diff --git "a/data_multi/ta/2020-34_ta_all_0723.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-34_ta_all_0723.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-34_ta_all_0723.json.gz.jsonl" @@ -0,0 +1,399 @@ +{"url": "http://exammaster.co.in/air-india-recruitment-2017-400-cabin-crew-posts/", "date_download": "2020-08-08T20:48:39Z", "digest": "sha1:BOKPL7IL2ZSOEFA22S64AHTXKKHBJCJ3", "length": 8861, "nlines": 178, "source_domain": "exammaster.co.in", "title": "Air India Recruitment 2017 400 Cabin Crew Posts - Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nஜிசாட் – 30 செயற்கைக்கோள்\nஇனி குரூப் 4, 2 தேர்வு இரு கட்டங்களாக நடைபெறும், அனைத்து கேள்விக்கும் விடையளிக்க வேண்டும்: TNPSC அதிரடி\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தும் அதன் முக்கியத்துவமும்\nகங்கா அமந்திரன் அபியான் படகுப்பயணத் திட்டம்\nரஞ்சன் கோகோய் : சமீபத்தில் மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி\nரஜ்னேஷ் ஆஸ்வால் : இந்திய அரசியலமைப்பின் கீழ் பதவியேற்ற ஜம்மு & காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் முதல் நீதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-june2018/35271-2018-06-09-11-20-08", "date_download": "2020-08-08T21:13:22Z", "digest": "sha1:M6HAZRHAESSUMVLIC5Q7W6J3DFGCLFYS", "length": 21082, "nlines": 252, "source_domain": "keetru.com", "title": "நீட் தேர்வை ஒழிப்பதே தீர்வு!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2018\n‘நீட்’ தேர்வுக்கு தமிழகம் தயாராகி விட்டதா\nஏற்கெனவே சுட்ட தோசையை மறுபடியும் சுடுவது போன்றதே நீட் தேர்வு\nநீட் தேர்வு: கடந்தகாலமும் எதிர்காலமும்\nமத்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் B.Tech படிக்க…\nகல்வி உரிமைகளை வலியுறுத்தி மே 2இல் தமிழ்நாடு மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம்\n‘நீட்’டுக்கு ராஜஸ்தான் போவது வெளிநாட்டுப் பயணத்தையும் மிஞ்சும்\n'நீட்' தேர்வு எதிர்ப்புப் போராட்டங்களின் முக்கியத்துவம்\nபுஜதொமு செயலரின் 100 கோடி ரூபாய் மெகா ஊழல் குறித்த கேள்விகள், சந்தேகங்கள்\nபு.ஜ.தொ.மு அடிப்படை உறுப்பினர் தகுதி மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுப. தங்கராசு இடைநீக்கம்\nசென்னை ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (5) - டெட்டே பியூப்லா\nமக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும்\nமார்க்ச���ன் ஆய்வு முறையும், சரக்கும்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2018\nவெளியிடப்பட்டது: 09 ஜூன் 2018\nநீட் தேர்வை ஒழிப்பதே தீர்வு\nதுப்பாக்கி முனைகளால் கொல்லப்பட்டவர்கள் மக்கள், தூத்துக்குடியில்.\nபேனா முனைகளால் கொல்லப்படுகிறார்கள் மாணவர்கள், நீட் தேர்வினால்.\nஅன்று அரியலூர் அனிதா தூக்கில் தொங்கினார்.\nஇன்று விழுப்புரம் பிரதீபா, கீர்த்திகா, திருச்சி சுபஸ்ரீ பலியாகிப் போனார்கள் தமிழ்நாட்டில்.\nதெலுங்கானா மாநிலம் மயூரி கட்டிடத்தின் ஒன்பதாம் மாடியில் இருந்து மாணவி ஜல்லின் கபூரும், டெல்லி துவாராகாவில் 8 அடுக்குமாடியில் இருந்து ஒரு மாணவரும் கீழே குதித்து உயிரைப் பறி கொடுத்துள்ளார்கள்.\nஅனைவரும் மாணவர்கள், அனைவரும் 18 வயதுக்கு உட்பட்ட இளந்தளிர்கள்.\nவாழ்க்கை இருந்தது அவர்களுக்கு. வாழவிடாமல் சாவுக்குள் தள்ளிய அந்த கொடுமைக்குக் காரணம் நீட் எனும் தேர்வு.\nதேர்வு மாணவர்களுக்காக இருக்க வேண்டும். மாணவர்களைத் தேர்வுக்காக வதைக்கக் கூடாது. அப்படி மத்திய-மாநில அரசுகளின் வதை காரணமாக மாணவர்களின் மரணங்கள், அடுத்த ஆண்டும் தொடருமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.\nஇந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழகத்தின் தேர்ச்சி 39.55 விழுக்காடுதான். ஆனால் தமிழகம் கல்வியில் பிறமாநிலங்களை விட முன்னணியில் உள்ள மாநிலம்.\nஅதே சமயம் கல்வியில் பின் தங்கிய வடமாநிலங்கள் 60.45 விழுக்காடு தேறியுள்ளன.\nகல்வியில் மிகமிகப் பின் தங்கிய மாநிலம் பீகார். அம்மாநிலத்தைச் சேர்ந்த மாணவி கல்பனா குமாரி இவ்வாண்டு நீட் தேர்வில், இந்தியாவிலேயே முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். எப்படி\nகல்பனா குமாரி +2 தேர்வு எழுதக் கல்வித்துறை அனுமதிக்கவில்லை. காரணம் அவரின் பள்ளி வருகைப் பதிவு குறைவாக இருந்ததோடு அவரின் படிப்பும் நாட்டமின்றி இருந்ததுதான். ஆனால் அவர் நீட்டுக்கு அப்போது தயாராகிக் கொண்டிருந்திருக்கிறார். அது எப்படி\nஅதே சமயம் சில உயர் அதிகாரிகள் தலையிட்டு, அந்த மாணவிக்குப் +2 தேர்வு எழுத அனுமதி பெற்றுத் தந்ததுடன், அம்மாணவி அத்தேர்வில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றுள்ளார்.\nஅதே மாணவிதான் நீட் தேர்வில் இந்தியாவின் முதல் மாணவி.\nசி.பி.எஸ்.சி. செய்திக் குறிப்பின்படி பீகாரில் நீட்டுக்கு விண்ணப்பித்தவர்கள் 35,641 பேர்கள்.\nதேர்வு முடிந்தபின் சி.பி.எஸ்.சி செய்திக் குறிப்பில் விண்ணப்பித்தோர் 66,071 பேர் என்றும், தேர்வு எழுதியவர்களும் 63,003 பேர் என்றும் சொல்லி இருப்பது குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது.\nஎனவே பீகாரில் முதல் இடம் பெற்ற கல்பனா குமாரி தேர்வில் ஊழல் நடந்திருப்பதாகக் கல்வியாளர்கள் குரல் எழுப்ப, அந்த மாணவி விசாரணை வளையத்துள் வர இருப்பதாக நாளிதழில் செய்தி வெளியாகியிருக்கிறது.\nஇந்திய அளவில் அதிகமான அரசு மருத்துவக் கல்லூரிகள் (24) இருக்கும் மாநிலம் தமிழகம். இந்தியாவின் மருத்துவத் தலைநகரம் என்று கூடச் சொல்லலாம். இக்கல்லூரிகளில் படிப்பதற்கு ஏறத்தாழ 15,000 ரூபாய்தான் ஆகிறது. பிற மாநிலங்கள், மற்றும் பாகிஸ்தானில் இருந்தும் கூட நோயாளிகள் இங்கு வருகிறார்கள்.\nஇப்படிப்பட்ட தமிழக மருத்துவக் கல்லூரிகளில் தமிழர்களின் இடங்களைக் குறிவைத்து, வட இந்திய மருத்துவர்களைக் கூடுதலாக நுழைக்க நீட் தேர்வை மத்திய அரசு நுழைத்துள்ளதாகவும் தெரிகிறது.\nநீட் தேர்வுதான் சிறந்த மருத்துவர்களை உருவாக்கும் என்பது அப்பட்டமான பொய்.\nஅப்படியானால் 1984ஆம் ஆண்டுக்கு முன்னர் சிறந்த மருத்துவர்களைத் தமிழகத்திற்குத் தந்தது நீட் தேர்வா 1984&2006, 23 ஆண்டுகள் நுழைவுத் தேர்வின் மூலம் சிறந்து விளங்கிய தமிழக மருத்துவர்களை எந்த நீட் தேர்வு, தேர்வு செய்தது\n“அடுத்த 5 ஆண்டுகளில் தமிழக மருத்துவ மனைகளில் மனித ஆற்றல் குறைந்து விடும். சிறந்த வல்லுநர்கள் இருக்க மாட்டார்கள்... கார்டியாலஜி, கேன்சர் குறித்த சிகிச்சைகள், பல்மனாலஜி போன்ற துறைகள் ஏற்கனவே தனியாரிடம் கொடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்தையும் பெரு முதலாளிகளிடம் ஒப்படைக்க நினைக்கிறது பா.ஜ.க. அப்படிச் செய்யும் போது தமிழகத்தில் எதிர்பார்த்த தரம் குறையும். போதிய மருத்துவர்கள் இல்லை என்று கூறி கார்டியாலஜி மட்டுமில்லாமல் பொது மருத்துவம், அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைக்கப் போவதாகச் சொல்வார்கள்” என்று நீட் தேர்வின் பின் விளைவை விளக்குகிறார். தமிழ்நாடு நலவாழ்வு இயக்கத் தலைவரும், மருத்துவருமான ரெக்ஸ் பீட்டர்.\nஇப்படிப்பட்ட நீட் தேர்வை கொண்டுவராமல் விடமாட்டோம் என்று சூளுரை செய்யும் மத்திய அமைச்சர் பொன்.இராதா கிருஷ்ணனின் சென்னை விமானநிலையப் பேட்டி ஒன்று இந்தியா முழுவதும் நீட்டுக்கு எதிர்ப்பு வலுக்கிறது என்ற உண்மையை உறுதிப்படுத்துகிறது.\nசென்ற ஆண்டு நீட்டுக்கு எதிராகச் சட்டமன்றத்தில் இரண்டு சட்ட முன்வடிவங்களை இயற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்தது தமிழக அரசு.\nகோப்பு அங்கு தூங்குகிறது. அமைச்சர்கள் இங்கு தூங்குகிறார்கள்.\nமக்களும் தூங்கினால், நீட் தேர்வும் தொடரும், நீட் (தற்)கொலைகளும் தொடரலாம்.\nஇதைத் தடுக்க ஒரே வழி நீட் தேர்வைத் தமிழகத்தில் ஒழிப்பதுதான் வேறு வழியில்லை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.sltj.lk/archives/categories/pechaalargal/page/2", "date_download": "2020-08-08T19:53:38Z", "digest": "sha1:3HQDFKKVAVF3KZZYO6SYV2VJ7AJ34VOV", "length": 6585, "nlines": 170, "source_domain": "video.sltj.lk", "title": "Video Category பேச்சாளர்கள்", "raw_content": "\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும்\nதூங்கமுன் ஓதவேண்டிய துஆக்களும் சிறப்புகளும்\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் | EPISODE 01 | 01.03.2020\nமாபெரும் சூழ்ச்சியும் அல்லாஹ்வின் வல்லமையும்\nஇறுதி நபியின் இறுதி நாட்கள்\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் | Q & A |\nபாதுகாப்பான உறக்கம் – 02\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் – EP 03\nCORONAவுக்கு மருந்து குர்ஆனில் இருக்கும் முடியா \nCORONA – அச்சமற்று வாழ இஸ்லாம் கூறும் வழிகாட்டல்\nஅணுகளில் தடம் மாறிய யூனூஸ் தப்ரீஸ்\nஉறக்கத்தின் போது கடைபிடிக்க வேண்டியதும்,தவிர்க்க வேண்டியதும்.\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் -EP- 2\nதவாப் செய்ய தடுக்கப்படுவது மறுமையின் அடையாளமா \nஇறை இல்லங்களும் இறைவனின் உபசரிப்புக்களும்\nதூங்கமுன் ஓதவேண்டிய துஆக்களும் சிறப்புகளும்\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் | EPISODE 01 | 01.03.2020\nமாபெரும் சூழ்ச்சியும் அல்லாஹ்வின் வல்லமையும்\nஇறுதி நபியின் இறுதி நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=606", "date_download": "2020-08-08T20:25:59Z", "digest": "sha1:NCVUTZWXQ65DTMPQJ6WP3TBUNQZGHZ6J", "length": 4502, "nlines": 101, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒ���ு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1148&task=info", "date_download": "2020-08-08T20:26:28Z", "digest": "sha1:VF5MY52LOAVF3Z7HNKDVCMIUUYTBIG26", "length": 8655, "nlines": 118, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுற்றாடல் காலநிலை சேவைகள் Installation of and Graduation of Meteorological Equipment\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nதலைமை பணிப்பாளர்- G.B. சமரசிங்க\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-03 16:42:19\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்��ொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தை தொடர்பான தகவல்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-30-10-18-31?start=80", "date_download": "2020-08-08T21:23:22Z", "digest": "sha1:G5BIGET3HGM2LTCQD6QNFFQIRC2DLUPZ", "length": 9873, "nlines": 228, "source_domain": "www.keetru.com", "title": "பொருளாதாரம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபுஜதொமு செயலரின் 100 கோடி ரூபாய் மெகா ஊழல் குறித்த கேள்விகள், சந்தேகங்கள்\nபு.ஜ.தொ.மு அடிப்படை உறுப்பினர் தகுதி மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுப. தங்கராசு இடைநீக்கம்\nசென்னை ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (5) - டெட்டே பியூப்லா\nமக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும்\nமார்க்சின் ஆய்வு முறையும், சரக்கும்\nஎண்ணெய் விலை மற்றும் பங்கு சந்தை சரிவு - 3\nஎண்ணெய் விலை மற்றும் பங்கு சந்தை சரிவு: எதிரெதிர் திசையில் நகரும் சவுதியும் - அமெரிக்காவும்\nஎண்ணெய் விலை மற்றும் பங்கு சந்தை சரிவு: காரணம் என்ன\nஎதிர்மறையான பொருளாதார அணுகுமுறையும் விளைவுகளும்\nஎதிர்மறையான பொருளாதார அணுகுமுறையும் விளைவுகளும்\nஎத்தனை பேர் கிராமங்களுக்கு அறிவுத்திறனை எடுத்துச் செல்கிறோம்\nஎரிபொருள் (பெட்ரோல்) விலை உயர்வும் ஏமாற்றுப் பேர்வழி அரசும்\nஎரியும் ஏமனும் எதிர்கால உலகமும��\nஏகாதிபத்திய நிர்வாக அமைப்பு இல்லாத ஏகாதிபத்திய நிதி அமைப்பு\nஏகாதிபத்திய முறை - அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும்\nஏகாதிபத்தியம் கிரேக்கத்தில் நடத்திய சனநாயகப் படுகொலை\nஏழாவது சம்பளக் கமிஷன் ஏற்படுத்தும் விளைவுகள்\nஒன்றிய அரசின் 2019-20ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை\nஒன்றிய அரசின் இரண்டாம் பொருளாதார ஆய்வறிக்கை 2017 சுட்டும் உண்மைகள்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nபக்கம் 5 / 19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/3539-periyar-muzhakkam-mar16/30430-2016-03-14-13-56-06", "date_download": "2020-08-08T20:57:29Z", "digest": "sha1:5LSXLF6JENJXCQVQWD4GWWCPRFH563G2", "length": 20544, "nlines": 234, "source_domain": "www.keetru.com", "title": "‘ஆடு மேய்ப்பதை அரசு வேலையாக்குவோம்’ என்கிறது தமிழ்த் தேசியம்; ‘ஆடு மேய்ப்பவரை ஐ.ஏ.எஸ். ஆக்கியது’ பெரியாரியம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெரியார் முழக்கம் - மார்ச் 2016\nதமிழ்த் தொன்மை மாயைகளை உடைத்த முதல் சிந்தனையாளர்\nசீமான் - முற்போக்கு வேடமிடும் இனவாத நச்சுப் பாம்பு\nதிராவிடர் - தமிழர் பிரச்சினை: கழகத்தின் நிலைப்பாடு என்ன\nசீமானின் அபத்த அரசியல் நாடகங்கள்\nபோலி தமிழ்த் தேசியமும் உண்மை தமிழ்த் தேசியமும்\nபெரியாரை விஞ்சிய போராட்டத் தலைவர்கள் இன்று தேவை\nபெரியாரின் செயல் வடிவத் தமிழ்த் தேசியம் (1)\nபுஜதொமு செயலரின் 100 கோடி ரூபாய் மெகா ஊழல் குறித்த கேள்விகள், சந்தேகங்கள்\nபு.ஜ.தொ.மு அடிப்படை உறுப்பினர் தகுதி மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுப. தங்கராசு இடைநீக்கம்\nசென்னை ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (5) - டெட்டே பியூப்லா\nமக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும்\nமார்க்சின் ஆய்வு முறையும், சரக்கும்\nபிரிவு: பெரியார் முழக்கம் - மார்ச் 2016\nவெளியிடப்பட்டது: 14 மார்ச் 2016\n‘ஆடு மேய்ப்பதை அரசு வேலையாக்குவோம்’ என்கிறது தமிழ்த் தேசியம்; ‘ஆடு மேய்ப்பவரை ஐ.ஏ.எஸ். ஆக்கியது’ பெரியாரியம்\nதிருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மத்திய அரசின் கல்வி வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்க��் புறக்கணிக்கப்படுவதை கண்டித்தும், கல்வி நிலையங்களில் நிலவும் ஜாதிய பாகுபாடுகளை நீக்க வலியுறுத்தியும், கண்டன பொதுக்கூட்டம் பாவூர் சத்திரம் பேருந்து நிலையத்தில் மார்ச் 3ம் தேதி மாலை 5 மணியளவில் கீழப்பாவூர் ஒன்றிய தலைவர் குரும்பலாபேரி மாசிலாமணி தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது.\nதுவக்கத்தில் மாவட்ட அமைப்பாளர் அன்பரசு வரவேற்றார். திராவிடர் விடுதலைக்கழக நிர்வாகிகள் சங்கர், லெட்சுமணன், பெரியார் திலீபன், தங்கதுரை, சபாபதி, மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விளிம்பு நிலை மக்களுக்கு எதிராக செயல்படும் மத்திய மோடி அரசை கண்டித்து, திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட தலைவர் பால்வண்ணன், கீழப்பாவூர் மதிமுக ஒன்றிய செயலாளர் இராம உதய சூரியன், கீழப்பாவூர் திமுக ஒன்றிய செயலாளர் இராமச்சந்திரன், கழகத் தோழர் குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக கல்வி வேலை வாய்ப்புகளில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களை புறக்கணிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், கல்வி நிலையங் களில் நிலவும் ஜாதிய பாகுபாடுகளை நீக்க வலியுறுத்தியும், கழக மாநில பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால்பிரபாகரன் உரையாற்றினார்.\nஅவர் தனது உரையில், “மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் ஜாதிகளாக கூறுபோட்டு, உழைக்கும் பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை சூத்திரர்களாக, பஞ்சமர்களாக, கீழ் சாதியாக, தொடக்கூடாத, புழங்கக் கூடாத இழிமக்களாக ஆக்கி இந்த நாட்டில் தங்களது மேலாண்மையை பார்ப்பனர்கள் நிலை நிறுத்திக் கொண்டனர். உலகிலேயே மிகப்பெரிய கொடுங்கோலர்கள் ஈவு இரக்க மில்லாத கூட்டமொன்று உண்டென் றால் அது ஊரார் உழைப்பில் உடம்பை வளர்க்கும் ஆரிய, பார்ப்பன கூட்டமே. ஜாதி மதவெறியை உடைக்கின்ற சம்மட்டிகளாக, தீண்டாமை கொடுமை களை எரிக்கும் தீவட்டிகளாக திராவிடர் விடுதலைக்கழகம் இன்று களத்தில் நின்று போராடுகின்ற வேளையில் ஒரு சிலர் பெரியார் அவர்களை கொச்சைப் படுத்துவதே தங்களின் ஒரே செயல்திட்டமாக வைத்துக்கொண்டு நவீன பார்ப்பன மனுவாதிகளாக தமிழ்தேசியம் என்கிற பெயரில் கூப்பாடு போடுகின்றனர்.\nமத்திய அரசின் கல்வி வேலை வாய்ப்புகளில் தந்தை பெரியாரும், புரட்சியாளர் அம்பேத்கரும் போராடி பெற்றுத்தந்த இடஒதுக்கீட்டை சவக்க��ழிக்கு அனுப்ப முயற்சிக்கும் பார்ப்பன காவிகளை இவர்கள் எதிர்ப்பதில்லை கல்வி நிலையங்களில் ஜாதியின் பெயரால் முதல் தலைமுறையாக படிக்கச் செல்லும் விளிம்பு நிலை மாணவர்கள் மீது ஜாதியின் பெயரால் காட்டப்படும் பாகுபாடுகளை எதிர்க்க துணிவில்லாதவர்கள் இவர்கள், ஜாதி ஒழிந்த, மதம் ஒழிந்த தமிழகம்தான் உண்மையான தமிழ்தேசியம் என்பதை வசதியாக மறந்துவிட்டு, அதனை நோக்கி பயணிக்கின்ற பெரியார் இயக்கங்கள் மீது சேறுவாரி பூசுவதே இவர்கள் வேலை திட்டமாக வைத்துக்கொண்டு பார்ப்பன அடிமைகளாக இன்று சில தமிழ் தேசியவாதிகள் வாழ்கிறார்கள்.\nஇன்றைக்கு சில போலித் தமிழ் தேசியர்கள் தங்களது தேர்தல் அறிக்கையில் “ஆடுமேய்ப்பதை அரசு வேலையாக்குவோம்” என்று கூறுகிறார்கள். இப்படி இவர்கள் கூறுவது பார்ப்பன குலக்கல்வி திட்டத்தின் மறுவடிவம் அல்லவா மாடு மேய்பதை அரசு வேலையாக்கினால் மட்டும் அவர்கள் மீது சமுதாயம் வைத்திருக்கின்ற பார்வை மாறிவிடுமா மாடு மேய்பதை அரசு வேலையாக்கினால் மட்டும் அவர்கள் மீது சமுதாயம் வைத்திருக்கின்ற பார்வை மாறிவிடுமா என நாங்கள் கேட்கிறோம். அப்படி பார்த்தால் இந்த நாட்டில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த என் சகோதரன் மனித மலத்தை அள்ளும் வேலையை செய்கிறான். சாக்கடை சுத்தம் செய்கிறான். அதுவும் அரசு வேலைதான், ஆனால் அரசு வேலையில் இருக்கிறார்கள் என்பதற்காக ஜாதி வெறியர்கள் என் சகோதரர்கள் மீது வைத்திருக்கும் பார்வையை மாற்றிவிட்டார்களா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. எனவே ஆடு மேய்ப்பதை அரசு வேலையாக்குவோம் என்று சொல்கிறது தமிழ் தேசியம். அதற்கு மாறாக ஆடுமேய்ப்பவரை ஐஏஎஸ் அதிகாரிகளாக ஆக்கி அழகு பார்த்தது இந்த பெரியாரியம்தான் என்பதை நவீன மனுவாதிகளான இவர்கள் மறந்துவிடக்கூடாது” என கூறினார்.\nமுடிவில் கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் சுப்பையா நன்றி கூறினார். இக்கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை, ஆதி தமிழர் கட்சி, தமிழ் புலிகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் திராவிடர் விடுதலைக் கழகப் பொறுப்பாளர்கள் பால்அறிவழகன், வே.பால்ராசு, அம்புரோசு, வீரபெருமாள், ரவிசங்கர் உள்ளிட்ட ஏராளமான தோழர்களும் பங்கேற்றனர்.\nசெய்தி - மன்னை இரா.காளிதாசு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2020-08-08T20:47:11Z", "digest": "sha1:B6QAB2JPU35AJB7LFS5LRWCOA5RTGWBU", "length": 13072, "nlines": 94, "source_domain": "makkalkural.net", "title": "லடாக் சென்றார் பிரதமர் மோடி: ராணுவ வீரர்களுடன் ஆலோசனை – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nலடாக் சென்றார் பிரதமர் மோடி: ராணுவ வீரர்களுடன் ஆலோசனை\nஎந்தவித முன்னறிவிப்பு இல்லாமல் லடாக் பகுதிக்கு பிரதமர் மோடி இன்று காலை திடீரென சென்றார்.\nலடாக் பகுதியின், கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் தனது ஆக்கிரமிப்பை அதிகரிக்க முயன்று வருகிறது. ஆக்கிரமிப்பை தடுக்க முயன்ற போது இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியாவும் அங்கு படைகளை குவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை திடீரென முன்னறிவிப்பு ஏதுமின்றி டெல்லியில் இருந்து பிரதமர் மோடி விமானம் மூலமாக லடாக் புறப்பட்டு சென்றார்.\nஇரு நாட்டு ராணுவத்தின் கமாண்டர்கள் அளவில் இதுவரை 3 சுற்றுகளாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. எல்லையில் அமைதியாக இரு தரப்பு ராணுவ வீரர்களும இருந்தாலும் பதற்றமான சூழல் குறையவில்லை. இந்தச் சூழலில் பிரதமர் மோடி தலைமைப் பாதுகாப்பு அதிகாரி பிபின் ராவத், தரைப்படைத் தளபதி எம்எம் நரவானே ஆகியோருடன் இன்று காலை லடாக் சென்றடைந்தார்.\nதரைமட்டத்திலிருந்து 11 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் லே பகுதி, நிமு பகுதிக்குச் சென்ற பிரதமர் மோடி பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கேட்டறிந்தார். அதுமட்டுமல்லாமல் நிமு பகுதியில் இருக்கும் ராணுவ வீரர்கள், விமானப்படை வீரர்கள், இந்தோ-திபெத் படை வீரர்கள் ஆகியோருடன் உரையாடிய பிரதமர் மோடி அவர்களுக்கு உற்சாகமூட்டினார்.\nஇந்திய எல்லை பகுதியில் செய்யப்பட்டுள்ள ராணுவ பாதுகாப்பு, வான்வெளி கண்காணிப்பு உள்ளிட்ட அனைத்தையும் பிரதமர் நேரடியாக ஆய்வு செய்தார்.\nநிமு பகுதியில் பிரதமர் மோடி ராணுவ வீரர்களுடன் ��லோசனை நடத்தி வருகிறார். இதனால் எல்லை பிரச்சினை மேலும் பரபரப்பு கட்டத்தை அடைந்துள்ளது. ஒரு பக்கம் ரஷ்யாவுடன் அதிநவீன ஆயுதங்களை கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மற்றொரு பக்கம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடன் பிரதமர் தொலைபேசியில் பேசியுள்ளார்.\nஇன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் லடாக் செல்வதாக இருந்தது. ஆனால் நேற்று திடீரென அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு பதில் மோடியே அங்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபழனி அருகே விவசாயி வீட்டில் கொள்ளை : 4 பேர் கைது\nபழனி,ஜூன்,25– பழனி அருகே விவசாயி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். பழனி அருகே சப்பளநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் முருகசாமி (வயது 60) விவசாயி கடந்த 15–ம் தேதி நள்ளிரவில் முருகசாமியின் வீட்டிற்குள் முகமூடி கொள்ளையர்கள் 10 பேர் புகுந்தனர். கத்தியை காட்டி மிரட்டி 20 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். இதுபற்றி பழனி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சையதுபாபு தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் கொள்ளையர்கள் தொடர்புடைய […]\nஸ்ரீரங்கம் அம்மா உணவகத்திற்கு மீண்டும் ரூ.1 லட்சம் நிதி: அமைச்சர் வளர்மதி வழங்கினார்\nதிருச்சி, மே.23– ஸ்ரீரங்கம் தொகுதி உட்பட்ட இரண்டு அம்மா உணவகத்திற்கு இலவசமாக உணவு வழங்க மூன்றாவது கட்டமாக ரூ 1 லட்சத்தை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆணையர் சிவசுப்பிரமணியனிடம் வழங்கினார். தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனையின்படியும் ஶ்ரீரங்கம் தொகுதியில் தனது சொந்த நிதியில் இருந்தும் அமைச்சர் எஸ்.வளர்மதி பல்வேறு நிவாரணம் பணிகளை தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்கும் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் பொருள்களை தொடர்ந்து செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தொகுதியில் […]\nகொரோனா தொற்றை தடுக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும்\nகொரோனா தொற்றை தடுக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் களப்பணியாளர்களுக்கு அமைச்சர் க.பாண்டியராஜன் வேண்டுகோள் சென்னை, ஜூன் 27– கொரோனா தொற்று தடுப்பு பணியில் முழு ஈடுபாட்டுடன் சேவை ஒன்றையே கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என களப்பணியாள��்களுக்கு அமைச்சர் க.பாண்டியராஜன் வேண்டுகோள் விடுத்தார். தமிழக முதலமைச்சரின் உத்தரவை ஏற்று தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட எருக்கஞ்சேரி (35 வது வட்டம்) அண்ணா சாலை, கிருஷ்ணமூர்த்தி சாலை அருகே உள்ள மாநகராட்சி பள்ளியில் மற்றும் 35 வது வட்டம் கொடுங்கையூர் […]\nமுன்னணி மின்னணு வணிக நிறுவனங்களுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்\n‘கொரோனா’ சீனாவிலிருந்து வந்த பிளேக் நோய்: டிரம்ப்\nபி.என்.பி.ஆயுள் இன்சூரன்ஸ் 3 புதிய பாலிசி அறிமுகம்\nஇ.ஐ.டி. பாரி ரூ.29 கோடி லாபம்\nரிசர்வ் வங்கி அறிவித்த சலுகைகளுக்கு வங்கி தலைவர்கள், நிதி நிறுவனங்கள் வரவேற்பு\nஅமெரிக்க, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளில் உயர் கல்விக்கு ‘ஐடிபி’ நிறுவன ஆன்லைன் கண்காட்சி\nஸ்டேட் வங்கி ஊழியர் சங்க முன்னாள் தலைவர் லோகநாதன் காலமானார்\nபி.என்.பி.ஆயுள் இன்சூரன்ஸ் 3 புதிய பாலிசி அறிமுகம்\nஇ.ஐ.டி. பாரி ரூ.29 கோடி லாபம்\nரிசர்வ் வங்கி அறிவித்த சலுகைகளுக்கு வங்கி தலைவர்கள், நிதி நிறுவனங்கள் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nr2.lt/ta/smoke-out-review", "date_download": "2020-08-08T20:18:59Z", "digest": "sha1:QTBKQYXPGYOBXGJYEDO6N22KDSFNGOIN", "length": 28364, "nlines": 102, "source_domain": "nr2.lt", "title": "வெளிப்படுத்தப்பட்டது: Smoke Out ஆய்வு - இதுதான் உண்மை!", "raw_content": "\nஉணவில்முகப்பருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்தள்ளு அப்இறுக்கமான தோல்அழகான அடிகூட்டு பாதுகாப்புசுகாதார பராமரிப்புமுடி பாதுகாப்புசுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிNootropicஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பெரோமொநெஸ்சக்திஇயல்பையும்முன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைநன்றாக தூங்ககுறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்\nSmoke Out இருந்து விடுபட ஆசை எந்த காரணத்திற்காக வாங்குதல் செலுத்துகிறது எந்த காரணத்திற்காக வாங்குதல் செலுத்துகிறது\nSmoke Out மிக நீண்ட காலத்திற்கு புகைபிடிப்பதற்கு நல்லது, அது ஏன் நுகர்வோர் சான்றுகளின் பார்வை தெளிவுபடுத்துகிறது: Smoke Out விளைவு மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் நம்பகமானது. புகைபிடிப்பதை நிறுத்துவதற்கு தயாரிப்பு எந்த அளவிற்கு, எவ்வளவு நன்றாக உதவுகிறது, இந்த கட்டுரையில் நாங்கள் நிரூபிக்கிறோம்.\nSmoke Out பற்றி நீங்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nதயாரிப்பாளர் Smoke Out நிறுத்த Smoke Out. உங்கள் குறிக்கோள்களைப் பொறுத்து, தயாரிப்பு நீண்ட காலத்திற்கு அல்லது எப்போதாவது பயன்படுத்தப்படும். மிகுந்த மகிழ்ச்சியடைந்த நுகர்வோர் Smoke Out மூலம் தங்கள் பெரிய வெற்றிகளைப் பற்றி பேசுகிறார்கள். ஆன்லைனில் வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்வது எது\nஇந்தத் துறையில் உற்பத்தியாளரின் விரிவான அனுபவத்தின் அடிப்படையில் தயாரிப்பு தயாரிக்கப்படுகிறது. துல்லியமாக இந்த அறிவுதான் உங்கள் திட்டத்தை எளிதில் உணர நீங்கள் லாபகரமாக பயன்படுத்த வேண்டும்.\n> உண்மையான மற்றும் மலிவான Smoke Out -ஐக் கண்டுபிடிக்க இங்கே செல்லவும் <\nஇந்த தீர்வு சந்தேகத்திற்கு இடமின்றி இயற்கையான பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு பொருளை உங்களுக்கு கவலையற்ற முறையில் உட்கொள்ளும்.\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க Smoke Out செய்யப்பட்டது, இது ஒரு சிறப்பு தயாரிப்பு ஆகும். போட்டியாளர்களிடமிருந்து பிற தயாரிப்புகள் பெரும்பாலும் ஒரே நேரத்தில் எண்ணற்ற புகார்களுக்கு சிகிச்சையளிக்க முயற்சிக்கின்றன, இருப்பினும், நிபந்தனையுடன் மட்டுமே வெற்றி பெற முடியும். அதன்படி, பொருட்கள் z ஆகும். உதாரணமாக, ஊட்டச்சத்து மருந்துகளைப் பயன்படுத்தும் போது, அவை முழுமையாக போதுமான அளவில் குவிந்துவிடாது. அதனால்தான் பெரும்பாலான கட்டுரைகள் வேலை செய்யாது.\nSmoke Out உற்பத்தியாளரின் வெப்ஷாப்பில் கிடைக்கும், இது இலவசமாகவும் விரைவாகவும் தடையில்லாமலும் அனுப்புகிறது. Bust Size முயற்சிக்க Bust Size.\nSmoke Out எந்த வகையான பொருட்கள் காணப்படுகின்றன\nSmoke Out பொருட்களை நீங்கள் கூர்ந்து Smoke Out, இந்த மூன்று செயலில் உள்ள பொருட்கள் குறிப்பாக வேலைநிறுத்தம் செய்கின்றன:\nமுடிவானது தீர்மானகரமான அளவைப் போலவே, விளைவு கூறுகளை மட்டும் கொண்டிருக்கவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஉற்பத்தியைப் பொறுத்தவரை, தயாரிப்பாளர் அனைத்து பொருட்களின் பயனுள்ள அளவையும் சாதகமாக நம்பியுள்ளார், இது ஆய்வுகளின்படி புகைபிடிப்பதை நிறுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை உறுதிப்படுத்துகிறது.\nஅதனால்தான் Smoke Out வாங்குவது பயனுள்ளது:\nசந்தேகத்திற்குரிய மருத்துவ பரிசோதனைகளைத் தவிர்க்கலாம்\nபயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் இயற்கையான தோற்றத்தின் உணவுப் பொருட்கள் மட்டுமே மற்றும் உடலில் எதிர்மறையான விளைவைக் கொண்டிருக்கவில்லை\nநீங்கள் ஆர்னீஹாஸுக்கு நடைப்பயணத்தையும், புகைபிடிப்பதை நிறுத்துவதற்கான ஒரு மருந்தைப் பற்றிய சங்கடமான உரையாடலையும் சேமிக்கிறீர்கள்\nபேக்கேஜிங் மற்றும் அனுப்புநர் எளிமையானவை மற்றும் முற்றிலும் அர்த்தமற்றவை - ஏனென்றால் நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்கிறீர்கள், அது ஒரு ரகசியமாகவே இருக்கிறது, நீங்கள் சரியாக வாங்குவது\nSmoke Out நன்றாக இயங்குகிறது, ஏனென்றால் தனிப்பட்ட கூறுகள் ஒன்றாக வேலை செய்கின்றன.\nSmoke Out போன்ற திறம்பட புகைபிடிப்பதை நிறுத்துவதற்கான ஒரு இயற்கையான தயாரிப்பை சந்தேகத்திற்கு இடமின்றி உருவாக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், இது உடலில் உருவாக்கப்பட்டுள்ள செயல் வழிமுறைகளுக்கு மட்டுமே பதிலளிக்கிறது.\nநிச்சயமாக, மனித உடலில் புகைப்பிடிப்பதை நிறுத்துவதற்கான உபகரணங்கள் உள்ளன, மேலும் இது செயல்முறைகளைப் பெறுவது பற்றியது.\nஉற்பத்தியாளரின் வணிக தகவல் பக்கத்தைப் பின்பற்றி, விளைவுகள் குறிப்பாகத் தெரியும்:\nதயாரிப்பு எப்படி இருக்கிறது - ஆனால் அதற்கு அது இல்லை. அந்த விளைவுகள் தனிப்பட்ட பக்க விளைவுகளுக்கு உட்பட்டவை, நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும், இதனால் முடிவுகள் மென்மையாகவோ அல்லது வன்முறையாகவோ இருக்கலாம்.\nஇந்த சூழ்நிலைகளில், Smoke Out நிச்சயமாக பயன்படுத்த முடியாது:\nஇந்த தயாரிப்பை தவறாமல் பயன்படுத்த நீங்கள் உறுதியாக இருந்தீர்களா என்று சந்தேகிக்கிறீர்களா உங்களுக்காக அப்படி இருந்தால், அதை முயற்சி செய்யாதீர்கள். பொதுவாக, நீங்கள் உங்கள் சொந்த திருப்திக்காக நிதி ஆதாரங்களை தியாகம் செய்ய அதிக வாய்ப்புள்ளது, குறைந்தது அல்ல, ஏனெனில் நீங்கள் பசி போக்க ஒரு விருப்பத்தில் ஆர்வம் குறைவாக இருக்கிறீர்களா உங்களுக்காக அப்படி இருந்தால், அதை முயற்சி செய்யாதீர்கள். பொதுவாக, நீங்கள் உங்கள் சொந்த திருப்திக்காக நிதி ஆதாரங்களை தியாகம் செய்ய அதிக வாய்ப்புள்ளது, குறைந்தது அல்ல, ஏனெனில் நீங்கள் பசி போக்க ஒரு விருப்பத்தில் ஆர்வம் குறைவாக இருக்கிறீர்களா இந்த வழக்கில், இந்த முறைக்கு எதிராக நான் அறிவுறுத்துகிறேன். நீங்கள் பெரும்பான்மை வயதிற்குட்பட்டவராக இருந்தால், நீங்கள் Smoke Out பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.\nகுறிப்பிட்ட புள்ளிகளில் நீங்கள் உங்களைப் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். உங்கள் காரியத்தையும் அதற்காக ஏதாவது செய்ய நீங்கள் தயாராக உள்ளீர்கள். உங்கள் சிக்கலைச் சமாளிக்கும் நேரம் இது\nநீங்கள் இதை முயற்சிக்க விரும்பினால், நினைவில் கொள்ளுங்கள்: தயாரிப்பு இந்த விஷயத்தில் ஒரு சிறந்த ஆதரவை வழங்கும்.\nபக்க விளைவுகள் Smoke Out\nஇயற்கையற்ற செயலில் உள்ள பொருட்களின் இந்த கலவையின் காரணமாக, தயாரிப்பு ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கிறது.\n> உண்மையான மற்றும் மலிவான Smoke Out -ஐக் கண்டுபிடிக்க இங்கே செல்லவும் <\nபயனர்களின் அனுபவங்களை நீங்கள் உற்று நோக்கினால், அவர்கள் எந்த விரும்பத்தகாத சூழ்நிலைகளையும் அனுபவிக்கவில்லை என்பது தெளிவாகிறது.\nகொடுக்கப்பட்ட ஆலோசனையை நீங்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டால் மட்டுமே இந்த உத்தரவாதம் இருக்கும், ஏனெனில் தயாரிப்பு பெரிதும் உச்சரிக்கப்படுகிறது.\nஎனது பரிந்துரை என்னவென்றால், நீங்கள் தயாரிப்பை அசல் உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும், ஏனெனில் இது எப்போதும் முக்கியமான பொருட்களுடன் முக்கியமான நகல்களுக்கு வரும். இந்த கட்டுரையில் நீங்கள் பகிர்தலைப் பின்பற்றினால், நீங்கள் நம்பக்கூடிய தயாரிப்பாளரின் முகப்புப்பக்கத்தில் இறங்குவீர்கள்.\nமலிவான சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை\nSmoke Out பயன்பாடு குறித்த சில சுவாரஸ்யமான உண்மைகள் இப்போது\nதயாரிப்பு எந்த நேரத்திலும், வேறு எந்த நடைமுறையும் இல்லாமல் நுகர்வோர் கவலையற்ற முறையில் உட்கொள்ளலாம் - தயாரிப்பாளரின் விரிவான விளக்கத்திற்கு நன்றி, தயாரிப்பின் எளிமைக்கு கூடுதலாக.\nநடைமுறை பரிமாணங்கள் மற்றும் உற்பத்தியின் பயன்பாடு ஆகியவை அன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைப்பை பெரிதும் எளிதாக்குகின்றன. எனவே அனைத்து விவரங்களையும் அறியாமல் எந்த முன்கூட்டிய முடிவுகளையும் எடுக்காதது பயனுள்ளது. Intoxic ஒப்பிடும்போது இது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்\nஎந்த நேரத்தில் முதல் வெற்றிகள் எதிர்பார்க்கப்படுகின்றன\nநூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் முதலில் அதைப் பயன்படுத்தும்போது ஒரு மாற்றத்தை உணர்ந்ததாக தெரிவிக்கின்றனர். வெற்றியைப் பெற்ற அனுபவங்களின் ஒப்பீட்டளவில் குறுகிய காலத்திற்குப் பிறகு கொண்டாட முடியும் என்பது அரிதாகவே நடக்காது.\nஆய்வுகளில் Smoke Out பெரும்பாலும் பயனர்களால் அதிக தாக்க��்தை ஏற்படுத்தியது, இது ஆரம்பத்தில் குறுகிய காலம் மட்டுமே நீடித்தது. மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது இந்த முடிவுகளை உறுதிப்படுத்தும், இதனால் பயன்பாடு முடிந்த பின்னரும் முடிவுகள் தொடர்ந்து இருக்கும்.\nஇருப்பினும், வாடிக்கையாளர்கள் தயாரிப்பு பற்றி மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகத் தெரிகிறது, உண்மையில், சில நேரங்களில் சில நேரங்களில் ஒரு சில வாரங்களுக்கு இது தேவைப்படுகிறது.\nஆகவே மிக விரைவான வெற்றிகள் இங்கு வாக்குறுதியளிக்கப்பட்டால், வாங்குபவர்களின் கருத்துக்களுக்கு மிக முக்கியமான தரத்தை வழங்குவது நல்ல திட்டமல்ல. பயனரைப் பொறுத்து, உண்மையில் தெளிவான முடிவுகளைப் பெற சிறிது நேரம் ஆகலாம்.\n✓ பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nSmoke Out விளைவு குறித்த ஆராய்ச்சி முடிவுகள்\nSmoke Out அவுட்டைப் பற்றி எல்லா வகையான மகிழ்ச்சியான சுருக்கங்களும் உள்ளன என்பது வெளிப்படையான உண்மை. இதற்கு நேர்மாறாக, தயாரிப்பு சில சமயங்களில் விமர்சிக்கப்படுகிறது, ஆனால் கீழ்நிலை, இது உண்மையில் நேர்மறையான நற்பெயரைக் கொண்டுள்ளது.\nSmoke Out - உற்பத்தியாளரின் அழகான செயல்களிலிருந்து நீங்கள் பயனடைவீர்கள் என்று கருதுவது - ஒரு புத்திசாலித்தனமான முடிவு.\nபின்வருவனவற்றில், எனது தேடலின் போது நான் கண்ட சில விஷயங்களை உங்களுக்குக் காண்பிப்பேன்:\nஎதிர்பார்ப்புகளின்படி, இது ஒரு சில மதிப்புரைகளைப் பற்றியது மற்றும் Smoke Out அனைவருக்கும் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். இருப்பினும், அவற்றின் பின்னூட்டம் குறிப்பிடத்தக்கதாகத் தெரிகிறது, இதன் விளைவாக உங்களுக்கு மிகவும் திருப்திகரமாக இருக்கும் என்று நான் முடிவு செய்கிறேன்.\nபின்வரும் உண்மைகளில் நீங்கள் நிச்சயமாக மகிழ்ச்சி அடைவீர்கள்:\nதயாரிப்பு குறித்த எங்கள் கருத்து\nஒருபுறம், உற்பத்தியாளரால் அறிவிக்கப்பட்ட விளைவுகள் மற்றும் சிந்தனைமிக்க தொகுப்பு ஆகியவை கவனத்திற்குத் தகுதியானவை. யார் மாற்றப்பட விரும்பவில்லை, ஏராளமான நேர்மறையான சான்றுகளை நம்பலாம். ஆயினும்கூட, Super 8 ஒரு சோதனை ஓட்டத்திற்கு மதிப்புள்ளது.\nநான் நிறைய \"\" ஆராய்ச்சி செய்து பல தயாரிப்புகளை சோதித்தேன் என்பதன் காரணமாக, இந்த தயாரிப்பு சந்தையில் உயர் வகுப்பினருக்கு சொந்தமானது என்பது எனது முடிவு.\nகுறிப்பாக சிக்கலற்ற பயன்பாடு ஒரு முக்கியமான நன்மை, இதற்கு சில நிமிடங்கள் மட்டுமே தேவை.\nSmoke Out பேசும் அனைத்து காரணங்களையும் பகுப்பாய்வு செய்யும் ஒருவர் நிச்சயமாக அது செயல்படுகிறது என்பதை உணர வேண்டும்.\nமொத்தத்தில், இந்த தீர்வு ஒரு நல்ல அணுகுமுறையாகும். அசல் உற்பத்தியாளரின் தளத்தில் நீங்கள் Smoke Out மட்டுமே வாங்குகிறீர்கள் என்பதை நினைவில் கொள்க. இல்லையெனில் அது ஏமாற்றமளிக்கும் முடிவுகளுக்கு வழிவகுக்கும்.\nSmoke Out ஆர்டர் செய்யும்போது அனைவரும் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்\nசைபர்ஸ்பேஸில் கேள்விக்குரிய போர்ட்டல்களில் பேரம் தேட உத்தரவிட ஒரு தவறான வழி இருக்கும். Zeus மாறாக, இது கணிசமாக மிகவும் சிக்கனமாக அமைகிறது.\nஇந்த வழங்குநர்களுடன், வாங்குவதற்கான ஆபத்து பிரதி உள்ளது, இது சிறந்த விஷயத்தில், முற்றிலும் ஒன்றும் இல்லை, பெரும்பாலும் ஆரோக்கியத்தைத் தாக்குகிறது. மேலும், கண்டுபிடிக்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் கொண்ட பயனர்கள் சூடாகச் செய்யப்படுகிறார்கள், ஆனால் நீங்கள் இன்னும் கீழ்நிலைக்கு அதிக கட்டணம் செலுத்துகிறீர்கள்.\nஎனவே, இறுதி பரிந்துரை: நீங்கள் தயாரிப்பை வாங்கினால், உற்பத்தியாளரின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் சில்லறை விற்பனையில் பிரத்தியேகமாக அவ்வாறு செய்கிறீர்கள்.\nஅசல் தயாரிப்புக்கான மலிவான சலுகைகள், மிகவும் நம்பகமான வாடிக்கையாளர் சேவை மற்றும் உகந்த விநியோக நிலைமைகள் இங்கே.\nகேள்விக்குரிய விநியோக ஆதாரங்களுக்கான ஆலோசனை:\nமுடிந்தால் ஆபத்தான இணைய கிளிக்குகள் தவிர்க்கப்பட வேண்டும் - நாங்கள் சரிபார்த்த சலுகைகளைப் பயன்படுத்தவும். ஆசிரியர்கள் சலுகைகளை எப்போதும் புதுப்பித்த நிலையில் வைத்திருக்க முயற்சி செய்கிறார்கள், நீங்கள் மிகக் குறைந்த செலவிலும், உகந்த விநியோக நிலைமைகளிலும் ஆர்டர் செய்வீர்கள் என்பது உறுதி.\nஇதன் விளைவாக, இது Tornado விட வலுவாக இருக்கலாம்.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n உங்கள் பணத்தை திரும்பப் பெறுங்கள்\nஇங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nSmoke Out க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2017/02/antarctica-sea-ice-new-record-low/", "date_download": "2020-08-08T19:58:52Z", "digest": "sha1:W552M74B6MKZNAMDPW7I6QNAXVXPNDVP", "length": 11468, "nlines": 109, "source_domain": "parimaanam.net", "title": "வேகமாக குறைவடையும் அண்டார்டிக்கா பனி — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nவேகமாக குறைவடையும் அண்டார்டிக்கா பனி\nவேகமாக குறைவடையும் அண்டார்டிக்கா பனி\nஅமெரிக்கக் தேசிய பனி பற்றிய தகவல் நிலையத்தின் (NSIDC) தகவல்ப்படி கடந்த வாரத்தில் அண்டார்டிக்கா கடற்பரப்பின் மேலே இருக்கும் பனிப்பாறையின் அளவு 2.22 மில்லியன் சதுர கிமீயாக குறைவடைந்துள்ளது.\nபுவியின் காலநிலை மாற்றத்தினால் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகளில், நேரடியாக அவதானிக்கக்கூடியதாக இருப்பது துருவங்களில் இருக்கும் பனியின் அளவு குறைவடைவதே.\nஅமெரிக்கக் தேசிய பனி பற்றிய தகவல் நிலையத்தின் (NSIDC) தகவல்ப்படி கடந்த வாரத்தில் அண்டார்டிக்கா கடற்பரப்பின் மேலே இருக்கும் பனிப்பாறையின் அளவு 2.22 மில்லியன் சதுர கிமீயாக குறைவடைந்துள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட அளவீடுகளில் இதுவே மிகவும் குறைந்த அளவாகும்.\nபுவியின் வெப்பநிலை அதிகரிப்பால் கடந்த மூன்று தசாப்தமாக ஆர்டிக் பனியின் அளவு சீராக குறைந்துவந்துள்ளது, ஆனால் தென்துருவத்தில் இருக்கும் அண்டார்டிக்காவில் 1970 இல் இருந்து பெறப்பட்ட தகவல்கள் குழப்பம் மிக்கதாகவே இருந்துள்ளது. ஆனால் இந்த பெப்ரவரி 14 இல் தான் முதன் முதலாக 1997 இற்கு பிறகு இதே காலப்பகுதியில் இருந்ததைவிட பனியின் அளவு குறைந்துள்ளது.\nஅண்டார்டிக்காவில் பனி வேகமாக உருகிவருகிறது. படம்: MARIO TAMA, GETTY\n2012 இல் எப்போதும் இல்லாதளவு அண்டார்டிக்காவில் பனியின் அளவு மிக அதிகமாக அதிகரித்தது, இதற்குக் காரணம் உருகும் பனியின் நீர் மீண்டும் அதிகளவான பணியை உருவாக்குவதாக விஞ்ஞானிகள் புதிய கோட்பாடு ஒன்றை உருவாக்கினர். ஆனால் 2012 இல் இருந்து இன்றுவரை அண்டார்டிகாவில் உருகும் பனியின் அளவு அதிகரித்துக்கொண்டே வருவதை புதிய தரவுகள் தெளிவாக காட்டுகின்றன.\nகடலின் மேலே இருக்கும் பனிப்பாறைகள் உருகுவது கடல் நீரின் மட்டத்தை அதிகரிக்கும், இதனால் தாழ்ந்த கடல்மட்டத்தில் உள்ள நாடுகளுக்கு ஆபத்து ஏற்படும். பச்சை வீட்டு வாயு, நிலக்கரி மற்றும் பெற்றோலிய பாவனை பூமியின் வெப்பநிலை அதிகரிப்புக்கு முக்கிய காரணியாக இருக்கிறது.\nகடந்த வருட இறுதியில் வெளியிட்ட அறிக்கையில் NSIDC, “பூமியின் மொத்த மேற்பரப்பில் இருக்கும் பனியின் அளவு மிகக் குறைவாக இருப்பதாக” கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam\nஉடைந்த பூமியின் மேற்பரப்பு எப்படி எம்மை உயிருடன் வைத்துள்ளது\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-08-08T21:33:02Z", "digest": "sha1:76FYZUF77ZSN5TIQ2N4LJZKRTDN3A35B", "length": 10116, "nlines": 89, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பேராவூரணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழ்நாடு, இந்தியாவில் உள்ள ஒரு நகராட்சி\nபேராவூரணி (ஆங்கிலம்:Peravurani), தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி வட்டம் மற்றும் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேராவூரணி சட்டமன்ற தொகுதி ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், ஓர் தேர்வு நிலை பேரூராட்சியும் ஆகும்.[3]\n— தேர்வு நிலை பேரூராட்சி —\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• 16 மீட்டர்கள் (52 ft)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 614804\n• தொலைபேசி • +04373\nஇவ்வூரின் அமைவிடம் 10°18′N 79°11′E / 10.3°N 79.18°E / 10.3; 79.18 ஆகும்.[4] இவ்வூர், கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 16 மீட்டர் (52 அடி) உயரத்தில் இருக்கின்றது.\nஇது பாராளுமன்றத் தேர்தலுக்கு தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியிலும், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பேராவூரணி தொகுதியாகவும் உள்ளது. [5]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 5,853 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 22,084 ஆகும். அதில் 10,643 ஆண்களும், 11,441 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 84.7% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,075 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2122 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 961 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் 45% உள்ளனர். ஆகவுள்ளமக்கள்தொகையில் இந்துக்கள் 83.45% , இசுலாமியர்கள் 9.98%, கிறித்தவர்கள் 6.52% மற்றும் பிறர் 0.05%ஆகவுள்ளனர்.[6]\nபேராவூரணி அருகே 14 கிலோமீட்டர் தொலைவில் மனோரா எனும் கடற்கரைச் சுற்ற��லாத்தளமாக உள்ளது. இங்குள்ள நீலகண்ட விநாயகர் கோவில் இந்தப் பகுதியில் மிகவும் பிரசித்திப்பெற்றது.\nபின்னவாசல் மாரியம்மன் கோவில் மற்றும் பின்னவாசல் சிவன் கோவில்.\nஆத்தாளூர் வீரமாகளியம்மன் கோவில்,மேற்கு நோக்கி சந்நதியானது அமைந்திருக்கும்.\nபாளத்தளி துர்க்கை அம்மன் கோயில்\nகழனிவாசல் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் [7]\nவிளங்குளம் ஸ்ரீ அபிவிருத்திநாயகி உடனுறை ஸ்ரீ அட்சபுரீஸ்வரர் கோயில் சனி பகவான் ஸ்தலமாக விளங்கிவருகிறது.\nஇப்பகுதியில் நெல் விளையும் வயல்வெளிகள் நிறைந்து காணப்படுகின்றன.மேலும் இப்பகுதி காவிரி பாயும் கடைமடை பகுதியாகும்.\nதமிழ்நாட்டிலயே இங்கு தான் தென்னை சாகுபடி அதிகம்.\nஇங்கு விளையும் தேங்காய்கள் எண்ணெய் உற்பத்திக்காக காங்கேயம், பல்லடம் போன்ற ஊர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் தினமும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.\nஇந்த தொகுதியின் கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தொழிலும் நடைபெறுகிறது.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\n↑ நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சனவரி 2020, 15:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-08-08T22:22:59Z", "digest": "sha1:A3Q2ZYQCWXXP66RZW4JN6QJLAY2SA5QG", "length": 12926, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜமிலுதீன் ஆலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநவாப்சதா மிர்சா ஜமீலுதீன் அகமது கான் (Nawabzada Mirza Jamiluddin Ahmed Khan உருது: نوابزادہ مرزا جمیل الدین احمد خان ) (20 ஜனவரி 1925 – 23 நவம்பர் 2015) பரவலாக ஜமீலுதீன் ஆலி என பரவலாக அறியப்படும் இவர் ஒரு முன்னாள் பாகிஸ்தானிய கவிஞர், விமர்சகர், நாடக ஆசிரியர், கட்டுரையாளர், கட்டுரையாளர், மற்றும் அறிஞர் ஆவார்.[1]\n1 ஆர���்பகால வாழ்க்கை மற்றும் தொழில்\nஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]\nநவாப்சதா மிர்சா ஜாமிலுதீன் அஹ்மத் கான் 20 ஜனவரி 1925 அன்று இந்தியாவின் டெல்லியில் ஒரு இலக்கியக் குடும்பத்தில் பிறந்தார்.[1] அவரது தந்தை அமிருதீன் அகமது கான் லாசருவின் நவாபாக இருந்தவர். மற்றும் அவரது தாயார் சையது ஜமீலா பேம் கவாஜா மீர் தர்த் வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார்.[2] அலி 1944 ஆம் ஆண்டில் டெல்லியின் ஆங்கிலோ அரபு கல்லூரியில் பொருளாதாரத்தில் பி.ஏ. பட்டம். பெற்றார். இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் 1947 ஆம் ஆண்டில் அலி தனது குடும்பத்துடன் ஆகஸ்ட் 13, 1947 அன்று பாகிஸ்தானின் கராச்சிக்கு குடிபெயர்ந்தார் .அதன் பின்னர் இவர் வர்த்தக அமைச்சரவையில் உதவியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1951 ஆம் ஆண்டில் இவர் பாகிஸ்தானின் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று பாகிஸ்தான் வரிவிதிப்பு துறையில் பணியில் சேர்ந்தார். 1959 முதல் 1963 வரை குடியரசுத் தலைவர் இல்லத்தில் இவர் சிறப்பு அதிகாரியாகவும் பணி புரிந்தார். ஆலி 1967 ஆம் ஆண்டில் பாக்கிஸ்தான் தேசிய வங்கியில் பணியில் சேர்ந்தார் .1988 ஆம் ஆண்டில் ஓய்வு பெறும் வரை அதன் துணைத் தலைவராக இருந்தார். 1971 ஆம் ஆண்டில், கராச்சி பல்கலைக்கழகத்தில் எஃப் இ எல் மற்றும் எல் எல் பி (சட்டம்) பட்டங்களைப் பெற்றார்.\nபாக்கிஸ்தான் மக்கள் கட்சியின் முன்னாள் உறுப்பினராக இருந்தார். 1977ம் ஆண்டு பாகிஸ்தான் தேசிய சட்ட மன்றத் தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சார்பாக போட்டியிட வேண்டிய கட்டாய சூழ்நிலை இருந்தது. ஆனால் அந்தத் தெர்தலில் இவர் ஜமாத் -இ- இஸ்லாமி கட்சியைச் சேர்ந்த முன்னாவர் அசனிடம் இவர் தோல்வி கண்டார். 1997 ஆம் ஆண்டில், முத்தாஹிதா கவாமி இயக்கத்தின் ஆதரவோடு ஆலி ஆறு ஆண்டு காலத்திற்கு செனட் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][3]\nஜமிலுதீன் ஆலி 1944 இல் தய்பா பானோவை மணந்தார். அவருக்கு மூன்று மகன்களும் இரண்டு மகள்களும் இருந்தனர்.[1]\nஆலி நீரிழிவு மற்றும் சுவாச நோயால் பாதிக்கப்பட்டு கராச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 23 நவம்பர் 2015 அன்று கராச்சியில் மாரடைப்பால் இறந்தார்.[4][5] இவர் நவம்பர் 23, 2015 அன்று கராச்சியின் இராணுவ மயானமான பிசெர்டா லைன்ஸில் அடக்கம் செய்யப்பட்டார்.[6][7]\nதுனியா மேரே ஆகியே, தமாஷா மேரே ஆகி��ே, ஐஸ்லாந்து ( ஐஸ்லாந்தின் பயணக் குறிப்பு) [8], ஹர்பே (நான்கு புத்தகங்கள்) ஆகிய பயண நூல்களை எழுதினார்.\nபாகிஸ்தான் குடியர்சுத் தலைவரிடம் இருந்து ஹிலால்-இ-இம்தியாஸ் விருதினை இவர் 2004 ஆம் ஆண்டில் பெற்றார்.[4][8]\n1991 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் குடியரசுத் தலைவரிடம் செயல்திறன் பெருமை விருதும், 1960 இல் ஆடம்ஜி இலக்கிய விருது மேலும் 1963 இல் தாவூத் இலக்கிய விருதும் 1965 ஆம் ஆண்டில் யுனைடெட் வங்கி இலக்கிய விருதும், ஹபீப் வங்கி இலக்கிய விருதும் பெற்றார். 1988 இல் கனடிய உருது அகாடமி விருது , 1989 இல் சாந்த் கபீர் விருது - உருது மாநாடு டெல்லி ஆகிய விருதுகளைப் பெற்றார்.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 திசம்பர் 2019, 03:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-08-08T22:02:31Z", "digest": "sha1:FTJGWTWUNXA6RWDN7U4AGZTGYY46CDVB", "length": 9342, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "தீபன் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n26 ஆகத்து 2015 (பிரான்சு)\nதீபன் (Dheepan) என்பது 2015 ஆம் ஆண்டில் வெளியான ஒரு பிரெஞ்சு மொழி நாடகத் திரைப்படம் ஆகும். இதனை சாக் ஆடியார் என்பவர் இயக்கினார். ஈழத்தமிழ் எழுத்தாளரும் முன்னாள் ஈழப் போராளியுமான சோபா சக்தி, தமிழக மேடை நாடகக் கலைஞர் காளீசுவரி ஆகியோர் நடித்த இத்திரைப்படம் 2015 கான் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான தங்கப் பனை (Palme d'Or) விருது வென்றது.[2][3][4][5][6]\nஇலங்கையில் இருந்து பாரிசு வந்திறங்கிய தமிழ் ஏதிலிகள் மூவரின் வாழ்க்கைப் போராட்டத்தை மையமாகக் கொண்டது இத்திரைப்படத்தின் கதை.[1][7]\nசோபா சக்தி (அந்தோனிதாசன் யேசுதாசன்) - தீபன்\nகாளீசுவரி சிறிநிவாசன் - யாழினி\nகுளோடின் வினாசித்தம்பி - இளையாள்\nவின்சென்ட் ரொட்டியர்சு - பிராகிம்\nமார்க் சிங்கா - யூசுப்\n68வது கான் திரைப்பட விழா தங்கப் பனை விருது சாக் ஆடியார் வெற்றி\n↑ \"தீபன்: கான்ஸ் திரைப்படவிருதை வென்ற ஈழத்தமிழ் அகதிகளின் கதை\". பிபிசி தமிழ் (25 மே 2015). பார்த்த நாள் 25 மே 2015.\nஇணைய���ள திரைப்பட தரவுத்தளத்தில் தீபன்\nதங்கப் பனை விருது பெற்ற திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 பெப்ரவரி 2017, 01:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2582726", "date_download": "2020-08-08T20:59:36Z", "digest": "sha1:CVVPVPBV5DBDBTZQZ3MTENFVKRT6VD65", "length": 20792, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "எல்லையில் படைகளை விலக்க இந்தியா - சீனா ஒப்புதல்| India, China agree on 'early, complete' disengagement from Eastern Ladakh | Dinamalar", "raw_content": "\nசீனாவை அடுத்து கனடா; டிரம்ப் அரசின் அடுத்த ஆட்டம்\nகேரளாவில் ஒரே நாளில் 1,715 பேர் கொரோனாவிலிருந்து ...\nமத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலுக்கு கொரானா\nநடிகர் சஞ்சய் தத்திற்கு மூச்சு திணறல்: ...\nகோழிக்கோடு விபத்தில் பலியான பைலட் சாதே ஏற்கனவே ஒரு ...\nஅரபு எமிரேட்சில் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 230 ...\nகொரோனாவிலிருந்து தப்பி நிமோனியாவில் மாட்டிக்கொண்ட ...\nபிரதமர் மோடி நாட்டின் மிகச்சிறந்த பிரதமர்: 'MOTN' ...\nகொரோனா நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தும்\nபஹ்ரைனில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 331 பேர் ...\nஎல்லையில் படைகளை விலக்க இந்தியா - சீனா ஒப்புதல்\nபுதுடில்லி : சீன ராணுவம். லடாக்கில் உள்ள எல்லைக் கோட்டில் படைகளை குவித்துள்ளது.இதையடுத்து இந்தியாவும் ராணுவத்தினரை நிறுத்தியதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.இந்நிலையில் நேற்று இந்தியா - சீனா எல்லை விவகாரங்கள் குறித்த ஆலோசனை மற்றும் கூட்டு செயல் திட்டக் குழுவின 17வது ஆலோசனை கூட்டம் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடைபெற்றது.\nஇதில் இந்திய வெளியுறவு துறை இணை செயலர் மற்றும் சீன வெளியுறவு துறை அமைச்சகத்தின் எல்லை மற்றும் கடல் துறை டைரக்டர் ஜெனரல் தலைமையிலான குழுவினர்பங்கேற்றனர்.\nஇக்கூட்டத்தில் லடாக் எல்லையில் நீடிக்கும் பதற்றத்தை தணிக்கவும் இரு நாடுகளின் ராணுவ கமாண்டர்களின் அடுத்த கட்ட பேச்சு துவக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.இதையடுத்து மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 5ம் தேதி இந்தியா - சீனா சிறப்பு பிரதிநிதிகள் தொலைபேசியில் உரையாடியபோது இரு நாட்டு படைகளையும் விலக்குவது குறித்து உடன்பாடு ஏற்பட்டது.அதை முன்னெடுத்துச் செல்வது என தற்போதைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nஇந்தியா - சீனா பரஸ்பர உறவில் சமூகமான சூழலை உருவாக்க எல்லையில் படைகளை விலக்குவது அவசியம் என இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.கூட்டத்தில் எல்லையில் தற்போதைய நிலவரம் படைகள் வாபஸ் பெற்று வருவது ஆகியவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.எல்லையில் படைகளை விலக்கி பதற்றத்தை குறைக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆராய இரு நாடுகளின் மூத்த கமாண்டர்கள் விரைவில் மீண்டும் சந்தித்து பேசவும் கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகூட்டணி கட்சிகளுடன் 27ல் ஸ்டாலின் ஆலோசனை(58)\nரெஹானா பாத்திமாவின் முன் ஜாமின் மனு தள்ளுபடி(46)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇப்போ பின்வாங்கி அடுத்த மாதம் பழையபடி அந்த இடத்தையும் தாண்டி தற்போது பிடித்துள்ள 423 சதுர மீட்டர் பரப்பளவை வட அதிகமாக பிடிக்க சீனா திட்டம் போட்டிருக்கும். பிசி னாரிப் பயல்கள்.\nஎங்கள் தளபதி அடுத்த ஆண்டு முதலமைச்சர் பதவிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தே சீனா அரசை சீனா விட்டு அப்புறப்படுத்துவது மற்றும் தெற்கு ஆசியா யுனஸ்கோ மன்றம் மூலம் தென்னாட்டு சாக்ரடிஸ் சான்று அவருக்கு ஓசி பிரியாணி வீரமணி மூலம் கொடுக்க சொல்வது\nசுடாலின் நாங்கதான் ஆட்சிக்கு வருவோம் என்று சொல்வது போல் உள்ளது... திரும்ப திரும்ப எத்தனை முறை இதையே சொல்லுவாங்க...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் ந���ையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகூட்டணி கட்சிகளுடன் 27ல் ஸ்டாலின் ஆலோசனை\nரெஹானா பாத்திமாவின் முன் ஜாமின் மனு தள்ளுபடி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2583617", "date_download": "2020-08-08T20:57:33Z", "digest": "sha1:7ACTKVJNJM6IBNOKAK7RYVGHS3K34LHE", "length": 16881, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "கபசுர சூரண பொடி கலெக்டர் வழங்கல்| Dinamalar", "raw_content": "\nசீனாவை அடுத்து கனடா; டிரம்ப் அரசின் அடுத்த ஆட்டம்\nகேரளாவில் ஒரே நாளில் 1,715 பேர் கொரோனாவிலிருந்து ...\nமத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலுக்கு கொரானா\nநடிகர் சஞ்சய் தத்திற்கு மூச்சு திணறல்: ...\nகோழிக்கோடு விபத்தில் பலியான பைலட் சாதே ஏற்கனவே ஒரு ...\nஅரபு எமிரேட்சில் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 230 ...\nகொரோனாவிலிருந்து தப்பி நிமோனியாவில் மாட்டிக்கொண்ட ...\nபிரதமர் மோடி நாட்டின் மிகச்சிறந்த பிரதமர்: 'MOTN' ...\nகொரோனா நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தும்\nபஹ்ரைனில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 331 பேர் ...\nகபசுர சூரண பொடி கலெக்டர் வழங்கல்\nகரூர்: கரூர், கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களுக்கு கபசுர சூரண பொடிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனை, கலெக்டர் அன்பழகன் வழங்கிய பின், கூறியதாவது: சமீபகாலமாக தொற்று அதிகமாக பரவும் பகுதிகள் மற்றும் தொற்று பாதிப்பு பரவக்கூடும் பகுதிகளாக சுகாதாரத்துறை அலுவலர்கள் கருதும் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கும் வீடுவீடாக கபசுரக்குடிநீர் வழங்கும் பணி தொடங்கப்படவுள்ளது. இதற்கென்று பஞ்சாயத்துகளுக்கு, 160 கிலோ, பேரூராட்சிகளுக்கு, 130 கிலோ, நகராட்சிகளுக்கு, 40 கிலோ என, 330 கிலோ அளவில் கபசுர சூரண பொடிகள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். ஊராட்சிகளுக்கான உதவி இயக்குனர் உமாசங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமாநில நல்லாசிரியர் விருது: தகுதி பட்டியல் அனுப்ப உத்தரவு\nமதுக்கடைகளுக்கு பாலிதீன் பேப்பர்: தொற்று பரவுவதை தடுக்க நடவடிக்கை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்து��ள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாநில நல்லாசிரியர் விருது: தகுதி பட்டியல் அனுப்ப உத்தரவு\nமதுக்கடைகளுக்கு பாலிதீன் பேப்பர்: தொற்று பரவுவதை தடுக்க நடவடிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2584508", "date_download": "2020-08-08T20:54:40Z", "digest": "sha1:BPSYZWHGG3MJ7CDMKXEOEFSCTMFEAZQ6", "length": 16820, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "வாலிபர்களை வெட்டிய இருவருக்கு கம்பி!| Dinamalar", "raw_content": "\nசீனாவை அடுத்து கனடா; டிரம்ப் அரசின் அடுத்த ஆட்டம்\nகேரளாவில் ஒரே நாளில் 1,715 பேர் கொரோனாவிலிருந்து ...\nமத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலுக்கு கொரானா\nநடிகர் சஞ்சய் தத்திற்கு மூச்சு திணறல்: ...\nகோழிக்கோடு விபத்தில் பலியான பைலட் சாதே ஏற்கனவே ஒரு ...\nஅரபு எமிரேட்சில் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 230 ...\nகொரோனாவிலிருந்து தப்பி நிமோனியாவில் மாட்டிக்கொண்ட ...\nபிரதமர் மோடி நாட்டின் மிகச்சிறந்த பிரதமர்: 'MOTN' ...\nகொரோனா நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தும்\nபஹ்ரைனில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 331 பேர் ...\nவாலிபர்களை வெட்டிய இருவருக்கு 'கம்பி\nதிருவொற்றியூர் முன்விரோதம் காரணமாக, வாலிபர்களை அரிவாளால் வெட்டிய இருவரை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, திருவொற்றியூர், பெரிய மேட்டுபாளையத்தைச் சேர்ந்தவர் கணேஷ், 25. இவரது நண்பர் ராமசந்திரன், 34; கனரக வாகன ஓட்டுனர்.இருவரும், நேற்று முன்தினம் இரவு, வீட்டு வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது, இரு சக்கர வாகனத்தில், குடிபோதையில் வந்த இருவர், கணேஷ், ராமசந்திரனிடம் தகராறில் ஈடுபட்டு, கணேஷை வெட்டினர். தடுத்த ராமசந்திரனையும் வெட்டினர்.காயமடைந்த இருவரும், திருவொற்றியூர், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். திருவொற்றியூர் போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த டேனியல், 28, சிவகுமார், 27, ஆகிய இருவரை கைது செய்தனர்.விசாரணையில், திருவொற்றியூரைச் சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும், கணேஷுக்கும், இரண்டு ஆண்டுகளுக்கு முன், 'ஏரியாவில், யார் பெரியவன்' என்ற போட்டி இருந்துள்ளது. இதனால், நாகராஜ், தன் கூட்டாளிகளான, சிவகுமார், டேனியலை ஏவி, கணேஷை வெட்டியது தெரிய வந்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமரங்கள் விழுந்து கார்கள் நாசம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முற��யில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமரங்கள் விழுந்து கார்கள் நாசம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/148137-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-08T20:50:01Z", "digest": "sha1:V73OAPAP4JR25BAMYTO5ZT6HQNNP3P6Y", "length": 16275, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "பாலியல் வழக்கில் சிக்கிய நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்? | பாலியல் வழக்கில் சிக்கிய நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்? - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 09 2020\nபாலியல் வழக்கில் சிக்கிய நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்\nபாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகர்நாடக மாநிலம் பிடதியில் சாமியார் நித்யானந்தாவின் தியான பீடம் ஆசிரமம் உள்ளது. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து அவரது சிஷ்யை ஒருவர் அவர் மீது பாலியல் பலாத்கார புகார் தெரிவித்தார். இது தொடர்பான வழக்கு ராம்நகர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.\nஇவ்வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக நித்யானந்தா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து கடந்த அக்டோபரில் நித்யானந்தாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.\nஇதனிடையே கடந்த செப்டம்பர் 30-ம் தேதியுடன் நித்யானந்தாவின் பாஸ்போர்ட் காலாவதி ஆனது. இவ்வழக்கில் தீர்ப்பு வெளியாகும் வரை பாஸ்போர்ட்டை புதுப் பிக்கக் கூடாது என ராம்நகர் போலீ ஸார் அனுமதி மறுத்த‌னர். கடந்த இரு மாதங்களாக தலைமறைவாக இருந்து வருகிறார்.\nஇந்நிலையில் நித்யானந்தா பாலியல் பலாத்கார வழக்கிற்கு பயந்து வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.\nஇதுகுறித்து ராம்நகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தயானந்த் கூறுகையில், ‘‘நித்யா னந்தாவின் பாஸ்போர்ட் காலாவதி ஆகியுள்ளதால் அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்று இருக்க வாய்ப்பு இல்லை. விரைவில் அவரை கைது செய்வோம்''என்றார்.\nஇதனிடையே நித்யானந்தா வட இந்தியாவில் இருந்து உத்தரபிரதேச அரசியல்வாதி களின் உதவியுடன் சாலை மார்க்கமாக நேபாளத்துக்கு சென்று அங்கிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் பிரிட்டன் சென்றதாகக் கூறப்படுகிறது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\n‘பதிமூனாவது மையவாடி’: இலக்கியமா, பிரச்சாரமா\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஎன்னைத் தூக்கில் போடுங்கள்: வி.பி.சிங்\nராஜஸ்தான் பாஜக எம்எல்ஏக்கள் குஜராத்துக்கு பயணம்\nகரோனா வைரஸ் பாதிப்பு சூழல்; தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம்: பிரதமர் மோடி...\nயாரையும் மிதித்தோ, ஏறியோ இங்கே வரவில்லை: ரவீனா டண்டன்\nராஜஸ்தான் பாஜக எம்எல்ஏக்கள் குஜராத்துக்கு பயணம்\nகரோனா வைரஸ் பாதிப்பு சூழல்; தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம்: பிரதமர் மோடி...\nமன்பிரீத் சிங் உள்ளிட்ட 5 ஹாக்கி வீர்ர்களுக்கு கரோனா தொற்று; பெங்களூருவின் தேசிய...\nகேரளாவில் இன்று 1,420 பேருக்குக் கரோனா, அதிகபட்சமாக 1,715 பேர் குணமடைந்தனர்: முதல்வர்...\nகர்நாடகா, பிஹாரில் கடும் வெள்ளம்: காவிரியில் தமிழகத்துக்கு விநாடிக்கு 47 ஆயிரம் கன...\nசசிகலா முன்கூட்டி விடுதலையாவதில் சிக்கல்: கர்நாடக உள்துறை செயலராக ரூபா ஐபிஎஸ் பொறுப்பேற்றார்\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சவுக்கே வெற்றி வாய்ப்பு: கள‌த்தில் இருக்கும் வேட்பாளர் சண்.பிரபா...\nகர்நாடகாவில் ஆகஸ்ட் இறுதிக்குள் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும்: துணை முதல்வர் அஷ்வத்...\n5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து\n100 நாள் முடிந்தது; ஆளுநர் மாளிகைக்கு புரிவது எப்போது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/193853-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-08T20:37:29Z", "digest": "sha1:JFKBCRA2AQI2S7HFYO7PLBCR72H74FP3", "length": 18375, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "ப���ராட்டக்காரர்களும் குற்றவாளிகளும் ஒன்றா? | போராட்டக்காரர்களும் குற்றவாளிகளும் ஒன்றா? - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 09 2020\nகுண்டர் சட்டம் என்று அழைக்கப்படும் தடுப்புக் காவல் சட்டம், தவறாகப் பயன்படுத்து வதற்காகவே இயற்றப்பட்டதோ என்று நினைக்கும் அளவுக்கு நடந்துகொள்கிறது காவல் துறை.\nசில குற்றவாளிகள் பயங்கரமான குற்றச் செயல்களில் மீண்டும் மீண்டும் ஈடுபடுவதால், பொது அமைதியைப் பராமரிக்க அவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைக்க இயற்றப்பட்ட சட்டம் இது. அசாதாரண சூழலில் நிலைமைக்கு ஏற்ப, விருப்ப அதிகாரத்தின் கீழ் ஒருவரைக் கைதுசெய்து சிறையில் அடைக்க இச்சட்டம் இயற்றப்பட்டது. விசாரணை எதுவுமின்றி அதிக பட்சம் ஓராண்டுகூட சிறையில் அடைத்து வைக்க இச்சட்டம் இடம் தருகிறது. இச்சட்டத்தைச் சாதாரண சம்பவங் களுக்குக்கூடப் பயன்படுத்துவது ஆபத்தான போக்காகும்.\nதெலங்கானாவில் போலி மிளகாய் விதைகளை விற்ற ஒருவர் இச்சட்டப்படி கைதுசெய்யப்பட்டுள்ளார். “வழக்கமான சட்டப் பிரிவுகளின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்ற நடைமுறைகள் காரணமாகக் கால தாமதம் ஆகும், அத்துடன் அவருக்கு அச்சம் ஏற்படாது, அவர் பிணையில் வெளிவந்து மீண்டும் பல பேரைத் தொடர்ந்து இப்படியே ஏமாற்றுவார் என்பதால் - பொதுநன்மையைக் கருதி - குண்டர் சட்டப்படி அவரைக் கைதுசெய்து, சிறையில் அடைத்தோம்” என்றது காவல் துறை. “சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு இது ஒரு உதாரணம்” என்று இதைக் கண்டித்திருக்கிறது நீதிமன்றம். தமிழகக் காவல் துறையோ தெலங்கானா காவல் துறைக்கே சவால் விடும் நிலையில் நடந்துகொள்கிறது. ‘மே 17’ இயக்கத்தின் ஒருங்கிணைப் பாளர் திருமுருகன் காந்தி, அவருடைய சகாக்கள் டைசன், இளமாறன், அருண்குமார் உள்ளிட்ட நால்வர், அடுத்து பேராசிரியர் ஜெயராமன் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தைப் பிரயோகப்படுத்தியிருக்கிறது தமிழகக் காவல் துறை. தமிழர்கள் பிரச்சினைகளை குறிப்பாக இலங்கைத் தமிழர் நலன் உள்ளிட்ட விவகாரங்களை முன்னிறுத்தித் தொடர்ந்து பொதுத்தளத்தில் பேசிவருபவர்கள் இவர்கள்.\nபிரதான எதிர்க்கட்சிகள் கைகளிலிருந்து கை மாறிவரும் தமிழகப் போராட்டக் களத்தை மக்கள் இயக்கங்களும் சிறு குழுக்களுமே துடிப்போடு முன்னின்று இந்நாளில் இயக்கிவருகின்றன. அவர்களை அ���்சுறுத்தி வாய் மூடச்செய்யும் ஜனநாயக விரோத நடவடிக்கையாகவே காவல் துறையின் இந்நடவடிக்கையைப் பார்க்க வேண்டியிருக்கிறது. முன்னதாக, ‘மே 17’ இயக்கத்தினர் இலங்கைப் போரில் இறந்தவர்களுக்காக மெரினா கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த கேட்ட அனுமதி மறுக்கப்பட்டதே ஒரு நல்ல விஷயம் அல்ல. மக்கள் தங்கள் கோரிக்கைகளை, உணர்வுகளை அரசுக்கு வெளிப்படுத்தும் முறைகளில் ஒன்றுதான் போராட்டம். குற்றவாளிகளைப் போலப் போராட்டக்காரர்களைப் பார்ப்பது காலனிய கண்ணோட்டம். இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் இப்படியான அணுகுமுறை சகிக்க முடியாதது. தமிழகக் காவல் துறை உடனடியாக இந்நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும். அவர்கள் ஏதேனும் தவறிழைத்திருந்தால் அதைத் தனித்து வழக்கமான வழக்குப் பிரிவுகளின் கீழ் கையாள வேண்டும். போராட்டக்காரர்களைக் குற்றவாளிகள் ஆக்கும் குற்றத்தை அரசு முன்னின்று செய்யக் கூடாது\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகுண்டர் சட்டம்தடுப்புக் காவல் சட்டம்போராட்டக்காரர்கள்குற்றவாளிகள்\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\n‘பதிமூனாவது மையவாடி’: இலக்கியமா, பிரச்சாரமா\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஎன்னைத் தூக்கில் போடுங்கள்: வி.பி.சிங்\nராஜஸ்தான் பாஜக எம்எல்ஏக்கள் குஜராத்துக்கு பயணம்\nகரோனா வைரஸ் பாதிப்பு சூழல்; தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம்: பிரதமர் மோடி...\nயாரையும் மிதித்தோ, ஏறியோ இங்கே வரவில்லை: ரவீனா டண்டன்\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nஎன்னைத் தூக்கில் போடுங்கள்: வி.பி.சிங்\nஅணு ஆயுதங்களுக்கு விடை தருவோம்\nராஜஸ்தான் பாஜக எம்எல்ஏக்கள் குஜராத்துக்கு பயணம்\nகரோனா வைரஸ் பாதிப்பு சூழல்; தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம்: பிரதமர் மோடி...\nயாரையும் மிதித்தோ, ஏறியோ இங்கே வரவில்லை: ரவீனா டண்டன்\nநெல்லையில் 8-ம் வகுப்பு மாணவர் கொடூர கொலை\nஐஎஸ் இயக்கத்தை அழிப்பதே முதல் இலக்கு: அமெரிக்கா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iftamil.com/news/810", "date_download": "2020-08-08T20:13:13Z", "digest": "sha1:CMHCVP6KK7XXJMN6ZLRDV5MLR7NRN5U6", "length": 11743, "nlines": 121, "source_domain": "www.iftamil.com", "title": "iftamil - பிரித்தானியாவில் நிலைமை மேலும் மோசமாகும்: ஜான்சன் எச்சரிக்கை", "raw_content": "\nAug 08, 2020 கேரள விமான விபத்து சம்பவத்தால் நாங்கள் மிகவும் துயரப்படுகிறோம் - அமெரிக்கா\nAug 08, 2020எதிர்ப்பு, ஒடுக்குமுறைக்கு ஹாங்காங்கின் கேரி லாம் தடை விதித்தார்\nAug 08, 2020கேரளாவில் விமான விபத்து - 17 பேர் பலி\nAug 08, 2020 ஏர் இந்தியா விமான விபத்து - மிகுந்த வருத்தம் அடைந்தேன் - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nAug 08, 2020மொகாடிசுவில் தற்கொலை குண்டு தாக்குதல் -14 பேர் பலி\nAug 08, 2020கொரோனாவால் அமெரிக்கர்கள் இறக்கும் அபாயம் அதிகம் - நிபுணர் கருத்து\nAug 08, 2020 இஸ்ரேலிய தீ விபத்தில் பாலஸ்தீன பெண் கொல்லப்பட்டார்\nஆரோக்கியம் வானிலை விளையாட்டு விசேட அறிக்கை கருத்து & பகுப்பாய்வு அறிந்திருக்க வேண்டியவை\nஇந்தியா இலங்கை தென் அமெரிக்கா வட அமெரிக்கா ஐரோப்பா ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா தமிழ்நாடு\nபிரித்தானியாவில் வாடகை வீட்டில் இருப்போரை வெளியேற்ற தற்காலிய தடை\nகொரோனா : பிரித்தானிய காவல்துறைக்கு சவாலாக அமையும் இந்த வார இறுதி\nஇங்கிலாந்தில் இறப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தற்காலிக சவக்கிடங்கு\nபிரித்தானியாவில் நிலைமை மேலும் மோசமாகும்: ஜான்சன் எச்சரிக்கை\nகுழந்தையின் பிரித்தானிய குடியுரிமை பெற்றோரின் நாடுகடத்தலை தடுக்கும் ஒரு காரணியா\nபிரித்தானியாவில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 1,140 ஆக உயர்வு; 21 பேர் மரணம்\nலண்டனில் 40 அண்டர்கிரவுண்ட் ரயில் நிலையங்கள் இன்று முதல் மூடப்படும்\nவெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அரசாங்கத்தின் அறிவிப்பு\nஇங்கிலாந்தில் மீண்டும் திறக்கப்படும் பள்ளிகள்\nகொரொனாவுக்கு அடுத்தகட்ட சிகிச்சைக்கு ஆன்டிபாடிகள்\nபிரெக்ஸிட் கெடு முடிவடையும்முன் போதிய இருப்பு வைக்க மருந்து நிறுவனங்களுக்கு அறிவுரை\nபிரித்தானியாவில் முன்முறையாக செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் பூனைக்கு கொரோனா தொற்று உறுதி\nபிரித்தானியர்களின் வங்கிக்கணக்கில் அரசு செலுத்த இருக்கும் பெருந்தொகை பணம்\nபிரித்தானியாவில் இரண்டாவது முறையாக 14 ஆக குறைந்த தினசரி கொரோனா இறப்புகள்\nவாகன காப்புறுதி பெறும் பொழுது இந்த பொய்யை கூறினால் காப்புறுதி செல்லுபடி அற்றுப்போகும்\nபிரித்தானியாவில் இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ள விதிமுறைகள்\nபிரித்தானியாவில் நிலைமை மேலும் மோசமாகும்: ஜான்சன் எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் தொற்றால் பிரித்தானியாவில் நிலைமை மேலும் மோசமாகும் என அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமையில் செயல்படும் பிரதமர் போரிஸ் ஜான்சன், நாட்டு மக்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:\nநாட்டில் நிலைமை மேம்படுவதற்கு முன், மேலும் மோசமாகக்கூடும். தேவைப்பட்டால், கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படும். பயணக்கட்டுப்பாடுகள், சுகாதார தகவல், மற்றும் அரசின் விதிமுறைகள் குறித்த தகவல்கள் மக்களுக்கு வழங்கப்படும். மருத்துவர் மற்று ஆராய்ச்சியாளர்கள் கண்டிப்பாக எதை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறார்களோ அதை செய்ய நாங்கள் தயங்க மாட்டோம்.\nதொடக்கத்திலிருந்து, சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். எவ்வளவு கடுமையாக கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறோமா, அவ்வளவு குறைவான உயிரிழப்புகள் நேரும். இயல்பு நிலைக்கு விரைவில் திரும்ப முடியும். என தனது கடிதத்தில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் 30 மில்லியன் மக்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.\nஇதுவரை இங்கிலாந்தில் 1,019 பேர் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,089 ஆக உயர்ந்துள்ளது.\nRead next: பிரித்தானியாவில் கொரோனா தாக்கி முதல் மருத்துவர் பலி\nபிரித்தானியாவில் வாடகை வீட்டில் இருப்போரை வெளியேற்ற தற்காலிய தடை\nகொரோனா : பிரித்தானிய காவல்துறைக்கு சவாலாக அமையும் இந்த வார இறுதி\nஇங்கிலாந்தில் இறப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தற்காலிக சவக���கிடங்கு\nபிரித்தானியாவில் நிலைமை மேலும் மோசமாகும்: ஜான்சன் எச்சரிக்கை\nகுழந்தையின் பிரித்தானிய குடியுரிமை பெற்றோரின் நாடுகடத்தலை தடுக்கும் ஒரு காரணியா\nபிரித்தானியாவில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 1,140 ஆக உயர்வு; 21 பேர் மரணம்\nலண்டனில் 40 அண்டர்கிரவுண்ட் ரயில் நிலையங்கள் இன்று முதல் மூடப்படும்\nவெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அரசாங்கத்தின் அறிவிப்பு\nபிரித்தானிய பொருளாதாரத்தை மேம்படுத்த £330 பில்லியன் நிதி: சான்சலர் ரிஷி சுனக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/62099/", "date_download": "2020-08-08T21:12:15Z", "digest": "sha1:HDHEISNI42VC76JGD6CUSCBALTBLWC5A", "length": 26134, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "தல்ஸ்தோயின் மனைவி | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கேள்வி பதில் தல்ஸ்தோயின் மனைவி\nவாசந்தி இந்துவில் எழுதிய இக்கட்டுரையை வாசித்தீர்களா தல்ஸ்தோயின் மனைவியைப்பற்றி அவரது சீடர் அவதூறு செய்தார் என்று எழுதியிருக்கிறார். இது உண்மையா தல்ஸ்தோயின் மனைவியைப்பற்றி அவரது சீடர் அவதூறு செய்தார் என்று எழுதியிருக்கிறார். இது உண்மையா இதுபற்றி நீங்கள் ஏதேனும் எழுதியிருக்கிறீர்களா\nநான் ஏற்கனவே ஒரு கட்டுரையில் இதைப்பற்றி குறிப்பிட்டிருக்கிறேன்.\nஇது அரசியல்- அறவியல் நோக்குகளுக்கு ஏற்ப மாறக்கூடிய கோணம்.\nவாசந்தி சொல்லும் தரப்பை மேலைநாட்டு வலதுசாரி விமர்சகர்களும், முதலாளித்துவ நோக்குள்ள பெண்ணியர்களும் பலகாலமாகச் சொல்லிவருகிறார்கள். அது ஒன்றும் அவர் எண்ணுவதுபோல ‘புதியதாகக்’ கிளம்பி வந்த தகவல்வெளிப்பாடு அல்ல. தல்ஸ்தோயின் மனைவியை நியாயப்படுத்த ஏராளமாக எழுதப்பட்டுள்ளன. அவற்றை மறுத்து இன்று அணுவணுவாக விவாதிப்பதில் பொருள் இல்லை.\nசில விஷயங்களைக் கருத்தில் கொண்டால் மட்டும் போதும்\nதல்ஸ்தோய் தன் வாழ்நாளுக்குப்பின் தன் கருத்துக்கள் உலகெங்கும் கொண்டுசெல்லப்பட ஓர் அறக்கட்டளை அமையவேண்டுமென விரும்பினார். தான் சொன்ன வாழ்க்கைமுறையை பரப்பும் ‘கம்யூன்’கள் அமைய திட்டமிட்டார். சொல்லப்போனால் அவர் ஒரு மதத்தை நிறுவ விழைந்தார். அதற்காகவே அவரது மாணவர்களை திரட்டினார்.\nவாழ்க்கையின் ‘கடைசியில்’ துன்பத்துக்காக அவர் ஆன்மீகத்தை நாடினார் என்பதை அவரது எழுத்துக்���ளை சற்றும் வாசிக்காத ஒருவரே கூறமுடியும். ஆன்மீகம் என்றால் சாமிகும்பிடுவது அல்ல.\nதல்ஸ்தோயின் முதல்நாவல் முதல் அவரது ஆன்மீகத் தேடல் படிப்படியாக விரிந்து வளர்ந்தது. தன் நாற்பத்தொன்று வயதில் அவர் எழுதிய போரும் அமைதியும் நாவலிலேயே அவரது ஆன்மீக தரிசனங்களை பெரும்பாலும் முழுமையாக முன்வைத்தார். அவற்றையே பின்னர் தனியாக வளர்த்தெடுத்தார்.\nநிலங்களை விவசாயிகளுக்குக் கொடுக்கும் கனவை அந்நாவலிலும் மேலும் ஏழு வருடம் கழித்து எழுதிய அன்னா கரீனினாவிலும் விரிவாக எழுதியிருக்கிறார். அவருடன் அடையாளம் காணத்தக்க கதாபாத்திரங்கள் வழியாக. அவர் அவற்றை செயல்படுத்த முனைந்தது எண்பத்த்திரண்டு வயதில்.அதைத்தான் சோபியா தடுத்தார்.\nதல்ஸ்தோய் தன் கொள்கையை பரப்ப தேர்ந்தெடுத்த சீடர்கள் பலர். அவர்களில் முதன்மையானவர் செர்க்கோவ் .அவர் ஒரு போலி அல்ல. அசடனும் அல்ல. தல்ஸ்தோய் மேல் உண்மையான பேரன்பு கொண்டவர். தல்ஸ்தோயின் படைப்புகளில் பேரறிஞர். தன் வாழ்நாளெல்லாம் தல்ஸ்தோயின் நூல்களை அச்சிடவும் மொழியாக்கம் செய்யவும் உலகமெங்கும் கொண்டுசெல்லவும் உழைத்தவர். தல்ஸ்தோய் இன்று நாமறியும் வடிவில் உலகளாவிய படிமமாக ஆனது அவரால்தான்.\nஅதேசமயம் தல்ஸ்தோயின் மனைவி சோபியா தல்ஸ்தோய் எழுத்தின் மீதான மரியாதையை படிப்படியாக இழந்தவர். இளமையில் தல்ஸ்தோயின் நாவல்களை படி எடுத்தவர், இலக்கியத் தோழியாக விளங்கியவர்.தல்ஸ்தோய் பின்னர் வந்த மார்க்ஸிய சிந்தனைகளுக்கு முன்னோடியாக இருந்த பொதுவுடைமைச் சிந்தனைகளையும் புரட்சிகர சிந்தனைகளையும் நோக்கிச் செல்லச்செல்ல சோபியா தல்ஸ்தோயை நிராகரிக்க தொடங்கினார். ஒருகட்டத்தில் அவரது எழுத்து அர்த்தமற்றது என்று முடிவு கட்டினார். உறுதியான ஜார் ஆதரவாளர் அவர்\nதல்ஸ்தோயை விட தான் பெரிய எழுத்தாளர் என நம்பியவர் சோபியா அதை தன் டைரியிலும் கடிதங்களிலும் எழுதினார். எழுதவும் செய்தார்.ஆனால் அவர் எழுதியவை உயிரற்ற சம்பிரதாயமான உரைநடைப்பிண்டங்களே. செர்க்கோவ் இல்லாவிட்டால் தல்ஸ்தோய் அவரது மரணத்துக்குப்பின் அவர் பெற்ற விஸ்வரூபத்தை அடைந்திருக்கமாட்டார். மனைவியின் காழ்ப்பால் மறைக்கப்பட்டிருக்கவும் கூடும்\nதல்ஸ்தோய் விவசாயிகளுக்கு ‘சொத்தை’ கொடுக்கவிரும்பினார். அது அவரது மகன்களுக்கும் உரியது, எப்படிக்கொடுக்கலாம், என்ற வாதம் பலரால் முன்னரே எழுப்பப்பட்டுள்ளது. தி லாஸ்ட் ஸ்டேஷன் சினிமாவும் அதையே சொல்கிறது.அந்தவாதமே பலவீனமானது. அன்றைய சொத்துரிமை பற்றிய புரிதல் இல்லாதது.\nஅன்று இருந்தது இன்றைய முழு நில உரிமை முறை அல்ல. நிலப்பொறுப்பு முறை– ஃப்யூடல் முறை. டியூக்குகள் போன்ற நிலக்கிழார்களின் பொறுப்பில் மொத்த நிலமும் இருக்கும். விவசாயிகள் அதை வைத்து விவசாயம்செய்வார்கள். பிரபுக்களுடையது நில உரிமை அல்ல. உழைத்து ஈட்டப்பட்ட சொத்து அல்ல அது. அது நிலம் மீதான ஒரு நிர்வாக அதிகாரம் மட்டுமே.\nஅன்றைய அரச அமைப்பால் அளிக்கப்பட்டது அது. தல்ஸ்தோய் அரச ஆதிக்கத்தை எதிர்த்தவர். நில உரிமையை தல்ஸ்தோய் ஒரு தர்மகர்த்தா பொறுப்பு என்று மட்டுமே கண்டார். ஆகவே அதை மக்களுக்கே திருப்பிக்கொடுக்க எண்ணினார். அவர் நிலத்தை தான் மட்டும் கொடுக்க எண்ணவில்லை, அத்தனை டியூக்குகளும் கொடுக்கவேண்டும் என்றார். அவர் இறந்து சிலவருடங்களிலேயே புரட்சி நிகழ்ந்து அது அவர்களிடமிருந்து பிடுங்கவும் பட்டது.\nஎளிமையாக புரிந்துகொண்டோம் என்றால் இங்கிருந்த நில உச்சவரம்புச்சட்டத்தின்படி உபரி நிலத்தை உழவருக்கு கொடுக்க ஒரு உண்மையான மனிதர் எண்ணுகிறார் என்று கொள்வோம். நிலத்தை பல பகுதிகளாக பிரித்து மோசடியாக தக்கவைக்க அவரது குடும்பம் அவரை கட்டாயப்படுத்துகிறது, நிலம் தங்கள் சொத்து என நினைக்கிறது என்று கொள்வோம். நம் ஆதரவு எவருக்கு\nதல்ஸ்தோயின் மைந்தர்கள் எவருமே அவரை ஏற்கவில்லை. புரிந்துகொள்ளவில்லை. அன்றைய ருஷ்ய உயர்குடி வாழ்க்கையின் குடி,சீட்டாட்டம்,காமம் ஆகியவற்றில் திளைத்தவர்கள் அவர்கள். மூத்தமகன் செர்ஜி பெருங்குடிகாரனாகவும் சூதாடியாகவும் வாழ்ந்து மறைந்தான். இரண்டாம் மகன் லெவ் கடன்காரன். சோபியாவை இயக்கியவன் அவனே.\nசோபியா பிள்ளைகளை வளர்க்க பரிதாபமாக பாடுபட்டதாகச் சொல்கிறார் வாசந்தி. சோபியா அபலை அன்னை அல்ல. தல்ஸ்தோய் குடும்பம் பெரும் பிரபுக்குடும்பம். அன்றைய ரஷ்யாவின் அதிகார உயர்வட்டத்தில் வாழ்ந்தது. அவர்களுக்கு கடும் பணமுடை கடைசிக்காலத்தில் இருந்தது. காரணம் ஊதாரிவாழ்க்கை.\nஅந்த ஊதாரிப் பிள்ளைளுக்கு தல்ஸ்தோயின் சொத்து சென்று சேரவேண்டுமென்றுதான் சோபியா போராடினார். தாய் என்ற நிலையில் அதற்கான காரணங்கள் இருக��கலாம். ஆனால் நாம் அதை தார்மீகமான அணுகுமுறையாலேயே அணுகவேண்டும்\nமேலும் தல்ஸ்தோயின் நூல்களின் பதிப்புரிமைகூட அவர் எண்ணிய அமைப்புக்குச் செல்லக்கூடாது என்று வாதிட்டார் _. அதற்காக அவரை கட்டாயபடுத்தினார். அவரை முதுமையில் கொடுமை செய்தார். வீட்டை விட்டு வெளியேறச்செய்தார். வெளியேறியவரை துரத்திவந்து சொத்தைப்பிடுங்க முயன்றார். இதெல்லாம் ‘பெண்ணின் உரிமை’ என்றால் ஒன்றும் சொல்வதற்கில்லை.\nகருத்துசொல்லும் கலையும் பிரச்சாரக் கலையும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-24\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 72\nகேள்வி பதில் - 70\nமதுபால் கதைகள் - கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ���ெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mellinam.in/islamic-calendar-1442/", "date_download": "2020-08-08T20:00:36Z", "digest": "sha1:LLHSVKQ2TWQNGY7PX3PA62Z3X5KJJ7F3", "length": 3447, "nlines": 54, "source_domain": "www.mellinam.in", "title": "இஸ்லாமிய நாட்காட்டி – 1442 – மெல்லினம்", "raw_content": "\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1442\n1442-ம் வருடத்துக்கான இஸ்லாமிய நாட்காட்டியை அச்சிடத் தயாரான PDF வடிவில் தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பை கீழே தருகிறோம்:\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1442\n – மார்டின் லிங்ஸ் (அபூ பக்ர் சிராஜுத்தீன்)\nமக்கா படுகொலைகள் (1987) – டாக்டர் ஸஃபர் பங்காஷ்\nஸகாத்: கோட்பாடும் நடைமுறையும் – ஆசிரியர் குழு\nசஈது நூர்ஸியும் ரிசாலா-யே நூரும் – டாக்டர் ஹமீது அல்கர்\nஆண்-பெண் தொடர்பாடல் – டாக்டர் யூசுஃப் அல்-கர்ளாவி\nஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 3) – சையித் குதுப்\nஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 2) – சையித் குதுப்\nஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 1) – சையித் குதுப்\nஹஜ் – நாஸிர் குஸ்ரோ\nஇஸ்லாத்தின் வரலாற்றுத் தலங்களை அழிக்கும் சவூதி நடவடிக்கை (பாகம் 2) – ஸஃபர் பங்காஷ்\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1442\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1441\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1440\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1439\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1438\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.sltj.lk/archives/categories/pechaalargal/page/3", "date_download": "2020-08-08T19:54:38Z", "digest": "sha1:PB4TU76M5QVINGJ2274ZCCLNQ7LKWO4O", "length": 6722, "nlines": 171, "source_domain": "video.sltj.lk", "title": "Video Category பேச்சாளர்கள்", "raw_content": "\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும்\nஇஸ்லாத்தை அழிக்க நினைக்கும் ஊரிலே இஸ்லாத்தை வளர்க்கும் அல்லாஹ்\nயூனூஸ் தப்ரீஸின் தர்க்கமும், தக்க விளக்கமும். – 03 (இறுதி தொடர்)\nயூனூஸ் தப்ரீஸின் தர்க்கமும், தக்க விளக்கமும். – 02\nயூனூஸ் தப்ரீஸின் தர்க்கமும், தக்க விளக்கமும். – 01\nஜமாஅத்தாக செயற்படுவதன் அவசியமும், நன்மைகளும்.\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் – EP 03\nCORONAவுக்கு மருந்து குர்ஆனில் இருக்கும் முடியா \nCORONA – அச்சமற்று வாழ இஸ்லாம் கூறும் வழிகாட்டல்\nஅணுகளில் தடம் மாறிய யூனூஸ் தப்ரீஸ்\nஉறக்கத்தின் போது கடைபிடிக்க வேண்டியதும்,தவிர்க்க வேண்டியதும்.\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் -EP- 2\nதவாப் செய்ய தடுக்கப்படுவது மறுமையின் அடையாளமா \nஇறை இல்லங்களும் இறைவனின் உபசரிப்புக்களும்\nதூங்கமுன் ஓதவேண்டிய துஆ���்களும் சிறப்புகளும்\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் | EPISODE 01 | 01.03.2020\nமாபெரும் சூழ்ச்சியும் அல்லாஹ்வின் வல்லமையும்\nஇறுதி நபியின் இறுதி நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.sltj.lk/archives/video/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-08-08T21:20:05Z", "digest": "sha1:SYLSIUXW3BCOESKVKPV7A2JDOHGQQYXJ", "length": 7795, "nlines": 184, "source_domain": "video.sltj.lk", "title": "உறக்கத்தின் போது கடைபிடிக்க வேண்டியதும்,தவிர்க்க வேண்டியதும்.", "raw_content": "\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும்\nஉறக்கத்தின் போது கடைபிடிக்க வேண்டியதும்,தவிர்க்க வேண்டியதும்.\nCategory தொடர் உரைகள் ரஸான் DISc\nகண்னை மறைக்கும் கௌரவம் – Jummah 28-11-2014\nமனிதனின் தலைவிதி – 1\nஅமல்களைக்கொண்டு ரமழானை அழங்கரிப்போம் – Jummah 26-06-2015\nமனிதனின் தலைவிதி – 2\nஸஹாபாக்களின் சிறப்புகள் – 1\nஅன்ஸாரிகளின் சிறப்புகள் – 2\nஸஹாபாக்களை பின்பற்றலாமா (பாகம் 1) – 3\nவட்டியை அடிப்படையாக கொண்ட வர்த்தகங்கள் #நவீன வர்த்தக முறைகள் ஒர் இஸ்லாமிய பார்வை – 04\nமனிதனின் தலைவிதி – 3\nஅரபா நோன்பு விமர்சனங்களும் விளக்கங்களும்\nஒரு தவறான எண்ணம் அகற்றப்படுகிறது\nகர்பலாவின் கண்ணீர் வரலாறு பாகம் 02\nபோதும் என்ற மனமே நிறைவான செல்வம் – Jummah 2015-11-06\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் – EP 03\nCORONAவுக்கு மருந்து குர்ஆனில் இருக்கும் முடியா \nCORONA – அச்சமற்று வாழ இஸ்லாம் கூறும் வழிகாட்டல்\nஅணுகளில் தடம் மாறிய யூனூஸ் தப்ரீஸ்\nஉறக்கத்தின் போது கடைபிடிக்க வேண்டியதும்,தவிர்க்க வேண்டியதும்.\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் -EP- 2\nதவாப் செய்ய தடுக்கப்படுவது மறுமையின் அடையாளமா \nஇறை இல்லங்களும் இறைவனின் உபசரிப்புக்களும்\nதூங்கமுன் ஓதவேண்டிய துஆக்களும் சிறப்புகளும்\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் | EPISODE 01 | 01.03.2020\nமாபெரும் சூழ்ச்சியும் அல்லாஹ்வின் வல்லமையும்\nஇறுதி நபியின் இறுதி நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.sltj.lk/archives/video/%E0%B7%80%E0%B7%92%E0%B6%AF%E0%B7%94-%E0%B6%BD%E0%B7%9C%E0%B7%80-%E0%B6%B8%E0%B7%80%E0%B7%92%E0%B6%AD-%E0%B6%9A%E0%B6%BB%E0%B7%80%E0%B6%B1-%E0%B6%B8%E0%B7%93-%E0%B6%B8%E0%B7%90%E0%B7%83%E0%B7%8A", "date_download": "2020-08-08T20:50:30Z", "digest": "sha1:JEYZPMNQZRTKCD2X2XS7KZONZARP2NCQ", "length": 8155, "nlines": 184, "source_domain": "video.sltj.lk", "title": "විදු ලොව මවිත කරවන මී මැස්සන්", "raw_content": "\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும்\nதொலைக் கேள்விகளும் துரித பதில்க���ும் – EP 03\nCORONAவுக்கு மருந்து குர்ஆனில் இருக்கும் முடியா \nCORONA – அச்சமற்று வாழ இஸ்லாம் கூறும் வழிகாட்டல்\nஅணுகளில் தடம் மாறிய யூனூஸ் தப்ரீஸ்\nஉறக்கத்தின் போது கடைபிடிக்க வேண்டியதும்,தவிர்க்க வேண்டியதும்.\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் -EP- 2\nதவாப் செய்ய தடுக்கப்படுவது மறுமையின் அடையாளமா \nஇறை இல்லங்களும் இறைவனின் உபசரிப்புக்களும்\nதூங்கமுன் ஓதவேண்டிய துஆக்களும் சிறப்புகளும்\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் | EPISODE 01 | 01.03.2020\nமாபெரும் சூழ்ச்சியும் அல்லாஹ்வின் வல்லமையும்\nஇறுதி நபியின் இறுதி நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-08T21:01:10Z", "digest": "sha1:R7GYBKTJQXPNHRTDNNDLUUWFUXCKUZIF", "length": 3022, "nlines": 50, "source_domain": "www.noolaham.org", "title": "சதுரங்கம் - நூலகம்", "raw_content": "\nநூல் வகை பலவினத் தொகுப்புக்கள்\nசதுரங்கம் (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,270] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,214] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,356] சிறப்பு மலர்கள் [4,820] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n1971 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 26 சூன் 2020, 02:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF_2012.10.28", "date_download": "2020-08-08T21:36:30Z", "digest": "sha1:6MMF66CU26XNIW5K5TFV36A7X7TGAV3U", "length": 2773, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "வலம்புரி 2012.10.28 - நூலகம்", "raw_content": "\nவலம்புரி 2012.10.28 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,270] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,214] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,356] சிறப்பு மலர்கள் [4,820] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n2012 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 23 அக்டோபர் 2017, 03:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/29556/Chamundeshwari-Election-Results-2018-LIVE-updates:-GT-Deve-Gowda-Won", "date_download": "2020-08-08T21:24:51Z", "digest": "sha1:ZPY5G3ZADYGNHZFKZ6APFOTQCHD6LIPX", "length": 7341, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "க��்நாடக தேர்தல்: சித்தராமையா தோல்வி - காங்கிரஸும் வீழ்ந்தது! | Chamundeshwari Election Results 2018 LIVE updates: GT Deve Gowda Won Siddaramaiah | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகர்நாடக தேர்தல்: சித்தராமையா தோல்வி - காங்கிரஸும் வீழ்ந்தது\nசாமுண்டேஸ்வரி தொகுதியில் சித்தராமையா தோல்வி அடைந்தார்.