தால் உலகின் மிகச் சிறந்த முதலாளிகளுள் ஒன்றான இந்திய ஐடி நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.\nடாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சிறந்த முதலாளிகள் நிறுவனத்தால் உலகின் மிகச் சிறந்த முதலாளிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் 113 நாடுகளில் 1,300 நிறுவனங்களில் TCS தேர்வு செய்யப்பட���டுள்ளது. அதன் சிறந்த ஊழியர் வழங்கல்களுக்காக இது சிறந்த முதலாளிகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. டிசிஎஸ் சிறந்த முதலாளிகளின் உலகளாவிய சான்றிதழைப் பெற்றுள்ளது. ஐரோப்பா, ஆசியா பசிபிக், வட அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் அதன் தனிப்பட்ட நாடு அணிகள் 27 க்கு சமீபத்திய சமீபத்திய முதலாளிகளுக்கான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. ஒன்பது காரணிகளின் அடிப்படையிலான சிறந்த முதலாளிகளின் தரவரிசைகள்: திறமை மூலோபாயம், பணித்திறன் திட்டமிடல், போயிங் போர்டிங், கற்றல் & மேம்பாடு, செயல்திறன் மேலாண்மை, தலைமைத்துவ வளர்ச்சி, வாழ்க்கை மற்றும் அடுத்தடுத்த மேலாண்மை, இழப்பீடு & நன்மைகள் மற்றும் நிறுவனம் கலாச்சாரம்\nஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதி (யுனிசெப்) அறிக்கை ஒன்றின்படி, பிறந்த குழந்தை இறப்பு விகிதத்தில் இந்தியாவின் நிலை என்ன\nஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் (UNICEF) அறிக்கை ஒன்றின்படி, இந்தியா இறப்பு விகிதம் அடிப்படையில் 52 குறைந்த நடுத்தர வருவாய் நாடுகளில் 12 வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவில் பிறந்த குழந்தை பிறந்த விகிதம் 25.4 / 1000 வாழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 640000 புதிதாக பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் இந்தியா 2.6 மில்லியன் குழந்தைகளின் பிறந்த குழந்தைகளின் இறப்புக்களில் கால் பங்கைக் கொண்டுள்ளது. இந்தியாவில் பிறந்த குழந்தை பிறந்த விகிதம் 25.4 / 1000 வாழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 640000 புதிதாக பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் இந்தியா 2.6 மில்லியன் குழந்தைகளின் பிறந்த குழந்தைகளின் இறப்புக்களில் கால் பங்கைக் கொண்டுள்ளது. உத்தரபிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகியவற்றில் இந்தியாவில் பிறந்த குழந்தைகளின் 57% மரணங்கள். இந்த மாநிலங்கள் மொத்த பிறப்புகளில் 46 சதவிகிதம் என்று கணக்கிடப்பட்டால், மிக அதிக பிறப்பு விகிதங்கள் கொண்ட மாநிலங்களில் அதிகமான பிறப்பு மரணங்கள்\nபிரதமர் நரேந்திர மோடி 2 நாள் நீண்ட நாள் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை ___________ இல் திறந்து வைத்தார்.\nபிரதமர் நரேந்திர மோடி லக்னோவில் 2 நாள் வரை உ.பி. முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு ஒன்றை திறந்து வைத்தார். உத்தரபிரதேச அரசு இந்த மெகா நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளது. உத்திரப்பிரதேசத்தில் உள்ள பல துறைகளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tnpscayakudi.com/tnpsc-history-online-model-exam/", "date_download": "2020-06-06T16:10:08Z", "digest": "sha1:2V36T3NY3TJJFY7R2GJYIHR35CWS5CXM", "length": 6756, "nlines": 143, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC HISTORY ONLINE EXAM - TNPSC AYAKUDI", "raw_content": "\n1. 1. மைட்டாசிஸ் பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறானது எது\nஉடல் செல்களில் மட்டும் நடைபெறுகிறது\nமைட்டாசிஸ் இரு பகுப்புகளைக் கொண்டது\n2. SARS நோயை தோற்றுவிப்பது எது\nகொரானா வைரஸால் தோன்றும் சாதாரண சளி\n3. பால் தயிராக மாறும் போது அதன் ஊட்டச்சத்து மதிப்பு எந்த வைட்டமின் அளவு உயர்வதால் அதிகரிக்கிறது\n4. மனித உடலிலுள்ள தற்காலிகமான நாளமில்லா சுரப்பி\n5. நாடாலிட்டு என்பது எதைக் குறிக்கும்\nஒரு வாழிடத்தில் புகும் தனி உயிர்களின் எண்ணிக்கை\nஒரு வாழிடத்தை விட்டு நீங்கும் தனி உயிர்களின் எண்ணிக்கை\n6. அடுக்கு வளிமண்ட ல ஓசோன் (Stratospheric ozone) குறைபாடு காரணமாக வளி மண்டலத்தில் அதிகமான புற ஊதா கதிர்வீச்சுகளுடன் தொடர்பில்லாத முதன்மை சுகாதார அபாங்களிலொன்று எது\nகுறைக்கப்பட்ட நோய் எதிர்ப்பு அமைப்பு\n7. பகுதி 1 ல் கொடுக்கப்பட்டுள்ள கழிவு நீக்க உறுப்புகளை பகுதி II இல் கொடுக்கப்பட்டுள்ள விலங்குகளோடு பொருத்துக.\nசரியான இணை வரிசைகளை தேர்ந்தெடுக்க.\nபகுதி 1 பகுதி II\ni. நெப்ரீடியா - 1. ஹைட்ரா\nii மால் ஃபீஜியன் குழல்கள் 2. அட்டை\niii புரோட்டோ நெப்ரிடியா 3. சுறா\niv. சிறுநீரகம் - 4. உருளைப் புழுக்கள்\n8. பின்வருவனவற்றுள் எது துவக்க கோடான்\n9. டார்வினின் கூற்றுப்படி உயிரிகளின் பரிணாமம் என்பது\nசில சிற்றினங்கள் இடையீட்டினால் ஒரு சிற்றினத்தில் உணவு உட்கொள்ளும் திறன் குறைதல்\nநெருங்கிய உறவுடைய சிற்றினங்களுக்கிடையே போட்டி\n10. மனித சிவப்பணுக்களின் வாழ்நாள் எவ்வளவு\n11. மனிதனின் முதலாம் பல்வரிசை அமைப்பு பின்வரும் நிரந்தர பல்வரிசை அமைப்பிலிருந்து வேறுபடுகிறது. அவை எது\n12. மரபுப் பொருட்கள் உருவாவதை பெரிதிலிருந்து சிறிது வரை உள்ள சரியான வரிசையைத் தெரிவு செய்க.\nகுரோமோசோம் + ஜீன் + ஜினோம் + நியூக்ளியோடைடு\nஜினோம் – குரோமோசோம் நியூக்ளியோடைடு + ஜீன்\nஜினோம் + குரோமோசோம் – ஜீன் – நியுக்ளியோடைடு\nகுரோமோசோம் + ஜினோம் – நியூக்ளியோடைடு – ஜீன்\n13. மனிதனின் இரைப்பை எந்த வடிவிலானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/06/05052116/steyn-distinction-from-world-cup-cricket.vpf", "date_download": "2020-06-06T18:09:08Z", "digest": "sha1:XTPUR3RR6WKAF2DVPUSJ6WQYXXCC6W3H", "length": 9190, "nlines": 113, "source_domain": "www.dailythanthi.com", "title": "steyn distinction from world cup cricket || உலக கோப்பை கிரிக்கெட்டில் இருந்து ஸ்டெயின் விலகல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலக கோப்பை கிரிக்கெட்டில் இருந்து ஸ்டெயின் விலகல் + \"||\" + steyn distinction from world cup cricket\nஉலக கோப்பை கிரிக்கெட்டில் இருந்து ஸ்டெயின் விலகல்\nஉலக கோப்பை கிரிக்கெட்டில் இருந்து தென்ஆப்பிரிக்க வீரர் ஸ்டெயின் விலகி உள்ளார்.\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அணிக்காக ஆடிய போது தோள்பட்டையில் காயமடைந்த தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் உலக கோப்பை அணியில் இடம் பிடித்திருந்தார். அவர் 60 சதவீதம் மட்டுமே உடல்தகுதியுடன் இருப்பதாகவும் உலக கோப்பை போட்டிக்குள் குணமடைந்து விடுவார் என்றும் அணி நிர்வாகம் தெரிவித்து இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு தோள்பட்டை காயம் சரியாகவில்லை. இதனால் வேறு வழியின்றி அவர் உலக கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.\nஇந்த உலக கோப்பையில் எந்த ஒரு ஆட்டத்திலும் ஆடாமல் ஏமாற்றத்துடன் அவர் வெளியேறி இருக்கிறார். அது மட்டுமின்றி அவர் மீண்டும் களம் திரும்ப அதிக காலம் பிடிக்கும் என்று அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரலாம் என்று கருதப்படுகிறது. 35 வயதான ஸ்டெயின் 93 டெஸ்டில் ஆடி 439 விக்கெட்டுகளும், 125 ஒரு நாள் போட்டிகளில் 196 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருக்கிறார். ஸ்டெயினுக்கு பதிலாக தென்ஆப்பிரிக்க அணியில் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் பீரன் ஹென்ரிக்சை சேர்ப்பதற்கு ஐ.சி.சி.யின் டெக்னிக்கல் குழு அனுமதி அளித்துள்ளது.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. ‘மனஅழுத்தத்தால் தற்கொலை முடிவுக்கு வந்தே���்’ - ராபின் உத்தப்பா\n2. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை வெளிநாட்டில் நடத்த பரிசீலனை\n3. சாதி ரீதியான விமர்சனம்: யுவராஜ்சிங் வருத்தம் தெரிவித்தார்\n4. ரோகித் சர்மாவை விட கோலியே சிறந்த பேட்ஸ்மேன் - பிராட் ஹாக் கணிப்பு\n5. வீட்டில் இருந்தபடி அதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் விராட் கோலிக்கு 6-வது இடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2513521", "date_download": "2020-06-06T17:48:48Z", "digest": "sha1:IHH5ARQY6HPEAJOUYCRHNFHM4LA4GBHK", "length": 19289, "nlines": 302, "source_domain": "www.dinamalar.com", "title": "| 'வாடகை கேட்காதீர்!':சென்னை கலெக்டர் எச்சரிக்கை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் பொது செய்தி\n69 லட்சத்து 13 ஆயிரத்து 385 பேர் பாதிப்பு மே 01,2020\nஅதிகாரியை செருப்பால் அடித்து துவம்சம் செய்யும் பா.ஜ.,பெண் உறுப்பினர் ஜூன் 05,2020\nமின் கட்டணம் 10 மடங்கு விதிப்பா; இல்லவே இல்லை என்கிறார் அமைச்சர் ஜூன் 06,2020\n'நாமே தீர்வு' இயக்கம் துவக்கினார் நடிகர் கமல் ஜூன் 06,2020\nமங்காத்தா சூதாட்டம் போல மின் கட்டண வசூல்: ஸ்டாலின் ஜூன் 06,2020\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\nசென்னை:''வடமாநில தொழிலாளர்களிடம், ஒரு மாத வாடகையை வசூலிக்க கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, சென்னை கலெக்டர் சீதாலட்சுமி எச்சரித்துள்ளார்.\nஇதுகுறித்து, சென்னை கலெக்டர் சீதாலட்சுமி கூறியதாவது:'கொரோனா' வைரஸ் பரவலை தடுக்க, தமிழக அரசு, தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களை கண்டறிந்து, அவர்களுக்கு உதவும்படி, தாசில்தார்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதேபோல், அவர்களிடம், வீட்டு உரிமையாளர்கள், ஒரு மாதம் வாடகையை வசூலிக்கக் கூடாது. மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.கர்ப்பிணிகள், அவரச தேவைக்கு, 102, 104 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1.காவல் ஆய்வாளர் உட்பட 5 போலீசாருக்கு கொரோனா தொற்று\n2.ஹஜ் பயணம் ரத்து: கமிட்டி தலைவர் அறிவிப்பு\n3. சென்னையில் மாஞ்சா காற்றாடி விடுவோர் கண்காணிப்பு\n1. நெற்குன்றத்தில் சித்த மருத���துவ சிகிச்சை அளிக்க ஆலோசனை\n2. தலைமை செயலர் காசிமேடில் ஆய்வு\n3. தேர்வு முடிவு இன்று வெளியீடு\n5. தீர்ந்தது குடிநீர் பிரச்னை\n1. மகளிடம் அத்துமீறல் தந்தைக்கு, 'போக்சோ'\n2. வாலிபர் வெட்டி கொலை\n3. குப்பையில் மருத்துவ கழிவுகள் வேளச்சேரியில் நோய் அபாயம்\n4. ஒரே குடும்பத்தில் 14 பேருக்கு கொரோனா\n5. இரட்டை குழந்தைகளின் தாய் கொரோனாவிற்கு பரிதாப பலி\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஅசோக்ராஜ் - சேலம் ,இந்தியா\nஊரான் போறான் தோட்டத்துலே ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா. காசுக்கு ரெண்டு விக்க சொல்லி காயிதம் போட்டா சீதாலட்சுமி.\nவீட்டு வாடகை வாங்கி குடும்பம் நடத்தும் வயதானவர்கள் என்ன செய்வார்கள் அவர்களுக்கு கரோனா வைரசை கொடுக்கலாமா அவர்களுக்கு கரோனா வைரசை கொடுக்கலாமா அரசு சட்டம் இயற்றும் முன் ஒருமுறை யோசிக்க வேண்டும்....\nவாடகை வருமானத்தை நம்பியே பிழைக்கும் முதியோர்கள் உள்ளனர் அவர்களுக்கு அரசு உதவி தொகை வழங்கவேண்டும் சும்மா வாடகை வாங்காதீர்கள் என்று கூப்பாடு போடுவதால் பிரயோஜனம் இல்லை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய ��னதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.led-sport-light.com/index.php?Dir=LedCommercialLight&Page=2&LANG=ta", "date_download": "2020-06-06T17:22:59Z", "digest": "sha1:GIOL6O6W6O5QHL4FSXLLQMFYN5SYB6KH", "length": 7518, "nlines": 72, "source_domain": "www.led-sport-light.com", "title": "Led வெள்ள ஒளி,Guzheng Town Led Home Decorative,Guangdong Led Home Decorative - சீனா Led வெள்ள ஒளி உற்பத்தியாளர் & சப்ளையர்", "raw_content": "கர்ணரால் பட்டியல் >>>> ஆன்லைனில் பார்க்கவும் .zip பதிவிறக்கவும்\nதயாரிப்பு மையம் | தயாரிப்பு சான்றிதழ் | எங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள | சொற்களஞ்சியம்\nபிற மாதிரியைப் பார்க்கவும் >>\n10W 30W 50W 80W LED நீர்ப்புகா IP65 KNFL-001 வெள்ள ஒளி. நமது எல்.ஈ.டி வெள்ள ஒளி விளக்குகள் திறமையாக செயல்படுகின்றன மற்றும் சக்தி சேமிக்கின்றன ஆனால் அவர்களின் நீண்ட ஆயுளின் விளைவாக பராமரிப்பு மற்றும் சேவை செலவினங்களையும் குறைக்கின்றன. வழக்கமான ஃப்ளட்லைட் விளக்குகள் அடிக்கடி விளக்கு மாற்றியமைக்கப்பட வேண்டும் மற்றும் முக்கியமான பணி காலங்களில் வழக்கமாக சேவை தேவைப்படுகிறது. எல்இடி ஃப்ளட்லைட்ஸ் செலவுகள் சேமிக்கவும், செயல்திறனை அதிகரிக்கவும் உதவுகிறது, இதனால் வேலைகள் நிறுத்தப்பட்டால், உடைந்துவிட்டன அல்லது பல்புகள் எரிக்���ப்பட்டன. எங்கள் ஃப்ளட்லைட்டுகளில் பலவற்றை dmx512 சிங்காலால் கட்டுப்படுத்த முடியும். கட்டுப்பாட்டு முறை: சுயேட்சை முறை / மாஸ்டர் / அடிவ் முறை / DMX / RGB அல்லது உறுதியான( 10W 30W 50W 80W LED நீர்ப்புகா IP65 KNFL-001 வெள்ள ஒளி )\nபிற மாதிரியைப் பார்க்கவும் >>\nLED சுவர் வாஷர் ஒளி\nLED அச்சு முனை ஒளி\nLED ரப்பர் கேபிள் ஒளி\nLED மெய்நிகர் ரியாலிட்டி ஒளி\nLED தேங்காய் பனை ஒளி\nLED தேங்காய் பனை மரம் ஒளி\nநாங்கள் கப்பலுக்கு கீழே ஆதரவு தருகிறோம்\nகாற்று மூலம், கடல் மூலம்\nநாங்கள் பணம் செலுத்துவதற்கு கீழே உள்ளோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.offplan-dubai.com/ta/property-type/townhouses-for-sale/", "date_download": "2020-06-06T18:24:54Z", "digest": "sha1:Z3RP55NP2BE4QWXNB5DAVNMOWO2XKEQP", "length": 6963, "nlines": 116, "source_domain": "www.offplan-dubai.com", "title": "டவுன்ஹவுஸ் - துபாய் OFF திட்ட பண்புகள்", "raw_content": "\nமலாஜித் அல் புட்டெய்ம் எழுதிய எலன்\nதிலால் அல் காஃப் சமூகம்\nவகை: டவுன்ஹவுஸ் | படுக்கை: 3, 4\nஉங்கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\nஎமார் எழுதிய அரேபிய ரேஞ்ச்ஸ் III இல் ரூபா\nவகை: டவுன்ஹவுஸ் | படுக்கை: 3, 4\nஉங்கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\nஅரேபியர் ரங்க்சஸ் III இல் எமர் எழுதியவர் வசந்தம்\nவகை: டவுன்ஹவுஸ் | படுக்கை: 3, 4\nஉங்கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\nசுரே லா மெர் டவுன்ஹவுஸ் மெரெஸ் அட் ஜுமிரா\nவகை: டவுன்ஹவுஸ் | படுக்கை: 3, 4, 5\nஉங்கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\nதுபாய் பண்புகள் மூலம் வில்லனோவாவில் லா ரோசா\nவகை: டவுன்ஹவுஸ் | படுக்கை: 3, 4\nஉங்கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\nஅமாரி அரேபிய ரஞ்செஸ் III இல் மகிழ்ச்சி\nவகை: டவுன்ஹவுஸ் | படுக்கை: 3, 4\nஉங்கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\nதுபாயில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவது பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள்\nடவுன்டவுன் துபாயில் புர்ஜ் கிரீடம்\nஎமார் எழுதிய பள்ளத்தாக்கு EDEN\nஜேபிஆரில் துபாய் பிராபர்ட்டீஸ் வழங்கிய லா வை\nதுபாய் டவுன் ஹவுஸ் விற்பனைக்கு\nEmaar இனிய திட்டம் திட்டங்கள்\nதுபாய் தெற்கில் திட்டமிடல் திட்டங்கள்\n© பதிப்புரிமை, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nOffplan-dubai.com இல் பட்டியலிடப்பட்டுள்ள திட்டங்களைத் தெரிந்து கொள்வது மட்டுமே தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. கால மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=308041", "date_download": "2020-06-06T16:34:30Z", "digest": "sha1:TIMHZLYQPG2K6JNR6YT7I4A3WCEY73JV", "length": 4908, "nlines": 57, "source_domain": "www.paristamil.com", "title": "மாடியில் இருந்து கீழே விழ இருந்த சிறுவனை காப்பாற்றிய பூனை! வைரலாகும் வீடியோ- Paristamil Tamil News", "raw_content": "\nமாடியில் இருந்து கீழே விழ இருந்த சிறுவனை காப்பாற்றிய பூனை\nபொதுவாக இந்த உலகில் பிறப்பெடுத்த எல்லா உயிர்களுக்குமே ஒரு வித சுபாவம் உண்டு.\nஅந்த வகையில் பூனைகளும் பூனை வகைகளூம் பெரிய ஆச்சர்யமானவை. பூனை வகைகளைச் சேர்ந்ததுதான் சிங்கம்,புலிகள் ஆனால் அவற்றை வீட்டில் வளர்க்க முடியாது. ஆனால் பூனைகளை வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்த்து பிள்ளைகளைப் போல் பராமரித்து வருகின்றனர். இவற்றிற்கு அழகு மற்றும் பேசன் ஷோ கூட நடைபெறுகிறது.\nஇந்நிலையில், இன்று வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில்,வீட்டின் மேல் மாடியில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது.\nஅப்போது அந்த குழந்தை விளையாடிகொண்டு, மாடியின் விளிம்புக்கு வந்தது. அதைப் பார்த்த பூனை ஓடிச் சென்று, குழந்தையை பத்திரமாகக் காப்பாற்றியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது\nஉடலில் அம்பு துளைத்த போதும் அனாயசமாகப் பறக்கும் அபூர்வ கடல்புறா\nஅமெரிக்காவில் இரண்டு முகங்களுடன் பிறந்த அதிசய பூனைக்குட்டி\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/sai-baba-stuti-tamil/", "date_download": "2020-06-06T16:46:00Z", "digest": "sha1:H5E4XKRIOX4FYQIF37IDRN2MQQKELRGF", "length": 10098, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "பாவம் நீங்க பாபா மந்திரம் | Sai baba manthiram in Tamil", "raw_content": "\nHome மந்திரம் பாப வினைகள் நீங்கி, விருப்பங்கள் நிறைவேற செய்யும் சாய் பாபா மந்திரம்\nபாப வினைகள் நீங்கி, விருப்பங்கள் நிறைவேற செய்யும் சாய் பாபா மந்திரம்\nதவறு செய்யாத மனிதனே இந்த உலகில் இல்லை. தனது அறியாமையினால் செய்யும் தவறுகள் சக மனிதனாலும், இறைவனாலும் மன்னிக்கப்படக்கூடியவை. ஆனால் செய்யும் தவறுகளுக்கு ஏற்ற கர்ம வினைகளை அனுபவிக்க வேண்டும் என்பதை பலரும் அந்நேரத்தில் மறந்து விடுகின்றனர். தனது பக்தர்களின் எப்பேர்ப்பட்ட துன்பங்களைய���ம் நீக்கும் மகானாக இருப்பவர் மகான் “ஸ்ரீ சாய் பாபா”. அவரை போற்றும் மந்திரம் இதோ.\nஓம் ஸர்வ சாக்ஷியை நமஹ\nஎளிமையின் வடிவாக வாழ்ந்த ஷீர்டி சாய் பாபாவை போற்றும் மந்திர வரி இது. இந்த மந்திரத்தை தினந்தோறும் காலை, மதியம், மாலை என மூன்று வேலைகளும் மனதில் சாய் பாபாவின் திருமுகத்தை நினைத்தவாறு 108 முறை கூறுவது மிகவும் சிறந்ததாகும். மேலும் வியாழக்கிழமைகளில் காலை அல்லது மாலை வேளைகளில் சாய் பாபாவிற்கு மிகவும் பிடித்த கற்கண்டுகள், முந்திரி, பாதாம் பருப்புகள், பழங்கள் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை நிவேதனமாக வைத்து மேற்கூறிய மந்திர வரியை 108 முறை துதித்து வந்தால் உங்களின் பற்றியிருக்கும் பாவ வினைகள் நீங்கி, நன்மைகள் ஏற்படும். உங்களின் நியாயமான கோரிக்கைகள் விருப்பங்கள் போன்றவற்றை நிறைவேற்றுவார் சாய் பாபா.\nகிட்டத்தட்ட அறுபது ஆண்டு காலம் ஷிர்டியிலேயே வசித்து வந்தவர் சாய் பாபா. அந்த ஊரில் பாபா தங்கியதன் மூலம் ஷீர்டி மண் புனித பூமியாக லட்சக்கணக்கான சாய் பாபாவின் பக்தர்களுக்கு மாறி போனது. பக்தர்களின் குறைகள் அனைத்தையும் பாபா தீர்த்த போது, மக்கள் அனைவரும் அவரை இறைவன் என்று புகழ்ந்த போதும், இறைவன் மிகவும் உயரியவன் நான் அவனது சேவகன் மட்டுமே என்று கூறிய அவரது தன்னடக்கத்திற்கு ஈடு இணையில்லை. அவரை வழிபடுபவர்களுக்கு நன்மைகள் அனைத்தும் ஏற்படும் என்பது உறுதி.\nஇது போன்று மேலும் பல மந்திரங்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nவாராக் கடனை வசூலித்து தரும் மந்திரம் பைரவரின் சக்தி வாய்ந்த இந்த வரிகளைப் பற்றி அறிந்துள்ளீர்களா\nவீட்டில் சுபிட்சமானது நிலையாக, நிறைவாக இருக்க, இன்று மாலை இந்த பூஜையை செய்ய தவறாதீர்கள் வருடத்திற்கு 1 முறை வரும் இந்த அற்புத நாளில் சொல்ல வேண்டிய அற்புதமான மந்திரம்\n இந்த மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்தால், நரசிம்மரின் முழுமையான ஆசீர்வாதத்தையும் பெற்றுவிடலாம்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/market-update/75-percent-share-price-fall-607-shares-touched-its-52-week-low-price-018016.html", "date_download": "2020-06-06T17:06:06Z", "digest": "sha1:WNWVDRQFEUH32XYKJDHDYIKSYDDHDZ5N", "length": 24076, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "75% பங்குகள் விலை சரிவு, தரை தட்டிய 607 பங்குகள் வில��! லண்டன், பிரான்ஸ், ஜெர்மனி சந்தைகளும் சரிவு! | 75 percent share price fall 607 shares touched its 52 week low price - Tamil Goodreturns", "raw_content": "\n» 75% பங்குகள் விலை சரிவு, தரை தட்டிய 607 பங்குகள் விலை லண்டன், பிரான்ஸ், ஜெர்மனி சந்தைகளும் சரிவு\n75% பங்குகள் விலை சரிவு, தரை தட்டிய 607 பங்குகள் விலை லண்டன், பிரான்ஸ், ஜெர்மனி சந்தைகளும் சரிவு\n1 hr ago ரூ.1,456 கோடி சரக்குகளை ரைட் டவுன் செய்த சென்னை பெட்ரோலியம்\n2 hrs ago ஜூன் 2020 முதல் வாரத்தில் நல்ல விலை ஏற்றம் கண்ட பங்குகள் பட்டியல்\n4 hrs ago செராமிக் & மார்பிள் வியாபாரம் செய்யும் கம்பெனிகளின் பங்கு விவரம்\n5 hrs ago வெறிச்சோடிய நகை கடைகள் தங்கம் விலை நிலவரம் என்ன தங்கம் விலை நிலவரம் என்ன\nAutomobiles பைக் விபத்தில் சிக்கினால் தானியங்கி உதவிகோரும் தொழில்நுட்பம்: பாஷ் அறிமுகம்\nNews திரும்பி போங்க.. ரோடு போடாதீங்க.. இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது\nSports அன்று ரித்திகா அழுததற்கு காரணம் இதுதான்.. உண்மையை போட்டு உடைத்த ரோஹித்.. ஏமாந்த ரசிகர்கள்\nMovies முன்னாள் முதல்வர் ஜெ.தான் ரியல் குயின்.. அடுத்த பாகம் பற்றி நடிகை ரம்யா கிருஷ்ணன் பரபரப்பு தகவல்\nTechnology மீண்டும் வந்தது மிட்ரான் செயலி: புதிய பாதுகாப்பு அம்சங்களோடு கூகுள் ப்ளே ஸ்டோரில்\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\n கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதற்குப் பின், இன்று தான் சென்செக்ஸ் 38,000 என்கிற வலுவான சப்போர்ட் புள்ளிகளை உடைத்துக் கொண்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.\nஅவ்வளவு ஏன், இன்று வர்த்தகத்தில் சென்செக்ஸ் தன் குறைந்தபட்ச புள்ளியாக 37,011 புள்ளிகளைத் தொட்டது கூட ஒரு முறை நினைவு கூறத்தக்கது. ஆக 37,000 புள்ளிகள் கூட ஒரு நல்ல வலுவான சப்போர்ட் புள்ளியாக இருக்காது என்றே தோன்றுகிறது.\nலண்டனின் எஃப் டி எஸ் இ 2.86 % சரிவு, பிரான்ஸின் சி ஏ சி 3.59 % சரிவு, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 3.36 % சரிவு என ஐரோப்பிய சந்தைகள் எல்லாமே சரிந்து வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அவர்களே சரியும் போது ஆசிய சந்தைகளும் சரியத் தானே செய்யும்.\nஇன்றைய வர்த்தகத்தில் அதிகம் சரிந்த ஆசியச் சந்தை சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி தான். 2.93 % சரிந்து இருக்கிறது. மிகக் குறைவாக சரிந்த சந்தை என்றால், அது சீனாவின் ஷாங்காய் காம்போஸைட் தான் 1.21 % சரிந்து இருக்கிறது. ஆக ஆசிய சந்தைகளும், ஐரோப்பிய சந்தைகளுக்கு நிகரான சரிவைச் சந்தித்து இருக்கின்றன. இந்தியாவின் சென்செக்ஸ் 2.32 % சரிந்து இருக்கிறது.\nகொரோனா வைரஸ் பரவல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 73.8-த் தொட்டு வர்த்தகமாவது, யெஸ் பேங்கில் இருந்து பணம் எடுக்கும் அளவை மத்திய அரசு குறைத்து இருப்பது என பல காரணங்கள் ஒன்றாக சேர்ந்து இன்றைய சந்தையை புரட்டி எடுத்து இருக்கிறது.\nநேற்று மாலை சென்செக்ஸ் 38,470 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 37,613 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது சென்செக்ஸ். இன்றைக்கு குறைந்தபட்சமாக 37,011 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. இப்போது சுமாராக 37,576 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ஆக 893 புள்ளிகள் சரிந்து இருக்கிறது சென்செக்ஸ்.\nசென்செக்ஸின் 30 பங்குகளில் 03 பங்குகள் மட்டுமே ஏற்றத்திலும், 27 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,574 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 528 ஏற்றத்திலும், 1,917 பங்குகள் இறக்கத்திலும், 129 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மும்பை பங்குச் சந்தையான பி எஸ் இ-யில், வர்த்தகமான ஒட்டு மொத்த 2,574 பங்குகளில், 24 பங்குகளின் விலை 52 வார அதிக விலையிலும், 607 பங்குகளின் விலை 52 வார இறக்க விலையிலும் வர்த்தகமாயின.\nமாருதி சுசூகி இந்தியா, பஜாஜ் ஆட்டோ இந்தியா, கெயில் இந்தியா, ஏஷியன் பெயிண்ட்ஸ் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. யெஸ் பேங்க், டாடா மோட்டார்ஸ், ஜி எண்டர்டெயின்மெண்ட், டாடா ஸ்டீல், எஸ் பி ஐ போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n கொரோனாவுக்குப் பிறகான உச்சத்தில் சந்தை\n டார்கெட் 34,500-ஐ தொட்டுவிடும் போலிருக்கே\nசெம ஏற்றம் கண்ட சென்செக்ஸ் அடுத்த டார்கெட் 34,500 புள்ளிகளா\n மீண்டும் 33,300 புள்ளிகளைத் தொட்ட சென்செக்ஸ்\nரூ. 27 லட்சம் கோடி நஷ்டம் யாருக்கு மோடி இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்து 1 வருஷத்துலயா\n32,000 புள்ளிகளை விடாத சென்செக்ஸ் 223 புள்ளிகள் ஏற்றத்தில் நிறைவு\n32,000 புள்ளிகளில் மல்லுகட்டும் சென்செக்ஸ்\n பாசிட்டிவ் அலையில் பங்குச் சந்தை\n995 புள்ளிகள் ஏற்றம் கண்ட சென்ச��க்ஸ்\n31,000 புள்ளிகளை தொடாத சென்செக்ஸ்\nBank Privatization: அரசு வங்கிகளை தனியார்மயமாக்கும் பணியில் மத்திய அரசு லிஸ்டில் ஒரு சென்னை வங்கி\nஅட இனி இதற்கும் ஆதார் கட்டாயம்.. போகும் போது மறக்காம எடுத்துட்டு போங்க..\nIT துறைக்கு காத்திருக்கும் மோசமான செய்தி.. அப்படி என்ன தான் செய்தி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2017/05/24/3-indian-brands-among-world-s-top-50-luxury-goods-companies-007910.html", "date_download": "2020-06-06T18:14:29Z", "digest": "sha1:BBGUHVFW5JL67TUINVOZLTIPLB3Y2V4A", "length": 24333, "nlines": 220, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டாப் 50 ஆடம்பர பிராண்டுகளில் 3 இந்திய நிறுவனங்கள்.. போடு திகிட திகிட..!! | 3 Indian brands among world's top 50 luxury goods companies - Tamil Goodreturns", "raw_content": "\n» டாப் 50 ஆடம்பர பிராண்டுகளில் 3 இந்திய நிறுவனங்கள்.. போடு திகிட திகிட..\nடாப் 50 ஆடம்பர பிராண்டுகளில் 3 இந்திய நிறுவனங்கள்.. போடு திகிட திகிட..\n2 hrs ago ரூ.1,456 கோடி சரக்குகளை ரைட் டவுன் செய்த சென்னை பெட்ரோலியம்\n3 hrs ago ஜூன் 2020 முதல் வாரத்தில் நல்ல விலை ஏற்றம் கண்ட பங்குகள் பட்டியல்\n6 hrs ago செராமிக் & மார்பிள் வியாபாரம் செய்யும் கம்பெனிகளின் பங்கு விவரம்\n6 hrs ago வெறிச்சோடிய நகை கடைகள் தங்கம் விலை நிலவரம் என்ன தங்கம் விலை நிலவரம் என்ன\nMovies குயின் பற்றி ஒரு சுவாரஸ்யமான கேள்வியை கேட்ட கார்த்திக் சுப்புராஜ்\nAutomobiles பைக் விபத்தில் சிக்கினால் தானியங்கி உதவிகோரும் தொழில்நுட்பம்: பாஷ் அறிமுகம்\nNews திரும்பி போங்க.. ரோடு போடாதீங்க.. இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது\nSports அன்று ரித்திகா அழுததற்கு காரணம் இதுதான்.. உண்மையை போட்டு உடைத்த ரோஹித்.. ஏமாந்த ரசிகர்கள்\nTechnology மீண்டும் வந்தது மிட்ரான் செயலி: புதிய பாதுகாப்பு அம்சங்களோடு கூகுள் ப்ளே ஸ்டோரில்\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\n கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமக்��ள் மத்தியில் எப்போதும் ஆடம்பர பொருட்களுக்கு மவுசு குறைவதில்லை, அது காராக இருந்தாலும் சரி, சாப்பிடும் உணவாக இருந்தாலும் சரி.\nஇந்த வகையில் உலகின் டாப் 50 ஆடம்பர பிராண்டுகளின் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை 3 இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளது.\nகுளோபல் பவர்ஸ் ஆஃப் லக்சுரி கூட்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள 50 ஆடம்பர பிராண்டுகள் அடங்கிய பட்டியலில் 3 இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளது, இந்திய சந்தைக்குப் பெருமை.\nஇப்பட்டியலில் 30வது இடத்தில் கீதாஞ்சலி ஜெம்ஸ் லிமிடெட், 31வது இடத்தில் டைடன் கம்பெனி, 44வது இடத்தில் பிசி ஜூவல்லர் ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்று அசத்தியுள்ளது.\nஇந்திய மக்கள் தொகையில் பணக்காரர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தாலும், கடந்த சில நாட்களாக இந்தியாவில் ஆடம்பர பொருட்களுக்கான சந்தைப் பெரிய அளவில் வளர்ந்துள்ளது.\nஇதை நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் ஒரு அங்கமாகவே பார்க்கப்படுகிறது.\nமேலும் இந்தியாவில் தற்போது நடுத்தர மக்களும் ஆடம்பர பொருட்களை அதிகளவில் பயன்படுத்த துவங்கியுள்ளனர். இது தனிமனித வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது.\nஇது வளரும் சந்தைக்கு மக்கள் இத்தகைய எண்ணம் கூடுதல் வலிமையைச் சேர்க்கும்.\n50 பிராண்டுகள் அடங்கிய இப்பட்டியலில் 3 வர்த்தகக் குழுமங்கள் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி ஒட்டுமொத்த ஆடம்பர சந்தையையே ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.\n2. காம்பெயின் பைனான்சியரி ரிச்சிமான்ட் எஸ்ஏ (Cartier, Van Cleef & Arpels, Montblanc, Chloe)\nகடந்த 5 வருடத்தில் சீனா, ரஷ்யா மற்றும் ஐக்கிய அரசு நாடுகள் ஆடம்பர பொருட்களுக்காகச் செலவிடும் தொகை சுமார் 70 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இதன் அளவு 53 சதவீதமாக மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉலகின் தலைசிறந்த 100 ஆடம்பர பிராண்டு நிறுவனங்கள் 2014-15ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் 212 பில்லியன் டாலர் அளவிற்கு விற்பனை செய்துள்ளது. அதாவது சராசரியாக ஒரு பிராண்டு ஒரு வருடத்திற்கு 2.1 பில்லியன் டாலர்.\nஇன்றைய ரூபாய் மதிப்பில் 2.1 பில்லியன் டாலர் என்பது 13,614.3 கோடி ரூபாய்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசீனா பொருட்கள் வேண்டாம்.. போராட்ட களத்தில் குதிக்கும் CAIT.. மேடு இன் இந்தியாவுக்கு ஆதரவு..\nசீனாவுக்கு சவால் விடும் இந்தியா.. மின்னணு உற்பத்தியை தக்க வைத்து கொள்ள 3 அதிரடி திட்டங்கள்..\nஇந்தியாவின் ஜிடிபி 11 வருடத்தில் இல்லாத அளவுக்கு சரியலாம் மார்ச் காலாண்டில் 3.1% தான் வளர்ச்சி..\nபலத்த அடி வாங்கிய இந்தியா.. ஏப்ரலில் வரலாறு காணாத வீழ்ச்சி.. 22 நாடுகளில் இந்தியா தான் டாப்..\nசுதந்திரத்திற்கு பிறகு இது 4வது ரெசசன்.. இந்திய மோசமான நிலையை எதிர்கொள்ளலாம்..\nசீனா உலகின் தொழிற்சாலை எனில்.. இந்தியா அதன் அலுவலகம்.. உதய் கோட்டக் அதிரடி..\nமோசமான நிலையில் இந்திய ஆட்டோமொபைல் துறை.. எப்போது மீண்டு வரும் தெரியுமா..\nசிமெண்ட் விற்பனை சூடுபிடித்தது.. 6 நாளில் 33% உயர்வில் இந்தியா சிமெண்ட்ஸ்..\nஆஹா... அமெரிக்காவே வாய் திறந்து சொல்லிருச்சா வாய்பை பயன்படுத்திக் கொள்ளுமா இந்தியா\nஇந்தியா பலத்த அடி வாங்க போகிறது..ஜிடிபியில் 45% சரிவினைக் காணக்கூடும்.. கோல்டுமேன் சாச்ஸ் பகீர்..\nஎங்களுக்கு இந்தியாதான் வேணும்.. ஜம்ப் ஆக தயாராகும் ஜெர்மன் நிறுவனம்.. செம கடுப்பில் சீனா\nகொரோனா அச்சம்.. நிதிப் பற்றாக்குறை 7.9% ஆக அதிகரிக்கலாம்.. என்ன செய்ய போகிறது அரசு..\nBank Privatization: அரசு வங்கிகளை தனியார்மயமாக்கும் பணியில் மத்திய அரசு லிஸ்டில் ஒரு சென்னை வங்கி\nஅட இனி இதற்கும் ஆதார் கட்டாயம்.. போகும் போது மறக்காம எடுத்துட்டு போங்க..\n கொரோனாவுக்குப் பிறகான உச்சத்தில் சந்தை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2017/07/27/gujarat-providing-more-jobs-but-tamil-nadu-has-highest-number-of-job-seekers-008513.html", "date_download": "2020-06-06T17:18:28Z", "digest": "sha1:NOMEZGYIPOLSKWKTIP3Z4XZYXJM725XX", "length": 24627, "nlines": 217, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவில் வேலை இல்லாத 500 நபர்களில் 3 நபர்களுக்கு தான் வேலை கிடைக்கின்றது: ஆய்வு அறிக்கை | Gujarat providing more jobs, but Tamil Nadu has highest number of job seekers - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவில் வேலை இல்லாத 500 நபர்களில் 3 நபர்களுக்கு தான் வேலை கிடைக்கின்றது: ஆய்வு அறிக்கை\nஇந்தியாவில் ��ேலை இல்லாத 500 நபர்களில் 3 நபர்களுக்கு தான் வேலை கிடைக்கின்றது: ஆய்வு அறிக்கை\n1 hr ago ரூ.1,456 கோடி சரக்குகளை ரைட் டவுன் செய்த சென்னை பெட்ரோலியம்\n2 hrs ago ஜூன் 2020 முதல் வாரத்தில் நல்ல விலை ஏற்றம் கண்ட பங்குகள் பட்டியல்\n5 hrs ago செராமிக் & மார்பிள் வியாபாரம் செய்யும் கம்பெனிகளின் பங்கு விவரம்\n5 hrs ago வெறிச்சோடிய நகை கடைகள் தங்கம் விலை நிலவரம் என்ன தங்கம் விலை நிலவரம் என்ன\nAutomobiles பைக் விபத்தில் சிக்கினால் தானியங்கி உதவிகோரும் தொழில்நுட்பம்: பாஷ் அறிமுகம்\nNews திரும்பி போங்க.. ரோடு போடாதீங்க.. இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது\nSports அன்று ரித்திகா அழுததற்கு காரணம் இதுதான்.. உண்மையை போட்டு உடைத்த ரோஹித்.. ஏமாந்த ரசிகர்கள்\nMovies முன்னாள் முதல்வர் ஜெ.தான் ரியல் குயின்.. அடுத்த பாகம் பற்றி நடிகை ரம்யா கிருஷ்ணன் பரபரப்பு தகவல்\nTechnology மீண்டும் வந்தது மிட்ரான் செயலி: புதிய பாதுகாப்பு அம்சங்களோடு கூகுள் ப்ளே ஸ்டோரில்\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\n கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் சராசரி வேலை வாய்ப்பு விகிதம் 0.57 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. 2015-ம் ஆண்டு 500 நபர்கள் வேலை தேடுகின்றார்கள் என்றால் 3 நபர்களுக்கு மட்டும் தான் வேலைக் கிடைக்கின்றது என்று ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஇந்தியாவில் ஒரு மாநிலம் கூட 2015-ம் ஆண்டில் ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை 1 சதவீதத்திற்கு அதிகமாக வேலை வாய்ப்பினை அளிக்கவில்லை.\nதேசிய வேலை வாய்ப்பு வழங்கும் சேவையான என்சிஎஸ் 53 அரசு மற்றும் தனியார் துறைகளில் 3000 தொழில்களில் வேலைவாய்ப்பினை வழங்கியுள்ளது.\nஎன்சிஎஸ்-ல் மொத்தம் 14.85 லட்சம் ஊழியர்கள் பதிவு செய்துள்ளார்கள், வேலை தேடுபவர்கள் மற்றும் நிறுவனங்கள் இடையில் தொடர்பை ஏற்படுத்திச் செயல்படுத்துகின்றது.\nதொழிலாளர் அமைச்சகத்தின் அறிக்கையின் படி பல பரிமாற்ற அலுவலகங்கள் தனியார் துறையில் உள்ளன. அமைச்சகத்தின் தரவு 2012 முதல் 2015 செப்டம்பர் வரையானது ஆகும்.\nகுஜராத்தில் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உள்ளதால் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.\nதமிழ்நாட்டில் வேலைக்காகப்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை\n2015-ம் ஆண்டுத் தமிழ்நாட்டில் 80 லட்சம் நபர்கள் வேலைவாய்ப்பிற்காகப் பதிவு செய்துள்ளனர். குஜராத்தில் வெறும் 6.88 லட்சம் நபர்கள் மட்டும் தான் பதிவு செய்துள்ளனர்.\nதமிழ்நாட்டினை போன்றே மேற்கு வங்கம், உத்திர பிரதேசம், கேரளா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் அதிக நபர்கள் வேலைக்காகப் பதிவு செய்துள்ளனர்.\n2015-ம் ஆண்டு இந்த ஐந்து மாநிலங்களில் மட்டும் வேலை வாய்ப்பு அலுவலகங்களின் மூலம் செய்யப்பட்ட மொத்த பதிவில் 60 சதவீதம் பதிவுகளைச் செய்துள்ளனர்.\nஎவ்வளவு நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது\nஅதிர்ச்சியூட்டும் விதமாக 0.1 சதவீதம் அதாவது 27,600 நபர்களுக்கு மட்டும் தான் மொத்தமாகப் பதிவு செய்தவர்களில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.\nசிறிது கூடு நெருங்காத வேலைவாய்ப்பு\nஇந்தத் தரவை பார்க்கும் போது வேலை வாய்ப்புகள் உருவாக்குவதும் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கையும் சிறிது கூடு நெருங்கவில்லை என்பது தெரிகின்றது.\nகுறைந்து வரும் வேலைவாய்ப்பு விகிதம்\nவேலைவாய்ப்பு கிடைக்கும் விகிதம் 2012-மாண்டு இருந்த 0.95 சதவீதத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் குறைந்துகொண்டே வருகின்றது. 2013-ம் ஆண்டு 0.74 சதவீதமாகவும், 2014-ம் ஆண்டு 0.70சதவீதமாகவும் இதுவே 2015-ம் ஆண்டு 0.57 சதவீதமாகவும் குறைந்துள்ளது.\nஅதிக வேலைவாய்ப்பு கிடைத்த மாநிலம்\nஅதே நேரம் குஜராத்தில் மட்டும் 83.3 சதவீதம் வரை அதாவது 2.53 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவின் நிதி நகரம் எனப்படும் மகாராஷ்டிரா 13,400 நபர்களுக்கு வேலை வாய்ப்பினை அளித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n4 கோடி மக்கள் வேலை இழப்பு.. மோசமான நிலையில் அமெரிக்கா..\nபெண்களுக்கு ஜாக்பாட்.. இந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் புதிய மாற்றம்..\nகொரோனா காலத்தில் ஊழியர்களுக்குப் போனஸ் கொடுத்து அசத்தும் ஹெச்சிஎல்..\n30 நாளில் 2 கோடி பேர் வேலை இழப்பு.. மோசமான நிலையில் வல்லரசு நாடு..\nவளர்ச்சி பாதையில் 'வேலைவாய்ப்பு' சந்தை..\n1 கோடி பேர் வேலை இழப்பு.. அதிரவைக்கும் டெக்ஸ்டைல் துறை..\nஅமெரிக்காவிற்கு அவரச கோரிக்கை.. பயத்தில் இந்திய ஐடி ஊழியர்கள்..\n1 லட்ச பேருக்கு வேலை.. அமேசான் எடுத்த அதிரடி முடிவு..\n20,000 மாணவர்களுக்கு வேலை, 18% அதிகச் சம்பளம்: காக்னிசென்ட் அதிரடி..\nவேலைவாய்ப்பு, கட்டுமானம் துறை முக்கியம்.. கார்ப்பரேட் தலைவர்களின் எதிர்பார்ப்பு..\n3 வருஷம் அனுபவம் போதும்.. வருஷம் ரூ.20 லட்சம் சம்பளம் கிடைக்கும்.. இன்பத் தகவல்\nமொதல்ல வேலை வாய்ப்ப குடுங்க.. குடியுரிமை சட்டம் எல்லாம் அப்புறம் பாக்கலாம்..\nரிலையன்ஸ் மீது அபார நம்பிக்கை கொண்ட முதலீட்டாளர்கள்..உரிமை பங்கு வெளியீட்டில் 1.59 முறை விண்ணப்பம்\nஅட இனி இதற்கும் ஆதார் கட்டாயம்.. போகும் போது மறக்காம எடுத்துட்டு போங்க..\nIT துறைக்கு காத்திருக்கும் மோசமான செய்தி.. அப்படி என்ன தான் செய்தி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/former-rbi-governor-raghuram-rajan-said-another-round-of-loc-018792.html", "date_download": "2020-06-06T17:04:21Z", "digest": "sha1:6OLZECFJUI2JDPRSEMVZ2MILV3ETL2VG", "length": 24929, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மீண்டும் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டால்.. இந்திய பொருளாதாரம் பேரழிவை சந்திக்கும்.. ரகுராம் ராஜன்! | Former RBI governor Raghuram Rajan said another round of lockdown will be devastating for the economy - Tamil Goodreturns", "raw_content": "\n» மீண்டும் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டால்.. இந்திய பொருளாதாரம் பேரழிவை சந்திக்கும்.. ரகுராம் ராஜன்\nமீண்டும் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டால்.. இந்திய பொருளாதாரம் பேரழிவை சந்திக்கும்.. ரகுராம் ராஜன்\n1 hr ago ரூ.1,456 கோடி சரக்குகளை ரைட் டவுன் செய்த சென்னை பெட்ரோலியம்\n2 hrs ago ஜூன் 2020 முதல் வாரத்தில் நல்ல விலை ஏற்றம் கண்ட பங்குகள் பட்டியல்\n4 hrs ago செராமிக் & மார்பிள் வியாபாரம் செய்யும் கம்பெனிகளின் பங்கு விவரம்\n5 hrs ago வெறிச்சோடிய நகை கடைகள் தங்கம் விலை நிலவரம் என்ன தங்கம் விலை நிலவரம் என்ன\nAutomobiles பைக் விபத்தில் சிக்கினால் தானியங்கி உதவிகோரும் தொழில்நுட்பம்: பாஷ் அறிமுகம்\nNews திரும்பி போங்க.. ரோடு போடாதீங்க.. இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது\nSports அன்று ரித்திகா அழுததற்கு காரணம் இதுதான்.. உண்மையை போட்டு உடைத்த ரோஹித்.. ஏமாந்த ரசிகர்கள்\nMovies முன்னாள் முதல்வர் ஜெ.தான் ரிய��் குயின்.. அடுத்த பாகம் பற்றி நடிகை ரம்யா கிருஷ்ணன் பரபரப்பு தகவல்\nTechnology மீண்டும் வந்தது மிட்ரான் செயலி: புதிய பாதுகாப்பு அம்சங்களோடு கூகுள் ப்ளே ஸ்டோரில்\nLifestyle முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..\n கைநிறைய சம்பளத்துடன் மத்திய வேளாண் துறையில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனாவில் இருந்து விடுபட இந்தியா இரண்டாவது முறையாக லாக்டவுனை நீடித்துள்ளது. ஆனால் இந்த நிலையிலும் கூட கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடாக இல்லை.\nஇந்த நிலையில் மூன்றாவது முறையாக லாக்டவுன் நீட்டிக்கப்படுமா\nஇதற்கிடையில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், மீண்டும் ஒரு முறை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டால், இந்திய பொருளாதாரம் பெரும் பேரழிவைத் சந்திக்கக் கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.\nமுன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் காணொலி மூலம் உரையாடிய போது, இந்தியாவின் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் பொருளாதார நிலை குறித்து பேசியுள்ளார். மேலும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் அதனை புதுபிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்தியா பொருளாதாரத்தினை மீட்டெடுப்பதில் மிக புத்திசாலிதனமாக இருக்க வேண்டும் என்றும் ராஜன் குறிப்பிட்டுள்ளார்.\nமக்களை காப்பாற்ற இது தேவை\nவைரஸினை எதிர்த்துப் போராடுவதற்காக அரசாங்கம் லாக்டவுனை நீட்டிப்பது எளிது. ஆனால் அது பொருளாதாரத்திற்கு நிலையானதாக இருக்காது என்றும் ராஜன் கூறியுள்ளார். இந்தியாவின் மொத்த 200 லட்சம் கோடி ஜிடிபியில், மக்களை காப்பாற்ற 65,000 கோடி ரூபாய் தேவை. இந்த தொகை மிகக் குறைவு என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும் இத்தகைய நெருக்கடியை எப்படி நாம் சாதகமாக பயன்படுத்தலாம் என்பது குறித்து யோசிக்கலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்தியாவுக்கு மக்களை முழுவதும் ஆதரிக்கும் திறன் நம்மிடம் இல்லை. நமக்கு திறன்கள் குறைவாக இருப்பதால், நாம் எதற்கு முன்னுரிமை அளிக்க போகிறோம். எவ்வாறு நாம் பொருளாதாரத்தினை பாதுக்காக்க போகிறோம் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.\nஇந்தியாவின் பலவீனமே டெஸ்டிங் தான். இந்தியா அதன் சோதனை திறனை மூன்று மடங்காக உயர்த்த வேண்டும். மேலும் அமெரிக்காவின் அளவுக்கு வலிமையாக இருந்தால், ஒரு நாளைக்கு 2 மில்லியன் சோதனைகளையாவது நடத்த வேண்டும். ஆனால் நாம் அதற்கு அருகில் இல்லை. ஒரு நாளைக்கு 25 -30 ஆயிரம் பரிசோதனைகள் மட்டுமே என்றும் கூறியுள்ளார். மேலும் ஒரு நாளைக்கு 5 லட்சம் சோதனைகளாவது அவசியம் என்றும் கூறியுள்ளார்.\nகிக் பொருளாதாரம் குறித்து கவலை\nராஜன் நாட்டின் கிக் பொருளாதாரம் குறித்த கவலைகளையும் எழுப்பியுள்ளார். ஆக ஒவ்வொரு துறையிலும் ஒப்பந்த ஊழியர்கள் இந்த தொற்று நோய் காலங்களில் மிகவும் பாதிக்கப்படக் கூடியவை என்றும் கூறினார். இந்த துறைகளில் உள்ளவர்கள் பெரும் இழப்பினை சந்தித்துள்ளனர். சிலர் வருமானத்தில் ஒரு பகுதியை இழந்துள்ளனர். மற்றும் பலர் வேலையினையே இழந்து விட்டனர் என்றும் கூறியுள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஜூன் மாதத்தில் எந்த தேதிகளில் எல்லாம் Bank Holiday\n மோடி ஆட்சிக்கு வந்த பின் சரிவது இதுவே முதல் முறை\nEMI Moratorium காலத்தில் வட்டி தள்ளுபடியை மறுக்கும் ஆர்பிஐ\nForex Reserve: கொரோனா மத்தியில் ஆர்பிஐ சொன்ன நல்ல செய்தி\nஆர்பிஐ விதிமுறைகளை பின்பற்றாத கர்நாடக வங்கிக்கு ரூ.1.2 கோடி அபராதம்..\nEMI ஒத்திவைப்பு காலத்தில் வட்டி வசூலிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nதவிக்கும் புலம் பெயர் தொழிலாளர்கள்.. உதவிகளை பணமாக கொடுத்திருக்கலாம்.. ஆர்பிஐ முன்னாள் ஆளுநர்..\n SBI-ல் 15 வருடத்தில் இல்லாத வட்டி குறைப்பு வரலாம்\n ஒரு பக்கம் விலை வாசி, மறு பக்கம் கொரோனா\n 3 மாத EMI ஒத்திவைப்பால் தடுமாறும் வங்கி பங்குகள்\nஇந்திய பொருளாதாரம் குறித்து ஆர்பிஐ ஆளுநர் சொன்ன முக்கிய விஷங்கள் இதோ\n ஆர்பிஐ சொன்ன மாதிரி 6 மாச EMI தள்ளி போட்டா இவ்வளவு வட்டி கட்டணுமா\nChennai Gold rate: இப்ப தங்கம் வாங்கலாமா பவுன் விலை நிலவரம் என்ன\nஅட இனி இதற்கும் ஆதார் கட்டாயம்.. போகும் போது மறக்காம எடுத்துட்டு போங்க..\n கொரோனாவுக்குப் பிறகான உச்சத்தில் சந்தை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/others/516240-deepa-vinayagar-contest.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-06-06T17:46:54Z", "digest": "sha1:D35YM4MP2I577PXMTIUXFEYQPJW2GWUU", "length": 11246, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "‘தீப விநாயகர் போட்டி’ சிறந்த படங்களில் பரிசுக்கு தேர்வானவை சில இங்கே... | deepa vinayagar contest - hindutamil.in", "raw_content": "சனி, ஜூன் 06 2020\n‘தீப விநாயகர் போட்டி’ சிறந்த படங்களில் பரிசுக்கு தேர்வானவை சில இங்கே...\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதீப விநாயகர் போட்டிபரிசுக்கு தேர்வானவை\nஉணவு, குடிநீர் இல்லாமல் எந்த புலம்பெயர் தொழிலாளியும்...\nஇனிமேல் பணம் இல்லை; ஓராண்டுக்கு எந்த திட்டமும்...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nஇலவச மின்சாரத் திட்டத்தை மாற்ற வேண்டிய நேரமிது\n'புதிய சாதி'யை உருவாக்கும் காணொலி வகுப்புத் திட்டத்தை...\nவூஹானில் உருவான கரோனா வைரஸ் சீனாவின் மற்ற...\nவழக்கமான மின் கட்டணத்தை விட 10 மடங்கு...\nஇந்து தமிழ் திசை மற்றும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் இணைந்து நடத்தும் ’தீப...\nகருட வேகா சர்வதேச நாடுகளுக்கு தனது சேவையைத் தொடங்குகிறது (Sponsored Article)\nஅமிர்தா ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங் மற்றும் ‘இந்து தமிழ் திசை’ இணைந்து நடத்தும்...\nஅமிர்தா விஷ்வ வித்யாபீடம் மற்றும் இந்து தமிழ் திசை இணைந்து நடத்தும் ‘webinar’...\nசிந்தனைச் சிறகுகள் - ரூ.4 இலட்சத்திற்கும் அதிகமான பரிசுகளை வெல்லும் வாய்ப்பு\nமகாராஷ்டிராவை தொடர்ந்து உலுக்கும் கரோனா தொற்று; 3 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை\nமனவளர்ச்சி குன்றிய மகன், தம்பியுடன் அவதிப்படும் மூதாட்டிக்கு நிவாரணப் பொருட்கள்: அமமுக உதவி\nகரோனா உதவி: தன்னார்வலர்கள் குழுவை அமைத்த பாகிஸ்தான்\nகரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா- தமிழக அரசுக்கு திருமாவளவன் கேள்வி\nமக்களுக்குத் தகவல்: வழிகாட்டுகிறது ராஜஸ்தான்\nகோயில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா; அரசாணைக்கு எதிராக வழக்க���: அரசு பதிலளிக்க உயர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ibctamil.com/srilanka/80/121766?ref=fb", "date_download": "2020-06-06T18:29:13Z", "digest": "sha1:X5SWPX7HR7TFMEZAHTH77S7FYXFKKT4B", "length": 12428, "nlines": 185, "source_domain": "www.ibctamil.com", "title": "கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் மீன்; 174 ஆண்டுகளாக உலகம் அறியாத தகவல்! - IBCTamil", "raw_content": "\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nகருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்\n“அமெரிக்காவின் அஸ்தமனம் சீனா மூலம் ஏற்படும்” பொங்கி எழுந்த வடகொரிய அதிபர்\n சிறப்பு வர்த்தமானி உடனடியாக ரத்ததுச்செய்யப்பட வேண்டும்\nஸ்ரீலங்கா பௌத்த பூமியே: வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக பூமி அல்ல மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய ஞானசார தேரருக்கு பதிலடி\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி\nமாற்றுவலுவுடைய சிறுவனை தாக்கிய பொலிஸார் -உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை\nஇணையத்தை கலக்கும் லொஸ்லியாவின் ’பிரண்ட்ஷிப்’ சுவரொட்டிகள்\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nயாழ். வடமராட்சி துன்னாலை வடக்கு\nகோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் மீன்; 174 ஆண்டுகளாக உலகம் அறியாத தகவல்\nகோவிலுக்கு ஆஸ்துமா நோயுடன் வரும் பக்தர்களுக்கு மீன்கள் பிரசாதமாக வழங்கப்படுகின்ற சம்பவம் குறித்த ருசிகர தகவல்கள் வெளியாகியுள்ளது.\nதெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தில் உள்ள ஒரு கோவிலிலே இவ்வாறு மீன்கள் பிரசாதமாக வழங்கப்படு கின்றது வழக்கத்தில் உள்ளது.\nஆஸ்துமா நோய்க்கு மீன் சிறந்த உணவாகும், ஆனால், இந்த மீன், ஒரு கோவிலில் பிரசாதமாக வழங்கப்படுகிறது என்றால் ஆச்சரியமாகதான் இருக்கின்றது.\nகுறித்த கோவிலில் சுவாச பிரச்சனைகளோடு வரும் பக்தர்களுக்கு மீன்களை பிரசாதமாக வழங்கும் நடைமுறை 174 ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளதாகவும் அறியமுடிகிறது.\nஇந்த நடைமுறை தொடர்பில் அக்கோவிலின் நிர்வாகிகள் கூறுகையில்.,\nதங்கள் குடும்பத்தினர் மட்டுமே அறிந்த இந்த ரகசியத்தை, மூச்சு திணறல் மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளுடன் கோவிலுக்கு வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு பயனளிக்கும் வகையில் மீன் பிரசாதமாக வழங்கப்படுகிறது,\nமேலும் இதற்காக எவ்வித பணமும் பெறுவதில்லை எனவும், இந்த மீன் சிகிச்சை இலவசமாகவே வழங்கப்பட���டு வருகிறது எனவும் அக்கோவில் நிர்வாகிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.\nஇந்த மீன் பிரசாத மருத்துவ முகாம் 45 நாட்களுக்கு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nகட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-06-06T18:42:40Z", "digest": "sha1:SPGNZNCT6ZWLKCEMVV5J33MUIOYF6SID", "length": 8860, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ரேவதிதேவி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 45\n[ 16 ] “ஒரு நகரத்தின் உள்ளம் இருள்வதை எப்படி கண்களால் பார்க்கமுடியும் என்று வியந்தபடியே துவாரகையின் வழியாக சென்றேன்” என்றார் இளைய யாதவர். “ஒவ்வொன்றும் இருண்டிருந்தன. வெண்மை கண்கூசவைக்கும் சுதைச்சுவர்களும் பளிங்குப்பரப்புகளும்கூட. அரண்மனைக்குள் நுழைந்ததும் அக்ரூரர் என்னருகே வந்து முகமனுரைத்தார். ‘என்ன நிகழ்ந்தது’ என்றேன். ‘தாங்கள் ஓய்வெடுத்து வருக’ என்றேன். ‘தாங்கள் ஓய்வெடுத்து வருக மந்தண அறைக்கு வந்து நானே சொல்கிறேன்’ என்றார். ‘நன்று’ என்று மட்டும் சொன்னேன். மந்தண அறைக்குச் செல்வதற்கு முன்னரே அனைத்தையும் ஒற்றர்களின் ஓலைகள் வழியாக அறிந்துகொண்டேன்.” …\nTags: அக்ரூரர், கிருஷ்ணன், குக்குடர், குங்குரர், சத்யபாமை, பலராமர், போஜர்கள், யாதவர், ரேவதிதேவி, விருஷ்ணிகள்\nஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் - 1\nபாட்டும் தொகையும் ஆவணப்படம் : கடிதங்கள்\nசிங்கப்பூர் - ஒரு கடிதம்\nவிஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது- 2020\nநிழல்காகம், முதுநாவல் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/slogan/2020/05/14111344/1511475/Srirangam-Ranganathar-slokas.vpf", "date_download": "2020-06-06T16:26:02Z", "digest": "sha1:3BPHMNRVLMT6CCK2Y5JBGHP3WCVVURQM", "length": 4661, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Srirangam Ranganathar slokas", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதரை போற்றும் அற்புத ஸ்லோகம்\nஸ்ரீரங்கம், ரெங்கநாதரை போற்றும் அற்புதமான ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி ரெங்கநாதரை வழிபாடு செய்து வந்தால் வாழ்வில் வசந்தம் வரும்.\nகாவேரி விரஜாஸேயம் வைகுண்டம் ரங்கமந்திரம்|\nஸ வாஸுதேவோ ரங்கேச: ப்ரத்யக்ஷம் பரமம் பதம்||\nவிமாநம் ப்ரணவாகாரம் வேதச்ருங்கம் மஹாத்புதம்|\nஸ்ரீரங்கசாயீ பகவாந் ப்ரணவார்த்த ப்ரகாசக:||\nஇது அரங்கத்தையும் அரங்கனின் புகழையும் பாடும் துதி.\nமதிப்பும், மரியாதையையும் அதிகரிக்கும் சத்யநாராயண அஷ்டோத்திரம்\nதினமும் ஸ்ரீசக்கரத்தை வணங்கி 3 முறை இந்த துதியை சொல்லுங்கள்\nஸ்ரீசக்கரம் பூஜை செய்யும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nமறைமுக எதிரிகளை ஒழிக்கும் ஸ்ரீ லலிதாம்பிகை மந்திரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2019/09/09223200/1051290/Ezharai-Political-News.vpf", "date_download": "2020-06-06T17:17:46Z", "digest": "sha1:72PLSAG3EG7SFYIOXRPNDSJML42UWQVY", "length": 5740, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - (09.09.2019)", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபதிவு : செப்டம்பர் 09, 2019, 10:32 PM\nஏழரை - (20.03.2020) : அமைச்சர் செங்கோட்டையன் ஒரு கொரோனா வைரஸ்...\nஏழரை - (20.03.2020) : அமைச்சர் செங்கோட்டையன் ஒரு கொரோனா வைரஸ்...\nஏழரை - (30.03.2020): ஹலோ..... கொரோனா அங்க எப்படி இருக்கிறது\nஏழரை - (30.03.2020): ஹலோ..... கொரோனா அங்க எப்படி இருக்கிறது\nஏழரை - (14.04.2020) - Lockdown பண்ணது ஓகேதா.. ஆனா நிவாரணம் தரலயே\n(29.04.2020) ஏழரை - சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் கொரோனாவை ஒழிக்க முடியாது...\n(29.04.2020) ஏழரை - சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் கொரோனாவை ஒழிக்க முடியாது...\n(28.04.2020) ஏழரை :மலிவான அரசியல் பண்ண வேண்டாம்\n(28.04.2020) ஏழரை :மலிவான அரசியல் பண்ண வேண்டாம்\n(27.04.2020) ஏழரை : 245ரூபாய் ரேபிட் கிட்டை 600 ரூபாய்க்கு வாங்கியது ஏன்...எனக்கு உண்மை தெரிஞ்சாகணும் சாமி\n(27.04.2020) ஏழரை : 245ரூபாய் ரேபிட் கிட்டை 600 ரூபாய்க்கு வாங்கியது ஏன்...எனக்கு உண்மை தெரிஞ்சாகணும் சாமி\n(24.04.2020) ஏழரை - அவர் மாதிரி நாங்க ஜோசியர் கிடையாது, எங்க ஆட்சி கவுந்திரும்னு அவர் ஜோசியம் சொன்னதே பலிக்கவில்லை....\n(24.04.2020) ஏழரை - (24.04.2020) ஏழரை - அவர் மாதிரி நாங்க ஜோசியர் கிடையாது, எங்க ஆட்சி கவுந்திரும்னு அவர் ஜோசியம் சொன்னதே பலிக்கவில்லை....