\nகர்நாடக சட்டப்பேரவையின் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. இதில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. ஆரம்பத்தில் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. பின்னர் பாஜகவின் கை ஓங்கியது. பின்னர் தொடர்ந்து பாஜகவே முன்னிலை வகித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி பாஜக 114 தொகுதிகளிலும், காங்கிரஸ் 64 தொகுதிகளிலும், மஜத 42 தொகுதிகளிலும், மற்றவை 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.\nகாங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். அதில் ஒரு தொகுதியான சாமுண்டேஸ்வரி தொகுதியில் சித்தராமைவிற்கும், மஜத வேட்பாளர் ஜி.டி தேவகவுடாவிற்கும் இடையே போட்டி நிலவியது. ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வந்த கவுடா தற்போது வெற்றி பெற்றுள்ளார். சித்தராமையாவை விட 19 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று கவுடா வெற்றி பெற்றுள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்கு கடும் பின்னடைவாக மாறியுள்ளது.\nகர்நாடக தேர்தல் முடிவுகள்: மம்தா பானர்ஜி வாழ்த்து\nதமிழகத்தில் இன்று 5,883 பேருக்கு கொரோனா : 118 பேர் உயிரிழப்பு\nசூழலியல் அவசரநிலையை பிறப்பித்தது மொரீசியஸ் அரசு - காரணம் என்ன தெரியுமா\nபெண் நடன இயக்குனருடன் நிச்சயதார்த்தத்தை முடித்த கிரிக்கெட் வீரர் சாஹல் \nமத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரிக்கு கொரோனா\nஅமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை: உத்தரவில் கையெழுத்திட்ட அதிபர் ட்ரம்ப் \n“எல்லாம் 2 நொடிகளில் நடந்தது” விமான விபத்திலிருந்து உயிர்தப்பியவர் பேட்டி.\nநான் டாக்டர் ஆயிஷா இல்லை, நான் உயிருடன் இருக்கிறேன்: தென்னாப்ரிக்க மருத்துவ மாணவி வேதனை\n’அவரின் மனைவிக்கு 15 நாட்களில் குழந்தை பிறக்கவிருக்கிறது’- உயிரிழந்த விமானியின் கண்ணீர்கதை\nவிமானம் தரையிறங்குவதை இருமுற��� தாமதப்படுத்தியது ஏன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகர்நாடக தேர்தல் முடிவுகள்: மம்தா பானர்ஜி வாழ்த்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/07/jee-neet-ugc.html", "date_download": "2020-08-08T20:41:34Z", "digest": "sha1:44J5B4WGWZEQEBHVIHFHIBL7XFASC34P", "length": 9044, "nlines": 119, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "JEE, - NEET' மற்றும் பல்கலை செமஸ்டர் தேர்வுகளை நடத்தும் விதிமுறைகள் - UGC வெளியீடு. - Asiriyar Malar", "raw_content": "\nHome College zone NEET Students zone JEE, - NEET' மற்றும் பல்கலை செமஸ்டர் தேர்வுகளை நடத்தும் விதிமுறைகள் - UGC வெளியீடு.\nJEE, - NEET' மற்றும் பல்கலை செமஸ்டர் தேர்வுகளை நடத்தும் விதிமுறைகள் - UGC வெளியீடு.\n'ஜே.இ.இ., - நீட்' மற்றும் பல்கலை செமஸ்டர் தேர்வுகளை நடத்தும் விதிமுறைகளை, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.\nபல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nநாட்டில் உள்ள அனைத்து பல்கலைகளிலும், இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் நடக்க உள்ளன . உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,யில், இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான, ஜே.இ.இ., தேர்வு; மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான, 'நீட்' தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.\nசெப்டம்பரில் இவை நடக்கும்.இந்த தேர்வுகளை நடத்தும் அனைத்து தேர்வு அமைப்புகளும், உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஹால் டிக்கெட் மற்றும்அடையாள அட்டைகளை, 'இ - பாஸ்' ஆக பயன்படுத்தி கொள்ளலாம். தேர்வு மையத்தின் அனைத்து இடங்களையும், கிருமி நாசினி தெளித்து, நோய் பரவலை தடுக்க வேண்டும். மாணவர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர், உரிய தரமான முக கவசம் அணிய வேண்டும்.\nதேர்வு மைய வளாகம், தேர்வு அறை போன்றவற்றில், கிருமி நாசினி பாட்டில்கள் வைக்கப்பட வேண்டும்.கழிப்பறைகளில், கை கழுவ சோப்பு வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவு மாணவர்களுக்கான தேர்வு முடிந்ததும், இருக்கைகள் மற்றும் மேஜைகளை, கிருமி நாசினியால் சுத்தப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளன.\nஎந்த பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை கூடாது: கல்வித்துறை அதிரடி உத்தரவு.\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்த Whatsapp குழுக்கள் அமைத்து கற்றல் நடைபெறுவதை உறுதி செய்தல் மற்றும் தெளிவுரைகள் - CEO செயல்முறைகள்.\nபள்ளி மாணவா்களுக்கு இணைய வழியில் சுதந்திர தின கட்டுரைப் போட்டி: மத்திய கல்வி அமைச்சகம் தகவல்\nசுதந்திர தின வி��ா பள்ளிகளில் நடக்குமா\nநிரந்தர பணியிடம் ஆசிரியர் ஆய்வக உதவியாளர் தேவை\nதமிழக முதல்வருக்கு கனிவான வேண்டுகோள் - ஜாக்டோ ஜியோ\nமாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம் 7.08.2020\nவங்கிகளில் அடகு வைக்கப்படும் தங்கத்துக்கு 90% கடன்: ரிசர்வ் வங்கி புதிய சலுகை\nவகுப்பு வாரியான கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பு நேரங்கள்\nநீதிமன்ற உத்தரவை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை என்ன \nஎந்த பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை கூடாது: கல்வித்துறை அதிரடி உத்தரவு.\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்த Whatsapp குழுக்கள் அமைத்து கற்றல் நடைபெறுவதை உறுதி செய்தல் மற்றும் தெளிவுரைகள் - CEO செயல்முறைகள்.\nபள்ளி மாணவா்களுக்கு இணைய வழியில் சுதந்திர தின கட்டுரைப் போட்டி: மத்திய கல்வி அமைச்சகம் தகவல்\nசுதந்திர தின விழா பள்ளிகளில் நடக்குமா\nநிரந்தர பணியிடம் ஆசிரியர் ஆய்வக உதவியாளர் தேவை\nதமிழக முதல்வருக்கு கனிவான வேண்டுகோள் - ஜாக்டோ ஜியோ\nமாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம் 7.08.2020\nவங்கிகளில் அடகு வைக்கப்படும் தங்கத்துக்கு 90% கடன்: ரிசர்வ் வங்கி புதிய சலுகை\nவகுப்பு வாரியான கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பு நேரங்கள்\nநீதிமன்ற உத்தரவை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/geovin-p37102239", "date_download": "2020-08-08T21:35:00Z", "digest": "sha1:FHUL2GY4UC5MFTZV5HFYB7MF7P6QXBLY", "length": 21081, "nlines": 291, "source_domain": "www.myupchar.com", "title": "Geovin in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Geovin payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Geovin பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியி��் அடிப்படையில் Geovin பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Geovin பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Geovin பல தீவிர பக்க விளைவுகளை காண்பிக்கும். இந்த காரணத்தினால் அவற்றை மருத்துவ அறிவுரையோடு மட்டும் உட்கொள்ள வேண்டாம். உங்கள் இஷ்டத்திற்கு எடுத்துக் கொள்வது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Geovin பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Geovin-ஐ உட்கொண்ட பிறகு தீவிர விளைவுகளை சந்திக்க நேரிடும். அதனால் முதலில் மருத்துவரின் அறிவுரையை பெறாமல் மருந்தை எடுத்துக் கொள்ளாதீர்கள். இல்லையென்றால் அது உங்களுக்கு ஆபத்தை உண்டாக்கும்.\nகிட்னிக்களின் மீது Geovin-ன் தாக்கம் என்ன\nGeovin மிக அரிதாக சிறுநீரக-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Geovin-ன் தாக்கம் என்ன\nGeovin-ன் பக்க விளைவுகள் கல்லீரல்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஇதயத்தின் மீது Geovin-ன் தாக்கம் என்ன\nஉங்கள் இதயம்-க்கு Geovin முற்றிலும் பாதுகாப்பானது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Geovin-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Geovin-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Geovin எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Geovin உட்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்காது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nGeovin-ஐ உட்கொண்ட பிறகு, வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரத்தை இயக்க கூடாது. Geovin உங்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்துவதால் அது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nஆம், ஆனால் Geovin-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளை குணப்படுத்த அல்லது சிகிச்சையளிக்க Geovin பயன்படாது.\nஉணவு மற்றும் Geovin உடனான தொடர்பு\nசில உணவுகளை உண்ணும் போது Geovin செயலாற்ற நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளலாம். இது தொடர்பாக உங்கள் மருத்துவரின் அறிவுரையை பின்பற்றுங்கள்.\nமதுபானம் மற்றும் Geovin உடனான தொடர்பு\nGeovin மற்றும் மதுபானம் தொடர்பாக எத��வும் சொல்ல முடியாது. இதை பற்றி எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யயப்படவில்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Geovin எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Geovin -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Geovin -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nGeovin -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Geovin -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/07/TMTK_28.html", "date_download": "2020-08-08T20:48:07Z", "digest": "sha1:Z4XOYBQ2DVYAC4VVAJ23Y6SUXF4RQXLA", "length": 9274, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "வெளிப்படுத்தியது கூட்டணி:எவரும் பார்வையிடலாம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / வெளிப்படுத்தியது கூட்டணி:எவரும் பார்வையிடலாம்\nடாம்போ July 28, 2020 யாழ்ப்பாணம்\nதமிழ் மக்கள் தேசிய கூட்டணி வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் யாவும் சேகரிக்கப்பட்டு 232, கோவில் வீதி, யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை பார்க்க விரும்புபவர்கள் தேர்தலின் பின்னர் முன் அனுமதியுடன் அவற்றை பார்வையிடலாம்.\nபாதுகாப்பு காரணங்களுக்காக தேர்தலில் வெற்றி பெறுபவர்களின் சொத்து விபரங்கள் மாத்திரமே பகிரங்கப்படுத்தப்படுவன. தேர்தலில் வெற்றி பெறும் ஒருவர் வேட்பாளராக இருந்தபோது எவ்வளவு சொத்துக்களை வைத்திருந்தார் என்பதை ஒருவர் அறிவதன் மூலம், அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காலத்தில் எவ்வளவு சொத்துக்களை சேர்த்தார் என்பதையும் பதவித் துஸ்பிரயோகம் அல்லது முறைகேடுகள் மூலம் சொத்துக்களை சேகரித்தாரா என்பதையும் அறிய முடியும்.\nதமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஊடாக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படும் வேட்பாளர்கள் தமது மாதாந்த படிகளின் 8 சத வீதத்தினை பொதுமக்களின் நல்வாழ்வு திட்டங்களுக்காக இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட அவர்கள் விரும்பிய ஒரு அறக்கட்டளை நிதியத்துக்கு மாதாந்தம் வழங்க வேண்டும். அது தமிழ் மக்கள் நம்பிக்கைப் பொறுப்பு நிதியமாகவும் அமையலாம். அதேவேளை, ஆகக்குறைந்தது 2 சதவீதத்தினை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுவான செலவீனங்களுக்காகவும் வழங்கவேண்டும்.\nநடந்து முடிந்த தேர்தலில் விருப்பு வாக்குகளில் மோசடி செய்ய கூட்டமைப்பு செய்ய முற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின்...\nசசிகலா ரவிராஜ் விடயம்:மகிந்தவிடமும் சென்றது\nகூட்டமைப்பில் இரண்டாவது விருப்பு வாக்கினை பெற்றுள்ள திருமதி சசிகலாவை ராஜினாமா பண்ணுமாறு தனது எடுபிடிகள் மூலம் எம்.ஏ.சுமந்திரன் அழுத்தம் கொட...\nசிறீதரன் கால் ஊன்றினார் - சுமா அவுட்\nதற்போதைய புதிய தகவல்களின் படி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராசா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென தகவல்கள்\nசெல்வம் அவுட்: வன்னியில் ஈபிடிபிக்கு ஒன்று\nவன்னி தேர்தல் மாவட்டத்தில் எதிர்பாராத விதமாக செல்வம் அடைக்கலநாதன் தோற்கடிகப்பட்டுள்ள நிலையில் ஈபிடிபி ஒரு ஆசனத்தை பெறுமென எதிர்பார்க்கப்படுக...\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பு தவிர்ந்த ஏனைய\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/bomb-blast/", "date_download": "2020-08-08T20:49:37Z", "digest": "sha1:66NHTDOMQWC53IYECJHUUMC36ESO6W6N", "length": 18959, "nlines": 169, "source_domain": "athavannews.com", "title": "bomb blast | Athavan News", "raw_content": "\nஅகில இலங்���ை தமிழ் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினராக கஜேந்திரன் தெரிவு\nஇடுக்கி மண்சரிவு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக உயர்வு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nதமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே தீர்மானங்களை எடுக்கும்- மாவை அறிவிப்பு\nலெபனானுக்கு நன்கொடை வழங்க பிரான்ஸ் ஜனாதிபதி தலைமையில் விஷேட மாநாடு\nஅனைவரும் இணைந்து வழங்கினால் மட்டும் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்கத் தயார்- ஸ்ரீதரன்\nசிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்ள தமிழ் பிரதிநிதிகள் ஒன்றுபடுவோம்- சி.வி.\nசசிகலாவிற்கு நீதிவேண்டி யாழில் போராட்டம்\nசசிகலா ரவிராஜுக்கு சட்ட உதவிகளை வழங்க தயார்\nஅரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்கத் தயார்- சம்பந்தன் அறிவிப்பு\nபொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரம் வெளியானது- சுரேன் ராகவனுக்கு வாய்ப்பு\nதமிழ் பிரதிநிதிகள் எல்லோரும் ஒன்றாக செயற்படும் சந்தர்ப்பத்தை உருவாக்க முயற்சிப்போம்- செல்வம்\nதமிழ் மக்களின் விருப்பங்களை அறிந்து கூட்டமைப்பு முடிவுகளை எடுக்கவேண்டும் - ஜனா\n2020 பொதுத் தேர்தல் - நாடாளுமன்றுக்கு தெரிவான உறுப்பினர்களின் விபரங்கள் ஒரே பார்வையில்..\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\nநல்லூர் திருவிழாவில் அதிகளவான இராணுவத்தினரை ஈடுபடுத்த நடவடிக்கை\nபுனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் முதலாம் திகதி கொண்டாடத் தீர்மானம்\nகதிர்காம கந்தனின் ஆடிவேல் உற்சவம் ஆரம்பம்\nமாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் சிரமதான பணிகள்\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா\nமுல்லைத்தீவில் வெடிப்புச் சம்பவத்தால் தாயும் மகனும் கைதாகிய சம்பவம்\nமுல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வெடிப்பு இடம்பெற்ற வீட்டிலிருந்து மேலும் சில வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் இருவர் கைதுசெய்... More\nஈராக் குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழப்பு\nஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து ஈராக் உள்துறை அமைச்சகம் கூறும்போது, ஈரா... More\nஆப்கானில் மசூதியில் குண்டு வெடிப்பு – 17 பேர் உயிரிழப்பு\nகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதி ஒன்றினுள் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஹஸ்கா மினா மாவட்டத்தில் இடம்பெற்ற இந்த வெடிப்பு சம்பவத்தில் 40 பேர் காயமடைந... More\nபாகிஸ்தான் குண்டு வெடிப்பில் 5 பேர் உயிரிழப்பு\nபாகிஸ்தானின், பலுஸிஸ்தான் மாகாணத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஐவர் உயிரிழந்தனர். குறித்த பள்ளியில் இன்று (வெள்ளிக்கிழமை) வழிபாடு இடம்பெற்றுக்கொண்டிருந்த போது இக்குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இதில் ஐந்து பேர் உ... More\nஆப்கானிஸ்தானின் அதிவேக நெடுஞ்சாலையில் குண்டு வெடிப்பு – 34 பேர் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தானின் ஹேரட் – கந்தஹார் அதிவேக நெடுஞ்சாலையில் வீதியோரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு ஒன்று வெடித்ததில் பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தவர்களில் குறைந்தது 34 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந... More\nபாரிய குண்டு வெடிப்புச் சம்பவத்தினால் கேப்பாப்புலவில் பதற்றம்\nமுல்லைத்தீவு- கேப்பாப்புலவு, பிரம்படி பகுதியில் பாரிய சத்தத்துடன் குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதில் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கேப்பாப்புலவு இராணுவப் படை பிரிவின் அருகாமையிலுள்ள பகுதியில் இந்த சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) ந... More\nபாகிஸ்தானில் பொலிஸ் பயிற்சி கல்லூரியில் தற்கொலைப்படை தாக்குதல் – 4 பேர் உயிரிழப்பு\nபாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள பொலிஸ் பயிற்சி கல்லூரியில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் பொலிஸார் உட்பட நால்வர் உயிரிழந்தனர். இந்த கல்லூரியில் இன்று (புதன்கிழமை) பரீட்சை நடைபெற்ற போது அங்கு சென்ற தற்கொலைப் படை பயங்கரவாதிகள் தி... More\nபாரிய குண்டுவெடிப்புச் சத்தத்தால் மட்டக்களப்பில் பதற்றம் – பாதுகாப்புத் தரப்பின் ஒருங்கிணைப்பு இன்மையே காரணம்\nமட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பெரியகல்லாறு கடற்கரைப் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் குண்டுசெயலிழ��்கச் செய்தமையினால், அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. விசேட அதிரடிப்படையினர் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்குட்... More\nபயங்கரவாத பிடியில் சிக்கிய அந்த நொடிகள் – ஆதவனின் விசேட தொகுப்பு\nஇலங்கை போன்ற ஒரு சிறிய தீவில் சர்வதேச பயங்கரவாதம் தன் கோரத்தை காட்டுமென யாரும் எண்ணியிருக்க மாட்டோம். கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத குண்டுத்தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளின் 30ஆம் நாள் நினைவுதினம் இன்று நாடளாவிய ரீதியி... More\nகுண்டுத்தாக்குதலில் உயிர்நீத்தவர்களுக்கு சுதந்திர சதுக்கத்தில் அஞ்சலி\nகடந்த ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. சுதந்திர சதுக்கத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஒன்றுகூடிய மக்கள் அங்குள்ள தடாக... More\nஇலங்கையில் அடக்குமுறைகள் அதிகரிக்கலாம்- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரிக்கை\nஅனைவரும் இணைந்து வழங்கினால் மட்டும் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்கத் தயார்- ஸ்ரீதரன்\nபொதுத் தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கு தேசியப் பட்டியலில் வாய்ப்பில்லை- சஜித்\nசிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்ள தமிழ் பிரதிநிதிகள் ஒன்றுபடுவோம்- சி.வி.\n19ஆவது திருத்தம் உடனடியாக நீக்கப்பட வேண்டும்- சரத்வீரசேகர\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nபுலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்ஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானியா தீர்மானம்\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\nஎன்னை இராஜினாமா செய்யுமாறு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை- சசிகலா\nஇலங்கையில் அடக்குமுறைகள் அதிகரிக்கலாம்- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரிக்கை\nதேர்தலுக்கு பின்னரும் நாட்டில் சுமூகமான நிலை தொடர்வதாக பொலிஸார் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.sltj.lk/archives/categories/pechaalargal/page/4", "date_download": "2020-08-08T19:59:35Z", "digest": "sha1:C5CRNFNRCBKGDPIYJBZAKXFYMUQ6HQBF", "length": 6475, "nlines": 172, "source_domain": "video.sltj.lk", "title": "Video Category பேச்சாளர்கள்", "raw_content": "\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும்\nதூக்கத்தை வணக்கமாக்குவோம் – 01\nசீர்குலைந்த சீனாவும், சிக்கித்தவிக்கும் உலகமும்\nஅன்றாட வாழ்வின் ஒழுக்கங்கள் – தொடர் 02\nசகோ.யூனூஸ் தப்ரீஸுக்கு SLTJ யின் அழகிய அறிவுரை\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் – EP 03\nCORONAவுக்கு மருந்து குர்ஆனில் இருக்கும் முடியா \nCORONA – அச்சமற்று வாழ இஸ்லாம் கூறும் வழிகாட்டல்\nஅணுகளில் தடம் மாறிய யூனூஸ் தப்ரீஸ்\nஉறக்கத்தின் போது கடைபிடிக்க வேண்டியதும்,தவிர்க்க வேண்டியதும்.\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் -EP- 2\nதவாப் செய்ய தடுக்கப்படுவது மறுமையின் அடையாளமா \nஇறை இல்லங்களும் இறைவனின் உபசரிப்புக்களும்\nதூங்கமுன் ஓதவேண்டிய துஆக்களும் சிறப்புகளும்\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் | EPISODE 01 | 01.03.2020\nமாபெரும் சூழ்ச்சியும் அல்லாஹ்வின் வல்லமையும்\nஇறுதி நபியின் இறுதி நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/2019/04/", "date_download": "2020-08-08T20:20:15Z", "digest": "sha1:CGUSOQWVZHWGQWZLFES7NW2P5S4BQALJ", "length": 15755, "nlines": 242, "source_domain": "www.thetruthintamil.com", "title": "April 2019 – TheTruthinTamil", "raw_content": "\nஎன்று என்றும் நாம் அறியோம்;\nஎப்படி என்றும் நாம் தெரியோம்,\nவிறைப்பாய் நின்று வீரம் பேசி,\nகுறைத்துப் பார்த்து, கொடுமை செய்து,\nமுறைப்படி வாழ, முடிவை எடுத்து,\nகிறித்துவின் வாக்கு: லூக்கா 9.26-27.\n26என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரனும் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார்.\n27இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யத்தைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.\nசான்றாய் வாழ வருபவர் யார்\nகொல்லும் வெறியை அறமெனச் சொல்லும்,கொள்கை உள்ளோர் பெருத்திட்டார்.வெல்லுவதொன்றே இலக்காய் எண்ணி,விண்ணின் அறத்தை மறுத்திட்டார்.சொல்லும் செயலும் வேறாய்ப் போனச்சொற்பொழிவாளரே ஆளுகின்றார்.இல்லா அறத்தை இவர்களில் தேட,எளியோர் இலங்கையில் மாளுகின்றார்\nதன்னைக் கெடுத்து யாவும் பெறுதல்\nகிறித்துவின் வாக்கு: ��ூக்கா 9:25.\n25 மனுஷன் உலகமுழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத் தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன\nஊரை மடக்கி, உலையில் போட்டும்,\nபாரை அளந்து, பக்கம் வைத்தும்,\nவேரை வெட்டி, மரத்தினை நாட்டும்,\nகிறித்துவின் வாக்கு: லூக்கா 9:23-24.\n3 பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.\n24 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.\nகிறித்துவின் வாக்கு: லூக்கா 9:22.\n22மேலும் மனுஷகுமாரன் பல பாடுகள் படவும், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்படவும், கொல்லப்படவும், மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்திருக்கவும் வேண்டும் என்று சொன்னார்.\nகிறித்துவின் வாக்கு: லூக்கா 9:20-21.\n20அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு பிரதியுத்தரமாக: நீர் தேவனுடைய கிறிஸ்து என்றான்.\n21அப்பொழுது அவர்கள் அதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார்.\nகடந்து உள்ளில் வாழும் கடவுள்,\nநடந்து வந்து நம்முன் தோன்றி,\nகிடந்தது புரண்டு கேள்விகள் கேட்டேன்;\nஆண்டவர் இயேசுவே என் மன்னர்\nஎன்னை யார் என்று நினைக்கிறார்கள்\nகிறித்துவின் வாக்கு: லூக்கா 9:18-19.\n18 பின்பு அவர் தமது சீஷரோடேகூடத் தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், அவர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.\nஅதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் உயிர்த்தெழுந்தார் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_(1988_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-08-08T21:28:57Z", "digest": "sha1:2TLIU47VQ4X3LSMGTWHZ75RPPAIY634R", "length": 10195, "nlines": 199, "source_domain": "ta.wikipedia.org", "title": "நல்லவன் (1988 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநல்லவன் 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் ந���ித்த இப்படத்தை எஸ். பி. முத்துராமன் இயக்கினார்.\nஇத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சந்திரபோஸ் ஆவார்.[1]\nஎண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம் (நி:நொ)\n1 \"ஆராரோ நான் பாட\" எஸ். பி. பாலசுப்பிரமணியம், வனிதா எஸ். தாணு 04:32\n2 \"மேளம் கொட்டி\" மலேசியா வாசுதேவன், சித்ரா 04:31\n3 \"உள்ளத்தில் ஒன்று\" எஸ். பி. சைலஜா 04:34\n4 \"வானம் பூமி\" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 06:10\n5 \"வெண்மேகம்\" எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 04:37\n6 \"வெற்றிமேல் வெற்றிதான்\" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:32\nஎஸ். பி. முத்துராமன் இயக்கிய திரைப்படங்கள்\nபெத்த மனம் பித்து (1973)\nயாருக்கு மாப்பிள்ளை யாரோ (1975)\nமயங்குகிறாள் ஒரு மாது (1975)\nமோகம் முப்பது வருசம் (1976)\nஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது (1976)\nபுவனா ஒரு கேள்விக்குறி (1977)\nஆடு புலி ஆட்டம் (1977)\nசக்கைப்போடு போடு ராஜா (1978)\nகாற்றினிலே வரும் கீதம் (1978)\nஆறிலிருந்து அறுபது வரை (1979)\nருசி கண்ட பூனை (1980)\nகுடும்பம் ஒரு கதம்பம் (1981)\nஎங்கேயோ கேட்ட குரல் (1982)\nதூங்காதே தம்பி தூங்காதே (1983)\nநான் மகான் அல்ல (1984)\nஜப்பானில் கல்யாண ராமன் (1985)\nசம்சாரம் ஒக்க சதரங்கம் (1987) (தெலுங்கு)\nபேர் சொல்லும் பிள்ளை (1987)\nராஜா சின்ன ரோஜா (1989)\nஉலகம் பிறந்தது எனக்காக (1990)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 பெப்ரவரி 2019, 02:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/10/02/%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2020-08-08T21:15:17Z", "digest": "sha1:OERSMAUDJSQ6NMTRYKDF4XC5LXV5E2RQ", "length": 8130, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "தீ விபத்தில் மனைவி, பிள்ளைகளைக் காப்பாற்றியவருக்கு ஜனாதிபதி 10 இலட்சம் ரூபா நிதியுதவி - Newsfirst", "raw_content": "\nதீ விபத்தில் மனைவி, பிள்ளைகளைக் காப்பாற்றியவருக்கு ஜனாதிபதி 10 இலட்சம் ரூபா நிதியுதவி\nதீ விபத்தில் மனைவி, பிள்ளைகளைக் காப்பாற்றியவருக்கு ஜனாதிபதி 10 இலட்சம் ரூபா நிதியுதவி\nColombo (News 1st) கண்டியில் ஏற்பட்ட தீ விபத்தொன்றின் போது தனது மூன்று பிள்ளைகளையும் மனைவியையும் காப்பாற்றிய எஸ்.ராமராஜூக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதியுதவி வழங்கியுள்ளார்.\nஜனாதிபதி செயலகத்தில் நேற்று இந்த நிகழ்வு இடம்பெற்றது.\nராமராஜ் தனது குடும்பத்துடன் வசித்து வந்த கண்டி – யட்டிநுவர பகுதியிலுள்ள நான்கு மாடிக் கட்டடத்தில் கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி திடீரென தீப்பற்றியது.\nதனது உயிரை துச்சமாகக் கருதி செயற்பட்ட இவர், மூன்று பிள்ளைகளையும் மனைவியையும் பாதுகாப்பாக வெளியேற்ற கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டார்.\nஆபரணங்களுக்கு தங்கமுலாம் பூசும் தொழில் செய்யும் இவரின் வீடு தீக்கிரையானதால், அவரது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது.\nஎனவே இவரின் தொழிலுக்குத் தேவையான இயந்திரங்களை கொள்வனவு செய்தல் உள்ளிட்ட குடும்பத் தேவைகளுக்காக ஜனாதிபதியினால் 10 இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது.\nமருத்துவமனைக்கு 25 இலட்சம் ரூபா வழங்கிய ஜோதிகா\nஉலக வங்கியிடம் இருந்து நிதியுதவி கிடைக்கவில்லை: பிரதமர் தெரிவிப்பு\nஷார்ஜாவில் 48 தளங்களைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் தீ பரவல்\nகொரோனா தடுப்பு பணிகளுக்கு விஜய் நிதியுதவி\nதொண்டு நிறுவனத்துடன் இணைந்து 1 இலட்சம் பேருக்கு உணவு வழங்கும் ஹிருத்திக் ரோஷன்\nவட மாகாண மக்களுக்காக குமார் சங்கக்கார உள்ளிட்ட குழுவினர் 1.6 மில்லியன் ரூபா நிதியுதவி\nமருத்துவமனைக்கு 25 இலட்சம் ரூபா வழங்கிய ஜோதிகா\nஉலக வங்கியிடம் இருந்து நிதியுதவி கிடைக்கவில்லை\nஷார்ஜாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ பரவல்\nகொரோனா தடுப்பு பணிகளுக்கு விஜய் நிதியுதவி\n1 இலட்சம் பேருக்கு உணவு வழங்கும் ஹிருத்திக் ரோஷன்\nவடக்கு மக்களுக்கு சங்கக்கார உள்ளிட்டோர் நிதியுதவி\nபொதுத் தேர்தலை நேர்மையானதாகக் கருதவில்லை\nதேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பில் கருத்து முரண்பாடு\nதோல்வியடைந்தவர்களுக்கு தேசியப் பட்டியலில் இடமில்லை\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nலெபனான் மனிதாபிமான நெருக்கடியை சந்திக்கக்கூடும்\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nசிறுபோக அறுவடையில் 600 தொன் நெல் கொள்வனவு\nமருத்துவமனைக்கு 25 இலட்சம் ரூபா வழங்கிய ஜோதிகா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=67034", "date_download": "2020-08-08T20:14:12Z", "digest": "sha1:YWMPLL6HZKUTGCG5VNANFD6XLLMYXIKV", "length": 17439, "nlines": 305, "source_domain": "www.vallamai.com", "title": "தேரோட்டம் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nதமிழ் இணையக் கழகத்தில் அண்ணாகண்ணன் உரை... August 8, 2020\nநித்திலாவின் யோசனைகள் – 2: லேசர் கொசுவலை... August 7, 2020\nஎட்டுக் கோணல் பண்டிதன் – 2 August 7, 2020\nபழகத் தெரிய வேணும் – 28 August 7, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 8 (கிளை)... August 7, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 11 August 7, 2020\nபடக்கவிதைப் போட்டி – 270 August 6, 2020\nபடக்கவிதைப் போட்டி 269இன் முடிவுகள்... August 6, 2020\nஇராமாவதாரம் August 5, 2020\nஊர்கூடி வந்து ஒன்றாகச் சேர்ந்து\nதேரிழுக்கும் போது தெரியாது சாதி\nமதமென்னும் பாப மதவெறியும் அங்கே\nமுதலான தெய்வம் முகமூடி இன்றி\nஅருள்கொண்டு கொட்ட அள்ளிடுவர் பக்தர்\nஇருள்நீங்கி உள்ளே ஏகாந்த வெளியில்\nசுகமாக இருந்து சூழ்நிலையை மறப்பர்\nஇகவாழ்வில் கிட்டும் இந்தவோர் இன்பம்\nதேரோட்ட நாளில் தெருவிலே மக்கள்\nசீரோடு என்வீட்டு திருவாசல் முன்னம்\nசிலநொடிகள் நின்று சென்றிடும் நேரம்\nபலஜென்ம பாபம் பறந்தோடிப் போகும்\nசிகரமாம் திருவிழா தேரோட்டந் தானே\nபணி : காட்பரி நிறுவனம் (ஓய்வு) தற்சமயத் தொழில் : கவிதை, சிறுகதை, குறுநாவல், கட்டுரைகள் எழுதுவது. இலக்கியம், ஆன்மீகச் சொற்பொழிவு. பள்ளி மாணவ, மாணவியர்களுக்குக் கதைகள் சொல்வது. சுபமங்களா, கணையாழி, தினமணிகதிர், தாமரை, அமுதசுரபி, கலைமகள், புதியபார்வை ஆகிய இதழ்களில் சிறுகதைகள் வெளியாகி இருக்கிறது.\nநூல்கள்: “இரவில் நனவில்” என்ற சிறுகதைத் தொகுதி, மனிதநேயம், “காலடி சங்கரரின் கவின்மிகு காவியம்” கவிதைத் தொகுதிகள்.\nஇரவில் நனவில் சிறுகதைக்கு கோயம்புத்தூர் “லில்லி தேவசிகாமணி” இலக்கிய விருது இரண்டாம் பரிசு கிடைத்தது.(வருடம் 1998):\nபாரதி கலைக்கழகம் 2003ம் ஆண்டு “கவிமாமணி” விருதளித்துக் கௌரவம் செய்தது.\nRelated tags : மீ. விச���வநாதன்\nIII:2 இன்னம்பூரான் பக்கம்: III:2 இந்திய தணிக்கைத்துறையும், நானும்\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (187)\n-கு. பூபதி பழங்காலம் முதலே மனிதன் சூழலியலைப் பற்றி அனுபவப்பூா்வமாக அதிக கவனம் கொண்டிருந்திருக்கிறான். நாகரிகம் வளராத காலந்தொட்டே சமூகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனும், உயிர் வாழ்வதற்கு இயற்கையின் ஆற்றலையும\nபயன்மிகு இணையவழிச் சேவைகள் – கட்டுரைப் போட்டி முடிவுகள்\nஅன்பினிய நண்பர்களே, வணக்கம். சென்ற [ஜூலை, 2015] மாதத்திற்கான, ‘பயன்மிகு இணையவழிச் சேவைகள்’ கட்டுரைப் போட்டிக்கான, நடுவர் திரு ஐயப்பன் கிருஷ்ணன் அவர்களின் முடிவை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். பரிசு\nவிவேக் பாரதி என் கல்லூரியில் இன்று இணைந்திருக்கும் முதலாமாண்டு மாணவர்களுக்கு மூத்த(இரண்டாமாண்டு) மாணவனான நான் மனதாரப் பாடிய வரவேற்புக் கவிதை.... இளமை கொண்டவர்கள் வாழ்கவே - வாழ்கவாழ்க\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nkannan on பாலக்காடு மாவட்டப் பறையரின மக்களின் தோற்றம் குறித்த கதைகள்\nRajendran on கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-08-08T21:05:26Z", "digest": "sha1:UOQYWTLB6QVOUNQJBF3UPWBDCXAPKK73", "length": 13239, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "அநாவசியமான விடயங்களைக் கூறி அவசியமானவற்றை மறைத்துவிட்டனர் – மைத்திரி சாடல் | Athavan News", "raw_content": "\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினராக கஜேந்திரன் தெரிவு\nஇடுக்கி மண்சரிவு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக உயர்வு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nதமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே தீர்மானங்களை எடுக்கும்- மாவை அறிவிப்பு\nலெபனானுக்கு நன்கொடை வழங்க பிரான்ஸ் ஜனாதிபதி தலைமையில் விஷேட மாநாடு\nஅநாவசியமான விடயங்களைக் கூறி அவசியமானவற்றை மறைத்துவிட்டனர் – மைத்திரி சாடல்\nஅநாவசியமான விடயங்களைக் கூறி அவசியமானவற்றை மறைத்துவிட்டனர் – மைத்திரி சாடல்\nநாட்டின் பாதுகாப்பு தொடர்பாக அநாவசியமான விடையங்களை பேசியவர்கள் அவசியமான விடயத்தை தன்னிடம் மறைத்துவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவிற்கு ஜனாதிபதி இன்று (வெள்ளிக்கிழமை) தனது வாக்குமூலத்தை அளித்திருந்தார். இதன்போதே அவர் இவ்விடையத்தினை குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையின் முக்கிய தேவலையங்கள் மற்றும் பிரபல விடுதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து அது தொடர்பாக விசாரணை செய்வதற்காகவும், நாடாளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காகவும் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து அவரது வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டது.\nதெரிவுக்குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி மற்றும் ஏனைய உறுப்பினர்களே இவ்வாறு தமது விசாரணை நடவடிக்கையை முன்னெடுத்தனர். சுமார் இரண்டு மணிநேரம் இடம்பெற்ற இந்த விசாரணைகளின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியிடம் கேட்கப்பட்டன.\nஇந்நிலையில், ஈஸ்டர் தாக்குதலை நடத்திய சஹ்ரான் குறித்தும் இவ்வாறான ஒரு தாக்குதல் திட்டம் இருப்பது தெரிந்தும் பொலிஸ்மா அதிபரோ பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவோ தன்னிடம் எதனையும் தெரிவிக்கவில்லை எனவும், அநாவசியமான விடயங்கள் குறித்து தன்னிடம் பேசியவர்கள் அவசியமான விடயத்தை மறைத்து விட்டதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் பாதுகாப்பு குழுக்கூட்டம் நம்பிக்கைக்குரிய இடம் என தான் கருதவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். குறித்த விசாரணை நடவடிக்கையின் பொது ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டி��ுந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினராக கஜேந்திரன் தெரிவு\nநடந்துமுடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஒரு ஆசனத்தை கைப்பற்றிய அகில இலங்கை தமிழ் காங்க\nஇடுக்கி மண்சரிவு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக உயர்வு\nகேரளா மாநிலம், இடுக்கி, மூணாறு தேயிலை தோட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆ\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு இ\nதமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே தீர்மானங்களை எடுக்கும்- மாவை அறிவிப்பு\nநடந்து முடிந்துள்ள தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு பொறுப்பேற்கின்றோ\nலெபனானுக்கு நன்கொடை வழங்க பிரான்ஸ் ஜனாதிபதி தலைமையில் விஷேட மாநாடு\nலெபனான் தலைநகர் பெயிரூட்டில் அமோனியா நைட்ரேட் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினால் பா\nபுலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்ஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானியா தீர்மானம்\nபாதுகாப்பற்ற சிறிய படகுகளில் ஆங்கில கால்வாயை கடக்க முயற்சிக்கும் புலம்பெயர்ந்தோரைத் தடுக்க பிரித்தான\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\nவன்னியில் கிடைத்துள்ள ஒரு ஆசனத்தின் மூலம் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பேன் என\nஎன்னை இராஜினாமா செய்யுமாறு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை- சசிகலா\nதன்னை இராஜினாமா செய்யுமாறு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை என யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக்\nஇலங்கையில் அடக்குமுறைகள் அதிகரிக்கலாம்- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரிக்கை\nஅரசாங்க கொள்கைகளை சவாலுக்கு உட்படுத்தும் துறைகள் மீதான அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தி��் அதிகரிக்கலாம்\nபுலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்ஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானியா தீர்மானம்\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\nஎன்னை இராஜினாமா செய்யுமாறு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை- சசிகலா\nஇலங்கையில் அடக்குமுறைகள் அதிகரிக்கலாம்- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/30533", "date_download": "2020-08-08T19:54:35Z", "digest": "sha1:3S3VMIICPFUW2TTZNTMHID2Q63QH2I5T", "length": 12481, "nlines": 305, "source_domain": "www.arusuvai.com", "title": "பேச்சுலர்ஸ் பருப்பு கீரை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nகிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட, திருமதி. மனோகரி அவர்களின் பேச்சுலர்ஸ் பருப்பு கீரை குறிப்பு சில மாற்றங்களுடன் இங்கே செய்துகாட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய மனோகரி அவர்களுக்கு நன்றிகள்.\nதுவரம்பருப்பு - கால் கோப்பை\nஸ்பைனாச் - ஒரு பாக்கெட்\nபூண்டு - 5 பற்கள்\nமஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி\nகடுகு, சீரகம் - தலா அரை தேக்கரண்டி\nபெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி\nகாய்ந்த மிளகாய் - இரண்டு\nஎண்ணெய் - அரை தேக்கரண்டி\nபருப்பை சுத்தம் செய்து அலசி குக்கரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள், பூண்டு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் கீரையுடன் வெங்காயம், தக்காளி, பூண்டு, புளி ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.\nகீரை வெந்ததும் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பருப்பு மற்றும் உப்பு சேர்த்து ஒரு கொதி விடவும்.\nவாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து கீரையில் கொட்டி இறக்கி விடவும்.\nமத்து / ப்ளெண்டர் வைத்து கீரையை மசித்து சாதத்துடன் சேர்த்து நெய் விட்டு பரிமாறவும்.\nபாலக் கீரை புளி கடைசல்\nநன்றி @ பேச்சுலர்ஸ் பருப்பு கீரை\nஎனது குறிப்பை வெளி���ிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி.\nகுறிப்பை வழங்கிய மனோகரி அவர்களுக்கும் நன்றி..\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/salman-khan-acquitted/", "date_download": "2020-08-08T20:11:51Z", "digest": "sha1:3CPA5N4L776GQLPGYTUI43JZ2RMDBJ6S", "length": 7672, "nlines": 79, "source_domain": "www.heronewsonline.com", "title": "சல்மான் கான் விடுதலை: “மான்களை கொன்றவன் எவன்டா?” – heronewsonline.com", "raw_content": "\nசல்மான் கான் விடுதலை: “மான்களை கொன்றவன் எவன்டா\nமான் வேட்டை வழக்கிலிருந்து நடிகர் சல்மான் கான் விடுதலை செய்யப்பட்டுள்ளார். எனில், மான்களை கொன்றவன் எவன்டா\nராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கடந்த 1998ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி இரண்டு மான்களை வேட்டையாடியதாக ஹிந்தி நடிகர் சல்மான் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரித்த கீழ்நீதிமன்றம், கடந்த 2006ஆம் ஆண்டு சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சல்மான் கான் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில், 2007ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்தார்.\nஇந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர்நீதிமன்றம், சாட்சியங்கள் சரியாக நிரூபிக்கப்படாததால் சந்தேகத்தின் பலனை அளித்து சல்மான் கானை வழக்கிலிருந்து விடுவிப்பதாக தீர்ப்பளித்துள்ளது.\nசல்மான் கான் குற்றவாளி இல்லை எனில்,\n← ‘கபாலி’ படம் பார்த்த முன்னணி ஊடகவியலாளர்கள் பாராட்டுகிறார்கள்\nபிரபுதேவா நடிப்பில் விஜய் இயக்கும் ‘தேவி’ செப். 9ஆம் தேதி ரிலீஸ்\n“தனுஷூக்கு சாதகமாகவே மருத்துவ அறிக்கை இருக்கிறது\nகுற்றச்செயல்களுக்காக காத்திருக்கும் சில தனிநபர்களின் கூட்டுச் செயல்பாடுகள்\nசாத்தான்குளம் கொடூரம்: “சத்தியமா விடவே கூடாது” – ரஜினி ஆவேசம்\n“எல்லா காவலர் களையும் நாங்கள் குறை சொல்ல வில்லை” என்கிற லிபரல் வாத பேச்சுகளை தூக்கி எறிய வேண்டும்\n”பள்ளிகளை திறக்க நீண்ட காலம் ஆகலாம்’’ – அமைச்சர் செங்கோட்டையன்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊர��ங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nமே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம்\nஜோதிகா ஏன் அப்படி பேசினார்\nஎல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே\nடெல்லி இளைஞர் நிதின் ஷர்மாவை கைது செய்தது ஏன்: விழுப்புரம் காவல் துறை விளக்கம்\nவௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா\n‘கபாலி’ படம் பார்த்த முன்னணி ஊடகவியலாளர்கள் பாராட்டுகிறார்கள்\nரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘கபாலி’ படம் பார்த்த முன்னணி ஊடகவியலாளர்களான ‘தீக்கதிர்’ ஆசிரியர் குமரேசன், ‘காட்சிப்பிழை’ ஆசிரியர் சுபகுணராஜன் ஆகியோரின் பதிவு:- குமரேசன்: கபாலி படம் பார்த்துவிட்டேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.moha.gov.lk/web/index.php?option=com_content&view=category&id=16&Itemid=152&lang=ta&limitstart=10", "date_download": "2020-08-08T21:09:50Z", "digest": "sha1:3QBEYEPHT6BKWR2PXMX2DNFSIASAHUKG", "length": 5878, "nlines": 102, "source_domain": "www.moha.gov.lk", "title": "சிறப்பு அறிவிப்புகள்", "raw_content": "\nபயிற்சி படிப்புகளுக்கான ஒன்லைன் பதிவு\nமாவட்ட அளவில் கொரோனா தடுப்பு திட்டங்களின் முன்னேற்றத்தை மதிப்பிடல்.\nவீட்டிலிருந்து வேலை செய்தல் - உள்நாட்டலுவல்கள் பிரிவின் வழிகாட்டுதல்கள்.\nகொரோனா தொற்றுநோயின் போதுஇ வறட்சியால் பாதிக்கப்பட்ட சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தல்\nசமூக நலன் திட்டத்தில் பட்டியலிடப்பட்டு நிலுவையில் உள்ள பயனாளிகளுக்கு ரூ .5000 செலுத்துதல்\nகோவிட் -19 இன் பரவலைக் கட்டுப்படுத்தல்\nகோவிட் -19 வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தல் மற்றும் அத்தியாவசிய சேவைகளை நிலைநாட்டல்\nகொரோனா வைரஸை எதிர்கொள்வதில் மாவட்ட ஃ பிரதேச நிர்வாகத்தை மிகவும் ஆற்றலுடையதாக்குதல்\nகோவிட் -19 வைரஸ் பரவுவதால் தடைபட்டுள்ள மாவட்ட / பிரதேச செயலகங்களில் மாவட்ட / பிரதேச செயலாளர்கள் மேற்கொண்ட சிறப்புக் கடமைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கை.\nகோவிட் -19 வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தல் மற்றும் அத்தியாவசிய சேவைகளை நிலைநாட்டல்\nதற்காலிகமாக இணைக்கப்பட்ட அதிகாரிகளின் கால நீட்டிப்பு.\nபக்கம் 2 / 10\nபதிப்புரிமை © 2016 உள்நாட்டலுவல்கள் அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/13474", "date_download": "2020-08-08T20:00:29Z", "digest": "sha1:54RVJYLLJJ3KYUWHUHYDOXW6C7AH3LCI", "length": 8715, "nlines": 102, "source_domain": "www.tamizhvalai.com", "title": "தெலுங்கு மொழி கட்டாயம், இதை ஏற்கும் பள்ளிகளுக்கே அங்கீகாரம் – சந்திரசேகரராவ் அதிரடி – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideதெலுங்கு மொழி கட்டாயம், இதை ஏற்கும் பள்ளிகளுக்கே அங்கீகாரம் – சந்திரசேகரராவ் அதிரடி\nதெலுங்கு மொழி கட்டாயம், இதை ஏற்கும் பள்ளிகளுக்கே அங்கீகாரம் – சந்திரசேகரராவ் அதிரடி\nதெலங்கானாவில், ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தெலுங்கு மொழியைக் கட்டாயப் பாடமாகப் பயிற்றுவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.\nதெலுங்கு மொழியைக் கட்டாயப் பாடமாகப் பயிற்றுவிக்கும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் அளிக்கப்பட்டு, செயல்பட அனுமதி அளிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாகப் பேசிய அவர்,தெலுங்கு மொழி விவகாரத்தில்,பள்ளிகளுக்கு வேறு வழியில்லை. நமது தாய்மொழியான தெலுங்கை அவர்கள் கட்டாயப் பாடமாகக் கற்பிக்க வேண்டும். இந்த உத்தரவை மீறும் பள்ளிகளுக்கு, மாநிலப் பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளிக்காது என்றார்.\nஅதேபோல, மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஒரே மாதிரியான தெலுங்கு மொழிப் பாடப் புத்தகத்தைத் தயாரித்து வழங்க வேண்டும் என்றும் தெலுங்கு சாகித்ய அகாடமிக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.\nமேலும், தெலங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்துக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளிலும் தெலுங்கு மொழி கட்டாயம் இடம் பெற வேண்டும் என்றும், அவற்றை மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.\nதமிழகத்திலும் இப்படிச் சொல்லி நடைமுறைப்படுத்துவார்களா\n‘துப்பறிவாளன்’ படத்தை முடிந்தால் காப்பாற்றிக் கொள்ளுங்கள் – தமிழ்கன் சவால், திரையுலகினர் அதிர்ச்சி\nதொடக்கத்தில் கலைஞர் வழக்குப் போட்டதால் நீட் இரத்தானது – மு.க.ஸ்டாலின் தகவல்\nமரணதண்டனையில் உடன்பாடில்லை ஆனால்… – பாரதிராஜா அறிக்கை\nதெலுங்கானா 4 பேர் சுட்டுக்கொலை – சீமான் கருத்த��\nசபரிமலைக்கு செல்ல தடை – தெலுங்கானாவில் அதிரடி\nராதாரவி நடிக்கும் படங்களைப் புறக்கணிப்போம் – தமிழ் அமைப்பு வேண்டுகோள்\nஅரசு மருத்துவமனைக்கு 25 இலட்சம் நிதியுதவி – ஜோதிகா வழங்கினார்\nதிருமாவளவன் துயருக்கு ஆறுதல் சொல்லக்கூட மனமில்லையா\n4 மாதங்களுக்குப் பிறகு தூத்துக்குடி – பெங்களூரு விமான சேவை இன்று தொடக்கம்\nமதுரை மாவட்டம் உலைப்பட்டி கிராமத்தில் தமிழினப் பெருமைகள் – சீமான் வேண்டுகோள்\nநியூஸ் 18 இல் வெளியேறிய குணசேகரன் சன் நியூஸ் நிறுவனத்தில் சேர்ந்தார்\nஇலங்கை பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் – முழுவிவரம்\nகோமதி மாரிமுத்து பதக்கம் பறிப்பு 4 ஆண்டுகள் தடை – திட்டமிட்ட சதி என சீமான் சீற்றம்\nஇபாஸ் நடைமுறை தோல்வி உடனே நிறுத்துங்கள் – மு.க.ஸ்டாலின் கோரிக்கை மக்கள் பெரும் வரவேற்பு\nலெபனான் தமிழர்களைத் தொடர்பு கொள்ள இயலாமல் குடும்பத்தினர் தவிப்பு – உதவி செய்யக் கோரும் சீமான்\n540 இல் 15 தமிழர்கள் மீதி வட இந்தியர் மலையாளிகள் தெலுங்கர்கள் – திருச்சி அநியாயம் தடுக்க பெ.மணியரசன் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/meera-mithun-sent-a-photo-of-modi-sitting-on-a-mat-without/c76339-w2906-cid1074280-s11039.htm", "date_download": "2020-08-08T20:20:02Z", "digest": "sha1:5IXMOQ6XCF52BTHDNVNVR5KQ374QNWW2", "length": 6043, "nlines": 62, "source_domain": "cinereporters.com", "title": "உடம்பில் ஒட்டுத்துணி போடாமல் குத்தவச்சி அமர்ந்திருக்கும் போட்டோவை மோடிக்கு அனுப்பிய மீரா மிதுன்...!", "raw_content": "\nஉடம்பில் ஒட்டுத்துணி போடாமல் குத்தவச்சி அமர்ந்திருக்கும் போட்டோவை மோடிக்கு அனுப்பிய மீரா மிதுன்...\nமிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது. பின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார்.\nஅந்த விவகாரத்தில் சர்ச்சை நடிகையாக பிரபலமான மீராவிற்க்கு பிக்பாஸில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து வெளியில் வந்ததும் ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருவதாக அவ்வப்போது சமூகவலைத்தங்களில் பதிவிடுவார். ���ூடவே தானே தன் தலையில் மண்ணை வாரி போட்டுக்கொள்வதுபோல் சர்ச்சையில் சிக்கி கன்னாபின்னமாக்கப்படுவார்.\nஅந்த வகையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், ஆடையே போடாமல் பிறந்த மேனிக்கு கை, மற்றும் கால்களால் உடலை மறைத்து கருப்பு பெயிண்ட் அடித்துக்கொண்டு வெறும் நகைகளை மட்டும் போட்டுக்கொண்டு குத்தவச்சு உட்கார்ந்திருக்கும் போட்டோவை வெளியிட்டு \"பெண்கள் முன்னேற்றம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.\nமேலும், இந்த போட்டோவை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு டேக் செய்துள்ளார். மீராவின் இந்த பதிவை கண்ட இணையவாசிகள், என் தலைவிக்கு தில்லு பார்த்தியா... தயவு செய்து எங்கள் மீரா மிதுனை தமிழகத்தின் பிரதிநிதியாக நியமனம் செய்யுங்கள் என மோடியிடம் கோரிக்கை வைத்து ட்ரோல் செய்து வருகின்றனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/explained/the-national-population-register-and-ncr-the-controversy-around-it/", "date_download": "2020-08-08T21:18:35Z", "digest": "sha1:JAWZQU6W4D6K7UR4TVIDQZZFTQUSEUZY", "length": 28331, "nlines": 78, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தேசிய மக்கள்தொகை பதிவும் அதைச்சுற்றியுள்ள சர்ச்சையும்", "raw_content": "\nதேசிய மக்கள்தொகை பதிவும் அதைச்சுற்றியுள்ள சர்ச்சையும்\nNational Population Register and its controversy: அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவில் விண்ணப்பித்த 3.3 கோடி பேரில் 19 லட்சம் பேர் விலக்கப்பட்டிருக்கிற பின்னணியில், தேசிய மக்கள்தொகை பதிவு திட்டத்தை மீண்டும் கொண்டுவந்திருப்பது நாட்டில் குடியுரிமை என்ற கருத்து நிச்சயமற்ற தன்மையை அடைந்துள்ளது.\nதீப்திமன் திவாரி, கரிஷ்மா மெஹ்ரோத்ரா\nNational Population Register and its controversy: அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவில் விண்ணப்பித்த 3.3 கோடி பேரில் 19 லட்சம் பேர் விலக்கப்பட்டிருக்கிற பின்னணியில், தேசிய மக்கள்தொகை பதிவு திட்டத்தை மீண்டும் கொண்டுவந்திருப்பது நாட்டில் குடியுரிமை என்ற கருத்து நிச்சயமற்ற தன்மையை அடைந்துள்ளது.\nஆதார் தொடர்பான தனியுரிமை பிரச்சினைகள் தொடர்பாக நாட்டில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இந்தியாவில் வசிப்பவர்கள் குறித்த விரிவான தரவுகளை சேகரிப்பதற்���ான முயற்சியில் தேசிய மக்கள்தொகைப் பதிவு (என்.பி.ஆர்.) உள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த ஒரு தேசம், ஒரு அட்டை என்ற கருத்தை முன்வைத்து, தேசிய குடிமக்கள் பதிவு (என்.ஆர்.சி.) நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என்று வலியுறுத்தியது இந்த உரையாடலில் சேர்ந்துள்ளது.\nதேசிய மக்கள்தொகை பதிவு (என்.பி.ஆர்.) என்றால் என்ன\nதேசிய மக்கள்தொகை பதிவு என்பது நாட்டின் வழக்கமான குடியிருப்பாளர்களின் பட்டியல். உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, நாட்டின் வழக்கமான குடியிருப்பாளர் என்பவர் குறைந்தது கடந்த ஆறு மாதங்களாக ஒரு உள்ளூர் பகுதியில் வசித்து வருபவர் அல்லது அடுத்த ஆறு மாதங்களுக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் தங்க விரும்புபவர். இது தேசிய குடிமக்கள் பதிவு போல இல்லை. தேசிய மக்கள்தொகை பதிவு குடியுரிமை கணக்கீடு செய்வது அல்ல. ஏனெனில், இது ஒரு வெளிநாட்டவர்கூட ஆறு மாதங்களுக்கும் மேலாக ஒரு வட்டாரத்தில் தங்கியிருப்பதை பதிவு செய்யும்.\nஇந்த தேசிய மக்கள்தொகை பதிவு (என்.பி.ஆர்.) குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் குடியுரிமை விதிகள் (குடிமக்களை பதிவு செய்தல் மற்றும் தேசிய அடையாள அட்டைகளை வெளியிடுதல்) 2003, ஆகியவற்றின் கீழ் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் வசிப்பவர்கள் தேசிய மக்கள் தொகை பதிவில் (என்.பி.ஆர்.) பதிவு செய்வது கட்டாயமாகும்.\nமக்கள்தொகை கணக்கெடுப்பு முதல் கட்டம் வீடுகள் பட்டியலுடன் இணைந்து 2021 ஆம் ஆண்டுக்காண மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய தலைமை பாதிவாளர் அலுவலகத்தால் (ஆர்.ஜி.ஐ) நடத்தப்படும். சமீபத்தில் தேசிய குடிமக்கள் பதிவு கணக்கெடுப்பை அளித்துள்ளதால் அஸ்ஸாம் மட்டும் சேர்க்கபடவில்லை.\nஎன்.பி.ஆர் பயிற்சி உள்ளூர், வட்டாரம், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் நடத்தப்பட்டுள்ளது. ஆர்.ஜி.ஐ ஏற்கனவே 1,200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் 40 நகரங்கள் மற்றும் மாநகரங்கள், 5,218 கணக்கீட்டு தொகுதிகள் மூலம் ஒரு சோதனை திட்டத்தை தொடங்கியுள்ளது. அங்கு மக்களிடமிருந்து பல்வேறு தரவுகளை சேகரித்து வருகிறது. இறுதி கணக்கீடு ஏப்ரல் 2020 இல் தொடங்கி 2020 செப்டம்பரில் முடிவடையும்.\nஅஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவு 19 லட்சம் மக்களை நீக்கியதன் பின்னணியில், இது வருகிறது. நாடு முழுவதும் என்.ஆர்.சி செயல்படுத்தப்படும் என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ள நிலையில், என்.ஆர்.பி என்.பி.ஆர் நாட்டில் குடியுரிமை என்ற என்ற கருத்தையொட்டி கவலைகளை எழுப்பியுள்ளது. ஆதார் மற்றும் தனியுரிமை குறித்து ஒரு விவாதம் தொடர்ந்தாலும், இந்தியாவில் வசிப்பவர்கள் குறித்து மிகப் பெரிய அளவிலான தனிப்பட்ட தரவை சேகரிக்க என்.பி.ஆர் விரும்புகிறது.\nநாடு தழுவிய அளவில் என்.ஆர்.சி நடத்தும் இந்த கருத்து வரவிருக்கும் என்.பி.ஆர் இன் அடிப்படையில் மட்டுமே நடக்கிறது. குடியிருப்பாளர்களின் பட்டியல் உருவாக்கப்பட்ட பிறகு, நாடு தழுவிய அளவில் என்.ஆர்.சி அந்த பட்டியலிலிருந்து குடிமக்களை சரிபார்க்கும்.\nஆதார், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் போல பல அடையாளத் தரவுத்தளங்களில் என்.பி.ஆர். இருக்கிறது. அவற்றை ஒரே அட்டையில் ஒரே அட்டையில் இணைத்துப் பார்க்க விரும்புவதாக அமித்ஷா கூறினார். செவ்வாய்க்கிழமை புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் மற்றும் இந்திய தலைமை பதிவாளர் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழாவில், “நாம் இந்த எல்லா தனியான நடைமுறைகளையும் முடிவுக்குகொண்டுவருவோம்” என்று கூறினார். “நாம் டிஜிட்டல் கணக்கெடுப்பு செய்தால் எல்லா ஆட்டைகலும் ஒரே அட்டைக்குள் வரும். அரசாங்கம் இன்னும் இந்த திட்டத்தை உருவாக்கவில்லை. ஆனால், அரசாங்கம் இந்த திட்டத்தை இன்னும் உருவாக்கவில்லை. ஆனால், ஒரு வெற்றிகரமான டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு என்கிற உங்களுடைய பணி மற்றும் இது பொதுமக்களின் நலனுக்காக என்பதைக் காண்பிப்பதற்கான திறனை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்”என்று அமித்ஷா கூறினார்.\nதேசிய மக்கள் தொகை பதிவு (என்.பி.ஆர்) என்பது புதிய யோசனையா\nஇல்லை. இந்த யோசனை உண்மையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யு.பி.ஏ) ஆட்சிக்கு முந்தையது. 2009 ஆம் ஆண்டில் அப்போதைய உள்துறை அமைச்சர் பி.சிதம்பரத்தால் இயக்கப்பட்டது. உண்மையில், அந்த நேரத்தில் அது ஆதார் (யு.ஐ.டி.ஏ.ஐ) உடன் மோதியது. இது அரசாங்க நலத்திட்டங்களை குடிமக்களுக்கு அளிப்பதற்கு இந்த திட்டம் மிகவும் பொருத்தமானது என்றது. உள்துறை அமைச்சகம் இதனை ஒரு சிறந்த வாகனம் என்று முன்வைத்தது. ஏனென்றால், இது ஒவ்வொரு என்.பி.ஆர் பதிவு செய்யப்பட்ட குடியிருப்பாளர்களையும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் ஒரு வீ��்டிற்குள் இணைத்தது. அதன்பிறகு, உள்துறை அமைச்சக உந்துதல் யு.ஐ.டி.ஏ.ஐ திட்டத்தையும்கூட தள்ளிப்போட்டுவிட்டது.\n2011 கணக்கெடுப்பில் வீட்டுப் பட்டியலுடன் என்.பி.ஆர்-க்கான தரவு முதன்முதலில் 2010-இல் சேகரிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டில் இந்த தரவு வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்துவதன் மூலம் மேலும் புதுப்பிக்கப்பட்டது.\nஇருப்பினும், தற்போதைய அரசாங்கம் 2016 ஆம் ஆண்டில் அரசாங்க சலுகைகளை வழங்குவதற்கு முக்கிய வாகனமாக ஆதாரைத் தேர்ந்தெடுத்து முக்கியத்துவமளித்ததால் என்.பி.ஆர். தானாகவே பின்னுக்குப் தள்ளப்பட்டது. ஆயினும், ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஆர்.ஜி.ஐ அறிவித்ததன் மூலம் இந்த யோசனை இப்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தரவுகளுடன் 2015-இல் என்.பி.ஆர் ஐ புதுப்பிப்பதற்கான பயிற்சி தொடங்கியது. மேலும், இது 2020 இல் நிறைவடைய உள்ளது. புதுப்பிக்கப்பட்ட தகவல்களின் டிஜிட்டல்மயமாக்கல் முடிவடைந்திருக்கிறது.\nஎன்.பி.ஆர் என்ன வகையான தரவுகளை சேகரிக்கும்\nஎன்.பி.ஆர் மக்கள்தொகை தரவு மற்றும் பயோமெட்ரிக் தரவு இரண்டையும் சேகரிக்கும். இதில் பெயர் மற்றும் பிறந்த இடம் முதல் கல்வி மற்றும் தொழில் வரை 15 வெவ்வேறு வகை புள்ளிவிவரங்கள் உள்ளன. அதை ஆர்.ஜி.ஐ அதை என்.பி.ஆர்-இல் சேகரிக்க வேண்டும். பயோமெட்ரிக் தரவுகளுக்கு இது ஆதாரை சார்ந்துள்ளது. அதற்காக அது குடியிருப்பாளர்களின் ஆதார் விவரங்களைத் கோரும்.\nஇது தவிர, நாடு முழுவதும் நடந்து வரும் ஒரு சோதனை ஓட்டத்தில், மொபைல் எண், ஆதார், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் (வசிப்பவர் இந்தியராக இருந்தால்) விவரங்களை ஆர்.ஜி.ஐ கோருகிறது. மேலும், இது பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களின் சிவில் பதிவு முறையை புதுப்பிப்பதிலும் செயல்பட்டு வருகிறது.\n2010 ஆம் ஆண்டு பயிற்சியில், ஆர்.ஜி.ஐ மக்கள்தொகை விவரங்களை மட்டுமே சேகரித்தது. 2015 ஆம் ஆண்டில், இது குடியிருப்பாளர்களின் மொபைல், ஆதார் மற்றும் ரேஷன் கார்டு எண்களுடன் தரவை மேலும் புதுப்பித்தது. 2020 பயிற்சியில், இது ரேஷன் கார்டு எண்ணைக் கைவிடும் ஆனால், பிற வகைகளை சேர்க்கும்.\nஉள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகிறபடி, என்.பி.ஆரில் பதிவு செய்வது கட்டாயமாகும்போது பான், ஆதார், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற கூடுதல் தரவுகளை தாமாகவே வழங்க வேண்டும் என்கின்றனர். “இதை கட்டாயமாக்குவது தேவையற்ற வழக்குகளை அழைக்கும். தற்போது வரை இதை கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை. நாங்கள் குடிமக்கள் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறோம். வழங்கப்பட்ட விவரங்களுக்கு எதிராக எந்த ஆவணமும் கேட்கப்படவில்லை அல்லது சரிபார்க்கப்படவில்லை. கிட்டத்தட்ட எல்லா மக்களும் இந்தத் தரவைப் பகிரத் தயாராக உள்ளனர் என்பதை இந்த சோதனை திட்டம் காட்டுகிறது. டெல்லி போன்ற சில நகர்ப்புற பகுதிகளில் மட்டுமே நாங்கள் சில எதிர்ப்புகளை எதிர்கொண்டோம்” என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nகுடியிருப்பாளர்கள் ஆன்லைனில் என்.பி.ஆர் விவரங்களை புதுப்பிக்கும் வாய்ப்பையும் அமைச்சகம் உருவாக்கியுள்ளது.\nஅரசாங்கம் ஏன் இவ்வளவு தரவை கோருகிறது\nதனியுரிமையைப் பற்றிய கவலைகள் இருக்கும்போது, இவ்வளவு தரவுகளை சேகரிப்பதில் அரசாங்கத்தின் நிலைப்பாடு இரு மடங்காக இருக்கிறது. முதலாவது, ஒவ்வொரு நாடும் அதனுடைய மக்கள்தொகை விவரங்களுடன் அதன் குடியிருப்பாளர்களின் விரிவான அடையாள தரவுகள் இருக்க வேண்டும் என்ற கருத்து உள்ளது. இது அரசாங்கம் தனது கொள்கைகளை சிறப்பாக வகுக்க உதவுவதோடு தேசிய பாதுகாப்பிற்கும் உதவும் என்று அது கூறுகிறது.\nஇரண்டாவது, பெரும்பாலும் ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, மற்றும் பான் எண்கள் போன்ற தரவு சேகரிப்பை நியாயப்படுத்துகிறது. இது சிவப்பு அதிகார அடுக்கிலுள்ளவர்கள் அடையும் பலனை நீக்குவதன் மூலம் இந்தியாவில் வசிப்பவர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் என்கிறது. இது அரசாங்கம் பயனாளிகளை சிறந்த முறையில் தேர்ந்தெடுக்க உதவுவது மட்டுமல்லாமல், ஆதார் செய்ததைப் போலவே காகிதப்பணி மற்றும் அதிகாரத்தின் தலையீட்டை மேலும் குறைக்கிறது” என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஅந்த அதிகாரியின் கூற்றுப்படி, இது பல்வேறு தளங்களில் வசிப்பவர்களின் தரவை நெறிப்படுத்தும். ஒரு நபரின் வேறுபட்ட பிறந்த தேதியை வெவ்வேறு அரசாங்க ஆவணங்களில் கண்டுபிடிப்பது பொதுவாக இருக்கும். அதை அகற்ற என்.பி.ஆர் உதவும். என்.பி.ஆர் தரவுடன், குடியிருப்பாளர்களின் அலுவலக வேலையில் வயது, முகவரி, மற்றும் பிற விவரங்களுக்கு பல்வேறு சான்றுகளை வழங்க வேண்டியதில்லை. இது வாக்காளர் பட்டியலில் உள்ள போலிகளையும் அகற்றும் என்று அரசாங்கம் வலியுறுத்துகிறது.\nஇருப்பினும் என்.பி.ஆர் தகவல் தனிப்பட்டது மற்றும் ரகசியமானது என்று அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். அதாவது, இது மூன்றாம் தரப்பினருடன் பகிரப்படாது. இந்த பரந்த அளவிலான தரவைப் பாதுகாப்பதற்கான வழிமுறை குறித்து இன்னும் தெளிவு இல்லை.\nதமிழில் – பாலாஜி எல்லப்பன்\nமிகமிக கனத்த மழை பெய்யும் : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகேரளா நிலச்சரிவில் இறந்தவர்களில் பலர் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள்: உறவினர்கள் கண்ணீர்\nஆண்டுக்கு ரூ6000 உதவி, 10 கோடி பேருக்கு 6-வது தவணை ரெடி: நீங்கள் இணையவில்லையா\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nஇந்தியாவில் கவலைக்குரிய 16 மாவட்டங்களில் சரிபாதி தமிழகத்தில்: உயிரிழப்பு விகிதம் அதிகம்\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/jharkhand-election-results-2019-live-updates-jharkhand-exit-poll/", "date_download": "2020-08-08T21:07:51Z", "digest": "sha1:JTFVSPSXZCT72XCIF46CDZ7IT3KISPPS", "length": 26062, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Jharkhand Election Results 2019 : ஜார்கண்டில் அமோக வெற்றி பெற்ற ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணி", "raw_content": "\nJharkhand Election Results 2019 : ஜார்கண்டில் அமோக வெற்றி பெற்ற ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணி\nஇக்கூட்டணியின் சார்பில் முதல்வராக ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் விரைவில் பதவியேற்கிறார்.\nJharkhand Election Results 2019 Updates: ஜார்க்கண்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணி 47 தொகுதிகளை கைப்பற்றி, ஆட்சி அமைக்கிறது. ஆளும் கட்சியாக இருந்த பாஜக 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஏற்கனவே மகாராஷ்டிராவில் ஆட்சியைப் பறிகொடுத்த நிலையில், ஜார்க்க்கண்ட் தோல்வியும் பாஜக-வுக்கு பலத்த அடியாக அமைந்துள்ளது.\nஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜ தலைமையில் முதல்வர் ரகுபர்தாஸ் ஆட்சி நடந்து வந்தது. சட்டப்பேரவைக்கான பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு 5 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல் மூன்று கட்ட தேர்தல்கள் முறையே நவம்பர் 30, டிசம்பர் 7 மற்றும் 12ம் தேதிகளில் நடைபெற்றது. நான்காவது கட்ட தேர்தல் கடந்த 16ம் தேதியும், 5வது கட்டமாக கடந்த 20ம் தேதியும் வாக்குப்பதிவு நடந்தது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணியாக தேர்தலில் போட்டியிட்டன. ஆளும் பாஜக தனியாக களம் இறங்கியது. 81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவை.\nமொத்தமுள்ள 81 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை 8 மணி முதல் தொடங்கியது. இரவு 10 மணி நிலவரப்படி காங்கிரஸ் கூட்டணி 47 இடங்களை கைப்பற்றி இருந்தது. ஆளும் பாஜக 25 இடங்களையும் கைப்பற்றின. இதன் மூலம் அம்மாநிலத்தில் ஜேஎம்எம் – காங்கிரஸ் – ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை அமைக்கிறது.\nஇக்கூட்டணியின் சார்பில் முதல்வராக ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் விரைவில் பதவியேற்கிறார்.\nதிமுக கூட்டணி சார்பில் CAAவை எதிர்த்து பேரணி…\nமறுபுறம், ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி. இதில் காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி ஆகியவை அடங்கும். காவியை பதவி நீக்கம் செய்து பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் மாநிலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள் என்றே தெரிகிறது. ஜார்க்கண்டில் இரட்டை இயந்திர அரசாங்கம் இருக்க வேண்டும் – டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராஞ்சியில் முதலமைச்சர் ரகுபர் தாஸ் – இந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் முக்கிய பிரச்சாரமாக முன்னெடுத்தார்கள். இதற்கிடையில், ஜே.எம்.எம்-காங்கிரஸ் தனது பிரச்சாரத்தை ஜார்க்கண்ட் மா��ிலத்தை மையப்படுத்தி நடத்தியது. 81 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் ஜே.எம்.எம்-காங்கிரஸ்-ஆர்.ஜே.டி கூட்டணி, ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் முன்னிலை பெறும் என எக்ஸிட் போல் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.\nஜார்க்கண்டின் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்கிறோம் - பாஜக\nஜார்கண்ட் முதலமைச்சரும், பாஜக வேட்பாளருமான ரகுபார் தாஸ், சுயேச்சை வேட்பாளர் சாரியு ராய்க்கு எதிராக ஜாம்ஷெட்பூர் கிழக்கு பகுதியில் பின்னடைவை தொடர்ந்து வருகிறார். ஏ.என்.ஐ என்ற செய்தி நிறுவனத்தில் பேசுகையில், “இறுதி முடிவுகள் எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இறுதி முடிவுக்காக காத்திருக்கிறேன். மக்களின் தீர்ப்பை பாஜக ஏற்றுக் கொள்ளும். ” என்றார்.\nபாஜக ஒன்றும் தோற்கடிக்க முடியாதது அல்ல - சிதம்பரம்\nபாஜக ஒன்றும் தோற்கடிக்க முடியாதது அல்ல; எதிர்க்கட்சிகள் ஓரணியாக இணைந்தால் தோற்கடிக்க முடியும்\n- ஜார்க்கண்ட் பேரவை தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ள நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேட்டி\nபாஜக இப்போது சுயபரிசோதனை செய்துக் கொள்ள வேண்டிய நேரம் - சஞ்சய் ரவுத்\nசிவசேனாவின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ரவுத், \"பழங்குடியினரும், ஜார்க்கண்டின் ஏழை மக்களும் அமித் ஷா தலைமையிலான பாஜக கட்சியை நிராகரித்ததாகக் கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் (சட்டமன்ற) வெற்றிபெற தீவிர செயலாற்றியதாக தெரிவித்தார்.\nஜார்கண்ட் தேர்தல் பாஜகவின் ஊழலை தோற்கடித்துள்ளது: காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர்\nபாஜகவின் ஊழல் மற்றும் அதன் ஆணவம் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக, ஜார்க்கண்ட் தேர்தலுக்கான காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் அஜய் சர்மா கூறினார். \"பாஜக டிக்கெட் கொடுத்த ஊழல் வேட்பாளர்களை மக்கள் நிராகரித்துள்ளனர். காங்கிரஸ் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தியது, ஆனால் பாஜக இதை செய்ய தவறிவிட்டது” என்றார் அவர்.\nஜார்க்கண்ட் மேற்கு: காங்கிரஸின் பன்னா குப்தாவை விட பாஜகவின் தேவேந்தர் சிங் முன்னிலை வகிக்கிறார்\nஜாம்ஷெட்பூர் மேற்கில், பாஜகவைச் சேர்ந்த புதுமுகம் தேவேந்தர் சிங், காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான பன்னா குப்தாவை வ��ட 5000 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார்.\nபாஜக வேட்பாளரும் ஜார்கண்ட் முதலமைச்சருமான ரகுபார் தாஸ், ஜாம்ஷெட்பூர் (கிழக்கு) தொகுதியில் தன்னை எதிர்த்து நின்ற சுயேட்சை வேட்பாளர் சாரியு ராய்யிடம் பின்னடைவை சந்தித்திருக்கிறார். ரகுபார் 13,708 வாக்குகளையும், ராய் இதுவரை 14,479 வாக்குகளையும் பெற்றுள்ளார்கள். ஜார்கண்ட் முன்னாள் அமைச்சராக இருந்த ராய், ரகுபார் தாஸ் அமைச்சரவையிலிருந்து, பாஜகவிலிருந்தும் விலகியதால், அவர் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கியிருக்கிறார்\nவெற்றி நம்பிக்கையில் ஜார்கண்ட் காங்கிரஸ்\n\"ஜார்கண்டில் எங்கள் கூட்டணிக்கு தெளிவான பெரும்பான்மை கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். போக்குகள் நல்லவை, ஆனால் இறுதி முடிவு வரும் வரை நான் கருத்துத் தெரிவிக்க மாட்டேன். ஹேமந்த் சோரன் எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்று நாங்கள் தெளிவாகக் கூறியுள்ளோம்\" என்று காங்கிரசின் ஜார்க்கண்ட் இன்சார்ஜ் ஆர்.பி.என் சிங் கூறியுள்ளார்.\nஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தலின் போக்குகளின் படி, ஆளும் பாஜகவை விட காங்கிரஸ்-ஜேஎம்எம் கூட்டணி முன்னணியில் இருப்பதால், கட்சித் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து, இனிப்புகளை விநியோகித்து கொண்டாடுகிறார்கள். \"மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர்\" என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரணவ் ஜா காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.\nஇது இறுதியல்ல - முதல்வர் ரகுபார் தாஸ்\nஜார்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ், தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து. 'இந்த போக்குகள் இறுதியல்ல. இன்னும் கூடுதல் எண்ணிக்கையிலான எண்ணிக்கைகள் நடைபெற உள்ளன. இப்போது இந்த போக்குகள் குறித்து கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. எல்லாம் முடிந்த பிறகு நான் ராஞ்சியில் பத்திரிகையாளர்களை சந்திப்பேன்’ என்றார்.\nபாஜக முன்னிலை பெறும் தொகுதிகள்\nபாக்மாரா, பார்ஹி, பிஷுன்பூர், தும்கா, ஜாம்ஷெட்பூர் (மேற்கு), பக்கூர், பங்கி, போட்கா, சிம்டேகா, டோர்பா, ஹசாரிபாக், குந்தி, ராம்கர், டால்ட்கஞ்ச், தனபாத், கிரிடிஹ் மற்றும் பவநாத்பூர் ஆகிய தொகுதிகளில் பாஜக முன்னிலை\nடும்காவில் கிட்டத்தட்ட 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஹேமந்த் சோரன் பின் தங்கியுள்ளார்\nதற்போதைய முதல்வர் ர���ுபார் தாஸ் ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் 1,107 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். இதற்கிடையில், பார்ஹெட்டில் முன்னிலை வகித்தபோதும், கிட்டத்தட்ட 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் அமைச்சர் லூயிஸுக்கு பின்னால், டும்கா தொகுதியில் பின் தங்கியுள்ளார் ஹேமந்த் சோரன்\nசில்லி, பாக்மாரா, ஜாரியா தொகுதிகளின் நிலவரம்\nஜே.எம்.எம் இன் சீமா தேவி, ஏ.ஜே.எஸ்.யுவின் சுதேஷ் மஹ்தோவை விட முன்னிலை பெற்றிருக்கிறார். பாக்மாராவில் பாஜகவின் துலு மஹ்தோவும், ஜரியாவிலில் காங்கிரஸின் பூர்ணிமா சிங்கும் முன்னிலை பெற்றிருக்கிறார்கள்.\nஜே.எம்.எம்-காங்கிரஸ்-ஆர்.ஜே.டி கூட்டணி 41 இடங்களில் முன்னிலை வகிக்கிறது\nஜே.எம்.எம்-காங்கிரஸ்-ஆர்.ஜே.டி கூட்டணி 41 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்கண்ட் சட்டமன்றத்தில் அரசாங்கத்தை அமைப்பதற்கான மேஜிக் எண் 41.\nகாங்கிரஸ் வேட்பாளர் ஸ்வேதா சிங் பொகாரோ சட்டமன்ற தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்\nஆர்.ஜே.டி-யின் சஞ்சய் பிரசாத் யாதவ் முன்னிலை\nஆர்.ஜே.டி-யின் சஞ்சய் பிரசாத் யாதவ், பாஜகவின் அமித் குமார் மண்டலை விட 3,315 வாக்குகள் அதிகம் பெற்று, ஜார்கண்டின் கோடா தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.\nமுதல்வர் ரகுபார் தாஸ் முன்னிலை\nமுதல்வர் ரகுபார் தாஸ் ஜாம்ஷெட்பூரில் (கிழக்கு) முன்னிலை வகிக்கிறார் . இதில் பா.ஜ.க-விலிருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் சாரியு ராய் சுயட்சை வேட்பாளராக களம் கண்டிருக்கிறார்.காங்கிரஸின் கவுரவ் வல்லாப்பும் இத்தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.\nஜார்கண்ட் மாணவர் சங்கம் (ஏ.ஜே.எஸ்.யூ) ஒரு தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. கட்சியின் வேட்பாளர் லம்போடர் மஹ்தோ கோமியா தொகுதியில் முன்னிலை பெற்றிருக்கிறார்.\nஹேமண்ட் சோரன் டும்காவில் முன்னிலை\nஜார்கண்டில் உள்ள தும்கா தொகுதியில் அஞ்சல் வாக்குகளை எண்ணிய பின்னர், அம்மாநில நலத்துறை (பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சிறுபான்மை விவகாரங்கள்) அமைச்சர் லோயிஸ் மராண்டியை விட, ஜே.எம்.எம் செயல்தலைவர் ஹேமந்த் சோரன் முன்னிலை வகிக்கிறார்\nஆரம்ப நிலையின்படி, காங்கிரஸ் ஜே.எம்.எம் கூட்டணி, பாஜகவை விட முன்னணியில் உள்ளது. அஞ்சல் வாக்குகள் இப்போது எண்ணப்படுகின்றன\nஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் ��ன்று மாலைக்குள் அறிவிக்கப்படும். தேசிய பதவியில் இருக்கும் பாஜக, இன்னொரு பதவியைக் கைப்பற்ற இம்மாநிலத்தை வெல்ல வேண்டும். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட முக்கிய மாநிலங்களை கட்சி இழந்துள்ளது, அதே நேரத்தில் ஹரியானாவில் எளிய பெரும்பான்மையைப் பெறத் தவறிவிட்டது. மே பொதுத் தேர்தலில் அடிபட்ட எதிர்க்கட்சியைப் பொறுத்தவரை, பாஜகவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மற்றொரு மாநிலம் அவற்றை ஊக்குவிக்கும்\nமுதல் கட்ட வாக்குப்பதிவில், மாநிலத்தின் சில பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடந்தாலும், அதற்கிடையே 62.87 ஓட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 64 சதவீதம் பேர் வாக்களித்தனர், மூன்றாம் மற்றும் நான்காவது கட்ட வாக்குப்பதிவில் தலா 62 சதவீதம் பேர் வாக்களித்தனர். ஜார்க்கண்டில் மீதமிருந்த 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஐந்தாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைப்பெற்றது. இது 70.83 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.\n81 உறுப்பினர்கள் கொண்ட ஜார்கண்ட் சட்டமன்றத்திற்கான வாக்கு எண்ணிக்கை இன்று திங்கள்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. இன்று பிற்பகலுக்குள் முடிவுகள் தெளிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Taxonomy/Eumetazoa", "date_download": "2020-08-08T22:13:42Z", "digest": "sha1:ZVCTIQQSTZKQ6EZ4GO4U3Y5IX7F32Z7G", "length": 12832, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வார்ப்புரு:Taxonomy/Eumetazoa\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவார்ப்புரு:Taxonomy/Eumetazoa பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபறவை (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிவி (பறவை) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரிய ஆக்கு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆந்தை (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஊர்வன (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெண்தலைக் கழுகு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொறிணி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொன்மா (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைல் முதலை (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாத்தலகி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுள்ளம்பன்றி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாமூத் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாற்காலி (உயிரியல்) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஊசித்தட்டான் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Taxonomy/Homo (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Taxonomy/Hominina (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Taxonomy/Hominini (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Taxonomy/Homininae (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Taxonomy/Hominidae (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Taxonomy/Hominoidea (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Taxonomy/Catarrhini (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Taxonomy/Simiiformes (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Taxonomy/Haplorhini (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Taxonomy/Euprimates (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Taxonomy/Primates (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Taxonomy/Euarchontoglires (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Taxonomy/Boreoeutheria (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Taxonomy/Placentalia (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Taxonomy/Eutheria (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Taxonomy/Theria (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Taxonomy/Tribosphenida (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Taxonomy/Zatheria (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Taxonomy/Cladotheria (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Taxonomy/Trechnotheria (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Taxonomy/Holotheria (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Taxonomy/Theriiformes (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Taxonomy/பாலூட்டி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Taxonomy/Synapsida (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Taxonomy/Amniota (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Taxonomy/நாற்காலி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Taxonomy/Teleostomi (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Taxonomy/Eugnathostomata (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Taxonomy/Gnathostomata (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Taxonomy/முள்ளந்தண்டுளி (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Taxonomy/Craniata (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Taxonomy/Chordata (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Taxonomy/டியூட்டெரோஸ்டோம் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Taxonomy/Nephrozoa (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Taxonomy/Bilateria (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Taxonomy/Eumetazoa (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-08-08T22:33:53Z", "digest": "sha1:4JJ6JLZICYQU7QMAB3ELW4XA6YLUEYMJ", "length": 6166, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாகோன் வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாகோன் வரலாறு என்னும் வரலாற்று நூல் 13 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இலங்கையின் தலைநகரமாக விளங்கிய பொலநறுவையைக் கைப்பற்றி 40 ஆண்டுகள்வரை ஆண்ட கலிங்க மாகன் பற்றிய வரலாற்றுத் தகவல்களை ஆய்வு செய்கின்றது.\nமாகோன் காலத்துப் பாண்டியர் படையெடுப்புக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 செப்டம்பர் 2014, 08:39 மணிக்குத் திருத்தினோம��.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mellinam.in/authors/nevin-reda/", "date_download": "2020-08-08T21:12:30Z", "digest": "sha1:QSVRSMZCCFTNZRXB266G4YS64PIZ3VQR", "length": 5084, "nlines": 44, "source_domain": "www.mellinam.in", "title": "நெவின் ரேடா அத்-தாஹிரி – மெல்லினம்", "raw_content": "\nஎகிப்தைச் சேர்ந்த நெவின் ரேடா அத்-தாஹிரி கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக கனடாவில் தனது கணவர் மற்றும் நான்கு மகள்களுடன் வசித்து வருகிறார். இவர் டொரண்டோ பல்கலைக்கழக முனைவர் பட்ட மாணவி. குர்ஆனை தனித்துறைப் பயிற்சியாகக் கொண்ட இவரது முக்கியபாடம் அரபி; இரண்டாம்நிலை பாடங்கள் இஸ்லாமிய சிந்தனை மற்றும் விவிலிய ஹீப்ரு. முஸ்லிம் பெண்களுக்கான கனடிய கவுன்சிலின் உறுப்பினராக இருந்து வருகிறார். நெவின் ரேடாவின் ஆய்வுகள் குர்ஆனைக் குவிமையமாகக் கொண்டவை. இவர் திருக்குர்ஆனின் மிக நீண்ட அத்தியாயமான சூரா அல்-பகறா மீது தனிப்பட்ட ஆர்வம் கொண்டவர். அவரது ஆய்வுக் கட்டுரையின் தலைப்பு, “குர்ஆனின் பேசுபொருள் முழுமையும் முரண்பாடின்மையும்: சூரா அல்-பகறாவில் மீளக் கூறலும் எடுத்துரைத்தல் கட்டமைப்பும்”. தற்போது இவர் இம்மானுவேல் கல்லூரியில் முஸ்லிம் கற்கைகளுக்கான கனடியச் சான்றிதழ் துறையை ஒருங்கிணைத்து வருகிறார். இதற்கு முன்பு, டொரண்டோ பல்கலைக்கழகத்திலும் ஹியூரன் பல்கலைக்கழக கல்லூரியிலும் பணியாற்றியிருக்கிறார்.\n – மார்டின் லிங்ஸ் (அபூ பக்ர் சிராஜுத்தீன்)\nமக்கா படுகொலைகள் (1987) – டாக்டர் ஸஃபர் பங்காஷ்\nஸகாத்: கோட்பாடும் நடைமுறையும் – ஆசிரியர் குழு\nசஈது நூர்ஸியும் ரிசாலா-யே நூரும் – டாக்டர் ஹமீது அல்கர்\nஆண்-பெண் தொடர்பாடல் – டாக்டர் யூசுஃப் அல்-கர்ளாவி\nஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 3) – சையித் குதுப்\nஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 2) – சையித் குதுப்\nஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 1) – சையித் குதுப்\nஹஜ் – நாஸிர் குஸ்ரோ\nஇஸ்லாத்தின் வரலாற்றுத் தலங்களை அழிக்கும் சவூதி நடவடிக்கை (பாகம் 2) – ஸஃபர் பங்காஷ்\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1442\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1441\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1440\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1439\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1438\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2020/07/27094527/1554004/Vice-President-Venkaiah-Naidu.vpf", "date_download": "2020-08-08T21:02:02Z", "digest": "sha1:JHFEG6IZXBVEO4L2VLKWBZ663GHRAYIG", "length": 10167, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "\"கொரோனாவில் மரணித்தோரின் இறுதிச் சடங்கை மறுக்கக்கூடாது\" - குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"கொரோனாவில் மரணித்தோரின் இறுதிச் சடங்கை மறுக்கக்கூடாது\" - குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு\nகொரோனாவால் உயிரிழந்தோரின் உடலை கண்ணியமான இறுதிச் சடங்குக்கு மறுப்பது வேதனையளிப்பதாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.\nகொரோனாவால் உயிரிழந்தோரின் உடலை கண்ணியமான இறுதிச் சடங்குக்கு மறுப்பது வேதனையளிப்பதாக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், கண்ணியமிக்க இறுதிச் சடங்குக்கு எதிரானவர்களை, சமுதாயமும், உள்ளூர் மக்களும் தடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மூட நம்பிக்கை, தவறான செய்தி, வதந்தி போன்றவை குறித்து, சுகாதாரத் துறை மற்றும் ஊடகங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்\n\"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்\"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.\nகனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்\nநீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.\nமஞ்சளாறு அணையில் நீர் திறப்பு - குடிநீர் தேவைக்காக 10 கனஅடி நீர் வெளியேற்றம்\nபெரியகுளம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.\nவேளாண் உள்கட்டமைப்பு நிதியம் நிதி உதவி - நாளை காலை 11 மணிக்கு தொடங்கி வைக்கும் மோடி\nவேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் ஒரு லட்சம் கோடி நிதி வசதியை பிரதமர் நரேந்திர மோடி நாள�� காலை 11 மணிக்கு தொடங்கி வைக்க உள்ளார்.\n\"தூய்மை இந்தியா - தொடர் இயக்கமாக செயல்படும்\" - பிரதமர் நரேந்திர மோடி\nதூய்மை இந்தியா இயக்கம் குறித்த அனுபவங்களை அறிந்து கொள்ளும் வகையிலான தேசிய தூய்மை மையத்தை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.\nமகள் வாழ்வு குறித்த கவலையில் தந்தை தற்கொலை - தந்தை இறந்ததை தாங்க முடியாத மகள்களும் மரணம்\nஆந்திராவில் மரணத்திலும் பாசப்போராட்டம் நடத்திய ஒரு குடும்பத்தை பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..\nவிமான விபத்தில் சிக்கிய 27 பேருக்கு தொற்று இல்லை - மருத்துவ பரிசோதனை முடிவில் தகவல்\nவிமான விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் 27 பேருக்கு தொற்று இல்லை என மருத்துவ பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.\nசுஷாந்த் சிங் பெற்றோரை நேரில் சந்தித்து ஹரியானா முதலமைச்சர் ஆறுதல்\nதற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் பெற்றோரை நேரில் சந்தித்து ஹரியானா முதலமைச்சர் மனோகர்லால் கட்டர் ஆறுதல் கூறினார்.\nகோழிக்கோடு விமான விபத்து - கேரள அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிப்பு\nகேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/928646.html", "date_download": "2020-08-08T20:13:24Z", "digest": "sha1:CUIZ2QSXP64XQLYED7KGHP3VKIGHOZN4", "length": 7899, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "அங்கவீனமான முன்னாள் பெண் போராளிக்கு வாழ்வாதார உதவி...", "raw_content": "\nஅங்கவீனமான முன்னாள் பெண் போராளிக்கு வாழ்வாதார உதவி…\nJuly 31st, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nயுத்தத்தின் காரணமாக ஒரு கையை இழந்த முன்னாள் பெண் போராளி ஒருவருக்கு புலம்பெயர் நிதியில் வாழ்வாதார உதவி நேற்று(31) வழங்கி வைக்கப்பட்டது.\nஇத்தாலி மனிதநேய சங்கத்தின் பணிப்பாளர், மகேஸ்வரநாதன் கிரபாகரனின் ஒழுங்கமைப்பில் யாழ்ப்பாணம் நாரந்தனை பகுதியில் பல்பொருள் அங்காடி ஒன்று அமைத்து முன்னாள் போராளிக்கு வழங்கப்பட்டுள்ளது.\nதமிழ் நிலம் மக்கள் அமைப்பு மாவீரர், போராளிகள் குடும்ப இல்லம். வி.விநோகரன் (ஈழம்) தலைமையில் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் வாழ்வாதாரத்திற்காக கையளிக்கப்பட்டது.\nயாழ் உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும் பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திருமதி இரகுராதா நிர்மலாவதி அவர்களின் நினைவாக அவரின் பிள்ளைகளால் இவ் உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.\nதமிழ் நிலம் மக்கள் அமைப்பானது வறுமையில் உள்ள முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை தொடர்ச்சியாக செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇனத்திற்குள் பிளவுகள் வரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட திட்டம் தான் இரணைமடு குடிநீர்த் திட்டம்…\nஅமைச்சுப் பதவிகளைக் கொடுத்து தமிழர்களுக்கு என்ன இன்னல்களை விளைவிக்கலாம் என்றே சிங்கள தேசியம் சிந்திக்கும்…\nமுன்னால் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்: ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி…\nதலைநகர் கொழும்பில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு சீனா முகக்கவசங்களை வழங்கியுள்ளது…\nஅதிகரித்து வரும் டெங்கினைக் கட்டுப்படுத்த வேலைத்திட்டம்…\nஎன்னையும் தோற்கடித்து கட்சியையும் இல்லாமல் செய்தால் தான் ராஜபக்ஸ அரசாங்கம் விரும்பியதை செய்ய முடியும்…\nமுஸ்லிம்களின் மத்தியில் ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி தேவை…\nதமிழ்த் தேசியத்திற்காக திரண்ட கிளிநொச்சி பாரதிபுரம் மக்கள்…\nதெருவால் போகின்றவர்களின் கருத்தை முஸ்லிம்களின் கருத்தாக கருணா தூக்கிப்பிடிப்பது ஏன்…\n“இருப்பு, ஒற்றுமை பற்றி வாய்கிழியப் பேசுவோர், சமூகப் பிரதிநிதித்துவங்களை ஒழிக்க முயற்சி” – ஓட்டமாவடியில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்…\nநம்மைச் சூழ்ந்து வரும் பேராபத்தை முறியடிக்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கே வாக்களிப்போம்: வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அறைகூவல்\nபொதுத் தேர்தலின் பின்னரான செல்நெறி தொடர்பில் எம்மிடம் பல ���ேலைத்திட்டங்கள் உள்ளன: வாக்குகளுக்காக வாக்குறுதிகளை வழங்குபவர்கள் நாமல்ல\nஅரசியல்வாதிகள் மக்களுக்கு பயப்பட வேண்டும்: நீல் சாந்த\nபுத்தளத்தில் நிரந்தரமாக குடியிருக்கும் முஸ்லிம்கள் எவ்வாறு வன்னி பிரதிநிதியை தெரிவு செய்ய முடியும்: வன்னி வேட்பாளர் ஜனக நந்தகுமார\nஓமந்தை நாவற்குளம் பகுதியில் மேய்சலுக்கு செல்லும் மாடுகளை வேட்டையாடும் புலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2020-08-08T21:44:27Z", "digest": "sha1:NIQOMIX7R6FTUGMJYXNNGFWR6N57XQUE", "length": 4729, "nlines": 116, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மேலாண்மை வாரியம்", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகாவிரி மேலாண்மை வாரியம் கேட்டால்...\nபக்ரா- பியாஸ் போன்று காவிரிக்கும...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைய கர்...\nகாவிரியில் பக்ரா பியாஸ் மேலாண்மை...\nமேலாண்மை வாரியம் அமைப்போம் என்று...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவ...\n‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க க...\nமேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே...\nஅமைக்கப்படுமா காவிரி மேலாண்மை வா...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதி...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க த...\nகர்நாடகா தேர்தல் தேதி அறிவிப்பு:...\n'காவிரி மேலாண்மை வாரியம்' நிச்சய...\n“எல்லாம் 2 நொடிகளில் நடந்தது” விமான விபத்திலிருந்து உயிர்தப்பியவர் பேட்டி.\nநான் டாக்டர் ஆயிஷா இல்லை, நான் உயிருடன் இருக்கிறேன்: தென்னாப்ரிக்க மருத்துவ மாணவி வேதனை\n’அவரின் மனைவிக்கு 15 நாட்களில் குழந்தை பிறக்கவிருக்கிறது’- உயிரிழந்த விமானியின் கண்ணீர்கதை\nவிமானம் தரையிறங்குவதை இருமுறை தாமதப்படுத்தியது ஏன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siyanenews.com/", "date_download": "2020-08-08T21:27:13Z", "digest": "sha1:AUJ2IQO762TA42K5BSILF6TKYVRXLAQX", "length": 20527, "nlines": 201, "source_domain": "www.siyanenews.com", "title": "SiyaneNews.com | Radio | Siyane Media Circle", "raw_content": "\nஅரசியல் ( 956 )\nஅறிவியல் ( 89 )\nஆளுமை ( 5 )\nஇந்தியா ( 53 )\nஇலங்கை ( 901 )\nஇஸ்லாம் ( 17 )\nஉலக செய���திகள் ( 302 )\nஎமதூரின் ஆளுமைகள் ( 3 )\nகட்டுரை ( 383 )\nகம்பஹா ( 48 )\nகலை கலாசாரம் ( 36 )\nகலைகலாசாரம் ( 51 )\nகஹட்டோவிட்ட ( 38 )\nகோத்தாபய ( 27 )\nசமூகம் ( 64 )\nசஜித் ( 21 )\nசியனே ஊடக வட்டம் ( 5 )\nசெய்திகள் ( 83 )\nபிரதான செய்திகள் ( 1493 )\nபிரதான செய்தி ( 67 )\nபிரதான செய்திகள் ( 1316 )\nபிராந்திய செய்திகள் ( 197 )\nபொதுத் தேர்தல் 2020 ( 440 )\nமுஸ்லிம் ( 31 )\nவரலாறு ( 5 )\nவிளையாட்டு ( 176 )\nஜனாதிபதித் தேர்தல் ( 164 )\nஉயர் தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகின\n2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மீள்ம...\nஊடகவியலாளர் ஆதிப் அஹமட் மீது பள்ளிவாசலில் தாக்குதல்\n(எம்.பஹ்த் ஜுனைட்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஹாபீஸ் நசீர் அஹமட்...\nதேர்தலில் தோல்வியுற்ற எந்த ஒரு நபருக்கும் கட்சியின் தேசியப் பட்டியலில் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் ப...\nகம்பஹா மாவட்ட விருப்பு வாக்குகள் - SLPP, SJB, NPP முழுமையான பட்டியல்\nதேசியப்பட்டியலில் உள்ளடக்கப்படவேண்டிய பெயர்ப்பட்டியலை ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்கவும் - ஆணைக்குழு\nபொதுத் தேர்தலில் வெற்றிப்பெற்ற அனைத்து கட்சிகளினதும் தேசிய பட்டியல் பெயர் பட்டியலை எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறு தேர்த...\nராஜபக்ச சகோதரர்களுக்கு சர்வதேச ஊடகங்களில் குவியும் பாராட்டுக்கள்\nபொதுத் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு கிடைத்த வெற்றியை சர்வதேச ஊடகங்கள் பாராட்டி எழுதியுள்ளன. சில ஊடகங்கள் இந்த வெற்றியை ராஜபக்ஷவி...\n33 வருடங்களாக இழந்திருந்த பிரதிநிதித்துவத்தை இரண்டாகப் பெற்ற புத்தளம் தேர்தல் தொகுதி\nநடந்து முடிந்த பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் 33 வருடங்களுக்குப் பின்னர் புத்தளம் தேர்தல் தொகுதியிலிருந்து இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரி...\nஅத்தனகல்ல தேர்தல் தொகுதியிலிருந்து SLPP சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவான உபுல் மஹேந்திரவை சந்தித்த முஸ்லிம் ஆதரவாளர்கள்\nமக்களுக்கு சேவையாற்றுவது கொண்டே மக்கள் மனதுகளை வென்றெடுக்க வேண்டும். புதிதாக அத்தனகல்ல தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள ...\nபோலிப் பிரசாரங்களுக்கு மத்தியிலும் பாரிய வெற்றி- மஸ்தான்\nவன்னியில் பல போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் தமது கட்சிக்கு 42,524 வாக்குகளை மக்கள் வழங்கியுள்ளனர் என பொதுஜன பெரமுன சார்பில...\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வௌியிட்டுள்ள அறிக்கை\nஇம்முறை தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்ற மாபெரும் வெற்றி இந்நாட்டிற்கு கிடைத்த வெற்றி என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அறி...\nஇங்கிலாந்துக்கு எதிராக 156 ஓட்டம் அடித்து சாதனை படைத்தார் ஷான் மசூத்\nஇங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம் ஷான் மசூத் தொடர்ச்சியாக மூன்று சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் இடம் பிடித்த...\nகேரளாவில் விமான விபத்து: 191 பேர் இருந்ததாக தகவல்\nகேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் எயார் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது விபத்திற்குள்ளாகியுள்ளது. டுபாயில் இருந்து கேரள ...\nரிஷாட்டின் அடிப்படை உரிமை மனு தள்ளுபடி\nதான் கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவொன்றை வௌியிடுமாறு கோரி முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணை...\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nஹிஜாபை களைய முயன்ற வைத்தியசாலை ஊழியரை பணியில் இருந்து இடை நிறுத்த வைத்த பெண் சட்டத்தரணி\nகாலி கராப்பிட்டிய அரச வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தராகக் கடமை புரிந்து வந்த ஒருவர் ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்பு வைத்தியசாலைக...\nநெலுந்தெனிய, உடுகும்புற பள்ளிவாசல் வளாகத்தில் இனந்தெரியாதோரால் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது\nகொழும்பு - கண்டி பிரதான வீதியில் கேகாலை மாவட்டத்திலுள்ள நெலுந்தெனிய, உடுகும்புற பிரதேச பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் புத்தர் சிலையொன்று...\nகொரோனா வைரஸ் பாதிப்பால் இலங்கையில் மற்றுமொருவர் மரணம்\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த பிரபல மாணிக்கக் கல் வியாபாரி (08) சற்று முன்னர் மரணமடைந்துள்ளார். 48 வயதுடைய...\nமரணமடைந்து தகனம் செய்யப்பட்ட முஸ்லிம் பெண்ணுக்கு கொரோனா இல்லை ; 13 தவறான அறிக்கைகள்\n(எம்.எப்.எம்.பஸீர்) நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த அச்சம் தொடரும் நிலையில், அந்த தொற்றினை கண்டறிய மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர்....\nபுத்தளம் - மண்ட��க்குடா கர்ப்பிணி ரினோஸாவின் கதை இது.. ஒரு இளம் தாய்க்கு தோள் கொடுத்த புத்தளத்தின் கல்வியாளர்கள்..\nஒன்றுமறியா பாலகனின் கையில் ஒரு தீப்பெட்டியைக் கண்டால் நாம் எல்லாம் எப்படித் துடித்துப் போவோம். அவரச அவரசமாக அதை பறித்தெடுப்பதுதான் நா...\nபலத்த எதிர்ப்பினை அடுத்து பொது நிர்வாக அமைச்சின், அலுவலக ஆடை தொடர்பான சுற்றறிக்கை இரத்து\nஅலுவலகங்களில் அணியும் ஆடை தொடர்பான சுற்றுநிருபம் பிரதமரின் தலையீட்டால் தடைசெய்யப்பட்டுள்ளது. 30 வருடங்கள் பழமைவாய்ந்த குறித்த சுற்றறிக...\nபிரசவ வலியால் அவதிப்பட்ட பெண்ணை முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக எந்த சாரதியும் வாகனத்தில் ஏற்றவில்லை\nசதுர என்பவர் முஸ்லிம்களை இலக்கு வைத்து இனவாத பிரச்சாரம் செய்கிறார் - நீதிமன்றில் சுமந்திரன்\n(எம்.எப்.எம்.பஸீர்) இலங்கையில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராகவே இனவாதப் பிரசாரங்கள் இடம்பெறுகின்றன. இந்த நிலையில் இது தொடர்பில் சமூக...\nஏன் இலங்கையில் மட்டும் மரணமடைந்த முஸ்லிம்களின் சடலங்களை எரிக்க வலியுறுத்துகிறீர்கள் என்று அனில் ஜாசிங்கவிடம் கேட்கப்பட்ட போது\nஇன்று (06) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடலில் கொரோனா பாதிப்பினால் மரணமடைந்த முஸ்லிம்களின்...\nஅம்ஹர் மௌலவியின் நேர் காணலுக்கு, சிங்கள சகோதரர்களின் பின்னூட்டங்கள் தமிழில் - ஓகொடபொல ரினூஸா\nஅஷ்ஷெய்க் அம்ஹர் மௌலவி அவர்களின் நேர்காணல் பல பெரும்பான்மை சகோதரர்களின் உள்ளங்களைத் தொட்டிருக்கிறது என்பதே உண்மை. இதற்கு யூடியூப் இணையத்...\nஅநுர குமார திசாநாயக்க ( 4 )\nஅப்ரா அன்ஸார் ( 6 )\nஅரசாங்கம் ( 25 )\nஅரசியல் ( 956 )\nஅறிவியல் ( 89 )\nஆளுமை ( 5 )\nஇந்தியா ( 53 )\nஇலங்கை ( 901 )\nஇஸ்லாம் ( 17 )\nஉலக செய்திகள் ( 302 )\nஉளவியல் ( 1 )\nஎமதூரின் ஆளுமைகள் ( 3 )\nகட்டுரை ( 383 )\nகம்பஹா ( 48 )\nகலை கலாசாரம் ( 36 )\nகலைகலாசாரம் ( 51 )\nகவிதை ( 5 )\nகஹட்டோவிட்ட ( 38 )\nகாலநிலை ( 17 )\nகாஷ்மீர் ( 1 )\nகொரோனா ( 774 )\nகோத்தாபய ( 27 )\nசமூகம் ( 64 )\nசஜித் ( 21 )\nசியனே ஊடக வட்டம் ( 5 )\nசெய்திகள் ( 83 )\nதகவல் ( 1 )\nதிஹாரிய ( 5 )\nதொழில்நுட்பம் ( 4 )\nநஸீர் அஹமட் ( 2 )\nநீர்கொழும்பு ( 2 )\nநேர்காணல் ( 4 )\nபஸ்ஹான் நவாஸ் ( 15 )\nபிரதான செய்திகள் ( 1493 )\nபிரதான செய்தி ( 67 )\nபிரதான செய்திகள் ( 1316 )\nபிராந்திய செய்திகள் ( 25 )\nபிராந்திய செய்தி ( 14 )\nபிராந்திய செய்திகள் ( 197 )\nபொதுத் தேர்தல் 2020 ( 440 )\nமஹிந்த ( 17 )\nமுஸ்லிம் ( 31 )\nமோடி ( 1 )\nரிஹ்மி ஹக்கீம் ( 1 )\nவணிகம் ( 1 )\nவரலாறு ( 5 )\nவிளையாட்டு ( 176 )\nஜனாதிபதி ( 25 )\nஜனாதிபதித் தேர்தல் ( 164 )\nSiyane யின் தேடல்ள் ( 1 )\nபாராளுமன்றத்திற்கு தெரிவான 196 பேரினதும் விபரம்\nநடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அ...\nதேர்தல் சட்டங்களை மஹிந்த ராஜபக்ச மீறியுள்ளார் : இரு தொகுதிகளில் மீள் வாக்குப்பதிவு நடாத்துக - SJB\nகுருநாகல் நிக்கவரெட்டிய பகுதியில் உள்ள இரண்டு வாக்குச்சாவடிகளிலும் கோபேகென வாக்குச் சாவடியிலும் மீள்வாக்குப் பதிவை நடத்த வேண்டும் என்று ஐக்க...\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 17 தேசியப்பட்டியல் உறுப்பினர்களினதும் விபரம்\nஜீ.எல்.பீரிஸ் சாகர காரியவசம் அஜித் கப்ரால் அலி சப்ரி ஜயந்த வீரசேகர மஞ்சுளா திசாநாயக்க ரஞ்சித் பண்டார சரித ஹேரத் கெவிந்து குமாரதுங்க மொஹமட...\nபிரதான செய்திகள் பிரதான செய்திகள் அரசியல் இலங்கை கட்டுரை உலக செய்திகள் பிராந்திய செய்திகள் விளையாட்டு ஜனாதிபதித் தேர்தல் அறிவியல் செய்திகள் பிரதான செய்தி சமூகம் இந்தியா கலைகலாசாரம் கலை கலாசாரம் முஸ்லிம் பிராந்திய செய்தி சியனே ஊடக வட்டம் எமதூரின் ஆளுமைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/sexy-virgin-in-your-homes-now-here-is-the-promo-of-serial/c76339-w2906-cid1073814-s11039.htm", "date_download": "2020-08-08T20:57:02Z", "digest": "sha1:XZY4QVF6MUDRD6MTCOQ36BJRJSQ3UB6Q", "length": 4872, "nlines": 59, "source_domain": "cinereporters.com", "title": "இனி உங்கள் இல்லங்களில் கவர்ச்சி கன்னி.... சீரியல் நடிகையான யாஷிகாவின் ப்ரோமோ இதோ!", "raw_content": "\nஇனி உங்கள் இல்லங்களில் கவர்ச்சி கன்னி.... சீரியல் நடிகையான யாஷிகாவின் ப்ரோமோ இதோ\nஇருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா. பின்னர் நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.\nசன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் நடிகை யாஷிகா கமிட்டாகியுள்ளார். இந்த சீரியலின் ஒரு எபிசோடிற்கு மட்டும் ரூ.ஒன்றரை இலட்சம் சம்பளமாக வழங்கியுள்ளாராம். கொரோனா ஊரடங்கினால் சீரி��ல் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதில் சற்று தளர்வு ஏற்பட்டதில் மீண்டும் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்த சீரியலில் யாஷிகாவின் ரோல் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.\nநேற்று இந்த சீரியலின் ப்ரோமோ ஒன்றை யாஷிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து சீரியலில் நடிப்பதை தனது தரப்பில் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் தற்ப்போது அதிகார பூர்வ புதிய ப்ரோமோ வீடியோவை யூடியூபில் வெளியிட்டுள்ளனர். சீரியலிலும் கவர்ச்சிக்கு குறைவில்லாமல் செம ஹாட்டாக வலம் வருகிறார் யாஷிகா . ஜூலை 27ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ள இந்த தொடரின் புதிய ப்ரோமோ வீடியோ இதோ...\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/20087/", "date_download": "2020-08-08T21:08:41Z", "digest": "sha1:2Q2ZVJSX4PPAPSR6XOCBGHZVRLBHEWM2", "length": 12649, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "கல்முனையில் தமிழ் – முஸ்லிம் மக்களின் உறவுகளில் மேம்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கில் கலந்துரையாடல் – GTN", "raw_content": "\nகல்முனையில் தமிழ் – முஸ்லிம் மக்களின் உறவுகளில் மேம்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கில் கலந்துரையாடல்\nகல்முனை தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களின் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாகவும், தமிழ் – முஸ்லிம் மக்களின் உறவுகளில் மேம்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கிலும் நேற்று சனிக்கிழமை (04) கல்முனையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.\nஇதன் போது கல்முனை மாநகரசபை கலைக்கப்பட்டபின்னர் அபிவிருத்தி நடவடிக்கையில் காட்டப்படும் பாரபட்சம் மற்றும் அதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு இவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநிர்வாக ரீதியாக செயலக பிரிவுகளிடையே இன்னும் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முடிவுகள் எட்டப்படவேண்டும் எனவும் தமிழ்���் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைமையுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து கலந்துரையாடல்கள் நடாத்தி சுமூகமான தீர்வுகளை காண்பதற்கும் இதன்போது இணக்கம் காணப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டள்ளது.\nதொடர்ந்தும் இந்த விடயங்களை பேசுவது மாத்திரமின்றி, இங்கு உடன்பாடு காணப்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகளை காலதாமதமின்றி பெற்றுக்கொடுப்பதற்கும் இங்கு இணக்கம் காணப்பட்டது.\nஇச்சந்திப்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கல்முனை அபிவிருத்திக் குழுவின் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகரசபையின் முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள், மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nTagsஉறவு கலந்துரையாடல் கல்முனை குறைபாடுகள் தமிழ் முஸ்லிம் மேம்பாடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில், தோல்வி அடைந்தவர்களுக்கு இடமில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழரசுக் கட்சியின் தலைவர் யார் மாவை VS சிறீதரன் & சுமந்திரன்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகாிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இராஜினாமா செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் தரவில்லை”- சசிகலா…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒரேபார்வையில் – 2020 தேர்தலில் தோல்வியுற்ற, 66 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் பிரதமராக மகிந்த ராஜபக்ஸ நாளை பதவியேற்கிறார்…\nவேலையில்லா பட்டதாரிகள் பிரச்சினையை தீர்க்க விசேட குழு – ரவூப் ஹக்கீம்\nகேப்பாப்புலவில் 482 ஏக்கரை மீட்பதற்காய் தொடரும் போராட்டம் – குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில், தோல்வி அடைந்தவர்களுக்கு இடமில்லை… August 8, 2020\nதமிழரசுக் கட்சியின் தலைவர் யார் மாவை VS சிறீதரன் & சுமந்திரன்…. August 8, 2020\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகாிப்பு August 8, 2020\n“இராஜினாமா செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் தரவில்லை”- சசிகலா… August 8, 2020\n2 லட்சம் பேர் கொண்ட குழுவை நீக்கிய முகப்புத்தக நிறுவனம் August 8, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2020-08-08T22:15:31Z", "digest": "sha1:2IKQN5E4TAR23PADAUTZ6RSXC5AOQX4X", "length": 6189, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலண்டன் கலைவு விசை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆகன் இருபகுதியத்தின் இடைத்தாக்க ஆற்றலைக் காட்டும் படம். இலண்டன் கலைவு விசைகளின் காரணமாக நீண்ட வீச்சுடைய பகுதி இடம்பெற்றுள்ளது.\nஇலண்டன் கலைவு விசை (London dispersion force) அல்லது கலைவு விசை (Dispersion force)அல்லது இலண்டன் விசை (London force) அல்லது தூண்டிய இருமுனைவு–தூண்டிய இருமுனைவு விசை (Induced dipole–induced dipole force) என்பது அணுக்களுக்கும் மூலக்கூறுகளுக்கும் இடையில் தொழிற்படும் விசையாகும்.[1] வந்தர்வால்சு விசையின் ஒரு பிரிவே இலண்டன் கலைவு விசை ஆகும். இங்கு இலண்டன் என்பது பிறிற்சு இலண்டன் என்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளரின் பெயரிலிருந்து பெறப்பட்டது.\n↑ க. பொ. த (உயர்தரம்) இரசாயனவியல் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (மீள்நோக்கப்பட்டது) தரங்கள் 12 & 13. தேசிய கல்வி நிறுவகம். 2012. பக். 32.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஏப்ரல் 2020, 05:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனும��ியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%8B", "date_download": "2020-08-08T22:40:48Z", "digest": "sha1:ZCWFFK7I7SNILFCSTDCHAA2PG77PENTE", "length": 7840, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "டாக்டர் நோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nடாக்டர் நோ 1962 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு பிரிட்டிஷ் ஒற்றன் பற்றிய திரைப்படம் .ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வரிசையில் முதல் திரைப்படம் .இந்த படம் வெளியீடு தேதி 05 அக்டோபர் 1962 ஆகும். இந்த படத்தின் இயக்குனர் டெரன்ஸ் எங் ஆவர் 1958 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்த நாவலாசிரியர் இயன் பிளெமிங் நாவல் தழுவி எடுக்கப்பட்டது .இப்படத்தின் கால நீளம் 109 நிமிடங்கள். இப்படத்தின் பட்ஜெட் 1.1 மில்லியன் ஆகும். இத்திரைப்படம் லண்டன் மற்றும் ஜமைக்கா நாட்டில் படப்பிடிப்பு நடைபெற்றது .\nஒரு பிரிட்டிஷ் அரசாங்க ஒற்றன் தன் காணாமல் போன தனது தோழர் தேடியும் .அமெரிக்கா நாட்டின் விண்வெளி திட்டத்திற்கு ஏற்படும் இடையூறு பற்றியும் துப்பு துலக்கும் கதையாகும்.\nசீன் கானரி உற்சுலா அண்ட்ரெஸ் ஜோசப் வைஸ்மென் ஜாக் லார்ட்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2020, 12:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Muthuraman99", "date_download": "2020-08-08T20:53:23Z", "digest": "sha1:6ZTPGE4FUKPN43Z4QMLQDH3HAOFHPYY2", "length": 14650, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Muthuraman99 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2 கட்டுரைப் போட்டி நிறைவு\n3 முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்\n4 2013 கட்டுரைப் போட்டி பரிசு விவரம்\n5 விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு\n6 விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு\nவணக்கம். அண்மையில் நீங்கள் தொடங்கிய சில கட்டுரைகளை உரைதிருத்தம் செய்யும் போது அவற்றில் மேற்கோள்கள் இணைக்கப்படவில்லை என்பது தெரிந்தது. அவற்றுக்கான கட்டுரைகள் ஆங்கில விக்கியிலும் உள்ளதால் அதிலுள்ள பொருத்தமான மேற்கோள்களை அவசியம் இணைக்கும்படியும் இனி உருவாக்கும்கட்டுரைகளுக்கு ’ஏனைய மொழிகள்’ இணைப்பு தரும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 04:41, 28 பெப்ரவரி 2014 (UTC)\nகட்டுரைகளில் அடுத்தடுத்த வரிகளுக்கு இடையே ஒரு இடைவெளி (space) விடுங்கள், நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:58, 28 பெப்ரவரி 2014 (UTC)\nஅறிவுறித்தியமைக்கு நன்றி....அவசியம் திருத்திக்கொள்கிறேன்.முத்துராமன் (பேச்சு) 16:37, 28 பெப்ரவரி 2014 (UTC)\nவணக்கங்க, கட்டுரைப் போட்டியின் மூலம் குறைந்தது 500 முக்கிய குறுங்கட்டுரைகளை மேம்படுத்த வேண்டும் என்ற இலக்கை வெற்றிகரமாக எட்டியுள்ளோம். போட்டியில் பங்கேற்று இதற்கு உதவியமைக்காக என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இம்மாதத்துடன் கட்டுரைப் போட்டி நிறைவடைகிறது. முதல் சில மாதங்களில் பங்கேற்ற அதே உற்சாகத்துடன் இம்மாதமும் போட்டியில் பங்கேற்று உடன் போட்டியிடுபவர்களை உற்சாகப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 15:39, 6 மே 2014 (UTC)\nமுதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்[தொகு]\nநீங்கள் பங்களித்த மெசொப்பொத்தேமியா என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் மே 4, 2014 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\nநீங்கள் பங்களித்த இசுதான்புல் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் சூலை 6, 2014 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\n2013 கட்டுரைப் போட்டி பரிசு விவரம்[தொகு]\nவணக்கம், முத்துராமன். 2013 கட்டுரைப் போட்டிப் பரிசுகள், பரிசுத் தொகை விவரம் இங்கு உள்ளது. ஒரு முறை சரி பார்த்து விடுங்கள். உங்கள் பரிசுத் தொகை, சான்றிதழை அனுப்பி வைக்க பின்வரும் விவரங்கள் தேவை. இவற்றை ravidreams at gmail dot com என்ற முகவரிக்கு, ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்து அனுப்பி வையுங்கள். இங்கு பொதுவில் பகிர வேண்டாம். தாங்கள் என்னுடன் பகிரும் தகவல் வேறு யாருடனும் எக்காரணம் கொண்டும் பகிரப்படாது என்று உறுதியளிக்கிறேன்.\nஉங்கள் வங்கிக் கணக்கு விவரம் (கணக்கில் உள்ள முழுப்பெய��், கணக்கு எண், கணக்கின் வகை (சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு போல), வங்கியின் பெயர், வங்கி முகவரி, IFSC குறியீட்டு எண்.\nமேற்கண்ட விவரத்தைப் பகிர விரும்பவில்லை என்றால், பரிசுத் தொகை காசோலை மூலம் அனுப்பி வைக்க இயலும். அதற்கு\nவங்கிக் கணக்கில் உள்ள உங்கள் முழுப்பெயர் விவரம் தேவை.\nசான்றிதழ்கள் / காசோலை அனுப்பி வைக்க உங்கள் இல்ல முகவரி தேவை.\nஇவ்விவரங்கள் கிடைத்த உடன் மின்மடல் மூலம் மறுமொழி அளித்து உறுதிப்படுத்துகிறேன். பரிசுத் தொகையும் சான்றிதழும் சூலை மாத இறுதிக்குள் அனுப்பி வைக்கப்படும்.\nவிக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு[தொகு]\nதமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.\n மீண்டும் உங்கள் வரவை எதிர்பார்க்கிறோம் :) --இரவி (பேச்சு) 16:48, 11 சனவரி 2015 (UTC)\nநன்றி அண்ணா. இருசக்கர வாகன விபத்தினால் உடல் நிலையை கருத்தில் கொண்டு சில காலம் பங்கேற்க்க இயலவில்லை.இரண்டொறு வாரங்களில் மீண்டும் பங்கேற்க்க துவங்கலாம் என நினைக்கின்றேன்.முத்துராமன் (பேச்சு) 10:53, 4 பெப்ரவரி 2015 (UTC)\nவிரைவில் உடல் நலம் தேற எனது பிரார்த்தனைகள்.--Kanags \\உரையாடுக 20:18, 4 பெப்ரவரி 2015 (UTC)\nவிரைவில் தங்கள் உடல் நலம் தேற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 10:52, 5 பெப்ரவரி 2015 (UTC)\nவிக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு[தொகு]\nசூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்\nதங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி\n--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:55, 10 சூலை 2015 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூலை 2015, 17:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/29308-2015-10-05-16-02-04", "date_download": "2020-08-08T21:27:52Z", "digest": "sha1:3PICY7GVNYEO4R4IUMMX5R2QSHWYTELS", "length": 14734, "nlines": 228, "source_domain": "keetru.com", "title": "அடைக்கபட்ட கதவுகளின் முன்னால்…!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபுஜதொமு செயலரின் 100 கோடி ரூபாய் மெகா ஊழல் குறித்த கேள்விகள், சந்தேகங்கள்\nபு.ஜ.தொ.மு அடிப்படை உறுப்பினர் தகுதி மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுப. தங்கராசு இடைநீக்கம்\nசென்னை ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (5) - டெட்டே பியூப்லா\nமக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும்\nமார்க்சின் ஆய்வு முறையும், சரக்கும்\nவெளியிடப்பட்டது: 30 நவம்பர் -0001\n22 வருட​ங்​களுக்கு மேல் முடிவ​டை​யாத ஒரு தாயின் போராட்டத்தை சொல்லும் புத்தகம். கடவுளுக்கு நிகராக அதிகாரம் படைத்தவர்களிடம் நீங்கள் மாட்டிக்கொண்டால் என்ன ஆவீர்கள் இந்த புத்தகத்தைப் படித்தால் ​அதைத் தெரிந்து கொள்வீர்கள்​.\nபேரறிவாளன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றம் கொலையாளிகளுக்கு அவர் பேட்டரி வாங்கிக் கொடுத்தார் என்பதே. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கைதுசெய்யப்பட்டு 22 ஆண்டுகள் கடந்த பிறகு பேரறிவாளனுக்கும் அந்தச் சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; அவர் நிரபராதி என்கிறார் முன்னாள் சி.பி.ஐ. அதிகாரியான தியாகராஜன்.\n\"பேரறிவாளனின் வாக்குமூலம் சுமார் நான்கு பக்கங்களைக் கொண்டது. பேரறிவாளன் என்னிடம் 'சிவராசன் கேட்டுக்கொண்டபடி பேட்டரியை வாங்கிக் கொடுத்தேன். ஆனால் அது ராஜீவ் காந்தியைக் கொலை செய்யத்தான் என்பது எனக்குத் தெரியாது' என்று சொன்னார். அந்த வரிகளில், 'அது ராஜீவ் காந்தியைக் கொலை செய்யத்தான் என்பது எனக்குத் தெரியாது' என்று பேரறிவாளன் சொன்ன உயிரான அந்த வார்த்தைகளை எழுதாமல் தவிர்த்துவிட்டேன். துரதிர்ஷ்டவசமாக, தமிழில் இருந்து ஆங்கிலத்தில் வேறொரு குழுவினரால் வாக்குமூலங்கள் மொழிபெயர்க்கப்பட்ட போது நிகழ்ந்த தவறு அது\" என்கிறார் முன்னாள் சி.பி.ஐ. அதிகாரியான தியாகராஜன்..\n19 வயதில் ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்க மல்லிகை இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது வயது 44. சிறையில் இருந்தபடியே ப்ளஸ்-டூ தேர்வு எழுதி சிறை வரலாற்றிலேயே 1,096 மதிப்பெண்கள் பெற்றவர். எம்.சி.ஏ. பட்டப்படிப்பிலும் தேறியிருக்கிறார். தெரிந்தே ஒரு கொலையை நீதித்துறை செய்துவிடக் கூடாது என்பதுதான் எல்லோரின் வேண்டுகோள்.\n\"மரண தண்டனையைச் சட்டப் புத்தகங்களில் இன்னும் சுமந்துகொண்டிருக்கும் ஒரு நாகரிகமற்ற சமூகத்தில் பேட்டரி வாங்கிக் கொடுத்தற்காக மரண தண்டனையை எதிர்கொள்வதென்பது உச்சபட்ச கொடுமை. ஏறி இறங்காத படி​கள்​ இல்லை. மோதாத கதவு​கள்​ இல்லை. என்ன நடக்குமோ என்று தெரியவில்லை. எப்படியும் அறிவு எங்களுடன் வந்துவிடுவான், நாங்கள் அதற்குப் பிறகு மகிழ்ச்சியாக இருப்போம்\" என்கிறார் அற்புதம் அம்மா​ள்​.\nஅவரின் கனவு பலிக்கட்டும். ​வெறும் 110 பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தை ஒரே மூச்சாக படித்தால் கூட ஒரு மணி நேரத்தில் படித்துவிடலாம். ​கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.\nதிருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம்,\nஎண் 11, கே கே தங்கவேல் தெரு, பெரியார் நகர்,\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/43101-", "date_download": "2020-08-08T20:33:27Z", "digest": "sha1:DKHZUD3RUCPWFZSGI4JOSFA55BZPBS6V", "length": 7279, "nlines": 148, "source_domain": "cinema.vikatan.com", "title": "பிசாசு கேரக்டரில் பறந்து மிரட்டும் ஹீரோயின் ! | மிஷ்கின், பிசாசு, பாலா, ஹாரர், பேய், mishkin, pisasu, bala, horror", "raw_content": "\nபிசாசு கேரக்டரில் பறந்து மிரட்டும் ஹீரோயின் \nபிசாசு கேரக்டரில் பறந்து மிரட்டும் ஹீரோயின் \nபிசாசு கேரக்டரில் பறந்து மிரட்டும் ஹீரோயின் \n'' நீண்ட நாட்களாகவே எனக்கு ஒரு ஹாரர் படம் இயக்க வேண்டும் என்று விருப்பம்.ரசிகர்களை வெறும் பயமுறுத்துவது மட்டுமே 'ஹாரர் ' படம் அல்ல என்பது என்னுடைய கருத்து. ‘பிசாசு’ பயமுறுத்தும் விஷயம் மட்டும் இல்லை , மனதை வருடும் விஷயம் கூடத்தான்.\nஇந்தப் ���டத்துக்கான முக்கிய கதாபாத்திரங்கள் மட்டுமின்றி மற்ற சிறிய பாத்திரங்களுக்குக் கூட நான்கு மாதம் பயிற்சிக் கொடுத்து நடிக்க வைத்து உள்ளேன். மூத்த நடிகர் ராதாரவி மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nகதாநாயகி பிரயாகா கேரளாவைச் சேர்ந்த நடிகை. நடன கலைகளில் வல்லவரான பிரயாகா 60 அடிக்கும் மேல் உயரத்திலிருந்து ஒரு இரவு முழுவதும் பிசாசாகப் பறந்து நடித்த காட்சி பிரமிப்பூட்டும் எனவும் கூறியுள்ளார் மிஷ்கின்.\nஅர்ரோல் கொரெலி என்ற புதிய இசையமைப்பாளர் இப்படம் மூலம் அறிமுகமாக உள்ளார். ’பிசாசு’ படத்தின் உயிர் நாடி கிளைமாக்ஸ் காட்சிதான் என்பதால் பல்வேறு ஹாலிவுட் படங்களில் ஸ்டண்ட் இயக்குநராகப் பணியாற்றிய டோனி இந்த காட்சி அமைப்பில் பணிபுரிந்துள்ளார்.\nபுதுமுகங்களை வைத்துப் படமெடுத்தாலும் பட்ஜெட் பெரிது. அந்த சுதந்திரத்தை எனக்கு அளித்த எனது நண்பரும் தயாரிப்பாளருமான பாலாவுக்கு கடமைப்பட்டு இருக்கிறேன்'' என்கிறார் மிஷ்கின்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/no-idol-immersion-in-river-ganga-and-its-tributaries-national-mission-for-clean-ganga-issued-directives/", "date_download": "2020-08-08T21:02:35Z", "digest": "sha1:5ITSLKPMJB4UCOWGKEMQLRRVNVRQOEZB", "length": 12914, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கங்கை நதியில் சிலைகளை கரைத்தால் ரூ.50 ஆயிரம் அபராதம்…", "raw_content": "\nகங்கை நதியில் சிலைகளை கரைத்தால் ரூ.50 ஆயிரம் அபராதம்…\nகங்கை நதி பாயும் 11 மாநிலங்களுக்கு பல்வேறு விதிமுறைகள் அடங்கிய அறிக்கையை பின்பற்ற உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு.\nNo idol immersion in River Ganga and its tributaries : கடந்த மாதம் ஆரம்பம் தொட்டே பல்வேறு பூஜைகள் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி, தசாரா, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட விழாக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் நீர்நிலைகளை பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு முன்னெடுப்புகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக 15 முக்கியமான விதிகளைக் கொண்ட அறிக்கையை கங்கை நதி ஓடும் 11 மாநிலங்களுக்கு மத்திய அரசு அளித்துள்ளது.\nஇந்த அறிக்கையை தேசிய மிஷன் ஃபார் க்ளீன் கங்கா அமைப்பு, அந்த 11 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பியுள்ளது. கங்கை மற்றும் அதன் கிளை நதிகளில் எந்த ஒரு சிலையையும் கரைக்க கூடாது என்று கடந்த மாதமே இந்த அறிக்கையை அனுப்பியுள்ளத��� என்.எம்.சி.ஜி. (National Mission for Clean Ganga (NMCG)).\nஇந்த அமைப்பு நடத்திய ஆலோசனை கூட்டத்தில் உத்திரகாண்ட், உத்திரப்பிரதேசம், ஜார்கண்ட் மற்ற்றும் மேற்குவங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். டெல்லி, இமாச்சலப் பிரதேசம், மத்திய பிரதேசம், சட்டிஸ்கர், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு அறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.\nஇந்த அறிக்கை வெளியான பின்பு அரசு அதிகாரிகள் கங்கை கரைகள் மற்றும் படித்துறைகளில் பலத்த முன்னேற்பாடுகளை செய்துள்ளனர். சிலைகள் மற்றும் பூஜைப்பொருட்களை அப்புறப்படுத்த, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் புதிய மாற்று ஏற்பாடுகள் செய்யவும் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது.\nசுற்றுச் சூழலியல் (பாதுகாப்பு) சட்டம் 1986 பிரிவு 5ன் படி, கங்கை மற்றும் அதன் கிளை நதிகளின் கரையோரங்கள் மற்றும் படித்துறைகளில் இருந்து நதிகளில் சிலை மற்றும் பூஜைப் பொருட்களை கரைப்பவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரையில் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முனிசிபல் ஏரியா எல்லைக்கு உட்பட்டு, பாதிப்பில்லாத வகையில் சிலைகளை அப்புறப்படுத்த முறையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஅனைத்து மாநில அரசுகளும், நிர்வாகிகளும், மாநகராட்சிகளும், அப்பகுதியில் எங்கும் சிலைகள் செயற்கை களிமண், மக்காத பொருட்கள், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பேக்ட் க்ளே, ரெசின் பைபர்கள் கொண்டு உருவாக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் நச்சு தன்மை மிக்க, வேதிப்பொருட்கள் அதிகம் உள்ள டைகள் மற்றும் பெய்ண்ட்கள் ஆகியவை இதில் பயன்படுத்தப்படவில்லை என்பதையும் அவர்கள் உறுதி செய்யவேண்டும்.\nஒவ்வொரு விழாவும் முடிவடைந்த 7 நாட்களுக்குள், சிலை கரைப்பு தொடர்பான அறிக்கைகளையும் அதை தடுக்க மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் உடனே அறிவிக்க வேண்டும் என்று என்.எம்.சி.ஜி. அறிவித்துள்ளது. கூறப்பட்டிருக்கும் 15 விதிகளையும் மீறி யாரேனும் சிலைகளை கரைத்திருந்தால் அவர்கள் 50 ஆயிரம் ரூபாயை அபராதமாக செலுத்த வேண்டும். 2014ம் ஆண்டு கங்கை நதி மாசடைவதை தடுக்க நமாமி கங்கே என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. 2017ம் ஆண்டு பசுமை தீர்ப்பாயம் கங்கையில் குப்பைகளை கொட்டுவதை தடுத்து உத்தரவிட்டது.\nCAG – அதிகாரியாக பதவியேற்ற முதல் பழங்குடி… முர்முவின் பதவி ஏற்பில் பங்கேற்ற மோடி\nகோழிக்கோடு விபத்து : மரணம் அடைந்த விமானி தீபக் சதே யார்\nமீரா மிதுனை விடுவதாக இல்லை: மாவட்டம் தோறும் வழக்கு தொடுக்கும் விஜய் ரசிகர்கள்\nசவாலான ஓடுதளம்… எதனால் ஏற்பட்டது கோழிக்கோடு விமான விபத்து\nகேரளா விமான விபத்து: பலி எண்ணிக்கை 17 ஆனது\nகஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை இப்படி முதலீடு செய்யுங்கள்.. பலன் கிடைக்கும்\nமிகமிக கனத்த மழை பெய்யும் : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகேரளா நிலச்சரிவில் இறந்தவர்களில் பலர் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள்: உறவினர்கள் கண்ணீர்\nஆண்டுக்கு ரூ6000 உதவி, 10 கோடி பேருக்கு 6-வது தவணை ரெடி: நீங்கள் இணையவில்லையா\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nஇந்தியாவில் கவலைக்குரிய 16 மாவட்டங்களில் சரிபாதி தமிழகத்தில்: உயிரிழப்பு விகிதம் அதிகம்\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.bambeocnc.com/vertical-cnc-press-brake-sale.html", "date_download": "2020-08-08T21:13:22Z", "digest": "sha1:OVSIOKHM6ZKSWGZOGNR6BUO7XAUIEAQA", "length": 17369, "nlines": 92, "source_domain": "ta.bambeocnc.com", "title": "விற்பனை செங்குத்து Cnc பிரஸ் பிரேக் - Bambeocnc", "raw_content": "\nடார்சன் பார் பார் பிரேக்\nCNC பிரஸ் பிரேக் மெஷின்\nவிற்பனை செங்குத்து CNC பிரஸ் பிரேக்\n(1) சக்தி வாய்ந்த, ஹைட்ராலிக் அமைப்பு கற்று எளிதாக\n3 முறைகளில் இயங்குகிறது: அமைவுக்கான ஜாக் பயன்முறை, வம்சாவளியைப் பற்றிய மற்றும் திரும்புவதற்கான கட்டுப்பாட்டைக் கொண்ட கையேடு முறை மற்��ும் முழுமையான தயாரிப்புக்கான தானியங்கு முறைமை. 2 குறியாக்கக் கட்டுப்பாட்டு நீரியல் ஹைட்ராலிக் சிலிண்டர்கள் மேல் கற்றை நகரும். டிஜிட்டல் வாசகம் கீழ்நோக்கி நிலையின் நிலைமையைக் காட்டுகிறது, எனவே நீங்கள் ஒரு வளைவை நன்றாகச் செய்து, ஒவ்வொரு முறையும் சரியாக செய்யலாம். மேல் பீம் அழுத்தம் மற்றும் பக்கவாதம் மேல் நிலை (அதிக அல்லது குறைந்த பயணம்) மாற்ற இது ஒரு சில வினாடிகள் எடுக்கும். நீங்கள் பக்கவாதம் தாமதத்திற்கு ஒரு டைமர் அமைக்க முடியும் பக்கவாதம் கீழே பீம் கீழே, அதனால் வளைவு அதன் வடிவம் வைத்திருக்கிறது. 2 கையில் சக்கரங்கள், பீம் முழு அகலத்தைச் சீராக வைத்திருப்பதற்காக, பீம் மற்றும் நிலைப்பகுதியின் நிலையை சரிசெய்ய அனுமதிக்கின்றன. பாத அடிப்பகுதியை ஸ்ட்ரோக் மற்றும் கீழே போடுவதோடு, உங்கள் கைகளை இலவசமாக வைக்கவும்.\nஒரு திடமான பந்து திருகு டிராலி பொறிமுறையின் மீது மோட்டார்கள் திரும்பப் பெறும் பாதை. மின்கலத்தின் மொத்த அகலத்திற்கு மேல் நல்ல தரமான வளைகளை வழங்குவதற்காக, கற்றை மீது உள்ள இணை இயந்திரம் மேல் மற்றும் கீழ் இறக்க ஒத்திசைக்கிறது. 5 நிமிடங்களில் இந்த பத்திரிகை பிரேக் பயன்படுத்த உங்கள் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க முடியும்.\n(2) கடுமையான கட்டமைப்பு மற்றும் குறைந்த பராமரிப்பு\nகனமான தகடு எஃகு மூலம் உருவாக்கப்பட்ட கனமான மின் இணைக்கப்பட்ட சட்டமானது, இந்த பத்திரிகை பிரேக் துல்லியமாகவும் பல வருடங்களாக உற்பத்தியில் சீராக இயங்குவதாகவும் உள்ளது. வலுவான 2,640 பவுண்டு கட்டுமான ஹைட்ராலிக் அழுத்தம் ஆதரிக்கிறது, எனவே இயந்திரம் முழு கொள்ளளவில் கொக்கி இல்லை. ஒரு கடினமான, நிலையான பாதையில் மேல் கற்றைச் சவாரி, ஒன்றாக இணைக்கப்பட்ட 3 அச்சுகள் தாங்கு உருளைகள், இருவரும் இடையே அதிக துல்லியம் உறுதி பக்கவாதம் எந்த நிலையில். நிலையான பிரீமியம் பிரேக் கருவிகளை ஏற்றுக்கொள்கிறது, உங்களுக்கு பலவிதமான விருப்பங்களை வழங்குகிறது.\nமுன் பொருள் பொருத்துதல் (அல்லது ஆதரவு ஆயுதங்கள்) வருகிறது, சில போட்டி இயந்திரங்கள் இதில் அடங்காது. 6-ஒளி பாதுகாப்பு திரை காயம் இருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது. உங்கள் கையில் ஒளி கற்றை வழியாக செல்லும் என்றால் இந்த பாதுகாப்பு இயங்கும் இருந்து இயந்திரம் நிறுத்தி. ஒவ்வொரு கிரீஸ் ஒவ்வொரு 4 மாதங்களிலும் எண்ணெய் சேர்க்க வேண்டும். பின்னால் உள்ள பெரிய ஹைட்ராலிக் நீர்த்தேக்கம் ஒவ்வொரு 6 முதல் 8 மாதங்களுக்கு வசதியான திரவத்தை மாற்றுகிறது.\nபொருள் / உலோக பதப்படுத்தப்பட்ட: துருப்பிடிக்காத ஸ்டீல்\nஇயந்திர வகை: பிரேக் பிரேக்\nமூல பொருள்: தாள் / தட்டு ரோலிங்\nஎங்கள் பிரஸ் பிரேக்குகள் உங்கள் தரத்தை உயர் தர பாகங்கள், வேகமாக சுழற்சி முறை, குறைந்த இயக்க மற்றும் பராமரிப்பு செலவுகளை ஆதரிக்கின்றன. உங்கள் விண்ணப்பம் எளிய வடிவங்கள் அல்லது சிக்கலான பாகங்களை வளைக்க வேண்டும் என்பதாலும், உங்களுடைய தேவைகள் மற்றும் உங்கள் பட்ஜெட்டை பொருத்துவதற்கு ஒரு பத்திரிகை பிரேக் உள்ளது. Bambeocnc பத்திரிகை பிரேக்குகள் நம்பகத்தன்மை, மீண்டும் திறன், துல்லியம், செயல்திறன் மற்றும் சுலபமாக இயங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.\nபல்வேறு தயாரிப்பு சூழல்களுக்கு ஏற்றவாறு அம்சங்கள் மற்றும் விருப்பங்கள் கொண்ட பல பிரஸ் பிரேக்குகளை வழங்குகிறோம். ஒவ்வொரு தொடரின் அளவையும் நீளமான அளவையும் வழங்குகிறது. Bambeocnc தனிப்பயன் வடிவமைப்பு மற்றும் உங்கள் சரியான தேவைகளுக்கு ஒரு பிரேக் பிரேக் உற்பத்தி செய்யலாம்.\nஅனைத்து எங்கள் பிரேக்குகள் உயர் செயல்திறன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐந்து முக்கிய வடிவமைப்பு அம்சங்கள் உங்கள் உற்பத்தி அதிகரிக்கும் மற்றும் உங்கள் பகுதி பகுதி செலவு குறைக்கும். எங்கள் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட வடிவமைப்பு கண்டுபிடிப்புகள் ராம் அணுகுமுறை, வளைக்கும், திரும்ப மற்றும் பின்புற பாதை நிலைகள் மீது வேகமான மற்றும் மிகவும் துல்லியமான வேகத்தை விளைவித்துள்ளது.\n(1) மின்தடை மோனோ-பிளாக் ஃப்ரேம் மில்டின் சான்றளிக்கப்பட்ட உயர் விளைச்சல் எஃகு சுமை கீழ் குறைந்தபட்ச விலகல், மேலும் நிலையான செயல்திறன் விளைவாக.\n(2) ஒத்திசைக்கப்பட்ட இரட்டை உருளைகள் மற்றும் வால்வுகள் 0.0004 இன்ச் க்குள் துல்லியமாக உயர் தரமான துல்லியமான ரேம் பொருத்துவதற்கு மென்மையான, நிலையான ரேம் இயக்கத்தை உறுதி செய்கிறது.\n(3) ஆழமான தொண்டை பரிமாணங்களை நீங்கள் இயந்திரம் முழு நீளம், இன்னும் பாகங்கள் அமைக்க அனுமதிக்கின்றன.\n(4) பெரிய பகல் ஒளி திறந்த பகுதிகளை கையாள நீங்கள் பலவகைகளை வழங்குகிறது.\n(5) கூடுதல் ஸ்ட்ரோக் நீளம் உங்களுக்கு அதிக பலத்தை அளிக்கிறது.\n��லிவான 3 + 1 அச்சு CNC ஹைட்ராலிக் பிளேட் பிரஸ் ப்ரேக்\n3 மீட்டர் ஹைட்ராலிக் 200 டன் NC பிரஸ் பிரேக் விற்பனைக்கு\nசீனா ஹைட்ராலிக் டார்சன் பார் பார் பிரேக் ப்ரெக் மெஷின் விற்பனைக்கு\nwc67k ஹைட்ராலிக் CNC அலுமினிய எஃகு தகடு வளைக்கும் இயந்திரம்\nதுருப்பிடிக்காத எஃகு வளைக்கும் உபகரணங்கள் cnc இயந்திர பிரஸ் பிரேக்\nகாப்பர் தாள் உலோக CNC பிரஸ் பிரேக் விற்பனைக்கு\nவிற்பனைக்கு WC67K-100T / 3200MM CNC தாள் உலோக செய்தி பிரேக்\nWe67k CNN ஹைட்ராலிக் பிரஸ் பிரேக் இயந்திரம்\nதாள் உலோக ஹைட்ராலிக் CNC பிரஸ் ப்ரேக் 2.4m நீளம்\nWc67k CNC ஹைட்ராலிக் பிரஸ் ப்ரேக் வளைக்கும் இயந்திரம்\nடார்சன் பார் பார் பிரேக்\nCNC பிரஸ் பிரேக் மெஷின்\nதானியங்கி கார்பன் எஃகு cnc ஹைட்ராலிக் பிரஸ் ப்ரேக்\nவிற்பனை செங்குத்து CNC பிரஸ் பிரேக்\nCNC ஹைட்ராலிக் அலுமினிய தாள் வளைக்கும் இயந்திரம்\nமலிவான ஹைட்ராலிக் CNN எஃகு தகடு வெட்டு இயந்திரம்\nஹைட்ராலிக் WC67Y டார்சன் பார் பார் பிரேக்\nஎண் 602, ப்ளாட். 4, சீன அறிவுசார் பள்ளத்தாக்கு Ma'anshan பார்க்\nBambeocnc முக்கியமாக பத்திரிகை பிரேக் தயாரித்தல், வெட்டுதல் இயந்திரம், வெட்டுதல் இயந்திரம் மற்றும் கருவி அச்சு, அதே நேரத்தில் எங்கள் ஒத்துழைப்பு தொழிற்சாலை ஹைட்ராலிக் பத்திரிகை, துளையிடுதல் இயந்திரம், பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் மற்றும் மற்ற தொடர் தாள் உலோக செயலாக்க கருவிகளை உள்ளடக்கியது. வாகனங்கள், கப்பல்கள், ரயில்வே, விமான போக்குவரத்து, உலோகம், மின்சாரம், பெட்ரோகெமிக்கல் போன்றவை.\nபண்புகள் மற்றும் பாத்திரங்கள்: 1.steel பற்றவைப்பு கட்டமைப்பு, மன அழுத்தம் நீக்கம் ...\nஇந்த 3m CNC துருப்பிடிக்காத எஃகு ஹைட்ராலிக் வளைக்கும் இயந்திரம் முடியும் ...\nஅரபு டச்சு ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஜப்பனீஸ் பாரசீக போர்த்துகீசியம் ரஷியன் ஸ்பானிஷ் துருக்கிய தாய்\n© 2019 Bambeocnc இயந்திர கருவி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nவடிவமைப்பு மூலம் Hangheng.cc | XML தளவரைபடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-08-08T22:33:19Z", "digest": "sha1:2FVARKHH4I3RGU75DSLFPWHUDAZ3CWMQ", "length": 7666, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிறுவன வரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிறுவன வரி அல்லது வாணிபக்கழக வரி (Corporate Tax or Company Tax or Corporation Tax); என்பது உலக அளவில் தொழில், வணிகம் மற்றும் சேவைகள் மூலம் கிடைக்கும் மொத்த லாபத்தின் மீது விதிக்கப்படும் வரியாகும். நிறுவன வரி விகிதம் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.[1]\nஇந்தியாவில் இலாப நோக்கத்துடன் செயல்படும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த தொழில், வணிகம், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சேவை நிறுவனங்கள் ஈட்டும் மொத்த இலாபத்தின் (Gross Profit) மீது, இந்திய வருமானவரிச் சட்டம், 1961இன் படி விதிக்கப்படும் வரியே நிறுவன வரி அல்லது கார்ப்பரேட் வரி ஆகும்.[2] இவ்வரி மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் கீழ் செயல்படும், வருமானவரித் துறை மூலம் வசூலிக்கப்படுகிறது.\nமொத்த இலாபம் பத்து கோடிக்கு மேல் ஈட்டும் நிறுவனங்களுக்கு, தற்போது நிறுவன வரியாக 33.99 விழுக்காடும், குறைந்த பட்ச நிறுவன வரியாக 20.96 விழுக்காடு நிறுவன வரி வசூலிக்கப்படுகிறது. நிறுவன வரி மீது கூடுதல் வரி (surcharge), மற்றும் கல்வி வரியும் (Education Cess) வசூலிக்கப்படுகிறது.[3] சிறப்பு பொருளாதார மண்டலங்களில் செயல்படும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அரசு, ஒரு குறிப்பிட்ட காலம் வரை நிறுவன வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்துள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 நவம்பர் 2018, 18:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-08T20:35:43Z", "digest": "sha1:2BDMP76XQNQPDOLYY5LNVCLQZ24W5ZTF", "length": 4233, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்பு:உலக மொழிகள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அடிப்படைக் குறியீடுகள்(சீ.ய.கொ.வி)‎ (42 பக்.)\n► ஆசிய மொழிகள்‎ (5 பகு)\n► ஆப்பிரிக்க மொழிகள்‎ (2 பகு)\n► ஐரோப்பிய மொழிகள்‎ (3 பகு)\n► மொழிகள்‎ (85 பகு)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 18 சூன் 2018, 06:08 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாட��களுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2019/08/22165248/1257521/Airtel-V-Fiber-Broadband-Plans-Now-Offer-Up-to-1000GB.vpf", "date_download": "2020-08-08T20:33:06Z", "digest": "sha1:KLVO7EZZXLUDNSPXYPPCXACYD4PRZ5KE", "length": 8324, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Airtel V Fiber Broadband Plans Now Offer Up to 1000GB Additional Data for Six Months", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n1000 ஜி.பி. கூடுதல் டேட்டா வழங்கும் ஏர்டெல் வி ஃபைபர்\nஏர்டெல் வி ஃபைபர் பிராண்ட்பேண்ட் சலுகைகளில் பயனர்களுக்கு அதிகபட்சம் 1000 ஜி.பி. கூடுதல் டேட்டா வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஏர்டெல் வி ஃபைபர் பிராண்ட்பேண்ட் சலுகைகளில் பயனர்களுக்கு கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. மூன்று சலுகைகளில் கூடுதல் டேட்டா வழங்குவதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் பயனர்களுக்கு அதிகபட்சம் 100 ஜி.பி. கூடுதல் டேட்டா ஆறு மாத வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.\nவேலிடிட்டி தீர்ந்ததும், பயன்படுத்தாத டேட்டாவினை பயன்படுத்த முடியாது. ஏர்டெல் பேசிக் பிளான் ரூ. 799, ஏர்டெல் எண்டர்டெயின்மென்ட் பிளான் ரூ. 1,099 மற்றும் ஏர்டெல் பிரீமியம் பிளான் ரூ. 1,599 சலுகைகளில் கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.\nஏர்டெல் பேசிக் பிளான் ரூ. 799 சலுகையில் 200 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. கூடுதல் டேட்டாவுக்கான வேலிடிட்டி ஆறு மாதங்கள் ஆகும். இச்சலுகையில் 40Mbps வேகம், அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள், ஏர்டெல் தேங்ஸ் சலுகை மற்றும் ஏர்டெல் டி.வி. பிரீமியம் சந்தா வழங்கப்படுகிறது.\nஏர்டெல் எண்டர்டெயின்மென்ட் திட்டத்தில் 500 ஜி.பி. கூடுதல் டேட்டா ஆறு மாத வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இதில் முன்னதாக 300 ஜி.பி. டேட்டா 100Mbps வேகத்தில் வழங்குகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள், ஏர்டெல் தேங்ஸ் சலுகை மற்றும் ஏர்டெல் டி.வி. பிரீமியம் சந்தா வழங்கப்படுகிறது.\nஏர்டெல் பிரீமியம் திட்டத்தில் பயனர்களுக்கு 1000 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. முன்னதாக இச்சலுகையில் 600 ஜி.பி. டேட்டா 300Mbps வேகத்தில் வழங்குகிறது. இந்த சலுகையிலும் அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள், ஏர்டெல் தேங்ஸ் சலுகை மற்றும் ஏர்டெல் டி.வி. பிரீமியம் சந்தா வழங்கப்படுகிறது.\nகூகுள் பிக்சல் 4 சீரிஸ் விற்பனை நிறுத்தம்\nவாட்ஸ்அப் பீட்டாவில் உருவாகும் இரண்டு அசத்தல் அம்சங்கள்\nகூகுள் நிறுவனத்த��ன் பிக்சல் ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nட்விட்டர் ஆண்ட்ராய்டு செயலியில் பாதுகாப்பு குறைபாடு கண்டுபிடிப்பு\nடிரம்ப் தடை உத்தரவை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்க டிக்டாக் முடிவு\n1 ஜிபி இலவச டேட்டா வழங்கும் ஏர்டெல்\nஏர்டெல் ரூ. 289 விலை பிரீபெயிட் சலுகை அறிவிப்பு\nஅமேசான் முதலீடு பற்றி அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்தது ஏர்டெல்\n50 ஜிபி டேட்டா வழங்கும் புதிய ஏர்டெல் சலுகை\nஒரே காலாண்டில் ரூ. 5 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்த ஏர்டெல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mellinam.in/authors/mustafa-azmi/", "date_download": "2020-08-08T20:04:11Z", "digest": "sha1:TDB366OGGPOAD6A4UMCQMY6BTFR2EOXE", "length": 6713, "nlines": 46, "source_domain": "www.mellinam.in", "title": "முஸ்தஃபா அஸமி – மெல்லினம்", "raw_content": "\nடாக்டர் முஹம்மத் முஸ்தபா அஸமி இந்தியாவின் தாருல்-உலூம் மத்ரஸாவிலும், எகிப்தின் அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்திலும் பயின்று தொடக்ககால ஹதீஸ் கலை பற்றிய தனது ஆய்வுகளுக்காக 1967ஆம் ஆண்டு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். 1973ஆம் ஆண்டு முதல் மன்னர் ஸவூத் பல்கலைக்கழகத்து ஹதீஸ் துறைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். தொடக்க கால ஹதீஸ் துறை குறித்து ஏராளமான நூல்களையும், ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ள பேராசிரியர் அஸமி, ‘ஸுன்னா’ குறித்த தமது ஆய்வுகளுக்காக 1980ஆம் ஆண்டின் மன்னர் பைஸல் விருது அளித்துக் கௌரவிக்கப்பட்டார்.\nஅவருடைய Studies in Early Hadith Literature, on Schacht’s Origins of Muhammadan Jurisprudence எனும் இரு ஆய்வு நூல்களும் அறிஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. பேராசிரியர் அஸமி ஆக்கித் தந்துள்ள எலக்ட்ரானிக் ஹதீஸ் களஞ்சியம் மிகவும் புகழ் பெற்றதாகும். ஸஹீஹ் புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஸுனன் அன் நஸயீ, ஸுனன் அபூதாவூத், ஸுனன் அத் திர்மிதி, ஸுனன் இப்னு மாஜா, முஸ்னத் இப்னு ஹன்பல் ஆகிய ஹதீஸ் தொகுப்புகள் அனைத்தையும் அரபு மூல வாசகங்களுடன், உர்தூ, ஹிந்தி, வங்காளி, ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், ஸ்பானிஷ், மலே, புஷ்டூ, துருக்கி மொழிபெயர்ப்புகளுடன் கணினி மயப்படுத்தித் தந்துள்ளார். இமாம் அந்நவவி(அபூ ஸகரிய்யா யஹ்யா இப்னு ஷரப்) அவர்களின் ரியாளுஸ் ஸாலிஹீன் நபிமொழி தொகுப்பை இருபத��� மொழிகளில் வெளியாக்கும் மாபெரும் பணியில் தன்னைத் தற்போது முற்றாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் பேராசிரியர் அஸமி.\nஹதீஸ்கள், ஒரு நம்பத்தகுந்த முறையில் மரபுவழி அறிவிக்கப்பெறவில்லை என்பதான கீழைத்தேயவாதிகளின் வாதங்களை, அவற்றின் அனைத்துக் கோணங்களிலும் பகுப்பாய்வு செய்து, அவற்றைத் தவறானவை என்று நிரூபித்த முதல் முஸ்லிம் ஆராய்ச்சியாளர் இவரே என்று நம்மால் கூறமுடியும்.\n – மார்டின் லிங்ஸ் (அபூ பக்ர் சிராஜுத்தீன்)\nமக்கா படுகொலைகள் (1987) – டாக்டர் ஸஃபர் பங்காஷ்\nஸகாத்: கோட்பாடும் நடைமுறையும் – ஆசிரியர் குழு\nசஈது நூர்ஸியும் ரிசாலா-யே நூரும் – டாக்டர் ஹமீது அல்கர்\nஆண்-பெண் தொடர்பாடல் – டாக்டர் யூசுஃப் அல்-கர்ளாவி\nஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 3) – சையித் குதுப்\nஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 2) – சையித் குதுப்\nஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 1) – சையித் குதுப்\nஹஜ் – நாஸிர் குஸ்ரோ\nஇஸ்லாத்தின் வரலாற்றுத் தலங்களை அழிக்கும் சவூதி நடவடிக்கை (பாகம் 2) – ஸஃபர் பங்காஷ்\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1442\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1441\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1440\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1439\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1438\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/07/blog-post_892.html", "date_download": "2020-08-08T20:34:29Z", "digest": "sha1:RK54HYEWHT6HF57CRMWYH5WSZJUNKRAN", "length": 44960, "nlines": 150, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஆஸ்திரேலிய பழங்குடியினரிடையே அதிகரிக்கும் இஸ்லாமை ஏற்கும் நிகழ்வு - முஸ்லிம் ஆகியபின் வியத்தகு மாற்றங்கள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஆஸ்திரேலிய பழங்குடியினரிடையே அதிகரிக்கும் இஸ்லாமை ஏற்கும் நிகழ்வு - முஸ்லிம் ஆகியபின் வியத்தகு மாற்றங்கள்\nஆஸ்திரேலிய குத்துச்சண்டை ஜாம்பவனான ஆண்டனி முன்டேன், தன்னை மீடியா எப்படி பார்க்கிறது என்ற கேள்விக்கு, 'முஸ்லிம், பழங்குடியினர், வெளிப்படையாக பேசுபவன்' என்று பதிலளித்தார். ஆஸ்திரேலிய பழங்குடிகள் இஸ்லாமை ஏற்கும் நிகழ்வானது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.\nஆஸ்திரேலிய அரசு ஊடகமான SBS, சமீபத்திய மக்கட்தொகை கணக்கெடுப்பை சுட்டிக்காட்டி வெளியிட்ட செய்தியில், ஆஸ்திரேலிய பழங்குடிகளும், பக்கத்தில் இருக்கும் Torres Strait தீவுக்கூட்டத்தை சேர்ந்த மக்களும் இஸ்லாமை தழுவது வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவித்தது. சுமார் 1,140 பழங்குடியினர் தங்களை முஸ்லிம்களாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இது, முந்தைய மக்கட்தொகை கணக்கெடுப்பை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாகும்.\n இவர்களிடையே இதுக்குறித்த ஆய்வை மேற்கொண்ட ஆசிய இன்ஸ்டிடியூட்-டின் உறுப்பினரான டாக்டர்.பீட்டா ஸ்டீவன்சன் பின்வருமாறு விவரிக்கிறார்.\n\"நிற வேறுபாடுகளும், மொழி வேறுபாடுகளும் இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்டவை. மக்களை வெவ்வேறு விதமாக படைத்தது இறைவனின் நாட்டமாகவே பார்க்கப்படுகின்றது. ஆகையால், இந்த பழங்குடியினரை பொருத்தவரை, தங்கள் மொழியை மாற்ற வேண்டியதில்லை தங்களின் கலாச்சாரத்தை மாற்ற வேண்டியதில்லை. இவற்றுடனேயே இஸ்லாம் இவர்களை ஏற்றுக்கொள்கின்றது.\nமுஸ்லிமானதால் தங்களின் பழங்குடியின அடையாளம் திரும்ப உறுதி செய்யப்பட்டுள்ளதாக நான் பேசியவர்கள் கூறுகின்றனர். இப்படியான பதிலை நான் நிச்சயம் எதிர்ப்பார்க்கவில்லை. இஸ்லாமை தழுவும் பழங்குடியினர் அல்லாத மக்களுடன் ஒப்பிடும்போது இத்தகைய பதில்கள் தனித்துவம் வாய்ந்தவை.\nபழங்குடியின சமூகத்தில் மதுவும், சூதாட்டமும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. இஸ்லாமை பொருத்தவரை நீங்கள் மது அருந்தக்கூடாது, சூதாடக்கூடாது. இஸ்லாமின் இத்தகைய அடிப்படை கொள்கைகளில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்வதை மிகவும் பயனுள்ளதாகவே இவர்கள் காண்கின்றனர். இஸ்லாமை ஏற்பதற்கு முன்னால் தாங்கள் கோபக்காரர்களாக இருந்ததாகவும், தற்போது அமைதியை விரும்புபவர்களாக மாறியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.\nஇஸ்லாமை தழுவியதற்கு ஆண்களும் பெண்களும் சில பொதுவான காரணங்களை கூறினாலும் பாலினம் சார்ந்த சில தனித்துவமான காரணங்களும் உண்டு.\nகுடும்பத்தை காப்பாற்றுவதும், பராமரிப்பதும் ஆண்களின் கடமை என்று குர்ஆன் கூறுகின்றது. பழங்குடியின ஆண்களை பொருத்தவரை, மனைவி மற்றும் குழந்தைகளை காக்கும் பொறுப்புணர்வு தங்கள் மீது சுமத்தப்படுவதை விரும்புகின்றனர்.\nபெண்களை பொருத்தவரை, பெற்றோரில் ஒருவர் மட்டுமே இருக்கக்கூடிய குடும்பங்கள் (Single-headed household) பழங்குடியின சமூகத்தில் நிறைய உண்டு. அவற்றில் பலவற்றில் பெண்கள் மட்டுமே உள்ளனர். ஆகையால், இஸ்லாம் ஆண்களுக்கு குடும்ப பொறுப்புணர்வை சுமத்துவது இவர்களை ஈர்க்கின்றது. மேலும், திருமணத்தின் மீதான அழுத்தமும், குடும்பத்தின் முக்கியத்துவமும், அதில் பெண்களின் பங்கும் இஸ்லாமை நோக்கி இந்த பெண்கள் கவரப்பட காரணமாக இருக்கின்றன\"\nPosted in: கட்டுரை, செய்திகள்\n(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.\n(அல்குர்ஆன் : 4: பெண்கள் 34)\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nமங்கள சமரவீர, விடுத்துள்ள அறிவிப்பு\n(நா.தனுஜா) இலங்கையின் வரலாற்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற அரசாங்கங்களினால் இழைக்கப்பட்ட தீமைகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அ...\nதோல்வியை ஏற்றது சஜித் அணி, பிரதான எதிர்க்கட்சியாக செயற்படுவதாக அறிவிப்பு\nபொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். தமது கட்சி...\nபாராளுமன்றம் செல்லப்போகும் 4 முஸ்லிம் தலைமைகள் - 13 கட்சிகளில் 4 மாத்திரமே பெரும்பான்மை கட்சிகள்\nபாராளுமன்றத்தில் கட்சித் தலைமை அந்தஸ்த்தை 13 கட்சிகள் அல்லது கூட்டணிகள் பெற்றுள்ளன. 01. பொதுஜன முன்னணி 02. ஐக்கிய மக்கள் சக்தி 03. இலங்கை தம...\nமுஸ்லிம்கள் 3 பேரை தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற, உறுப்பினராக்கி முஸ்லிம் சமூகத்தை கௌரவித்துள்ளோம் - பசில்\n- Anzir - நட���்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், முஸ்லிம்களின் அதிகளவு வாக்குகள் எங்களுக்கு கிடைக்காத போதும், தேசியப் பட்டியல் மூலமாக 3 முஸ்...\nபுதிய பாராளுமன்றத்தில் 22 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்...\nநடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலை அடுத்து 22 பேர், முஸ்லிம் சமூகத்தின் சார்பில், பாராளுமன்றம் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில...\nஒரே பார்வையில் பாராளுமன்றத்திற்கு தெரிவான 196 பேரின் பெயர்களும், அவர்கள் பெற்ற விருப்பு வாக்குகளும் (முழு விபரம்)\nநடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அ...\nதோல்வியின் பின்னர் UNP, வெளியிட்டுள்ள முதலாவது அறிக்கை\nதோல்வியின் பின்னர் UNP, வெளியிட்டுள்ள முதலாவது அறிக்கை\nதோல்வியை தழுவியுள்ள 14 முக்கிய பிரபலங்கள் (படங்கள் இணைப்பு)\nநடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் சில முக்கிய அரசியல்வாதிகள் தோல்வி அடைந்துள்ளனர். அவர்களின் விபரங்கள் கீழ்வருமாறு,\nதிடீர் திருப்பம் - பின்னணியில் பலமான அரசியல் தந்திரம் ...\nஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தன்னை நீக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மூன்றாவது தரப்பின் ஊடாக கட்சியின் தலைவர் ...\nபுத்தளத்தில் முஸ்லிம்கள் ஒரு, பிரதிநிதியை வென்றனர் - தராசு 53,080 வாக்குகளை பெற்றது\nபுத்தளம் மாவட்டத்தில் தராசு சின்னத்தில் போட்டியிட்ட பல கட்சிகளையும் உள்ளடக்கி களத்தில் இறங்கிய முஸ்லிம்கள் இம்முறை ஒரு பிரதிநிதியை வென்றெடுத...\nமங்கள சமரவீர, விடுத்துள்ள அறிவிப்பு\n(நா.தனுஜா) இலங்கையின் வரலாற்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற அரசாங்கங்களினால் இழைக்கப்பட்ட தீமைகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அ...\nசட்டக்கல்லூரிக்கு அதிக முஸ்லிம் மாணவர், தெரிவானதை இன அடிப்படையில் நோக்காதீர்கள்\n(நா.தனுஜா) ராஜபக்ஷாக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராக அப்பழுக்கற்ற சான்றுகளுடன் விசாரணைகளை மேற்கொண்ட ஷானி அபேசேகர ஒரு புலனாய்வ...\nதோல்வியை ஏற்றது சஜித் அணி, பிரதான எதிர்க்கட்சியாக செயற்படுவதாக அறிவிப்பு\nபொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் ��த்தும பண்டார தெரிவித்துள்ளார். தமது கட்சி...\nபாராளுமன்றம் செல்லப்போகும் 4 முஸ்லிம் தலைமைகள் - 13 கட்சிகளில் 4 மாத்திரமே பெரும்பான்மை கட்சிகள்\nபாராளுமன்றத்தில் கட்சித் தலைமை அந்தஸ்த்தை 13 கட்சிகள் அல்லது கூட்டணிகள் பெற்றுள்ளன. 01. பொதுஜன முன்னணி 02. ஐக்கிய மக்கள் சக்தி 03. இலங்கை தம...\nமுஸ்லிம்கள் 3 பேரை தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற, உறுப்பினராக்கி முஸ்லிம் சமூகத்தை கௌரவித்துள்ளோம் - பசில்\n- Anzir - நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், முஸ்லிம்களின் அதிகளவு வாக்குகள் எங்களுக்கு கிடைக்காத போதும், தேசியப் பட்டியல் மூலமாக 3 முஸ்...\nபுதிய பாராளுமன்றத்தில் 22 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்...\nநடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலை அடுத்து 22 பேர், முஸ்லிம் சமூகத்தின் சார்பில், பாராளுமன்றம் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/149609/news/149609.html", "date_download": "2020-08-08T20:51:20Z", "digest": "sha1:4AE4FX6QY3B4VHEF7C7IS2AXBWWTAHX4", "length": 11444, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "சட்டசபையில் மைக், மேஜை உடைப்பு… 28 ஆண்டுகளுக்குப் பின்னர் திரும்பிய வரலாறு..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nசட்டசபையில் மைக், மேஜை உடைப்பு… 28 ஆண்டுகளுக்குப் பின்னர் திரும்பிய வரலாறு..\nசட்டசபையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். ஆனால் ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கோரி அதிமுக ஓபிஎஸ் அணியினரும் திமுக உறுப்பினர்களும் கடும் ரகளையில் ஈடுபட்டனர். இன்று வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று கூறி திமுக உறுப்பினர்கள் மேஜையில் ஏறி நின்றும் மைக்குகள், நாற்காலிகளை உடைத்தும் கலவரத்தில் ஈடுபட்டனர். அதிமுக 2016ஆம் ஆண்டு அதிமுக தொடர்ந்து வென்ற போது வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி என்று ஜெயலலிதா கூறினார். அவரது மரணத்திற்குப் பிறகு அதே வரலாற்று சிறப்புகள் தொடர்கின்றன என்பதுதான் வேதனை.\nஎம்ஜிஆர் மரணத்திற்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. ஜா அணி, ஜெ அணி என்று பிரிந்தனர். எம்ஜிஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் முதல்வராக பதவியேற்றார். ஜானகி அம்மாளை 99 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும், ஜெயலலிதாவை 33 எம்.எல்.ஏ.க்களும் ஆதரித்தனர். இதைத் தொடர்ந்து சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.\nசட்டசபையில் அப்போது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்த போது பி.எச்.பாண்டியன் சபாநாயகராக இருந்தார். மூத்த அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பன் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் கொண்டு வந்து முன்மொழிந்தார். சட்டசபையில் கலவரம் அந்த சமயத்தில் சட்டசபையில் கலவரம் ஏற்பட்டது. மைக்குகள் தூக்கி வீசப்பட்டன. நாற்காலிகள் உடைக்கப்பட்டன. இதனால் சபாநாயகர் பி.எச். பாண்டியன் தன் அதிகாரத்தை பயன்படுத்தி ஜெயலலிதாவை ஆதரித்த 33 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜானகி அம்மாள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\nஆட்சி மிஸ்மிஸ் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அரசியல் குழப்பம் உருவானது. இதைத் தொடர்ந்து நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஜானகி அம்மாள் வெற்றி பெற்ற 2வது நாளில் அவரது ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதே போல ஒரு வரலாறு மீண்டும் திரும்பியுள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என பிரிந்துள்ளனர். சசிகலா ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றுள்ளார். அவரது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.\nஇதனையடுத்து 28 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அ.தி.மு.க. மீண்டும் நம்பிக்கை ஓட்டெடுப்பு சோதனையை எதிர் கொள்கிறது. சிறப்பு சட்டசபைக்கூட்டம் இன்று கூடிய உடனேயே பெரும் அமளியுடன் தொடங்கியது. ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திமுகவினரும், அதிமுக ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்களும் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். ஆனால் சபாநாயகர் இதனை நிராகரித்து விட்டார். திரும்பிய வரலாறு திமுக பெண் எம்எல்ஏக்கள் இருக்கை மீது ஏறி சபாநாயகருக்கு எதிராக முழக்கமிட்டனர்.\nபல திமுக எம்எல்ஏக்கள் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டனர். இந்த நிலையில் பல சபாநாயகரின் இருக்கையில் இருந்த மைக்கை உடைத்தனர். ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க செல்வம் சபாநாயகர் இருக்கை மீது ஏறி அவரை தள்ளினார். இதனையடுத்து சபாநாயகரை பாதுகாப்பாக அவைக்காவலர்கள் அழைத்துச் சென்றனர். பேரவை செயலாளர் ஜமாலுதீன் மைக்குகள் உடைக்கப்பட்டன. அதிமுக இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற வரலாறு மட்டுமல்ல, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த கலாட்டாக்களும் 28 ஆண்டுகளுக்குப் பின்னர் திரும்பியுள்ளன.\nPosted in: செய்திகள், வீடியோ, உலக செய்தி\nஅஜித் உண்மையிலே பண உதவி செய்கிறாரா \nதனிப்பட்ட வாழ்க்கையில் Balu Mahendra ஒழுக்கம் கெட்டவர்\nகுருவியாக பாம்பன் பாலத்தை கடந்ததால், இன்று பலநூறு கோடிகளுக்கு அதிபதியான VKT பாலன்\nதனுஷ்கோடியில் இன்றும் கேட்கும் அலறல் சத்தம்\nநாயே.., Thalapathy-அ பத்தி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு\nவிஜய் சூர்யாவால வாழ்ற நாய் நீ” Meera Mithun ஐ கிழித்த Ravinder Chandrasekaran \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-08T22:19:04Z", "digest": "sha1:SSXGHTR5FXM3GNFS2TJRHX7MGK5VTPJU", "length": 5995, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "உள்வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி குறுவட்டம் (உள் வட்டம்) கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்)\nஉள்வட்டம் அல்லது குறுவட்டம் அல்லது பிர்கா (Firka), தமிழக மாவட்டத்தில் உள்ள வருவாய் வட்டத்தின் சில வருவாய் கிராமங்களின் தொகுப்பாகும்.[1] இந்த உள்வட்டத்திற்கு வருவாய் துறையின் வருவாய் ஆய்வாளர் பொறுப்பாளர் ஆவார். உள்வட்டத்திற்கு பொறுப்பான வருவாய் ஆய்வாளரின் கீழ் வருவாய் கிராமங்களின் கிராம நிர்வாக அலுவலர்கள் செயல்படுவர்.\n↑ மதுரை தெற்கு வட்டத்தின் பிர்கா எனப்படும் உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூல�� 2020, 17:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/29/killed.html", "date_download": "2020-08-08T21:28:33Z", "digest": "sha1:YKTP6O3NFREBNU5E2GGYPC5CCBKKSJDO", "length": 12644, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "தியானம் செய்ய முயன்றார்.. தீயில் கருகினார் | youth killed in fire accident - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nமோடிதான் பெஸ்ட்.. அவர்தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்.. இந்தியா டுடே மூட் ஆப் நேஷன் சர்வே\nஅடுத்தடுத்து பாதிப்படையும் எம்எல்ஏக்கள்.. பழனி தொகுதி திமுக எம்எல்ஏ செந்தில்குமாருக்கு கொரோனா\n13 மாவட்டங்களில் வேகமாக பரவும் கொரோனா.. நாடு முழுக்க ஒரே நாளில் 65156 பேர் பாதிப்பு.. 886 பேர் பலி\nசென்னையில் ஒரு மணி நேரமாக வெளுக்கும் மழை.. இரவு முழுக்க செம மழை பெய்யும்\nகொரோனாவிற்காக நாடு முழுக்க இதுவரை 196 மருத்துவர்கள் பலி.. தமிழகத்தில்தான் அதிகம்.. ஷாக் ரிப்போர்ட்\nதீவிரமடையும் மழை.. தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை.. வேகமாக நிரம்பும் அணைகள்\nAutomobiles இந்திய சந்தையை ஒரு காலத்தில் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த 5 கார்கள்... ஒரு சிறிய அலசல்...\nMovies கொரோனா பரவல் காரணமாக.. எளிமையாக நடந்தது பிரபல நடிகர் ராணா - மிஹீகா திருமணம்\nSports செம ட்விஸ்ட்… ஜெயிக்க வேண்டிய போட்டியில் பாக். தோல்வி.. வோக்ஸ் - பட்லர் அதிரடி.. இங்கிலாந்து வெற்றி\nLifestyle இந்த வழிகள மட்டும் ஃபாலோ பண்ணா போதும் நீங்க சீக்கிரமாகவே கர்ப்பம் ஆகிடலாம்...\nFinance நம்ம ட்ரம்ப் சும்மா இருக்கமாட்டார் போலருக்கே அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதியானம் செய்ய முயன்றார்.. தீயில் கருகினார்\nதியானம் மூலம், தீ வளையத்திற்குள் புகுந்து வெளி வந்து, சாகசம் புரிய முயன்றவர், சாவைத் தொட்டார்.\nகோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் கவியரசு (22). பாலிடெக்னிக்கில் படித்து வந்தார். இவர்அடிக்கடி தியானம் செய்வது வழக்கம். இந்த நிலையில் சனிக்கிழமை இரவு, தீ வளையத்திற்குள் புகுந்து வெளி வரமுயற்சி செய்துள்ளார். அப்போது அவரது வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.\nஉடலைச் சுற்றிலும் தீ வைத்துக் கொண்ட அவர் அங்கிருந்து வெளியேற முயன்றார். ஆனால் பரிதாபமாக தீக்குள்சிக்கிக் கொண்டார். இதில் நெருப்பில் கருகினார். உடனடியாக அவரை கோவை மருத்துவக் கல்லூரிமருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.\nஇதற்கு முன்பு ஒருமுறை, 10 நாட்களாக சாப்பிடாமல் இருந்து உடலின் சக்தியைக் கூட்ட முயற்சி செய்தார் என்றுபோலீஸார் தெரிவித்தனர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் youth killed செய்திகள்\nசென்னையில் தொடரும் பைக்ரேஸ் பலிகள்- காயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி மரணம்\nசென்னையில் தண்ணீர் லாரி மோதி இளைஞர் பலி\nமழைக்கு வீடு இடிந்து இளைஞர் பலி; தாய் படுகாயம்: சென்னை ஓட்டேரியில் சோகம்\nசென்னை மெட்ரோ ரயில் பாலத்தில் பைக் மோதி விபத்து... 2 பேர் பலி\n7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற காமுகன்... போலீஸ் முன் கல்லால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\nதப்புத் தாளங்கள்... கள்ளக்காதலனுடன் சேர்ந்து முன்னாள் காதலனை போட்டுத் தள்ளிய கல்லூரிப் பெண் \nகரூர்: அணையில் குளித்த 3 வாலிபர்கள் நீரில் மூழ்கி பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-ongoing-menu/vazhve-maayam", "date_download": "2020-08-08T21:16:58Z", "digest": "sha1:7FSE3HYWETP2UB2CGNCYEW6RDMQ52CZN", "length": 9732, "nlines": 211, "source_domain": "www.chillzee.in", "title": "Vazhve Maayam - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nசிறுகதை - பிள்ளை மனம் களி மண் போல - ஆர்த்தி\nTamil Jokes 2020 - இனிமே நடிக்கிறதை நிறுத்திட்டு... 🙂 - அனுஷா\nதொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 13 - ஜெபமலர்\nChillzee WhatsApp Specials - ஒரு புலி கல்யாணம் பண்ணிட்டு...\nதொடர்கதை - பிரியமானவளே - 11 - அமுதினி\nஆரோக்கியமாக இருக்க 7 எளிய வழிகள்\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி\n3. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 26 - பிந்து வினோத்\nதொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 02 - ஜெபமலர்\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 22 - சகி\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 16 - சசிரேகா\nதொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 12 - ஜெபமலர்\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 04 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 12 - பத்மினி செல்வராஜ்\nTamil Jokes 2020 - பகல்ல உங்களுக்குக் கண் தெரியாதா டாக்டர்….\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 47 - RR [பிந்து வினோத்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/nov/17/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3282128.html", "date_download": "2020-08-08T21:09:07Z", "digest": "sha1:G3ONVTCIN5RTKZ6EGK5OYYYJSK6464N6", "length": 13972, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருச்செங்கோட்டில் சா்வதேச பெண் குழந்தைகள் தின விழாஅமைச்சா்கள் பங்கேற்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nதிருச்செங்கோட்டில் சா்வதேச பெண் குழந்தைகள் தின விழாஅமைச்சா்கள் பங்கேற்பு\nதிருச்செங்கோட்டில் பள்ளிக் கல்வித் துறை மற்றும் சமூக நலத் துறை சாா்பில், சா்வதேச பெண் குழந்தைகள் தின விழா மற்றும் 2018-19 ஆம் ஆண்டு 10,11,12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் 100 சதவீத தோ்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.\nவிழாவில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி. தங்கமணி, சமூக நலத் துறை அமைச்சா் சரோஜா ஆகியோா் கலந்துகொண்டனா். இளம்வயது திருமணத் தடுப்பு உறுதி மொழியை அமைச்சா்கள் பி.தங்கமணி மற்றும் சரோஜா வாசிக்க, அனைவரும் உடன் வாசித்தனா். மேலும், ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு மைய தொடா்பு எண்களுடன் கூடிய பதாகையினையும் அமைச்சா்கள் வெளியிட்டனா்.\nஇதைத்தொடா்ந்து, குழந்தைகளுடன் நட்புறவுடன் சிறந்து விளங்கும் 4 பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. பெண் குழந்தைகளை அதிக அளவில் பள்ளிகளில் சோ்த்து உயா்கல்வி பயில வழிவகை செய்த 12 பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.\nபெண் குழந்தைக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட பேச்சு-ஓவியம்-கவிதை-வாசகம் எழுதுதல் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 36 மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்வித் தரம்-கலைத் திறன் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் அரசுப் பள்ளிகளில் மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.\nமேலும், நாமக்கல் மாவட்டத்தில் 2018-2019 ஆம் கல்வி ஆண்டு 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தோ்வுகளில் 3 வகுப்புகளிலும் 100 சதவீதம் மாணவா்கள் தோ்ச்சி பெற்ற 9 பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், 2 வகுப்புகளில் 100 சதவீதம் மாணவா்கள் தோ்ச்சி பெற்ற 17 பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், ஒரு வகுப்பில் மட்டும் 100 சதவீதம் மாணவா்கள் தோ்ச்சி பெற்ற 72 பள்ளி தலைமையாசிரியா்கள் ஆகியோருக்கு கேடயம் மற்றும் நற்சான்றிதழ்களை அமைச்சா்கள் தங்கமணி மற்றும் சரோஜா வழங்கினா்.\nமேலும் பாடங்களில் 100 சதவீதம் மாணவா்களை தோ்ச்சி அடையச் செய்த 2312 ஆசிரியா்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சா்கள் வழங்கினா். தொடா்ந்து சா்வதேச பெண் குழந்தைகள் தின விழா பரிசுகளையும் வழங்கினா்.\nஇந்த விழாவில் அமைச்சா் பி.தங்கமணி பேசியது:\nஅரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற வேண்டும் என்பதற்காக பள்ளிக் கல்வித் துறை மாணவா்களுக்கான நலத் திட்டங்கள், கல்வித் திட்டங்களை முனைப்போடு செயல்படுத்தி வருகிறது. நாமக்கல், கல்வி மாவட்டம் என்பதைத் தொடா்ந்து தக்கவைத்துக் கொள்ள வேண்டும். அனைத்து மாணவா்களும் மடிக்கணிகளை நன்கு பயன்படுத்தி வருகின்றனா். அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் மற்றும் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வருகின்றோம். சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினா்கள் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த அதிக நிதிகளை ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்றும் தெரிவித்தாா்.\nஇந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் சின்ராஜ், மாவட்ட ஆட்சியா் மெகராஜ், முதன்மைக் கல்வி அலுவலா் உஷா, மாவட்டக் கல்வி அலுவலா் உதயக்குமாா், எம்எல்ஏ சந்திரசேகரன், விவேகானந்தா கல்லூரிகளின் தலைவா் கருணாநிதி ஆகியோா் கலந்து கொண்டனா்.\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/211163-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-08T20:59:47Z", "digest": "sha1:SYF57F22BSV4T4TLA2LVVFRURJDILA6C", "length": 16822, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜல்லிக்கட்டு: சரமாரி கேள்விகளை அடுக்கும் அசோக் செல்வன் | ஜல்லிக்கட்டு: சரமாரி கேள்விகளை அடுக்கும் அசோக் செல்வன் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 09 2020\nஜல்லிக்கட்டு: சரமாரி கேள்விகளை அடுக்கும் அசோக் செல்வன்\nஜல்லிக்கட்டுக்கு தடை விதித்திருப்பது தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் அசோக் செல்வன்.\nஇது தொடர்பாக ட்விட்டர் பதிவில் அசோக் செல்வன் கூறியிருப்பதாவது:\nஇந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தமிழகம் எங்கும் ஆதரவு பெருகி வருகிறது. இப்போட்டிக்கு திரையுலக பிரபலங்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். கமல் மற்றும் சூர்யா இருவருமே தங்களுடைய ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்கள்.\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அசோக் செல்வன் தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அக்கடிதத்தில் \"தமிழ் என்ற உணர்வு என் தயக்கத்தை உடைத்ததால் இந்தப் பதிவு. என் வயது குறைவாக இருக்கலாம். நான் சாதாரண ஆளாக இருக்கலாம். என் கருத்துகள் உண்மையானவை. இன்று சொல்லாவிட்டால் எப்போது சொல்வது\nபரம்பரை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் என்பதில் பெருமைப்படுபவன் நான். இளம்பருவத்தில் காலையில் கண்விழித்ததும் பார்ப்பது கம்பீரமான காங்கேயம் காளைகளைத்தான் நாட்டுப்பசுக்களும் காளைகளும் எருதுகளும் குடும்பத்தில் ஒருவராய் கொண்டாடப்பட்டதை கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.\nபாரம்பரிய காளைகளுக்கு செய்யப்படும் மரியாதையே ஜல்லிக்கட்டு. குலதெய்வம் போல காளைகளை கொண்டாடி மகிழும் இடத்தில் அதைக் கொடுமைப்படுத்துவதாக ஒப்பாரி வைக்கிறது PETA. அதையும் நம்பி நீதிமன்றங்கள் தடை விதிக்கின்றவே அதைத் தான் ஜீரணிக்க முடியவில்லை.\nநமது பாரம்பரியம், கலாச்சாரம் மேல் நமது அரசுக்கும் நீதிமன்றத்திற்கும் அக்கறை இருக்க வேண்டாமா மிருகத்தோலை பதனிட்டு ஏற்றுமதி செய்வதை தடை செய்யப் போகிறார்களா மிருகத்தோலை பதனிட்டு ஏற்றுமதி செய்வதை தடை செய்யப் போகிறார்களா காலணி, பர்ஸ், கைப்பை தடை செய்யப்படுமா\nநேற்று கிரிக்கெட் விளையாட்டில் மாணவர் மரணம். இனி கிரிக்கெட் தடை செய்யப்படுமா குத்துச் சண்டையில் ஒரு மாணவி மரணம். குத்துச் சண்டை தடை செய்யப்படுமா குத்துச் சண்டையில் ஒரு மாணவி மரணம். குத்துச் சண்டை தடை செய்யப்படுமா தினசரி விபத்துகள் பலர் மரணம். எதை நம்மால் தடுக்க முடியும் தினசரி விபத்துகள் பலர் மரணம். எதை நம்மால் தடுக்க முடியும் ஜல்லிக்கட்டில் தான் ஆபத்தா பின் ஜல்லிக்கட்டை மட்டும் தடை செய்வது ஏன்\n காளைகளை தனது குழந்தைகளைப் போல் வளர்க்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்போம். நாட்டுப்பால் கொடுத்து நமது எதிர்கால சந்ததியினரை ஆரோக்கியமாக வளர்ப்போம்.\n அதைக் காப்பது நமது கடமை ஒன்று சேர்வோம்\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஜல்லிக்கட்டுக்கு தடைஅசோக் செல்வன்சராமரி கேள்வி\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\n‘பதிமூனாவது மையவாடி’: இலக்கியமா, பிரச்சாரமா\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஎன்னைத் தூக்கில் போடுங்கள்: வி.பி.சிங்\nராஜஸ்தான் பாஜக எம்எல்ஏக்கள் குஜராத்துக்கு பயணம்\nகரோனா வைரஸ் பாதிப்பு சூழல்; தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம்: பிரதமர் மோடி...\nயாரையும் மிதித்தோ, ஏறியோ இங்கே வரவில்லை: ரவீனா டண்டன்\nயாரையும் மிதித்தோ, ஏறியோ இங்கே வரவில்லை: ரவீனா டண்டன்\nஇசை தான் என் இயல்பு; என் வாழ்க்கையின் ஒரு அங்கம்: ஸ்ருதிஹாசன்\nகதைத் தேர்வில் சிறப்பு முயற்சி: விஷ்ணு விஷால் உறுதி\nபேன்டஸி காமெடியில் அஞ்சலி: கிருஷ்ணன் இயக்குகிறார்\nகபில்தேவ் ஆக நடிக்கும் ரன்வீர் சிங் லுக் வெளியீடு\nஅறம் 2 உருவாக்கத்தில் குழப்பம் நீடிப்பு\nமின்சார வாரியம் நடத்தும் உதவிப் பொறியாளர் பணிக்கான நேர்காணலை நிறுத்த வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்...\nசென்னை ஓவிய இயக்கம் குறித்த உரையாட���்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/564233-gold-smuggling-case-cong-led-udf-to-bring-no-confidence-motion-against-left-government-in-kerala.html?utm_source=site&utm_medium=author_page&utm_campaign=author_page", "date_download": "2020-08-08T21:28:18Z", "digest": "sha1:4A27JHFFENAQKH3CMBLXDFWOMW7FVILK", "length": 22199, "nlines": 303, "source_domain": "www.hindutamil.in", "title": "பினராயி விஜயன் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம்: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி முடிவு | Gold smuggling case:Cong-led UDF to bring no-confidence motion against Left government in Kerala - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 09 2020\nபினராயி விஜயன் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம்: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி முடிவு\nமுதல்வர் பினராயி விஜயன் : கோப்புப்படம்\nகேரள அரசியலை உலுக்கிவரும் 30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டி அவரின் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி முடிவு செய்துள்ளது.\nகேரளாவில் ஐக்கிய அரபு அமீரகம் தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி கடத்தப்பட்ட 30 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் கடந்த மாதம் 30-ம் தேதி திருவனந்தபுரம் விமானநிலையத்தில் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தூதரகத்தின் முன்னாள் ஊழியர் சரித் குமாார் என்பவர் கைது செய்யப்பட்டார்.\nதற்போது தங்கம் கடத்தல் வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு(என்ஐஏ) மாற்றப்பட்டுள்ளது. இந்தக் கடத்தல் வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் இருவரையும் என்ஐஏ அமைப்பினர் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.\nஇதில் முக்கியக் குற்றவாளியாகக் கூறப்படும் ஸ்வப்னா சுரேஷ் ஐக்கிய அரபு அமீரக தூதரத்தின் முன்னாாள் ஊழியர், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில் விற்பனை மேலாளராகாகவும் இருந்தபோதுதான் இந்த குற்றச்சாட்டில் சிக்கினார்.\nகைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் படம் ஏஎன்ஐ\nஇந்த விவகாரம் வெளியானது தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராகவும், முதல்வரின் தனிப்பரிவுச் செயலாளராகவும் இருந்த சிவசங்கரன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, ஒரு ஆண்டு விடுப்பில் சென்றுள்ளார்.\nஇந்நிலையில் தங்கம் கடத்தல் விவகாரத்தை தீவிரமாகக் கையில் எ���ுத்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி வருகின்றன. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும எனக் கோரி சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர உள்ளன.\nஇதுகுறித்து காங்கிரஸ் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் பென்னி பெஹனன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “ தங்கம் கடத்தலில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி முதல்வர் அலுவலகத்தில் ப ணியாற்றியவர். இந்த விவகாரத்தில் முதல்வருக்கு அனைத்து விவரங்களும் தெரியும். குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களை மறைக்க முதல்வர் அலுவலகம் முயல்கிறது.\nஇந்த விவகாரத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிஅரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமும், முதல்வர் பதவியிலிருந்து பினராயி விஜயன் விலக வேண்டும் எனக் கோரியும் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர உள்ளோம்.\nதங்கம் கடத்தல் விவகாரத்தில் தொடர்பாக முக்கியக் குற்றவாளியுடன் சபாயநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு முக்கியத் தொடர்பு இருக்கிறது. முதல்வர் பினராயி விஜயன் பதவியை ராஜினாமா செய்யும் வரை தொடர்ந்து போராடுவோம்.\nமுதல்வர் அலுவலகத்தில் பணியாற்றிய தனிச்செயலாளரும், ஐடி பிரிவு செயலாளருமான சிங்கங்கரன் மீது குற்றச்சாட்டு எழுந்தபோது அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏதும் எடுக்காமல் நீண்ட விடுப்பில் செல்ல ஏன் அனுமதிக்கப்பட்டது\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனாவைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா நல்ல நிலையில் இருக்கிறதா வரைபடத்தின் மூலம் அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி கேள்வி\nஇந்தியாவின் 2-வது தன்னார்வ தேசிய மீளாய்வு அறிக்கை: ஐ.நா. மன்றத்தில் தாக்கல்\nகரோனா பாதிப்பு குறைகிறது: விமானப் பயணத்துக்���ான விதிகளைத் தளர்த்தியது மத்திய அரசு\nதிருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை நிர்வகிக்க திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு உரிமை உள்ளது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nNo-confidence motionNo-confidence motion against Left government.Gold smuggling caseCong-led UDFUnited Democratic FrontChief Minister Pinarayi Vijayan’s resignationNo-confidenceதங்கம் கடத்தல் வழக்குகாங்கிரஸ் கூட்டணிமுதல்வர் பினராயி விஜயன் ராஜினாமா செய்ய வலியுறுத்தல்காங்கிரஸ் கூட்டணி நம்பிக்கையில்லா தீர்மானம்சபாநாயகருக்கு எதிராகத் தீர்மானம்\nகரோனாவைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா நல்ல நிலையில் இருக்கிறதா வரைபடத்தின் மூலம் அமித் ஷாவுக்கு...\nஇந்தியாவின் 2-வது தன்னார்வ தேசிய மீளாய்வு அறிக்கை: ஐ.நா. மன்றத்தில் தாக்கல்\nகரோனா பாதிப்பு குறைகிறது: விமானப் பயணத்துக்கான விதிகளைத் தளர்த்தியது மத்திய அரசு\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\n‘பதிமூனாவது மையவாடி’: இலக்கியமா, பிரச்சாரமா\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஜே.பி. நட்டாவுடன் வசுந்தரா ராஜே திடீர் சந்திப்பு:...\nகேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் உள்பட 3 பேரை காவலில்...\nபினராயி விஜயன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக் கோரி பாஜக சார்பில் போராட்டம்:...\nகேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் வங்கி லாக்கரில் இருந்து ரூ.1...\nகேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் 5 மணிநேரம் என்ஐஏ...\nராஜஸ்தான் பாஜக எம்எல்ஏக்கள் குஜராத்துக்கு பயணம்\nகரோனா வைரஸ் பாதிப்பு சூழல்; தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம்: பிரதமர் மோடி...\nமன்பிரீத் சிங் உள்ளிட்ட 5 ஹாக்கி வீர்ர்களுக்கு கரோனா தொற்று; பெங்களூருவின் தேசிய...\nகேரளாவில் இன்று 1,420 பேருக்குக் கரோனா, அதிகபட்சமாக 1,715 பேர் குணமடைந்தனர்: முதல்வர்...\n2 நாட்களில் 10 அடி உயர்வு: முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீரை திறந்துவிடுங்கள்: தமிழக...