\nஒரு கட்டுரையை முறையான தலைப்பு��ன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cablesankaronline.com/2018/07/", "date_download": "2020-06-06T18:04:06Z", "digest": "sha1:YQ5A6D6NHBMTKQ7CBZ7VTBXHU5HYDLEH", "length": 82895, "nlines": 324, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: July 2018", "raw_content": "\nமாதக்கடைசி. உதயம் தியேட்டரிலிருந்து காசிக்கு போக அசோக் பில்லரில் ஒரு சிக்னல் இருக்கும். அது ஒன்வே தான் இருந்தாலும் அங்கே முனையில் இருக்கும் கோவிலருகே மக்கள் கிராஸ் செய்ய என அந்த சிக்னல் வைக்கப்பட்டிருப்பதாய் சொல்வார்கள். ஆனால் எனக்கு நினைவு தெரிந்து என்றைக்கும், எப்போதும் அங்கே ஆட்கள் கிராஸ் செய்வதோ, அல்லது, வண்டிகள் நின்றோ போனதே கிடையாது. இத்தனைக்கும் பில்லர் அருகே தான் போலீஸ் தன் பரிவாரங்களோடு எப்போதும் இருப்பார்கள். இரவு நேரங்களீல் பேரிகேட் போட்டு, டிரிங் அண்ட் ட்ரைவ் கேஸ் பிடிப்பார்கள். மேற்ச் சொன்ன மாதக்கடைசி நாட்களில் ஒரு நாள் வழக்கம் போல வண்டியை திருப்பினேன். குடுகுடுவென ஓரத்தில் மறைந்திருந்த ஒரு போலீஸ் வண்டியின் குறுக்கே வந்து நின்று ஓரம் கட்ட சொன்னார். காரை ஓரம் கட்டினேன். கதவருகில் வந்து நின்று இறங்குங்க என்றார். நான் வண்டியை ஆப் செய்து சாவியை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டே, இறங்கியபடி. “என்ன விஷயம் என்றேன். தெரிந்தே. சிக்னல் மீறிட்டீங்க. பைன் கட்டிட்டு போங்க என்றார். அப்படி கட்டணும்னா கட்டுறேன். ஆனால் நீங்க எதுக்கு ஒளிஞ்சுட்டு ஓடி வந்து பிடிக்கிறீங்க என்றேன். தெரிந்தே. சிக்னல் மீறிட்டீங்க. பைன் கட்டிட்டு போங்க என்றார். அப்படி கட்டணும்னா கட்டுறேன். ஆனால் நீங்க எதுக்கு ஒளிஞ்சுட்டு ஓடி வந்து பிடிக்கிறீங்க என்றதும் துணுக்குற்று, ”ஏன் நாங்க ஏன் ஒளீயணும் என்றதும் துணுக்குற்று, ”ஏன் நாங்க ஏன் ஒளீயணும்\nஉங்களோட வேலை சிக்னல் அருகே நிற்பதுதான். சிக்னலில் நிங்க நின்று மக்களை சிக்னல் மீறாமல் தடுத்து நிறுத்துவதுதான் உங்கள் கடமை. ஆனா இங்கே ஒளிஞ்சுட்டு மக்களை தவறு செய்ய உதவிட்டு, அவங்களுக்கு தண்டனை கொடுக்குறது என்ன நியாயம் என்றேன். ரொம்ப ரூல்ஸ் பேசாதீங்க சார்.. சிக்னல் மீறினா பைன் கட்டித்தான் ஆகணும்.என்றார் உடனிருந்த இன்ஸ். அப்ப உங்க வேலைய அந்த சிக்னல் கிட்ட வந்து செய்யுங்க.. அங்க வந்து கட்டுறேன் என்றேன். ஏனோ தெரியவில்லை அதன் பின் என்னை எதுவுமே கேட்கவில்லை. நான் பைன் கட்டிவிட்டு வந்தேன்.\nவாழ்க்கையில் மொனாட்டனி என்பதை தவிர்க்கவே முடியாது. அதிலும் ஆண் பெண் உறவுகளிடையே மிகவும் கஷ்டமான விஷயம். இதில் லோயர்,மிடில், அப்பர் என பாகுபாடே இல்லையென்றாலும், ஆண் பெண் உறவுகளிடையே ஏற்படும் வெறுமையை புரிந்து கொண்டு, தங்களது உறவுகளுக்கு புத்துயிர் ஏற்படுத்த விழையும் முயற்சி மிடில் க்ளாஸ் மிஷின் வாழ்க்கையில் சாத்தியமேயில்லை. அப்படியான வாழ்க்கை வாழும் லஷ்மி தம்பதியினருக்கிடையே ஒர் வெறுமை. கணவனுக்கு ஒர் பெண் தோழி இருப்பதை போன் மூலம் அறிகிறாள். ரெயிலில் வழக்கமாய் சந்திக்கும் இளைஞனைப் பார்த்து புன்னகைக்கிறாள். ஒரு போராட்ட நாளில் அவளைப் பற்றி கவலையில்லாத கணவனிடமிருந்து ஒர் நாள், ஒரே நாள் மொனாட்டனியை உடைக்க, அந்த இளைஞனுடன் கழிக்கிறாள். அடுத்த நாள் அதே வீடு. இம்முறை ப்ரஷர் குக்கரின் மூச்சு டாப் ஆங்கிளில். “ட்ரயினுக்கு நேரமாச்சே கிளம்பலை’ என்று புருஷன் கேட்க, இனிமே கொஞ்ச நாளைக்கு பஸ்ல போகப் போறேன் என்று தன் மொனாட்டனியை தொடர்கிறாள்.\nகொஞ்சம் யோசித்தால் தப்புன்னா எதுவுமே தப்புத்தான் இல்லைன்னா இல்லைதான் என்பது தான் கருத்தென்றாலும். உறவுகளிடையே ஏற்படும் வெறுமையை போக்க, உணர்ந்தவர்கள் முயல்வதேயில்லை. மூச்சு முட்டும் உறவின் இறுக்கத்திலிருந்து கொஞ்சம் சுதந்திரக்காற்றை சுவாசிக்க வேண்டிய கட்டாயம் பலருக்கு வாய்ப்பதில்லை. வாய்த்தவர்கள் வாழ்கிறார்கள். அதே நேரத்தில் இம்மாதிரியான கலாச்சார மீறலும், புருஷன் தப்பு பண்றான் அதனால நான் பண்ணா என்ன என்பது போன்ற கருத்து சொல்வதாய் எடுத்துக் கொண்டு சமூக கோபம் கொள்கிறவர்களுக்கு இது அவர்களுக்கானது இல்லை. இப்படத்தை கொஞ்சம் பிசகினாலும் பிட்டு படமாகிப் போய்விடக்கூடிய அத்துனை ரிஸ்குகளிடையே லஷ்மிப்ரியா எனும் அற்புதமான நடிகையின் ப்ரெசென்ஸும் திறமையாய் கையாண்ட இயக்குனர் சர்ஜுனுக்கும் வாழ்த்துக்கள்.\nஅனுராக் கஷ்யப்பின் புதிய படம். ஷர்வன் சிங் பாக்ஸிங்கின் மேல் வெறி பிடித்தவன். எப்படியாவது நேஷனல் லெவலில் வெற்றி பெற்று, அரசு வேலை வாங்கிவிட வேண்டுமென்று துடித்துக் கொண்டிருக்கும் திறமையான பாக்ஸர். குரு ஜிம்மி ஷிர்கிலின் அண்ணன் பெண்ணின் பார்வைபட, அந்த நிமிட பார்வையில் காதலில் வீழ்கிறான். வேலையில் கவனமிழக்கிறான். அடிக்க வரும் குருவை, மிக இயல்பான பாக்ஸரின் ரிப்ளெக்ஸ் காரணமாய் திரும்பியடிக்க, நாக்கவுட் ஆகிறார் குரு. இனி உன் எதிர்காலம் அவ்வளவுதான் என்று முடிவு செய்து அவனின் கேரியரையே அழிக்க தொடர்ந்து எடுக்கப்படும் முயற்சி. அதிலிருந்து ஷர்வன் சிங் எப்படி மீண்டு, தன் காதலியை கை பிடித்து, வேலை கிடைத்து, தன் கனவு பாக்ஸர் போட்டியில் வென்றானா இல்லையாஎன்பதுதான் இந்த முக்காபாஸின் கதை. கேட்டால் சாதாரணமாக தெரியும் காதல் கலந்த ஆக்ஷன் கதையாய் தெரியும். ஆனால் படம் முழுக்க, ஆதிக்க சாதியின் ஆணவம். அவர்களின் அதிகாரம். அதன் மூலம் நசுக்கப்படும் கீழ் ஜாதிக்காரர்களின் கனவும், வாழ்வுரிமையும்.\nவாய் பேச முடியாத நாயகிக்கும் நாயகனுக்குமிடையே மலரும் அழகான காதல், அவளின் ஒற்றை பார்வை அத்துனை பேரையும் அடிக்க வைக்கும் உயிர்ப்பு என கலகல, விறுவிறு காதல் எபிசோட் பூராவும். ஆங்காங்கே இருவரது மனக்குமுறலை, காதலை மியூசிக்கலாய் மாண்டேஜுகளோடு கொண்டு வந்திருக்கிறார்கள். படம் முழுக்க, சிட்சுவேசனுக்கு ஏற்ப பாடல்கள் வந்து கொண்டேயிருக்கிறது. நம்மை படம் நெடுக கட்டிப் போடுகிறது. மாட்டுக்கறி அரசியல்,ஆளும் பி.ஜேபியை விமர்சனம் செய்யும் காட்சிகள். உத்திரபிரதேச பாக்ஸிங் பெடரேஷன் ஊழல்கள். கீழ் ஜாதி உயரதிகாரி, அவனை விட உயர் ஜாதியினரிடம் காட்டும் அடக்குமுறை. அந்த கீழ் ஜாதி கார அதிகாரிக்கு சொம்படிக்கும் மலையாள உயர் ஜாதி அல்லக்கை அதிகாரி, ஷர்வனுக்கு உதவும் தலித் ட்ரையினர். படம் நெடுக இந்திய அரசியல் மற்றும் விளையாட்டுத்துறையினரைப் பற்றிய பிரசாரமில்லாத குற்றச்சாட்டு என அருமையான ஒர் திரைப்பட அனுபவத்தை தந்திருக்கிறார் அனுராக் கஷ்யப். என்ன எனக்கு க்ளைமேக்ஸ் மட்டும் பிடிக்கவில்லை. ஆனால் இது உண்மைக்கதை. நிஜவாழ��க்கையில் பல சாதனையாளர்கள் காம்பரமைஸுக்கு ஒப்புக்கொண்டு தான் சர்வைவ் ஆக வேண்டியிருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் முடியவில்லை. இந்த ஜாதி பாலிடிக்ஸால் பல திறமையான விளையாட்டு வீரர்களை இந்தியா இழந்து கொண்டிருக்கிறது என்பது வருத்தப்படக்கூடிய உண்மை. சுடுகிறது.\nபடத்தில் மிக முக்கியமாய் குறிப்பிட வேண்டிய விஷயம் ரசித்தா ஆரோராவின் பின்னணியிசையும் பாடல்களும். ராஜிவ் ரவி, ஷங்கர் ராமன், ஜெயேஷ் நாயரின் ஒளிப்பதிவும். எழுதி இயக்கிய அனுராக் கஷ்யப்பையும் தான்.\nLaakhon Me Ek – லட்சத்தில் ஒருவன்\nஅமேசானில் வெளியாகியிருக்கும் புதிய இந்திய வெப் சீரீஸ். ஐ.ஐ.டி கோச்சிங் பற்றி சேத்தன் பகத்தின் ரெவ்வல்யூஷன் 2020 படித்தவர்களுக்கு புரியும் அது ஒரு தனி உலகமென. கோச்சிங் செண்டர் ஊழல்கள். ஐ.ஐ.டி படிக்கவே விரும்பாதவர்களை கிட்டதட்ட ஜெயிலில் அடைத்து படிபடி என படிக்க நிர்பந்திக்கப்பட்டவர்கள். பெற்றோரின் கனவை நினைவாக்குவதற்காக கடனே என்று ஐஐடி கோச்சிங் க்ளாஸ் சேர்ந்து படிப்பில் ஸ்கோர் செய்ய முடியாமல் வாழ்க்கையில் தோல்வியுறும் இளைஞர்கள், ப்ரஷர் தாங்காமல் குடி, ட்ரக் என தடம் மாறிப் போகிறவர்கள் என பல விஷயங்களை நான் பார்த்திருப்போம். படித்திருப்போம். அந்த லட்சத்தில் ஒருவனைப் பற்றிதான் இந்த சீரீஸ். ராய்பூரிலிருந்து அப்பாவின் கனவுக்காக 55 பர்செண்ட் எடுத்த ஆகாஷ் விசாகபட்டினத்தில் ஐ.ஐ.டி ட்ரையினிங் சேருவதிலிருந்து கதை ஆரம்பிக்கிறது. ஆனால் ஆகாஷுக்கு நடிகனாக வேண்டுமென்று ஆசை. அமிதாப்பச்சன், ஷாருக் போல மிமிக்கிரி வீடியோ ஷூட் செய்து யூட்ட்யூபில் ஏற்றி தனக்கு சப்ஸ்கிரைப் செய்யுமாறு நண்பர்களிடம் வேண்டிக் கொண்டிருக்கும் போது அப்பா உனக்கு ஆர்ட்ஸ் காலேஜில் சீட் கிடைக்கவில்லை என்று சொல்லி ஐஐடி கோச்சிங் சேர்த்துவிடுகிறார். அதன் பிறகு அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள். அங்கே படிக்கும் மாணவர்கள், கழித்துவிட்ட மாணவர்களுக்கான சொல்லிக் கொடுக்கும் முறை. ஸ்ட்ரிக்ட் எனும் பெயரில் நடத்தப்படும் வன்முறை, படிக்கும் படிக்காத மாணவர்களிடையே இருக்கும் இடைவெளி, ப்ரெஷர். மார்க். சீட்டிங், குடி, போதை என ஏதுமறியா பச்சை பாலகனாய் உள்ளே வருகிறவனை இந்த உலகம் என்னவாக்கி வெளியே அனுப்புகிறது என்பதை மிக அழுத்தமாய் சொல்லியிருக்���ிறார்கள். ஆகாஷாய் நடித்திருக்கும் ரித்விக்கின் நடிப்பும், ஆகாஷ் அகர்வாலின் ஒளிப்பதிவும், பிஸ்வாஸ் கல்யாண், கரண் அகர்வாலின் மிக இயல்பான வசனங்களும், நம்மை அடுத்தடுத்த எபிசோடுகளை பார்க்க வைக்க தூண்டுகிறது.\nLabels: குமுதம்., கொத்து பரோட்டா, தொடர்\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nதமிழ் சினிமா தியேட்டர் ஸ்ட்ரைக், நீ என்ன பண்றது ஸ்ட்ரைக் நான் பண்ணுறேன் ஸ்ட்ரைக், என்று தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பு என பரபரப்பாய் போய்க் கொண்டிருக்கிறது தமிழ் சினிமா உலகம். தயாரிப்பாளர் சொல்லும் வி.பி.எப் கட்டணம் மட்டுமே இதற்கு காரணமல்ல. நீ தியேட்டரில் ப்ரொஜெக்டர் வைப்பதற்கு நான் எதற்கு காசு தரணும் என்பது நியாயமான விஷயம் தான். ஆனால் அதே நேரத்தில் டிக்கெட் விலையை ஏற்ற இவர்கள் யார் என்று தயாரிப்பாளர் தரப்பில் கேட்டிருப்பது. தயாரிப்பாளர்தான் டிக்கெட் விலையை நிர்ணையிக்க வேண்டும் என்று போராட இறங்கியிருப்பதும் செம்ம காமெடி.\nஏழெட்டு மாதங்களுக்கு முன்னால் எங்கள் டிக்கெட் விலை ஏற்றி பத்து வருடங்கள் ஆகிவிட்டது. எனவே ஏற்றிக் கொடுக்க வேண்டும். மும்பையைப் போல ப்ளெக்ஸி ரேட்டிங் வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென்றெல்லாம் கோரிக்கை வைத்தவர்கள். இன்றைக்கு அரசு நிர்ணையித்த விலையான 150+ஜி.எஸ்.டி. + கே.வரி சேர்த்து வாங்கினால் இருநூறு ரூபாய் வந்துவிடுமென்று, பழைய விலையான 120க்கே வரி போட்டு வாங்கியும் தியேட்டரில் ஆள் நடமாட்டம் இல்லாமல் போய் விட்டது. அதனால் இன்னமும் விலை குறைத்து ஆட்களை உள்ளே இழுக்கும் வேலையை செய்து கொண்டிருக்கும் நிலையில் தியேட்டர்காரர்கள் விலையை ஏற்றி வாங்குவதாகவும், அதை குறைப்பதாக சொல்லுவதும் செம்ம காமெடியாய் இருக்கிறது.\nதொடர் பெரிய படங்களின் தோல்வியின் காரணமாய் விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும், எம்.ஜி கொடுக்க மாட்டேன் என்று முடிவெடுத்துவிட்ட படியால் நேரிடையாய் அதிக விலைக்கு டிக்கெட்டை விற்க முடிவு செய்து தான் இந்த கோரிக்கை. ரஜினி படமோ, விஷால் படமோ வெளிவரும் போது யாரும் அதிக விலைக்கு டிக்கெட் விற்கக்கூடாது என்று கூவப் போவதில்லை. ஏனென்றால் இத்தனை நாள் மறைமுகமாய் வாங்கிக் கொண்டிருந்த அதிக விலையை, லீகலாய் வாங்க ஏதுவாக ��தாவது சான்ஸ் இருக்கிறதா என்பதற்காக வழிதான் இது.\nதியேட்டர்காரர்களுக்கு தெரியும் நிச்சயம் அரசு தன் கேளிக்கை வரியை விட்டுக் கொடுக்காது என்று. மற்ற கோரிக்கைகள் எல்லாம் ஏற்கனவே ஒத்துக் கொள்ளப்பட்டது. அதை சட்டமாக்க வேண்டியதைத் தவிர பெரிய கோரிக்கை கேளிக்கை வரி மட்டுமே. தியேட்டர்களுக்கும் க்யூப் போன்ற நிறுவனத்திற்கும் இடையே உள்ள அக்ரிமெண்ட் காரணமாகவும், அவர்களிடமிருந்து கிடைக்கும் வி.பி.எப் தொகை மற்றும் விளம்பர கட்டணம் காரணமாகவும் ஆட்டத்திலிருந்து வெளிவர முடியாமல் அவதிப்படும் திரையரங்கு உரிமையாளர்கள் ஒரு புறம் என்றால் இன்னொரு புறம் வெளிவர தயாராக இருக்கும் ஆட்கள். ஆனால் வெளிவந்தால் சில பல லட்சங்கள் நஷ்ட ஈடு கொடுத்தால் மட்டுமே வெளிவர முடியும் என்பதால் ஓடுகிற வரைக்கும் ஓடட்டும் என்று அமைதியாய் இருக்கிறவர்கள் ஒரு பக்கம். எங்களூக்கு படம் தர மாட்டேன் என்கிறீர்கள் என்றால் நாங்கள் தியேட்டரே நடத்தவில்லை என்று அறிவிப்புக்கு பின்னால் க்யூப் போன்ற நிறுவனங்களின் கீ இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.\nஏற்கனவே ஒரு வருடத்துக்கு முன் பத்து நாட்கள் தியேட்டரை மூடி வைத்ததினால் பார்வையாளர்களை இழந்து அவர்களை மீண்டும் தியேட்டருக்கு கொண்டு வர பட்ட பாடு அவர்களுக்கு தெரியும். தெரிந்தே இந்த அறிவிப்பை கொடுத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் இந்த மார்ச் மாதம். இந்த மாதத்தில் சாதாரணமாகவே மக்கள் தியேட்டருக்கு வருவது மிகவும் குறைவாகவே இருக்கும் மாதம். பள்ளி, மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பரிட்சை என்பதால் தியேட்டர்களுக்கு வரும் அதிகப்படியானவர்கள் ஆப்ஸென்ட். புதிய படங்கள் வேறு வராத காரணத்தால் எல்லா திரையரங்குகளீலும் முப்பது பெரும் நாற்பது பேரும் படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மெல்ல குறைந்து 5 -15 பேர் என்றாக, ஏசிக்கு கூட காசு வராது என்பதால் ஸ்டரைக் அறிவித்திருக்கிறார்கள்.\nஇம்மாத இறுதியில் விஷால் உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படங்கள் வரிசையிட்டிருக்க, ரஜினி படம் வேறு லிஸ்டில் இருக்க, ஐபிஎல் வேறு சென்னை சூப்பர் கிங்க்ஸோடு களமிறங்க காத்திருக்க, மக்களுக்கு எண்டர்டெயின்மெண்டுக்கு பஞ்சமில்லை. பட்.. இந்த லிஸ்டை மீறீ படங்கள் வராமல் போனால் நிச்சயம் மக்கள் தியேட்டர் பக்கம் வரும் பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாய் விட்டு, யூட்யூப், அமேசான், நெட்ப்ள்க்ஸ் என மாறி விடுவார்கள். இழப்பு இரண்டு பக்கத்துக்கும்தான். இதை புரிந்து கொண்டோ, அல்லது அமிக்கபிள் செட்டில்மெண்ட் ஆகி, இம்மாத இறுதிக்குள் மீண்டும் தங்கள் வேலைகளை ஆரம்பித்தே ஆக வேண்டிய கட்டாயம் இரு பிரிவினருக்கும் இருக்கிறது.\nஆனால் அதே நேரத்தில் தியேட்டர் சீட் குறைப்பு, லைசென்ஸிங் முறை, ஆன்லைனில் டிக்கெட் விற்பனை என பல விஷயங்கள் இந்த காலகட்டத்தில் மிகத் தேவையான விஷயமே.. அத்தனைக்குமான தீர்வை நோக்கித்தான் இந்த போராட்டம் என்றால் அது நல்லதே.. இல்லாவிட்டால் மீண்டும் ஒரு பிம்பிலாக்கிபிலாக்கி போராட்டமாய் போய்விடக்கூடிய எல்லாம் வாய்ப்பும் இருக்கிறது.\nLabels: கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nசாப்பாட்டுக்கடை - வெங்கீஸ் பிரியாணி.\nஇருபது வருடங்களுக்கு முன்னால் பிரியாணி கடை என்பது பெரும் பாலும் மிலிட்டரி ஓட்டல்களிலோ, அல்லது மல்ட்டி க்யூசெயின் ரெஸ்டாரண்ட்களிலோ மட்டுமே கிடைக்கும். இன்று ஒரு தெருவுக்கு ரெண்டு பிரியாணி கடைகளாவது இருக்கிறது. எல்லாக் கடைகளிலுமே கிடைப்பது வழக்கமான பாஸ்மதி முஸ்லிம் பிரியாணி மட்டுமே.\nபிரியாணிக்கென ப்ராண்டாய் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட நிறுவனமான ஆசிப் பிரியாணி போன்றோர்கள் தக்காளி சாதத்தை பிரியாணி என்று விற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், நம்மூர் ஸ்டைலில், மணக்கும் சீரக சம்பா அரிசியில், மணக்கும் மட்டன், சிக்கன் பிரியாணி மட்டுமே தருகிறது வெங்கீஸ் பிரியாணி.\nஅதிக காரமில்லாமல், நன்கு வேகவைக்கப்பட்ட துண்டுகளோடு, உதிர் உதிராய் சமைக்கப்பட்ட சீரக சம்பா அரிசி. நெய், மசாலாவோடும், நல்ல தால்சாவுடனும் பட்டையை கிளப்புகிறது. இவர்களது பிரியாணி.\nகருப்பையா மூப்பனார் பாலத்துக்கு அருகே ஒர் ப்ராஞ்சும், வடபழனி அம்பிகா எம்பயர் பக்கத்தில் ஒரு ப்ராஞ்சும் செயல் படுகிறது. வடபழனியில் இரவு 11 மணி வரை பிரியாணி கிடைக்கும். பிரியாணியோடு கொடுக்கப்படும் தால்சாவும் நல்ல சுவை.\nமணக்கும் சீரக சம்பா மட்டன், சிக்கன் பிரியாணிக்காக தலைப்பாக்கட்டிக்கும் ஜூனியர் குப்பாண்ணாவுக்கும் படையெடுத்து, மொக்கை வாங்கி, பெரிய பில்லை கொடுத்து நொந்து போயிருக்கும் பிரியாணி ரசிகர்களுக்கு இது ஒர் விருந்து. முயன்று பாருங்கள்.\nLabels: சாப்பாடுக்கடை, சீரக சம்பா., பிரியாணி, வெங்கீஸ் பிரியாணி\nஇந்த தமிழக அரசு கேளிக்கை வரியால் ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது. மல்ட்டிப்ளெக்ஸுகளில் 150 ரூபாய் வரை விலையை வைத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு சொல்லியும் கூட, அனைத்து மல்ட்டிப்ளெக்ஸுகளும் வேணாம் எங்களுக்கு 120 ரூபாய் போது என்றிருக்கிறார்கள். பி.வி.ஆரும், ஐநாக்ஸும், இரட்டை வரி விதிப்புக்காக கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் தங்கள் திரையரங்குகளை மூடி, எதிர்ப்பு தெரிவித்திருந்த நேரத்தில், மெர்சல் ரீலீசின் போது சத்யமும், ஏஜிஎஸ்ஸும், அவர்களது திரையரங்குகளின் கடைசி நேரம் வரை மெர்சல் புக்கிங் ஆரம்பிக்காமலேயே இருந்தார்கள். காரணம் அவர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்குமான 150-120 ரூபாய் பிரச்சனைதான். 150 ரூபாய் டிக்கெட் விலைக்கு தமிழக அரசின் கேளிக்கை வரி, ஜி.எஸ்.டி எல்லாவற்றையும் சேர்த்து 204 ரூபாய் வருகிறது. அத்துடன் ஆன்லைன் டிக்கெட் விலையும் சேர்த்தால் 240 வந்துவிடும். முதல் மூன்று நாட்களுக்கு பெரிய நடிகர்கள் படத்திற்கு வேண்டுமானால் ஆட்கள் வருவார்கள். ஆனால் அதன் பின்பு எங்களது அரங்குகளுக்கு புட்பால் குறைந்துவிடும். அப்படி குறைந்தால் எங்களது திரையரங்கின் புட் அண்ட் பிவரேஜ் பிஸினெஸ் முழுவதுமாய் பாதிக்கப்படும். 200 ரூபாய்க்கு மேல் செலவு செய்து திரையரங்குக்கு வருகிறவன் நிச்சயம் தன் செலவை குறைக்க அவன் உண்ணும் உணவில் தான் முதலில் கை வைப்பான். இப்படி நாங்கள் குறைந்த விலை வைப்பதினால் எங்களது திரையரங்குக்கு என வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள் என்றார்கள்.\nஇதற்கு முன்பு வரி விலக்கு பெற்ற தமிழ் படங்கள் என்றால் 120 ருபாயில் அறுபது ரூபாய் விநியோகஸ்தருக்க் கொடுப்போம் வரி உள்ள படமென்றால் வரி போக கிட்டத்தட்ட 45 வரை ஷேர் வரும். இப்போது வரி என்பது அடிப்படை விலைக்கு மேல் என்றாகிவிட்டதால் அறுபது ரூபாய் ஷேருக்கு ஓகே என்றால் படம் போடுகிறோம் என்று சொல்ல, வேறு வழியில்லாமல் விநியோகஸ்தரும் ஒத்துக் கொண்டார்கள். பிரச்சனைகளுக்கு பிறகு சென்ற வாரம் திறந்த பிவிஆர், ஐநாக்ஸும் இதையே கடைபிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது ஆரோக்கியமான விஷயம். ப்ளெக்ஸி ரேட்டை வைக்க அனுமதி கொடுங்கள் என்று கூவியவர்களின் முதன்மையானவர்கள் மல்ட்டிப்ளெக்ஸ் காரர்கள் தான். அவ��்களுக்குத்தான் இந்த இரட்டை வரி பெரிய அடி. பெரும்பாலும் மற்ற மொழி திரைப்படங்களை வைத்தே கல்லா கட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு புட்பால் குறைந்தால் பெரிய அடி விழுந்தே தீரும். இவர்களைப் பார்த்து பார்க்கிங் சார்ஜை ஏற்றியவர்கள் தற்போது விலையையும் குறைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மற்ற பிரபல மல்ட்டிப்ளெஸுகளை இதை தொடரும் நாள் வெகு தூரத்தில் இல்லை.\nசமீபத்தில் வெளியான ஹிட் திரைப்படமான் சீக்ரட் சூப்பர் ஸ்டார், மற்றும் தெலுங்கு, ஆங்கில படங்களுக்கு கூட்டமே இல்லை என்பது விலையுர்வும், வரிகளும் மக்களை தற்சமயம் தியேட்டர் பக்கமிருந்து சற்று தள்ளியே நிற்க வைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.\nஃபீல் குட் வகையரா திரைப்படங்களை எடுப்பதில் ஹாலிவுட்டுக்கு இணையாய் வளர்ந்துவிட்டது ஹிந்தி திரையுலகம். இன்சியா 15 வயது மிடில்க்ளாஸ் முஸ்லிம் பெண். அற்புதமான குரலுக்கு சொந்தக்காரி. ஆனால் டிபிக்கல் முஸ்லிம் ஆணாதிக்க, அடிப்படைவாத அப்பாவின் வன்முறை ஆதிக்கத்தால் தன் குரலுக்கான அங்கீகாரத்தை தேட முடியாமல் தவிக்கிறாள். அவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அவளது அம்மா. இன்சியாவின் கனவை, தன் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வன்புணர்வு வாழ்வுக்கிடையே மலர வைக்கிறவள். பெண்ணின் பாடல் ஆசைக்காக தன் நகையை விற்று லேப்டாப் வாங்கிக் கொடுத்து அவள் சீக்ரட் சூப்பர்ஸ்டாராய் வலம் வரும் போது பெரும் சந்தோஷமாகட்டும், நகை விற்றதால் கணவனிடம் மாட்டிக் கொண்டு என்ன செய்வது என்று புரியாமல் அவதிப்பட்டு அடிவாங்குமிடமாகட்டும், க்ளைமேக்ஸில் தீவிரமான முடிவெடுத்து கிளம்புமிடமாகட்டும் மெஹரின் நடிப்பு ஆசம்.\nஇன்சியாவாக சாய்ரா. 15 வயது பெண் குழந்தையின் பரபரப்பு. அப்பாவின் மேல் உள்ள வெறுப்பை காட்டுமிடத்தில் முகத்தில் தெரியும் கோபம். தன் பாடலை உலகமே கேட்க வேண்டுமென்ற பேராவல். நிஜத்தை உணர்ந்து எல்லாவற்றையும் இழக்க முடிவு செய்யும் போதான அழுத்தம், பாடும் போது வெளிப்படும் உடல் மொழி. க்ளாஸ் மேட் சித்தனுடனான காஃப் லவ். என களேபரமான நடிப்பு.\nஅமீர்கான் வழக்கம் போல இதில் ஒர் காமியோ செய்திருக்கிறார். சற்றே கார்டூனிஷாக இருந்தாலும் சின்னச் சின்ன வசன மாடுலேஷன்களிலும், உடல் மொழியிலும் மனுஷன் பின்னி பெடலுக்கிறார்.\nபடத்தில் வரும் அமித் திரிவேத��யின் பாடல்கள் அட்டகாச ஹிட் ரகமில்லையென்றாலும், நல்ல பாடல்கள். என்ன தான் டெம்ப்ளேட்டாய் ஸ்ட்ரிக்ட் அப்பா என்றாலும் கிட்டத்தட்ட வில்லன் ரேஞ்சுக்கு காட்டியிருப்பதும், 15 வயது பெண் வதோராவிலிருந்து பாம்பேவுக்கு ஸ்கூல் கட் அடித்துவிட்டு விமானத்தில் தனியே பறப்பது போல ஒரு சில நெருடல்கள் ஆங்காங்கே முளைத்தாலும், தன் அம்மா ஒரு இடியட், என்று திட்டிய மகள் பெண் என்பதால் அவள் கருவில் இருக்கும் போதே அழிக்க நினைத்த குடும்பத்திலிருந்து தப்பித்து, அவளை பெற்றெடுத்த பின் வந்த விஷயத்தை இன்சியா கேள்விப்படும் காட்சி, தனக்காக கவலைப்படும் ஸ்கூல் பட்டீ சிந்தனிடம் “ஏன் இப்படி என்னை தொந்தரவு செய்கிறாய் உனக்கு செல்ப் ரெஸ்பெக்ட் கிடையாதா உனக்கு செல்ப் ரெஸ்பெக்ட் கிடையாதா’ என வித்யாசமான வசனங்கள் . எப்படியாவது இந்த பெண் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டுமென்ற ஆதங்கம் மனம் முழுக்க வியாபித்து, அவள் அழும் போதெல்லாம் “வேணாண்டீம்மா குழந்தை” என்று தூக்கி அணைத்து ஆறுதல் சொல்ல விழையும் மனதை நமக்குள் உருவாக்கி விடுகிறார்கள்.\nஸ்டேண்டப் காமெடி என்று சொன்னவுடன் அது என்ன நின்னுட்டு காமெடி என்பவர்களும், பல பேர் பேசறதே காமெடிதான் இதுல உக்காந்துட்டு பேசினா என்னா நின்னுட்டு பேசினா என்ன என்பார்கள். பலருக்கு விஜய் டிவியில் வரும் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பேசுகிறவர்கள் நியாபகம் வந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை. ஆங்கிலத்தில் இந்திய அளவில் வீர்தாஸ், கபில் ஷர்மா, வருண் தாகூர், நீத்தா பால்டா எனும் பெண் என பலர் பிரபலம். உலக அளவில் ராபி வில்லியம், எட்டி மர்பி போன்றோர் மட்டுமில்லாமல் இன்னும் நிறைய பேர் இருந்தாலும் தமிழ் நாட்டில் தமிழில் ஸ்டாண்டப் காமெடி என்றால் ரெக்கார்டட் கைத்தட்டல், சிரிப்புக்கிடையே ஜோக்கு தோரணங்களை கொடுப்பவர்கள் தான். ஆனால் நிஜத்தில் முன்னாள் சாக்லெட் பாய், பாரின் மாப்பிள்ளை என அன்புடன் அழைக்கப்படும், சுச்சீ லீக்ஸ் சுச்சியின் கணவர் கார்த்திக் குமார் மிகப் பிரபலம். இவர் பிரபலம்னு சொல்வதற்கு எதுக்குடா சுச்சி எல்லாம் என மைண்ட் வாய்ஸ் ஓடுவது எனக்கு கேட்கிறது. அவரது நிறுவனமான ஈவாம்ஸ் மூலமாய் நிறைய பேர் தங்கிலீஷ் ஸ்டாண்டப் காமெடியன்களாய் வெற்றிகரமாய் வலம் வர ஆரம்பித்திருக்கிறார்கள். குற���ப்பாய் அரவிந்த் எஸ்.ஏ, அலெக்ஸாண்டர் போன்றோர்.\nநடுநடுவே ரெண்டொரு வரிகள் தமிழில், மச்சா, ஓத்தா.. போன்ற சிறப்பு வார்த்தைகளை பயன்படுத்துவார்கள். இவர்களது ஷோக்கள் பார், பப், காபி ஷாப் அல்லது ஏதாவது கார்பரேட் லாஞ்ச் ஷோவுக்கிடையே நடப்பதால், அதற்கு வருகிற கூட்டம் பெரும்பாலும் ஹையர் மிடில் க்ளாஸ் வகையராவாகவும், பல மாநிலத்தவர்களாகவும் இருப்பதால் இவர்களின் நிகழ்ச்சி தங்கிலீஷாகவே இருப்பது ஸ்டாண்டப் காமெடியர்களின் பலம்.\nமிக இயல்பாய், ஜோக்கு தோரணங்களாய் இல்லாமல், சமகால அரசியல் சமூக விஷயங்களை தங்களது இயல்பான நகைச்சுவை உணர்வைக் கொண்டு சர்காஸமாய் பேசுவது தான் ஸ்டாண்டப் காமெடி. கிட்டத்தட்ட.. அந்தக்கால எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன் போல என்று கூட சொல்லலாம். ஆங்கில ஸ்டாண்டப் காமெடியன்கள் சமீப சினிமா, அரசியல், சமூகத்தில் நடக்கும் அவலங்கள், என எல்லாவற்றையும் கலாய்த்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். சென்னையை அடிப்படையாய் கொண்ட காமெடியர்கள் பெரும்பாலும் லோக்கல் பாலிடிக்ஸ் பேசுவதில்லை. குறிப்பாய் பிரபலங்களை கலாய்த்தல் என்பது மிகப் பெரிய ஸ்டேட் துரோகமாய் கருதும் ஊர் இது. நகைச்சுவைக்கு பேர் போனவர்கள் இருக்கும் மாநிலமென்றாலும் சமீபகாலமாய் நகைச்சுவை உணர்வே சுத்தமாய் இல்லை என்கிற அளவில் மழுங்கிப் போய் எதற்கெடுத்தாலும் என்னை எப்படி அப்படி பேசலாம் என்று அவர்களே சொந்தத்திற்கு கலாய்த்து கொண்டு திரிகிறவரக்ளாய் உருவெடுத்திருப்பதால் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே செயல் பட வேண்டியிருக்கிறது. இருந்தாலும் ஆதனால் முழுக்க முழுக்க, தமிழில் ஸ்டாண்டப் காமெடி செய்கிறாவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதில் சமீபகால வரவாக ஜகன் கிருஷ்ணனின் வருகை. பல புதிய அமெச்சூர் கலைஞர்கள் என களமிறங்க ஆரம்பித்திருப்பது தமிழ் “நின்னுட்டு பேசுற நகைச்சுவை”க்கு பலம் சேர்க்கும் என்று தோன்றுகிறது.. https://www.youtube.com/watchv=rpuhdhhoFIg&feature=youtu.be https://www.youtube.com/watch\nLabels: Kothu parotta, குமுதம், கொத்து பரோட்டா\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nசினிமாவில் இருக்கவேண்டும் என்கிறவர்களிடையே எதையாவது புதிதாய் செய்ய வேண்டுமென்ற ஆசையில் உழல்பவர்கள் அதிகம். அதற்காக, காடாறு மாதம், நாடாறு மாதமென காசு சேர்த்து படம் எடுக்கிறவர்கள் ஒரு புறம் இருக்கத்தான் செய்கிறார்கள். நண்பர் வெளிநாட்டு வாழ் இந்தியராய் இருந்த காலத்திலிருந்து தெரியும். அங்கிருந்தே தொலைபேசியில் பேசிக் கொண்டிருப்பார். இந்தியாவுக்கு நிரந்தரமாய் வந்ததும், அவர் ஆரம்பித்த முதல் விஷயம் சினிமா தயாரிப்பு. அப்போதெல்லாம் டிஜிட்டல் என்பது மப்பும் மந்தாரமுமாய் வெறும் வாயில் பேசிக் கொண்டிருந்த காலம். மனுஷன் அன்றைய லேட்டஸ்ட் பேனாசோனிக் கேமராவை விலைக்கு வாங்கிக் கொண்டுவந்தேவிட்டார். உடன் எடிட் செய்ய சிஸ்டம் எல்லாம் வைத்து , தயாரிப்பு நிறுவனத்திற்கு பெயர் வைத்து தொடங்கியாயிற்று.\nடிஜிட்டல் சிஸ்டத்தில் ஆர்வமுள்ள, அல்லது கொஞ்சம் அதைப் பற்றிய அறிவுள்ள ஒர் குழுவை அமைக்க நினைத்தார். வார இறுதி நாட்களில் அவர் இளைஞர்களைக் கூட்டி டிஜிட்டல் எப்படி சினிமாவை மாற்றப் போகிறது என்பதை பற்றி என்னை பேசச் சொல்லி, டிஜிட்டல் கேமராவை பற்றிய அறிவை பரப்ப ஆரம்பித்த நேரம். அனைவரும் கேட்ட கேள்வி ஏன் நீங்களே இதுல ஒரு படமெடுத்து ப்ரூவ் பண்ணக்கூடாது\nநியாயமான கேள்வியும் கூட. மனிதர் உடனடியாய் தயாராக ஆரம்பித்தார். அன்றைய காலத்தில் டிஜிட்டலில் படம் எடுத்தாலும் பிலிமில் தான் ப்ரொஜெக்ஷன் ஓடிக் கொண்டிருந்தது. டிஜிட்டலில் எடுத்த படத்தை மீண்டும் ரிவர்ஸ் பராசசிங் செய்து பிலிமுக்கு மாற்றி அதை பிரிண்ட் எடுத்துத்தான் ஓட்ட வேண்டும். என்ன ஒரு நல்ல விஷயம் என்றால், பதினாலு ரீல் படத்துக்கு பதினாலு ரீல் நெகட்டிவ் மட்டுமே போதும்.\nமிகச் சிறிய பட்ஜெட்டில் படமெடுக்கலாம் என்று முற்றிலும் புதியவர்களை கொண்டு களத்தில் இறங்க ஆரம்பித்தார். அந்த சமயத்தில் எனக்கு வேறொரு ப்ராஜெக்ட் விஷயமாய் அவரிடம் நெருக்கம் குறைய ஆரம்பித்திருந்த நேரம். ஆனால் அவரிடம் தயாரிப்பு என்ற போதே.. சார்.. டெக்னாலஜி வேற தயாரிப்புங்றது வேற. மத்தவங்க சொல்றாங்களேனு ப்ரடக்ஷன்ல இறங்காதீங்க. என்றேன். “என்னங்க சங்கர்.. நீங்களே. .இப்படி டிஸ்கரேஜ் பண்றீங்க\nசில மாதங்களுக்கு பின் அவரை மீண்டும் சந்திக்க சென்றிருந்தேன். மனிதர் கொண்டாட்டமாய் இருந்தார். புதிது புதிதாய், இயக்குனர், ஒளிப்பதிவாளர், நடிகர், நடிகைகள் என பல பேரை அறிமுகப்படுத்தினார். அனைவரும் புதியவர்கள். கதையைப் பற்றிக் கேட்டேன். மிகவும் வீக்கான ரெகுலர் காதல் கதை. எல்லாரையும் அனுப்பி விட்டு, “சார்.. தப்பா நினைச்சுக்காதீங்க.. புதியவர்களை வைத்து படம் ஆர்மபிக்கிறது நல்ல விஷயம்தான். பட் எனக்கென்னவோ உங்களுக்கு இது பாடமா ஆயிரும்னு தோணுது. என்ன தான் நீங்க டெக்னாலஜியில ஸ்ட்ராங்குனாலும், படம் எடுத்துட்டாலும், மார்கெடிங், டிஸ்ட்ரிப்யூஷன் எல்லாம் இம்மாதிரியான படங்களுக்கு இல்லவே இல்லை. ஸோ.. மினிமம் கேரண்டி கண்டெண்ட் இல்லாம இறங்காதீங்க” என்றேன்.\nநண்பருக்கு கோபம் வந்துவிட்டது. “நீங்க பாஸிட்டிவான மனிதர்னு நினைச்சேன். இனிமே இந்த பட விஷயமா நாம பேச வேணாம் என்று கிளம்பிவிட்டார். எனக்கு அவரிடம் எப்படி சொல்லி புரியவைப்பது என்றே புரியவில்லை. அதன் பிறகு இரண்டு வருடங்களுக்கு நான் சந்திக்கவேயில்லை. நடுநடுவே வேறொரு நண்பர்கள் அவரைப் பற்றி பேச விழையும் போதுகூட நான் தடுத்துவிடுவேன்.\nஒரு நாள் ப்ரசாத் லேபில் ஒரு ப்ரிவீயூவுக்காக சென்றிருந்த போது, கார் பார்கிங்கில் அவரை சந்தித்தேன். படத்தைப் பற்றி ஏதும் பேசவேயில்லை. அவரும் நான் எதுவும் கேட்காததை நினைத்து பொதுவாய் பேச முயன்று கொண்டிருந்தார். கிளம்ப எத்தனித்த போது, கைபிடித்து இழுத்து” நீங்க சொன்னது தான் சார் சரி” என்றார். குரல் தழுதழுத்தது.\n“படம் ஆரம்பிக்கும் போது என்னவோ பட்ஜெட்ல ஆர்மபிக்கிறோம்னு ஆர்மபிச்சோம். மேனேஜர்ல ஆர்மபிச்சு, வாய்ப்பு கொடுத்த டைரக்டர் வரைக்கும் ஏமாத்துறாங்க. பல சமயத்துல ஏண்டா இதுல கால வச்சோம்னு வருத்தப்பட்டு வெளியேறலாம்னு நினைச்ச போது கழுத்துவரைக்கும் புதைஞ்சிட்டேன். ஒரு கோடில எடுக்க நினைச்ச படம். இன்னைக்கு சின்ன பட்ஜெட்டுனு சொல்லி, ரெண்டரைக்கு வந்து நிக்குது. எல்லாம் புது ஆர்டிஸ்ட். டெக்னீஷியன்கள். வியாபாரம்னு ஒரு விஷயத்துக்கு கூட ஆளு வரலை. வீட்டை அடமானம் வச்சிருக்கேன். ஏதாச்சும் பண்ண முடியுமா பாருங்க. என்றார். நான் ஏற்கனவே சொன்னேனிலலியா என்று சொல்லி அவரின் மனதை நோகடிக்க விரும்பவில்லை. படம் பார்ப்பதாய் சொன்னேன். பார்த்தேன். மிகச் சாதாரணமான படம். டிஜிட்டல் டூ பிலிம் கன்வர்ஷனில் வேறு பல பிரச்சனைகள். டெக்னீஷியன்கள் இவரின் ஆர்வத்தை வைத்து டெஸ்ட் செய்திருக்கிறார்கள். பல சொதப்பல்கள்.\n“நான் இப்ப சொல்றதையும் தப்பா எடுத்துக்க கூடாது. இதுல வியாபாரம்னு ஆக ஏதுமிருக்கிறதா எனக்கு தெரியலை. அப்படி ஆகணும்னா அதுக்க��க மார்கெட்டிங் செய்து, விளம்பரம் கொடுக்கிற செலவுக்குத்தான் பணம் வர வாய்ப்பு. இப்போதைக்கு வீட்டை மீட்கணும். படத்தை அப்படியே விடுங்க. வேலைக்கு போங்க.. வீட்டை மீட்டுட்டு அப்புறம் பல விஷயங்களை யோசிப்போம் என்றேன். இறுகிய முகத்தோடு ஏதும் பேசாமல் போனார். சில நாட்களுக்கு பிறகு வெளிநாட்டிலிருந்து கால். அவர் தான். சந்தோஷமானேன். பின்பு பல் ஆண்டுகள் தொடபில்லை. என் முதல் படம் வெளியான போது மீண்டும் அவரிடமிருந்து கால். சென்னை நம்பர். “மொத்தமா இந்தியாவுக்கே வந்துட்டேன். புதுசா படம் ஆரம்பிக்கப் போறேன். வாங்க பேசுவோம்.” என்றார். அந்தப்படமும் இது வரை ரிலீஸாகவேயில்லை.\nLabels: கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nசாப்பாட்டுக்கடை - கோவை சாவித்ரி மெஸ்\nசமீப காலமாய் மெஸ் என்று பெயர் வைத்து விட்டாலே ஸ்பெஷல் கவனம் வந்துவிடுகிறது என்பதற்காக எங்கு பார்த்தாலும் மெஸ், மெஸ் என்றே பெயர்கள் தட்டுபடுகின்றது. குறிப்பாய் நான்வெஜ் என்றால் கட்டாயம் மெஸ்ஸில் தான் முடியும். அப்படியான ஒர் தினத்தில் இந்த மெஸ்ஸைப் பற்றிக் கேள்விப்பட்டேன். சாலிக்கிராமம் பாஸ்போர்ட் ஆபீஸுக்கு முன் பில்டிங்கில் ஆரம்பித்திருந்தார்கள்.\nமிகவும் விசாலமான இடம். டிபிக்கல் கல்யாண வீடு போல வரிசைக்கட்டி டேபிள்கள் போடப்பட்டிருந்தது. நான் போனது இரவு 9 மணிக்கு. கிட்டத்தட்ட மூடும் தருவாயில் இருந்ததால் என்ன இருக்கிறது என்று கேட்டேன். இட்லி, சப்பாத்தி, தோசை இருப்பதாய் சொன்னார்கள். இட்லியும், தோசையும் ஆர்டர் செய்துவிட்டு, சைட்டிஷாய் மட்டன் கேட்ட போது காலியாகிவிட்டது என்றார்கள். பள்ளிப்பாளையம் சிக்கன் இருப்பதாய் சொல்ல, அதை ஆர்டர் செய்தேன்.\nமுதற்கட்டமான் ஒரு இட்லி கொடுங்கள் என்று கேட்க, கொஞ்சம் சிக்கன் குழம்பும், சட்னியும், வைத்தார்கள். நல்ல சுர்ரென்ற உறுத்தாத காரம், இட்லியோடு குழைத்து சாப்பிட, அடுத்த இட்லிக்கு சிக்கன் குழம்பு கேட்டால் அதுவும் காலி, மீன் குழம்புதான் என்றார்கள். இட்லி மீன் குழம்பு.. ஓக்கே.. ஆசம்..ஆசம் என்று அதை ஊற்ற, நிஜமாகவே ஆசம். தோசையும் நல்ல முறுகலாய் வர, அதையும் மீன் குழம்போடு ஒரு ஊறவைத்து சாப்பிட்டாகிவிட்டாயிற்று.\nபள்ளிப்பாளையம் சிக்கன். நல்ல காரத்துடன், இடையிடையே நெருடும் தேங்காயோடு, நன்கு வெந்திருந்ததும், சுவையை ��ேலும் கூட்டியது. பினிஷிங் டச்சாய் கலக்கி என்றேன். வெளிர் மஞ்சளில் நல்ல வெங்காயம் போட்ட தளதள கலக்கி வர, ஒரே கல்ப்பில் அடித்துவிட்டு பில் கேட்டால் நூற்றிச் சொச்சம் என்றார்கள்.\nரெண்டொரு நாள் கழித்து, நண்பர் ஒருவர் சாப்பிடக்கூப்பிட, அவரை அழைத்துக் கொண்டு மீண்டும் லஞ்சுக்கு சாவித்ரி மெஸ். சுமாரான கூட்டமிருந்தது. வெஜ் அண்ட் நான் வெஜ் மீல்ஸ் வைத்திருக்கிறார்கள். சிக்கன்,மீன் குழம்பு அருமை. மட்டன் குழம்பு கொஞ்சம் தண்ணீராய் இருந்தது. டேஸ்ட் ஓகே. ரசம் வழக்கம் போல கொங்கு நாட்டு அதே சுவை. லேசான புளிப்புடன். இம்முறை வஞ்சிரம் மீனும், மட்டன் சுக்காவும். பள்ளிப்பாளையம் சிக்கனும் ஆர்டர் செய்தோம். மட்டன் சுக்காவும் நல்ல சுவையுடன் இருந்தாலும் இன்னும் கொஞ்சம் சாப்டாக இருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்ற நப்பாசை இருக்கத்தான் செய்தது.\nபட் நல்ல திருப்தியான சாப்பாடு. என்பது ரூபாய்க்கு மீல்ஸ் இரண்டு நான் வெஜ் சைட்டிஷ் என எல்லாம் சேர்த்து முன்னூறுக்குள்தான்.\nகோவையில் இண்டஸ்ட்ரியல் கிச்சன் வைத்திருந்தவர்கள் இங்கே ஆரம்பித்திருக்கிறார்கள். நல்ல சுவை. மலிவான விலை. மிக சுத்தமான சூழ்நிலை என தரமாய் இருக்கிறது. கோவை சைட் சாப்பாட்டை சாப்பிட அநியாயமாய் ஈரோடு குப்பண்ணாவில் சொத்தை இழப்பதை விட, இங்கே மினிமம் கியாரண்டி.\nபரணி ஸ்டூடியோ முன் தெரு.\nLabels: கோவை சாவித்திரி மெஸ், சாப்பாட்டுக்கடை, நான் வெஜ்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nசாப்பாட்டுக்கடை - வெங்கீஸ் பிரியாணி.\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nசாப்பாட்டுக்கடை - கோவை சாவித்ரி மெஸ்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான ���யாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=26075", "date_download": "2020-06-06T18:45:57Z", "digest": "sha1:TICVL2H4LJNZVTHRJZNS55AP6ICTSZLB", "length": 9044, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்த வாரம் என்ன விசேஷம்? | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > விசேஷங்கள்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nமார்ச் 28, சனி : சதுர்த்தி. தாயமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோயில் உற்ஸவம் ஆரம்பம். கார்த்திகை விரதம்.\nமார்ச் 29, ஞாயிறு : திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உற்ஸவாரம்பம். நேச நாயனார் குருபூஜை. காஞ்சி ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் காலை சூரியப் பிரபையிலும், இரவு சந்திரப் பிரபையிலும் பவனி. மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி கோயிலில் வெண்ணைய்த்தாழி உற்ஸவம்.\nமார்ச் 30, திங்கள் : சஷ்டி. மதுரை ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ராமாவதாரம். இரவு ஹனுமந்த வாகனத்தில் புறப்பாடு. பரமக்குடி அன்னை முத்தாலம்மன் உற்சவாரம்பம். மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி கோயிலில் தேரோட்டம். வாலாஜாபேட்டை அனந்தலை தன்வந்த்ரி ஆரோக்யபீடத்தில் இன்று சத்ரு தோஷம் அகல சத்ரு சம்ஹார சுப்பிரமண்ய யாகம்.\nம��ர்ச் 31, செவ்வாய் : திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி அன்ன வாகனத்தில் புறப்பாடு. பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயில் உற்சவாரம்பம். தொட்டியம் ஸ்ரீகாளியம்மன் கோயிலில் தேரோட்டம்.\nஏப்ரல் 1, புதன் : அஷ்டமி. காஞ்சி ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் ரிஷபவாகன சேவை. திருவையாறு அந்தணர்புரத்தில் ஸ்ரீநந்திகேஸ்வரர் ஜனனம். இரவு பட்டாபிஷேகம், செங்கோல் கொடுத்தல்.\nஏப்ரல் 2, வியாழன் : ஸ்ரீராம நவமி. தாயமங்கலம் ஸ்ரீமுத்து மாரியம்மன் அன்ன வாகனத்தில் பவனி வரும் காட்சி. திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி நக்கீரர் லீலை. இரவு வெள்ளி யானை வாகனத்தில் பவனி. திருவையாறு ஐயாறப்பர் வெட்டிவேர் சிவிகையிலும், நந்திகேஸ்வரர் குதிரை வாகனத்திலும் திருமழபாடிக்கு எழுந்தருளல், நந்திகேஸ்வரருக்கும் சுயசாம்பிகைக்கும் திருமழபாடியில் திருக்கல்யாணம். காஞ்சியில்\nஇரவு வெள்ளிரதம், திருச்சேறை அருகிலுள்ள பருத்திசேரி ஸ்ரீராமநவமி, புள்ளங்பூதங்குடி ஸ்ரீராமநவமி உற்சவம்.\nஏப்ரல் 3, வெள்ளி : தசமி. பழனி ஆண்டவர் தங்கமயில் வாகனத்தில் புறப்பாடு. காஞ்சி ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோயிலில் தேரோட்டம். பழனி ஸ்ரீஆண்டவர் தங்கமயில் வாகனத்தில் புறப்பாடு. காஞ்சி ஸ்ரீகாமாட்சி அம்மன் தெப்பல் உற்சவம், நாச்சியார் கோயில் கல்கருட சேவை. வாலாஜாபேட்டை அனந்தலை தன்வந்த்ரி ஆரோக்யபீடத்தில் இன்று நட்சத்திர தோஷம் விலக விசாகம் நட்சத்திர சாந்தி ஹோமம்.\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nகாசநோய்க்கு புதிய சிகிச்சை இது இன்னோர் அதிசயம்\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kumarionline.com/view/31_191890/20200401123116.html", "date_download": "2020-06-06T18:19:06Z", "digest": "sha1:GS4OAF57Y3HRDDKRHUWPHY5NALUYOB7F", "length": 5806, "nlines": 63, "source_domain": "www.kumarionline.com", "title": "உணவின்றி தவித்த வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் : ஆணையர் உத்தரவுப்படி உணவு வழங்கல்", "raw_content": "உணவின்றி தவித்த வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் : ஆணையர் உத்தரவுப்படி உணவு வழங்கல்\nசனி 06, ஜூன் 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nஉணவின்றி தவித்த வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் : ஆணையர் உத்தரவுப்படி உணவு வழங்கல்\nநாகர்கோவிலில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் காலை உணவு வழங்கப்பட்டது.\nகொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட தம்பத்து கோணம் பகுதியில் உணவின்றி தவித்த வடமாநிலத்தை சேர்ந்த 60 பேருக்கு மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவின் பேரில் அபய கேந்திரம் சேவா பாரதி சார்பில் காலை உணவு வழங்கப்பட்டது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகளியக்காவிளை சந்தையில் வியாபாரிகளுக்கு கரோனா பரிசோதனை\nதொடர்ந்து பெய்யும் மழை : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇந்திய சீனா பிரச்சனைக்கு முற்று புள்ளி வைக்க வேண்டும் : வசந்தகுமார் எம்.பி., வேண்டுகோள்\nகடைகள் முன்பு வாகனங்களை நிறுத்தும் வசதி : நாகர்காேவில் மாநகராட்சி ஆணையர் உத்தரவு\nகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து விடிய விடிய மழை\nகுமரி மாவட்ட அணைகள் நீர் இருப்பு விபரம்\nகுமரி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/2019/09/12/115195.html", "date_download": "2020-06-06T17:18:37Z", "digest": "sha1:JQJ7MIE6E6SR5HEFNBTZSEV6KLO6T66F", "length": 22889, "nlines": 239, "source_domain": "www.thinaboomi.com", "title": "15 திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கு நியமன ஆணை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்", "raw_content": "\nசனிக்கிழமை, 6 ஜூன் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n15 திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கு நியமன ஆணை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்\nவியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2019 தமிழகம்\nநகர் ஊரமைப்பு துறையில், புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ள 15 திட்ட உதவியாளர்களுக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.\nதமிழக அரசு பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடும் வகையில் கனிவான நோக்குடன் துரித நடவடிக்கை மேற்கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் நகர் ஊரமைப்புத் துறையில் காலியாக உள்ள கட்டிடக் கலை, திட்ட உதவியாளர் பணியிடங்களில் பதவி உயர்வு மூலம் 2 பணியிடங்களுக்கும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி நியமனம் வாயிலாக 12 பணியிடங்களுக்கும், நகர் ஊரமைப்பு துறையில் பணிபுரிந்து பணியிடை மரணம் அடைந்த ஊழியர் ஒருவரது வாரிசுக்கு கருணை அடிப்படையில், இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கும், ஆக மொத்தம் 15 பணி நியமன ஆணைகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழும அலுவலக கூட்டரங்கில், நேற்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வழங்கி, பணி நியமனம் பெற்ற அனைவருக்கும் சிறப்பாக பணிபுரிய வாழ்த்துக்களை தெரிவித்தார்.\nஇந்நிகழ்ச்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை, அரசு முதன்மை செயலர் ராஜேஷ் லக்கானி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் மற்றும் நகர் ஊரமைப்பு இயக்குநர் சந்திர சேகர் சாகமூரி ஆகியோர் உடனிருந்தனர்.\nCoronavirus:அமெரிக்காவில் அதிக உயிர் இழப்பிற்கு வென்டிலேட்டர்கள் காரணமா\nடெரகோட்டா ஜுவல்லரியை வீட்டிலேயே தயாரித்து சமூக வலைத்தளங்கள் மூலம் விற்பனை செய்த பணம் சம்பாதிக்கலாம்\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆய���்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 06.06.2020\nசூழ்நிலைகளை பொறுத்து மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும்: தொழில்துறைக்கு என்றும் அம்மாவின் அரசு பாதுகாப்பு அரணாக இருக்கும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\nமதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்: முதல்வர் எடப்பாடி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nஇந்தியா, சீன ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சு நிறைவு\nஹஜ் பயண கட்டணத்தை திருப்பியளிக்க மகாராஷ்டிரா ஹஜ் கமிட்டி முடிவு\nஜூலையில் வெட்டுக்கிளிகளின் மற்றொரு படையெடுப்பை இந்தியா எதிர்கொள்ளும் : ஐ.நா. வேளாண் அமைப்பு எச்சரிக்கை\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nமேலும் 1458 பேருக்கு கொரோனா பாதிப்பு : தமிழக சுகாதார துறை அறிவிப்பு\nஇளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி இளைய சமுதாயத்தின் புதிய விடியலாக முதல்வர் திகழ்கிறார் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்\nமதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்: முதல்வர் எடப்பாடி\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரபூர்வ தேர்வு\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரா எச்சரிக்கை\nஉலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலியா : ஊடக தகவல்களுக்கு சகோதரர் மறுப்பு\nகொரோனாவுக்கு மருந்து வந்தால் அக்டோபரில் தேசிய போட்டிகள்\n2022-ல் இந்தியாவில் ஆசிய கோப்பை பெண்கள் கால்பந்து போட்டி நடக்கிறது\nகால்பந்து உலகின் முதல் பணக்காரர் என்ற பெருமையை பெற்ற ரொனால்டோ\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nCoronavirus:அமெரிக்காவில் அதிக உயிர் இழப்பிற்கு வென்டிலேட்டர்கள் காரணமா\nடெரகோட்டா ஜுவல்லரியை வீட்டிலேயே தயாரித்து சமூக வலைத்தளங்கள் மூலம் விற்பனை செய்த பணம் சம்பாதிக்கலாம்\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரபூர்வ தேர்வு\nவாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரபூர்வமாக தேர்வு ...\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: ருவாண்டா அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு\nபுதுடெல்லி : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ருவாண்டா அதிபர் பால் ககாமேவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ...\nகட்டுப்பாடுகளுடன் சபரிமலை கோவில் வரும் 9-ம் தேதி திறப்பு; கேரள முதல்வர் பினராய் விஜயன் அறிவிப்பு : முதியோர், குழந்தைகளுக்கு அனுமதியில்லை\nதிருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் வரும் 9-ம் தேதி பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட ...\nதனியார் மருத்துவமனைகளுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை\nபுதுடெல்லி : கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை ...\nவிவசாயிகளுக்கு கிசான் அட்டை மூலம் வட்டியில்லா கடன் : கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு\nபெங்களூரு : கர்நாடகத்தில் விவசாயிகளுக்கு ���ிசான் அட்டை மூலம் ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுவதாக முதல்வர் ...\nசனிக்கிழமை, 6 ஜூன் 2020\n1கொரோனாவுக்கு மருந்து வந்தால் அக்டோபரில் தேசிய போட்டிகள்\n22022-ல் இந்தியாவில் ஆசிய கோப்பை பெண்கள் கால்பந்து போட்டி நடக்கிறது\n3கால்பந்து உலகின் முதல் பணக்காரர் என்ற பெருமையை பெற்ற ரொனால்டோ\n4டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவோம் : இந்திய ஆக்கி வீராங்கனை வந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thiral.in/2018/05/31/%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-06-06T16:55:32Z", "digest": "sha1:RM6CVAZQOIZ4MNMP6TSNUNVSCALJSOHP", "length": 8182, "nlines": 99, "source_domain": "thiral.in", "title": "தபாலில் படித்தவர்களுக்கும் வேலை மத்திய அரசு உத்தரவு!! – திரள்", "raw_content": "\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்னை இல்லையாம் அமைச்சர் வேலுமணி, ‘தமாஷ்\n24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்கும் – சாதகமா பாதகமா\nஅ.தி.மு.க., அரசு சர்க்கஸ் கூடாரம் : தஞ்சையில் ஸ்டாலின் கிண்டல்\nபிரபல இளம் ஜோதிடருடன் ஸ்டாலின் மனைவி ஆலோசனை\nதொடர்ந்து அதிகரிப்பு: உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை\nதெற்காசிய நாடுகளுக்கான செயற்கைகோளை ஏவ உள்ள இஸ்ரோ..\nதபாலில் படித்தவர்களுக்கும் வேலை மத்திய அரசு உத்தரவு\nபுதுடில்லி, ‘பொதுத் துறை நிறுவனங்களில், பணி நியமனத்தின் போது, திறந்தவெளி மற்றும் தொலைதுார கல்வி முறையில், பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கும் வேலை அளிக்க வேண்டும்’ என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\n‘பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்ற ஆட்களை தேர்வு செய்யும் போது, தொலைதுார மற்றும் திறந்தவெளி பல்கலையில் படித்தவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை’ என, மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு புகார்கள் வந்தன.மனிதவள மேம்பாட்டுத் துறையில் இருந்து, பொதுத் துறை நிறுவன செயலருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது\nபல்கலை மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற தொலைதுார மற்றும் திறந்தவெளி பல்கலையில், தபால் வாயிலாக படித்தவர்கள், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணி செய்யும் தகுதியை பெறுகின்றனர். எனவே, ஆட்சேர்ப்பின் போது அவர்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious ஐ.நா.அறிக்கையில் இந்தியர்கள் பலி அதிகம்\nNext வாட்ஸ்அப்க்கு போட்டியாக ‘கிம்போ’ \nமலேசியா, சிங்கப்பூர் பிரதமர்களுடன் மோடி சந்திப்பு \nசூரிய சக்தி மின் நிலையங்கள் நிறுவ அரசு உதவித்தொகை\nபினாகா ராக்கெட் சோதனை வெற்றி\nஇந்தியர்களின் உயிர் தியாகம் முதலிடம் ஐ.நா. படையில் அறிவிப்பு\nசிபில் ஸ்கோர் முக்கிய அம்சங்கள்\nதேசிய கல்வி கொள்கை என்ன சொல்கிறது\nமெரினாவில் போராட அனுமதி இல்லை: ஐகோர்ட்\nசுனாமியை கண்காணிக்க புதிய நெறிமுறை\nஅபிநந்தன் விடுதலை: அமெரிக்கா, சீனா வரவேற்பு\n‘கஜா’ நிவாரணம்: அரசு ஊழியர்கள் ‘ஜகா’\nநீர்நிலைகள் சீரமைப்பில் தாமதம் செய்யக்கூடாது: பொதுப்பணி துறைக்கு முதல்வர் உத்தரவு\nஇன்ஜினியரிங் படிப்புக்கு நுழைவுத் தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்த திட்டம்\n கர்நாடகாவில் 14 எம்.எல்.ஏ.,க்கள் பதவி பறிப்பு\nஆர்.டி.ஐ., கேள்விகளுக்கு பதிலளிக்க சி.பி.ஐ., மறுப்பு\n வன்முறையை ஒதுக்கி வளர்ச்சி மீது ஆர்வம்\nசிறை தண்டனையை, ‘ஜாலியாக’ அனுபவிக்கும் லாலு: 19ல், 17 மாதங்கள் மருத்துவமனையில், ‘சிகிச்சை’\nஎன் சொத்துகளை முடக்காதீங்க: சுப்ரீம் கோர்ட்டில் மல்லையா மன்றாடல்\nதிரிணமுல் எம்.பி., க்கள்- பிரதமர் மோடி சந்திப்பு; டென்ஷன் ஆன மம்தா\nவெள்ளத்தில் சிக்கிய விரைவு ரயில் : 1500 பயணிகள் மீட்பு\nஅத்திவரதர் தரிசனம் : நெரிசலில் சிக்கி 27 பேருக்கு மயக்கம்\nதீபாவளி விருந்து : ரஜினி உபசரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.gztranspeed.com/ta/products/electronic-part/", "date_download": "2020-06-06T17:31:42Z", "digest": "sha1:4KBOFCKNX6LJPDWMGONIB2LC2Q3TIAOM", "length": 7791, "nlines": 208, "source_domain": "www.gztranspeed.com", "title": "மின்னணு பகுதி தொழிற்சாலை - சீனா மின்னணு பகுதி உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள்", "raw_content": "\nஒலிபரப்பு வடிகட்டி இணைப்பிறுக்கி கிட்\nCVT பெல்ட் & amp; செயின்\nஒலிபரப்பு வடிகட்டி இணைப்பிறுக்கி கிட்\nCVT பெல்ட் & amp; செயின்\n, DSG 0B5 DL501 ஒலிபரப்பு முன்னணி எண்ணெய் முத்திரை கிளட்ச், OB ...\nTranspeed தானியங்கி கியர்பாக்ஸ் ஒலிபரப்பு 7 Automotiv ...\n6T45E ஒலிபரப்பு உள்ளீடு டிரம் O வளையத்தை முத்திரை மோதிரம்\nTranspeed 01M 01N தானியங்கி டிரான்ஸ்மிஷன் எண்ணெய் பம்ப் GA ...\nஹோண்டா ஒலிபரப்பு CM5 முன் அச்சு எண்ணெய் அடைத்தலுக்காக\nMITSUBISGHI க்கான F4A51 தானியங்கி பின்புற பிளக்.\nTranspeed கியர்பாக்ஸ் தானியங்கி Automotiv ஒலிபரப்பு 0 ...\nTRANSPEED 01N ஒலிபரப்பு வென்ட் தொப்பி\n09G 927 VW 6 பின்கள் 363 ஒலிபரப்பு சேணம் ...\n722,8 செலுத்தல் Contol யூ���ிட் தொகுதி தட்டு CVT ...\nஹூண்டாய் க்கான A6MF1 ஒலிபரப்பு சேணம்\n722,8 டிரான்ஸ்மிசன் கன்ட்ரோல் யூனிட் செலுத்தல் இசி ...\nநிசான் க்கான CVT பரப்புதலுடைய உள்ளீடு வேகம் சென்சார் ...\nJF015E CVT பரப்புதலுடைய வால்வு உடல்\nவோல்க்ஸ்வேகனை தோற்றத்திற்கான TRANSPEED ஒலிபரப்பு வால்வு உடல் ...\nRE0F06A தானியங்கி படி மோட்டார் கார் ...\nAL4 ஒலிபரப்பு வால்வு உடல், DPO எண்ணெய் cricuit ஆ ...\n123456அடுத்த> >> பக்கம் 1/18\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரி: பி கட்டிடம் # 8 Xiamao Nanyue Shangye தெரு எண் 2721 Jichang சாலை, Baiyun District, கங்க்ஜோ பெருநகரம், குவாங்டாங் மாகாணம், சீனா 510425\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ibctamil.com/articles/80/126157?ref=fb", "date_download": "2020-06-06T17:59:47Z", "digest": "sha1:ABH5QFW3UZ7NFAEKXQZJYZQLN5DENO7V", "length": 23850, "nlines": 194, "source_domain": "www.ibctamil.com", "title": "13 ஆம் திருத்தம் நனைகிறதே என ராஜபக்சக்கள் அழும் கதை! - IBCTamil", "raw_content": "\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nகருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்\n“அமெரிக்காவின் அஸ்தமனம் சீனா மூலம் ஏற்படும்” பொங்கி எழுந்த வடகொரிய அதிபர்\n சிறப்பு வர்த்தமானி உடனடியாக ரத்ததுச்செய்யப்பட வேண்டும்\nஸ்ரீலங்கா பௌத்த பூமியே: வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக பூமி அல்ல மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய ஞானசார தேரருக்கு பதிலடி\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி\nமாற்றுவலுவுடைய சிறுவனை தாக்கிய பொலிஸார் -உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை\nஇணையத்தை கலக்கும் லொஸ்லியாவின் ’பிரண்ட்ஷிப்’ சுவரொட்டிகள்\nஇந்திய - சீன எல்லைப் பதற்றம்: பேச்சுவார்த்தையின் முடிவில் பின்வாங்கியது சீன இராணுவம்\nயாழ். வடமராட்சி துன்னாலை வடக்கு\n13 ஆம் திருத்தம் நனைகிறதே என ராஜபக்சக்கள் அழும் கதை\nஇலங்கைத்தீவில் உள்ள மதங்கள் மார்க்கங்களை பின்பற்றும் மாந்தர்களுக்கு சமகாலத்தில் எந்தளவுக்கு அவர்களுக்கு உரிய மத நம்பிக்கைச்சுதந்திரம் இருக்கக்கூடும் தமிழர்களைக்கேட்டால் இதுகுறித்த துன்பியல் கதைகளை பக்கம் பக்கமாக சொல்வார்கள். ஆயினும் இது தொடர்பாக கள ஆய்வுகளுக்காக ஐ.நாவின் முக்கிய முகம் ஒன்று இலங்கையில் குதித்துள்ளது. இன்ற�� 15 ஆந் திகதி முதல் சுமார் 12 நாட்களுக்கு இலங்கையில் முகாமிடவுள்ள ஐ.நா விசேட அறிக்கையாளர் அகமட் சஹீட் தனது 12 நாட்களுக்குரிய களஆய்வுகளில் இலங்கைத்தீவில் மதசுதந்திரத்துக்கான உரிமைகள் சமகாலத்தில் எவ்வாறு இருக்கின்றதென்பதை நாடிபிடித்து அறிந்துகொள்வார்.\nஇதனை ஜெனிவாவிலுள்ள ஐ.நா மனிதஉரிமை வட்டாரங்கள் கூறுகின்றன. அகமட் சஹீட் அங்கு இங்கு என எங்குமே செல்லவேண்டியதில்லை. கன்னியாபிள்ளையார் கோவிடிக்கு அல்லது முல்லைத்தீவு செம்மலை பிள்ளையார் கோவிலடிக்கு செல்லலாம்.\nஅதேபோல உயிர்த்தஞாயிறன்று தாக்கப்பட்ட தேவாலயங்கள் அதுவும் இல்லையென்றால் அந்த தாக்குலுக்குப்பின்னர் தாக்குதலுக்கு உள்ளான இஸ்லாமிய மதவழிபாட்டு இடங்கள் மீது ஒரு கண்வைத்தால் இலங்கையின் சமகால மத நம்பிக்கைச்சுதந்திரங்களின் லட்சணம் தெரியக்கூடும்.\nஇதற்கு மறுபுறத்தே இலங்கைத்தீவின் ஒற்றையாட்சியில் ஒற்றைத்துருவமாக என்றென்றும் நின்;று மேலாண்மை புரிந்துவரும் பௌத்தம் மீது தமது அரசியல் சங்கற்ப்பங்களை செய்யும் முகங்களும் உன்னிப்பை ஏற்படுத்துகின்றன.\nஅந்த வகையில் தமிழ்மன்னனான எல்லாளனை வென்ற களிப்புடன் துட்டகெமுனு கட்டிய அனுராதபுரத்தின் ருவான் வலிசாய மற்றும் அதக் சுற்றாடலில் 2 நாட்களுக்கு சுற்றித்திரிந்த ராஜபக்சர்களும் தமது அதிகாரவேட்கைக்கான புதியபயணத்தை தொடர்கின்றனர்.\nஇதேபோல நல்லைக்கந்தன் முன்னால் சிறிலங்காவின் இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க உட்பட் படையக்குழாம் மேலங்கியற்று பவ்வியப்பட்டு நின்று பூசை புனஸ்காரங்களை செய்த காட்சிகளுக்கும் இடமிருக்கத்தான் செய்கிறது.\nஆகமொத்தம் இலங்கையில் நானாவித காட்சிப்படுத்தல்களுக்கு இடமிருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் இப்போது ஆடுநனைகிறதே என ஓநாய் அழுதபாணியில் தேர்தலை அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்தையும் மையப்படுத்தி தமிழர்களுக்காக ஒரு காட்சிப்படுத்தல் இடம்பெற்றுவருகிறது.\n13ஆவது திருத்தத்தை தமிழர்களுக்கு வழங்க வேண்டுமென்ற தோரணையில் தற்போது சிங்கள அரசியல்முகங்கள் பேசிவருகின்றன. கடந்த ஒருவாரத்தில் மட்டும் மகிந்த கோட்டாபாய மற்றும் ஐ.