\nபாடத்திட்டம் மூலம் கல்விக் கொள்கையின் அம்சங்கள் செயல்பாட்டுக்கு வரும்: சிபிஎஸ்இ\nஒரு மருத்துவர் உயிரைக் காப்பது ஆயிரக்கணக்கான நோயாளிகளைக் காப்பதாகும்; 196 மருத்துவர்கள் கரோனாவுக்��ுப்...\n2-வது விபத்து உயிரைக் குடித்தது: 1990களில் நடந்த விமான விபத்தில் உயிர் தப்பியவர்...\nதோனியுடன் ஒரே அறையைப் பகிர்ந்து கொண்ட தருணங்கள் பல: கம்பீரின் சுவாரஸிய அனுபவப்...\nபோதிய தரமான வீரர்களை விராட் கோலிக்கு தோனி விட்டுச் செல்லவில்லை: கவுதம் கம்பீர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/category/news/", "date_download": "2020-08-08T21:13:16Z", "digest": "sha1:JPRSJDVNBBXYJDWVBNUCJN5BJV24REK5", "length": 15651, "nlines": 205, "source_domain": "www.news4tamil.com", "title": "News Archives - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருப்பவர்களுக்கு போலீஸ் விடும் எச்சரிக்கை\nவங்கிகளால் திட்டமிட்டு நடத்தப்படும் சமூக நீதி சூறையாடல்\nஆன்லைன் ரம்மி விளையாட்டு: காவல்துறை அதிகாரியே தற்கொலை செய்த சம்பவம்\nஆன்லைனில் ரம்மி விளையாட்டினால் பணத்தை இழந்த விரக்தியில், தாயின் சேலையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட காவல்துறை அதிகாரியின் சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. திருச்சி...\n10ஆம் வகுப்பு மாணவர்களில் இவர்களெல்லாம் பெயில்: மாணவர்களின் எதிர்காலமே சீர்குலையாகும் நிலை\nதமிழகத்தில் கடந்த மார்ச் ���ாதம் நடக்கவிருந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வு கொரோனாத் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் தேர்வு நடத்தப்படமுடியாத நிலை ஏற்பட்டதால் பத்தாம் வகுப்பு...\nஒரே நாளில் பல லட்சம் ரூபாய்க்கு சொந்தக்காரரான தொழிலாளி..\nபன்னாவில் சுரங்கம் தோண்டும் போது தொழிலாளி ஒருவருக்கு 7.5 காரட் வைரம் கிடைத்ததால் ஒரே நாளில் பல லட்சம் ரூபாய்க்கு சொந்தக்காரராக மாறியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம்...\nகுடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரண உதவி\nகேரள மாநிலத்தில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நேற்று வந்தே பாரத்...\n“இ-பாஸிற்கு லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் ரத்தம் குடிக்கும் ஓநாய்கள்” எனக்கூறி கொதித்தெழுந்த உயர்நீதிமன்றம்\nகொரோனா காரணமாக ஏற்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தால் மாநில மற்றும் மாவட்ட எல்லைகளைத் தாண்டி சென்று வருவதற்கு இ பாஸ் கட்டாயமாக இருக்கிறது. இந்தச் சூழலில் வியாபாரிகள், ஓட்டுநர்கள்,...\nஒரே நிமிடத்தில் கொரோனாவை கண்டறியும் மோப்ப நாய்\nஒரே நிமிடத்தில் கொரோனாவை கண்டறியும் மோப்ப நாய் துபாய் அசத்தல் மனித உடலில் இருந்து வரும் வியர்வை மூலமாக கொரோனா தொற்றை கண்டறியும் பணியில் மோப்ப நாய்களை...\nவிமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்..\nகோழிக்கோடு: விமான விபத்தில் பலியானவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவது குறித்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் ஏர் இந்தியா விமான சேவை நிறுவன அதிகாரிகள்...\n தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை\nதென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகத்தின் மேற்கு மலைத்தொடர் பகுதியான நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீலகிரி மாவட்டம் உள்ளிட்ட மலையோர மாவட்டங்களுக்கு...\nகோழிக்கோடு விமான நிலையம் மூடப்படுகிறது\nதுபாயிலிருந்து 191 பயணிகளுடன் கோழிக்கோட்டை வந்தடைந்த விமானம் விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...\nகோழிக்கோடு விமானத்தில் பயணித்த ஒருவருக்கு கொரோனா:\nதுபாயிலிருந்து 191 பயணிகளுடன் கோழி��்கோட்டை வந்தடைந்த விமானம் விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...\nரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் அடுத்த சலுகை\nதிராவிட கழகத்தினரை தெரிக்கவிட்ட ஆவணி அவிட்டம் பாரம்பரியத்தை மீட்கும் வன்னியர்கள் பூணூல் அணியும் விழா\nஇந்த திசையில் உட்கார்ந்து சாப்பிட்டால் தீராத நோய் உண்டாகும்அது எந்த திசை என்று தெரிந்து கொள்ளுங்கள்\nதங்கத்தின் விலை எப்பொழுது குறையும்\nRanjith Threatened Theatre Owners for Pariyerum Perumal-திரைத்துறையிலும் சாதியை திணிக்கிறாரா இயக்குனர் பா ரஞ்சித்\nதொடரும் திமுகவினரின் அராஜகம்: பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடை ஊழியர் மீது தாக்கு\nதிமுக விரிக்கும் கூட்டணி வலையில் சிக்குமா தமிழகத்தின் முக்கிய கட்சியான பாமக\nதன்னை பார்க்க வந்த சிறுவனை காரில் அமர வைத்து இதை விட பெரிய கார் வாங்க வேண்டும் என அறிவுரை கூறிய அன்புமணி ராமதாஸ்\nஇங்கிலாந்து அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான்\nஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருப்பவர்களுக்கு போலீஸ் விடும் எச்சரிக்கை\nஇங்கிலாந்து அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான்\nஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருப்பவர்களுக்கு போலீஸ் விடும் எச்சரிக்கை\nஉடனுக்குடன் செய்திகளை அறிய Subscribe Sub\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/07/blog-post_683.html", "date_download": "2020-08-08T20:45:02Z", "digest": "sha1:GQX4FL3GJLPKP4UXQI4Y4VELGTHMCDL7", "length": 7329, "nlines": 84, "source_domain": "www.yarlexpress.com", "title": "திருநெல்வேலி பொது சந்தையில் பெண் ஒருவரை தாக்க முற்பட்ட நபர். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nதிருநெல்வேலி பொது சந்தையில் பெண் ஒருவரை தாக்க முற்பட்ட நபர்.\nயாழ் திருநெல்வேலி பொது சந்தை வாசலில் பெண் ஒருவர் முகக்கவசம் அணியவில்லை என்று சுகாதார அதிகாரி அந்த பெண்ணிடம் உரையாடிக்கொண்டிருக்கும் போது ...\nயாழ் திருநெல்வேலி பொது சந்தை வாசலில் பெண�� ஒருவர் முகக்கவசம் அணியவில்லை என்று சுகாதார அதிகாரி அந்த பெண்ணிடம் உரையாடிக்கொண்டிருக்கும் போது பிரதேச சபை ஊழியர் அப் பெண்ணை கைத்தொலைபேசி மூலம் வீடியோ எடுக்க முற்பட்டதோடு தகாத வார்த்தைகளால் பேசியபடி பிரதேச சபை ஊழியர் ஒருவர் அப் பெண்ணை தாக்க முயன்றுள்ளார்.\nஇந்த செயலை கண்டித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மகளிர் அணித்தலைவி வாசுகி சுதாகர் பொது வெளியில் பெண் ஒருவரிடம் அநாகரிகமாக நடந்து கொள்வது பெண்களுக்கு எதிரான வன்முறையை காட்டுகின்றது.\nஇதற்கு நல்லூர் பிரதேச சபை என்ன நடவடிக்கை எடுக்க போகின்றது என்றும் தான் இதனை வன்மையாக கண்டிக்கின்றேன் என்றும் தெரிவித்தார்.\nவணிகம் / பொருளாதாரம் (4)\nசிங்களவர்களின் மகாவம்சம் ஏன் பாளி மொழியில் எழுதப்பட்டது -விளக்கம் தரும் சுகாஸ்\nயாழ் தேர்தல் இறுதி முடிவுகள் - கட்சிகள் பெற்ற வாக்குகள் மற்றும் ஆசனங்கள்...\nபேலியகொட பகுதியில் தீ விபத்து..\nயாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் 21 பேர் சுயதனிமைப்படுத்தலில்.\nYarl Express: திருநெல்வேலி பொது சந்தையில் பெண் ஒருவரை தாக்க முற்பட்ட நபர்.\nதிருநெல்வேலி பொது சந்தையில் பெண் ஒருவரை தாக்க முற்பட்ட நபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/spiritual/spiritual_113792.html", "date_download": "2020-08-08T20:38:20Z", "digest": "sha1:SVT7B6MV3BKMXX5S5PK2ZW3ROOMHAB7S", "length": 16382, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 22 டன் தலைமுடி ரூ.37 கோடிக்கு ஏலம்", "raw_content": "\nதமிழகத்தில் தற்போதைக்‍கு பள்ளிகளை திறக்‍க வாய்ப்பில்லை - பள்ளிக்‍ கல்வித்துறை அமைச்சர் தகவல்\nசென்னை மணலி அருகே சரக்‍குப் பெட்டக வளாகத்தில் இருப்பு வைக்‍கப்பட்டிருக்‍கும் ஆபத்தான அமோனியம் நைட்ரேட் - தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருவதாகவும், மக்‍கள் அச்சப்பட வேண்டாம் என்றும் அறிவிப்பு\nசீனாவிலிருந்து ராமநாதபுரம் திரும்பிய 300க்‍கும் மேற்பட்ட பரோட்டா மாஸ்டர்கள் - வருவாய் ஆதாரம் இல்லாததால் மீண்டும் சீனாவுக்‍கே செல்ல விருப்பம்\nநீலகிரி மாவட்டத்தில் கனமழையால் நிலச்சரிவு - பரபரப்பு வீடியோ காட்சி : அடியோடு பெயர்ந்து நகர்ந்து செல்லும் மலையடிவாரம்\nகர்நாடக மாநில அணைகளிலிருந்து வெள்ளமென பெருக்‍கெடுத்து பாயும் தண்ணீர் - தமிழக எல்லையான பிலிகுண���டுலுவில் விநாடிக்‍கு 20 ஆயிரம் கனஅடியாக வரத்து அதிகரிப்பு\nதமிழகத்தில் இருமொழிக்கொள்கைதான் பின்பற்றப்படும் - அரசு திட்டவட்டம்\nசுற்றுச்சூழல் தாக்‍க மதிப்பீட்டு வரைவு அறிக்‍கைக்‍கு தடை கோரிய வழக்‍கு - சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு\nவங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும் - ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் அறிவிப்பு\nதமிழகத்தில் ஊரடங்கு மீறல் - ரூ.19.75 கோடி அபராதம் வசூல்\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக அம்பத்தூரில் 1,462 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை : மாநகராட்சி தகவல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 22 டன் தலைமுடி ரூ.37 கோடிக்கு ஏலம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்‍தர்கள் காணிக்‍கையாக செலுத்திய 22 டன் தலைமுடி 37 கோடி ரூபாய்க்‍கு ஏலம் போனது.\nநாட்டிலேயே அதிக வருமானம் ஈட்டும் கோயில் என்ற சிறப்பை பெற்றது திருப்பதி ஏழுமலையான் கோயில். இங்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் முடி காணிக்‍கை செலுத்தவதை வழக்‍கமாகக்‍ கொண்டுள்ளனர். இதனால் அங்கு டன் கணக்‍கில் சேரும் தலைமுடி அவ்வப்போது ஏலத்தில் விடப்படுகிறது. இம்முறை சுமார் 22 ஆயிரத்து 200 கிலோ அதாவது சுமார் 22 டன் தலைமுடி சேர்ந்த நிலையில் ஏலத்தில் விடப்பட்டது. நாட்டின் பிற பகுதிகளில் கோயில்கள் தற்போது மூடிக்‍ கிடப்பதால் தலைமுடிக்‍கு பற்றாக்‍குறை ஏற்பட்டது. இதனால் திருப்பதியில் அதிக தொகைக்‍கு இம்முறை தலைமுடி ஏலம் போனது. வழக்‍கமாக சுமார் 30 கோடிக்‍கு ஏலம் போகும் நிலையில், தற்போது 37 கோடி ரூபாய் அளவுக்‍கு ஏலத்தில் எடுக்‍கப்பட்டது குறிப்பிடத்தக்‍கது.\nமதுரை கள்ளழகர் திருக்கோவில் ஆடி பிரமோற்சவ திருவிழா - புஷ்ப பல்லக்கில் எழுந்தருளினார் சுந்தரராஜ பெருமாள்\nஅயோத்தி ராமர் கோவில் கட்டும் பணிக்கு ராமேஸ்வரத்திலிருந்து மணல் சேகரிக்கப்பட்டு அயோத்திக்கு அனுப்பிவைப்பு\nஆடிப்பெருக்‍கையொட்டி, ஸ்ரீரங்கம் நம்பெருமாள், காவிரித்தாய்க்‍கு ஆடிச் சீர் வழங்கும் வைபவம் - கொரோனா சமூக விலகலை மறந்து பங்கேற்ற பக்‍தர்கள்\nசங்கரநாராயணசுவாமி கோவிலில் கலையிழந்த ஆடித்தபசு திருவிழா\nசனி பிரதோஷத்தை முன்னிட்டு திருச்சி திரிபுர சுந்தரேஸ்வரர் கோவிலில் சிறப��பு பூஜை\nதிருநள்ளாறு சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீநந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்\nதமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகழ்பெற்ற ஜும்மா மசூதியில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து தொழுகை\nகடுமையான பாதுகாப்பு விதிகளுக்கு இடையே, மெக்கா நகரில் நடைபெற்ற சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சி - ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு\nபுனித தொழுகைக்குத் தயாராகும் மெக்கா மசூதி : கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nநாகர்கோவிலில் புனித அல்போன்சா திருத்தல பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்\nதமிழகத்தில் தட்டச்சு, கணினி பயிற்சி பள்ளிகளை திறக்கக் கோரிக்கை\nதேனியில் சாரல் மழையுடன் வீசிய பலத்த சூறைக்காற்று : 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் - சாய்ந்த மின்கம்பங்கள் - தமிழக அரசு உதவிட பொதுமக்கள் கோரிக்கை\nநடுக்கடலில் மாயமான ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் பத்திரமாக மீட்பு\nதமிழகத்தில் தற்போதைக்‍கு பள்ளிகளை திறக்‍க வாய்ப்பில்லை - பள்ளிக்‍ கல்வித்துறை அமைச்சர் தகவல்\nசென்னை மணலி அருகே சரக்‍குப் பெட்டக வளாகத்தில் இருப்பு வைக்‍கப்பட்டிருக்‍கும் ஆபத்தான அமோனியம் நைட்ரேட் - தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருவதாகவும், மக்‍கள் அச்சப்பட வேண்டாம் என்றும் அறிவிப்பு\nசீனாவிலிருந்து ராமநாதபுரம் திரும்பிய 300க்‍கும் மேற்பட்ட பரோட்டா மாஸ்டர்கள் - வருவாய் ஆதாரம் இல்லாததால் மீண்டும் சீனாவுக்‍கே செல்ல விருப்பம்\nஐ.பி.எல். 2020 போட்டியில் பி.சி.சி.ஐ - விவோ நிறுவனம் இடையேயான ஒப்பந்தம் ரத்து\nநீலகிரி மாவட்டத்தில் கனமழையால் நிலச்சரிவு - பரபரப்பு வீடியோ காட்சி : அடியோடு பெயர்ந்து நகர்ந்து செல்லும் மலையடிவாரம்\nகர்நாடக மாநில அணைகளிலிருந்து வெள்ளமென பெருக்‍கெடுத்து பாயும் தண்ணீர் - தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் விநாடிக்‍கு 20 ஆயிரம் கனஅடியாக வரத்து அதிகரிப்பு\nதிருப்பூர் அவிநாசியில் சூறைக்காற்றால் சாய்ந்த மின்கம்பங்கள், மரங்கள்\nதமிழகத்தில் தட்டச்சு, கணினி பயிற்சி பள்ளிகளை திறக்கக் கோரிக்கை ....\nதேனியில் சாரல் மழையுடன் வீசிய பலத்த சூறைக்காற்று : 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் - சாய்ந்த ....\nநடுக்கடலில் மாயமான ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் பத்திரமாக மீட்பு ....\nதமிழகத்தில் தற்��ோதைக்‍கு பள்ளிகளை திறக்‍க வாய்ப்பில்லை - பள்ளிக்‍ கல்வித்துறை அமைச்சர் தகவல் ....\nசென்னை மணலி அருகே சரக்‍குப் பெட்டக வளாகத்தில் இருப்பு வைக்‍கப்பட்டிருக்‍கும் ஆபத்தான அமோனியம் ....\nமண்ணையே உரமாகவும், பூச்சிக்‍கொல்லி மருந்தாகவும் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம் - புதுச்சேரி ....\nதிருப்பூரில் 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரிய கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு ....\n7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ....\nகேரளாவில் ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://teachersofindia.org/ta/tags/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-08T20:06:12Z", "digest": "sha1:BF4JZP7WHEXO3KNKP5RTPJRKTV2M57XD", "length": 5150, "nlines": 71, "source_domain": "teachersofindia.org", "title": "உருவாக்குதல் | Teachers of India", "raw_content": "\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா தளத்திற்கு உங்களது புதிய கணக்கிற்கு பதிவு செய்யவும்.\nஇப்பொழுதே உங்கள் கணக்கிற்கு பதிவு செய்யவும்\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nகடவுச் சொல் மறந்து விட்டால்\nஉங்கள் கடவுச் சொல் மறந்து விட்டதா\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nஎங்களுடன் சேரவும் | உட்புகு\nயானையை சிறுத்தையின் புள்ளிகளுடனும், சுறாமீனின் செவுள்களைக்கொண்டும் இருக்குமாறு கற்பனை செய்யவும்.\nகலைகள் அறிவியலை சந்திக்குமாறு அமைக்கப்பட்ட இந்த பயிற்சித்தாள், பல்வேறு குனநலன்களுடைய விலங்குகள், பறவைகள் முதலியவற்றை குழந்தைகள் யோசித்து, தங்களுடைய படைப்பாற்றலைக் கொண்டு ஒரு புதிய உயிரினத்தை வடிவமைத்து அதற்கு தகுந்த புதிய பெயரிட செய்ய வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்டது.\nRead more about உயிரினங்கள்\nகோடுகளைப் போன்று வடிவங்களும் எங்கும் உள்ளது இச்செய்முறைத்தாளைப் பயன்படுத்தி குழந்தைகள் அவர்களைச் சுற்றியுள்ள வடிவங்களைக் கண்டறிந்து, அவர்களாகவே சில சாதாரணமான வடிவியல் வடிவங்களை உருவாக்கலாம்.\nRead more about கலையும் கணிதமும் சந்தித்தல்-வடிவங்கள்\nநம்ம பள்ளி நல்ல பள்ளி\nதனது பள்ளியை நல��ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70424/Kidnapped-Baby-Rescued,-Tests-Coronavirus-Positive,-22-Quarantined-In", "date_download": "2020-08-08T21:50:26Z", "digest": "sha1:X4EVAMFY5HWK6M4OHBNTZEVUCDR7YNV4", "length": 9023, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கடத்தப்பட்ட 18மாதக்குழந்தைக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்ட 22 பேர்! | Kidnapped Baby Rescued, Tests Coronavirus Positive, 22 Quarantined In Hyderabad | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகடத்தப்பட்ட 18மாதக்குழந்தைக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்ட 22 பேர்\nஹைதராபாத்தில் கடத்தப்பட்ட 18 மாதக்குழந்தையை போலீசார் மீட்டனர். அந்தக்குழந்தைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்தக்குழந்தையுடன் தொடர்புடைய 22 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nகடந்த புதன்கிழமை சாலையோரத்தில் வசிக்கும் 22 வயது பெண் ஒருவர் தன்னுடைய குழந்தையைக் காணவில்லை என போலீசாரிடம் புகார் தெரிவித்தார். தான் தூங்கிக் கொண்டு இருந்த போது குழந்தை காணாமல் போனதாக அவர் தெரிவித்தார்.\nபுகாரை அடுத்து சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 27 வயதான ஒருவர், குழந்தையிடம் பழங்களை கொடுத்து தனது இரு சக்கரவாகனத்தில் கடத்திச் செல்கிறார். இதனைக் கொண்டு விசாரணை மேற்கொண்ட போலீசார் அந்த நபரை கைது செய்தனர். தனக்கு பிறந்த ஆண் குழந்தை இறந்துவிட்டதால் குழந்தை மீது உள்ள ஆசையால் திருடிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.\nகுழந்தையை தாயிடம் ஒப்படைக்கலாம் என்று பார்த்தால் குழந்தையின் தாய் மதுவுக்கு அடிமையானவர் என போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து குழந்தையை அவரால் வளர்க்க முடியாது என்பதால் குழந்தைகள் நல வாரியத்திடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.\nஅப்போது செய்யப்பட்ட சோதனையில் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அந்தக்குழந்தையின் தாயார், குழந்தையைக் கடத்தியவர் மற்றும் அவரது குடும்பத்தினர், போலீசார், பத்திரிகையாள��்கள் என மொத்தம் 22 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\n11 மணி நேரம் வரிசையில் காத்திருந்த பெண்கள் - லத்தியால் தாக்கிய போலீஸ்...\nகொரோனா வைரஸ் ஒரு அரக்கன் - கோயில்களை திறக்க மோடியை வலியுறுத்தும் பூசாரிகள்\nதமிழகத்தில் இன்று 5,883 பேருக்கு கொரோனா : 118 பேர் உயிரிழப்பு\nசூழலியல் அவசரநிலையை பிறப்பித்தது மொரீசியஸ் அரசு - காரணம் என்ன தெரியுமா\nபெண் நடன இயக்குனருடன் நிச்சயதார்த்தத்தை முடித்த கிரிக்கெட் வீரர் சாஹல் \nமத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரிக்கு கொரோனா\nஅமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை: உத்தரவில் கையெழுத்திட்ட அதிபர் ட்ரம்ப் \n“எல்லாம் 2 நொடிகளில் நடந்தது” விமான விபத்திலிருந்து உயிர்தப்பியவர் பேட்டி.\nநான் டாக்டர் ஆயிஷா இல்லை, நான் உயிருடன் இருக்கிறேன்: தென்னாப்ரிக்க மருத்துவ மாணவி வேதனை\n’அவரின் மனைவிக்கு 15 நாட்களில் குழந்தை பிறக்கவிருக்கிறது’- உயிரிழந்த விமானியின் கண்ணீர்கதை\nவிமானம் தரையிறங்குவதை இருமுறை தாமதப்படுத்தியது ஏன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n11 மணி நேரம் வரிசையில் காத்திருந்த பெண்கள் - லத்தியால் தாக்கிய போலீஸ்...\nகொரோனா வைரஸ் ஒரு அரக்கன் - கோயில்களை திறக்க மோடியை வலியுறுத்தும் பூசாரிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2016/09/bezubaan.html", "date_download": "2020-08-08T20:55:30Z", "digest": "sha1:FZDM24PRWFW6FJ22R2KGJH2PEX74VCGD", "length": 17953, "nlines": 157, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: பேஸுபான் – பாலிவுட் டான்ஸ்", "raw_content": "\nபேஸுபான் – பாலிவுட் டான்ஸ்\nபனிப்பூக்களில் வெளிவந்த எனது கட்டுரை.\nமினசோட்டா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவலில் பாலிவுட் டான்ஸ் குழுவின் பேஸுபான் (Bezubaan) என்னும் நடன நாடகக் காட்சியைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது.\nBezubaan என்றால் குரலற்றவன். இந்தத் தலைப்பைக் கேட்டால், ஏதோ ஒரு சீரியஸான ஃபீல் கிடைக்கிறதல்லவா ஆனால், இது ஒரு வண்ணமயமான, ஆடல், பாடல், ஜாலி, ஃபீல் குட் நாடகம். ஒரு சீரியஸான மையக் கருத்துடன்.\nபாலிவுட் டான்ஸ் சீன் - மினசோட்டாவின் ஃபேமஸ் இந்திய நடனக்குழு. நடனம் தான் இந்தியத் தன்மை கொண்டது. மற்றபடி, அனைத்து நாட்டினரும் ஆடுவார்கள். பாலிவுட் டான்ஸ் என்று சொல்லிக் கொண்டாலும், க்ளாசிக் முதல் டப்பாங்கூத்து வரை அனைத்தையும் ஆடுவார்கள். ஆனால், எதை ஆடினாலும், உயர் ��ரத்துடன், தேர்ந்த நிபுணவத்துவத்துடன் ஆடுவார்கள்.\nநம்மூர் பாலிவுட் பட அமைப்பைப் போன்றே கொஞ்சம் ட்ராமா, அடிக்கடி நகைச்சுவை, அவ்வப்போது செண்டிமெண்ட், நிறைய டான்ஸ் என வரிசையாகத் தொடர்ந்து வைத்து, கவனத்தை எங்கும் சிதறவிடாமல் மேடையை மட்டுமே கவனிக்க வைக்கிறார்கள். ஆக்ஷன் ப்ளாக் தான் இல்லை\nகதை - மினசோட்டா இண்டர்நேஷனல் மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் அப்பா என்னும் அப்பு மேனனையும், அவரது குடும்பத்தாரையும் சுற்றிச் சுழலுகிறது. பிற சமூகங்கள் மீதான சகிப்புத்தன்மையை மையமாகக் கொண்ட கதை. அப்புமேனனுக்கு இரண்டு பெண்கள், ஒரு பையன். முதல் பெண்ணுக்குத் திருமணம் நிச்சயமாகிறது. பையன், அமெரிக்கக் கலாச்சாரத்தில் ‘Dude’ ஆக வாழ்கிறான் இளைய பெண், தந்தையின் கடைக்குப் பக்கத்தில் புதிதாகத் தரைவிரிப்புக் கடை திறந்திருக்கும் ஒரு முசல்மானைக் காதலிக்கிறாள். Dude பையன், ஒரு அமெரிக்கப் பெண்ணைக் காதலிக்கிறான். அந்த அமெரிக்கப் பெண், முசல்மான் நடத்தும் டான்ஸ் பள்ளியில் டான்ஸ் கற்றுக்கொண்டு இருக்கிறாள். அவளைக் கவர, அதாவது கவர் செய்ய, Dude பையனும் அந்த நடனப்பள்ளிக்குச் செல்கிறான். அமெரிக்கப் பெண்ணைக்கூட மருமகளாக ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்கும் அப்பா, ஒரு முஸ்லிமை மருமகனாக ஏற்க மறுக்கிறார். காரணம் - அவருடைய ஃப்ளாஷ்பேக் மற்றும் பொதுவான சமூகப் பார்வை. பிறகு, அப்பாமனம் திருந்துகிறாரா இளைய பெண், தந்தையின் கடைக்குப் பக்கத்தில் புதிதாகத் தரைவிரிப்புக் கடை திறந்திருக்கும் ஒரு முசல்மானைக் காதலிக்கிறாள். Dude பையன், ஒரு அமெரிக்கப் பெண்ணைக் காதலிக்கிறான். அந்த அமெரிக்கப் பெண், முசல்மான் நடத்தும் டான்ஸ் பள்ளியில் டான்ஸ் கற்றுக்கொண்டு இருக்கிறாள். அவளைக் கவர, அதாவது கவர் செய்ய, Dude பையனும் அந்த நடனப்பள்ளிக்குச் செல்கிறான். அமெரிக்கப் பெண்ணைக்கூட மருமகளாக ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்கும் அப்பா, ஒரு முஸ்லிமை மருமகனாக ஏற்க மறுக்கிறார். காரணம் - அவருடைய ஃப்ளாஷ்பேக் மற்றும் பொதுவான சமூகப் பார்வை. பிறகு, அப்பாமனம் திருந்துகிறாரா இந்த ஜோடிகள் இணைகிறார்களா என்பது கண்டே பிடிக்க முடியாத () இந்தக் கதையின் முடிவு. இந்தக் கதையின் சுவாரஸ்யமான ஓட்டத்தைத் தள்ளிவிட, நடு நடுவே இரு தொகுப்பாளர்கள் மேடையேறி நமக்குக் கதையை விளக்குகிறார்கள். ஒரு கட்டத்தில், இந்தத் தொகுப்பாளர்களும் கதைக்குள் குதித்துவிடுகிறார்கள்.\nஎவ்விதக் குழப்பங்களும் இல்லாத சிம்பிள் கதை. அதை அழகாகக் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களுக்கும், ஆடும் நடனத்திற்கும் தொடர்ந்து அரங்கத்தில் கரவொலி கேட்டுக் கொண்டே இருக்கிறது. அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் வசனமெழுதிய ஹிமான்ஷு அகர்வாலும், வர்கீஸ் அலெக்சாண்டரும் இதற்காகப் பாராட்டுக்குரியவர்கள். பாடல்களுக்கு நடனம் அமைத்த அனைத்து பயிற்சியாளர்களுமே கலக்கியிருக்கிறார்கள்.\nவசனங்களில் எங்கும் எள்ளலும், சுய பகடியும், சமூகச் சாடலும் பரவியுள்ளன. வசனகர்த்தாவுக்குத் தமிழுக்கும் மலையாளத்துக்கும் வித்தியாசம் தெரியாது எனத் தங்களைத் தாங்களே நக்கல் அடித்துக் கொள்கிறார்கள். மொழி தெரியாதவர்களும், ஹிந்தி பாடலுக்கு வாயசைத்து ஆடிக் கொள்ளலாம் என்று பாலிவுட்டையும் வாருகிறார்கள். அப்படியே சென்று, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நிற்பவர்களையும் ஒரு குத்து விடுகிறார்கள். நாடகம் முழுக்கக் கொண்டாட்ட மனநிலை தான். ஏதோ வடக்கத்திய கல்யாண வீட்டுக்குச் சென்று வரும் உணர்வு கிடைக்கிறது.\nமொத்தம் எட்டுப் பாடல்கள். அதில் ஒன்று மலையாளப்பாடல். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். விதவிதமான உடைகள். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் என அனைவரும் சிறப்பாக ஆட்டம் போடுகிறார்கள். ஆவெனப் பார்வையாளர்கள் வாயைப் பிளக்கும் வகையில் மேடையில் சுழலுகிறார்கள். அனாயசமாக ஜிம்னாஸ்டிக் செய்கிறார்கள். இன்னொரு பக்கம், அனைவரும் நடிப்பிலும் சிக்ஸர் அடிக்கிறார்கள்.\nசென்ற ஆண்டு ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவலில், அதிகப் பார்வையாளர்கள் பார்த்தது - இவர்களுடைய ஸ்பைசி மசாலா சாய் நாடகம் தானாம். இந்த வருடமும் அரங்கம் நிறைந்தே இருந்தது. கடந்த மே மாதத்தில் இருந்து தயாராகி, கடும் பயிற்சி எடுத்து மேடைக்கு வந்திருக்கிறார்கள். அது மேடையில் நன்றாகவே தெரிகிறது. நடப்புக் காலத்திற்கு ஏற்ற, தேவையான கருத்தை, அனைவரையும் மகிழ வைத்து, சிரிப்புடன் சேர்த்து, புகட்டி விடுகிறார்கள்.\nஎக்கச்சக்கமான கலைஞர்களின் பங்களிப்பை அருமையாக ஒருங்கிணைத்து, ஒரு பிரமாண்ட சினிமாவின் கனவுப் பாடல் காட்சியைப் போல், எந்த வி.எப்.எக்ஸு��் இல்லாமல், அழகான அந்த எஃபெக்டை, இந்தச் சிறு மேடையிலேயே கொண்டு வந்து விடுகிறார்கள். படங்களில் காட்டுவது போல், பல வயது அப்புமேனனை, ஒரே சமயத்தில் மேடையில் காட்டுகிறார்கள். இப்படி வியப்பளிக்கும் பலவற்றை, இந்த ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல் மேடையில் சாத்தியப்படுத்தியிருக்கிறார் இந்த நாடகத்தின் இயக்குனர்களான ஸ்டீஃபன் அலெக்சாண்டரும், மது பெங்களூரும்.\nநிகழ்ச்சியின் தயாரிப்பாளரான திவ்யா, இறுதியில் கிட்டத்தட்ட இதில் பங்கேற்ற நூறு கலைஞர்களையும் ஒரு சேர மேடையில் கொண்டு வந்து, வந்திருந்த பார்வையாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து, விருப்பமுள்ளவர்களைத் தங்கள் குழுவில் சேர அழைப்பு விடுத்தார். அடுத்த வருடம், இருநூறு பேரை மேடையில் ஏற்றி விடுவாரோ இதற்காகவே, மினசோட்டா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல் அமைப்பு, இவர்களுக்கு இன்னும் பெரிய மேடை அமைத்துத் தரவேண்டும் இதற்காகவே, மினசோட்டா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல் அமைப்பு, இவர்களுக்கு இன்னும் பெரிய மேடை அமைத்துத் தரவேண்டும் இப்படி ஒரு பிரமாண்டமான, வண்ணமயமான நிகழ்வை விருந்தளித்த மினசோட்டாவின் பாலிவுட் டான்ஸ் சீன் குழுவிற்கு, நமது அன்பான சியர்ஸ்\nவகை கலை, நாடகம், மின்னியாபொலிஸ்\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nபேஸுபான் – பாலிவுட் டான்ஸ்\nஅறுந்த ஆனந்த யாழ் - நா. முத்துக்குமாருக்கு அஞ்சலி\nகபாலி கபளீகரம் - திரையிலும், திரைக்கு அப்பாலும்\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/2632", "date_download": "2020-08-08T21:01:42Z", "digest": "sha1:IQ3ZQZE3GIYASIRXTSGXQTIT5OXWXEG3", "length": 20604, "nlines": 145, "source_domain": "www.tamizhvalai.com", "title": "வேர்கடலை கொழுப்பு அல்ல, ஒரு மூலிகை – வியப்பூட்டும் உண்மை – தமிழ் வலை", "raw_content": "\nHomeசமுதாயம்வேர்கடலை கொழுப்பு அல்ல, ஒரு மூலிகை – வியப்பூட்டும் உண்மை\nவேர்கடலை கொழுப்பு அல்ல, ஒரு மூலிகை – வியப்பூட்டும் உண்மை\nநிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.\nநம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக் காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம் . நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.\nநிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம். எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். தினமும் பெண்கள் எடுத்துக் கொண்டால் மகப்பேறு நன்றாக இருக்கும். கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும். கருத்தரிப்பதற்கு முன்பே உண்பது மிக மிக உத்தமம். இல்லையேல் கருவுற்ற பின்னும் எடுத்துக் கொள்ளலாம்.\nநிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது.மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது . நாம் உண்ணும்உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.\nபித்தப் பை கல்லைக் கரைக்கும்:\nநிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.\nநிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்துநிறைந்துள்ளது . இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும்தடுக்கிறது. இதுவே மிகச் ��ிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.\nஇது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது.நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.\nநிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளைவளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.\nநிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும்.உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது.செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது.மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது\nதலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம்.ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும்நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை.மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16கிராம் உள்ளது.\nஇந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மைசெய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.\nஉலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனைவாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்ற���ம் நிலக்கடலைஎண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.\nகடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில்நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள்நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.\nபெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது.பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம்,பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம்,இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.\n100கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.\nகரையும்(நல்ல HDL) கொழுப்பு – 40 மி.கி.\nதிரியோனின் – 0.85 கி\nஐசோலூசின் – 0.85 மி.கி.\nலூசின் – 1.625 மி.கி.\nலைசின் – 0.901 கி\nகுலுட்டாமிக் ஆசிட்- 5 கி\nவிட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி\nகால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.\nகாப்பர் – 11.44 மி.கி.\nஇரும்புச்சத்து – 4.58 மி.கி.\nமெக்னீசியம் – 168.00 மி.கி.\nமேங்கனீஸ் – 1.934 மி.கி.\nபாஸ்பரஸ் – 376.00 மி.கி.\nபொட்டாசியம் – 705.00 மி.கி.\nசோடியம் – 18.00 மி.கி.\nதுத்தநாகச்சத்து – 3.27 மி.கி.\nதண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.\nபோன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.\nபாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:\nநாம் எல்லாம் பாதாம், பிஸ்தா,முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு\nசீமைக்கருவேல மரங்களை அடியோடு அழிக்க தமிழக அரசு முடிவு. செயல்படுத்தினால் நல்லது\nசிங்கள பிரதமர் ரணிலின் இந்திய வருகைக்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு\nசெப்டம்பரில் ஐபிஎல் 13 போட்டிகள் – துபாயில் நடத்தத் திட்டம்\nகொரோனாவை ஒழிக்க மெகா ஹோமம்\nமுருகன் தமிழ்க்கடவுள் என்றால் உடனே இதைச்செய்க – புதிய கோரிக்கை\nதலையாடி – தேங்காய் சுடுவது எப்படி\nஅரசு மருத்துவமனைக்கு 25 இலட்சம் நிதியுதவி – ஜோதிகா வழங்கினார்\nதிருமாவளவன் துயருக்கு ஆறுதல் சொல்லக்கூட மனமில்லையா\n4 மாதங்களுக்குப் பிறகு தூத்துக்குடி – பெங்களூரு விமான சேவை இன்று தொடக்கம்\nமதுரை மாவட்டம் உலைப்பட்டி கிராமத்தில் தமிழினப் பெருமைகள் – சீமான் வேண்டுகோள்\nநியூஸ் 18 இல் வெளியேறிய குணசேகரன் சன் நியூஸ் நிறுவனத்தில் சேர்ந்தார்\nஇலங்கை பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் – முழுவிவரம்\nகோமதி மாரிமுத்து பதக்கம் பறிப்பு 4 ஆண்டுகள் தடை – திட்டமிட்ட சதி என சீமான் சீற்றம்\nஇபாஸ் நடைமுறை தோல்வி உடனே நிறுத்துங்கள் – மு.க.ஸ்டாலின் கோரிக்கை மக்கள் பெரும் வரவேற்பு\nலெபனான் தமிழர்களைத் தொடர்பு கொள்ள இயலாமல் குடும்பத்தினர் தவிப்பு – உதவி செய்யக் கோரும் சீமான்\n540 இல் 15 தமிழர்கள் மீதி வட இந்தியர் மலையாளிகள் தெலுங்கர்கள் – திருச்சி அநியாயம் தடுக்க பெ.மணியரசன் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/20972/", "date_download": "2020-08-08T21:18:45Z", "digest": "sha1:YDKMGB6E77NWNUAXM77KVX4QFXAMQKZH", "length": 9566, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "கபீர் ஹாசீமிற்கு வீசா வழங்குவதில் கட்டார் தூதரகம் தாமதம் – GTN", "raw_content": "\nகபீர் ஹாசீமிற்கு வீசா வழங்குவதில் கட்டார் தூதரகம் தாமதம்\nஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான கபீர் ஹாசீமிற்குசு வீசா வழங்குவதற்கு கட்டார் தூதரகம் காலம் தாமதம் செய்வதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கட்டாரின் நிதி அமைச்சரது அழைப்பினை ஏற்றுக்கொண்டு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு கட்டாருக்கு செல்ல அமைச்சர் ஹாசீம் திட்டமிட்டுள்ளார்.\nஇரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள இந்த பயணம் வழியமைக்கும் என கருதப்படுகின்ற நிலையில் அமைச்சருக்கு ஏன் தூதரகம் வீசா வழங்க காலம் தாழ்த்தி வருகின்றது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.\nTagsஉத்தியோகபூர்வ பயணம் கட்டார் தூதரகம் கபீர் ஹாசீம் தாமதம் வீசா\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nநல்லுலகங்களை நம்முற்றங்களில் விதைத்திடுவோம் – சி.ஜெயசங்கர்…\nஇலக்கியம் • இலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபகல் கனவு -தெ. பேபிசாளினி….\nஇலக்கியம் • கட்டுரைகள் • சினிமா • பிரதான செய்திகள்\nதடையை தகர்தெறிந்த எம். ஆர். ராதா – இரா.சுலக்ஷனா…\nஇலக்கியம் • இலங்கை • கட்டுரைகள் • சினிமா • பிரதான செய்திகள்\nசோபிகாவின் மாசறு குறும்படம் ஒரு பார்வை – ஆன் நிவேத்திகா\nஇலக்கியம் • பிரதான செய்திகள்\nஇலக்கியம் • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nவிடுதலைக்கு முன்னான எட்டு நிமிடங்களும் நாற்பத்தியாறு வினாடிகளும் – தமிழில் தேவ அபிரா..\nவற்றாப்பளை கண்ணகி வழக்குரை காதை -தீபச்செல்வன்\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில், தோல்வி அடைந்தவர்களுக்கு இடமில்லை… August 8, 2020\nதமிழரசுக் கட்சியின் தலைவர் யார் மாவை VS சிறீதரன் & சுமந்திரன்…. August 8, 2020\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகாிப்பு August 8, 2020\n“இராஜினாமா செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் தரவில்லை”- சசிகலா… August 8, 2020\n2 லட்சம் பேர் கொண்ட குழுவை நீக்கிய முகப்புத்தக நிறுவனம் August 8, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/community/01/233190?ref=section-feed", "date_download": "2020-08-08T20:30:37Z", "digest": "sha1:BUXNG6XMVVVH3SAD2UR4TPVM222B7KU2", "length": 8009, "nlines": 134, "source_domain": "lankasrinews.com", "title": "ஒரு கோடியே எழுபது இலட்சம் ரூபா செலவில் குடிநீர் சுத்திகரிக்கும் நிலையங்கள் வவுனியாவில் திறந்து வைப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒரு கோடியே எழுபது இலட்சம் ரூபா செலவில் குடிநீர் சுத்திகரிக்கும் நிலையங்கள் வவுனியாவில் திறந்து வைப்பு\nவவுனியா - ஆசிகுளம், ஈஸ்வரிபுரம் ஆகிய பகுதிகளில் குடிநீர் சுத்திகரிக்கும் நிலையங்கள் இன்று வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரினால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.\nஇலங்கை றொட்டறிக் கழகம் மற்றும் லாம் லங்கா நிறுவனத்தின் திட்டமிடல் பணிப்பாளர் ஜே.பிரதீபன் தலைமையில் ஒரு கோடியே எழுபது இலட்சம் ரூபா நிதி உதவியில் இந்த குடிநீர் சுத்திகரிக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇந்த திறப்பு நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஜ.எம்.ஹனீபா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் வில்வரட்ணம், உதவி திட்டமிடல் பணிப்பாளர் பிறைசூடி, ஆசிகுளம் கிராம அலுவலர் ஜெனகன், சமுர்த்தி அலுவலகர், நிறுவனத் தலைவர்கள், கிராம அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nஇதேவேளை கடந்த காலங்களில் இலங்கை றொட்டறிக் கழகம், லாம்ப் லங்கா ஆகியவற்றின் நிதி அனுசரணையில் வெலிஓயா, முள்ளியவளை பொன்நகர், கோவில்குடியிருப்பு, துணுக்காய், சாவகச்சேரி போன்ற பகுதிகளிலும் குடிநீர் சுத்திகரிக்கும் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.\nமேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1194263", "date_download": "2020-08-08T21:23:22Z", "digest": "sha1:MHA3FDRZL52KRZTPSYV3FSC7HPOVEN5P", "length": 2826, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தாய்மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தாய்மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n23:28, 21 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்\n22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n04:32, 9 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: ne:मातृभाषा)\n23:28, 21 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1543535", "date_download": "2020-08-08T21:20:52Z", "digest": "sha1:IEZCA6RTF4ORYGNJKSLUPI3FWUQACR4V", "length": 5056, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மீத்தேன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மீத்தேன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:37, 9 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\n5 பைட்டுகள் நீக்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n03:37, 9 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nIamvickyav (பேச்சு | பங்களிப்புகள்)\n03:37, 9 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nIamvickyav (பேச்சு | பங்களிப்புகள்)\n'''மெத்தேன்மீதேன் ''' அல்லது ''கொள்ளிவளி (அல்லது கொள்ளிவாயு)'' அல்லது '''சாணவளி''' என்பது ஒரு கரிம நான்கு நீரியச் சேர்மமாகும். இது ஒரு அடிப்படையான [[வளிமம்|வளிமமாகும்]]. இது [[ஐதரோ-கார்பன்]] (கரிம-நீரதை) வகையைச் சார்ந்த ஒரு [[மூலக்கூறு|மூலக்கூறாலா]]ன பொருள். வீடுகளில் உணவு சமைப்பதற்கும், நீரை சூடேற்றுவதற்கும் பயன்படுத்தப்படும் எரிவளிமத்தில் ஒரு முதன்மையான பங்கு இந்த சாணவளிமத்துக்கு உண்டு. முற்றிலும் தூய்மைப்படுத்தப்பட்ட சாண வளிமத்தை நுகர்ந்தால் எந்த மணமும் இருக்காது, என்றாலும் எரியக்கூடிய தன்மை உடைய வளிமம் ஆகையால், எங்காவது கசிவது இருந்தால் உணர்வதற்கு எளிதாக நம் பயன்பாட்டிற்காக இவ்வளிமத்தில் சிறிதளவு [[கந்தகம்]] (சல்பர்) என்னும் வேதியியல் தனிமப்பொருள் கலந்த நெடி வீசக்கூடிய பொருளைச் சேர்ப்பார்கள்.\nஇரவு நேரங்களில் சதுப்பு நிலப்பகுதிகளில் இவ்வளிமம் வெளிப்படுவதால் திடீர் என்று ஒரு தீப்பந்தம் எரிவது இவ்வளிமம் எரிவதை மக்கள் கண்டு இதனை கொள்ளிவாய் பிசாசு என்று அழைப்பது உண்டு. எனவே இதற்கு கொள்ளிவளி என்றும் பெயரும் உண்டு (எரியக்கூடிய வளிமம்; கொள்ளி = எரி).\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-08-08T20:57:11Z", "digest": "sha1:B74BA6IYCPKK3Y22PEXFLZCNBG35SBPX", "length": 10462, "nlines": 93, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தவாப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகஃபாவை ஏழு முறை இடஞ்சுழியாக வலம் வருதல்\nசபா மற்றும் மர்வா மலை\nதவாப் (அரபு மொழி: طواف, Ṭawāf; literally சுற்றி வருதல்) என்பது இஸ்லாமிய கடமையான ஹஜ் செயல்களில் ஒன்றாகும். ஹஜ் மற்றும் உம்றா போது, முஸ்லிம்கள் காபாவை ஏழு முறை இடஞ்சுழியாக சுற்றி வருவர்.[1] காபாவை சுற்றி வருவதற்கு தவாப் என்பர்.\n1 தவாப் செய்யும் விதம்\n2 பல்வேறு தவாப் நிலைகள்\n2.3 தவாப் அல் உம்றா\n2.4 தவாப் அல் தஹியா\n2.5 தவாப் அல் குதூம்\nதவாஃபின் பொழுது சுற்றிவரும் முறை\nசுற்றி வருதல் காபா மூலையில் கறுப்புக் கல் ( அல்- ஹஜர் அல்- அஸ்வத் ) இருந்து தொடங்குகிறது.யாத்திரிகர்கள் ஒவ்வொரு முறையும் சுற்றி வரும் போது கறுப்புக்கல்லை முத்தமிட முயற்சிக்கின்றனர்.ஆனால் இன்றைய நவீன காலத்தில் பெருங்கூட்டம் ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்வதால் அனைவரும் அக்கல்லை முத்தமிடுவது சாத்தியமற்றது.ஆகவே ஒவ்வொரு சுற்றின் போதும் அந்த கல்லின் திசையை சுட்டிக்காட்டுவது ஏற்கத்தக்கது.\nதவாப் எல்லோரும் ஒன்று சேர்ந்து செய்வார்கள். தவாஃபின் பொழுது சாப்பிடக் கூடாது அனால் தாகத்தை தவிர்க்கத் தண்ணீர் குடிக்கலாம். ஆண்கள் முதல் மூன்று சுற்றுகளையும் ஓடிச் செய்ய வேண்டும், மீதம் உள்ள நான்கை நடந்து செய்யலாம்.[2]\nஇறைவனை நினைவுகூரும் விதமாகவும் அவனைப் பெருமைப்படுத்தும் விதமாகவும் தவாஃபின்போது நடந்து கொள்ள வேண்டும். ‘அல்லாஹு அக்பர்’ போன்ற வார்த்தைகளைக் கூறுவர். முதலில் வரும் மூன்று சுற்றுகளிலும் இவை நிச்சயமாக சொல்ல வேண்டும். அனால் பலரும் ஏழு சுற்றுகளிலும் இதை சொல்லுவார்கள்.\nதவாஃப் செய்து முடித்தவுடன் ஹாஜிகள் மகாமு இப்ராஹீம் எனப்படும் இப்ராஹீமின் இடத்தில் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும். இந்தப் ��டம் கஃபாவின் அருகில் இருக்கிறது. எனவே கூட்ட நெரிசலை தடுக்க பள்ளியில் உட்கட்டினுள்ளாக எங்கு வேண்டுமானாலும் இவ்வாறு தொழலாம்.\nகஃபாவை சுற்றி ஹாஜிகள் நடக்கும் இந்த பாதையை முக்தாஃப் என்று அழைப்பர். கூட்ட நெரிசலின் காரணமாக இப்பொழுது பள்ளிவாயிலின் மேல்தளத்திலும் தவாஃப் செய்யப்படுகிறது.\nஇன்று ஹாஜிக்கள் அனைவரும் மக்காவில் உள்ள அல்-ஹராம் பள்ளிவாயலுக்கு, மற்றொரு தவாஃப் செய்வதற்கும், கஃபாவைச் சுற்றி வருவதற்கும் செல்கின்றனர். இது 'தவாப் அஸ்-சியாராஹ்' அல்லது 'தவாப் அல் இபாதா' என்று அழைக்கப்படுகிறது. இது இறைவன் மேல் அவர்கள் கொண்டுள்ள அன்பு மற்றும் பற்றுறுதியைக் குறிப்பதாகும்.\nஇறுதியாக ஹாஜிகள் அனைவரும் மக்காவிற்கு பயணிக்கும் முன்னர் கடைசியாக ஒரு தவாஃப் செய்யவேண்டும். இதன் பெயரே தவாபுல் விதாஃ என்பதாகும்.'விதாஃ' என்றல் விடை கொடுத்தல் என்று பொருள்.[3]\nஇது உம்றா செய்யும் ஹாஜிகள் தனியாக செய்யும் தவாப் ஆகும்.இது உம்றா தவாப் எனப்படுகிறது.\nஇது காபாவினுள் நுழைந்தவுடன் ஹாஜிகள் செய்யும் தவாப் ஆகும்.காபாவில் நுழையும் ஒவ்வொரு தடவையும் இந்த தவாப் செய்வது முஸ்தஹப் ஆகும்.\nஇது புனித மக்கா நகரத்தினுள் நுழைந்தவுடன் ஹாஜிகள் செய்யும் தவாப் ஆகும்.இது வருகை தவாப் எனப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-08T21:25:17Z", "digest": "sha1:PLY42RGOQXPBRIS6ZBWU6VZGPRAY7OOR", "length": 3665, "nlines": 60, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "யுன் லோங் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nயுன் லோங் மாவட்டம் (Yuen Long District) என்பது ஹொங்கொங்கின் அரசியல் நிலப்பரப்புக்குள் உள்ள பதினெட்டு (18) மாவட்டங்களில் ஒன்றாகும். அத்துடன் இம்மாவட்டம் புதிய கட்டுப்பாட்டகம் பகுதியில் உள்ள 9 மாவட்டங்களில் ஒன்றுமாகும்.\nயுன் லோங் மாவட்டத்தின் மேற்கு தொடருந்து சேவையின், தொடருந்தகம் ஒன்று\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மார்ச் 2013, 04:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4_%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-08-08T22:10:15Z", "digest": "sha1:7BYQUHFHFQXDWQZF3QEIYDK33K2WPSYO", "length": 21946, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "த டெம்பொரல் அன்ட் ஸ்பிரிச்சுவல் கொன்குவெஸ்ட் ஒஃப் சிலோன் (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "த டெம்பொரல் அன்ட் ஸ்பிரிச்சுவல் கொன்குவெஸ்ட் ஒஃப் சிலோன் (நூல்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nத டெம்பொரல் அன்ட் ஸ்பிரிச்சுவல் கொன்குவெஸ்ட் ஒஃப் சிலோன் (The Temporal and Spritual Conquest of Ceylon) என்பது பெர்னாவ் தெ குவெய்ரோசு என்னும் போர்த்துக்கேயப் பாதிரியார் எழுதிய நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு. மூல நூல், இலங்கை மீதான உலகியல், ஆன்மீக வெற்றி என்னும் பொருள் கொண்ட \"Conquista Temporal e Espiritual de Ceilao\" என்னும் தலைப்புக் கொண்ட போர்த்துக்கேய மொழியில் எழுதப்பட்டது. இதை எஸ். ஜி. பெரேரா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இதன் முதல் பதிப்பு 1930 ஆம் ஆண்டில் கொழும்பில் வெளியானது. இந்த நூல், இலங்கையின் வரலாறு தொடர்பில் மகாவம்சத்துக்கு அடுத்த முக்கியத்துவம் கொண்டதாகக் கருதப்படுகிறது.[1]\nஇந்த நூலின் மூலம் வரலாற்றில் இருந்து ஒரு படிப்பினையைப் போர்த்துக்கேயருக்கு உணர்த்துவதே குவெய்ரோசின் நோக்கமாகும். போர்த்துக்கேயரை கிழக்கு நாடுகளுக்கு அழைத்து வந்து இலங்கையைக் கண்டறிய வைத்தது இறைவனின் கருணை. இதை இறைவன் கிறித்தவத்தைப் பரப்புவதற்காகவே செய்தான். ஆனாலும், ஆன்மீக வெற்றி உலகியல் வெற்றியோடு கைகோர்த்துச் சென்றதால், உன்னதமான இறுதி நோக்கம் திசை மாறிவிட்டது எனவும் இலாபம், செல்வம், புகழ் போன்றவற்றின் மீதான ஆசையினால் உருவான அளவு மீறிய செயற்பாடுகளினால் போர்த்துக்கேயருடைய தேசிய அடையாளத்துக்கே ஊறு நேர்ந்துவிட்டது என்றும் குவெய்ரோசு நம்பினார். இதை மேலிடத்துக்கு உணர்த்த��வது நூலாசிரியரின் ஒரு நோக்கமாக இருந்தது.[2]\nகுவெய்ரோசு இந்தியாவில் வாழ்ந்து மறைந்த யேசு சபைச் சகோதரரான பெட்ரோ தெ பாசுட்டோ என்பவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியிருந்தார். இதன்போது கிடைத்த தகவல்கள் சிலவே, இலங்கைக்கு என்றுமே சென்றிராத அவரை இந்த நூலை எழுதுவதற்குத் தூண்டியதாகச் சொல்லப்படுகிறது. சகோதரர் பெட்ரோ தெ பாசுட்டோ வருவது உரைத்தலுக்குப் பெயர் பெற்றவர். இறைவனுடைய திட்டத்தை நிறைவேற்றும் போர்த்துக்கேயர் இலங்கையை மீண்டும் கைப்பற்றுவர் என்பது அவரது வருவது உரைத்தல்களில் உள்ளடங்கியிருந்தது. எனவே, அவரது வருவது உரைத்தல்களை உரிய வரலாற்றுப் பின்னணியில் தருவதற்காக இலங்கையில் போர்த்துக்கேயரின் வரலாற்றை அவர் ஆராய்ந்தார். இதன் மூலமே சகோதரர் பெட்ரோவின் வரலாற்றை வாசிக்கும் போர்த்துக்கேயர், சகோதரர் பெட்ரோ கூறியதுபோல் இலங்கையைப் போர்த்துக்கேயர் இழந்தது அவர்களைத் திருத்துவதற்கு இறைவன் அளித்த தண்டனை என்னும் கூற்றின் உண்மையை உணர்வர் எனக் குவெய்ரோசு கருதினார்.[3] இதன் தொடர்ச்சியாகவே \"Conquista Temporal e Espiritual de Ceilao\" என்னும் இந்த நூலை அவர் எழுதினார். ஏற்கெனவே ஒல்லாந்தரிடம் இழந்துவிட்ட இலங்கையில் போர்த்துக்கேயரின் வரலாற்றை இந்த நூலில் விபரித்த குவெய்ரோசு, போர்த்துக்கலுக்காகவும், இறைவனுக்காகவும் இலங்கைக்குச் சென்று மீண்டும் அதனைக் கைப்பற்றுவதற்கான காலம் கனிந்துவிட்டதாக கருதினார். அதனால், இந்த நூலின் மூலம் அரசியல், சமயம் மற்றும் படைத்துறை நடவடிக்கைகளுக்கு அவர் அறைகூவல் விடுத்தார்.[4]\nகுவெய்ரோசு இந்த நூலை எழுதுவதற்கு முன்னரே பலர் இலங்கையில் போர்த்துக்கேயரின் வரலாறு குறித்த தகவல்களை உள்ளடக்கிய நூல்களை எழுதியுள்ளனர். இவற்றுட் சில இந்நூலாசிரியருக்குத் தகவல் மூலங்களாகப் பயன்பட்டுள்ளன. நூலில் ஆங்காங்கே காட்டிய மேற்கோள்களில் இருந்து பாரோசு (Barros), கூட்டோ (Couto), மெனெசசு (Menezes), பாரியா இ சோசா (Faria y Souza) ஆகியோரின் நூல்களைக் குவெய்ரோசு பயன்படுத்தி உள்ளதாகத் தெரிகிறது. அத்துடன், மேற்படி நூல்கள் தவிர, அபொன்சோ டயசு டா லொம்பா (Afonso Dias da Lomba), அன்டோனியோ பார்போசா பின்கெய்ரோ (Antonio Barboza Pinheyro) ஆகியோரது உதவியையும், பென்டோ டி சில்வா (Bento de Silva), திருத்தந்தை பிரான்சிசுக்கோ நேக்ரோ (Francisco Negrao) ஆகியோரின் கையெழுத்துப் பிரதிகளையும், தனிப்பட்ட ஆவணங்களையும், மேலும் இலங்கை பற்றி அறிந்திருந்த பலர் அளித்த தகவல்களையும் தான் பயன்படுத்தியதாகவும் குவெய்ரோசு நூலுக்கான தனது அறிமுகத்தில் குறிப்பிட்டுள்ளார்.[5]\nமூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்ட இந்த நூல் ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் பல அத்தியாயங்களை உள்ளடக்குகிறது.\nபகுதி 1 - 23 அத்தியாயங்கள்.\nபகுதி 2 - 32 அத்தியாயங்கள்\nபகுதி 3 - 29 அத்தியாயங்கள்\nபகுதி 4 - 28 அத்தியாயங்கள்\nபகுதி 5 - 30 அத்தியாயங்கள்\nபகுதி 6 - 27 அத்தியாயங்கள்\nஇவற்றில் முதல் இரு பகுதிகளும் முதல் தொகுதியிலும், 3 ஆம் 4 ஆம் பகுதிகள் இரண்டாம் தொகுதியிலும், 5 ஆம் 6 ஆம் பகுதிகள் மூன்றாம் தொகுதியிலும் அடங்குகின்றன.\nநூலின் முதற்பகுதி போர்த்துக்கேயரின் வருகைக்கு முன் இலங்கையின் வரலாறு, இருந்த இராச்சியங்கள், இனங்கள் என்பன குறித்த விபரங்களைத் தருகிறது. பின்னர் டொன் லாரென்சோ டி அல்மெய்தா இலங்கையில் இறங்கியது முதல் போர்த்துக்கேயரின் வணிக, அரசியல், சமயப் பரப்புரை நடவடிக்கைகள் பற்றி எஞ்சிய பகுதிகளில் விரிவாகப் பேசப்படுகிறது. கோட்டே இராச்சியத்தில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கிய போர்த்துக்கேயர், உள்ளூரில் இருந்த அரசியல் போட்டிகளைப் பயன்படுத்திக்கொண்டு ஆட்சியைக் கைப்பற்றினர். இது தொடர்பில் உள்ளூர் அரசியல் போட்டிகள், அதனால் ஏற்பட்ட போர்கள், இவற்றில் போர்த்துக்கேயரின் பங்கு போன்றவை பற்றிய விரிவான தகவல்கள் நூலில் காணப்படுகின்றன. அத்துடன் என்றுமே போர்த்துக்கேயரால் கைப்பற்ற முடியாமல்போன கண்டி இராச்சியத்துடனான தொடர்புகள், போர்கள் என்பவை குறித்த விடயங்களும் முக்கிய இடம் பெறுகின்றன.\nதொடக்கத்தில் யாழ்ப்பாண இராச்சியத்தில் அக்கறை கொள்ளாதிருந்த போர்த்துக்கேயர், கத்தோலிக்க சமயப் பரப்புரை முயற்சிகளுக்கு யாழ்ப்பாண அரசனால் ஏற்பட்ட பின்னடைவுக்காக அரசனைப் பழிவாங்கப் போர்த்துக்கேயக் குருமார் எண்ணம் கொண்டிருந்தனர். அவர்களின் தூண்டுதல்களினால் போர்த்துக்கேயர் யாழ்ப்பாண இராச்சியத்தில் தலையிடத் தொடங்கினர். பல தடவைகள் யாழ்ப்பாணத்தின் மீது போர் தொடுத்த அவர்கள் இறுதியில் 1619ல் யாழ்ப்பாணத்தைத் தமது நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். மேற்படி விடயங்கள் குறித்த விபரமான தகவல்கள் இந்நூலில் தரப்ப��்டுள்ளன. யாழ்ப்பாண வரலாறு குறித்த நம்பத் தகுந்த வேறு தகவல்கள் அதிகம் இல்லாத நிலையில் இந்த நூலில் காணப்படும் தகவல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.\n17 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இலங்கையின் கரையோரப் பகுதி முழுவதையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போர்த்துக்கேயரின் ஆட்சி, கத்தோலிக்க சமயத்தைப் பரப்ப எடுத்துக்கொண்ட முயற்சிகள், இந்து, பௌத்த சமயங்களை ஒடுக்கி அவர்களது வணக்கத் தலங்களை அழித்தமை போன்ற விபரங்கள் பற்றியும் நூலில் விரிவான தகவல்கள் உள்ளன. 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இன்னொரு ஐரோப்பிய வல்லரசான ஒல்லாந்தரின் தலையீடு, இறுதியில் அவர்களிடம் போர்த்துக்கேயர் இலங்கையில் இருந்த தமது ஆட்சிப் பகுதிகளை இழந்தமை தொடர்பான தகவல்களும் நூலில் இடம்பெறுகின்றன.\nஇலங்கையின் வரலாறு குறித்த ஆய்வுகளில் குவெய்ரோசின் நூல் மிகவும் பெறுமதி வாய்ந்தது என்ற கருத்தைப் பலரும் வெளிப்படுத்தியிருந்த போதிலும், இதன் குறைபாடுகள் சிலவற்றையும் சில ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டத் தவறவில்லை. குறிப்பாக, ஆசிரியரின் ஐரோப்பிய மையப் பார்வையாலும், கத்தோலிக்க மதத்தை முதன்மைப்படுத்தும் பக்கச்சார்பான நிலைப்பாடுகளாலும் இந்நூல் தரும் தகவல்களைக் கவனமாகவே பயன்படுத்த வேண்டியிருப்பதாக அவர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.[6]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 செப்டம்பர் 2014, 18:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-08T21:53:30Z", "digest": "sha1:2EKZNQS2KR625KC4ADUOV3YUPBOQOWE4", "length": 6776, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தானியங்கியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தானியங்கி பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள்‎ (1 பக்.)\n► தானியங்கிகள்‎ (2 பகு, 7 பக்.)\n► போர் தானியங்கிகள்‎ (2 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 பெப்ரவரி 2014, 07:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/government-bus-and-bike-met-accident-in-kanyakumari-one-died.html", "date_download": "2020-08-08T20:06:25Z", "digest": "sha1:S3L3TPQAQYMNZP5W3P52PHY2DP7H7X2B", "length": 10420, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Government bus and bike met accident in kanyakumari one died | Tamil Nadu News", "raw_content": "\n'திருமணமான 5 மாதத்தில்'... ‘பைக்கில் சென்ற இளம் காவலருக்கு’... ‘நொடியில் நேர்ந்த பரிதாபம்'\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகன்னியாகுமரியில், பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில், இளம் காவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் அருகே உள்ள சாரோடுகோணம் பகுதியைச் சேர்ந்தவர் காட்வின் டோனி (28). இவர், நாகர்கோவில் ஆயுதப்படையில், முதலாம் அணியில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ஆஷா. இவர்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்து முடிந்திருந்தது. இந்நிலையில் காவலர் காட்வின் டோனி, நாகர்கோவிலில் உள்ள காவல்நிலையம் செல்வதற்காக வீட்டில் இருந்து, இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். தக்கலையை அடுத்த புலியூர்குறிச்சி - கொல்லவிளை இடையே அவர் சென்று கொண்டிருந்தார்.\nஅப்போது திருச்செந்தூரில் இருந்து களியக்காவிளை நோக்கி, அரசுப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அரசுப் பேருந்து, காவலர் காட்வின் டோனி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறிய காவலர் காட்வின் டோனி பேருந்தின், பின் சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த தக்கலை போலீசார், காவலர் காட்வின் டோனியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nகாட்வின் டோனி உயிரிழந்ததை அறிந்து மருத்துவமனைக்கு ஓடிவந்து கதறி அழுத காட்சி, பார்ப்பவர்களை சோகத்தில் மூழ்க செய்தது. விபத்து தொடர்பாக காட்வின் டோனியின் மனைவி ஆஷா தக்கலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பேருந்து ஓட்டுநர் காப்பிக்காட்டைச் சேர்ந்த கருணாகரனை (49) கைது செய்தனர். திருமணமான 5 மாதத்தில் காட்வின் டோனி உயிரிழந்த சம்பவம், அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\n‘கண் இமைக்கும் நேரத்தில்’... ‘பைக்கில் சென்ற’... ‘நண்பர்களுக்கு நேர்ந்த சோகம்'\n'பால் பவுடர் வச்சு இருந்ததுக்கு15 வருஷமா'...'தண்டனையை ஒத்துக்கிட்ட இளைஞர்'...அதிரவைக்கும் காரணம்\nபேங்க் அக்கவுண்ட்டை ‘ஹேக்’ செய்து லட்ச கணக்கில் கொள்ளை.. சொந்த ஊருக்கு வந்த இஞ்ஜினியருக்கு நேர்ந்த சோகம்..\n'போலீஸ்கிட்ட இருந்து தப்பிக்க ஓடிய பிரபல ரவுடி' 'எதிர்பாராம நடந்த ஒரு சம்பவம்' சென்னை அருகே பரபரப்பு..\nWatch Video: நடுரோட்டில்.. நேருக்கு நேராக 'மோதிக்கொண்ட' கார்கள்.. 'தீப்பற்றி' எரிந்த பயங்கரம்\n‘தொடர் மழை, மேகமூட்டம்’... ‘30 அடி பள்ளத்தில்’... ‘விளிம்பில் போய் நின்ற அரசுப் பேருந்து’\n'சென்னையில் இருந்து வந்த பஸ்'...'சாலையை கடந்த பேருந்து'...'கண்ணு தப்புறதுக்குள்ள' நடந்த கோரம்\n‘எப்படி வந்து சிக்கியிருக்கேன்.. ஆத்தாடி’..ரோட்டு பாலத்துக்கு அடியில் விமானம்.. பதறவைக்கும் வீடியோ\n‘காரில் சென்றபோது’... ‘ஒரு நொடியில்’... ‘நண்பர்களுக்கு நேர்ந்த சோகம்’\n'துபாயிலிருந்து சொந்த ஊருக்கு வந்தபோது'... ‘கணநேரத்தில்’... 'தாய், மகனுக்கு நேர்ந்த சோகம்'\n‘ஹோட்டலில் தீடீரென பற்றிய தீ’.. ‘கொழுந்துவிட்டு எரிவதால் பரபரப்பு’.. ‘கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராட்டம்’..\n'கொஞ்சம் அங்கே பாரு கண்ணா'.. 'எண்ணி 7 நிமிஷத்துல'.. கடத்தல்காரர்களிடம் இருந்து சிறுவனை மீட்ட போலீஸார்\n‘பேரக்குழந்தைகளுடன் வெளியே சென்றபோது நடந்த பயங்கரம்’.. ‘அதிவேகத்தில் வந்த காரால் கோர விபத்து’..\n‘திருமணத்திற்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில்’.. ‘நொடிப்பொழுதில் நண்பர்களுக்கு நடந்த பயங்கரம்’..\n'யாருக்கும் தெரியாமல் வரும் காதல் ஜோடிகள்தான் எங்க டார்கெட்'.. தஞ்சையை நடுங்க வைத்த முகமூடிக் கும்பல்\n‘இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி கோர விபத்து’.. ‘பள்ளிக்குக் கிளம்பிய சிறுவனுக்கு வழியில் நடந்த பயங்கரம்’..\n‘நீச்சல் போட்டிக்குபோன மாணவர்கள்’ ‘திடீரென ஆற்றுக்குள் இறங்கிய விமானம்’.. பரபரப்பு சம்பவம்..\n‘சாகுறதுக்குள்ள அவங்க முகத்த ஒருதடவ பாத்தாபோதும்’ ‘கைவிட்ட பிள்ளைகளை தேடி அலையும் பெற்றோர்’ கண்கலங்க வைத்த சம��பவம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/ilaiyaraja-dubai-music-concert-2020-i-cant-give-same-kind-of-songs-says-mastro-167645/", "date_download": "2020-08-08T21:46:35Z", "digest": "sha1:DN2VSOXEKNNEKJVSE65ALL3HX66TVKPU", "length": 8677, "nlines": 57, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஒவ்வொரு பாடலையும் புதிதாகவே உருவாக்குகின்றேன் – இளையராஜா", "raw_content": "\nஒவ்வொரு பாடலையும் புதிதாகவே உருவாக்குகின்றேன் – இளையராஜா\nயாராக இருந்தாலும் 7 ஸ்வரங்களில் தான் பாடல்களை இசைக்கின்றார்கள். நானும் அப்படித்தான் இசைக்கின்றேன். என்னிடம் வரும் போது பாடல் புதுமை பெறுகிறது.\nIlaiyaraja Dubai music concert 2020 : இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஒன்று வருகின்ற மார்ச் மாதம் 27ம் தேதி துபாயில் நடக்கின்றது. இது குறித்து துபாயில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் இளையராஜா. அப்போது அவரிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு இளையராஜா பதில் அளித்து வந்தார்.\nரவி வர்மா ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த 11 நடிகைகளும் நடனக் கலைஞர்களும்\nதமிழ் திரைப்பட உலகில் இசையமைப்பாளர்கள் சுதந்திரமாக இசையமைக்கின்றார்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இளையராஜா “இசையமைப்பாளர்களுக்கு சுதந்திரம் இல்லை என்று யாரும் சொல்லவில்லை. அவர்களின் விருப்பதற்கே இசையமைத்தால் அது எப்படி சுதந்திரம் என்று கூற முடியும். ஒரு இசைக்கலைஞர்கள் சுதந்திரமாக இசை அமைப்பதால் மட்டுமே அந்த பாடல்கள் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்பதிலை.\nஒரு பாடலை குறிப்பிட்டுச் சொல்லி அதே போன்ற பாடல்கள் வேண்டும் என்று என்னிடம் யாராவது கோரிக்கை வைத்தால் அதை என்னால் ஒரு போதும் செய்ய இயலாது. மற்றவர்களால் அது இயலும். ஆனால் நானோ ஒவ்வொரு பாடலையும் புதிதாக உருவாக்குகின்றேன்.\nயாராக இருந்தாலும் 7 ஸ்வரங்களில் தான் பாடல்களை இசைக்கின்றார்கள். நானும் அப்படித்தான் இசைக்கின்றேன். என்னிடம் வரும் போது பாடல் புதுமை பெறுகிறது. அவர்களிடம் செல்லும் போது அவர்களுக்கு ஏற்ற மாதிரி மாறிக் கொள்கின்றது என்று பதில் அளித்தார் இளையராஜா.\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\nஇங்கே ஒளிந்திருக்கும் பாம்பை 15 நொடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா\nமிகமிக கனத்த மழை பெய்யும் : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகேரளா நிலச்சரிவில் இறந்தவர்களில் பல���் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள்: உறவினர்கள் கண்ணீர்\nஆண்டுக்கு ரூ6000 உதவி, 10 கோடி பேருக்கு 6-வது தவணை ரெடி: நீங்கள் இணையவில்லையா\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nஇந்தியாவில் கவலைக்குரிய 16 மாவட்டங்களில் சரிபாதி தமிழகத்தில்: உயிரிழப்பு விகிதம் அதிகம்\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/77025-2/", "date_download": "2020-08-08T20:24:18Z", "digest": "sha1:PTQOG3Y6D6C5MLZ6BL4HJ644MN3CJU5O", "length": 13157, "nlines": 168, "source_domain": "www.aanthaireporter.com", "title": "மதுரையில் ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு – தமிழ்நாடு அரசு உத்தரவு – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nமதுரையில் ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு – தமிழ்நாடு அரசு உத்தரவு\nகடவுளே. உன் சொந்த தேசத்துக்குக் கருணைக் காட்டக் கூடாதா\nதஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி\nதரையிறங்கும் போது இரண்டு துண்டான ஏர் இந்தியா விமானம் – 19 பேர் பலி\nசொன்னா நம்போணும் : தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி விகிதம் டாப்போ டாப்\n“‘இராவண கோட்டம்’ படத்திலிருந்து எந்த லாபமும் வேண்டாமாம்\nவேதா நிலையம் என்பது நான் பிறந்த வீடு – தீபா பேட்டி =வீடியோ\nநான் நடித்துள்ள ‘ஒன்பது குழி சம்பத்’ என்ற படத்தைப் பாருங்கப்பூ- அப்புக்குட்டி\nடெல்லியில் போலீஸ் கான்ஸ்டபிள் ஆக ஆசையா\nபுதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதி\nபத்தாம் வகுப்பு ரிசல்ட் வரும் 10ம் தேதி வெள��யாகப் போகுது\nஆகஸ்ட் 6 ஆம் தேதி நள்ளிரவில் இருந்து Amazon Prime Day ஆரம்பிச்சிட்டு\nமதுரையில் ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு – தமிழ்நாடு அரசு உத்தரவு\nமதுரை மாநகரில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க 15.07.2020 அதிகாலை 00 மணிமுதல் 31.7.2020 நள்ளிரவு 12.00 மணிவரை, 24.6.2020க்கு முன்னர் இருந்த ஊரடங்கு நிலை மீண்டும் அமலுக்கு வரும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.\nமதுரையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம்:\nகொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்க தமிழ்நாடு அரசு, தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது., மதுரை மாவட்டத்தில் நகர்புறப் பகுதிகளில் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வந்த காரணத்தால், மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும், 24.6.2020 அதிகாலை 00 மணிமுதல் 30.6.2020 இரவு 12 மணிவரை 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.\nஇந்த முழு ஊரடங்கு உத்தரவானது முதலில் 05.07.2020 வரையும், அதன் பின்னர் 12.07.2020 நள்ளிரவு வரையும் நீட்டித்து ஆணையிடப்பட்டது.\nஇந்த முழு ஊரடங்கின் காரணமாக மதுரை மாவட்டத்தில் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த காய்ச்சல் முகாம்கள் மற்றும் வீடுதோறும் நடைபெற்று வரும் ஆய்வு ஆகியவை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மதுரை மாவட்டத்தில் மேற்கண்டபகுதிகளில், முழு ஊரடங்கினை மேலும் 2 நாட்கள் நீட்டித்தால், தற்போது நடைபெற்று வரும் தீவிர பணிகள் மூலமும், காய்ச்சல் முகாம்களின் எண்ணிக்கையை அதிகரித்து நோய்த் தொற்று உள்ளவர்கள் அனைவரையும் கண்டறிந்து, நோய்தொற்றினைக் கட்டுப்படுத்த ஏதுவாக அமையும் என்பதால், மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்டபகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும், 14.07.2020 நள்ளிரவு 12.00 மணி முடிய முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.\nமுழு ஊரடங்கு உத்தரவு காலத்தில், ஏற்கனவே அமலில் உள்ள கட்டுப்பாடுகளும், தளர்வுகளும் 14.07.2020 நள்ளிரவு 12.00 மணி முடிய தொடரும் என்றும் அறிவிக்கப்படுகிறது.\nமுழு ஊரடங்கு 14.07.2020 வரை அமலில் உள்ள மதுரை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில், 15.07.2020 அதிகாலை 00 மணிமுதல் 31.7.2020 நள்ளிரவு 12.00 மணிவரை, இப்பகுதிகளில் 24.6.2020க்கு முன்னர் இருந்த ஊரடங்கின் நிலை மீண்டும் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்படுகிறது.\nமேற்சொன்ன நடவடிக்கையின் காரணமாக மதுரை மாவட்டத்தில், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த வாய்ப்புகள் ஏற்படும் என்பதால், பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nஇவ்வாறு, தமிழ்நாடு அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடவுளே. உன் சொந்த தேசத்துக்குக் கருணைக் காட்டக் கூடாதா\nதஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி\nதரையிறங்கும் போது இரண்டு துண்டான ஏர் இந்தியா விமானம் – 19 பேர் பலி\nசொன்னா நம்போணும் : தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி விகிதம் டாப்போ டாப்\n“‘இராவண கோட்டம்’ படத்திலிருந்து எந்த லாபமும் வேண்டாமாம்\nவேதா நிலையம் என்பது நான் பிறந்த வீடு – தீபா பேட்டி =வீடியோ\nநான் நடித்துள்ள ‘ஒன்பது குழி சம்பத்’ என்ற படத்தைப் பாருங்கப்பூ- அப்புக்குட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/12/09/200640/", "date_download": "2020-08-08T21:19:35Z", "digest": "sha1:C2SJFWGFWWH4U3UTTYPADX4N2AC225S2", "length": 11286, "nlines": 153, "source_domain": "www.itnnews.lk", "title": "2019 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டியில் தென்னாபிரிக்காவிற்கு கிரீடம் - ITN News அக்கம் பக்கம்", "raw_content": "\n2019 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டியில் தென்னாபிரிக்காவிற்கு கிரீடம்\nஇலங்கை உட்பட 10 நாடுகளுக்கு குவைட் அரசாங்கம் விசேட அறிவிப்பு 0 05.மார்ச்\nநீண்ட இடைவேளைக்கு பின்னர் மகளின் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை 0 09.மே\nசீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவும் அபாயம் 0 21.ஜன\n2019 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டியில் தென்னாபிரிக்கா கிரீடம் சூடியுள்ளது. அமெரிக்காவின் அலன்டாவில் இது தொடர்பான வைபவம் இடம்பெற்றது. தென்னாபிரிக்காவின் 26 வயதான சொசுபினி டுன்சி பிரபஞ்ச அழகி மகுடத்தை சூடிக் கொண்டார். புவாட்டாரிக்கோ மற்றும் மெக்சிகோ நாடுகள் 2 வது மற்றும் 3 வது இடங்களை வென்றென மகுடத்தை சூடுவதற்கு முன்னர் சொசுபினி ஆற்றிய உரையானது அனைவரது அவதானத்தை ஈர்த்ததது.\n90 போட்டியாளர்களை தோல்வியடையச் செய்தே அவர் இச்���ாதனையை படைத்தார். 2018 ஆம் ஆண்டு பிரபஞ்ச அழகிப்போட்டியில் தாய்லாந்து மகுடம் சூடியிருந்தது. பிரபஞ்ச அழகி உலகிலுள்ள பெண்களின் எதிர்கால முன்னேற்றத்திற்காகவும் அவர்களது அபிமானத்திற்காகவும் தொழிற்சார் ரீதியில் பிரபஞ்ச இலக்கினை அடைவதில் நோக்கமாக கொண்டுள்ளன. 1952 ஆம் ஆண்டு முதல் தடவையாக பிரபஞ்ச அழகிப்போட்டி நடைபெற்றதுடன் பின்லாந்தை சேர்ந்த 17 வயதுடைய அர்மி குசேலா அதில் கிறீடத்தை சூடியிருந்தார். பிரபஞ்ச அழகிப் போட்டியில் அதிக தடவைகள் மகுடம் சூடிய நாடுகள் பட்டியலில் வெனிசுலா முதலிடத்தில் உள்ளது.\nஅமிதாப் பச்சன் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்\nசாதனை படைத்த சுஷாந்த் இன் ‘தில் பெச்சாரா’ டிரெய்லர்\nகீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ நாளை மறுதினம் முதல்..\n2021 ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா ஒத்திவைப்பு\nஉள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க\nவஜிரா சித்ரசேனாவுக்கும் – மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கும் பத்மபூஷண விருது\nதிரைப்பட கூட்டுத்தாபனம் மீண்டும் திரைப்பட விநியோகம்\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\n34வது கலாபூசணம் அரச விருது விழா ஜனாதிபதி தலைமையில்\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nகீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ நாளை மறுதினம் முதல்..\n2021 ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா ஒத்திவைப்பு\nஎனக்கு தெரிந்து இது நயனின் பெஸ்ட் குணம் பிரபல தொகுப்பாளினி புகழாரம்\nஅமிதாப் பச்சன் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்\nசாதனை படைத்த சுஷாந்த் இன் ‘தில் பெச்சாரா’ டிரெய்லர்\nநடிகை ஐஸ்வர்யா ராயின் மேனேஜர் தற்கொலை..\nஎளிமையான முறையில் நடைபெற்ற ராணாவின் நிச்சயதார்த்தம்\n2ம் கட்டத்தை அடைந்தது ‘பொன்னியின் செல்வன்’\nதனது காதலியின் படத்தை வெளியிட்டார் ராணா….\n92 வது ஒஸ்கார் விருது விழா\nஎனது முன்னைய வாழ்க்கையை நினைக்க கடினமாக இருக்கிறது\nதனக்கு ஆண் குழந்தை பிறக்க போகிறது என்று டுவிட்டரில் அறிவித்த நடிகை\nபிரியங்கா சோப்ராவை நல்லெண்ண தூதர் பதவியிலிருந்து நீக்குமாறு பாகிஸ்தான் கடிதம்\nயாழ் கொட் டெலன்ட் (Jaffna Got Talent) நிகழ்ச்சி\nவஜிரா சித்ரசேனாவுக்கும் – மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கும் பத்மபூஷண விருது\nசிறிய வயது இசையமைப்பாளர் என்ற பெருமை பெருமைக்கு உரித்தாகும் லிடியான்\nபாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு விரைவில் திருமணம்\nபிரபல கர்நாடக சங்கீத கலைஞர் ஸ்ரீ ஆருரனின் உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/worldcup2019/2019/07/03144219/1249180/CWC-19-ENGvNZ-England-won-toss-select-bat-first.vpf", "date_download": "2020-08-08T20:51:29Z", "digest": "sha1:7XEQQ3YESYGD4RJMOUOVFNWCN3HZY5EG", "length": 5766, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: CWC 19 ENGvNZ England won toss select bat first", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு\nமுக்கியத்துவம் வாய்ந்த நியூசிலாந்து எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.\nஇங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன்\nஇங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 41-வது லீக் இன்று மதியம் 3 மணிக்கு செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் உள்ள மைதானத்தில் தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.\nநெருக்கடியான நேரத்தில் சேஸிங் செய்து தோல்விகளை சந்தித்துள்ளதால், இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியாவுக்கு எதிராகவும் முதலில் பேட்டிங் செய்துதான் இங்கிலாந்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகக்கோப்பை சாம்பியனோடு ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் நீடிக்கிறது இங்கிலாந்து\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\n44 ஆண்டு கால கனவு நனவானது: முதல் முறையாக உலகக்கோப்பையை முத்தமிட்டது இங்கிலாந்து\nஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் - வில்லியம்சன் சாதனை\nபவுண்டரி எண்ணிக்கையில் கோப்பையை தட்டி சென்றது இங்கிலாந்து\nரோகித் சர்மாதான் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்: விராட் கோலி புகழாரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/skin-series-1-en-uyir-thola-written-by-skin-specialist-dr-paari/", "date_download": "2020-08-08T21:10:58Z", "digest": "sha1:BA5BEYFWK5VUL3B344JHNGQR4JWI2VZU", "length": 7671, "nlines": 107, "source_domain": "www.patrikai.com", "title": "SKIN Series-1 \"En Uyir thola\" Written By: Skin specialist Dr.Paari | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிர��மணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஎன் உயிர் \"தோலா\" : டாக்டர்.பாரி\nஎன்னுயிர் “தோலா”: அத்தியாயம் 1: டாக்டர் பாரி, எம்.பி.பி.எஸ்., எம்.டி. (டி.இ.ஆர்.எம்.), டி.டி.\nநான் யாருக்கும் பாடம் கற்பிக்க முடியாது. நான் உங்களை சிந்திக்க வைக்க மட்டுமே முடியும். – சாக்ரடீஸ். உடல் உறுப்புகள்…\nபழனி தொகுதி திமுக எம்எல்ஏ செந்தில்குமாருக்கு கொரோனா\nமதுரை: பழனி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ ஐ.பி. செந்தில் குமாருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்,…\nதமிழகத்தில் கொரோனாவுக்கு 43 மருத்துவர்கள் பலி அமைச்சரின் கருத்துக்கு ஐஎம்ஏ மறுப்பு..\nடெல்லி: கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் 196 மருத்துவர்கள் பலியாகி உள்ளதாகவும், அதிக பட்சமாக தமிழகத்தில் 43…\nசென்னையில் இன்று 986 பேர், மொத்த கொரோனா பாதிப்பு 1,08,124ஆக அதிகரிப்பு\nசென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5883 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று 986…\nதமிழகத்தில் இன்று மேலும் 5,883 பேர், கொரோனா பாதிப்பு 2,90,907 ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5883 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த…\nகொரோனா ஆய்வு: திங்கட்கிழமை கள்ளக்குறிச்சி செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு\nகள்ளக்குறிச்சி: கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தவற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கள்ளக்குறிச்சி…\nஇ-பாஸ், கொரோனா, கல்விக்கொள்கை, பள்ளிகள் திறப்பு, கூட்டணி…. முதல்வர் எடப்பாடி பதில்…\nசேலம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இ-பாஸ், கொரோனா, புதிய கல்விக்கொள்கை, பள்ளிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/73342/Isha-Yoga-Center-has-decided-to-provide-14-varieties-of-timber-for-3-rupees", "date_download": "2020-08-08T20:34:04Z", "digest": "sha1:ULFMN5G4ZLDDWDMQYTAZJ6SXRN2JZBAW", "length": 9119, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "3 ரூபாய்க்கு 14 வகையான மரக்கன்றுகள் - விவசாயிகளுக்கு வழங்க ஈஷா நர்சரி முடிவு | Isha Yoga Center has decided to provide 14 varieties of timber for 3 rupees - to farmers | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n3 ரூபாய்க்கு 14 வகையான மரக்கன்றுகள் - விவசாயிகளுக்கு வழங்க ஈஷா நர்சரி முடிவு\nகடந்த 25 நாட்களில் மட்டும் ஈஷா நர்சரிகளில் இருந்து 3,60,043 மரக்கன்றுகளை விவசாயிகள் வாங்கியுள்ளதாக ஈஷா யோக மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் காவேரி கூக்குரல் இயக்கம் ஏற்படுத்திய விழிப்புணர்வின் எதிரொலியாக ஊரடங்கு காலத்தில் கூட 3 லட்சத்து 60 ஆயிரம் மரக்கன்றுகளை விவசாயிகள் வாங்கி விளைநிலங்களில் நட்டுள்ளதாக ஈஷா யோக மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா பாதிப்பால் விவசாயிகளில் ஒரு தரப்பினர் விளைப்பொருட்களை விற்க முடியாமல் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றனர். ஆனால், மற்றொரு தரப்பு விவசாயிகளோ தங்கள் நிலங்களில் விலைமதிப்புமிக்க மரங்களை நடும் பணியில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். கடந்த ஜூன் 5 முதல் ஜூன் 30 வரையிலான 25 நாட்களில் மட்டும் தமிழகம் முழுவதும் உள்ள ஈஷா நர்சரிகளில் இருந்து 3,60,043 மரக்கன்றுகளை விவசாயிகள் எடுத்து தங்கள் நிலங்களில் நட்டுள்ளதாக ஈஷா யோக மையம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், விவசாயிகளின் நலன் கருதியும் தேக்கு, செம்மரம், சந்தனம் உள்ளிட்ட 14 வகையான விலைமதிப்புமிக்க டிம்பர் மரக்கன்றுகளை வெறும் 3 ரூபாய்க்கு ஈஷா நர்சரி வழங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது பருவமழை காலம் என்பதால் மரங்கள் நடுவதற்கு இதுவே சிறந்த காலமாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கோவை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 32 இடங்களில் ஈஷா நர்சரிகள் இயங்கி வரும் நிலையில் அங்கு மரங்கள் நடுவது தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம் என ஈஷா யோக மையம் தெரிவித்துள்ளது.\nபொன்.மாணிக்கவேல் நலமுடன் இருக்கிறார் - மருத்துவமனை வட்டாரம் தகவல்\nதன்னார்வலர்களை தாக்கிய டெல்லி மக்கள்: இணையத்தில் பரவும் வீடியோ\nதமிழகத்தில் இன்று 5,883 பேருக்கு கொரோனா : 118 பேர் உயிரிழப்பு\nசூழலியல் அவசரநிலையை பிறப்பித்தது மொரீசியஸ் அரசு - கார���ம் என்ன தெரியுமா\nபெண் நடன இயக்குனருடன் நிச்சயதார்த்தத்தை முடித்த கிரிக்கெட் வீரர் சாஹல் \nமத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரிக்கு கொரோனா\nஅமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை: உத்தரவில் கையெழுத்திட்ட அதிபர் ட்ரம்ப் \n“எல்லாம் 2 நொடிகளில் நடந்தது” விமான விபத்திலிருந்து உயிர்தப்பியவர் பேட்டி.\nநான் டாக்டர் ஆயிஷா இல்லை, நான் உயிருடன் இருக்கிறேன்: தென்னாப்ரிக்க மருத்துவ மாணவி வேதனை\n’அவரின் மனைவிக்கு 15 நாட்களில் குழந்தை பிறக்கவிருக்கிறது’- உயிரிழந்த விமானியின் கண்ணீர்கதை\nவிமானம் தரையிறங்குவதை இருமுறை தாமதப்படுத்தியது ஏன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபொன்.மாணிக்கவேல் நலமுடன் இருக்கிறார் - மருத்துவமனை வட்டாரம் தகவல்\nதன்னார்வலர்களை தாக்கிய டெல்லி மக்கள்: இணையத்தில் பரவும் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-08-08T20:43:31Z", "digest": "sha1:X2LOJ7OGEEWRHTJ37AG3RVC5FJHXBKBD", "length": 10469, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிருஷ்ண பிரசாத் பட்டாராய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிருஷ்ண பிரசாத் கிஷண்ஜி பட்டாராய்\n29வது நேபாள பிரதம அமைச்சர்\n4வது தலைவர், நேபாள காங்கிரஸ்\n12 பிப்ரவரி 1976 – 16 சனவரி 1992 (தற்காலிகமாக)\nகோதாவரி நகராட்சி, லலித்பூர், நேபாளம்\nகிருஷ்ண பிரசாத் பட்டாராய் (Krishna Prasad Bhattarai) (நேபாளி: कृष्णप्रसाद भट्टराई; 13 டிசம்பர் 1924 – 4 மார்ச் 2011) முடியாட்சிக்குட்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட நேபாள நேபாள மன்னர்களின் 24 வது பிரதம அமைச்சராக இரண்டு முறை பதவி வகித்தவர்.[1] கிருஷ்ண பிரசாத் பட்டாராய், நேபாளத்தில் ஜனநாயகம் மலருவதற்கு நடைபெற்ற போராட்டங்களுக்கு தலைமை தாங்கியதால், பல ஆண்டுகள் சிறையில் கழித்தவர்.[2]\n1990ல் ஜனநாயக இயக்கங்களின் தீவிர போராட்டங்களின் விளைவாக, நேபாளத்தில் அரசியல் கட்சிகள் சார்பற்ற பஞ்சாயத்து ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு, நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி முறையும், அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்ட முடியாட்சி முறையும் 1990ல் கொண்டுவரப்பட்டது.\nகிருஷ்ண பிரசாத் பட்டாராய் நேபாளி காங்கிரஸ் கட்சியின் சார்பில் நேபாள பிரதம அமைச்சராக, 19 ஏப்ரல் 1990 முதல் 26 மே 1991 முடியவும், பின்னர் 31 மே 1999 முதல் 22 மார்ச் 2000 முடியவும் இரண்டு முறை பதவி வகித்தவர்.\nபட்டாராய் நேபாள காங்கிரஸ் கட்சியின் அலுவல் தலைவராக, 12 பிப்ரவரி 1976 முதல் 16 ஆண்டுகள் இருந்தவர். பின்னர் 1992 முதல் 1996 முடிய நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்தவர்.\nஇவர் தமது 87வது அகவையில் உடல்நலக் குறைவின்மையால் காட்மாண்டுவில் காலமானார். [3]\nலோகேந்திர பகதூர் சந்த் நேபாள பிரதம அமைச்சர்\nகிரிஜா பிரசாத் கொய்ராலா நேபாள பிரதம அமைச்சர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 22:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/66080-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-08T20:30:21Z", "digest": "sha1:B6NDOBQ7LWOM2LBX44JIY4AWGVXCNIBJ", "length": 18151, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆப்கானிஸ்தான் பந்து வீச்சு பயிற்சியாளராக இந்தியாவின் மனோஜ் பிரபாகர் நியமனம் | ஆப்கானிஸ்தான் பந்து வீச்சு பயிற்சியாளராக இந்தியாவின் மனோஜ் பிரபாகர் நியமனம் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 09 2020\nஆப்கானிஸ்தான் பந்து வீச்சு பயிற்சியாளராக இந்தியாவின் மனோஜ் பிரபாகர் நியமனம்\nடி 20 உலககோப்பையை முன்னிட்டு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் மனோஜ் பிரபாகர் (52) நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமைப்பயிற்சியாளர் இன்சமாமுடன் இணைந்து செயல்பட உள்ளார்.\nஇதுதொடர்பாக மனோஜ் பிரபாகர் கூறும்போது, \"கடந்த 5 நாட்களாக ஆப்கானிஸ்தானின் 19வது வயதுக்குட்பட்டோருக்கான அணியினருடன் கிரேட்டர் நொய்டா மைதானத்தில் பணிபுரிந்து வருகிறேன். வீரர்களின் திறமை பிரமிக்கும் வகையில் உள்ளது. பயிற்சியாளர் எதை விரும்புகிறாரோ அதை சரியாக செய்கின்றனர்.\nதலைமை பயிற்சியாளர் இன்சமாமும் நானும் இணைந்து, இளம் வீரர்களுக்கு பயிற்சியின் போது உதவிகள் செய்தோம்\" என்றார்.\nஆப்கானிஸ்தான்-ஜிம்பாப்வே அணிகள் இடையே 4 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் துபையில் நடைபெற உள்ளது. இதற்காக விசாவிற்கு விண்ணப்பித்துள்ளேன். விசா வந்தவுடன், துபையில் உள்ள ஆப்கானிஸ்தான் அணியுடன் இணைவேன். எங்களது அணி டி 20 உலககோப்பையில் சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆப்கானிஸ்தான் நிச்சயமாக ஒரு சில நட்சத்திர வீரர்களை உருவாக்கும்.\nஎனது சொந்த மாநிலத்தில் உள்ள டெல்லி கிரிக்கெட் சங்கம் எனது சேவையை பயன்டுத்திக்கொள்ள நினைத்ததில்லை. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு பந்து வீச்சு பயிற்சியாளராக நான் நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு உதவி செய்த ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லாவிற்கு நான் எப்போதும் நன்றி உள்ளவனாக இருப்பேன்\" என்று தெரிவித்தார்.\n52 வயதான மனோஜ் பிரபாகர் தான் விளையாடிய காலக்கட்டங்களில் ஸ்விங் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டவர். டெல்லி அணியின் பயிற்சியாளராக இருந்த அவர் 2011-2012 ரஞ்சி கோப்பை சீசன் தொடங்கும் 2 நாட்களுக்கு முன்பு நீக்கப்பட்டார். அணி வீரர்கள் மற்றும் தேர்வுக்குழுவினர் குறித்து அவர் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் மனோஜ் பிரபாகர் பதவியை இழக்க நேரிட்டது.\nஆப்கானிஸ்தான் அணி உலக கோப்பை டி 20 தொடருக்கான தகுதி சுற்றில் 7 ஆட்டங்களில் 5ல் வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி மார்ச் மாதம் நடைபெறும் டி 20 உலககோப்பை தொடரின் முதல் கட்ட ஆட்டத்தில் விளையாட தகுதி பெற்றுள்ளது. பி பிரிவில் ஆப்கானிஸ்தான் அணியுடன் ஹாங்காங், ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே இடம் பெற்றுள்ளன. இந்த பிரிவில் இருந்து ஒரு அணி சூப்பர் 10 சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆப்கானிஸ்தான் அணி சமீபத்தில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை 3-2 என்ற கணக்கிலும், டி 20 தொடரை 2-0 என்ற கணக்கிலும் வென்று சாதனை படைத்திருந்தது. மேலும் அபுதாபியில் ஓமனுக்கு எதிராக நடைபெற்ற டி 20 தொடரையும் அந்த அணி கைப்பற்றியுள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nமும்மொழிக் கொ��்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\n‘பதிமூனாவது மையவாடி’: இலக்கியமா, பிரச்சாரமா\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஎன்னைத் தூக்கில் போடுங்கள்: வி.பி.சிங்\nராஜஸ்தான் பாஜக எம்எல்ஏக்கள் குஜராத்துக்கு பயணம்\nகரோனா வைரஸ் பாதிப்பு சூழல்; தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம்: பிரதமர் மோடி...\nயாரையும் மிதித்தோ, ஏறியோ இங்கே வரவில்லை: ரவீனா டண்டன்\nஇந்தியாவில் 2021-ம் ஆண்டில் டி20 உலகக்கோப்பை: ஐசிசி திட்டவட்டம்\nஐபிஎல் டி20 போட்டிக்கு மத்திய அரசு பச்சைக்கொடி; வீரர்களைத் தனிமைப்படுத்தும் பணியை அணி...\nஇங்கிலாந்தில் 50 இன்னின்ங்ஸ்களில் முதல் டக்: மேலேறி வந்த பென் ஸ்டோக்ஸை வீழ்த்திய...\nஇந்தியாவுக்கு எதிரான தொடர்: இடம் மாறுகிறது பாரம்பரியம் மிக்க பாக்சிங் டே டெஸ்ட்\nராஜஸ்தான் பாஜக எம்எல்ஏக்கள் குஜராத்துக்கு பயணம்\nகரோனா வைரஸ் பாதிப்பு சூழல்; தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம்: பிரதமர் மோடி...\nயாரையும் மிதித்தோ, ஏறியோ இங்கே வரவில்லை: ரவீனா டண்டன்\nஉன்னால் முடியும்: பாரம்பரிய மருத்துவம் கொடுத்த வெற்றி வாய்ப்பு\nமுஸ்லிம்கள் குடியேற தடை: குடியரசு கட்சி தலைவர் வலியுறுத்தல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/205698-10.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-08T21:14:38Z", "digest": "sha1:N7P5IYZTQD2AQ32L2GJUKKUNYGBBNSER", "length": 24073, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "மனதில் நிற்கும் மாணவர்கள்-10: யாமிருக்க பயமேன்? | மனதில் நிற்கும் மாணவர்கள்-10: யாமிருக்க பயமேன்? - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 09 2020\nமனதில் நிற்கும் மாணவர்கள்-10: யாமிருக்க பயமேன்\nநான் பணியாற்றிய கல்லூரிகள் இரண்டும் ஆண்கள் கல்லூரியாக இருந்து பின்னர் இருபாலர் கல்லூரியாக மாறியவை. இத்தகைய கல்லூரிகளில் பெண்களுக்கு முப்பத்து மூன்று விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மகளிர் கல்லூரிகளில் மட்டுமல்லாமல் இருபாலர் கல்லூரிகளிலும் பெண்கள் பயில இது ஒரு நல்ல வாய்ப்புத்தான். எனினும் இளங்கலை பயில வரும் பெண்களில் மேற்படிப்பு, வேலை என்ற���ல்லாம் செல்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.\nஇளங்கலை பயிலும்போதே பல பெண்களுக்குத் திருமணம் ஆகிவிடும். அல்லது படிப்பு முடிந்ததும் திருமணம் செய்துவிடுவார்கள். மாப்பிள்ளை பார்க்கும் இடைக்காலத்தில் வீட்டில் இருப்பதற்குக் கல்லூரி சென்று வரட்டும், திருமண அழைப்பிதழில் பெயருக்குப் பின்னால் பட்டம் போட்டுக்கொள்வது ஒரு மதிப்பாக இருக்கும் என்னும் கணக்கில்தான் பெண்களைக் கல்லூரிக்கு அனுப்புகிறார்கள். அந்த வலைக்குள் சிக்காமல் தப்பிப்பவர்கள் அரிது.\nநான் அரசு கல்லூரிப் பணியில் சேர்ந்தபோது மூன்றாமாண்டு பயின்றவர் வசந்தா. அவர் இப்போது அதே கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். ஆனால் அவருடன் பயின்ற பெண்கள் என்னவானார்கள் நான் பணியில் சேர்ந்தபோது முதலாமாண்டில் பயின்ற பெண்கள் மூவர். கல்பனா, சிவகாமி, அன்புராணி ஆகியோர். மூவரும் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.\nஅன்புராணியின் ஊருக்கு ஒருமுறை சென்றபோது அவரைப் பார்க்க விரும்பி அவருடன் பயின்ற மாணவர் ஒருவரிடம் கேட்டேன். தன்னுடன் படித்தவர்கள் எல்லாம் மேலே படித்து நல்ல வேலையில் இருக்கிறார்கள், படிக்காமல் கல்யாணம் செய்துகொண்டு குழந்தை பெற்று வீட்டில் இருக்கிறோமே, ஐயாவை எந்த முகத்தோடு பார்ப்பேன் என்று வெட்கப்படுகிறார். அதனால், உங்களைப் பார்க்க வர மறுக்கிறார் என்று செய்தி எனக்கு வந்தது. வருத்தமாக இருந்தது. இப்படி எத்தனையோ அன்புராணிகள்.\nஎன் மாணவர்களில் பெண்கள் படித்து வேலைக்குச் சென்றிருக்கும் செய்தி அறிந்தால் அது எனக்குப் பெருமகிழ்ச்சி தரும் விஷயம். நானும் வகுப்பில் பெண்களுக்கு சுரணை வர வேண்டும் என்பதற்காக அவர்களைத் தூண்டும் விதமாகப் பேசுவதுண்டு. “உங்களுக்கு என்னம்மா வேலைக்குப் போகணும்னு கெடையாது. எவனோ சம்பாதிச்சுப் போடப் போறான்” என்பேன். ரோஷத்தோடு “நாங்களும் படிச்சு வேலைக்குப் போவங்கய்யா” என்பார்கள்.\n“பொண்ணுங்க படிச்சு எதுக்கு ஆகப் போகுது”, “என்னம்மா எப்பக் கல்யாணம்” என்றெல்லாம் அவர்களைச் சீண்டுவதுண்டு. அந்தச் சீண்டலின் காரணமாகவோ என்னவோ சிலர் மேலே படித்து வேலைக்குச் சென்றிருக்கிறார்கள். பதினேழு பதினெட்டு வயதில் ஆண்களுக்கே திருமணம் செய்துவிடும் வழக்கம் கொண்ட பிரிவினரே பெரிதும் அரசுக் கல���லூரிக்குப் பயில வருபவர்கள். அப்பிரிவினர் பெண்களைப் படிக்க வைப்பார்களா அப்பெண்களுக்கும் படிப்பைப் பற்றிப் பெரிதாகக் கவனம் இருக்காது. காதல் வயப்பட்டு உடனடித் திருமணம், உடன்போக்கில் போய்விடுவது என்பதெல்லாம் சாதாரணம்.