தேகவில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க போன்றவர்கள் 13ஆவது திருத்தம் குறித்து பேசியுள்ளனர்.\n13ஆவது திருத்தத்தை தமிழர்களுக்கு முழும���யாக வழங்க வேண்டும். காணி, காவற்துறை அதிகாரங்களை தமிழர்களுக்கு வழங்கவேண்டும் என முல்லைத்தீவில் நேற்று முன்தினம் காமினி திசாநாயக்காகவின் வாரிசான நவீன் திஸாநாயக்க கூறியிருக்கிறார். யானை முகாமில் இருந்து நவீன்திஸாநாயக்க இதனைக்கூறமுன்னர் கடந்த மாதம் சுண்ணாகம் கந்தரோடையில் வைத்து ரணில்விக்கிரமசிங்க தமிழர்களுக்கு கூறிய செய்தியில் இரண்டு வருடங்களில் இனப்பிரச்சினைக்குத்தீர்வு வழங்கப்படும் என்ற விடயம் இருந்தது.\nயானைகளில் ரணில் இவ்வாறு கூறியநிலையில்; பொதுஜன பெரமுன என்ற தாமரை மொட்டில் இருந்து அரசதலைவர் போட்டிக்களத்துக்கு வேட்பாளராக குதித்த கோட்டபாயவும் அவரது சகோதரயோ மகிந்தவும் கூட 13 குறித்து பேசியுள்ளனர்.\nதமது தரப்பு ஆட்சிக்கு வந்தால், 13 பிளஸ் என்ற திட்டத்தை வழங்குவதாக கடந்த வாரம் கூறிய மகிந்த தனது ஆட்சிக் காலத்தில், வடமாகாண சபைக்குப்போக்குவரத்துக் கட்டுப்பாடு, குற்றத்தடுப்பு தொடர்பான காவற்துறை அதிகாரங்களை வழங்க இருந்ததாகவும் ஆனால் அற்கிடையே தனது பதவிபோச்சே\nஅவர் வழங்கிய இந்த மகிந்த சிந்தனையை அவருக்கு முன்னால் இருந்த வரதராஜபெருமாள் டக்ளஸ் தேவானந்தா போன்ற தமிழ்க்கட்சிகளின் தலைகளும் செவிமமடுத்திருந்தன.\nஆனால் வடமாகாண சபைக்கு காவற்துறை அதிகாரங்களை வழங்க இருந்தேன் என மகிந்த கூறுவது தமிழர்கள் புளகாங்கிதம் அடையும் வகையிலான கருத்து அல்ல. இது ஒரு சுத்துமாத்துக்கருத்து அதாவது காவற்துறை அதிகாரத்தை மாகாண அளவில் வழங்காமல் விழிப்புக்குழுப்பாணியில் அதனை சுருக்கி கவுண்டமணி செந்தில் வாழைப்பழ பகடி போல அதுதான் காவற்துறை அதிகாரம் என சொல்கிறார்கள்\nஆக மொத்தம் ஆடுநனைகிறதே என…. மன்னிக்கவும் 13 ஆம் திருத்தம் அழுகிறதே என சிங்களத்தின் தேர்தல் அரசியல் வாதிகள் அழுவது தெரிகிறது ஆனால் இன்று இன்னும் இரண்டு வருடங்களில், தமிழருக்கு தீர்வு என கதைசொல்லும் யானைப்பாகனும் ஆட்சிக்கு வந்தால் சேட்டின்லி 13 பிளஸ் எனப் பசப்பும் லோட்டஸ்மானும் முறையே தத்தமது பதவிக்காலத்தில் இவ்வாறான தீர்வுகளுக்காக என்ன செய்தனர் முன்னவர் கூட்டமைப்பின் ஆதரவுடன் கடந்த நான்காண்டு காலத்தில் பதவியில் இருக்கிறார். பின்னவர் தனது ஒன்பது ஆண்டு காலஆட்சியில், வழங்காத ‘13 பிளசை இப்போது கரட்துண்டாக தமிழருக்கு க���ட்டுகிறார்.\nஆனால் கலியாணமே இல்லாமல் சீமந்தத்துக்கு வழிகாட்டுவது போல தமிழருக்குரிய அற்பதீர்வை வழங்ககூடிய பங்குகொண்ட இதே 13 ஆம்திருத்தத்தின் அடிப்படைத்தளத்தை நிராகரிக்கும் ராஜபக்சர்கள் இப்போது தேர்தல் கண்ணாமூச்சியாக 13 பிளஸ் குறித்து அவதானமாக பேசுகிறார்கள்.\nஏற்கனவே சட்டமாக்கபட்ட காணிஅதிகாரப்பகிர்வு இன்றுவரை நடைமுறைப்படுத்தாத நிலையில் இப்போது கூட காணி அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்கினால் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அது தடையாகிவிடுமென கோட்டபாய கடந்தவார இறுதியில் தில்லாலங்கடித்தனமாக பேசியிருப்பதையும் இங்கு நினைவூட்டிக்கொள்ளவேண்டும்.\nஎது எப்படியோ, தேர்தல் நெருங்கும் காலகட்டங்களில் எல்லாம் இவ்வாறு இனப்பிரச்சினைத் தீர்வுப்பசப்பல்களும், 13 பிளஸ்களின் தூசுதட்டல்களும் காணிகாவற்துறை அதி-காரங்கள்; தூசு தட்டப்படுவதும், தேர்தல் முடிவடைந்த பின்னர் உனக்கும் பெப்பே உனது அப்பனுக்கும் பெப்பே என்ற செய்திகள் தமிழ்மக்களுக்கு சொல்லப்படுவதும் தமிழர்களுக்கு பரீட்சயப்பட்ட தந்திரங்கள்தான்.\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Prem அவர்களால் வழங்கப்பட்டு 15 Aug 2019 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் IBC Tamil செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Prem என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nகட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.onlineceylon.net/2020/04/blog-post_320.html", "date_download": "2020-06-06T17:02:05Z", "digest": "sha1:X7RNVP7WEW6OY5PBPUBUWGAKQGNMNANT", "length": 10078, "nlines": 79, "source_domain": "www.onlineceylon.net", "title": "ஆண்களின் முகத்தில் உள்ள பருக்களை உடனே மறைய!", "raw_content": "\nHomeMedicalஆண்களின் முகத்தில் உள்ள பருக்களை உடனே மறைய\nஆண்களின் முகத்தில் உள்ள பருக்களை உடனே மறைய\nஇன்று பலரின் முக அழகை கெடுப்பதில் முக்கிய பங்கு இந்த பருக்களுக்கு உள்ளது. முகத்தில் பருக்கள் அதிகமாக இருந்தால் நம்மால் எந்த வேலையையும் கவனமாக செய்ய இயலாது. முகத்தை பற்றியே நாம் மிகவும் கவலை கொண்டு யோசிப்போம்.\nசிலர் தனது அலுவலகத்திலும் இதனால் பல்வேறு பாதிப்புகளை பெற்றுள்ளார். முகத்தில் உள்ள பருக்களை உடனே போக்குவதற்கு என்னென்னமோ செய்து களைத்து விட்டீர்களா..அப்போ உங்களுக்கு தான் இந்த பதிவு. முழுமையாக படித்து விட்டு பயன் பெறுங்கள் நண்பர்களே..\nபருக்கள் இருந்தால் யாராக இருந்தாலும், அதன் மீது தான் கவனம் செல்ல தொடங்கும். சிலர் மட்டுமே இதனை கண்டு கொள்ளாமல் இருப்பார்கள். பெரும்பாலும், இப்போதெல்லாம் ஆண்களுக்கே இது அதிகம் வருவதாக அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கு காரணம் ஆண்கள் முகத்தை பராமரிக்காமல் இருத்தலே.\nமுகத்தில் பயன்படுத்தும் கிரீம்கள், அதிகமான எண்ணெய் உணவுகள், ஹார்மோன்களின் மாற்றம், சுற்றுசூழல் காரணத்தால், அதிக மன அழுத்தம்… இப்படி காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். இதனால், முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அதிக படியான எண்ணெய் பசையை வெளியிட செய்து பருக்களை வரவழைக்கிறது.\nசிறந்த முறையில் உங்களுக்கு உதவும். இந்த குறிப்பை வாரத்திற்கு 2 முறை செய்வது நல்லது. தேவையானவை :- துளசி 10 இலைகள், வேப்பிலை கொழுந்து 7 இலைகள், சந்தனம் 2 டீஸ்பூன், பன்னீர் சிறிது.\nசெய்முறை :- முதலில் துளசி மற்றும் வேப்பிலையை நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு இதனுடன் சந்தனம், மற்றும் சிறிது பன்னீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் பூசி 20 நிமிடத்திற்கு பிறகு வெது வெதுப்பான நீரில் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பருக்கள் உடனே மறைந்து போகும்.\nஆண்களின் முகத்தில் உள்ள எண்ணெய் பசைகளை நீக்கினால் பருக்களை தடுத்து விடலாம். இதற்கு தேவையானவை… துளசி 10 இலைகள், முல்���ானி மட்டி 1 ஸ்பூன், பன்னீர் சிறிது.\nசெய்முறை :- முதலில் துளசி இலையை நன்றாக அரைத்து கொள்ளவும். அடுத்து, இதனுடன் முல்தானி மட்டி மற்றும் பன்னீர் கலந்து கொள்ளவும். இதனை முகத்தில் நன்கு பூசி 15 நிமிடம் காய விடவும். பிறகு இதனை குளிர்ந்த நீரில் கழிவு விடவும். இந்த குறிப்பை வாரத்திற்கு 1 அல்லது 2 முறை செய்து வந்தாலே எண்ணெய் பசை சருமம் மாறி விடும்.\nபருக்களின் தழும்புகள் மறைய… பருக்கள் வந்த பிறகு அதனால் ஏற்பட்ட தழும்புகள் இருந்து கொண்டு நமது முக அழகை சேதப்படுத்தும். இதனை சரி செய்ய, தேவையானவை :- ஆரஞ்ச் தோல் துளசி 10 இலைகள், பால் அல்லது பன்னீர் சிறிது.\nசெய்முறை :- ஆரஞ்சு பழத்தின் தோலை அப்படியே தூக்கி போடாமல், அதனை மிதமான வெயிலில் உலர்த்தி, தோல் காய்ந்த பின்பு எடுத்து கொள்ளவும். அடுத்து, இதனை பொடி போன்று நன்றாக அரைத்து கொள்ளவும். பின் துளசியையும் மைய அரைத்து கொண்டு, இவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக பால் அல்லது பன்னீரை கலந்து முகத்தில் தடவி வந்தால் பருக்களின் தழும்புகள் மறைந்து போகும். இந்த பருக்களை மறைய வைக்கின்ற குறிப்புகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் அழகிற்கும் உதவுங்கள்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் அம்பலமாகின\nமற்றுமொரு தீவிரவாத தாக்குதல் தொடர்பில் எச்சரிக்கை விடுத்த நபரிடம் விசாரணை\nமதுரங்குளி கனமூலை மு மகா வித்தியாலய மாணவி றிஸ்மியா காலமானார்.\nகொரோனா வைரஸால் உலகில் இதுவரை உயிரிழந்தோர் விபரம்\nகழுத்தை கயிற்றால் திருகி மனைவியை கொலை செய்த கணவன்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் அம்பலமாகின\nமற்றுமொரு தீவிரவாத தாக்குதல் தொடர்பில் எச்சரிக்கை விடுத்த நபரிடம் விசாரணை\nமதுரங்குளி கனமூலை மு மகா வித்தியாலய மாணவி றிஸ்மியா காலமானார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilbible.org/honeyoutoftherock/may-16/", "date_download": "2020-06-06T16:32:33Z", "digest": "sha1:4VDS3LLSSQ5ZONZHY6A3ITMIYSUK6LSF", "length": 4161, "nlines": 26, "source_domain": "www.tamilbible.org", "title": "மே 16 – HONEY OUT OF THE ROCK அன்றாடக அமுதம்", "raw_content": "\nநான் உம்முடைய சாட்சிகளைக் குறித்து, ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவேன் (சங்.119:46).\nஸ்டாக்கொல்ம் என்ற பட்டணத்தில் நான் இருந்தபோது ஒரு நாள் காலையில் எனக்கு இந்த வாக்குத்தத்தம் முதன் முதலாக தெளிவாகக் கொடுக்கப்பட்டது. மத்திய ஐரோப்பாவிற்கும், மக்கதொனியாவிற்கும் சுவிசேஷத்தை அறிவிக்க நாங்கள் இருவர் பயணப்பட்டோம். அவ்வேளையில் எத்தியோப்பியாவிற்கும் வரவேண்டுமென கேட்டு அடிஸ் அபாவிலிருந்து தந்தி கொடுத்திருந்தனர். அங்கே தேவனுடைய ஊழியத்திற்கு உதவி தேவைப்பட்டது. ஆனால் எங்களுக்கு வழி முழுவதுமாக அடைபட்டதாகத் தோன்றிற்று. ஏனெனில் விமானத்தில் செல்ல பதிவு செய்ய இயலவில்லை. விசாவும் பெறவில்லை. எவ்வித ஏற்பாடும் இல்லை.\nஒன்றும் இயலாத வேளையில் இராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசச் சொல்லிய இவ்வசனம் எனக்குக் கிடைத்தது. இந்தச் சூழ்நிலைக்கு ஏற்றதாகத்தான் தேவன் கூறுகிறாரா ஆம், அவர் வாக்களிப்பின்படி அதிசயமான வகையில் வழியைத் திறந்துகொடுத்தாh. தேவனுடைய சித்தம் அதுவாக இருந்ததால் உலகின் எந்த மூலை யிலிருந்தும் அமெரிக்காவிற்குச் செல்வது எளிதாக வழி கிடைப்பதுபோல் அடிஸ் அபாபாவிற்கச் செல்லவும் வழிகிட்டிற்று.\nஎளிமையாக வாழும் ஏழை மக்களிடமாயினும் மாடமாளிகையில் வாழும் உலகத் தலைவர்களாயினும் யாரிடமாயினும் நாம் எளிமையும், உண்மையும் உள்ளவர்களா நமது இரட்சகருக்கென சாட்சி பகரவேண்டும். அவர் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவரை நாம் மகிமைப்படுத்தும்போது, நீர் ஒருபோதும் வெட்கமடைவதில்லை. தம்மை நம்பும் பிள்ளைகளின் வாழ்க்கையை அவர் தைரியம் நிறைந்ததாகச் செய்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/239910?ref=archive-feed", "date_download": "2020-06-06T17:44:24Z", "digest": "sha1:Y7XDHHC73JG34THNQXFCDSF5THUBHP3N", "length": 7839, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள விசேட உத்தரவு! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள விசேட உத்தரவு\nதனது புகைப்படம் அல்லது உருவம் பொறிக்கப்பட்ட படங்களை பிரபலமான இடங்களில் க��ட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.\nஜனாதிபதியின் உருவப்படங்கள் மற்றும் புகைப்படங்கள் நடைபாதைகளிலும், நிகழ்வு தளங்களிலும் மேற்பார்வை இல்லாமல் காட்சிக்கு வைக்கப்படுவது கண்கானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்தது.\nதன்னை ஓவியமாக வரையும் மக்களுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்ததோடு, அவ்வாறு செய்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.\nதனி ஒருவரின் புகைப்படங்களை பிரபல்யப்படுத்தும் வகையில் மக்கள் நடத்து கொள்வதை பாராட்ட முடியாது என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://zeenews.india.com/tamil/topics/pakistani-hulk", "date_download": "2020-06-06T18:28:46Z", "digest": "sha1:DL2XZIB34FFNBY3CRDTQB55OHWQWE3XK", "length": 4436, "nlines": 58, "source_domain": "zeenews.india.com", "title": "Pakistani Hulk News in Tamil, Latest Pakistani Hulk news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nஇந்தியா - சீனா இடையிலான கார்ப்ஸ் கமாண்டர்-லெவல் பேச்சுவார்த்தை...\nஉலகின் மிகப்பெரிய ரயில்வே தளம் இந்தியாவில் அமையவுள்ளது; எந்த நகரத்தில் தெரியுமா\nஒரே நாளில் 300 இறப்பு; நாட்டு மக்களை பீதியில் ஆழ்த்தும் கொரோனா வைரஸ்...\n445 கிலோ எடை கொண்ட ஆண் அழகனுக்கு திருமணம் செய்ய ஆசை\nபாகிஸ்தான் ஹல்க் என்ற பெயரில் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ள கிஸ்ர் தற்போது திருமணம் செய்துகொள்ள பெண் தேடி வருகின்றார்\nசர்வதேச சந்தையில் வீழ்ச்சி கண்ட தங்கத்தின் விலை; இந்தியாவிலும் பிரதிபலிப்பு...\nஉலகின் மிகப்பெரிய ரயில்வே தளம் இந்தியாவில் அமையவுள்ளது; எந்த நகரத்தில் தெரியுமா\nLIC வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி ���ாத்திருக்கிறது...\nஒரே நாளில் 300 இறப்பு; நாட்டு மக்களை பீதியில் ஆழ்த்தும் கொரோனா வைரஸ்...\n10, +1, +2 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியீடு\nCOVID-19-க்கு தடுப்பு மருந்து தயார் என அதிபர் டிரம்ப் கூறுவது உண்மையா\nonline-ல் ஒரு குடும்ப அட்டையை எவ்வாறு எளிதாக விண்ணப்பிப்பது\n'ஒளிரும் தமிழ்நாடு' மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி..\nஅமலாக்க இயக்குநரகம் அதிகாரிகளுக்கு கொரோனா; சீல் வைக்கப்பட்டது தலைமையகம்\nவந்தே பாரத் மிஷனின் மூன்றாம் கட்டத்தில் 300 விமானங்கள்; முன்பதிவு துவங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://image.nakkheeran.in/cinema/cinema-news/samuthirakani-parthieban/", "date_download": "2020-06-06T16:23:50Z", "digest": "sha1:CT6WE2GVHDTHJZGNH55JOMMMS5I2SW5B", "length": 10348, "nlines": 164, "source_domain": "image.nakkheeran.in", "title": "நடித்து சம்பாதித்த பணத்தை பார்த்திபன் என்ன செய்வார் தெரியுமா..? - சமுத்திரக்கனி | samuthirakani on parthieban | nakkheeran", "raw_content": "\nநடித்து சம்பாதித்த பணத்தை பார்த்திபன் என்ன செய்வார் தெரியுமா..\nபார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள 'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சமுத்திரக்கனி ரா.பார்த்திபன் குறித்து பேசியபோது....\n''பார்த்திபனுடன் நான் நிறை பேசிக்கொண்டிருப்பேன். போனிலும் நேரிலும் பல விஷயங்களை விவாதிப்பேன். பல படங்களில் நடித்து நிறைய பணம் சம்பாதிப்பார் பார்த்திபன். அந்த பணத்தை வைத்து தரமான படங்களைத் தயாரித்து இயக்குவதன் மூலம், மக்களிடம் பெற்ற பணத்தை மக்களுக்கே திருப்பிக் கொடுப்பார். நல்ல படங்களைக் கொடுக்க வேண்டும் என்ற அவரது வேட்கை எப்போதும் என்னை ஆச்சரியப்படுத்தும். அவரது 'ஒத்த செருப்பு' படம் பெரிய வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன்'' என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநாடோடிகள் 2 திரைப்படத்துக்கு தடை நீங்கியது\nநாடோடிகள் 2 வெளியிட இடைக்காலத்தடை\nசாதியை வெளுக்கும் 'அடுத்த சாட்டை' சமுத்திரக்கனி\nபார்த்திபன் படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாழ்த்துகிறேன்... ரஜினி\n\"பெண்குயின்\" பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n''அந்த மாதிரி சூழலை உருவாக்குவது நமது கடமையாகும்\" - ஹரிஷ் கல்யாண்\nகரோனாவுக்காக விளம்பரத்தில் நடிக்கும் சுஹாசினி\n''நாங்கள் இப்படிச் செய்வதை ���ிகவும் விரும்புகிறோம்'' - நடிகை பூஜா குமார்\nரேஷ்மாவின் எக்ஸ்ளூசிவ் ஃபோட்டோ ஷூட்\nஊரடங்கைப் பற்றி தெரிந்துகொள்ள உருவான பரத்பாலாவின் படம்\nஅட பிக்பாஸ் ஐஸ்வர்யாவா இது\nசென்சார் சான்றிதழ் பெற்ற 'சூரரைப்போற்று'\nஅட பிக்பாஸ் ஐஸ்வர்யாவா இது\nசென்சார் சான்றிதழ் பெற்ற 'சூரரைப்போற்று'\n''நாம் மீண்டும் மனிதனாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்'' - தமன்னா வேதனை\n சம்பவம் குறித்து விளக்கம் அளித்த நடிகர் பிரித்திவிராஜ்\nஎடப்பாடி பழனிசாமியின் மூவ் பற்றி பா.ஜ.க.விற்குச் சென்ற தகவல்... தமிழக தேர்தல் குறித்து மோடி, அமித்ஷாவின் திட்டம்\n\"பருப்பு, வெங்காயம் உள்ளிட்டவை இனி அத்தியாவசிய பொருள் கிடையாது\" -மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம்...\nதிடீரென்று கோடீஸ்வரனாகிய டிரைவர்... அ.தி.மு.க. அமைச்சரின் பணமா விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nபணத்திற்காக நாத்திகர் போல் காட்டிக்கொண்டு... டிவி விவாதம் குறித்த சம்பவத்தை விமர்சித்த காயத்ரி ரகுராம்\n70 நாளுக்கும் மேலே ஆச்சி... ஒரு நாள் கூட லீவு எடுக்கல... மருத்துவமனை ஊழியருக்குக் குவியும் பாராட்டுகள்...\nஎடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக உளவுத்துறை மூலம் ஊழல் ரிப்போர்ட் எடுத்த மோடி... அ.தி.மு.க. அரசைத் தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவு\nசசிகலாவை மறைமுகமாகச் சந்தித்த பா.ஜ.க.வினர்... சசிகலாவின் செயலால் அதிர்ந்து போன தினகரன்... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸின் திட்டம்\nஇளையராஜா முதல் நாள், முதல் ரெக்கார்டிங் -கங்கை அமரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/view?id=3080&slug=%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-06-06T16:30:43Z", "digest": "sha1:ONDNWE4CMLLZ6Z26JN2ZY3ZIOHLUIKBX", "length": 13173, "nlines": 126, "source_domain": "nellainews.com", "title": "ஆன்லைன் வீடியோக்கள் பார்ப்பதில் சர்வதேச அளவில் இந்தியர்களே அதிக நேரம் செலவழிக்கிறார்கள் -ஆய்வில் தகவல்", "raw_content": "\nசீக்கியர்கள் தொடர்பான ஹாஷ்டேகை தவறுதலாக முடக்கி வைத்திருந்த ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்\nஉலக சுகாத���ர அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் எச்சரிக்கை\nஇந்தியாவிலும் சீனாவிலும் அமெரிக்காவை விட கரோனா தொற்றுக்கள் அதிகமாக இருக்கும், கூறுகிறார் ட்ரம்ப்\nபந்து வீச்சை தகர்த்தெறியும் டெஸ்ட் வரலாற்றின் அபாய தொடக்க வீரர் சேவாக்: விவிஎஸ் லஷ்மண் புகழாரம்\nதனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று சிகிச்சைக்காக வசூலிக்கப்படவேண்டிய கட்டணம் எவ்வளவு- தமிழக அரசு அறிவிப்பு\nஆன்லைன் வீடியோக்கள் பார்ப்பதில் சர்வதேச அளவில் இந்தியர்களே அதிக நேரம் செலவழிக்கிறார்கள் -ஆய்வில் தகவல்\nஆன்லைன் வீடியோக்கள் பார்ப்பதில் சர்வதேச அளவில் இந்தியர்களே அதிக நேரம் செலவழிக்கிறார்கள் -ஆய்வில் தகவல்\nலைம் லைட் நெட்வொர்க்ஸ் என்ற நிறுவனம், 2019-ல் ஆன்லைன் வீடியோக்களின் நிலை என்ற பெயரில் நடத்திய ஆய்வில் ஆன்லைன் வீடியோக்களில் சர்வதேச அளவில் இந்தியர்களே அதிக நேரம் செலவழிப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற ஆய்வை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஆண்டுக்கான ஆய்வில், இந்தியர்கள் சராசரியாக வாரத்துக்கு 8 மணிநேரம் 33 நிமிடங்கள் ஆன்லைன் வீடியோவுக்காக செலவழிப்பது தெரியவந்துள்ளது. இது சர்வதேச அளவில் சராசரியான 6 மணிநேரம் 48 நிமிடங்கள் என்ற அளவைவிட 1 மணிநேரம் 45 நிமிடங்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் ஆன்லைனில் வீடியோ பார்ப்பதில் உலக மக்களின் சராசரியை இந்தியர்கள் முறியடித்திருக்கின்றனர்.\nகடந்த ஆண்டு இந்தியர்கள் ஆன்லைன் வீடியோக்களுக்கு செலவழிக்கும் நேரம் 2 மணிநேரம் 25 நிமிடங்களாக இருந்தது. இந்த ஆண்டு, இதற்காக செலவழிக்கப்படும் நேரம் இதிலிருந்து 23 சதவீதம் அதிகரித்துள்ளது.\nஆன்லைன் கன்டன்ட் இலவசமாக வழங்கப்பட்டால் 84.8 சதவீதம் இந்தியர்கள் அதனை உடனே பார்க்கின்றனர். அதேபோல் ஆன்லைன் வீடியோக்களை இந்தியர்கள் வீட்டிலேயே அதிகமாகப் பார்க்கின்றனர். வீடு இல்லாவிட்டால் பயணத்தின்போது காண்கின்றனர்.\nஆன்லைன் ஸ்ட்ரீமிங் செய்யும் பிரத்யேக உபகரணங்களை (கூகுள் குரோம்காஸ்ட், அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக்) போன்றவற்றை வாங்குவதும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது போன்ற புள்ளி விவரங்களையும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.\nபல்வேறு நவீன உபகரணங்கள் வந்துவிட்டாலும்கூட ஆன்லைன் ஸ்ட்ரீமிங் வீடியோக்களைக் க���ண இந்தியர்களின் முதல் சாய்ஸ் ஸ்மார்ட் போனாகவே இருக்கிறது. அதன் பின்னரே கணினி, லேப்டாப், ஸ்ட்ரீமிங் டிவைஸ் ஆகியன இடம்பெறுகின்றன.\nஇந்தியர்கள் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் அதிகம் பார்க்க விரும்புவதில் முதலிடம் பிரபல டிவி ஷோக்களுக்கே. அதன் பின்னர் செய்தி, திரைப்படங்கள், பிரத்யேகமாக சமூக வலைதளங்களுக்காக உருவாக்கப்படும் வீடியோ என வரிசைப்படுகிறது என்று அந்த ஆய்வு அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது.\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nசீக்கியர்கள் தொடர்பான ஹாஷ்டேகை தவறுதலாக முடக்கி வைத்திருந்த ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் எச்சரிக்கை\nஇந்தியாவிலும் சீனாவிலும் அமெரிக்காவை விட கரோனா தொற்றுக்கள் அதிகமாக இருக்கும், கூறுகிறார் ட்ரம்ப்\nபந்து வீச்சை தகர்த்தெறியும் டெஸ்ட் வரலாற்றின் அபாய தொடக்க வீரர் சேவாக்: விவிஎஸ் லஷ்மண் புகழாரம்\nதனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று சிகிச்சைக்காக வசூலிக்கப்படவேண்டிய கட்டணம் எவ்வளவு- தமிழக அரசு அறிவிப்பு\nமீண்டும் கரோனா தொற்று; நீதிபதிகள் வீட்டிலிருந்தே வழக்குகளை கவனிக்க உயர் நீதிமன்றம் முடிவு\nஉலகளவில் 6-வது இடம்: கரோனா பாதிப்பில் இத்தாலியை முந்தியது இந்தியா: 2.36 லட்சம் பேர் பாஸிட்டிவ்: மத்திய அரசு தகவல்\nஒரு வாரத்தில் 61 ஆயிரம் பேர் பாதிப்பு; மால்கள், வழிபாட்டுத் தலங்களை திறப்பதை கைவிடுங்கள்: மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்��ு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2011/03/blog-post_13.html?showComment=1300096711930", "date_download": "2020-06-06T18:10:44Z", "digest": "sha1:IEVQV23SKZPJ4ZTJNBYVOOESHNZKPZTD", "length": 14192, "nlines": 303, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: திருப்பாண்மலை", "raw_content": "\nஇனி கால்நடையாகவே பயணம் செய்ய வேண்டியதுதான்\nஎன் அடுத்த நாவல் ராமோஜியம் பிரசுரிக்க ஆயத்தமாகிறது. இது முன்னுரை\nகுறுங்கதை 98 சந்தோஷமான முடிவு\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 84\nநான் கண்ட மகாத்மா | முகவுரை | தி. சு. அவினாசிலிங்கம்\nகொரோனா : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யும் வடசென்னை மக்கள் உதவிக்குழு \nஹாரர் கிங்- ஸ்டீபன் கிங்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதிருமலைசென்ற அதே நாளில் திருப்பாண்மலை என்ற மற்றோர் இடத்துக்கும் சென்றிருந்தோம். இதுவும் வேலூர் மாவட்டத்தில் உள்ள இடம். இதுவும் ASI பராமரிப்பில் உள்ளது. இங்கு சிறு குன்றின்மேல் ஒரு தர்கா கட்டப்பட்டுள்ளது. இந்தக் குன்றின்மேல் உள்ள பாறையில் சிறப்பாகச் சொல்லவேண்டியவை இரண்டு கல்வெட்டுகள். ஒன்று பல்லவ அரசன் நந்திவர்மன் காலத்தது. கல்வெட்டு தமிழில் உள்ளது; பல்லவ கிரந்தத்தில் இல்லை. நந்தி போத்தரசன் என்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தில் பல்லவ அரசர்கள் ‘போத்ராதிராஜன்’ என்று அழைக்கப்படுவார்கள்.\nநந்திவர்மன் காலத்துக் கல்வெட்டு - பொன் இயக்கியைச் செதுக்கியுள்ளதைக் குறிக்கிறது.\nஅந்தக் கல்வெட்டு தென்படும் இடத்துக்கு அடியில் ஒரு சுனை உள்ளது. சுனையை ஒட்டிய கல்லில் ஒரு யக்ஷியின் சுமாரான புடைப்புச் சிற்பமும் செதுக்கப்பட்டுள��ளன. இந்த யக்ஷியின் பெயர் அம்பிகை. தமிழ்க் கல்வெட்டு இவளை ‘பொன்னியக்கி’ என்று குறிப்பிடுகிறது (யக்ஷி = யக்கி = இயக்கி).\nபொன்னியக்கி - யக்ஷி அம்பிகா\nஇதே பாறையின் மறுபக்கம் ராஜராஜன் காலத்துக் கல்வெட்டு ஒன்று உள்ளது. கல்வெட்டு அடிப்பவர் ராஜராஜனுக்கு முன் ஸ்வஸ்திஸ்ரீ என்று எழுத விட்டுவிட்டார். பின் அவசர அவசரமாக சற்று தள்ளி கீழே அதனை எழுதியிருக்கிறார். நன்றாக அடிக்கோடிட்டு அழகாக எழுதப்பட்ட கல்வெட்டு. கீழே சோழர்களின் புலி பொறிக்கப்பட்டுள்ளது. (பார்த்தால் கொஞ்சம் நாய் மாதிரி இருக்கும்\nராஜராஜ சோழன் காலத்துக் கல்வெட்டு\nகுன்றின் நடு மையத்தில் தீர்த்தங்கரர் ஒருவரின் புடைப்புச் சிற்பத்தை ஆரம்பித்துள்ளனர்.\nகுன்றைச் சற்றே சுற்றிவந்தால், ஒரு குகைக் கோவிலைக் காணலாம். ஏழு கருவறைகள் என்று திட்டமிட்டுள்ளனர். ஆனால் பாதியில் கைவிட்டுவிட்டு, கருவறைகளை முழுவதும் செதுக்காமலேயே சென்றுவிட்டனர். ஸ்டைலைப் பார்த்தால் நிச்சயமாக பல்லவர் காலக் குகைக் கோவில் என்றுதான் சொல்லவேண்டும். மகேந்திரன் காலமாக இருக்கலாம். ஆனால் அருகில் ஏ.எஸ்.ஐ பலகைகள் ஏதும் இல்லை.\nமகேந்திரன் காலக் குகைக் கோவில்\nமேலே ஒரு தர்கா இருப்பதால் இந்த இடத்துக்கு நிறைய முஸ்லிம்கள் வருகின்றனர். ஆனால் அந்த தர்காவில் வழிபாடு எல்லாம் கிடையாது.\nஅருமையான புகைப்படங்களுடன் சிறப்பான பதிவு. பாராட்டுக்கள்.\nநீங்க திருடர்களின் முன்னேற்றத்திற்கு அடிக்கும் ஜால்ராவுக்கு பாவம் கழிக்க இது போன்ற pro pseudo Hinduism கட்டுரைகளா அது எப்படியும் தீராது. (ஐயோ என்னை கொல்றாங்களேனு மறுபடியும் கதறும் வரைக்கும்) அப்பவும் கைது சர்ச்சைனு ஒரு கையேடு போட்டு கல்லா கட்ற மாட்டீங்களா என்ன அது எப்படியும் தீராது. (ஐயோ என்னை கொல்றாங்களேனு மறுபடியும் கதறும் வரைக்கும்) அப்பவும் கைது சர்ச்சைனு ஒரு கையேடு போட்டு கல்லா கட்ற மாட்டீங்களா என்ன அப்ப நீங்க எங்கே இருப்பீங்களோ அப்ப நீங்க எங்கே இருப்பீங்களோ \nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிழக்கு பதிப்பகத்தில் பணியாற்ற ஒரு வாய்ப்பு\nகுறுங்கடன் - 3 - சுய உதவி\nகுறுங்கடன் - 2 - எல்லோருக்கும் கடன்\nகலைஞர் தொலைக்காட்சி சிபிஐ விசாரணை\nஆனந்தரங்கப் பிள்ளை ���ற்றி சா. கந்தசாமி\nஇந்திய வானவியலின் வரலாறு - வீடியோ\nநேரடி மானியம், மறைமுக மானியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.darulhuda.net/sermons/515-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%AA/", "date_download": "2020-06-06T17:29:30Z", "digest": "sha1:D5XTBE77YE5EDWD7BPHWYAAWD2SVUOZ2", "length": 9718, "nlines": 152, "source_domain": "www.darulhuda.net", "title": "515 – உயிரினும் மேலான உத்தம நபி (ﷺ) – Darul Huda", "raw_content": "\nHome / Sermon / 515 – உயிரினும் மேலான உத்தம நபி (ﷺ)\n515 – உயிரினும் மேலான உத்தம நபி (ﷺ)\nadmin\tJune 22, 2018\tநபியின் மீது நம்பிக்கைமுஹம்மது (ஸல்) வரலாறு\nPLACE – காந்தி நகர், நடுவீரப்பட்டு\n511 – நபியை பின்பற்றுவோம் அல்லாஹ்வின் அன்பை பெறுவோம்\nadmin\tJune 23, 2018\tநபியின் மீது நம்பிக்கை\n218 -நபியை நம்பிக்கை கொள்வோம்\nadmin\tOctober 6, 2017\tநபியின் மீது நம்பிக்கை\n109 – மாபெரும் அருட்கொடை\nadmin\tOctober 6, 2017\tநபியை நேசித்தல்முஹம்மது (ஸல்) வரலாறு\nஅகீதா (24) அபூபக்கர் (ரலி) (1) அல்குர்ஆன் (32) அல்லாஹ் (51) அழைப்புப் பணி (15) இணைவைப்பு (9) இதர தலைப்புகள் (9) இபாதத் (21) இயற்கை மார்க்கம் (3) இறுதி தீர்ப்பு நாள் (7) இறை இல்லம் (2) இறை நெருக்கம் (11) இறைநினைவில் (18) இறையச்சம் (17) இறைவழிபாடு (5) இஸ்லாமிய குடும்பம் (11) இஸ்லாம் (12) இஹ்ஸான் (4) ஈஸா (அலை) (1) உங்கள் இறைவன் (7) உமர் (ரலி) (3) ஐந்து கடமை (8) ஐம்பெரும் பாவங்கள் (1) ஒற்றுமைக்கு வழிகள் (2) ஒழுக்கம் (11) கட்டுப்படுதல் (2) கலிமா (2) கல்வி வகுப்புகள் (19) கல்வியின் சிறப்பு (18) காதியானிகள் (2) கிதாபுத் தவ்ஹீத் (6) குடும்ப தலைவன் (1) குடும்பவியல் (17) குர்ஆனும் ரமழானும் (7) குற்றங்கள் (3) குழந்தை வளர்ப்பு (1) குழப்பவாதிகள் (12) சூனியம் (1) சொர்க்கம் (11) சோதனை (6) ஜகாத் (4) தர்மத்தின் உயர்வுகள் (3) தவ்பா (4) தவ்ஹீத் (5) திருமணம் (10) தொழுகை (7) நபி கண்ட போர்கள் (2) நபித் தோழர்கள் (22) நபிமார்கள் (6) நபியின் கருணை (3) நபியின் பண்புகள் (6) நபியின் மீது நம்பிக்கை (6) நபியை நேசித்தல் (8) நபிவழிக்கு முரண் (8) நம்பிக்கை (4) நயவஞ்சகம் (2) நரகத் தண்டனை (5) நரகமும் பெண்களும் (1) நரகம் (8) நினைவு கூர்வோம் (1) நேர்வழி (6) நோன்பு (12) பற்றற்ற வாழ்க்கை (2) பாவம் (8) பிழையான தர்ஜமா (2) பெண் ஒழுக்கம் (6) பெண்கள் (7) பொதுவானவை (40) மன இச்சை (2) மனித படைப்பு ஏன் (1) மரணத்திற்குப் பின் (5) மரணம் (5) மறுமை (24) மஹ்ஷர் (8) மாநபின் வழியில் (8) மார்க்கம் (8) மாறுங்கள் (5) முன்மாதிரி முஸ்லிம் (5) முஸ்லிம் (9) முஹம்மது (ஸல்) (14) முஹம்மது (ஸல்) வரலாறு (6) மூன்று அடிப்படைகள் (3) ர���ழானுக்குப் பிறகு (9) வானவர்கள் (1) வாழ்கை (7) விதியை நம்புவது (2) விபசாரம் (3) வெற்றிக்கு வழி (4) வேதங்கள் (3) ஷரஹுஸ் சுன்னா (1) ஷிர்க் (2) ஸஹாபிய பெண்கள் (4) ஸிஃபத்து ஸலாத் (1) ஹஜ் (3) ஹஜ் உம்ரா வகுப்பு (7) ஹதீஸ்களை மறுப்பது (3) ஹுர் பெண்கள் (3)\n534 – சிறப்பான எதிர்காலம் வேண்டுமா\n533 – கலாச்சாரத்தில் சிறந்தது நபியின் கலாச்சாரம்\n532 – நேர்வழி பெற்றவர்களின் நேர்வழி நடப்போம்\n531 – பெண்கள் வீட்டின் கண்கள்\nஅஹ்லுஸ் ஸுன்னா உடைய கொள்கைகள்&தூய திரு கலிமா\nஅல் குர்ஆன் பாக்கியம் நிறைந்த வேதம்\nகுர்ஆன் சுன்னா ஒளியில் ஹஜ்\nகுர் ஆன் சுன்னா ஒளியில் தூய்மை\nகுர்ஆன் சுன்னா ஒளியில் தொழுகை\nகுர்ஆன் சுன்னா ஒளியில் ஸகாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mellisaimannar.in/community/1975/1975-vaazhnthu-kaattukiren-kottikkidanthathu-kani-irandu/", "date_download": "2020-06-06T18:06:21Z", "digest": "sha1:KDJPO3YGH2NVNXMPSZUTUE5KQCAWRTHI", "length": 27933, "nlines": 106, "source_domain": "www.mellisaimannar.in", "title": "1975 – Vaazhnthu Kaattukiren – Kottikkidanthathu Kani Irandu – 1975 – MMFA Forum", "raw_content": "\nபாடல் : கொட்டிக்கிடந்தது கனி இரண்டு\nபடம் : வாழ்ந்து காட்டுகிறேன்\nபாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், பி.சுசீலா\nஇன்று நாம் ஆராய இருப்பது \"வாழ்ந்து காட்டுகிறேன்\" படத்தில் இடம்பெற்ற \"கொட்டிக்கிடந்தது கனி இரண்டு\" என்ற பாடலை. நாயகனும் நாயகியும் சேர்ந்து பாடும் காதல் பாடல் தான். இதில் என்ன புதுமையிருக்கக்கூடும் என எண்ணலாம். மேலோட்டமாக பார்த்தால் வழக்கமான காதல் டூயட் என்றுதான் தோன்றும். ஆனால் கதையை புரிந்து கொண்டு, அந்த இரண்டு கதாபாத்திரங்களையும் புரிந்து கொண்டால் மன்னர் musically சுட்டிக்காட்டியிருப்பதை அடையாளம் கண்டுகொள்ளலாம்.\nபாடலை பார்ப்பதற்கு முன், கதை என்னவென்று தெரிந்து கொள்வோமா.\nநாயகன் முத்துராமன் செல்வந்தரான எம்.என்.ராஜத்தின் ஒரே மகன். முத்துராமனுக்கு வெகு நாட்களாகவே ஓர் ஆசை நாயகியை வைத்திருப்பவர். மகனது இந்த போக்கை அறிந்தவர் அவர். அவரது மாமனார் காலத்திலிருந்து தொடர்ந்து வரும் இந்த பரம்பரை வழக்கம் மகனுக்கும் வந்துவிட்டதில் மிகவும் வருத்தப்படுகிறார். அவனை திருத்தும் முயற்சியில் தோற்றுப்போனவர். நாயகி சுஜாதாவும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். தாய் தந்தையற்ற அவரை பராமரிப்பது அவரது அண்ணன்-அண்ணி (ஸ்ரீகாந்த்-எம்.பானுமதி). சுஜாதா ஓர் வங்கியில் பணிபுரிபவர். மிகவும் possessive type - தனக்குரிய எந்த பொருளைய���ம் பிறருக்கு கொடுக்கமாட்டார். அதே நேரத்தில் பிறருக்கு சொந்தமான எந்த பொருளையும் தனக்கு சொந்தமாக்கிக்கொள்ள நினைக்கமாட்டார். எம்.என்.ராஜமும், முத்துராமனும் இவருக்கு தெரியாமல் இவரை இவரது வங்கியிலேயே பெண்பார்க்க வருகிறார்கள் (unofficially). சுஜாதாவின் பண்பையும், எந்த சூழ்நிலையிலும் தனக்குரிய பொருட்களை பிறருக்கு விட்டுக்கொடுக்காத சுபாவத்தையும் கண்டு தன் மகனுக்கு உரியவள் இவளே, இவளை மகனுக்கு மணமுடித்துவைத்தால் இவள் மகனை திருத்திவிடுவாள் என எண்ணி அவளின் குடும்பத்தாருடன் பேசி மகனுக்கு சுஜாதாவை திருமணம் செய்துவைக்கிறார் எம்.என்.ராஜம்.\nதிருமணத்தின் reception நடக்கும் போது சுஜாதாவிற்கு அவரது தோழி வாயிலாக கணவரின் நடத்தை பற்றி தெரியவர, முதலிரவில் அவரோடு சண்டைபோட்டுக்கொண்டு சாந்திமுகூர்த்தம் நடைபெறாமல் தடுத்துவிடுகிறார். தனது பழக்கத்தில் எந்த தவறேதும் இல்லை என்றும், தன்னை ஒரு போதும் மாற்றிக்கொள்ள முடியாது என்றும் முத்துராமன் உறுதியாக சொல்கிறார். சுஜாதாவும் இதை கேட்டு கோபமுற்று, என்று நீங்கள் திருந்தி வருகிறீர்களோ அன்று வரை நாம் பெயருக்கு தான் கணவன்-மனைவி / அது வரை நான் உங்களுக்கு \"கெளரவ\" மனைவி மட்டுமே என்று உறுதியாக கூறுகிறார்.\n\"கௌரவ\" மனைவியாக புகுந்த வீடு செல்லும் சுஜாதாவிற்கு ஆறுதலாக இருப்பது அவரது மாமியார். பரம்பரையாக தொடர்ந்து வரும் இந்த \"ஆசை நாயகி\" வலையிலிருந்து மகனை மீட்டுக்கொண்டு வரவேண்டியது உன் பொறுப்பு என்று அவர் சுஜாதாவிடம் சொல்கிறார். அவனை தன்னால் நல்வழிக்கு கொண்டுவர முடியும் என்று உறுதியாக நம்பும் சுஜாதாவிற்கு மிஞ்சுவது என்னமோ ஏமாற்றம் தான். நாளுக்கு நாள் கணவனின் போக்கு மோசமாக்கிக்கொண்டு வரவே, ஓர் நாள் அவர் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் தாய்வீட்டிற்கு சென்றுவிடுகிறார். கணவரை விவாகரத்து செய்யவும் முடிவெடுக்கிறார். இதனால் இருவீட்டாருக்கும் சச்சரவு ஏற்பட, தாய் மகனை கடிந்து கொள்கிறாள். அப்போது முத்துராமன் தான் திருந்திவிட்டது போல் நடித்து சுஜாதாவை பணியவைக்கிறார் - சுஜாதாவும் அது உண்மை என்று நம்ப, அன்று அவர்களுக்கு \"முதல் இரவு\" நடக்கிறது. சுஜாதா கருத்தரிக்கும் நேரத்தில், அதெல்லாம் வெறும் நடிப்புதான், தன்னை பழிவாங்கதான் அவர் அப்படி நாடகம் போட்டார் என்பது தெரிய வ�� சுஜாதா மீண்டும் வீட்டை விட்டு வெளியேறுகிறார். பிறகு ஒருவருக்கொருவர் எப்படி check வைத்துக்கொள்கிறார்கள் என்பது மீதிக்கதை. முத்துராமன் மனம் திருந்தி சுஜாதாவுடன் வாழ்கிறாரா என்பது கிளைமாக்ஸ்.\nமுத்துராமன் தான் மாறிவிட்டதாக நடித்து சுஜாதாவுடன் இணைகிறார் என்று சொன்னேன் அல்லவா, அத்தருணத்தில் வரும் பாடல் தான் இந்த பாடல். இந்த பாடலில் மன்னர் என்ன புதுமை செய்துள்ளார் / எதை பூடகமாக சொல்லுகிறார் என்பதை பார்ப்போம்.\nஇப்போது பாடலை பார்ப்போமா :\nபாடலுக்கான situation : முதலிரவு நடக்காமல் திருமணமான தினத்தன்றே பிரியும் அவர்கள் மீண்டும் இணைந்த பின் முதலிரவில் நிகழும் பாடல் தான் இது கதை கூறும் போது விளக்கியிருந்தேன். கனவுப்பாடல் என்பதால் காட்சி படுக்கையறையிலிருந்து நேரே பூங்காவிற்கு தாவுகிறது.\nசிறிய prelude-டுடன் ஆரம்பிக்கிறது பாடல். Lead Violins ஓடிக்கொண்டிருக்க அதற்க்கு கான்ட்ராஸ்ட் ஆக Cello மற்றும் Bass Violins ஓடுகிறது. இவ்விரண்டிற்கும் கான்ட்ராஸ்ட் ஆக பியானோ வாசிக்கப்பட்டுள்ளது. இங்கு தாளக்கருவிகள் ஏதும் கிடையாது. பதிலாக கிட்டார் Chords இடைவிட்டு வாசிக்கப்பட்டுள்ளது. Prelude-டில் மெல்லிய சோகம் இழையோடுவதை கவனிக்கவும். அது அவர்கள் வாழ்க்கையில் வரவிருக்கும் சோகத்தை சுட்டிக்காட்டுகிறது. The contrast play in instruments conveys the contrast mind-sets of the pair. இதற்க்கு பிறகு பல்லவி ஆரம்பிக்கிறது, சுசீலாவின் குரலில். இந்த பகுதி தொகையறா பாணியில் பாடப்பட்டுள்ளது. இதற்க்கு பக்கபலமாக வாசிக்கப்பட்டுள்ளது கிட்டார் Chords மற்றும் Bass கிட்டார். சுசீலா பாடி முடிந்ததும் தபாலாவில் ஒரு roll. அதை தழுவி SPB அதே வரிகளை பாடுகிறார். இங்கு அவருக்கு பக்கபலமாக தபலா வாசிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வரிக்கும் Sitar-றில் ஓர் அழகான interlude/filler. மெருகூட்ட Beaded Maracas வாசிக்கப்பட்டுள்ளது. கூர்ந்து கவனித்தால் SPB-யின் குரலை solo violin follow செய்வதை உணரலாம். இங்கு கவனிக்கவேண்டிய மற்றுமோர் விஷயம் - பாடுபவரின் வேகத்தை விட சற்று வேகமாக தபலா வாசிக்கப்பட்டிருப்பதை - இதுவும் அவர்களுக்குள் இருக்கும் வேறுவிதமான கொள்கைகளை சுட்டிக்காட்டுகிறது.\nமூன்று சரணங்கள். மூன்றுக்கும் ஒரே மெட்டு தான். ஆனால் பாடும் order-றில் வித்தியாசப்படுத்தியுள்ளார்.\nFirst BGM - முதலில் ஓர் பியானோ பீஸ். அதற்க்கு கான்ட்ராஸ்ட் ஆக படுவேகமாக Beaded Maracas வாசிக்கப்பட்டுள்ளது. தாளமாக கிட்டார் Chords. அதற்க்கு பிறகு ஓர் lenghty வயலின் runs வாசிக்கப்பட்டுள்ளது. அதற்க்கு கான்ட்ராஸ்ட் ஆக Cello மற்றும் Bass violins ஓடுகிறது. Beaded Maracas அதே வேகத்தை கடைப்பித்து வாசிக்கப்பட்டுள்ளது. இந்த lengthy வயலின் பீஸுக்கு இடைவிட்டு Flute மற்றும் பியானோவில் interludes. இந்த ஒவ்வொரு interlude-டுக்கு பிறகு வயலினில் pitch உயர்வதை கவனிக்கவும். இந்த வயலின் பீஸ் உச்சஸ்தாயி எட்டும் போது அதை overlap செய்து தபாலாவில் ஓர் roll. அந்த roll -ளை தழுவி sitar-றில் ஒரு பீஸ். அதை தழுவி மீண்டும் வயலினில் ஒரு பீஸ். இதற்க்கு முத்தாய்ப்பாக வேகமாக Flute-டில் ஒரு பீஸ். முதல் சரணம் - சுசீலாவின் குரலில் ஆரம்பிக்கிறது. அவர் இரண்டு வரிகளை பாடி அதை மீண்டும் repeat செய்கிறார். அதை தழுவி SPB இரண்டு வரிகள் பாடி அதை மீண்டும் repeat செய்கிறார். இங்கு தாளத்திற்கு Drums வாசிக்கப்பட்டுள்ளது. கூடவே Guitar Chords. ஒவ்வொரு வரி முடிந்து வரும் fraction of gap–பில் filler போல் Drums-ஸில் ஓர் beat – in bang style. அதை தொடர்ந்து அனுசரணம் - நான்கு வரிகள். சுசீலா ஒரு வரியை பாட, அடுத்த வரியை SPB பாடுகிறார். கடைசி வரி பாடும் போது தொகையறா பாணியில் மெதுவாக பாடுகிறார். சரணத்தின் முதல் பாதிக்கும், இரண்டாம் பகுதியான அனுசரணத்திற்கும் வேறு வேறு விதமான தாளக்கட்டு. முதல் பகுதிக்கு soldiers-ஸின் movements-ஸை நினைவு படுத்தும் ரிதம். அனுசரணத்திற்கு படுவேகமாக தபலா வாசிப்பு. இந்த change over மிக சாமர்த்தியமாக கையாளப்பட்டுள்ளது. முதல் பகுதியின் கடைசி வரியை SPB பாடும்போதே Drums-ஸை overlap செய்து தபலா புகுத்தப்பட்டுள்ளதை கவனிக்கவும். இரண்டாம் பகுதிக்கு தபாலாவோடு கிட்டார் Chords-ஸும் ரிதமாக வாசிக்கப்பட்டுள்ளது. மெருகூட்ட Beaded Maracas - இப்பகுதியில் அதன் வாசிப்பு மாறுபடுவதை கவனிக்கவும். கடைசி வரியில் தபலா நிறுத்தப்பட்டு கிட்டார் chords மட்டும் தொடர்கிறது. இந்த சரணம் முடிவடைவது SPB-யின் குரலில் முழு பல்லவியும் பாடப்பட்டு.\nசரணத்தின் முதல் பகுதியில் Soldiers marching ahead rhythm play செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளேன் அல்லவா. காதல் டூயட்டில் soldiers ரிதம் எதற்க்கு நாயகன், நாயகி இருவருள் யாரவது ஒருவர் பட்டாளத்தோடு தொடர்புடையவராக இருந்தால் சரி எதோ லாஜிக்-கிற்க்காக அந்த ரித்ததை பயன்படுத்தியுள்ளார் என்று வைத்துக்கொள்ளலாம். அல்லது காட்சியில் soliders இடம்பெற்றிருந்தால் அதை சுட்டிக்காட்டுவதற்காக அப்படி வாசித்துள்ளார் என்���ும் வைத்துக்கொள்ளலாம். ஆனால் இங்கு அப்படியேதும் இல்லையே, இருந்தும் ஏன் அந்த ரித்ததை பயன்படுத்தியுள்ளார் நாயகன், நாயகி இருவருள் யாரவது ஒருவர் பட்டாளத்தோடு தொடர்புடையவராக இருந்தால் சரி எதோ லாஜிக்-கிற்க்காக அந்த ரித்ததை பயன்படுத்தியுள்ளார் என்று வைத்துக்கொள்ளலாம். அல்லது காட்சியில் soliders இடம்பெற்றிருந்தால் அதை சுட்டிக்காட்டுவதற்காக அப்படி வாசித்துள்ளார் என்றும் வைத்துக்கொள்ளலாம். ஆனால் இங்கு அப்படியேதும் இல்லையே, இருந்தும் ஏன் அந்த ரித்ததை பயன்படுத்தியுள்ளார் தமிழில் ஓர் சொல்லுண்டு \"சோழியன் குடுமி சும்மா ஆடுமா தமிழில் ஓர் சொல்லுண்டு \"சோழியன் குடுமி சும்மா ஆடுமா\" என்று (sorry for using a community name). அதுபோல் காரணம் இல்லாமலா மன்னர் அப்படி செய்திருப்பார்\" என்று (sorry for using a community name). அதுபோல் காரணம் இல்லாமலா மன்னர் அப்படி செய்திருப்பார் காரணம் என்னவென்றால் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு கணவனின் சாயம் வெளுத்துப்போக அவர்கள் மீண்டும் பிரிகிறார்கள், பிறகு ஒருவருக்கொருவர் எப்படி “check” வைத்து வாழ்க்கை போராட்டம் நடத்துகிறார்கள் என்று போகிறது கதை என்று சொன்னேன் அல்லவா. இப்படி அவர்கள் “check” வைத்துக்கொள்ளப்போவதை / நடத்தும் போராட்டத்தை (அதாவது சதுரங்க (Chess) விளையாட்டை நினைவு கூறுவது போல) பூடகமாக சொல்லத்தான் இந்த soldiers marching ahead ரிதம் play செய்துள்ளார் காரணம் என்னவென்றால் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு கணவனின் சாயம் வெளுத்துப்போக அவர்கள் மீண்டும் பிரிகிறார்கள், பிறகு ஒருவருக்கொருவர் எப்படி “check” வைத்து வாழ்க்கை போராட்டம் நடத்துகிறார்கள் என்று போகிறது கதை என்று சொன்னேன் அல்லவா. இப்படி அவர்கள் “check” வைத்துக்கொள்ளப்போவதை / நடத்தும் போராட்டத்தை (அதாவது சதுரங்க (Chess) விளையாட்டை நினைவு கூறுவது போல) பூடகமாக சொல்லத்தான் இந்த soldiers marching ahead ரிதம் play செய்துள்ளார்\nஇந்த பாடலை சில வாரங்களுக்கு முன் ஓர் whatsapp குழுமத்தில் வழங்கிய போது நண்பர் திரு.வீயார் (வி.ராகவேந்தர்) அவர்கள் அங்கு அளித்த பின்னூட்டத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறேன் :\n\"இப்பாடலை பற்றி ஆங்கிலத்தில் சொல்லவேண்டுமானால் \"it’s a lyrical delight”. ஒவ்வொரு வரியும் \"ண்டு\" என்ற எழுத்துக்களில் முடிவது சிறப்பு. சரணங்களில் நேர்மறை எதிர்மறை இரண்டையும் அதே சமயம் இணையான இரு ஒத்த விஷயங்களையும் சுட்டிக்காட்��ி இரண்டும் உண்டு என்று ஒவ்வொரு வரியிலும் சுட்டிக்காட்டியிருப்பதும், அதற்க்கேற்ப மேட்டையும் இசைக்கருவிகளை மன்னர் தேர்ந்தெடுத்து பிரயோகித்திருப்பதும் மிக சிறப்பானவை. இருவருமே மனம் மாறி இணைந்ததாக சித்தரித்தாலும் இரண்டு மனங்களிலுமே முழுமையான ஈடுபாடு இல்லை என்பதை undercurrent ஆக சொல்கிறது இப்பாடல். அவன் ஒரு கருத்தை சொல்ல பதிலுக்கு அவள் ஒரு கருத்தை சொல்கிறாள். அதே போல் அவள் ஒரு கருத்தை சொல்லும் போது இவனும் பதிலுக்கு ஒன்றை சொல்கிறான். அது ஒத்துப்போவதாகவும் இருக்கும், எதிர்மறையாகவும் இருக்கும் என்பதாக அந்த பாத்திரங்களை வடிவமைத்திருக்கிறார்கள். அதற்க்கேற்ப கவிஞரும் மன்னரும் கலந்தாலோசித்து உருவாக்கியிருக்கிறார்கள்.\"\nமீண்டும் ஓர் அரிய / அற்புதமான பாடலுடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து நன்றி மற்றும் வணக்கம் கூறி விடைபெற்றுக்கொள்வது,\nART 28மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 28\nஸ்ரீதர் ஒரு சகாப்தம் - 65-a\nஸ்ரீதர் ஒரு சகாப்தம் - 65\nஸ்ரீதர் ஒரு சகாப்தம் - 64\nART 28மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 28\nRE: ஸ்ரீதர் ஒரு சகாப்தம் -60\nவெண்ணிற ஆடை படம் அதில் நடித்த செல்வி ஜெயலலிதாவின் நடிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-06-06T18:36:37Z", "digest": "sha1:MYN3NEACQHSRKD2DABNEMBXRTYNJALPW", "length": 257025, "nlines": 2103, "source_domain": "secularsim.wordpress.com", "title": "எதிர் இந்து | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது\n“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது\nகல்பாக்கம் அருகே ஆளுநருக்கு பாதுகாப்புக்கு வந்த வாகனம் மோதி விபத்து: சிறுவன் உட்பட 3 பேர் பலி, போலீஸாரும் காயம்: இப்படி தலைப்பிட்டு, “தி இந்து” செய்தி வெளியிட்டுள்ளது. “இதற்கிடையே ஆளுநர் சென்னைக்கு கிழக்குக்கடற்கரை சாலை வழியாக திரும்பினார். அவருக்கு பாதுகாப்பு அளிக���க காஞ்சிபுரத்திலிருந்து சென்ற பொலிரோ ஜீப் வாகனம் பின்னர் கோவளம் வரை பாதுகாப்புக்கு வந்து விட்டு பின்னர் காஞ்சிபுரம் திரும்பியது”. அதாவது அந்த பணி முடிந்து விட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் பேரூர் திருப்போரூர் சாலை வழியாக கிழக்கு கடற்கரை அருகே வந்துக்கொண்டிருந்தது. மாலை 4 மணி அளவில் புதிய கல்பாக்கம் பேருந்து நிலையம் அருகே டிவிஎஸ் எக்செல் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது மோதியது. ஆக, இதற்கும், அதற்கும் என்ன சம்பந்தம் என்று நிருபருக்குத் தெரியவில்லையா இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற திருப்போரூர், திருவஞ்சாவடியைச்சேர்ந்த சேர்ந்த சுரேஷ் (30) என்பவரும் அவருடன் பயணித்த நரேஷ்குமார் என்பவரின் மகன் கார்திக் (11) இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்[1]. அவர்கள் மீது மோதிய பொலீரோ காவல் ஜீப் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்த கெளசல்யா (70) என்ற மூதாட்டி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். இதில் சிகிச்சை பலனளிக்காமல் அவரும் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 3 ஆனது. இந்த விபத்தில் பொலீரோ போலீஸ் பாதுகாப்பு வாகனத்தில் இருந்த ஆய்வாளர் கண்ணபிரான் மற்றும் மூன்று காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டது. போலீஸ் வாகனம் கட்டுப்பாடில்லாமல் அதிக வேகத்தில் வந்ததே விபத்துக்கு காரணம் என அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[2]. பிறகு, இதில் கவர்னரை இழுக்க வேண்டிய அவசியம் என்ன என்பதனைக் கவனிக்க வேண்டும். ஊடகக்காரர்கள், முன்கூட்டியே, ஏதோ தீர்மானமாக இப்படித்தான் எழுத வேண்டும் என்ற முடிவோடு எழுதி, செய்திகளாக வெளியிடும் போக்கு தான் இதில் காணப்படுகிறது. இதற்கு, கீழ்கண்ட பொய்யானது-கற்பனையானது-தமாஷுக்கு எழுதியது என்பதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது\nகற்பனை செய்தியின் வர்ணனை– கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் எதிர்ப்பையும் மீறி ஆய்வு நடத்த ஆளுநர் பன்வாரிலால்[3]: கடலூர் வண்டிபாளையத்தில் ஆய்வு நடத்த வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கீற்று மறைப்புக்குள் இளம் பெண் ஒருவர் குளித்ததையும் பார்த்ததாக பகீர் புகார் எழுந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. தமிழகத்தின் முழுநேர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் கடந்த அக்டோபர் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் அவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு கோவை மற்றும் திருப்பூரில் ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஆளுநர் துப்புரவு பணியையும் மேற்கொண்டார். ஆளுநர் மூலம் தமிழகத்தில் ஆட்சி நடத்த மத்திய அரசு முயற்சிப்பதாகவும், இது மாநில சுயாட்சிக்கு எதிரான செயல் என்றும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. எனினும் தனது ஆய்வுகள் தொடரும் என்று ஆளுநர் கூறியிருந்தார். கடலூரில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொள்ள வரும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திமுக சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு, கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை அழைப்பு விடுத்தார். எதிர்ப்பையும் மீறி கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையத்தில் இன்று ஆய்வு நடத்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்றார். அப்போது அம்பேத்கர் நகரில் உள்ள கழிவறைகளை ஆய்வு செய்துக் கொண்டிருந்தார்[4].\nகற்பனை செய்தியின் வர்ணனை– நடப்பது பாஜக ஆட்சி, அதனால் கிருஷ்னர் முறையைக் கையேண்டேன்[5]: அந்த நேரம் அங்கிருந்த கீற்று மறைப்பை ஆளுநர் திறந்து பார்த்தார். அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் ஆளுநரை பார்த்து அலறினார். இந்த பெண்ணின் சப்தம் கேட்டு அங்கு கூடிய ஊர்மக்கள், ஆளுநரை சுற்றி வளைத்தனர். தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த போலீஸார் ஊர்பொதுமக்களிடம் இருந்து ஆளுநரை பத்திரமாக மீட்டனர். இளம்பெண் குளித்ததை நேரில் பார்த்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர்மக்கள் கூறியதால் போலீஸார் செய்வதறியாது திகைத்துள்ளனர். இது குறித்து பன்வாரிலால் புரோகித் பிச்சுப் போட்ட இந்தியிலும் தமிழிலும் அளித்த பேட்டி: “நடப்பது பாஜக ஆட்சி, அதிமுக ஆட்சியல்ல. பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் யமுனை ஆற்றங்கரையில் குளித்திருந்த பெண்களின் ஆடைகளை களவாடினார் நானும் அதே போல ட்ரை பண்ணினேன். என்னை டம்மி ஆக்க கிளம்பிவிட்டது ஒரு கூட்டம். நான் நினைத்தால் எதை வேண்டுமாலும் செய்யமுடியும��. மோடி மாதிரி பிரியங்கா சோப்ரா, கரீனா கபூர், கௌதமி என்று வேற லெவெல் போக முடியும். கொட்டாயில் இருக்கும் பெண்ணை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. காலையில்தான், திமுக , சிறுத்தைகள் எதிர்ப்பு போராட்டம்னு படிச்சேன். இப்போ தெரிந்து போயிற்று. அவங்க போய் பார்க்கறதுக்கு முன்னாடி கவர்னரான நான் எப்படி போகலாம் என்ற பொறாமை தான்[6].\nகற்பனை செய்தியின் வர்ணனை– கண்னைத் துடைத்துக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால்[7]: தமிழச்சி குளிப்பதை தமிழன் மட்டுமே பார்க்கலாம் என்ற கோவம் போல. ஆட்சிக்கும், தமிழன் ஆளவேண்டியதை எப்படி பாஜக இந்திக்காரன் ஆளலாம் என்று இதே கதைதானே விடறாங்க. கோப்போடு ஆய்வு செய்யும் ஆளுனர்கள் நடுவே, சோப்போடு ஆய்வு செய்யும் வித்தியாசமான ஆளுனர். நானாக்கும். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ, அழுக்கு போக நல்லா தேய்ச்சு குளிக்கிறாங்களானு பாக்கதான் நான் போனேன். இத புரிஞ்சுக்காம கிண்டலா பண்றீங்க. இது கையாலாகாத எதிர்க்கட்சியின் திட்டமிட்ட சதியாக இருக்கலாம். நீங்க ஒழுங்கா அரசியலும் மக்களுக்கு நல்லதும் பண்ணா எதுக்குடா நான் வந்து உங்க வேலையை பார்க்கணும். நான் என்ன கருணாவை. உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையாடா. நல்ல இருக்கவே மாடீங்கடா.” என்று மோடி போலவே கண்ணீர் சிந்தி சால்வையால் துடைத்துக் கொண்டார்[8].\nஇந்துக்கள் எளிமையான தாக்குதல் இலக்கில் உள்ளனர், தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர்: ஆக இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, கவர்னர் மீது தாக்குதல், தூஷணம் என்பது, பிஜேபி தாக்கதல் ஆகி, மோடியில் வந்து முடிந்துள்ளது. கிருஷ்ணர் என்று ஆரம்பித்து, இந்து தாக்குதலில் முடிந்துள்ளது. எனவே, அந்த அமானுஷ்யன், “அ. சையது அபுதாஹிர்” முதலியோரது மனம், மனத்தின் வெளிப்பாடு, முதலியவையும் நன்றாக புரிய வைக்கின்றன. உண்மையான செக்யூலரிஸவாதியாக இருந்தால், கற்பனையிலும் பொய்யான உதாரணங்கள் வராது, நிதர்சனத்தில் ஆபாச-நக்கல் இருக்காது, மததுவேசத்தில் வெளிப்படும் தூஷணங்கள் இருக்காது, …ஆனால், இவையெல்லாம் சேர்ந்திருப்பதால், இந்துக்கள் எளிமையான தாக்குதல் இலக்கில் உள்ளனர், தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர், பலவிதங்களில் கொடுமைகளுக்கு [வீடுகளில் நகை திருட்டு, தெருக்களில் தாலி / செயின் அறுப்பு, பேஸ்புக் காதல், பாலியல் வக்கிரங்��ள் முதலியன] உள்ளாகி வருகின்றனர் என்பது உண்மையாகிறது.\n[1] தி.இந்து, கல்பாக்கம் அருகே ஆளுநருக்கு பாதுகாப்புக்கு வந்த வாகனம் மோதி விபத்து: சிறுவன் உட்பட 3 பேர் பலி, போலீஸாரும் காயம்,, Published : 15 Dec 2017 21:24 IST; Updated : 15 Dec 2017 21:24 IST.\n[3] உங்கள்.நியூஸ், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ, அழுக்கு போக நல்லா தேய்ச்சு குளிக்கிறாங்களானு பார்க்கவே எட்டிப் பார்த்தேன் – பன்வாரிலால் வாக்குமூலம், செய்தியாளர்: அமானுஷ்யன், December 15, 2017.\n[5] உங்கள்.நியூஸ், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ, அழுக்கு போக நல்லா தேய்ச்சு குளிக்கிறாங்களானு பார்க்கவே எட்டிப் பார்த்தேன் – பன்வாரிலால் வாக்குமூலம், செய்தியாளர்: அமானுஷ்யன், December 15, 2017.\n[7] உங்கள்.நியூஸ், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ, அழுக்கு போக நல்லா தேய்ச்சு குளிக்கிறாங்களானு பார்க்கவே எட்டிப் பார்த்தேன் – பன்வாரிலால் வாக்குமூலம், செய்தியாளர்: அமானுஷ்யன், December 15, 2017.\nகுறிச்சொற்கள்:ஆர்.எஸ்.எஸ், ஆர்பாட்டம், கக்கூஸ், கவர்னர், குளிப்பது பார்ப்பது, குளியலறை, குளியல், சுப வீரபாண்டியன், திக, தூய்மை, தூய்மை இந்தியா, பன்வாரிலால், பாத்ரூம், புரோகித், பெண் குளிப்பது, ஸ்வச்ச பாரத்\nஆதரவு, ஆதாரம், இந்திய விரோதி, இந்து, இந்து மக்களின் உரிமைகள், இந்து விரோதம், இந்து விரோதி, இந்துக்கள், இலக்கு, உரிமை, ஊடகங்களின் மறைப்பு முறை, எச். ராஜா, எண்ணம், எண்ணவுரிமை, எதிர் இந்து, எதிர்-இந்துத்துவம், எதிர்ப்பு, எழுத்துரிமை, கக்கூஸ், கருத்துரிமை, குளிப்பது, குளிப்பதை பார்த்தல், குளியலறை, செக்யூலரிசம், திராவிடத்துவம், தூய்மை இந்தியா, தூஷணம், தூஷித்தல், பாத்ரூம், புரோகித், பெரியாரத்துவம், பெரியாரிசம், பெரியாரிஸம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகருவுவிலுருக்கும் சீதைகளை கொல்லும் ராவணர்களாக நாம் இருக்கிறோம் – நம்முள் இருக்கும் ராவணனை யார் அழிப்பது – என்றேல்லாம் பேசிய மோடியின் பேச்சை எதிர்க்கிறார்களாம்\nகருவுவிலுருக்கும் சீதைகளை கொல்லும் ராவணர்களாக நாம் இருக்கிறோம் – நம்முள் இருக்கும் ராவணனை யார் அழிப்பது – என்றேல்லாம் பேசிய மோடியின் பேச்சை எதிர்க்கிறார்களாம்\nராவண-ஆதரவு ஶ்ரீலங்கா குழுக்கள்: இராவணனை பயங்கரவாதத்துடன் ஒப்பிட்டுப் பேசியதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது[1] என்று ஏதோ இ��ங்கையே எதிர்ப்புத் தெரிவித்தது போல ஒரு ஶ்ரீலங்கா இணைதளம் செய்திகளை வெளியிட்டுள்ளது அபத்தமாகும். விஜயதசமியையொட்டி 11-10-2016 அன்று உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் நடைபெற்ற ராம்லீலா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “முதன் முதலில் தீவிரபவாதத்தை எதிர்த்து போராடியது ஒரு ராணுவ வீரனோ அல்லது அரசியல்வாதியோ அல்ல, ஆனால், ஜடாயு என்ற பறவை தான் ராவணனுக்கு எதிராக சீதைக்காகப் போராடியது. பண்டைய காலத்திலிருந்த அரக்கன் இராவணன் தற்போது புதிய வடிவில் வந்திருக்கிறான். அதன் பெயர்தான் பயங்கரவாதம்´ என்று கூறினார்[2]. மோடியின் இந்தப் பேச்சுக்கு இலங்கையில் சிங்கள பௌத்த அடிப்படைவாத அமைப்பான ராவண பலய மூலம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது[3] என்று இன்னொரு ஶ்ரீலங்கா இணைதளம் கூறுகிறது. அப்படியென்றால், பௌத்தத்தில் எப்படி அடிப்படைவாதம் இருக்கும் என்பதும் நோக்கத்தக்கது. அஹிம்சையை போதிக்கும் பௌத்தர்கள் அடிப்படைவாதத்தைக் கடைபிடிக்கிறார்கள் என்றால், அது எத்தகையது என்பது கவனிக்க வேண்டும். இலங்கையில் இராவணனை கடவுளாக வழிபடும் பல்வேறு பிரிவினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர் என்றும் கூட்டியுள்ளன அத்தளங்கள்.