\nபெண்ணைப் பற்றிச் சிறு சந்தேகம் வந்துவிட்டாலும் உடனே மாப்பிள்ளை பார்த்துத் திருமணம் செய்துவிடும் பெற்றோர்களும் உண்டு. அன்றாட வருமானத் தேவை உள்ள குடும்பங்கள். அவர்களால் பையன்களைப் படிக்க வைக்கவே செலவு செய்ய இயலாது. இந்நிலையில் பெண்களைப் படிக்க வைப்பதைப் பற்றிச் சிந்திப்பது ஏது கல்லூரியில் அவர்கள் காலடி எடுத்து வைப்பதே பெரிய சாதனைதான். அதில் தடைகளைத் தாண்டி மேலே வரும் ஒவ்வொரு பெண்ணும் சாதனை புரிபவர்தான்.\nஎன் மனைவி அரசுப் பள்ளி ஆசிரியையாக வால்பாறையில் இரண்டாண்டுகள் பணியாற்றினார். என் மகளும் ஓராண்டுக்கு மேல் வால்பாறையில் தங்கிப் பயின்றார். இருவரையும் புதிய இடத்தில் விட்டிருக்கும் அச்சம் எனக்குள் மிகுந்திருந்தது. எனினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சமாளித்து அவர்களுக்குத் தைரியம் சொல்லிக்கொண்டிருந்தேன்.\nதேயிலைத் தோட்டத் தொழிலாளர்களான அடித்தட்டு மக்கள் மிகுதியாக வசிக்கும் பகுதி வால்பாறை. அவர்கள் இறுக்கமான மதிப்பீடுகளில் அத்தனை ஆர்வம் காட்டுபவர்கள் அல்லர். ஆகவே வால்பாறைப் பகுதி குற்றமே நடக்காத பகுதியாகவும் காவல்துறைக்குப் பெரிதும் வேலை இல்லாத பகுதியாகவும் சிறந்திருக்கிறது. எனினும் நடுத்தர வர்க்கத்துக்கே உரிய பயம் எங்களுக்குப் போகவில்லை. அவர்களுடன் சிலநாள் தங்கியிருக்கச் சென்றிருந்தேன் நான்.\nவால்பாறையிலிருந்து சின்கோனா செல்லப் பேருந்தில் ஏறியிருந்தோம். ஜன்னல் அருகில் “ஐயா” என்றொரு குரல். “இங்கே யார் நம்மை ஐயா என்று கூப்பிடுவது” எனத் திரும்பிப் பார்த்தால் ஒரு பெண் காவலர். அட, சரளா. நான் பணியில் சேர்ந்தபோது இரண்டாமாண்டு பயின்று கொண்டிருந்தவர்.\nவிளையாட்டுப் போட்டிகளில் மகளிர் பிரிவில் பரிசுகளை வென்ற வீராங்கனை. விளையாட்டுத் திறன் காரணமாகக் காவல்துறையில் வேலை பெற்றிருந்தார். வால்பாறையில் மாப்பிள்ளை அமைந்ததால் அங்கேயே இடமாறுதல் பெற்று வந்துவிட்டார்.\nதெரிந்தவர்கள் யாருமே இல்லை என்றிருந்த ஊரில் காவல்துறையிலேயே தெரிந்த முகம் ஒன��று. என் மனைவிக்கு அறிமுகம் செய்துவைத்தேன். என்னை விடவும் பெரிதும் மகிழ்ந்தவர் என் மனைவிதான். “நீங்க கவலப்படாதீங்கய்யா, அம்மாவ நான் பாத்துக்குறேன்” என்று தைரியம் கொடுத்தார் சரளா.\nஅவருக்குப் பெரும்பாலும் வால்பாறைப் பேருந்து நிலையம், கடைவீதிப் பகுதிகளில்தான் பணி இருக்கும் என்றார். அதற்குப் பிறகு அடிக்கடி சரளாவைப் பார்த்துப் பேச என் மனைவிக்குச் சந்தர்ப்பம் வாய்த்தது. மலைப் பகுதியில், அத்தனை தூரத்தில் பணியாற்றுவது பற்றி நான் கவலைப்படும் போதெல்லாம் எனக்குத் தைரியம் சொல்வார் என் மனைவி. “சரளா இருக்கும்போது எனக்கு என்ன பயம்” என்பது அவர் சொல்லும் வாசகம்.\nபெருமாள் முருகன்,எழுத்தாளர், தமிழ்ப் பேராசிரியர் தொடர்புக்கு: murugutcd@gmail.com\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\n‘பதிமூனாவது மையவாடி’: இலக்கியமா, பிரச்சாரமா\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஜே.பி. நட்டாவுடன் வசுந்தரா ராஜே திடீர் சந்திப்பு:...\nராஜஸ்தான் பாஜக எம்எல்ஏக்கள் குஜராத்துக்கு பயணம்\nகரோனா வைரஸ் பாதிப்பு சூழல்; தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம்: பிரதமர் மோடி...\nயாரையும் மிதித்தோ, ஏறியோ இங்கே வரவில்லை: ரவீனா டண்டன்\nகோவிட்-19 பின்னணியில் மனநலப் பாதுகாப்பு\nஉயிரிழக்கும் மருத்துவர்களுக்கு என்ன வைத்திருக்கிறோம்\nஊரடங்கு உருவாக்கிய ‘சவால்கள்’ - வெங்கட் பிரபு பேட்டி\nகோடம்பாக்கம் சந்திப்பு: தனுஷ் ஜோடியாக விஜயின் நாயகி\nசெயலி புதிது: புதுமையான உரையாடலுக்கு உதவும் செயலி\nகச்சேரி பார்வை : ���்ரத்தா மோஹன் நிரவலின் சுகம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iftamil.com/news/temple-construction-in-Ayodhya-times-square-Ram-Temple-3D-Images-Bill-Board", "date_download": "2020-08-08T20:26:55Z", "digest": "sha1:DP3MFH4YGCVSLMN4KXH4ALNH45KUQDEV", "length": 12423, "nlines": 127, "source_domain": "www.iftamil.com", "title": "iftamil - அயோத்தியில் உருவாகும் ராமர் கோயில்! நியூயோர்க் டைம் ஸ்கொயர் பில்போர்டில் ராமரின் 3D படங்கள்", "raw_content": "\nAug 08, 2020கேரளாவில் விமான விபத்து - 17 பேர் பலி\nAug 08, 2020எதிர்ப்பு, ஒடுக்குமுறைக்கு ஹாங்காங்கின் கேரி லாம் தடை விதித்தார்\nAug 08, 2020 ஏர் இந்தியா விமான விபத்து - மிகுந்த வருத்தம் அடைந்தேன் - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nAug 08, 2020 கேரள விமான விபத்து சம்பவத்தால் நாங்கள் மிகவும் துயரப்படுகிறோம் - அமெரிக்கா\nAug 08, 2020 இஸ்ரேலிய தீ விபத்தில் பாலஸ்தீன பெண் கொல்லப்பட்டார்\nAug 08, 2020கொரோனாவால் அமெரிக்கர்கள் இறக்கும் அபாயம் அதிகம் - நிபுணர் கருத்து\nAug 08, 2020மொகாடிசுவில் தற்கொலை குண்டு தாக்குதல் -14 பேர் பலி\nஆரோக்கியம் வானிலை விளையாட்டு விசேட அறிக்கை கருத்து & பகுப்பாய்வு அறிந்திருக்க வேண்டியவை\nஇந்தியா இலங்கை தென் அமெரிக்கா வட அமெரிக்கா ஐரோப்பா ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா தமிழ்நாடு\nபிரித்தானியாவில் வாடகை வீட்டில் இருப்போரை வெளியேற்ற தற்காலிய தடை\nகொரோனா : பிரித்தானிய காவல்துறைக்கு சவாலாக அமையும் இந்த வார இறுதி\nஇங்கிலாந்தில் இறப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தற்காலிக சவக்கிடங்கு\nபிரித்தானியாவில் நிலைமை மேலும் மோசமாகும்: ஜான்சன் எச்சரிக்கை\nகுழந்தையின் பிரித்தானிய குடியுரிமை பெற்றோரின் நாடுகடத்தலை தடுக்கும் ஒரு காரணியா\nபிரித்தானியாவில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 1,140 ஆக உயர்வு; 21 பேர் மரணம்\nலண்டனில் 40 அண்டர்கிரவுண்ட் ரயில் நிலையங்கள் இன்று முதல் மூடப்படும்\nவெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அரசாங்கத்தின் அறிவிப்பு\nகேரள சிறப்பு விமான விபத்தில் இரு விமானி உள்பட 18 பேர் பலி\nகாங்கிரஸ் விசாரணையை எதிர்கொள்ளும் பேஸ்புக், கூகுள், அமேசான்\nஇந்தியாவில் ஊரடங்கு ஆக.31 வரை நீட்டிப்பு\nஇந்தியாவில் கொரோனா உயரிழப்புகளின் எண்ணிக்கை 32000 ஐ கடந்துள்ளது – தொற்றுகள் 1.38 மில்லியனை எட்டியுள்ளது.\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப��பூசி விரைவில் இந்தியாவில் கிடைக்கும்\nஇந்தியாவின் சைடஸ் நிறுவனம் கோவிட்-19 தடுப்பு மருந்து மனித பரிசோதனையை ஆரம்பித்தது\nஇந்தியாவில் ஜியோ தளங்களில் ரூ.33,737 கோடி முதலீடு செய்யும் கூகிள்\nசுற்றுலாவுக்காக மீண்டும் திறக்கப்பட உள்ள ஜம்மு-காஷ்மீர்\nஅயோத்தியில் உருவாகும் ராமர் கோயில் நியூயோர்க் டைம் ஸ்கொயர் பில்போர்டில் ராமரின் 3D படங்கள்\nஅயோத்தியில் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடக்கிறது.\nஇதை முன்னிட்டு நியூயார்க் நகரில் இருக்கும் டைம் ஸ்கொயர் பில்போர்டில் ராமரின் புகைப்படங்கள், 3D படங்கள், வீடியோக்கள் ஆகியவை ஒளிபரப்பப்படுகிறது.\nஇதுகுறித்து அமெரிக்க இந்தியா பொது மக்கள் விவகாரத்துறை தலைவர் ஜகதீஷ் செவானி கூறுகையில்,\nஅயோத்தியில் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடக்கும் நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.\nசிறப்பு ஒளிபரப்புக்காக உலகிலேயே மிகப்பெரிய பில்போர்டு அமைக்கப்படுகிறது.\nஇந்த பில்போர்டின் நீளம் 17,000 சதுர அடியாக இருக்கும். குத்தகையில் பில்போர்டுகள் இந்த நிகழ்வுக்கு என்றே எடுக்கப்படுகிறது.\nLED வெளிச்சத்தில் ராமரின் புகைப்படங்கள் ஜொலிக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.\nஆகஸ்ட் 5ஆம் தேதி காலை 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரை தொடர்ந்து ஜெய் ஸ்ரீராம் என்ற வார்த்தை ஆங்கிலத்திலும், இந்தியிலும் ஒளிபரப்பாகும்.\nகடவுள் ராமரின் புகைப்படம் வீடியோவாகவும், 3D படங்களாகவும், கோயிலின் கட்டமைப்பு, உள் கட்டமைப்பு ஆகியவையும், பிரதமர் மோடி அடிக்கல் நாட்டும் புகைப்படங்களும் ஒளிபரப்பப்படும்.\nஇதற்கென பல்வேறு பில்போர்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. உலகில் இருக்கும் சுற்றுலா தளங்களில் மிகவும் முக்கியமானது டைம் ஸ்கொயர்.\nஇந்தியர்கள் அன்று டைம் ஸ்கொயரில் கூடி இந்த நிகழ்வை கண்டு களிப்பார்கள். இனிப்புகள் வழங்கப்படும். இந்துக்கள் அனைவருக்கும் இந்த நாள் கனவு நாள். இந்த நாளை நாம் கொண்டாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\nRead next: லெபனான் செல்ல காத்திருப்போருக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு\nபிரித்தானியாவில் வாடகை வீட்டில் இருப்போரை வெளியேற்ற தற்காலிய தடை\nகொரோனா : பிரித்தானிய காவல்துறைக்கு சவாலாக அமையும் இந்த வார இறுதி\nஇங்கிலாந்தில் இறப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க���கப்படுவதால் தற்காலிக சவக்கிடங்கு\nபிரித்தானியாவில் நிலைமை மேலும் மோசமாகும்: ஜான்சன் எச்சரிக்கை\nகுழந்தையின் பிரித்தானிய குடியுரிமை பெற்றோரின் நாடுகடத்தலை தடுக்கும் ஒரு காரணியா\nபிரித்தானியாவில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 1,140 ஆக உயர்வு; 21 பேர் மரணம்\nலண்டனில் 40 அண்டர்கிரவுண்ட் ரயில் நிலையங்கள் இன்று முதல் மூடப்படும்\nவெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அரசாங்கத்தின் அறிவிப்பு\nபிரித்தானிய பொருளாதாரத்தை மேம்படுத்த £330 பில்லியன் நிதி: சான்சலர் ரிஷி சுனக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/gold-price-will-down-or-not/", "date_download": "2020-08-08T21:07:47Z", "digest": "sha1:WUT6EB67TPI5IYN76XJKDQ2B6TQDV7UT", "length": 30720, "nlines": 167, "source_domain": "www.news4tamil.com", "title": "தங்கத்தின் விலை குறையுமா? குறையாதா? அடுத்த டார்கெட் இது தான்! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\n அடுத்த டார்கெட் இது தான்\nசாமானிய மக்களின் முதலீடாக கருதப்படும் தங்கத்தின் விலையானது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத அளவில் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த வரலாறு காணாத தங்கத்தின் விலை உயர்வானது பொதுமக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஇந்த சூழ்நிலையை பயன்படுத்தி ��ெரும் தொழிலதிபர்களும் பணக்கார்களும் தற்போது தங்கத்தை லாபகரமான முதலீடாக கருதினாலும் ஏழை எளிய சாமானிய மக்களுக்கு தங்கமளது எட்டாக்கனியாகவே உள்ளது.\nவெள்ளிக்கிழமையான இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலையானது பத்தாவது நாளாக தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலையானது 40,832 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலையானது 5104 என்ற அளவில் விற்பனையாகிறது.\nகடந்த ஜூலை 21 ஆம் தேதி முதல் இன்று ஜூலை 30 ஆம் தேதி வரையிலான கால கட்டத்தில் மட்டுமே தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூபாய் 3000 க்கு மேல் உயர்ந்துள்ளது அதே ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலையானது 30520 என்ற அளவில் விற்பனையானது.\nகுறிப்பாக கடந்த ஜூலை 22 ஆம் தேதி 10 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலையானது 32 ஆயிரத்தையும் அதே 24 ஆம் தேதி தங்கத்தின் விலையானது 39 ஆயிரத்தையும் 27 ஆம் தேதி 40 ஆயிரத்தையும் தாண்டி இன்றைய நிலவரப்படி 51 ஆயிரத்தையும் தங்கத்தின் விலையானது தொட்டுள்ளது.\nஅதே போல 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலையானது ஜூலை 22 ஆம் தேதி 52 ஆயிரத்தையும், ஜூலை 24 ஆம் தேதி 53 ஆயிரத்தையும், ஜூலை 27 ஆம் தேதி 54 ஆயிரத்தையும் தாண்டி தற்போது இன்றைய நிலவரப்படி 55 ஆயிரத்தையும் தாண்டி விற்பனையாகி வருகிறது.\nதங்கத்தின் விலை உயர காரணம் என்ன\nதற்போதைய சூழலில் இவ்வாறு வரலாறு காணாத அளவில் தங்கத்தின் விலையானது உயர்ந்து வருவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. அதில் குறிப்பாக கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு, அமெரிக்க டாலரின் மதிப்பு முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது மேலும் இது மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கிடையே உள்ள பிரச்சினைகள், தங்கத்தில் அதிகரித்துவரும் முதலீடு மற்றும் வட்டி விகிதங்களில் ஏற்பட்ட மாற்றம் உள்ளிட்டவை காரணமாக கருதப்படுகிறது.\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பீடு மாற்றம் ஏற்படும்போது தங்கத்திலும் அதற்கேற்றவாறு மாற்றம் ஏற்படுவது இயல்பானது. அந்த வகையில் தற்போது கொரோனா பாதிப்பினால் இந்திய பொருளாதாரம் சரிவு அடைந்துள்ள நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது.கடந்த பிப்ரவரி மாத்தில் அமெரிக்க டாலருக்கு ந���கரான இந்திய ரூபாயின 71.11 ஆக இருந்தது. ஆனால் தற்போது இந்திய ரூபாய் மதிப்பு 74.84 ஆக உயர்ந்துள்ளது.\nஇது தவிர உலக சந்தையில் கடந்த மாதம் ஒரு அவுன்ஸ் தங்கம் மதிப்பானது 1900 டாலராக ஆக இருந்தது. ஆனால் தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் மதிப்பு அதிகபட்சமாக 1981 டாலராக உள்ளது.\nஇதேபோல கடந்த 2011 ஆம் ஆண்டு தங்கத்தின் விலையானது வரலாறு காணாத அளவு உயரத்தை அடைந்த அந்த சமயத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 45 ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலக நாடுகளுக்கிடையே உள்ள பிரச்சனைகள்:\nஉலக அளவில் பெரிய நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகளான போர்,பொருளாதார தடை,உள்நாட்டு கலவரம் மற்றும் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும்.\nஅந்த வகையில் அமெரிக்காவில் டிரம்ப் அதிபராக பதவியேற்ற பின்னர் பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்காவானது பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.குறிப்பாக அமெரிக்கா மற்றும் சீனா இடையான வர்த்தக பிரச்சனைகள் தொடர்கதையாக தொடர்ந்து வருகிறது.குறிப்பாக கொரோனா பாதிப்பு காலமான தற்போது இந்த பிரச்சனை மேலும் அதிகரித்துள்ளது.\nஅடுத்ததாக தங்கம் அதிகமாக இறக்குமதி செய்யும் ரஷியா,சீனாமற்றும் இந்தியா போன்ற நாடுகள் தற்போது தங்கத்தின் இறக்குமதியை குறைத்துள்ளன.\nகுறிப்பாக கடந்த சில மாதங்களாக இந்தியாவில் தங்கத்தின் இறக்குமதியானது பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் தங்கத்தின் இறக்குமதியானது 94 சதவீதம் குறைந்து 688 மில்லியன் டாலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டில் இதே காலத்தில் தங்கத்தின் இறக்குமதியானது 11.5 பில்லியன் டாலர்களாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறு தங்கத்தின் இறக்குமதியானது பெருமளவில் குறைந்துள்ள நிலையில் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தங்கத்தின் விலையானது உயர்ந்து வருகிறது\nவங்கி உள்ளிட்ட நிதி சம்பந்தமான சேவைகளில் விதிக்கப்படும் வட்டி விகிதங்கள் தங்கத்தின் விலை தொடர்புடையது. அது வங்கிகள் வட்டி விகிதங்களை குறைக்கும் போது மக்கள் மத்தியில் பணப்புழக்கம் அதிகமாக உள்ளதால் அவர்கள் அதை தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புபவர் இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து விலைய��ம் உயரும்.\nதற்போது நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால் பெரும்பாலான முதலீடுகளில் விதிக்கப்படும் வட்டி விகிதங்களில் மாற்றம் ஏற்பட்டு வருவதால் அதனுடைய முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.\nஉலக நாடுகள் வைத்துள்ள தங்கத்தின் இருப்பு\nஉலகளவில் பெரும்பாலான நாடுகள் தங்களுடைய பொருளாதாரத்தை சமன் செய்ய அந்த நாட்டில் உள்ள மத்திய வங்கிகளில் தங்கத்தை இருப்பு வைப்பதை வழக்கமாக வைத்துள்ளன.\nகுறிப்பாக ஒரு நாட்டில் பொருளாதாரம் சரியும் போது அந்த நாட்டில் உள்ள தங்கத்தின் இருப்பை அதிகரிப்பதன் மூலமாக பொருளாதரத்தை சமன் செய்ய அந்த நாடு முயற்சிக்கும். அந்த வகையில் பெரும்பாலான உலக நாடுகள் தங்கத்தின் இருப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருவதால் அதனுடைய விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.\nஇந்நிலையில் தங்கத்தை இருப்பு வைத்திருப்பதிலும் அமெரிக்காவே முதலிடம் பிடித்துள்ளது. தற்போதைய நிலையில் அமெரிக்காவின் கைவசம் 8133.5 டன் தங்கம் இருப்பில் உள்ளது.\nஅதே போல இந்தியாவானது 633.1 டன் தங்கத்தை இருப்பு வைத்திருப்பதன் மூலமாக உலக அளவில் 10 ஆம் இடத்தை பிடித்துள்ளது.மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்திய வைத்திருக்கும் தங்கத்தின் இருப்பு குறைவு என்ற போதிலும் இந்தியாவானது ஒரு நிலையான தங்க இருப்பு கொள்கையை பின்பற்றி வருகிறது.\nஅதே நேரத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து தங்கத்தை வாங்குவதில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா தொடர்ந்து இரண்டாம் இடத்தை வகித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதங்கமானது பாதுகாப்பான முதலீடாக கருதப்படுவதால் பொது மக்கள் பெரும்பாலும் தங்கத்தில் முதலீடு செய்வதை விரும்பவர் மேலும் இந்தியாவில் உள்ள பெரும்பாலான பெண்கள் தங்க நகைகளை அணிவதில் பெரிதும் ஆர்வம் காட்டுவர்.இதனால் இந்தியாவில் தங்கத்தின் தேவையானது தொடர்ந்து இருந்த வண்ணமேயுள்ளது.\nமேலும் தற்போது உயர்ந்து வரும் தங்கத்தின் விலையானது சாமானிய மக்களையும் கையிலிருக்கும் பணத்தை கொண்டு தங்கத்தை வாங்க தூண்டுகிறது.இவ்வாறு தங்கத்தின் தேவையும் (Demand),தங்கத்தின் வரத்தும்(Supply) பெருமளவில் வித்தியாசப்படுவதால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்றே பொருளாதார வல்லுனர்கள் கணிப்பாக உள்ளது.\nகுறிப்பாக வரும் 2021 ஆம் ஆண்டு வரை தங்கத்தின் விலையானது குறைய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது மேலும் இதே நிலைமை நீடித்து வந்தால் அடுத்து வரும் மூன்று அல்லது நான்கு வாரங்களில் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 43 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை உயர வாய்ப்புள்ளதாக சந்தை வல்லுனர்கள் கணித்துள்ளனர்.\nமேலும் உலகளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பிரச்சினைக்கு ஒரு முடிவு ஏற்பட்டால் வரும் 2021 ஜனவரி வாக்கில் உலக அளவில் பொருளாதார நிலைத்தன்மை ஏற்பட வாய்ப்பு உள்ளது இதனையடுத்து தங்கத்தின் விலையானது ஓரளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஆனாலும் தற்போது உயர்ந்த அளவிற்கு குறையுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.தங்கத்தின் விலையானது பெரிய அளவில் குறையுமா அல்லது இதே நிலையே நீடிக்குமா என்பது அடுத்தடுத்து வரும் சந்தை நிலவரங்களை பொறுத்தே நடக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.\n,தற்போதைய சூழலில் தங்கத்தின் விலை அதிகரிக்குமா குறையுமா,தற்போதைய சூழ்நிலையில் தங்கத்தில் முதலீடு செய்யலாமா,இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்,தங்கத்தின் விலை எப்போது குறையும்,இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்,தங்கத்தின் விலை எப்போது குறையும் தங்கத்தின் விலை இறங்குமா,தங்கத்தின் விலை உயர காரணம் என்ன, தங்கத்தின் விலை ஏற காரணம் என்ன, தங்கத்தின் விலை ஏற காரணம் என்ன, இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம், 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கம் விலை நிலவரம்,1 கிராம் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம், 1 கிராம் தங்கத்தின் இன்றைய விலை என்ன, இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம், 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கம் விலை நிலவரம்,1 கிராம் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம், 1 கிராம் தங்கத்தின் இன்றைய விலை என்ன, 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை என்ன, 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை என்ன, 1 சவரன் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை என்ன, 1 சவரன் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை என்ன,1 பவுன் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை என்ன,1 பவுன் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை என்ன,8 கிராம் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை என்ன,8 கிராம் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை என்ன, 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை என்ன, 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை என்ன, 1 கிராம் தங்கம் எவ்வளவு, 1 கிராம் தங்கம் எவ்வள��ு, 1 சவரன் நகை எவ்வளவு, 1 சவரன் நகை எவ்வளவு, ஒரு சவரன் தங்கத்தின் விலை என்ன, ஒரு சவரன் தங்கத்தின் விலை என்ன, ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன, ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன,தங்கத்தின் விலை ஏறுமா,தங்கத்தின் அடுத்த டார்கெட் என்ன\nTags: 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை என்ன1 கிராம் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்1 கிராம் தங்கம் எவ்வளவு1 கிராம் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்1 கிராம் தங்கம் எவ்வளவு1 சவரன் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை என்ன1 சவரன் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை என்ன1 சவரன் நகை எவ்வளவு1 சவரன் நகை எவ்வளவு1 பவுன் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை என்ன1 பவுன் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை என்ன10 கிராம் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை என்ன10 கிராம் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை என்ன22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கம் விலை நிலவரம்8 கிராம் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை என்ன22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கம் விலை நிலவரம்8 கிராம் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை என்னஇன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்ஒரு கிராம் தங்கத்தின் விலை என்னஇன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்ஒரு கிராம் தங்கத்தின் விலை என்னஒரு சவரன் தங்கத்தின் விலை என்னஒரு சவரன் தங்கத்தின் விலை என்னதங்கத்தின் அடுத்த டார்கெட் என்னதங்கத்தின் அடுத்த டார்கெட் என்னதங்கத்தின் விலை உயர காரணம் என்னதங்கத்தின் விலை உயர காரணம் என்னதங்கத்தின் விலை எப்போது குறையும்தங்கத்தின் விலை எப்போது குறையும் தங்கத்தின் விலை இறங்குமாதங்கத்தின் விலை ஏற காரணம் என்னதங்கத்தின் விலை ஏறுமாதற்போதைய சூழலில் தங்கத்தின் விலை அதிகரிக்குமா குறையுமாதற்போதைய சூழ்நிலையில் தங்கத்தில் முதலீடு செய்யலாமா\nரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் அடுத்த சலுகை\nதிராவிட கழகத்தினரை தெரிக்கவிட்ட ஆவணி அவிட்டம் பாரம்பரியத்தை மீட்கும் வன்னியர்கள் பூணூல் அணியும் விழா\nஇந்த திசையில் உட்கார்ந்து சாப்பிட்டால் தீராத நோய் உண்டாகும்அது எந்த திசை என்று தெரிந்து கொள்ளுங்கள்\nதங்கத்தின் விலை எப்பொழுது குறையும்\nRanjith Threatened Theatre Owners for Pariyerum Perumal-திரைத்துறையிலும் சாதியை திணிக்கிறாரா இயக்குனர் பா ரஞ்சித்\nதொடரும் திமுக���ினரின் அராஜகம்: பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடை ஊழியர் மீது தாக்கு\nதிமுக விரிக்கும் கூட்டணி வலையில் சிக்குமா தமிழகத்தின் முக்கிய கட்சியான பாமக\nதன்னை பார்க்க வந்த சிறுவனை காரில் அமர வைத்து இதை விட பெரிய கார் வாங்க வேண்டும் என அறிவுரை கூறிய அன்புமணி ராமதாஸ்\nஇங்கிலாந்து அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான்\nஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருப்பவர்களுக்கு போலீஸ் விடும் எச்சரிக்கை\nஇங்கிலாந்து அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான்\nஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருப்பவர்களுக்கு போலீஸ் விடும் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.skpkaruna.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-08-08T20:03:23Z", "digest": "sha1:6NZFUC6TBLK3DLXX2LTXKFR4FAI2TXJY", "length": 1594, "nlines": 18, "source_domain": "www.skpkaruna.com", "title": "முதல் செக் – SKP Karuna", "raw_content": "\nசன்மானம் எனது வாழ்நாள் சந்தோஷம், அன்று ஒரு சின்ன தபால் உறையில் என் மேசையின் மீது காத்திருந்தது. எனது பெயருக்கு வந்திருந்த அந்தக் கடித உறை பிரிக்கப் படாமலேயே இருந்தது. பிரித்துப் பார்த்தேன். ஆனந்த விகடனில் இருந்து ஒரு கடிதமும், எனது 'சைக்கிள் டாக்டர்' கதைக்கான சன்மானமாக ரூபாய் மூவாயிரத்திற்கான காசோலையும் இருந்தது. அதுதான் எனது 44 வயதில் நான் சொந்தமாக சம்பாதிக்கும் முதல் பணம் என்பதை உணர்வதற்கு, ஒரு ஐஸ்கிரீம் முழுவதுமாக உருகுவதற்கான நேரம் ஆனது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindwoods.com/tv/bigg-boss-cheran-real-reason-revealed-vijay-tv.html", "date_download": "2020-08-08T20:29:53Z", "digest": "sha1:3DJOKMOZLUPDRWQJZNITVKUTRKIFVB6Y", "length": 7119, "nlines": 87, "source_domain": "www.behindwoods.com", "title": "Bigg Boss-க்கு ஏன் வந்தீர்கள் Cheran?", "raw_content": "\nBIGG BOSS-க்கு ஏன் வந்தீர்கள் CHERAN\nமீரா மிதுனுக்கு பதில் கொடுத்த JOE - Latest பேட்டி | Bigg Boss\n\"வெளிய வந்தா செருப்ப வச்சு அடிக்க மாட்டாங்களா\"- Manobala-வின் சரமாரி கேள்விகள்\nCafé Coffee Day நிறுவனரின் கடைசி நொடிகள் - மரணத்தின் பின்னணி என்ன\nதனியார் பள்ளி - கல்லூரிகளுக்கு செக் வைத்த ரெட்டி | Jagan Mohan Reddy\n\"Kavin-கிட்ட நான் ஏமாந்தமாறி..மக்களும் ஏமாந்துட்டாங்க\" - ரகசியங்களை தோலுரித்த Producer Ravindhar\nBigg Boss Tamil 3 - 'பிக் பாஸ் வீட்டிற்குள் வர விஜய் சேதுபதி தான் காரணம்' - உண்மையை உடைத்த Popular Star\n தல .. என்னா தல..’ - ஜானுவாக மாறிய லொஸ்லியாவை கண் சிமிட்டாமல் ரசித்த கவின்\n இன்னைக்கு பிக் பாஸ் மிஸ் பண்ண மாட்டேன்' - ரியல் ஜானு Insta Story\n'கவினுக்கு கேர்ள் ஃபிரெண்ட் இருக்கு' 'அங்க தான் கவின் மாட்டிக்கிட்டான்'\nகவினுக்கு மொட்ட கடிதாசி போட்ட ஹவுஸ்மேட்ஸ்.. யாரு பாத்த வேலை இது.. யாரு பாத்த வேலை இது.. பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ இதோ\nBigg Boss Tamil 3: ‘ஒரு நாள் கல்யாணம் அது..’-முன்னாள் கணவரின் Viral Pic குறித்து மீரா மிதுன்\n''சேரன் கையும் களவுமாக மாட்னதுக்கு அப்புறம்...'' - மீரா மிதுன் பிரத்யேக பேட்டி\n அவன ஒன்னுமே சொல்லக் கூடாதா' - முறியும் சாக்ஷி-கவின் Friendship\n ஜானுவாக லாஸ்லியா அப்போ ராம் பிக் பாஸ் ப்ரோமோ இதோ\n“பஸ்-ல் பெண்களை உரசினேன்”- சரவணன் ஏன் அப்படி சொன்னார்\n''பிக்பாஸ்ல சாண்டி பத்தி தெரிஞ்சது'' - ஜிவி பிரகாஷ் பட இயக்குநர்\nமீரா மிதுனுக்கு பதில் கொடுத்த JOE - Latest பேட்டி | Bigg Boss\n\"வெளிய வந்தா செருப்ப வச்சு அடிக்க மாட்டாங்களா\"- Manobala-வின் சரமாரி கேள்விகள்\n\"Kavin-கிட்ட நான் ஏமாந்தமாறி..மக்களும் ஏமாந்துட்டாங்க\" - ரகசியங்களை தோலுரித்த Producer Ravindhar\nSaravanan செஞ்சது ரொம்ப கேவலம்...- வெளுத்தெடுக்கும் Soniya | Bigg Boss Tamil | Kamal\nசேரன் - சாக்ஷி | Bigg Boss Tamil 3 : முதல் Open Nomination-ல் வெளிபட்ட உண்மை முகம் - பிக் பாஸ் சுவாரஸ்யம் - Slideshow\nகவின் - சாக்ஷி | Bigg Boss Tamil 3 : முதல் Open Nomination-ல் வெளிபட்ட உண்மை முகம் - பிக் பாஸ் சுவாரஸ்யம் - Slideshow\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://amuthan.wordpress.com/2009/11/23/%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2020-08-08T20:23:55Z", "digest": "sha1:KK3AOP66AYXMQRGK476CJ7DIITKYU7J2", "length": 17815, "nlines": 265, "source_domain": "amuthan.wordpress.com", "title": "நீ… தோழனா ! | மன்னார் அமுதனின் பக்கங்கள்", "raw_content": "\nநொறுங்கிய இதயங்கள் ஒதுங்க ஓர் இடம்\nமன்னார் அமுதன் எழுதியவை | நவம்பர்23, 2009\nபாசத்தை முழுவதுமாய்த் தருவதாகக் கூறி\nபாசனத்தை என்னுடலில் ஏற்றியவென் தோழா- விசு\nவாசமென்றால் என்னவென்று அறியா நீமூடா – என்\nவசனத்தால் உன்விழிகள் இரவிலினும் மூடா\nஊனன் கண்ட கனவு மெய்க்க\nஉவகையோடு ஏற்றுக் கொண்டு -எமை\nபாசத்தோடு அரவணைத்து – உன்\nமறந்து போன நாட்களுண்டு; மனம்\nAMUTHAN'S KAVITHAIKAL, அமுதன் கவிதைகள், காதல் கவிதைகள், தமிழ் கவிதைகள், தமிழ்க்கவிதைகள், தாய்மை, DANIEL'S THOUGHTS, KAVITHAIKAL, LOVABLE FRIEND, Lyrics, thoughts இல் பதிவிடப்பட்டது | குறிச்சொற்கள்: AMUTHAN'S KAVITHAIKAL, அமுதன் கவிதைகள், கவிதைகள், தமிழ் கவிதைகள், தோழன், நட்பு, மன்னார் அமுதன், விட்டுவிடுதலைகாண், Daniel's thought\n« விட்டு விடுதலை காண் – (நூலாய்வுக் கட்டு��ை)\nஇலங்கைத் தமிழ்ப் பதிவர்கள் சந்திப்பு – 2 »\nவாழ்வதே எம் வலிமை //\nநன்றி கோபி… தினக்குரல்ல பார்த்தேன்…கலக்குறீங்க.. வாழ்த்துக்கள்\nBy: கனககோபி on நவம்பர்23, 2009\nநல்ல கவிதை.வழமையான உங்கள் கவிதை வடிவில் இருந்து மாறுபட்டிருக்கிறது.\nநன்றி சேரன். நீண்ட நாட்களுக்குப் பிறகு, உங்கள் கருத்தைக் கூறியுள்ளீர்கள். நன்றி.\nநல்ல தோழமை கவிதை..நட்பின் அருமையை உணர்த்தியது..நன்றி…\nநன்றி புலிகேசி. நம் உணவில் கையிட்டு உண்டவர்கள் நமக்கு துன்பமிழைக்கையில் தான் நட்பு, துரோகமாகி விடுகிறது\nநன்றாக இருக்கிறது. ஆனால் துரோகம் செய்பவர்கள் பற்றியும் நம்பிக்கைக்கு மாறாக நடப்பவர்கள் பற்றியும் எழுதினால் எழுதிக் கொண்டே போகலாம்\nநன்றி முத்துசாமி. நீங்கள் சொல்வது சரி தான்.\nBy: முனைவர்.இரா.குணசீலன் on நவம்பர்24, 2009\nதங்கள் தள முகவரியை வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள் (http://thamizha.2ya.com/) தளத்தில் இணைத்து உதவுங்கள். தங்கள் நண்பர்களுக்கும் தெரிவிக்கவும்.\nBy: யாழ்பாவாணன் on பிப்ரவரி4, 2014\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசட்டின்வுட் பாலம், ராசிக் தம்பி, மன்னார் அமுதன்\nவீட்டு வன்முறை, பெண்கள் வன்முறை\nமுட்களையும் நேசிக்கிறேன் உங்கள் சொற்கள் எனைக் குத்துவதில்லை.\nஇத்தளத்திலுள்ள ஆக்கங்களைப் படிக்க நாட்காட்டியைப் பயன்படுத்தவும்.\nஆக்கங்கள் அனைத்திற்கும் ஆசிரியரே உரிமையாளர்.\nஎன் வலைப்பூவின் முதல் குழந்தை\nஆக்கங்களைப் படிக்க நாட்காட்டியைப் பயன்படுத்தவும்\n« அக் டிசம்பர் »\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2020 (1) பிப்ரவரி 2020 (8) ஓகஸ்ட் 2018 (3) ஒக்ரோபர் 2016 (2) செப்ரெம்பர் 2016 (3) மார்ச் 2013 (1) பிப்ரவரி 2013 (4) ஜனவரி 2013 (5) திசெம்பர் 2012 (1) நவம்பர் 2012 (3) பிப்ரவரி 2012 (2) ஜனவரி 2012 (2) திசெம்பர் 2011 (3) ஒக்ரோபர் 2011 (1) செப்ரெம்பர் 2011 (1) ஜூலை 2011 (2) ஜூன் 2011 (2) மே 2011 (5) ஏப்ரல் 2011 (2) மார்ச் 2011 (1) பிப்ரவரி 2011 (3) ஜனவரி 2011 (4) திசெம்பர் 2010 (4) நவம்பர் 2010 (5) ஒக்ரோபர் 2010 (3) செப்ரெம்பர் 2010 (4) ஜூலை 2010 (2) ஜூன் 2010 (3) மே 2010 (1) ஏப்ரல் 2010 (4) மார்ச் 2010 (8) பிப்ரவரி 2010 (11) ஜனவரி 2010 (9) திசெம்பர் 2009 (9) நவம்பர் 2009 (10) ஒக்ரோபர் 2009 (2) செப்ரெம்பர் 2009 (6) ஓகஸ்ட் 2009 (8) ஜூலை 2009 (3) ஜூன் 2009 (5) மே 2009 (6) ஏப்ரல் 2009 (3) மார்ச் 2009 (7) பிப்ரவரி 2009 (5) ஜனவரி 2009 (8) திசெம்பர் 2008 (2) ஜூலை 2008 (3) பிப்ரவரி 2008 (1) நவம்பர் 2007 (21) ஒக்ரோபர் 2007 (5) ஓகஸ்ட் 2007 (24) ஜூலை 2007 (6) ஜூன் 2007 (1) ஏப்ரல் 2007 (18) மார்ச் 2007 (16) பிப்ரவரி 2007 (4)\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் akkuroni (7) AMUTHAN’S KAVITHAIKAL (152) சிறுகதை, மன்னார் அமுதன் (8) Animation (2) அக்கா தம்பி (3) அக்குரோணி (6) அக்குரோனி (6) அப்பா (3) அமுதன் கவிதைகள் (86) ஆய்வுக்கட்டுரைகள், மன்னல் (1) இயற்கை (11) இலக்கிய அமர்வு (10) இலக்கியக்கட்டுரை (19) இலக்கியப் பாசறை (5) இலங்கை பதிவர் சந்திப்பு (2) ஈழம் (5) என் தோழி (29) கட்டுரை (33) கட்டுரைகள் (8) கவிதாஞ்சலி (1) கவிதைகள் (42) கவியரங்கம் (4) காதல் கவிதைகள் (102) குப்பை, மன்னார் (1) குறுங்கவிதை (7) குறுந்தகவல் (5) கே.எஸ்.சிவகுமாரன் (2) சட்டின்வுட் பாலம், ராசிக் தம்பி, மன்னார் அமுதன் (1) சாய்ந்தமருது (1) சிறுகதைகள் (6) சுடச்சுடசுட்டேன்.. (1) தமிழ் கவிதைகள் (128) தமிழ்க் கட்டுரைகள் (29) தமிழ்க்கவிதைகள் (74) தாய்மை (5) திருநங்கை (1) திறனாய்வு (16) நூலறிமுகம் (15) நூலாய்வு (10) படித்தேன் (16) பார்த்தேன் (5) பிடிச்சிருக்கு (19) பொங்கல் (1) மடல் (1) மணியக்கா (2) மன்னார் எழுத்தாளர்கள் பேரவை (3) லக்ஸ்டோ (1) விமர்சனம் (13) வீட்டு வன்முறை, பெண்கள் வன்முறை (1) ஸ்ரீதர் பிச்சையப்பா (2) ஹைக்கூ (3) book review (1) DANIEL’S THOUGHTS (96) E-mail message (6) Friends (30) HIKOO (13) Joke (6) KAVITHAIKAL (77) LOVABLE FRIEND (59) love (32) Lyrics (10) mannar amuthan (32) mannar writers assembly (3) NEWS (1) No-ragging (2) Philosophy-தத்துவம் (4) Quotes (11) SDJF, மீடியா கோப்ஸ், Media corps (1) SMS (12) songs (2) TAMIL KAVITHAIKAL (76) thoughts (51) Uncategorized (4) WOMAN RIGHTS (7)\nகலைஞனின் வீடு … சிறுகதை… மன்னார் அமுதன் goo.gl/fb/YR9CiJ 2 months ago\nநல்லுமரமும் ராசாதிண்ணையும் இல் yarlpavanan\nஇராத்தங்காத ஓர் இரவு இல் yarlpavanan\nஇராத்தங்காத ஓர் இரவு இல் சே.குமார்\nஇராத்தங்காத ஓர் இரவு இல் yarlpavanan\nஇராத்தங்காத ஓர் இரவு மார்ச்11, 2013 alex paranthaman\nநல்லுமரமும் ராசாதிண்ணையும் பிப்ரவரி28, 2013 alex paranthaman\nஅழுக்குக் குறிப்புகள் பிப்ரவரி15, 2013 alex paranthaman\nதந்தையாயிருத்தல் பிப்ரவரி6, 2013 alex paranthaman\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/surya-doesnt-even-know-the-spelling-of-acting-meera-mithun/cid1166420.htm", "date_download": "2020-08-08T20:38:23Z", "digest": "sha1:VG3OOGLRYP44VNDZ72FZVWRVLN6C63YU", "length": 5151, "nlines": 59, "source_domain": "cinereporters.com", "title": "சூர்யாவுக்கு நடிப்பின் ஸ்பெல்லிங் கூட தெரியாது - எல்லை மீறி வம்பிழுக்கும் மீரா மிதுன்!", "raw_content": "\nசூர்யாவுக்கு நடிப்பின் ஸ்பெல்லிங் கூட தெரியாது - எல்லை மீறி வம்பிழுக்கும் மீரா மிதுன்\nமிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது. பின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்���்ரி கொடுத்திருந்தார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார்.\nஅந்த விவகாரத்தில் சர்ச்சை நடிகையாக பிரபலமான மீராவிற்க்கு பிக்பாஸில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். வெளியில் வந்தும் தற்ப்போது வரை விடாமல் தொடர்ந்து எதாவது பிரச்னை செய்து சர்ச்சை கிளப்பி ட்ரெண்டாகி வருகிறார்.\nசமீப நாட்களாக மீரா மிதுன் திரிஷா , நயன்தாரா , கமல் , விஜய் , ரஜினி என பெரிய நடிகர்களை நடிகைகளை குறித்து அவதூறு பேசி சர்ச்சையாக பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்ப்போது சூர்யாவிற்கு நடிப்புன்னா என்னன்னே தெரியாது எனக்கூறி சர்ச்சை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்தேன். அப்போது என் காட்சிகளை நான் ஒரே டேக்கில் நடித்து முடித்தேன். ஆனால் சூர்யாவோ ஒவ்வொரு காட்சிக்கும் 10 முதல் 15 டேக் வரை எடுத்தார். அவருக்கு நடிப்புன்னா என்னன்னே தெரியாது.’ எனக் கூறி சூர்யா ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/209512?ref=archive-feed", "date_download": "2020-08-08T21:21:43Z", "digest": "sha1:46LKVVXKWZ4MZE6HEFEB6YADXFW52AOY", "length": 10812, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "நான் உயிரோடு இருக்கிறேனா? நள்ளிரவில் நடந்தது என்ன? கேரளா மழையில் உயிர் தப்பியவரின் திகில் அனுபவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n கேரளா மழையில் உயிர் தப்பியவரின் திகில் அனுபவம்\nகேரள மாநிலம் பனன்காயம் நிவாரண முகாமில் தங்கியிருக்கும் சுனில்குமாரை எக்ஸ்பிரஸ் குழுவினர் சந்தித்த போது அவரது முகத்தில் அதிர்ச்சியும் பயமும் மழை வெள்ளம் போல தேங்கியிர��ந்தது.\nகேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில் பனன்காயம் நிவாரண முகாமில் தங்கியிருக்கும் சுனில்குமார் என்பவர் நிலச்சரிவில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.\nஇவர்தான், கவலப்பாராவில் வெள்ளிக்கிழமை 58 பேர் மரணத்துக்குக் காரணமாக அமைந்த நிலச்சரிவில் சிக்கி உயிர் பிழைத்தவர்களில் ஒருவர்.\nஇதுபோன்றதொரு மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி தான் உயிர் பிழைப்பேன் என்று அவர் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.\nஇதுபற்றி அவரே விவரிக்கிறார், சம்பவம் நடந்த போது நான் என் வீட்டில் இருந்தேன். வெளியே கன மழை பெய்து கொண்டிருந்தது. சுமார் இரவு 8 மணி இருக்கும். பயங்கர சத்தம் கேட்டது. டார்ச் விளக்கோடு நான் வெளியே வந்தேன். கன மழை காரணமாக வெளியே இருட்டில் எதுவுமே தெரியவில்லை.\nஎன் வீட்டுக்கு முன்னால் இருந்த ஒரு சிறிய கால்வாயில் மழை வெள்ளத்தோடு சேறும் கலந்து சென்று கொண்டிருந்தது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் என்று அப்போது நான் நினைத்தேன்.\nஆனால், எச்சரிக்கை கொடுக்கலாம் என்று நினைத்தபோது யாருமே வெளியே இல்லை. அன்று காலை எழுந்து பார்த்தபோது என் பக்கத்து வீடுகள் அனைத்தும் சேற்றில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டிருந்தது. சுமார் 19 வீடுகள் இருந்த இடம் தெரியாமல் மண்ணுக்குள் புதைந்திருந்தது என்கிறார் சுனில்குமார்.\nநான் உயிரோடு தான் இருக்கிறேன் என்பதை என்னால் முதலில் நம்பமுடியவில்லை, இப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக கடந்த ஆண்டே அதிகாரிகள் எச்சரித்திருந்தனர். ஆனால் அதன்பிறகு நடந்த மண் பரிசோதனையில் மண் பலமாக இருப்பதாகக் கூறிவிட்டனர்.\nஅதை மக்கள் நம்பித்தான் இந்த கடுமையான மழை வெள்ளத்திலும் வேறு எங்கும் செல்லாமல், செல்வதைப் பற்றிக் கூட சிந்திக்காமல் இருந்துவிட்டனர் என்கிறார் அவர்.\nஎங்கள் அக்கம் பக்கத்து வீட்டினர் எல்லாம் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்படுவார்கள் என்று நினைக்கவேயில்லை. அதிர்ஷ்டவசமாக எங்கள் வீடு மட்டும் அதில் இருந்து தப்பி நின்றது என கூறியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவா��்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2016/12/cosmic-puppet-show/", "date_download": "2020-08-08T20:33:00Z", "digest": "sha1:44X7LIQOUZVJCMJZWOC7VTFK22LYFFLR", "length": 13781, "nlines": 112, "source_domain": "parimaanam.net", "title": "பிரபஞ்ச நிழல் பொம்மலாட்டம் — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nகடந்த 20 ஆண்டுகளில், சூரியத் தொகுதிக்கு வெளியே கோள்கள் எதுவும் இருக்கின்றனவா என்று தெரியாத நிலையில் இருந்து, சூரியத் தொகுதிக்கு அப்பால் இருக்கும் 3500 ‘பிறவிண்மீன் கோள்’களைக் (exoplanets) கண்டறிந்துள்ளோம்.\nகடந்த 20 ஆண்டுகளில், சூரியத் தொகுதிக்கு வெளியே கோள்கள் எதுவும் இருக்கின்றனவா என்று தெரியாத நிலையில் இருந்து, சூரியத் தொகுதிக்கு அப்பால் இருக்கும் 3500 ‘பிறவிண்மீன் கோள்’களைக் (exo-planets) கண்டறிந்துள்ளோம்.\nபிறவிண்மீன் கோள்களைக் கண்டறிய பல உத்திகள் உள்ளன, அவற்றில் மிகவும் வெற்றிகரமான ஒரு உத்தி ‘transit method’ எனப்படுகிறது. ஒரு கோள் அதனது விண்மீனுக்கு முன்னால் வரும் போது, குறித்த விண்மீனின் ஒளியில் சிறிதளவை அந்தக் கோள் மறைக்கிறது. விண்ணியலாளர்கள் இப்படியாக ஒளி குறைவடைவதை ஒரு பொம்மலாட்ட நிகழ்ச்சிபோல அவதானிக்கின்றனர். இப்படியாக ஒளி குறைவடைவது தொடர்ந்து நடக்குமாயின் அந்த விண்மீனை ஒரு கோள் சுற்றிவருகிறது என்று கருதமுடியும்.\nசெவ்வாய் தொடக்கம் வியாழனைவிடப் பெரிய அளவுகளில் ஆயிரக்கணக்கான பிறவிண்மீன் கோள்கள் இந்த உத்தியைப் பயன்படுத்தி கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் எமக்கு உண்மையில் என்ன தெரியவேண்டும் என்றால், இந்தக் கோள்களில் எந்தக் கோள்களில் உயிரினம் இருக்கிறது என்பதே.\nபொதுவாக நாம் பூமி போன்ற கோள்கள் இருகின்றனவா கண்டறிய ஆவலாக உள்ளோம், காரணம் பூமி போன்ற கோளில் உயிரினம் உருவாக வாய்ப்புக்கள் அதிகமாகவே இருக்கிறது. விண்மீனில் இருந்து சரியான தொலைவில் சுற்றிவரும் பூமியின் அளவுள்ள கோள்களை நாம் தேடுகின்றோம். இந்தக் கோள்களின் மேற்பரப்பில் நீர் திரவ நிலையில் இருப்பதற்கான சாதியக்கூறு கொண்ட வெப்பநிலை காணப்படும். நாமறிந்தவகையில் உயிர் தோன்ற அவை தேவையான காரணிகளாகும்.\nஅடுத்ததாக குறித்த கோளின் வளிமண்டலத்தை ஆய்வு செய்யவேண்டும். அங்கே உயிருக்குத் தேவையான ஆக்ஸிஜன் போன்ற வாயுக்கள் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். இன்னும் சில வருடங்களில், எமது தொலைநோக்கிகள் இப்படிப்பட்ட துல்லியமான அளவீடுகளை மேற்கொள்ளும். அப்படி அளவீடு செய்ய ஒவ்வொரு கோளின் அசைவையும் மிக மிகத் துல்லியமான முறையில் அளக்கவேண்டும். அதன் மூலம், எங்கே எப்போது எமது தொலைநோக்கிகளை திருப்பவேண்டும் என்று எம்மால் கணிக்கமுடியும்.\nசமீபத்தில் இந்த இலக்கை நோக்கி நாம் முக்கிய அடியொன்றை எடுத்துவைத்துள்ளோம். உலகின் பல்வேறு நாடுகளைச் சார்ந்த ஆய்வாளர்கள் குழு ஒன்று ஒரு கோளின் சுற்றுகைக் காலத்தை மிகத் துல்லியமான முறையில், அதனது நிழலை அவதானித்ததன் மூலம் அளந்துள்ளனர். இந்த குறித்த கோள், அதனது விண்மீனை ஒவ்வொரு 45 நாட்களுக்கு ஒரு முறை சுற்றிவருகிறது. 18 செக்கன்கள் கூடவோ குறையவோ செய்யலாம். அவ்வளவு துல்லியமாக அளந்துள்ளனர்.\nஎமது சூரியத் தொகுதியிலும் நாம் சூரியனைக் கடக்கும் கோள்களை பார்க்கலாம். வெள்ளி மற்றும் புதன் ஆகிய கோள்கள் அவ்வப்போது சூரியனைக் கடந்து செல்வதை பூமியில் இருந்து அவதானிக்க முடியும். 11 ம் திகதி நவம்பர் மாதம் 2019 இல் புதன் சூரியனைக் கடப்பதை உங்களால் அவதானிக்கக்கூடியதாக இருக்கும்.\nஇந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam\nவெடிப்பு மர்மத்தின் கறுப்புப் பின்னணி\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-08T21:53:25Z", "digest": "sha1:MXMCCKYJE7K7HW6IZESHVQP32AD426QR", "length": 10579, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "சட்ட நூலகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபோர்தாம் பல்கலைக்கழகத்தின் சட்டப் பள்ளியின் லியோ டி. கிசாம் நினைவு நூலகம்.\nசட்�� நூலகம் என்பது, சட்ட மாணவர்கள், சட்ட வல்லுனர்கள், நீதிபதிகள், சட்ட எழுத்தர்கள் போன்றோருக்கும், சட்டம் தொடர்பான பிறருக்கும் உதவும் வகையில் உருவாக்கப்படும் நூலகம் ஆகும். சட்டம் தொடர்பான சிறப்பு வளங்களை வழங்குவதாலும், சிறப்புத்தன்மை கொண்டோரும் வரையறுக்கப்பட்ட அளவினருமான பயன்பாட்டாளர்களைக் கொண்டிருப்பதாலும், சட்ட நூலகங்கள் சிறப்பு நூலகங்கள் என்னும் வகைக்குள் அடங்குகின்றன.\nஉலகெங்கிலும் உள்ள சட்டக் கல்லூரிகளில் சட்ட நூலகங்கள் உள்ளன. பல்கலைக்கழகங்களின் நூலகங்களில் ஒரு பகுதி சட்டத்துக்காக ஒதுக்கப்படுவது உண்டு.[1] நீதிமன்றங்கள், அரசாங்கத் திணைக்களங்கள், தனியார் சட்ட நிறுவனங்கள் போன்ற இடங்களிலும் சட்ட நூலகங்கள் இருப்பதுண்டு.\nஉலகின் மிகப் பெரிய சட்ட நூலகங்கள் ஐக்கிய அமெரிக்காவில் உள்ளன. உலகின் மிகப் பெரிய சட்ட நூலகம் 2.9 மில்லியன் தொகுதிகளைக் கொண்ட அமெரிக்காவில் உள்ள காங்கிரசு சட்ட நூலகம் ஆகும்.[2] 2.0 மில்லியன் தொகுதிகளைக் கொண்ட ஆவார்டு சட்டப் பள்ளி நூலகமே உலகின் மிகப் பெரிய கல்விசார் சட்ட நூலகம். அதேவேளை, ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மிகப் பெரிய சட்ட நூலகம் 550,000 தொகுதிகளோடு கூடிய பாட்லியன் சட்ட நூலகம் (Bodleian Law Library) ஆகும்.[3]\nஐக்கிய அமெரிக்காவில் மூன்று வகையான சட்ட நூலகங்கள் உள்ளன. சட்டப் பள்ளிகளில் உள்ள சட்ட நூலகங்கள், பொதுச் சட்ட நூலகங்கள், தனியார் சட்ட நிறுவன நூலகங்கள் என்பன அவை. அமெரிக்க சட்டக் கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சட்டப் பள்ளிகள் எல்லாவற்றிலும் சட்ட நூலகங்கள் இருக்கும். பல மாநிலங்களில், உள்ளூர் நீதிமன்றங்களில் பொது சட்ட நூலகங்கள் காணப்படுகின்றன. பெரிய தனியார் சட்ட நிறுவனங்கள் அங்கு பணிபுரியும் சட்ட வல்லுனர்களுக்காகச் சட்ட நூலகங்களைப் பேணுகின்றன. பல்கலைக்கழகங்களோடு கூடிய பெரிய நகரங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் தமது ஆய்வுகளுக்காகப் பல்கலைக்கழகச் சட்ட நூலகங்களைப் பயன்படுத்துவதும் உண்டு.\nசட்ட நூலகங்களில், பிற நூலகங்களில் காணமுடியாத பெருந்தொகையான ஆக்கங்களைக் காணலாம். பல்வேறு வகையான சட்டம் சார்ந்த அறிக்கைத் தொகுதிகள், மத்திய மாநில அரசுகளின் சட்டங்களும் சட்டவிதிகளும், பல்வேறுபட்ட உடன்படிக்கைகள், தொழில் வழிகாட்டிகள் போன்றவை இவற்றுள் அடங்கும். அண்மைக் கால���்களில் சட்டம் தொடர்பான பல்வேறு வகை அறிக்கைகளும், சட்டத் தொகுப்புக்களும் இணைய வழியாகக் கிடைப்பதால், பல சட்ட நூலகங்கள் இவ்வாறான அச்சுவழியான தொகுதிகளை வைத்திருப்பதைக் குறைத்துக்கொண்டு நூலகத்தில் இணைய வசதிகளைக் கூட்டி வழங்குகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஏப்ரல் 2017, 16:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/07/01072020-30092020-gpf.html", "date_download": "2020-08-08T20:20:05Z", "digest": "sha1:HNJIHRXOTFAQRQCSN5BLUKVSL4D4VJRR", "length": 7505, "nlines": 121, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "01.07.2020 முதல் 30.09.2020 வரையிலான காலத்திற்கு GPF மீதான வட்டி விகிதம் அறிவிப்பு. - Asiriyar Malar", "raw_content": "\nHome go/proceedings Teachers zone 01.07.2020 முதல் 30.09.2020 வரையிலான காலத்திற்கு GPF மீதான வட்டி விகிதம் அறிவிப்பு.\n01.07.2020 முதல் 30.09.2020 வரையிலான காலத்திற்கு GPF மீதான வட்டி விகிதம் அறிவிப்பு.\n01.07.2020 முதல் 30.09.2020 வரையிலான காலத்திற்கு GPF மீதான வட்டி விகிதம் 7.1% ஆக நீடிப்பு. ( GO NO : 306 , DATE : 27.07.2020 )\nஎந்த பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை கூடாது: கல்வித்துறை அதிரடி உத்தரவு.\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்த Whatsapp குழுக்கள் அமைத்து கற்றல் நடைபெறுவதை உறுதி செய்தல் மற்றும் தெளிவுரைகள் - CEO செயல்முறைகள்.\nபள்ளி மாணவா்களுக்கு இணைய வழியில் சுதந்திர தின கட்டுரைப் போட்டி: மத்திய கல்வி அமைச்சகம் தகவல்\nசுதந்திர தின விழா பள்ளிகளில் நடக்குமா\nநிரந்தர பணியிடம் ஆசிரியர் ஆய்வக உதவியாளர் தேவை\nதமிழக முதல்வருக்கு கனிவான வேண்டுகோள் - ஜாக்டோ ஜியோ\nமாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம் 7.08.2020\nவங்கிகளில் அடகு வைக்கப்படும் தங்கத்துக்கு 90% கடன்: ரிசர்வ் வங்கி புதிய சலுகை\nவகுப்பு வாரியான கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பு நேரங்கள்\nநீதிமன்ற உத்தரவை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை என்ன \nஎந்த பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை கூடாது: கல்வித்துறை அதிரடி உத்தரவு.\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்த Whatsapp குழுக்கள் அமைத்து கற்றல் நடைபெறுவதை உறுதி செய்தல் மற்றும் தெளிவுரைகள் - CEO செயல்முறைகள்.\nபள்ளி மாணவா்களுக்கு இணைய வழியில் சுதந்திர தின கட்டுரைப் போட்டி: மத்திய கல்வி அமைச்சக���் தகவல்\nசுதந்திர தின விழா பள்ளிகளில் நடக்குமா\nநிரந்தர பணியிடம் ஆசிரியர் ஆய்வக உதவியாளர் தேவை\nதமிழக முதல்வருக்கு கனிவான வேண்டுகோள் - ஜாக்டோ ஜியோ\nமாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம் 7.08.2020\nவங்கிகளில் அடகு வைக்கப்படும் தங்கத்துக்கு 90% கடன்: ரிசர்வ் வங்கி புதிய சலுகை\nவகுப்பு வாரியான கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பு நேரங்கள்\nநீதிமன்ற உத்தரவை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/album/others/760-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-08T21:25:38Z", "digest": "sha1:EMNHSXPXNID7MIAALOC5O56HP2S7UGRR", "length": 8841, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "Album - சிறுமிகளும் சில தருணங்களும்! | சிறுமிகளும் சில தருணங்களும்!", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 09 2020\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\n‘பதிமூனாவது மையவாடி’: இலக்கியமா, பிரச்சாரமா\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஜே.பி. நட்டாவுடன் வசுந்தரா ராஜே திடீர் சந்திப்பு:...\nசென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இரவு பெய்த மழையால் சேறும் சகதியுமான...\nஉலக யோகா தினத்தையொட்டி நடிகர் சிவகுமாரின் யோகாசனம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/537045-ready-for-exam.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-08T20:06:19Z", "digest": "sha1:PFVXN3H7F7DQADCKSJ7WTSM6BO2PJFDK", "length": 25862, "nlines": 308, "source_domain": "www.hindutamil.in", "title": "தேர்வுக்குத் தயாரா? - பொருள் உணர்ந்து படித்தால் பொருளியலில் வெல்லலாம்! | Ready for exam - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 09 2020\n - பொருள் உணர்ந்து படித்தால் பொருளியலில் வெல்லலாம்\nபொருளியல் பாடத்தை பொறுத்தவரை நடைமுறை பயன்பாடுகளை பாடக்கருத்துக்களுடன் ஒப்பிட்டு படிப்பது, அன்றாட வாழ்க்கைக்கு உதவிகரமாக அமையும். மேலும், பொருளியல் பாடப் பகுதியில் கூடுதல் விளக்கம் பெறவும் மதிப்பெண் உயர்வுக்கும் வழி செய்யும்.\n90 மதிப்பெண்களுக்கான பிளஸ் 2 பொருளியல் வினாத்தாள் 4 பகுதியாக உள்ளது. ஒருமதிப்பெண் பகுதி 20 மதிப்பெண்களுடன் அமைந்துள்ளது. 2 மற்றும் 3 மதிப்பெண் வினாக்கள் தலா 10-லிருந்து 7 வினாக்களாக கேட்கப்படுகின்றன. அவற்றில் தலா ஒன்று கட்டாய வினாவாகும். ’அல்லது’ வகையிலான 5 மதிப்பெண் பகுதி 7 வினாக்களுடன் அமைந்துள்ளது.\nஉள் வினா – உயர் சிந்தனை வினா\nவினாத்தாளில் இடம்பெறும் வினாக்களில் 20 சதவீதம் வரை உள்ளிருந்து மற்றும் உயர் சிந்தனைக்கான வினாக்கள் இடம்பெறலாம். அதிக மதிப்பெண்களை இலக்காகக் கொண்ட மாணவர்கள் இப்பகுதியில் மதிப்பெண் இழக்கவும் காரணமாகிறது. ஒரு மதிப்பெண் பகுதிக்கான வினாக்கள் பாடநூலில் மொத்தம் 240 உள்ளன.\nஅவற்றிலிருந்தே தேர்வுக்கான 20 ஒருமதிப்பெண் வினாக்களில், 16 முதல் 18 வரை கேட்கப்பட வாய்ப்புள்ளது. இதர வினாக்களுக்கு பாடங்களின் உள்ளிருந்தே தயாராக வேண்டும். தலைப்புகள் வாரியாக ஒரு மதிப்பெண்ணுக்கு வாய்ப்புள்ள வினாக்களை தொகுத்துப் படித்தால்முழு மதிப்பெண் உறுதியாகும்.\nஇதே போன்று 2 மற்றும் 3 மதிப்பெண் வினாக்களிலும், பாடங்களின் பின்னுள்ள வினாக்களில்இருந்தே பெருமளவு இடம்பெறும். உயர் சிந்தனைவினாக்களை புரிதலின் அடிப்படையில் அடையாளம் கண்டுபடிக்க வேண்டும். மேலும் பாடங்களின் பின்னுள்ள வினாக்களின் வாயிலாகவே புதிய வினாக்களையும் உருவாக்கிப் பழகுவது உள்ளிருந்து கேட்கப்படும் ஒருசில வினாக்களுக்கும் பதிலளிக்க உதவும்.\nஒரு மதிப்பெண் பகுதிக்கான பாடங்களின் பின்னுள்ள வினாக்களைப் படித்தாலே சுமார் 15 மதிப்பெண்களைப் பெற்றுவிடலாம். ஏதேனும் 9 பாடங்களை குறிவைத்துப் படித்தால், 2 மற்றும் 3 மதிப்பெண் பகுதிகளில் தலா 6 வினாக்கள் வரை பதிலளித்து விடலாம். இதே போன்று, 2,4,6,8,10,11 ஆகிய பாடங்களின் பின்னுள்ள 23 ஐந்து மதிப்பெண் வினாக்களை படித்தாலே, அப்பகுதியின் 6 வினாக்களுக்கு பதிலளிக்க இயலும். இந்த வகையில் தேர்ச்சிக்கு அப்பாலும்,அதிகபட்சமாக 50 முதல் 60 வரை மதிப்பெண்களைப் பெற்றுவிடலாம்.\nதலைப்பு, துணைத்தலைப்பு, சூத்திரங்கள்,அட்டவணை, வரைபடம் ஆகியவற்றை எழுதுவதுடன் அவற்றுக்கான விளக்கங்களையும் எழுதிப் பழகுவது முழு மதிப்பெண்ணுக்கு உதவும்.வினாக்களை ஓரிரு முறைகள் முழுமையாக வாசித்து பொருளுணர்ந்த பின்னரே விடையளிப்பது அவசியம். இதன் மூலம் வினாவுக்கு உரிய விடையை செறிவாக எழுதலாம். அதோடு, குழப்பமின்றியும் விடைகளை எழுத முடியும். ‘காரணம், வகைகள், பயன்கள், எல்லைகள், சார்ந்த மற்றும் சாராத’ என்பதான வினாக்கள் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடியவை என்பதால் அவற்றை கவனமாக எதிர்கொள்ள வேண்டும்.\n5 மதிப்பெண் பகுதியில் ’விதிகள், பணிகள், காரணங்கள், விளைவுகள்’ ஆகியவை சார்ந்த வினாக்கள் கேட்கப்பட அதிக வாய்ப்புள்ளது. அதிக துணை தலைப்புகள் மற்றும் விளக்கங்கள்கொண்ட வினாக்கள் நேரத்தை விரயமாக்கும் என்பதால் அவற்றை சாய்ஸில் விடுவது நல்லது.\nஉள்ளிருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு அடுத்தபடியாக கட்டாய வினாக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. பாடங்களை புரிந்துகொள்வது, நடைமுறை பயன்பாடுகளுடன் பாடக்கருத்துக்களை ஒப்பிட்டு சிந்திப்பது, அவை தொடர்பானசெய்திகள், கட்டுரைகளை தொடர்ச்சியாக வாசிப்பது போன்றவை கட்டாய வினாக்களுக்கு எளிதாக பதிலளிக்க உதவும். இந்த வகையில் ’ஜிஎஸ்டி, நிதி ஆயோக், பண மதிப்பிழப்பு, மற்றும் புள்ளியியல்’ சார்ந்த வினாக்களுக்கு தனித்துவத்துடன் விடையளிப்பது சாத்தியமாகும்.\nஒரு மதிப்பெண் வினாக்களை முதலில் பாடவாரியாக படித்து எழுதிப் பார்க்க வேண்டும். பின்னர் அலகுகள் அடிப்படையில் தேர்வெழுதி பார்ப்பதுடன் நிறைவாக, மாதிரி வினாத்தாள்களின் உதவியுடன் மொத்தமாக தொகுத்தும் எழுதிப் பார்க்கலாம். 2,3 மற்றும் 5 மதிப்பெண் வினாக்களுக்கு படிக்கையில், ’எடுகோள்கள், அட்டவணைகள், வரைபடம், விளக்கப்படம்’ ஆகியவற்றை எழுதிப் பார்த்து திருப்புதல் செய்ய வேண்டும்.\nமெல்லக் கற்கும் மாணவர்கள் பாடத் தேர்ச்சியை உறுதிசெய்யும் வகையில், ஏற்கனவே படித்ததை மட்டுமே திருப்புதல் செய்ய வேண்டும். தேர்ச்சி உறுதியானதும் கூடுதலாக படிக்கத் தொடங்கலாம். துணைத்தலைப்புகள் மற்றும் விடைக் குறிப்புகள் வாயிலாக திருப்புதலை விரைவாக மேற்கொள்ளலாம். மேலும்இந்த விடைக்குறிப்புகளே முழு மதிப்பெண்ணுக்கு காரணமாகும் என்பதால், அவற்றை மறக்காதிருக்கவும் இந்த வகை திருப்புதல் உதவும்.\nஇயன்றவகையில் வினாத்தாளின் வினா வரிசையை மாற்றாமல் விடையளிப்பது நல்லது. குறைந்தது வினா பகுதிகளை ஒன்றுக்கொன்று மாற்றாமல் எழுதலாம். ஒரு மதிப்பெண் பகுதியில் விடையுடன் உரிய ’ஆப்ஷன்’ எடுத்து எழுதுவதுடன், 5 மதிப்பெண் பகுதியிலும் ‘அல்லது’ வினாவுக்கான ’அ, ஆ’ ஆகியவற்றை சரியாக ���டுத்து எழுதுவதும் முக்கியம்.\nமுக்கிய வார்த்தைகள் மற்றும் சூத்திரங்களுக்கு அடிக்கோடிட்டு தனித்து காட்டலாம். அட்டவணையின் தலைப்புகள், வரைபடங்களின் X, Y அச்சுக்கான விளக்கங்கள் ஆகியவற்றையும் சரியாக குறிக்க வேண்டும். புள்ளியியல் ரீதியிலான வினாக்களுக்கு விடையளிக்கையில், நேரிடையாக விடைகளை எழுதாது அதற்கான வழிமுறைகளுடன் எழுதினால் மட்டுமே முழு மதிப்பெண் பெற முடியும்.\nஒரு மதிப்பெண் பகுதிக்கு 20, 2 மதிப்பெண்களுக்கு 25, 3 மதிப்பெண்களுக்கு 45, 5 மதிப்பெண்களுக்கு 75 என நிமிடங்களை அதிகபட்சமாக பிரித்து ஒதுக்கினால், குறைந்தது 15 நிமிடம் விடைத்தாள் சரிபார்த்தலுக்கு கிடைக்கும்.\n- பாடக் குறிப்புகள் வழங்கியவர்:\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதேர்வுக்குத் தயாராReady for examExamபொருளியல்பிளஸ் 2வினாத்தாள் அமைப்புவினாத்தாள்தேர்ச்சி நிச்சம்மதிப்பெண்கள்நேர மேலாண்மை\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\n‘பதிமூனாவது மையவாடி’: இலக்கியமா, பிரச்சாரமா\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஜே.பி. நட்டாவுடன் வசுந்தரா ராஜே திடீர் சந்திப்பு:...\nசிவில் தேர்வில் வெற்றி பெற்ற மல்லிகாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து\nகுடிமைப்பணித் தேர்வுக்குத் தயாராவது எப்படி- ஐஏஸ் தேர்ச்சி பெற்றவரை நேர்காணல் செய்த ஐஏஎஸ்...\nஇந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்ட வேண்டும்; யூபிஎஸ்சி தேர்வில் வென்ற அண்ணாவின் கொள்ளுப் பேத்திக்கு...\n10-ம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் ஆக.10-ம் தேதி வெளியீடு: அரசு அறிவிப்பு\nபாடத்திட்டம் மூலம் கல்விக் கொள்கையின் அம்சங்கள் செயல்பாட்டுக்கு வர��ம்: சிபிஎஸ்இ\nபள்ளிகள் மூடப்பட்ட நிலையிலும் பிளஸ் 2 பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும்...\nமுதுகலை மருத்துவத் தேர்வுகள் தேதி அறிவிப்பு: மருத்துவர்கள் அதிர்ச்சி\nபள்ளிகளில் இடைநின்ற மாணவர்களுக்கு இலவசத் தொழிற்பயிற்சி மூலம் வேலைவாய்ப்பு\nராஜஸ்தான் பாஜக எம்எல்ஏக்கள் குஜராத்துக்கு பயணம்\nகரோனா வைரஸ் பாதிப்பு சூழல்; தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம்: பிரதமர் மோடி...\nயாரையும் மிதித்தோ, ஏறியோ இங்கே வரவில்லை: ரவீனா டண்டன்\nதமிழகத்தில் 125 புதிய கிளைகள்: ஹெச்டிஎஃப்சி வங்கி திட்டம்\nகரோனா வைரஸ் பாதிப்பு- பங்குச் சந்தையில் தொடர் சரிவு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=936", "date_download": "2020-08-08T21:23:47Z", "digest": "sha1:AR4DAUU3XHP6477YKVY2MY33MA6FBVSA", "length": 9060, "nlines": 107, "source_domain": "puthu.thinnai.com", "title": "சிற்சில | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசிலரைக் கடந்து செல்ல முடிகிறது.\nசிலருடன் தொடர்ந்து இருக்க முடிகிறது.\nSeries Navigation ப.மதியழகன் கவிதைகள்இந்திய சர்க்காரிடம் சாமானியன் கேட்கும் பத்து சாதாரண கேள்விகள்:\nஒவ்வொரு சிகரெட்டுக்கு பின்னாலும் ஒரு தீக்குச்சி\nகருணாநிதியால் இடிக்கப்பட்ட கோயில்கள் மீண்டும் கட்டப்படுமா\nசத்யானந்தனின் பிற படைப்புக்களுக்கான இணைப்பு\nஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 13\nஎனக்குச் சொந்தமில்லா உன் பெயர்\nஎழுதப்படாத வரலாறு – வெள்ள முறுக்கு தாத்தா\nவ.உ.சி வரலாற்றின் ஊடாக வாழ்வியல்செய்திகள்\nஎனது இலக்கிய அனுபவங்கள் -1. இலவசக் கரு\nஇந்திய சர்க்காரிடம் சாமானியன் கேட்கும் பத்து சாதாரண கேள்விகள்:\nபழைய இதழ்கள் பற்றிய குறிப்போ புதிய பயனர்களுக்கான வசதியோ இல்லாதது பற்றி\nஇராணுவ முகாமில் நடத்தப்படும் தலைமைத்துவப் பயிற்சி எப்படியிருக்கிறது\nதிட்டம் மற்றும் கட்டமைப்பு குறித்த உரையாடல் – பகுதி 1\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -3)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி கவிதை-44 பாகம் -3)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 3\n(68) – நினைவுகளின் சுவட்டில்\nஇற்றைத் திங்கள் – பாபா ராம்தேவ் , அன்னா ஹஸாரே போராட்டங்கள்\nPrevious Topic: ப.மதியழகன் கவிதைகள்\nNext Topic: இந்திய சர்க்காரிடம் சாமானியன் கேட்கும் பத்து சாதாரண கேள்விகள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/hindu-woman-christian-preacher-religious-gods-temple/", "date_download": "2020-08-08T20:12:22Z", "digest": "sha1:TTI22R6FFL6VPF3ZNWA7DAMRNLIJYIOZ", "length": 5778, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "ஹிந்து பெண்னிடம் சிக்கி சின்னா பின்னமான கிறிஸ்துவ மதபோதகர்கள் ! - வில்லங்க செய்தி", "raw_content": "\nஹிந்து பெண்னிடம் சிக்கி சின்னா பின்னமான கிறிஸ்துவ மதபோதகர்கள் \nஹிந்து பெண்னிடம் சிக்கி சின்னா பின்னமான கிறிஸ்துவ மதபோதகர்கள் \nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி November 9, 2019 10:08 AM IST\nதமிழர்களை திராவிடர்கள் எனக்கூறி பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழித்தெறியும் அட்வகேட்\n“ஐய்யையோ ” அடிக்கவராங்கனு அலறும் தமிழக போலீஸ் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aiptmmk.org/ottranseithi.php", "date_download": "2020-08-08T21:13:06Z", "digest": "sha1:KGDF6YPTPP6CULLMENLPYJMLWE26BC3C", "length": 8056, "nlines": 65, "source_domain": "www.aiptmmk.org", "title": "AIPTMMK - Akila India Puratchithalaivar Makkal Munnetra Kazhalagam | www.aiptmmk.org", "raw_content": "\nபுதமமுக கட்சி துவக்க விழா\nபுதமமுக கட்சி இரண்டாம் ஆண்டு விழா\nஎம்.ஜி.ஆர் அவர்கள் மாபெரும் நூற்றாண்டு விழா\nநடிகராக - சக்கரவர்த்தி திருமகன்\nமக்களை சந்திக்காமல் , மக்கள் தேர்ந்தெடுக்காமல் வீட்டுக்குள் இருந்து பின் வாசல் வழியாக முதல்வர் பதவிக்கு யாரும் வரக் கூடாது என்று அனைந்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழக தலைவர் S.சக்கரவர்த்தி கூறியுள்ளார்.\nசென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அனைந்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் S.சக்கரவர்த்தி கூறுகையில்,\nஎம்ஜிஆர் அவர்களின் கொள்கைகளை திரும்ப கொண்டுவந்து மீண்டும் எம்ஜிஆர் ஆட்சியை அமைப்பதற்காக இந்த கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.\nஎம்ஜிஆர் கொண்டுவந்த கொள்கைகள் எல்லாம் இப்போது இருக்கிற ஆட்சியில் இல்லை.\nயாராக இருந்தாலும் மக்களை சந்தித்து பதவிக்கு வரவேண்டும்.\nஎம்ஜிஆர் ஆட்சியை கொண்டுவருவோம். எம்ஜிஆர் கொள்கைகளை பின்பற்றும் எம்ஜிஆர் ரசிகர்கள் எங்களோடு கை கோருங்கள். நமது சின்னம் “இரட்டை விரல்”.\nஇப்போது நடப்பது எம்ஜிஆர் ஆட்சி இல்லை. இப்படி ஒரு கோஷத்தோடு உருவாகி இருக்கிறது அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்.\nஅதோடு மக்களை சந்திக்காமல் வீட்டுக்குள் இருந்து பின் வாசல் வழியாக ஆட்சிக்கு வரக்கூடாது. மக்களை சந்தித்து அவர்கள் தேர்வு செய்தால் எந்த பதவிக்கும் அழகு” என்று கூறியுள்ளார்.\nவீட்டுக்குள் இருந்து பின்வாசல் வழியாக ஆட்சிக்கு வரக்கூடாது என்று யாரை சொல்கிறீர்கள் என்று கேட்டால். “அது உங்களுக்கு தெரியாதா சார்” என்று கேள்வி கேட்டு சிரிக்கிறார்.\nமதுரையில் தலைமை அலுவலகம். மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம். ஏப்ரல் கடைசி அல்லது மே மாதத்தில் கோவையில் பிரமாண்டமான பொதுக்கூட்டம். இது கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்றார் சக்கரவர்த்தி.\nஅனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவராக அனைத்து நிர்வாகிகளும் கழக உடன்பிறப்புகளும் சேர்ந்து லயன்.பி.சக்கரவர்த்தி அவர்களை தேர்ந்தெடுக்கிறோம்.\nபொது செயலாளராக அகஷ்டின், பொருளாளராக வெங்கடேஷ், துணை தலைவராக சங்கர் உட்பட செயற்குழு உறுப்பினர்கள் 30 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nமக்களின் அத்தியாவசிய தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, மின்சாரம் போன்றவற்றின் விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும்.\nபுரட்சித் தலைவர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தை மேம்படுத்த மேலும் நிதி உதவி ஒதுக்க வேண்டும்.\nஇலவச கல்வியை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். கல்விக் கடன் வட்டியில்லாமல் வழங்க வேண்டும்.\nவிவசாயத்திற்கு தேவையான மின்சாரம், தண்ணீர் வழங்க வேண்டும்.\nவிளை பொருட்களுக்கு கொள்முதலில் நல்ல விலை தர வேண்டும்.\nவிளையாட்டு துறையை ஊக்குவிக்க வேண்டும்.\nபூரண மது விலக்கு உடனடியாக அமல் படுத்த வேண்டும்.\nஉட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/09-sp-550275678/5946-2009-08-27-12-40-45", "date_download": "2020-08-08T20:44:29Z", "digest": "sha1:QLCLU5QXZWRUOU6BBPY27LKODN7P62EE", "length": 24561, "nlines": 239, "source_domain": "www.keetru.com", "title": "காவல்துறை சமத்துவத்தைக் கொண்டு வந்து விட்டதா?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2009\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2010\nபெரியார் முழக்கம் பிப்ரவரி 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nசமூக நீதியைப் புறந்தள்ளும் மோடி அரசு\nகடல் தாண்டி... கண்ணீர் சிந்தி... வாழும் மலையக மக்கள்\nதூய்மைப் பணியில் மலராத மனிதநேயம்\nகாந்தியம் தீண்டப்படாதவர்களின் தலைக்குமேல் தொங்கும் வாள் – I\nகாலனியமும் பின்னைக் காலனியமும் (இலக்கியத் திறனாய்வுப் பின்புலத்தில்)\nகடவுள் உண்டு என்று சொன்னேனா\nநியூட்ரினோ ஆய்வகம் - வரமா\nபுஜதொமு செயலரின் 100 கோடி ரூபாய் மெகா ஊழல் குறித்த கேள்விகள், சந்தேகங்கள்\nபு.ஜ.தொ.மு அடிப்படை உறுப்பினர் தகுதி மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுப. தங்கராசு இடைநீக்கம்\nசென்னை ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (5) - டெட்டே பியூப்லா\nமக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும்\nமார்க்சின் ஆய்வு முறையும், சரக்கும்\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2009\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2010\nவெளியிடப்பட்டது: 20 ஏப்ரல் 2010\nகாவல்துறை சமத்துவத்தைக் கொண்டு வந்து விட்டதா\nதலித் மக்கள் தலைவராக இருக்கக்கூடிய ரிசர்வ் பஞ்சா���த்துகளிலேயே தீண்டாமை பல்வேறு வடிவங்களில் தலைவிரித்தாடுகிறது. முடிவெட்ட மறுப்பு, ரேஷன் கடைகளில் பாகுபாடு, பொதுக் கழிப்பிடங்களை பயன் படுத்தத் தடை, இரட்டைக் குவளை, கோயிலுக்குள் அனுமதி மறுப்பு என்று பல்வேறு வடிவங்களில் நிலவும் தீண்டாமையை களஆய்வு நடத்தி, வெளிப்படுத்தியுள்ளது ‘எவிடென்ஸ்’ அமைப்பு. அதன் அறிக்கையிலிருந்து......\nதேனி மாவட்டத்தில் ஆய்வு செய்த 20 ரிசர்வ் பஞ்சாயத்துகளில் (மொத்தம் ரிசர்வ் பஞ்சாயத்து 32) 11 பஞ்சாயத்து தலைவர்கள் தங்கள் பகுதிகளில் நடக்கக்கூடிய தீண்டாமை கொடுமைகளை உறுதி செய்துள்ளனர். 20 கிராம பஞ்சாயத்துகளில் 09 கிராமங்களில் இரட்டை தம்ளர் முறை உள்ளது. சாதிய இந்துக்களுக்கு தனிக்குவளை, தலித்துகளுக்கு தனிக்குவளை என்று தேநீர் கடைகளில் பயன்படுத்தப்படுகின்றன.\nதலித்துகள் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு, திருவிழாவில் பங்கேற்க கட்டுப்பாடு என்று 13 கிராமங்களில் கோவில், வழிபாடு ரீதியான தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகின்றன. கோவில் என்பது பொது இடம். பொது பங்கேற்புக்கான நிறுவனம் என்கிற உண்மை கூட தெரியாமல் ஒரு குறிப்பிட்ட சாதியினரின் சொத்தாகவே இக்கோவில்கள் கருதப்படுவது எமது ஆய்வில் தெரிய வந்துள்ளது.பெரும்பாலான கிராமங்களில் உள்ள கோவில்கள் சாதியின் கட்டுமானத்தில் அமைக்கப் பட்டுள்ளது.\nதலித் மக்களுக்கு முடிவெட்ட அனுமதி மறுப்பு என்கிற பாகுபாடு 6 பஞ்சாயத்துகளில் நிலவுகின்றன. இழவுச் செய்தி சொல்வதற்கும், இழவு சடங்குகளில் ஈடுபடுவதற்கும், தப்பு அடிப்பதற்கும் 20 பஞ்சாயத்துகளில் தலித்துகள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். ரேசன் மற்றும் பொதுக் கடைகளில் 02 பஞ்சாயத்துகளில் தலித்துகள் பாகுபாட்டுடன் நடத்தப்படுகின்றனர். வரிசையில் நிற்க அனுமதி மறுப்பு, குறைவான பொருட்கள் விநியோகம், முக்கியப் பொருட்கள் கொடுக்க அனுமதி மறுப்பு என்று பாகுபாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன.\nதலித்துகளை சாதிய ரீதியாக இழிவாகப் பேசுகிற நிலை 13 பஞ்சாயத்துகளில் கடைபிடிக்கப்படுகின்றன. தலித்துகள் மீது தொடர் தாக்குதல், மிரட்டுதல் உள்ளிட்ட வன்கொடுமைகள் பெரும்பாலான பஞ்சாயத்துகளில் நிலவுகின்றன. தலித் பெண்கள் மீதான பாலியல் சித்திரவதைகள், பாலியல் வன்புணர்ச்சி, வன்கொடுமைகளும் சில பஞ்சாயத்துகளில் நடந்து கொண்டிருக்கின்றன. தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறை மிகுந்த அளவு காணப்பட்டாலும் அவற்றை வெளியே சொல்லாமல் அல்லது வெளியே கொண்டு வரப்பட்டால் சமரசம் செய்து வைப்பது, மிரட்டலுக்கு உட்படுத்துவது உள்ளிட்ட நிலைமைகள் இப்பகுதியில் உள்ளன.\n20 ரிசர்வ் பஞ்சாயத்து கிராமங்களிலும் தீண்டாமை கொடுமைகள் சாதி இந்துக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அரசியல், பொருளாதாரம், அதிகாரப் பகிர்வு, அரசு இயந்திரங்களின் நடவடிக்கைகள், முடிவெடுக்கும் திறன் உள்ளிட்ட அனைத்து ஆளுமை காரணிகளையும் தீர்மானிக்கும் சக்திகளாக சாதி இந்துக்கள் உள்ளனர். 30 வகையான தீண்டாமை வடிவங்களை பட்டியல் இட்டு ஆய்வு செய்தாலும், ஒவ்வொரு தீண்டாமையின் கொடூரமும் அவற்றின் வெவ்வேறு வடிவங்களும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளன.\nதேனி மாவட்டத்திலுள்ள 20 ரிசர்வ் பஞ்சாயத்துகளை ஆய்வு செய்த போது, ‘ரிசர்வ்’ பஞ்சாயத்துகள் கொண்டு வரப்பட்டதற்கான நோக்கங்கள் சனநாயக பங்களிப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்று ஆராய்ந்து பார்த்தோமானால் ‘இல்லை’ என்கிற ஆய்வு முடிவு தான் ‘கண்டறிந்தவைகளாக’ ஆய்வில் கிடைக்கின்றன. பெரும்பாலான தலித் பஞ்சாயத்து தலைவர்கள் பினாமியாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. சாதி இந்துக்களின் கட்டளைக்கு அடிபணிந்து சுயமாக முடிவெடுக்க முடியாமல் அவதிப்படுகிற நிலையும் இப்பகுதியில் மிகுந்து காணப்படுகிறது. குறிப்பாக நரியூத்து பஞ்சாயத்து தலைவர் பழனியம்மாள் பல்வேறு விதமான அடக்குமுறைகளுக்கும், பாகுபாடுகளுக்கும் உட் படுத்தப்பட்டு வருகிறார். கொடுவிலார்பட்டி பஞ்சாயத்து தலைவர் சின்னவரதன் இன்னமும் தங்கள் பகுதிகளில் இழவுச் செய்தி சொல்லுவது, பிணத்திற்கு குழிவெட்டுவது போன்ற தோட்டி வேலைகளை செய்து வருவது எமது குழுவினருக்கு அதிர்ச்சியளித்துள்ளது.\nசமூக நீதி மற்றும் மனித உரிமைகள்\nதமிழக காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சமீபகாலமாக தமிழகத்தில் தீண்டாமை வன்கொடுமைகள் பெரிய அளவில் இல்லை என்றும் சிலர் இவற்றை மிகைப்படுத்தி வெளியிடுகிறார்கள் என்றும் கூறி வருவது உண்மைக்கு புறம்பானது. சில பத்திரிகைகளில் தலித்துகளும் சாதி இந்துக்களும் தேனீர் கடைகளில் சமமாக நாற்காலியில் அமர்ந்து தேனீர் அருந்துவது போன்ற புகைப்படம் வெளியிடப்பட்டு வருகின்றன. இத்தகைய புகைப்படம் கடந்த 3 மாத காலமாக தமிழகத்தில் வெவ்வேறு பகுதிகளில் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த புகைப்படத்தோடு ஒரு செய்தியும் தொடர்ந்து பதிவு செய்யப்படுகிறது. சமூக நீதிமற்றும் மனித உரிமை போலீசாரின் செயல்பாடுகளால் இத்தகைய சமத்துவம் கொண்டு வரப்பட்டுள்ளன என்கிற ரீதியில் இவை பதிவு செய்யப்பட்டு வருகின்றன. தீண்டாமை இருப்பதை உறுதி செய்வது அவற்றை எப்படி ஒழிப்பது என்பதில் செயல் திட்டம் இருக்க வேண்டுமே தவிர உண்மையை மறுப்பதன் மூலம் மறைப்பதன் மூலம் எவ்வித தீர்வும் கண்டுவிட முடியாது.\nதீண்டாமை பாகுபாடுகள் என்பது சனநாயக விரோதப் போக்காகும் - சமூகத்தின் உச்ச கட்ட மனித உரிமை மீறலாகும். மனித சமூகத்தை பாகுபாட்டுடன் வைத்திருக்கக்கூடிய வடிவம்தான் தீண்டாமை. இவற்றை கண்டுபிடிப்பது, அந்த தீண்டாமை கொடுமைகளுக்கு ஆதாரமாக இருக்கக்கூடிய காரணிகள் என்ன, அவற்றை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், கொள்கைகள், நடவடிக்கைகள் முறையாக செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்வது உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் தான் ஒரு முழுமையான தீண்டாமை ஒழிப்பு பணியினை கொண்டு செல்ல முடியுமே தவிர, தீண்டாமை இல்லை, பாகுபாடுகள் இல்லை என்று உண்மைக்கு புறம்பான செய்திகளை கூறுவதன் மூலம் தீண்டாமையை ஒழித்துவிட முடியாது. இந்த தீண்டாமை மெல்ல மெல்ல கனன்று பெரிய வன்முறைக்கும் இன மோதல்களுக்கும் அடிப்படை காரணமாக அமைந்து விடக்கூடிய ஆபத்து உள்ளது.\nஆகவே தான் இது போன்ற வன்முறையை தடுக்க வேண்டும், கலவரங்கள் வந்துவிடக் கூடாது என்கிற சமூக அக்கறையின் முன்னெடுப்புதான் இது போன்ற ஆய்வுகளே தவிர, வேறு எந்த நோக்கமும் எங்களைப் போன்ற சமூக ஆர்வலர்களுக்கு, சனநாயகவாதிகளுக்கு இருக்க முடியாது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/174764/news/174764.html", "date_download": "2020-08-08T21:08:00Z", "digest": "sha1:4FGDHJ4AQEPRGFPR3YQJDRXH5YH6YPTA", "length": 5279, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "கடற்பரப்பில் மீதந்து வந்த கேரள கஞ்சா!! : நிதர்சனம்", "raw_content": "\nகடற்பரப்பில் மீதந்து வந்த கேரள கஞ்சா\nஇலங்கை கடற்பரப்பில் நேற்று (23) இரவு 08 மணியளவில் 186 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ் பிராந்திய கடற்படையின் உதவிப்பணிப்பாளர் ஆர். ஐயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.\n19 இலட்சம் ரூபா பெறுமதியுடைய குறித்த கேரள கஞ்சா பொதிகள் காங்கேசன்துறை கடற்பரப்பில் மீதந்து வந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nகுறித்த சம்பவம் தொடர்பாக ஒருவர் சந்தேகத்திற்குரிய இடத்தில் நின்றபோது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.\nஇது தொடர்பான மேலதிக விசாரணையினை கடற்படையினர் மேற்கொள்ளுவதுடன் இன்று (24) காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் குறித்த நபர், மற்றும் கஞ்சா பொதிகள் தொடர்பாக ஆராய நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.\nஅஜித் உண்மையிலே பண உதவி செய்கிறாரா \nதனிப்பட்ட வாழ்க்கையில் Balu Mahendra ஒழுக்கம் கெட்டவர்\nகுருவியாக பாம்பன் பாலத்தை கடந்ததால், இன்று பலநூறு கோடிகளுக்கு அதிபதியான VKT பாலன்\nதனுஷ்கோடியில் இன்றும் கேட்கும் அலறல் சத்தம்\nநாயே.., Thalapathy-அ பத்தி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு\nவிஜய் சூர்யாவால வாழ்ற நாய் நீ” Meera Mithun ஐ கிழித்த Ravinder Chandrasekaran \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siyanenews.com/2020/07/jp.html", "date_download": "2020-08-08T21:26:36Z", "digest": "sha1:U2DBYN66VQUYR6AECGLVAH7R3NK3DOAT", "length": 15583, "nlines": 160, "source_domain": "www.siyanenews.com", "title": "சுதந்திர கட்சியின் கம்பஹா மாவட்ட முஸ்லிம் சம்மேளன தலைவர் தேசமான்ய இக்ரமுல்லாஹ் JP காலமானார் - SiyaneNews.com | Radio | Siyane Media Circle", "raw_content": "\nஅரசியல் ( 956 )\nஅறிவியல் ( 89 )\nஆளுமை ( 5 )\nஇந்தியா ( 53 )\nஇலங்கை ( 901 )\nஇஸ்லாம் ( 17 )\nஉலக செய்திகள் ( 302 )\nஎமதூரின் ஆளுமைகள் ( 3 )\nகட்டுரை ( 383 )\nகம்பஹா ( 48 )\nகலை கலாசாரம் ( 36 )\nகலைகலாசாரம் ( 51 )\nகஹட்டோவிட்ட ( 38 )\nகோத்தாபய ( 27 )\nசமூகம் ( 64 )\nசஜித் ( 21 )\nசியனே ஊடக வட்டம் ( 5 )\nசெய்திகள் ( 83 )\nபிரதான செய்திகள் ( 1493 )\nபிரதான செய்தி ( 67 )\nபிரதான செய்திகள் ( 1316 )\nபிராந்திய செய்திகள் ( 197 )\nபொதுத் தேர்தல் 2020 ( 440 )\nமுஸ்லிம் ( 31 )\nவரலாறு ( 5 )\nவிளையாட்டு ( 176 )\nஜனாதிபதித் தேர்தல் ( 164 )\nHome / அரசியல் / கம்பஹா / பிராந்திய செய்திகள் / சுதந்திர கட்சியின் கம்பஹா மாவட்ட முஸ்லிம் சம்மேளன தலைவர் தேசமான்ய இக்ரமுல்லாஹ் JP காலமானார்\nசுதந்திர கட்சியின் கம்பஹா மாவட்ட முஸ்லிம் சம்மேளன தலைவர் தேசமான்ய இக்ரமுல்லாஹ் JP காலமானார்\nRihmy Hakeem ஜூலை 27, 2020 அரசியல் , கம்பஹா , பிராந்திய செய்திகள் Edit\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி முஸ்லிம் சம்மேளனத்தின் கம்பஹா மாவட்ட அமைப்பாளரும், ஸ்ரீ.ல.சு.க. கஹட்டோவிட்ட கிளையின் முன்னாள் தலைவரும் சமூக சேவையாளருமான தேசமான்ய எம்.கே.எம்.இக்ரமுல்லாஹ் J.P. அவர்கள் நேற்று இரவு (26) காலமானார்.\nஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஅன்னாரின் ஜனாஸா, இன்று (27) மாலை கஹட்டோவிட மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇவர் 2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.\nசுதந்திர கட்சியின் கம்பஹா மாவட்ட முஸ்லிம் சம்மேளன தலைவர் தேசமான்ய இக்ரமுல்லாஹ் JP காலமானார் Reviewed by Rihmy Hakeem on ஜூலை 27, 2020 Rating: 5\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஹிஜாபை களைய முயன்ற வைத்தியசாலை ஊழியரை பணியில் இருந்து இடை நிறுத்த வைத்த பெண் சட்டத்தரணி\nகாலி கராப்பிட்டிய அரச வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தராகக் கடமை புரிந்து வந்த ஒருவர் ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்பு வைத்தியசாலைக...\nநெலுந்தெனிய, உடுகும்புற பள்ளிவாசல் வளாகத்தில் இனந்தெரியாதோரால் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது\nகொழும்பு - கண்டி பிரதான வீதியில் கேகாலை மாவட்டத்திலுள்ள நெலுந்தெனிய, உடுகும்புற பிரதேச பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் புத்தர் சிலையொன்று...\nகொரோனா வைரஸ் பாதிப்பால் இலங்கையில் மற்றுமொருவர் மரணம்\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த பிரபல மாணிக்கக் கல் வியாபாரி (08) சற்று முன்னர் மரணமடைந்துள்ளார். 48 வயதுடைய...\nமரணமடைந்து தகனம் செய்யப்பட்ட முஸ்லிம் பெண்ணுக்கு கொரோனா இல்லை ; 13 தவறான அறிக்கைகள்\n(எம்.எப்.எம்.பஸீர்) நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த அச்சம் தொடரும் நிலையில், அந்த தொற்றினை கண்டறிய மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர்....\nபுத்தளம் - மண்டலக்குடா கர்ப்பிணி ரினோஸாவின் கதை இது.. ஒரு இளம் தாய்க்கு தோள் கொடுத்த புத்தளத்தின் கல்வியாளர்கள்..\nஒன்றுமறியா பாலகனின் கையில் ஒரு தீப்பெட்டியைக�� கண்டால் நாம் எல்லாம் எப்படித் துடித்துப் போவோம். அவரச அவரசமாக அதை பறித்தெடுப்பதுதான் நா...\nபலத்த எதிர்ப்பினை அடுத்து பொது நிர்வாக அமைச்சின், அலுவலக ஆடை தொடர்பான சுற்றறிக்கை இரத்து\nஅலுவலகங்களில் அணியும் ஆடை தொடர்பான சுற்றுநிருபம் பிரதமரின் தலையீட்டால் தடைசெய்யப்பட்டுள்ளது. 30 வருடங்கள் பழமைவாய்ந்த குறித்த சுற்றறிக...\nபிரசவ வலியால் அவதிப்பட்ட பெண்ணை முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக எந்த சாரதியும் வாகனத்தில் ஏற்றவில்லை\nசதுர என்பவர் முஸ்லிம்களை இலக்கு வைத்து இனவாத பிரச்சாரம் செய்கிறார் - நீதிமன்றில் சுமந்திரன்\n(எம்.எப்.எம்.பஸீர்) இலங்கையில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராகவே இனவாதப் பிரசாரங்கள் இடம்பெறுகின்றன. இந்த நிலையில் இது தொடர்பில் சமூக...\nஏன் இலங்கையில் மட்டும் மரணமடைந்த முஸ்லிம்களின் சடலங்களை எரிக்க வலியுறுத்துகிறீர்கள் என்று அனில் ஜாசிங்கவிடம் கேட்கப்பட்ட போது\nஇன்று (06) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடலில் கொரோனா பாதிப்பினால் மரணமடைந்த முஸ்லிம்களின்...\nஅம்ஹர் மௌலவியின் நேர் காணலுக்கு, சிங்கள சகோதரர்களின் பின்னூட்டங்கள் தமிழில் - ஓகொடபொல ரினூஸா\nஅஷ்ஷெய்க் அம்ஹர் மௌலவி அவர்களின் நேர்காணல் பல பெரும்பான்மை சகோதரர்களின் உள்ளங்களைத் தொட்டிருக்கிறது என்பதே உண்மை. இதற்கு யூடியூப் இணையத்...\nஅநுர குமார திசாநாயக்க ( 4 )\nஅப்ரா அன்ஸார் ( 6 )\nஅரசாங்கம் ( 25 )\nஅரசியல் ( 956 )\nஅறிவியல் ( 89 )\nஆளுமை ( 5 )\nஇந்தியா ( 53 )\nஇலங்கை ( 901 )\nஇஸ்லாம் ( 17 )\nஉலக செய்திகள் ( 302 )\nஉளவியல் ( 1 )\nஎமதூரின் ஆளுமைகள் ( 3 )\nகட்டுரை ( 383 )\nகம்பஹா ( 48 )\nகலை கலாசாரம் ( 36 )\nகலைகலாசாரம் ( 51 )\nகவிதை ( 5 )\nகஹட்டோவிட்ட ( 38 )\nகாலநிலை ( 17 )\nகாஷ்மீர் ( 1 )\nகொரோனா ( 774 )\nகோத்தாபய ( 27 )\nசமூகம் ( 64 )\nசஜித் ( 21 )\nசியனே ஊடக வட்டம் ( 5 )\nசெய்திகள் ( 83 )\nதகவல் ( 1 )\nதிஹாரிய ( 5 )\nதொழில்நுட்பம் ( 4 )\nநஸீர் அஹமட் ( 2 )\nநீர்கொழும்பு ( 2 )\nநேர்காணல் ( 4 )\nபஸ்ஹான் நவாஸ் ( 15 )\nபிரதான செய்திகள் ( 1493 )\nபிரதான செய்தி ( 67 )\nபிரதான செய்திகள் ( 1316 )\nபிராந்திய செய்திகள் ( 25 )\nபிராந்திய செய்தி ( 14 )\nபிராந்திய செய்திகள் ( 197 )\nபொதுத் தேர்தல் 2020 ( 440 )\nமஹிந்த ( 17 )\nமுஸ்லிம் ( 31 )\nமோடி ( 1 )\nரிஹ்மி ஹக்கீம் ( 1 )\nவணிகம் ( 1 )\nவரலாறு ( 5 )\nவிளையாட்டு ( 176 )\nஜனாதிபதி ( 25 )\nஜனாதிபதித் தேர்தல் ( 164 )\nSiyane யின் தேடல்ள் ( 1 )\nபாராளுமன���றத்திற்கு தெரிவான 196 பேரினதும் விபரம்\nநடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அ...\nதேர்தல் சட்டங்களை மஹிந்த ராஜபக்ச மீறியுள்ளார் : இரு தொகுதிகளில் மீள் வாக்குப்பதிவு நடாத்துக - SJB\nகுருநாகல் நிக்கவரெட்டிய பகுதியில் உள்ள இரண்டு வாக்குச்சாவடிகளிலும் கோபேகென வாக்குச் சாவடியிலும் மீள்வாக்குப் பதிவை நடத்த வேண்டும் என்று ஐக்க...\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 17 தேசியப்பட்டியல் உறுப்பினர்களினதும் விபரம்\nஜீ.எல்.பீரிஸ் சாகர காரியவசம் அஜித் கப்ரால் அலி சப்ரி ஜயந்த வீரசேகர மஞ்சுளா திசாநாயக்க ரஞ்சித் பண்டார சரித ஹேரத் கெவிந்து குமாரதுங்க மொஹமட...\nபிரதான செய்திகள் பிரதான செய்திகள் அரசியல் இலங்கை கட்டுரை உலக செய்திகள் பிராந்திய செய்திகள் விளையாட்டு ஜனாதிபதித் தேர்தல் அறிவியல் செய்திகள் பிரதான செய்தி சமூகம் இந்தியா கலைகலாசாரம் கலை கலாசாரம் முஸ்லிம் பிராந்திய செய்தி சியனே ஊடக வட்டம் எமதூரின் ஆளுமைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/economy/01/197655?ref=category-feed", "date_download": "2020-08-08T21:28:44Z", "digest": "sha1:SA4UJH7WK3VRLRGDWTO5JS42FEWIMWZ7", "length": 6649, "nlines": 135, "source_domain": "lankasrinews.com", "title": "அரசியல் நெருக்கடி காரணமாக பங்குச் சந்தை சரிவுற்றுள்ளது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅரசியல் நெருக்கடி காரணமாக பங்குச் சந்தை சரிவுற்றுள்ளது\nஅரசியல் ஸ்திரமின்மை காரணமாக நாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் கொழும்பு பங்குச் சந்தை நேற்று சரிவு கண்டுள்ளது.\n21.92 மற்றும் எஸ் அண்ட் பி குறியீட்டெண், இலங்கை ரூபா 20 இன் பெறுமதி 12.64 ஆக குறைந்துள்ளது.\nபங்கு சந்தையின் அனைத்து விலை சுட்டியும் நேற்று 6,114.13 ஆக இருந்தது, 6,092 ஆக குறைவடைந்துள்ளது.\nஇலங்கை 20 குறியீடானது இந்த மாதத்தின் இறுதிக்குள் 3,221.07 ஆகயிருந்வை 3,208.43 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.\nஅதேசமயம் பங்கு சந்தையின் அனைத்து விலை 0.39 சதவீதமாக இருந்தவை 0.36 ஆக குறைந்துள்ளது.\nமேலும் பொருளாத��ரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://myvelicham.com/cinema/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-08-08T20:35:51Z", "digest": "sha1:YIHTXKBASOIUOSHSS3ACSOAEJUZGVWBU", "length": 6112, "nlines": 56, "source_domain": "myvelicham.com", "title": "கமலுடன் வேட்டையாடு விளையாடு 2 – உறுதி செய்த கவுதம் மேனன் | மை வெளிச்சம்.கோம்", "raw_content": "\nHome சினிமா கமலுடன் வேட்டையாடு விளையாடு 2 – உறுதி செய்த கவுதம் மேனன்\nகமலுடன் வேட்டையாடு விளையாடு 2 – உறுதி செய்த கவுதம் மேனன்\nஇயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் கமல் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது\nPrevious articleஎய்ம்ஸ் டாக்டரின் நிறைமாத கர்ப்பிணி மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது\nமாஜி நடிகையும் எம்.பி.யுமான சுமலதாவிற்கு கொரோனா தொற்று\nஉடைகளை ஏலம்விட்டு கொரோனா நிதி திரட்டும் நித்யா மேனன்\nநடிகர் சேதுராமன் மரணம் – “நீ திரும்பி வர மாட்டாயா…” – திரைப்பட நடிகர் சேது மாரடைப்பில் மரணம்\nதமிழும் தமிழினமும் நிலைக்க கோசா அமைத்த களம் July 30, 2020 7:17 am\nநஜிப்பிற்கு எதிரான தீர்ப்பு; முகைதீனுக்கு அரசியல் ஆதாயம் July 30, 2020 6:58 am\nமூன்று ஆண்களை திருமணம் செய்து லட்சக்கணக்கில் பணம் மோசடி- பெண் கைது July 28, 2020 9:19 am\nகோலாலம்பூர் – டானா SRC சர்வதேச SDN BHD மீது Datuk Seri Najib Tun Razak வழக்கு மீது கவரேஜ் செய்யும் 50 க்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்கள், கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் லாபி இருந்து ஒரு மாற்றம் இல்லை என்பதால், இங்கே. முன்னாள் பிரதமர் ஏழு குற்றச்சாட்டுக்களில் குற்றவாளி என்று உயர்நீதிமன்றம் முடிவு செய்திருந்தாலும், ஊடகஅதிகாரிகள் இன்னும் எந்த சாத்தியக்கூறைஎதிர்பார்த்து காத்திருக்க வேண்டும். நீதிபதி முகமது நஸ்லான் முகமது கஸாலி யின் நடவடிக்கையை த் தொடர்ந்து, பிற்பகல் 2 மணி வரை வழக்கை ஒத்தி வைக்க வேண்டும�� என்று நீதிபதி கூறினார். முன்னதாக, அவரது வழக்கறிஞர் நஜிப், டான் ஸ்ரீ ஷஃபீ அப்துல்லா, இந்த உத்தரவை நீக்குவதற்கான மேல்முறையீட்டு மனுவை ஒத்திவைக்குமாறு நீதிமன்றத்தில் மனு செய்தார். ஷபீ யின் கூற்றுப்படி, இந்த பயன்பாடு இதற்கு முன்னர் புதியது அல்ல. முன்னாள் பிரதமர் RM42 மில்லியன் மதிப்புள்ள SRC இன்டர்நஷனல் நிறுவனத்தின் அதிகார துஷ்பிரயோகம், CBT மற்றும் பணமோசடி ஆகிய ஏழு குற்றச்சாட்டுக்களில் குற்றவாளி என உயர்நீதிமன்றம் இன்று கண்டறிந்துள்ளது. பெகன் நாடாளுமன்ற உறுப்பினர் மீது ஏழு வழக்குகளை விசாரணை செய்து தீர்ப்பு ப்பெற்றநீதிபதி முகமது நஸ்லான் முகமது கஸாலி, – July 28, 2020 8:11 am\nதவறான தகவலுடன் வருமானவரி கணக்குத் தாக்கல்: $25,000 அபராதம்; $955,580 செலுத்தும்படியும் உத்தரவு July 28, 2020 7:43 am\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindupost.in/tamil/rss-worker-murder-khandwa-mp/", "date_download": "2020-08-08T20:05:01Z", "digest": "sha1:34OSMAJ3ZFKA53PGRSOLAPVMWYCX4PNS", "length": 12211, "nlines": 105, "source_domain": "www.hindupost.in", "title": "மத்திய பிரதேச மாநிலம் கந்த்வாவில் ஆட்சேபகரமான முகநூல் பதிவுக்காக அடித்துக் கொல்லப்பட்ட ஆர்எஸ்எஸ் உறுப்பினர் - HinduPost", "raw_content": "\nமத்திய பிரதேச மாநிலம் கந்த்வாவில் ஆட்சேபகரமான முகநூல் பதிவுக்காக அடித்துக் கொல்லப்பட்ட ஆர்எஸ்எஸ் உறுப்பினர்\nமத்திய பிரதேசத்தில் ராஜேஷ் பூல்மலி என்ற ஆர்எஸ்எஸ் உறுப்பினர் முஸ்லிம் கும்பலால் தாக்கப்பட்டு‌ கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த மே18 அன்று இந்தூரில் உள்ள ஒரு‌ மருத்துவமனையில் உயிரிழந்ததாக ekatamabharat.com என்ற இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அவரது‌ உடல் கொண்டுவரப்படும் தகவல் பரவியவுடன் தீப்லா கிராமத்தில் இருக்கும் அவரது வீட்டில்‌ கிராமத்தார்‌ குழுமினர். காவல்துறையின் அலட்சியத்தை சுட்டிக்காட்டிய அவர்கள் விரைவில் அவர்கள் நடவடிக்கை எடுத்திருந்தால் ராஜேஷ் உயிருடன் இருந்திருப்பார்‌ என வேதனை தெரிவித்தனர்.\nசெய்தியாளர்களை சந்தித்த விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் ஹிந்து ஜக்ரன்‌ பன்ச் அமைப்பினர் இஸ்லாமியர்களின் ஆட்சேபகரமான ஒரு ஃபேஸ்புக் பதிவை எதிர்த்து ராஜேஷும் மற்ற சிலரும் ராம்நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தது தான் இந்த தாக்குதலுக்கு காரணம்‌ என்று‌ தெரிவித்தனர். ஆனால் காவலர்கள் இந்த விஷயத்தை அலட்சியமாக கையாண்டதாகவும் குற்றவாளியின் மேல் ‘அரசு ஊழியரின் பணிக்கு இடையூறு விளைவித்தல்’ எனும் சாதாரண பிரிவின் மேல் வழக்கு பதிந்ததாகவும் அதனால் முஸ்லிம்கள் அச்சமின்றி ராஜேஷை அடித்துக் கொன்றதாகவும் குற்றம் சாட்டினர்.\nதற்போது தீப்லா கிராமத்தைச் சேர்ந்த 17 முஸ்லிம்கள் – ஸர்ஃபராஸ், சல்மான், ஷபீர், அர்மான், ஷாகிர், ஆசிஃப், அப்துல், அமீன், பர்கத், வஹித் ரஹ்மான், வஹித் குல்லு, சோனு, சல்மான் யாகுப், சாதிக், இர்ஷத், பர்வேஸ், யூசுஃப் மேலும் ஏழு பேர்‌ மீது ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக வழக்கு பதியப்பட்டு 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nராம்நகர் காவல்நிலைய துணை ஆய்வாளர் ‌பி.சி.ஷிண்டே இந்த விஷயத்தை அலட்சியமாக கையாண்டு ராஜேஷ் இறக்க காரணமானதால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கிராமத்தார் கோரியுள்ளனர். கிராமமே பதட்டமாக உள்ள நிலையில் அதிகளவில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். கந்த்வா நகரத்தில் அசம்பாவிதம் ஏதும்‌ நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக ராஜேஷின்‌ உடல் கிராமங்கள் வழியாக சுற்றி கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஎனினும் Patrika.com அதன் செய்தி அறிக்கையில் பழைய பகை காரணமாக இரு தரப்பினருக்கிடையே நடந்த மோதலில் ராஜேஷ் காயமடைந்ததாகவும் மேலும் 8 பேரும் காயமடைந்த நிலையில் காவல்துறை இரு தரப்பிலிருந்தும் 17 பேர் மீது வழக்கு பதிந்துள்ளதாகவும் கூறியுள்ளது. ராஜேஷின் தந்தை கூறுகையில், “என் மகன் சுற்றி வளைக்கப்பட்டு‌ கொல்லப்பட்டான்” என்றார். மேலும், முன்னரே காவல்துறையை எச்சரிக்கை செய்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்க தவறி‌‌ விட்டதாக குற்றஞ்சாட்டினார். காவல்துறையும் பிற அரசு அதிகாரிகளும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராஜேஷின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் உறுதி அளிக்கும் வரை கிராமத்தினர் அவரது சடலத்தை மயானத்திற்கு எடுத்துச்‌செல்ல விடவில்லை.\n(மேற்கண்ட பதிவு Hindu Post ல் வெளியான ஆங்கில செய்தியின் தமிழாக்கம்)\nஇந்த கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா நாங்கள் ஒரு இலாப நோக்கற்றவர். நன்கொடை அளித்து, எங்கள் பத்திரிகைக்கு பணம் செலுத்த உதவுங்கள்.\nஇந்து போஸ்ட் இப்போது டெலிகிராமில் உள்ளது. இந்து சமூகம் தொடர்பான பிரச்சினைகள் குறித்த சிறந்த அறிக்கைகள் மற்றும் கருத்துக்களுக்கு, தந்தி மீது இந்து போஸ்டுக்கு குழுசேரவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2020-08-08T20:36:17Z", "digest": "sha1:ACN6U2XJTTOHHTTQ3QLLODC4YVLFGKZC", "length": 7421, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நீட் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவர் +2 தேர்வில் எவ்வளவு தெரியுமா? | Chennai Today News", "raw_content": "\nநீட் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவர் +2 தேர்வில் எவ்வளவு தெரியுமா\nசமூக ஊடங்கங்களே எங்களை கொன்றுவிடும்:\nநிலச்சரிவால் இறந்தவர்களைக் காணச்சென்றவர்களுக்கு இபாஸ் இல்லை\nநீட் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவர் +2 தேர்வில் எவ்வளவு தெரியுமா\nநேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இந்தியாவிலேயே நீட் தேர்வில் முதல் மாணவனாக வென்றவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நலின் காண்டேல்வால் என்பவர். இவர் நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 701 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.\nஆனால் இவர் இந்த ஆண்டு எழுதிய +2 தேர்வில் வெறும் 57% மதிப்பெண்கள் தான் பெற்றுள்ளார். நீட் தேர்வுக்காக தினமும் 8 மணி நேரம் படித்த இவரிடம் ஸ்மார்ட்போன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. +2 தேர்வில் 57% மதிப்பெண்கள் எடுத்தபோதிலும் தன்னம்பிக்கையுடன் படித்ததால் இன்று இந்தியாவே பேசும் நிலையில் உள்ளார்.\nகாணாமல் போன முகிலன் என்ன ஆனார்\nதமிழகத்தில் இனி 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்கும்: அரசாணை வெளியீடு\nகாலாண்டு அரையாண்டு விடைத்தாள்கள் மாயமாகி விட்டதா\nமாநிலம் முழுவதும் முடக்கம்: முதலமைச்சரின் அதிரடி உத்தரவால் பரபரப்பு\nநீட் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு சலுகை: முதல்வர் அதிரடி நடவடிக்கை\nகொரோனா வைரஸ் எதிரொலி: 144 தடை உத்தரவு போட்ட அரசு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nசமூக ஊடங்கங்களே எங்களை கொன்றுவிடும்:\nநிலச்சரிவால் இறந்தவர்களைக் காணச்சென்றவர்களுக்கு இபாஸ் இல்லை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/68472/Former-Finance-Minister-P-Chidambaram-has-criticized-Prime-Minister-Modi", "date_download": "2020-08-08T21:08:29Z", "digest": "sha1:VU4UNC2YSLRK45NYBCUMRCDFHW7BOTHJ", "length": 10409, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“என் அன்புக்குரிய தேசத்தினர் அழுவதைத் தவிர வேறு வழியில்லை ” - ப. சிதம்பரம் வேதனை | Former Finance Minister P Chidambaram has criticized Prime Minister Modi announcement that the curfew has not been extended | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“என் அன்புக்குரிய தேசத்தினர் அழுவதைத் தவிர வேறு வழியில்லை ” - ப. சிதம்பரம் வேதனை\nஊரடங்கை நீட்டிப்பதைத் தவிரப் பிரதமர் மோடியின் அறிவிப்பில் புதிதாக ஒன்றும் இல்லை என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.\nநாடு முழுவதும் உள்ள ஊரடங்கு உத்தரவை வரும் மே 3 ஆம் தேதிவரை நீட்டித்து பிரதமர் மோடி இன்று அறிவித்துள்ளார். இது சம்பந்தமாக இன்று காலை 10 மணிக்கு அவர் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர், “உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால் இன்னும் பாதிப்பு அதிகமாக இருந்திருக்கும். ஊரடங்கும் சமூக விலகலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகவே நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது” என அறிவித்தார்.\nஇதனிடையே இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுவரை 10,363 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n‘கொரோனா சோதனை உபகரணங்களை வாங்குவதில் தாமதம் செய்துவிட்டோம்’: ராகுல் ட்வீட்\nஇந்நிலையில், பிரதமர் மோடியின் இந்தப் புதிய உத்தரவு குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கருத்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர், தனது ட்விட்டர் பக்கத்தில், ஏற்கனவே 21 நாட்கள், தற்போது மேலும் 19 நாட்கள் வரை ஏழை, எளிய மக்கள் தங்களை தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், அவர்களுக்கு தேவையான உணவு, பணம் ஆகியவற்றை மத்திய அரசு வழங்காது என்றும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.\nமேலும், ஏழைகளின் வாழ்வாதாரத்திற்கும், அவர்கள் உயிர் வாழ்வதற்கும் அரசு எந்த முன்னுரிமையும�� அளிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். நிதி கேட்டு முதலமைச்சர்கள் விடுத்த கோரிக்கை குறித்தும் பிரதமர் மோடியின் உரையில் எந்தப் பதிலும் இல்லை என்றும் அதிருப்தி தெரிவித்துள்ள சிதம்பரம், தனது அன்புக்குரிய தேசத்தினர் அழுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.\n‘கொரோனா சோதனை உபகரணங்களை வாங்குவதில் தாமதம் செய்துவிட்டோம்’: ராகுல் ட்வீட்\n\"கோலியை விட புஜாராதான் கெத்து\" நாதன் லயன் \nதமிழகத்தில் இன்று 5,883 பேருக்கு கொரோனா : 118 பேர் உயிரிழப்பு\nசூழலியல் அவசரநிலையை பிறப்பித்தது மொரீசியஸ் அரசு - காரணம் என்ன தெரியுமா\nபெண் நடன இயக்குனருடன் நிச்சயதார்த்தத்தை முடித்த கிரிக்கெட் வீரர் சாஹல் \nமத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரிக்கு கொரோனா\nஅமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை: உத்தரவில் கையெழுத்திட்ட அதிபர் ட்ரம்ப் \n“எல்லாம் 2 நொடிகளில் நடந்தது” விமான விபத்திலிருந்து உயிர்தப்பியவர் பேட்டி.\nநான் டாக்டர் ஆயிஷா இல்லை, நான் உயிருடன் இருக்கிறேன்: தென்னாப்ரிக்க மருத்துவ மாணவி வேதனை\n’அவரின் மனைவிக்கு 15 நாட்களில் குழந்தை பிறக்கவிருக்கிறது’- உயிரிழந்த விமானியின் கண்ணீர்கதை\nவிமானம் தரையிறங்குவதை இருமுறை தாமதப்படுத்தியது ஏன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘கொரோனா சோதனை உபகரணங்களை வாங்குவதில் தாமதம் செய்துவிட்டோம்’: ராகுல் ட்வீட்\n\"கோலியை விட புஜாராதான் கெத்து\" நாதன் லயன் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2016/10/water-worlds-in-solar-system/", "date_download": "2020-08-08T20:30:40Z", "digest": "sha1:MUXC2YC2LLHUEUNFVJHA4JR5KD3MFLQV", "length": 22981, "nlines": 120, "source_domain": "parimaanam.net", "title": "சூரியத் தொகுதியின் சமுத்திரங்கள் — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nசூரியத் தொகுதியிலேயே பூமியில் திரவ நிலையில் நீர் இருக்கிறது என்பது பொதுவாக எல்லோருக்கும் தெரியும். மேலும் பூமியும் மேற்பரப்பை எடுத்துக்கொண்டால் மூன்றில் இரண்டு பங்கு நீரால் மூடப்பட்டுள்ளது. ஆனால் சூரியத் தொகுதியில் இருக்கும் மற்றிய கோள்களையும் குறிப்பாக துணைக்கோள்களைக் கருத்தில் கொண்டால், பூமியில் நீர் என்பது அரிதாகக் காணப்படும் ஒரு வஸ்து என்றே கூறிவிடலாம்.\nசூரியத் தொகுதியிலேயே பூமியில் திரவ நிலையில் நீர் இருக்கிறது என்பது பொதுவாக எல்லோருக்கும் தெரியும். மேலும் பூமியும் மேற்பரப்பை எடுத்துக்கொண்டால் மூன்றில் இரண்டு பங்கு நீரால் மூடப்பட்டுள்ளது. ஆனால் சூரியத் தொகுதியில் இருக்கும் மற்றிய கோள்களையும் குறிப்பாக துணைக்கோள்களைக் கருத்தில் கொண்டால், பூமியில் நீர் என்பது அரிதாகக் காணப்படும் ஒரு வஸ்து என்றே கூறிவிடலாம். காரணம் அவ்வளவுக்கு அதிகளவான நீரை இந்தத் துணைக்கோள்கள் கொண்டுள்ளன.\nஇவற்றைப் பற்றி பார்க்கும் முன்னர், தொலைந்துபோன சமுத்திரங்கள் பற்றியும் தெரிந்துகொள்வோம். பல பில்லியன் வருடங்களுக்கு முன்னர், வெள்ளியில் பூமியைப் போலவே பாரிய சமுத்திரம் இருந்தது. பூமியைப் போல பலமான காந்தப்புலம் வெள்ளிக்கு இல்லாததால், வெள்ளியால் வளிமண்டலத்தை பாதுக்கக்க முடியவில்லை. இதனால் பச்சைவீட்டு விளைவு அதிகமாக இடம்பெற்று வெள்ளியில் இருந்த சமுத்திர நீர் எல்லாம் ஆவியாகி விண்வெளியில் கலந்துவிட்டன.\nஇதேபோல தான் செவ்வாயும்; சில பில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியைப் போலவே செவ்வாயும் சமுத்திரம் சூழ, நல்ல அடர்த்தியான வளிமண்டலத்தோடு காணப்பட்டது. வெள்ளியைப் போலவே, சில பில்லியன் வருடங்களுக்கு முன்னர் செவ்வாய் தனது காந்தப்புலக் கோளத்தை இழக்கவும், அதனைத் தொடர்ந்து வளிமண்டலம் மற்றும் சமுத்திர நீர் ஆவியாகிவிட்டது. இன்றும், மணித்தியாலத்திற்கு 400 கிலோகிராம் என்கிற அளவில் செவ்வாயின் வளிமண்டலம் செவ்வாயில் இருந்து சூரியப் புயலால் காவிச் செல்லப்பட்டுக்கொண்டு இருப்பதை நாசாவின் MAVEN விண்கலம் கண்டறிந்துள்ளது.\nசெவ்வாய் தன்னிடம் இருந்த நீரில் 87% மான நீரை இழந்துவிட்டதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். எஞ்சி இருக்கும் நீர் இன்று செவ்வாயின் துருவப்பகுதியில் செவ்வாயின் மண்ணுக்கடியில் உறைந்து காணப்படுகிறது.\nசரி, சமுத்திரங்களைப் பற்றி பார்க்கலாம் வாருங்கள். சமுத்திரங்கள் என்றால் பாரிய திரவக் கட்டமைப்பு என்று கருதலாம் அல்லவா பூமியில் நீரால் ஆன சமுத்திரங்கள் இருக்கின்றன. ஆனால் வேறு திரவங்களையும் கருதினால், சூரியத் தொகுதியிலேயே மிகப்பெரிய சமுத்திரம் வியாழனில் உள்ளது\n வியாழன் ஒரு வாயு அரக்கன் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும் அல்லவா அது பெரும்பாலும் ஹைட்ரோஜன் மற்���ும் சிறிதளவு ஹீலியம் ஆகிய வாய்க்களால் உருவாகியிருக்கிறது. மேற்பரப்பு வாயுவாக காணப்பட்டாலும், வியாழனின் அளவு மிகப்பெரியது என்பதால், அதன் மேற்பரப்பில் இருந்து உள்ளே செல்லச் செல்ல, வாயுக்களின் அடர்த்தி அதிகரித்து ஒரு கட்டத்தில், ஹைரோஜன் வாயு அங்கே திரவநிலையில் காணப்படுகிறது. காணப்படுகிறது என்று சொல்வதை விட, காணப்பட வேண்டும் என்று இயற்பியல் விதிகள் கூறுகின்றன. அதனடிப்படையில் பார்த்தால், வியாழனின் மேற்பரப்பிற்கு கீழே, மிகப்பெரிய ஹைட்ரோஜன் சமுத்திரம் இருக்கவேண்டும், மேலும் இந்த சமுத்திரத்தின் ஆழம் அல்லது தடிப்பு அண்ணளவாக 40,000 கிமீ ஆக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அண்ணளவாக இது பூமியின் சுற்றள்ளவு அது பெரும்பாலும் ஹைட்ரோஜன் மற்றும் சிறிதளவு ஹீலியம் ஆகிய வாய்க்களால் உருவாகியிருக்கிறது. மேற்பரப்பு வாயுவாக காணப்பட்டாலும், வியாழனின் அளவு மிகப்பெரியது என்பதால், அதன் மேற்பரப்பில் இருந்து உள்ளே செல்லச் செல்ல, வாயுக்களின் அடர்த்தி அதிகரித்து ஒரு கட்டத்தில், ஹைரோஜன் வாயு அங்கே திரவநிலையில் காணப்படுகிறது. காணப்படுகிறது என்று சொல்வதை விட, காணப்பட வேண்டும் என்று இயற்பியல் விதிகள் கூறுகின்றன. அதனடிப்படையில் பார்த்தால், வியாழனின் மேற்பரப்பிற்கு கீழே, மிகப்பெரிய ஹைட்ரோஜன் சமுத்திரம் இருக்கவேண்டும், மேலும் இந்த சமுத்திரத்தின் ஆழம் அல்லது தடிப்பு அண்ணளவாக 40,000 கிமீ ஆக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அண்ணளவாக இது பூமியின் சுற்றள்ளவு அண்மையில் வியாழனுக்குச் சென்ற ஜூனோ விண்கலம் இந்த தகவலை உறுதிப்படுத்தலாம். அல்லது மேலதிக தகவலை தரலாம்.\nசரி, நீர் சார்ந்த சமுத்திரங்களைப் பற்றி பார்க்கலாம். பூமியில் உள்ள மொத்த நீரின் அளவு 1.333 பில்லியன் கன கிமீ (cubic km) ஆகும் இதில் 96.5% மான நீர் பூமியின் சமுத்திரங்களில் இருக்கிறது. பூமியின் மொத்த நீரில் வெறும் 3% மட்டுமே நன்னீர், அதாவது குடிக்கக்கூடிய நீர். அதிலும் மூன்றில் இரண்டு பங்குக்கு அதிகமான நன்னீர் பூமியின் துருவப்பகுதியில் இருக்கும் பனிப்பாறைகளில் இருக்கிறது.\nபூமியில் இருக்கும் நீரின் அளவோடு ஒப்பிட்டால், வியாழனின் துணைக்கோளான யுரோப்பாவின் பனிப்பாறைகளுக்கு கீழே அண்ணளவாக 3 பில்லியன் கன கிமீ அளவு திரவ நீர் இருக்க��ாம் என்று கண்டறிந்துள்ளனர். ஆனாலும், வியாழனின் மிகப்பெரிய துணைக்கோளான கனிமேட்தான் வெற்றிப் பதக்கத்தை அடைந்தவர். பூமியில் இருக்கும் நீரைப் போல 30 மடங்குக்கும் அதிகளவான நீர் கனிமேட்டின் மேற்பரப்பு பனிப்பாறைகளுக்கு கீழ் உள்ளதாம். சராசரியாக 100 கிமீ ஆழமான உப்புநீர் சமுத்திரம் கனிமேட்டில் உண்டு.\nவியாழனின் இன்னொரு துணைக்கோளான கலிஸ்ட்ரோவிழும் சமுத்திரம் காணப்படுகிறது. கலிஸ்ட்ரோவின் மேற்பரப்பில் 200 கிமீ தடிப்பான பனிப்பாறை காணப்படுகிறது. இதற்கு கீழே, 10 கிமீ தடிப்பான/ஆழமான திரவ நீர்ச் சமுத்திரம் காணப்படுகிறது.\nவியாழனின் துணைக்கோள்கள் என்று இல்லாமல், சனியின் துணைக்கோள்களிலும் சமுத்திரங்கள் காணப்படுகின்றன. சனியின் துணைக்கோளான என்சிலாடஸ்ஸின் தென்துருவப்பகுதியில் 30-40 கிமீ தடிப்பான பனிப்பாறைக்கு கீழே 10 கிமீ ஆழமான சமுத்திரம் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதில் ஒரு குறிப்பிடப்படவேண்டிய விடயம், இந்த சமுத்திர நீரில் அதிகளவான சேதனப்பொருட்கள் (organic materials) காணப்படுகின்றன. இவை உயிர் தோன்ற அடிப்படையான அம்சமாகும்\nமேலும் சனியின் இன்னொரு துணைக்கோளான டைட்டானில் சமுத்திரம் காணப்படுகிறது. 50 கிமீ தடிப்பான பனிப்பாறைக்கு கீழே, மிக உப்புத்தன்மையான சமுத்திரம் காணப்படலாம் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு.\nசனியின் இன்னொரு துணைக்கோளான மீமாஸில் சமுத்திரம் இருக்கவேண்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. 20-30 கிமீ தடிப்பான பனிப்பாறைகளுக்கு கீழே இந்த சமுத்திரம் ஒழிந்திருக்கலாம்.\nஇவற்றை எல்லாம் விட மிகவும் தொலைவு சென்றால், நேப்டியுனின் துணைக்கோளான Triton இன் மேற்பரப்பில் இருக்கும் அமைப்புகள், அதன் அடியில் நீர் இருக்கலாம் என கருதவைக்கிறது, ஆனால் இது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.\nசூரியனில் இருந்து மிகவும் தொலைவில் இருக்கும் புளுட்டோவின் மேற்பரப்பில் நைட்ரோஜன் மற்றும் மீதேன், நீரால் ஆன பனிபாறைகள் காணப்படுகின்றன. புளுட்டோவில் காணப்படும் பல நூறு கிமீ நீளமான வெடிப்புகள், புளுட்டோவின் மேற்பரப்பிற்கு கீழே சமுத்திரம் ஒழிந்திருக்கலாம் என்று கருதவைக்கிறது\nஆக மொத்தத்தில், சூரியத் தொகுதியில் இருக்கும் பெரும்பாலான கோள்கள்/துணைக்கோள்களில் நீர் உறைந்த நிலையில் மட்டும் இல்லாமல், திரவமாகவும் ��ருப்பதற்காக வாய்ப்புகள் இருப்பதை நாம் கண்டறிந்துள்ளோம். உயிர் என்ற ஒன்று உருவாக திரவ நீர் அவசியமான விடயம் என்பது கண்கூடு. இந்தக் கோள்களில் / துணைக்கோள்களில் இருக்கும் ஏதாவது ஒரு சமுத்திரத்தில் உயிர்கள் உருவாகியிருக்குமா மனிதர்களைப் போல கூர்ப்படைந்த உயிரினங்கள் என்று மட்டும் இல்லை. பக்டீரியா போன்ற ஒருகல/சிலகல எளிய உயிரினங்கள் தோன்றியிருக்கலாம் அல்லது தோன்றாமலும் இருக்கலாம்.\nஅடுத்துவரும் ஆண்டுகளில் இந்தக் கடல் உலகங்களுக்கு விண்கலங்களை அனுப்பி நிச்சயம் ஆய்வுகள் இடம்பெறும். எமக்கும் பல விடைகள் கிடைக்கலாம்.\nதகவல்: நாசா / படம்: இணையம்\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.\nTags: featured, என்சிலாடஸ், சமுத்திரம், சூரியத்தொகுதி, செவ்வாய், டைட்டான், நீர், பூமி, யுரோப்பா, வெள்ளி\nஎக்ஸ்-கதிர்க் கண் கொண்டு புளுட்டோவை பார்க்கலாம்\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2020-08-08T21:27:12Z", "digest": "sha1:J4GG56PJAL42RMR7RM545I6VSFGFXXXE", "length": 9234, "nlines": 72, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தர்மசேன பத்திராஜா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதர்மசேன பத்திராஜா (Dharmasena Pathiraja, மார்ச் 28, 1943 - சனவரி 28, 2018) இலங்கை சிங்களத் திரைப்பட இயக்குனரும், கல்வியாளரும் ஆவார். பொன்மணி என்ற தமிழ்த் திரைப்படம் உட்பட ஏறத்தாழ பத்து முழுநீளத் திரைப்படங்கள், ஏழு ஆவணப் படங்கள், பதினொரு தொலைக்காட்சி நாடகங்கள் இவரது படைப்புகளாகும்.\nகண்டி தர்மராஜா கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழகம், மொனாஷ் பல்கலைக்கழகம்\nபல்கலைக்கழகப் பேராசிரியர், திரைப்பட இயக்குனர்\nகண்டி தர்மராஜா கல்லூரியில் கல்வி பயின்ற தர்மசேனா பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1967 இல் சிங்களம், மற்றும் மேற்கத்தைய கலாசாரத்தில் சிறப்பு இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் நாடகத்துறை, மற்றும் நிகழ்கலையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.[1] ஆத்திரேலியா, மொனாசுப் பல்கலைக்கழகத்தில் வங்காளத் திரைப்படத்துறை குறித்த ஆய்வை மேற்கொண்டு கலாநிதி பட்டம் பெற்றார்.[2]\nதர்மசேன பத்திராஜா களனிப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகப் பணியைத் திடங்கியவர், பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், றுகுணு பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் விரிவுரையாளராகவும், இலங்கை ஊடகப்பயிற்சி நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.[3]\nபத்திராஜா 1970 ஆம் ஆண்டில் சத்தூரோ என்ற பெயரில் 10-நிமிடக் குறும்படம் ஒன்றைத் தயாரித்தார். நான்கு ஆண்டுகளின் பின்னர் ஆகாசு கௌவா என்ற முழுநீள சிங்களத் திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். இது அவருக்குப் பல திரைப்பட விருதுகளைப் பெற்றுக் கொடுத்தது.[1] 1975 இல் வெளியான \"பெரிய பையனாக வருவது எப்படி\" (எயா தன் லொக்கு லமயாக்) திரைப்படம் மாஸ்கோ 9வது பன்னாட்டுத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.[1][4] இவரது பம்பரு அவித் (1978) என்ற திரைப்படம் மாஸ்கோ, லாஸ் ஏஞ்சலஸ் திரைப்பட விழாக்களில் வெளியிடப்பட்டது. இலங்கையில் இத்திரைப்படத்திற்கு சிறந்த இயக்குனர், சிறந்த திரைப்படத்துக்கான சனாதிபதி விருதுகள் கிடைத்தன.[1]\nஇவர் தயாரித்த பொன்மணி தமிழ்த் திரைப்படம் இந்தியாவில் 1980 இல் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.[1]\nதிரையரங்கக் கலை பற்றி இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.[3]\nதர்மசேன பத்திராஜா 2018 சனவரி 28 அன்று கண்டியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.[5][6]\n↑ 3.0 3.1 \"யாழ். சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது\". வீரகேசரி. 9-09-2017.\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் தர்மசேன பத்திராஜா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூலை 2019, 15:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-08-08T22:04:31Z", "digest": "sha1:VXBMCWQEPYBYWLZP5QDCXEHENXAWM3ZY", "length": 17352, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெரிப்ளசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெரிப்ளசு (பெரிப்ளஸ்) (Periplus) என்பது \"கடல் வழிப்பயணம்\" (கடல் வழிக்கையேடு, கடல் பயண விவரிப்பு) என்னும் பொருள் தருகின்ற பண்டைய கிரேக்கச் சொல் ஆகும்.\nபெரிப்ள���ு நூலில் குறிப்பிடப்படும் மாலுமி தமிழகத்தில் கண்ட செய்திகளைப் பெரிப்ளசு காட்டும் தமிழகம் பக்கத்தில் காணலாம்.\n2 கடல் வழிக்கையேடு வரலாறு\n4 இன்று கிடைக்கின்ற பெரிப்ளசு வகைப் பயணக் கையேடுகள்\n5 கடலில் முற்றுகைத் தாக்குதல்\nகிரேக்கத்தில் περίπλους (periplous) என்றுள்ள இச்சொல் periploos என்பதன் சுருக்கவடிவம். அதிலிருந்து periplus என்னும் இலத்தீன் வடிவம் தோன்றியது. அதுவே வழக்கத்தில் உள்ளது.\nஇச்சொல்லுக்கு கடல் வழிப்பயணம் என்னும் பொதுப் பொருள் இருந்தாலும், அச்சொல்லின் பகுதிகளாகிய peri என்பதும் plous என்பதும் தனித்தனியே பொருள்தரும் சொற்களாகவும் மாறின.\nபெரிப்ளசு என்னும் சொல் கடல் வழிப்பயணம் என்பதோடு, அப்பயணத்திற்கான கையேடு என்னும் பொருளையும், அப்பயண விவரிப்பு என்னும் பொருளையும் பெற்றது. நடைமுறையில், கடல் வழிப்பயணம் மேற்கொள்வோர் எந்தெந்த கடற்கரையில் எந்தெந்த பட்டினங்களைச் சந்திப்பார்கள், அப்பட்டினங்களுக்கு இடையே உள்ள தூரம் என்ன, அங்கு என்னென்ன பொருள்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படுகின்றன, அப்பகுதிகளில் மக்களின் வாழ்க்கை முறை என்ன, அங்கு காணப்படும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் யாவை போன்ற விளக்கங்கள் \"பெரிப்ளசு\" என்னும் நூலில் தரப்படுவது வழக்கம்.\nபண்டைக்கால பெனீசியர்கள், கிரேக்கர்கள் மற்றும் உரோமையர்கள் மேற்கூறிய பொருளில் \"பெரிப்ளசு\" என்பதைப் புரிந்துகொண்டார்கள்.[1]\nஉரோமையர்கள் தரைவழிப் பயணக் கையேடுகள் (itinerarium) உருவாக்கியது போலவே கிரேக்கர்கள் கடல்வழிப் பயணக் கையேடுகளை உருவாக்கினர். ஆனால் தம் கையேடுகளில் நிலவியல் சார்ந்த பல குறிப்புகளையும் அவர்கள் சேர்த்துக் கொண்டனர்.\nகிரேக்க நாட்டு வரலாற்று ஆசிரியர்களுள் மிக முந்தியவராகக் கருதப்படுகின்ற மிலேத்து நகர ஹெக்காட்டேயஸ் (Hecataeus of Miletus) (கி.மு. 6ஆம்-5ஆம் நூற்றாண்டு)என்பவரே முதன்முதலில் பெரிப்ளசு வகை பயணநூல் எழுதினார். அவருக்குப் பின் வந்த ஹெரோடோட்டஸ் மற்றும் துசீடிடெஸ் போன்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர்களும் பெரிப்ளசு வகை வரலாற்று நூல்களைப் பின்பற்றி தம் நூல்களைப் படைத்தார்கள் என்று தெரிகிறது.[2]\nபாரசீகக் கடல் பயணிகளும் பண்டைக்காலம் தொட்டே ஒரு வகையான கடல் பயணக் கையேடுகளை உருவாக்கினர். அவை \"ரானாமா\" (Rahnāmag) என்று பாரசீக மொழியில் அழைக்கப்பட்டன ('Rahnāmeh' = رهنامه )[3] இவ்வகை நூல்கள் கடலோரமாக அமைந்த துறைமுகங்கள் மற்றும் நிலப்பகுதிகளைக் குறிப்பிட்டு, அவற்றிற்கிடையிலான தூரத்தையும் கணித்துக் கூறின.\n12ஆம் நூற்றாண்டளவில் உருவான இந்நூல்களில் இந்தியப் பெருங்கடல் \"தப்பிப் பிழைப்பதற்குக் கடினமான கடல்\" என்று விவரிக்கப்படுகிறது.[4]\nஇன்று கிடைக்கின்ற பெரிப்ளசு வகைப் பயணக் கையேடுகள்[தொகு]\nபண்டைக் காலத்தில் எழுதப்பட்ட பெரிப்ளசு வகைப் பயணக் கையேடுகள் பலவற்றின் படிகள் உள்ளன. அவற்றுள் முக்கியமான சில:\nகடற்பயணி ஹான்னோ (Hanno the Navigator) என்பவர் கி.மு. 6ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர். அவர் எழுதிய பெரிப்ளசு கையேடு ஆப்பிரிக்க கடற்கரையை விவரிக்கின்றது. இன்றைய மரோக்கோ பகுதியிலிருந்து கினி வளைகுடா (Gulf of Guinea) வரையிலான பகுதி பற்றிய குறிப்புகள் அதில் உள்ளன. ஹான்னோ கார்த்தேஜ் நகரைச் சார்ந்த ஆய்வுப் பயணி.\n\"மர்சேய் பெரிப்ளசு\" (Massaliote Periplus) என்னும் கடற்பயண நூல் தெற்கு ஐரோப்பாவுக்கும் வடக்கு ஐரோப்பாவுக்கும் இடையே நிகழ்ந்த கடல்வழி வணிகத்தை விவரிக்கிறது. இது கி.மு. 6ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம்.\nகி.மு. 4ஆம் நூற்றாண்டைச் சார்ந்த மசீலியா பித்தேயாஸ் என்பவர் எழுதிய \"கடல் நூல்\" (On the Ocean -Περί του Ωκεανού) என்னும் நூல் கிடைக்கவில்லை. ஆனால் பிற்கால ஆசிரியர்கள் அந்நூலிலிருந்து காட்டிய மேற்கோள் பகுதிகள் கிடைத்துள்ளன.\nபோலி ஸ்கைலாக்சின் பெரிப்ளசு (Periplus of Pseudo-Scylax) என்னும் பயண நூல் கி.மு. 4ஆம்-3ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.\nகியோஸ் நகர ஸ்கிம்னுஸ் என்பவரின் பெரிப்ளசு கி.மு. 110ஆம் ஆண்டுக் காலத்தைச் சார்ந்தது.\nஎரித்திரேய கடல் வழிப்பயணக் கையேடு என்னும் பெரிப்ளசை எழுதியவரின் பெயர் தெரியவில்லை. ஆனால் அவர் எகிப்தின் அலெக்சாந்திரியா நகரத்தில் வாழ்ந்த கிரேக்கராக இருக்க வேண்டும். அவரது காலம் கி.பி. முதல் நூற்றாண்டு. இக்கையேடு விவரிக்கும் பயணம் எகிப்து நாட்டின் தென்பகுதியில் செங்கடல் கரையோரத்தில் அமைந்த பெரெனீசு (Berenice) என்னும் துறைமுகத்தில் தொடங்குகிறது. தொடர்ந்து அக்கையேடு செங்கடலுக்கு அப்பால் இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் அமைந்திருந்த வணிகத் தளங்களை விவரிக்கிறது. கேரளம் மற்றும் தமிழகக் கடற்கரை வணிக நகரங்கள் பல, மற்றும் கங்கை நதி ஆகியவை பற்றி குறிப்பிடுகின்றன. ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரை \"அசானியா\" (Azania) என்று குறிப்பிடப்படுகிறது.\nஆரியான் என்பவர் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் எழுதிய கையேடு போன்டி யூக்சீனி பெரிப்ளசு (Periplus Ponti Euxini) என்று அழைக்கப்படுகிறது. இது கருங்கடலின் கரையோர வணிகத் தளங்களை விவரிக்கிறது.\nபெரிப்ளசு என்னும் சொல், கப்பல்கள் பிற கப்பல்களைக் கடலில் முற்றுகையிட்டுப் பின்னிருந்து தாக்குகின்ற உத்தியையும் குறிக்கிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 04:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/colombo/campaigning-for-sri-lanka-parliamentary-polls-to-end-today-393156.html", "date_download": "2020-08-08T21:12:17Z", "digest": "sha1:FSBVCQ6XYD5YB2GMARTHVW3VDU44ZYN2", "length": 16870, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கை நாடாளுமன்ற தேர்தல்- இன்று நள்ளிரவுடன் பிரசாரம் ஓய்வு- ஆக.5ல் வாக்கு பதிவு | Campaigning for Sri Lanka parliamentary polls to end today - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கொழும்பு செய்தி\nநாளை முதல்.. ஏனாம் பிராந்தியத்தில் 3 நாள் ஊரடங்கு.. கொரோனா பரவல் அதிகரிப்பால் நடவடிக்கை\nகுஜராத் ரசாயன ஆலையில் பெரும் தீ விபத்து.. 8 வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வாகனங்கள்\nநான் நாட்டிற்காக உயிர் கொடுக்க பிறந்த போர் வீரன்.. விமானி தீபக்கின் தீரம் குறித்து உருக்கமான கவிதை\nசனிக்கிழமையே கூட்டம் கூடுதே...ஞாயிறு லாக்டவுனை ரத்து பண்ணுங்க - ஹைகோர்ட்டில் வழக்கு\n\"அடுத்த விக்கெட் துரைமுருகன்தான்.. வந்தால் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்போம்\".. ஜெயக்குமார் அழைப்பு\nராஞ்சியில் விமானம் மீது பறவை மோதல்... நல்ல வேளையாக விபத்து தவிர்ப்பு... பயணிகள் தப்பினர்\nLifestyle இரவு தூங்குவதற்கு முன்பு இந்த பானங்களை மட்டும் குடிச்சிங்கினா...15 நாளில் உங்க உடல் எடை குறையுமாம்.\nFinance முகேஷ் அம்பானி காட்டில் அடை மழை 4 மாதத்தில் 44 பில்லியன் டாலர் எகிறிய சொத்து மதிப்பு\nSports முன்னாள் க��ப்டனை ஷூவை தூக்கிட்டு வர சொல்வீங்களா பொங்கிய ரசிகர்கள்.. பாக். அணியில் வெடித்த சர்ச்சை\nAutomobiles உலகளாவிய அறிமுகத்திற்கு பிறகு முதன்முறையாக, கவர்ச்சிகரமான ஆரஞ்ச் நிறத்தில் சாலைக்குவந்த கியா சொனெட்\nMovies கொண்டையில் வாழைப் பூ.. உடம்பில் வாழை இலை.. வாழைத் தோட்டமாக மாறிய அஜித்தின் 'விஸ்வாசம்' மகள்\nEducation Unlock 3.0: பள்ளிகள் திறக்கும் தேதியை அறிவிக்கும் மத்திய அரசு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல்- இன்று நள்ளிரவுடன் பிரசாரம் ஓய்வு- ஆக.5ல் வாக்கு பதிவு\nகொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது. வரும் 5-ந் தேதி இலங்கையில் வாக்குப் பதிவு நடைபெறும்.\n225 எம்.பிக்களைக் கொண்ட இலங்கையின் 8-வது நாடாளுமன்றம் கடந்த மார்ச் மாதம் கலைக்கப்பட்டது. இதனையடுத்து ஜூன் 20-ந் தேதி இலங்கை பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.\nஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த தேர்தல் நடைபெறவில்லை. இதனையடுத்து ஆகஸ்ட் 5-ந் தேதி இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.\nமுன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி, மைத்ரிபாலவின் சுதந்திர கட்சி ஆகியவை இலங்கை நாடாளுமன்ற தேர்தலின் பிரதான கட்சிகள்.\nஜேவிபி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் மலையகத் தமிழர் கட்சிகளும் களத்தில் உள்ளன. இந்த தேர்தலில் தென்னிலங்கையில் சிங்களர் வாக்குகளை மகிந்த ராஜபக்சே கட்சி அறுவடை செய்யும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.\nஆக.5-ல் இலங்கை நாடாளுமன்ற தேர்தல்.. செம பலத்துடன் வெல்லப் போகும் ராஜபக்சே.. இந்தியாவுக்கு நெருக்கடி\nதமிழர் வாக்குகளை அறுவடைசெய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை பெரும் பின்னடைவை எதிர்கொள்ளக் கூடும். ஏனெனில் தமிழர் பகுதியில் தமிழ்க் கட்சிகள் பலவாறாக பிரிந்து கிடக்கின்றன. இந்த தேர்தலுக்கான பிரசாரம் இன்று நள்ளிரவு ஓய்கிறது.\nஇதனையடுத்து ஆகஸ்ட் 5-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 1.6 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதனால் இலங்கை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nசிங்கள தாதா அங்கொட லொக்கா கொலையா இல்லையா.. இல்லாட்டி டிராமாவா.. இலங்கை போலீஸுக்கு டவுட்\nஇலங்கையில் ஈஸ்டர் தினத்தில் தாக்குதல் நடத்திய தற்கொலைதாரியின் மனைவி இந்தியாவில் தஞ்சம்\nவிமானத்தை முதன் முதலில் பயன்படுத்தியது எங்கள் பேரரசன் ராவணன்- மிகப் பெரிய ஆய்வில் இறங்கும் இலங்கை\nஈரானை தொடர்ந்து கொழும்பு துறைமுக திட்டத்தில் இருந்து இந்தியாவை வெளியேற்றுகிறதா இலங்கை\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல்.. கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் துவங்கியது தபால் வாக்குப் பதிவு\n3,000 சிங்கள ராணுவ வீரர்கள் படுகொலை செய்ததாக ஒப்புதல்- விசாரணைக்கு கருணா ஆஜராக மறுப்பு\nவந்தே பாரத் மிஷன் 3.0: இலங்கையில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க பறக்கிறது 2 விமானங்கள்\n\"ஐ லவ் யூ.. எப்படி இருக்கீங்கப்பா.. நிம்மதியா தூங்குங்க\" இறந்த ஆறுமுக தொண்டைமானுக்கு மகள் கடிதம்\nபுலிகளின் யுத்தத்தை 'முடிக்க 'விரும்பிய இந்தியா-. கடைசி புல்லட் வரை சந்தித்த பிரபாகரன் ... பொன்சேகா\nஇந்தியா, சீனா கோஷ்டியிலேயே இல்லை- அணிசேரா கொள்கையே எங்களது பாதை... 'அடேங்கப்பா' மகிந்த ராஜபக்சே\nஇலங்கை: இந்திய வம்சாவளி மலையக தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உடல் மே 31-ல் நல்லடக்கம்\nஆறுமுகன் தொண்டமான் திடீர் மறைவு.. நம்ப முடியவில்லை.. திருமாவளவன், சீமான் இரங்கல்\nஇலங்கை இந்திய வம்சாவளி தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்- மலையக தமிழர்கள் துயரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/07/blog-post_203.html", "date_download": "2020-08-08T20:59:56Z", "digest": "sha1:TKJUW7CNWGNDBFJ4C4FPSFAT5WQWJDL7", "length": 13888, "nlines": 123, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "குற்றக் குறிப்பாணை பெற்ற அரசு ஊழியர்களை முறையாக ஓய்வு பெற அனுமதிக்காமல் இருப்பது கரோனா பாதிப்பைவிடக் கொடியது - ஜாக்டோ- ஜியோ - Asiriyar Malar", "raw_content": "\nHome News Teachers zone குற்றக் குறிப்பாணை பெற்ற அரசு ஊழியர்களை முறையாக ஓய்வு பெற அனுமதிக்காமல் இருப்பது கரோனா பாதிப்பைவிடக் கொடியது - ஜாக்டோ- ஜியோ\nகுற்றக் குறிப்பாணை பெற்ற அரசு ஊழியர்களை முறையாக ஓய்வு பெற அனுமதிக்��ாமல் இருப்பது கரோனா பாதிப்பைவிடக் கொடியது - ஜாக்டோ- ஜியோ\nமனு அளிக்க வந்த ஜாக்டோ- ஜியோ அமைப்பினர்.\nகடந்த 2019-ம் ஆண்டு, ஜனவரியில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டதற்காக குற்றக் குறிப்பாணை பெற்ற அரசு ஊழியர்களை முறையாக ஓய்வு பெற அனுமதிக்காமல் இருப்பது கரோனா பாதிப்பைவிடக் கொடியது என்று ஜாக்டோ- ஜியோ வேதனை தெரிவித்துள்ளது.\nதமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், கல்லூரிக் கல்வி மண்டல இணை இயக்குநர் ஆகியோர் வழியாக தமிழ்நாடு முதல்வருக்குத் தங்களது கோரிக்கை மனுவை வழங்குவது என்று ஜாக்டோ- ஜியோ ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் ஜாக்டோ- ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உதுமான் அலி, சந்திரசேகரன், பழனிசாமி உள்ளிட்டோர் இன்று (ஜூலை 29) 3 அலுவலகங்களிலும் கோரிக்கை மனுவை அளித்தனர். அந்தக் கோரிக்கை மனுவில், “கரோனா பரவலைத் தடுத்து, மக்களைக் காப்பாற்ற தமிழ்நாடு முதல்வர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை ஜாக்டோ- ஜியோ வரவேற்கிறது. இதன் ஒரு நடவடிக்கையாக பள்ளி இறுதித் தேர்வுகள், கல்லூரி பருவத் தேர்வுகளை ரத்து செய்ததற்கு நன்றி.\nகரோனாவை எதிர்கொள்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் போதிய நிதி ஆதாரங்களை தமிழ்நாடு அரசு திரட்ட வேண்டியதைக் கருத்தில் கொண்டு, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஜாக்டோ- ஜியோ தங்களது ஒரு நாள் ஊதியமான ரூ.150 கோடியை வழங்கியுள்ளது.\n9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக அரசு ஊழியர்கள், 5,068 பேருக்கு வழங்கப்பட்ட 17பி குற்றக் குறிப்பாணை இன்றும் நிலுவையில் உள்ளது. போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கைகள் தற்போதும் தொடர்கின்றன.\nகுற்றக் குறிப்பாணையைக் காரணம் காட்டி பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு இதுவரை முறையாக ஆணை வழங்கப்படவில்லை. இதனால் ஓய்வூதியப் பலன்கள் கிடைக்காமல் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 17பி குற்றக் குறிப்பாணை உள்ள காரணத்துக்காக அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற அனுமதிக்காமல் இருப்பது என்பது கரோனா பாதிப்பைவிட மிகக் கொடியது.\nஊதிய உயர்வுக்காகப் போராடியதற்காக பணியிட மாறுதல் செய்யப்பட்ட மருத்துவர்கள், அரசுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு பணியிட மாறுதல் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் முன்னர் பணியாற்றிய இடத்திலேயே பணியமர்த்தப்பட்டுள்ளதை ஜாக்டோ- ஜியோ வரவேற்கிறது. இதே அணுகுமுறையை தமிழ்நாடு முதல்வர் ஜாக்டோ- ஜியோவுக்கும் கடைப்பிடிக்க வேண்டும்.\nபோராட்டம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்து, சுமுக சூழலை உருவாக்காமல் இருப்பது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை, வேதனையை ஏற்படுத்தியுள்ளது.\nஎனவே, ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சந்திப்பதற்கு முதல்வர் நேரம் ஒதுக்கித் தர வேண்டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளையும் ரத்து செய்து, ஜாக்டோ- ஜியோவின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து நல்ல முடிவை அறிவிக்க வழிவகை செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎந்த பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை கூடாது: கல்வித்துறை அதிரடி உத்தரவு.\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்த Whatsapp குழுக்கள் அமைத்து கற்றல் நடைபெறுவதை உறுதி செய்தல் மற்றும் தெளிவுரைகள் - CEO செயல்முறைகள்.\nபள்ளி மாணவா்களுக்கு இணைய வழியில் சுதந்திர தின கட்டுரைப் போட்டி: மத்திய கல்வி அமைச்சகம் தகவல்\nசுதந்திர தின விழா பள்ளிகளில் நடக்குமா\nநிரந்தர பணியிடம் ஆசிரியர் ஆய்வக உதவியாளர் தேவை\nதமிழக முதல்வருக்கு கனிவான வேண்டுகோள் - ஜாக்டோ ஜியோ\nமாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம் 7.08.2020\nவங்கிகளில் அடகு வைக்கப்படும் தங்கத்துக்கு 90% கடன்: ரிசர்வ் வங்கி புதிய சலுகை\nவகுப்பு வாரியான கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பு நேரங்கள்\nநீதிமன்ற உத்தரவை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை என்ன \nஎந்த பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை கூடாது: கல்வித்துறை அதிரடி உத்தரவு.\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்த Whatsapp குழுக்கள் அமைத்து கற்றல் நடைபெறுவதை உறுதி செய்தல் மற்றும் தெளிவுரைகள் - CEO செயல்முறைகள்.\nபள்ளி மாணவா்களுக்கு இணைய வழியில் சுதந்திர தின கட்டுரைப் போட்டி: மத்திய கல்வி அமைச்சகம் தகவல்\nசுதந்திர தின விழா பள்ளிகளில் நடக்குமா\n��ிரந்தர பணியிடம் ஆசிரியர் ஆய்வக உதவியாளர் தேவை\nதமிழக முதல்வருக்கு கனிவான வேண்டுகோள் - ஜாக்டோ ஜியோ\nமாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம் 7.08.2020\nவங்கிகளில் அடகு வைக்கப்படும் தங்கத்துக்கு 90% கடன்: ரிசர்வ் வங்கி புதிய சலுகை\nவகுப்பு வாரியான கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பு நேரங்கள்\nநீதிமன்ற உத்தரவை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/218861-7-600.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-08T20:24:45Z", "digest": "sha1:5SYOILR5V5PPTGHYB23BVRHGM64EL4DW", "length": 16479, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "அமெரிக்காவை மிரட்டும் பனிப்புயல்: 7,600 விமான சேவைகள் ரத்து; பள்ளிகளுக்கு விடுமுறை | அமெரிக்காவை மிரட்டும் பனிப்புயல்: 7,600 விமான சேவைகள் ரத்து; பள்ளிகளுக்கு விடுமுறை - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 09 2020\nஅமெரிக்காவை மிரட்டும் பனிப்புயல்: 7,600 விமான சேவைகள் ரத்து; பள்ளிகளுக்கு விடுமுறை\nஅமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியை பனிப்புயல் தாக்க தொடங்கியுள்ளது. இதன்காரண மாக 7,600 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியான வாஷிங்டன் முதல் நியூ இங்கிலாந்து வரை பெரும் பனிப்புயல் தாக்கும் என்று அந்த நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஅதன்படி திங்கள்கிழமை நள்ளிரவு மணிக்கு 60 கி.மீ. வேகத் தில் பனிப்புயல் வீசத் தொடங்கி யது. இதன் பாதிப்பு புதன்கிழமை வரை நீடிக்கும் என்று வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nமுன்னெச்சரிக்கை நடவடிக் கையாக நேற்று 7,600 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. ரயில், பஸ் சேவைகளும் ஸ்தம்பித் துள்ளன. அரசு அலுவலகங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பள்ளி களுக்கு விடுமுறை அளிக்கப் பட்டது.\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், வாஷிங்டனில் நேற்று முதல்முறையாகச் சந்தித்துப் பேசுவதாக இருந்தது. ஆனால் பனிப்புயல் காரணமாக இரு தலைவர்களின் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. வரும் வெள்ளிக்கிழமை இருவரும் சந்திப்பார்கள் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.\n3 கோடி மக்களுக்குப் பாதிப்பு\nவாஷிங்டன், மாசச்சூசெட்ஸ், கனெக்டிகட், நியூஜெர்ஸி மாக���ணங்கள் மற்றும் ஆன் லாங் தீவு உள்ளிட்டவை பனிப்புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாகாணங்களில் உள்ள வாஷிங்டன், நியூயார்க், பாஸ்டன் உள்ளிட்ட நகரங்களின் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அந்தந்த நகர மேயர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஒட்டு மொத்தமாக சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nசாலைகள், சுரங்கப் பாதைகளில் பனிக்கட்டிகளை அகற்றும் வாகனங்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பனிப்பு யல் வீசத் தொடங்கிய சில மணி நேரத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஅமெரிக்காவடகிழக்குப் பகுதிபனிப்புயல்விமான சேவைஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\n‘பதிமூனாவது மையவாடி’: இலக்கியமா, பிரச்சாரமா\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஜே.பி. நட்டாவுடன் வசுந்தரா ராஜே திடீர் சந்திப்பு:...\nராஜஸ்தான் பாஜக எம்எல்ஏக்கள் குஜராத்துக்கு பயணம்\nகரோனா வைரஸ் பாதிப்பு சூழல்; தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம்: பிரதமர் மோடி...\nயாரையும் மிதித்தோ, ஏறியோ இங்கே வரவில்லை: ரவீனா டண்டன்\nபிரேசில் கரோனா பலி 1 லட்சத்தை நெருங்கிறது\nகரோனா தடுப்பு மருந்து எல்லோருக்கும் கிடைக்க பெற்றால் மீட்சி வேகமாக வரக்கூடும்: உலக...\nதென்கொரியாவில் வெள்ளம்: 26 பேர் பலி\nகரோனா பரவல்; டிசம்பர் மாதத்துக்குள் அமெரிக்காவில் மூன்று லட்சம் பேருக்கு ஆபத்து: ஆய்வில்...\nராஜஸ்தான் ��ாஜக எம்எல்ஏக்கள் குஜராத்துக்கு பயணம்\nகரோனா வைரஸ் பாதிப்பு சூழல்; தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம்: பிரதமர் மோடி...\nயாரையும் மிதித்தோ, ஏறியோ இங்கே வரவில்லை: ரவீனா டண்டன்\n - ‘அவர்கள்’ 40: ஆண்டுகள் நிறைவு\nகடும் எதிர்ப்பு எதிரொலி: சர்ச்சைக்குரிய ஏஐபி நாக் அவுட் வீடியோ நீக்கம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/articlegroup/karnataka-political-crisis", "date_download": "2020-08-08T20:36:59Z", "digest": "sha1:CGDAJRLQZ3BW2BJVYSG4NHTZINQU7FPH", "length": 21098, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "கர்நாடகா அரசியல் குழப்பம் - News", "raw_content": "\nகர்நாடகா அரசியல் குழப்பம் செய்திகள்\nகர்நாடகாவில் எடியூரப்பா அரசு தப்புமா\nகர்நாடகாவில் எடியூரப்பா அரசு தப்புமா\nகர்நாடகாவில் 15 தொகுதிகளில் கடந்த 5-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் நாளை காலை 8 மணிக்கு எண்ணப்படுகிறது.\nகர்நாடக இடைத்தேர்தலில் மும்முனை போட்டி - மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்களை அறிவித்தது\nகர்நாடக இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.\nகர்நாடக இடைத்தேர்தல் - பாஜகவில் இணைந்த தகுதிநீக்க எம்எல்ஏக்கள் 13 பேர் போட்டி\nகர்நாடகாவில் பா.ஜ.க.வில் இணைந்த தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 13 பேருக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடகாவில் 15 தகுதிநீக்க எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nகர்நாடகாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 15 பேர் முதலமைச்சர் எடியூரப்பா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் பாஜகவில் இணைகின்றனர்\nகர்நாடகாவில் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களும் பாஜகவில் இணைய உள்ளதாக கர்நாடகா முதல் மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.\nகர்நாடகாவில் எடியூரப்பா அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல்\nகர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம்- சுப்ர��ம் கோர்ட்\nகர்நாடகாவில் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் இடைத்தேர்தலில் போட்டியிட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nகர்நாடகத்தில் 17 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது செல்லும் என சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது.\nஎடியூரப்பா பேச்சு ஆடியோவை வெளியிட்ட கருப்பு ஆடு யார்\nஉள்கட்சி ரகசிய கூட்டத்தில் எடியூரப்பா பேசியது தொடர்பான ஆடியோவை வெளியிட்டவர் யார் என்பது குறித்து பாரதிய ஜனதா விசாரணை நடத்தி வருகிறது.\nபுதிய ஆடியோ விவகாரம்- எடியூரப்பாவுக்கு நெருக்கடி\nமுதல்- மந்திரி எடியூரப்பா பேச்சு அடங்கிய ஆடியோ விவகாரம் தொடர்பாக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களும் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.\nகட்சியில் இருந்து விலகப்போவதாக 20 ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் மிரட்டல்\nஐக்கிய ஜனதாதளம் கட்சியை சேர்ந்த சுமார் 20 எம்.எல்.ஏ.க்கள் கட்சியை விட்டு விலகப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். இது தேவேகவுடாவுக்கும், குமாரசாமிக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.\nபோன் ஒட்டுக்கேட்பு விவகாரம் சிபிஐயிடம் ஒப்படைக்கப்படும் - எடியூரப்பா\nகர்நாடகாவில் எம்.எல்.ஏ.க்களின் போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்படும் என முதல் மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.\nகர்நாடகாவில் 60 பேர் மந்திரி பதவி கேட்கிறார்கள் - எடியூரப்பாவுக்கு நெருக்கடி\nகர்நாடகாவில் 60 பேர் மந்திரி பதவி கேட்பதால் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nகர்நாடக சட்டசபையின்புதிய சபாநாயகராக விஸ்வேசுவர ஹெக்டே காகேரி தேர்வு\nகர்நாடகா மாநில சட்டசபையின்புதிய சபாநாயகராக பாஜகவை சேர்ந்த விஸ்வேசுவர ஹெக்டே காகேரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nகர்நாடகா சட்டசபை சபாநாயகர் ரமேஷ் குமார் ராஜினாமா\nகர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதையடுத்து சட்டசபை சபாநாயகர் ரமேஷ் குமார் பதவி விலகினார்.\nகர்நாடக சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் எடியூரப்பா அரசு தப்பியது\nகர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு மீதான நம்பிக்கை கோரும் த���ர்மானம் சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இன்று வெற்றி பெற்றது.\nசபாநாயகர் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வோம் - நீக்கப்பட்ட 14 கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் போர்க்கோலம்\nகர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமாரால் இன்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட 14 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நாளை வழக்கு தொடரப்படும் என தெரியவந்துள்ளது.\nகர்நாடகாவில் மேலும் 14 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் - சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடி\nகர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற எம்எல்ஏக்கள் 14 பேரையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் ரமேஷ்குமார்.\nகர்நாடக சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் - எடியூரப்பா முடிவு\nசபாநாயகர் ரமேஷ்குமார் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எடியூரப்பா முடிவு செய்துள்ளார்.\nகர்நாடகா சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் - பாஜக கொண்டு வருகிறது\nகர்நாடகா சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளது.\nபெங்களூருவில் நண்பருக்கு ரூ.300 அனுப்பி ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த நபர்\nரிலையன்ஸ் ஜியோ சலுகை பலன்கள் திடீர் குறைப்பு\nசிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளது - இஸ்ரேல் அறிவிப்பு\nகுட்டித்தீவில் தவித்த 3 மாலுமிகள்: ‘SOS’ என்ற ராட்சத மணல் எழுத்தால் மீட்கப்பட்ட சுவாரஸ்ய சம்பவம்\nதமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு- கல்வித்துறை தகவல்\nநான் புல் திண்பேன், அது பாகிஸ்தான் ராணுவத்தின் பட்ஜெட்டை அதிகரிக்கும் என்றால்: அக்தர்\nபேஸ்புக் தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலராக உயர்வு\nவிமான விபத்து: உறைய வைக்கும் கடைசி நொடி குறித்து விளக்கும் உயிர்பிழைத்த பயணிகள்\nஅமெரிக்க தேர்தலில் சீனா, ரஷியா, ஈரான் நாடுகள் செல்வாக்கு செலுத்த முயற்சிக்கிறது - அமெரிக்க புலனாய்வுத்துறை\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,883 பேருக்கு கொரோனா தொற்று: 118 பேர் உயிரிழப்பு\nஅசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி\nதுரைமுருகன் அதிமுகவிற்கு வந்தால் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்போம்- அமைச்சர் ஜெயக்குமார்\nகேரள விமானம் விபத்திற்கு முன் நடந்தது என்ன- வெளிவரும் முக்கிய த���வல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/04/Vishna-Rasiah.html", "date_download": "2020-08-08T21:18:27Z", "digest": "sha1:KRFEV22VGUWCHOM3QPPOAF6CAD2XPXFG", "length": 10946, "nlines": 81, "source_domain": "www.pathivu.com", "title": "பிரித்தானியாவில் மற்றொரு தமிழ் மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / பிரித்தானியா / பிரித்தானியாவில் மற்றொரு தமிழ் மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் மற்றொரு தமிழ் மருத்துவர் கொரோனாவால் உயிரிழப்பு\nகனி April 24, 2020 சிறப்புப் பதிவுகள், பிரித்தானியா\nபிரித்தானியா மிட்லாண்ட்டில் மருத்துமனையில் கடையாற்றும் குழந்தைகள் மருத்துவ ஆலோசகரான மருத்துவர் விஷ்ணா ரசியா (வயது 48\n) கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.\nபேர்மிங்காம் மகளிர் மற்றும் குழந்தைகள் என்.எச்.எஸ் அறக்கட்டளை மரு்துவமனையில் பணிபுரிந்தார்,\nபுதிதாகப் பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த குழந்தை மருத்துவத்தின் ஒரு கிளையாக மருத்துவராக ரசியா பணியாற்றினார்.\nவிஷ் என அனைவராலும் அழைக்கப்படும் மருத்துவர் விஷ்ணா ரசியா அன்பான கணவர் மற்றும் தந்தை\" அவரின் மரணம் எங்களுக்கு போிழப்பாகும் என அவரது மனைவி லிசா கூறியுள்ளார்.\nவிஷ் தனது வேலையை நேசித்தார். அவரைப் பொறுத்தவரை இது ஒரு வேலையை விட மிக அதிகம். அவர் கவனித்துக்கொண்ட ஒவ்வொரு நோயாளியையும் குடும்பத்தினரையும் அவர் தனது சொந்தமாகக் கருதினார் நான் அவரைப் பற்றிப் பேசமுடியாது என லிசா குறிப்பிட்டுள்ளார்.\nசிகிச்சை பெற்ற வொர்செஸ்டர்ஷைர் ராயல் மருத்துவமனையின் ஊழியர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார் லிசா.\nமருத்துவர் விஷ்ணாவுக்கு கேட்லி என்ற மகள் இருக்கின்றார்.\nமலேசியாவிலும், டிரினிடாடிலும் குடும்ப பின்னணியைக் கொண்டவர் மருத்துவர் ரசியா.\nபேர்மிங்காம் மகளிர் மற்றும் குழந்தைகள் என்.எச்.எஸ் அறக்கட்டளை அறக்கட்டளையின் தலைமை நிர்வாகி சாரா-ஜேன் மார்ஷ் கூறிகையில்:-\nஅவரை இவ்வளவு கொடூரமான முறையில் இழப்பது நியாமற்றது. எங்களுக்கு வரும் கண்ணீர் ​​விஷ்சின் மதிப்புகளை நாம் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அவரது பார்வை, தைரியம் மற்றும் இரக்கத��தை நம் இதயங்களில் வைத்திருக்க வேண்டும் என்றார்.\nமிட்லாண்ட்டில் மட்டும் குறைந்தது 13 என்.எச்.எஸ் ஊழியர்கள் இறந்துள்ளனர், நாடு முழுவதும் 100 க்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் பராமரிப்பு தொழிலாளர்கள் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nநடந்து முடிந்த தேர்தலில் விருப்பு வாக்குகளில் மோசடி செய்ய கூட்டமைப்பு செய்ய முற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின்...\nசசிகலா ரவிராஜ் விடயம்:மகிந்தவிடமும் சென்றது\nகூட்டமைப்பில் இரண்டாவது விருப்பு வாக்கினை பெற்றுள்ள திருமதி சசிகலாவை ராஜினாமா பண்ணுமாறு தனது எடுபிடிகள் மூலம் எம்.ஏ.சுமந்திரன் அழுத்தம் கொட...\nசிறீதரன் கால் ஊன்றினார் - சுமா அவுட்\nதற்போதைய புதிய தகவல்களின் படி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராசா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென தகவல்கள்\nசெல்வம் அவுட்: வன்னியில் ஈபிடிபிக்கு ஒன்று\nவன்னி தேர்தல் மாவட்டத்தில் எதிர்பாராத விதமாக செல்வம் அடைக்கலநாதன் தோற்கடிகப்பட்டுள்ள நிலையில் ஈபிடிபி ஒரு ஆசனத்தை பெறுமென எதிர்பார்க்கப்படுக...\nமண் கவ்விய கதைகள்: செல்வம் தப்பினாரா\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்கின் அடிப்படையில் பல கட்சி தலைவர்கள் மண்கவ்வியுள்ளதாக முற்கொண்டு கிடைக்கின்ற தகவல்கள் தெரிவ...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spacenewstamil.com/2018/12/ep3-rodent-issue-launch-delay-news.html", "date_download": "2020-08-08T20:21:44Z", "digest": "sha1:UTM56ABHPIO5MW5F57JMTZSUIVACQSS6", "length": 3863, "nlines": 73, "source_domain": "www.spacenewstamil.com", "title": "EP.3 Rodent Issue Launch Delay News | PodCast Tamil | SNT Abdul", "raw_content": "\nகெட்டுப்போன எலிகளின் உணவை திரும்பவும் அதில் வைத்து அனுப்புவதற்கு. நாசாவுக்கு கிட்டத்தட்ட ஒரு நாள் தேவைப்பட்டிருக்கு,\nஇந்த ஒரு சாதாரண காரணத்தினால் விண்வெளி வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு நாள் முழுவதும் rocket launch பாதிக்கப்பட்டு இருக்கு அப்படின்னு சொன்னா, அது மிகையாகாது. அதை பற்றிய ஒரு சில விவரங்களை கீழே உள்ள போட்காஸ்ட் பதிவின் மூலம் தெரிஞ்சுக்கங்க.\nஜப்பான், தென் கொரியாவின் செயற்கைகோள்கலை வின்னில் ஏவியது ஏரியான் 5\nKulasekarapatnam ISRO Second Rocket Port | குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம்\nதிடீரென ஒளி மங்கிய நட்சத்திரம்|Bபீடில்ஜூஸ் நட்சத்திரம் வெடிக்க போகுதா\nFacts About Saturn Planet | சனி கிரகம் பற்றிய ஒரு சில செய்திகள்\nKulasekarapatnam ISRO Second Rocket Port | குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/13855", "date_download": "2020-08-08T20:47:15Z", "digest": "sha1:C6X5JVDXJFCNGWKTD6GIFL7YR5V5Z2EH", "length": 11029, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ரயில் பயணத்தில் மோசடி : 3 இலட்சத்து 18 ஆயிரம் ரூபாய் அபராதம்.! | Virakesari.lk", "raw_content": "\nபொது வெளியில் தலைவர் செயலாளர் நியமிக்கப்படுவதில்லை : மாவை\nதாய்ப்பால் ஆரோக்கியத்தை காக்கும் அரண்\nபொதுத் தேர்தலில் அதிகளவான வாக்குகள் நிராகரிக்கப்பட்டதற்கான நான்கு காரணிகள்\nபொதுத் தேர்தலில் இலங்கை மக்கள் வழங்கிய ஆணையின் அர்த்தம்\nசங்கிலி பறிப்புடன் தொடர்புடைய இருவர் கைது\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரியில் பவித்ர வன்னியாராச்சி முதலிடம்\nபொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு ஜனாதிபதி வாழ்த்து\nரயில் பயணத்தில் மோசடி : 3 இலட்சத்து 18 ஆயிரம் ரூபாய் அபராதம்.\nரயில் பயணத்தில் மோசடி : 3 இலட்சத்து 18 ஆயிரம் ரூபாய் அபராதம்.\nரயில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தமை மற்றும் 3வது பெட்டியில் பயணிப்பதற்கான பயணச்சீட்டை பெற்று 2வது பெட்டியில் பயணித்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3 இலட்சத்து 18 ஆயிரம் ரூபாய் ரயில்வே திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.\nமேற்குறித்த குற்றச்சாட்டுகளின்பேரில் 108 பேர் ரயல்வே பாதுகாப்பு படையின��ால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்களில், 98 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதையடுத்து, அபராத தொகையாக 3 இலட்சத்து 18 ஆயிரம் ரூபாய் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.\nகுறித்த அபராத தொகையை செலுத்த மறுத்த 10 பேர் கம்பஹா பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.\nரயில் பயணச்சீட்டு பெட்டி குற்றச்சாட்டு அபராத தொகை அபராதம் ரயல்வே பாதுகாப்பு படை\nபொது வெளியில் தலைவர் செயலாளர் நியமிக்கப்படுவதில்லை : மாவை\nபொது வெளியில் தலைவர் செயலாளர் நியமிக்கப்படுவதில்லை எனத்தெரிவித்த மாவை சேனாதிறாஜா தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு தன்றி தெரிவித்துள்ளதுடன் உரிய நேரத்தில் தேசியப்பட்டியல் நியமனம் அடுத்த கட்ட நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்\n2020-08-08 23:42:50 மாவை சேனாதிராஜா 2020 பொதுத்தேர்தல் தேர்தல் அறிக்கை\nபொதுத் தேர்தலில் அதிகளவான வாக்குகள் நிராகரிக்கப்பட்டதற்கான நான்கு காரணிகள்\nநடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 7 இலட்சத்து 44 ஆயிரத்து 373 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இது நூற்றுக்கு 4.58 சதவீதமாகக் காணப்பட்டாலும் கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடும் போது மிக அதிகளவான எண்ணிக்கையாகும்.\n2020-08-08 22:44:59 பாராளுமன்றத் தேர்தல் ஐக்கிய தேசிய கட்சி நிராகரிக்கப்பட்ட வாக்குகள்\nசங்கிலி பறிப்புடன் தொடர்புடைய இருவர் கைது\nவவுனியாவில் சங்கிலி பறிப்புடன் தொடர்புடைய இருவரை கைது செய்துள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.\n2020-08-08 21:47:38 சங்கிலி பறிப்பு வவுனியா குற்றத்தடுப்பு கைது\nஐ.தே.க.வின் தேசிய பட்டியல் ஆசனம் யாருக்கு \nஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கப் பெற்றுள்ள தேசிய பட்டியல் மூலமான ஒரு ஆசனத்தை ருவன் விஜேவர்தனவுக்கு வழங்குவதற்கு கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.\n2020-08-08 21:01:40 ஐக்கிய தேசிய கட்சி தேசிய பட்டியல் ருவன் விஜேவர்தன\nசுமுகமான நிலையில் பொதுத் தேர்தலின் பின்னரான காலப்பகுதி\nபொதுத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், தேர்தலின் பின்னரான காலப்பகுதியில் இன்று நண்பகல் வரை எந்த வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லை என தேர்தல்கள் விவகாரத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்\n2020-08-08 20:35:07 பொதுத் தேர்தல் வன்முறை சம்பவங்கள்\nஇந்திய விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு\nகூட்டமைப்பின் வீழ்ச்சிக்கான காரணத்தை தெரிவித்தார் சுமந்திரன்\nரவிராஜின் உருவச்சிலையின் தலையை கறுப்புத் துணிபோர்த்தி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imamhabeeb.blogspot.com/2014/12/", "date_download": "2020-08-08T20:22:43Z", "digest": "sha1:JOLQRSIHYXD6JJ3DOUJWEHXVZ2TRMS3B", "length": 37864, "nlines": 155, "source_domain": "imamhabeeb.blogspot.com", "title": "imamhabeeb: டிசம்பர் 2014", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பிற்குரியநண்பர்களே..பாசத்திற்குரிய சகோதர/சகோதரிகளே… உங்களை அன்புடன் வரவேற்கின்றேன். இங்கு பதியப்படும் அனைத்துப்பதிவுகளும் வெவ்வேறு இணையங்களில் இஸ்லாம் மற்றும் பொதுவாக நான் படித்த,ரசித்தவைகள் என்னைப்போலவே ஏனையோருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் பதிகிறேன். என் அறிதலுக்காக நான் படித்தவைகளை., பகிர்கிறேன் ஒரு புரிதலுக்காக...மேலும் தங்களின் சிறந்தகருத்துகளை இந்த imamhabeeb.blogspot.com பதிவு செய்யுங்கள்.\nசனி, டிசம்பர் 20, 2014\nபேஷாவர் தாக்குதல் சொல்லி விட்டு செல்லும் அரசியல் -\nதன் குழந்தையை இழக்கும் சோகம் எந்த பெற்றோருக்கும் வரக்கூடாது.\nஇந்த நிகழ்வு, ‘ஜார்ஜ் புஷ்’ போட்ட யூரேனிய குண்டுகளால் புற்றுநோயால் வாடும் ஈராக்கிய குழ்ந்தைகளுக்கு மருந்துகளை அனுப்பாமல் உலக அளவில் ஈராக்கிற்கு தடை கொண்டு வந்து பில்கிளிண்டன் பல்லாயிரம் குழந்தைகளை கொலை செய்ய வைத்ததையும் நினைவில் கொள்ளச் செய்கிறது.\nஈழத்தில் இதே போன்று மருந்துகளை அனுப்பாமல் குழ்ந்தைகள் மீது கொலை செய்ய அனைத்து உதவிகளையும் நேரடியாக செய்த இந்திய அரசு மீதும், மறைமுக உதவி செய்த மேற்குலகம்-ஐ.நா- பாகிஸ்தான் - சீனா மீதும் நமக்கு வருகிறது. 30,000 தமிழ்க் குழந்தைகள் கொலை செய்யப்பட்டனர்.\nபெஷாவர் நிகழ்வு சில முக்கிய செய்திகளை நம் கவனத்திற்கு கொண்டு வருகிறது. அதை விவாதிப்பது அவசியம். ஏனெனில் இது நாளை நமக்கும் நிகழலாம்.\nவிடுதலைப் போராட்டம் என்பது ஒடுக்கப்படுபவனுக்கும், சுரண்டப்படுபவனுக்கும், ஆக்கிரமிக்கப்படுபவனுக்குமான ஒன்று. அதை மதம் பெற்றுத் தராது. ஏனென்றால் மதத்தின் பெயரால்-இனத்தின் பெயரால் இவை அனைத்தும் நிகழ்கி���து.\nஅடிப்படைவாதத்தினை வைத்து மக்கள் போராட்டத்தினையோ, வலிமையான ஆயுதப்போராட்டத்தினை நடத்திவிட முடியாது. அப்படி நடத்தப்படும் போராட்டங்கள் காட்டுமிராண்டித் தனத்தில் தான் சென்று முடிகிறது என்பதை தாலிபன்கள் நீண்ட நாட்களாக நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஎதிரிகள் எப்பொழுதும் போராடும் மக்களை, இயக்கத்தினை ஒரு கொடூர எதிர்வினை செய்வதற்கு தூண்டுவார்கள். வடமேற்கு பாகிஸ்தானில் தாலிபன்கள் அதிகாரம் செலுத்தும் இடங்களில் பாகிஸ்தான் - அமெரிக்க ராணுவத்தினர் பல்லாயிரம் மக்களை கொலை செய்தார்கள். இதில் குழந்தைகளும் அடக்கம்.\nதங்களுக்கு ஏற்படும் இழப்பிற்கு பழிவாங்க தாலிபன்கள் குழந்தைகளை கொலை செய்திருப்பதாக அறிவிக்கிறார்கள். இக்கொடூரக் கொலை நிகழ்விற்காகவே பாகிஸ்தானும், அமெரிக்காவும் காத்திருக்கின்றன. ஆப்கானிஸ்தானை விட்டு, வடமேற்கு பாகிஸ்தானை விட்டு அமெரிக்கா வெளியேறக்கூடாது என்பதற்கு இது ஒரு அச்சாரமாக அமையலாம்.\nமத்திய ஆசியாவில் இதைப் போன்ற காட்டுமிராண்டி செயல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் நிகழ்த்துகிறது. இது உலக மக்களிடம் வெறுப்பினை ஏற்படுத்தி அமெரிக்கா , பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் கொலைகளை நியாயப்படுத்துகிறது.\nநாம் ஒன்றினை நினைவில் வைப்போம்.\nதாலிபன்கள் , ஐ.எஸ்.ஐ.எஸ் , அல் கொய்தா ஆகியவை அமெரிக்காவின் ஆதரவோடே வளர்த்தப்பட்டன. தொடர்ந்து மேற்குலகினால் கொலை செய்யப்படுகிற இசுலாமிய மக்களிடம் இருந்த நியாயமான போராட்ட உணர்வினை ‘மத வெறியைக் கொண்டு’ நெறிப்படுத்தி போராளி இயக்கங்கள் உருவாவது மேற்குலகிற்கு தேவைப்படுகிறது.\nஏனெனில் மத அடிப்படைவாதிகள் மூர்க்கமானவர்கள். ஏகாதிபத்தியத்தின் சதிகளை புரிந்து செயல்படும் அளவிற்கு அரசியல் பயிற்சியற்றவர்கள். அவர்களை காட்டுமிராண்டி எதிர்வினைகளை செய்ய வைப்பது சுலபம். இதன் மூலம் இவர்களை உலக அளவில் தனிமைப்படுத்தி எளிதில் வேட்டையாடலாம். முற்றும் முழுதுமாக இவர்களை மேற்குலகம் அழித்துவிட முடியும்.\nஆனால் அவ்வாறு அழித்துவிட்டால், பின்னர் தனது ஆதிக்கத்தினை இப்பகுதியில் செலுத்துவதற்கு வாய்ப்பு கிடைக்காது. மேலும் அந்த அரசியல் வெற்றிடத்தினை முற்போக்கு அரசியல் கைப்பற்றினால் மேற்குலக எண்ணை வளம் சுரண்டல் பாதிக்கப்படும். எனவே இவர்களை குறைந்த பல���் கொண்டவர்களாகவும், தேவைப்படும் பொழுது பலமானவர்களாகவும் மாற்றி தனது சுயநலத்தினை செய்து முடிக்கிறது.\nஇது போன்ற ஒரு குழுவினை ராஜதந்திர தளத்திலும் உருவாக்கி வைத்திருக்கும் மேற்குலகம். இவர்கள் ஆப்கனின் அதிபர் ‘கர்சாய்’ போன்றவர்கள். இவர்கள் சுதந்திரம், தனியுரிமை, மக்கள் உரிமை என்றெல்லாம் பேசமாட்டார்கள். ஜனநாயகம், வணிகமயமாக்கல், அமைதி, முன்னேற்றம் எனப் பேசுவார்கள். இவர்களும் தாலிபன் போன்ற குழுக்களும் சமபலம் கொண்டவர்களாக மாற்றிவைத்து அம்மக்களை மேற்குலகம் சுரண்டுவார்கள். ‘கர்சாய்’ ஆட்சிக்கு வந்த உடன் காபூலில் திறக்கப்பட்ட கடைகளுல் ‘ பென்ஸ்’ காரின் கடையும் ஒன்று என்பதை மறக்கக் கூடாது. தமிழீழத்தில் இப்படியான பல அரசியல்வாதிகள் உருவாகி இருப்பதை நாம் மறக்கக் கூடாது. மேற்குலகம் விடுதலை பெற்றுத்தரும் எனப் பேசும் அமெரிக்க வாழ் பூசாரிகளையும் கவனத்தில் எடுத்தல் அவசியம்\nஐ.எஸ்.ஐ.எஸ், இசுரேலுக்கும்- மேற்குலகுக்கும் செல்லும் எண்ணை குழாய்களை இதுவரை சேதப்படுத்தவில்லை. அதை தடை செய்யவில்லை. அதை தகர்த்தார்கள் என்றால் அமெரிக்காவின் பின்வாசல் உதவி நின்று போகும் என்பது தெரியும்.\nமத அடிப்படைவாதம் மக்களை மூர்க்கமாக்கும். அதுவே இன்று பலநூறு அப்பாவி பிஞ்சுக் குழந்தைகளை கொலை செய்யவைத்திருக்கிறது.\nமதவெறி, இனவெறி, சாதிவெறி அடுத்த மக்களை நேசிக்க கற்றுத் தருவதில்லை. இதை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் குழுக்கள் காட்டுமிராண்டி கும்பலாகவே இருக்கும். இவர்களை சார்ந்து இருக்கிற மக்களுக்கு அழிவையே தேடித்தருவார்கள். விடுதலையை இவர்களால் ஒருபொழுதும் வெல்லமுடியாது.\nஇசுலாமியரே , இசுலாமியரை கொலை செய்யும் பணியை மேற்குலகம் சிறப்பாக செய்து முடிக்கிறது.\nபாலஸ்தீனத்தினை ஆதரிக்கும் சில தமிழ் இசுலாமிய நண்பர்கள் குர்திஸ்தான் விடுதலையை பேச மறுப்பார்கள். ஈரானின் மீது நிகழும் ஒடுக்குமுறையை பேச மறுப்பார்கள். பலுசிஸ்தானில் சியா மக்களை இனப்படுகொலை செய்யும் பாகிஸ்தானுக்கு எதிராக பேச தயங்குவார்கள். ஏனெனில் இசுலாத்தில் ஒரு மார்க்கத்திற்கு விசுவாசமாக இருப்பது, அதன் அடிப்படைவாதத்தினை ஏற்பதாக மாறுவது அமெரிக்கா போன்ற எதிரிகளுக்கு வசதியாக மாறுகிறது.\nமுற்போக்கு சிந்தனையால் உருவான குர்து போராளிப்படை, தன்��ை எதிர்த்து போராடும் அரசுகள் சன்னி பிரிவு, சியா பிரிவு சேர்ந்தவர்களாக இருந்தாலும், அதன் அப்பாவி மக்களை பாதுகாத்தார்கள். போரில் ஒரு புறம் ஈராக்கின் சியா அரசால் விரட்டப்பட்ட சன்னி பிரிவு மக்களுக்கும், ஐ.எஸ்.ஐ.எஸ் படையால் விரட்டப்பட்ட சியா பிரிவு மக்களைக்கும் பாதுகாப்பளித்தார்கள்.\nபெசாவரில் நிகழ்ந்த குரூரம் சொல்லிவிட்டு சென்ற அரசியலை மறக்கவேண்டாம்.\nஇடுகையிட்டது imamhabeeb blog நேரம் 10:33 முற்பகல் 0 கருத்துகள்\nவெள்ளி, டிசம்பர் 05, 2014\nஅல்லாஹ் உங்களை (ஆரம்பத்தில்) பலவீனத்திலிருந்து உங்களை படைத்தான். பிறகு பலவீனத்திற்குப் பின் (உங்களுக்குச்) சக்தியை (வாலிபத்தை) உண்டாக்கினான். அந்தப் பலத்திற்குப் பின் பலவீனத்தையும் (முதுமையின்) நரையையும் இறைவன் ஆக்கினான். திருக்குர்ஆன் (30:54)\nமனிதனின் குழந்தைப் பருவத்தையும், முதுமைப் பருவத்தையும் இறைவன் ‘பலவீனம்’ என்பதாகவே அடையாளப்படுத்துகிறான். அப்படி என்றால் முதுமைக் காலத்தை ‘குழந்தைப் பருவம்’ என்றும், முதியவர்களை ‘குழந்தைகள்’ என்றும் நாம் அழைக்க வேண்டும்.\nநம் வீட்டின் தாத்தாக்கள், பாட்டிகள் வயதால், அனுபவத்தால் பழுத்த பழங்கள். ஆனால்... உடலாலும் உள்ளத்தாலும் அதன் உணர்வுகளாலும் குழந்தைகளைப் போன்றவர்கள் என்பதே இறைவனின் ஏற்பாடு.\nஉண்மை தான், உடலின் தோல்கள் எல்லாம் சுருங்கிய நிலையில் தலையிலே பளிச்சிடும் நரையோடு கண்ணிலே கண்ணாடி, கையிலே கைத்தடி என உடலின் சிறு சிறு அசைவுகளுக்கும் குழந்தையைப் போல் ஒரு துணை தேடுகின்ற பொக்கை வாய் பருவமாகும் ‘முதுமை’.\nஎனவே நாம் நம்மின் தாத்தாக்களை பாட்டிகளை ஒரு குழந்தையைப் போல் பார்த்துப் பார்த்துப் பத்திரமாய் அரவணைத்து கொள்ளல் வேண்டும். இச்செயல் இறைவனுக்கு மிகவும் பிடித்தமானதாகும்.\nபெற்றோருக்கு உபகாரம் செய்திட வேண்டுமென்று (இறைவன்) கட்டளையிடுகிறான். அவ்விருவரில் ஒருவரோ அல்லது இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை ‘ச்சீ’ என்று கூடச் சொல்ல வேண்டாம். அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்டவும் வேண்டாம். இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக. இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக’. (17:24)\nஎன் பெற்றோர்கள் முதுமை அடைந்த��� விட்டால் அவர்களிடம் எப்படி பேச வேண்டும் அவர்களின் முன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் அவர்களின் முன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் அவர்களை எவ்வாறு மதிக்க வேண்டும் அவர்களை எவ்வாறு மதிக்க வேண்டும் எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும் எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதையே இறைவன் இவ்வசனத்தில் நமக்கு கற்றுத் தருகிறான்.\nஒரு முறை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பால்குடித் தந்தை வருகிறார்கள். உடனே நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுந்து தங்களின் மேற்துண்டை விரித்து அதிலே அமர வைக்கிறார்கள். பின்பு பல்குடித் தாயான ஹலீமா அம்மையார் வருகிறார்கள். அவர்களை மேற்துண்டின் இன்னொரு பகுதியிலே அமர வைத்து கண்ணியம் செய்தார்கள்.\nஇதுபோன்றே பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்தால் ஃபத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் எழுந்து நின்று வரவேற்பார்கள், கண்ணியம் செய்வார்கள். இம்முறையே இன்று நாம் நமது பெற்றோர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறையாகும்.\n‘நரை விழுந்த ஒரு முதியோருக்கு கண்ணியம் வழங்குவது, இறைவனை கண்ணியப்படுத்தும் உன்னதமான செயல்களில் ஒன்றாகும்’ என்றார்கள் நாயகம்.\n‘மூத்தோர் சொல் அமிழ்தம்’ என்பது பழமொழி. உண்மை தான். ‘அறிவாளியிடம் கேட்பதை விட ஒரு அனுபவசாலியிடம் கேள்’ என அரபியிலே ஒரு பழமொழி உண்டு. இவ்வுலகத்தின் சகல காரியங்களிலும் முதிர்ச்சியை நல்ல அனுபவத்தைக் கொண்டவர்கள் முதியோர்கள் மட்டுமே. முதியோர்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்வது உலகிற்கான உயிர் நாடியாகும்.\nஇப்படியான மேன்மைகளை தாங்கியிருக்கிற முதியோர்களை மதிப்பதும், அவர்களை கண்ணியப்படுத்துவதும் இறைத் தூதர்களான நபிமார்கள் மற்றும் நபித்தோழர்களின் வழிமுறையாகும்.\nஒரு முறை அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வயது முதிர்ந்த தனது தந்தை அபூகுஹாபா அவர்களை இஸ்லாத்தைத் தழுவும் பொருட்டு பெருமானாரிடம் அழைத்து வருகிறார்கள். அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வயது முதிர்ந்த தந்தையைப் பார்த்த நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உதிர்த்த வார்த்தைகள் நம் ஆழ்மனதில் பதித்துக் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.\n‘அபூபக்கரே, வயது முதிர்ந்த இவர்களை வீட்டிலே விட்டு விட்டு வந்திருக்கலாமே நான் வந்து ��ந்தித்து இருப்பனே’ என்றார்கள் நாயகம்.\n‘யா ரசூலல்லாஹ், நீங்கள் என் தந்தையை வந்து சந்திப்பதை விட என் தந்தை உங்களை வந்து சந்திப்பது தான் ஏற்றமான செயலாகும்’ என அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பதிலுரைத்தார்கள்.\nபின்பாக அபூகுஹாபா அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றார்கள் என்பது வரலாறு.\nஒரு நாள் வயது முதிர்ந்த முதியவர் ஒருவர் பெருமானாரை சந்திக்க வருகைத் தருகிறார். அங்கு கூட்டமாக அமர்ந்திருந்த நபர்களோ அம்முதியவருக்கு வழி விடாமல் தாமதப்படுத்தினார்கள். இதை பார்த்துக் கொண்டிருந்த நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடனே நபித்தோழர்களுக்கு ஓர் உபதேசம் செய்தார்கள்.\n‘யார் சிறியோர்களுக்கு இரக்கமும், முதியோருக்கு மரியாதையும் செய்யவில்லையோ அவர் நம்மை சார்ந்தவர் அல்ல’ என்றார்கள் நாயகம்.\nஆக, முதியோர்களை மதிப்பதும் அவர்களிடம் கண்ணியமாக நடந்துக் கொள்வதும் இஸ்லாமிய வழிமுறையாகும். முதியோர்களை உதாசீனப்படுத்துபவன் இஸ்லாமிய வழிமுறைக்கு அப்பாற்பட்டு நடக்கிறான் என்பதே இஸ்லாம் வழங்குகிற தீர்ப்பாகும்.\n‘பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெரியோர்களும், சிறியோர்களும் கலந்து இருக்கிற சபையில் ஏதேனும் கேள்விக் கேட்டால், சிறுவர்களுக்கு அக்கேள்விக்கான பதில் தெரிந்த போதும் கூட, தங்களை விட வயதில் மூத்தவர்கள் அமர்ந்திருக்கிற இச்சபையில் முதியோர்களுக்கு கண்ணியம் தர வேண்டும். மரியாதைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக வாய்மூடி அமைதியாக இருந்து விடுவார்கள்’ என அபூ ஸயீதுல் குத்ரி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஆனால் இன்றோ முதியோர்கள் ஒரு சுமையாகவும், தொல்லையாகவும், நெற் பதர்களைப் போலப் புறம் தள்ளப்படுகிறார்கள். இப்படியாக முதியோர்களை நாம் பாதுகாக்க தவறி விட்டதினால் உண்டான விளைவு என்ன தெரியுமா\nசுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு ‘முதியோர் இல்லம்’ என்கிற வார்த்தையே நமக்கு புதிதாகவும் புதிராகவும் தென்பட்டது. ஆனால் தற்பொழுதோ முதியோர் இல்லங்கள் குறித்து பத்திரிகையில் விளம்பரம் செய்யும் அளவிற்கு வளர்ந்து விட்டது கேவலம். இது இச்சமூகத்திற்கான சாபக்கேடாகும்.\nநம் சிரங்கைக் கொண்டுச் சூரியனை மறைத்து விட முடியுமா என்ன முதுமையும் முதியோர்களும் இறைவனின் படைப்பியல் கோட்பாடாகும்.\nமுதுமையையும், முதியோர்களையும் ஒதுக்குவது, புறக்கணிப்பது இறை நியதியின் புறக்கணிப்பாகும்.\nமுதுமையை வென்றெடுப்பதில் இன்றைய நவீன அறிவியலும் தோற்றுப் போன ஒன்றே. வெற்றி என்றும் முதுமைக்கே நமக்கல்ல.\nஉண்மை தான். 2020–ல் உலகில் ஆயிரம் மில்லியன் முதியவர்கள் இருப்பார்கள். அதில் இந்தியாவில் மட்டுமே 142 மில்லியன் முதியவர்கள் இருப்பார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.\nஇயற்கையாகவே முதுமையின் வலியும், அதனால் ஏற்படும் பலகீனமும், தனிமையும் மிகுந்த வேதனைத் தரக்கூடிய ஒன்றாகும். இந்நிலையில் நாம் அவர்களை புறந்தள்ளுவது கொடிய ரணத்தை அவர்களுக்கு ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.\nநாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ‘முதுமையின் கஷ்டத்தை விட்டும் இறைவா என்னை பாதுகாத்தருள்’ என பலமுறை பிரார்த்தனை செய்தார்கள்.\nஅப்துல்லா இப்னு அம்ரு இப்னு ஆஸ் என்கிற நபித் தோழர் அதிகமாக குர்ஆன் ஓதுபவர்களாக இருந்தார்கள். பெருமானார் அவர்கள் ‘அப்துல்லாவே, அதிகமாக குர்ஆன் ஓதும் நபருக்கு இறைவன் ஆயுளை நீளமாக்கித் தருகிறான். எனவே இதன் காரணமாக நீங்கள் முதுமையும் அதனால் ஏற்படும் சடைவையும் அனுபவிக்கக் கூடும். சிரமம் எடுத்து அதிகமாக குர்ஆன் ஓதுவதை குறைத்துக் கொள்ளுங்கள்’ என உபதேசம் செய்தார்கள்.\nநாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதைப் போன்று அப்துல்லாஹ் அவர்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளை தந்தான். ‘பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்ஆன் ஓதுவதில் எனக்கு வழங்கியிருந்த அனுமதியை நான் பயன்படுத்தி இருக்க வேண்டுமே’ என முதுமையின் சிரமத்தை உணர்ந்த போது அப்துல்லா இப்னு அம்ரு இப்னு ஆஸ் கவலையோடு சொன்னார்கள் என சரித்திரம் சொல்கிறது.\nஅனுதினமும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதிகாலையிலும், அந்தி மாலையிலும் ஒரு சில குறிப்பிட்ட பிரார்த்தனைகளை வழமையாக செய்பவர்களாக இருந்தார்கள். அதிலே ‘இறைவா, மோசமான முதுமையை விட்டு உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்’ எனவும் தினம் தினம் பிரார்த்தனை செய்தார்கள்.\n‘ஒரு இளைஞன் ஒரு முதியவரின் வயதிற்கு கண்ணியம் செய்தால், அந்த இளைஞனுக்கு அவனின் வயோதிகத்தில் அவனை கண்ணியம் செய்யக் கூடிய ஒரு நபரை இறைவனே ஏற்படுத்துகிறான்’ என்றார்கள் நாயகம்.\nஆக இன்று நாம் முதியவர்களை மதித்து நடந்தால் நம்மின் வயோதிகத்தில் நாம் மதிக்கப்படுவோம், அரவணைக்கப்படுவோம். இல்லையேல் முதியோர் இல்லங் களில் அடைக்கப்படுவோம்.\nமுதியோர்களை மதிப்போம், இறையருள் பெறுவோம்.\nஇடுகையிட்டது imamhabeeb blog நேரம் 12:36 பிற்பகல் 0 கருத்துகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபேஷாவர் தாக்குதல் சொல்லி விட்டு செல்லும் அரசியல் -\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/rajini-about-caa/", "date_download": "2020-08-08T20:41:11Z", "digest": "sha1:CM6YPPYH652IA4Z3OD3XNBQVPDRAH5ZM", "length": 12767, "nlines": 84, "source_domain": "www.heronewsonline.com", "title": "”காவல் துறையினர் எப்படி நடந்து கொள்வார்கள் எனத் தெரியாது”: போராடும் மாணவர்களுக்கு ரஜினி மிரட்டல்! – heronewsonline.com", "raw_content": "\n”காவல் துறையினர் எப்படி நடந்து கொள்வார்கள் எனத் தெரியாது”: போராடும் மாணவர்களுக்கு ரஜினி மிரட்டல்\nஅராஜக மோடி – அமித்ஷா அரசின் சிஏஏ, என்பிஆர் மற்றும் என்ஆர்சி.க்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். “போராட்டத்தில் இறங்கினால் உங்களுக்கு (மாணவர்களுக்கு) தான் பிரச்சினை. காவல்துறையினர் எப்படி நடந்து கொள்வார்கள் எனத் தெரியாது. எஃப்.ஐ.ஆர் போட்டார்கள் என்றால் உங்கள் வாழ்க்கையையே முடிந்து போய்விடும்” என மிரட்டியுள்ளார் அவர்.\nஇந்திய அளவில் சிஏஏ, என்பிஆர் மற்றும் என்ஆர்சி.க்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களும், வெகுமக்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.\nஇது தொடர்பாக இன்று (பிப்ரவரி 5) காலை சென்னையில் தனது வீட்டு வாசலில் செய்தியாளர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது:\nஎன்பிஆர் ரொம்பவே முக்கியம். 2010 மற்றும் 2015-ம் ஆண்டு காங்கிரஸ் செய்தது. 2021-ல் இந்திய நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுத்துதான் ஆகவேண்டும். அதில் யார் உள்நாட்டுக்காரர்கள், வெளிநாட்டுக்காரர்கள் என்பது மக்களுக்குத் தெரிய வேண்டாமா அது ரொம்பவே முக்கியம். அதனால் என்ன பிரச்சினை என்று தெரியாது.\nஎன்ஆர்சியை இன்னும் அமல்படுத்தவில்லை. அதைப் பற்றி யோசனை செய்து கொண்டிருக்கிறார்கள். அது சரியாக இருக்குமா என்பது எல்லாம் பார்த்துதான் முடிவு செய்வார்கள்.\nசிஏஏ தொடர்பாகத் தெளிவாக இந்திய மக்களுக்கு எவ்விதப் பிரச்சினையுமில்லை என்று சொல்லிவிட்டார்கள். பக்கத்து நாடுகளிலிருந்து வருபவர்களுக்குக் கொடுப்பதா, வேண்டாமா என்பது தான் பிரச்சினை. முக்கியமாக முஸ்லிம்களுக்குப் பெரிய அச்சுறுத்தல் என்று பீதியைக் கிளப்பிவிட்டார்கள். அது எப்படி முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலாகும்\nஇஸ்லாமியர்களுக்கு இந்த நாட்டில் எந்த அளவுக்கு உரிமை இருக்கிறது என்று சொன்னால், பிரிவினைக் காலத்தில் பாகிஸ்தானுக்கு போக வேண்டும் என்று சென்றார்கள். இங்கிருக்கும் இஸ்லாமியர்கள் இதுதான் நம் நாடு, ஜென்ம பூமி என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை எப்படி இந்த நாட்டிலிருந்து வெளியே அனுப்புவார்கள்.\nஅந்த மாதிரி ஒன்று நடந்தால் இந்த ரஜினிகாந்த் அவர்களுக்காக முதல் ஆளாகக் குரல் கொடுப்பேன். அவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது. சில அரசியல் கட்சிகள் அவர்களுடைய சுய லாபத்துக்காகத் தூண்டி விடுகிறார்கள். இதற்கு மதகுருக்களும் துணை போகிறார்கள். இது ரொம்ப தப்பான விஷயம்.\nமுதலில், மாணவர்களுக்குச் சொல்லிக் கொள்வது எல்லாம் போராட்டத்தில் இறங்கும்போது தீர யோசித்து ஆராய்ந்து, பேராசிரியர்களிடம் பேசி இறங்குங்கள். இல்லையென்றால் உங்களை அரசியல்வாதிகள் உபயோகிக்கப் பார்ப்பார்கள். அப்படி இறங்கிவிட்டால் உங்களுக்குத் தான் பிரச்சினை. காவல்துறையினர் எப்படி நடந்து கொள்வார்கள் எனத் தெரியாது. எஃப்.ஐ.ஆர் போட்டார்கள் என்றால் வாழ்க்கையையே முடிந்து போய்விடும்.\nஇலங்கை அகதிகள் இங்கு பல ஆண்டுகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை கொடுக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள். இலங்கையில் இருப்பவர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது. ஏனென்றால் அவர்கள் சோழர்கள் காலத்திலிருந்து அங்கு இருக்கிறார்கள்.\n← காமெடி நடிகர் யோகிபாபு திடீர் திருமணம்: மணப்பெண் – மஞ்சு பார்கவி\nகாதலர் தினத்தன்று வெளியாகும் ‘ஓ மை கடவுளே’ படத்தில் கடவுள் – விஜய் சேதுபதி\nதொடர் குழப்பத்தால் தொண்டர்கள் விரக்தி: ஊரெங்கும் தீபா பேரவை கலைப்பு\nவிஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ அக்டோபர் வெளியீடு\nசாத்தான்குளம் கொடூரம்: “சத்தியமா விடவே கூடாது” – ரஜினி ஆவேசம்\n“எல்லா காவலர் களையும் நாங்கள் குறை சொல்ல வில்லை” என்கிற லிபரல் வாத பேச்சுகளை தூக்கி எறிய வேண்டும்\n”பள்ளிகளை திறக்க நீண்ட காலம் ஆகலாம்’’ – அமைச்சர் செங்கோட்டையன்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nமே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம்\nஜோதிகா ஏன் அப்படி பேசினார்\nஎல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே\nடெல்லி இளைஞர் நிதின் ஷர்மாவை கைது செய்தது ஏன்: விழுப்புரம் காவல் துறை விளக்கம்\nவௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா\nகாமெடி நடிகர் யோகிபாபு திடீர் திருமணம்: மணப்பெண் – மஞ்சு பார்கவி\nதற்போது வேகமாக வளர்ந்துவரும் பிஸியான காமெடி நடிகரான யோகிபாபுவுக்கு, முன்னறிவிப்பு ஏதுமின்றி இன்று (05-02-2020) காலை திடீர் திருமணம் நடைபெற்றது. யோகிபாபுவின் குலதெய்வக் கோயிலில், அவருக்கும், வேலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/148630/news/148630.html", "date_download": "2020-08-08T20:49:25Z", "digest": "sha1:KXIKQKJKC3ZGCU2EJVKNBFSRVYS2IVWK", "length": 7237, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "60 வயது முதியவருக்கு 3-ம் தாரமாக 9-ம் வகுப்பு மாணவி..!! : நிதர்சனம்", "raw_content": "\n60 வயது முதியவருக்கு 3-ம் தாரமாக 9-ம் வகுப்பு மாணவி..\nநாகை மாவட்டத்தை சேர்ந்த 9-ம் வகுப்புபடிக்கும் மாணவிக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர்.\nஅதே பகுதியை சேர்ந்த 60-வது வயது முதியவர் ஒருவருக்கு 14 வயதே நிரம்பிய மாணவியை திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்தனர்.\nஅந்த மாணவி கூலித் தொழிலாளியான தனது தந்தை மற்றும் தாயாரிடம் இதுபற்றி கேட்டாள். நான் படிக்க வேண்டும் திருமணம் செய்ய மாட்டடேன் என்று கூறினாள்.\nஎனினும் அதையும் மீறி 60 வயது முதியவருக்கு தங்களது மகளை திருமணம் செய்து வைக்க உறுதியாக இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளும் நடந்தது.\nஅந்த முதியவர் ஏற்கனவே 2 திருமணம் செய்து 3-ம் தாரமாக மாணவியை திருமணம் செய்ய ஆசையுடன் இருந்தார்.\nபெற்றோரின் திட்டத்தை முறியடிக்க அந்த மாணவி வீட்டைவிட்டு வெளியேறினாள். பஸ் ஏறி திருப்பூர் வந்தார். அங்கு பஸ் நிலையத்தில் எங்கு செல்வது\nஅந்த மாணவியை கவனித்த ஈரோடு தம்பதியினர் அவளிடம் விசாரித்தனர். அவள் விசயத்தை சொன்னாள்.\nஉடனே அந்த தம்பதியினர் பரிதாபப்பட்டு மாணவியை ஈரோட்டுக்கு அழைத்து வந்தனர். பிறகு ஈரோடு மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் ஈரோடு “சைடு லைன்” அமைப்புக்கு தகவல் கொடுத்தனர்.\nஇதையொட்டி அதன் இயக்குனர் அருண் ஒருங்கிணைப்பாளர் ஜெகன் ராஜ் ஆகியோர் வந்து அந்த மாணவியிடம் விசாரித்தனர்.\nமாணவியோ நான் திருமணம் செய்து கொள்ள மாட்டடேன், படிக்க வேண்டும் என்றுகூறியபடி அழுதாள். பிறகு அவர்கள் மாணவியை ஈரோடு கொள்ளுகாட்டு வலசு ஆதரவற்றோர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.\nகாப்பகத்தில் அந்த மாணவியை பார்த்து கொள்வதாகவும் படிக்க வைப்பதாகவும் தெரிவித்தனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஅஜித் உண்மையிலே பண உதவி செய்கிறாரா \nதனிப்பட்ட வாழ்க்கையில் Balu Mahendra ஒழுக்கம் கெட்டவர்\nகுருவியாக பாம்பன் பாலத்தை கடந்ததால், இன்று பலநூறு கோடிகளுக்கு அதிபதியான VKT பாலன்\nதனுஷ்கோடியில் இன்றும் கேட்கும் அலறல் சத்தம்\nநாயே.., Thalapathy-அ பத்தி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு\nவிஜய் சூர்யாவால வாழ்ற நாய் நீ” Meera Mithun ஐ கிழித்த Ravinder Chandrasekaran \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/149118/news/149118.html", "date_download": "2020-08-08T21:16:12Z", "digest": "sha1:V4YSOTXQTI4PT3LPNDZ6PAZZ3FXRHUJB", "length": 6984, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "பப்பாளி பழத்தில் இவ்வளவு பெரிய ஆபத்து உள்ளதா..!! : நிதர்சனம்", "raw_content": "\nபப்பாளி பழத்தில் இவ்வளவு பெரிய ஆபத்து உள்ளதா..\nஒவ்வொரு வகையான பழத்திலும் பலவிதமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளது என்பதை நாம் அனைவருமே அறிந்த ஒரு விஷயமாகும்.\nஅப்படி இருக்கும் ஒருசில பழங்களை அன்றாடம் நாம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வந்தால், அதுவே நமக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.\nஅந்த வகையில், நாம் தினமும் அளவுக்கு அதிகமாக பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால், பல்வேறு பக்க விளைவுகள் சந்திக்க நேரிடும்.\nபப்பாளி பழத்தை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்\nபப்பாளிப் பழத்தில் கரோட்டீன்கள் நிறைந்துள்ளது, இதனை அதிகம் எடுத்துக் கொள்ளும் போது சரும பிரச்சனையான Carotenemia-வை ஏற்படுத்துகிறது.\nபப்பாளியில் Papain என்ற என்சைம் காணப்படுகிறது, இந்தியாவின் Purdue University நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் அதிகளவு Papain என்சைம் உடலுக்கு சென்றால் தொண்டை வீக்கம், சளி, காய்ச்சல், நெஞ்செரிச்சல், ஆஸ்துமா, ஒவ்வாமை மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது.\nபப்பாளி பழத்தில் விட்டமின் சி நிறைந்துள்ளது, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டி ஆக்சிடன்டாக விட்டமின் சி திகழ்கிறது, எனினும் விட்டமின் சி-யை குழந்தைகள் ஒருநாளைக்கு 1200 மில்லிகிராமுக்கு அதிகமாகவும், பெரியவர்கள் 2000 மில்லிகிராமுக்கு அதிகமாகவும் எடுத்துக் கொள்ளும் போது சிறுநீரக கல் உருவாக்கத்தை தூண்டுகிறது.\nஅளவுக்கு அதிகமாக பப்பாளியை சாப்பிடும் போது இரைப்பை மற்றும் குடல் பிரச்சனைகளை ஏற்படுத்தி, வயிற்றில் ஒருவித எரிச்சல் மற்றும் செரிமான பிரச்சனையை உண்டாக்குகிறது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஅஜித் உண்மையிலே பண உதவி செய்கிறாரா \nதனிப்பட்ட வாழ்க்கையில் Balu Mahendra ஒழுக்கம் கெட்டவர்\nகுருவியாக பாம்பன் பாலத்தை கடந்ததால், இன்று பலநூறு கோடிகளுக்கு அதிபதியான VKT பாலன்\nதனுஷ்கோடியில் இன்றும் கேட்கும் அலறல் சத்தம்\nநாயே.., Thalapathy-அ பத்தி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு\nவிஜய் சூர்யாவால வாழ்ற நாய் நீ” Meera Mithun ஐ கிழித்த Ravinder Chandrasekaran \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/149349/news/149349.html", "date_download": "2020-08-08T21:09:05Z", "digest": "sha1:WGMEF4PCRGV6EL4GSZRJGE5MHGGQZKFD", "length": 10209, "nlines": 97, "source_domain": "www.nitharsanam.net", "title": "படம் எடுக்க வட்டிக்கு வாங்கிய நடிகை : படம் தோல்வி, 3 நாள் நிர்வாணமாக்கி… திவாகரன்??..!! : நிதர்சனம்", "raw_content": "\nபடம் எடுக்க வட்டிக்கு வாங்கிய நடிகை : படம் தோல்வி, 3 நாள் நிர்வாணமாக்கி… திவாகரன்\nதமிழ் திரைத்துறையில் சசியின் மாஃபியா கும்பலும், ஜெயா டிவியும் செய்த அட்டூழியங்கள்:\nகுறிப்பாக நினைத்த ஹீரோயின் நினைத்த இடத்திற்கு வந்தே ஆக வேண்டும் என்கிறார்கள்.\nஒரு புலனாய்வு வார இதழ் சொல்லும் தகவல்கள் அனைத்தும் நெஞ்சைப் பதற வைப்பவை.\nபடம் எடுக்க பினாமிகள் மூலம் பணம் கொடுப்பதும் பணம் கொடுக்க தாமதமானால் அந்த குடும்பத்துப் பெண்களைப் படுத்தும் பாடும் பகீர் ரகம்.\nதமிழ் சினிமாத்துறைய��னர் சசிகலாவினாலும், அவரது மன்னார்குடி மாஃபியா கும்பலினாலும், ஜெயா டிவியினாலும் பட்டக்கஷ்டங்களை மனம்குமுறி இப்போது வெளிப்படையாக சொல்ல தொடங்கியுள்ளனர்.\nதிருமண மிரட்டல், சொத்துக்காக மிரட்டல் என்பதையும் தாண்டி, சசியின் குடும்பத்தின் ஆண் பொறுக்கிகள் பெண்கள் விஷயத்தில் செய்த பொறுக்கித்தனம் ஏராளம்.\nதினகரன், வெங்கடேஷ், திவாகரன் தொடங்கி சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் வரை நடிகைகளுக்கும், இளம் பெண்களுக்கும் கொடுத்த டார்ச்சர் ஏராளம்.\n‘கில்லி’ படத்தில் வரும் பிரகாஷ்ராஜை போல, ஒரு பெண்ணை (நடிகையை) தனக்கு பிடித்து விட்டால் அவரை ஒரு முறையாவது அடைந்து விட வேண்டும் என்று நினைப்பவர் இளவரசியின் மகன் விவேக்.\nபல முன்னணி நடிகைகளே இந்த பொறுக்கிகளால் பாதிக்கப்பட்டனர் என்றால் மற்ற சாமானிய பெண்களின் பட்டியலை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.\nஅதில் ஒரு தொடைஅழகி சொந்தப் படம் எடுத்தார். படம் எடுக்க அந்த மதுரை பினாமி மூலம் பல லட்சங்கள் கடன் வாங்கினாராம்.\nபடம் முடிய கொஞ்சம் காலதாமதம். அதற்குள் வட்டி எகிறியது. படம் வெளியாகி படு தோல்வி. நடிகை கலங்கிப் போனார். பினாமியிடம் இருந்து அழைப்பு.\nபயந்து நடுங்கியபடி போனார் நடிகை. இழுத்து ஒரு அறையில் தள்ளி உடைகளைக் களைந்து நிர்வாணமாக்கி உட்காரவைத்து விட்டது அடியாள் கும்பல்.\nஅவரது வீட்டிற்கு தகவலும் போனது. பணம் பைசல் பண்ணிட்டு கூட்டிப் போங்க என்று.\nதாய்க்குலம் அலறியபடி எங்கெங்கோ கையேந்தி பிச்சை எடுத்து பணம் புரட்டி கொண்டுபோய் கொடுத்து மகளுக்கு ஆடை கட்டிக் கூட்டிக்கொண்டு போனார்.\nஅத்தோடு அந்த நடிகை சினிமாவே வேண்டாம் என்று கும்பிடு போட்டுவிட்டு கல்யாணம் பண்ணிக் கொண்டு ஓடியே போனார்.\nஇன்னொரு குடும்பப் பாங்கான ஹீரோயினும் தனது காதல் கணவர் சொந்தபடம் எடுப்பதற்கு மன்னார் அன்ட் கம்பெனியில் வட்டிக்கு வாங்கி படம் படுத்துக் கொள்ள, அதே நிர்வாணக் கோலம்.\nகணவர் கதறி அழுதும் பயனில்லை. அதன் பின் புலன்களை விற்று பணம் புரட்டிக் கொண்டு போய் கொடுத்து ஆடை உடுத்தச் சொல்லி மனைவியை கூட்டி போனார்.\nஅந்த நடிகையும் இப்போது சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டு ஓடிப் போனார். இப்படி நிறைய சொல்கிறார்கள்.\nஇத்தனை நாட்களும் வெளிய சொல்ல முடியாமல் தவித்து கொண்டிருந்தவர்கள் இப்போது த���ரு.