\nஇட்டப்பனே சத்தாதிஸ்ளென்ற பௌத்தத் துறவி அரைகுறையாக புரிந்து கொண்டு அறிக்கை விட்டுள்ளது: இதுகுறித்து இராவண பலாய அமைப்பின் தலைவர் இட்டப்பனே சத்தாதிஸ்ஸ [Ittapane Saddhatissa] கூறியதாவது[4]: “இலங்கை வேந்தன் இராவணனை பயங்கரவாதியுடன் ஒப்பிட்டு பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இராவண பலாய சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இராமாயணத்தில் கூட இராவணன் பயங்கரவாதியாக சித்திரிக்கப்படவில்லை. அப்படியிருக்கையில், மோடியின் இந்தப் பேச்சு இராவணனை இழிவுப்படுத்தும் விதமாக உள்ளது. இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்காக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு மோடியின் இந்தக் கருத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். மேலும், மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையில் இராவண அமைப்புகள் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும். இதுதொடர்பாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தில் மனு அளிக்கப்படும்,” என்றார்[5]. இதேபோல “ராவண சக்தி” என்ற அமைப்பும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது[6]. இந்தி நாளிதழ்களும் இச்செய்தியை வெளியிட்டுள்ளன[7]. வித்தியாசத்தை எடுத்துக் காட்டியுள்ளன[8].\nகருவிலேயே எத்தனையோ சீதைகளை நாம் ஏன் கொல்கிறோம்: மோடியின் பேச்சை இவர்கள் அரைகுறையாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்றே தெரிகிறது. ஊழல், அசிங்கம், கெட்ட குணம், நோய், கல்லாமை, மூடநம்பிக்கை இவையெல்லாம் மற்ற ராவணர்கள் ஆகும். ஆனால், ஆண்-பெண் குழந்தைகளில் ஏன் பேதம் காட்டுகிறோம். கருவிலேயே எத்தனையோ சீதைகளை ஏன் கொல்கிறோம்: மோடியின் பேச்சை இவர்கள் அரைகுறையாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்றே தெரிகிறது. ஊழல், அசிங்கம், கெட்ட குணம், நோய், கல்லாமை, மூடநம்பிக்கை இவையெல்லாம் மற்ற ராவணர்கள் ஆகும். ஆனால், ஆண்-பெண் குழந்தைகளில் ஏன் பேதம் காட்டுகிறோம். கருவிலேயே எத்தனையோ சீதைகளை ஏன் கொல்கிறோம் என்று கேள்வி எழுப்பினார்[9]. உண்மையில் நாம் பெண் குழந்தை பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்றார். தீவிரவாதம் மனித இனத்திற்கு எதிரானது, ராமர் மனித இனம் மற்றும் மனித நற்குணங்களின் சின்னமாகும். ஜடாயுதான் முதன் முதலில் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடியது என்று ராமாயணம் கூறுகிறது., என்றெல்லாம் பேசினார்[10]. ஆனால், முழுபேச்சை படிக்காமல், அங்கும்-இங்குமாக வெளியிட்டுள்ள ஆங்கில செய்திகளைப் படித்து இவ்வாறு எதிர்கருத்து கூறியுள்ளார்கள் என்று தெரிகிறது.\nமோடி இந்தியில் பேசியதும், அதன் தமிழாக்கமும்[11]: “அமர் உஜாலா” என்ற நாளிதழில் கொடுக்கப்பட்டுள்ளதை தமிழில் கொடுக்கப்படுகிறது[12].\n விஜயதசமி என்பது வாய்மை, பொய்மையை வெற்றி கொள்ளும் விழாவாகும். நாம் வருடாவருடம் ராவணனை தண்டிக்க விழா எடுக்கிறோம். முதலில் நம்முள் இருக்கும் ராவணனை அழிக்க வேண்டும். சமூகத்தில் இருக்கும் அழுக்கை அகற்றவேண்டும். சுத்தப்படுத்த வேண்டும்.\n தீவிரவாதம் மனிதகுலத்திற்கு எதிரானது. ராமர் மனித குலம் மற்றும் நற்பண்புகளின் அடையாளம் ஆகும். சீதையின் மானத்தைக் காக்க, ஜடாயு என்ற பற்வை தான் போராடியது. ஜடாயு இன்றும் அந்த அர்த்தத்தை நமக்கு போதிக்கிறது.\n தீவிரவாதத்தால் உலகமே பாதிப்படைந்துள்ளது. சிரியாவில் என்ன நடக்கிறது என்று நாம் பார்க்கிறோம். இன்று தீவிரவாதத்தை எதிர்த்து உலகமே ஒன்றாக உள்ளது.\n இன்று சர்வதேச பெண்குழந்தை ஆண்டை கொண்டாடுகிறோம். வருடாவருட��் ராவணனை நாம் தண்டிக்கிறோம், ஆனால், நம்முள் இருக்கும் ராவணனை மறந்து விடுகிறோம். கர்ப்பத்தில் இருக்கும்சீதைகளைக் கொன்று, நாம் ராவணர்களாக உள்ளோம். ஆகவே, முதலில் நாம் பெண்களுக்கு சம உரிமைகள் கொடுக்க வேண்டும்.\nமாரா, சாத்தான், எதிர்–கிருஸ்து, ராவணன் முதலியோர்: பௌத்தத்தில் “மாரா” என்ற பூதம், அரக்கன், ராக்ஷ்சன், எப்பொழுதுமே புத்தருக்கு எதிராகத்தான் வேலை செய்து கொண்டிருப்பான். ஆசை, காமம், மோகம், அழிவு, இறப்பு போன்றவற்றுடன் அவன் ஒப்பிடப்பட்டுள்ளான். புத்தரின் தோல்விகளுக்கு மாரா தான் காரணம் என்று விளக்கம் உள்ளது. அதாவது ஒவ்வொரு மதத்திலும், ஒட்டுமொத்த தீயசக்திகளுக்கு ஒரு உருவம் கொடுக்கப்பட்டிருக்கும். சாத்தான் (שָּׂטָן), எதிர்-கிருஸ்து [Anti-Christ, Lucifer, Devil, etc], சைத்தான் [ شيطان ] என்று யூத-கிருத்துவ-முகமதிய மதங்கள் கூறுகின்றன. ராவணனை ஆதரிக்கின்றனர் என்றால், அதேபோல சாத்தான், எதிர்-கிருஸ்து, சைத்தான், மாரா போன்றோரும் ஆதரிக்கப்படவேண்டும். பகுத்தறிவு, நாத்திக, கம்யூனிஸ, பௌத்த, ஜைன கோஷ்டிகள் அவ்வாறு ராவணனை ஆதரிக்கும் போது, இவையும் ஆதரிக்கப்பட வேண்டும். ஆனால், இந்தியாவில் அத்தகைய நடுலையாளர்கள், பாரபட்சம் இல்லாதவர்கள், உண்மையான நாத்திகர்கள் முதலியோர் இல்லை. செக்யூலரிஸப் பழங்களாக இருப்பதனால், அவ்வாறான போலித்தனத்துடன் உலா வந்து கொண்டிருக்கின்றனர்.\n[1] பதிவு, மோடிக்கு எதிராகப் போராட்டம் இராவண பலய அமைப்பு அறிவிப்பு, தமிழ்நாடன், சனி, அக்டோபர் 15, 2016. 09.00 மணி.\n[3] அததெரண, இராவணனை பயங்கரவாதி என்பதா மோடிக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு, October 15, 2016 10:41 am\nகுறிச்சொற்கள்:அடிப்படைவாதம், இந்தியா, இராவணன், இலங்கை, சாத்தான், சீதை, சைத்தான், ஜடாயு, தீவிரவாதம், பயங்கரவாதம், பூதம், மாரா, மோடி, ராமர், ராவணன், ஶ்ரீலங்கா\nஅக்கிரமம், அசைவம், அடையாளம், அத்துமீறல், அநியாயம், அமங்களம், அழி, அவமதிப்பு, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோதம், இந்துவிரோதி, இராவணன், ஊக்குவிப்பு, ஊழல், எதிர் இந்து, கம்யூனலிசம், கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், சமய குழப்பம், சமய சச்சரவு, சாத்தான், சித்தாந்தம், செக்யூலரிஸம், சைத்தான், சோனியா, ராவணன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசமஸ் கட்டுரை – சமஸ்தம் சமம் என்ற சமத்துவம் பேசினாலும், சிந்தாந்த சமஸ்தானத்தில், சமட்டிகள�� எல்லாவற்றையும் சமநிலையில் வைத்திருக்கவில்லை (2)\nசமஸ் கட்டுரை – சமஸ்தம் சமம் என்ற சமத்துவம் பேசினாலும், சிந்தாந்த சமஸ்தானத்தில், சமட்டிகள் எல்லாவற்றையும் சமநிலையில் வைத்திருக்கவில்லை (2)\n“ஷூ” போட்டுதான் ஓட்டலில் நுழைய வேண்டும் எனும் போது, கோவில் பற்றி கேள்வி எழுப்புவது ஏன்: எத்தனையோ ஓட்டல்கள், கிளப்புகள், அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் முதலிய இடங்களில் “டிரஸ் கோர்ட்” இருக்கத்தான் செய்கிறது. பணம் இருந்தால் மட்டும் அவற்றில் நுழைந்து விட முடியாது. “ஷூ” போடாவிட்டால், அனுமதி மறுத்து, வெளியேற்றும் ஓட்டல்கள் இருக்கின்றன. அவற்றை எதிர்த்து ஏன் குரலெழுப்புவதில்லை: எத்தனையோ ஓட்டல்கள், கிளப்புகள், அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் முதலிய இடங்களில் “டிரஸ் கோர்ட்” இருக்கத்தான் செய்கிறது. பணம் இருந்தால் மட்டும் அவற்றில் நுழைந்து விட முடியாது. “ஷூ” போடாவிட்டால், அனுமதி மறுத்து, வெளியேற்றும் ஓட்டல்கள் இருக்கின்றன. அவற்றை எதிர்த்து ஏன் குரலெழுப்புவதில்லை அங்கேயெல்லாம் “நுழைவு போராட்டங்கள்” நடத்தலாமே அங்கேயெல்லாம் “நுழைவு போராட்டங்கள்” நடத்தலாமே உள்ளே நுழைய எங்களுக்கு உரிமை உண்டு என்று போராடுவார்களா உள்ளே நுழைய எங்களுக்கு உரிமை உண்டு என்று போராடுவார்களா கோவாவில் சில இடங்களுக்கு போகக் கூடாது என்று ஏன் மறுக்க வேண்டும் கோவாவில் சில இடங்களுக்கு போகக் கூடாது என்று ஏன் மறுக்க வேண்டும் ஜம்மு-காஷ்மீர், அருணாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு எல்லா இந்தியர்களும் செல்ல முடியாதே ஜம்மு-காஷ்மீர், அருணாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு எல்லா இந்தியர்களும் செல்ல முடியாதே அதனைத் தட்டி ஏன் கேள்விகளைக் கேட்கவில்லை அதனைத் தட்டி ஏன் கேள்விகளைக் கேட்கவில்லை கோர்ட்டில் ஜட்ஜ் வந்தால், ஹாலில் பெரிய மனிதர் நுழைந்தால் எழுந்து கொள்ள வேண்டுமா கோர்ட்டில் ஜட்ஜ் வந்தால், ஹாலில் பெரிய மனிதர் நுழைந்தால் எழுந்து கொள்ள வேண்டுமா இம்மாதிரி கேள்விகளையும் கேட்கலாம் “இடம், பொருள், ஏவல்” என்ற ரீதியில் கட்டுப்பாடுகள் இருக்கும் போது, அவற்றை ஏன் எதிர்ப்பதில்லை\nஎதை வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் செய்யலாமா[1]: உடலுறவு கொள்வது உள்ளே என்றுள்ளதை மறுத்து வெளியே செய்ய முடியுமா[1]: உடலுறவு கொள்வது உள்ளே ��ன்றுள்ளதை மறுத்து வெளியே செய்ய முடியுமா “ஒன்னுக்கு” அல்லது “இரண்டுக்கு” எல்லாம் எல்லா இடங்களிலும் போகலாமா “ஒன்னுக்கு” அல்லது “இரண்டுக்கு” எல்லாம் எல்லா இடங்களிலும் போகலாமா தெருக்களில் செல்லும் போது நடப்பவர்கள், வாகன ஓட்டிகள் முதலியோர் குறிப்பட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுதான் செயல்படவேண்டும். இல்லை நான் எப்படி வேண்டுமானலும், நடப்பேன், எப்படி வேண்டுமானாம் ஓட்டுவேன் என்னை யாரும் ஒன்றும் கெட்க முடியாது என்று ஓட்டிச் செல்ல முடியுமா தெருக்களில் செல்லும் போது நடப்பவர்கள், வாகன ஓட்டிகள் முதலியோர் குறிப்பட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுதான் செயல்படவேண்டும். இல்லை நான் எப்படி வேண்டுமானலும், நடப்பேன், எப்படி வேண்டுமானாம் ஓட்டுவேன் என்னை யாரும் ஒன்றும் கெட்க முடியாது என்று ஓட்டிச் செல்ல முடியுமா குழந்தை வளரும் போது, “இப்படி செய், அப்படி செய்யாதே” என்று கற்றுக் கொடுக்கும் போது, ஏன் சில கட்டுப்பாடுகள், சட்டதிட்டங்கள் முதலியவற்றை வைக்க வேண்டும் குழந்தை வளரும் போது, “இப்படி செய், அப்படி செய்யாதே” என்று கற்றுக் கொடுக்கும் போது, ஏன் சில கட்டுப்பாடுகள், சட்டதிட்டங்கள் முதலியவற்றை வைக்க வேண்டும் “நீ என்ன வேண்டுமானாலும் செய்” என்று விட்டுவிடலாமே “நீ என்ன வேண்டுமானாலும் செய்” என்று விட்டுவிடலாமே அது-அது அங்கங்கு இருக்க வேண்டும்முட்கார வேண்டும், நடக்க வேண்டும் என்ற நியதி தேவையில்லையே\nசமத்துவம் இல்லாத சமோசா கட்டுரை: சமநிலை, சமத்துவம் பற்றி சமசித்தால் (பரிசோதித்தால்) தால் தான் சமசி (நிறைவு) உண்டாகும். அம்மணத்தால் சமணமாகியவர்களை இன்று நிர்வாணத்தை ஆதரிக்கும் திகவினரே கற்களால் அடிக்கிறார்கள். சமத்துவப் போராளிகள் அதனை தடுக்கவில்லை. சமதை, சமானம், சமத்காரம் பார்க்க அவர்களால் முடியவில்லை. சமஸ்தம் சமம் என்ற சமத்துவம் பேசினாலும், சிந்தாந்த சமஸ்தானத்தில், சமட்டிகள் எல்லாவற்றையும் சமநிலையில் வைத்திருக்கவில்லை. சமர்த்தாக, சமதரிசிகள் வேடத்தில், சமபேதங்களை உண்டாக்கித் தான் வைத்திருக்கிறார்கள். சிந்தாந்தச் சிதறல்களை, மோதல்களை தடுத்து சமன்படுத்தவோ, சமரசம் செய்யவோ இயலாமல் தான், புதிய சமன்பாடுகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறர்கள். இப்பினும் இவர்கள் வர்க்கம், கர்க்க பேதங்கள், வர்க்க போராட்டங்கள் என்று கூட விவாதிப்பார்கள். இனி இந்த பழைய சொற்விளையாட்டை விட்டு, நவீனகாலத்திற்கு வந்தால் கூட, “சமோசா” என்றால், என்னவெல்லாம் கிடைக்கிறதோ, இருக்கிறதோ அவற்றை கலந்து, “மசாலா”வாக்கி, உள்ளே திணித்து சமைப்பது தான் என்றுள்ளது. “சம்சாக்கள்” என்றால், “ஆமாம் சாமி” என்று சமர்த்தாக சரிந்துவிடும் சமரசங்களைக் காட்டுகிறது.\nசாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ[2]: இந்தச் சுதந்திர நாளன்று தமிழ்நாட்டில் சேஷசமுத்திரம் கிராமத்தில் தேர் தீயிட்டு எரிக்கப்பட்டது. இன்னும் பல ஊர்களில் திருவிழாக்கள் தடைபட்டு கிடக்கின்றன. கோயில்களையும் கடவுளர்களையும் சாதிய ஆதிக்கத்திலிருந்து பிரிக்கவே முடியவில்லை. அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குக்கான அடிப்படை தமிழகத்தில் உருவானது. உச்ச நீதிமன்றம் அரசுக்குச் சாதகமான ஒரு தீர்ப்பை அளித்தும்கூட இன்னும் தமிழக அரசின் அறநிலையத் துறைத் தரப்பிலிருந்து ஒரு மூச் சத்தம் இல்லை. வெளிமாநிலக் கோயில்களுக்கு / மாற்று மதத்தினர் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் பக்தர்கள் அங்கு பக்தர்களுக்குக் கிடைக்கும் வசதிகளைத் தமிழகக் கோயில்களின் சூழலுடன் ஒப்பிட்டு காலங்காலமாக மாய்கிறார்கள். மேம்படுத்த ஒரு நடவடிக்கை இல்லை. ஆனால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் என்ன உடைகளில் வர வேண்டும்; எப்படி வர வேண்டும் என்றெல்லாம் நமக்குக் குறிப்பாணை அனுப்புகிறார்கள்[3].\nஆண்கள் என்றால், சட்டை வேஷ்டி / பேன்ட், பைஜாமா, பெண்கள் என்றால், தாவணி/சேலை/ மேலாடையுடன் கூடிய சுடிதார், குழந்தைகள் என்றால், முழுமையாக மூடப்பட்ட எதாவது ஒரு ஆடையும் அணிந்து வர வேண்டுமாம். அரை டிரவுசர், ஷார்ட்ஸ், மினி ஸ்கர்ட், மிடி, கையில்லாத மேலாடை, இடுப்புக்கு கீழ் நிற்கும் ஜீன்ஸ், இடுப்புக்கு மேல் நிற்கும் டி-ஷர்ட் எதற்கும் கோயிலுக்குள் இனி அனுமதி கிடையாதாம்.\nஒரு கோயில் வெறும் வழிபாட்டுத்தலம் மட்டும் அல்ல; அடிப்படையில் அது ஒரு பொதுவெளி. பண்பாட்டு மையம். ஒன்றுகூடலின், சங்கமித்தலின் குவிப்புள்ளி. வெறுமனே அது கடவுள் இருக்கும் இடம்; பக்திக்கு மட்டும்தான் அங்கே இடம் என்றால், வெளியிலிருந்து விடுதலையாகி உள்ளுக்குள் உறைவதே பக்திக்கான பாலபாடம். சுயம் துறத்தலே தெய்வீகம். ���டவுள் இருக்குமிடம் என்று நம்பும் இடத்துக்கு வரும் நேரத்தில்கூடப் புலனடக்கம் எனக்குள் இருக்காது; எனக்கு வெளியிலிருப்பவர்கள் ஒரு குழந்தையும்கூட இழுத்துப் போர்த்திக்கொண்டு என் முன்னே வர வேண்டும் என்பது யோக்கியமான அணுகுமுறை அல்ல. மேலும் எது வழிபாட்டுக்கு ஏற்ற உடை என்பதை யார் தீர்மானிக்க முடியும்\nதிருச்சியில் ஒரு கோயில் உண்டு. ரொம்ப நாசூக்காக மனிதர்கள் மீது வன்முறையைச் செலுத்துவது எப்படி என்பதில் தமிழக அறநிலையத் துறைக்கே அவர்கள் முன்னோடி. “செல்பேசி பேசுவதைத் தவிர்க்கலாமே”, “அமைதியாக வரிசையில் வரலாமே”, “அமைதியாக வரிசையில் வரலாமே” என்பதுபோல, “பெண்கள் துப்பட்டாவைப் போட்டுக்கொள்ளலாமே” என்பதுபோல, “பெண்கள் துப்பட்டாவைப் போட்டுக்கொள்ளலாமே” என்று எழுதி வைத்திருப்பார்கள். போதாக்குறைக்கு கோயிலுக்கு வரும் பெண்கள் மேலாடை அணிந்து வருகிறார்களா என்று பார்த்து, துப்பட்டாக்கள் வேறு கொடுப்பார்கள். இதற்காகவே இரண்டு பணியாளர்கள் வேறு. எவ்வளவு பெரிய வன்முறை\nஎன்னுடைய தோழி அடிக்கடி சொல்வார், “இந்தியாவுல மினி ஸ்கர்ட் போட்டுட்டு போறதைவிட ஆபத்தானது புடவை கட்டிட்டுப் போறது.” அப்படியென்றால், புடவையை எப்படிக் கட்ட வேண்டும், லோ-ஹிப் கட்டலாமா; கூடாதா; ரவிக்கை எவ்வளவு நீளம் இருக்க வேண்டும்; ஜன்னலுக்கு அனுமதி உண்டா, இல்லையா என்றெல்லாம்கூட வரையறைகள் வருமா பெண்களுக்குத்தான் பிரச்சினை என்று இல்லை. கேரளப் பழக்கதோஷத்தில் கன்னியாகுமரி பக்கம் இருக்கும் சில கோயில்களில், சட்டையைக் கழற்றிவிட்டுத்தான் கோயிலுக்குள் ஆண்கள் நுழைய வேண்டும் என்கிறார்கள். சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலுக்குப் போனபோது இப்படிச் சட்டையைக் கழற்றச் சொன்னது பெரும் சங்கடமாகிப் போனது (ஆண்களுக்கும் கூச்சம் இருக்கும்பா பெண்களுக்குத்தான் பிரச்சினை என்று இல்லை. கேரளப் பழக்கதோஷத்தில் கன்னியாகுமரி பக்கம் இருக்கும் சில கோயில்களில், சட்டையைக் கழற்றிவிட்டுத்தான் கோயிலுக்குள் ஆண்கள் நுழைய வேண்டும் என்கிறார்கள். சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலுக்குப் போனபோது இப்படிச் சட்டையைக் கழற்றச் சொன்னது பெரும் சங்கடமாகிப் போனது (ஆண்களுக்கும் கூச்சம் இருக்கும்பா). அப்போதுதான் இன்னொரு விஷயத்தையும் கவனித்தேன். முடிகள் அடர்ந்த மாரோட��ம் கக்கத்தோடும் தொந்தியும் தொப்பையுமாக நடந்துகொண்டிருந்தார்கள் பல ஆண்கள். முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றார்கள் பெண்கள். அதே கோயிலில் பாலுறவுப் படைப்புகளும் இருக்கின்றன. இருபாலரையுமே அவை உறுத்தியதாகத் தெரியவில்லை. எனில், எது ஆபாசம்). அப்போதுதான் இன்னொரு விஷயத்தையும் கவனித்தேன். முடிகள் அடர்ந்த மாரோடும் கக்கத்தோடும் தொந்தியும் தொப்பையுமாக நடந்துகொண்டிருந்தார்கள் பல ஆண்கள். முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றார்கள் பெண்கள். அதே கோயிலில் பாலுறவுப் படைப்புகளும் இருக்கின்றன. இருபாலரையுமே அவை உறுத்தியதாகத் தெரியவில்லை. எனில், எது ஆபாசம் கலாச்சாரக் காவலர்கள் சிந்திப்பதாக இல்லை[4].\nஇந்தக் கலாச்சார விவாதத்தின் மிக முக்கியமான புள்ளி உடை அல்ல; அதன் பின்னே உறைந்திருக்கும் மாயக்கருவியான `புனிதம்’.\nஎந்தப் புனிதத்தின் பெயரால், அதிகாரம் உடைகளைக் குறிவைக்கிறதோ, அதே புனிதத்தின் பெயரால்தான் ஆதிக்கம் மனிதர்களைக் குறிவைக்கிறது. கோயில்களிலிருந்து உடைகளை வெளியே தள்ளுகிறது அதிகாரம். கோயில்களிலிருந்து மனிதர்களை வெளியே தள்ளுகிறது ஆதிக்கம்.\nஎனக்குப் பக்தகோடிகளை நினைத்துக்கூட வருத்தம் இல்லை. சாமிகளை நினைத்துதான் பயமாய் இருக்கிறது. நம்மூர் கோயில்களில் பெரும்பாலான சிற்பங்கள் ஆடையின்றிதான் நிற்கின்றன. ஆடைகளின் பெயரால் சாமிகளையும் வெளியேற்றிவிட்டால், கோயிலுக்குள் என்னதான் இருக்கும்\n[1] வீடுகளில் பெட் ரூம், கக்கூஸ், பாத்ரூம் முதலிய தேவையில்லையே, பிறகு வீடு கூட வேண்டாம் என்ற நிலைக்குக் கூட வந்து விடலாமே\n[2] சமஸ், சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ\nகுறிச்சொற்கள்:ஆடை, இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், உடை, ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, காங்கிரஸ், சமஸ், செக்யூலரிஸம், தீவிரவாதம், பேன்ட், மோடி, லெக்கிங், ஸ்கர்ட்\nஅடையாளம், அத்துமீறல், அவதூறு, அவமதிப்பு, எதிர் இந்து, எதிர்-இந்துத்துவம், ஏற்புடையது, கருத்துரிமை, கருவறை போராட்டம், சட்டமீறல், சட்டம், சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சமஸ், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ என்று கேட்டவர்கள் எல்லா சாமிக்கும் டிரஸ்கோட் உண்டா சாமீ என்று ஏன் கேட்கவில்லை (1)\nசாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ என்று கேட்டவர்கள் எல்ல��� சாமிக்கும் டிரஸ்கோட் உண்டா சாமீ என்று ஏன் கேட்கவில்லை (1)\n“சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ” – தி இந்து கட்டுரை: இப்பொழுது ஒர் நண்பர், “தி இந்து”வில் 29-12-2015 அன்று வெளியான ஒரு கட்டுரைப் பற்றி எனது கவனத்தைஈழுத்துள்ளார். உண்மையிலேயே அக்கட்டுரை வந்தது எனக்குத் தெரியாது. நேற்று (11-02-2016) தான் படித்து பார்த்தேன். “சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ” – தி இந்து கட்டுரை: இப்பொழுது ஒர் நண்பர், “தி இந்து”வில் 29-12-2015 அன்று வெளியான ஒரு கட்டுரைப் பற்றி எனது கவனத்தைஈழுத்துள்ளார். உண்மையிலேயே அக்கட்டுரை வந்தது எனக்குத் தெரியாது. நேற்று (11-02-2016) தான் படித்து பார்த்தேன். “சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ” என்ற கட்டுரை, அதற்கு வெளியான பதில்கள், அவரது “பிளாள் ஸ்பாட்டி”ல் உள்ள கட்டுரைகள் முதலியவற்றையும் பொறுமையாகப் படித்துப் பார்த்தேன். “இந்தியாவின் மதச்சார்பின்மையைக் காக்கும் கடமையுள்ள ஒவ்வொருவரும் இந்துத்துவத்துக்கு இணையாக வஹாபியிஸத்தை எதிர்த்து நிற்பது இன்றைய தார்மிகக் கடமை” என்ற கட்டுரை, அதற்கு வெளியான பதில்கள், அவரது “பிளாள் ஸ்பாட்டி”ல் உள்ள கட்டுரைகள் முதலியவற்றையும் பொறுமையாகப் படித்துப் பார்த்தேன். “இந்தியாவின் மதச்சார்பின்மையைக் காக்கும் கடமையுள்ள ஒவ்வொருவரும் இந்துத்துவத்துக்கு இணையாக வஹாபியிஸத்தை எதிர்த்து நிற்பது இன்றைய தார்மிகக் கடமை”, என்று ஒரு கட்டுரைக்கு முஸ்லிம்கள் தான் அதிக அளவில் எதிர்த்துள்ளார்கள்[1] என்பதையும் கனித்தேன். அதாவது அதில் கூட இணை வைக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை. மற்றவற்றைப் பற்றி (நல்லகண்ணு, ஜெயலலிதா, மோடி பற்றிய) விமர்சித்தால், இங்குள்ள விசயத்தை விட்டு விலக நேரிடும். கொஞ்சம் பிரபலமடைந்து விட்டால், எதை எழுதினாலும் பதிப்பித்து விடும் நிலை இன்றுள்ளது. பொதுவாக, கம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்கள் கொண்டு எழுதினால் அவை ஏற்புடையாகவே இருக்கிறது. அதிலும், இந்தியா, இந்தியர்களை குறைகூறி, இந்திய நலன்களுக்கு எதிராக இருந்தால், உடனடியாக ஏற்கப்படும்[2].\nகம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்களின் கலவையின் வெளிப்பாடு: இக்கட்டுரைக்கு வரும் போது, அதில் ஒன்றும் விசயம் இல்லை, ஏனெனில், என்றுமே கேள்விக���ை எழுப்புவது சுலபம். மேலும், மறைப்புவாதம் செய்யும் சித்தாந்திகளிடம்[3], எல்லாவற்றையும் எடுத்துரைத்து விளக்க முடியாது. மேலும் “சமஸ்” யார் என்று கூட எனக்குத் தெரியாது. இப்பொழுது “கூகுள் செர்ச்சில்” பார்த்து விகிபீடியா மற்றும் “பிளாக் ஸ்பாட்” மூலம் அவர் எழுத்தாளர் என்று தெரிய வந்தது. வழக்கம் போல நவீன இந்தியனுக்குள்ள சந்தேகங்களின் குழப்பமாகத் தான் அக்கட்டுரை உள்ளது. கம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்கள் அடிமனத்தில் ஊறியிருப்பதன் வெளிப்பாடுதான், இத்தகைய குதர்க்கமான கேள்விகளுக்கு ஊற்றாக இருந்து வருகிறது. மேலும், எழுத்தாளர் எனும் போது, வெறும் செய்திகள் மூலம் மற்றும் நண்பர்கள் மூலம் அறிந்து கொள்பவற்றைத் தொகுத்து கருத்துருவாக்கம் செய்யும் வேலை மிகவும் ஆபத்தானது. ஏனெனில், ஒருவருக்குண்டான எண்ணங்களே சார்புடையவையாக இருக்கும் போது, சித்தாந்தக் குழப்பங்களின் கலப்பாக உள்ளபோது, அதில் சமநிலை சிந்தனைகள் இல்லாமல் போகின்றன.\nஅழிக்கும் கிருமிகளை உருவாக்கும், வைரஸைத் தோற்றுவித்துப் பரப்பும், சமூகத்தை சீரழித்து வரும் சித்தாந்தம் எது: தமிழகத்தில் கோவில் நிர்வாகம் சரியாக இல்லை என்றால், அதற்கு யார் பொறுப்பு என்று ஆராய்ச்சி செய்து பார்த்தால், கடந்த கால திராவிட அரசியல்வாதிகள் ஆட்சி, சுரண்டல்கள், கொள்ளைகள் முதலிய என்று அறிந்து கொள்ளலாம்[4]. ஆக மூலகாரணமாக உள்ள அத்தகையை அழிக்கும் கிருமிகளை உருவாக்கும், வைரஸைத் தோற்றுவித்துப் பரப்பும், சமூகத்தை சீரழித்து வரும் சித்தாந்தம் எது என்பதனை கண்டுகொள்ளாமல், கோவில் சிற்பங்கள் மற்றும் அச்சிற்பங்கள் கொண்ட கோவில்களை வைத்து, மனிதர்களின் ஆடைக் கட்டுப்பாடு பற்றி தாராளமாக விமர்சிப்பது, கோவணத்துடன் சென்று கொண்டிருக்கும் பரதேசியின் கோவணத்தை உருவி விட்டது போல உள்ளது. சமீபத்தில் பிறந்து வளர்ந்துள்ளவர்களுக்கு 1940-50, 1950-60 மற்றும் 1960-70 அரசியல், கட்சிகளின் உருமாற்றங்கள், இந்தியதேசிய ஆதரவு-எதிப்பு, நாட்டுப்பற்று-மொழிப்பற்று, முதலியவற்றில் உள்ள நெளிவு-சுளிவுகள் எல்லாம் தெரிந்திருக்காது.\nநிர்வாண சினிமா நடிகைகளுக்கு படுதா போட்டு மூடி விட முடியுமா: சினிமாவில் நடிகைகள் அரைகுறை ஆடைகளில் ஆடி, இப்பொழுது நிர்வாணமாக தோன்றும் அளவுக்கு தாராளமயமாக்கப்பட்ட சமூக சுதந்திரங்களில் திரிந்து வந்தாலும்[5], தெருக்களில் நிர்வாணமாக வரக்கூடாது என்று தானே நவீனத்துவவாதிகள் சொல்கிறார்கள்: சினிமாவில் நடிகைகள் அரைகுறை ஆடைகளில் ஆடி, இப்பொழுது நிர்வாணமாக தோன்றும் அளவுக்கு தாராளமயமாக்கப்பட்ட சமூக சுதந்திரங்களில் திரிந்து வந்தாலும்[5], தெருக்களில் நிர்வாணமாக வரக்கூடாது என்று தானே நவீனத்துவவாதிகள் சொல்கிறார்கள் போர்ன்-படப்புகழ் சன்னி லியோனிக்கு[6] படுதா போட்டு மூடவா முடியும் போர்ன்-படப்புகழ் சன்னி லியோனிக்கு[6] படுதா போட்டு மூடவா முடியும் ஆகவே, “திருச்சியில் பெண்களுக்கு மேலே துப்பட்டா போட்டு விடுவதை “எவ்வளவு பெரிய வன்முறை ஆகவே, “திருச்சியில் பெண்களுக்கு மேலே துப்பட்டா போட்டு விடுவதை “எவ்வளவு பெரிய வன்முறை” என்று கேட்டிருப்பது தமாஷாகத்தான் இருக்கிறது. “முடிகள் அடர்ந்த மாரோடும் கக்கத்தோடும் தொந்தியும் தொப்பையுமாக நடந்துகொண்டிருந்தார்கள் பல ஆண்கள். முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றார்கள் பெண்கள்”, எனும் போது படு-தமாஷாக இருக்கிறது[7]. ஏன் இக்கால பெண்களால் அவற்றை சகித்துக் கொள்ள முடியவில்லை” என்று கேட்டிருப்பது தமாஷாகத்தான் இருக்கிறது. “முடிகள் அடர்ந்த மாரோடும் கக்கத்தோடும் தொந்தியும் தொப்பையுமாக நடந்துகொண்டிருந்தார்கள் பல ஆண்கள். முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றார்கள் பெண்கள்”, எனும் போது படு-தமாஷாக இருக்கிறது[7]. ஏன் இக்கால பெண்களால் அவற்றை சகித்துக் கொள்ள முடியவில்லை சமகால நாரிமணிகளுக்கு சகிப்புத் தன்மை ஏற்படவில்லையா சமகால நாரிமணிகளுக்கு சகிப்புத் தன்மை ஏற்படவில்லையா பெண்களிலும் சிலர் அவ்வாறு இருக்கலாமே பெண்களிலும் சிலர் அவ்வாறு இருக்கலாமே அவர்களை யாரும் அவ்வாறு விமர்சிப்பதில்லையே அவர்களை யாரும் அவ்வாறு விமர்சிப்பதில்லையே இங்கு சமநிலை ஏன் பிறழ்கிறது இங்கு சமநிலை ஏன் பிறழ்கிறது சரி, பெண்கள் மார்பகங்களைக் காட்டிக் கொண்டு சென்றால் என்னாகும், அதை அனுமதிக்கலாமா\nஆழ்வார்கள்–நாயன்மார்களுக்குத் தெரியாதவை, இப்பொழுதுள்ள அறிவிஜீவிகளுக்கு எப்படி தெரிகிறது: கோவில் சிற்பங்கள் மற்றும் அச்சிற்பங்கள் கொண்ட கோவில்களை உருவாக்கியவர்கள் முட்டாள்களா, மடையர்களா, அல்லது அவற்றை அவ்வாறு வழிபடும் ஸ்தலங்களில் வைத்திருப்பது கேவலமான செயல் என்றெல்லாம் எப்படி இத்தனை ஆண்டுகள் யாரும் உணராமல் இருந்து, திடீரென்று, முகமதியர், ஆங்கிலேயர், முதலியோர் வந்து எழுதி வைத்தப் பிறகு தெரிகிறது: கோவில் சிற்பங்கள் மற்றும் அச்சிற்பங்கள் கொண்ட கோவில்களை உருவாக்கியவர்கள் முட்டாள்களா, மடையர்களா, அல்லது அவற்றை அவ்வாறு வழிபடும் ஸ்தலங்களில் வைத்திருப்பது கேவலமான செயல் என்றெல்லாம் எப்படி இத்தனை ஆண்டுகள் யாரும் உணராமல் இருந்து, திடீரென்று, முகமதியர், ஆங்கிலேயர், முதலியோர் வந்து எழுதி வைத்தப் பிறகு தெரிகிறது அத்தகைய “உருவ-எதிர்ப்பு, மறுப்பு, ஒழிப்பு” ஆட்களிடமிருந்தும் தப்பித்து வந்துள்ளனவே அத்தகைய “உருவ-எதிர்ப்பு, மறுப்பு, ஒழிப்பு” ஆட்களிடமிருந்தும் தப்பித்து வந்துள்ளனவே கோடிக்கணக்கில் சிற்பங்கள் இருந்துள்ள; அவற்றில் பல “உருவ-எதிர்ப்பு, மறுப்பு, ஒழிப்பு” ஆட்களான துருக்கியர், முகமதியர், முகலாயர் மற்றும் ஐரோப்பிய கிருத்துவர்கள் உடைது, அழித்து, ஒழித்துள்ளனர். அவற்றில் மிஞ்சியவை கடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான அந்நிய அருங்காட்சியகங்களில் அலங்கரித்டுக் கொண்டிருக்கின்றன. இவையெல்லாவற்றையும் மீறி தப்பித்தவை தான் இன்றுள்ளன. தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் ஏற்புடையதாக இருந்தவை, ஆழ்வார்கள்-நாயன்மார்கள் எல்லோரும் பார்த்தவை, இப்பொழுது இவர்களுக்கு எப்படி ஆபாசமாக தோன்றுகிறது கோடிக்கணக்கில் சிற்பங்கள் இருந்துள்ள; அவற்றில் பல “உருவ-எதிர்ப்பு, மறுப்பு, ஒழிப்பு” ஆட்களான துருக்கியர், முகமதியர், முகலாயர் மற்றும் ஐரோப்பிய கிருத்துவர்கள் உடைது, அழித்து, ஒழித்துள்ளனர். அவற்றில் மிஞ்சியவை கடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான அந்நிய அருங்காட்சியகங்களில் அலங்கரித்டுக் கொண்டிருக்கின்றன. இவையெல்லாவற்றையும் மீறி தப்பித்தவை தான் இன்றுள்ளன. தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் ஏற்புடையதாக இருந்தவை, ஆழ்வார்கள்-நாயன்மார்கள் எல்லோரும் பார்த்தவை, இப்பொழுது இவர்களுக்கு எப்படி ஆபாசமாக தோன்றுகிறது அவர்களை விட இவர்கள் பெரிய அறிவுஜீவிகள் ஆகி விட்டார்களா அவர்களை விட இவர்கள் பெரிய அறிவுஜீவிகள் ஆகி விட்டார்களா ஆனால், இன்று, அவை இது போல சஸ்ஸுகளுக்கு உறுத்துவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.\nசமஸ்த-செக்யூலரிஸ ரீதியில் விவாதிக்���ப்படாத நிர்வாணம்: ஆதம்-ஏவாள் நிர்வாணமாக இருக்க வேண்டும் என்பது, தெய்வீக அடிப்படை ஏற்புச் சிந்தனை, முக்கியமான நம்பிக்கை, மற்றும் இறையியல் கட்டாயம், ஆனால், இந்து மதத்தில் அவ்வாறு இல்லை. இதிலிருந்தே நிர்வாணம் அவசியம் எங்கு தேவை, தேவையில்லை என்ற உண்மையினை அறிந்து கொள்ளலாம். முற்றும் துறந்த நிலையை ஆரம்பகால கிருத்துவம் நம்பியது, ஆனால், பிறகு சாத்தானைப் புகுத்தி, மூலங்களை மறைத்தது. சாத்தான் பாம்பாக வந்தபோது, கனி தின்க தூண்டியபோது, வெட்கப்பட்டு, இலைகளால் தங்களது உறுப்புகளை மறைத்துக் கொண்டார்களாம் இரண்டாம் ஆதம் என்று போற்றிய கிருத்துவ இறையியல் வல்லுனர்கள், ஏசு கிருத்துவையும் அவ்வாறே கண்டறிந்தனர். ஏசு கிருத்துவையும் நிர்வாணமாகவே சித்திரங்களில் தீட்டி மகிழ்ந்தனர். இடைக்காலத்தில், முகமதியர்களின் கொக்கோக சிந்தனைகளால் அத்தகைய சித்தரிப்புகள் உருவாகின. உண்மையில், ஜைன-பௌத்த நிர்வாணங்கள், கிருத்துவ-முகமதிய மதங்களில் தொடர்ந்தன. இஸ்லாத்தில் இன்று வரை காபாவைச் சுற்றும் சடங்கில் நிர்வாணம் இருக்கிறது, ஆனால், ஒற்றை ஆடையால் மறைத்திருக்கிறார்கள். அந்த நிலை இடைக்காலத்திலும், மேற்கத்தைய நாகரிகங்களில் தொடர்ந்தது. எகிப்திய, கிரேக்க நிர்வாணங்கள் பற்றி சொல்ல வேண்டிய அவசியல் இல்லை. ஆகவே, தேவையில்லாமல் தி இந்து போன்ற நாளிதழ்கள், இந்து கடவுளர்களின் நிர்வாணத்தைப் பற்றி விமர்சித்து கட்டுரை வெளியிட்டுள்ளது என்றாகிறது.\n[2] ஷேக் தாவூத் ஜிலானி ஜிஹாதைப் பற்றி விவரங்களை வெளியிடும் நேரத்தில் ஜே.என்.ஏவில், அப்சல் குருவைப் போறுவது எங்கள் உரிமை என்று கிளம்ப்பியுள்ளது நோக்கத்தக்கது\n[3] தெரிந்தே மறைக்கிறார்களா, அல்லது தெரிந்தும் அப்படி எழுதினால் ஏற்கப்படாது, பணம் கிடைக்காது என்று மறைக்கிறார்களா என்பதை அவர்கள் தாம் சொல்ல வேண்டும்.\n[4] இவற்றைப் பற்றியெல்லாம் கூட தெரியாது என்றால், அந்நிலையை என்னவென்பது. சுதந்திர தினத்தில் தேர் எரிந்தது என்றால், ஓடாத தேரை நான் ஓட்டினேன் என்ற கதைகளையும் அறிந்திருக்க வேண்டுமே தேரில் நிர்வாண சிற்பங்கள் இருந்ததால் எரித்தேன் என்றால் சரியாகிவிடுமா\n[5] எத்தனை நிகழ்ச்சிகளில் தோன்றுகிறார்கள். நான் உடுப்பதைப் பற்றி யாரும் ஒன்றும் தீர்மானிக்க முடியாது என்று தீபிகா இதைப்பற்றி ��ரு குறும்படத்தை வெளியிட்டுள்ளாரே\n[6] இப்பொழுது கோவில் உள்ளே கான்டம் பற்றி பேசியதால் வழக்கு போட்டுள்ளதாக செய்தி, சரி செக்யூலரிஸ ரீதியில் சர்ச், மசூதி முதலியவற்றிலும் அத்தகைய காட்சிகளை சேத்திருக்கலாமே\n[7] பெண்களின் நிர்வாணத்தை ஆண்கள் விரும்பும் போது, ஆண்களின் நிர்வாணத்தை ஏன் பெண்கள் விரும்பவதில்லை\nகுறிச்சொற்கள்:ஆடை, இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், உடை, ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, காங்கிரஸ், சமத்துவம், சமஸ், செக்யூலரிஸம், ஜிஹாத், ஜீன்ஸ், தீவிரவாதம், பேன்ட், மார்பகம், முஸ்லீம், மோடி, லெக்கிங், ஸ்டைல்\nஅடையாளம், அதிகாரம், அமைதி, ஆகமம், ஆகமவிதி, இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோதம், இந்துவிரோதி, இஸ்லாம், உரிமை, ஊக்குவிப்பு, எண்ணவுரிமை, எதிர் இந்து, எதிர்-இந்துத்துவம், கம்யூனலிசம், கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், கம்யூனிஸ்ட், கருத்துரிமை, கருவறை போராட்டம், சட்டதிட்டம், சட்டமீறல், சட்டம், சமதர்மம், சமத்துவம், சமரசம், சமஸ், சம்மதம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமால்டாவில் நடப்பது கஞ்சா செடி வளர்ப்பு, திருட்டு துப்பாக்கி தொழிற்சாலை, கள்ளநோட்டு விநியோகம் – இடைஞ்சலாக இருக்கும் அரசு துறைகளைத் தாக்குவது இஸ்லாமிய குழுக்கள்\nமால்டாவில் நடப்பது கஞ்சா செடி வளர்ப்பு, திருட்டு துப்பாக்கி தொழிற்சாலை, கள்ளநோட்டு விநியோகம் – இடைஞ்சலாக இருக்கும் அரசு துறைகளைத் தாக்குவது இஸ்லாமிய குழுக்கள்\nமால்டா மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் உள்ளூர் பிரச்னையே தவிர மதக் கலவரம் அல்ல – சொல்வது மம்தா (09-01-2016): மேற்கு வங்க மாநிலம், மால்டாவில் நடைபெற்ற வன்முறை என்பது உள்ளூர் பிரச்னையே தவிர மதக் கலவரம் அல்ல என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். சுமார் பத்து நாட்களாக ஒன்றுமே நடக்கவில்லை என்பது போல இருந்து விட்டு, இவ்வாறு கூறியிருப்பதில் பல மர்மங்கள் உள்ளன என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளது போலிருக்கிறது. இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கும், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார். இது அடுத்த மிகப்பெரிய பொய், “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்பது போல: மேற்கு வங்க மாநிலம், மால்டாவில் நடைபெற்ற வன்முறை என்பது உள்ளூர் பிரச்னையே தவிர மதக் கலவரம் அல்ல என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். சுமார் பத்து நாட்களாக ஒன்றுமே நடக்கவில்லை என்பது போல இருந்து விட்டு, இவ்வாறு கூறியிருப்பதில் பல மர்மங்கள் உள்ளன என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளது போலிருக்கிறது. இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கும், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார். இது அடுத்த மிகப்பெரிய பொய், “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்பது போல இந்த மாநாட்டில் முதல்வர் மம்தா பானர்ஜி 09-01-2016 சனிக்கிழமை கலந்துகொண்டார். மாநாட்டுக்கு முன்பும், அதற்குப் பிறகும் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் கூறியதாவது[1]:\n“மால்டா மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் முற்றிலும் மாறுபட்ட கோணம் கொண்டதாகும். அங்கு நிகழ்ந்த மோதல் என்பது எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே நடைபெற்றதாகும். இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கோ அல்லது மாவட்ட நிர்வாகத்துக்கோ அல்லது திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கோ எவ்வித தொடர்பும் இல்லை. எனினும், அரசு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தது. மேற்கு வங்க மாநிலத்தில் அமைதி நிலவுகிறது. இங்கு மதவாத வன்முறைகளுக்கு இடமில்லை”, என்றார் அவர். “எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே” அப்படியா மோதல்கள் நடக்கும் கலவரங்கள், எரியூட்டல்கள் எல்லாம் இருக்கும் கலவரங்கள், எரியூட்டல்கள் எல்லாம் இருக்கும் அப்படியென்ன, அவர்கள் சட்டத்தை விட பெரிய மனிதர்களா, பி.எஸ்.எப்.வீரர்களை எதிர்க்கும் அளவுக்கு என்ன துணிவு உள்ளது அப்படியென்ன, அவர்கள் சட்டத்தை விட பெரிய மனிதர்களா, பி.எஸ்.எப்.வீரர்களை எதிர்க்கும் அளவுக்கு என்ன துணிவு உள்ளது உள்ளூர் ஆட்கள் அவர்களுடன் மோதுகின்றனர் என்பதிலிருந்தே, எல்லைத் தாண்டிய விவகாரங்கள் உள்ளன என்பது தெரிகிறது. அவை தான் கஞ்சா வளர்ப்பு, திருட்டு ஆயுத தொழிற்சாலை, கள்லநோட்டு பரிவர்த்தனை முதலியவை.\nமத்திய அமைச்சர்கள் பலர் உங்களைப் பாராட்டி பேசுகின்றனரே என்ற கேள்விக்கு மம்தா அளித்த பதில்: “நான் எப்போதும் கூட்டாட்சிக் கொள்கையில் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். மத்திய அரசு என்பது தாய் போன்றது. மாநில அரசுகள் பிள்ளைகள் போன்றவை. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே நல்லுறவு நீடித்தால் கூட்டாட்சி அமைப்பு வலுவடையும். ஜிஎஸ்டி மசோதா எங்களது எண்ணங்களைப் பிரதிபலிப்பதால் அதை ஆதரிக்கிறோம். ஆனால், நிலம் கையக சட்ட மசோதா குறித்து எங்களுக்கு சில ஆட்சேபனைகள் உள்ளன”, என்றார் மம்தா.\nதிவாரிக்கு எதிரான போராட்டம் என்பதெல்லாம் சாக்கே தவிர, எல்லை பாதுகாப்பு வீரகள் மற்றும் போல்லீஸாரைத் தாக்க வேண்டும் என்பது தான் அவர்களது குறிக்கோள் – சொல்வது அதிகாரிகள்: இஸ்லாம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாகக் கூறி அகில பாரதிய ஹிந்து மகா சபையின் தலைவர் கமலேஷ் திவாரிக்கு எதிராக மால்டா மாவட்டத்தின் கலியாசக் பகுதியில் முஸ்லிம் அமைப்பினர் அண்மையில் பேரணி நடத்தி, போலீஸ் ஷ்டேசன்களைத் தாக்கியபோது, பாதுகாப்புப் படையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் மூண்டது[2]. இதில் காவல் நிலையம் மற்றும் ஏராளமான வாகனங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். உள்ளூர் அதிகாரிகள் இது ஒரு திட்டமிட்ட தாக்குதலே என்று கூறினார்கள்[3]. திவாரிக்கு எதிரான போராட்டம் என்பதெல்லாம் சாக்கே தவிர, எல்லை பாதுகாப்பு வீரகள் மற்றும் போல்லீஸாரைத் தாக்க வேண்டும் என்பது தான் அவர்களது குறிக்கோள் என்றனர்[4]. 35க்கும் மேலாக வாகனங்கள் சேதமடைந்தன; இந்துக்களின் வீடுகள் சூரையாடப்பட்டன; வேண்டுமென்றே பீஹார்[5], தில்லி, ராஜஸ்தான், பெங்களூரு என்று பல இடங்களில் ஆர்பாட்டம் செய்தனர், அங்கு ஐசிஸ்க்கு ஆதரவாக ஆனால் மோடிக்கு எதிரான கோஷங்களை எழுப்பியுள்ளனர். ஆகவே, இப்பிரச்சினையை அகில இந்திய ரீதியில் பெரிதாக்க திட்டமிட்டுள்ளனர் என்று தெரிகிறது. உண்மையில் கஞ்சா செடிகளை வளர்த்து, போதை மருந்து தயாரித்து விநியோகத்தில் ஈடுபட்ட முஸ்லிகளின் மீது நடவடிக்கை எடுப்பதை அந்த கும்பல் விரும்பவில்லை. ஆனால், இது திட்டமிடப்பட்ட மத வன்முறை என விஹெச்பி உள்ளிட்ட ஹிந்து இயக்கங்கள் குற்றம்சாட்டி வருகின்றன, என்ரு தமிழ் ஊடகங்கள் கூருவதும் விசித்திரமானது. இதனிடையே, மேற்கு வங்க மாநிலத்தின் முதலீட்டாளர்கள் மாநாடு கொல்கத்தாவில் நடைபெற்றது.\nஊடுருவிய வங்கதேசத்தவர் 8 பேர் கைது: அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்துக்குள் ஊடுருவிய 8 நபர்கள் உள்பட 9 பேரை எல்லையோரக் காவல்படையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவில் வேலை வாங்கித் தருகிறோம் என மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சிலர் உறுதி அளித்ததன் பேரில், அவர்கள் எல்லை தாண்டி நுழைந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட மற்றொரு நபர், அவர்களுக்கு உதவிகரமாக இருந்த இந்தியர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்[6]. இவர்கள் முஸ்லிம்கள் என்ரு குறிப்படத்தக்கது. சட்டங்களை மதிக்காமல் இவர்கள் இவ்வாறு நடந்து கொள்வது, உள்ளூர் அரசியல்வாதிகளின் செல்வாக்குதான் காரணம். முஸ்லிம்கள் என்றாலே மம்தா அரசு மெத்தனமாக இருப்பதும், இவர்களுக்கு தைரியமாக இருப்பதால், அரசு துறை அதிகாரிகளை எதிர்ப்பது போன்ற போக்கு சாதாரணமாக உள்ளது. இப்படி தினமணி செய்தி வெளியிட்டாலும், எல்லைத்தாண்டி முஸ்லிம்ள் ஊடுருவல் செய்வது குறித்து விளக்கவில்லை.\nபிஜேபி உண்மை கண்டறியும் குழு திருப்பி அனுப்பப்பட்டது: மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் அண்மையில் நிகழ்ந்த மதக் கலவரம் தொடர்பாக, உண்மை கண்டறியும் குழுவை பாஜக அமைத்துள்ளது[7]. இதுகுறித்து அந்தக் கட்சி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மால்டா கலவரம் குறித்து நேரில் ஆராய, பாஜகவின் தேசிய பொதுச் செயலரும், எம்.பி.யுமான பூபேந்தர் சிங் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. எம்.பி.க்கள் எஸ்.எஸ்.அலுவாலியா, பி.டி.ராம் ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களாவர். இந்த உண்மை கண்டறியும் குழு, தனது ஆய்வறிக்கையை கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவிடம் விரைவில் அளிக்கும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மால்டாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜன. 3), ஹிந்துத்துவ அமைப்பு ஒன்றின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதன் தலைவர், பிற மதத்தினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து அங்கு இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக வெடித்தது[8]. ஆனால், அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.\nஎல்லை மீறிய சட்டமீறல்களில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் குழுக்கள்: எல்லை ஊர்களான கோபால்கஞ், பலியாடங்கா, காலியாசக், மொஹப்பத்பூர், மோதாபாரி, டங்கா முதலியவை, இந்திய-விரோத சக்திகளின் ப��கலிடமாக உள்ளன. கஞ்சா வளர்ப்புதான் அதற்குக் காரணம். 13-01-2016 அன்று, காலியாசக் மற்றும் சுற்றியுள்ள 500 ஏக்கர் / 1500 பீகா பரப்பளவில் கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டன[9]. இது ஜனவரி 5ம் தேதியிலிருந்து 13ம் தேதி வரை நடந்தது[10]. மேலும், போலீஸ் ஷ்டேசன்கள் எரியூட்டியது தெரியக்கூடாது என்று அவசர-அவசரமாக அவை மராமத்து செய்யப்பட்டு பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளன. அதாவது, ஆதாரங்கள் அழிக்கப்பட்டன. கஞ்சா தவிர கள்ளநோட்டு விநியோகம் பெருமளவில் நடக்கிறது. 2015ல் ரூ.3.08 கோடிகள் பிடிபட்டுள்ளன, 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சட்டத்திற்க்குப் புறம்பாக துப்பாக்கிகள் வைத்திருந்ததற்கு 1987 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவை எல்லாவற்றிலும் முச்லிம் இளைஞர்கள் தான் ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் பல்கலைக்கழகம், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n[1] தினமணி, மால்டாவில் ஏற்பட்டது மதக் கலவரம் அல்ல:மம்தா பானர்ஜி, By கொல்கத்தா, First Published : 10 January 2016 12:32 AM IST.\n[7] தினமணி, மால்டா மதக் கலவரம்: உண்மை கண்டறியும் குழுவை அமைத்தது பாஜக, By புது தில்லி, First Published : 11 January 2016 12:52 AM IST\nகுறிச்சொற்கள்:ஆசம் கான், ஆஜம் கான், ஆஸம் கான், இந்திய விரோத போக்கு, இந்தியாவி மீது தாக்குதல், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கஞ்சா, கள்ள நோட்டு, கௌர் பங்கா, சட்டமீறல், செக்யூலரிஸம், திவாரி, தீவிரவாதம், துப்பாக்கி, போதை மருந்து, மம்தா, மம்தா பானர்ஜி, மம்தா பேனர்ஜி, மால்டா, வங்காளம்\nஅத்தாட்சி, அத்துமீறல், ஆசம் கான், ஆசம்கான், ஆஜம் கான், இந்துக்கள், எதிர் இந்து, எல்லை பாதுகாப்புப் படை, கஞ்சா, கலவரம், கல்லூரி, காவல் துறை, காவல்துறை, கொள்ளை, சட்டதிட்டம், சட்டத்துறை, சட்டமீறல், சட்டம், சமஜ்வாடி, சமாஜ்வாதி, தீவிரவாத அரசியல், தீவிரவாத புத்தகம், தீவிரவாதம், துப்பாக்கி, தூஷணம், தூஷித்தல், தேசத்துரோகம், தேசவிரோதம், பயங்கரவாதிகள் தொடர்பு, பாகிஸ்தான், மால்டா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபெண்களுக்கு தாலி பெருமைப் படுத்துகிறதா அல்லது சிறுமைப் படுத்துகிறதா – சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி புதிய தலைமுறை நிகழ்ச்சி (2)\nபெண்களுக்கு தாலி பெருமைப் படுத்துகிறதா அல்லது சிறுமைப் படுத்துகிறதா – சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி புதிய தலைமுறை நிகழ்ச்சி (2)\nதிருமாவளவனின் அதிகப்பிரசிங்கத் தனமான பேட்டி: இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்[1], ‘தாலி பெண்களைச் சிறுமைப்படுத்துகிறதா அல்லது பெருமைப்படுத்துகிறதா’ என்ற தலைப்பில் ‘உரக்கச் சொல்லுங்கள்’ என்ற நிகழ்ச்சி உலக மகளிர் தினத்தில் ஒளிபரப்பாக இருந்தது. இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பக் கூடாது என்று கூறி நேற்று அந்தத் தொலைக்காட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பத்துக்கும் மேற்பட்டோர் ரகளையில் ஈடுபட்டனர். இவர்கள் இந்து மக்கள் கட்சி, பாரதிய ஜனதா உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இதனால் தொலைக்காட்சி அலுவலகத்தைச் சுற்றி பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டது. போலிஸ் பாதுகாப்பு இருக்கும்போதே இன்று (08.03.2015) புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகத்துக்கு எதிரில் அந்தத் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளரை நான்கைந்து லாரிகளில் வந்து இறங்கிய ஒரு கும்பல் தாக்கியிருக்கிறது. அவரது காமிராவும் உடைக்கப்பட்டிருக்கிறது. பெண் நிருபரையும் அவர்கள் தாக்க முயன்றுள்ளனர். இந்தத் தாக்குதல் போலிஸ் அதிகாரிகளின் கண்ணெதிரிலேயே நடத்தப்பட்டும் அவர்கள் தடுக்கவில்லை. தாக்கியவர்களை இதுவரை கைதுசெய்யவும் இல்லை என அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது, என்று சொல்லியிருக்கிறார்.\nதாலி மறுப்புத் திருமணங்கள் சார்பில் தாலி நீக்கும் பொது நிகழ்ச்சிகளும் தமிழ்நாட்டில் நடந்து வருகின்றன: திருமாவளவன் தொடர்கிறார், தாலி மறுப்புத் திருமணங்கள் நீண்டகாலமாகவே தமிழ்நாட்டில் நடந்து வருகின்றன. திராவிடர் கழகத்தின் சார்பில் தாலி நீக்கும் பொது நிகழ்ச்சிகளும் நடந்துவருவதை நாம் அறிவோம். திருமணமானவர் என்பதன் அடையாளமாகப் பெண் மட்டும் தாலி அணிந்துகொள்ளவேண்டும் ஆனால் ஆணுக்கு எந்த சின்னமும் தேவையில்லை என்பது ஆணாதிக்க அணுகுமுறை தவிர வேறில்லை. இதைப்பற்றி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருந்த நிகழ்ச்சியில் என்ன கருத்துகள் தெரிவிக்கப்பட்டன என்பது தெரியாமலேயே அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படாமல் கைவிடப்பட்ட நிலையிலும் வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்று சொல்லியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. சுயமரியாதை / சீர்திருத்தத் திருமணங்கள் சட்டரீதியில் எந்தநிலையை அடைந்து, பிறகு மா���த்தைக் காப்பாற்றிக் கொண்டனர் என்பதெல்லாம் அறிந்த விசயமே.\nதாக்குதலில் ஈடுபட்டவர்கள்மீது சட்டரீதியான நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்கவேண்டும்: திருமாவளவன் தொடர்கிறார், தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் மதவாத வன்முறைகளுக்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சியாக இருக்கிறது. அரசியல் தளத்தில் செல்வாக்கு இல்லாத மதவெறி சக்திகள், பண்பாட்டுத் தளத்தில் வன்முறையை ஏவி தமது இருப்பைக் காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றன. இத்தகைய மதவெறி வன்முறைக்கு ஜனநாயக அமைப்பில் இடம் கொடுக்கக்கூடாது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள்மீது சட்டரீதியான நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்கவேண்டும். கருத்துரிமைக்கு எதிரான இந்தத் தாக்குதலைக் கண்டித்து மதச்சார்பற்ற சக்திகள் அனைவரும் குரலெழுப்ப வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்[2].\nஇந்து அமைப்பினரை எதிர்ப்பது வேறு, இந்துக்களை எதிர்ப்பது வேறு என்பது உண்மையா, பொய்யா செய்திகள் வெளியிடப்பட்டுள்ள விதம், இந்து அமைப்பினர் என்று குறிப்பிட்ட அமைப்பினரை குற்றஞ்சாட்டுதல், விவாதத்தின் தலைப்பு, கம்யூனிஸ மற்றும் முஸ்லிம் அமைப்புகள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது முதலியன, பாரபட்சத்துடன் இருக்கின்றன என்பதனை, ஒரு சாதாரணமான வழிபோக்கன், பார்வையாளன் அல்லது யாருக்கும் புரிந்த விசயமாகிறது. இதில் ஒரு குறிப்பிட்ட அமைப்பு, போக்கு, திட்டம் உள்ளது என்றும் கூறலாம். அதாவது, இந்துக்களை எதிர்ப்பதாக உள்ளது என்று தெரிகிறது. இந்துக்களைத் தாக்கும் போக்கு ஏன் என்பதை யாரும் விளக்குவதாக இல்லை. அதுதான் செக்யூலரிஸம் ஆகும் என்று இரச்சாரம் செய்து ஏற்புடைய கருத்தாக வைத்திருப்பது முதலியனவும் சரியாகாது. இந்து அமைப்பினரை எதிர்ப்பது வேறு, இந்துக்களை எதிர்ப்பது வேறு என்பது இவர்களுக்கு தெரிந்திருக்கத்தான் செய்கிறது. இருப்பினும் இரண்டும் ஒன்றே என்பது போல தாக்குதலில் உட்படுத்திக் கொண்டிருப்பது நல்லதல்ல.\nமற்ற மதங்களிலிருந்து உதாரணங்களை விவாதத்திற்கு உட்படுத்துவதில்லை: இதே மாதிரி, மற்ற உதாரணங்களை, மற்ற மதங்களிலிருந்து எடுத்து விவாதித்ததில்லை என்பதிலிருந்து, இந்துக்களைத் தாக்கவேண்டும் என்ற திட்டம் தெரிகிறது. தாலி போன்ற அடையாளங்கள் இருக்கத்தான் செய்கின்றன. மோதிரம், பர்தா, முத்தம் என்ற பலவிசயங்கள் உள்ளன, ஆனால், அவை விவாதிக்கப்படுவதில்லை. இதைப் பற்றி எந்த டிவியிலும் பேசுவதில்லை, விவாதிப்பதில்லை. மேலும், இந்து அமைப்பினர் தாக்கினர் என்று எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் எல்லோருமே கம்யூனிஸ மற்றும் முஸ்லிம் சித்தாந்திகளாக இருப்பதும், இந்து-விரோத போக்கை எடுத்துக் காட்டுகிறது. தொடர்ந்து இவ்வாறு இந்து-எதிர்ப்பு கொண்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வது, ஒருதலைப்பட்சமான கருத்து திணிப்பு, அதற்கேற்றாற்போல, ஆட்களைக்கூட்டி வந்து பேச வைப்பது, காட்டிய நிகழ்ச்சியை திரும்ப-திரும்ப காட்டுவது, இதனை மறுத்தால், மறுப்புக் கருத்து தெரிவித்தால், அதனை தடுப்பது, மறைப்பது, மேலும் அவை கம்யூனலிஸம் என்பது என்ற போக்கு நடந்த வருகின்றது.\nகருத்து சுதந்திரம் எப்படி மற்ற மதவிசயங்களில் சுருங்கி விடுகிறது: கருத்து சுதந்திரம் எப்படி மற்ற மதவிசயங்களில் சுருங்கி விடுகிறது என்று செக்யூலரிஸ மேதைகள் விளக்குவதில்லை. குறிப்பிட்ட கூட்டங்கள், சித்தாந்திகள், அமைப்புகள் மட்டும் என்னவேண்டுமானாலும் கூறலாம், எழுதலாம் ஆனால், மற்றவர்கள் செய்யக் கூடாது என்றால் ஒருநிலையில் அத்தகைய பாரபட்சம் வெளிப்பட்டு விடுகிறது. இந்திய குடிமகன்களுக்கு எல்லோருக்கும் தான் கருத்து சுதந்திரம் இருக்கிறது, ஆனால், அவ்வாறு நினைப்பதோ பேசுவதோ, எழுதுவதோ அனுமதிக்கப் படுவதில்லையே நினைப்பு-சுதந்திரம், பேச்சு-சுதந்திரம், எழுத்து-சுதந்திரம் முதலியவை ஏன் எல்லா இந்தியர்களுக்கும் அமூல் படுத்துவதில்லை என்றும் விளக்கப்படுவதில்லை. கடந்த ஆண்டுகளில் ஷா பானு வழக்கு, சிவில் கோட் முஸ்லிம்களுக்கு செல்லாது, சல்மான் ருஷ்டியின் புத்தகம் தடை, உஸைன் சித்திரங்கள், பொது சிவில் சட்டம் உச்சநீதி மன்ற தீர்ப்பு, தேசிய கீதம் பாடுவது, அதற்கு மரியாதை கொடுப்பது, மறுப்பது (ஜெஹோவா விட்னெசஸ்) என்ற பல விசயங்களில் முஸ்லிம் மற்றும் கிருத்துவர்களுக்கு சாதகமகத்தான் அரசு இருந்திருக்கிறது. ஆனால், இந்துக்கள் விசயங்கள் வரும்போது, அவர்களுக்கு எதிராக செயல்பட்டதும் மக்கள் உணர்ந்துள்ளனர். கடந்த 40 ஆண்டுகளில் இவ்விசயங்கள் அலசப்பட்டு வருவதால், இந்துக்கள் பாரபட்சமாக நடத்தப் பட்டு வருகிறார்கள் என்ற எண்ணம் உருவாகியுள்ளது.\n[2] நக்கீரன், புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது தாக்குதல்: தொல்.திருமாவளவன் கண்டனம் , 10-03-2015.\nகுறிச்சொற்கள்:இந்து கட்சி, இந்து மக்கள் கட்சி, செக்யூலரிஸம், தாலி, பச்சமுத்து, புதிய தலைமுறை, புதியதலைமுறை\nஅத்தாட்சி, அரசியல் விமர்சனம், ஆதாரம், இந்து மக்கள், இந்து விரோதம், இந்து விரோதி, உண்மை, எதிர் இந்து, எதிர்-இந்துத்துவம், எதிர்ப்பு, தேசவிரோதம், தேசிய கீதம், தேசிய கொடி, நாவல், நீதிவியல், பச்சமுத்து, புதிய தலைமுறை, புதியதலைமுறை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2)\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2)\nபொது மக்களும், ஊடகங்களைப் பின்பற்றுபவர்களும்: படித்தவர்களில் சிலர் பொழுதுபோக்கிற்காக அவ்வாறு நாவல்களை வாங்கிப் படிப்பார்கள், தூக்கிப் போட்டு விடுவார்கள். ஆகவே, பொது மக்கள் இவரது நாவலைப் படித்து, விவாதிக்கவோ, மறுப்பு நூல் எழுதுவதோ என்பது ஆகாத காரியம். பொது மக்கள் எல்லோரும் நாவலை வாங்கி படித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அதேபோல, அவர்களை நீதிமன்றத்திற்கு செல்லுங்கள் என்பதும் இழுத்தடிப்பு வேலைதான் என்று அறிந்து கொள்ளலாம். சாதாரண பொது மக்கள், அவரவர் வேலைகளை செய்து கொண்டிருப்பார்களே, தவிர இத்தகைய காரியங்களுக்கு வரமாட்டார்கள். “மாதொரு பாகன்” என்ற சொற்றொடர், சிவபெருமானைக் குறிக்கும் என்பதை இந்துக்கள் நன்றாகவே அறிவர். குறிப்பாக சைவர்களுக்கு நன்றாகவே தெரியும், இருப்பினும், பொதுவாக இத்தகையப் புத்தகங்களை அறிவிஜீவிகள் போன்றவர்களைத் தவிர மற்றவர்கள் வாங்கிப் படிப்பது கிடையாது. அதனால், யாரும் அப்புத்தகங்களைக் கண்டுக் கொள்ளமாட்டார்கள். ஆனால், பெருமாள் முருகன் என்றவர் எழுதிய அப்பெயர் கொண்ட புத்தகத்தை வைத்துக் கொண்டு இவ்வளவு கலாட்டா செய்துள்ளது கூட, நாளிதழ் படிப்பவர்கள், டிவி-செய்தி பார்ப்பவர்கள் தவிர மற்றவர்களுக்குத் தெரியாது. முற்போக்கு, நவீனத்துவம், சிறகடித்துப் பறக்கும் எண்ணங்கள் கொண்ட எழுத்தாளர்கள், என்றெல்லாம் சொல்லிக் கொள்ளும் குழுக்கள், இருவரையொருவர் பாராட்டி, புகழ்ந்து கொண்டு, இத்தகைய எழுத்துமூட்டைகளைக் குவித்து வருகிறார்கள். வேறு வழிகளில��� பணம் கிடைத்து வருவதால், பணத்தை செலவழித்து புத்தகங்களை அச்சிட்டு வெளியிடுவதில் இவர்களுக்கு ஒன்றும் கஷ்டமில்லை.\nமாதொருபாகன் ஆங்கில புத்தகத்தின் விற்பனயைப் பெருக்க யுக்தியா\nபெருமாள் முருகன் உள்ளூர் பள்ளிகளை விமர்சித்தது முதலியன: பெருமாள் முருகன் விளக்கம் கொடுத்தது போல, மகாபாரதம், முதலிய கதைகள் எந்த சாதியையும் குறிப்பிடவில்லை. நாத்திகர்களுக்கு, ராமாயணம்-மகாபாரதம் முதலிய கட்டுக்கதை என்றெல்லாம் வர்ணிப்பவர்களுக்கு, அதிலிருந்து இப்படி எடுத்துக் காட்டி, திரித்துக் கூறுவதே வழக்கமாகி விட்டது. “வாடகைத் தாய்” விசயம், விஞ்ஞான ரீதியில் செயல்படுகிறது. அதற்காக, குழந்தை இல்லாத ஒரு பெண்னை அவ்வாறு அடுத்தவன் கூட படுத்து, குழந்தைப் பெற்றுக் கொள் என்று கதை எழுதமுடியுமா என்று உள்ளுர்வாசிகளில் விசயம் தெரிந்தவர்கள் கேட்கிறார்கள். தனக்கு எதிராக கருத்து வலுப்படுகிறது என்றதும், சில பத்திகளை எடுத்து விடுகிறேன், ஊர்பெயரை விட்டுவிடுகிறேன் என்றெல்லாம் சமாதானம் சொல்லிப் பார்த்தார். ஆனால், மறுபக்கம் ஊடகங்களில் தொடர்ந்து பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். திருச்செங்கோடு மற்றும் நாமக்கல் ஊர்களில் உள்ள கல்வி நிறுவனங்களை தான் எதிர்த்ததால், அவை தனக்கு எதிராக செயல் படுகின்றன என்றும் குற்றம் சாட்டினார். மாணவர்களை வைத்து சாதிக்கு எதிராக எழுதவைத்து, அதனைத் தொகுத்து வெளியிட்டார். உண்மையில் மாணவர்கள் இவர் சித்தாந்த ரீதியில் திரிபு விளக்கம் கொடுக்கிறார் என்பது தெரியாது. இங்கிருக்கும் பள்ளிகளில் படிப்பவர்கள் தமிழகத்திலேயே முதலிடத்தில் வருகின்றனர், இருப்பினும், அங்கு நடத்தப்பட்டு வரும் கல்விமுறை சரியில்லை என்றெல்லாம் விமர்சித்து எழுதி வந்தார். அந்நிலையில் கவுண்டர் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு எழுதியதை உள்ளூர் மக்கள் விரும்பவில்லை. மேலும் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எந்த ஊடகமும் கவலைப்படவில்லை, யாரிடமும் பேட்டி காணவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.\nகொங்கு தேசிய மக்கள் கட்சியின் போராட்டம்: இதனால் அவர் மேற்குறிப்பிட்டபடி மன்னிப்பு தெரிவித்த பிறகும் போராட்டம் நடத்த சில இயக்கங்கள் தீர்மானமாக இருந்தன[1]. இதனால், உள்ளூர் மக்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். கொங்கு தேசிய மக்கள் ���ட்சி செயலர் ஈஸ்வரன் அப்புத்தகம் தடை செய்யப்படவேன்டும் என்றார், என்று ஊடகங்கள் எழுதித்தள்ளின. “திருச்செங்கோட்டை சேர்ந்த எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதியுள்ள ‘‘மாதொரு பாகன்’’ என்ற புத்தகம் தமிழக பெண்களை மிகவும் கொச்சையாக இழிவாக சித்தரித்துள்ளது. அதே ஆசிரியர் எழுதியுள்ள ‘ஆளண்டா பட்சி’, ‘அர்த்தநாரி’ ‘ஆலவாயன்’ போன்ற புத்தகங்களிலும் பெண்களை இழிவுபடுத்துவதையே நோக்கமாக கொண்டு எழுதி இருப்பதை பார்க்க முடிகிறது. எழுதுவதற்கும், பேசுவதற்கும் ஒரு வரைமுறை இருக்கிறது. எழுத்தாளர்களுடைய எழுத்து உரிமைக்கும், பேச்சுரிமைக்கும், தமிழர்கள் என்றைக்கும் எதிரானவர்கள் அல்ல. அநாகரீகமாக எழுதுவதையோ, பேசுவதையோ யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே பெருமாள் முருகன் எழுதிய புத்தகங்களுக்கு தமிழக அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும். இந்த பிரச்சனையை தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக இருக்கின்ற லலிதா குமாரமங்கலத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று இருக்கிறோம். எழுத்தாளர் என்று அந்த ஆசிரியருக்கு ஆதரவு கரம் நீட்டுகின்ற தமிழக அரசியல் தலைவர்கள் அவர் புத்தகத்தில் என்ன எழுதி இருக்கிறார் என்று படித்து விட்டு பேச வேண்டும்”, என்று விளக்கம் கொடுத்தார்[2]. அதையும், பெருமாள் முருகனும், அவரது நண்பர்களும், ஊடகங்களும் புரிந்து கொண்டது மாதிரி தெரியவில்லை. நாங்கள் செய்திகளை இப்படித்தான் போட்டுக் கொண்டிருப்போம், காட்டிக் கொண்டிருப்போம், நீங்கள் கேட்டுக் கொண்டே இருங்கள், பார்த்துக் கொண்டே இருங்கள் என்ற போக்கில் தான் அவர்கள் செயபட்டார்கள். இதற்கு பெயர் என்ன என்பதை அந்த ஞானிகள், மேதாவிகள், எழுத்தாளர்கள் முதலியோர் தான் சொல்லவேண்டும்.\nபுத்தகத்தை எதிர்த்து கடையடைப்பு அறிப்பு பேனர்\nரஜினி பாணியில் எல்லோருக்கும் காசு கொடுத்து விடுகிறேன் என்றது: 09-01-2015 அன்று திருச்செங்கோட்டில் கடையடைப்பு முழுவதுமாக இருந்தது. ஆனால், எழுத்தாளர்களும், படிப்பாளிகளும் ஆசிரியருக்குத் துணையாக இருக்கின்றனர் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டது[3]. கொங்கு சரித்திரநயகனை ஆதரித்து ஏ. ஆர். வெங்கடாசலபதியின் கட்டுரையும் வெளியிடப்பட்டது[4]. திராவிடக் கட்சிகளின் மௌனம் ஏன் என்றும் கேட்டு இன்னொரு கட்டுரை வெளியிடப்பட்டது[5]. பதிப்பாளர்களுக்கு நான் இழப்பீடு கொடுத்துவிடுகிறேன், புத்தகத்தை வாங்கியவர்கள் கூட அதனை எரித்து விடலாம், அவர்களுக்கு காசு கொடுத்து விடுகிறேன் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்[6]. தான் சாதியத்தை சாடுவதால், சாதி இயக்கங்கள் தனக்கு எதிராக செயல்படுகின்றன என்றும் கூறியுள்ளார்[7]. தாங்கள் எழுதியுள்ள விவகாரத்திற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா என்று கேட்டதற்கு, சரித்திர ஆதாரம் எதுவுமே இல்லை என்று ஒப்புக் கொண்டார்[8]. இவர்களது நண்பர்கள் ஆதாரங்களுடன் எழுதினார் என்றெல்லாம் சொன்னதை இங்கு நினைவு கூறவேண்டும்[9]. போலீஸார் தன்னை மறைந்து வாழும் படி ஆலோசனை கூறியுள்ளனர் என்றும் கூறினார். அதாவது, இவரை யாரோ கொன்று விடுவர் போன்ற பீதியைக் கிளப்பி விட்டது போல செய்தி வெளியிடப்படுகிறது. 12-01-2015 அன்று நடந்த பேச்சு வார்த்தை மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் நடந்தபோது, ஆசிரியர் மன்னிப்பு கேட்டு கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். ஆர்.எஸ்.எஸ், பிஜேபி தங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும்[10], ஊடகங்கள் மற்றும் எழுத்தாளர்கள் அவற்றைக் குறிப்பிட்டு பேசிக் கண்டித்துள்ளது வியப்பாக உள்ளது. தமிழ் இந்துவும் விட்டுவைக்கவில்லை, “தமிழகத்தில்தான் இருக்கிறதா திருச்செங்கோடு”, என்று விவரித்து எழுதியது[11]. சுருக்கமாக சொல்வதானால், திருச்செங்கோட்டில் உள்ளவர்கள் எல்லாம் ஏதோ “தலிபன்களை”ப் போன்று சித்தரித்தது. அவர்களது உணர்வுகள் சிறிது கூட எங்களுக்குக் கவலையில்லை என்பதை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டன. ஆனால், இந்த அளவிற்கு இவை இப்படி நடந்து கொள்வது ஏன் என்றுதான் புரியவில்லை.\n[1] தினமலர், திசைமாறும் ‘மாதொரு பாகன்’ நாவல் எதிர்ப்பு போராட்டம், 11-01-2015.\n[9] ஏ. ஆர். வெங்கடாசலபதி கூறியுள்ளதை கவனிக்க வேண்டும்,”நாவலில் இடம் பெற சம்பவம், தமிழகத்தில் நடந்தவை. அதை இல்லை என்று நாம் மறுக்க முடியாது. அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.”\nதமிழ்ச் செல்வன் என்பவர், “ரத்தன் டாடா அறக்கட்டளை நிதியுதவியுடன் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, போதிய ஆவணங்களுடன், இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது ” – தினமலர், 03-01-2015, சனிக்கிழமை, சென்னை.\nகுறிச்சொற்கள்:எழுத்துரிமை, கதை, கருத்து சுதந்திரம், கருத்துரிமை, கலவி, நாவல், பெருமாள் முருகன், பேச்சுரிமை, பேட்டி, மாதொருபாகன்\nஅரசியல் ஆதரவு, அருந்ததி ரா��், அவதூறு, அவமதிப்பு, ஆதரவு, ஆதாரம், இந்துவிரோதி, இலக்கு, உண்மையறிய சுதந்திரம், எண்ணவுரிமை, எதிர் இந்து, எதிர்-இந்துத்துவம், என் ராம், எழுத்துரிமை, கட்டுக்கதை, கருணாநிதி, கருத்து, கருத்து சுதந்திரம், கருத்துரிமை, சித்தாந்த ஆதரவு, சூஸன்னா, சூஸன்னா அருந்ததி, சூஸன்னா அருந்ததி ராய், செக்யூலரிசம், திரிபு வாதம், துரோகம், புத்தகம், பெரியார், பெருமாள் முருகன், மாதொருபாகன் இல் பதிவிடப்பட்டது | 26 Comments »\nசாமுவேலின் மகன் ஜகன் திருமலையில் கலாட்டா – தடாலடியாக கோவிலில் நுழைந்த மகனும், ஊழியம் செய்யும் மறுமகனும் (2)\nசாமுவேலின் மகன் ஜகன் திருமலையில் கலாட்டா – தடாலடியாக கோவிலில் நுழைந்த மகனும், ஊழியம் செய்யும் மறுமகனும் (2)\nகிருத்துவத்திற்கு எதிராக செயல்படுகின்றனர் என்று ஆந்திர மாநில கிருத்துவ கவுன்சில் தடை விதித்தது: YSR குடும்பம் இப்படி விசுவாசமாக ஊழியம், தொண்டு முதலியவற்றை செய்து வரும் போது, ஊழல் பிரச்சினை வந்தபோது, சோனியா-காங்கிரஸ் சொக்கத்தங்கம், சுத்தமான கட்சி என்றெல்லாம் காட்டிக் கொள்வதற்கு, கடந்த ஜனவரி 2013ல் விஜயம்மா மற்றும் சகோதரர் அனில்குமார் அதாவது மறுமகன் கிருத்துவத்திற்கு எதிராக செயல்படுகின்றனர் என்று ஆந்திர மாநில கிருத்துவ கவுன்சில் தடை விதித்தது என்ற செய்தி வந்தது.\nஜனவரி 2011ல் விஜயவாடாவில், 25 ஜோடிகளுக்கு, சிறுபான்மையினர் துறை பெயரில் / போர்வையில் கிருத்துவமுறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது[3].\nகிருத்துவ திருமணம் சாமுவேலின் ஆட்சியில்\n2011ல் தேர்தல் சமயத்தில் கிருத்துவர்கள் பிரச்சாரம் செய்தார்கள் அதுமட்டுமல்லாது, சர்ச்சுகளிலும் பிரச்சாரம் செய்யப்பட்டது[4].\nபேருந்துகளில் கிருத்துவ போதகர்கள், பாஸ்டர்கள் என்று கூட்டம் வரவழைக்கப் பட்டது. இவ்வாறு விசுவாசமாக இருக்கும் போது தடை விதிக்கப்பட்டது வெறும் நாடகமே, வேறு ஏதோ காரணம் உள்ளது என்பது புலனாகியது. ஆம்னாம், அதுதான் சுரங்க ஊழல்\nYSR குடும்பத்தின் கனிம வள சுரண்டல்: YSRன் தந்தை ராஜா ரெட்டியே பெரிய கனிமவல சுரண்டல் பேவழி என்று ஆந்திராக்காரர்கள் சொல்கிறார்கள். மாவோயிஸ்டுகளின் ஆதரவுடன் அவர் அந்த சட்டவிரோத சுரங்க தோண்டல், சுரண்டல் முதலிய வேலைகளில் ஈடுபட்டு கோடிகளை சம்பாதித்தார் என்கிறர்கள். தூமலப்பள்ளி என்ற கிராமத்தில் யுரேனிம் உள்ளது என்ப���ால், இஸ்ரேல் கம்பனிகளுக்கு ஆசை வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் நடக்கும் விவகாரம் என்பதை அறியலாம். தமிழகத்திலும் அத்தகைய விசேஷ கனிமங்கள் கிடைக்கின்றன என்பதினால், அப்பகுதிகளில் கிருத்துவ மதமாற்றம் அதிக இருப்பதை காணலாம். இப்பொழுது, அணுவுலை எதிர்ப்பு என்ற போர்வையில் கிருத்துவ சர்ச்சுகள், என்.ஜி.ஓக்கள் முதலியவை செயல்பட்டு வருவதை காணலாம். அதே முறைத்தான் ஆந்திராவிலும் இருப்பது, YSRன் பாரம்பரியம் எனலாம். அதனால் தான், YSR பய்யாராம் இரும்பு கனிம சுரங்க உரிமத்தை அனில்குமாருக்குக் கொடுத்தார். ரக்ஷா ஸ்டீல்ஸ் என்ற பெயரில் இவர் ஒரு கம்பெனியை வைத்துள்ளதாகத் தெரிகிறது. அதேபோல, மகனும் பல கம்பெனிகளை வைத்துள்ளார். Sandur Power, Saraswati Power, Carmel Asia Holdings, Bharathi Cement Corp, Kealawn Technologies Pvt Ltd, Marvel Infrastructure, Classic Realty, Silicon Builders, Swasti Power Engineering Ltd இப்படி இக்கம்பெனிகள் எல்லாமே கனிம சுரங்க வளங்களை சுரண்டும் வகையாக இருப்பதை காணலாம்.\nஅனில்குமார் மதப்பிரச்சாரகர் – நியூஸ் கட்டிங் – ஆங்கிலம்\nசோனியா- YSRன் மோதல் – கத்தோலிக்க மோதல் அல்ல கத்தோலிக்க உள்-மோதலே: சோனியா YSRஐ கிருத்துவர் என்ற ஒரே காரணத்திற்காக பதவியைக் கொடுத்தார், ஆனால், YSR இறந்தபிறகு, பணபறிமாற்றம் விசயங்களில் பிரச்சினை ஏற்பட்டதால், மகன் ஜகனால் கருத்துவேறுபாடு தொடங்கிறது. கிருத்துவத்தலைவர்கள் பலமுறைகளில் ஈடுபட்டாலும், அது பெரிதாகி, பிளவில் முறிந்தது. YSR-காங்கிரஸ் தொடங்கியதும் இவர் மீது நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன. சிபிஐ ரெய்டுகள், கைது, ஜெயில் வாசம் என்று தொடர்ந்ததன. சோனியா தான் காரணம் என்று ஜகன் வெளிப்படையாகவே கூறினார். ஆனால், இவையெல்லாமும் கிருத்துவ நாடகம் தான், ஏனெனில், இதே கனிமவள சுரண்டல் எல்லா மாநிலங்களிலும் சோனியா ஆதரவில் நடந்து வருவதால், ஆந்திராவில் அது அதிக அளவில் வெளிப்பட்டு விடுமோ என்று பயந்தார். போதாகுறைக்கு கர்நாடகத்தில் ரெட்டி சகோதரர்கள் பிஜேபி-காங்கிரஸ் இரு கட்சிகளுக்கு கமிஷன் கொடுத்து வருகிறார்கள். அதனால், ஊழலில் திளைத்த சோனியா எப்படியாவது திசைத்திருப்பத்தான் இந்த அதிரடி நடிவடிக்கைகள் என்றும் ஆந்திராவில் விவாதிக்கப் படுகின்றன[5].\nஅனில்குமார் மதப்பிரச்சாரகர் – புகைப்பட ஆதாரம்.2\nதிருப்பதி-திருமலை அத்துமீறல்கள் விசயங்களில் மற்ற ஆந்திர கட்சிகளும் அமுக்கித்தான் வாசிக்கின்றன: ��ந்துக்களின் புண்ணிய க்ஷேத்திரங்களான திருப்பதி-திருமலை கோவில்கள் விஷேசமானவை. இன்று கோடிகளைப் பெற்றுவரும் நிறுவனமாக செக்யூலரிஸ ஆட்கள் பார்க்கின்றனர். அப்பணத்தை எப்படி திசைத்திருப்பி அனுபவிக்கலாம் என்று திட்டம் போட்டு வருகின்றனர். திருப்பதி-திருமலை அத்துமீறல்கள் அம்மாதிரியாகத்தான் செயல்படுகின்றன. அதனால் தான் இவ்விசயங்களில் மற்ற ஆந்திர கட்சிகளும் அமுக்கித்தான் வாசிக்கின்றன. TDP தலைவர் முட்டு கிருஷ்ண நாயுடு அந்த படிவத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுக்காததால் ஜகன் விதிமுறைகளை மீறினார் என்று எடுத்துக் காட்டுகிறார். ஜகனின் தந்தையான சாமுவேல் ராஜசேகர ரெட்டியும் திருமலையில் தரிசனம் செய்துள்ளார். பிஜேபி ஜகன் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று கேட்டுள்ளது[6]. ஆனால், வருடாவருடம் ஜகன் இப்படியே செய்து கொண்டிருப்பார், கட்சிகளும் அப்படியே எதிர்த்துக் கொண்டிருக்கும். ஆனால், பாதிக்கப்படுவது யார்\nஅனில்குமார் மதப்பிரச்சாரகர் – புகைப்பட ஆதாரம்.3\n2006 மற்றும் 2012 ஆண்டுகளில் பிரச்சாரம் முடிக்கி விடப்பட்டது ஏன்[7]: கிருத்துவர்களைப் பொறுத்தவரையில் கொஞ்சம் கூட வெட்கம், மானம், சூடு, சொரணை என்று எதுவும் இல்லாமல், அவர்கள் செய்து வரும் அநியாயங்கள், அக்கிரமங்கள், குற்றங்கள் எல்லாவற்றையும் மறைத்து, அத்தகைய குற்றங்கள் செய்தவர்களை, “தியாகிகள்” என்றே திரித்து எழுதி வந்து பிரச்சாரம் செய்வது கேவலமானதாகும். போதாக்குறைக்கு “இந்து தீவிரவாதிகள்” கிருத்துவர்களைத் தாக்குகிறர்கள் என்றும் பொய்மாலங்களை வெட்கமில்லாமல் பரப்பி வருகிறார்கள்[8]. முதலில் கிருத்துவர்கள் க்ஷ்செய்து வரும் அயோக்கியத்தனத்தை இந்த மாய்மாலக்காரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தெரிநெது தெரியாதத் போல இவ்வாறு செய்வது என்பது குற்றங்களை உக்குவிப்பது, குற்றவாளிகளைத் தூண்டிவிடுவது, ஆதரிப்பது என்ற செயல்களுக்கு ஒப்பாகிறது. இதிலிருந்தே, இவர்களது யோக்கியதையைத் தெரிந்து கொள்ளலாம். மேலும் அமைதிக்கு ஊறுவிளைக்கும் காரியங்களாகும் என்றும் அறியப்படுகின்றது.\nTTDயின் ஊழியர்களே இதில் சிக்கியுள்ளது: ஜூலை 2012ல், ஈஸ்வரைய்யா, கிருஷ்ணம்மா மற்றும் யசோதம்மா என்ற மூன்று TTDயின் சுகாரத்துறை [TTD’s Health Department] ஊழியர்களின் வீடுகளை சோதனையிட்ட போது, கிருத்துவ மிஷன���ிகளின் கத்தை-கத்தையான பிரச்சார நோட்டீசுகள், சுவரொட்டிகள் மற்ற இதர பிரச்சார பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை, விஜிலென்ஸ் துறையின்சர் கண்டு பிடித்தனர்[9]. கைதும் செய்யப்பட்டனர்[10]. அவர்கள் வீடுகள் திருமலையில் TTDக்கு சொந்தமான குவாட்டர்ஸில் இருந்தன என்பதால், அவை எப்படி எல்லா சோதனைகளையும் மீறி இவை மலைக்கு மேல் ஏறிவந்தன என்று வியப்பாக உள்ளது. இவ்வாறு பொருட்கள், மனிதர்கள், அதாவது கிருத்துவப் பொருட்கள், கிருத்துவ மனிதர்கள், தாராளமாக மைக்கு மேலே வருகின்றன, கோவிலுக்கும் செல்கின்றார்கள் என்றால், நிச்சயமாக இவை பாதுகாப்பு வளையங்களை கடந்து செய்யப்படும் குற்றங்கள் ஆகும். அறிந்து செய்யும் சட்டமீறல்கள் ஆகும். இந்த மூவரும் தாங்கள் TTD யின் ஊழியர்களக இருந்தும் துரோகம் செய்துள்ளார்கள். அதேபோல, ஜகன் மற்றும் அந்த 50 மற்றும் 300 பேர்களில் உள்ள கிருத்துவர்கள் இந்துக்களின் புண்ணியத்தை, புனிதத்தை, பாரம்பரித்தை மதிக்காமல் இருக்கிறர்கள், தூஷிக்கிறார்கள் எனும் போது, அச்செயல்கள் இந்திய குற்றாவியல் சட்டங்கள் மற்றும் அர்சியல் நிர்ணய சட்டத்தின் பிரிவுகளையும் மீறுகின்றன. மேலும் செக்யூலரிஸத்தைப் பின்பற்றுகிறோம் என்றுள்ள இந்நாட்டின் அரசியல் மேதைகள், தலைவர்கள், முதலியோர் இத்தகைய சட்டமீறல்களுக்கு, அதே செக்யூலரிஸ போர்வையில் துணை போகிறார்கள் என்பதும் தெள்ளத்தெளிவாகிறது.\n[5] உள்ளூர் தெலுங்குப் பத்திரிக்கைகள், நாளிதழ்களில் வந்துள்ள விவரங்களின் தொகுப்பாக இவ்விவரங்கள் கொடுக்கப்படுகின்றன.\nகுறிச்சொற்கள்:அனில் குமார், அனில்குமார், கடப்பா, சாமுவேல், திருப்பது, திருமலை, மதமாற்றம், ராஜா ரெட்டி, ரெட்டி\nஅடையாளம், அநியாயம், அனில் குமார், அனில்குமார், அரசியல் ஆதரவு, ஆட்டம், இத்தாலி, இந்து மக்கள், இந்துக்கள், ஊழல், ஊழல் அரசியல், எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, எண்ணம், எதிர் இந்து, எதிர்-இந்துத்துவம், எதிர்ப்பு, கடப்பா, பாரதி, ராஜசேகர ரெட்டி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஇந்து திருடன் என்றால், செக்யூலரிஸ இந்தியாவில் இந்துக்கள்-அல்லாதவர்கள் யார்\nஇந்து திருடன் என்றால், செக்யூலரிஸ இந்தியாவில் இந்துக்கள்-அல்லாதவர்கள் யார்\n11 வருடங்கள் கழித்து கருணாநிதி மீது வழக்கு பதிவு[1]: இந்து என்றால் திருடன் என்று பொருள் என திமுக தல��வர் கருணாநிதி கூறியதற்காக அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது[2]. ஆனால், இதே விஷயத்தில், இன்னொரு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது, இப்பொழுதைய வாதி-பிரதிவாதிகள் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள்[3]. கருணாநிதியின் மீது பல வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், அவற்றை தனது அதிகாரம் மூலம் அநீதி என்ற குழியில் போட்டு, அநியாயம் என்ற சமாதி கட்டவே பார்த்தார்[4]. இதெல்லாம் அந்த பகுத்தறிவு பகலவன் சொல்லிக் கொடுக்காத பாடமா அல்லது காட்டிவிட்ட பாதையா என்று திராவிட ஜிஹாதிகள் ஆராய்ச்சி செய்துத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், அவரே நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ஓடு ஒளிந்து, நீதிபதியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார்[5]. நீதிமன்றத்தைக் கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம் என்று முழங்கிய திராவிடப் போராளிகளின் கதை இதுதான். இப்பொழுது எந்த நீதிபதியாவது அப்படி செய்தால் அவரின் கதி என்னவாகும் என்று தெரியவில்லை. இனி இப்பொழுதைய வழக்கிற்கு வருவோம்.11 வருடங்கள் கழித்து கருணாநிதி மீது வழக்கு பதிவு செய்யப்படும் ம் வழக்காகும்.\nகௌதமன் தொடுத்த வழக்கு: முன்பு, இது தொடர்பாக சென்னை மயிலாப்பூர் (மாம்பலம் என்று குழப்பியுள்ளன) வேத அறிவியல் ஆய்வு மைய இயக்குநர் பி. ஆர். கௌதமன் மனுத் தாக்கல் செய்துள்ளார்[6]. மாம்பலத்தைச் சேர்ந்தவர், வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் என்று ஊடகங்கள் (கருவிற்கு சாதகமாக) குழப்பியுள்ளன. கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் அதிகம் கூடியிருந்த ஒருக் கூட்டத்தில் கடந்த 24.10.2002 அன்று பேசிய முன்னாள் முதல்வர் கருணாநிதி, இந்து என்றால் திருடன் என்று பொருள் எனப்பேசினார். அக்டோபர், 2002ல் பத்திரிகைகளில் அவர் அவ்வாறு பேசியதாக செய்தி வெளியானது[7]. உதாரணத்திற்கு ஒரு செய்தி:\nகௌதமன் என்ற வாதி கூறுவது: “இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் விதத்திலும், மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலும் பேசிய கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நான் புகார் அளித்தேன். எனினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் நான் வழக்குத் தொடர்ந்து, இதையடுத்து, “எனது ப���காரை விசாரித்து, அதில், ஆரம்ப முகாந்திரம் இருந்தால், வழக்கு பதிவு செய்யலாம்’ என, ஐகோர்ட் உத்தரவிட்டது நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு 6.1.2006 அன்று போலீஸார் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். எனினும், அதன் பிறகு கருணாநிதியை அழைத்து விசாரிக்கவோ, அவர் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவோ போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக முதல்வராக, 2011ம் ஆண்டு வரை கருணாநிதி இருந்தார். முதல் தகவல் அறிக்கையின் நிலை குறித்து, மாம்பலம் போலீசிடம் தொடர்பு கொள்ளும் போதெல்லாம், விசாரணையில் முன்னேற்றம் இருப்பதாக கூறுவர். எனவே, முதல் தகவல் அறிக்கையின் மீது விரைவாக விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது[9].\nகருணாநிதிக்கேக் கோயில் கட்டி வழிபாடு செய்ய அரம்பித்தக் கழகக் கண்மணிகள், திராவிட பித்தர்கள், பகுத்தறிவு பகலவன்கள், அறிவுஜீவி ஜித்தர்கள் கட்டியக் கோயிலாம். பிறகு இடித்து விட்டார்களாம்\n19-04-2013 அன்று விசாரணைக்கு வந்தது: இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் ஜி. கார்த்திகேயன் ஆஜரானார். “ஐகோர்ட் உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, சைதை கோர்ட்டில், இறுதி அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. அது தொடர்பான, கோப்பு, ஆவணங்களை, தாக்கல் செய்கிறோம்,” என்றனர். போலீஸ் கமிஷனர் மற்றும் மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்பில், அரசு குற்றவியல் வழக்கறிஞர், நோட்டீஸ் பெற்றுக் கொண்டார்[10]. காவல் துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் சண்முக வேலாயுதம் ஆஜராகி, நோட்டீஸ் பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதிக்கு மனுதாரரே தனது சொந்தப் பொறுப்பில் கூரியர் அல்லது விரைவுத் தபால் அல்லது தந்தி மூலம் நோட்டீஸ் அனுப்பலாம் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இம்மாதம் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்[11].\nகுல்லா போட்டு கஞ்சி குடிக்கும் கருணாநிதி – அப்பொழுதும் இந்துக்களின் உண்ணாவிரத நோன்பு பற்றி தூஷணம் செய்துள்ளார். அதாவது, இப்படி மாற்றுமதத்தினர் விழாக்களில் இந்துக்களை, இந்துமத சம்பிரதாயங்களை, இழிவாகப் பேசுது, தூஷணம் செய்வது, அவதூறாக-அசிங்கம���க கழற்றுவது இந்த வயதானவரின் போக்காகத்தான் இருந்து வருகிறது.\n23-04-2013 அன்று என்ன நடக்கும்: உண்மையில், வடவிந்தியாவில் மக்கள் குறிப்பிட்டப் பிரச்சினைக்கு தெருவில் வந்து உரிய முறையில் ஆர்பாட்டம் செய்கிறார்கள். அம்மாதிரி இங்கு ஒரு எழுச்சி ஏற்படவில்லை. அரசியல் ஆதாயங்களுக்காக மக்கள் அடங்கியுள்னர் அல்லது அடக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது.\nதிராவிட மாய வலையில் சிக்குண்டு,\nஆனால் சமத்துவம், சமுகநீதி என்றெல்லாம் பேசி,\nதொலைக்காட்சிகளில் சினிமா மோகப்படத்தைக் காட்டி,\nஇத்திராவிடர்கள் வென்றுதான் உள்ளார்கள். ஆகவே, 23-04-2013 அன்று என்ன நடக்கும் என்றால் –\nகருணாநிதிக்கு அனுப்பிய நோட்டீஸ் சென்றிருக்காது.\nகண்டு கொண்டாலும், வாய்தா வாங்கி விடுவர்.\nஅதற்குள் வேறு பிரச்சினை வந்து திசைத் திரும்பி போகலாம்.\nஇல்லை, முந்தைய சட்ட-சம்பிரதாயர்த்தைப் பின்பற்றி இவ்வழக்கையும் தள்ளுபடி செய்யலாம்.\nஇந்துக்கள் முழித்துக் கொள்வார்களா அல்லது பழையபடியே நமக்கென்ன எனு இருந்து விடுவார்களா என்று பார்ப்போம்\n[2] தினமணி, இந்துஎன்றால்திருடன்எனகருணாநிதிகூறியதுபற்றிகுற்றப்பத்திரிகைதாக்கல்செய்யக்கோரிவழக்கு, சென்னை, First Published : 20 April 2013 01:42 AM IST\n[10] தினமலர், இந்துமதத்தைவிமர்சித்ததாககருணாநிதிமீதுபுகார்: ஆவணம்தாக்கல்செய்யபோலீசுக்குஉத்தரவு, பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2013,23:24 IST, http://www.dinamalar.com/news_detail.asp\nகுறிச்சொற்கள்:இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோதம், இந்துவிரோதி, திராவிட ஜிஹாதி, திராவிட ஜிஹாதிகள், திராவிட பித்தம், திராவிட வெறி\nஅடையாளம், அமைதி, அயோத்யா, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அவதூறு, ஆதரவு, ஆரியன், ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோதி, இந்து, இந்து மக்களின் உரிமைகள், இந்து மக்கள், இந்து மக்கள் கட்சி, இந்து ராம், இந்து விரோதம், இந்து விரோதி, இந்துக்கள், இந்துத்துவம், இந்துவிரோத நாத்திகம், இந்துவிரோதம், இந்துவிரோதி, இலக்கு, இஸ்லாம், உண்மை, உண்மையறிய சுதந்திரம், ஊக்கு, ஊக்குவிப்பு, எதிர் இந்து, கடவுள், கட்டுக்கதை, கம்யூனிஸம், கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, கருத்து சுதந்திரம், காஃபிர், காங்கிரஸ், காபிர், கிறிஸ்தவ, கிறிஸ்தவன், கிறிஸ்தவர், கௌதமன், சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சம்மதம், சாட்சி, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ ��ியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, திராவிட பித்து, திராவிட மாயை, திராவிட வெறி, திராவிடன், திரிபு வாதம், துரோகம், தூண்டு, தூண்டுதல், தூஷணம், நாத்திகம், நிலுவை, நீதி, நீதிமன்ற தீர்ப்பு, பகுத்தறிவு, பண்டாரம், பரதேசி, பாரத விரோதி, பாரதம், பிஜேபி, பிரச்சினை, பிரதிவாதி, பிரிவு, பௌத்தம், மாம்பலம், முஸ்லீம், வாக்கு, வாதி இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\n“இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்’ என்று”, என்று கருணாநிதி அவதூறு பேசிய வழக்கு தள்ளுபடியானது.\n“இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்‘ என்று”, என்றுகருணாநிதிஅவதூறு பேசியவழக்கு தள்ளுபடியானது.\nஇந்துக்களுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றம் செயல்படுகிறதா: இந்துக்களுக்கு எதிராகப் பேசியதாக எழுந்த விவகாரத்தில் முதல்வர் கருணாநிதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதாவது, “இந்துஎன்றால்திருடன்என்றுஅர்த்தம்‘ என்று”, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடியானது. அதை மீண்டும் பரிசீலித்து வழக்கை தொடர்ந்து விசாரிக்கும்படி கோரிய வக்கீலின் மனுவை, சென்னை ஐகோர்ட் நிராகரித்தது[1].\nஆன்ட்ரூ தேவாலயத்தில் கிறிஸ்தவர்களின் கூட்டத்தில் கருணாநிதியின் இந்து-விரோதப் பேச்சு[2]: இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆர்.பாலசுப்பிரமணியம் தாக்கல் செய்த மனுவில், சென்னை எழும்பூரில் உள்ள ஆன்ட்ரூ தேவாலயத்தில் கிறிஸ்தவர்களின் கூட்டம் 24.10.02 அன்று நடைபெற்றது. அதில் திமுக தலைவர் கருணாநிதி உரையாற்றினார். அப்போது இந்துக்களுக்கு எதிரான சில வார்த்தைகளை அவர் கூறினார்[3]. அவை இந்து மக்களின் மனங்களை புண்படுத்தின. கிறிஸ்தவர்கள் ஆமோதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வேண்டுமென்றே அவர் அப்படி பேசினார். வாரணாசியிலிருந்து வெளிவந்த பழைய என்சைகிளோபீடியாவைக் குறிப்பிட்டு ஹிந்து என்றால், கொடிய, வேலைக்காரன், திருடன் என்றெல்லாம் பொருள்கூறினார். இருப்பினும் தனக்கேயுரித்த நக்கலுடன் “இருதயங்களைத் திருடும் கள்வர்கள்” என்றும் கேலிபேசினார்[4]. இதனால்…\nகுறிச்சொற்கள்:அநீதி, அரசியல், அவதூறு, இந்திய விரோத போக்கு, இந்தியா, இந்தியாவின் மீது தாக்குதல், இந்து, இந்துக்களின் உரிமைகள், இந்துக்கள், உச்சநீதி மன்றம், உயர்நீதி மன்றம், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து சுதந்திரம், சமதர்ம தூஷணம், திராவிட முனிவர்கள், திராவிடன், திராவிடம், திராவிடர், திருடன், தூண்டு, தூண்டுதல், நிலுவை, நீதி, நீதித்துறை, நீதிமன்ற அவமதிப்புக் குற்றம், முஸ்லீம், வழக்கு, Indian secularism, secularism\nஅடையாளம், அந்நியன், அரசியல், இந்து, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோதம், இந்துவிரோதி, எதிர் இந்து, எதிர்-இந்துத்துவம், காழ்ப்பு, கிறி, கிறிஸ்தவ, கிறிஸ்தவன், கிறிஸ்தவர், திராவிட மாயை, திராவிட வெறி, திராவிடன், திருடன், தீந்து விரோதி, துரோகம், தேசத் துரோகம், நக்கீரன், நாத்திகம், நீதி, பகலில் சாமி, பகுத்தறிவு, பயங்கரவாத அரசியல், பாசிஸம், பௌத்தம், மதுரை ஆதினம், மந்திரம், முஸ்லீம், முஸ்லீம்கள், ராஜிவ், வஞ்சகம், வெறி, ஹிந்து, ஹிந்துக்கள் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2)\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://secularsim.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-06T18:34:48Z", "digest": "sha1:TXCSWDMIJJXUG3II26G22Q7BIDATBSYR", "length": 124854, "nlines": 1970, "source_domain": "secularsim.wordpress.com", "title": "மதமாற்றம் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nசாமுவேலின் மகன் ஜகன் திருமலையில் கலாட்டா – தடாலடியாக கோவிலில் நுழைந்த மகனும், ஊழியம் செய்யும் மறுமகனும் (2)\nசாமுவேலின் மகன் ஜகன் திருமலையில் கலாட்டா – தடாலடியாக கோவிலில் நுழைந்த மகனும், ஊழியம் செய்யும் மறுமகனும் (2)\nகிருத்துவத்திற்கு எதிராக செயல்படுகின்றனர் என்று ஆந்திர மாநில கிருத்துவ கவுன்சில் தடை விதித்தது: YSR குடும்பம் இப்படி விசுவாசமாக ஊழியம், தொண்டு முதலியவற்றை செய்து வரும் போது, ஊழல் பிரச்சினை வந்தபோது, சோனியா-காங்கிரஸ் சொக்கத்தங்கம், சுத்தமான கட்சி என்றெல்லாம் காட்டிக் கொள்வதற்கு, கடந்த ஜனவரி 2013ல் விஜயம்மா மற்றும் சகோதரர் அனில்குமார் அதாவது மறுமகன் கிருத்துவத்திற்கு எதிராக செயல்படுகின்றனர் என்று ஆந்திர மாநில கிருத்துவ கவுன்ச��ல் தடை விதித்தது என்ற செய்தி வந்தது.\nஜனவரி 2011ல் விஜயவாடாவில், 25 ஜோடிகளுக்கு, சிறுபான்மையினர் துறை பெயரில் / போர்வையில் கிருத்துவமுறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது[3].\nகிருத்துவ திருமணம் சாமுவேலின் ஆட்சியில்\n2011ல் தேர்தல் சமயத்தில் கிருத்துவர்கள் பிரச்சாரம் செய்தார்கள் அதுமட்டுமல்லாது, சர்ச்சுகளிலும் பிரச்சாரம் செய்யப்பட்டது[4].\nபேருந்துகளில் கிருத்துவ போதகர்கள், பாஸ்டர்கள் என்று கூட்டம் வரவழைக்கப் பட்டது. இவ்வாறு விசுவாசமாக இருக்கும் போது தடை விதிக்கப்பட்டது வெறும் நாடகமே, வேறு ஏதோ காரணம் உள்ளது என்பது புலனாகியது. ஆம்னாம், அதுதான் சுரங்க ஊழல்\nYSR குடும்பத்தின் கனிம வள சுரண்டல்: YSRன் தந்தை ராஜா ரெட்டியே பெரிய கனிமவல சுரண்டல் பேவழி என்று ஆந்திராக்காரர்கள் சொல்கிறார்கள். மாவோயிஸ்டுகளின் ஆதரவுடன் அவர் அந்த சட்டவிரோத சுரங்க தோண்டல், சுரண்டல் முதலிய வேலைகளில் ஈடுபட்டு கோடிகளை சம்பாதித்தார் என்கிறர்கள். தூமலப்பள்ளி என்ற கிராமத்தில் யுரேனிம் உள்ளது என்பதால், இஸ்ரேல் கம்பனிகளுக்கு ஆசை வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் நடக்கும் விவகாரம் என்பதை அறியலாம். தமிழகத்திலும் அத்தகைய விசேஷ கனிமங்கள் கிடைக்கின்றன என்பதினால், அப்பகுதிகளில் கிருத்துவ மதமாற்றம் அதிக இருப்பதை காணலாம். இப்பொழுது, அணுவுலை எதிர்ப்பு என்ற போர்வையில் கிருத்துவ சர்ச்சுகள், என்.ஜி.ஓக்கள் முதலியவை செயல்பட்டு வருவதை காணலாம். அதே முறைத்தான் ஆந்திராவிலும் இருப்பது, YSRன் பாரம்பரியம் எனலாம். அதனால் தான், YSR பய்யாராம் இரும்பு கனிம சுரங்க உரிமத்தை அனில்குமாருக்குக் கொடுத்தார். ரக்ஷா ஸ்டீல்ஸ் என்ற பெயரில் இவர் ஒரு கம்பெனியை வைத்துள்ளதாகத் தெரிகிறது. அதேபோல, மகனும் பல கம்பெனிகளை வைத்துள்ளார். Sandur Power, Saraswati Power, Carmel Asia Holdings, Bharathi Cement Corp, Kealawn Technologies Pvt Ltd, Marvel Infrastructure, Classic Realty, Silicon Builders, Swasti Power Engineering Ltd இப்படி இக்கம்பெனிகள் எல்லாமே கனிம சுரங்க வளங்களை சுரண்டும் வகையாக இருப்பதை காணலாம்.\nஅனில்குமார் மதப்பிரச்சாரகர் – நியூஸ் கட்டிங் – ஆங்கிலம்\nசோனியா- YSRன் மோதல் – கத்தோலிக்க மோதல் அல்ல கத்தோலிக்க உள்-மோதலே: சோனியா YSRஐ கிருத்துவர் என்ற ஒரே காரணத்திற்காக பதவியைக் கொடுத்தார், ஆனால், YSR இறந்தபிறகு, பணபறிமாற்றம் விசயங்களில் பிரச்சினை ஏற்பட்டதால், மகன் ஜகனால் கருத்துவேறுபாடு தொடங்கிறது. கிருத்துவத்தலைவர்கள் பலமுறைகளில் ஈடுபட்டாலும், அது பெரிதாகி, பிளவில் முறிந்தது. YSR-காங்கிரஸ் தொடங்கியதும் இவர் மீது நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன. சிபிஐ ரெய்டுகள், கைது, ஜெயில் வாசம் என்று தொடர்ந்ததன. சோனியா தான் காரணம் என்று ஜகன் வெளிப்படையாகவே கூறினார். ஆனால், இவையெல்லாமும் கிருத்துவ நாடகம் தான், ஏனெனில், இதே கனிமவள சுரண்டல் எல்லா மாநிலங்களிலும் சோனியா ஆதரவில் நடந்து வருவதால், ஆந்திராவில் அது அதிக அளவில் வெளிப்பட்டு விடுமோ என்று பயந்தார். போதாகுறைக்கு கர்நாடகத்தில் ரெட்டி சகோதரர்கள் பிஜேபி-காங்கிரஸ் இரு கட்சிகளுக்கு கமிஷன் கொடுத்து வருகிறார்கள். அதனால், ஊழலில் திளைத்த சோனியா எப்படியாவது திசைத்திருப்பத்தான் இந்த அதிரடி நடிவடிக்கைகள் என்றும் ஆந்திராவில் விவாதிக்கப் படுகின்றன[5].\nஅனில்குமார் மதப்பிரச்சாரகர் – புகைப்பட ஆதாரம்.2\nதிருப்பதி-திருமலை அத்துமீறல்கள் விசயங்களில் மற்ற ஆந்திர கட்சிகளும் அமுக்கித்தான் வாசிக்கின்றன: இந்துக்களின் புண்ணிய க்ஷேத்திரங்களான திருப்பதி-திருமலை கோவில்கள் விஷேசமானவை. இன்று கோடிகளைப் பெற்றுவரும் நிறுவனமாக செக்யூலரிஸ ஆட்கள் பார்க்கின்றனர். அப்பணத்தை எப்படி திசைத்திருப்பி அனுபவிக்கலாம் என்று திட்டம் போட்டு வருகின்றனர். திருப்பதி-திருமலை அத்துமீறல்கள் அம்மாதிரியாகத்தான் செயல்படுகின்றன. அதனால் தான் இவ்விசயங்களில் மற்ற ஆந்திர கட்சிகளும் அமுக்கித்தான் வாசிக்கின்றன. TDP தலைவர் முட்டு கிருஷ்ண நாயுடு அந்த படிவத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுக்காததால் ஜகன் விதிமுறைகளை மீறினார் என்று எடுத்துக் காட்டுகிறார். ஜகனின் தந்தையான சாமுவேல் ராஜசேகர ரெட்டியும் திருமலையில் தரிசனம் செய்துள்ளார். பிஜேபி ஜகன் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று கேட்டுள்ளது[6]. ஆனால், வருடாவருடம் ஜகன் இப்படியே செய்து கொண்டிருப்பார், கட்சிகளும் அப்படியே எதிர்த்துக் கொண்டிருக்கும். ஆனால், பாதிக்கப்படுவது யார்\nஅனில்குமார் மதப்பிரச்சாரகர் – புகைப்பட ஆதாரம்.3\n2006 மற்றும் 2012 ஆண்டுகளில் பிரச்சாரம் முடிக்கி விடப்பட்டது ஏன்[7]: கிருத்துவர்களைப் பொறுத்தவரையில் கொஞ்சம் கூட வெட்கம், மானம், சூடு, சொரணை என்று எதுவும் இல்லாமல், அவர்கள் செய்து வரும் அநியாயங்கள், அக்கிரமங்கள், குற்றங்கள் எல்லாவற்றையும் மறைத்து, அத்தகைய குற்றங்கள் செய்தவர்களை, “தியாகிகள்” என்றே திரித்து எழுதி வந்து பிரச்சாரம் செய்வது கேவலமானதாகும். போதாக்குறைக்கு “இந்து தீவிரவாதிகள்” கிருத்துவர்களைத் தாக்குகிறர்கள் என்றும் பொய்மாலங்களை வெட்கமில்லாமல் பரப்பி வருகிறார்கள்[8]. முதலில் கிருத்துவர்கள் க்ஷ்செய்து வரும் அயோக்கியத்தனத்தை இந்த மாய்மாலக்காரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தெரிநெது தெரியாதத் போல இவ்வாறு செய்வது என்பது குற்றங்களை உக்குவிப்பது, குற்றவாளிகளைத் தூண்டிவிடுவது, ஆதரிப்பது என்ற செயல்களுக்கு ஒப்பாகிறது. இதிலிருந்தே, இவர்களது யோக்கியதையைத் தெரிந்து கொள்ளலாம். மேலும் அமைதிக்கு ஊறுவிளைக்கும் காரியங்களாகும் என்றும் அறியப்படுகின்றது.\nTTDயின் ஊழியர்களே இதில் சிக்கியுள்ளது: ஜூலை 2012ல், ஈஸ்வரைய்யா, கிருஷ்ணம்மா மற்றும் யசோதம்மா என்ற மூன்று TTDயின் சுகாரத்துறை [TTD’s Health Department] ஊழியர்களின் வீடுகளை சோதனையிட்ட போது, கிருத்துவ மிஷனரிகளின் கத்தை-கத்தையான பிரச்சார நோட்டீசுகள், சுவரொட்டிகள் மற்ற இதர பிரச்சார பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை, விஜிலென்ஸ் துறையின்சர் கண்டு பிடித்தனர்[9]. கைதும் செய்யப்பட்டனர்[10]. அவர்கள் வீடுகள் திருமலையில் TTDக்கு சொந்தமான குவாட்டர்ஸில் இருந்தன என்பதால், அவை எப்படி எல்லா சோதனைகளையும் மீறி இவை மலைக்கு மேல் ஏறிவந்தன என்று வியப்பாக உள்ளது. இவ்வாறு பொருட்கள், மனிதர்கள், அதாவது கிருத்துவப் பொருட்கள், கிருத்துவ மனிதர்கள், தாராளமாக மைக்கு மேலே வருகின்றன, கோவிலுக்கும் செல்கின்றார்கள் என்றால், நிச்சயமாக இவை பாதுகாப்பு வளையங்களை கடந்து செய்யப்படும் குற்றங்கள் ஆகும். அறிந்து செய்யும் சட்டமீறல்கள் ஆகும். இந்த மூவரும் தாங்கள் TTD யின் ஊழியர்களக இருந்தும் துரோகம் செய்துள்ளார்கள். அதேபோல, ஜகன் மற்றும் அந்த 50 மற்றும் 300 பேர்களில் உள்ள கிருத்துவர்கள் இந்துக்களின் புண்ணியத்தை, புனிதத்தை, பாரம்பரித்தை மதிக்காமல் இருக்கிறர்கள், தூஷிக்கிறார்கள் எனும் போது, அச்செயல்கள் இந்திய குற்றாவியல் சட்டங்கள் மற்றும் அர்சியல் நிர்ணய சட்டத்தின் பிரிவுகளையும் மீறுகின்றன. மேலும் செக்யூலரிஸத்தைப் பின்பற்றுகிறோம் என்றுள்ள இந்நாட்டின் அரச���யல் மேதைகள், தலைவர்கள், முதலியோர் இத்தகைய சட்டமீறல்களுக்கு, அதே செக்யூலரிஸ போர்வையில் துணை போகிறார்கள் என்பதும் தெள்ளத்தெளிவாகிறது.\n[5] உள்ளூர் தெலுங்குப் பத்திரிக்கைகள், நாளிதழ்களில் வந்துள்ள விவரங்களின் தொகுப்பாக இவ்விவரங்கள் கொடுக்கப்படுகின்றன.\nகுறிச்சொற்கள்:அனில் குமார், அனில்குமார், கடப்பா, சாமுவேல், திருப்பது, திருமலை, மதமாற்றம், ராஜா ரெட்டி, ரெட்டி\nஅடையாளம், அநியாயம், அனில் குமார், அனில்குமார், அரசியல் ஆதரவு, ஆட்டம், இத்தாலி, இந்து மக்கள், இந்துக்கள், ஊழல், ஊழல் அரசியல், எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, எண்ணம், எதிர் இந்து, எதிர்-இந்துத்துவம், எதிர்ப்பு, கடப்பா, பாரதி, ராஜசேகர ரெட்டி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nசாமுவேலின் மகன் ஜகன் திருமலையில் கலாட்டா – தடாலடியாக கோவிலில் நுழைந்த மகனும், ஊழியம் செய்யும் மறுமகனும் (1)\nசாமுவேலின் மகன் ஜகன் திருமலையில் கலாட்டா – தடாலடியாக கோவிலில் நுழைந்த மகனும், ஊழியம் செய்யும் மறுமகனும் (1)\nதிருமலையில் ஜகன் கலாட்டா 03-03-2014\nஞாயிற்றுக்கிழமை 03-03-2014 அன்று திருமலையில் ஜெகன்மோகன் ரெட்டி கலாட்டா: ஒய்.எஸ்.ஆர்., காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, ஞாயிற்றுக் கிழமை 03-03-2014 அன்று, திருப்பதியில், லோக்சபா தேர்தல் பிரசாரத்தை துவங்கினார். அன்று இரவு, திருமலையில் தங்கிய அவர், நேற்று காலை, ஏழுமலையானை தரிசிக்க சென்றார். மாலை 5:00 மணிக்கு, அவருக்கும், அவரின் ஆதரவாளர்களுக்கும், தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதாவது TTD அதிகாரம் கிருத்துவரான ஜகனுக்கு VIP தரிசனம் ஞாயிற்றுக் கிழமை அன்று மிகக் கஷ்டப்பட்டு கொடுத்தது. பாராளுமன்றத்தின் உறுப்பினர் என்ற முறையில் அந்த சிறப்பு சலுகைக் கொடுக்கப்பட்டது. ஆனால், ஜகன் இந்துக்கள் அல்லாதவர்கள் கையெழுத்து போட்டுத் தரவேண்டிய படிவத்தைக் கொடுக்கவில்லை என்று TTD அதிகாரிகள் கூறுகின்றனர்[1]. 6.10க்கு ஜெகனும், அவரின் ஆதரவாளர்களும், வைகுண்டம் வரிசையில் நுழைந்தனர். ஜெகன், செருப்பு அணிந்தபடி நுழைய முயற்சித்தார்[2]. ஆரம்பத்திலேயே செருப்புகளை கழட்டி வைத்து வரவேண்டும் என்ற அறிப்புப் பலகைகள் பல இடங்களில் பல மொழிகளில் பெரியதாகவே வைக்கப் பட்டுள்ளன. மாடவீதிகளிலேயே செருப்புடன் வரக்கூடாது. எனவே, தெலுங்குக் காரர்களான இவர்களுக்கு இவையெல்லாம் தெரியாது என்பதில்லை.\nஜகஜால ஜகன் கலாட்டா 2014\nவிதிமுறைகளை மீறி கோவிலில் நுழைந்த கிருத்துவக் கூட்டம்: வி.ஐ.பி.,க்கள் தரிசன விதிமுறைப்படி, வி.ஐ.பி.,யுடன், 15 பேர் மட்டுமே செல்ல முடியும். ஆனால், ஜெகனுடன், சுமார், 300 பேர் சென்றனர். டிக்கெட் பெறாத ஜெகனின் பாதுகாவலர்களை, போலீசார், வெளியேற்ற முயற்சித்தனர். ஆனால், அவர்களை தள்ளிவிட்டு, அராஜகத்துடன் அவர்கள், ஏழுமலையானை தரிசிக்க சென்றனர்[3]. இதனால் தான் ஜி. பானுபிரகாஷ ரெட்டி என்ற மாநில தலைவர், “VIPக்கள் திருமலைக்கு வரும்போது எந்தவிதமான சர்ச்சைகளையும் கிளப்பக் கூடாது என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது. இது ஜனன்மோஹனின் கட்சி அலுவலகமோ அல்லது இடுபுலபய எஸ்டேட்டோ அல்ல, அதனால், இங்கு இவ்விதமாக முறைதவறி நடந்து கொண்டிருக்கக் கூடாது. செருப்புடன் தான் செல்வேன் என்று அடாவடி செய்திருக்கக் கூடாது. வண்டிகள் ஹாரன்கள் அடிக்க, ஆர்பாட்டம் செய்து கொண்டு, கத்திக் கொண்டு, 300க்கும் மேற்பட்ட கட்சிக்காரர்கள் பாதுபாப்பு அதிகாரிகளைத் தள்ளிக் கொண்டு, கோவிலுக்குள் நுழைய முயற்சித்தது, புனிதத்தை கெடுத்த செயலாகும்”, என்றுவிளக்கினார்[4].\nஅனில்குமார் மதப்பிரச்சாரகர் – புகைப்பட ஆதாரம்\nதி.தி.தேவஸ்தான டிரஸ்ட் போர்டின் முக்கிய அதிகாரிகள் முன்னிலையில் நடந்த அத்துமீறல்கள்: “ஶ்ரீ வெங்கடேஸ்வரர் எல்லோருக்கும் கடவுள் தான் (அந்தரிவாடு = அதாவது எல்லோருக்கும் இறைவன்)”, இருப்பினும் ஏற்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றியாக வேண்டும். திருமதி விஜயம்மா தான் செல்கின்ற இடத்திற்கெல்லாம் பைபிளை எடுத்துக் கொண்டு செல்கிறார். ஆனால், படிவத்தில் கையெழுத்துப் போடவேண்டும் எனும்போது, அதெல்லாம் தேவையில்லை என்கிறார். இவர் அதனை எப்படி நியாயப்படுத்த முடியும்”, அவர் மேலும் தொடர்ந்தார்[5]. பி. கருணாகர ரெட்டி மற்றும் பாஸ்கர் ரெட்டி முதலியோர் முன்னிலையில் இத்தகைய அத்துமூறல்கள் மிகவும் வருத்தத்தை அளிப்பதாகும் என்று கூறி முடித்தார். இருவருமே தி.தி.தேவஸ்தான டிரஸ்ட் போர்டின் [TTD trust board] முக்கிய அதிகாரிகள் ஆவர். மேலும் உள்ளே நுழைந்தவர்கள் தங்களது அடையாள அட்டைகளை காண்பிக்கவில்லை[6], எந்த பாதுகாப்பு சோதனையிலும் உட்படுத்தப்படவில்லை.\nஜகன் அத்துமீறல் தி இந்து போட்டோ\nதடாலடியாக கோவிலில் நுழைந்த மகனும், ஊழியம் செய்யும் ���றுமகனும்: மே 2012லும் ஜகன் இதே மாதிரி அத்துமீறலில் ஈடுப்பட்டுள்ளது நினைவு கூறத்தக்கது[7]. அப்பொழுது, “ஜெய் ஜகன்” என்று கத்திக் கொண்டு உள்ளே சென்றனர்[8].\nஅப்பொழுதும் இதே மாதிரியாகத்தான்ஆவர்கள் நடந்து கொண்டுள்ளனர். தேர்தல் பிரச்சாரம் எனும் போது, கோவிலுக்கு வந்து கலாட்டா செய்யும் இந்த அரசியல்வாதிகளை ஓட்டாளர்கள் கவனிக்க வேண்டும், அதிலும் இப்படி கத்தோலிக்கக் கிருத்துவர்கள் அதிரடியாக, அத்துமீறல்களை செய்ய எப்படி அனுமதிக்கிறர்கள் என்று தெரியவில்லை.\nசாமுவேலுக்கு நடக்கும் கல்லறை சடங்கு, ஊழியம்\nகுடும்பமே கத்தோலிக்கப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது: கத்தோலிக்கக் குடும்பத்தைச் சேர்ந்த இக்குடும்பம் முன்னரே பற்பல வித மதரீதியிலான சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. YSR பதவியில் இருக்கும் போது, இஸ்ரேலுக்கு தீர்த்தயாத்திரை போகிறேன் என்று சொல்லிக் கொண்டு, ரோத்ஸ்சைல்ட் [Rothschild controlled Jewish industrialists] என்ற தொழிலதிபரை சந்தித்து, அவரது வியாபாரத்தை ஆந்திராவிற்கு வரும்படி செய்தார், தனக்கும் வரும்படி வந்தது. கடப்பாவைச் சேர்ந்த இக்குடும்பம் மதமாற்றத்தை ஊக்குவிக்க குவாரிகளுக்கு ஒப்பந்தம் கொடுக்கும் போதே, ஏழைக் கிராமத்தினரை வேலைக்கு அமர்த்தும் சாக்கில் அவர்களை கிருத்துவத்தில் சேர்க்கிறார்கள். அதுமட்டுமல்லாது, சிறுசிறு குன்றுகளின் மீது சிலுவைகளை வைத்து ஆக்கிரமிப்பு வேலையை செய்து வருகிறார்கள். கிருஸ்துமஸ் கொண்டாட்டங்களை குடும்பம் மட்டுமல்லாது, உள்ளூர் எம்.எல்.ஏ, அரசியல்வாதிகளையும் வைத்துக் கொண்டு நடத்துகிறார்கள்[9]. YSRன் மகன் இப்படி கோவிலில் நுழைகிறான் என்றால், மறுமகனோ பிரபல ஊழியனாக இருந்து, மதம் மாற்றம் செய்து வருகிறார். அனில்குமார் என்ற மறுமகன் கடப்பா மற்றும் சுற்றுப்பகுதிகளில் மதம் மாற்றம் செய்து வருகிறார். சாமுவேலின் கல்லறை அவர்களது இடுபுலயபய [Idupulayapaya] என்ற கிராமத்தில் உள்ளது. அவருக்கு கிருத்துவமுறைப்படி அடக்கம் செய்யப்பட்டு கல்லறை கட்டப் பட்டு, சடங்குகளும் செய்யப்பட்டன[10]. சாமுவேலின் மனைவி விஜயம்மா பொட்டும், பூவாகத்தான் வலம் வருவார், ஆனால், கையில் எப்பொழுதும் பைபிளை வைத்திருப்பார். பிரச்சாரம் செய்து கொண்டே இருப்பார்.\nகத்தோலிக்கர்களின் செக்யூலரிஸ நாடகங்கள்: திருப்பதியைப் பொறுத்த வரையில், YSR ஊக்கு���ிப்பினால் தால் கிருத்துவர்கள் திருப்பதியில் சர்ச் கட்டிக் கொண்டது, சென்னை-திருப்பதி சாலையில் சர்ச்சுகளைக் கட்டி வருவது, கிறிஸ்தவ பிரச்சார நோட்டீசுகளை கொடுத்து வருவது, திருமலையிலேயே அவ்வாறு செய்தது என்ற பலவித செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து விட்டன. ஆனால், கிருத்துவப் பிரச்சார பீரங்கில்கல் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல், கிருத்துவர்களை மதரீதியில் துபுறுத்தப்படுகிறார்கள் என்று பொய்களை அவிழ்த்து விட்டது[11]. “தி இந்துவும்” இந்து இயக்கங்கள் எதிர்த்ததைப் பற்றி செய்தி வெளியிட்டது[12]. ஆகவே, கிருத்துவர்கள் மிகவும் தீவிரமாக திருப்பதி-திருமலை புண்ணிய க்ஷேத்திரங்களின் மீது தாக்குதல் செய்ய தயாராகி விட்டார்கள் என்றே தெரிகிறது. ஒருபுறம் பாதுகாப்பு என்ற பெயரில் ஆயிரம் வருட காலத்தைய 100-கால் மண்டபம், மடங்கள் முதலியன அப்புறப்படுத்தப் பட்டன. ஆனால், மறுபுறம், இவ்வாறான பிரச்சார வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.\n[2] Th, ஏழுமலையான் கோவிலில் ஜெகன்மோகன் அராஜகம், 03-03-214, sennai\nகுறிச்சொற்கள்:அக்கிரமம், அத்துமீறல், அவமதிப்பு, ஆகமம், ஆகமவிதி, கிருத்துவம், குற்றம், சட்டதிட்டம், சாத்திரம், திருப்பதி, திருமலை, பிரச்சாரம், பைபிள், மதமாற்றம், மாலிக்காபூர், ராஜசேகர ரெட்டி, ரெட்டி, விதிமுறை\nஅக்கிரமம், அடையாளம், அதிகாரம், அத்துமீறல், அரசின் பாரபட்சம், அரசியல், அவமதிப்பு, ஆகமம், ஆகமவிதி, இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இலக்கு, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல், கடப்பா, காங்கிரஸ், சட்டதிட்டம், சாத்திரம், ஜகன் மோகன் ரெட்டி, திருப்பதி, திருமலை, புனிதம், மதமாற்றம், ராஜசேகர ரெட்டி, வழிபாடு, விதிமுறை, வைகானசம் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (1)\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (1)\nசாதாரண “ஈவ்-டீசிங்” சண்டையில் (பெட்டி மேட்டர்) இருவர் / மூவர் கொல்லப்பட்டனர் என்று ஆங்கில ஏடுகள் விவரிக்கின்றன: ஒருபக்கம் பாலியல் பலாத்காரம் செய்தவனை தூக்கில் போடுங்கள் என்று பெண்கள் முழக்கம் இடுகிறார்கள், போராட்டம் நடத்துகிறார்கள். மறுபக்கம் இப்படி (அதாவது, முசபர்நகர் விசயத்தில்) “ஈவ்-டீசிங்” என்பது சாதாரண விசயம் என்கிறார்கள். ஆனால், எந்த பெண்ணியக்கமும், வீராங்கனைகளும், தேசிய பெண்கள் ஆணையம் முதலியன தூங்கிக் கொண்டிருக்கின்றன. ஒன்றும் புரியவில்லையே தில்லியில், மும்பையில் நடந்தால் அத்தகைய பெரிய குற்றமாகிறது, ஆனால், முசபர்நகரில் நடந்தால் சாதாரணமாகி விடுகிறாதா தில்லியில், மும்பையில் நடந்தால் அத்தகைய பெரிய குற்றமாகிறது, ஆனால், முசபர்நகரில் நடந்தால் சாதாரணமாகி விடுகிறாதா பிறகு மூவர் கொல்லப்படுவதும் சாதாரணமான விசயமா பிறகு மூவர் கொல்லப்படுவதும் சாதாரணமான விசயமா படிப்பவர்களுக்கு புத்தியில்லையா அல்லது சொல்பவர்களுக்கு அறிவில்லையா படிப்பவர்களுக்கு புத்தியில்லையா அல்லது சொல்பவர்களுக்கு அறிவில்லையா உண்மையினை, உண்மையாக சொல்வதற்கு ஊடகங்கள் ஏன் பாரபட்சம் காட்டுகின்றன\nமுசபர்நகர் கவரத்தில் இரு பெண்கள் பலாத்காரம் / மானபங்கம்: பாதிக்கப்பட்ட பெண், ஏற்கெனவே மஞ்சில் சைனி என்ற பெண் போலீஸ் அதிகாரியிடம், ஒரு முஸ்லிம் இளைஞன் தன்னை தொந்தரவு செய்கிறான் என்று புகார் கொடுத்துள்ளாள், ஆனால், அந்த அதிகாரி எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை. சென்ற மாதம் துர்கா சக்தி நாக்பால் என்ற அதிகாரி, விசயமே இல்லாததற்கு பதவி நீக்கமே செய்யப் பட்டிருக்கிறார். அதாவது, முஸ்லிம் சம்ப்பந்தப் பட்டால், எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது, எடுத்தால் அக்கதிதான் ஏற்படும் என்று அறிவுருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு இளம் பெண் பாலியல் ரீதியில் தொந்தரவு செய்யப்படுகிறாள் எனும் போது, ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதுதான் கேள்வி. மேலும் அச்சு-ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டாலும், டிவி-ஊடகங்கள் மௌனம் காத்தன. தில்லி-மும்பை போல ஆர்பாட்டம் செய்யவில்லை. எனெனில் இங்குள்ள பெண் விசயம் அவர்களுக்கு ஆகவில்லை அல்லது சம்பந்தப்பட்ட ஆண் முஸ்லிமாக இருக்கிறான் என்று அடங்கிவிட்டனர் என்றாகிறது. திருச்சி விசயத்திலும், முஸ்லிம் பெண்ணை கூட்டிச் சென்றவன், அவளது காதலன் மற்றும் அந்த காதலன் ஒரு முஸ்லிம் என்றதும், விசயத்தை அப்பட்டியே அமுக்கிவிட்டனர். தேசிய-பல்நாட்டு டிவி-ஊடகங்கள் கண்டுகொள்லவில்லை.\nஜாதிகலவரமா, மதக்கலவரமா – இப்படி கேட்கிறார்கள்: வழக்கம் போல, மத்திய-மாநில அரசுகள், ஊடகங்கள் உண்மை நிலையை மறைக்க முயற்ச்சி செய்வது தெரிகிறது. தமிழ் ஊடகங்கள் உண்மை என்ன என்பது கூட அறியாமல், முசபர்நகரில் ஜாதி கலவரம் நடக்கின்றது[1] என்று செய்திகளை வெளியிட்டுள்ளனர். ஜாதி கலவரம் என்றால், ஏன் அகிலேஷ் முஸ்லிம் தொப்பிப் போட்டுக் கொண்டு அலைகிறார் திடீரென்று அப்பா முல்லாயம் வந்து வக்காலத்து வாங்குகிறார் திடீரென்று அப்பா முல்லாயம் வந்து வக்காலத்து வாங்குகிறார் ஆனால், வழக்கம் போல இந்துக்கள்-முஸ்லிம்கள் என்று குறிப்பிடாமல் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.\nசமூக ஊடகங்களை ஊக்குவித்து வருபவர்கள் அவற்றைக் குற்றஞ்சாட்டுவது: உதாரணத்திற்கு, “தி ஹிந்து” எப்படி “சோசியல் மீடியா” துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்பதை இவ்விசயத்தில் பிரத்யேகமாக விளக்கியிருக்கிறது[2]. ஆனால், புத்தகயா குண்டுவெடிப்பின் போது அவ்வாறு செய்யவில்லை. இங்குதான் அந்த ஊடக பாரபட்சம் வெளிப்படுகிறது. என்.டி.டிவி-தி ஹிந்து, இவ்விசயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, தினமும் நிகழ்ச்சிகளே ஒளிபரப்பி வருகின்றன. ஆகவே, இவை அத்தகைய சார்புடைய கொள்கையைப் பின்பற்றுவது, வாசகர்களை ஏமாற்றுவதாகும். கீழ்கண்ட தலைப்புகளினின்றே, அது ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை எதிர்க்கிறது மற்றும் ஆதரிக்கின்றது என்று தெரிகிறது. இது ஏன்\nகாங்கிரஸ் கட்சியின் திக்விஜய் சிங்கே டுவிட்டரில் கண்டபடி பொய்களை பரப்பி வருகிறார், என்பது படிப்பவர்களுக்கு நன்றகவே தெரியும். ஆனால், இந்நேரத்தில் மணீஸ் திவாரி ““சோசியல் மீடியா” துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது” என்று சொல்கிறார் என்று “தி ஹிந்து” செய்தி போட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது[3]. பிறகு, இவர் ஏன் திக்விஜய் சிங்கைக் கட்டுப்படுத்துவது இல்லை பெங்களூரு குண்டுவெடிப்பு பிஜேபிக்கு சாதகமாக இருக்கும் என்று அந்த காங்கிரஸ்-முஸ்லிம்-தலைவர்- முகமது ஷகீல் டுவிட்டரில் போட்டபோதும் கண்டுகொள்ளவில்லை. அப்படியென்றால், காங்கிரஸ் திட்டமிட்டே இப்படி செய்து வருகின்றது என்றாகிறது. ஊடகங்களும் அவ்வாறே இருக்கின்றன.\nகுறிச்சொற்கள்:அரசியல் கூட்டு சதி, இந்து, ஊடகங்களின் மறைப்பு முறை, கலவரம், குர்மி, கௌரவம், சாதி, ஜாதி, பெண்களை மானபங்கம் செய்தல், மதமாற்றம், மதம், முசபர்நகர், முஸ்லிம், யாதவ், வால்மீகி\nஅரசியல் கூட்டு சதி, இந்து, ஊடகங்களின் மறைப்பு முறை, ஊடகங்களின் மறைப்பு ���ுறை (1), கலவரம், காப், குலம், கூட்டு சதி, கௌரவம், ஜட், ஜாட், பஞ்சாயத்து, பெண்களை மானபங்கம் செய்தல், மதமாற்றம், மதம், மறைப்பு முறை, முசபர்நகர், முசபர்நகர் கலவரம், முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், முஸ்லிம், யாதவ் இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\nபாகிஸ்தானிலிருந்து வந்த பயங்கரவாதமும், இந்தியாவின் தெருக்களில், நகரங்களில் நடந்தேறிய தீவிரவாதமும்\nபாகிஸ்தானிலிருந்து வந்த பயங்கரவாதமும், இந்தியாவின் தெருக்களில், நகரங்களில் நடந்தேறிய தீவிரவாதமும்\nஇதுவரை வான்வெளி-மின்னணு காதல், மோசடிகள், ஏமாற்றுவேலைகள், பிரச்சாரம், மதமாற்றம் என்றெல்லாம் சிலர் கேள்விப்பட்டிருப்பர்.\nஆனால் இப்பொழுது அவற்றுடன் வான்வெளி-மின்னணு செய்தி அனுப்புதல், பேரண்ட-மின்னணு பயங்கரவாதம், அவற்றின்மூலம் வீதிகளி கலவரம், நகரங்களில் பீதி, மக்கள் ஓட்டம் முதலியவற்றையும் செய்யலாம் என்று ஜிஹாதிகள் கண்டுபிடித்து அமூல் படுத்தியுள்ளார்கள்.\nஆக இம்முறை 65வது சுதந்திர தினம் இவ்விதமாகக் கொண்டாடப் பட்டுள்ளது.\nவழக்கம் போல நம்முடைய புலனாய்வுத் துறையினர், பாகிஸ்தானிலிருந்து தான் அத்தகைய விஷமத்தனமான விடியோக்கள், செய்திகள் முதலியன அனுப்பப்பட்டன என்று ஊல்துறை செயளர் கூறுகிறார்.\nபங்களூரில் அத்தகைய விடியோக்கள், செய்திகள் முதலியன அனுப்பியதற்காக அனீஸ் பாஷா (Anees Pasha, 26, a resident of BTM Layout), அவனுடைய சகோதரன் தஸீன் நவாஜ் (Thaseen Nawaz, 32) மற்றும் அவனுடைய இன்னொமொரு கூட்டாளி சஹீத் சல்மான் கான் (accomplice Shahid Salman Khan) முதலியோர் கைது செய்யப்பட்டுள்ளார்களாம்\nவடக்கிழக்கு மாணவகளை, “நீங்கள் ஏன் இன்னும் செல்லவில்லை”, என்று கேட்டு மிரட்டியதற்காக “உருது பேசும்” கும்பலையும் கைது செய்துள்ளார்களாம்\nஆகையால் இந்தியர்களுக்கு ஒன்றும் தெரியாது\nயாரோ, எதையோ செய்து கொண்டிருக்கிறார்கள், அனைவரும் அவரவர் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள் – ஜிஹாதிகள், இந்திய முஜாஹித்தீன்கள் முதலியோரும் கூட\nகுறிச்சொற்கள்:உண்மை, ஏமாற்றுவேலைகள், குறுஞ்செய்தி, நிஜம், பிரச்சாரம், பேரண்ட-மின்னணு பயங்கரவாதம், மதமாற்றம், மாயை, மின்னணு, மின்னணு மாயை, மோசடிகள், வான்வெளி-மின்னணு காதல், வான்வெளி-மின்னணு செய்தி அனுப்புதல்\nஅரசியல், அரசியல் விபச்சாரம், ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோதிகள், இந்துக்கள், உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஓட்டு, ஓட்டு வங்கி, கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ்காரர்கள், குண்டு வெடிப்பு, கைப்பேசி, சதிகார கும்பல், சல்மான், சிறுபான்மை பிரிவு மாணவர், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜனாதிபதி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தாடி, தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், தேசிய கொடி, தேர்தல், தேர்தல் பிரச்சாரம், மதம், மதவாத அரசியல், மதவாதி, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம் காதல், முஸ்லீம்கள் மிரட்டுதல், வங்காளதேசம், விளம்பரம் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2)\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-06T17:47:29Z", "digest": "sha1:CKWNXVS7VV5KXPTZFJ5VM7TO7BFQRD5K", "length": 3518, "nlines": 60, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அப்ராஜ் அல் பைத் கோபுரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅப்ராஜ் அல் பைத் கோபுரம்\nசவுதி அரேபியாவின் மெக்காவில் உள்ள கட்டிட வளாகம்\nஅபர்ஜ் அல் பெய்ட் டவர்ஸ் (Abraj Al Bait Towers) மெக்கா, சவுதி அரேபியாவில் உள்ள ஒரு கட்டிட வளாகம். இது மெக்கா ராயல் ஹோட்டல் கடிகார கோபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.\nஅபர்ஜ் அல் பெய்ட் டவர்ஸ்\nஇது கட்டிடக்கலை-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8B", "date_download": "2020-06-06T18:47:29Z", "digest": "sha1:QISQKENCCQVROQFVUFWFSGUPYVVNA6OM", "length": 11550, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மசாரு இமோடோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமசாரு இமோடோ (Masaru Emoto|江本 勝|ஜூலை 22, 1943 – அக்டோபர் 17, 2014}}[1][2] சப்பானில் உள்ள யோக்கோகாமாவில் பிறந்த ஒரு எழுத்தாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் ஆவார். இவரது ஆய்வுகளையும், முடிவுகளையும் வைத்து இவர் ஒரு நீர் சார்ந்த அறிவியலாளர் என அறியப்படுகின்றார்.[3] நீர் அறிவியலாளர் எனக் கூறப்படு���தற்குக் காரணம் நீர் மூலக்கூறுகளின் இயல்பை மனித உணர்வுகள் மாற்றும் என்று தனது ஆய்வு முடிவுகள் காட்டுவதாக இவர் கூறியதாகும்.[3]\nமாற்று மருத்துவத்திற்கான பன்னாட்டு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (இந்தியா)\nஇவரது கருத்தாக்கங்கள் சில ஆண்டுகளாக இருந்தாலும், நேர்மறையான எண்ணங்கள், சொற்களுக்கு நீரானது வினையாற்றும் என்றும், நச்சுத்தன்மையான நீரைப் பிரார்த்தனைகள், நல்லெண்ணங்கள், சொற்கள் மூலம் தூய்மையாக்கலாம் என்றும் இவர் கொண்டிருந்த போலி அறிவியல் கருதுகோளைச் சுற்றியே இவரது ஆரம்ப கால ஆய்வுகள் இருந்தன.[4][5] இவரது கருத்தாக்கங்கள் அறிவியலுக்கு உட்பட்டவை அல்ல என்று கூறப்பட்டதுடன், அவை பிழையானவை என நிரூபிக்கப்பட்டு, அவரது ஆய்விற்கான அணுகுமுறைகளில் செயல்முறை, மற்றும் கையாளுதல் தவறுகள் இருந்தது எடுத்துக் காட்டப்பட்டது.[6]\nமசாரு இமோடோ சப்பானில் உள்ள யோக்கோகாமாவில் பிறந்தார். இவர் யோக்கோகாமா நகராட்சி பல்கலைக்கழகத்தில் உள்ள மானுடம் மற்றும் அறிவியல் துறையில், பன்னாட்டு உறவுகள் என்பது தொடர்பான பிரிவில் பட்டம் பெற்றவராவார். 1990 ஆம் ஆண்டளவில் நீரைப்பற்றி விபரமாகக் கற்க ஆரம்பித்தார்.[7]\nஇவர் 1986 ஆம் ஆண்டு டோக்கியோவில் IHM குழுமத்தை நிறுவினார்.[சான்று தேவை] இவர் அக்டோபர், 1992 ஆம் ஆண்டு இந்தியாவின் மாற்று மருத்துவத்திற்கான திறந்த பன்னாட்டு பல்கலைக்கழகத்தில் இருந்து மாற்று மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.[8]. இந்தப் பல்கலைக்கழகமானது தவறான ஒன்றாகக் கருதப்பட்டுப் பின்னர் மூடப்பட்டது.