ஓபிஎஸ் அவர்களின் துணிச்சலான சசி எதிர்ப்பு செயல்களால் நேரிடையாகவும், வெளிப்படையாகவும் தங்களது பாதிப்புகளை சொல்ல ஆரம்பித்துள்ளனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஅஜித் உண்மையிலே பண உதவி செய்கிறாரா \nதனிப்பட்ட வாழ்க்கையில் Balu Mahendra ஒழுக்கம் கெட்டவர்\nகுருவியாக பாம்பன் பாலத்தை கடந்ததால், இன்று பலநூறு கோடிகளுக்கு அதிபதியான VKT பாலன்\nதனுஷ்கோடியில் இன்றும் கேட்கும் அலறல் சத்தம்\nநாயே.., Thalapathy-அ பத்தி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு\nவிஜய் சூர்யாவால வாழ்ற நாய் நீ” Meera Mithun ஐ கிழித்த Ravinder Chandrasekaran \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siyanenews.com/2019/06/blog-post_85.html", "date_download": "2020-08-08T20:28:59Z", "digest": "sha1:2BSTVGET5KBVVAGPEVPIC7I7QAUMM3S7", "length": 30768, "nlines": 173, "source_domain": "www.siyanenews.com", "title": "புத்தளம் - மண்டலக்குடா கர்ப்பிணி ரினோஸாவின் கதை இது..!! ஒரு இளம் தாய்க்கு தோள் கொடுத்த புத்தளத்தின் கல்வியாளர்கள்..!! - SiyaneNews.com | Radio | Siyane Media Circle", "raw_content": "\nஅரசியல் ( 956 )\nஅறிவியல் ( 89 )\nஆளுமை ( 5 )\nஇந்தியா ( 53 )\nஇலங்கை ( 901 )\nஇஸ்லாம் ( 17 )\nஉலக செய்திகள் ( 302 )\nஎமதூரின் ஆளுமைகள் ( 3 )\nகட்டுரை ( 383 )\nகம்பஹா ( 48 )\nகலை கலாசாரம் ( 36 )\nகலைகலாசாரம் ( 51 )\nகஹட்டோவிட்ட ( 38 )\nகோத்தாபய ( 27 )\nசமூகம் ( 64 )\nசஜித் ( 21 )\nசியனே ஊடக வட்டம் ( 5 )\nசெய்திகள் ( 83 )\nபிரதான செய்திகள் ( 1493 )\nபிரதான செய்தி ( 67 )\nபிரதான செய்திகள் ( 1316 )\nபிராந்திய செய்திகள் ( 197 )\nபொதுத் தேர்தல் 2020 ( 440 )\nமுஸ்லிம் ( 31 )\nவரலாறு ( 5 )\nவிளையாட்டு ( 176 )\nஜனாதிபதித் தேர்தல் ( 164 )\nHome / இலங்கை / பிரதான செய்திகள் / புத்தளம் - மண்டலக்குடா கர்ப்பிணி ரினோஸாவின் கதை இது.. ஒரு இளம் தாய்க்கு தோள் கொடுத்த புத்தளத்தின் கல்வியாளர்கள்..\nபுத்தளம் - மண்டலக்குடா கர்ப்பிணி ரினோஸாவின் கதை இது.. ஒரு இளம் தாய்க்கு தோள் கொடுத்த புத்தளத்தின் கல்வியாளர்கள்..\nRihmy Hakeem ஜூன் 09, 2019 இலங்கை , பிரதான செய்திகள் Edit\nஒன்றுமறியா பாலகனின் கையில் ஒரு தீப்பெட்டியைக் கண்டால் நாம் எல்லாம் எப்படித் துடித்துப் போவோம். அவரச அவரசமாக அதை பறித்தெடுப்பதுதான் நாம் செய்யும் முதல் வேலை. சில போது நமது பார்வைக்கு அகப்படாது அந்தப் பிள்ளை தீக் குச்சியைத் தட்டி காய்ந்த சருகுகளில் பற்ற வைத்து வேடிக்கை பார்க்கும்போதுதான் எவ்வளவு விபரீதங்கள் ஏற்பட்டு விடுகின்றன. இது தான் இப்போது நம்மைச் சுற்றி நடப்பதாக நான் நினைக்கிறேன்.\nமொழிபெயர்ப்புத் தொழி��ில் ஈடுபடுவன் என்ற வகையில் பொலிஸ் நிலையங்களிலிருந்து வரும் முறைப்பாட்டுப் பிரதிகளை மொழியெர்ப்பு செய்யும் போது ஏற்படும் மனவேதனை சொல்லிப் புரிய வைக்க முடியாது.\nபெரும்பான்மையான பொலிஸ்காரர்களுக்கு சிங்களத்தில் கூட நாலு வரி சரியாக எழுதத் தெரியாது. இந்த நிலையில்தான் இந் நாட்களில் இவர்களின் கைகளில் இந்த நாட்டின் அவசர கால ஒழுங்குகளை மீறல், பயங்கரவாத தடை சட்டம் போன்ற சர்ச்சைக்குரிய சட்டங்கள் சிக்கித் திணறுகின்றன. அதன் நேரடி விளைவுகள்தான் கற்பிட்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த கல்வியாளர் டில்ஷானும், 17 வயது நிறைமாதக் கர்ப்பிணி ரிநோஷா ஹசலக மசாஹிமாவும், இன்னும் எராளமான அப்பாவிகளும் புனித நோன்பு காலத்திலே சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருந்து இரத்தக் கண்ணீர் வடிக்க வேண்டிய நிலை.\nகல்வியாளர் டில்ஷான், ஹசலக மஷாஹிமா போன்றோர் பற்றி முக நூல் பக்கங்கள் நிறைப் பேசிவிட்டன. எனவே இளம் நிறைமாதக் கர்ப்பிணி ரிநோஷா பற்றிப் பேசுவதுதான் இந்த ஆக்கத்தின் நோக்கம்.\n16 வயதில் தாயாகப் போகும் நிலையில் இருந்த இந்த பரிதாபத்துக்குரிய இளம் பெண் தனது கணவரோடு பிரசவகால மருத்துவ பரிசோதலைனயை முடித்துக் கொண்டு தேசிய அடையாள அட்டைக்கான புகைப் படம் எடுத்துக் கொள்ளத்தான் அப்பகுதியில் உள்ள படப் பிடிப்பு நிலையத்துக்கு 16.05.2019 அன்று சென்றிருக்கிறாள். புகைப்படம் எடுத்துக் கொள்ளளப் போன பெண் எப்படி முகத் திரை போட்டுக் கொண்டு அத் தேவையை நிறைவேற்றுவது என்ற நியாயத்தைக் கூட யாரும் யோசிக்கவில்லை. குமட்டல் எடுத்தபோது மூக்கை மூடிக் கொள்வதற்காக தனது கைக் குட்டையை உபபோகித்தபோது அந்த புகைபட நிலையக்காரன் நாட்டின சட்டத்தைப் பாதுகாக்கும் புனிதப் பணியைச் செய்யப் போய் 119 க்குத் தகவல் கொடுத்துள்ளான்.\nநான் ஏற்கனவே குறிப்பிட்டது போது விபரம் தெரியாத பிள்ளை கையில் கிடைத்த தீப் பெட்டியை வைத்துக் கொண்டு தீக்குச்சியைத் தட்டித் தட்டி சருகுகளுக்கு தீயூட்டி காணுகின்ற சுகம் போலத்தான் இந்த முஸ்லிம் சமூ கத்தை பழிவாங்கத் துடிக்கும் சிறுமைத்தனம் கொண்டவர்கள் 119 க்கு தகவல் கொடுத்து ஊதிப் பற்ற வைக்கிறார்கள். அதுதான் விமாணத்தில் புனித குர்ஆனை ஓதிக் கொண்டிருந்த சகோதருக்கும் நடந்திருக்கிறது.\n119 தகவலை அடுத்து அங்கு விரைந்த வந்த போலிஸ்கார���் அந்த அபலையைப் பிடித்து பாதையில் நின்று மற்றும் இரு சகாக்களை சாட்சி வைத்து தனக்கு சரயாகத் தெரியாத ”அவசர கால விதிகளை மீறும்” சட்டத்தின் கீழ் நீதி மன்றத்துக்கு ஆஜர் செய்துள்ளான். அந்தச் சட்டத்தின் கீழ் கைகள் கட்டப்பட்ட ஒரு நீதிபதியால் ஒரு கைதியை தடுப்புக் காவலில் வைப்பதைத் தவிர வேறு என்னதான் செய்ய முடியும். ஆயினும் அந்தக் கைதியை பிணையில் விடுவிப்பதானால் போலீஸ் மூலம் அல்லது சட்டத்தரணி பிரதிநிதித்துவம் மூலம் சட்டமா அதிபர் அனுமதியைப் பெறவேண்டும்.\nஅந்தப் பெண்ணுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று பழிவாங்கும் எண்ணங் கொண்ட பொலிசாரிடம் அதை எதிர் பார்க்கவும் முடியாது, அவசரத்துக்கு அந்தப் பெண்ணின் குடும்பம் அணுகிய சட்டத் தரணி மூலமும் அது நடக்கவில்லை. எனவே அவள் தடுத்து வைக்கப்பட்டாள். இதன் பின்னர்தான் அவளின் குடும்பம் சட்டத்தரணி நதீஹா அப்பாஸின் உதவியை 22.5.2019 அன்று நாடியுள்ளது.\nபுத்தளம் நீதிமன்றத்தின் பிரபல சட்டத்தரணி பாரிஸ் மரிக்கார், இளம் சட்டத்தரணி சஜாத், தன்னார்வ தொண்டர் திருமதி ஜுவைரியா ஆகியோரின் அனுசரனையுடன் பாதிக்கப்பட்ட இளம் நிறைமாதக் கர்ப்பினியை பினையில் வடுவிப்பதற்கான பகீதரத் பிரயத்தனத்தை சட்டத்தரணி நதீஹா அப்பாஸ் மேற்கொண்டிருந்தார்.\nஹஸலக மஷாஹிமா, மற்றும் கற்விட்டிப் பகுதியைச் சேர்ந்த நிறைமாதக் கர்ப்பினி ரினோஷா ஆகியோரும் அடங்குவர் எமக்குக் கிடைக்கக் கூடியதான தகவலின் பிரகாரம் அந்த எண்ணிக்கை 60 எனத் தெரிய வருகிறது. ஹஸலக மஷாஹிமாவுக்கு எற்கனவே ஆ‌ஜராகிய சிரேஸ்ட்ட சட்டத்தரணி ஷரூக் அவரது பாரியார் சகிதம் அவந்தப் பெண்ணுக்குப் பிணை பெற்றுக் கொடுத்திருந்தனர். புத்தளம் கல்வியாளர் டில்சானுக்காக கொழுப்பு சட்டத்தரனி சுவஸ்திகா , சட்டத்தரணி, புத்தளம் சட்டத்தரணி சஜாத் ஆகியோர் ஏற்கனவே ஆகராகி இருந்தனர்.\nஇந்த நிலையில்தான் பிரபல சட்ட வல்லுனர்களான நிஸாம் காரியப்பர், பாயிஸ் அமீர் போன்றோரின் உதவியைப் சட்டத்தரணி நதீஹா அப்பாஸுக்குப் பெறக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. தன்னார்வ அமைப்புக்களின் சமூக போராளியரான திருமதி ஜுவைரியா, சறின் ஷக்கூர் ஆகியோரின் முயற்சி காரணமாக விவகாரம் மக்கள் விடுதலை முன்னணி கட்சி ஊடாக பாராளுமன்றத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது.\nஇவர்களுக்கு��் பிணை வழங்கவது தொடர்பான் சட்ட ஆவணங்கள் 07.06.2019 அன்று புத்தளம் மாவட்ட நீதி மன்றில் சமரப்பிக்கப்பட்டபோது மீண்டும் ஒரு தடை அங்கு ஏற்பட்டது. அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட சட்டப் பிரவுப் பிழை காரணமாக மீண்டும் வழக்கு பிற்போட வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த நிலையில் அந்த நிமைாதக் கர்ப்பினிக்கு மீண்டு இருவார தடுப்புக் காவல் நீடிக்கும் பரிதாப நிலை ஏற்படும் வாய்ப்பே அதிகம் இருந்தது. ஆயினும் புத்தளம் பிரதம் நீதவான் கௌரவ இந்திரஜித் புத்ததாஸ அவர்களின் மனிதாபிமானம் காரணமாக அந்த ஆவணத்தில் நிழந்திருந்த பி‌ழையைச் சரி செய்ய அன்று மாலை வரை அவகாசம் கோடுக்கப்பட்டபோது புத்தளம் நீதிமன்ற முஸ்லிம் சட்டத்தரணிகள் துரிதமாகச் செயற்பட்டு அந்த ஆவணம் அன்று மா‌லைக்கு முன்னரேயே திருத்தப்பட்டு சட்டமா அதிபரின் நேரடி ஆணையின் பேரில் புத்தளம் பொலிஸாரால் நீதிமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டது.\nகல்வியாளர் டில்ஷான் சார்பாக சட்டத்தரணி ஸ்வஸ்திகா, சஜாத் ஆகியோர் ஆஜராக நிறைமாதக் கர்ப்பினி ரிநோஷா சார்பாக சார்பாக சட்டத்தரணி நீதீஹா அப்பாஸ். புத்தளம் சிரேஸ்ட சட்டத்தரணி பாரிஸ் மரிக்கார், அஸ்ரக் ,அஸீம் உட்பட புத்தளம் நீதி மன்றத்தின் அனைத்து முஸ்லிம் சிரேஸ்ட சட்டத்தரணிகளும் ஆஜராகினர்.\nபுத்தளம் பிரதம நீதிபதி கௌரவ இந்திரஜித் புத்ததாஸ அவர்கள் மிகவும் நெகிழ்வுத் தன்மையடன் செயற்பட்டதோடு இந்த விவாகரம் தொடர்பாக பொலிஸார் நடந்து கொண்ட முறை பற்றி தனது அதிருப்பிதயை அடிக்கடை வெளியிட்டுக் கொண்டிருந்தார் என்பது இங்கு கோடிட்டுக் காட்டத் தக்களது.\nஇந்த நாட்களில் முஸ்லிம் அரசியல் பிரமுகமர்கள் தமது பதவிகளைத் துறந்து ஒற்றுமைப்பட்டு நிற்பது பற்றி கதையாடல்கள் இடம் பெற்று வரும் இத் தருணத்தில் இந் சட்டத் துறையினர் எந்த ஊதியத்தையும் எதிர் பாராது முழு அரப்பணிப்புடன் 60 சிறைக் கதவுகளுக்குப் பின்னால் புனித ரமழான் காலத்தில் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த 60 பேர் சுதந்திரப் பறவைகளாக வெளியே இறகு விரிக்க ஏற்பாடு செய்திருப்பது சிலாகித்துப் பேசப்பட வேண்டிய ஒன்று.\nஒற்றுமை என்னும் கயிற்றை இந்த கைர் உம்மத்து பலமாக, மிகப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டுள்ளது. அல்ஹம்து லில்லாஹ்.\nபுத்தளம் - மண்டலக்குடா கர்ப்பிணி ரினோஸாவின் கதை இது.. ஒரு இளம் தாய்க்கு தோள் கொடுத்த புத்தளத்தின் கல்வியாளர்கள்.. ஒரு இளம் தாய்க்கு தோள் கொடுத்த புத்தளத்தின் கல்வியாளர்கள்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஹிஜாபை களைய முயன்ற வைத்தியசாலை ஊழியரை பணியில் இருந்து இடை நிறுத்த வைத்த பெண் சட்டத்தரணி\nகாலி கராப்பிட்டிய அரச வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தராகக் கடமை புரிந்து வந்த ஒருவர் ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்பு வைத்தியசாலைக...\nநெலுந்தெனிய, உடுகும்புற பள்ளிவாசல் வளாகத்தில் இனந்தெரியாதோரால் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது\nகொழும்பு - கண்டி பிரதான வீதியில் கேகாலை மாவட்டத்திலுள்ள நெலுந்தெனிய, உடுகும்புற பிரதேச பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் புத்தர் சிலையொன்று...\nகொரோனா வைரஸ் பாதிப்பால் இலங்கையில் மற்றுமொருவர் மரணம்\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த பிரபல மாணிக்கக் கல் வியாபாரி (08) சற்று முன்னர் மரணமடைந்துள்ளார். 48 வயதுடைய...\nமரணமடைந்து தகனம் செய்யப்பட்ட முஸ்லிம் பெண்ணுக்கு கொரோனா இல்லை ; 13 தவறான அறிக்கைகள்\n(எம்.எப்.எம்.பஸீர்) நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த அச்சம் தொடரும் நிலையில், அந்த தொற்றினை கண்டறிய மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர்....\nபுத்தளம் - மண்டலக்குடா கர்ப்பிணி ரினோஸாவின் கதை இது.. ஒரு இளம் தாய்க்கு தோள் கொடுத்த புத்தளத்தின் கல்வியாளர்கள்..\nஒன்றுமறியா பாலகனின் கையில் ஒரு தீப்பெட்டியைக் கண்டால் நாம் எல்லாம் எப்படித் துடித்துப் போவோம். அவரச அவரசமாக அதை பறித்தெடுப்பதுதான் நா...\nபலத்த எதிர்ப்பினை அடுத்து பொது நிர்வாக அமைச்சின், அலுவலக ஆடை தொடர்பான சுற்றறிக்கை இரத்து\nஅலுவலகங்களில் அணியும் ஆடை தொடர்பான சுற்றுநிருபம் பிரதமரின் தலையீட்டால் தடைசெய்யப்பட்டுள்ளது. 30 வருடங்கள் பழமைவாய்ந்த குறித்த சுற்றறிக...\nபிரசவ வலியால் அவதிப்பட்ட பெண்ணை முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக எந்த சாரதியும் வாகனத்தில் ஏற்றவில்லை\nசதுர என்பவர் முஸ்லிம்களை இலக்கு வைத்து இனவாத பிரச்சாரம் செய்கிறார் - நீதிமன்றில் சுமந்திரன்\n(எம்.எப்.எம்.பஸீர்) இலங்கையில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராகவே இனவாதப் பிரசாரங்கள் இடம்பெறுகின்றன. இந்த நிலையில் இது தொடர்பில் சமூக...\nஏன் இலங்கையில் மட்டும் மரணமடைந்த முஸ்லிம்களின் சடல���்களை எரிக்க வலியுறுத்துகிறீர்கள் என்று அனில் ஜாசிங்கவிடம் கேட்கப்பட்ட போது\nஇன்று (06) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடலில் கொரோனா பாதிப்பினால் மரணமடைந்த முஸ்லிம்களின்...\nஅம்ஹர் மௌலவியின் நேர் காணலுக்கு, சிங்கள சகோதரர்களின் பின்னூட்டங்கள் தமிழில் - ஓகொடபொல ரினூஸா\nஅஷ்ஷெய்க் அம்ஹர் மௌலவி அவர்களின் நேர்காணல் பல பெரும்பான்மை சகோதரர்களின் உள்ளங்களைத் தொட்டிருக்கிறது என்பதே உண்மை. இதற்கு யூடியூப் இணையத்...\nஅநுர குமார திசாநாயக்க ( 4 )\nஅப்ரா அன்ஸார் ( 6 )\nஅரசாங்கம் ( 25 )\nஅரசியல் ( 956 )\nஅறிவியல் ( 89 )\nஆளுமை ( 5 )\nஇந்தியா ( 53 )\nஇலங்கை ( 901 )\nஇஸ்லாம் ( 17 )\nஉலக செய்திகள் ( 302 )\nஉளவியல் ( 1 )\nஎமதூரின் ஆளுமைகள் ( 3 )\nகட்டுரை ( 383 )\nகம்பஹா ( 48 )\nகலை கலாசாரம் ( 36 )\nகலைகலாசாரம் ( 51 )\nகவிதை ( 5 )\nகஹட்டோவிட்ட ( 38 )\nகாலநிலை ( 17 )\nகாஷ்மீர் ( 1 )\nகொரோனா ( 774 )\nகோத்தாபய ( 27 )\nசமூகம் ( 64 )\nசஜித் ( 21 )\nசியனே ஊடக வட்டம் ( 5 )\nசெய்திகள் ( 83 )\nதகவல் ( 1 )\nதிஹாரிய ( 5 )\nதொழில்நுட்பம் ( 4 )\nநஸீர் அஹமட் ( 2 )\nநீர்கொழும்பு ( 2 )\nநேர்காணல் ( 4 )\nபஸ்ஹான் நவாஸ் ( 15 )\nபிரதான செய்திகள் ( 1493 )\nபிரதான செய்தி ( 67 )\nபிரதான செய்திகள் ( 1316 )\nபிராந்திய செய்திகள் ( 25 )\nபிராந்திய செய்தி ( 14 )\nபிராந்திய செய்திகள் ( 197 )\nபொதுத் தேர்தல் 2020 ( 440 )\nமஹிந்த ( 17 )\nமுஸ்லிம் ( 31 )\nமோடி ( 1 )\nரிஹ்மி ஹக்கீம் ( 1 )\nவணிகம் ( 1 )\nவரலாறு ( 5 )\nவிளையாட்டு ( 176 )\nஜனாதிபதி ( 25 )\nஜனாதிபதித் தேர்தல் ( 164 )\nSiyane யின் தேடல்ள் ( 1 )\nபாராளுமன்றத்திற்கு தெரிவான 196 பேரினதும் விபரம்\nநடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அ...\nதேர்தல் சட்டங்களை மஹிந்த ராஜபக்ச மீறியுள்ளார் : இரு தொகுதிகளில் மீள் வாக்குப்பதிவு நடாத்துக - SJB\nகுருநாகல் நிக்கவரெட்டிய பகுதியில் உள்ள இரண்டு வாக்குச்சாவடிகளிலும் கோபேகென வாக்குச் சாவடியிலும் மீள்வாக்குப் பதிவை நடத்த வேண்டும் என்று ஐக்க...\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 17 தேசியப்பட்டியல் உறுப்பினர்களினதும் விபரம்\nஜீ.எல்.பீரிஸ் சாகர காரியவசம் அஜித் கப்ரால் அலி சப்ரி ஜயந்த வீரசேகர மஞ்சுளா திசாநாயக்க ரஞ்சித் பண்டார சரித ஹேரத் கெவிந்து குமாரதுங்க மொஹமட...\nபிரதான செய்திகள் பிரதான செய்திகள் அரசியல் இலங்கை கட்டுரை உலக செய்��ிகள் பிராந்திய செய்திகள் விளையாட்டு ஜனாதிபதித் தேர்தல் அறிவியல் செய்திகள் பிரதான செய்தி சமூகம் இந்தியா கலைகலாசாரம் கலை கலாசாரம் முஸ்லிம் பிராந்திய செய்தி சியனே ஊடக வட்டம் எமதூரின் ஆளுமைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood/41027-", "date_download": "2020-08-08T21:40:30Z", "digest": "sha1:YQGPEHQVRFBWMPCYEIHAHRWWSXKY7WDC", "length": 7504, "nlines": 149, "source_domain": "cinema.vikatan.com", "title": "அனுராக் காஷ்யப் படத்தில் கரண் ஜோஹர்! | கரண் ஜோஹர், ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா, அனுராக் கஷ்யாப்", "raw_content": "\nஅனுராக் காஷ்யப் படத்தில் கரண் ஜோஹர்\nஅனுராக் காஷ்யப் படத்தில் கரண் ஜோஹர்\nஅனுராக் காஷ்யப் படத்தில் கரண் ஜோஹர்\nபாலிவுட்டின் மாஸ் டைரக்டர் ப்ளஸ் தயாரிப்பாளராக இருக்கும் கரண் ஜோஹர் இதுவரை துண்டு, துக்கடா ரோல்களில் கூட தலைகாட்டியதில்லை.\nகேமியோ, கெஸ்ட் அப்பியரன்ஸஸில் கூட நடிக்க முன்வராத கரண் ஜோஹர் இப்போது வில்லனாக நடிக்கிறார் என்பதுதான் பாலிவுட் சினிமாவை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது.\nஅனுராக் காஷ்யப் இயக்கும் 'பாம்பே வெல்வெட்' படத்தில் ரன்பீர்கபூரும், அனுஷ்கா சர்மாவும் நடிக்கின்றனர். இதில் கரண் வில்லனாக நடிக்கிறார். வழக்கம்போல் யாராவது இப்படி ஒரு வதந்தியைக் கொளுத்திப் போட்டிருப்பார்களோ என்று சந்தேகப்படத் தேவையில்லை.\nகரண் ஜோஹரே தான் வில்லனாக நடிப்பதை அறிவித்து இருக்கிறார்.\nஅனுராக் கதை சொன்னதும் எனக்கு ரொம்பவே பிடித்துப்போய்விட்டது. நான் ரசிப்பதைப் பார்த்த அனுராக் நீங்கள் என் படத்தில் நடிக்க முடியுமா என்று கேட்டார். நான் வழக்கமாக நடிப்பதில்லை. ஆனால், அனுராக் கேட்டதும் மறுப்பு சொல்ல எனக்கு எந்தக் காரணமும் கிடைக்கவில்லை. இவ்வளாவு ஸ்ட்ராங்கான வில்லன் கேரக்டரில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார் கரண்.\n41 வது வயதில் எனக்கு ஒரு மாற்றம் கிடைத்திருப்பது நல்லது. நான் அனுராக்கின் பார்வையில் என்ன செய்யச் சொல்கிறாரோ, அதை மட்டும் செய்வேன். என் இயக்குநர் பணியை ஷூட்டிங் ஸ்பாட்டில் வெளிப்படுத்த மாட்டேன். ஒரு நடிகனாக டைரக்டர் சொல்வதை செய்வதே என் வேலை என்கிறார் கரண்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2017/04/29/adi-sankara-drawing-by-silpi/", "date_download": "2020-08-08T20:10:13Z", "digest": "sha1:TBATXKK3DWUABL3PI2SC2IRMBGST6R3Y", "length": 6689, "nlines": 116, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Adi Sankara drawing by Silpi – Sage of Kanchi", "raw_content": "\nஅனந்தஸம்ஸார ஸமுத்ரதார ணௌகாயிதாப்யாம் குருபக்திதாப்யாம்\nவைராக்ய ஸாம்ராஜ்யத பூஜனாப்யாம். நமோ நமஹ, ஸ்ரீ குரு பாதுகாப்யாம்.\nகவித்வவாராஷி நிஷாகராப்யாம் தௌர்பாக்யதாவாம் புதமாலிகாப்யாம்\nதூரிக்ருதானம்ர விபத்ததிப்யாம். நமோ நமஹ, ஸ்ரீ குரு பாதுகாப்யாம்.\nநதா யயோ: ஸ்ரீ பதிதாம் ஸமீயு: கதாசிதப்யாஷு தரித்ரவர்யா:\nமூகாஸ்ச வாசஸ்பதிதாம் ஹி தாப்யாம். நமோ நமஹ, ஸ்ரீ குரு பாதுகாப்யாம்\nநாலீகனீகாஷ பதாஹ்ருதாப்யாம் நானாவிமோ ஹாதி நிவாரிகாப்யாம்\nநமஜ்ஜ நாபீஷ்ட ததிப்ரதாப்யாம். நமோ நமஹ, ஸ்ரீ குரு பாதுகாப்யாம்.\nந்ருபாலி மௌலி வ்ரஜரத்னகாந்தி ஸரித்விராஜத் ஜஷகன்ய காப்யாம்\nந்ருபத்வ தாப்யாம் நதலோக பங்கதே: நமோ நமஹ, ஸ்ரீ குரு பாதுகாப்யாம்.\nபாபாந்தகாரார்க பரம்பராப்யாம் தாபத்ரயா ஹீந்த்ர கஹேஷ் வராப்யாம்\nஜாட்யாப்தி ஸம்ஷோஷண வாடவாப்யாம். நமோ நமஹ, ஸ்ரீ குரு பாதுகாப்யாம்.\nஸமாதிஷட்க ப்ரதவைபவாப்யாம் ஸமாதிதான வ்ரததீக்ஷிதாப்யாம்\nரமாத வாங்க்ரிஸ்திர பக்திதாப்யாம். நமோ நமஹ, ஸ்ரீ குரு பாதுகாப்யாம்.\nஸ்வார்சா பராணாம் அகிலேஷ்ட தாப்யாம் ஸ்வாஹாஸ ஹாயாக்ஷ துரந்தராப்யாம்\nஸ்வாந்தாச்ச பாவப்ரதபூஜனாப்யாம். நமோ நமஹ, ஸ்ரீ குரு பாதுகாப்யாம்.\nகாமாதிஸர்ப வ்ரஜகாருடாப்யாம் விவேகவைராக்ய நிதிப்ரதாப்யாம்\nபோதப்ரதாப்யாம் த்ருதமோக்ஷ தாப்யாம். நமோ நமஹ, ஸ்ரீ குரு பாதுகாப்யாம்.\nஸ்ரீ மஹாபெரியவா நவரத்தின மாலை\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1933_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-08T21:52:10Z", "digest": "sha1:LL5OEBGJPDAEKJI5HJGPE3ZWB5E3NS6Z", "length": 13600, "nlines": 400, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1933 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்:: 1933 இறப்புகள்.\n\"1933 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 156 பக்கங்களில் பின்வரும் 156 பக்கங்களும் உள்ளன.\nஅலன் பிரவுண் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1933)\nஎம். டி. வாசுதேவன் நாயர்\nஎம். ஜே. கே. சிமித்\nஏ. எல். அப்துல் மஜீத்\nஏ. ஜீ. கிறிப்பால் சிங்\nசி. கே. ஜாபர் செரீப்\nசித்தி சர்��ாபி (சர்தா ஹசன்)\nடி. கே. எஸ். நடராஜன்\nதோ. வெ. வெங்கடாசல சாத்திரி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 08:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/maharashtra-deadlock-bjp-leaders-to-meet-governor-today/", "date_download": "2020-08-08T21:10:34Z", "digest": "sha1:74OELD4ZXH3V5HUM7RVKAKNCR23WR2HL", "length": 14746, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மகாராஷ்டிரா அரசியல் : அடக்க நினைக்கும் பா.ஜ., – அடங்க மறுக்கும் சிவசேனா..", "raw_content": "\nமகாராஷ்டிரா அரசியல் : அடக்க நினைக்கும் பா.ஜ., – அடங்க மறுக்கும் சிவசேனா..\nMaharashtra deadlock : மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைய தொடர்ந்து இழுபறி நிலவிவருகிறது. சிவேசனா கட்சியுடனான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் பா.ஜ. தலைவர்கள், கவர்னரை இன்று சந்தித்து பேச உள்ளனர்.\nமகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைய தொடர்ந்து இழுபறி நிலவிவருகிறது. சிவேசனா கட்சியுடனான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் பா.ஜ. தலைவர்கள், கவர்னரை இன்று சந்தித்து பேச உள்ளனர்.\nகவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை, மாநில பா.ஜ., தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், நிதியமைச்சர் சுதிர் முங்காந்திவார் உள்ளிட்டோர் சந்தித்து பேச உள்ளனர். சட்டசபை தலைவராகவும், முதல்வர் ஆகவும் தேவேந்திர பட்னாவிஸ் பெயரை அவர்கள் முன்மொழிந்துள்ளனர்.\nதேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகித்த சிவசேனா அமைச்சர்கள் 15 பேர், புதன்கிழமை ( நவம்பர் 6ம் தேதி) முதல்வர் பட்னாவிஸை சந்தித்து, காலம் தவறிய மழைப்பொழிவால், விவசாயிகள் அடைந்த பாதிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசினர்.\nஆட்சியில் 50 – 50 பங்கு\nஆட்சி மற்றும் அதிகாரத்தில் 50 சதவீத பங்கு வேண்டும் என்ற வேண்டுகோள் உடன் தான் சிவசேனா கட்சி, பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு அதிக இடங்களில் வெற்றி கிடைக்கவில்லை. சிவசேனா கட்சி 56 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ., ஆட்சி அமைக்க வேண்டுமென்றால் சிவசேனா கட்சியின் ஆதரவு நிச்சயமாக தேவைப்படுகிறது. ஆனால், பா.ஜ., கட்சியோ முதல்வர் பதவி எங்களுக்கே என்பதில் ப���டிவாதமாக உள்ளது. இதற்கு சிவசேனா கட்சி உடன்படுவதாக இல்லை. முதல்வர் பதவி, தாங்கள் சொல்லும் நபருக்கே அளிக்கப்பட் வேண்டும் என்பதில் சிவசேனா கட்சி, உறுதியாக உள்ளது.\nசிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே, செய்துகொண்ட நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார். கூட்டணி ஏற்படுவதற்கு காரணமான வாக்குறுதியை நிறைவேற்றுவதாக இருந்தால், மேற்கொண்டு பேசுவோம், இல்லையேல் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை . எதிர்க்கட்சியில் அமரக்கூட சிவசேனா கட்சி தயாராகிவிட்டது. தலைவர் உத்தவ் தாக்ரேவின் உத்தரவுக்கு காத்திருப்பதாக சிவசேனா தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பா.ஜ. கட்சி, சிவசேனாவின் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க துணிந்துவிட்டது.\nவிரைவில் நல்ல செய்தி – பா.ஜ. : இன்னும் 48மணிநேரத்தில் மகாராஷ்டிரா அரசியலில் நல்ல நிகழ்வு நடைபெற உள்ளது. 105 எம்எல்ஏக்களை பெற்றுள்ள கட்சி, ஆட்சி அமைக்க கவர்னரை சந்திப்பது என்பது வழக்கமான நிகழ்வு தான். சிவசேனா கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதில் பா.ஜ. கட்சி அதே உறுதியுடன் தான் உள்ளது. கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நிதியமைச்சர் சுதிர் முங்காந்திவார் தெரிவித்துள்ளார்.\nசிவசேனா கட்சி சட்டசபை தலைவர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட தலைவரகள், தேவேந்திர பட்னாவிஸை சந்தித்தபின்பே, பா.ஜ. கட்சி, தனியாக கவர்னரை சந்தித்து பேச திட்டமிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபா.ஜ. எதிர் கேள்வி : சட்டசபை தேர்தலில், பா.ஜ. கட்சி 164 இடங்களில் போட்டியிட்டது. ஆனால், சிவசேனா கட்சியோ 121 இடங்களில் மட்டுமே போட்டியிட்டது அவ்வாறிருக்க அக்கட்சி எவ்வாறு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் 50 சதவீத பங்கை கேட்கமுடியும் என்று பா.ஜ. தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது.\nசட்டசபை தேர்தலில் 105 இடங்களில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். சிவசேனா கட்சி 56 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. BMC தேர்தலில், தலைவர் பதவியை அக்கட்சிக்கு தர பா.ஜ., தயாராக உள்ளது.37 ஆயிரம் கோடி மதிப்பிலான பிஎம்சி அமைப்பில் பா.ஜ., வுக்கு 82 உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், சிவசேனாவுக்கோ 2 பேர் மட்டுமே உள்ளனர்.\nஅதுமட்டுமல்லாது, பட்னாவிஸ் தலைமையிலான அமைச்சரவையில் கூடுதல் அமைச்சர் பதவிகளையும் தர பா.ஜ.க தயாராக உள்ளதாக பா.ஜ தலைவ��் தெரிவித்துள்ளார்.\nநவம்பர் 9ம் தேதியுடன் அங்கு சட்டசபை காலம் நிறைவு பெற உள்ளதால், அதற்குள் புதிய அமைச்சரவை பதவியேற்க வேண்டும். பட்னாவிஸ் தலைமையிலான ஆட்சி அமைந்து பெரும்பான்மையை நிரூபிக்க தவறும் பட்சத்தில் 15 நாட்களுக்கு காபந்து அரசு அமல்படுத்தப்பட்டு புதிய அரசு ஏற்பட வழிவகுக்கப்படும்.\nதங்கள் கட்சி, பெரும்பான்மையை நிரூபித்து விரைவில் நல்லாட்சியை மக்களுக்கு வழங்கும் என்று பா.ஜ. தலைவர்களில் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.\nமிகமிக கனத்த மழை பெய்யும் : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகேரளா நிலச்சரிவில் இறந்தவர்களில் பலர் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள்: உறவினர்கள் கண்ணீர்\nஆண்டுக்கு ரூ6000 உதவி, 10 கோடி பேருக்கு 6-வது தவணை ரெடி: நீங்கள் இணையவில்லையா\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nஇந்தியாவில் கவலைக்குரிய 16 மாவட்டங்களில் சரிபாதி தமிழகத்தில்: உயிரிழப்பு விகிதம் அதிகம்\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/karuppar-koottam-office-sealed-in-chennai-after-kantha-sasti-kavasam-controversy-1052398.html", "date_download": "2020-08-08T21:27:14Z", "digest": "sha1:7I5LYIJA6XNSIJDZ2C2QW3BI7RI556PO", "length": 8395, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "kandha Sasti Kavasam : Karuppar koottam Office-க்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சீல் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செ��்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nkandha Sasti Kavasam : Karuppar koottam Office-க்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சீல்\nசென்னையில் தி. நகரில் இருக்கும் கறுப்பர் கூட்டம் அலுவலகத்துக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று இரவு சீல் வைத்தனர். கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி இருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nkandha Sasti Kavasam : Karuppar koottam Office-க்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சீல்\nKerala விமான விபத்து நடந்தது எப்படி\nMunnar Landslide: சிக்கிய தமிழ் தேயிலை ஊழியர்கள்\nமூணாரை உலுக்கிய நிலச்சரிவு.. வீடியோ\n\"ரோஷக்காரக் கூட்டம் வாழும் எங்கள் 'இராவண கோட்டம்'...\": போஸ்டர் வெளியாகி செம வைரல்\nPakistan Cricket Matchல் துப்பாக்கிச்சூடு\nரஷ்யாவில் சிக்கி இருந்த தமிழர்கள் நாடு திரும்ப சோனு சூட் உதவி செய்துள்ளார்.\nKerala Landslide: தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பலி\nஇந்தியாவின் கல்வி முறையை மாற்ற வேண்டிய கால கட்டம் இது\nகடந்த மாதம் இரு நாடுகளின் சிறப்பு பிரதிநிதிகள் தீர்மானத்தின் கிழக்கு லடாக்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2579678", "date_download": "2020-08-08T21:32:21Z", "digest": "sha1:VCBBEFBXDYL3RE63DW2GH47DTAHABTS6", "length": 16790, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "வாதானுாரில் சாலை சேதம்| Dinamalar", "raw_content": "\nகர்நாடகாவில் இதுவரை 89,238 பேர் கொரோனாவிலிருந்து குணம் ...\nசீனாவை அடுத்து கனடா; டிரம்ப் அரசின் அடுத்த ஆட்டம்\nகேரளாவில் ஒரே நாளில் 1,715 பேர் கொரோனாவிலிருந்து ...\nமத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலுக்கு கொரானா\nநடிகர் சஞ்சய் தத்திற்கு மூச்சு திணறல்: ... 1\nகோழிக்கோடு விபத்தில் பலியான பைலட் சாதே ஏற்கனவே ஒரு ... 2\nஅரபு எமிரேட்சில் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 230 ...\nகொரோனாவிலிருந்து தப்பி நிமோனியாவில் மாட்டிக்கொண்ட ...\nபிரதமர் மோடி நாட்டின் மிகச்சிறந்த பிரதமர்: 'MOTN' ... 7\nகொரோனா நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தும் 1\nதிருக்கனுார்; வாதானுார் புதுத்தெரு சாலை சேதமடைந்து, கற்கள் பெயர்ந்துள்ளதால், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். திருக்கனுார் அடுத்த வாதானுார் புதுத்தெரு பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும், இப் பகுதி சாலை வாதானுார் விவசாய நிலங்களுக்கு செல்லும் முக்கிய சாலை என்பதால், இவ்வழியாக உரங்கள் மற்றும் விளைபொருட்கள��� விவசாயிகள் கொண்டு சென்று வருகின்றனர். இந்நிலையில், இச்சாலை போதிய பராமரிப்பு இல்லாததால், தற்போது மிகவும் சேதமடைந்து கற்கள் பெயர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலைக்கு மாறியுள்ளது. இதனால், இச்சாலையின் வழியாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாதானுாரில் சேதமடைந்துள்ள புதுத்தெரு சாலையை உடனடியாக சீரமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேணடும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅறிவுரை: மாவட்ட பொதுமக்களுக்கு மின் வாரியம்...பருவமழை விபத்துக்களை தடுக்க வழிமுறை\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் ந���றுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅறிவுரை: மாவட்ட பொதுமக்களுக்கு மின் வாரியம்...பருவமழை விபத்துக்களை தடுக்க வழிமுறை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2586968", "date_download": "2020-08-08T21:25:24Z", "digest": "sha1:IHXNJMIQLCKTDDYVEM5JFJUKH3LCQHWY", "length": 17824, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "சிறுவாணியில் தொடரும் மழை: வெளுத்து வாங்குமென கணிப்பு| Dinamalar", "raw_content": "\nகர்நாடகாவில் இதுவரை 89,238 பேர் கொரோனாவிலிருந்து குணம் ...\nசீனாவை அடுத்து கனடா; டிரம்ப் அரசின் அடுத்த ஆட்டம்\nகேரளாவில் ஒரே நாளில் 1,715 பேர் கொரோனாவிலிருந்து ...\nமத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலுக்கு கொரானா\nநடிகர் சஞ்சய் தத்திற்கு மூச்சு திணறல்: ... 1\nகோழிக்கோடு விபத்தில் பலியான பைலட் சாதே ஏற்கனவே ஒரு ... 2\nஅரபு எமிரேட்சில் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 230 ...\nகொரோனாவிலிருந்து தப்பி நிமோனியாவில் மாட்டிக்கொண்ட ...\nபிரதமர் மோடி நாட்டின் மிகச்சிறந்த பிரதமர்: 'MOTN' ... 7\nகொரோனா நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தும் 1\nசிறுவாணியில் தொடரும் மழை: வெளுத்து வாங்குமென கணிப்பு\nகோவை:சிறுவாணி அணை பகுதியில், மழைப்பொழிவு தொடர்கிறது; நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, 30 மி.மீ., மழை பதிவாகியது.மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், சிறுவாணி அணையை சுற்றியுள்ள பகுதிகளில், கடந்த சில நாட்களாக, மழைப்பொழிவு காணப்படுகிறது.கடந்தாண்டை போல், தொடர்ச்சியாக கன மழை பெய்ததா��், நீர் மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, 30 மி.மீ., பதிவாகியுள்ளது.வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால், இம்மாதம் இரண்டாவது வாரம் வரை, மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில், மழைப்பொழிவு இருக்கும் என, வானிலை ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.இது தொடர்பாக, வானிலை ஆராய்ச்சியாளர் சந்தோஷ் கிருஷ்ணன் கூறியதாவது:மேற்கு பசிபிக் கடல் மற்றும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி, இம்மாதம் முதல் வாரத்தில் உருவாக வாய்ப்புள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில், இரண்டாவது வாரம் வரை மழை தொடர வாய்ப்புள்ளது; சிறுவாணி, பில்லுார் அணைகளின் நீர்மட்டம் வெகுவிரைவாக உயரக்கூடும்.நீலகிரி, சிறுவாணி, வெள்ளியங்கிரி, வால்பாறை ஆகிய பகுதிகளில் கனமழை பதிவாகக்கூடும். கோவை, திருப்பூரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவீட்டு வசதி வாரியம் அறிவிப்பு\nரூ.50 லட்சத்தில் பாலம் சீரமைப்பு போக்குவரத்து துவக்கம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வே���்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவீட்டு வசதி வாரியம் அறிவிப்பு\nரூ.50 லட்சத்தில் பாலம் சீரமைப்பு போக்குவரத்து துவக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2587859", "date_download": "2020-08-08T21:23:42Z", "digest": "sha1:T2Z3SQV5ZAEHVEOAEARJUKHUOUMZ3NKS", "length": 18057, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "சவுதியில் கொரோனா மீட்பு விகிதம் 86 சதவீதமாக உயர்வு| Dinamalar", "raw_content": "\nகர்நாடகாவில் இதுவரை 89,238 பேர் கொரோனாவிலிருந்து குணம் ...\nசீனாவை அடுத்து கனடா; டிரம்ப் அரசின் அடுத்த ஆட்டம்\nகேரளாவில் ஒரே நாளில் 1,715 பேர் கொரோனாவிலிருந்து ...\nமத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலுக்கு கொரானா\nநடிகர் சஞ்சய் தத்திற்கு மூச்சு திணறல்: ... 1\nகோழிக்கோடு விபத்தில் பலியான பைலட் சாதே ஏற்கனவே ஒரு ... 2\nஅரபு எமிரேட்சில் கொர��னாவில் இருந்து ஒரே நாளில் 230 ...\nகொரோனாவிலிருந்து தப்பி நிமோனியாவில் மாட்டிக்கொண்ட ...\nபிரதமர் மோடி நாட்டின் மிகச்சிறந்த பிரதமர்: 'MOTN' ... 7\nகொரோனா நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தும்\nசவுதியில் கொரோனா மீட்பு விகிதம் 86 சதவீதமாக உயர்வு\nரியாத் : சவுதியில் கொரோனா தொற்றில் இருந்து மீட்கப்படும் நோயாளிகளின் மீட்பு விகிதம் 86 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சவுதி அரேபியாவில் நோய் பாதிப்பு அதிகரித்து ஒரே நாளில் (கடந்த 24 மணி நேரத்தில்) 1,357 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 2,78,835 ஆக அதிகரித்தது . கொரோனாவால் நேற்று புதிதாக 30 பேர் பலியாகினர். சவுதியில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,917 ஆக உயர்ந்தது.\nசவுதியில் கொரோனா பாதிப்புகளில் இருந்து 2,553 பேர் முழுமையாக மீட்கப்பட்டுள்ளனர். இது மொத்த மீட்டெடுப்புகளை 2,40,081 ஆக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் சவுதியில் கொரோனா மீட்பு விகிதம் 86 சதவீதமாக உயர்ந்துள்ளதாக சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் 2,011 பேர் உட்பட தற்போது மருத்துவ சிகிச்சையில் 35,837 பேர் உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 36,666 க்கும் மேற்பட்ட பிசிஆர் சோதனைகளை (PCR Test) நடத்தியது. அதன்பின் புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags சவுதி கொரோனா மீட்பு விகிதம் சுகாதாரதுறை சிகிச்சை பலி பாதிப்பு\nபஹ்ரைனில் கொரோனாவை பரப்ப முயன்றவருக்கு 3 ஆண்டு சிறை(6)\nபிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு பாதுகாப்பு படையில் இருந்து திருப்பி அனுப்பப்படும் 200 பேர்(11)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபஹ்ரைனில் கொரோனாவை பரப்ப முயன்றவருக்கு 3 ஆண்டு சிறை\nபிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு பாதுகாப்பு படையில் இருந்து திருப்பி அனுப்பப்படும் 200 பேர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/74999-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-08T20:33:46Z", "digest": "sha1:H7UCXVWUF7JQR4CHHNZWYKSBTS7ZRYFB", "length": 15082, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "ஹைதராபாத் பல்கலை.யில் தீவிரவாதம், ஜிகாதி இயக்கம்: அருண் ஜேட்லி தகவல் | ஹைதராபாத் பல்கலை.யில் தீவிரவாதம், ஜிகாதி இயக்கம்: அருண் ஜேட்லி தகவல் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 09 2020\nஹைதராபாத் பல்கலை.யில் தீவிரவாதம், ஜிகாதி இயக்கம்: அருண் ஜேட்லி தகவல்\nஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகம் ஆகியவற்றில் இடதுசாரி தீவிரவாதமும், சிறிதளவு ஜிகாதி இயக்க செயல்பாடும் உள்ளது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் கூறிய தாவது: ஜவஹர்லால் நேரு பல் கலைக்கழகத்தைப் பொறுத்த வரை, இடதுசாரி தீவிரவாதம் செல்வாக்குடனும், சிறிதளவு ஜிகாதிகளும் உள்ளனர். கடந்த பிப்ரவரி 9-ம் தேதி நடந்த போராட்டத்தில் தங்களின் முகத்தை மறைத்துக் கொண்டு தேச விரோத வாசகங் களை எழுப்பினர்.\nஹைதராபாத் பல்கலைக் கழகத்தில், டாக்டர் அம்பேத்கரின் பெயர் நியாயமற்ற வகையில் பயன்படுத்தப்படுகிறது.\nஇந்த இரு பல்கலைக்கழகங் களில் நடந்த விவாதங்களில் சிறுபான்மை, மத தலைவர் கள் பங்கேற்காதது திருப்தி யளிக்கிறது.\nஇடதுசாரி தீவிரவாத உறுப்பினர்கள் விரித்த வலையில், மிதவாத இடதுசாரிகளும், காங்கிரஸும் விழுந்து விட்டன. எனவே, பாஜக சித்தாந்த ரீதியான சவாலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.\nஇதன் முதல் சுற்றில் பாஜக வென்றுள்ளது. இன்னும் சுற்று கள் உள்ளனவா என கேட்டால், பாஜக போரைத் தொடங்க வில்லை. மற்றவர்கள் மீண்டும் ஆரம்பித்தால் விவாதம் நிச்சயம் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகம்தீவிரவாதம��ஜிகாதி இயக்கம்அருண் ஜேட்லி தகவல்\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\n‘பதிமூனாவது மையவாடி’: இலக்கியமா, பிரச்சாரமா\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஎன்னைத் தூக்கில் போடுங்கள்: வி.பி.சிங்\nராஜஸ்தான் பாஜக எம்எல்ஏக்கள் குஜராத்துக்கு பயணம்\nகரோனா வைரஸ் பாதிப்பு சூழல்; தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம்: பிரதமர் மோடி...\nயாரையும் மிதித்தோ, ஏறியோ இங்கே வரவில்லை: ரவீனா டண்டன்\nராஜஸ்தான் பாஜக எம்எல்ஏக்கள் குஜராத்துக்கு பயணம்\nகரோனா வைரஸ் பாதிப்பு சூழல்; தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம்: பிரதமர் மோடி...\nமன்பிரீத் சிங் உள்ளிட்ட 5 ஹாக்கி வீர்ர்களுக்கு கரோனா தொற்று; பெங்களூருவின் தேசிய...\nகேரளாவில் இன்று 1,420 பேருக்குக் கரோனா, அதிகபட்சமாக 1,715 பேர் குணமடைந்தனர்: முதல்வர்...\n2 நாட்களில் 10 அடி உயர்வு: முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீரை திறந்துவிடுங்கள்: தமிழக...\nபாடத்திட்டம் மூலம் கல்விக் கொள்கையின் அம்சங்கள் செயல்பாட்டுக்கு வரும்: சிபிஎஸ்இ\nஒரு மருத்துவர் உயிரைக் காப்பது ஆயிரக்கணக்கான நோயாளிகளைக் காப்பதாகும்; 196 மருத்துவர்கள் கரோனாவுக்குப்...\n2-வது விபத்து உயிரைக் குடித்தது: 1990களில் நடந்த விமான விபத்தில் உயிர் தப்பியவர்...\nதனியார் நிதி நிறுவனத்திடம் டிராக்டர் வாங்கிய அரியலூர் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை:...\nஉலக மசாலா: சக்கர நாற்காலியில் நாட்டைச் சுற்றி வரும் சாகச மனிதர்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/190005-70.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-08T21:18:43Z", "digest": "sha1:LJJEFQ2OEZ4T45RJD4BEAZF5XPYBJFAY", "length": 43746, "nlines": 306, "source_domain": "www.hindutamil.in", "title": "70 ஆண்டு கால திட்டம் குறித்து ஓர் பார்வை: அட்டப்பாடி அணைகள் கடந்து வந்த அரசியல் பாதை! | 70 ஆண்டு கால திட்டம் குறித்து ஓர் பார்வை: அட்டப்பாடி அணைகள் கடந்து வந்த அரசியல் பாதை! - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 09 2020\n70 ஆண்டு கால திட்டம் குறித்து ஓர் பார்வை: அட்டப்பாடி அணைகள் கடந்து வந்த அரசியல் பாதை\nமத்திய அரசின் நீர்ப் பாசன மதிப்பீட்டுக் குழு அட்டப்பாடியில் அணை கட்ட கேரளத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டதாக வந்த செய்திகளை அடுத்து திமுக, மதிமுக, பாமக உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. அதன் எதிரொலியாக பிரதமருக்கு எழுதிய கடித விவகாரங்களையும் முதல்வர் வெளிப்படுத்தி உள்ளார். இதனால் இந்த அணை கட்டும் விவகாரத்தில் தமிழகத்தில் போராட்டங்கள் வெடிக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர் அரசியல் மற்றும் சூழலியல் பார்வையாளர்கள்.\nகோவையில் இருந்து மேற்கே 28 கி.மீ தொலைவில் உள்ளது ஆனை கட்டி. அடுத்து கேரளத்தின் எல்லை தொடங்குகிறது. தாசனூர், சோலையூர், புதூர், கோட்டத்துறை, அகழி, முக்காலி, தாவளம், தொடுக்கி, சைலண்ட் வேலி எனப்படும் அமைதிப் பள்ளத்தாக்கு, சிறுவாணி, சித்தூர், வெங்கமேடு… இப்படி 200-க்கும் மேற்பட்ட கிராமங் களை அடக்கிய பகுதிகளாக உள்ள மலைப் பகுதிகளே அட்டப்பாடி.\nதமிழகத்தின் நீலகிரி வனப் பகுதியும், கேரளத்தின் நிலம்பூர் வனப் பகுதியும் இணையும் எல்லைப் பகுதியான அங்கந்தா எனப்படும் பகுதியில் உருவாகும் பவானி ஆறு, நீலகிரி மாவட்ட காடுகளில் 3 கி.மீ. தூரம் பயணித்து கேரள வனப் பகுதிகளுக்குள் நுழைந்து அட்டப்பாடியில் உள்ள சைலண்ட் வேலிக்கு வருகிறது. இங்கு பல கிளைகளாகப் பிரியும் பவானி நதியின் முக்கிய பகுதி கிட்டத்தட்ட 24 கி.மீ. கடந்து முக்காலி கிராமத்தை அடைகிறது. முக்காலி கிராமத்துக்கு கிழக்கே சுமார் 24 கி.மீ. தூரம்தான் தமிழகப் பகுதியான ஆனைகட்டி. முக்காலியில் இருந்து வடகிழக்கே நகரும் பவானி அட்டப்பாடியில் 35 கி.மீ. தூரம் வளைந்து நெளிந்து பல்லாயி ரக்கணக்கான ஹெக்டேர் நிலங்களைப் பசுமையாக்கிய பிறகு தமிழகத்தின் பில்லூர் பகுதிக்கு வந்து சேருகிறது. பில்லூர் அணைதான் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட் டங்களுக்கு பெரிய அளவில் குடிநீர் தேவையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது, புதுப்புது குடிநீர்த் திட்டங்களை பேச வைத்துக் கொண்டிருக்கிறது.\nஇன்னொரு பக்கம், கோவைக்கு தென்மேற்கே கோவை குற்றாலம் அருகே முத்திக்குளம் பகுதியில் பல்வேறு நீரோடைகளின் மூலம் உருவாகும் சிறுவாணி கேரள காடுகளில் (இதுவும் அட்டப்பாடி பிரதேசம்தான்) கோவையி���் நீர்த் தேவைக்குரிய சிறுவாணி அணையில் நிரம்பிவிட்டு அதன் உபரி நீர் நேரே வடக்கு நோக்கி கிளை விரிக்கிறது. இது வெங்கக்கடவு, சித்தூர், சிறுவாணி, நெல்லேபள்ளி, கூழிக்கடவு, அகழி போன்ற அட்டப்பாடி மலைக் கிராமங்களை சுமார் 25 கி.மீ கடந்து கூட்டப்பட்டி என்ற இடத்தில் பவானியுடன் கலக்கிறது. இப்படி சிறுவாணியைச் சேர்த்துக் கொண்ட பவானிதான், மேலும் சுமார் 10 கி.மீ. பயணித்து தமிழத்தின் பில்லூர் அணைக்கு வந்து சேருகிறது.\nமேற்சொல்லப்பட்ட விஷயங்களை பொறுத்தவரை இரண்டு புதிய அணை விவகாரங்களே தமிழகத்தில் பிரச்சினைகளாக கடந்த காலங்களில் வெடித்துள்ளன. அதில் ஒன்று முக்காலி பவானி அணை, மற்றொன்று சித்தூர் சிறுவாணி அணை. இதில் முதலில் பிரச்சினைக்குள்ளானது முக்காலி அணை என்றுதான் தமிழகத்தில் உள்ள வர்கள் நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் பிரச்சினை எழும்பியது சித்தூர் அணை விவகாரமே. எப்படி\nசித்தூரில் ஆங்கிலேயர் காலத்தி லேயே அட்டப்பாடி மக்களின் விவ சாயத் தேவையைப் பூர்த்திசெய்ய சிறுவாணிக்கு குறுக்காக பிரம்மாண்ட அணை கட்டத் திட்டமிட்டு 70 ஆண்டு களுக்கு முன்பே கோப்புகள் நகர்ந்த தாக சொல்லப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக நாடு சுதந்திரம் பெற்ற பின்பு அப்போதைய மாகாண அரசு அக்கால செலவு திட்டப்படி ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்ததாம். ஆனால், நில எடுப்பு, மிருகங்கள் தொல்லை, இயந்திரங்கள் கொண்டு வந்து வேலை செய்வதில் உள்ள சிரமங்கள் காரணமாக இந்த திட்டம் தள்ளிப்போனது. 1969-ல் இதுபற்றி சட்டப்பேரவையில் பேசப் பட்டுள்ளது. இதுதொடர்பாக 1976-ல் நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சையும் கிளம்பியுள்ளது.\nகாவிரி நடுவர் மன்ற ஒப்பந்தப்படி, காவிரியின் கிளை நதிகளில் 6.5 டிஎம்சி நீர் வரை கேரளா எடுத்துக்கொள்ள உரிமம் உள்ளது. அதற்கேற்ப தடுப் பணை மட்டும் கட்டிக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது. அதற்காக கேரள அரசு இப்பகுதி பழங்குடிகளின் 247 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி வேலை யையும் தொடங்கியது. சித்தூர் அணை கட்ட ரூ.200 கோடி மதிப்பில் திட்டமும் தயாரித்துள்ளது. அதற்காக பொதுப் பணித் துறை அலுவலகம், இயந்திரப் பணிமனைகள், மலையை குடைந்து கான்கிரீட் கலவை நிரப்ப வசதிகள் துரித கதியில் செய்யப்பட்டுள்ளன.\nஇந்த அணை விவகாரத்தில் முறைகேடு, நிலம் எடுப்பில் பாதிபேர��க்கு மேல் உரிய தொகை வழங்காதது; ஆட்சி மாற்றம் போன்ற காரணங்களால் இந்த திட்டம் ஆரம்பக் கட்ட பணியோடு நின்றுபோனது. துருவேறிய புல்டோசர், பொக்லைன் இயந்திரங்கள், ஜீப்புகள், லாரிகள், பாழடைந்த கட்டிடங்கள் என அதற்கான எச்சமிச்சங்கள் இன்றும் காணப்படுகின்றன. இந்த வகையில் மட்டும் அப்போதே கேரள அரசுக்கு சுமார் ரூ.14 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. ‘சித்தூர் அணை பணிகள் தொடங்கியபோது தமிழகப் பகுதியில் பெரிய எதிர்ப்பு இல்லை. மாறாக, கேரள அரசுக்கு பெரும் நிதிநெருக்கடி. எனவே ‘தமிழ கத்தில் அணைக்கு எதிர்ப்பு’ என்று தெரிவித்துவிட்டனர்.\n‘அட்டப்பாடியில் அந்த சமயத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்களின் 5 ஆயிரம் குடும்பங்கள் வசித்தன. இங்குள்ள வர்களின் கோபம் தமிழர்களின் மீது திரும்பியது. அது இன்னமும் நீறுபூத்த நெருப்பாக இருக்கிறது’ என்கின்றனர் இங்குள்ள நடுநிலையாளர்கள். இந்த சூழ்நிலையில்தான் முக்காலியில் அணை கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ள தகவல்கள் 2002-ம் ஆண்டின் இறுதியில் வெளியானது.\nசைலண்ட் வேலியில் பல கிளைகளாக பிரியும் பவானியின் உயிர்முடிச்சு முக்காலி கிராமத்துக்கு வந்து சேருகிறது. பிறகு 35 கி.மீ. பயணம் செய்து தமிழ கத்தில் பில்லூர் வந்தடைகிறது. இந்த உயிர்முடிச்சில்தான் ஒரு பெரிய அணையை கட்ட கேரள அரசு 2002-ம் ஆண்டில் திட்டமிட்டு பூர்வாங்க வேலையை தொடங்கியது. அதற்காக 40 அடி ஆழமுள்ள பவானி ஆற்றுக்கு மேலே ஒரு கான்கிரீட் தூணை எழுப்பியது கேரள மாநில மின்வாரியத் துறை. வடகிழக்கே பாயும் பவானி நதிக்கு குறுக்கே பிரம்மாண்ட தடுப்பணை கட்டி, இதற்கு நேர் எதிராக ஆற்றை திருப்பி 5 கி.மீ தொலைவில் ஏற்கெனவே பவானியில் இருந்து சைலண்ட் வேலியில் பிரிந்து 1,800 அடி உயரத்தில் கொட்டிக் கொண்டிருக்கும் மத்தம்பட்டி அருவியுடன் இணைக்க திட்டமிட்டிருந்தனர். இதன் மூலம் மின்சாரம் (26 மெகாவாட்) தயாரிப்பது தான் கேரள அரசின் திட்டம்.\nஇந்த ஆறு திசை திருப்பப்படும் வழியெங்கும் நில அளவை செய்து குறியீட்டு குச்சிகளையும் நட்டனர். இதற்கான செலவு சில கோடிகளே என கேரள அரசு அறிவித்திருந்தாலும், செலவு ரூ. 100 கோடியை தாண்டும் என்பதே இங்குள்ள மக்களின் மதிப் பீடாக இருந்தது.\nஅத்துடன், இந்தப் பகுதியில் ஒரு சர்வதேச குளிர்பானக் கம்பெனி ந���ற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை விலைக்கு வாங்கியிருந்தது. அந்த கம்பெனி மினரல் வாட்டரோ, குளிர் பானங்களோ தயாரிக்கத்தான் மறை முகமாக கேரள அரசு ஏற்பாடு செய்து வருகிறது என்ற குற்றச்சாட்டும் கேரள மக்களிடம் அப்போது எழுந்தது.\nஅந்த சமயத்தில் கேரளத்தில் காங்கிரஸ் முதல்வர் அந்தோணியின் ஆட்சி. கம்யூனிஸ்ட்கள் இதற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள். இந்த ஆறு திசைதிருப்பப்படும் பகுதியில் அபரிமிதமாக தண்ணீர் பொங்கினால் தம் நிலங்கள் எல்லாம் ஆற்றோடு போய்விடும் என்ற கவலையில் இந்த பகுதி விவசாயிகளை ஒருங்கிணைத்து இக்கட்சியினர் போராட்டக்களத்தில் குதித்தார்கள். அதேசமயம் இங்கே தண்ணீர் அடைக்கப்பட்டால் தமிழகத் துக்கு பவானியில் தண்ணீர் என்பது கனவாகிவிடும் என்று விவசாயிகள், சமூக நல அமைப்புகள், அரசியல் கட்சி கள் யாவும் போராட்டத்தில் குதித்தன.\n‘1997-ம் ஆண்டிலேயே இந்த திட்டம் தீட்டப்பட்டது என்று கேரள அரசு சொல்கிறது. அதில் உண்மையில்லை. அப்போது இருந்தது இடதுசாரி ஜன நாயக முன்னணி (எல்டிஎஃப்) அரசு. மத்தம்பட்டி அருவியில் மின்சாரம் தயாரிக்கத்தான் திட்டம் தீட்டியது. 5 கிமீ தொலைவில் உள்ள பவானி ஆற்றை திசைதிருப்ப அல்ல’ என்று கொதித்து போராடினார்கள் கேரள கம்யூனிஸ்ட்கள். அதேவேளையில் தங்கள் பகுதிக்கு வரும் பவானி வறண்டுவிடும் என்ற பயத்தில் மல்லீஸ்வரன் மலை, கோட்டத்துறை, புதூர், அகழி, சோலையூர், முள்ளி பகுதி களில் உள்ள கேரள மக்களும், அட்டப் பாடி பழங்குடியினரும் இந்த அணைத் திட்டத்தை எதிர்த்தார்கள். அவர்களுடன் தமிழக விவசாயிகளும், அமைப்பினரும் கைகோத்தார்கள். 14.02.2003 அன்று இதற்காக கூட்டம் நடத்திய திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, உழவர் உழைப்பாளர் கட்சி செல்லமுத்து, பெரியார் தி.க., கு.ராமகிருஷ்ணன், காங்கிரஸ், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் என பலரும் கலந்துகொண்டு அணைக்கு எதிராக தீர்மானம் போட்டு, 18-ம் தேதி முக்காலியில் அணைகட்டத் திட்டமிட்ட பகுதியை முற்றுகையிட்டனர். இந்த முற் றுகை போராட்டத்தில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் கலந்து கொண்டார்.இதற்கு சில நாட்கள் கழித்து கொங்கு இளைஞர் பேரவை, பெரியார் திராவிடர் கழகத் தொண்டர்கள், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயிகள் சங்கத்தினர், மதிமுகவினர் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் முக்காலி பவானியை முற்றுகையிட்டனர்.\nஇந்த விவகாரத்தில் முக்கியப் பிரமுகர்களும், பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். அவர்கள் தமிழக பகுதியில் வந்து பேட்டிகள், போலீஸில் புகார் கொடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இந்த விவகாரம் இரு மாநில பிரச்சினையாகவே வெடித்தது.\nஇரு மாநில போலீஸ் இருதரப்பிலும் அந்தந்த காவல் நிலையங்களில் புகார் பதிவுசெய்து விசாரித்து வந்தனர். அப்போது மத்திய அமைச்சரவையில் திமுக அங்கம் வகித்தது. அதன் தலையீட்டால் முக்காலி அணைக்கு வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சக அனுமதி கிடைக்கவில்லை. அதே சமயம் முக்காலி அணை கிடக்கட்டும்; சித்தூர் அணை என்னாச்சு என்று கேரளப் பகுதி யிலேயே போராட்டங்கள் கிளம்பின.\nமுக்காலிக்கு கிழக்கே 20 கி.மீ தொலைவில் உள்ள அட்டப்பாடி கிராமங்களில் பெரும்பாலும் பழங் குடியினருடன் தமிழர்களே வசிக்கின்ற னர். முக்காலி அணை கட்டப்படுவதால் அங்கு செல்லும் பவானி வறண்டு பாதிக் கப்படும். சிறுவாணிக்கு குறுக்கே கட்டப் படும் சித்தூர் அணையை அணைத் திட்டத்திலேயே கொண்டு வருவதில்லை என்ற கருத்துகள் அட்டப்பாடியில் இருக்கும் தமிழர்களிடையிலேயே வலுக்க ஆரம்பித்தது. இந்த சூழ் நிலையில்தான் 2012-ல் திரும்ப தூசி தட்டப்பட்டது சிறுவாணிக்கு குறுக்கான சித்தூர் அணை விவகாரம்.\n2012 மே மாதம் கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னி தாலா அட்டப்பாடி பகுதிக்கு வந்து, நிலவரங்களை ஆய்வு செய்தார். இங்குள்ள மக்களின் நீர்த் தேவையை வலியுறுத்தி பழைய சித்தூர் அணை மட்டுமல்ல, சிறுவாணி சென்று பவானியில் கலக்கும் இடம் வரை சிறு, சிறு தடுப்பணைகளை கட்டுவதன் மூலம் இங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்ற பரிந்துரையை அரசுக்கு தந்தார். அது அந்த ஆண்டு ஜூன் மாதம் விஸ்வரூபம் எடுத்தது. சித்தூர் அணையில் ஒரு பெரிய அணையையும், அந்த ஆறுகளின் வழியோரங்களில் 12 தடுப்பணைகளும் கட்டி 6.5 டிஎம்சி தண்ணீரை எடுக்க திட்டமிட்டு அதற்கு நிதியும் அறிவித்தது கேரள அரசு. முல்லை பெரியாறுக்கு பழிவாங்கவே இந்த திட்டத்தை போட்டிருக்கிறது கேரள அரசு. இங்கே அணைகள் கட்டப் பட்டால் கோவை திருப்பூர், ���ரூர், ஈரோடு மாவட்டங்கள் முழுமையாக பாதிக்கப்படும்.\nதவிர தற்போது அணை கட்ட திட்டமிட்டிருக்கும் அணைக்கு மேலேதான் கோவைக்கு நீர் வழங்கும் சிறுவாணி அணை உள்ளது. அது முழுக்க கேரள பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அணை கட்டப்பட்டால் அதை இஷ்டம் போல் திறந்துவிட்டு புதிய அணையை நிரப்பிக்கொள்ள மாட் டார்கள் என்று என்ன நிச்சயம் என்றெல்லாம் குரல் உயர்த்தினர் போராட்டக்காரர்கள்.\nஅதில் முழுமையாக பங்கேற்றது மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள். தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரத மருக்கு கடிதம் எழுதியதோடு, ‘இந்த அணையை கட்ட மத்திய சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் அளிக்கக்கூடாது’ என்ற கோரிக்கையையும் வைத்தார். தொடர்ந்து பல்வேறு கட்சிகள் தமிழக- கேரள எல்லை ஆனைகட்டி வரை சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி, கோ.க.மணி தலைமையில் பாமகவினர் ஆனைகட்டியை தாண்டி சிறுவாணி பகுதிக்கு செல்ல அணிதிரண்டனர். இரு மாநில போலீஸாரால் தடுக்கப் பட்டனர்.\nசிறுவாணி நதி ஓரங்களில் அணை கட்ட ஆய்வு செய்யாமல் கேரள அரசு ஒதுங்கிக் கொண்டது. அதற்குப் பிறகு தொடர்ந்து கேரள அரசு தரப்பிலிருந்து பல்வேறு கடிதங்கள் தமிழக அரசுக்கு சென்றுள்ளது. அதன் உச்ச மாகவே ஒரு தலைப்பட்சமாக மத்திய அரசின் நீர்ப் பாசன மதிப்பீட்டுக் குழு கேரளத்துக்கு அட்டப்பாடியில் அணை கட்ட அனுமதி கொடுக்கப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன.t\nஅட்டப்பாடி பகுதிகளில் ஒலிக்கும் தமிழர்களின் குரல் இதுதான்:\nபவானி முக்காலி அணையானாலும், சிறுவாணி சித்தூர் அணையானாலும் சிறு, சிறு தடுப்பணைகள் கட்டவும், அதில் பாசன வசதி பெறவும்தான் கேரள அரசு திட்டமிட்டு வருகிறது. அதுவும் 3 அணைகள் சித்தூரிலிருந்து கூட்டப்பட்டி வரையிலான சிறுவாணி பகுதியிலும், 5 அணைகள் முக்காலியிலிருந்து கூட்டப்பட்டி வரையிலான பவானி பகுதியிலும் ஆகமொத்தம் 8 அணைகள் மட்டுமே திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்கின்றனர். அதே சமயம் இன்றைக்கு வரை முக்காலி பகுதியிலோ, சிறுவாணி பகுதியிலோ ஒரு அதிகாரிகூட அணைகட்டும் ஆய்வுக்கு வரவில்லை என்பதே உண்மை. ஆனால் இந்த விவகாரத்தை இரு மாநிலங்களும் அரசியலாக்குகின்றன. இந்த விஷயத்தில் போராட்டம் செய்வது இங்குள்ள தமிழர்களையும், தமிழகத்தில் ��ள்ள கேரள மக்களையும் விரோத எண்ணத்தோடு அணுகும் முறையையே தூண்டிவிடும்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஅட்டப்பாடி அணைகள்கடந்து வந்த அரசியல் பாதை70 ஆண்டு கால திட்டம்முக்காலி பவானிஅணை விவகாரங்கள்\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\n‘பதிமூனாவது மையவாடி’: இலக்கியமா, பிரச்சாரமா\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஜே.பி. நட்டாவுடன் வசுந்தரா ராஜே திடீர் சந்திப்பு:...\nராஜஸ்தான் பாஜக எம்எல்ஏக்கள் குஜராத்துக்கு பயணம்\nகரோனா வைரஸ் பாதிப்பு சூழல்; தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம்: பிரதமர் மோடி...\nயாரையும் மிதித்தோ, ஏறியோ இங்கே வரவில்லை: ரவீனா டண்டன்\nஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லா ஊரடங்கை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nகரோனா பணியில் மருத்துவர்கள் மரணம்: மரணங்களை தடுப்பதற்கான வழி மறைப்பது அல்ல: ஸ்டாலின்...\nகடலுக்குள் கந்த சஷ்டி படிக்கச் சென்ற பாஜகவினர்: போலீஸ் தடுத்ததால் கரையிலேயே கவசம்...\nஓபிசி மாணவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரம்: மார்க்சிஸ்ட் கட்சி உச்ச...\nகேரளாவில் இன்று 1,420 பேருக்குக் கரோனா, அதிகபட்சமாக 1,715 பேர் குணமடைந்தனர்: முதல்வர்...\nகோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு: கேரள முதல்வர்...\nதெரு வியாபாரிகள் மீண்டுவர முடியும்: நம்பிக்கை அளிக்கும் கோவை வழக்கறிஞர்\n‘பள்ளிக் குழந்தைகளே கரோனாவிலிருந்து விலகியிருங்கள்’- வாட்ஸ் அப் மூலம் விழிப்புணர்வூட்டும் பொம்மலாட்டக் கலைஞர்\nரயில் கட்டண உயர்வைத் திரும்பப் பெறுக: ஜெயலலிதா வலியுறுத்தல்\nகட்டாய கட்டுமான ஒப்பந்தம் நன்மையா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/145430", "date_download": "2020-08-08T21:13:19Z", "digest": "sha1:RRDK6EZWFB5ETLLGNMXTIFLTA6KMULTC", "length": 5726, "nlines": 68, "source_domain": "www.thaarakam.com", "title": "எழுச்சி கொள்ளும் தமிழ் தேசியம்! சைக்கிளிற்கு பேராதரவு – மல்லாகம்! – தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nஎழுச்சி கொள்ளும் தமிழ் தேசியம் சைக்கிளிற்கு பேராதரவு – மல்லாகம்\nமல்லாகத்தில் இன்று நடைபெற்ற தமிழ் தேசிய மக்கள்முண்ணனியின் பரப்புரைக்கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தமை தமிழ் மக்களிடையே தமிழ் தேசியத்திற்கான புதிய நம்பிக்கை ஒன்று உருவாகியிருப்பதை காட்டி நின்றது குறிப்பிடத்தக்கது.\nகுறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ்மக்களை ஏமாற்றி தங்கள் பிழைப்புவாத அரசியலில் ஈடுபட்டிருக்க புதியதொரு மாற்றத்தை தமிழ்மக்கள் எதிர்நோக்கி நிற்கின்ற வேளையில் சைக்கிள் சின்னத்திற்கு போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் முண்ணனிக்கு பேராதரவு கிடைத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபற்றைக்குள் பதுங்கியிருந்த யாழ்ப்பாணத்தை கலக்கிய கொள்ளையர்கள்: இருவர் கைது இருவர் தப்பியோட்டம்\nமேஜர் சிட்டு உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஎதிரியின் பகை வென்ற கரும்புலி மேஜர் ரட்ணாதரன் (காணொளி)\nஉலகம் வர்ணித்த “ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nசிறிலங்கா வரலாற்றில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் அதிகம் நிறைந்த தேர்தல்\nஅர்பணிப்புடன் நீதியை உண்மையாகவே தேடுகின்ற சமூகமாக உள்ளோமா\nஎதிரியின் பகை வென்ற கரும்புலி மேஜர் ரட்ணாதரன் (காணொளி)\nஉலகம் வர்ணித்த “ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nஉலகையே உலுக்கிய செம்மணி புதைகுழிகள்…\nதமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 21.09.2020\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nஉள, வள ஆலோசனை, சமூக, பொருளாதார மேம்பாட்டுக் கலந்துரையாடல்\nகறுப்பு யூலை 23 – 37ம் ஆண்டு கண்டன ஆர்ப்பாட்டம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020…\nயாழ் நவாலி தேவாலய படுகொலை நாள்\nகறுப்பு ஜூலை 23.07.2020 – சுவிஸ்\n© 2020 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/KutraSarithiram/2020/07/04071156/1492094/Kutra-Sarthiram.vpf", "date_download": "2020-08-08T20:38:08Z", "digest": "sha1:QHXJ4ROERDWQD63AH6K67XDYXJSWZG7N", "length": 5615, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "(03.07.2020) குற்ற சரித்திரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்\"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.\nகனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்\nநீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.\nமஞ்சளாறு அணையில் நீர் திறப்பு - குடிநீர் தேவைக்காக 10 கனஅடி நீர் வெளியேற்றம்\nபெரியகுளம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/40287/ADMK-Person-Forgery-with-his-Second-wife-act-like-First-wife-for-land", "date_download": "2020-08-08T21:33:57Z", "digest": "sha1:SQM5WRI3W6CRSKQJLP2JOWLKTYZGN4WN", "length": 11034, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஒரே பெயரில் இரு மனைவிகள்: அம்பலமான அதிமுக பிரமுகரின் ஆள்மாறாட்டம் | ADMK Person Forgery with his Second wife act like First wife for land register in Manapparai | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் ச��ய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஒரே பெயரில் இரு மனைவிகள்: அம்பலமான அதிமுக பிரமுகரின் ஆள்மாறாட்டம்\nஒரு மனைவியின் பெயரில் உள்ள சொத்தை, அதே பெயரைக்கொண்ட மற்றொரு மனைவியின் மூலம் பத்திரப்பதிவு செய்த அதிமுக பிரமுகரின் செயல் அம்பலமாகியுள்ளது.\nதிருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள போடுவார்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் அதிமுகவில் மணப்பாறை எம்ஜிஆர் மன்ற ஒன்றிய அவைத் தலைவராகவுள்ளார். இவருக்கு கடந்த 1996ஆம் ஆண்டு நிர்மலாதேவி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அரசுப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றும் நிர்மலாதேவி ஒரு மாற்றுத்திறனாளி. இவர்களுக்கு அனுஷ்கா என்ற மகள் உள்ளார்.\n(மேலே இருக்கும் புகைப்படம் முதல் மனைவி நிர்மலாதேவி)\nமாற்றுத்திறனாளி முதல் மனைவி இருக்கும்போதே குரும்பட்டியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை சந்திரசேகர் திருமணம் செய்துகொண்டார். அவரது பெயரும் நிர்மலாதேவிதான். இப்பெண் அதிமுக ஒன்றிய கவுன்சிலராக இருந்தவர். மாற்றுத்திறனாளி முதல் மனைவி மணப்பாறை கோவில்பட்டி சாலை வீட்டிலும், 2வது மனைவி போடுவார்பட்டியிலும் வசித்து வருகின்றனர். முன்னதாக மணப்பாறை கோவிந்தசாமி தெருவில் உள்ள 2011 சதுரடி காலி வீட்டுமனையினை, முதல் மனைவி நிர்மலாதேவிக்கு சில வருடங்களுக்கு முன்பு சந்திரசேகர் தானமாக எழுதி கொடுத்தார்.\nஇதற்கிடையே ராஜீவ் நகரில் புதிதாக வீட்டுமனை வாங்கிய முதல் மனைவி நிர்மலாதேவி, தற்போது அங்கு வீடுகட்டி வசித்து வருகிறார். இதனிடையே கணவருக்கும் முதல் மனைவிக்கும் குடும்ப பிரச்சனை ஏற்பட்டதால் முதல் மனைவி நிர்மலாதேவியிடம், தான் தானமாக கொடுத்த காலி வீட்டுமனையை தனது பெயருக்கு எழுதி தருமாறு சந்திரசேகர் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் மறுத்து விட்டார். இதையடுத்து கடந்த நவம்பர் 30ஆம் தேதி 2வது மனைவி நிர்மலாதேவியை மணப்பாறை சார்பதிவாளர் அலுவலகம் அழைத்துச் சென்ற சந்திரசேகர், அவர்தான் தன் முதல் மனைவி நிர்மலாதேவி என்று கூறி போலி கையெழுத்து போட்டு ஆள்மாறாட்டாம் செய்து, இடத்தை தன் பெயருக்கு பத்திரப்பதிவு செய்துள்ளார்.\nஇதையறிந்த முதல் மனைவி நிர்மலாதேவி, கணவர் சந்திரசேகர் மற்றும் 2வது மனைவி நிர்மலாதேவி அடுத்து சாட��சி கையொப்பம் இட்ட இருவர் மீதும் ஆன்லைன் மூலம் காவல்துறையில் புகார் பதிவு செய்துள்ளார். மேலும் சென்னை பதிவுத்துறை ஐ.ஜி, மாவட்ட பதிவாளர் மற்றும் மணப்பாறை சார்பதிவாளரிடமும் புகார் அளித்துள்ளார். இதனால் மணப்பாறை சார்பதிவாளர், சந்திரசேகரையும் மற்றும் அவரது 2வது மனைவியையும் அலுவலகம் அழைத்து, புதிய பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டதாக கூறியுள்ளனர்.\n“மூன்றாம் கண் திட்ட வெற்றிக்கு மக்களே காரணம்” - சென்னை ஆணையர்\nசென்னையை உலுக்கிய ஆந்திரக் கொள்ளைக் கும்பல் : புயல்வேகம் எடுத்த காவல்துறை\nRelated Tags : ADMK, Forgery, Land Register, Manapparai, மணப்பாறை, அதிமுக பிரமுகர், மோசடி, ஆள்மாறாட்டம், இரண்டு மனைவிகள்,\nதமிழகத்தில் இன்று 5,883 பேருக்கு கொரோனா : 118 பேர் உயிரிழப்பு\nசூழலியல் அவசரநிலையை பிறப்பித்தது மொரீசியஸ் அரசு - காரணம் என்ன தெரியுமா\nபெண் நடன இயக்குனருடன் நிச்சயதார்த்தத்தை முடித்த கிரிக்கெட் வீரர் சாஹல் \nமத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரிக்கு கொரோனா\nஅமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை: உத்தரவில் கையெழுத்திட்ட அதிபர் ட்ரம்ப் \n“எல்லாம் 2 நொடிகளில் நடந்தது” விமான விபத்திலிருந்து உயிர்தப்பியவர் பேட்டி.\nநான் டாக்டர் ஆயிஷா இல்லை, நான் உயிருடன் இருக்கிறேன்: தென்னாப்ரிக்க மருத்துவ மாணவி வேதனை\n’அவரின் மனைவிக்கு 15 நாட்களில் குழந்தை பிறக்கவிருக்கிறது’- உயிரிழந்த விமானியின் கண்ணீர்கதை\nவிமானம் தரையிறங்குவதை இருமுறை தாமதப்படுத்தியது ஏன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“மூன்றாம் கண் திட்ட வெற்றிக்கு மக்களே காரணம்” - சென்னை ஆணையர்\nசென்னையை உலுக்கிய ஆந்திரக் கொள்ளைக் கும்பல் : புயல்வேகம் எடுத்த காவல்துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/19808/", "date_download": "2020-08-08T20:48:42Z", "digest": "sha1:PXDD7JPK62IEHCP45KZXQOE23ZG4LFCC", "length": 10351, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "இத்தாலியில் பனிச் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த மூவர் பனிச் சரிவில் சிக்கி உயிரிழப்பு – GTN", "raw_content": "\nஇத்தாலியில் பனிச் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த மூவர் பனிச் சரிவில் சிக்கி உயிரிழப்பு\nஇத்தாலியில் மலைப்பகுதி ஒன்றில் பனிச் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த மூன்று பேர் பனிச் சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இத்தாலியின் அல்ப்ஸ் மலைத்தொடரை ஒட்டியுள்ள கோர்மேயுயர் மலைப் பகுதியில் இரு மலைகளை இணைக்கும் தொடரின் அருகே; நேற்று சிலர் பனிச் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த வேளை அப்பகுதியில் திடீரென பலத்த வேகத்துடன் திடீரென காற்று வீசியதனால் ஏற்பட்ட பனிச் சரிவில் சிக்கியே இவர்கள் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்துடன் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர் எனவும் உயிரிழந்தவர்களில் ஒருவர் மூவரில் ஒருவர் இத்தாலியர் எனவும் ஏனைய இருவரும் பெல்ஜியம் மற்றும் ஜெர்மனி நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nTagsஅல்ப்ஸ் மலைத்தொடர் இத்தாலி உயிரிழப்பு காற்று பனிச் சரிவில் பனிச் சறுக்கு\nஉலகம் • பிரதான செய்திகள்\n2 லட்சம் பேர் கொண்ட குழுவை நீக்கிய முகப்புத்தக நிறுவனம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொங்கொங் தலைமை நிர்வாகி உட்பட பத்து பேருக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nலெபனானில் பயங்கர வெடிவிபத்து -50 பேர் பலி -2 ஆயிரத்து 750-க்கும் மேற்பட்டோா் காயம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆப்கானிஸ்தானில் சிறைச்சாலை ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் -21 பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\n2 மாத ஆய்வுக்கு பின் அமெரிக்க விண்வெளிவீரர்கள் பூமிக்கு திரும்பியுள்ளனா்\nஉலகம் • பிரதான செய்திகள்\nவிக்டோரியா மாநிலத்தில் பேரிடர் எச்சரிக்கை -பல நகரங்களில் இரவு நேரக் கட்டுப்பாடு\nஐ.எஸ் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளனர்\nபல்மைரா நகரம் முழுவதும் மீட்கப்பட்டுள்ளது – சிரியா\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில், தோல்வி அடைந்தவர்களுக்கு இடமில்லை… August 8, 2020\nதமிழரசுக் கட்சியின் தலைவர் யார் மாவை VS சிறீதரன் & சுமந்திரன்…. August 8, 2020\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகாிப்பு August 8, 2020\n“இராஜினாமா செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் தரவில்லை”- சசிகலா… August 8, 2020\n2 லட்சம் பேர் கொண்ட குழுவை நீக்கிய முகப்புத்தக நிறுவனம் August 8, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவு��ளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-mar2020/40025-2020-04-08-00-38-04", "date_download": "2020-08-08T21:01:22Z", "digest": "sha1:MNUG7Z35C5STSWQXKOILSRLNRKT666LH", "length": 40615, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "யார் மனிதன்?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nஉங்கள் நூலகம் - மார்ச் 2020\nஇலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற இத்தாலிப் பெண்மணி ‘கிரேசியா டேலிட்டா’\nநோபல் பரிசு பெற்ற கறுப்பினப் பெண் எழுத்தாளர்\nசொர்க்கத்துக்குப் போவதற்கு ஒன்பதாயிரத்துத் தொள்ளாயிரத்து ஒன்பது பாதைகள்\nநோபல் பரிசு பெற்ற முதல் பெண் எழுத்தாளர் ‘செல்மா லாகர்லாப்’\nசூரியன் தனித்தலையும் பகல்: தமிழ்நதியின் கவிதைகள்\nகலை மெய்மை அரசியல்: ஹெரால்ட் பின்ட்டரின் நோபல் உரை\nஎடுவார்டோ கலியானோ - கதை சொல்லும் கலகக்காரனின் கதை\nதஸ்தயேவ்ஸ்கியின் ‘ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பு’ நூலை முன்வைத்து...\nபுஜதொமு செயலரின் 100 கோடி ரூபாய் மெகா ஊழல் குறித்த கேள்விகள், சந்தேகங்கள்\nபு.ஜ.தொ.மு அடிப்படை உறுப்பினர் தகுதி மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுப. தங்கராசு இடைநீக்கம்\nசென்னை ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (5) - டெட்டே பியூப்லா\nமக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும்\nமார்க்சின் ஆய்வு முறையும், சரக்கும்\nபிரிவு: உங்கள் நூலகம் - மார்ச் 2020\nவெளியிடப்பட்டது: 08 ஏப்ரல் 2020\nபுதுமைப்பித்தன் காலத்திலிருந்து ஒவ்வொரு தலைமுறையிலும் பல எழுத்தாளர்களாலும் மொழிபெயர்ப்பாளர்களாலும் தமிழுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செக்காவ். இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பதினாறு நாடகங்களையும் எழுதியவர் அவர். நூற்றைம்பது ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் பழமை படியாத எழுத்துகளாக அவருடைய படைப்புகள் உள்ளன. மனிதர்களின் விசித்திரப் பண்புகளை கலைநயத்துடன் முன்வைத்திருக்கும் தன்மையினால் செக்காவின் படைப்புகள் ஆலமரங்களென விழுதுவிட்டு உறுதியாக நின்றிருக்கின்றன. இறுதியாக மனிதன் என்பவன் யார் என்னும் கேள்வியைத் தொட்டு நிற்கும் கணம் ஒவ்வொரு வாசகனையும் கலைத்துப்போடும் அற்புதக்கணம்.\nதொடக்கத்தில் செவ்வியல் தன்மை கொண்ட பிரெஞ்சுக் கதைகளைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்து வெளியிட்டதன் வழியாக குறுகிய காலத்திலேயே சிறப்பான மொழிபெயர்ப்பாளரென்னும் இடத்தைத் தொட்டவர் வெங்கட சுப்பராய நாயகர். அவர் இப்போது பிரெஞ்சு வழியாக ஆன்டன் செக்காவின் பன்னிரண்டு சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துத் தொகுத்திருக்கிறார். ஒவ்வொரு சிறுகதையும் வாசகர்களுக்கு மிகச் சிறந்த வாசிப்பனுபவத்தை வழங்கும் வகையில் கதைத்தேர்வில் கவனத்தோடு நாயகர் இயங்கியிருக்கிறார் என்பதை உணர முடிகிறது. அவருடைய அக்கறைக்கும் தேடலுக்கும் தடாகம் வெளியிட்டிருக்கும் ஆன்டன் செக்காவ் - ஆகச் சிறந்த கதைகள் தொகுப்பு, மிகச் சிறந்ததொரு எடுத்துக்காட்டு...\nநான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது எங்கள் கிராமத்து நூலகத்திலிருந்து ரஷ்யச் சிறுகதைகள் என்றொரு தொகுப்பை எடுத்துப் படித்தேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தத் தொகுப்பிலேயே மிகச் சிறந்த சிறுகதை பந்தயம் என்னும் கதை. அதை எழுதியவர் ஆன்டன் செக்காவ். ஒரு பந்தயத்தின் நிமித்தமாக பத்தாண்டுகளுக்கும் மேலாக இருட்டறையில் வாழ்ந்தவன் கழித்த கடைசி இரவில்தான் அந்தக் கதை நிகழ்கிறது. இருட்டறை வாழ்க்கை ஒருவிதத்தில் பொருளாசை, புகழாசை, படிப்பாசை, தன் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் ஆசை என லௌகிக ஆசைகளென்னும் இருட்டிலிருந்து விடுவித்து வெளிச்சத்தை நோக்கிய பார்வையை ஊட்டி விடுகிறது. பந்தயம் முடிந்து காலையில் வெளிவருபவனுக்குக் கொடுக்க வேண்டிய ���ொகையால் அழிந்துபோக இருக்கிற செல்வத்தை நினைத்தும் பிறர் பார்வையில் தனக்கு நிகழப் போகும் தகுதியிறக்கத்தை நினைத்தும் கவலைப்படும் மற்றொரு நண்பனின் மனத்தில் இருட்டைநோக்கிய பார்வை படியத் தொடங்குகிறது. இப்படி இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கும் வெளிச்சத்திலிருந்து இருட்டுக்கும் அலைபாயும் மானுடமன ஓட்டத்தை வெகுநுட்பமாகச் சித்தரிப்பதாலேயே அந்தக் கதையை நான் ஒருபோதும் மறந்ததில்லை. உலகச் சிறுகதை வரலாற்றில் மிகச் சிறந்த தொடக்கத்தை உருவாக்கிக் கொடுத்த ஆளுமைகளில் ஒருவர் செக்காவ். செகாவிய பாணி என்றொரு எழுத்துமுறையே அவருக்குப் பின் உருவானது.\nபந்தயத்துக்கு நிகரான சில சிறுகதைகளை நாயகர் இத்தொகுதியில் மொழிபெயர்த்துள்ளார். முக்கியமான கதை கலைப்பொருள். ஒரு மருத்துவர் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனுக்கு இலவசமாக மருத்துவம் செய்து ஆபத்தான ஒரு நோயிலிருந்து காப்பாற்றுகிறார். மருத்துவருக்குக் கட்டணமாகக் கொடுக்க அவன் தாயிடம் பணமில்லை. அவள் விற்பனைக்கு வரும் பழைய கலைப்பொருட்களை வாங்கி விற்பவள். ஒருமுறை அவளிடம் அபூர்வமானதொரு கலைப்பொருள் வந்து சேர்கிறது. அதைத் தம் பரிசாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று மருத்துவரைச் சந்தித்து கொடுக்கிறான் அவள் மகன். உண்மையில் இது ஜோடியாக வைக்கப்பட வேண்டிய தாங்கிகள் என்றும் ஒன்றை மட்டுமே கொடுப்பதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது என்றும் தெரிவிக்கிறான். மெழுகுவர்த்திகள் வைப்பதற்கென உருவாக்கப்பட்ட வெண்கலக் கொத்துவிளக்குத் தண்டு அது. அதன் அழகில் மருத்துவர் மனம் பறிகொடுத்து விடுகிறார். ஆனால் அதன் பீடத்தில் செதுக்கப்பட்டிருந்த இரு பெண்கள் பிறந்த மேனியாகக் காட்சியளிக்கிறார்கள். அது அவரைச் சங்கடத்துக்குள் ஆழ்த்துகிறது. பல பேர் வந்து போகிற மருத்துவமனைக்குள் அதைத் தன் மேசையின் மீது வைத்துக் கொள்ள முடியாது என்று அவர் நினைக்கிறார். அதனால் சிறுவன் வெளியேறும் வரைக்கும் காத்திருந்து அவருடைய நண்பரொருவருக்கு அன்பளிப்பாக அதைக் கொடுத்துவிட்டு வருகிறார். அவருக்கும் அதே சங்கடம். அவர் அதை மீண்டும் ஒரு தாளில் சுற்றி எடுத்துக் கொண்டுபோய் இன்னொரு நண்பரிடம் கொடுத்துவிட்டு வந்து நிம்மதியாக மூச்சு விடுகிறார். பிறகு அது எப்படியோ பழைய பொருட்களை வாங்��ும் கடைக்குப் போய் விடுகிறது. இரு நாட்கள் கழித்து சிறுவன் மூச்சிறைக்க ஓடிவந்து “அந்த விளக்குத்தண்டுக்கு ஜோடி கிடைத்து விட்டது” என்றபடி மருத்துவரின் மேசையின் மீது அந்தக் கலைப்பொருளை வைக்கிறான். மருத்துவர் எதையோ சொல்ல முயன்று, பிறகு வாயடைத்து அமர்ந்து விடுகிறார். பிறந்தமேனிக் கோலம் தொடர்பாக விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையில் ஊசலாடித் தவிக்கும் மனத்தின் நடிப்பை உணர்த்தும் மிகச் சிறந்த சிறுகதை இது.\n‘மெலிந்தவனும் பருத்தவனும்’ என்ற மற்றொரு முக்கியமான சிறுகதை. பள்ளிக்காலத்து நண்பர்கள் இருவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புகைவண்டி நிலையத்தின் வாசலில் சந்தித்துக் கைகுலுக்கிக்கொள்கிறார்கள். சிறிது நேரம் பழைய கதைகளை நினைவுபடுத்திப் பேசி மகிழ்கிறார்கள். இறுதியாக இருவரும் தத்தம் பதவி நிலைகளையும் கௌரவங்களையும் பற்றிய தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள். ஒருவர் அரசுத்துறையில் வேலை செய்பவர்; மாற்றல் காரணமாக அந்தப் புதிய ஊருக்கு வந்தவர். மற்றொருவர் அவரைவிட பல படிகள் மேலான பதவியில் பல விருதுகள் பெற்று பெருமையோடு வாழ்பவர். அந்நியமான ஒரு ஊரில் தற்செயலாக நிகழ்ந்த சந்திப்பில் அனிச்சையாக இருவருக்குமிடையில் உருவான அன்பும் நெருக்கமும் தகுதிநிலைகளைத் தெரிந்து கொண்டதும் சட்டென்று புகையென கரைந்து மறைகிறது. தகுதி சார்ந்து மனத்திலெழும் மதிப்புணர்வு ஒருவரை நிமிர்ந்து நிற்கவைக்கிறது. இன்னொருவரை குனிந்து வணங்கச் செய்கிறது. மீண்டும் அதே பழைய கேள்வி வாசகர்கள் முன்னால் எழுந்து வந்து நிற்கிறது. மனிதன் யார் அன்பால் நினைக்கப்படவேண்டியவனா அல்லது பதவியால் மதிப்பிடப்பட வேண்டியவனா\nரஷ்யாவின் மீது அளவற்ற நேசம் கொண்டவராக இருந்தார் செகாவ். உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் கிராமங்களையும் நகரங்களையும் வாழ்நாள் முழுதும் சுற்றி வந்தார். தன்னை அறியாத மக்களிடையே புழங்குவதும் அவர்களைக் கவனிப்பதும் அவருக்கு மிகவும் பிடித்த செயல்கள். அவர் கவனித்த பல நூறு மனிதர்களைப்பற்றி அவர் எழுதிவைத்திருக்கும் சிறுசிறு குறிப்புகள் ஏராளம். அவருடைய மறைவுக்குப் பிறகு அவை தொகுக்கப்பட்டு ஒரு நூலாக வெளிவந்தது. ஒற்றை வரி மட்டுமே உள்ள குறிப்பும் அதில் உண்டு. ஒரே ஒரு வாக்கியம் மட்டுமே உள்ள குறிப்பும் உண்��ு. ஆனால் ஒரு மானுடச் சித்திரமே அந்தக் குறிப்பில் கோட்டோவியமாகக் காட்சியளிக்கிறது. ‘கங்காருபோல கழுத்து நீண்ட, கைகள் மெலிந்த ஒரு கர்ப்பிணிப்பெண் நடந்து போகிறாள்’ என்பது ஒரு குறிப்பு. ‘வாடகை வாகனத்தில் செல்லும் ஒருவர் ஜன்னல் கண்ணாடியை இறக்கி எதிரில் தெரியும் பல்கலைக்கழகக் கட்டடத்தைப் பார்த்து காறித் துப்புகிறார்’ என்பது இன்னொரு குறிப்பு. செக்காவ் எழுதாத கதைகளை இந்த வரிகளிலிருந்து ஒரு வாசகன் பல கதைகளை எழுதிச் செல்ல முடியும். அன்றாடச் சித்திரங்களின் சாயலில் உள்ள அழிவற்ற சிற்பங்களே செக்காவ் தீட்டிய சிறுகதைகள்.\nராஜதந்திரி என்றொரு வித்தியாசமான சிறுகதை இத்தொகுப்பில் உள்ளது. தனித்து வாழ்ந்த ஒரு பெண் எதிர்பாராத விதமாக ஒருநாள் இறந்துவிடுகிறாள். செய்தியறிந்ததும் அக்கம்பக்கத்தில் வாழ்ந்த அவள் உறவினர்கள் அனைவரும் மரணவீட்டுக்கு வந்து சேர்கிறார்கள். இறுதிச் சடங்குக்கு முன்பு யாரோ வயதில் மூத்த பெண்மணி பிரிந்து வாழும் அவளுடைய கணவனுக்குத் தகவல் அனுப்பி வைப்பது நல்லது என்னும் எண்ணத்தை முன்வைக்கிறாள். அவன் அதே ஊரில் ரயில்வே அலுவலகத்தில் வேலை செய்பவன். அவன் உடனுக்குடன் உணர்ச்சி வசப்படும் இயல்புடையவன். அவனைச் சந்தித்துப் பக்குவமாகத் தகவலைச் சொல்லிவிட்டு வருமாறு ஒருவரை அனுப்பி வைக்கின்றனர். அவர்தான் ராஜதந்திரி. அலுவலகத்துக்குச் சென்று இறந்துபோன பெண்ணின் கணவனைச் சந்திக்கிறார் அவர். ஏதேதோ பழைய நினைவுகளையும் தொடர்பில்லாத பல விஷயங்களையும் சுற்றி வளைத்துப் பேசுகிறார். கணவன் திகைத்து அதிர்ச்சியுறாதபடி மரணத் தகவலை எடுத்துரைக்க வேண்டும் என அவர் நினைக்கிறார். ஆனால் அவன் மனைவியைப் பற்றிய பேச்சைத் தொடங்கும்போதெல்லாம் மரணம் பற்றிய தகவலை பதற்றத்தில் அரைகுறையாக உளறுகிறார். திகைத்து அவன் என்ன என்ன என்று வினவியதும் நிதானத்துக்கு வந்து இல்லை இல்லை என தான் சொன்னதையெல்லாம் தானே மறுக்கிறார். ஏதோ நிகழ்ந்திருக்கிறது என்பதை மட்டும் உள்ளுணர்வால் உணர்ந்து கொள்ளும் கணவன் உணர்ச்சி வசப்பட்டு அவரிடம் உண்மையைச் சொல்லும்படி சத்தமிடுகிறான். அவரோ பலவிதமாக பொய்சொல்ல முயற்சி செய்து, இறுதியில் உண்மையையே உளறுகிறார். அவன் திகைத்து கீழே சாய்ந்துவிடுகிறான். அதை எதிர்பார்க்காத அவர் கசப்புடன் ���ரண வீட்டுக்கே திரும்பி வந்து மரணத்தகவலை தன்னால் பக்குவமாக எடுத்துரைக்க முடியவில்லை என்றும் வேறு யாரையாவது அனுப்பி கீழே விழுந்து கிடப்பவனிடம் தகவலைச் சேர்க்குமாறும் கேட்டுக் கொள்கிறார்.\nஒரே நாளில் இரு மரணங்கள். அபத்தமாக நிகழ்ந்த இருவருடைய மரணங்களைச் சித்தரிக்கும் கதையைப்போல ஒரு வாசிப்பில் தோன்றினாலும், அடுத்தடுத்த வாசிப்பில் காதலற்ற வாழ்க்கையில் பிரிந்து வாழத் தொடங்கியதுமே இறந்துவிட்ட இரு மனங்களின் மரணங்களை நோக்கி நம் கவனம் திரும்புவதை உணரலாம். மீண்டும் பழைய கேள்வியே மேலெழுந்து வருகிறது. யார் மனிதன் சங்கடங்களையும் மோதல்களையும் விலக்கி காதலுள்ள வாழ்க்கையை வாழத் தெரிந்தவன் மனிதனா சங்கடங்களையும் மோதல்களையும் விலக்கி காதலுள்ள வாழ்க்கையை வாழத் தெரிந்தவன் மனிதனா ஆணவத்தால் ஒருவரிடமிருந்து ஒருவர் விலகி உதட்டளவில் என் நெஞ்சில் அன்பு இன்னும் குறையவில்லை என்று சொல்லிக்கொண்டே தனிமையில் வாழ்பவன் மனிதனா\nதுறவு பதினைந்தாம் நூற்றாண்டில் நடைபெற்ற ஒரு வேடிக்கைக் கதையைப்போலச் சித்தரிக்கப்பட்டாலும் மனத்தின் மாயத்தை முன்வைக்கும் கதை. ஊரிலிருந்து நூறு மைல் தள்ளி ஒரு பாலைவனத்தில் ஒரு மடம் இருக்கிறது. அது துறவிகள் வாழும் மடம். ஒவ்வொரு நாளும் வயது முதிர்ந்த மூத்த துறவி மற்றவர்களுக்கு இறைவனின் கருணையைப் பற்றியும் வருகையைப் பற்றியும் உபதேசம் செய்வார். பாடல்களைப் பாடுவார். தன்னிடமிருக்கும் ஆர்கன் கருவியை மீட்டி உருக்கமாக இசைப்பார். நேரத்துக்கு உணவு வழங்கப்படும். அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஒருநாள் இரவில் ஒரு புதிய மனிதன் அந்த மடத்தின் கதவைத் தட்டி பசிக்கு உணவு கேட்டான். வழிதவறி வந்துவிட்டதாகச் சொன்னான். துறவிகள் அவனுக்கு உணவு கொடுத்து உபசரித்தார்கள். உணவுண்ட பிறகு அவன் துறவிகளை எரிச்சலாகப் பார்த்து வசைபாடினான். ஆன்மாவைக் காப்பாற்ற தனிமையில் மடம் கட்டி உணவுண்ணுவதுதான் வழியா என்று கேட்டான். மேலும் எதையும் செய்யாமல் இருப்பதற்கா கடவுள் உங்களுக்கு நம்பிக்கையையும் கருணை உள்ளத்தையும் கொடுத்தார் என்றெல்லாம் கேட்டு சங்கடத்தில் ஆழ்த்திவிட்டு வெளியேறினான்.\nஅவன் சொற்கள் மூத்த துறவியை அசைத்தன. மறுநாளே அவர் மற்றவர்களிடமிருந்து விடைபெற்று நகரை நோக்கிச் சென்றார். மூன்றாவது மாத இறுதியில் அவர் திரும்பிவந்தார். ஆனால் புண்பட்ட மனிதரைப்போல துயரமே உருவாகக் காணப்பட்டார் அவர். யாரிடமும் ஒரு சொல்லும் பேசாமல் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டார். இரு தினங்களுக்குப் பிறகு வெளியே வந்து தன் நகர அனுபவங்களைப் பற்றிய செய்திகளை விவரித்தார். எங்கெங்கும் சாத்தானின் ஆட்சியே நிலவுகிறது என உரைக்கும்போது அவர் குரல் உடைந்தது. குடித்து கொண்டாடும் மனிதர்கள் வாழும் வீடுகளைப் பற்றிச் சொல்லும்போது அவர் முகம் சீற்றத்தில் சிவந்தது. பிறகு ஒரு வீட்டில் அரைகுறை ஆடையுடன் ஒரு பெண் ஆடியதையும் ஆண்கள் சுற்றி நின்று களித்ததைப் பற்றியும் பிறந்தமேனிக் கோலத்தில் பெண்களின் வடிவங்களைக் களிமண்ணால் செய்து நிறுத்தியிருக்கும் பயிற்சிக்கூடங்களைப் பற்றியும் எரிச்சலுடன் சொல்லிவிட்டு அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டார் அவர். மறுநாள் காலையில் வெளியே அவர் வந்தபோது மடத்தில் ஒருவரைக் கூட பார்க்க முடியவில்லை. எல்லோரும் நகரத்தை நோக்கிச் சென்று விட்டிருந்தார்கள். மீண்டும் அதே கேள்வி. யார் துறவி யார் மனிதன் உலக இன்பத்தில் மூழ்கி இறை இன்பத்தை மறந்தவனா இறை இன்பத்தில் திளைத்து உலக இன்பத்தைத் துறந்தவனா இறை இன்பத்தில் திளைத்து உலக இன்பத்தைத் துறந்தவனா இரு இன்பங்களையும் சமநிலையில் உணர்பவனா\nதல்ஸ்தோய், தஸ்தோவெஸ்கி, கார்க்கி என பல ஆளுமைகள் எழுதிக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே இளம்வயதிலேயே எழுதத் தொடங்கி 44 வயதில் மறைந்து போனார் செக்காவ். நுரையீரல் பிரச்சினை இளமையிலிருந்தே அவரை ஆட்டிப் படைத்தது. அவரே ஒரு மருத்துவராக இருந்தபோதும், அப்பிரச்சினையிலிருந்து அவரால் மீளவே முடியவில்லை. உடல் துன்பங்களைப் பொருட்படுத்தாமல் எழுத்து, சேவை என தனக்கேயான உலகத்தை அவர் கட்டியெழுப்பிக் கொண்டார். ரஷ்யா முழுதும் காலராவால் பாதிப்படைந்தபோது, ஓர் உதவியாளர் கூட இல்லாமல் நாடெங்கும் பயணம் செய்து மருத்துவம் பார்த்து பலரைக் காப்பாற்றினார் அவர். தன் மரணம் நெருங்கி விட்டதை உணர்ந்ததும் மருத்துவரின் அனுமதியோடு ஒரு வாய் ஷாம்பெயின் அருந்தி மகிழ்ந்து, அந்த இனிய நினைவுகளிலேயே திளைத்து இறந்து போனார். அந்த மேதையின் கதையுலகம் விரிவும் ஆழமும் கொண்டது. அதன் ஒரு கோணத்தைப் புரிந்து கொள்ள நாயகரின் மொழிப��யர்த்திருக்கும் கதைகள் உதவுகின்றன. அவருக்குத் தமிழுலகம் கடமைப்பட்டிருக்கிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.bambeocnc.com/qc12k-6x2500-hydraulic-nc-billet-shearing-machine.html", "date_download": "2020-08-08T20:28:09Z", "digest": "sha1:KALOMIIDPKLKKF3FDW3LLIOOHPKLDFSO", "length": 20339, "nlines": 147, "source_domain": "ta.bambeocnc.com", "title": "QC12K 6X2500 ஹைட்ராலிக் என்சி பில்லியேட் வெட்டு இயந்திரம் - பாம்போக்னெக்", "raw_content": "\nடார்சன் பார் பார் பிரேக்\nCNC பிரஸ் பிரேக் மெஷின்\nQC12K 6X2500 ஹைட்ராலிக் என்சி பில்லெட் வெட்டு இயந்திரம்\nSteamlined வடிவமைப்பு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உருவானது, முழுமையான வெல்டிங் மற்றும் அனலிங்கல் சிகிச்சை மூலம் இயந்திர சட்டகம் முழுவதும் ஒரு முழுமையானது\nநம்பகமான ஜெர்மனி ரெக்ரோத் ஹைட்ராலிக் அமைப்பு மற்றும் ஹைட்ராலிக் டிரான்ஸ்மிஷன் ஒருங்கிணைக்கப்பட்டது, இந்த வடிவமைப்பு ஹைட்ராலக் திரவத்தின் கசிவு காரணமாக ஏற்படும் சிக்கல்களை சிறப்பாக குறைக்க முடியும்\nஹைட்ராலிக் ஸ்விங் பீம் வெட்டு இயந்திரம் என்பது மேல் கத்திக்கு மேல் சிறிய பிளேக்கிற்கும் மேலான திசைக்கூட்டலுக்கும் மேலதிக பிளே சுடுவதன் மூலம் ஒரு வகையான கருவியாகும்.\nபின்புறக் கேஜ் E21S கட்டுப்படுத்தி மூலம் இயக்கப்படும் உயர் துல்லியமான பந்து திருகு மூலம் சரிசெய்யப்படுகிறது, செயல்முறை அதிர்வெண் கவர்ச்சியானது நிலைப்படுத்துதல் சாதனம் கிடைமட்ட ஸ்விங்கிங் தடுக்கிறது, கணிசமாக நிலைப்படுத்தல் துல்லியம் மேம்படுத்த\nலைட் ஒழுங்குபடுத்தும் சாதனம், இயல்பான செயல்பாட்டிற்காக வசதியானது, அலுமினிய அல்லது மற்ற மென்மையான பொருட்கள் தடுக்கப்பட்டிருக்கக் கூடாது என்பதைத் தடுக்க குறிப்பிட்ட பொருள் கேஸ்கெட்டில் பொருத்தப்பட்ட வசந்தக் கருவித்தொகுதியுடன் மற்றும் கீழ் முடிவில் உள்ள அழுத்தம் உருளை\nஉயர்தர அலுமினிய கருவி எஃகு மூலம் தயாரிக்கப்படும், இயந்திரம் சுமை தாங்கக்கூடிய மற்றும் உழைக்கும் போது அதிக உடைகள் எதிர்ப���பின் தேவைகளை பூர்த்தி செய்யலாம்\nலைட் மற்றும் நடைமுறை கேண்டிலைவர் மனிதன்-இயந்திர பொறியியல் வடிவமைப்பைக் குறிக்கிறது, உயர் துல்லியமான மற்றும் வசதியான அம்சங்களுடன் எளிதாக NC செயல்திறன் இடைமுகம்\nவேலைத்திறன் உராய்வு எதிர்ப்பை குறைக்க, வேலை துண்டு மேற்பரப்பு, பாதுகாப்பு விவரக்குறிப்பைக் கடைப்பிடிக்கும் நாவல் பாதுகாப்பு சாதனம், ஆபரேஷனின் தனிப்பட்ட பாதுகாப்பு, தனித்துவமான வடிவமைப்பு, சிறிய பொருள் ஆகியவற்றைப் பாதுகாக்க எளிதில் வெட்டலாம்\nமுன்னணி பொருள் ஆதரவாளர் குறைப்பு துல்லியம், எளிதான செயல்பாடு, நடைமுறை மற்றும் திறமையான உறுதிப்படுத்த செங்குத்தாக மற்றும் நிலைப்படுத்தல் கட்டுப்பாட்டுடன் பொருத்தப்பட்ட\nகத்தி நீக்குதல், கையில் எளிமையான அறுவை சிகிச்சை மற்றும் ஒழுங்கற்ற முறையில் சரிசெய்ய விரைவான சரிசெய்தல் நுட்பம்\nஎஸ்டன் E21S CNC கட்டுப்பாட்டாளர்\nகட்டுப்பாட்டாளர் இடைநீக்கம் கை மற்றும் முன் பொருள் ஆதரவாளர்\nHIWIN பால் திருகு மற்றும் பளபளப்பான பட்டை, conrol துல்லியம் 0.05 மிமீ\nஜெர்மனி போஷ் ரெக்ஸ்ரோத் ஹைட்ராலிக் வால்வை ஒருங்கிணைத்தது\nஜெர்மனி சீமன்ஸ் முதன்மை மோட்டார்\nஹைட்ராலிக் மற்றும் மின் சுமை பாதுகாப்பு\nதென் கொரியா கசோன் மிதி சுவிட்ச்\nஎஸ்டன் E21S NC கட்டுப்பாட்டாளர்\nஉயர் வரையறை எல்சிடி பேனல்\nகட்டுப்பாடு மோட்டார்கள் மற்றும் அதிர்வெண் மாற்றிகள்\nX- அச்சு அறிவார்ந்த நிலை\nபல படி நிரலாக்க, 40 நிரல்கள், ஒவ்வொரு நிரலும் 25 படிகள்\nஒரு பொத்தானை மாற்றுதல் செயல்பாடு\nஒரு முக்கிய காப்பு மற்றும் அளவுருக்கள் மீட்க\nசீன மற்றும் ஆங்கில மொழி இரண்டு\nE21S கட்டுப்படுத்தி கேன்டிலைவர் சாதனம், மனிதன் இயந்திர பொறியியல் வடிவமைப்பு கோட்பாடு, ealy NC அமைப்பு operatoin மேற்பரப்பு குறிப்பிடும், கணிசமாக அறுவை சிகிச்சை துல்லியம் மற்றும் comfortability\nதயாரிப்பு பெயர்: E21S கட்டுப்படுத்தி கொண்ட QC12K 6X2500 ஹைட்ராலிக் என்சி வெட்டு இயந்திரம்\nபயன்பாடு: உலோக தாள் வெட்டுதல் / வெட்டுதல்\nஎண்ணெய் பம்ப்: அமிரிகா சன்னி\nமுதன்மை மோட்டார்: ஜெர்மனி சீமென்ஸ்\nவால்வ்: ஜெர்மனி போஷ் ரெக்ஸ்ரோத்\nசீலிங் ரிங்: ஜப்பான் NOK\nபந்து திருகு: தைவான் HIWIN\nகுழாய் இணைப்பு: ஜெர்மனி EMB\nNC கட்டுப்பாட்டு அமைப்பு: Estun E21S\nவிற்பனைக்கு பிறகு வழங்கப்பட்ட சேவை: பொறியாளர்கள் வெளிநாட்டு சேவை இயந்திரங்களுக்கு கிடைக்கும்\nபிரான்ஸ் ஷ்னீரை உயர் நிலைத்தன்மை கொண்ட எலக்ட்ரிக்ஸ், தைவான் டி.டி.