[9][10]\nபின்னர், இவருக்கு ஐக்கிய அமெரிக்க மற்றும் காந்த ஒத்ததிர்வு பகுப்பாய்வு தொழில்நுட்பத்தில் நுண் கொத்து நீர் கருத்து அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மீது ஏற்பட்ட தாக்கத்தால் இவரது நீர் மர்மம் கண்டறியும் தேடல் தொடங்கியது.[சான்று தேவை]\nஇவர் பெரிதும் அறியப்பட்டது நீரில் இவர் மேற்கொண்ட ஆய்வுகளும் அதைத்தொடர்ந்து அவர் வெளியிட்ட கட்டுரைகளுமே. இவர் உலகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து நீரை கொண்டுவந்து, அதை மெதுவாக உறை நிலைக்கு மாற்றி அதன் தன்மைகளை நுண்ணோக்கியின் மூலம் படம் எடுத்துள்ளார். இவரது ஆய்வில் உறைநிலையில் நீரின் பல விதமான தோற்றங்கள் பெறுகின்றன என்பதே ஆகும். அதிலும் குறிப்பாக நாம் நீரின் மீது செலுத்தும் ந��்ல அல்லது தீயச் சிந்தனைகளின் மூலம் அவ்வடிவங்கள் மாறுபடுகின்றன என்று தெரிவித்தார்.\nஒரு அறிவியல் ஆய்விற்குத் தேவையான பரிசோதனைக் கட்டுப்பாடுகளைக் கொண்டிராமை, அறிவியல் சமூகத்துடன் தனது ஆய்வு அணுகுமுறை தொடர்பான போதியளவு விபரங்களைப் பகிர்ந்து கொள்ளாமை போன்ற காரணங்களால் மசாரு இமோடோ விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டார்.[3] இவர் தனது பரிசோதனையை, பரிசோதனை முடிவுகளில் தாக்கம் செலுத்தக்கூடிய மனித வழுக்களுக்குட்பட்டும், கையாளுதலில் தவறுகளைக் கொண்டிருந்தும் செய்ததாகக் கூறப்பட்டது.[11] உயிர்வேதியியலாளரும், கோர்க் பல்கலைக் கல்லூரி நிர்வாகியுமான வில்லியம் ரெவில்லி இவரது பரிசோதனை முடிவுகள் உண்மைத்தன்மை அற்றவையெனவும், இவரது ஆராய்ச்சி முடிவுகளுக்கு அறிவியல் வெளியீடுகள் இல்லையென்பதையும், இவ்வகையான ஆராய்ச்சியைச் செய்பவர்கள் இலகுவில் பிரபலமடைந்து விடுவதாகவும் கூறினார்.[3]\n↑ \"Authors: Dr. Masaru Emoto\". Beyond Words Publishing. மூல முகவரியிலிருந்து 2013-06-02 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2013-07-01.[நம்பகத்தகுந்த மேற்கோள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-06T18:43:50Z", "digest": "sha1:VFPFMCDBHS5HKLD26PV7M347PXMLZXVS", "length": 3335, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "முதல்வன் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமுதல்வன் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து மிகப் பெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படத்தில் அர்ஜூன், மனிஷா கொய்ராலா, சுஷ்மிதா சென், வடிவேல் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இதே திரைப்படம் டப்பிங்கில் தெலுங்கில் வெளிவந்தது. இத்திரைப்படம் ஹிந்தியில் நாயக் எனப் பெருமளவு செலவில் மறு தயாரிப்பு செய்யப்பட்டது. இத் திரைப்படம் 2000ம் ஆண்டு தமிழில் சிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருது பெற்றது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/bigil-fame-reba-monica-shares-about-her-combination-scene-with-vijay-in-bigil/articleshow/75057731.cms", "date_download": "2020-06-06T17:55:13Z", "digest": "sha1:64NH4ANOVZ5VR3UTATTRSE4F3BDXL7UK", "length": 13145, "nlines": 117, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Reba Monica: vijay விஜய்யுடன் பிகில் முதல் ஷாட் மனம் திறந்த சிங்கப்பெண் ரெபா மனம் திறந்த சிங்கப்பெண் ரெபா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nvijay விஜய்யுடன் பிகில் முதல் ஷாட் மனம் திறந்த சிங்கப்பெண் ரெபா\nநடிகை ரெபா மோனிகா பிகில் படத்தில் விஜய்யுடன் நடித்த முதல் ஷாட் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.\nகொரோனா தனித்திருத்தல் காரணமாக சினிமா பிரபலங்கள் பாடுவது, ஆடுவது, ஓவியம் வரைவது, புத்தகங்கள் படிப்பது என பல விசயங்களை செய்து வருகின்றனர். சிலர் இன்ஸ்டாகிராம் தளத்தில் லைவில் வந்த ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் உரையாடல் நிகழ்வுகளையும் ஊக்கப்படுத்தி வருகின்றனர். இந்த வகையில் பிகில் சிங்கப்பெண் வந்த லைவில் விஜய் பற்றி பேசியுள்ளார்.\nபிகில் படத்தில் ஆசிட் வீச்சுக்கு உள்ளான பெண் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ரெபா. அந்த கதாபாத்திரம் ஆசிட் வீச்சுக்கு உள்ளான பிறகு தனது முகத்தை வெளிக்காட்ட விரும்பாமல், கால்பந்து போட்டிக்கே செல்லாமல் வீட்டிலேயே அடைந்து கிடைக்கும். அவரை டீம் கோச்சான விஜய் ஊக்கப்படுத்தி கால்பந்து விளையாட்டில் பங்கு கொள்ள செய்வார்.\nகால்பந்து விளையாட்டு ஆரம்பிக்கும் முந்தைய காட்சியில் ரெபா கதாபாத்திரத்துக்கு ஆசிட் அடித்தவனை நேருக்கு நேர் நிறுத்தி சிங்கப்பெண் பஞ்ச் பேச வைப்பார் விஜய். இதுதான் ரெபா மோனிகா ஜான், விஜய்யுடன் நடித்த முதல் காட்சியாம்.\nஇன்ஸ்டாகிராம் லைவில் பேசிய ரெபா இதனை நினைவு கூர்ந்துள்ளார். விஜய்யுடன் நடிக்கப்போகும் காட்சியை மிகவும் ஆவலாக எதிர்பார்த்திருக்கிறார் அவர். விஜய் அவரிடம் இந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்கு நீங்கள் நிச்சயம் பெருமையடைவீர்கள் என தெரிவித்ததாகவும் ரெபா மனம் திறந்துள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n திடீரென பரவிய செய்திக்கு அவரது அம்மா வி...\nவெளிநாட்டில் இருந்து திரும்பிய பிரித்விராஜின் கொரோனா டெ...\n: நயன்தாரா பற்றி தீயாக பரவிய தகவ...\nஇப்படி மதம் மாற வைத்துவிட்டீர்களே: வெறுப்பை கக��கியவருக்...\n14 வயதில் நடந்த 'அந்த' சம்பவத்தால் தான் நான் பெண்ணியவாத...\nஅமலா எப்படிப்பட்ட மாமியார்: உண்மையை சொன்ன சமந்தா...\nகொரோனா, வெட்டுக்கிளி மட்டும் அல்ல, சூர்யா விஜய்க்கு சொன...\nபிரசன்னா வீட்டு மின் கட்டணம் பற்றி TNEB விளக்கம்\nபிரபுதேவா இல்லை விக்னேஷ் சிவன் மட்டுமே: நயன்தாரா பற்றி ...\nவடிவேலு பற்றி கமெண்ட் போட்ட விவேக்: ச்சே, என்ன மனுஷன்யா...\nவிஜய் மாதிரி ஒருத்தரை நான் பார்த்ததே இல்லை: வாரிசு நடிகைஅடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nஊரடங்கால் வீணாகும் தேன்கூடுகள்... தேன் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nஇப்ப ஸ்வேதா டீச்சர் தான் ட்ரெண்டே... உஷார் மக்களே... கேரளா போலீஸ் வாட்ச்சிங்\nகுறைந்த முதலீட்டில் நிறைவான வருமானம் அளிக்கும் ஸ்பைஸ் இந்தியா\nபிறந்த குழந்தைக்கு காது நன்றாக கேட்கிறதா, எப்போது எப்படி பரிசோதிக்க வேண்டும்.\n சோட்டா பீமுக்கு திருமணம் நடந்ததா சர்ச்சை பற்றி குழு வெளியிட்ட விளக்கம்\nஇருமல், சளியை வேரோடு முறிக்கும் வெங்காயச்சாறு... எப்படி எடுத்துக்கணும்\nயுவனுடன் திருமணம் நடந்தது எப்படி முழு தகவலையும் வெளியிட்ட மனைவி ஜஃப்ரூன் நிசார்\nநயன்தாராவை பாராட்டி தள்ளிய அசுரன் நடிகை மஞ்சு வாரியர்\n60ம் கல்யாணம் தெரியும், அதே போல் 10 வகை பெயரில் நடக்கும் கல்யாணங்கள் தெரியுமா\n மிளிர் பட போஸ்டர் பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம்\nகொரோனாவால் பிரபல தயாரிப்பாளர் மரணம்: மருத்துவமனையில் படுக்கை கிடைக்கவில்லை என புகார்\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து \"ஒரு நாடு ஒரே குரல்\" பாடல்\nவாராக் கடனில் மூழ்கும் வங்கிகள்\nபிரசவம் மறுப்பு, 13 மணி நேரப் போராட்டம்., ஆம்புலன்சில் கர்ப்பிணி மரணம்\nஇளம் பெண்ணிடம் சில்மிஷம்... குமரியில் அதிமுக முன்னாள் நகர செயலாளர் கைது..\nஇளம் பெண்ணிடம் சில்மிஷம்... குமரியில் அதிமுக முன்னாள் நகர செயலாளர் கைது..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்க���்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/04/18033547/West-Indies-cricket-teamAdvisor-Saravan-Appointment.vpf", "date_download": "2020-06-06T16:19:49Z", "digest": "sha1:WLTJJDN657FAEXL3UTULTOHPS65ZFOW3", "length": 8404, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "West Indies cricket team Advisor Saravan Appointment || வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக சர்வான் நியமனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லியில் மேலும் 1320 பேருக்கு கொரோனா தொற்று - பாதிப்பு எண்ணிக்கை 27,654 ஆக உயர்வு\nவெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக சர்வான் நியமனம் + \"||\" + West Indies cricket team Advisor Saravan Appointment\nவெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக சர்வான் நியமனம்\nவெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் அயர்லாந்தில் நடைபெறும் 3 நாடுகள் ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது.\nவெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் அயர்லாந்தில் நடைபெறும் 3 நாடுகள் ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டியில் 3–வது அணியாக வங்காளதேசம் பங்கேற்கிறது. இதனை அடுத்து வெஸ்ட்இண்டீஸ் அணி உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்கிறது. இந்த நிலையில் வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக முன்னாள் பேட்ஸ்மேனான 38 வயது சர்வான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் பேட்டிங் ஆலோசகராக இருப்பார் என்று தெரிகிறது. உலக கோப்பை போட்டிக்கான வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியினருடன் சர்வான் இங்கிலாந்து செல்வாரா என்பது குறித்து எதுவும் தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. ‘மனஅழுத்தத்தால் தற்கொலை முடிவுக்கு வந்தேன்’ - ராபின் உத்தப்பா\n2. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை வெளிநாட்டில் நடத்த பரிசீலனை\n3. சாதி ரீதியான விமர்சனம்: யுவராஜ்சிங் வருத்தம் தெரிவித்தார்\n4. ரோகித் சர்மாவை விட கோலியே சிறந்த பேட்ஸ்மேன் - பிராட் ஹாக் கணிப்பு\n5. வீட்டில் இருந்தபடி அதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் விராட் கோலிக்கு 6-வது இடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/06/07051824/World-Cup-Cricket-Option-to-play-De-Villiers.vpf", "date_download": "2020-06-06T17:52:22Z", "digest": "sha1:QQCNCSVSBXQG6R74MBP5HGIZKVXQINOW", "length": 15706, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "World Cup Cricket Option to play De Villiers || ஓய்வு முடிவை கைவிட்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் விளையாட விருப்பம் தெரிவித்த டிவில்லியர்ஸ் தென்ஆப்பிரிக்க வாரியம் நிராகரித்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஓய்வு முடிவை கைவிட்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் விளையாட விருப்பம் தெரிவித்த டிவில்லியர்ஸ் தென்ஆப்பிரிக்க வாரியம் நிராகரித்தது + \"||\" + World Cup Cricket Option to play De Villiers\nஓய்வு முடிவை கைவிட்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் விளையாட விருப்பம் தெரிவித்த டிவில்லியர்ஸ் தென்ஆப்பிரிக்க வாரியம் நிராகரித்தது\nஓய்வு முடிவை கைவிட்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் விளையாட விருப்பம் தெரிவித்த அதிரடி வீரர் டிவில்லியர்சின் கோரிக்கையை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நிராகரித்து விட்டது.\nதென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான டிவில்லியர்ஸ், பேட்டிங்கில் அதிரடியாக ஆடக்கூடியவர். மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை சிதறடிப்பதால் அவரை ‘மிஸ்டர் 360 டிகிரி’ என்று அழைப்பது உண்டு. ஒரு நாள் கிரிக்கெட்டில் 31 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை படைத்தவர். அடிக்கடி காயத்தில் சிக்கிய 35 வயதான டிவில்லியர்ஸ் யாரும் எதிர்பாராத வகையில் கடந்த ஆண்டு மே மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பணம் கொழிக்கும் ஐ.பி.எல். போன்ற 20 ஓவர் கிரிக்கெட் லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார்.\nஇந்த நிலையில் டிவில்லியர்ஸ் ஓய்வு முடிவை உதறிவிட்டு இந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தான் ஆட விரும்புவதாகவும், தன்னையும் அணியில் சேர்த்துக்கொள்ளும்படியும் தென்ஆப்பிரிக்க அணி நிர்வாகத்தை வலியுறுத்திய தகவல் இப்போது கசிந்துள்ளது. கேப்டன் பிளிஸ்சிஸ், பயிற்சியாள��் ஒட்டிஸ் கிப்சன் ஆகியோரிடமும் இது குறித்து பேசி இருக்கிறார். உலக கோப்பை போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணியை தேர்வு செய்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக டிவில்லியர்ஸ் விடுத்த இந்த வேண்டுகோளை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் முற்றிலும் நிராகரித்து விட்டது.\nஇது குறித்து தென்ஆப்பிரிக்க தேர்வு குழு தலைவர் லின்டா ஜோன்டி கூறியதாவது:-\nஓய்வு பெற வேண்டாம் என்று நாங்கள் மன்றாடியும் டிவில்லியர்ஸ் கேட்கவில்லை. அவர் நினைத்த போது தென்ஆப்பிரிக்க அணிக்காக ஆடுகிறார் என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது கிளம்பியது உண்டு. அது தவறான தகவல் என்றாலும் அவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு நல்ல உடல்தகுதியுடனும், புத்துணர்ச்சியுடனும் இருப்பதற்கு வசதியாக போதுமான கால அவகாசம் வழங்கினேன். உள்ளூரில் நடந்த பாகிஸ்தான், இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் கலந்து கொண்டு விளையாடினால் உலக கோப்பை போட்டிக்கான அணித்தேர்வுக்கு பரிசீலிக்கப்படுவீர்கள் என்று தெளிவாக எடுத்துக் கூறினேன். ஆனால் அவர் இந்த போட்டிகளை புறக்கணித்து விட்டு பாகிஸ்தான் சூப்பர் லீக், வங்காளதேச பிரிமீயர் லீக் போட்டிகளில் ஒப்பந்தமாகி விளையாடினார். என்னுடைய கோரிக்கையை மறுத்து நிம்மதியாக ஓய்வு பெறுவதாக கூறினார்.\nஉலக கோப்பை போட்டிக்கான அணியை அறிவிக்க இருந்த நாளன்று, கேப்டன் பிளிஸ்சிஸ், பயிற்சியாளர் கிப்சன் ஆகியோர் டிவில்லியர்ஸ் உலக கோப்பை போட்டியில் விளையாட விரும்பும் தகவலை எங்களிடம் பகிர்ந்தனர். இது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் அவரது விலகலால் அணியில் மிகப்பெரிய வெற்றிடம் விழுந்தது. அவரது இடத்திற்கு பொருத்தமான வீரரை தயார் செய்ய ஒரு ஆண்டு பிடித்தது. இந்த காலக்கட்டத்தில் கடினமாக உழைத்த வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டி இருந்தது. எனவே கொள்கை அளவில் டிவில்லியர்சின் கோரிக்கையை நிராகரித்தோம். அணிக்கும், தேர்வு குழுவுக்கும், கிரிக்கெட் அமைப்புக்கும் நாங்கள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். டிவில்லியர்ஸ் உலகின் சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக நாங்கள் எங்கள் கொள்கைக்கு நேர்மையாக இருக்க வேண்டும். இந்த முடிவில் எங்களுக்கு வருத்தம் இல்லை. இவ்வாறு ஜோன்டி கூறினார்.\nஇதற்கிடைய��� தென்ஆப்பிரிக்க அணி உலக கோப்பை கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 3 தோல்வி அடைந்ததையொட்டி டிவில்லியர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நாம் அனைவரும்(தென்ஆப்பிரிக்க ரசிகர்கள்) தென்ஆப்பிரிக்க அணிக்கு ஆதரவு அளிப்பதில் கவனம் செலுத்துவது முக்கியம். இந்த உலக கோப்பையில் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளது. தென்ஆப்பிரிக்க அணியினர் சரிவில் இருந்து மீள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்றார்.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. ‘மனஅழுத்தத்தால் தற்கொலை முடிவுக்கு வந்தேன்’ - ராபின் உத்தப்பா\n2. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை வெளிநாட்டில் நடத்த பரிசீலனை\n3. சாதி ரீதியான விமர்சனம்: யுவராஜ்சிங் வருத்தம் தெரிவித்தார்\n4. ரோகித் சர்மாவை விட கோலியே சிறந்த பேட்ஸ்மேன் - பிராட் ஹாக் கணிப்பு\n5. வீட்டில் இருந்தபடி அதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் விராட் கோலிக்கு 6-வது இடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Reichelsheim+Odenwald+de.php?from=in", "date_download": "2020-06-06T16:13:14Z", "digest": "sha1:ZJ2UJPQSHRANDJCJD6TP7ASQ3MC3NDGN", "length": 4455, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Reichelsheim Odenwald", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுன்னொட்டு 06164 என்பது Reichelsheim Odenwaldக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Reichelsheim Odenwald என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்க��் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Reichelsheim Odenwald உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 6164 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Reichelsheim Odenwald உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 6164-க்கு மாற்றாக, நீங்கள் 0049 6164-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Riedenburg+de.php?from=in", "date_download": "2020-06-06T18:40:41Z", "digest": "sha1:B6JXNIU2HG2OQO4RYTCW532YNAZ2KHS4", "length": 4356, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Riedenburg", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Riedenburg\nமுன்னொட்டு 09442 என்பது Riedenburgக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Riedenburg என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Riedenburg உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 9442 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Riedenburg உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 9442-க்கு மாற்றாக, நீங்கள் 0049 9442-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.onlineceylon.net/2020/05/3.html", "date_download": "2020-06-06T17:05:58Z", "digest": "sha1:3HTJN2XEYGJ5XVTILTE3PD2XBCBGRI5G", "length": 6146, "nlines": 71, "source_domain": "www.onlineceylon.net", "title": "ஊடரங்கு வேளையில் மணல் கடத்தல் - 3 பேர் கைது", "raw_content": "\nHomeLocalஊடரங்கு வேளையில் மணல் கடத்தல் - 3 பேர் கைது\nஊடரங்கு வேளையில் மணல் கடத்தல் - 3 பேர் கைது\nஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள காலவேளையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த இரண்டு உழவு இயந்திரங்கள் மற்றும் ஒரு கனரக வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.\nவாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு பிரிவினரினருக்கு கிடைத்த தகவலுக்கமைய வாகனேரி, பொண்டுகள்சேனை பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த இரண்டு உழவு இயந்திரங்கள் மற்றும் ஒரு கனரக வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மூன்று சந்தேக நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.\nஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள காலவேளையில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nகிரான் பிரதேச செயலாளர் பிரிவில் சட���டவிரோத மணல் அகழ்வு மற்றும் சட்டவிரோத மணல் ஏற்றி வரும் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், அதனை தடுப்பதற்கு தனது தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் அம்பலமாகின\nமற்றுமொரு தீவிரவாத தாக்குதல் தொடர்பில் எச்சரிக்கை விடுத்த நபரிடம் விசாரணை\nமதுரங்குளி கனமூலை மு மகா வித்தியாலய மாணவி றிஸ்மியா காலமானார்.\nகொரோனா வைரஸால் உலகில் இதுவரை உயிரிழந்தோர் விபரம்\nகழுத்தை கயிற்றால் திருகி மனைவியை கொலை செய்த கணவன்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான காரணங்கள் அம்பலமாகின\nமற்றுமொரு தீவிரவாத தாக்குதல் தொடர்பில் எச்சரிக்கை விடுத்த நபரிடம் விசாரணை\nமதுரங்குளி கனமூலை மு மகா வித்தியாலய மாணவி றிஸ்மியா காலமானார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilliveinfo.com/archives/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-06T16:21:12Z", "digest": "sha1:V6ZGO76UTVMOSAOJBOP7V3V5AAK2S5DT", "length": 18269, "nlines": 254, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "விஞ்ஞானம் Archives - TamilLiveInfo (TLI) தமிழ் நேரலை", "raw_content": "\nதண்டவாளம் அருகே கிடந்த சடலம் தாய் இறந்தது தெரியாமல் பால்...\n129 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகிய உக்கிர புயல்\nகொரோனாவால் ஒரே மாதத்தில் 837 பிரசவம்.. ஒரே மருத்துவமனையில் மட்டும்...\nபெற்ற மகள் என்றும் பாராமல் மந்திரவாதியுடன் சேர்ந்து தந்தை செய்த...\nபோட்டாச்சு பூஜை 70 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் துவங்கியது பேருந்து...\nஒவ்வொரு குடும்பத்துக்கும் அடுத்த 6 மாதங்களுக்கு மாதம் தலா 7500...\nஜெயலலிதாவின் ரூ913 கோடி சொத்துகளுக்கு தீபா தீபக் தான் வாரிசுகள்...\nமிக மிக மோசமான போருக்கு தயாராகுங்கள் சீன ராணுவத்திற்கு உத்தரவிட்ட...\nசீனாவின் வூகான் ஆய்வகத்தில் கொரோனாவை விட கொடிய வைரஸ்கள் வவ்வால்...\nதுணை முதலமைச்சர் ஓபிஎஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதி..\nஇன்றும், நாளையும் பூமியைக் கடந்து செல்லவுள்ள இரு விண்கற்கள்\nஇரு விண்கற்கள் இன்றும், நாளையும் பூமிக்கு மிக அருகில் வந்து செல்லவிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள் பேசும்போது, 2020 கே எ��் 5 என்று…\nஅதிசய பச்சை வால் நட்சத்திரம்.. 11,600 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே தெரியுமாம்\n11,600 வருடங்களுக்கு ஒரு முறை சூரிய மண்டலத்தில் நுழையும் அதிசய பச்சை வால் நட்சத்திரத்தை வெறும் கண்களில் கூட பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு…\nகொரோனாவை தாண்டினாலும்.. உலகத்துக்கு காத்திருக்கும் அடுத்து ஒரு பேரழிவு\nஇன்றளவும் மனிதன், உலகில் உள்ள மற்ற உயிரினங்களை கட்டுப்படுத்தி, இந்த உலகையே ஆட்சி செய்ய முடிகிறது. மனிதனின் இந்த ஆதிக்க செயல்பாடுகள், இயற்கையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக…\nபூமியில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்\nகொரோனா வைரஸ் தாக்குதலை தொடர்ந்து உலகம் முழுதும் பல நாடுகளில் நீண்டகால ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகளவில் விமானங்கள் தரையிறக்கப் பட்டுள்ளன, குறைவான ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.…\nமே 29 உறுதியாக நடக்கபோவது இதுதான் கொரோனாவை போன ஆண்டே கணித்த சிறுவனின் அடுத்த ஆரூடம்\nஉலகமே கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பொருளாதர சரிவை சந்துவரும் இன்றைய சூழ்நிலையை பற்றி, கடந்த 2019 ம் ஆண்டு முன்முன்கூட்டிய கணித்து சொன்ன சிறுவனின் வீடியோகள்…\nவிரைவில் கொரோனா வைரஸ் முடிவுக்கு வரும் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெளியிட்ட தகவல்\nகொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டதாக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி Michael Levitt அவர்கள் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை…\nஏழ்மையான ஆப்பிரிக்க நாடுகளை ஏன் தாக்கவில்லை கொரோனா\nசீனாவில் தொடங்கி இத்தாலியை சூறையாடிய கொரோனா இப்போது அமெரிக்காவை பதம் பார்த்துவருகிறது. சுருக்கமாகச் சொல்வது என்றால், மருத்துவ ரீதியாகவும், சுகாதார ரீதியாகவும் மிகவும் முன்னேறிய நாடுகளான சீனா, இத்தாலி,ஸ்பெயின்…\nஆக்ஸிஜன் இல்லாமல் உயிர் வாழும் உலகின் முதல் உயிரினம் கண்டுபிடிப்பு\nஆக்ஸிஜன் இல்லாமல் உயிர்வாழக்கூடிய உலகின் முதல் உயிரினத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆம், நீங்கள் சரியாகத் தான் படித்தீர்கள். உயிர் வாழ இந்த உயிரினத்திற்கு ஆக்ஸிஜன் தேவையில்லையாம். இது எப்படி…\nகூகுள் நிறுவனத்தையே வியக்கவைக்கும் வாட்ஸ்ஆப்-ன் புதிய அப்டேட்\nவாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திக் கொண்டே தான் இருக்கிறது, குறிப்பாக இந்நிறுவனம் கொண்டும்வரும் பல்வேறு வசதிகள் கண்டிப்பாக பல்வேறு மக்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கிறது…\nபக்கவாதம் வந்தவர்கள் நினைப்பதை டைப் செய்யும் கணினி\nவளர்ந்து வரும் நாடுகளில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இந்தியாவில் வருடத்துக்கு 16 லட்சம் மக்கள் பக்கவாத நோயால் பாதிக்கப்படுகிறார்கள். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட…\nமுகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nகருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த லொஸ்லியாவின் தமிழ் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்தது, லொஸ்லியா தானா இது செம்ம ஸ்டைலிஷ் லுக்கில் இதோ\nஊரடங்கை தளர்த்தியதின் விளைவு… பிரித்தானியாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா\nமுழு நிர்வாணப்புகைப்படத்தை ஏலம் விட்டு.. உதவி செய்யும் பிரபல ஹாலிவுட் நடிகை…\n50 வயதில் கிடுகிடுவென குறைந்த குஷ்புவின் உடல் எடை கும்மென்று...\nவராந்தாவில் குடும்பமே அரட்டை தத்தி தத்தி பாத்ரூமுக்குள் சென்ற குழந்தை...\n திடீர் பணவரவால் திக்கு முக்காட போகும்...\nஇந்த வருடத்தில் இவ்வளவு ஆபத்துகள் ஏற்படும்… அபிக்யா ஆனந்த் வெளியிட்ட...\nஅபிக்யாவின் தங்கை கொடுத்த அதிர்ச்சி செய்தி \nஅம்மாவும் இல்லை அப்பாவும் இல்லை ஆனால் நான் படிச்சி என்...\nஉடம்பு ரொம்ப வலிக்குதும்மா கதறிய மகள் 8 மாத கர்ப்பம்...\nபாரம்பரிய கத்திரி வத்தல் அவரை வத்தல் குழம்பு |Brinjal Broad Beans Vatha Kuzhambhu|Promo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2013/10/arthritis.html", "date_download": "2020-06-06T17:41:48Z", "digest": "sha1:EBFNHU2ZNYO5B627DKVGWMEGUX3KONEZ", "length": 19844, "nlines": 408, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: (ஆர்த்ரைடிஸ்-Arthritis)", "raw_content": "\nநம்மில் பலரும் மூட்டுவலியினால் (ஆர்த்ரைடிஸ்-Arthritis) அவதிப்படுகிறோம். இதற்கான மூலகாரணம் நாம் அறியவேண்டியது ஒன்று நாம் சிறுவயதில் ஓடி ஆடி விளையாடுகிறோம். சிறுவயதில் சிறுநீர் கழிக்க வேண்டுமானால் உடனடியாக செய்துவிடுகிறோம். வயதானால் நல்ல டாய்லட் அல்லது வேறு பல காரணங்களால் அடக்கிக் கொள்கிறோம். சிறுநீரகங்களில் சிறுநீர் நிரம்பி இருந்தாலும், நாம் சரியான இடத்திற்காக, நேரத்திற்காக அடக்கி வைக்கிறோம் இந்த நிலை பெண்களுக்கு 10 வயது முதலும், ஆண்களுக்கு 18 வயது முதலும் ஆரம்பிக்கும். இந்த நேரங்களில் நமது சிறுநீரகங்கள் சிறுநீரை வெளியேற்ற இயலாமல் தவிக்கிறது.\nஅப்பொழுது மூளையிலிருந்து செல்லும் உத்தரவு மூலமாக தற்காலிகமாக சிறுநீரகம் தன் வேலையை நிறுத்தி வைக்கிறது. இதனால் நம் உடலில் ஓடும் ரத்தம், சிறுநீரை வெளியேற்றாமல் அப்படியே எல்லா இடங்களுக்கும் செல்கிறது. அவ்வாறு செல்லும்போது இரத்தத்தில் உள்ள யூரிக் ஆசிட் கிறிஸ்டல்ஸ் (uric acid crystals) மூட்டுகளில் படிந்து விடுகிறது. இந்தச் சிறு சிறு கற்கள் சுமார் சினோரியல் மெம்கிரேம் (நமது மூட்டுகள் நம் எண்ணத்திற்கு ஏற்ப அசைவதற்கு உதவும் ஒரு தசை) என்னும் இடத்தில் உட்கார்ந்து விடுகிறது. இது பல வருடங்களாக தொடர்ந்து நடைபெறுகிறது.\nசிலருக்கு 35 வயதுக்கு மேல் காலை படுக்கையை விட்டு எழும்பொழுது இடுப்பு, பாதம், கை, கால் முட்டிகளில் அதிக வலி இருக்கும். இதுதான் ருமாட்டாயிட் ஆர்த்ரைட்டிஸின்(rheumatoid arthritis) ஆரம்ப நிலை.\nஇந்தியாவில் 65 சதவிகித மக்கள் இந்த வகை மூட்டு வலியினால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 85 சதவிகிதம் பெண்கள். பலவிதமான மருத்துவ முறைகளில் இந்த நோய்க்கு மூலகாரணம் கண்டுபிடித்து மருந்து அளிப்பதில்லை. நம் முன்னோர்கள் 2000 வருடங்களுக்கு முன்பே இயற்கை மருத்துவ குணம் கொண்ட கீரையை நமக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அதுதான் முடக்கத்தான் கீரை.\nஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் யுனிவர்சிட்டியிலிருந்து இந்தியாவின் சில மூலிகைகளை காப்பாற்றியும், அதில் உள்ள மருத்துவக் குணங்களையும், எந்த மூலக்கூறு ஒவ்வொரு மூலிகையிலும் எந்தெந்த வியாதிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது என்பதைப் பற்றியும் கூட்டு முயற்சியில் செயல்பட்டார்கள்.\nஅப்போது முடக்கத்தானிலுள்ள தாலைட்ஸ் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை அறிந்து, மேலும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டுள்ளார்கள்.\nஇதன் சிறப்புக் குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து. சிறு நீரகத்திற்கு எடுத்துச்சென்று விடும். இதுபோல் எடுத்துச்சென்று சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் இவைகளை நம் உடலிலே விட்டு விடுகிறது. இது ஒரு மிக முக்கியமான இணையான மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை. மூட்டுகளுக்கு கனிப்பொருள் சக்தியும் அளிக்கிறது.\nமுடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிட வேண்டும். அந்தக் கீரையைக் கொதிக்க வைத்து உண்ணக் கூடாது. அதனுள் உள்ள மருத்துவ சத்துக்கள், கொதிக்க வைப்பதின் மூலம் அழிந்து விடும்.\nமழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில், எல்லோர் வீட்டுக் கொல்லைப் புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்.\nபண்ணைச் செங்கான் - கு ப ரா\nபுறநானூறு, 204. (அதனினும் உயர்ந்தது)\nஅலர்ஜியை தடுக்க இயற்கை வழி முறைகள்:-\n\"இந்தியா என்றொரு குப்பைத்தொட்டி \"\nதிரைப்படங்களை அரசியல் ஆயுதமாக்கிய மக்கள் திலகம் எம...\nமைதானத்து மரங்கள் - கந்தர்வன்\nஇரைப்பை புற்றுநோயை தடுப்பதற்கான வழிமுறைகள்:-\nதஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட வரலாறு..\nமுதல் முதலில் திருக்குர்ஆனை தமிழில் மொழி பெயர்த்தவ...\nசர்க்கரைவள்ளி கிழங்கு உலகின் மிக சத்தான உணவு\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம்\nகணணியில் மென்பொருளின் உதவி இல்லாமல், தகவல்களை மறை...\nகணவன் மனைவி உறவு என்றும் இனிக்க நாம் செய்ய என்ன வே...\nஉங்கள் வீட்டு ”பல்ப்” மூலமே இனி இன்டர்நெட்டை பயன்ப...\nபிரபல பின்னணிப் பாடகர் மன்னா டே (94), பெங்களூருவில...\nஒவ்வொரு தமிழரும் படித்து பெருமிதத்தால் விம்ம வேண்ட...\nமௌனியின் கதையுலகம் – திலீப்குமார்\nபுகை பிடித்தலும், இருதயமும் – சில உண்மைகள்\nகாலம் தாண்டும் ஆற்றல்-சுந்தர ராமசாமி\nஆரோக்கிய வாழ்வுக்கு இஞ்சி அவசியம்\nஅலுவலங்களில் அதிக நேரம் உற்காந்து வேலை பார்பவர்கள்...\nவெண்மையில் எத்தனை நிறங்கள் - கே.என்.சிவராமன்\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://newstm.in/national/ministers-post-is-ok/c77058-w2931-cid314184-s11183.htm", "date_download": "2020-06-06T15:58:21Z", "digest": "sha1:TVQXJ5A3YNRJBRV6HYVCINGOXSZKEF4J", "length": 2243, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "‘அமைச்சர் பதவி ஓகே, முதலமைச்சர் பதவிக்கு சான்ஸ் இல்லை’", "raw_content": "\n‘அமைச்சர் பதவி ஓகே, முதலமைச்சர் பதவிக்கு சான்ஸ் இல்லை’\nமகாராஷ்டிராவில் முதலமைச்சர் பதவியில் எந்த சமரசமும் செய்ய முடியாது என பாஜக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமகாராஷ்டிராவில் முதலமைச்சர் பதவியில் எந்த சமரசமும் செய்ய முடியாது என பாஜக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசிவசேனா கட்சிக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்க தயாராக உள்ளதாகவும், சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த எங்கள் தரப்பு கதவு திறந்தே இருக்கிறது எனவும் பாஜக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதனிடையே, மகாராஷ்டிர ஆளுநர் பகத் கோஷ்யாரியை சிவசேனா கட்சியை சேர்ந்த ராம்தாஸ் கதம், சஞ்சய் ராவத் சந்தித்துள்ளனர். மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க இழுபறி நீடிப்பதற்கு சிவசேனா பொறுப்பல்ல என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/view?id=2620&slug=%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%3A-%E0%AE%8E%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E2%80%98%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E2%80%99", "date_download": "2020-06-06T17:23:31Z", "digest": "sha1:KGJCPCZX5XJCWAXMVFVL2B3MOEISTUER", "length": 12098, "nlines": 124, "source_domain": "nellainews.com", "title": "ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் திகில் படம் : எழில் டைரக்ஷனில் ‘ஆயிரம் ஜென்மங்கள்’", "raw_content": "\nசீக்கியர்கள் தொடர்பான ஹாஷ்டேகை தவறுதலாக முடக்கி வைத்திருந்த ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் எச்சரிக்கை\nஇந்தியாவிலும் சீனாவிலும் அமெரிக்காவை விட கரோனா தொற்றுக்கள் அதிகமாக இருக்கும், கூறுகிறார் ட்ரம்ப்\nபந்து வீச்சை தகர்த்தெறியும் டெஸ்ட் வரலாற்றின் அபாய தொடக்க வீரர் சேவாக்: விவிஎஸ் லஷ்மண் புகழாரம்\nதனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று சிகிச்சைக்காக வசூலிக்கப்படவேண்டிய கட்டணம் எவ்வளவு- தமிழக அரசு அறிவிப்பு\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் திகில் படம் : எழில் டைரக்ஷனில் ‘ஆயிரம் ஜென்மங்கள்’\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் திகில் படம் : எழில�� டைரக்ஷனில் ‘ஆயிரம் ஜென்மங்கள்’\nதற்போது இவர் தனது தயாரிப்பு நிறுவனம் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக பிரம்மாண்டமான படங்களை தயாரித்து வருகிறார்.\nமுதல் படமாக, ‘சொல்லாமலே’ தொடங்கி, ‘பிச்சைக்காரன்’ வரை பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் சசி இயக்கத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்க, ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தை தயாரித்து வருகிறார். இதைத்தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்க, ஒரு திகில் படத்தையும் தயாரித்து வருகிறார். படத்துக்கு, ‘ஆயிரம் ஜென்மங்கள்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.\n‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’ போன்ற வெற்றிப்படங்களை தந்த டைரக்டர் எழில், இந்த படத்தை டைரக்டு செய்கிறார்.\n‘கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, சென்னையில் வேலை தேடிக்கொண்டிருக்கும் ஒரு இளைஞனுக்கு, ஒரு வித்தியாசமான வேலை வாய்ப்பு கிடைக்கிறது. அவருடைய கஷ்டமான சூழலில், மிகப்பெரிய வருமானத்துடன் கூடிய வெளிநாட்டு வேலை வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள முடிவு செய்கிறான். அவன் ஏற்றுக்கொண்டபடி, வெளிநாடும் சென்றடைகிறான். அங்கு அவனுக்கு நிகழ்ந்தது என்ன என்பதே இந்த படத்தின் கதை. இந்த திகில் படத்தில் ஜனரஞ்சகமாக நகைச்சுவை கலந்து, சுவராஸ்யமாக திரைக்கதை அமைத்து இருக்கிறோம்’ என்கிறார் டைரக்டர் எழில்.\nயூ கே செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்ய, சத்யா இசையமைக்க, யுகபாரதி, விவேக், ராகேஷ், கருங்குயில் கணேஷ் ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். கதை-வசனத்தை ஈ.முருகன் எழுதியிருக்கிறார்.\nஜி.வி.பிரகாசுடன் ஈஷா ரெப்பா, சதீஷ், ஆனந்தராஜ், சாக்ஸ், ‘ஆடுகளம்’ நரேன், வையாபுரி, மனோபாலா, சித்ரா லட்சுமணன், நிகிஷா படேல், சாக்ஷி அகர்வால், கோவை சரளா ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஉ.பி கொட���ரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nசீக்கியர்கள் தொடர்பான ஹாஷ்டேகை தவறுதலாக முடக்கி வைத்திருந்த ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் எச்சரிக்கை\nஇந்தியாவிலும் சீனாவிலும் அமெரிக்காவை விட கரோனா தொற்றுக்கள் அதிகமாக இருக்கும், கூறுகிறார் ட்ரம்ப்\nபந்து வீச்சை தகர்த்தெறியும் டெஸ்ட் வரலாற்றின் அபாய தொடக்க வீரர் சேவாக்: விவிஎஸ் லஷ்மண் புகழாரம்\nதனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று சிகிச்சைக்காக வசூலிக்கப்படவேண்டிய கட்டணம் எவ்வளவு- தமிழக அரசு அறிவிப்பு\nமீண்டும் கரோனா தொற்று; நீதிபதிகள் வீட்டிலிருந்தே வழக்குகளை கவனிக்க உயர் நீதிமன்றம் முடிவு\nஉலகளவில் 6-வது இடம்: கரோனா பாதிப்பில் இத்தாலியை முந்தியது இந்தியா: 2.36 லட்சம் பேர் பாஸிட்டிவ்: மத்திய அரசு தகவல்\nஒரு வாரத்தில் 61 ஆயிரம் பேர் பாதிப்பு; மால்கள், வழிபாட்டுத் தலங்களை திறப்பதை கைவிடுங்கள்: மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nசர்வதேச பொருளாதார போட்டி குறியீடு பட்டியல் இந்தியாவுக்கு 58-வது இடம்: கடந்த ஆண்டைவிட 5 இடங்கள் முன்னேற்றம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.3rdeyereports.com/2020/05/blog-post_41.html", "date_download": "2020-06-06T16:41:11Z", "digest": "sha1:NZYLFQWAB7MKGTJZWSXCMLSSNOR47UAU", "length": 10598, "nlines": 145, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: மரியாதக்குரிய பத்திரிக்கை", "raw_content": "\n*மரியாதக்குரிய பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் ஷாந்தனு - கிக்கியின் நன்றி கலந்த வணக்கம்*\n“It’s Better to Light One Candle than to Curse the Darkness” இது என் அப்பவோட லெட்டெர்பேட்ல வர்ற அவருக்கு ரொம்ப பிடித்த வாசகம். கொரோனா பாதிப்புல உலகமே ஸ்தம்பிச்சு தவிச்சிட்டிருக்கு. நம்ம மத்திய மாநில அரசுகள், பல்வேறு துறையைச் சேர்ந்த நிறைய V.I.P.க்கள் விழிப்புணர்வு உருவாக்குவதற்காக, அவங்கவங்க பங்குக்கு மீடியாக்கள்மூலம் பல நல்ல விஷயங்களை பதிவு பண்ணிட்டுருக்காங்க. என் பங்குக்கும் சின்னதாக ஒரு நல்ல விஷயம் பதிவு பண்ண யோசிச்சேன்.\nபாக்யராஜ் புள்ள நடிக்கிறேங்கிறதவிட கதை எழுதி டைரக்ட் பண்ணி ஒரு குறும்படமா வெளியிட்றதுதான் பெருமையான விஷயமா மனசுக்கு பட்டது. அது அப்பாவையும் அம்மாவையும் ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுதுமுன்னு தோணுச்சு. கன்னிமுயற்சியா ஒரு சின்ன விஷயம் யோசனை பண்ணி கிக்கியுடன் சேர்ந்து, DADSON Pictures என்னும் பெயரில் வீட்டு லைட்டு வெளிச்சத்துல, செல்போன்லயே அதை எடுத்து *(KOCONAKA) “கொஞ்சம் கொரோனா நெறைய காதல்”* அப்பிடிங்ற டைட்டிலோட சனிக்கிழமை (16.05.2020) மாலை 5 மணிக்கு எங்களது யூடியூப் சேனலில் (With Love Shanthnu Kiki) வெளியிட்டேன் (லேசான ஷிவரிங்குடன்). ஆனா அது உங்க பேராதரவுனாலயும் மரியாதைக்குரிய தமிழ் மக்கள் பேராதரவுனாலயும் ஒரு பெரிய மரியாதையை வாங்கிக் குடுத்துருச்சு. இதுவரைக்கும் 8 லட்சத்தை நெருங்குற அளவுக்கு பலரும் பார்த்து ரசிச்சிருக்காங்க. ரசனை தொடர்ந்து கூடிக்கொண்டே இருக்கு. கிடைச்ச நல்ல பேரை நிலைக்க வைக்கணுமேங்கற பயம், கடமை உணர்ச்சியோட மீண்டும் உங்கள் அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி கூறி பயணிக்கிறோம்.\nஷாந்தனு பாக்யராஜ் மற்றும் KOCONAKA குழுவினர்\nபெரும் எதிர்பார்பிற்குள்ளாகியுள்ள Ponmagal Vandhal...\nபாடகர் சத்யனின் 24 மணிநேரலை\nபுரட்சி தளபதி Vishal அவர்களின்\nஇது ஊரடங்கில் எடுக்கப்பட்ட குறும்படம்.\nவேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழும்ம நடத்தும் பல் திற...\nகொரோனா வைரஸால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்ய\nகொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக இசையமைப்பாளரான\nபொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் ட்ரெய்லர் தொலைக்கா...\nவேலம்மாள் வித்யாலயாவில் ஆன்லைனில் சதுரங்க விளையாட்...\nசமீப காலமாக தமிழ் சினிமா\nஎன்றும் அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம், நீங்கள் அன...\nதமிழ்சினிமாவின் மிகப்பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுன...\nபெரிதும் எதிர்பார்க்கப்படும் 'பொன்மகள் வந்தாள்' தி...\nஅரசு விளம்பரப் படங்களை இயக்கும்\nகார்த்திக் ட���ல் செய்த எண்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://www.homeopoonga.com/acuchartmlm/", "date_download": "2020-06-06T17:39:00Z", "digest": "sha1:S7YWODSQYYQQ2SJR7PNVNYKG2ZO3BZ6L", "length": 3548, "nlines": 85, "source_domain": "www.homeopoonga.com", "title": "AcuchartMLM | ஓமியோ பூங்கா", "raw_content": "\nமாற்று மருத்துவம் – Alternate Medicine\nஓமியோபதி மருத்துவம் – Homoeopathy\nபன்னிரு திரளை உப்பு மருத்துவம் -The Twelve Tissue Remedies\nமலர் மருத்துவம் – Flower Medicine\nகுடற்பூஞ்சை மருத்துவம் – Bowel Nosodes\nமருத்துவப் பண்டுவம் – Medical Treatment\nமருத்துவ முகாம் – Medical Camps\nஎங்களை பற்றி – About Us\nஎங்கள் குழு – The Team\nதொடர்பு கொள்ள – Contact\n← Magudangal\tவேல் வகுப்பு + வேல் மாறல் →\nமாற்று மருத்துவம் – Alternate Medicine\nஓமியோபதி மருத்துவம் – Homoeopathy\nபன்னிரு திரளை உப்பு மருத்துவம் -The Twelve Tissue Remedies\nமலர் மருத்துவம் – Flower Medicine\nகுடற்பூஞ்சை மருத்துவம் – Bowel Nosodes\nமருத்துவப் பண்டுவம் – Medical Treatment\nமருத்துவ முகாம் – Medical Camps\nஎங்களை பற்றி – About Us\nஎங்கள் குழு – The Team\nதொடர்பு கொள்ள – Contact\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.nisaptham.com/2017/04/blog-post_19.html", "date_download": "2020-06-06T18:13:52Z", "digest": "sha1:HPLVOMKBEEIAMCOPLNX5XDEF65UARCQP", "length": 24642, "nlines": 111, "source_domain": "www.nisaptham.com", "title": "தமிழில் பேசுவதில்லையே? ~ நிசப்தம்", "raw_content": "\nஅண்மையில் பன்மொழி தொலைபேசி உரையாடல்களின் தரவு (Multi-lingual speech telephone conversation data) குறித்தான தொழில் நுட்ப சாத்தியங்கள் பற்றிய கருத்தரங்கை நடத்த சென்று இருந்தேன். (நான் மொழியியல் ஆராய்ச்சியில் ஈடுபடவில்லை, ஆனாலும், இத்திட்டத்தில் என் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட வேறு சில காரணிகளும் இருந்ததால் சென்று இருந்தேன்).\nசிங்கப்பூரில் தமிழ் அங்கீகரிகப்பட்ட தேசிய மொழி என்பதை நீங்கள் அறிவீர்கள். தேசிய மொழிகளுக்கு ‘ஆழக்கற்றலின் மூலம் பேச்சைக் கண்டறிதல்’ (Speech recongnition by deep learning) ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கியிருக்கிறார்கள். தரவு வைத்திருக்கும் அமைப்பைப் பொறுத்தவரையில் தமிழ் மொழிக்கு அதிகம் முக்கியத்துவம் இல்லை, ஏனெனில், தமிழ் மக்கள் தொலைபேசியில் உரையாடும் போது ஆங்கிலத்திலேயே உரையாடுவதாகக் குறிப்பிட்டனர். ஆகையால், தமிழ் மொழிக்கான தரவு (data)அதிகம் இல்லை எனக் கூறினார். (ஆனால் சீனர்கள் அவர்கள் மொழியில் உரையாடி இருப்பதால் அந்த மொழிக்கானத் தொழில் நுட்பம் தேவை எனக் கூறினர்).\nஇதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், நாம் தமிழில் பேசுவதைத் தவிர்த்து ஆங்கிலத்தில் பேச முனைய, அது நம் மொழியியல் ஆர��ய்ச்சிக்கு பெரும் இடையூறாக ஆகியிருக்கிறது. இதுவரைத் தமிழ் மொழி அழிவதைப் பற்றிக் கவலை அற்று இருந்தேன்- தமிழின் தொன்மையைப் பற்றி பேசுவோரிடம், தமிழ் மொழித் தன்னையே காத்துக்கொள்ளும் என பேசி இருக்கிறேன். இந்த சம்பவத்திற்குப்பின் கொஞ்சம் பதட்டம் வந்திருகிறது. உண்மையில், தமிழ் மொழிக்கான தொழில்நுட்பம் வளர நாம் ஏதாவது வகையில் தரவுகளைத் தயார் செய்ய வேண்டும். மொழியில் போதுமான தரவுகள் இல்லாமல், போதுமான பயன்பாடு இல்லாமல், எவ்வளவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மேற்கொண்டாலும் பயன் தராது. இதற்கு எதாவது வழிவகை செய்ய இயலுமா என தீர்க்கமாக யோசிக்க வேண்டும். நாம் ஃபேஸ்புக்கிலும், வலைப்பதிவுகளிலும் தமிழ் மொழி உபயோகிப்பதின் மூலம் தமிழ்மொழிக்கான எழுத்துத் தொழில்நுட்பம் (Text related techonologies) வளரும். ஆனால், உரையாடல்கள் சம்பந்தப்பட்ட தொழில்நுட்பங்கள் வளர பலதரப்பட்ட்ட துறைகளில் (மருத்துவம், விஞ்ஞானம், தொழில் துறை) பேச்சுமொழிக்கான தொழில்நுட்பம் அவசியம் இல்லையா மருத்துவம் போன்ற இன்றியமையாத துறைகளில், தமிழ் மொழியின் பயன்பாடும், அதற்கு தேவையான தொழில் நுட்பமும் இருத்தல் தேவையானது இல்லையா\nஉங்களுடைய எண்ணம் பற்றிப் பகிரவும். \nமுனைவர் சவிதா சிங்கப்பூரில் கணினியியல் விஞ்ஞானியாக இருக்கிறார். அவரிடமிருந்து இம்மின்னஞ்சல் வந்திருந்தது. ‘நாம் பேசுவதிலும் எழுதுவதிலும் தமிழ் மொழியைப் பயன்படுத்தாவிட்டால் என்ன குறைந்துவிடும்’ என்கிற மனநிலை நம்மில் பலருக்கும் உண்டு. அதன் எதிர்விளைவுகளை மின்னஞ்சல் சுட்டிக் காட்டுகிறது.\nநாம் வாழ்ந்து கொண்டிருப்பது Big data யுகம்.\nமனிதன் நேருக்கு நேர் அமர்ந்து பேசுகிற தருணங்கள் மிகக் குறைந்துவிட்டன. நம்முடைய எண்ணங்கள் யாவுமே பிறருக்குத் தகவல் தொடர்பு சாதனங்களின் வழியாகவே கடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கணவனும் மனைவியும் கூட நேரில் பேசுவதைவிடவும் அலைபேசியில் பேசுகிற நேரம்தானே அதிகமாகிக் கொண்டிருக்கிறது இப்படி சாதனங்களின் வழியாக பரிமாறிக்கொள்ளப்படுகிற பெரும்பாலானவை data வாக மாறுகிறது. சாதனங்களின் வழியாக நாம் பேசுவதையும், எழுதுவதையும் யாரோ எங்கோ எடுத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கு வாய்ப்பிருக்கிறது. பலவிதமான ஆராய்ச்சிகள். ‘மதியம் மூன்றிலிருந்து ஐந்து மணி வரைக்கும் தமிழர்களுக்கு எந்த நடிகையைப் பிடிக்கும் இப்படி சாதனங்களின் வழியாக பரிமாறிக்கொள்ளப்படுகிற பெரும்பாலானவை data வாக மாறுகிறது. சாதனங்களின் வழியாக நாம் பேசுவதையும், எழுதுவதையும் யாரோ எங்கோ எடுத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கு வாய்ப்பிருக்கிறது. பலவிதமான ஆராய்ச்சிகள். ‘மதியம் மூன்றிலிருந்து ஐந்து மணி வரைக்கும் தமிழர்களுக்கு எந்த நடிகையைப் பிடிக்கும்’ என்கிற அளவுக்கு சொல்லக் கூடிய அளவுக்கு ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன.\nஇத்தகைய ஆராய்ச்சிகளில் பல பிரிவுகள் உண்டு. தனிமனித உளவியல், சமூக உளவியல் என்றொரு ரீதியில் நடைபெற்றால் நம்முடைய டேட்டாவை வைத்து தொழில்நுட்ப ரீதியிலான ஆராய்ச்சிகளையும் பல குழுக்கள் செய்து கொண்டிருக்கின்றன.\nமுனைவர் சவிதா குறிப்பிட்டிருப்பது அப்படியானதொரு தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி.\nSpeech recognition என்பதை எளிதாகச் சொல்ல வேண்டுமானால் நம் உரையாடலை எழுத்து வடிவுக்கு மாற்றுதல். உதாரணமாக, கணினியின் ஒலிவாங்கியில் திருக்குறளை ஒருவர் படித்தால் அது எழுத்து வடிவுக்கு மாற்றப்பட்டுவிட வேண்டும். இதற்காக மென்பொருட்கள் இருக்கின்றன என்றாலும் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன. ஒரே சொல்லை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் உச்சரிக்கக் கூடும், குரல் தொனி மாறியிருக்கலாம் இதையெல்லாம் புரிந்து கொண்டு சொற்களை எழுத்து வடிவத்துக்கு கணினி மாற்ற வேண்டும். நம் மொழியில் இருக்கக் கூடிய பல லட்சம் சொற்களையும் எழுத்து வடிவில் மாற்ற வேண்டுமானால் தொடர்ச்சியான ஆராய்ச்சிகள் நடைபெற வேண்டியிருக்கிறது.\nஅத்தகையதொரு ஆராய்ச்சிக்கு தொலைபேசி உரையாடல்களிலிருந்து தரவுகளை எடுத்திருக்கிறார்கள். நம்மவர்கள் நிறையப் பேர் ஆங்கிலத்திலேயே பேசுவதால் ‘தமிழுக்கு அவசியமில்லை..சீன மொழியின் பக்கம் கவனம் செலுத்துவோம்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.\nசர்வதேச அறிவியல் கருத்தரங்கில் இப்படியானதொரு ஒதுக்குதல் மிகப்பெரிய இழப்புதான். பிரச்சினை புரிகிறது. ஆனால் இதற்கான தீர்வு என்ன\nமெல்ல மெல்லத் தமிழை விட்டு விலகிக் கொண்டிருக்கிறோம் என்றுதான் தோன்றுகிறது. தனித்தமிழ் உரையாடல் என்று கொடி பிடிக்கவில்லை. குறைந்தபட்ச உரையாடலைக் கூட தமிழில் நிகழ்த்துவதில்லை. ‘இல்லையே தமிழில்தானே பேசுகிறோம்’ என்று சொல்லலா��்தான். பேசுகிறோம். எத்தனை கலைச் சொற்களை நம் உரையாடலில் பயன்படுத்துகிறோம் நோய்கள், மருந்துகள், அறிகுறிகள், கணினி சம்பந்தப்பட்ட சொற்கள், தொழில்நுட்பச் சொற்கள் என பல்துறைக் கலைச் சொற்களையும் நாம் ஆங்கிலத்தில்தான் புழக்கத்தில் வைத்திருக்கிறோம்.\nவளம், செழுமை, தொன்மை என்பதையெல்லாம் தாண்டி மொழியின் தினசரி பயன்பாடுதான் அதனை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சமீப ஐம்பதாண்டுகளில் மொழியில் கலைச் சொற்கள் நிரம்பியிருக்கின்றன. ஜப்பானியர்களும் சீனர்களும் பெரும்பாலான கலைச் சொற்களை அவர்களது தாய் மொழியிலேயேதான் பயன்படுத்துகிறார்கள். நாம் அப்படியில்லை. பெரும்பாலான சொற்களுக்கு ஆங்கிலத்தை நம்புகிறோம்.\nஅதன் எதிர்விளைவுகள் நம் கண்களுக்குத் தெரியாதவையாக இருக்கின்றன. தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் நம் மொழியை ஒதுக்குவது அப்படியொரு மோசமான எதிர்விளைவு. அதைத்தான் இந்த மின்னஞ்சல் சுட்டிக் காட்டுகிறது.\nகலைச் சொல் அகராதி உருவாக்கம், சொற்களை தினசரிப் பயன்பாட்டுக்கு கொண்டு வருதல் என நாம் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. பிரச்சினை என்னவென்றால் சொற்களை மொழி பெயர்க்கிறவர்கள் நம்முடைய முழியைப் பெயர்க்கிறார்கள். பெரும்பாலான புதுச் சொற்களை கடப்பாரையை விழுங்கியவனைப் போல உச்சரிக்க வேண்டியிருக்கிறது. மைக்ரோடிப் பென்சில் என்பதை நுண்முனை கரி எழுதுகோல் என்று மொழி பெயர்த்துக் கொடுத்தால் அதை எப்படி தினசரி பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது இயல்பான சொற்கள் இல்லாமை, அதனைப் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வழிமுறைகளும் அணுகுமுறைகளும் இல்லாமை என நிறையக் குறைகளைச் சுட்டிக்காட்டலாம்.\nஅரசாங்கம், கல்வியாளர்கள், மொழியியல் அறிஞர்கள், ஊடகங்கள், பொதுமக்கள் என சகலரும் இணைந்து செயல்பட வேண்டியிருக்கிறது. இன்றைக்கு ஆரம்பித்தாலும் கூட சீனர்களையும் ஜப்பானியர்களையும் எட்டிப்பிடிக்க பத்தாண்டு காலம் தேவைப்படலாம். ஆனால் நாம் தொடங்குவதற்கே பத்தாண்டு காலம் ஆகும் என்றுதான் தோன்றுகிறது. பத்தாண்டு காலம் என்பது கூட பேராசைதான்.\n//சொற்களை தினசரிப் பயன்பாட்டுக்கு கொண்டு வருதல்//\nஇதுதான் இன்றைய அத்தியாவசிய தேவை.\nஅப்புறம் மற்றவை தானாக நடக்க வாய்ப்புகள் உள்ளன.\n//நோய்கள், மர��ந்துகள், அறிகுறிகள், கணினி சம்பந்தப்பட்ட சொற்கள், தொழில்நுட்பச் சொற்கள் என பல்துறைக் கலைச் சொற்களையும் நாம் ஆங்கிலத்தில்தான் புழக்கத்தில் வைத்திருக்கிறோம். //\nஉண்மையில் இதற்கான தமிழ் சொற்கள் யாருக்கும் தெரியாது. தெரிந்து இருந்தால், பயன்பாடு அதிகரித்து இருக்கும். தமிழ் நாடு அரசு கடந்த எழுபதுகளில் இருந்து தனி துறை வைத்து இருந்து என்ன பயன்\nஜப்பானிய மொழியில் புதிதாக அறிமுகப்படுத்தும் தொழில்நுட்பம் அனைத்திற்கும் அறிமுகப்படுத்தப்பட்ட மொழியின் உச்சரிப்பிலேயே தங்கள் மொழியிலும் சொற்கள் அமைக்கிறார்கள்.. உதாரணமாக smart phone , mobile app என்ற சொற்களை ஜப்பானிய மொழியில் சொல்வதானால் சுமாத்டோ ஃபோன், மொபைரு அபுரி.\nஅதே போல் pen என்ற ஆங்கிலச் சொல்லை 'எழுதுகோல்' என்பதை விட 'பேனா' என்கையில் எளிதாக இருக்கிறது...\nஅருமை மணி.. நான் பனிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வி தான் ஆனா படிச்சது கொஞ்சம் மட்டும் தான் நினைவில் இருக்கிறது; அதற்கு மொழியாக்கம் ஒரு காரணம்.. synchronized circuit ன்னு ஒன்ன மொழியாக்கம் பண்ணினது பக்கணுமே...யப்பா..\nஞாபகம் இருக்கிறது ஆரம்ப கால வேலை நாட்களில் டிராகன் க்கு எப்படி தமிழில் சொல்லுறதுன்னு ஒரு ஈமெயில் உரையாடல்... அத படிச்சா விழுந்து விழுந்து சிரிக்கலாம் அப்படி ஒரு creativity (🤔).. இந்த technical சப்ஜெக்ட் மொழியாக்கம் செய்றவங்க கொஞ்சம் நடப்பு மொழியில் இருந்தா எப்பவுமே மறக்காது... microtip pencil க்கு நீங்க போட்டது படிச்சு 5 நிமிசம் ஆகல அனா மறந்து போச்சு.. ☺\n//நுண்முனை கரி எழுதுகோல் என்று மொழி பெயர்த்துக் கொடுத்தால் அதை எப்படி தினசரி பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது\nரூம், கலர்,லீவு போன்ற எளிய வார்த்தைகளை மாற்றி பேசலாமே.தொலைக் காட்சி, தொலை பேசி என்றெல்லாம் சொல்லும் போது அந்நியமாய் தெரியவில்லை தானே.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/196439/news/196439.html", "date_download": "2020-06-06T18:18:25Z", "digest": "sha1:IBFKHHV2K4W4BDOPB5TCDB5AV4KCILME", "length": 29838, "nlines": 114, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஜனாதிபதி பதவிக்கான மஹிந்த – மைத்திரி பனிப்போர் !! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nஜனாதிபதி பதவிக்கான மஹிந்த – மைத்திரி பனிப்போர் \nஅரசியல் என்பது ஒரு வகையில் விசித்திரமானது. தமக்கு உடல் வலிமை இருக்கும் வரை, ஜனாதிபதியாக இருந்து, அதன் பின்னர், தமது மகனுக்கு அப்பதவியைக் கைமாற்ற நினைத்திருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, 2015ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடித்து, அவரது கனவுகளைச் சிதறடிக்கச் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இப்போது அதே மஹிந்தவின் வாக்கு வங்கியைப் பாவித்து, மீண்டும் ஜனாதிபதியாக நினைப்பதாக இருந்தால், அந்த அரசியல், எவ்வளவு விசித்திரமானது என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.\nஜனாதிபதி மைத்திரிபாலவின் அந்தக் கனவு, நனவாகப் போவதில்லைப் போல் தான் தெரிகிறது. ஆனால் அவர், அவ்வாறு நினைக்கும் அளவுக்கு நிலைமைகள் மாறி வந்தன என்பது உண்மை. அந்த நிலை, தாமாக உருவாகி வந்தது என்பதை விட, ஜனாதிபதி அவ்வாறானதொரு நிலைமையை, மிகச் சாதுரியமாக உருவாக்கினார் என்றும் கூறலாம்.\nஆரம்பத்தில் அவருக்கு, அவ்வாறானதொரு திட்டம் இருக்கவில்லை. ஆனால் பின்னர், மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களின் கை ஓங்கவே, குறிப்பாக, கடந்த வருடம் பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை அடுத்து, ஜனாதிபதி படிப்படியாகத் தமது நிலைமையை மாற்றி, மஹிந்தவின் வாக்கு வங்கியைப் பாவித்து, மீண்டும் பதவிக்கு வர இப்போது நினைக்கிறார்.\nமஹிந்த ஆதரவளித்து, புதிதாக உருவாக்கிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினதோ அல்லது ஜனாதிபதி தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதோ அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்கும் ஐக்கிய தேசிய கட்சியினதோ பலத்தைப் பற்றி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னர், நாட்டில் எவருக்கும் ஒரு மதிப்பீடு இருக்கவில்லை. குறிப்பாகத் தாம், அந்தத் தேர்தலில் முதலிடத்துக்கு வருவோம் என, மஹிந்தவும் அறிந்திருக்கவில்லை.\nநாட்டிலுள்ள 341 உள்ளூராட்சி மன்றங்களில், 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கு, கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி, தேர்தல் நடைபெற்றது. அந்த 340 சபைகளில், 230 சபைகளுக்���ு மேற்பட்டவற்றை பொதுஜன பெரமுன கைப்பற்றிக் கொண்டது.\n2015ஆம் ஆண்டு, ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் படுதோல்வியடைந்த மஹிந்த அணியினர், இவ்வளவு விரைவாக, மீண்டும் பலம் பெற்று வருவார்கள் என எவரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், பொதுஜன பெரமுனவின் இந்த வெற்றியை அடுத்து, மஹிந்த நேரடியாகவோ, மறைமுகமாகவோ நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றப் போகிறார் என்பது தெளிவாகியது.\nஅந்தத் தேர்தல்களின் போது, ஜனாதிபதி தலைமை தாங்கிய ஸ்ரீ ல.சு.க வெறும் 15 இலட்சம் வாக்குகளை மட்டும் பெற்று, மூன்றாம் இடத்துக்கு வந்தது. ஐ.தே.க மூன்றாண்டுகளில், 15 இலட்சம் வாக்குகளை இழந்தமை தெளிவாகியது. இதையடுத்துத்தான் ஜனாதிபதி மைத்திரி, அதுவரை தமது பரம எதிரியாகக் கருதிய மஹிந்தவுடன், எவ்வாறாயினும் இணைந்து கொள்ள வேண்டும் என நினைத்திருக்கலாம்.\nதாம், ஒரு முறை மட்டுமே ஜனாதிபதியாகப் பதவி வகிப்பேன் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்திலும் ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னரும், பலமுறை கூறியிருந்தார். ஆனால், மஹிந்த மீண்டும் அரசியல் ரீதியாகத் தலைதூக்க எடுக்கும் முயற்சியைக் கண்ட அவர், அதைத் தமது பாதுகாப்புக்கு ஆபத்தாகக் கருதியதாலோ என்னவோ, பின்னர் பதவியில் தொடர வேண்டும் என நினைத்தார்.\nஅதன்படி அவர், கடந்த வருடம் ஜனவரி மாதம், தமது பதவிக் காலம் ஐந்தாண்டுகளா, ஆறு ஆண்டுகளா என, உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டிருந்தார்.\nஜனாதிபதியின் பதவிக் காலம், ஆறாண்டுகளில் இருந்து ஐந்தாண்டுகளாகக் குறைத்த 19 ஆவது அரசமைப்புத் திருத்தம், மைத்திரிபாலவின் அங்கிகாரத்துடனேயே கொண்டுவரப்பட்டது. தமது பதவிக் காலத்தைக் குறைக்க சட்டம் கொண்டு வந்தவர், எனது பதவிக் காலம் ஐந்தாண்டுகளா ஆறாண்டுகளா என்று கேட்பது விசித்திரமானதாகவே தெரிந்தது.\nஅதன் பின்னர், “நாட்டில் ஊழலை ஒழித்துவிட்டே, பதவியைத் துறப்பேன்” என, ஜனாதிபதி மைத்திரிபால பல இடங்களில் கூறியிருந்தார். “ஒரு முறை தான் பதவியில் இருப்பேன்” என்பவருக்கு, பதவியில் தொடர ஆசையோ, தேவையோ ஏற்பட்டு இருப்பது தெளிவாகியது.\nஇந்த நிலையிலேயே, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. அந்தத் தேர்தல் முடிவுகள், மைத்திரிபாலவை மேலும் அச்சம் கொள்ளச் செய்தன. எனவே அவர், தமது பதவியில் தொடரும் ���னவை மறைத்துக் கொண்டு, மஹிந்தவுடன் கூட்டுச் சேர்வதற்கு முயற்சி செய்யும் வகையில், தமது தந்திரோபாயங்களை மாற்றிக் கொண்டார்.\nஏற்கெனவே அவருக்கும், ஐ.தே.கவுக்கும் இடையில் முறுகல் நிலை ஆரம்பித்திருந்தது. அவர், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மேடைகளிலும் மத்திய வங்கிப் பிணைமுறி விவகாரம் தொடர்பாக, ஐ.தே.கவைச் சாடிப் பேசினார்.\nஅது, மஹிந்தவுடன் கூட்டுச் சேர, அவருக்கு சாதகமாகியது. மஹிந்தவுடன் கூட்டுச் சேர்வதற்கு, மஹிந்தவை ஏதோ ஒரு வகையில், நன்றாகத் திருப்திப் படுத்த வேண்டும் என்பதை, மைத்திரி உணர்ந்தார். அதன்படிதான், கடந்த ஒக்டோபர் மாதம் ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, மஹிந்தவை அப்பதவியில் மைத்திரி அமர்த்தினார். இதனால், மஹிந்த மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ஏனெனில், குறுகிய காலத்துக்கேனும் அரசாங்கத்தைக் கைப்பற்றிக் கொள்வதால், தமது குடும்ப உறுப்பினர்களுக்கும் சகாக்களுக்கும் எதிராகத் தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் வழக்குகளைக் குழப்பியடிக்கலாம்.\nஅதேவேளை, அடுத்த ஜனாதிபதித் தேர்தலைத் தமது தலைமையிலான காபந்து அரசாங்கமொன்றின் கீழ் நடத்தலாம்.\nஅத்துடன், அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது, எந்தக் கட்சிக்கும் முதல் சுற்றிலேயே சட்டப் படி தேவையான 50 சதவீத வாக்குகளைப் பெற முடியாத நிலை ஏற்பட்டால், மைத்திரியுடனான கூட்டு, மஹிந்த அணியினருக்கு அந்த விடயத்தில் உதவலாம்.\nஇதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்துக்கு, ராஜபக்ஷ குடும்பத்தில் பனிப் போரொன்று ஆரம்பமாகியுள்ளதாக, அண்மையில் ஒரு வதந்தி பரவியது. அதன்படி தான், மஹிந்தவின் வாக்கு வங்கியைப் பாவித்து, மீண்டும் பதவிக்கு வரும் யோசனை, ஜனாதிபதியின் மனத்துக்குள் புகுந்தது போலும்\nஆனால், தம்மைப் பதவி துறக்கச் செய்த மைத்திரி, மீண்டும் ஜனாதிபதியாவதற்கு மஹிந்த ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை. எனினும் அவர், அதைக் காட்டிக் கொள்ளவும் இல்லை. இந்த நிலையிலேயே, பொதுஜன பெரமுனவுக்கும் ஸ்ரீ ல.சு.கவுக்கும் இடையே, கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன.\nமஹிந்தவின் வாக்கு வங்கியைப் பாவித்து, மைத்திரியை மீண்டும் ஜனாதிபதிக் கதிரையில் அமர்த்துவதே, இப்பேச்சுவார்த்தைகளின் போது ஸ்ரீ ல.சு.கவின் நோக்கமாகும். ஸ்ரீ ல.சு.கவின் வாக்கு வங்கி���ைப் பாவித்து, தம்மில் ஒருவரை ஜனாதிபதியாக்குவதே ராஜபக்ஷக்களின் நோக்கமாகும்.\nஇதற்கிடையே, மஹிந்த தமது சகோதரரான கோட்டாபய ராஜபக்ஷவைத் தமது அணியின் ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவு செய்திருப்பதாக, அண்மையில் செய்திகள் பரவின. அதை அடுத்து, ஜனாதிபதி மைத்திரியும் மஹிந்த அணிக்கு மிரட்டல் செய்திகளை அனுப்பிக் கொண்டு இருக்கிறார். அதன்படிதான், அவர் ஐ.தே.கவுடனான பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.\nகொள்கையோ, நம்பகத் தன்மையோ இந்தப் பனிப்போரில் முக்கியத்துவம் பெறவில்லை. தனி நபர்களின் பதவிப் போட்டியே இங்கு நடைபெறுகின்றன. ஆனால், சாதாரண மக்களும் கொள்கையையோ நம்பகத் தன்மையையோ எதிர்ப்பார்க்காது, தாமும் இந்தப் பனிப்போரில் ஏதோ ஒரு பக்கத்தைச் சார்ந்து கொண்டு இருக்கிறார்கள்.\nசிறுபான்மையினர் பேரம் பேசும் சக்தியை இழந்துவிட்டனரா\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாவதற்கு மக்களிடம் ஆணையை கோர முற்படாவிட்டால், இந்த வருடம் நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதிக்கும் டிசம்பர் மாதம் ஒன்பதாம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டும். அதற்காகப் பிரதான மூன்று அணிகள், ஏற்கெனவே ஆயத்தமாகி வருகின்றன.\nமஹிந்த ராஜபக்ஷ உத்தியோகப்பற்றற்ற முறையில் தலைமை தாங்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, தமது ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவை போட்டியில் நிறுத்த, முடிவு செய்துள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் போட்டியில் நிறுத்தப் போவதாகப் பல இடங்களில் கூறி வருகிறது.\nஐக்கிய தேசியக் கட்சி, தமது தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே தமது ஜனாதிபதி வேட்பாளர் என்று கூறி வருகிறது.\nகடந்த வருடம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறும் வரை, ஐ.தே.கவுக்கே கூடுதலான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்பட்டது. அதற்குக் காரணம், ஐ.தே.கவுக்கு சிறுபான்மையினரின் ஆதரவு கிடைப்பது உறுதியாகி இருந்தமையும் மஹிந்த அணியினருக்கு சிறுபான்மையினரின் ஆதரவு கிடைக்காது என்ற நம்பிக்கையுமே ஆகும்.\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள், இந்த நம்பிக்கைகளை ஓரளவுக்குச் சிதறடிக்கச் செய்தன எனலாம். கடந்த பொதுத் தேர்தலின் போது, 47 இலட்சம் வாக்குகளைப் பெற்றிருந்த மஹிந்த அணியினர் (பொதுஜன பெரமுன) உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது 49 இலட்சமாகத் தமது வாக்கு வங்கியை வளர்த்துக் கொண்டிருந்தனர்.\nபொதுத் தேர்தலின் போது, சுமார் 50 இலட்சம் வாக்குகளைப் பெற்றிருந்த சிறுபான்மையினர் உள்ளிட்ட ஐ.தே.க தலைமையிலான அணி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது, 36 இலட்சம் வாக்குகளையே பெற்றது. மைத்திரி அணி வெறும் 15 இலட்சம் வாக்குகளையே பெற்றது.\nஇதேநிலைமை இன்னமும் இருக்கிறது என்று ஊகித்தால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்த அணியினருக்கே அதிக வாய்ப்புகள் உள்ளன. ரணில், மைத்திரி ஆகிய இரண்டு அணிகளினது வாக்குகளை ஒன்று சேர்த்தால், அது மஹிந்த அணியினரின் வாக்குகளை விட, மிகச் சிறிதளவு தான் அதிகமாக இருக்கிறது. அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளையும் சேர்த்தால் ஐ.தே.கவின் வெற்றி உறுதியாகும்.\nஆனால் இப்போது ரணில், மைத்திரி அணிகள் பிரிந்துள்ளன. அதனால் சிறுபான்மையினர் உள்ளிட்ட ஐ.தே.க தலைமையிலான அணிக்கு ஏற்படும் பாதிப்பை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் ஈடுசெய்ய முடியாது. அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன.\nஅதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்து, மஹிந்த அணி மீண்டும் நாட்டில் அதிகாரத்தை கைப்பற்றும் என்ற நம்பிக்கையில், முஸ்லிம்கள் சிலர், ஐ.தே.க தலைமையிலான அணியிலிருந்து, மஹிந்த அணியின் பக்கம் தாவி இருப்பதாகவும் தெரிகிறது.\nஅவ்வாறில்லாது, சகல சிறுபான்மையினரும் ஐ.தே.க அணியை ஆதரிப்பதாகக் கருதினாலும், மஹிந்த அணிக்கு இருக்கும் வெற்றி வாய்ப்புகள் குறையப் போவதில்லை. அதாவது, சிறுபான்மையினர் 2010ஆம் ஆண்டில் போல், தமது பேரம் பேசும் பலத்தை இழந்துள்ளனர்.\n2009ஆம் ஆண்டு, தமிழீழ விடுதலை புலிகள் போரில் தோல்வியடைந்தது மட்டுமல்லாது, அவ்வமைப்பின் தலைவர்கள் ஏறத்தாழ அனைவருமே கொல்லப்பட்டனர். இதனால் தென்பகுதியல் ஏற்பட்ட மஹிந்த அலை எவ்வகையானது என்றால், புலிகளை அழித்த போருக்குத் தலைமை தாங்கிய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவே, 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவிடம் தோல்வியடைந்தார்.\nதேர்தல் முடிவுகளைப் பகுப்பாய்வு செய்யும் போது, சிறுபான்மையினரின் ஆதரவு இல்லாமலே இருந்தாலும், மஹிந்த வெற்றி பெற்றிருப்பார் என்பது தெளிவாகத் தெரியவந்தது. எனவே சிறுபான்மையினரின் வாக்குகள் இனித் தேவையில்லை என, சம்பிக்க ரணவக்க போன்ற சிங்களத் தலைவர்கள் பிரசாரம் செய்து வந்தனர்.\nஆனால், 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல், அந்த நிலைமையை மாற்றியது. மஹிந்த அந்தத் தேர்தலில் தோல்வியடைய முஸ்லிம் வாக்குகளே முக்கிய காரணமாகியது. ஆயினும், இப்போது மீண்டும் சிறுபான்மையினரின் ஆதரவு இல்லாமலே, மஹிந்த அணி பதவிக்கு வரும் நிலைமை உருவாகியிருக்கிறது.\nஐ.தே.க கடந்த நான்கு ஆண்டுகளில் நாட்டு மக்களின் நம்பிக்கையை இழந்தமையே அதற்குக் காரணமாகும்.\nPosted in: செய்திகள், கட்டுரை\nபாரு திருவிழா ல காணாம போன கொழந்த மாரி முழிக்கறதா\nகக்கூஸ் கட்டுரதுக்கே 50 ரூபா தான் ஆச்சு..\nஇந்த நாட்ட கேவலப்படுத்துறது நீங்க தாண்டா\nதெர்மல் ஸ்கேன் செய்வது என்ன\nபுகைப்பழக்கத்தை ஏன் கைவிட முடியவில்லை\nஓரினச் சேர்க்கையைத் தூண்டுவது எது\nசிகரெட் புகைப்பதால் தாம்பத்தியத்தில் சிக்கல்\nசார், ஷேர் ஆட்டோ-ன்னா என்ன ஓ பங்கு ஆட்டோவா\nகவுண்டமனி செந்தில் மரண மாஸ் காமெடி\nகஞ்சன் லியோனி கிட்ட பணம் திருடும் வடிவேலு, அருண்விஜய்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/205395/news/205395.html", "date_download": "2020-06-06T16:12:54Z", "digest": "sha1:47AYRMNHJBDLAMNBK4W44WF2O2BG34EB", "length": 16483, "nlines": 93, "source_domain": "www.nitharsanam.net", "title": "நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nநம்மில் பலருக்கும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதைவிட தொழில்முனைவோர் ஆகிவிட வேண்டும் என்பதுதான் ஆசை. ஆசைப்பட்டால் மட்டும் போதுமா அதற்கான வழிமுறைகள் தெரிய வேண்டாமா அதற்கான வழிமுறைகள் தெரிய வேண்டாமா அது தெரியாமலேயே பலர் தொழிலில் இறங்கிவிடுகின்றனர்.\nஇருக்கின்ற வேலையையும் தொலைத்து தொழிலையும் சிறப்பாக நடத்த முடியாமல் சிரமத்திற்குள்ளாகின்றனர். தொழில்முனைவோராக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு வழிகாட்டலே இந்த மினி தொடர்…\n‘‘If you don’t build your dreams someone will hire you to help build theirs…’’கடந்த ஒரு நூற்றாண்டாக நமது சமுதாயத்தில் சொல்லி பழக்கியது என்னவென்றால் நன்றாக படிக்க வேண்டும், அதிக மதிப்பெண் வாங்க வேண்டும், நல்ல வேலைக்குச் சென்று கைநிறைய சம்பாதிக்க வேண்டும்.\nஅரை அணா காசு வாங்கி��ாலும் அரசு சம்பளமாகத்தான் இருக்க வேண்டும். இது போன்ற அறிவுரைகளைதான் நாம் இன்றும் காதில் வாங்கிக் கொண்டு இருக்கிறோம். இரண்டு மூன்று தலைமுறையாக அதை பழகியும் இருக்கோம்.\nநன்றாக படி, அறிவை வளர்த்துக்கொள்,பெரு முதலாளிகளை உற்று கவனி, நீயும் ஒரு தொழிலை தொடங்குவது எப்படி என கற்றுக்கொள், முதலீடு செய், கை நிறைய சம்பாதித்து செல்வந்தராக வாழு… என்று யாரும் சொன்னதும் இல்லை, சொல்லிக் கேட்டதும் இல்லை. கடந்த ஒரு நூற்றாண்டாக ஒரு சில குறிப்பிட்ட தொழில்முனைவோர்களின் தலைமுறைகள் மட்டுமே மீண்டும் மீண்டும் தொழிலதிபர்களாக பெரும் செல்வத்தை ஈட்டி வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.\nகுஜராத்காரர்களை எடுத்துக்கொள்ளுங்கள்… சிறு வயதில் இருந்து தொழிலை கற்றுக்கொள்கிறார்கள். சுமார் 12 – 15 வயது இருக்கும்போதே தொழில் நிர்வாகத்தில் அவர்கள் பழக்கப்படுவதும் அங்கு வாடிக்கை. அதனால்தான் அவர்களால் தொழிலை சுலபமாக கற்றுக்கொள்ள\nமுடிகிறது. படிக்கும்போதே தொழில் நுணுக்கங்கள் குறித்து அதிகம் கற்றுக்கொள்கிறார்கள். முதலீடு, ஃப்னான்ஸியல் சம்பந்தமாக பல துல்லியமான விஷயங்களை அலசி ஆராய்கிறார்கள்.\nஇதனால் தான் அவர்கள் தலைமுறை தலைமுறையாய் தொழிலதிபர்களாகவே வாழ்கிறார்கள். உதாரணத்திற்கு, நம் ஊரில் நம்மிடம் பத்து லட்சம் ரூபாய் இருந்தால் நாம் அதை கார் வாங்கலாமா, வீடு, மனை வாங்கலாமா… அல்லது ஒரு சுற்றுலா பயணம் செல்லலாமான்னு கையில் இருக்கும் காசை எப்படி எல்லாம் செலவு செய்யலாம் என்றுதான் யோசிப்போம். ஆனால் தொழில் செய்பவர்கள் அப்படி நினைக்க மாட்டார்கள். பத்து லட்சம் ரூபாயை எதில், எப்படி முதலீடு செய்வது, அந்த பணத்தை எப்படி இரட்டிப்பாக்குவது… அதைக் கொண்டு தொழிலை எப்படி மேலும் விருத்தி செய்வது என்று யோசிப்பார்கள்.\nகடந்த பத்தாண்டுகளாக தொழில்முனைய வேண்டும் என்ற ஆர்வம் பொதுவாக இளைஞர்கள், பெண்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகிறது. இது மிகவும் ஆரோக்கியமான சூழல்தான். இப்போதும் நம் கல்வி முறையில் எப்படி தொழில் தொடங்குவது, எப்படி முதலீடு செய்வது, எப்படி செல்வம் சம்பாதிப்பது, பெரும் செல்வந்தர்களாக உருவாக என்னென்ன முயற்சிகள் செய்ய வேண்டும், எதையெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது போன்ற எந்தவிதமான வழிகாட்டுதல்களும் இல்லை.\nபள்ளி, ���ல்லூரிகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகள் கூட இப்போது இருக்கும் போட்டி நிறைந்த உலகில்… வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு மிகவும் சிரமப்படுவதைப் பார்க்கின்றோம். இதற்கு காரணம் பள்ளி, கல்லூரிகளில் தோல்வி அடைந்தவர்களை வெறுத்து ஒதுக்குகிறார்கள். முதல் மதிப்பெண் எடுத்தவர்கள் மட்டுமே ஊக்குவிக்கப்படுகிறார்கள்.\nஆனால் வாழ்க்கை என்பது வெற்றி, தோல்விகளை உள்ளடக்கியது. பள்ளி, கல்லூரி வாழ்க்கைக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் அதிக முரண்பாடுகள் உள்ளன. பள்ளி, கல்லூரிகளில் தோல்வியை சந்தித்தவர்கள் வாழ்க்கையில் மிகவும் உயர்ந்தவர்களாக இருப்பதை நம்மை சுற்றி ஏராளமான பேரை பார்த்து இருப்போம்.\nதோல்வியை கண்டு பழகியவர்கள், வாழ்க்கையில் அடுத்தடுத்து தோல்விகளை கண்டு துவண்டு விழாமல், அதை எதிர்கொள்ள வேண்டும் என்ற வெறி அவர்களுக்குள் நம்பிக்கையாக, தைரியமாக மாறுகிறது. நன்றாகப் படித்தவர் நல்ல வேலைக்கு மட்டுமே செல்கிறார். கடைசி பெஞ்ச் என்று பெயர் பெற்றவர்கள் தைரியத்துடன் ரிஸ்க் எடுத்து தொழில்களை கற்றுக்கொண்டு தொழிலதிபர்களாய் மின்னுகிறார்கள்.\nநமது கல்விமுறையில் நம்முடைய மூளை கூர்மையாக்கப்படுகிறது. ஆனால், நமது வாழ்க்கை நமது இதயத்தை வலிமையாக்குகிறது. தொழில்முனைவோர் ஆவதற்கு எந்தளவிற்கு மூளை கூர்மையாக இருக்க வேண்டுமோ அதை விட உள்ளம் பன்மடங்கு வலிமையாகவும், திடமாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும். ஏனென்றால் தொழில் தொடங்கும் போது எல்லாமே சாதகமாக நடந்து விடாது.\nஎதிர்பாராத விஷயங்கள், அசாதாரண சூழ்நிலையை கையாள வேண்டியிருக்கும். அதற்கு தகுந்தாற்போல் மனதிடமும், அனைத்து சூழ்நிலையை கையாளும் பக்குவமும் ஆரம்பித்த தொழிலை எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காத மன வலிமையும் அவசியம். தொழில் ெசய்ய இருப்பவர்களுக்கு ‘Never give up’ என்ற மனப்பான்மை வேண்டும்.\nதொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய அடுத்த நிமிடம் நம்மை சுயபரிசோதனை செய்ய வேண்டும். அதாவது நமக்கு பிடித்த விஷயங்கள், நமக்கான ஆர்வம் எதில் உள்ளது என்று கண்டுபிடிக்க வேண்டும். பணம் சம்பாதிப்பது மட்டுமேநோக்கமாக இருந்தால் நீண்ட காலம் ஒரு தொழிலில் நிலைத்து நிற்க முடியாது. இந்த சமுதாயத்தில் இருக்கிற பிரச்னைகளுக்கு என்ன தீர்வை கொடுக்கப் போகி��ோம் அது பொருளாகவோ, சேவையாகவோ இருக்கலாம்.\nஅப்படி செய்யப்படும் தொழில்கள் மட்டுமே வெற்றி பெற முடியும். அதனால், சமுதாயத்திற்கும் வாடிக்கையாளர்களுக்கும் எந்த விஷயத்தை தரப்போகிறோம் என்பதை நன்கு ஆய்வு செய்து அதன் பிறகு தான் அந்த பொருள் அல்லது சேவையை தேர்வு செய்ய வேண்டும். இனி வரும் அத்தியாயத்தில் வேலையில்இருப்பதற்கும் ஒரு தொழிலை நடத்துவதற்கும் இடையில் உள்ள சாதக பாதகங்களைப் பார்ப்போம்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nசார், ஷேர் ஆட்டோ-ன்னா என்ன ஓ பங்கு ஆட்டோவா\nகவுண்டமனி செந்தில் மரண மாஸ் காமெடி\nகஞ்சன் லியோனி கிட்ட பணம் திருடும் வடிவேலு, அருண்விஜய்\nசெக்ஸ் வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்\nபுதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு…\nவீட்டில் வளர்க்க வேண்டிய பயன் தரும் மூலிகை செடிகள் \n4 மாவட்டங்களுக்கு மின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilgk.kalvisolai.com/2020/03/blog-post_17.html", "date_download": "2020-06-06T16:01:34Z", "digest": "sha1:ZB3FA6PPRZUOPGZDW52J6IOY2Y3RRT4M", "length": 17298, "nlines": 310, "source_domain": "www.tamilgk.kalvisolai.com", "title": "Kalvisolai Tamil G.K: மூலக்கூறு ஆய்வில் முதன்மை பெண்மணி", "raw_content": "\nமூலக்கூறு ஆய்வில் முதன்மை பெண்மணி\n இங்கே விடுகதைபோல கொடுக்கப்படும் குறிப்புகள் எந்த விஞ்ஞானியைக் குறிக்கிறது என்று உங்களால் கண்டுபிடிக்க முடியுமா\n* நான் எகிப்தில் பிறந்தவள்.\n* இங்கிலாந்து குடியுரிமை பெற்றவள்.\n* ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஆண்களுடன் இணைந்து படிப்பதற்காக போராடி வேதியியல் துறையில் படித்த முதல் பெண் என்ற பெருமை பெற்றேன்.\n* பென்சிலின் மற்றும் இன்சுலின் மூலக்கூறு கட்டமைப்பை கண்டுபிடித்தேன்.\n* அறிவியல் துறையில் நோபல் பரிசு பெற்ற முதல் இங்கிலாந்து பெண் என்ற பெருமைக்குரியவள் நான்.\nடோரத்தி எகிப்தின் கெய்ரோவில் 1910-ம் ஆண்டு மே 12-ந் தேதி பிறந்தவர். அவரது பெற்றோரான ஜான் மற்றும் கிரேஸ் ஆகியோர் தொல்லியல் ஆய்வாளர்கள். அவருக்கு 4 வயதாக இருந்தபோது முதல் உலகப்போர் சமயத்தில் அவரது பெற்றோர் இங்கிலாந்தில் குடியேறினார்கள்.\nடோரத்தி வேதியியல் மீது ஆர்வம் கொண்டிருந்ததை அவரது சிறிய வயது செயல்கள் காண்பிக்கின்றன. 10 வயதிலேயே அவர் படிகங்களை எரித்து நிகழும் மாற்றங்களை ஆச்சரியமாகப் பார்த்தார். உற்றுக் கவ���ித்து என்ன நடக்கிறது என்பதை ஆராய்ந்தார். அவரது செயல்களை ஊக்குவித்து ஆதரவு தெரிவித்தவர் அவரது அன்னை.\nஅந்தக் காலத்தில் ஆண்களுடன் சேர்ந்து பெண்கள் அறிவியல் படிக்க முடியாத நிலை இருந்தது. டோரத்தி மிகுந்த போராட்டத்துடன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் வேதியியல் படிக்கும் வாய்ப்பை பெற்றார். அவர் வேதியியல் பட்டப்படிப்பை படித்து முடித்து, வேதிப்பொருட்களின் கட்டமைப்பை ஆராய்ந்து பார்த்த முதல் பெண்மணியாக டோரத்தி கருதப்படுகிறார்.\nஎக்ஸ்ரே படிகவியல் முறையில் அணுகட்டமைப்பு, மூலக்கூறு கட்டமைப்பை ஆராய்ந்தார். இதன் அடிப்படையில் கதிர்களின் வேறுபாட்டை பகுப்பாய்வு செய்தார்.\nபென்சிலின் கட்டமைப்பை இவர் 1945-ல் கண்டுபிடித்தார். அதுபோல வைட்டமின்-பி12 கட்டமைப்பை 1950-ல் கண்டறிந்தார்.\nஇதுபோல இன்சுலின் படிக கட்டமைப்பை கண்டுபிடிக்க 35 ஆண்டுகள் உழைத்தார். அதற்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு இளம் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து கொலஸ்டிரால் மற்றும் வைட்டமின்-டி ஆகியவற்றின் மூலக்கூறு கட்டமைப்பையும் கண்டுபிடித்து வெளியிட்டார்.\nஅவரது ஆய்வுக் கண்டுபிடிப்புகள் 1964-ல் அவருக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது. வேறு பல்வேறு கவுரவங்களும் பெற்றுள்ளார். பிரிஸ்டோல் பல்கலைக்கழகத்தின் வேந்தராக 18 ஆண்டுகள் பொறுப்பு வகித்தார்.\nஇவரது மாணவர்களில் ஒருவராக விளங்கிய மார்க்ரெட் தாட்சர் பின்னாளில் இங்கிலாந்தின் பிரதமராக உயர்ந்தார்.\nடோரத்தி 1994-ம் ஆண்டு ஜூலை 29-ந் தேதி மரணம் அடைந்தார்.\nஇந்திய எண்ணெய் அமைப்பு (1)\nஇந்திய தகவல் தொடர்பு (1)\nஇந்தியாவிற்கு ஐரோப்பியர் வருகை (1)\nஇரு பெயரிடுதல் முறை (1)\nகோவிந்த குமார் மேனன் (1)\nசாகித்ய அகாடமி விருது (1)\nசிறுகதைகள் - நூலாசிரியர் (2)\nசீக்கியர்கள் - சில தகவல்கள் (1)\nசூரிய மையக் கோட்பாடு (1)\nசென்னை சுதேசி சங்கம் (1)\nதமிழக சட்ட மேலவை (1)\nதமிழ் இலக்கண நூல்கள் (1)\nதமிழ்நாடு - சில தகவல்கள் (1)\nதனிமங்களின் பெயர்க் காரணங்கள் (1)\nதிணை - நிலம் (1)\nதேதி சொல்லும் சேதி (1)\nநூல்கள் மற்றும் ஆசிரியர்கள் (3)\nபல கேள்வி ஒரு பதில் (1)\nபெயர் பெற்ற கிரிக்கெட் வீரர்கள் (1)\nபொது அறிவு | வினா வங்கி (53)\nபொது அறிவு குவியல் (13)\nபொதுத்தமிழ் - பொருள் அறிதல் (9)\nமத்திய ஆராய்ச்சி மையங்கள் (1)\nமின் காப்பு பொருட்கள் (1)\nமுதன் முதலில் ... (1)\nவடக்கு வண்டல் பகுதிகள் (1)\nவறு���ை ஒழிப்புத் திட்டங்கள் (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.stsstudio.com/2017/10/28/", "date_download": "2020-06-06T17:44:22Z", "digest": "sha1:NNOE2WBMP3DUZQWPCOWTPJLA2WLUHNVZ", "length": 10739, "nlines": 136, "source_domain": "www.stsstudio.com", "title": "28. Oktober 2017 - stsstudio.com", "raw_content": "\nபாடகியாக திகழ்ந்து வரும் சுதேதிகா.தேவராசா மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடியுள்ள பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் ,இவர் 05.06.2020இன்று தனது பிறந்த…\nசுவெற்றா நகரில்வாழும் பாடகரும். பொதுத்தொண்டருமான கலாதரன் குலமதி தம்பதியினர் இன்று தமது பிள்ளைகள், .மருமக்கள், உற்றாரர், உறவினர், நண்பர்களுடன் தங்கள்…\nயேர்மனி இசர்லோனில் வசிக்கும் திரு.திருமதி. சிவநேசன் தவமலர் தம்பதிகளின் செல்வப் புதல்வன் திலக்சன் தனது பிறந்தநாளை 04.06.2020 அன்று தனது…\nயேர்மனியில் வாழ்ந்துவரும் நடன ஆசியை நர்த்தனா. சத்தியசீலன் அவர்களின் பிறந்தநாள் இன்று இவரை அப்பா, அம்மா.குடும்பத்தார் உற்றார் உறவுகள் என…\nகனடாவில் வாழ்ந்து வரும் ஒளிப்பதிவாளர் பாடகர்.ரவி அட்சுதன்அவர்களின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இவரை மனைவி.பிள்ளைகள்,உற்றார் உறவுகள் அனைவரும் இணைந்து…\nபெல்ஜியம் நாட்டில் வாழ்ந்து வரும் சத்திய சாதனாலயா நடனப்பள்ளி பரதநாட்டிய ஆசிரியை செளமி வசந்த் அவர்களின் இன்று தனது பிறந்தநாள்…\nசிறுப்பிட்டியூர் ஶ்ரீ ஞானவைரவர் புகழ்பாடும் பாமாலை குரல் - S. G. சாந்தன் சகிலன்இசை - P. S. விமல்பாடல்…\nபிறப்பினாலும் உறுப்பினாலும் ஒன்றாகி நன்றாகி மனிதனாக பிறந்து நிற வகுப்பாலும் மொழியாலும் பாகுபாடாகி படும் படுகள்.. பெரும்பாடுகளே….\nபொறுமைக் கோடுகளை தாண்டினால் வார்த்தை கீறல்களை தாங்கத்தான் வேண்டும். தோட்டா வலிக்கு நிவாரணம் தாராளம். சிந்திய வார்த்தைகளின் வலிகளுக்கு ஏதுண்டு.\nஇசைக்கலைமகன் „டென்மார்க்“ சண் அவர்கள் இன்று தமது பிறந்தநாளை „டென்மார்க்கில் உற்றார், உறவினர், நண்பர்கள்,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்,பல்துறை திறன் கொண்ட…\nசோஸ்ற் தமிழ்க் கல்வி கலாசாரபாடசாலையின் 25 வது ஆண்டு விழா28.10.2017\n28.10.2017 இன்று யேர்மனி சோஸ்ற் தமிழ்க் கல்வி…\nமார்க் ஜனாத்தகன்(அனாதியன்) அவர்களின் இரு கவிநூல்கள் வெளியீட்டு 29.10.2017\nதிரு திருமதி சுதர்சன் ஜெய���்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.17)\nயேர்மனி கயில்புறோன் நகரில் வாழ்ந்துவரும்…\nயாழில் சுவாமி விபுலானந்தர் நினைவரங்கம்\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகி செல்வி சுதேதிகா தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து:05.06.2020\nகலாதரன் குலமதி தம்பதியினரின் திருமணநாள்வாழ்த்து 04.06.2020\nஇளம் கலைஞன் செல்வன் திலக்சன் சிவநேசன்பிறந்தநாள் வாழ்த்து. 04.06.2020\nநடன ஆசியை நர்த்தனா. சத்தியசீலன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 04.06.2020\nஒளிப்பதிவாளர் ரவி அட்சுதன்.அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 03.06.2020\nKategorien Kategorie auswählen All Post (2.067) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (31) எம்மைபற்றி (8) கதைகள் (19) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (163) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (58) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (496) வெளியீடுகள் (359)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://indictales.com/ta/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-06T18:33:28Z", "digest": "sha1:R4BBGOETKBVVU3HRATVXQZTSCAQGYEAX", "length": 8483, "nlines": 47, "source_domain": "indictales.com", "title": "இந்திய ஞானம் Archives - India's Stories From Indian Perspectives", "raw_content": "\nசனிக்கிழமை, ஜூன் 6, 2020\nHome > இந்திய ஞானம்\nபழங்கால பாரதத்தின் பொருளாதாரமும் அதுகுறித்து கௌடில்யரின் எண்ணங்களும்.\ntatvamasee மார்ச் 9, 2020 மார்ச் 9, 2020 இந்திய ஞானம், பேச்சு துணுக்குகள்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 பொது சகாப்தம் தொடங்கி 1700 வரை உள்ள தகவல்களை நோக்கினால், உண்மையில் இந்தியாவும், சைனாவும் GDP யில் தலைமை வகித்தன. தொடக்கத்தில் இந்தியா சைனாவை முந்தி இருந்தது. இந்தியா 18000 - 18500 இல் இருந்தது. சைனா சிறிது அதிகமாக, 18600 இல் இருந்தது. GDP இல் சைனா இந்தியாவை விட முன்னேறி இருந்தது. ஆனால், பொது சகாப்தம் 1700 வரை, இந்தியா சைனாவை விட அதிகமாக முன்னேறியது இது\nசிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nபண்டைய பாரதத்தில் ஏன் தத்துவமும் விஞ்ஞானமும் மோதல் இன்றி இருந்தன\ntatvamasee ஜனவரி 27, 2020 ஜனவரி 27, 2020 இந்திய ஞானம், இராமாயணம், உபநிஷதங்கள், பேச்சு துணுக்குகள், மகாபாரதம், வேதங்களும் புராணங்களும், வேதங்கள்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 நாம், வேதங்கள், சம்ஹிதைகள், ப்ராஹ்மணங்கள், ஆரண்யகங்கள் என்று பல பிரிவுகளை பார்த்தோம். உதாரணமாக மந்திரங்கள், பாசுரங்கள், பிரார்த்தனை பாடல்கள், சடங்குகள், வர்ணனைகள், தத்துவங்கள் ஆகிய இவையே அந்த பண்டைய கால நூல்களில் இருந்தன. ஸ்ம்ரிதி என்பது நினைவில் கொள்வதாகும். வேதாங்கம், இலக்கணம் பற்றிய நூல்கள்,. வானியல், சடங்குகள், இதிகாசங்கள், புராணகாவ்ய சூத்திரங்கள், மகா காவியங்கள், பல தத்துவ பிரிவுகளின் சாஸ்திரங்கள்,ந ிபந்தங்கள், என இத்தகைய பலவும் இந்தியாவில் இருந்தன. எனவே\n10 ஆம் நூற்றாண்டு இந்திய ஓவியங்களில் உருவப்படங்கள்\ntatvamasee ஜனவரி 22, 2020 ஜனவரி 22, 2020 இந்திய ஞானம், பேச்சு துணுக்குகள்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 இப்பொழுது, ராஜ ராஜ சோழர் தனது குரு கருவூராருடன் இருக்கும் ஓவியம். இந்திய ஓவியத்தில் தொடர்ந்து உயிர்த்து இருந்த ஆரம்பகால உருவப்படம் இதுவாகும். இது 10 ஆம் நூற்றாண்டின் இறுதி காலத்தைச் சேர்ந்தது. இந்திய கலையைப் பற்றிய மிக அற்புதமான விஷயம் என்னவென்றால், 1500 ஆண்டுகளாக, இந்த கலை உங்கள் முன் கொண்டு வந்தது , ஆயிரக்கணக்கான உருவங்கள், தெய்வங்கள் உருவாக்கப்பட்டன, விலங்குகள்\nஇந்திய கலாச்சாரம்சிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nநாலந்தா – சீன மாண்வர்களின கூற்றுப்படி\ntatvamasee செப்டம்பர் 4, 2018 செப்டம்பர் 4, 2018 இந்திய ஞானம், பேச்சு துணுக்குகள், மங்கலான வரலாற்றுக்காலம்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 நானும் இந்த இடத்திற்குச் சென்று இருக்கிறேன், இது எப்படி இருந்தது என்று அறிந்து கொள்வதற்கு ஓரே வழி ஹுவான் ஸுவாங் மற்றும் ஐ-ஸீங் எழுதிய வரலாறுகளைப் படிப்பதுதான். அதனால் ஹுவான் ஸுவாங் என்ன கூறுகிறார் என்றால் இது அவர் பார்த்ததிலேயே மிக அழகான பல்கலைக்கழகம். இதன் கட்டிடத்தைச் சுற்றி மிக உயர்ந்த கதவுகள் இருந்தன். நாம் உள்ளே நுழையும்போது அப்பகுதி முழுவதும் ஏரிகளும், குளங்களும் நிறைந்திருந்தன, குளங்களில் தாமரை மலர்ந்திருந்தது\nஇந்திய கலாச்சாரம்சிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-06-06T18:30:07Z", "digest": "sha1:J4627336A2X33J75VGRG2HJG6CHPUFWY", "length": 15377, "nlines": 216, "source_domain": "news.tamilmurasam.com", "title": "சிறுவனை மிரட்டி நகை, பணத்தை கொள்ளையிட்ட ஐவர் கைது! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nசிறுவனை மிரட்டி நகை, பணத்தை கொள்ளையிட்ட ஐவர் கைது\nPost Category:சிறீலங்கா / தமிழீழம்\nயாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறைப் பகுதியில், கடந்த 4 மாதங்களாக சிறுவனை மிரட்டி, அவரது வீட்டில் இருந்து நகைகள், பணம் என்பனவற்றை கொள்ளையிட்டு வந்த இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட ஐந்து பேரை, காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர்.\nசந்தேகநபர்களிடம் இருந்து 10 பவுண் தங்க நகைகள், பணம், நகை அடகு பற்றுச் சீட்டுக்கள், மற்றும் அலைபேசிகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nவல்வெட்டித்துறை காவல்த்துறை பிரிவில், கடந்த நான்கு மாதங்களில் இடம்பெற்ற 4 கொள்ளைகள் மற்றும் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.\nஇதன்போது திடுக்கிடும் தகவல்கள் பல வெளியாகியுள்ளன.\nசிறுவன் ஒருவனுடன் நட்புக் கொண்ட சந்தேக நபர்கள், அவனிடம் சிகரெட்டை புகைக்க வைத்து படம் எடுத்துள்ளனர். அந்தப் படத்தை வைத்து மிரட்டி சிறுவனின் தாயாரின் நகைகளை எடுத்து வருமாறு மிரட்டி அவற்றைப் பறித்துள்ளனர்.\nஇவ்வாறு சிறுவனை குறிப்பிட்ட காலத்துக்கு மிரட்டி வந்ததுடன், அவனின் தாயாரின் 14 பவுண் நகைகள், ஐ பாட் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கனேடிய டொலர்களையும் சந்தேக நபர்கள் பறித்துள்ளனர் இந்தச் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையிலேயே சந்தேக நபர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் உருக்கப்பட்ட தங்கம் உட்பட 10 தங்கப் பவுண் நகைகள், 10 ஆயிரம் ரூபா பணம், 2 அலைபேசிகள், ஒரு ஐபாட் மற்று��் கொள்ளையிட்ட நகைகளை அரச மற்றும் தனியார் வங்கிகளில் அடகு வைத்த பற்றுசீட்டுக்கள் என்பன மீட்கப்பட்டன.\nசந்தேக நபர்கள், கொள்ளையிட்ட நகைகளில் பலவற்றை உடுப்பிட்டியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளனர். அந்தப் பெண் அவற்றை கூடிய தொகைக்கு அடகு வைத்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.\nஇது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களில், 15 வயதுடைய சிறுவர்கள் இருவரும், 18, 21 மற்றும் 25 வயதுடைய இளைஞர்கள் மூவரும் அடங்கியுள்ளனர். அவர்களில் இருவர் சகோதரர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.\nமுந்தைய பதிவுசுனில் ரத்நாயக்கவின் விடுதலைக்கு எதிராக மேலும் இரு மனுக்கள் தாக்கல்\nஅடுத்த பதிவுகொழும்பில் அதிக கொரோனா தொற்றியது சிகை அலங்கரிப்பு நிலையத்தில்\nயாழ்ப்பாணத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று\nகோப்பாய் கல்வியற் கல்லூரியில் பொலிசார் குவிப்பு\nயாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்டவர் திடீர் மரணம்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nசுமந்திரன் அவர்களே முதுகெ... 4,252 views\nபிரான்ஸில் தங்கியுள்ள அரச... 1,667 views\nபிரான்சில்110 பேர் கடந்த... 525 views\nபிரான்சில் 83 பேர் கடந்த... 471 views\nதமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்திற்குள்\nபிரான்சில் தமிழ்ச் சோலைப் பள்ளிகளின் ஆசிரியை சாவடைந்தார்\nஅமெரிக்காவில் மேலும் ஒரு காணொளி மக்கள் மத்தியில் மீண்டும் கோபத்தை அதிகரித்துள்ள\nகோத்தாவின் ஆட்சியை விமர்சிப்பதற்குத் தமிழர்களுக்கு எந்த அருகதையும் இல்லை- ஞானசார தேரர்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்ஸ் பிருத்தானியா மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://stats.wikimedia.org/wiktionary/DA/TablesWikipediaTA.htm", "date_download": "2020-06-06T18:43:53Z", "digest": "sha1:CT6UI57ZQUPTUA7P5542H7KCWUGSHARB", "length": 110585, "nlines": 910, "source_domain": "stats.wikimedia.org", "title": "Wikiordborg Statistik - Tables - tamil", "raw_content": "\naug 2004: 1 1 விக்சனரி பின்னிணைப்பு:உலகிலுள்ள நாடுகள்\nokt 2004: 1 1 விக்சனரி பின்னிணைப்பு:மானிடவியல் கலைச் சொற்கள்\ndec 2004: 1 1 விக்சனரி பின்னிணைப்பு:இயற்பியல் கலைச் சொற்கள் (ஆங்கிலம் - தமிழ்)\njan 2005: 1 1 முதற் பக்கம்\nmar 2005: 1 1 விக்சனரி பின்னிணைப்பு:குடியியல் கலைச் சொற்கள் (தமிழ் - ஆங்கிலம்)\napr 2005: 1 1 விக்சனரி பின்னிணைப்பு:இயற்பியல் கலைச் சொற்கள் (தமிழ் - ஆங்கிலம்)\njun 2005: 1 1 விக்சனரி பின்னிணைப்பு:புவியியல் கலைச் சொற்கள் (தமிழ் - ஆங்கிலம்)\njul 2005: 1 1 விக்சனரி பின்னிணைப்பு:இயல்பியல் கலைச் சொற்கள் (ஆங்கிலம் - தமிழ்)\naug 2005: 1 2 விக்சனரி பின்னிணைப்பு:கல்வித் துறைகள் , 2 1 விக்சனரி பின்னிணைப்பு:நாடுகள்\njan 2006: 1 3 விக்சனரி பின்னிணைப்பு:கல்வித் துறைகள் , 2 2 பெயரன் , 3 2 விக்சனரி பின்னிணைப்பு:இலக்கியச் சொற்கள் (பழந்தமிழ் - தமிழ்) , 4 2 சிற்றப்பா , 5 1 கேண்மை\nokt 2008: 1 1 விக்சனரி பின்னிணைப்பு:போரியல் கலைச் சொற்கள் (தமிழ் - ஆங்கிலம்)\njan 2009: 1 3 வௌவால் , 2 2 அவசியம் , 3 2 மொட்டு , 4 2 அரும்பு , 5 2 சிந்தனை , 6 2 இளம் , 7 2 மாடு , 8 2 பங்குச்சந்தை , 9 2 பங்கு , 10 2 நகர்த்து , 11 2 சேனைக்கிழங்கு , 12 2 வெங்காயம் , 13 2 prod , 14 2 confetti , 15 2 கல்லீரல் , 16 2 அதரம் , 17 2 உதடு , 18 2 அகலிடம் , 19 2 எலி , 20 2 நிறம் , 21 2 அகடு , 22 1 நிலவியல்\nmar 2009: 1 2 marxism , 2 2 பரு , 3 2 வழுக்கை , 4 2 மடிப்பு , 5 2 சறுக்கு , 6 2 நீர்ப்பீச்சு , 7 2 உருளைக்கிழங்கு , 8 2 வேகமாக , 9 2 கூடு , 10 2 ken , 11 1 புல்வெளி\nokt 2009: 1 3 மண்டு , 2 2 தனக்கே உரித்தான , 3 2 எயிறு , 4 2 ஆலை , 5 2 கமுகு , 6 2 சிரம் , 7 2 மேசை , 8 2 நொண்டி , 9 2 முறம் , 10 2 ஹாலோவீன் , 11 2 அழுத்தம் , 12 2 உபயம் , 13 2 சிற்றாள் , 14 2 சித்தாள் , 15 2 ஆமணக்கு , 16 2 sedge , 17 2 blossom , 18 2 பட்டாசு , 19 2 பத்தாயிரம் , 20 2 லட்சம் , 21 2 பதினான்கு , 22 2 தீபாவளி , 23 2 ஆழம் , 24 2 திசை , 25 2 தொள்ளாயிரம்\njan 2011: 1 4 வீதம்பட்டி , 2 4 நுணல் , 3 4 உச்ச நீதி மன்றம் , 4 3 திறவூற்று , 5 3 ஊக்கி , 6 3 NSAID , 7 3 இ.த.ச. , 8 3 இந்தியத் தண்டனைச் சட்டம் , 9 3 தேவலோகம் , 10 3 தினத்தந்தி , 11 3 மங்கலம் , 12 3 வினை உரிச்சொல் , 13 3 பெயர் உரிச்சொல் , 14 3 நைதரசனிறக்கம் , 15 3 wikimedia , 16 3 அணங்கன் , 17 3 முடங்கல் , 18 3 கரைதல் , 19 3 பிளிறல் , 20 3 இருகண் நுண்ணோக்கி , 21 3 இருவிழி நுண்ணோக்கி , 22 3 இருவிழி தொலைநோக்கி , 23 3 இருகண் தொலைநோக்கி , 24 3 status update , 25 3 பிரதமர்\njun 2011: 1 4 அச்சகம் , 2 4 அகன்ற இருப்புப் பாதை , 3 4 கொழுவு , 4 3 இடப்பங்கீடு , 5 3 மின்சார வெந்நீர் பொறி , 6 3 வெந்நீர் வேம்பா , 7 3 சூரிய வெந்நீர் பொறி , 8 3 countess , 9 3 அகரமுதலி���் பட்டியல் , 10 3 அகரமுதலாக , 11 3 அகப்பாட்டெல்லை , 12 3 அக்கறையுள்ள , 13 3 அக்கறையின்மை , 14 3 அக்கறை கொண்ட , 15 3 தேசபக்தி , 16 3 தாவாய் , 17 3 polar , 18 3 monopoly , 19 3 evolutionary biology , 20 2 Reservation , 21 2 Electric Water Heater , 22 2 Water Heater , 23 2 சுடுதண்ணி பொறி , 24 2 Solar Water Heater , 25 2 சூரிய சுடுதண்ணி பொறி\nnov 2011: 1 4 நீள்வட்டம் , 2 4 தேவதாசி , 3 4 தொட்டாற் சிணுங்கி , 4 3 வெண்ணரை , 5 3 அதிபரவளையம் , 6 3 பரவளையம் , 7 3 முள்நாறிப் பழம் , 8 3 rough note , 9 3 உம்மை , 10 3 சுடர் , 11 3 கொழுந்து , 12 3 തെങ്ങ് , 13 3 அஞ்சலி , 14 3 கலாபம் , 15 3 மருங்குல் , 16 3 மீகம் , 17 3 நுணல் , 18 2 அகவழகு , 19 2 താക്കോൽ , 20 2 அத்தாணி , 21 2 முண்டம் , 22 2 காந்தம் , 23 2 மின்னழுத்தம் , 24 2 உவோற்றளவு , 25 2 அத்தி\nfeb 2012: 1 4 நபி , 2 3 விட்டார் , 3 3 பொருள்மயக்கம் , 4 3 பானைப் பாசனம் , 5 3 மௌலானா , 6 3 பித்தளை , 7 3 மாற்றம் , 8 2 பாண இலிங்கம் , 9 2 வியக்த இலிங்கம் , 10 2 அவ்வியக்த இலிங்கம் , 11 2 வியக்தாவியக்த இலிங்கம் , 12 2 பரார்த்த இலிங்கம் , 13 2 மானுட இலிங்கம் , 14 2 தைவிக இலிங்கம் , 15 2 காண லிங்கம் , 16 2 சுயம்பு இலிங்கம் , 17 2 ஆருஷ லிங்கம் , 18 2 அம்மி மிதித்தல் , 19 2 சிம்மம் , 20 2 சுடர்க்கொடி , 21 2 பராபரை , 22 2 பராபரன் , 23 2 දැන් , 24 2 வெகுதூரம் , 25 2 වෙනස\ndec 2012: 1 2 clamp meter , 2 2 பஞ்சபட்சி , 3 2 குண்டாந்தடி , 4 2 ஐராவதம் , 5 2 மிசிரம் , 6 2 greenish-brown , 7 2 சண்பகப்பூ , 8 2 வடிசாறு , 9 2 கியாழம் , 10 2 கைவைத்தியம் , 11 2 மாகாளிக் கிழங்கு , 12 1 சிற்றாமுட்டிவேர்\njan 2013: 1 3 பூ மிதித்தல் , 2 3 துண்ணூறு , 3 3 paremiologist , 4 3 மீனாட்சி , 5 3 வத்தி , 6 3 பூச்சு , 7 2 அணரி , 8 2 அணர் , 9 2 அணப்பு , 10 2 சூரியப் படுக்கை , 11 2 moving walkway , 12 2 மின்பாதை , 13 2 பலிகொடுத்தல் , 14 2 பலிக்கந்தம் , 15 2 பலை , 16 2 outline view , 17 2 干果 , 18 2 பலன்சடுகுடு , 19 2 கூழைமாடு , 20 2 முகன் , 21 2 ஜன்ம நட்சத்திரம் , 22 2 இளஞ்சிவப்பு வாழை , 23 2 ஏளா , 24 2 வாரசூலை , 25 2 நேந்திரம்வாழை\napr 2013: 1 3 அதோமுகம் , 2 2 அதிமாமிசம் , 3 2 அருங்கலச்செப்பு , 4 2 அருகியல் , 5 2 அருகாண்மை , 6 2 அருகனைத்தரித்தாள் , 7 2 அருகனெண்குணம் , 8 2 நிலத்தாமரை , 9 2 அனந்தர் , 10 2 ஒவுத்தீனியம் , 11 2 ஒப்புட்டு , 12 2 ABCA1 , 13 2 adenosine , 14 2 gastro-entérite , 15 2 புனை , 16 2 indigenous land , 17 2 உவர்நீர் , 18 2 கூனி இறால் , 19 2 குருத்தடைத்தல் , 20 2 சூழி , 21 2 டங்குவார் , 22 2 ஆகர்ஷித்தல் , 23 2 ஆகாசவாணி , 24 2 அக்குரோணி , 25 2 பஞ்சகவ்வியம்\naug 2014: 1 3 எய்துமாலன் , 2 2 உற்பணம் , 3 2 ஐயன்பாத்தி , 4 2 தட்டச்சுப்பலகை , 5 2 உவாந்தம் , 6 2 எரியவிட்டமருந்து , 7 2 ஏக்கோசம் , 8 2 ஏக்கிரிபோக்கிரி , 9 2 எனைத்து , 10 2 ஏகாங்கம் , 11 2 உன்மாதம் , 12 2 சமவாயம் , 13 2 challenge of cause , 14 2 peremptory challenge , 15 2 காதம் , 16 2 எல்லங்கார் , 17 2 எருவண்டு , 18 2 எருமைநாக்குமோகரா , 19 2 எருமைத்தக்காளி , 20 2 எருமைக்காளை , 21 2 antenne , 22 2 எந்திரன் , 23 2 எதேச்சாதிகாரம் , 24 1 gangrel\ndec 2014: 1 3 மாகிஷ்யன் , 2 2 கைலாசபதி , 3 2 கைலாசநாதன் , 4 2 கைலாகுகொடுத்தல் , 5 2 கைலஞ்சம் , 6 2 கைரிகம் , 7 2 கைராத்து , 8 2 கைராத்தினாம் , 9 2 கைராத்தாசாமி , 10 2 கைராட்டு , 11 2 கைரவம் , 12 2 கையோலைசெய்தல் , 13 2 கையோலை , 14 2 கையோடே , 15 2 கையோடுகையாய் , 16 2 கையோடுதல் , 17 2 கையோட்டம் , 18 2 கையோங்குதல் , 19 2 கையொறுப்பு , 20 2 கையொற்றி , 21 2 கையொழியாமை , 22 2 கையொழிதல் , 23 2 கையொலியல் , 24 2 கையொத்துதல் , 25 2 கைவலச்செல்வன்\njan 2015: 1 2 கதிர்வீச்சுக் குளியல் , 2 2 மண்டைக்கருப்பன் , 3 2 தகவமைத்தல் , 4 2 படுநிந்தனை , 5 2 பந்ததிகாரி , 6 2 துவளல் , 7 2 துவள்வு , 8 2 துவளுதல் , 9 2 சங்கபுட்பி , 10 2 ஐம்பெருங்குழு , 11 2 ஐம்பெருங்காப்பியம் , 12 2 ஐம்புலம் , 13 2 ஐம்பான்முடி , 14 2 பஞ்சகாவியம் , 15 2 பஞ்சகிருத்தியம் , 16 2 ஐந்துபா , 17 2 ஐந்துபல்நங்கூரம் , 18 2 குக்கில் , 19 2 குக்குடதீபம் , 20 2 குகனேரியப்பமுதலியார் , 21 2 Water Willow , 22 2 குக்குரம் , 23 2 அங்குள் , 24 2 குக்கூவெனல் , 25 2 गुफा\nfeb 2015: 1 2 speculative damages , 2 2 சிங்கன்வாழை , 3 2 சிங்களன் , 4 2 உறியடி , 5 2 பெயரடைவு , 6 2 கலைக்காணல் , 7 2 ஈவோர் , 8 2 special administrator , 9 2 கதிமி , 10 2 யானைநடை , 11 2 பின்மாலை , 12 2 அசுகை , 13 2 அசிந்தம் , 14 2 அட்டநேமிநாதர் , 15 2 அக்கிரசாலைப்புறம் , 16 2 சாரணம் , 17 2 ஆலம் , 18 2 அங்குசபாணி , 19 2 பிள்ளையார் சுழி , 20 2 அளகு , 21 2 ஒட்டு , 22 2 திரை , 23 2 சிவன் , 24 2 ஆள் , 25 2 இயல்\nmar 2015: 1 3 தாக்கம் , 2 2 predictive analytics , 3 2 விறாஸ்கப்பி , 4 2 புட்பசாபன் , 5 2 புட்பசரன் , 6 2 புட்பசயனம் , 7 2 புட்பகேது , 8 2 புட்பகாதகம் , 9 2 புட்பகாசை , 10 2 புட்பகாசம் , 11 2 புடகினி , 12 2 புடகிரீபம் , 13 2 புட்பிதை , 14 2 புட்பித்தல் , 15 2 புட்பாஞ்சலி , 16 2 புட்பாசீவனி , 17 2 புட்பாசனி , 18 2 புட்பாசனன் , 19 2 புட்பாசவம் , 20 2 புட்பாகன் , 21 2 திருவரசு , 22 2 map reduce , 23 2 data science , 24 2 data engineering , 25 2 pena\napr 2015: 1 3 அடை , 2 2 பேரங்காடி , 3 2 பொரியுருண்டை , 4 2 நவத்துவாரம் , 5 2 எய்து , 6 2 popular science , 7 2 பொய்கையாழ்வார் , 8 2 ஸொஜ்ஜி , 9 2 சோஜி , 10 2 stinking swallow-wort , 11 2 உத்தமா காணி , 12 2 உத்தாமணி , 13 2 சொன்னி , 14 2 சிக்குதல் , 15 2 நம்பர் , 16 2 நெம்பு , 17 2 தட்டுவடை , 18 2 சத்துமா , 19 2 திருமால்கொப்பூழ் , 20 2 ஈரேழு பதினாலு லோகம் , 21 2 திரிகுணம் , 22 2 free–for–all , 23 2 சொஜ்ஜி , 24 2 பெல்லா , 25 2 இன்மை\nsep 2015: 1 2 சாம்பல் தலை வானம்பாடி , 2 2 காமுகன் , 3 2 காமலீலை , 4 2 புறவரி , 5 2 புறமடை , 6 2 குறுங்கணக்கு , 7 2 துணைவேந்தர் , 8 2 குடும்ப ஒய்வூதியம் , 9 2 குடும்ப உறுப்பினர் , 10 2 கூட்டுக்குடும்பம் , 11 2 மொழிக்குடும்பம் , 12 2 மொழிப்போர் , 13 1 சரக்காளுமை\nmar 2016: 1 2 குந்தனம் , 2 2 சொற்புள் , 3 2 இயல்வு , 4 2 srilankan flying snake , 5 2 நயவார்த்தை , 6 2 கொழிஞ்சி , 7 2 திராவிடம் , 8 2 இளஞ்சிவப்பு வாழை , 9 2 கோர்வை , 10 2 பாறை , 11 1 பிள்ளைப் பெற்றாள் மருந்து\napr 2016: 1 2 UNCLOS , 2 2 நீள்படி , 3 2 கவயல் , 4 2 அட்சரதேவி , 5 2 அராவான் , 6 2 அரளைசரளை , 7 2 கண்ணமரம் , 8 2 கடிந்தமன் , 9 2 சன்னிகணாயன் , 10 2 மகளிர்பருவம் , 11 2 ம , 12 2 வெண்பூமான் , 13 2 வெண்சலசமுற்றாள் , 14 2 வெண்கொல் , 15 2 வெண்கொடி , 16 2 வெண்கமலை , 17 2 வெகுரூபன் , 18 2 கிச்சிலி , 19 2 ஒட்டுப்பலகை , 20 2 கடைத்தெரு , 21 2 குளம்பி கடை , 22 2 முதலிடு , 23 2 மஸ்லீன் , 24 2 கொற்றவை , 25 2 மடை\nokt 2016: 1 2 திமிசுக்கட்டை , 2 2 அவன் , 3 2 வீடு , 4 1 கெவுளிபாத்திரை இள நீர்\nnov 2016: 1 3 demonetization , 2 2 முடி உலர்த்தி , 3 2 ஆத்தூர் , 4 2 செந்தேள் , 5 2 மௌவை , 6 2 அஇஅதிமுக , 7 2 கறுப்பு , 8 2 வகு , 9 1 நூற்றொகை\njul 2017: 1 2 தாமி , 2 2 assume , 3 1 முள்ளுச்சீத்தாப்பழம்-புற்றுநோய் மருந்து\nsep 2017: 1 1 இயல்பூக்கம்\ndec 2017: 1 2 குறிப்பு வினைமுற்று , 2 2 LED , 3 2 கன்னட அகரவரிசை , 4 2 இற்றைப்படுத்தல் , 5 1 recenter\nfeb 2018: 1 2 நெகிழியாடி , 2 2 தொட்டிச்செடி , 3 2 தொழிலுடை , 4 2 படவகராதி , 5 1 மொட்டழுகல்\nmar 2018: 1 2 இளநங்கை , 2 2 அருணானீர் , 3 2 ஐம்புலன் , 4 2 சயனம் , 5 2 நமைச்சல் , 6 2 நாட்டியம் , 7 2 சிற்றுண்டி , 8 1 椰子\nmaj 2018: 1 2 நல்கூந்தார் , 2 2 வெண்ணந்தூர் , 3 2 செம்பியன் , 4 1 ஆற்றலின்மையினால் இழந்த ஆண்டுகள்\nokt 2018: 1 2 தானியங்கி கழிவறை துடைத்தாள் வழங்கி , 2 2 ஒத்த சொல் , 3 2 obstructed labour , 4 2 canities , 5 2 தாய் , 6 1 இருமடியாயிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"}
+{"url": "https://www.ccmc.gov.in/ccmc/", "date_download": "2020-06-06T17:05:58Z", "digest": "sha1:DMW2NM5LBOX4CZZBX6WKW5MMXQ4KXSUW", "length": 30222, "nlines": 287, "source_domain": "www.ccmc.gov.in", "title": "Coimbatore City Municipal Corporation", "raw_content": "\nகோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய பேருந்துநிலைய வளாகத்தில் தனியார் பங்களிப்புடன் ஒருமுறை உபயோகப்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்வதற்கான இயந்திரத்தை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.அம்மன் கே.அர்ச்சுணன் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., ஆகியோர்…Readmore\nகோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்திலுள்ள பதிவறைகளில் (Record Room) மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் உடனுள்ளார்கள்.Readmore\nகோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்திலுள்ள விக்டோரியா ஹால் வளாகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழ���யினை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அணைத்து அலுவலர்களும் பணியாளர்களும் ஏற்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. மாநகராட்சி துணை…Readmore\nஅவினாசிலிங்கம் கல்லூரி சாலையிலுள்ள பாரதி பூங்காவில் 24 மணிநேர குடிநீர் திட்டத்திற்கான குடிநீர் தரக் கட்டுப்பாடு ஆய்வகத்தின் செயல்பாடுகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச்செயலாளர் திரு.ஹர்மந்தர் சிங் இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். மாவட்ட…Readmore\nகோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஸ்விஸ் பெடரல் கவுன்சிலரும் மற்றும் சுற்றுசூழல், போக்குவரத்துக்கு, எரிசக்தி, தகவல் தொடர்பு தலைவருமான திருமதி.சிமோனேட்டா சோமருகா அவர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் நினைவு பரிசுகளை வழங்கி வரவேற்றார்கள்.…Readmore\nகோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் 21வது வார்டுக்குட்பட்ட ஜி.சி.டி. கல்லூரி குடியிருப்புப்பகுதிகளில் கொசுஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாக சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், பொதுமக்கள் தேக்கிவைக்கப்பட்டுள்ள நீரில் கொசுப்புழு உள்ளனவா என்பதையும் மாநகராட்சி…Readmore\nகோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் 51 வது வார்டுசொர்ணாம்பிகை லே அவுட் மாநகராட்சி பூங்கா பகுதியில் தோட்டக்கழிவுகள் மக்கும் குப்பைகளை கொண்டு நுண்ணுயிர் தயாரிக்கும் மையத்தினை (Micro Compost Centre) மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் நேரில் பார்வையிட்டு…Readmore\nகோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று (16.10.2019) நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்களிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.Readmore\nகோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் 6,7வது வார்டுக்குட்பட்ட இடையார்பாளையம் பகுதியிலுள்ள மாநகராட்சி சுகாதார அலுவலகத்தில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிப்பதற்க்காக தனியார் பங்களிப்புடன் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான தள்ளுவண்டிகள் மற்றும் பொருட்களை மாநகராட்சி ஆணை��ாளர் மற்றும் தனி…Readmore\nகோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் சுகாதார அலுவலர்களுடன் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா…Readmore\nகோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஆயுதபூஜையை முன்னிட்டு மாநகராட்சி பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை துரிதமாக அகற்றுவது குறித்து சுகாதார ஆய்வாளர்களுடன் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. மத்திய மண்டல உதவி…Readmore\nகோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், 85 வது வார்டு குறிஞ்சி கார்டன் பகுதியில் ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கீழ் அமைக்கப்பட்டுள்ள பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டுத்திடலினை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை…Readmore\nகோயம்புத்தூர் மாநகராட்சியும் குடிசைமாற்று வாரியம் மூலமாக வெரைட்டி ஹால் பகுதியிலுள்ள சி.எம்.சி.காலனியில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் குடியிருப்புகளுக்கான ரசீதை பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.அம்மன் கே.அர்ச்சுணன் அவர்கள்…Readmore\nகோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் 2019 - க்கான வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்கள். மாநகராட்சி சட்ட அலுவலர் திரு.ஆ.அமுல்ராஜ் உடனுள்ளார்.Readmore\nகோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாநகராட்சியில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து அலுவலர்கள், பொறியாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் உடனுள்ளார்கள்.Readmore\nகோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் CLEAN COVAI LEAGE என்ற தூய்மை திட்டத்தினையும், துண்டு பிரசுரங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கு.ராசாமணி இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர்…Readmore\nமகாத்மா காந்தியடிகளின் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காந்தியடிகளின் திருவுருவச்சிலைக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் மாலை அணிவித்தார்கள். மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா…Readmore\nகோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண் 24 ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளியில் தூய்மைப் பள்ளிக்கான உபகரணங்களை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் வழங்கி, தூய்மைப் பணிகளை மேற்கொண்டார்கள். மேற்கு மண்டல உதவி…Readmore\nகோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண் 24 ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளியில் தூய்மைப் பள்ளிக்கான உபகரணங்களை தலைமையாசிரியருக்கும், மாணவர்களுக்கும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள். மேற்கு மண்டல உதவி ஆணையர்…Readmore\nகோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி அலுவலர்களுடன் நடைபெற்றது. மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி…Readmore\nகோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.38.60 இலட்சம் மதிப்பில் பாதுகாப்பு உபகரணங்களை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் வழங்கினார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கு.ராசாமணி இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையாளர்…Readmore\nகோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் துப்பு���வு பணியாளர்களுக்கு ரூ.38.60 இலட்சம் மதிப்பில் பாதுகாப்பு உபகரணங்களை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் வழங்கினார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கு.ராசாமணி இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையாளர்…Readmore\nகோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், 94 வது வார்டு பூங்கா நகர் பகுதியில் அம்ருட் திட்டத்தின் கீழ் ரூ.65 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டுத்திடல் மற்றும் பூங்காவினை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர்…Readmore\nகோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், 94 வது வார்டு பூங்கா நகர் பகுதியில் அம்ருட் திட்டத்தின் கீழ் ரூ.65 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டுத்திடல் மற்றும் பூங்காவினை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர்…Readmore\nகோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் அரசு கூடுதல் செயலாளர் நிதித்துறை மரு.இரா.ஆனந்தகுமார் இ.ஆ.ப., அவர்கள், மத்திய அரசின் நகர்புற வளர்ச்சித்துறை துணை செயலாளர் திருமதி.என்.ஜானகி இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப.,…Readmore\nகோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று (18.09.2019) நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்களிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். Readmore\nகோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் 24வது வார்டு சுப்ரமணியம் ரோடு மற்றும் சுந்திரம் சாலை சந்திப்பு பகுதியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.3.25 கோடி மதிப்பில் நவீனமயமாக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ள காந்தி பூங்காவினை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள்…Readmore\nகோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் திடக்கழிவு மேலாண்மை குறித்து துப்புரவு பணியாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாமினை மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்து, துப்புரவு பணியாளர்களுக்கு கையேடுகளை வழங்கினார்கள். உதவி ஆணையர் திரு.தி.ரா.ரவி,…Readmore\nகோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், 92 வது வார்டு பகுதியில் ரூ.4.90 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் தெற்கு மண்டல அலுவலகக் கட்டிட பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு…Readmore\nகோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், 86 வது வார்டு குறிஞ்சி கார்டன் பகுதியில் அம்ரூட் திட்டத்தின் கீழ் ரூ.99 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவினை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச்செயலாளர் திரு.ஹர்மந்தர் சிங் இ.ஆ.ப.,…Readmore\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2012/09/blog-post_7698.html", "date_download": "2020-06-06T18:31:48Z", "digest": "sha1:APATGKEHJLWOELOF2S7I6RBOUQBBKAMB", "length": 19849, "nlines": 433, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!", "raw_content": "\nஎன்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி\nதமிழ்ச் சமுதாயம் - தமிழுக்காக தமிழர்களுக்காக ஒரு பகுதி\nநமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.\nஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். \"பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் க��றைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது\nஅன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.\nகடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்: கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல் ..\n\"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு\nமாலை கடுக்காய் மண்டலம் உண்டால்\nகாலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும். —\nIP Address என்றால் என்ன\nஅலன் மாத்திசன் டூரிங்.. இவரை எத்தனை பேருக்கு தெரிய...\n2012 இல் அதிகம் சம்பாதித்த 30 இணையத்தளங்கள் விபரம்...\nசர்க்கரை நோய்க்காண மிக எளிய மருந்து...\nநான் வியந்து படித்த சில விடயங்கள்\nதமிழ் மொழியும், தமிழ் இலக்கியமும்\nகதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெர...\nவாழ்க்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்:-\nஇ மெயில் கண்டு பிடித்தது யார் என்று உங்களில் யாருக...\nதமிழர் நீர்நிலைகள் 47 வகை\nஉங்கள் ராசிக்கு காதல் எப்படி இருக்கும்\nஅருகம்புல் சாறின் மருத்துவ குணம்\nமுருகனின் மூன்றாம் படை வீடு திருஆவினன் குடி மற்று...\nவீரபாண்டிய கட்டபொம்மன் ஆப்பிரிக்க ஆசிய திரைப்பட வி...\nசில நோய்களுக்கான மூலிகை மருந்துகள்\nக. நா. சுப்ரமண்யம் (1912- 1988)\nபுதுப் பேய்-மகாகவி சுப்பிரமணிய பாரதியார்\nஎன்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "http://peoplesfront.in/2019/06/09/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2020-06-06T17:42:54Z", "digest": "sha1:VDC2PQYP22EI5HZIDMOBFKLF3YBUC337", "length": 33097, "nlines": 110, "source_domain": "peoplesfront.in", "title": "நீட் தேர்வு – தற்கொலைகளுக்கு முடிவு எப்போது? – மக்கள் முன்னணி", "raw_content": "\nநீட் தேர்வு – தற்கொலைகளுக்கு முடிவு எப்போது\nஇவ்வாண்டு நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்து வழக்கம் போல் தற்கொலைகளும் நடந்துவிட்டன. திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைஷியா, விழுப்புரம் மரக்காணத்தைச் சேர்ந்த மோனிஷா ஆகியோர் நீட் தேர்வில் வெற்றிப் பெறாததால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கடந்த ஆண்டு பிரதீபா, அதற்கு முந்தைய ஆண்டு அனிதா என மருத்துவக் கனவோடு மண்ணில் புதைந்தோர் பட்டியலை எழுதி வருகிறோம். தற்கொலை செய்து கொண்டோர் மூவர் தான். ஆனால், நீட் தேர்வின் மூலம் ஏழை, எளிய அடித்தட்டு மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டு கொல்லப்பட்ட மருத்துவர்கள் ஆயிரம் ஆயிரமாகும். தற்கொலைகள் சிற்சில, கொலைகளோ ஆயிரக்கணக்கில்\nஇன்னொருபுறம், இவ்வாண்டு தமிழகத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள் 1.35 லட்சம் பேர். அதில் 59,785 பேர் வெற்றிப் பெற்றுள்ளனர். வெற்றிப் பெற்றோர் 48.57%. கடந்த ஆண்டு வெற்றிப் பெற்றோர் 39.56%. இதைக் காட்டி, தமிழக மாணவர்கள் எந்தளவுக்கு முன்னேற்றம் காட்டியு��்ளனர் என்று ஊடகங்கள் கொண்டாடுகின்றன, பா.ச.க. தலைவர் தமிழிசை சவுந்தராஜன் நீட் தேர்வு முறைக்கு ஆதரவாக கும்மியடிக்கின்றார்.\nநாடு தழுவிய அளவில் நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களில் பொதுப்பட்டியலைச் சேர்ந்தவர்கள் 7,04,335, இதர பிற்படுத்தப்பட்டவர்கள் 63,749, பட்டியல் சாதியினர் 20,009 பேர், பழங்குடியினர் 8455 பேர். இந்த புள்ளிவிளக்கங்கள் நீட் தேர்வு எந்த சமூகப் பிரிவினருக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளது என்பதை வெட்ட வெளிச்சமாக காட்டுகிறது.\nஅரசுப் பள்ளியில் படித்தோர் நீட் தேர்வுக்கு முன்பே அதிக இடங்களைப் பெற முடியாத நிலையே இருந்தது. இப்போது, அந்த எண்ணிக்கை இன்னும் குறைந்துவிட்டது. அரசுப் பாடத்திட்டத்தில் படித்தோர் கடுமையாக முயன்று படித்து, சிறப்புப் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று தேர்வை எதிர்கொள்கின்றனர். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டங்களில் படித்தோருக்கு அளவற்ற வாய்ப்பை அள்ளித் தந்துள்ளது நீட் தேர்வுமுறை.\n2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தமிழக சட்டமன்றத்தில் மருத்துவக் கல்விக்கும், மருத்துவ உயர்கல்விக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கும் சட்ட மசோதாக்கள் இயற்றப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இன்றைக்கு வரை அதை ஏற்பதாகவோ, மறுப்பதாகவோ நடுவண் அரசு பதிலளிக்கவில்லை. ’எங்களுடைய கொள்கை நிலைப்பாடு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதுதான்” என்று அமைச்சர் ஜெயக்குமார் ஒருபுறம் சொல்லிக் கொண்டிருக்கிறார். இத்தனைக்கும் பா.ச.க.வுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த அதிமுகவால் நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் பெற இயலவில்லை அல்லது முயலவில்லை. எனவே, தங்கள் கொள்கை நிலைப்பாடு இதுவென்று மக்களிடம் சொல்லிக் கொண்டே நீட் தேர்வு முறைக்கு மாணவர்களையும் மக்களையும் மனதளவில் அணியப்படுத்தும் பணியை மிகத் தீவிரமாக அடிமை எடப்பாடி அரசு செய்து வருகிறது. எந்தளவுக்கு மோசடியானவர்கள் இன்றைய ஆட்சியாளர்கள் என்பதற்கு இதுவொரு அப்பட்டமான சான்று. இந்த அடிமைகள் தமிழக ஆட்சியில் அப்புறப்படுத்தப்பட்டாக வேண்டும்.\nஅறிக்கைகளோடு நிறுத்திக் கொள்ளும் எதிர்க்கட்சிகள்:\nமிக விரிவான அறிக்கை ஒன்றை முரசொலியில் வெளியிட்டுள்ளது திமுக. ஆனால், தமிழகத்தில் அதிமுக அரசால��� இயற்றப்பட்டுள்ள சட்ட மசோதா நடுவண் அரசின் மேசையில் உறங்கிக் கொண்டிருக்கிறது என்பதை கவனமாக குறிப்பிடவில்லை. அந்த சட்ட மசோதாவுக்கு நடுவண் அரசிடம் இருந்து ஒப்புதல் பெற வேண்டும் என்பதுதான் நீட் தேர்வு விசயத்தில் நம்முன் இருக்கும் சவால். நமது கோரிக்கையும் அந்த சட்ட மசோதாவுக்கு நடுவண் அரசு ஒப்புதல் வழங்கச் செய்வதே ஆகும். ஆனால், பொத்தாம் பொதுவாக நடுவண் அரசைக் கண்டித்துவிட்டு, அடுத்த தேர்தலில் வாக்கு அறுவடைக்கு அணியமாகிவிட்டது திமுக. அறிக்கை விடுவதோடு கடமை முடிந்துவிட்டதா\nஅனைத்திந்திய இடதுசாரிக் கட்சிகளைப் பொருத்தவரை நீட் தேர்வை தமிழகம் ஏன் எதிர்க்கிறது என்ற் சாறத்தை உள்வாங்காமல் முதலாளித்துவக் கட்சிகளைப் போல் தேர்தல் வாக்கு வங்கி நலனை முன்னிட்டு இக்கோரிக்கையை ஆதரித்து வருகின்றன போலும். கடந்த 2007 ஆம் ஆண்டே தமிழகத்தில் தொழிற் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் நீக்கப்பட்டுவிட்டன. அதற்கு என்ன காரணம் என்ற் சாறத்தை உள்வாங்காமல் முதலாளித்துவக் கட்சிகளைப் போல் தேர்தல் வாக்கு வங்கி நலனை முன்னிட்டு இக்கோரிக்கையை ஆதரித்து வருகின்றன போலும். கடந்த 2007 ஆம் ஆண்டே தமிழகத்தில் தொழிற் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் நீக்கப்பட்டுவிட்டன. அதற்கு என்ன காரணம் ஏழை, எளிய மாணவர்கள் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று ஆயிரக்கணக்கில் செலவு செய்து நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ளவியலாது என்பதால் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களை வைத்தே தொழிற்படிப்புகளுக்கு வாய்ப்பு வழங்குவது என்று தமிழக அரசு முடிவு செய்தது. இது சமூக நீதிக் கண்ணோட்டத்திலானது. அதுவும் குறிப்பாக, பணம் படைத்தோருக்கும் பணமில்லாதவருக்கும் இடையே உள்ள இடைவெளியை இட்டு நிரப்பும் முயற்சியாகும். நீட் தேர்வு மேட்டுக்குடியினருக்கும் மேல்தட்டு வகுப்பாருக்கும் கூடுதல் வாய்ப்பை வழங்கக் கூடியதென்றால் அதன் பொருட்டு தமிழ்நாட்டில் இந்த தேர்வு முறைக்கு எதிர்ப்பு வருகின்றதென்றால், இந்தியாவில் உள்ள ஏனைய மாநிலங்களில் இதேப் பிரிவினர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்படுவார்கள் இல்லையா ஏழை, எளிய மாணவர்கள் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று ஆயிரக்கணக்கில் செலவு செய்து நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ளவியலாது என்பதால் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களை வைத்தே தொழிற்படிப்புகளுக்கு வாய்ப்பு வழங்குவது என்று தமிழக அரசு முடிவு செய்தது. இது சமூக நீதிக் கண்ணோட்டத்திலானது. அதுவும் குறிப்பாக, பணம் படைத்தோருக்கும் பணமில்லாதவருக்கும் இடையே உள்ள இடைவெளியை இட்டு நிரப்பும் முயற்சியாகும். நீட் தேர்வு மேட்டுக்குடியினருக்கும் மேல்தட்டு வகுப்பாருக்கும் கூடுதல் வாய்ப்பை வழங்கக் கூடியதென்றால் அதன் பொருட்டு தமிழ்நாட்டில் இந்த தேர்வு முறைக்கு எதிர்ப்பு வருகின்றதென்றால், இந்தியாவில் உள்ள ஏனைய மாநிலங்களில் இதேப் பிரிவினர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்படுவார்கள் இல்லையா. மேற்குவங்கத்திலும் திரிபுராவிலும் ஏழைகளும் அடித்தட்டு மக்களே இல்லையா. மேற்குவங்கத்திலும் திரிபுராவிலும் ஏழைகளும் அடித்தட்டு மக்களே இல்லையா மேலும் இந்திய அளவில் மருத்துவக் கல்விக்கான சந்தையை ஒன்றுகுவித்து பன்னாட்டு மூலதனத்தோடு இணைக்கு நோக்கிலானதே நீட் தேர்வு முறை. இதை இந்திய அளவில் எதிர்த்து நிற்க வேண்டியது இந்திய அளவிலான இடதுசாரி கட்சிகள் தானே. ஆனால், அத்தகைய கொள்கை நிலைப்பாடு அவர்கள் ஏன் எடுக்கவில்லை மேலும் இந்திய அளவில் மருத்துவக் கல்விக்கான சந்தையை ஒன்றுகுவித்து பன்னாட்டு மூலதனத்தோடு இணைக்கு நோக்கிலானதே நீட் தேர்வு முறை. இதை இந்திய அளவில் எதிர்த்து நிற்க வேண்டியது இந்திய அளவிலான இடதுசாரி கட்சிகள் தானே. ஆனால், அத்தகைய கொள்கை நிலைப்பாடு அவர்கள் ஏன் எடுக்கவில்லை ஏனென்றால், இந்திய அளவில் இவற்றையெல்லாம் முடிவு செய்து மாநிலங்கள் மீது திணிப்பது இந்திய இடதுசாரிகளுக்கு உறுத்தலாக இருப்பதில்லை.\nமோடி 2.0 வந்துவிட்டது, இனி என்ன\n2017, 2018, 2019 என்று மூன்றாண்டுகள் நீட் தேர்வு முறைக்குள் இழுத்து வரப்பட்டுவிட்டது தமிழகம். பயிற்சி நிறுவனங்களின் விளம்பரங்கள் அச்சு ஊடகங்களிலும் காட்சி ஊடகங்களிலும் நிரம்பி வழிகின்றன. இலட்சத்திற்கும் மேல் செலவு செய்து மாணவர்கள் இப்பயிற்சி நிறுவனங்களில் நீட் தேர்வுக்கு அணியமாகின்றனர். நீட் தேர்வைக் கொண்டு கோடிக்கணக்கில் பணம் குவிக்கும் நிறுவனங்கள் ஒருபுறம். அந்த நிறுவனங்களில் சென்று பணம் கட்டி படிக்கக் கூடிய வகுப்பார் இன்னொருபுறம். நீட் தேர்வு முறையால் பலன் பெற்று மருத்துவக் கல்லூரியில் படித்துவரும் மருத்துவ மாணவர்கள் இன்னொருபுறம் என நீட் தேர்வை ஆதரிக்கக் கூடியோர் மெல்லப் பெருகி வருகின்றனர். காலம் போகபோக இந்த பிரிவினரின் எண்ணிக்கை மென்மேலும் பெருகும். நீட் தேர்வு முறையை நீக்கிவிட்டு பழையபடி +2 மதிப்பெண் முறைக்கு மாறும் நிலை ஏற்பட்டால் இந்தப் பிரிவினர் போர்க்கொடி தூக்குவர். இவர்களை ஒரு சமூக சக்தியாக அணி திரட்டிக் கொண்டு பா.ச.க. போராட்டக் களத்தில் நிற்கும். தெள்ளத் தெளிவாக மேல் தட்டு வகுப்பாருக்கும் அடித்தட்டு வகுப்பாருக்குமான வகுப்புப் பிர்ச்சனையாக இது வெடிக்கும். எனவே, இன்னும் ஐந்தாண்டுகள் இழுத்தடிக்கப்பட்டால் நீட் தேர்வு நிரந்தரமாகிவிடும்.\nமோடி ஆட்சி நீட் தேர்வைத் திணித்தது என்பதைக் காட்டி மோடி ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வாக்கு கேட்டனர். காங்கிரசின் தேர்தல் அறிக்கையிலும் நீட் தேர்வுக்கு விலக்களிக்கப்படும், கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும் என்ற உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால், காங்கிரசு ஆட்சி அமைக்கவில்லை. தமிழ்நாட்டில் பா.ச.க. கூட்டணி தமிழக மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்டாலும் அதிமுக தொடங்கி காங்கிரசு வரை எல்லோரும் நீட் தேர்வுக்கு விலக்களிப்பதில் நேர்க்கோட்டில் நின்றாலும் ’தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டுமா வேண்டாமா’ என்பதை கடந்த முறைபோல் இம்முறையும் வட இந்திய மக்கள் தான் தீர்மானித்துள்ளனர். தமிழக சட்டமன்றத்தில் சட்ட மசோதாக்கள் இயற்றப்பட்டிருந்தாலும் எல்லாக் கட்சிகளும் இக்கோரிக்கையை ஆதரித்து நின்றாலும் தமிழகத்தில் அனுப்பப்பட்டுள்ள 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நீட் தேர்வு முறைக்கு எதிராக இருப்பினும் நீட் தேர்வு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.\nமக்களின் துயரங்களையும் துன்பங்களையும் காட்டி ஆட்சியாளர்களின் கொள்கையால் தற்கொலைக்கு தள்ளப்பட்டவர்களையும் கொல்லப்பட்டவர்களையும் காட்டி வாக்கு கேட்டு வெற்றி வாகை சூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனி என்ன செய்யப் போகிறார்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவார்கள். ஆனால், கடந்த முறையும் தமிழகத்தில் உள்ள அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதைதான் செய்தார்கள். குரல் எழுப்புவதைத் தாண்டி வேறென்ன செய்வார்கள். நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்வார்கள். நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல��� முடக்கக் கூட செய்யலாம், அதனால் அவர்கள் இடைநீக்கம் கூட செய்யப்படலாம், ஆனால், அதற்குமேல் என்ன செய்யப் போகிறார்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவார்கள். ஆனால், கடந்த முறையும் தமிழகத்தில் உள்ள அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதைதான் செய்தார்கள். குரல் எழுப்புவதைத் தாண்டி வேறென்ன செய்வார்கள். நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்வார்கள். நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் முடக்கக் கூட செய்யலாம், அதனால் அவர்கள் இடைநீக்கம் கூட செய்யப்படலாம், ஆனால், அதற்குமேல் என்ன செய்யப் போகிறார்கள் ஒருவேளை, பா.ச.க. ஆட்சி முடியும்வரை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு காத்திருக்கச் சொல்லப் போகின்றார்கள ஒருவேளை, பா.ச.க. ஆட்சி முடியும்வரை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு காத்திருக்கச் சொல்லப் போகின்றார்கள ஒருவேளை மோடி 2.0 போல் அடுத்த முறையும் இந்திப் பகுதிகளில்மட்டும் வாக்குகளைப் பெற்று பா.ச.க.வே ஆட்சி அமைத்துவிட்டால் என்ன செய்வது ஒருவேளை மோடி 2.0 போல் அடுத்த முறையும் இந்திப் பகுதிகளில்மட்டும் வாக்குகளைப் பெற்று பா.ச.க.வே ஆட்சி அமைத்துவிட்டால் என்ன செய்வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு காண்போம் என சொல்லி மக்களுக்கு நம்பிக்கையை விதைத்து வாக்கு கேட்டனர். தேர்தலில் போட்டியிட்ட பெருமக்கள் எல்லாம் தாம் நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்துவிட்டால் தமிழ்நாட்டின் தலைவிதியை மாற்றலாம் என்பதாக பரப்புரை செய்தார்கள். வெற்றிப் பெற்றவர்கள் குதூகலித்தனர், தோல்வி அடைந்தவர்கள் துவண்டு போயினர். ஆனால், இதோ நீட் தேர்வு முடிவுகளால் மீண்டும் தற்கொலைகள் நடந்துள்ளன. இங்கிருந்து செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்ட ஒரு கொள்கை விசயத்தில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை நடுவண் அரசை நிறைவேற்றச் செய்வதில் வெற்றிப் பெற முடியுமா நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு காண்போம் என சொல்லி மக்களுக்கு நம்பிக்கையை விதைத்து வாக்கு கேட்டனர். தேர்தலில் போட்டியிட்ட பெருமக்கள் எல்லாம் தாம் நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்துவிட்டால் தமிழ்நாட்டின் தலைவிதியை மாற்றலாம் என்பதாக பரப்புரை செய்தார்கள். வெற்றிப் பெற்ற���ர்கள் குதூகலித்தனர், தோல்வி அடைந்தவர்கள் துவண்டு போயினர். ஆனால், இதோ நீட் தேர்வு முடிவுகளால் மீண்டும் தற்கொலைகள் நடந்துள்ளன. இங்கிருந்து செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்ட ஒரு கொள்கை விசயத்தில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை நடுவண் அரசை நிறைவேற்றச் செய்வதில் வெற்றிப் பெற முடியுமா ஏனெனில் அதிமுகவும் இவ்விசயத்தில் எதிராக இருக்கப் போவதில்லை. அரசமைப்பு சட்டப் படியும் கல்வி பொதுப்பட்டியலில் தான் இருக்கிறது. அரசமைப்புச் சட்டத்திற்கு வெளியிலான உரிமை, சட்டத் திருத்தம் வேண்டும் போன்ற சிக்கல்கள் கூட இல்லை. மக்களின் ஏற்பும், அதிமுக வின் ஏற்பும், சட்ட மசோதாவும், அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதும் என எல்லாம் சாதகமாக இருக்கிறது. இத்தனையும் இருக்கும் போதாவது நாடாளுமன்றத்திற்குள் போகிறவர்கள் இந்த நீட் விசயத்திலாவது தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியுமா ஏனெனில் அதிமுகவும் இவ்விசயத்தில் எதிராக இருக்கப் போவதில்லை. அரசமைப்பு சட்டப் படியும் கல்வி பொதுப்பட்டியலில் தான் இருக்கிறது. அரசமைப்புச் சட்டத்திற்கு வெளியிலான உரிமை, சட்டத் திருத்தம் வேண்டும் போன்ற சிக்கல்கள் கூட இல்லை. மக்களின் ஏற்பும், அதிமுக வின் ஏற்பும், சட்ட மசோதாவும், அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதும் என எல்லாம் சாதகமாக இருக்கிறது. இத்தனையும் இருக்கும் போதாவது நாடாளுமன்றத்திற்குள் போகிறவர்கள் இந்த நீட் விசயத்திலாவது தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியுமா அப்படி நிறைவேற்ற முடியாதெனில், இந்த நாட்டின் தலைவிதி தீர்மானிக்கப்படும் நாடாளுமன்றத்தில், தமிழகத்தில் இருந்து செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் தனித்து எந்தவொரு தீர்மானங்களையும் நிறைவேற்ற முடியாதெனில் இதுதான் கூட்டாட்சியா அப்படி நிறைவேற்ற முடியாதெனில், இந்த நாட்டின் தலைவிதி தீர்மானிக்கப்படும் நாடாளுமன்றத்தில், தமிழகத்தில் இருந்து செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் தனித்து எந்தவொரு தீர்மானங்களையும் நிறைவேற்ற முடியாதெனில் இதுதான் கூட்டாட்சியா இப்போதாவது இந்த உண்மையை மக்களுக்கு சொல்வார்களா இப்போதாவது இந்த உண்மையை மக்களுக்கு சொல்வார்களா அல்லது ஒவ்வொருமுறையும் தற்கொலை செய்து சாகும் மாணவர்களைக் காட்டி வாக்கு மட்டும் கேட்டுக் கொண்டிருப்பார்களா\nதில்லி சுல்தான்களின் அதிகாரக் குவிப்புக்கு எதிராய் தமிழ்த்தேச குடியரசு உரிமைக்கு போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதே அரும்பும் போதே சருகாய் உதிர்ந்த நம் மாணவர்களின் சாவுச் செய்திகள் சொல்லும் உண்மை.\nபெண்களை இழிவுபடுத்தும் பா.ச.க’வின் சித்தாந்தமும் நடைமுறையும்\nஇராஜேந்திர பிரசாத் முதல் பிரணாப் முகர்ஜி வரை – குடை சாய்ந்த இந்தியக் குடியரசு\nகொரோனா தொடர்பான அன்றாட அறிக்கைகளைத் தமிழில் தர இயலாதா\nலெனின் புகைப்படம், ‘தோழர், செவ்வணக்கம்’ என்ற சொற்களும் இனி ஊபா UAPA சட்டத்தில் கைது செய்ய போதுமானது – பாசிச அரசின் ‘ஜனநாயக’ நெறிமுறை \nபொருளாதார தொகுப்பு – இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பின் மீதான இடைவிடாத தாக்குதல்\nஅமெரிக்க ஜனநாயகத்தின் கழுத்தை நசுக்கும் பூட்ஸ் – கார்னெல் வெஸ்ட்\nபொருளாதார தொகுப்பு – சர்வதேச நாணய நிதியம் (IMF) இப்போது இந்தியாவில் அமைந்திருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nஅமித் ஷா கூறுவது பொய்; பாகிஸ்தானில் இஸ்லாமியர் அல்லாதோர் எண்ணிக்கை 23 % இருந்து 3.7 % ஆக குறையவில்லை\nகாஷ்மீர் உறுப்பு 370 – சிதைக்கப்பட்ட வரலாறு (1954 – 2019)\n7 தமிழர் விடுதலையை மறுக்காதே தமிழர் நிலத்தை அழிக்காதே \nலெனின் புகைப்படம், ‘தோழர், செவ்வணக்கம்’ என்ற சொற்களும் இனி ஊபா UAPA சட்டத்தில் கைது செய்ய போதுமானது – பாசிச அரசின் ‘ஜனநாயக’ நெறிமுறை \nபொருளாதார தொகுப்பு – இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பின் மீதான இடைவிடாத தாக்குதல்\nஅமெரிக்க ஜனநாயகத்தின் கழுத்தை நசுக்கும் பூட்ஸ் – கார்னெல் வெஸ்ட்\nபொருளாதார தொகுப்பு – சர்வதேச நாணய நிதியம் (IMF) இப்போது இந்தியாவில் அமைந்திருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது\nஅதிகார பீடத்தில் இருந்து அகற்றப்படுவாரா அமெரிக்க அதிபர் டிரம்ப் \nஜே.என்.யு மாணவி 10 நாட��களில் மூன்று முறை கைது – எதிர்ப்பு குரல்களை நசுக்க முயலும் மோடியின் சர்வாதிகார ஆட்சி\nஒன்றிய அரசின் ₹. 20 லட்சம் கோடி கொரோனா நிதி தொகுப்பு – நிவாரணமும் இல்லை பொருளாதார ஊக்குவிப்பும் இல்லை\nகொரோனா மரணங்களை கட்டுப்படுத்தாத எடப்பாடி பழனிசாமி அரசை கண்டித்து உருவபொம்மை எரிப்பு தோழர் ரகு ‘தேச துரோக’ வழக்கில் கைது, சிறை – தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம்.\n‘தொற்றுநோய் மீதான ‘போர்’ என்று அழைக்கப்பட்ட மோசமான திட்டமிடல் மற்றும் வடிவமைப்பைக் காட்டியது’ – டாக்டர் டி. ஜேக்கப் ஜான் – நேர்காணல் பகுதி 2\nஅமெரிக்கா – இலக்கு மூலதனத்தை காப்பதுதான், மக்களை அல்ல\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilbeauty.tips/31212/", "date_download": "2020-06-06T18:08:33Z", "digest": "sha1:P36P2VUCXB2A5BFM3F4WNXEMOH3JJ2ST", "length": 11861, "nlines": 123, "source_domain": "tamilbeauty.tips", "title": "புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ்க்கான ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் வீட்டிலேயே தயாரிக்கலாம் - Tamil Beauty Tips", "raw_content": "\nபுத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ்க்கான ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் வீட்டிலேயே தயாரிக்கலாம்\nபுத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ்க்கான ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் வீட்டிலேயே தயாரிக்கலாம்\nஇது கிறிஸ்துமஸ் நேரம். உணவுப் பிரியர்களுக்கு இது கேக் நேரம். சுவை மிகுந்த கேக் மற்றும் குக்கீஸ்களை தயாரிக்காத கிருஸ்துமஸ் முழுமையடையாது. பிளாக் ஃபாரஸ்ட் கேக் செய்து கிறிஸ்துமஸ் அன்று சாண்டா க்ளாஸை நீங்கள் ஏன் வரவேற்கக் கூடாது. இந்த கேக் மிகவும் அழகானது மற்றும் மிகவும் ருசி மிகுந்தது.\nஇது நிச்சயமாக உங்களின் குட்டிகளுக்கு ஒரு பெரிய ஆச்சரியம் ஆகும். அவர்கள் தங்களுடைய நண்பர்களுடன் இதை முழுமையாக அனுபவிப்பார்கள். உங்களுக்கு இதை வீட்டிலேயே செய்ய இயலுமா என சந்தேகம் வருவது இயற்கைதான். எங்களை முழுமையாக நம்புங்கள். இது மிகவும் எளிதானது.\nஇதை உங்களின் வீட்டிலேயே எளிதாக செய்து விட முடியும். உங்களுக்கு உதவுவதற்காக இந்த கேக்கின் செய்முறை மற்றும் அதற்கு தேவையான பொருட்களை கொடுத்துள்ளோம்.\nபறிமாறும் அளவு – 6 துண்டுகள் தயாரிப்பு நேரம் – 20 நிமிடங்கள் சமையல் நேரம் – 30 நிமிடங்கள்\n1. சாக்லேட் கேக் – 1 2. அடிக்கப்பட்ட கிரீம் – 4 கப் 3. டின் செர்ரிக்கள் – 16 (பகுதிகளாக வெட்டப்பட்டது) சக்கரை பாகிற்கு 4. சர்க்கரை – ½ கப் 5. தண்ணீர் – ¾ கப் அழகுப்படுத்துவதற்காக 6. சாக்லேட் சுருள் – 1¼ கப் 7. டின் செர்ரிக்கள் – 10 (முழுமையானது)\nசெயல்முறை: 1. ஒரு சாக்லேட் கேக்கை அருகில் உள்ள பேக்கரியில் இருந்து வாங்குங்கள். இது எளிதாக கிடைக்கின்றது. மேலும் இதில் முட்டை கிடையாது. இந்த சாக்லேட் கேக்கை 3 அடுக்குகளாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது, நீங்கள் கேக்கை ஊற வைக்க சர்க்கரை பாகு தயாரிக்க வேண்டும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நீர் மற்றும் சர்க்கரை சேர்க்கவும். தண்ணீரில் சக்கரை கரையும் வரை நன்கு கலக்கவும்.\n2. பாகிற்கு சுவை சேர்க்க நீங்கள் பிராந்தி, ரம், முதலியனவற்றை சிறிது சேர்க்கலாம். பாகு நன்கு கொதித்த பின்னர் அடுப்பை அணைத்து விடவும். சர்க்கரை பாகு அறை வெப்பநிலைக்கு வரும் வரை பாகை குளிர விடவும். இப்போது, ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் அடிக்கப்பட்ட க்ரீமை சேர்த்து நன்கு அடிக்கவும். க்ரீம் பொங்கி பஞ்சு போன்று வரும் வரை க்ரீமை நன்கு அடித்து கலக்கவும்.\n3. ஒரு கேக் ஸ்டேண்ட் எடுத்து அதில் ஒரு அடுக்கு கேக் வைக்கவும். இப்போது, அதில் சர்க்கரை பாகு சேர்க்க வேண்டும். மேலும் அதில் அடிக்கப்பட்ட க்ரீமை சேர்த்து ஒரு அடுக்கு போன்று செய்யவும்.\n4. கேக் அடுக்குகளின் மீது தடித்த கிரீம் அடுக்குகளை உருவாக்கவும். மிகவும் கவனமாக கேக்குகளின் மீது க்ரீம் நன்கு பரவும் படி தடவவும். இப்போது, கேக் அடுக்குகளின் மீது செர்ரிகளை சேர்க்க வேண்டும். நீங்கள் முழு செர்ரிகள் அல்லது பாதியாக வெட்டப்பட்ட செர்ரிக்களை பயன்படுத்தலாம்.\n5. இப்பொழுது முதல் கேக் அடுக்கின் மீது இரண்டாவது கேக் அடுக்கை உருவாக்கவும். மேலே குறிப்பிடப்பட்ட செய்முறைகளை மீண்டும் பின்பற்றவும். இதே போன்று மூன்றாவது மற்றும் கடைசி அடுக்கை உருவாக்கவும். அதன் பின்னர், கேக் முழுவதும் பரவும் படி கிரீமை முழுமையாக பரப்பவும். க்ரீம்களை நன்கு சமன்செய்யவும். சாக்லேட் பட்டையை துருவி அதில் இருந்து சாக்லேட் சுருளை உருவாக்குங்கள். அதை வைத்து கேக்கை அலங்கரியுங்கள் மேலும் கேக்கை அலங்கரிக்க செர்ரிக்களை பயன்படுத்தலாம்.\n6. இந்த கேக்கின் பக்கவாட்டில் சாக்லேட் சுருள்களை தடவ மறவாதீர்கள். இப்பொழுது உங்களுடைய வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிளாக் ஃபாரஸ்ட் கேக் தயார்.\n7. பிளாக் ஃபாரஸ்ட் கேக்கை சிறிய பகுதிகளாக வெட்டி உங்களின் விருந்தினர்களுக்கு பறிமாறுங்கள்.\nவாய்க்கு ருசி… உடலுக்கு சக்தி வாசகிகள் கைமணம் சோள கொழுக்கட்டை & கீரைப் பொங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://in4net.com/rowdy-murder-chennai/", "date_download": "2020-06-06T17:39:19Z", "digest": "sha1:J7NDMGOOXH4YE7XXRI6FKFYPN4PAKBV6", "length": 13490, "nlines": 166, "source_domain": "in4net.com", "title": "இப்படியும் ஒரு கொடூரம்! மூளையை தனியாக எடுத்து தட்டில் வைத்து ரசித்த கொலையாளிகள்! - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\n 3 நாட்களில் தமிழகம் வரும் கொரோனா தடுப்பூசி\nகட்டுப்பாட்டையும் மீறி நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – இன்று 1438…\nசொந்த ஊர் திரும்பியவரை 14 நாட்கள் மரத்தில் தங்க வைத்த கிராம மக்கள்\nஇப்போது அனைத்து Bookmarks இணையத்தளங்களும் புதிய இணைய உலாவிக்கு மாற்றப்பட்டிருக்கும்.\nமீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் மிட்ரான் ஆப்\nகூகுள் குரோமில் DATA SAVER/LITE MODE ஆக்டிவ் செய்வது எப்படி\nபேஸ்புக்கில் LOCK YOUR PROFILE பற்றி உங்களுக்கு தெரியுமா…\nஜியோவில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் அதிகரிப்பு\nவணிக முத்திரையை பயன்படுத்துவதால் பொதுமக்கள் அடையும் நன்மைகள்\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\n மூளையை தனியாக எடுத்து தட்டில் வைத்து ரசித்த கொலையாளிகள்\nசென்னையில் பிரபல ரவுடியை வீட்டிற்குள் புகுந்து வெட்டிச் சாய்த்த கும்பல், மண்டையைப் பிளந்து மூளையை தனியாக எடுத்து தட்டில் வைத்து ரசித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.\nஅரிவாள் எடுத்தவனுக்கு அரிவாளால் சாவு\nசென்னை திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 52). இவரது மகன் ஹரி என்ற அறிவழகன் (வயது 24). இவர் வேலைக்கு செல்லமால் ரவுடியிசம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்றிரவு அறிவழகன் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது மர்ம கும்பல் ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்தது. அறிவழகனின் வீடு சிறியதாக இருந்ததால் அவரால் தப்பிக்க முடியவில்லை.\nவீட்டிற்குள் நுழைந்த கும்பல் அவரை திடீரென அரிவாளால் சர���ாரியாக வெட்டியது. இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அதன் பிறகும் ஆத்திரம் அடங்காத கும்பல், அறிவழகனின் மண்டையைப் பிளந்து, மூளையை வெளியே எடுத்து தட்டில் வைத்து ரசித்துள்ளது.\nஇதற்கிடையில் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தவர்கள் அறிவழகன் வீட்டை நோக்கி வந்துள்ளனர். இதையடுத்து கொலைக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அறிவழகன் வீட்டுக்கு வந்த அக்கம் பக்கத்தைச் சேர்ந்தவர்கள், ரத்த வெள்ளத்தில் அறிவழகன் இறந்து கிடப்பதையும், மண்டை உடைக்கப் பட்டு, மூளை எடுத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மூளையை அங்கேயே ஒரு தட்டில் வைத்திருந்தது அவர்களை மேலும் அதிர்ச்சியடையச் செய்தது.\nஇந்த கொடூர கொலை சம்பவம் குறித்து உடனடியாக அண்ணாசதுக்கம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப் பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். போலீசார் அறிவழகனின் உடலை கைப்பற்றி ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.\n மாணவரின் உருக்கமான கடிதம் சிக்கியது\nபோலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து கொலை செய்தவர்கள் யார் கொலைக்கான காரணத்தை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கொலைசெய்யும் நோக்கத்துடன் அறிவழகன் வீட்டுக்கு வந்த கொலையாளிகள், அறிவழகனைக் கொலை செய்ததோடு விட்டு விடாமல், அவரது மண்டையை பிளந்து மூளையை வெளியே எடுத்து வைத்து விட்டுச் சென்றுள்ளனர். இதனால் இந்த கொலை பழிக்குப் பழியாக நடந்திருக்கலாம் என்றும் கொலையாளிகள் கடுமையான ஆக்ரோஷத்துடன் இருந்துள்ளதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகோவையில் தைவானின் யாங் சின் மெஷினரி இன்டஸ்ட்ரீஸ் கோ லிமிடெட் இணைந்து புதிய தொழிற்சாலை துவக்க ஒப்பந்தம் கையெழுத்து\nசென்னையில் தமிழ் இணைய மாநாடு\n 3 நாட்களில் தமிழகம் வரும் கொரோனா தடுப்பூசி\nபள்ளி வளாகத்திற்குள் 39 குழந்தைகளை கத்தியால் குத்திய மர்ம நபர்\nபடேல் சிலையை சுற்றி வேலி அமைக்கும் பணி நிறுத்தம் – அரசு அதிரடி\nஇந்தியாவைத் தாக்க மற்றுமொரு வெட்டுக்கிளி படையெடுப்பு – ஐ.நா.எச்சரிக்கை\n 3 நாட்களில் தமிழகம் வரும் கொரோனா தடுப்பூசி\nபள்ளி வளாகத்திற்குள் 39 குழந்தைகளை கத்தியால் குத்திய மர்ம நபர்\nபடேல் சிலையை சுற்றி வேலி அமைக்கும் பணி நிறுத்தம் – அரசு அதிரடி\nஇந்தியாவைத் தாக்க மற்றுமொரு வெட்டுக்கிளி படையெடுப்பு –…\nமதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக…\nதிருமண விழாவில் கலந்து கொண்ட மக்களுக்கு ஆச்சர்யமூட்டிய…\nகொரோனா தடுப்பு பணிக்கான பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு இண்டஸ்…\nகொரோனா பாதிப்பில் தவிக்கும் ஒரு மில்லியன் சமூகங்களுக்கு…\nதிருநெல்வேலி போலீஸ் துணை கமிஷனருக்கு முதல்வர் பழனிச்சாமி…\nமக்களுக்கு உதவ கால் சென்டரில் பணிபுரியும் முன்னணி நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2418258&Print=1", "date_download": "2020-06-06T16:42:25Z", "digest": "sha1:YAAHH6VYEVVDWEZS37K7XBDRBVJUJTP6", "length": 16573, "nlines": 97, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "இணையதள போரை சமாளிக்க மத்திய அரசு தயார் அச்சம் வேண்டாம் எதிரி நாடுகளின் சதி திட்டங்களை முறியடிக்க புது வியூகம்| Dinamalar\nஇணையதள போரை சமாளிக்க மத்திய அரசு தயார் அச்சம் வேண்டாம் எதிரி நாடுகளின் சதி திட்டங்களை முறியடிக்க புது வியூகம்\nஇந்தியாவில் பெருகி வரும் இணையதள பயன்பாட்டினால், தனிநபர் தகவல் தொடர்பிலும், வர்த்தக துறையிலும், வளர்ச்சிகள் வேகத்தை கூட்டினாலும், இதுவே, நாட்டின் பாதுகாப்புக்கு, பெரும் அச்சுறுத்தலாக மாறி வருவதாகவும், எச்சரிக்கை மணி ஒலிக்கத் துவங்கி உள்ளது.\nநம் நாட்டில் உள்ள அணு உலைகளை குறி வைத்து, இணைய வழி போரைத் துவங்க, எதிரி நாடுகள் திட்டமிடுவதாக கூறப்படுகிறது. ஆனாலும், இவ்விவகாரத்தில் விழித்துக் கொண்டுள்ள மத்திய அரசு, அந்த சதித்திட்டங்களை முறியடிக்க, புதிய வியூகங்களை வகுக்க துவங்கி விட்டதாக, இணையதள பாதுகாப்பு நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன. துாத்துக்குடி மாவட்டம், கூடங்குளத்தில் உள்ள அணு மின் நிலையத்தின் இரண்டாவது உலையில், 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அணு உலை, கடந்த அக்டோபர் மாதம், திடீரென மூடப்பட்டது.வழக்கமான பராமரிப்பு பணி என, முதலில் கூறப்பட்டாலும், அணு உலையின் கணினிகள், 'ஹேக்கர்கள்' எனப்படும், இணைய பயங்கரவாதிகளால், முடக்கப்பட்டதாக தகவல் கசிந்தது.\nஇதை, இணையதள பாதுகாப்பு நிபுணர் புக்ராஜ் சிங் என்பவர், உறுதிப்படுத்தினார். இவர், மத்திய அரசின், தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் அதிகாரியாக பணியாற்றியவர். தாக்குதல்'கணினிகளை செயலிழக்கச் செய்யும், 'மால்வேர்' எனப்படும் வைரஸ்களால், கூடங்குளம் அணு உலையின் கணினிகள் தாக்குதலுக்கு உள்ளானது' என, அவர் தெரிவித்தார்.'கூடங்குளம் அணு உலையின் கணினிகள், 'டி - டிராக்' எனப்படும் வைரசால் தாக்கப்பட்டதாகவும், இது, கிழக்காசிய நாடான வட கொரியாவின் உளவு அமைப்பினரால் உருவாக்கப்பட்டது' என்றும், இணையதள வைரஸ் பாதுகாப்பில் முன்னணி வகிக்கும், 'கேஸ்பர்ஸ்கை' நிறுவனம் தகவல் வெளியிட்டது.\nஇதையடுத்து, கூடங்குளம் அணு உலையின் பயிற்சி கண்காணிப்பாளரும், தகவல் பிரிவு அதிகாரியுமான ராமதாஸ், செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூடங்குளம் உட்பட, நாட்டில் உள்ள அனைத்து அணு உலைகளின் கணினிகளும், தனி சிறப்பு வாய்ந்த தொழில்நுட்பம் கொண்டவை. அவை, இணைய பொது வெளியுடன் இணைக்கப்படவில்லை. எனவே, அவற்றை வெளியாட்கள் முடக்க, தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.\nஆனால், இரண்டு நாட்களுக்கு பிறகு, கூடங்குளம் கணினிகள், வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானதாக, இந்திய அணு மின் கழகம் ஒப்புக் கொண்டது.அணு மின் உற்பத்தியில், இந்தியா பல எதிர்கால திட்டங்களை வகுத்துள்ளது. நாடு முழுவதும், 9,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அணு மின் நிலையங்களை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇதில், 6,700 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட, ஒன்பது நிலையங்களின் கட்டுமானப் பணிகள் ஏற்கனவே துவங்கிவிட்டன. மேலும், மஹாராஷ்டிரா, ஆந்திரா, குஜராத், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில், 25 ஆயிரத்து, 248 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அணு மின் நிலையங்களை துவங்க, பூர்வாங்க ஒப்புதலை, மத்திய அரசு வழங்கி உள்ளது.எனவே, நாட்டின் மின் கட்டமைப்புகள் மீது, இணைய தாக்குதல்கள் நடத்துவதன் மூலம், இந்திய பொருளாதாரத்தை சீர்குலைப்பதே, பயங்கரவாதிகளின் அடுத்த இலக்கு என, கூறப்படுகிறது.\nநிலம், நீர், ஆகாயம், விண்வெளி என, அனைத்திலும் தேசிய பாதுகாப்பை உறுதிப் படுத்தி உள்ள மத்திய அரசு, இணைய பாதுகாப்பிலும் அதிக அக்கறை செலுத்த வேண்டிய அவசரத்தில் உள்ளது.இந்நிலையில், இது போன்ற இணைய அச்சுறுத்தல்களுக்கு பதிலடி தர, மத்திய அரசு தயாராக உள்ளதா என்ற கேள்வி, தற்போது ��ழுந்துள்ளது. இது குறித்து, இணையதள பாதுகாப்பில் முன்னணி நிறுவனமான, 'சைமேன்டெக்' மூத்த அதிகாரி கூறியதாவது: அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக, இந்தியாவில் தான், இணைய தாக்குதல்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. இந்த தாக்குதல்கள், அணு உலைகளை மட்டும் குறிவைக்காமல், பல்வேறு துறைகள் மீதும் நிகழ்த்தப்பட வாய்ப்புள்ளன.\nஇதனால், இந்தியா 'டிஜிட்டல்' மயமாவதில் தீவிரம் காட்டும் அதே வேளையில், இணையப் பாதுகாப்பையும், போர்க்கால அடிப்படையில் உறுதிப்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில், ஐரோப்பிய நாடான எஸ்தோனியாவிடம் இருந்து, நாம் பாடம் கற்க வேண்டும். ஒருங்கிணைந்த ரஷ்யாவிடம் இருந்து, 1991ல் எஸ்தோனியா தனியாக பிரிந்து வந்தது. தங்களிடம் இருந்த மிக குறைந்த கட்டமைப்பை கொண்டு, டிஜிட்டல் முறைக்கு, கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. ஒருகட்டத்தில், அனைத்து அரசு துறைகளும், டிஜிட்டல் மயமாகின. இந்த நேரத்தில், 2007ல், எஸ்தோனியா, கடுமையான இணைய தாக்குதலுக்கு ஆளானது. அனைத்து அரசு சேவைகளும் முடங்கின. இந்த தாக்குதலுக்கு பின், ரஷ்யாவின் சதி இருப்பதாககூறப்பட்டது.\nஇந்த சம்பவத்துக்கு பின், இணையதள தாக்குதல்களை முன்கூட்டியே அறிந்து, அதை தகர்த்தெறியும் பாதுகாப்பு ஏற்பாடுகளை, அந்நாடு செயல்படுத்தியது. இணைய பாதுகாப்பு துறையில், உலக அளவில் முன்னணி வகிக்கும் ஐந்து நாடுகளில், எஸ்தோனியா இடம்பெற்றுள்ளது.இந்நிலையில், இணையதள பாதுகாப்பு விஷயத்தில், சமீபத்தில், இந்தியா - எஸ்தோனியா இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.\nஇதன் மூலம், இணையதள தாக்குதல்களை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை, மத்திய அரசு முன்னெடுக்க துவங்கி உள்ளது தெளிவாகிறது.எனவே, அணு உலைகள் உட்பட, பல்வேறு துறைகள் மீதான இணைய தாக்குதல்கள் குறித்து, யாரும் அச்சப்படத் தேவையில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.\n- நமது சிறப்பு நிருபர் -\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags இணையதள போர் அச்சம் வேண்டாம் சதி முறியடிக்க வியூகம்\nதென்காசி புதிய மாவட்டம் துவக்கினார் முதல்வர்(2)\nபழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டில் கவர்னர்களுக்கு.. முக்கிய பங்கு மாநாட்டை துவக்கி வைத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச்சு(5)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முத��் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2482459&Print=1", "date_download": "2020-06-06T18:53:25Z", "digest": "sha1:OU5P2CXEDAI5D5SOTBZ26PYBNUETNVMG", "length": 5582, "nlines": 90, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "7வது நாளாக ஒரே விலையில் பெட்ரோல்| Dinamalar\n7வது நாளாக ஒரே விலையில் பெட்ரோல்\nசென்னை: சென்னையில் இன்று (பிப், 17) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.74.73 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.68.32காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nகச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.\nஎண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் 7வது நாளாக விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.74.73ஆகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.68.32 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags petrol diesel price பெட்ரோல் டீசல் லிட்டர் விலை மாற்றம் இல்லை\nமெகபூபா மீதான வழக்கில் காஷ்மீர் அதிகாரிகள் விளக்கம்(6)\nசீனாவில் பலி எண்ணிக்கை 1,770 ஆக உயர்வு(2)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ibctamil.com/india/80/107461?ref=home-imp-flag?ref=fb?ref=fb?ref=fb", "date_download": "2020-06-06T17:48:17Z", "digest": "sha1:QTOTDONWGPS3IN25AVT533II5QY7NAQK", "length": 12424, "nlines": 183, "source_domain": "www.ibctamil.com", "title": "கொடூரத்தின் உச்சம்; கிணற்றில் மிதந்த குழந்தைகளின் உடலங்கள்! - IBCTamil", "raw_content": "\nஅடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப் அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா\nகருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்\n“அமெரிக்காவின் அஸ்தமனம் சீனா மூலம் ஏற்படும்” பொங்கி எழுந்த வடகொரிய அதிபர்\n சிறப்பு வர்த்தமானி உடனடியாக ரத்ததுச்செய்யப்பட வேண்டும்\nஸ்ரீலங்கா பௌத்த பூமியே: வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக பூமி அல்ல மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய ஞானசார தேரருக்கு பதிலடி\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி\nமாற்றுவலுவுடைய சிறுவனை தாக்கிய பொலிஸார் -உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை\nஇணையத்தை கலக்கும் லொஸ்லியாவின் ’பிரண்ட்ஷிப்’ சுவரொட்டிகள்\nஇந்திய - சீன எல்லைப் பதற்றம்: பேச்சுவார்த்தையின் முடிவில் பின்வாங்கியது சீன இராணுவம்\nயாழ். வடமராட்சி துன்னாலை வடக்கு\nகொடூரத்தின் உச்சம்; கிணற்றில் மிதந்த குழந்தைகளின் உடலங்கள்\nகிணற்றொன்றில் இருந்து 5 குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் பர்வானி மாவட்டத்திலேயே இவ்வாறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.\n3 முதல் 7 வயதுக்கிடைப்பட்ட குழந்தைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என தெரவிக்கப்படுகிறது. மேலும் குழந்தைகளின் பெற்றோர் மாயமாகியுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nபட்டார் சிங் என்பவரின் பிள்ளைகளே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 40 வயதுடைய பட்டார் சிங்கிற்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு 4 குழந்தைகளும் , இரண்டாவது மனைவிக்கு ஒரு குழந்தையும் உள்ளனர்.\nஇந்நிலையில் , குறித்த 5 குழந்தைகளும் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், பட்டார் சிங் மற்றும் அவரது முதல் மனைவி மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅவரின் இரண்டாவது மனைவி தனது ஒரே பிள்ளையை இழந்த நிலையில் பேச்சுமூச்சின்றி உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.\nகாணாமல் போயுள்ள தம்பதியினை தேடி காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். எவ்வாறாயினும் , காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என காவற்துறையினர் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகக்கவசம் அணிவது தொ��ர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்\nகட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு\nகருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/103041/", "date_download": "2020-06-06T18:27:48Z", "digest": "sha1:RSH7KVF7EGHVYFHKGRZJ6B6TWKKYAZL3", "length": 9415, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "பயணம் -கடிதங்கள்", "raw_content": "\n« வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 48\nமையநிலப் பயணம் – 8 »\nதங்களை மீண்டும் வாசிக்கிறேன், பனிமனிதன் படித்துக்கொண்டிருக்கிறேன், சிறுவயதில் வானொலியில் இளையபாரதம் மானுடம் வென்றது என்ற பகுதி நினைவுக்கு வந்தது. இன்று சுட்டி டிவியே பல குழந்தை களுக்கு உலகம், வில்லனை அழிப்பபது தவிர வேறு கதைகள் இல்லை. Hydi னு ஒரு கதை நல்லாயிருக்கு.\nஒவ்வொரு பனிமனிதன் அத்தியாயத்திலும் உள்ள விளக்க குறிப்புகள் அருமை. என் மகளுக்கு 5 வயதாகிறது. வருங்காலத்திற்கு இது உதவும்.\nதங்களின் சங்கரர் உரை YouTube ல் கேட்டேன் அருமை, ஒரு மணி நேரத்தில் பல தகவல்களைத் தந்துள்ளீர்கள், நன்றி.\nகடந்த வாரம் இந்திய பயணம் படித்து முடித்தேன், நானும் உங்களோடு பயணப்பட்ட மகிழ்ச்சி.\nஇந்தியப்பயணம் சென்று எட்டாண்டுகள் ஆகின்றன திரும்பிப்பார்க்கையில் அந்தப்பதிவுகள் அப்பயணத்தை உயிருடன் மீட்டுக்கொண்டுவருவதை உணர முடிகிறது. அரிய நாட்கள். மீண்டும் ஒரு பயணம் இப்போது.\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் - 6\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/date/2018/08/", "date_download": "2020-06-06T18:15:44Z", "digest": "sha1:L7MZJLU3UHFEY4363W56OYCICKNQIVHD", "length": 21978, "nlines": 161, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 August", "raw_content": "\nஐரோப்பா-7, கலைத்தடுக்கப்பட்ட வரலாறு லண்டனில் மிக மையமான ஓர் இடத்தில் ராய் மாக்ஸம் வசிக்கிறார். அவர் ஆப்ரிக்காவிலிருந்து திரும்பிவந்து கையிலிருந்த பணத்துக்கு வாங்கிப்போட்ட இடம் அது. இன்று அது மிக மதிப்பு மிக்கது. கீழே கடைகள். மேலே அவருடைய இல்லம். அவர் மணம் செய்துகொள்ளாதவர். அவருடைய முன்னாள் தோழிகள் அன்றி இப்போது துணை எவருமில்லை. தானாகவே சமையல்செய்துகொள்கிறார். சன்னல்களில் வளர்ந்திருக்கும் செடிகளுக்கு நீரூற்றுகிறார். நாகரீகமான, பிரிட்டிஷ்த்தனமான, பிரம்மசாரி அறை. நிறைய ஒலிநாடாக்களைக் கண்டு நான் புன்னகைத்துக்கொண்டேன். …\nஅஞ்சலி வே.அலெக்ஸ் நண்பர் அலெக்ஸ் மறைந்து ஓராண்டு ஆகிறது. வரும் செப் 3 அன்று பசுமலை சி.எஸ்.ஐ சர்ச் கம்யூனிட்டி ஹால் [Pasumali CSI Church Community Hall] லில் அவருக்கான சிறப்பு நினைவுகூரல் பிரார்த்தனை நிகழவிருக்கிறது. நான் கலந்துகொள்கிறேன். விருப்பமிருக்கும் நண்பர்கள் உடன் வரலாம் ஜெ அலெக்ஸ் நினைவுகளும் பசுமைக்காடுகளும் அலெக்ஸ் நினைவுகள் குறிப்புகள் அலெக்ஸ் கடிதம்\nஅன்புள்ள ஜெயமோகன், கடந்த 2, 3 மாதங்களாக ஒரு பெரும் வாசிப்பு சுழலுக்குள் சிக்கி திளைத்துக் கொண்டிருக்கிறேன். எதேச்சையாக கால்பங்கு கரமசோவ் சகோதரர்கள் தமிழ் மொழிபெயர்ப்பில் வாசித்து தொடரமுடியாமல் அதிலிருந்து விலகி கான்ஸ்டன்ஸ் கார்னெட் (Constance Garnett) ஆங்கிலமொழிபெயர்ப்புக்கு வந்து அது என்னை ஒரே வீச்சில் இழுத்துக்கொள்ள அதுகொடுத்த தெம்பில் அடுத்து அடுத்து உலக பேரிலக்கியங்களை ஆங்கிலத்தில் வாசித்து வருகிறேன். கரமசோவ் சகோதரர்களுக்கு அடுத்து நான் படித்த புத்தகம் தாமஸ் மண்ணின் “புடன் …\nகாடு அமேசானில் வாங்க காடு வாங்க மதிப்பிற்குரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, சென்ற மாதம் காடு நாவல் வாசித்து முடித்தேன். சுமார் ஒரு வாரம் இதைப்பற்றி யாரிடமும் பேச பிடிக்கவில்லை. இந்த கடிதத்தை இப்போது ஏன் எழுதுகிறேன் என்றும் தெரியவில்லை. இதை நீங்கள் வாசிப்பீர்களா என்றும் உறுதி இல்லை. ஆனாலும் எழுதுகிறேன். பொதுவாக, என்னை பாதித்த விஷயங்களை என் மனைவியோடு உடனுக்குடன் பகிர்வதுண்டு. ஆனால் இந்த நாவல் எனக்கு …\nதிருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஒருகாலகட்டத்தில் பள்ளிக்கல்வியின் தவிர்க்கமுடியாத பகுதியாக இருந்தது. அவர்கள் வெளியிட்ட நூல்கள் பெரும்பாலான பள்ளிநூலங்களில் இருக்கும். முதன்மையாக, பழந்தமிழ் இலக்கியங்களின் முறையாக பிழைநோக்கப்பட்ட எளிய பதிப்புகள். புலியூர் கேசிகன் உரையுடன் சங்கப்பாடல்களை நான் எட்டாம் வகுப்பு படித்த காலத்தில் வாசித்தது ஒரு மாபெரும் திறப்பு. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட வெளிநாட்டு இலக்கிய அறிமுக நூல்கள் ஒரு புத்துலகைத் திறந்துவைத்தவை. வால்டர் ஸ்காட்டின் ஐவன்ஹோ, லிட்டன்பிரபுவின் பாம்பியின் கடைசிநாட்கள் முதலிய செவ்வியலக்கியப் படைப்புகளை …\nவாசகர்களின் உரையாடல் ஜெ அவர்களுக்கு வணக்கம்.. நலமா. வாசகர்களுடன் உரையாடல் பற்றிய பதிவைப் படித்தேன். உங்களுடைய சிந்தனை என் போன்றவர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளிக்கிறது. வீட்டின் மூலையில், தனிமையில் இணையத்தின் வழி மட்டுமே இலக்கிய உலகை, அறிவுசார் தேடலை அனுபவிக்கையில், நான் நேசிக்கும் பெரிதும் போற்றும் படைப்பாளிகளுடன் உரையாடுதல் என்பது பெருங்கனவே. உங்களுக்கு என் முதல் மின்னஞ்சலை அனுப்பிய தருணம் இன்றும் நினைவிருக்கிறது. அதை அனுப்புவதற்கு முன் எத்தனையோ தடவை தட்டச்சு …\nஐரோப்பா-4, நுண்ணோக்கிகள் வணக்கம் திரு ஜெயமோகன் ஷெர்லாக் ஹோம்ஸ் இன்றும் இந்தியாவில் பள்ளிகளில் ஆங்கில பாடபகுதியாக உள்ளது, வுட்ஹவுஸும் அதுபோலதான். இங்கிலாந்திலேயே இவற்றை இன்று படிப்பவர்கள் குறைவு என்றபோதும் இந்தியாவில் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. நாம் ஆங்கிலேயர்களின் கீழிருந்த காலத்தில் நாமும் பிரிட்டிஷ் கனவான்கள போல் ஆக வேண்டும் என கருதி ஷெர்லாக் ஹோம்சும் வுட்ஹவுஸ் நூல்களும் படித்தோம் என எண்ணி கொள்ளலாம். அதை இன்றும் படிப்பவர் கடந்த காலத்தை …\nஎன் அம்மாவின் மலையாள நூல் சேகரிப்பில் இரு விந்தையான நூல்கள் இருந்தன. இரண்டுமே மொழியாக்கநூல்கள். ஒன்று கோட்டயத்த்தில் வாழ்ந்த ரிச்சர்ட் காலின்ஸ் என்னும் பாதிரியாரின் மனைவியான ஃப்ரான்ஸிஸ் வைட் காலின்ஸ் [Mrs Frances Wright Collins] 19 ஆம் நூற்றாண்டில் எழுதிய The Slayer Slain என்னும் ஆங்கில நாவலின் மலையாள மொழியாக்கமான காதக வதம். கோட்டயத்திலிருந்து அந்நாளில் வெளிவந்துகொண்டிருந்த கிறித்தவ இறையியல் இதழான வித்யா சம்கிரஹ் அதை வெளியிட்டது. வைட் அந்நாவலை முழுமையாக்கவில்லை.அதை …\nகாந்தி சில நினைவுகள் – ஹரிஹர சர்மா\nகாந்திஜியுடன் தொண்டு செய்யத் தொடங்குமுன் நானும் இந்தியாவிலேயே நடந்த முதல் அரசியல் புரட்சிக்குழுவில் சேர்ந்திருந்தது பலருக்குத் தெரியாது. நீல கண்டப் பிரம்மச்சாரி (தற்காலம் ஸ்ரீ ஓம்கார்ஸ்வாமி), வாஞ்சி, சங்கரகிருஷ்ணன் முதலியோரோடு குழுவில் முக்கிய பங்கு கொண்டிருந்தேன். காந்திஜியையும் அவரது தென்னாப்ரிக்கா சத்தியாகிரகப் பணியையும் அறிந்ததும் புரட்சிக் குழுவிலிருந்து விலகி காந்திஜியைச் சந்தித்து அவருடனே பணியாற்ற வேண்டுமென்று உறுதிக் கொண்டேன் காந்தி சில நினைவுகள் – ஹரிஹர சர்மா\nவெண்முரசின் அடுத்த நாவலுக்கான உளநிலையில் இருக்கிறேன். இதை ஒரு திகைப்பு என்று சொல்லலாம். எப்போதுமே தொடங்குவது வரை அடுத்து என்ன எழுதப்போகிறேன் என்ற பதற்றம்தான் இருக்கும். நாவலின் வடிவம் குறித்த எந்தத் திட்டமும் இருக்காது. முதல் அத்தியாயம்தான் மொத்த நாவலின் வடிவையும் முடிவுசெய்கிறது. அந்த முதல் அத்தியாயத்தை முதல் வரி, முதல் பத்தி முடிவுசெய்கிறது. முதல் அத்தியாயத்தை மையமாகக்கொண்டு தேடிக்கண்டடைந்துகொண்டே செல்வது என் பணி இத்தகைய சூழலில் எப்போதும் ஐயங்கள் அலைக்கழிக்கின்றன. எழுதியவை சென்றடைகின்றனவா …\nசிறுகதைகள் - விமர்சனங்கள் 13\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Rennerod+de.php?from=in", "date_download": "2020-06-06T17:07:39Z", "digest": "sha1:VLDDGOTVYU57P4ADF7QAEL3NQFC6BXJW", "length": 4338, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Rennerod", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Rennerod\nமுன்னொட்டு 02664 என்பது Rennerodக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Rennerod என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Rennerod உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 2664 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Rennerod உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 2664-க்கு மாற்றாக, நீங்கள் 0049 2664-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilliveinfo.com/archives/53021", "date_download": "2020-06-06T18:31:30Z", "digest": "sha1:WTWXZMGZHVJ3NB6LN73QGHMN3YOLARUH", "length": 12025, "nlines": 224, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "ROJA Promo | Episode 598 Promo | ரோஜா | Priyanka | SibbuSuryan | Saregama TVShows Tamil - TamilLiveInfo (TLI) தமிழ் நேரலை", "raw_content": "\nதண்டவாளம் அருகே கிடந்த சடலம் தாய் இறந்தது தெரியாமல் பால்...\n129 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகிய உக்கிர புயல்\nகொரோனாவால் ஒரே மாதத்தில் 837 பிரசவம்.. ஒரே மருத்துவமனையில் மட்டும்...\nபெற்ற மகள் என்றும் பாராமல் மந்திரவாதியுடன் சேர்ந்து தந்தை செய்த...\nபோட்டாச்சு பூஜை 70 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் துவங்கியது பேருந்து...\nஒவ்வொரு குடும்பத்துக்கும் அடுத்த 6 மாதங்களுக்கு மாதம் தலா 7500...\nஜெயலலிதாவின் ரூ913 கோடி சொத்துகளுக்கு தீபா தீபக் தான் வாரிசுகள்...\nமிக மிக மோசமான போருக்கு தயாராகுங்கள் சீன ராணுவத்திற்கு உத்தரவிட்ட...\nசீனாவின் வூகான் ஆய்வகத்தில் கொரோனாவை விட கொடிய வைரஸ்கள் வவ்வால்...\nதுணை முதலமைச்சர் ஓபிஎஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதி..\nஇவை போன்ற பிற சின்னத்திரை நாடகங்கள் காண\nஉமையவளின் ஞானப்பால் உண்ட திருஞான சம்பந்தர் அவதரித்த தலத்தின் மகிமை தெரியுமா\nபொதுத்தேர்தல் குறித்து உயர் நீதிமன்றின் ஆலோசனையை பெறுமாறு ஜனாதிபதிக்கு அறிவிப்பு\nபாரம்பரிய கத்திரி வத்தல் அவரை வத்தல் குழம்பு |Brinjal Broad...\nநெல்லிக்காய் தக்காளி கூட்டு | Kalyanaveedu Anushya Promo |...\nஅன்பார்ந்த வாசகர்களே இந்த பகிர்வுக்கு எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தங்களை போன்ற வாசகர்கள் எண்ணங்களை சார்ந்தது .ஆகவே எவ்விதத்திலும் எங்கள் Tamilliveifo.com நிர்வாகம் பொறுப்பாகாது\nதனி விமானத்தில் சென்ற படக்குழு: மீண்டும் அவதார் 2 படப்பிடிப்பு\nஎன்னிடம் தவறாக நடந்தார் – பட அதிபர் மீது டி.வி. நடிகை புகார்\nவீட்டில் இருந்தபடி அதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் விராட் கோலிக்கு 6-வது இடம்\nஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவது தான் அணியின் ஒரே குறிக்கோள்- வந்தனா,மோனிகா\n50 வயதில் கிடுகிடுவென குறைந்த குஷ்புவின் உடல் எடை கும்மென்று...\nவராந்தாவில் குடும்பமே அரட்டை தத்தி தத்தி பாத்ரூமுக்குள் சென்ற குழந்தை...\n திடீர் பணவரவால் திக்கு முக்காட போகும்...\nஇந்த வருடத்தில் இவ்வளவு ஆபத்துகள் ஏற்படும்… அபிக்யா ஆனந்த் வெளியிட்ட...\nஅபிக்யாவின் தங்கை கொடுத்த அதிர்ச்சி செய்தி \nமுதல் முறையாக வெளியானது இதுவரை யாரும் பாத்திராத பாத்திமா பாபுவின்...\nஅம்மாவும் இல்லை அப்பாவும் இல்லை ஆனால் நான் படிச்சி என்...\nபாரம்பரிய கத்திரி வத்தல் அவரை வத்தல் குழம்பு |Brinjal Broad Beans Vatha Kuzhambhu|Promo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348517506.81/wet/CC-MAIN-20200606155701-20200606185701-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}