ஏ. அதிர்வெண் மாற்றி\nமின்சக்தி அமைச்சரின் கதவு திறந்த கதவு வெட்டு அதிகாரத்தை கைப்பற்றுகிறது, இது பாதுகாப்பு பாதுகாப்பு உறுதி\nஜெர்மனி சீமென்ஸ் மோட்டார் இயந்திரச் சேவை வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளித்து, வேலை செய்யும் போது சத்தத்தை குறைக்கலாம்\nஅமெரிக்கா சன்னி எண்ணெய் பம்ப் நீண்ட சேவை வாழ்க்கை உறுதி மற்றும் வேலை செய்யும் போது சத்தம் குறைக்க\nஜெர்மனி பாஷ் ரெக்ஸ்ரோத் வால்வ்\nஜேர்மன் பாஷ் ரெக்ரோத் ஹைட்ராலிக் வால்வு தொகுதி ஒருங்கிணைக்கப்பட்டது, உயர் நம்பகத்தன்மையுடன் ஹைட்ராலிக் டிரான்ஸ்மிஷன், ஒருங்கிணைந்த ஹைட்ராலிக் சிஸ்டம் ஹைட்ராலிக் திரவத்தின் கசிவு\nஜெர்மனி EMB உறை குழாய் மற்றும் இணைப்பிகள் வால்வுகளை ஊடுருவி வெல்டிங் ஸ்லக் எதிராக முரண்பாடுகளை திறம்பட குறைக்கின்றன மற்றும் எண்ணெய் பாயும்\nஜப்பான் NOK சீலிங் ரிங்\nகசிவு இல்லாமல் எண்ணெய் சிலிண்டர் மற்றும் நீண்ட கால பயன்பாட்டின் சேவையைத் தணியுங்கள்\nதென் கொரியா KACON பெடல் ஸ்விட்ச்\nசேவை வாழ்க்கை மற்றும் செயல்பாட்டு உணர்திறனை மேம்படுத்துதல்\nகத்தி நீக்குதல், கையில் எளிதாக செயல்படுதல், கத்தி நீக்குதல்\nமுன்னணி காவலர் திறந்த சக்தி ஆஃப்\nமுன்னணி பாதுகாப்பான காவலர் இரயில் திறந்த கதவு சக்தியை வெட்டுகிறது, செயல்பாட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது\nஉயர்தர அலாய் கருவி ஸ்டீல்\nஉயர்தர அலாய் கருவி எஃகு மூலம் தயாரிக்கப்படுகிறது, இயந்திரம் தாக்கும் போது தாக்கக்கூடிய சுமை மற்றும் உயர் உடைகள் எதிர்ப்பு தேவைகளை பூர்த்தி செய்யலாம்\nமீண்டும் காவலர் மற்றும் பேக் நெகிழ் தட்டு\nமீண்டும் நெகிழ் தட்டு மற்றும் மீண்டும் இருதரப்பு பாதுகாப்பு தண்டவாளங்கள் மனிதன் picking பாதுகாப்பு பாதுகாக்க இயந்திரம் மீண்டும் வெட்டு materails பிறகு வழங்க\nஹைட்ராலிக் NC ஊசல் தகடு வெட்டு இயந்திரம் சப்ளையர்\nமலிவான தனிப்பயன் ஹைட்ராலிக் கில்லிட்டீன் வெட்டும் இயந்திரம்\nwc67k ஹைட்ராலிக் CNC அலுமினிய எஃகு தகடு வளைக்கும் இயந்திரம்\nவெட்டுவதற்கு nc உலோக ஹைட்ராலிக் வெட்டல் இயந்திரம்\nQC12Y-12 * 2500 12m ஹைட்ராலிக் எஃகு வெட்டு இயந்திரம்\nமலிவான ஹைட்ராலிக் தாள் உலோக தகடு வெட்டு இயந்திரம்\nஉயர் வேக ஹைட்ரால���க் எஃகு தாள் வெட்டு இயந்திரம்\ncnc e21s qc12y-6 × 3200 ஹைட்ராலிக் தாள் வெட்டு இயந்திரம்\nகையேடு CNC ஹைட்ராலிக் தாள் உலோக வெட்டு இயந்திரம் விலை\n350 டன் / 7000 nc பிரஸ் பிரேக், அலுமினிய வளைக்கும் இயந்திரம்\nடார்சன் பார் பார் பிரேக்\nCNC பிரஸ் பிரேக் மெஷின்\nமலிவான ஹைட்ராலிக் தாள் உலோக தகடு வெட்டு இயந்திரம்\nஉயர்தர ஹைட்ராலிக் சிஎன்சி டார்ஷன் பார் பிரஸ் ப்ரேக் மெஷின்\nஇரும்பு தாள் ஹைட்ராலிக் வெட்டு இயந்திரம் QC12Y-6 × 2500\nஉலோக வேலை கருவிகள் எஃகு தாள் CNC ஹைட்ராலிக் வெட்டு இயந்திரம்\nகார்பன் லேசான எஃகு தகடு ஹைட்ராலிக் கோணக் கோட்டை\nஎண் 602, ப்ளாட். 4, சீன அறிவுசார் பள்ளத்தாக்கு Ma'anshan பார்க்\nBambeocnc முக்கியமாக பத்திரிகை பிரேக் தயாரித்தல், வெட்டுதல் இயந்திரம், வெட்டுதல் இயந்திரம் மற்றும் கருவி அச்சு, அதே நேரத்தில் எங்கள் ஒத்துழைப்பு தொழிற்சாலை ஹைட்ராலிக் பத்திரிகை, துளையிடுதல் இயந்திரம், பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் மற்றும் மற்ற தொடர் தாள் உலோக செயலாக்க கருவிகளை உள்ளடக்கியது. வாகனங்கள், கப்பல்கள், ரயில்வே, விமான போக்குவரத்து, உலோகம், மின்சாரம், பெட்ரோகெமிக்கல் போன்றவை.\nபண்புகள் மற்றும் பாத்திரங்கள்: 1.steel பற்றவைப்பு கட்டமைப்பு, மன அழுத்தம் நீக்கம் ...\nஇந்த 3m CNC துருப்பிடிக்காத எஃகு ஹைட்ராலிக் வளைக்கும் இயந்திரம் முடியும் ...\nஅரபு டச்சு ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஜப்பனீஸ் பாரசீக போர்த்துகீசியம் ரஷியன் ஸ்பானிஷ் துருக்கிய தாய்\n© 2019 Bambeocnc இயந்திர கருவி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nவடிவமைப்பு மூலம் Hangheng.cc | XML தளவரைபடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-08T21:44:05Z", "digest": "sha1:7AIZMVA7MOTHDPU6CH523AP73F5QUCRZ", "length": 7358, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "குடியியற் சட்டமறுப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(குடிசார் சட்டமறுப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகுடிசார் சட்டமறுப்பு என்பது ஒருவரின் உள்ளுணர்வுக்கு அல்லது மனச்சாட்சிக்கு எதிரானது என ஒருவர் கருதும் அரச சட்டங்களையும் செயற்பாடுகளையும் குடிசார் முறையில் முயன்று மறுப்பது அல்லது எதிர்ப்பது ஆகும். சட்ட மறுப்பு என்ற எதிர்ப்புப் போராட்ட வடிவம் ஓர் அறப்போராட்ட வடிவமாகவே கருதப்படுகிறது.\nகுடிசார் சட்டமறுப்பு என்பது கென்றி டேவிட் தூரோ அவர்கள் 1849 ஆம் ஆண்டு எழுதிய ஒரு ஆங்கிலக் கட்டுரை ஆகும். இதன் ஆங்கிலத் தலைப்பு Resistance to Civil Government (Civil Disobedience) என்பது ஆகும். அரசு தனிநபர்களின் உள்ளுணர்வுக்கு அல்லது மனச்சாட்சிக்கு எதிராக சட்டமியற்றுவதை ஏற்றுக் கொள்ளக் கூடாது எனவும், அரசின் அநீதிகளுக்கு எதிர்ப்புக் காட்டாமல் துணை போவதைத் தவிர்ப்பது ஒருவரின் கடமை எனவும் தூரோ வாதிடுகிறார்.\nகாந்தி பிரித்தானியாவின் காலனித்துவ சட்டங்கள் சிலவற்றை மறுத்தது, ரோசா பாக்ஸ் அமெரிக்க இன்வாத சட்டங்களை மறுத்தது ஆகியவை சட்ட மறுப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 03:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86_%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2020-08-08T22:09:00Z", "digest": "sha1:2BRYHEO4E5EBB2XOWUVGUFJY7WMGJ7FG", "length": 6835, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "கெம்பெ கவுடா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயெலயங்கா குறுநில மன்னர் (விஜயநகரப் பேரரசு கீழான ஆட்சிப்பகுதி)\nஇரிய கெம்பெ கவுடா (Hiriya Kempe Gowda) விஜயநகரப் பேரரசின் கீழ் ஆண்ட நிலக்கிழார் ஆவார். தற்போது கர்நாடக மாநிலத்தின் தலைநகராக விளங்கும் பெங்களூரு நகரத்தை நிறுவியவராக இவர் கருதப்படுகிறார்.[1]\nகெம்பெ கவுடா அவரது காலத்தில் வாழ்ந்த குறுநில மன்னர்களில் நன்கு படித்தவராகவும் திறன்மிக்கவராகவும் விளங்கினார். கெம்பெநஞ்ச கவுடாவை அடுத்து பதவியேற்ற கெம்பெ கவுடாவின் வாரிசுகள் யெலயங்கா பிரபுக்கள் என அழைக்கப்பட்டனர். யெலயங்காவிலிருந்து இடம்பெயர்ந்து தற்போதைய பெங்களூரை வடிவமைத்து அங்கு குடியேறினர். பெங்களூரைச் சுற்றிலும் கோவில்களையும் ஏரிகளையும் அமைத்ததற்காக அறியப்படுகிறார். பெரும் சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2017, 21:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-08T20:29:30Z", "digest": "sha1:2XNNXVGXVEEZVU7LSMWBYPOZTVSQ7BSO", "length": 5587, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சுற்றுச்சூழல் மாசடைதல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► பைங்குடில் வளிமங்கள்‎ (1 பகு, 11 பக்.)\n► பைங்குடில் விளைவு‎ (1 பக்.)\n\"சுற்றுச்சூழல் மாசடைதல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nஓசோன் அடுக்கு பாதுகாப்பிற்கான வியன்னா கருத்தரங்கு\nசுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2011, 07:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-08T20:20:46Z", "digest": "sha1:QXOAQP3KKP6POIIGBYZQRIHOFI3KRSGD", "length": 8406, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெள்ளால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெள்ளால் (Ficus benjamina) ஃபைக்கஸ் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மரம் ஆகும். இது, தெற்காசியாவையும், தென்கிழக்காசியாவின் தென் பகுதியிலிருந்து ஆஸ்திரேலியா வரையான பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கின் அதிகாரபூர்வ மரம் இதுவேயாகும். இயற்கையான நிலைமைகளில் இம்மரம் 30 மீட்டர் உயரம்வரை வளரக்கூடியது. கவர்ச்சியான முறையில் தொங்கிய நிலையில் இருக்கும் சிறு கிளைகளில் 6-13 சமீ நீளம் உள்ள பளபளப்பான இலைகள் காணப்படுகின்றன. இவ்விலைகள் ஏறத்தாள நீள்வளைய வடிவில் அமைந்து கூரான முனையுடன் கூடியவையாக இருக்கின்றன. இதன் சிறிய பழங்கள் சிலவகையான பறவைகளுக்கு உணவாகின்றன.\nவெப்பவலயப் பகுதிகளில் வெள்ளால், பூங்காக்களி��ும், சாலையோரங்கள் போன்ற வேறு நகர் சார்ந்த இடங்களிலும், பெரிதாக வளர்ந்து காணப்படுகின்றன. இது பொதுவாக இத்தகைய அழகூட்டும் தாவரமாகவே வளர்க்கப்பட்டு வருகிறது. மிதவெப்பப் பகுதிகளில் இத் தாவரம் வீட்டில் வளர்ப்பதற்காகப் பெரிதும் விரும்பப்படுகிறது. வளர்வதற்குரிய சாதகமற்ற நிலைமைகளைத் தாங்கிக்கொள்ளும் தன்மையும், அழகிய தோற்றமுமே இதற்குக் காரணமாகும். பிரகாசமான சூரிய ஒளியில் இது சிறப்பாக வளரக்கூடியது எனினும், குறிப்பிடத்தக்க அளவில் நிழலையும் தாங்கிக் கொள்ளக்கூடியது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2013, 10:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2579679", "date_download": "2020-08-08T20:02:32Z", "digest": "sha1:V7O2EST7CGH7KSIT7DN4KYA5QKZD7S3P", "length": 21166, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "இவர் இப்படி! தாதா விகாஸ் துபே| Dinamalar", "raw_content": "\nமத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலுக்கு கொரானா\nநடிகர் சஞ்சய் தத்திற்கு மூச்சு திணறல்: ...\nகோழிக்கோடு விபத்தில் பலியான பைலட் சாதே ஏற்கனவே ஒரு ...\nஅரபு எமிரேட்சில் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 230 ...\nகொரோனாவிலிருந்து தப்பி நிமோனியாவில் மாட்டிக்கொண்ட ...\nபிரதமர் மோடி நாட்டின் மிகச்சிறந்த பிரதமர்: 'MOTN' ...\nகொரோனா நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தும்\nபஹ்ரைனில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 331 பேர் ...\nதேர்தல் வியூகம்: நியூசிலாந்து பிரதமர் இந்து ...\nஇந்தியாவில் பிள்ளைகளின் டியூஷனுக்காக ரூ 25,000 கோடி ...\nஉத்தர பிரதேச போலீசாரால், சமீபத்தில், 'என்கவுன்டரில்' சுட்டுக் கொல்லப்பட்ட, விகாஸ் துபே மீது, கொலை, கொலை முயற்சி உட்பட, 62 கிரிமினல் வழக்குகள் உள்ளன. தொழிலதிபர்கள், கல்விப் பயிற்சி மைய உரிமையாளர்கள் ஆகியோரை மிரட்டி பணம் பறித்த வழக்குகளும் உள்ளன.\nஉ.பி.,யில், கான்பூர் அருகே உள்ள பிக்ரு கிராமத்தில், விவசாயி ஒருவருக்கு மூத்த மகனாக பிறந்த, விகாஸ் துபேவுக்கு, கல்லுாரியில் தான் அரசியல் வட்டாரத்தின் நட்பு கிட்டியது. அரசியல் அறிவியல் பட்டதாரியான, விகாஸ் துபேவை, அரசியல் கட்சியினர், தங்கள் தேவைக்காக பயன்படுத்திக் கொண்டனர்.\nஜனதா, மதச்சார்பற்ற ஜனதா, ���ா.ஜ., என பல கட்சிகள் தாவி, இறுதியாக, பகுஜன் சமாஜ் கட்சியில் அடைக்கலமானார், விகாஸ் துபே. உ.பி.,யில் ஐந்து முறை சட்டசபை உறுப்பினராக தேர்வாகி, அமைச்சர், சபாநாயகர் பதவிகளை வகித்த, மறைந்த, ஹரி கிரிஷ்ண ஸ்ரீவத்சவா தான் தன் அரசியல் குரு என, விகாஸ் துபே எப்போதும் கூறுவார்.\nஸ்ரீவத்சவா, பிராமணர்கள் ஓட்டுகளை கவரவும், அவர்களிடையே உள்ள எதிர்ப்பாளர்களை ஓரம் கட்டவும், விகாஸ் துபேயை பயன்படுத்திக் கொண்டார். அதனால், விகாஸ் துபேயால் பாதிக்கப்பட்டவர்களில், பெரும்பாலானோர் பிராமணர்கள் என்பது தான் உண்மை.கடந்த, 2000ல், ஒரு கொலை வழக்கில், சிறையில் இருந்தபடியே, பிமா பஞ்சாயத்து தேர்தலில், விகாஸ் துபே வெற்றி பெற்றார். அவரை தொடர்ந்து, குடும்பத்தினரும் அரசியலுக்கு வந்தனர்.\nபிக்ரு கிராமத்தில் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து, இவர் உள்ளுர், 'டிவி'க்கு அளித்த பேட்டி, வேகமாக பரவி, அவரை மேலும் பிரபலமாக்கியது.பல்வேறு கிரிமினல் குற்றங்களை, சர்வசாதாரணமாக செய்து, பிக்ரு கிராமத்து, 'தாதா'வாக வலம் வந்தார். கிரிமினல் குற்றங்களுக்காக தன்னை பிடிக்க வரும் போலீசாரை, அரசியல்வாதிகளின் உதவியால் விரட்டி அடித்தார்.\nஇவர் நிஜ வாழ்க்கையை மையமாக வைத்து, சன்னி தியோல் நடிப்பில், அர்ஜூன் பண்டிட் என்ற ஹிந்தி திரைப்படம் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றது. அதில், காதலியின் துரோகத்தால், தாதாவாக மாறியதாக காண்பித்து இருப்பர்.\nகடந்த, 1980ல், தன் கிராமத்தில், ஒன்றரை ஏக்கர் நிலம் வைத்திருந்த, விகாஸ் துபேவுக்கு தற்போது, 25 ஏக்கருக்கும் அதிகமான நிலம் உள்ளது. ஆனால், அவருக்கு தேவைப்பட்டதோ, வெறும், 6 அடி நிலம்தான்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகே.எம்.சி., பப்ளிக் பள்ளி சதம் அடித்து சாதனை\nகறிக்கோழி உற்பத்தியில் நவீனம்: அரசு உதவிக்கு எதிர்பார்ப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஒரு தீவிரவாதியை என்னோமோ தியாகி ரேஞ்சுக்கு புகழ்வது வக்ர தின் வேலி பாடல்\nதீயவர்கள் யாராக இருந்தாலும் அழிக்கப்படவேண்டும்.\nஅடைக்கலமானார், வெற்றி பெற்றார்.வலம் வந்தார், கூறுவார் - இவனுக்கு எதுக்கு ஆர் விகுதியுடன் மரியாதை \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப��� பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகே.எம்.சி., பப்ளிக் பள்ளி சதம் அடித்து சாதனை\nகறிக்கோழி உற்பத்தியில் நவீனம்: அரசு உதவிக்கு எதிர்பார்ப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்��ள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2587698", "date_download": "2020-08-08T21:23:02Z", "digest": "sha1:4FLDEHT2DDM6FPAKM5P7UMVQDRTRW74F", "length": 19747, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழக கவர்னர் மருத்துவப் பரிசோதனை; கவர்னர் மாளிகையில் மேலும் 87 பேருக்கு கொரோனா| 87 more tests positive for Covid-19 at Tamil Nadu Governor's residence | Dinamalar", "raw_content": "\nகர்நாடகாவில் இதுவரை 89,238 பேர் கொரோனாவிலிருந்து குணம் ...\nசீனாவை அடுத்து கனடா; டிரம்ப் அரசின் அடுத்த ஆட்டம்\nகேரளாவில் ஒரே நாளில் 1,715 பேர் கொரோனாவிலிருந்து ...\nமத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலுக்கு கொரானா\nநடிகர் சஞ்சய் தத்திற்கு மூச்சு திணறல்: ... 1\nகோழிக்கோடு விபத்தில் பலியான பைலட் சாதே ஏற்கனவே ஒரு ... 2\nஅரபு எமிரேட்சில் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 230 ...\nகொரோனாவிலிருந்து தப்பி நிமோனியாவில் மாட்டிக்கொண்ட ...\nபிரதமர் மோடி நாட்டின் மிகச்சிறந்த பிரதமர்: 'MOTN' ... 4\nகொரோனா நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தும்\nதமிழக கவர்னர் மருத்துவப் பரிசோதனை; கவர்னர் மாளிகையில் மேலும் 87 பேருக்கு கொரோனா\nசென்னை: தமிழக கவர்னர் மாளிகையில் மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. கவர்னர் பன்வாரிலால் புரோஹித், மருத்துவப் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனை சென்றுள்ளார்.\nசென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில், கொரோனா நோய் அறிகுறியுடன் இருந்த, 147 பேருக்கு, கடந்த வாரம், மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 84 பேருக்கு, நோய் தொற்று இருப்பது உறுதியானது. அவர்கள், கவர்னர் மாளிகையின் பிரதான வாயிலில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள். அவர்கள் அனைவரும், தனிமைப்படுத்தப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக, 38 பேருக்கு, மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், கவர்னரின் உதவியாளர் உட்பட, மூவருக்கு மட்டும், நோய் தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து மருத்துவர்கள் ஆலோசனைப்படி, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.\nஇந்நிலையில், கவர்னர் மாளிகையில் பணியாற்றிய மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதிய���னதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக பன்வாரிலால் புரோஹித் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபாலகங்காதர திலகர் நினைவு நாள் அனுசரிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்த நோயை திட்டமிட்டு எல்லா இடங்களிலும் பரப்பி தமிழக அரசை நிம்மதியாக இருக்க விடாமல் மக்களிடம் வெறுப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பரப்பி உள்ளனர் தப்லிக் ஜமாத் . இதற்க்கு தி மு க மற்றும் அதன் வால் பிடித்து கொண்டு திரியும் கட்சிகளுக்கும் பங்கு உண்டு .\nதண்ட சம்பளம் வாங்கும் ஆட்கள் ஆளுநர் மாளிகையில் இவ்வளவு பேர் தேவையா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கரு���்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபாலகங்காதர திலகர் நினைவு நாள் அனுசரிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imamhabeeb.blogspot.com/2018/", "date_download": "2020-08-08T21:21:54Z", "digest": "sha1:FI5OG7D6653BYRJ6AVQLZ7FV6WP3E5O4", "length": 30682, "nlines": 170, "source_domain": "imamhabeeb.blogspot.com", "title": "imamhabeeb: 2018", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பிற்குரியநண்பர்களே..பாசத்திற்குரிய சகோதர/சகோதரிகளே… உங்களை அன்புடன் வரவேற்கின்றேன். இங்கு பதியப்படும் அனைத்துப்பதிவுகளும் வெவ்வேறு இணையங்களில் இஸ்லாம் மற்றும் பொதுவாக நான் படித்த,ரசித்தவைகள் என்னைப்போலவே ஏனையோருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் பதிகிறேன். என் அறிதலுக்காக நான் படித்தவைகளை., பகிர்கிறேன் ஒரு புரிதலுக்காக...மேலும் தங்களின் சிறந்தகருத்துகளை இந்த imamhabeeb.blogspot.com பதிவு செய்யுங்கள்.\nவெள்ளி, ஆகஸ்ட் 10, 2018\nகலைஞரின் இறுதிப் பயணத்தில் மனம் நெகிழ்ந்த அந்த தருணங்கள்.....\nகலைஞரின் இறுதிப் பயணத்தில் மனம் நெகிழ்ந்த அந்த தருணங்கள்.....\nஉறவுகள் அத்தனையும் படைசூழ அவர்கள் ஆத்மார்த்தமாய் கண்ணீர் விட்டு கதறி அழுத அந்த காட்சிகள்...\n.கலைஞரை இத்தனை வயதுவரை வாழ வைத்தது. அவரின் வாழ்க்கைக்கு பக்கபலமாய் இருந்த குடும்ப உறவுகள் உண்மையான நண்பர்கள்.....இவைகள் தான்.\nஅம்மா அவர்களின் இறப்புக்கு ஏன் என்று கேட்க நாதியில்லை..பல நாட்கள் சித்திரவதையில் சிம்ம சொப்பனமாய் இருந்தவரின் இறுதிநாட்கள் நரகம்.\nü ஜெயலலிதா அம்மையாரின் இறுதி சடங்களில் எந்த இரத்த உறவுகளும் தோழமைகளும். உண்மையில்ல போலிகள் சூழ்ந்து அவரின் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டவை எல்லாம் வேதனையின் உச்சம்..அனாதையை போல் ஒரு அரசி புதைக்கப்பட்டார்.\nகலைஞரின் மரணம் உணர்த்திய பாடமும், அம்மாவின் மரணம் உணர்த்திய பாடமும் ....நமக்கு உணர்த்தியது ஒரே ஒரு பாடம் தான்.\nகுடும்ப உறவுகளை, நண்பர்களை, விசுவாசமானவர்களை சம்பாதித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே...\nபதவி பணம் புகழ் இவை அனைத்தும் இருந்தாலும் ....எந்த ஒரு மனிதனும் பாதுகாக்க வேண்டியது குடும்ப உறவுகளை தான் இரத்த பந்தங்களை உண்மையான நண்பர்களை.....\nகலைஞர் பாதுகாத்தார் ...பாதுகாத்து கொண்டார்....ஒட்டு மொத்த குடும்பத்தின்கண்ணீரில் ஆத்மா சாந்தியோடு விடைப் பெற்றார்....\nநாம் நம் குடும்ப உறவுகளை ,இரத்த சொந்தங்களை ,உண்மையான நண்பர்களை சம்பாதித்து கொள்ள வேண்டும்....அவர்களே நம்முடைய சொத்துகள்.\nமரணம்இயற்கையானது..மரணித்தவனுக்கு மரணத்தின் வலி தெரியாது.......ஆனால் அவர்கள் மரணத்தால் வலியை சும்க்கும் இதயங்கள் வேண்டும்......\nஉறவுகளுக்குள் பகைமை வளர்திட வேண்டாம்....நாளை நம்க்கும் மரணம் வரும்....மன்னிப்பு கேட்க வேண்டியவர்களிடம் மன்னிப்பு கேட்டு விடலாம். மன்னிக்க வேண்டியவர்களை மன்னித்து விடலாம்... இரத்த பந்தங்களை பத்திரமாய் வைத்து கொள்ளலாம்......\nசுயநலத்தின் பெயரிலும் சூழ்நிலையின் பெயரிலும் உறவுகளை பகைத்து நிம்மதி இழந்து வாழ்வது ......மரணிக்காமலே மரணம் அடைவதற்கு சமம்.....\nஇடுகையிட்டது imamhabeeb blog நேரம் 9:59 முற்பகல் 0 கருத்துகள்\nகாபிரான மனிதர்மரணமும்-நாம் கடைபிடிக்க வேண்டியமுறையும்....\nமுன்னால் முதலமைச்சர் கருணாநிதியின் மரணமும்-\nமுஸ்லிம்களாகிய நாம் கடைபிடிக்க வேண்டிய முறையும்\nசமூக வலைதளங்களில் மார்க்க அடிப்படைகளை தெரியாமல் அல்லது மறந்து வரம்புமீறுகிறது நம்மவர்கள் பதிவு சற்று நிதானமாக மார்க்க ஆதாரங்களை சிந்துத்துப் பாருங்கள் சகோதரர்களே நாம் செய்வது நன்மை தருமா அல்லது பாவமா என்று\nமுதலில் அனைவரும் அறிந்த ஒரு அடிப்படையை நினைவுபடுத்துகிறேன்\nஆக ஒவ்வொரு மனிதனும் மரணத்தைச் சுவைக்க வேண்டியவனாய் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 3:185)\nநீங்கள் எங்கிருந்தாலும் மரணம் உங்கள��� அடைந்தே தீரும். நீங்கள் உறுதி மிக்க கோட்டைகளில் இருந்தாலும் சரியே\nஇவ்வசனங்களின் படி மரணத்தை நாம் தேடி செல்ல வேண்டியதில்லை அதற்கான நேரம் வந்துவிட்டால் மரணம் நம்மை அதுவாகவே வந்தடையும் இதில் இந்த பதிவை எழுதும் நானோ வாசிக்கும் நீங்களோ யாருமே விதிவிலக்கில்லைநாம் அனைவருமே மரணத்தை எதிர் நோக்கித்தான் இருக்கிறோம் யார் முதலில்யார் பிறகு என்பதுதான் இங்கு வித்தியாசம் இந்த அடிப்படைய ஆழமாக மனதில் பதிந்துகொண்டு முஸ்லிமல்லாதவரின் மரணத்தில் ஒரு முஸ்லிம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்\nü ஒரு காபிரான மனிதர் இறந்துவிட்டால் அவருக்காக துஆ செய்வதோ அவருக்காக ஜனாசா தொழுவதோ,பிராத்தனைகளில் ஈடுபடுவதோ மார்க்கத்தில் எந்த வகையிலும் கூடாது\nபின் வரும் வசனங்களை நன்கு மனதில் பதிய வையுங்கள் 💌\n(இனி,) அவர்களில் எவரேனும் இறந்துவிட்டால் ஒருபோதும் அவருக்காக (ஜனாஸா) மரணத்தொழுகை தொழாதீர்; மேலும், அவருக்குப் பிரார்த்தனை செய்வதற்காக அவருடைய அடக்கத்தலத்தில் நிற்காதீர் ஏனென்றால், திண்ணமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நிராகரித்து விட்டார்கள். மேலும், தீயவர்களாகவே அவர்கள் இறந்து போனார்கள்.(அல்குர்ஆன் : 9:84)\nஇறைவனுக்கு இணைவைப்பவர்கள் நரகத்திற்குரியவர்கள் என்பது நன்கு தெளிவாகிவிட்ட பின்னர் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்திப்பது நபிக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் ஏற்ற செயல் அல்ல அவர்கள் நெருங்கிய உறவினராய் இருப்பினும் சரியே\nü இவ்வசனங்களின் மூலம் அல்லாஹ் தெளிவாகக் கூறிவிட்டான் முஸ்லிம் அல்லாதவர்கள் இறந்தால் அவர்களுக்காக நாம் பிராத்திக்கக்கூடாது,அவர்கள்அடக்கஸ்தலங்களை நெருங்காதீர்கள் என்று இப்போது நீங்களே முடிவெடுங்கள் நீங்கள் துஆ செய்ய சொல்வதும் பிராத்தனைகளில் ஈடுபடுவதும் வரம்புமீறி புகழ்வதும் யாரை என்று\n📝இப்ராஹிம் நபி தன் காபிரான தந்தைக்காக துஆ செய்தது குறித்து அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்:-\nஇப்ராஹீம் தம் தந்தைக்காக பாவமன்னிப்புக் கோரியது அவருக்குத் தாம் அளித்திருந்த வாக்குறுதியின் காரணமாகத்தான். ஆனால், தம்முடைய தந்தை அல்லாஹ்வுக்குப் பகைவனாக இருக்கின்றார் என்பது இப்ராஹீமுக்குத் தெளிவாகி விட்டபோது, அவர் தம் தந்தையை விட்டு விலகிக் கொண்டார். திண்ணமாக, இப்ராஹீம் மிக இளகிய மனமும், இறையச்சமும், சகிப்புத்தன்மையும் உடையவராய் இருந்தார்.\n📝நூஹ் நபியுடைய மகன் விஷயத்தில் அல்லாஹ் கூறுவதை பாருங்கள்:-\nநூஹ் தன் இறைவனிடம் பிரார்த்தித்துக் கூறினார்: “என் இறைவனே என்னுடைய மகன் எனது குடும்பத்தைச் சேர்ந்தவன்; மேலும், திண்ணமாக உனது வாக்குறுதி உண்மையானதாகும். மேலும், தீர்ப்பளிப்பவர்களில் நீ மிகச் சிறந்தவனும் உயர்ந்தவனுமாவாய் என்னுடைய மகன் எனது குடும்பத்தைச் சேர்ந்தவன்; மேலும், திண்ணமாக உனது வாக்குறுதி உண்மையானதாகும். மேலும், தீர்ப்பளிப்பவர்களில் நீ மிகச் சிறந்தவனும் உயர்ந்தவனுமாவாய்\nஅதற்கு அல்லாஹ் பதிலளித்தான்: “நூஹே திண்ணமாக அவன் உமது குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். அவன் ஒரு வீணான ‘செயல்’ ஆவான். எதனுடைய உண்மை நிலையை நீர் அறிய மாட்டீரோ அதைப் பற்றி என்னிடம் கேட்காதீர் திண்ணமாக அவன் உமது குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். அவன் ஒரு வீணான ‘செயல்’ ஆவான். எதனுடைய உண்மை நிலையை நீர் அறிய மாட்டீரோ அதைப் பற்றி என்னிடம் கேட்காதீர் அறிவிலிகளில் நீரும் ஒருவராகிவிட வேண்டாம் என்று நான் உம்மை அறிவுறுத்துகிறேன்.”\nü நபிஸல் அவர்களின் தாயார் குறித்து இஸ்லாம் கூறுவதை பாருங்கள்:-\nஅபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத் தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள்; (இதைக் கண்டு) அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அப்போது அவர்கள், நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவ மன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை.அவரது அடக்கத் தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். எனவே, அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்’ என்று கூறினார்கள். (முஸ்லிம் – 1777)\nü நபிஸல் அவர்களின் தந்தையும் நரகவாதியே:-\nஅனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம்), அல்லாஹ்வின் தூதரே (இஸ்லாத்திற்கு முன் இறந்துவிட்ட) என் தந்தை எங்கே இருக்கிறார் (இஸ்லாத்திற்கு முன் இறந்துவிட்ட) என் தந்தை எங்கே இருக்கிறார் என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (நரக) நெருப்பில் என்று பதிலளித்தார்கள். அவர் திரும்பிச் சென்றபோது அவரை நபி (ஸல்) அவர்கள் அழைத்து, என் தந்தையும் உ��் தந்தையும் (நரக) நெருப்பில்தான் ( இருக்கிறார்கள் )என்று கூறினார்கள். (முஸ்லிம் – 347)\nü ✖முஸ்லிம் அல்லாதவர்கள் செய்த நன்மைகள் இந்த உலகத்தோடு முடிந்துவிடும்:-\n(நீர் இவ்விஷயத்தை இவர்களுக்குத் தெளிவுபடக்கூறிவிட வேண்டும்:) உமக்கும், உமக்கு முன் வாழ்ந்து சென்ற அனைத்து நபிமார்களுக்கும் இவ்வாறு வஹி* அனுப்பப்பட்டுள்ளது; நீர் இறைவனுக்கு இணைவைத்தால், உம்முடைய செயல் வீணாகிப் போய்விடும்; நீர் நிச்சயமாக நஷ்டமடைந்தவராகிவிடுவீர்;\nü 🛐இதில் சிலர் அறிவாளித்தனமாக சில வாதங்களை வைக்கலாம் அதாவது அவர் கடைசி நேரத்தில் இஸ்லாத்தை ஏற்றிருக்கலாமே காபிர் என்று எப்படி முடிவெடுத்தீர்கள் என்று\nஇதன் படி பார்த்தால் அபூஜஹ்ல் மாதிரியான இஸ்லாத்தின் எதிரிகளுக்கு கூட துஆ செய்யலாம் காரணம் அவர்கள் இறுதிநேரத்தில் எப்படி இருந்தார்கள் என்பது தெரியாதல்லவா\n🔐இஸ்லாம் ஆதாரமின்றி யூகத்தின் அடிப்படையில் செயல்படுவதை இஸ்லாம் தடுக்கிறது\nஉண்மையில், அவர்களில் பெரும்பாலோர் ஊகத்தைத்தான் பின்பற்றிச் சென்று கொண்டிருக்கின்றார்கள். ஆனால், ஊகமோ சத்தியத்தின் தேவையை சற்றும் நிறைவேற்றாது. இவர்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கறிந்தவனாய் இருக்கின்றான்.\nü ஆகவே வெளிப்படையைத்தான் நாம் பார்க்க வேண்டும் வெளிப்படையில் காபிராக வாழ்ந்தால் நாம் அவர்களுக்காக துஆ செய்வது ஹராமாகும்\nü இதுபோக இறந்தவரை நினைத்து அழ, துக்கப்பட மார்க்கம் அனுமதிக்கறது மூன்று நாட்கள் வரை அதற்கு மேல் அதும் கூடாது.💦\nü இறந்தவருக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்தக் கூடாது' என்று நபிகள் நாயகம் (ஸல்) வழிகாட்டினார்கள். நூல்: புகாரி 313, 5341, 5343\n❎இவ்வசனங்களையெல்லாம் மீறி அல்லது புறக்கணித்து காபிர்களுக்காக துஆ செய்ய நினைக்கிறீர்கள் என்றால் உங்களுக்கான எச்சரிக்கை இதோ:-\nஅவர்கள் எத்தகையோர் என்றால் தமது தீனை (நெறியை) வேடிக்கையாகவும் விளையாட்டாகவும்ஆக்கிக் கொண்டார்கள். மேலும் உலக வாழ்க்கை அவர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கியிருந்தது (அல்லாஹ் கூறுவான்:) “எனவே, அவர்கள் இந்நாளைச் சந்திப்பது குறித்து எவ்வாறு மறந்திருந்தார்களோ, மேலும் நம் வசனங்களை எவ்வாறு மறுத்துக் கொண்டும் இருந்தார்களோ அவ்வாறே நாமும் இன்று அவர்களை மறந்துவிடுவோம் (அல்லாஹ் கூறுவான்:) “எனவே, அவர்கள் இந்நாளைச் சந்திப்பது குறித்து எவ்வாறு மறந்திருந்தார்களோ, மேலும் நம் வசனங்களை எவ்வாறு மறுத்துக் கொண்டும் இருந்தார்களோ அவ்வாறே நாமும் இன்று அவர்களை மறந்துவிடுவோம்\n❓இந்த நேரத்தில் இது தேவைதானா என்று சிலர் கேட்கலாம் .\nயாருக்காகவும் எப்பவும் மார்க்கத்தை மறைக்கக் கூடாது நாம் சத்தியம் என்று அறிந்துவிட்டால்அதைமக்கள் மத்தியில் போட்டு உடைத்துவிட வேண்டும்.சத்தியம் என்று தெரிந்தும் மறைப்பவர்கள் குறித்து அல்லாஹ் கூறும் எச்சரிக்கையைப் பாருங்கள்:-\n2:159. நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும்-அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்.\n2:42. நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.\nஇவ்வாறாக இறைவனின் கடுமையான கட்டளைகள் இருக்க மாற்று மதத்தவர் என்ன நினைப்பார்கள் காவிகள் பிரச்சனை பண்ணுவார்கள் என்பதற்காகவெல்லாம் பயந்து இறைவசனம் மீறப்படுவதை+ வேடிக்கைப் பார்க்க முடியாது\nஇடுகையிட்டது imamhabeeb blog நேரம் 9:58 முற்பகல் 0 கருத்துகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகலைஞரின் இறுதிப் பயணத்தில் மனம் நெகிழ்ந்த அந்த தரு...\nகாபிரான மனிதர்மரணமும்-நாம் கடைபிடிக்க வேண்டியமுறைய...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.co/", "date_download": "2020-08-08T19:57:02Z", "digest": "sha1:ZKALOESWARADWGAWDEGPMXG4GAKJZYRK", "length": 15613, "nlines": 150, "source_domain": "newjaffna.co", "title": "NewJaffna - Investigative Journalism", "raw_content": "\nயாழில் கடன் தொல்லையால் தற்கொலை செய்த குடும்பப் பெண்\nயாழில் ரவிராஜ் சிலைக்கு முன் நீதி கோரிப் போராட்டம்\nசசிகலா விவகாரம்: சுமந்திரன் பா.ம.உறுப்பினராக பதவியேற்க இடைக்கால தடை கோர முயற்சி\nயாழில் கடன் தொல்லையால் தற்கொலை செய்த குடும்பப் பெண்\nயாழில் ரவிராஜ் சிலைக்கு முன் நீதி கோரிப் போராட்டம்\nபொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் விபரம் வெளியானது\nவாக்கு எண்ணும் அறைக்குள் சுமந்திரன் இருந்தார்\nமுன்னாள் வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் எம்.பியாகிறார்\nயாழில் வாக்கெண்ணும் நிலையத்துக்கு வந்த சுமந்திரனுக்கு எதிர்ப்பு அதிரடிப்படை தாக்குதல்\n“முடிவை மாற்றி விட்டேன்” சுமந்திரனை விமர்சித்து சிறிதரன் அறிக்கை அது நான் இல்லை என மறுப்பு\nசசிகலா விவகாரம்: சுமந்திரன் பா.ம.உறுப்பினராக பதவியேற்க இடைக்கால தடை கோர முயற்சி\nதமிழரசுக் கட்சிக்கு கிடைத்த மூன்று ஆசனங்களை பங்கிடுவது தொடர்பில் விருப்பு வாக்கு கணக்கெடுப்பில் சசிகலா-ரவிராஜிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தீர்வு கிடைக்கும் வரை சுமந்திரன் பாராளுமன்ற உறுப்பினராக பதிவியேற்க\nயாழில் கடன் தொல்லையால் தற்கொலை செய்த குடும்பப் பெண்\nயாழில் ரவிராஜ் சிலைக்கு முன் நீதி கோரிப் போராட்டம்\nபொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் விபரம் வெளியானது\nவாக்கு எண்ணும் அறைக்குள் சுமந்திரன் இருந்தார்\nஎதிர்காலத்திலாவது நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் நடக்க வேண்டுமாக இருந்தால், நடந்து முடிந்த தேர்தலில் நடந்த முறைகேடுகளுக்கு நீதி வேண்டும் என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடந்த ஊடகவியலாளர்\nபிரதான செய்திகள் புலனாய்வுச் செய்திகள்\nயாழில் வாக்கெண்ணும் நிலையத்துக்கு வந்த சுமந்திரனுக்கு எதிர்ப்பு அதிரடிப்படை தாக்குதல்\nபிரதான செய்திகள் புலனாய்வுச் செய்திகள்\n“முடிவை மாற்றி விட்டேன்” சுமந்திரனை விமர்சித்து சிறிதரன் அறிக்கை அது நான் இல்லை என மறுப்பு\n“சுமந்திரனுக்குச் சைவர்கள் வாக்களிக்க வேண்டாம்” யாழில் விடுக்கப்பட்ட கோரிக்கை\n“சுமந்திரனுக்குச் சைவர்கள் வாக்களிக்க வேண்டாம்” யாழில் விடுக்கப்பட்ட கோரிக்கை\nசுமந்திரனுக்கு எதிராக 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரிவழக்கு தாக்கல் செய்யவுள்ளேன் என மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். மறவன்புலவு பகுதியில் சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்ததினால்\nடக்ளஸ் தேவானந்தாவின் கரங்கள் பலப்படுத்தப்படுவது அவசியம்\n“பதவி விலகல் தீர்மானத்தை மீளப் பெறுங்கள்” குருபரனிடம் கோரவுள்ள பல்கலை. பேரவை\nசிறிதரனை பூப்போட்டு கும்பிட வேண்டும் இந்த நாடு அவருக்குக் கடமைப்பட்டிருக்கு இந்த நாடு அவருக்குக் கடமைப்பட்டிருக்கு\nகலைக்கட்ட துவங்கிய ஐபிஎல்: அடுத்த மாதம் அமீரகம் பறக்கும் சிஎஸ்கே\nஐபிஎல் போட்டிகளுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அண�� ஆகஸ்ட் மாதம் அமீரகம் செல்ல வாய்ப்புள்ளதாக தகவல். கடந்த மார்ச் மாதமே தொடங்க இருந்த ஐபிஎல் போட்டி அதன்பின்\n15 வருடத்துக்குப் பின்னர் மீண்டும் குத்துச்சண்டைக்கு வரும் மைக் டைசன்\nதோனி நமக்குக் கிடைக்கமாட்டார் – இங்கிலாந்து கேப்டன் அதிரடி\n2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் நடப்பதும் சந்தேகமே… வெளியான புது தகவல்\nகால்பந்து சாம்பியன் ரொனால்டினோ விடுதலை –ஜாமீன் தொகை எவ்வளவு தெரியுமா\n”அந்த வார்த்தையே” எனக்கு பயமாக உள்ளது – பூர்ணா\nமுனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் நடித்து ரசிர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை பூர்ணிமா. இவர் அசின் போன்று உள்ளதால அனைவராலும் பேசப்பட்டார். இந்நிலையில் சமீபத்தில் காப்பான்\n – ரகுமானை தொடர்ந்து ரசூல் பூக்குட்டி புகார்\nசந்திரமுகி 2: ஜோதிகாவுக்கு பதில் இந்த பாலிவுட் நடிகையா\nஅலங்கோலமாக புடவை கட்டி காட்டு கவர்ச்சியில் இறங்கிய நடிகை ரம்யா\nடாப் ஆங்கில் செல்ஃபி… ஸ்லிம் ஃபிட் உடலை காட்டி ரசிகர்களை உருக வைத்த சமந்தா\nமேஷம் இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் விலகும். பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும். சமயத்திற்கு தகுந்தார்போல் கருத்துக்களை மாற்றிக்கொள்வீர்கள். துன்பம் வருவது போல் இருக்குமே\nமுன்னங்கால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு கெஞ்சும் அணில்… இதயத்தை உருகச் செய்த காட்சி\nதாகத்தால் தவித்த அணில் ஒன்று சாலையில் நடந்து சென்ற சிறுவனிடம் தனது முன்னங்கால்களைத் தூக்கி கெஞ்சிய நிலையில் தண்ணீர் கேட்டுள்ள காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. ஆரம்பத்தில்\nLatest பிரதான செய்திகள் வினோதம்\nஎட்டு கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி\nZoom தொழில்நுட்பத்தின் ஊடக தகவல்கள் திருடப்படலாம் இலங்கை கணினி விவகார அவசர பிரிவு எச்சரிக்கை\nபிரித்தானியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 106 வயது மூதாட்டி\nமிஸ் பண்ணாம பாருங்க… காண்டாமிருகம் ஆடிய டான்ஸ் .. வைரல் வீடியோ\nமுதல் தடவையாக மன்னாரில் மீனவரொருவருக்கு கிடைத்த அதிஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-08T20:27:25Z", "digest": "sha1:2IYTZAAK72MJAID27LWTYB2LATL464XG", "length": 4221, "nlines": 132, "source_domain": "www.thetruthintamil.com", "title": "அறிவோம், அறிவார்! – TheTruthinTamil", "raw_content": "\nகிறித்துவின் வாக்கு: லூக்கா 13:25-27.\n25வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு, நீங்கள் வெளியே நின்று: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார்.\n26அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள்.\n27ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.skpkaruna.com/tag/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-08T20:57:01Z", "digest": "sha1:Z2F5EI4XWAON46J4DOECY7YJRWJ4P5BW", "length": 1773, "nlines": 21, "source_domain": "www.skpkaruna.com", "title": "சைக்கிள் டாக்டர் மூலம் – SKP Karuna", "raw_content": "\nசீனுவின் சைக்கிள். - எஸ்கேபி. கருணா (இது ஆனந்த விகடனில் வெளி வந்த \"சைக்கிள் டாக்டர்\" என்ற எனது சிறுகதையின் மூலம் எங்கள் ஊரைப் பற்றிய கூடுதல் வர்ணனைகள், ஒரு சில நகைச்சுவையுடன் கூடிய வேடிக்கை சம்பவங்கள் தவிர, வேறு எதுவும் பெரிய வித்தியாசம் இருக்காது எங்கள் ஊரைப் பற்றிய கூடுதல் வர்ணனைகள், ஒரு சில நகைச்சுவையுடன் கூடிய வேடிக்கை சம்பவங்கள் தவிர, வேறு எதுவும் பெரிய வித்தியாசம் இருக்காது மூலக் கதையினை மிகக் கச்சிதமாகவே விகடன் தொகுத்து (எடிட்) வெளியிட்டுள்ளது மூலக் கதையினை மிகக் கச்சிதமாகவே விகடன் தொகுத்து (எடிட்) வெளியிட்டுள்ளதுசீனுவின் சைக்கிள் என்ற கதையின் தலைப்பினையும், சைக்கிள் டாக்டர் என்று மாற்றம் செய்திருந்தனர். நான் எழுதிய முதல் கதை என்ற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B2/", "date_download": "2020-08-08T20:00:14Z", "digest": "sha1:BGIOYHJBK7HLGEZHD47QZIFRJM4IZSVB", "length": 18882, "nlines": 156, "source_domain": "moonramkonam.com", "title": "ஆண்களுக்கான சாமுத்ரிகா லட்சணம் - samuthrika latchanam மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\n கனிமொழி ராசா ஸ்பெஷல் மொபைல் கார்ட்டூன்.. ஹி ஹி\nஆண்களுக்கான சாமுத்ரிகா லட்சணம் – எந்த ஆண் எப்படி\nஆண்கள் - ��ாமுத்ரிகா லட்சணம்\n1. தலை – ஆண்களின் தலையானது உயர்ந்தோ, பருத்தோ இருந்தால் செல்வம் உண்டு. பின் பகுதி புடைத்திருப்பின் அறிவு உண்டு. தலையின் நரம்புகள் புடைத்து இருப்பின் தரித்திரம்.\n2. நெற்றி – அகலமான, எடுப்பான, உயர்ந்த நெற்றி அமைந்திருப்பின் ஞானமும் செல்வமும் உண்டு. மிகச் சிறுத்திருப்பின் மூடனாவான். நெற்றியில் பல ரேகைகள் இருப்பின் அதிர்ஷடம் உண்டாகும். நெற்றியில் ரேகை இல்லா திருப்பின் ஆயுள் குறையும். நெற்றியில் வியர்வை வருமாயின் அதிர்ஷடமாம்.\n3. கண் – ஆண்களின் கண்கள் சிவந்து, விசாலமாக யானைக்கண் போல் இருந்தால் உலகை ஆள்வான். கோழி முட்டைக்கண்ணும், மிகச்சிறிய கண்ணும் இருப்பின் அறிவு, ஆற்றல் குறைவாக இருக்கும்.\n4. மூக்கு – உயரமாய், நீண்டு, கூரிய முனையோடு சிறிய நாசித் துவாரங்கள் கொண்ட மூக்கு உடையவர்கள் பணம், பதவி, புகழ் உடையவர்களாக இருப்பர். நுனிப் பகுதி தடித்தோ, நடுப்பகுதி உயர்ந்தோ, பெரிய அளவில் மூக்கு அமைந்திருப்பின் தரித்திரமாம்.\n5. வாய் – அழகான,சிறிய வாய் உடையவர்கள் புத்தி, சக்தி, கருணை உடையவர்களாக, அறிஞர்களாக, பெரும்பதவியில் இருப்பவர்களாக இருப்பர். அகன்றும், வெளியே பிதுங்கியும் உள்ள வாய் அதிகமாகப் பேசும். பிறர் செயலில் குற்றம் காணும்..\n6. உதடு – உதடு சிவந்திருப்பின் அந்தஸ்து, அதிகாரம் அதிர்ஷடம் நிலைத்திருக்கும். கருத்து, உலர்ந்து, தடித்து இருப்பின் கபடம் நிறைந்திருக்கும்.\n7. கழுத்து – ஆண்களின் கழுத்து பருத்தும், மத்திம உயரம் உடையதாகவும் இருப்பின் அதிர்ஷடமாம். மிக உயரமாகவோ, மிகக் குட்டையாகவோ, நரம்புகள் தெரியும்படியோ இருந்தால் வறுமையாம்.\n8. தோள் – தோள்கள் இரண்டும் உயர்ந்திருப்பின் செல்வம் உண்டு. தாழ்ந்திருந்தால் நீண்ட ஆயுள் உண்டு. சமமாக இருப்பின் அறிவு உண்டு. தோள்கள் இரண்டிலும் மயிர் அதிகம் இருந்தால் நினைத்த காரியம் முடியாது.\n9. நாக்கு – நீளமான நாக்கு இருப்பின் சிறந்த பேச்சாளர்களாக இருப்பர். நாக்கு நுனியில் அழியாத கருப்புப் புள்ளிகள் இருப்பின் சொன்ன சொல் பலிக்கும். நாக்கு சிவந்திருப்பின் அதிர்ஷடமாம். கருத்தும், வெளுத்தும், உலர்ந்தும் இருப்பின் தரித்திரமாம்.\n10. பல் – மெல்லிய ஒடுக்கமான பற்களை உடையவர்கள் கல்விமான் ஆவர். கூரிய பற்கள் இருப்பின் கோபம் அதிகம் வரும். வரிசை தவறி, ஒன்றுக்கு மேல் ஒன்று இருப்பின் தரித்திரமாம்..\n11. காது – காது மேல் செவி அகலமானால் முன் கோபம் இருக்கும். காது குறுகியிருப்பின் அதிர்ஷடமாம். மேல் செவி உள்ளே மடங்கியிருப்பின் கபட தாரி.\n12. கைகள் – நீளமான, சீரான பருமன் உடைய கைளை உடையவர்கள் சிறப்பாக வாழ்வர். முழங்கால் வரை கை நீண்டிருப்பின் அரசன் ஆவான். தடித்த, குட்டையான கைகளை உடையவர்களை நம்புதல் கூடாது. கைப்பிணைப்புகளில் மூட்டுகளில் ஓசை எழுப்பினால் தரித்திரமாம். கைகள் ஒன்றுக் கொன்று வித்தியாசமாக இருப்பின் பாவிகளாக இருப்பர். கைகளில் நீண்ட ரோமங்கள் இருப்பின் செல்வந்தன் ஆவான்.\n13.மணிக்கட்டு – மணிக்கட்டில் சதையிலிருந்து கெட்டியாக இருப்பின் அரசு பதவி கிட்டும். மணிக்கட்டு உயரமாக இருப்பின் நீண்ட ஆயுள் உண்டு. மணிக்கட்டுகள் ஸ்திரமின்றி இருந்தாலும், மடக்கும் போது சப்தம் வந்தாலும் தரித்திரமாம்.\n14. விரல்கள் – கைவிரல்கள் நீளமாக இருந்தால் கலை ஆர்வம் அதிகம் இருக்கும். காம இச்சை அதிகம் உண்டு. விரல்களுக்கு மத்தியில் இடைவெளி இருந்தால் தரித்திரமாம். உள்ளங்கை அதிகப் பள்ளமாக இருந்தால் அற்ப ஆயுளாம். உள்ளங்கை சிவந்திருந்தால் தனவான் ஆவான். உள்ளங் கையின் நான்கு மூலைகளும் சமமான உயரத்தோடு தட்டையாக இருப்பின் அரசனாவான்.\n15. மார்பு – ஆணின் மார்பு விசாலமாகவும், சதைப் பிடிப்போடும் இருப்பின் அவன் புகழ் பெற்று விளங்குவான். கோணலாகவும், ஒன்றோடொன்று நெருங்கியும் இருப்பின் அற்பாயுளாம். ஆணின் மார்பகங்களில் உரோமம் இல்லாதிருப்பது ஆகாது. அதிகமான ரோமம் இருப்பின் இச்சை அதிகம் இருக்கும்..\n16. வயிறு – பானை போன்ற உருண்டையான வயிறு இருப்பின் செல்வம் இருக்கும். வயிறு தொங்கினால் மந்த நிலை உண்டாகும். ஒட்டிய வயிற்றைப் பெற்றவர்கள் குபேரனாய் இருப்பர். வயிற்றில் மடிப்புகள் இல்லாதிருப்பதே உத்தமம்.\n17.முதுகு – சமமான முதுகைப் பெற்றவர்கள் எதிலும் வெற்றி பெறுவர். முதுகில் எலும்புகள் காணப்பட்டால் தரித்திரமாகும்.\n18. கால்கள் – கால்கள் நீளமாக இருந்தால் அரசாங்க விருதுகள் பெறுவான். கால்கள் குட்டையாக இருப்பின் தரித்திரமாம். முழங்காலுக்கு மேலே உயரமாகவும், முழங்காலுக்குக் கீழே குட்டையாகவும் இருந்தால் நன்மைகள் பெருகும்.\n19. கால்பாதம் – கால் விரல்கள் ஒன்றோடொன்று நெருங்கி இருப்பின் புகழ் பெறுவான். பாதங்கள் சனதப் பிடிப்பின்றி அழகாக, அளவாக இருக்க வேண்டும். பாதங்களில் மேடு பள்ளம் இருந்தாலும், நகங்கள் கோணல்மாணலாக இருந்தாலும், விரல்கள் தனித்தனியே விலகியிருந்தாலும் வறுமை வாட்டும்.\nTagged with: SAMUTHRIKA LATCHANAM, samuthrika latchanam for males, ஆண் சாமுத்ரிகா லட்சணம், சாமுத்ரிகா, சாமுத்ரிகா லட்சணம், சாமுத்ரிகாலட்சணம், மார்பு, ரேகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/66790/No-this-COVID19-patient-is-not-the-wife-of-Canadian-PM-Justin-Trudeau", "date_download": "2020-08-08T21:42:52Z", "digest": "sha1:T5ZEVKE7SUG5VJ2PYX3FPSQUCWW5LNFK", "length": 11483, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“சாதாரணமா நினைக்காதீங்க” - ஐசியு-லிருந்து கொரோனா நோயாளி வெளியிட்ட வீடியோ | No this COVID19 patient is not the wife of Canadian PM Justin Trudeau | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“சாதாரணமா நினைக்காதீங்க” - ஐசியு-லிருந்து கொரோனா நோயாளி வெளியிட்ட வீடியோ\nகொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட கனடா பிரதமரின் மனைவி இவர் என்று கூறி பலரும் ஒரு வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.\nகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா தொற்று உள்ளதால் அவர் தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு பேசிய கனடா பிரதமர், தனது மனைவியின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாக தெரிவித்திருந்தார். ஜஸ்டின் ட்ரூடோவும் அவரது குழந்தைகளும் லண்டனிலிருந்து திரும்பிய பின்னர், மார்ச் 12 அன்று இவர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதன்பின் இவரது குழந்தைகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பிலிருந்து வருகின்றனர்.\nஇதற்கிடையே, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கனடா பிரதமரின் மனைவியின் வீடியோ பதிவு எனக்கூறி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒரு பெண்ணின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. மொத்தம் இரண்டு நிமிடங்கள் நீளும் இந்த வீடியோவில் உள்ள அந்தப் பெண் ஐ.சி.யு பிரிவில் படுத்தப்படுகையாக உள்ளார். அவர் தனது மருத்துவ நிலைமையை விவரித்து வீடியோவில் பேசுகிறார். அவர் பேசத் தொடங்கும்போதே கடுமையாக இருமல் செய்கிறார். அவரால் பேசவே முடியவில்லை. ஆகவே அவர் கொரோனா வைரஸ் குறித்து மக்களை எ���்சரிக்கிறார்.\nமேலும் வீடியோவில் காணப்படும் மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் தன்னால் சுவாசிக்க முடியாது என்றும் அவர் கூறுகிறார். இவர் ஒரு கொரோனா வைரஸ் பாதித்த நோயாளி எனத் தெரிகிறது. ஆனால் இவர் கனடா நாட்டு பிரதமரின் மனைவிதானா என்பதில் சந்தேகம் எழுந்தது.\nஇந்நிலையில் ‘இந்தியா டுடே’ இதன் உண்மைத்தன்மை குறித்து சோதனையை மேற்கொண்டது. அதில் வீடியோ பொய்யானது என்று கண்டறியப்பட்டுள்ளது. வீடியோவிலுள்ள பெண் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி அல்ல என்றும் இவர் லண்டனைச் சேர்ந்த ஒரு கொரோனா நோயாளி என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஅதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளாமலே பலரும் இந்த வீடியோ காட்டுத்தீ போல சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆகவே அது வைரலாகியுள்ளது. இந்த வீடியோவிற்கு ‘கனடா பிரதமரின் மனைவி’ என்றும் ‘இன்னும் தீவிரமாக எடுத்துக் கொள்ளாத மக்களுக்கு’ என்றும் கூறி பரப்பி வருகின்றனர்.\nகடந்த மார்ச் 15 ஆம் தேதி கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட 39 வயதான இவரது பெயர்; தாரா ஜேன் லாங்ஸ்டன். \"டெய்லி மெயில்\" இதனை உறுதி செய்து செய்தி வெளியிட்டுள்ளது. லண்டனில் உள்ள ஹில்லிங்டன் மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் தாரா தனது மொபைலை வைத்து இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். அதுதான் தவறான அடையாளத்துடன் இப்போது வைரலாகியுள்ளது.\nகொரோனா பாதிப்பு உள்ளவர்களின் விவரத்தை மறைக்கிறதா ஜப்பான்\n\"நான் சச்சினை அவுட் செய்தேனா \" மெய்சிலிர்க்கும் புவனேஷ்வர் குமார் \nதமிழகத்தில் இன்று 5,883 பேருக்கு கொரோனா : 118 பேர் உயிரிழப்பு\nசூழலியல் அவசரநிலையை பிறப்பித்தது மொரீசியஸ் அரசு - காரணம் என்ன தெரியுமா\nபெண் நடன இயக்குனருடன் நிச்சயதார்த்தத்தை முடித்த கிரிக்கெட் வீரர் சாஹல் \nமத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரிக்கு கொரோனா\nஅமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை: உத்தரவில் கையெழுத்திட்ட அதிபர் ட்ரம்ப் \n“எல்லாம் 2 நொடிகளில் நடந்தது” விமான விபத்திலிருந்து உயிர்தப்பியவர் பேட்டி.\nநான் டாக்டர் ஆயிஷா இல்லை, நான் உயிருடன் இருக்கிறேன்: தென்னாப்ரிக்க மருத்துவ மாணவி வேதனை\n’அவரின் மனைவிக்கு 15 நாட்களில் குழந்தை பிறக்கவிருக்கிறது’- உயிரிழந்த விமானியின் கண்ணீர்கதை\nவிமானம் தரையிறங்குவதை இருமுறை தாமதப்படுத்தியது ஏன் \nசெய்தி மடலுக்க��� பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொரோனா பாதிப்பு உள்ளவர்களின் விவரத்தை மறைக்கிறதா ஜப்பான்\n\"நான் சச்சினை அவுட் செய்தேனா \" மெய்சிலிர்க்கும் புவனேஷ்வர் குமார் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-08-08T20:47:42Z", "digest": "sha1:LK3XHHCETM2TWGBDZYJ6IX2NMC5RKIRX", "length": 9372, "nlines": 181, "source_domain": "hemgan.blog", "title": "குன்று – இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nஉச்சியில் இருந்த ஒற்றை மரம்.\nகுன்றின் உச்சியை அண்ணாந்து மீண்டும் பார்த்தேன்.\nமூச்சிரைக்க, எல்லாபலத்தையும் உபயோகித்து ஒருவாறு, கல்லை ஓரப்படுத்தினேன்.\nகல்லைத்தள்ளி விட்டு பார்த்தால், சில அடிதூரத்தில் ஆளுயரக்குன்று\nஏறிப்போகலாமென்றால் குன்று முழுதும் படுத்திருக்கும் விஷ நாகங்கள்.\nவந்த பாதையிலேயே திரும்பிப்போகலாம் என்ற நினைப்பில் திரும்பினால்,\nவந்திருந்த பாதையில் முள்செடிகள் முளைத்திருந்தன.\nகாலின் செருப்பு எங்கே போயின\nவலப்புறம் கிடைத்த சிறு நிழலில் சில நிமிட இளைப்பாரலுக்குப்பிறகு, குன்றை திரும்ப நோக்கினால்,\nபாம்புகள், வெண்மை திரவமாய் உருகியிருந்தன.\nகுன்றில் வழுக்கும் திரவத்தை பொருட்படுத்தாமல் ஏறினேன்.\nகுன்றின் உயரத்தில் ஏறி நோக்கினால்\nஆரம்பித்த இடத்திற்கே வந்தது தெரிந்தது.\nகிளம்பிய இடமே இலக்கு என்றால்\nபாதை, முற்கள், செருப்பு, நிழல்,\nஉறக்கத்தின் பிடியில் நினைவுகள் கரையத்தொடங்கி,\nமுடிவில், என்னில் ஒன்றும் மிச்சமில்லாதவனாய் நானும் கரைந்துபோனேன்.\nபாஸ்கர் on வரலாற்றை எப்படி அணுகுவது\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/587167/amp?ref=entity&keyword=Subramanian%20Swamy", "date_download": "2020-08-08T20:20:01Z", "digest": "sha1:BQDP5R5ADN5N4XDH7MHEU3ABZA3PRVN6", "length": 8226, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Vaikasi Visakha Festival canceled at Thiruparankundram Subramanya Swamy Temple | திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வைகாசி விசாக விழா ரத்து | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வைகாசி விசாக விழா ரத்து\nதிருப்பரங்குந்திரம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாகா விழா\nதிருப்பரங்குந்திரம் சுப்பிரமணிய சுவாமி கோயில்\nமதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வைகாசி விசாக விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மே 25-ம் தேதி முதல் ஜுன் 4-ம் தேதி வரை நடைபெற இருந்த விழா ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்படுகிறது.\nவெளி மாவட்டம், வெளி மாநிலம் செல்வதற்கு இ- பாஸ் பெறும் நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது : மாநகராட்சி ஆணையர் தகவல்\nஆன்லைன் சூதாட்டத்தால் கடன் சுமை திருச்சியில் போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை\nமூணாறு நிலச்சரிவில் உறவினர்களை பறிகொடுத்த தூத்துக்குடி கிராம மக்கள் கண்ணீர்: இ-பாஸ் பெற்று கேரளாவுக்கு படைெயடுப்பு\nசாத்தான்குளம் கொலை வழக்கில் கைதானவர் கொரோனா பாதித்த எஸ்ஐக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை: அனுமதி கேட்டு மனைவி மனு\nவந்தவாசி அடுத்த கீழ்நமண்டி கிராமத்தில் 2 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய மனிதர்கள் வாழ்ந்த தடயங்கள் கண்டெடுப்பு\nகுழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழல் உருவான பிறகே பள்ளி��ள் திறக்கப்படும்: சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஐகோர்ட் உத்தரவுப்படி மாணவர்களுக்கு விரைவில் முட்டை: அமைச்சர் தகவல்\nநாகை மாவட்ட குண்டு வெடிப்பில் தேடப்பட்டவர் 14 ஆண்டுகளாக சேலத்தில் பதுங்கி இருந்த வியாபாரி கைது: உளவுப்பிரிவு போலீசார் சுற்றிவளைத்தனர்\nநாகை மாவட்ட குண்டு வெடிப்பில் தேடப்பட்டவர் 14 ஆண்டுகளாக சேலத்தில் பதுங்கி இருந்த வியாபாரி கைது: உளவுப்பிரிவு போலீசார் சுற்றிவளைத்தனர்\nதர்மபுரி துணை ராணுவ வீரர் காஷ்மீரில் கொரோனாவுக்கு பலி : செல்போனில் இறுதி சடங்கை பார்த்து குடும்பத்தினர் கதறல்\n× RELATED திருப்பரங்குன்றம் கோவிலில் ஜூன் 4-ல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/600570/amp?ref=entity&keyword=chief%20minister", "date_download": "2020-08-08T20:40:10Z", "digest": "sha1:KXZHLWBHESBQLQVM57Y2HOMVB74S3VGX", "length": 17217, "nlines": 56, "source_domain": "m.dinakaran.com", "title": "Supreme Congress clash in ruling party in Rajasthan: Deputy chief minister's support MLAs | ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் உச்சகட்ட உட்கட்சி மோதல்: துணை முதல்வரின் ஆதரவு எம்எல்ஏக்கள் போர்க்கொடி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இரா��நாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் உச்சகட்ட உட்கட்சி மோதல்: துணை முதல்வரின் ஆதரவு எம்எல்ஏக்கள் போர்க்கொடி\nஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பாஜ குதிரைப் பேரத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்ட புகாரில், துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி அவமதித்து விட்டதாக அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதனால் ஆளும் காங்கிரசில் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜ குதிரைப்பேரம் நடத்துவதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் நேற்று முன்தினம் மீண்டும் குற்றச்சாட்டு சுமத்தினார். எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.25 கோடி தருவதாக பாஜ விலை பேசுவதாகவும் தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டை பாஜ மறுத்தது. ‘உட்கட்சி பூசலை சமாளிக்க முடியாமல் பாஜ மீது பழி போடுகிறார்’ என பதிலடி தரப்பட்டது.\nஇதற்கிடையே, எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடத்த முயற்சித்ததாக 2 பேரை ராஜஸ்தான் போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக ஏற்கனவே புகார் கொடுத்துள்ள முதல்வர் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் இருவரிடமும் விசாரணை நடத்த போலீசார் நேற்று முன்தினம் நோட்டீஸ் அனுப்பினர். இந்த விவகாரத்தால் தற்போது காங்கிரசின் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. ‘‘மாநில கட்சி தலைமை பைலட்டை மீண்டும் மீண்டும் அவமதித்து வருகிறது. தற்போது விசாரணைக்காக துணை முதல்வருக்கே நோட்டீஸ் அனுப்பி, அனைத்து எல்லையையும் கடந்து விட்டனர்.\nஇதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. முதல்வரின் அனுமதி இல்லாமல் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்திருக்க முடியாது. இது துணை முதல்வரை அவமானப்படுத்துவதாகும். எனவே இனியும் முதல்வர் கெலாட்டின் கீழ் பணியாற்ற முடியாது’’ என சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ராஜஸ்தான் காங்கிரசில் குழப்பம் நிலவி வரும் நிலையில், துணை முதல்வர் சச்சின் பைலட் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார். இந்த பரபரப்பான சூழலில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் ஜெய்ப்பூரில் நேற்றிரவு நடந்தது. முதல்வர் கெலாட் கூட்டிய இக்கூட்டத்தில், கட்சி விவகாரங்கள் மற்றும் பாஜவின் குதிரைப் பேரம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nராஜஸ்தான் காங்கிரசில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலை தீர்க்க, கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜய் மாக்கன், கட்சியின் தலைமை தகவல் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலே ஆகியோர் மேலிட பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று ஜெய்ப்பூர் சென்று, காங்கிரஸ் எம்எல்ஏ.க்களிடம் தனித்தனியாக கருத்து கேட்க உள்ளனர்.\n* பதவி கிடைக்காததே மோதலுக்கு காரணம்\nராஜஸ்தானில் கடந்த 2018ல் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. இதில் 107 எம்எல்ஏக்களைப் பெற்ற காங்கிரஸ், சுயேச்சை உட்பட உதிரிக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. அப்போது, இளம் தலைவரான சச்சி–்ன் பைலட்டுக்கு முதல்வர் பதவி தரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மூத்த தலைவர் என்ற முறையில் கெலாட் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் சச்சின் பைலட் அதிருப்தி அடைந்தார். துணை முதல்வரான சச்சின் பைலட்டும் அவரது ஆதரவாளர்களான சுமார் 25 எம்எல்ஏக்களும் கெலாட் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தருவதில்லை என கூறப்படுகிறது. இந்த உட்கட்சி பூசலை பயன்படுத்தி ஆட்சியை கலைக்க பாஜவும் திட்டம் தீட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. எனவேதான், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி கேள்விக்குறியாகி உள்ளது.\n* மபி போல் ஆகக்கூடாது\nடெல்லியில் முகாமிட்டுள்ள சச்சின் பைலட் நேற்று மாலை கட்சித் தலைவர் சோனியாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினார். இதே போல, கெலாட் தரப்பிடமும் கட்சி தலைமை பேசியிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. சச்சினை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்யா சிந்தியா தனது ஆதரவாளர்களுடன் பாஜவில் இணைந்ததால் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. அதே போன்ற நிலை ராஜஸ்தானிலும் ஏற்படக் கூடாது என்பதில் அக்கட்சி மிகுந்த கவனத்துடன் செயல்படுவதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.\n* ‘கட்சியை நினைத்து கவலையாக இருக்கிறது’\nராஜஸ்தானில் அரசியல் குழப்பம் நிலவும் நிலையில், காங்கிரசின் மூத்த தலைவர் கபில் சிபல், நேற்று தனது டிவிட்டரில், ‘கட்சியை நினைத்து கவலையாக இருக்கிறது. லாயத்தில் இருந்து அனைத்த�� குதிரைகளும் வெளியேறிய பிறகுதான் நாம் விழித்துக் கொள்வோமா’ என வேதனை தெரிவித்துள்ளார்.\nசிஐடியு வைத்தியநாதன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகிகள் குழு, மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: முத்தரசன் அறிவிப்பு\nஇளைஞர், இளம் பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தீவிரம்: இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அறிவிப்பு\nகேரளாவில் மண்சரிவு, விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்\nஅதிகாரி தேர்வில் இடஒதுக்கீடு குறைப்பு வங்கி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை\nநெல்லை மாவட்டத்தில் மேலும் 117 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகலைஞரின் 2ம் ஆண்டு நினைவுநாள் தூய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்\nதிருக்குவளையில் கலைஞர் சிலை: காணொலி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்\nகொரோனா தடுப்பு பணியில் உயிரிழக்கும் முன்கள வீரர்களின் குடும்பத்துக்கு 50 லட்சம் நிதியுதவி, வேலை உடனே வழங்க வேண்டும்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n× RELATED ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று புதிதாக 593 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-08-08T21:22:59Z", "digest": "sha1:W5BRTJ7K7QUWXGJ2UWEYFJBTZJADBKZI", "length": 132559, "nlines": 383, "source_domain": "ta.wikipedia.org", "title": "மீதரவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nமேனிலைத் தரவு அல்லது மேல்தரவு (ஆங்கிலத்தில் மெட்டாடேட்டா (Metadata)), ' என்பது பொதுவாக தரவுகளைப் பற்றிய ஒரு தரவு அல்லது தரவுகளை உள்ளடக்கிய தரவு எனலாம். ஊடங்கங்களைப் பற்றிப் பேசும்பொழுது, இதனை ஓர் ஊடகத்தின் ஏதேனும் ஒரு வகை \"தரவுகளின் தரவுகள்\" என்றும் சொல்லலாம். மேனிலைத் தரவு (மெட்டாடேட்டா) என்பது, பார்வையாளர்கள் பார்க்க அல்லது அனுபவம் ��ெற விரும்பும் அல்லது தேவைப்படும் ஒன்றை விவரிக்கும் உரை, ஒலி அல்லது படமாகும். பார்வையாளர் என்பது, ஒரு நபராகவோ, குழுவாகவோ அல்லது கணினி மென்பொருள் நிரலாகவோ கூட இருக்கலாம்.[1] உண்மையான தரவுகளை கண்டுபிடிக்கவும் தெளிவுபடுத்தவும் மெட்டாடேட்டா (தரவுகளின் தரவு) உதவுவதால் அது முக்கியமானதாகிறது.[1] மெட்டாடேட்டாவின் ஓர் உருப்படி, ஒரு தனி தரவையோ அல்லது உள்ளடக்க உருப்படியையோ அல்லது தரவுத்தளத் திட்டம் போன்ற பல உள்ளடக்க உருப்படிகள் மற்றும் பல படியமைப்புகளையோ தரவுத் தொகுப்பையோ விவரிக்கலாம். தரவு செயலாக்கத்தில், ஒரு பயன்பாட்டில் அல்லது சூழலில் கையாளப்படும் தரவுகளைப் பற்றிய தகவல்கள் அல்லது அவற்றின் ஆவணமாக்கம் ஆகியவற்றை அளிக்கிறது. பொதுவாக இது முதன்மை தரவின் அமைப்பு அல்லது திட்டத்தை வரையறை செய்கிறது.\nஎடுத்துக்காட்டாக, மேனிலைத் தரவுகளின் தனிப்பொருள்கள் அல்லது பண்புக்கூறுகள் (பெயர், அளவு, தரவு வகை, முதலியன) மற்றும் பதிவுகள் அல்லது தரவுக் கட்டமைப்புகள் (நீளம், புலங்கள், நிரல்கள் முதலியன) ஆகியவற்றைப் பற்றிய தரவுகள் மற்றும் தரவுகளைப் பற்றிய தரவுகள் (அது எங்கு வைக்கப்பட்டுள்ளது, அது எவ்வாறு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது, உரிமைத்தன்மை முதலியன) ஆகியவற்றை ஆவணப்படுத்தும். தரவின் சூழல், தரம் மற்றும் நிலை அல்லது சிறப்புப் பண்புகள் ஆகியவற்றை விரித்துரைப்பதாகவும் மேனிலைத் தரவு (தரவுகளின் தரவு) இருக்கலாம். அது அதிக அல்லது குறைந்த குறிப்புள்ளடக்கம் கொண்டதாகப் (கிரானுலாரிட்டி அல்லது குறிநொய்மையுடன்) பதிவு செய்யப்படலாம்.\nமேனிலைதரவிற்கான எடுத்துக்காட்டு கோப்புகளின் அமைப்புகளில் காணப்படுகின்றன. கோப்பு எந்த தேதியில் உருவாக்கப்பட்டது, கடைசியாக எப்போது மாற்றியமைக்கப்பட்டது, கோப்பு (அல்லது மேனிலைத்தரவே) கடைசியாக எப்போது அணுகப்பட்டது என்பவற்றைப் பதிவு செய்யும் மெட்டாடேட்டா, தேக்கி வைக்கப்பட்டுள்ள ஒவ்வொறு கோப்புடனும் இணைந்துள்ளது.\n4.4 தரவுகளுக்கும் மெட்டாடேட்டாவிற்கும் உள்ள வேறுபாடு\n7.1 தகவல் தொழில்நுட்பம் மற்றும் மெண்பொருள் கட்டுமான மெட்டாடேட்டா\n7.1.1 பொதுவான IT மெட்டாடேட்டா\n7.1.2 IT மெட்டாடேட்டா மேலாண்மை தயாரிப்புகள்\n7.1.3 சார் தரவுத்தள மெட்டாடேட்டா\n7.1.4 தரவு சேகரிப்புதள மெட்டாடேட்டா\n7.1.5 வர்த்தக அறிவாற��றல் மெட்டாடேட்டா\n7.1.6 கோப்பு முறை மெட்டாடேட்டா\n7.1.8 தற்போது இருக்கும் மெண்பொருள் மெட்டாடேட்டா\n7.2 டிஜிட்டல் நூலக மெட்டாடேட்டா\nமேனிலைத் தரவு, தரவுகளுக்கான சூழலை அளிக்கிறது.\nமனிதர்கள் மற்றும் கணினிகள் தரவுகளைப் புரிந்துகொள்வது, பயன்படுத்துவது மற்றும் நிர்வகிப்பது ஆகியவற்றை மேம்படுத்த மெட்டாடேட்டா பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு, மெட்டாடேட்டா, மற்றவர் புரிந்துகொள்ளும்படி தரவுகளை கருத்தியலாக விவரிக்கக்கூடும், மற்றவர் பயன்படுத்தும்படி தரவுகளை தொடரியல் ரீதியாகவும் விவரிக்கக்கூடும், இருவகை விவரிப்புகளும் இணைந்து தரவுகளை எவ்வாறு கையாள்வது என முடிவெடுத்தலை எளிதாக்கும்.\nதரவின் தன்மை, அவற்றைப் பயன்படுத்துவதற்கான சூழல், அவற்றின் அவசியம் ஆகியவற்றோடு தரவு தொடர்பான பணிகளை திறம்படச் செய்ய மெட்டாடேட்டா தேவைப்படுகிறது. தனியாகவோ மொத்தமாகவோ பயன்படுத்தவும், பல்வேறு பயனர்களால் பல்வேறு இலக்குகளை அடையும் தேவவக்கு பயன்படவும், தரவு வழங்குநர்கள் பெரும்பாலும் மெட்டாடேட்டாவின் பல புலங்களை பயனர்களும் அணுகும் வகையில் அளிக்கிறார்கள். இப்பயனர்கள், மனித \"இறுதிப் பயனர்கள்\" அல்லது பிற கணினி அமைப்புகளாக இருக்கலாம்.\nமெட்டாடேட்டாவின் பயன்பாட்டினைப் பற்றி மேலும் அறிய, கீழே உள்ள பயன் எனும் பிரிவைப் பார்க்கவும்.\nஇந்த எடுத்துக்காட்டுகள், குறிப்பிட்ட டிஜிட்டல் உருப்படிகளினை விவரிக்கும் மெட்டாடேட்டாவை பட்டியலிடுகின்றன. மெட்டாடேட்டாவின் சில வரையறைகளுடன் தெளிவாகவும் முரண்பாடின்றியும் இருப்பதற்காக, இந்த எடுத்துக்காட்டுகள், புத்தகம் போன்ற ஒரு ஜடப்பொருளில் உள்ள தரவு போலல்லாமல், ஒவ்வொரு நிகழ்வும் டிஜிட்டலாக்கப்பட்ட வடிவில் விவரிக்கப்படுகின்றன. (டிஜிட்டல் வடிவில் இல்லாத கருத்து தகவல்களைப் பொறுத்தமட்டில், மெட்டாடேட்டா, உள்ளடக்கத்தினை விவரிக்கும் ஒன்றே தவிர, ஜடப்பொருள்ரீதியாக தெரிவிப்பதல்ல).\nபல நிகழ்வுகளில், மெட்டாடேட்டா உருப்படியின் உள்ளடக்கத்தினை(கருத்தியலாக) விவரிக்க பயன்படுவதையும் அந்த உருப்படி எவ்வாறு தோன்றியது (மெய்ப்பிக்கப்பட்டது) என்பதையும் கணினி அதைப் பயன்படுத்த தேவையான தகவல்கள் ஆகியவற்றையும் இந்த எடுத்துக்காட்டுகள் விளக்குகின்றன. கணினி தொடர்பான விவரங்கள் பற்றிய தகவல��களின் கடைசித் தொகுப்பு, வழக்கமாக பயனர்க்குத் தெரியாதவகையில் மறைத்துவைக்கப்படுகிறது. ஆனால் உட்கோப்பின் பெயர், அமைவிடம், டிஜிட்டல் வடிவில் உள்ள உருப்படிக்கான உருவாக்க/அணுகல் எண்ணிக்கை ஆகியவை அதில் இருக்கும்.\nஒவ்வொரு சூழ்நிலைக்கும் மெட்டாடேட்டாவின் கருத்து தனித்தன்மை கொண்டதாக அமைவதால்—\"ஒருவரது தரவு மற்றொருவரது மெட்டாடேட்டா\"— எடுத்துக்காட்டுகளை உண்மையானதாக கருதாமல் விளக்குவதற்கானதாக கருத வேண்டும்.\nடிஜிட்டல் வீடியோ ரெகார்டர்களால் பதிவு செய்யப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அல்லது படங்களில், மெட்டாடேட்டா அதிக அளவில் உள்ளது. இவற்றில் தலைப்பு, இயக்குநர், நடிகர்கள், பொருளடக்கம், பதிவு செய்தலின் நீளம், விமர்சன மதிப்பீடு, பதிவுக்கான தரவு மற்றும் மூலம் ஆகியவை அடங்கும். கணினி அமைப்புகள் பயன்படுத்தும் மெட்டாடேட்டாவில் கோப்பின் பெயரும் தற்போதைய நிலையும் அடங்கும். (காணும் நிலை, எந்நாள்வரை பாதுகாக்கப்படவேண்டும் என்ற தேதி)\nஒரு புத்தகத்தின் மெட்டாடேட்டாவின் எடுத்துக்காட்டுகள், தலைப்பு, ஆசிரியர்(கள்), வெளியிடப்பட்ட நாள், பொருள் (விஷயம்), பிரத்யேக அடையாளம் (உலகத்தர புத்தக எண் (ஐ.எஸ்.பி.என்)), பக்க எண், உரையின் மொழி ஆகியவையாகும். எலக்ட்ரானிக் வடிவத்திற்கென உள்ள பிரத்யேக மெட்டாடேட்டாவில் பயன்பாடு (கடைசியாக திறக்கப்பட்டது, தற்போதுள்ள பக்கம், எத்தனை முறை படிக்கப்பட்டது) மற்ற பயனர்-வழங்கிய தரவுகளும் (தரம், குறிச்சொற்கள், மேற்கோள்கள்) ஆகியவை அடங்கும். கணினி அமைப்பில் பயன்படும் மெட்டாடேட்டாவில் உள்ளடக்கத்திற்கான வாங்குதல் மற்றும் டிஜிட்டல் உரிமை சார்ந்த விவரங்கள் இருக்கலாம்.\nடிஜிட்டல் படங்கள், டிஜிட்டல் படங்களையும் கணினியில் உருவாக்கப்பட்ட அல்லது திருத்தி அமைக்கப்பட்ட படங்களையும் உள்ளடக்கியதாகும். டிஜிட்டல் படங்களின் மெட்டாடேட்டாவில், அது உருவாக்கப்பட்ட நாள், நேரம், கேமரா அமைப்பு விவரம் (குவியத்தூரம், ஒளி பாய்வதற்கான துளை, எக்ஸ்போஷர்) ஆகியவை அடங்கும். பல டிஜிட்டல் கேமராக்கள் மெட்டாடேட்டாவினை, மாற்றத்தக்க வகையிலான் படக் கோப்பு வடிவமமப்பு (ஈ.எக்ஸ்.ஐ.எஃப்) அல்லது ஜே.பீ.ஈ.ஜீ போன்ற, அவற்றின் டிஜிட்டல் படங்களாக பதிவு செய்கின்றன. சில கேமராக்கள், எந்த சூழலில் படம்பிடிக்கப்பட்டது (��.ம்.ஜீ.பீ.எஸ்லிருந்து) போன்ற அதிக மெட்டாடேட்டாவினை தாமாகவே சேர்த்துக்கொள்கின்றன. பெரும்பான்மையான படத் திருத்த மென்பொருளில், டிஜிட்டல் உருவத்தில் உள்ள சில மெட்டாடேட்டாவும், உருவத்தோற்றம் மற்றும் உரிமம் சார்ந்த உட்பொருளும் உள்ளன.\nஒலிப்பதிவுகளும் மெட்டாடேட்டாவால் லேபிளிடப்படலாம். ஒலி வடிவமைப்புகள் அனலாகிலிருந்து டிஜிட்டலுக்கு மாறியபோது, இந்த மெட்டாடேட்டாவினை டிஜிட்டல் உள்ளடக்கத்திலேயே உட்பொதித்து வைக்க முடிந்தது. (மெட்டாடேட்டா ஏதும் இன்றியுள்ள டிஜிட்டல் உட்பொருள், ஒலிஅலை வடிவத்தில் உள்ள ஒரு கோப்பே ஆகும்.\nடிஜிட்டல் ஒலி கோப்பினைப் பெயரிட, விவரிக்க, பட்டியலிட, உரிமைத் தகுதி அல்லது பதிப்புரிமையைக் குறிப்பிடவும் ஒலிப்பொருளடக்கத்தின் பயன்படும் பண்புகளை அனுமதிக்கவும் மெட்டாடேட்டா பயன்படுத்தப்படலாம். (தரம், குறிச்சொற்கள், மற்ற துணை மெட்டாடேட்டா) மெட்டாடேட்டாவை அணுகும் ஓர் தேடுபொறியின் மூலம், ஒரு குழுவில் உள்ள குறிப்பிட்ட ஒலிக்கோப்பினைக் கண்டறியும் செயலை மெட்டாடேட்டா எளிதாக்குகிறது. பயனர் இடைமுகத்தை வழங்க, கணினியில் ஆடியோ பிளேயர் அல்லது ஆடியோ பயன்பாடு மெட்டாடேட்டாவையே பெரிதும் சார்ந்துள்ளது.\nவெவ்வேறான டிஜிட்டல் ஒலி வடிவமைப்புகள் உருவாக்கப்பட்டதால், டிஜிட்டல் கோப்புகளில் விவரங்களை சேமித்துவைக்க ஒரு நிலையான, குறிப்பிட்ட இடம் ஒதுக்கப்பட வேண்டும் என ஒப்புக்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக, எம்.பி3, ஒலிபரப்பு அலை, ஏ.ஐ.எஃப்.எஃப் கோப்புகள் ஆகியவை உள்ளிட்ட கிட்டத்தட்ட எல்லா டிஜிட்டல் ஒலி வடிவமைப்புகளும் மெட்டாடேட்டாவோடு சேகரிக்கக்கூடிய ஒரே மாதிரியான தரமான இட அமைப்புகளைப் பெற்றுள்ளன. எளிதாக அணுகி பயன்படுத்தும் வகையில், மெட்டாடேட்டாவை உருவாக்கும் அட்டவணையும் விளக்கத் தகவல்களும், ஒலிக்கோப்பில் நேரடியாக உருவாக்கப்படுவதால், டிஜிட்டல் ஒலிக்கோப்புகள் செயல்பட, இந்த \"தகவலைப் பற்றிய தகவல்\" சிறந்தவற்றில் ஒன்றாக அமைந்துள்ளது.\nவலைப்பக்கங்களை வரையறை செய்ய பயன்படும் எச்.டி.எம்.எல் வடிவமைப்பு, எளிய விளக்க உரை, தேதிகள் மற்றும் முக்கிய சொற்கள் முதல் டப்லின் கோர் மற்றும் ஈ-ஜி.எம்.எஸ் தரநிலை போன்ற மிகவும் நுண்ணிய தகவல்கள் வரையுள்ள, மெட்டாடேட்டாவின் பல்வேறு வடிவங்களை சேர்த்துக்கொள்ள அனுமதிக்கிறது. ஆய அச்சுகள் கொண்டு பக்கங்களுக்கு புவியியல் குறிச்சொற்கள் சேர்க்கப்படலாம். மெட்டாடேட்டா, பக்கத்தின் மேற்குறிப்பிலோ அல்லது தனிப்பட்ட கோப்பிலோ சேர்க்கப்படலாம். நுண்ணிய வடிவமைப்பு(மைக்ரோ வடிவமைப்பு)கள், பயனர்கள் பார்க்க முடியாத, ஆனால் கணினிகளால் எளிதாக அணுக ஏதுவாக, மெட்டாடேட்டாவை தரவுப் பக்கத்தில் சேர்க்க அனுமதிக்கிறது.\nமெட்டாடேட்டா விளக்கங்களின் படிவரிசைகள் சென்றுகொண்டே இருக்கும். ஆனால் பொதுவாக சூழல் அல்லது பொருள் ரீதியான புரிதலால் மிக அதிக விரிவான விளக்கங்கள் தேவையற்றதாகின்றன.\nஎந்தவொரு குறிப்பிட்ட தரவின் பங்கும், சூழலைச் சார்ந்தது. எடுத்துக்காட்டாக, லண்டன் புவியியலைக் கருத்தில் கொள்ளும்போது, \"ஈ8 3பிஜே\" தரவாகவும் \"அஞ்சல் குறியீடு\" மெட்டாடேட்டாவாகவும் அமையும். ஆனால், நிலவியல் தரவினை கையாளும் தரவு மேலாண்மை தானியங்கி கணினி அமைப்பினைக் கருத்தில் கொள்ளும்போது, \"அஞ்சல் குறியீடு\" ஒரு தரவாகவும், \"தரவ உருப்படிப் பெயர்\" மற்றும் \"ஏ முதல் இசட் வரையுள்ள 6 எழுத்துகள்\" ஆகியவை மெட்டாடேட்டாவாகவும் இருக்கும்.\nஎந்தவொரு குறிப்பிட்ட சூழலிலும், மெட்டாடேட்டா, அது விவரிக்கின்ற தரவின் தன்மைகளை விவரிக்கிறதே தவிர தரவால் விவரிக்கப்படும் பொருளை அல்ல. ஆகையால், \"ஈ8 3பிஜே\" தொடர்புள்ள \"லண்டனில் உள்ளது\" என்ற தரவு, \"ஈ8 3பிஜே\" என்ற அஞ்சல் குறியீட்டைக் கொண்ட உலகத்தில் உள்ள இடத்தினை விவரிப்பதே தவிர அந்தக் குறியீட்டை அல்ல. எனவே, \"ஈ8 3பிஜே\" தொடர்புள்ள விவரங்களை அளித்தாலுங்கூட(இது லண்டனில் உள்ள ஒரு இடத்தின் அஞ்சல் குறியீடு என நமக்கு தெரிவிக்கிறது), இது \"ஈ8 3பிஜே\"ஐ தரவாக இல்லாமல், உலகத்தில் ஒரு இடமாக விவரிப்பதால், பொதுவாக இது மெட்டாடேட்டாவாக கருதப்படமாட்டாது.\nமெட்டா என்பது, ஆங்கிலத்தில், பெயர்ச்சொல்லோடு தொடர்புடையதைப் பொறுத்து, அதோடு; உடன்; மூலமாக; இடையில்; பிறகு; பின்னால் ஆகியவற்றை தெரிவிப்பதாக உள்ள, கிரேக்க மொழியில் பெயர்ச்சொல்லுக்கு முன்பாக வரும் வார்த்தை (μετ’ αλλων εταιρων) மற்றும் வார்த்தையின் முன்னிணைப்பு (μεταβασις) ஆகும்.[2] அறிவுத் தத்துவவியலில் இச்சொல்லானது \"(அதன் சொந்த வகையைப்) பற்றியது\" என பொருள்படுகிறது. இவ்வாறாக மெட்டாடேட்டா என்பது \"தரவுகள் பற்றிய தரவு\" ஆகும்.\nவார்த்தை, மரபுவழி வரையறையாக இல்லாமல், உள்ளுணர்வாக அறிமுகப்படுத்தப்பட்டதாகும். அதன் விளைவாக, தற்போது பல வரையறைகள் உள்ளன. நேரடி மொழிபெயர்ப்பே பொதுவானது.\n\"தரவுகளைப் பற்றிய தரவு என்பதே மெட்டாடேட்டா என குறிப்பிடப்படுகிறது.\"[3]\nஉதாரணம்: \"12345\" என்பது தரவு. சூழல் பற்றிய கூடுதல் விவரங்கள் இன்றி இது அர்த்தமற்றதாகிறது. \"12345\" என்பதை \"சிப் (ZIP) குறியீட்டின்\" (மெட்டாடேட்டா) எனும் அர்த்தமுள்ள பெயர் கொடுக்கப்படும்போது, அதைப் புரிந்துகொள்ளமுடியும். மேலும், \"12345\" என்பது ஷெனெக்டெடி, நியூயார்க்கில் உள்ள ஜெனரல் எலக்ட்ரிக் தொழிற்சாலையைக் குறிக்கும் அஞ்சல் முகவரி) எனும் பொருளில் \"சிப் குறியீடு\" வைக்கப்படுகிறது.\nபெரும்பாலானோரைப் பொருத்தமட்டில், தரவுக்கும் தகவல்களுக்கும் உள்ள வேறுபாடு, செயல்பாட்டில் பொருத்தமற்ற தத்துவரீதியான ஒன்றாகவே உள்ளது. மற்ற வரையறைகளாவன:\nமெட்டாடேட்டா என்பது தரவைப் பற்றிய தகவல்.\nமெட்டாடேட்டா என்பது தகவலைப் ப்ற்றிய தகவல்.\nமெட்டாடேட்டா, அந்த தரவு அல்லது மற்ற தரவு பற்றிய தகவலினைக் கொண்டுள்ளது.\nகீழ்க்காண்பவை போன்று மேலும் பல நயமான வரையறைகள் உள்ளன:\n\"மெட்டாடேட்டா, விவரிக்கப்படும் பொருள்களை அடையாளங்காண, கண்டுபிடிக்க, மதிப்பீடு செய்ய, நிர்வகிக்க உதவும் பொருட்டு, பொருள்களின் தகவல் பண்புகளை விவரிக்கும் கட்டமைக்கப்பட்ட மற்றும் குறியீடாக்கம் செய்யப்பட்ட தரவாகும்.\"[4]\nபொருள்களை ஐயமறக் கண்டறிய உதவ, மக்களிடம் கிடைக்கும் விருப்பத்திற்குட்பட்ட கட்டமைப்புடன் கூடிய விளக்கங்களின் [தொகுப்பே மெட்டாடேட்டா].\"[5]\nஇவை அரிதாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில், அவைகள் மெட்டாடேட்டாவின் ஒரு நோக்கத்திலேயே கருத்தை செலுத்துகின்றன — \"பொருள்கள்\", \"உருப்படிகள்\" அல்லது \"வளங்கள்\" ஆகியவற்றைக் காண — சுருக்க வழிமுறைகளை உகந்ததாக்கல் அல்லது தரவுகளைப் பயன்படுத்தி கூடுதலாக கணக்கிடுதல் போன்ற மற்றவற்றை ஒதுக்கிவிடுகின்றன.\nஅட்டவணைகளின் பெயர்கள், நிரல்கள், ப்ரோக்ராம்கள் மற்றும் இது போன்ற எந்தவொரு \"தரவுகளைப் பற்றிய தரவுகளையும்\" கணினி அமைப்புலகில் சேர்க்க, மெட்டாடேட்டா எனும் கருத்து விரிவாக்கப்பட்டுள்ளது. \"கணினி அமைப்பு மெட்டாடேட்டா\"வைப் பற்றிய பல்வேறு கருத்துகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால் அதற்குமேலும், கணினி தொகுப��பின் தரவுகள், செயல்பாடுகள், பங்கேற்ற மக்களும் அமப்புகளும், தரவும் செய்முறைகளும், இருக்கும் இடம், தொடர்புகொள்ளும் முறைகள், எல்லைகள், நேரமும் நிகழ்வுகளும், ஊக்குவித்தலும் விதிமுறைகளும் போன்ற அனைத்து குணாதிசயங்களையும் விவரிக்கக்கூடியது மெட்டாடேட்டா என்ற அங்கீகாரம் உள்ளது:\nஅடிப்படையாக, மெட்டாடேட்டா என்பது, \"ஒரு நிறுவனத்தின் அமைப்பு மற்றும் தகவல்களின் பயன்பாடு, அத்தகவல்களை மேலாண்மை செய்யும் கணினி அமைப்புகள் ஆகியவற்றை விளக்கும் தரவு\" ஆகும். மெட்டடேட்டாவின் மாதிரியை உருவாக்குவதென்பது, தொழில்நுட்ப உலகில்[6] \"வணிக நடவடிக்கை மாதிரி\"யை உருவாக்குவதே ஆகும்.\nவலையிலும் எச்.டி.எம்.எல், எக்ஸ்.எம்.எல் மற்றும் எஸ்.ஜீ.எம்.எல் ஆகியவற்றின் மார்க்-அப் தொழில்நுட்பத்தினை அளிப்பதற்கான டபுல்யூ3சீயின் வேலைப்பாட்டிலும், மற்ற தகவல் பகுதிகளில் இருப்பதைவிட தெளிவாக உள்ள மெட்டாடேட்டா எனும் கருத்து குறிப்பிடும்படியாக உள்ளது. மார்க்-அப் தொழில்நுட்பங்களில், மெட்டாடேட்டா, மார்க்-அப், தரவுகள் ஆகிய மூன்றும் உள்ளன. மெட்டாடேட்டா தரவுகளைப் பற்றிய குணாதிசயங்களை விவரிக்கின்றன. மார்க்-அப், குறிப்பிட்ட தரவின் வகையை அடையாளம் கண்டு, உடனடி ஆவணத்திற்கான கொள்கலமாக செயல்படுகிறது. விக்கிபீடியாவில் உள்ள இப்பக்கமே, இப்பயன்பாட்டிற்கான ஓர் எடுத்துக்காட்டு ஆகும். நூலின் தகவல்கள் தரவாக உள்ளன. அவை எவ்வாறு ஒருமித்துவைக்கப்படுகிறது, இணைக்கப்படுகிறது, சுட்டிக்காட்டப்படுகிறது, ஒப்பனைப்படுத்தப்படுகிறது, காண்பிக்கப்படுகிறது என்பது மார்க்-அப் ஆகும். இந்த மார்க்-அப் மற்றும் அதன் அம்சங்கள் மற்றும் சிறப்புப்பண்புகள் விக்கிபீடியாவில் உலகளவில் உள்ள மெட்டாடேட்டா ஆகும்.\nதிட்ட வடிவ வரையரை (எக்ஸ்.எஸ்.டி) நிகழ்வில் மெட்டாடேட்டாவையே சுட்டிக்காட்டப்படுவது போன்று, மார்க்-அப் சூழலில், குறைந்தபட்ச மெட்டாடேட்டாவைக்கொண்டு உகந்த ஆவணங்களை உருவாக்க மெட்டாடேட்டா கட்டமைக்கப்படுகிறது. மெட்டாடேட்டா அல்லது தரவு என்ற குழப்பத்தை தவிர்த்து, உகந்தவற்றை அளித்து சுட்டிக்காட்டப்படும் தரவுகளைக் கையாளும் சிறப்பு அம்சம் கொண்ட இயந்திரச் செயல்பாடுகளை அளிப்பது தரக்குறியீடு என்பதயும் கருத்தில் கொள்ளவேண்டும். மார்க்-அப் இல் உள்ள சுட்டிக்காட்டப்படுதல், மற்றும் ஐ.டி இயங்கமைப்புகள், தொடர்புள்ள தரவுகளிடையே சுட்டிக்காட்டப்படும் இணைப்புகள், முகவரி அல்லது தயாரிப்பு விவரங்கள் போன்ற தரவுகளை மீண்டும் கொடுக்கும் தரவு இணைப்பு ஆகியவற்றை அனுமதிக்கிறது. அதன்பின், அவையெல்லாம் மெட்டாடேட்டாவைவிட, வெறும் தரவுகளும் மார்க்-அப் நிகழ்வுகளே ஆகும்.\nஅதேபோன்று மார்க்-அப் இயங்கமைப்பில் உள்ள வகைப்படுத்துதல், ஒழுங்கமைப்புகள், தொடர்புபடுத்தல்கள் போன்ற கருத்துகளும் உள்ளன. மார்க்-அப் மூலம் இப்படிப்பட்ட வகைபாடுகளுடன் தரவு இணக்கப்படலாம். அதன்வாயிலாக, மெட்டாடேட்டா என்பதென்ன, தரவுகள் என்பதென்ன என்ற வேறுபாடு தெளிவுபடுத்தப்படுகிறது. ஆகையால், ஒரு வகைபாட்டின் கருத்துகளும் விளக்கங்களும் மெட்டாடேட்டாவாக இருக்கலாம். ஆனால் ஒரு தரவின் உண்மையான வகைபாட்டுப் பதிவு, மற்றோர் தரவேயாகும்.\nசில எத்துக்காட்டுகள் இவ்விவரங்களை விளக்கும். தடிமனாக உள்ளவை தரவு, சாய்வெழுத்தில் உள்ளவை மெட்டாடேட்டா, சாதாரண உரையில் உள்ளவை மார்க்-அப்.\nஇந்லைன் பயன்பாடாகிய எளிய மார்க்-அப் (எச்.டி.எம்.எல்) உடன் ஒப்பிடப்பட்ட தரவு (எக்ஸ்.எம்.எல்) மார்க்-அப் உடன் பயன்படுத்தப்பட்ட மெட்டாடேட்டாவை இரு உதாரணங்கள் காட்டுகின்றன.\nஒரு எளிய எச்.டி.எம்.எல் அம்சம் உதாரணம்:\nஒரு எக்ஸ்.எம்.எல் அம்சம் மெட்டாடேட்டா உதாரணம்\nஒரு நபரின் நடுப்பெயர் வெற்று தரவாக இருக்கும் வரிசை அமைப்பு, அந்தத் தரவின் மெட்டாடேட்டா ஆகும். பொதுவாக இப்படிப்பட்ட வரையறைகள் எக்ஸ்.எம்.எல்லில் வரிசையில் வைக்கப்படுவதில்லை. அதற்குப்பதிலாக, இவ்வரையறைகள், முழு ஆவணத்திற்காகவும் மெட்டாடேட்டா உள்ள திட்ட வடிவ வரையறைகட்கு நகர்த்தப்படுகின்றன. மீண்டும் மார்க்-அப் இல் மெட்டாடேட்டா முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை இது விளக்குகிறது. மெட்டாடேட்டா, தரவுத்தொகுப்புக்காக, ஒருமுறைமட்டும், எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு வரையறைக்கப்படுகிறது. மீண்டும் மீண்டும் இடம்பெறும் மார்க்-அப் உருப்படிகள் மெட்டாடேட்டாவாக இருப்பது அரிது, மாறாக அவை அதிக மார்க்-அப் தரவு அம்சங்களாகவே இருக்கக்கூடும்.\nதரவுகளுக்கும் மெட்டாடேட்டாவிற்கும் உள்ள வேறுபாடு[தொகு]\nபொதுவாக, (சாதாரண) தரவையும் மெட்டாடேட்டாவையும் வேறுபடுத்திப்பார்க்க இயலாது, ஏனெனில்:\nசி���, ஒரே நேரத்தில் தரவாகவும் மெட்டாடேட்டாவாகவும் இருக்கலாம். ஒரு கட்டுரையின் தலைப்பு என்பது தலைப்பும் (மெட்டாடேட்டா) அதன் உரையின் பகுதியும் (தரவு) ஆகும்.\nதரவும் மெட்டாடேட்டாவும், அவற்றின் பங்கினை பரிமாற்றம் செய்துகொள்ளமுடியும். ஒரு கவிதை தரவாக கருதப்படலாம். ஆனால், அதைப் பாடல் வரிகளாகக் கொண்டு ஒரு பாடல் இருக்குமானால், முழு செய்யுளும் பாட்டின் ஒலி கோப்போடு மெட்டாடேட்டாவாக இணைக்கப்படலாம். இவ்வாறாக லேபிளிடுவது என்பது, அவரவர் கண்ணோட்டத்தைப் பொறுத்தது.\nதரவு எது மெட்டாடேட்டா எது, என குறிப்பிட வெளிப்படையான மார்க்-அப் பயன்படுத்தப்படும் இடங்களைத் தவிர, பிற சூழலில் மேற்குறிப்பிட்ட எந்த வரைமுறை ஏற்றுக்கொள்ளப்படுகிறது என சொல்வதற்கில்லை.\nமெட்டாடேட்டா பல வெவேறான பயன்பாட்டைக் கொண்டுள்ளது. இப்பிரிவு, பிரபலமான சிலவற்றை பட்டியலிடுகிறது.\nஆதாரங்களைத் தேடலை வேகப்படுத்தவும், சிறந்தவையாக ஆக்கவும் மெட்டாடேட்டா பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக மெட்டாடேட்டாவினைப் பயன்படுத்தும் தேடல் வினவல்கள், பயனர்களை, மிக சிக்கலான வடிகட்டல் செயல்களை கைமுறையாக செய்வதிலிருந்து காப்பாற்றுகின்றன. இப்போது, வலை உலாவிகள் (பிரபலமான மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ் தவிர), பி2பி பயன்பாடுகள், ஊடக மேலாண்மை மென்பொருள் ஆகியவை தானாகவே மெட்டாடேட்டவினைப் பதிவிறக்கம் செய்து தேக்ககப்படுத்திக்கொள்வது வழக்கமாகிவிட்டதால், கோப்புகள் தேடப்படும் மற்றும் அணுகப்படும் வேகம் அதிகரிக்கப்படுகிறது.[சான்று தேவை]\nமெட்டாடேட்டா, கைமுறையாகவும் கோப்புகளுடன் இணைக்கப்படலாம். ஃபைல்நெட் அல்லது டாக்குமெண்டம் போன்ற ஆவணக்காப்புகளில், ஆவணங்களை ஸ்கேனிங் செய்யும் சூழ்நிலைகளில் இது நடைபெறும். ஆவணங்கள் மின்னணு வடிவத்தில் மாற்றப்பட்டதும், பயனர் படத்தை ஒரு காணும் பயன்பாட்டின் மூலம் காண்கிறார், ஆவணங்களைப் பார்த்து படிக்கிறார் பின்னர் மெட்டாடேட்டா காப்புப்பகுதியில் தேக்கிவைப்பதற்கான ஆன்லைன் பயன்பாட்டில் மதிப்புகளை உள்ளிடுகிறார்.\nமெட்டாடேட்டா, அது விவரிக்கும் தரவின் கூடுதல் தகவலை பயனர்களுக்கு வழங்குகிறது. இத்தகவல், விளக்கமாக இருக்கலாம் (\"இப்படங்கள் பள்ளி மூன்றாம் நிலை வகுப்பு குழந்தைகளால் எடுக்கப்பட்டன.\") அல்லது வழிமுறை ரீதியான தகவலாக இரு��்கலாம் (\"Checksum=139F\").\nமெட்டாடேட்டா, மொழியியல் பொருள் சார்ந்த இடைவெளியினை இணக்கும் பாலமாக உதவுகிறது. எவ்வாறு தரவுகள் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன, இத்தொடர்புகள் எவ்வாறு தானாகவே மதிப்பிட ம்டியும் என்பதை கணினிக்குச் சொல்வதன்மூலம், மிகச்சிக்கலான, பிரித்தெடுத்தல் மற்றும் தேடுதல் செயல்களை செயல்படுத்தமுடிகிறது. உதாரணமாக, ஒரு தேடுபொறி \"வான்கோ (Van Gogh)\" ஒரு \"டச்சு ஓவியர்\" என புரிந்துகொண்டால், அது \"டச்சு ஓவியர்கள்\" சார்ந்த வினவலுக்கு, வின்சட் வான்கோ (Vincent Van Gogh) வலைப்பக்கத்தை தொடர்புபடுத்தி, \"டச்சு ஓவியர்கள்\" என்ற அதே வார்த்தைகள் அப்பக்கத்தில் இல்லையென்றாலும், பதிலளிக்கமுடியும். இந்த அணுகுமுறை, அறிவுப் பிரதிநிதித்துவம் மொழியியல் பொருள்சார்ந்த வலை மற்றும் செயற்கை நுண்ணறிவுஆகியவற்றில் தனிக்கவனம் செலுத்துவதாயுள்ளது.\nசில குறிப்பிட்ட மெட்டாடேட்டா, இழப்பு ஒடுக்குதல்களை உகந்ததாக்க வடிவமைக்கப்படுகின்றன. உதாரணமாக, ஒரு கணினி பின்னணியிலிருந்து முன்னணியைக் கூறும்படியான மெட்டாடேட்டாவை ஒரு வீடியோ பெற்றிருந்தால், பின்னணி, அதிக ஒடுக்கும்திறன் விகிதம்பெற, மிக தீவிரமாக ஒடுக்கப்படக்கூடும்.\nசில மெட்டாடேட்டா, மாறும் உள்ளடக்க விளக்கத்திற்காக உள்ளன. உதாரணமாக, மிக முக்கியமான பகுதியைக்குறிக்கும் மெட்டாடேட்டாவை, ஒரு படம் பெற்றிருந்தால் — ஒரு நபர் இருக்கும் பகுதி — கைபேசியில் உள்ளதுபோல் இருக்கும் சிறுதிரையில் உள்ள இமேஜ் வியூவர், அப்படத்தை அப்பகுதிக்கு குறுக்கிச் செலுத்தமுடியும். இவ்வாறாக, பயனருக்கு மிகவும் ஆர்வமூட்டும் விவரங்களைக் காட்டுகிறது. சிறப்பு வெளியீடு சாதனங்களுக்கு ஏற்ப மாற்றியமைத்தல் அல்லது உரை வடிவிலிருந்து பேச்சு வடிவத்துக்கு மாற்றும் மென்பொருளைப் பயன்படுத்தி, அவற்றின் விளக்கங்களைப் படிப்பதன் மூலம், கண்பார்வையற்றோர் வரைபடங்களையும் காட்சிப்படங்களையும் உணர இதேபோன்ற மெட்டாடேட்டா உள்ளன.\nமற்ற விளக்க ரீதியான மெட்டாடேட்டா தானியங்கி கருவிகளில் பயன்படுத்தப்படலாம். உதாரணமாக, ஒரு \"ஸ்மார்ட்\" மென்பொருள் கருவி, தரவின் உட்பொருளையும் அமைப்பையும் தெரிந்துகொண்டால், அது தானாகவே மாற்றியமைத்து மற்றொரு கருவிக்கு உள்ளீடாக அதை அனுப்பமுடியும். இதன்விளைவாக, பயனர்கள் \"செயலற்ற\" கருவிகளில் உள்ள தரவுகளை பகுத்தறியும்போது, நகலெடு-மற்றும்- ஒட்டு என பல முறை செய்யவேண்டியதில்லை.\nமின்னணு கண்டுபிடிப்பில் வேகமாக வளர்ந்துவரும் ஒரு முக்கிய அங்கமாக மெட்டாடேட்டா மாறிக்கொண்டிருக்கிறது. [1] மெட்டாடேட்டாவால் மின்னணு ஆவணங்கள் மற்றும் கோப்புகளிலிருந்து பெறப்பட்ட, பயன்படுத்துதலும் கோப்பு அமைப்பும் முக்கிய ஆதாரமாக இருக்கலாம். சமீபமாக மாற்றப்பட்ட சிவில் முறைக்கான கூட்டரசு விதிகள் மெட்டாடேட்டாவை, சிவில் வழக்குகளின் அங்கமாகக் காணும் வழக்கமான ஒன்றாக மாற்றியுள்ளன. வழக்குகளில் ச்ம்பந்தப்பட்டவர் மெட்டாடேட்டாவை பாதுகாத்து வைத்திருந்து கண்டுபிடிப்பின் ஒரு அங்கமாக கொடுக்கவேண்டும். மெட்டாடேட்டாவை சீரழித்தல் ஒப்புதல் அளித்ததற்கான வகைசெய்யும்.\nகிடைக்கும் தகவல்களிலிருந்து பயனுள்ள தகவல்களைக் காணவேண்டியிருப்பதால், மெட்டாடேட்டா உலகளாவிய வலையில் முக்கியமான ஒன்றாக உள்ளது. கைமுறையாக உருவாக்கப்பட்ட மெட்டாடேட்டா இசைவானதாக இருப்பதால் மதிப்புள்ளதாக உள்ளது. குறிப்பிட்ட ஒரு தலைப்பைப் பற்றிய வலைப்பக்கத்தில் ஒரு சொல் அல்லது சொற்றொடர் இருந்தால், அத்தலைப்பைக் கொண்ட எல்லா வலைப்பக்கங்களிலும் அதே பதம் அல்லது சொற்றொடர் இருக்கவேண்டும். ஒரு தலைப்பு இரு பெயர்களில் இருப்பினும், ஒவ்வொன்றையும் பயன்படுதும்வகையில், மெட்டாடேட்டா பல வகைபாடுகளுக்கும் வகைசெய்கிறது. உதாரணமாக, சில நாடுகளில் எஸ்.யூ.விகள் தெரிந்திருப்பதுபோல, \"பந்தய பயன்பாட்டு வண்டிகளைப்\" பற்றிய கட்டுரையில், \"4 சக்கர வண்டிகள்\", \"4டபுல்யூ.டீக்கள்\" மற்றும் \"நான்கு சக்கர வண்டிகள்\" எனவும் குறிச்சொல்லிடப்பட்டு இருக்கும்.\nஆடியோ சி.டி மெட்டாடேட்டாவின் எடுத்துக்காட்டில், மியூசிக் பிரெய்ன்ஸ் பணித்திட்டமும் ஆல் மீடியா கைட்ஸின் ஆல் மியூஸிக்கும் அடங்கும். அதேபோல, எம்.பீ3 கோப்புகளில், ID3எனும் வடிவில் உள்ள மெட்டாடேட்டா குறிச்சொற்கள் உள்ளன.\nஉள்ளடக்கம் மெட்டாடேட்டா வளத்தையே விவரிக்கலாம் (உதாரணமாக, கோப்பின் பெயர் மற்றும் அளவு) அல்லது வளத்தின் பொருளை (உள்ளடக்கம்) விளக்கலாம் (உதாரணமாக, “ இந்த படத்தில் ஒரு பையன் கால்பந்து விளையாடுவதைக் காட்டுகிறது”).\nமாற்றும் தன்மை. மாற்றும் தன்மை. மொத்த வளத்தையும் பொறுத்து, மெட்டாடேட்டா என்பது மாற்ற முடியாததாக இருக்���ும் (உதாரணமாக, படத்தின் “தலைப்பு”, படம் ஓடிக் கொண்டிருக்கும் போது மாறாது) அல்லது மாற்றக்கூடியதாக இருக்கும் (“காட்சி விளக்கம்” மாறலாம்)\nஅறிவு சார் செயல்பாடுகள் அறிவுசார் செயல்பாடுகளில் மூன்று அடுக்குகள் உண்டு. அடிப்பகுதியில் முதல் விவரங்கள் அடங்கிய துணை குறியீட்டு அடுக்கு, அதனை அடுத்து முதல் விவரங்களை விவரிக்கும் மெட்டாடேட்டா அடங்கிய குறியீட்டு அடுக்கு மற்றும் மேலே, குறியீட்டு அடுக்கை உபயோகித்து அறிவுசார் விளக்கங்களை அனுமதிக்கும் மெட்டாடேட்டா உடைய அறிவுசார் அடுக்கு இருக்கும்\nமெட்டாடேட்டாவை வெற்றிகரமாக உருவாக்கி உபயோகிக்க, பல முக்கியமான பிரச்சனைகளை கவனத்துடன் கையாள வேண்டும்:\nமைக்ரோசாஃப்ட் ஆஃபிஸ் (Microsoft Office) கோப்புகளில் அச்சிடக் கூடிய பொருட்களுக்குப் பின்னால் அசல் ஆசிரியரின் பெயர், ஆவணம் தயார் செய்யப்பட்ட தேதி மற்றும் அதை முடிப்பதற்கு செலவிடப்பட்ட நேரம் போன்ற மெட்டாடேட்டா அடங்கி இருக்கும். தவறான பயன்பாடு குறித்த கவலைகள், ரகசியக் காப்பு தேவைப்படும் தொழில்முறை சார்ந்த பழக்கங்கள் ஆகியவற்றில் தெரியாமல் நடந்த வெளியீடுகள் திறமையற்றதாகவோ அல்லது சீராகவோ இருக்கலாம். Microsoft Officeன் ஆவணங்களில் திட்ட பட்டியலில் ஃபைலை சொடுக்கிட்டு அதன் பிறகு ப்ராப்பர்டீஸ் என்பதை அழுத்தினால் மெட்டாடேட்டாவை பார்க்கலாம். மற்ற மெட்டாடேட்டாக்கள் தெரியும் படி இருக்காது. தடவியலில் செய்வது போல கோப்பின் வெளிப்புற பகுப்பாய்வு செய்தால் மட்டுமே தெரியும். Wordல் உள்ள தனித்துவமான மெட்டாடேட்டாவை வைத்து அசலான தொற்றுடைய ஆவணத்தை கண்டறிந்து 1999ம் ஆண்டு Microsoft Word சார்ந்த மெலிசா வைரஸை பரப்பியவர் பிடிபட்டார்.\nதிட்டமிடுதல் மற்றும் வடிவமைத்தலின் முதல் நிலைகளில் கூட உருவாக்கப்பட்ட மெட்டாடேட்டாவை வைத்துக்கொள்வது அவசியம். தயாரிப்பு முறை முடிந்த பின்னரே மெட்டாடேட்டாவை இணைக்கத் தொடங்குவது பொருளாதார ரீதியாக சரியானதாக இருக்காது. உதாரணமாக, ஒரு டிஜிட்டல் புகைப்படக் கருவி மூலம் பதிவு செய்யப்படும் நேரத்தில் உருவாக்கப்பட்ட மெட்டாடேட்டாவை உடனடியாக சேமிக்காவிட்டால், அதனை பிற்பாடு பிரித்தெடுப்பது மிகுந்த கடினமாக இருக்கும். ஆகையால், வளத்தயாரிப்பில் இருக்கும் வெவேறு குழுக்களும் ஏற்புடைய முறைகள் மற்றும் தரத்தை வைத்து ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம்.\nகையாளுதல்: விவரிக்கும் வளங்கள் மாறினால் அதற்கு ஏற்றபடி மெட்டாடேட்டா மாறிக்கொள்ள வேண்டும். இரண்டு வளங்கள் சேர்க்கப்படும் போது அதுவும் சேர வேண்டும். தற்போதைய மெண்பொருள்கள் இந்த செயல்பாடுகளை செய்வது இல்லை. உதாரணமாக, படங்கள் திருத்தி அமைக்கும் மென்பொருள்கள் பொதுவாக டிஜிட்டல் புகைப்படக் கருவிகளால் உருவாக்கப்பட்ட Exif மெட்டாடேட்டாக்களை வைத்துக்கொள்வது இல்லை\nஅழித்தல். விவரிக்கும் வளம் அழிந்த பின்னும் அதற்கான மெட்டாடேட்டாவை வைத்துக்கொள்வது உபயோகமானதாகும். உதாரணமாக, ஒரு எழுத்து மட்டும் உள்ள ஆவணத்தில் வரலாறுகளை மாற்றுதல் அல்லது டிஜிட்டல் உரிமைகள் மேலாண்மை காரணமாக ஆவணப்படுத்தியவற்றை அழித்தல். தற்போதுள்ள எந்த மெட்டாடேட்டா தரமும் இந்த கட்டத்தை கவனத்தில் வைத்துக்கொள்வதில்லை.\nமெட்டாடேட்டாவை தரவு உள்ள அதே கோப்பில் உட்புறமாகவோ அல்லது வேறு ஒரு கோப்பில் வெளிப்புறமாகவோ சேமிக்கலாம். பொருளோடு பதிக்கப்பட்ட மெட்டாடேட்டா பதிக்கப்பட்ட மெட்டாடேட்டா எனப்படும். தரவுக் களஙஞ்சியத்தில் தரவுகளில் இருந்து பிரிக்கப்பட்ட மெட்டாடேட்டா சேமித்துவைக்கப்படும். இரண்டு வழிகளுக்கும் பயன்களும் பயன் குறைவுகளும் உண்டு:\nமெட்டாடேட்டாவோடு அது விவரிக்கும் தரவையும் சேர்த்து சேமிக்க உட்புற சேமிப்பு அனுமதிக்கிறது; ஆகையால், மெட்டாடேட்டா எப்போதும் கையில் இருப்பதாகவும் எளிதாக கையாளக்கூடியதாகவும் இருக்கும். இந்த முறை அதிகமான மிகைப்படுத்துதலை உருவாக்குவதால் மெட்டாடேட்டாவை சேர்த்து வைத்துக்கொள்வதை அனுமதிப்பதில்லை.\nவெளிப்புற சேமிப்பு, மெட்டாடேட்டாவை கட்டுவதை அனுமதிக்கிறது. உதாரணமாக, அதிக தீவிர தேடுதலுக்காக தரவு தளத்தில். மிகைத்தன்மை இல்லாதபடியால் தரம் பிரிப்பு நடக்கும் போதே மெட்டாடேட்டாவை மாற்றிச் செலுத்தவும் முடியும். பல மாதிரிகள் அந்த நோக்கத்திற்காக URIகளை உபயோகித்தாலும், மெட்டாடேட்டாக்களை அதன் தரவுகளோடு இணைக்கும் முறையை கவனத்துடன் கையாளவேண்டும். ஒரு வளத்தில் URI இல்லையென்றால் என்ன ஆகும் (ஒரு பொருள் மேலாண்மை முறையை உபயோகித்து உருவாக்கப்படும் இணையப் பக்கங்கள் அல்லது ஒரு உள்ளூர் வந்தட்டில் உள்ள வளங்கள்) குறிப்பாக RDF உபயோகிக்கும் போது இணைய இணைப்பு இ���ுந்தால் மட்டும் மெட்டாடேட்டாவை மதிப்பாய்வு செய்ய முடியும் என்று இருந்தால் என்ன குறிப்பாக RDF உபயோகிக்கும் போது இணைய இணைப்பு இருந்தால் மட்டும் மெட்டாடேட்டாவை மதிப்பாய்வு செய்ய முடியும் என்று இருந்தால் என்ன ஒரு வளத்தை அதே பெயருடைய ஆனால் வேறு பொருளுடைய வளம் மாற்றி விட்டால் அதை எப்படி கண்டு கொள்வது\nமேலும், தரவு வகை குறித்த கேள்வியும் உண்டு: XML போன்ற மனிதர்களால் படிக்கக் கூடிய வகையில் மெட்டாடேட்டாவை சேமிப்பது உபயோகமானது ஏனெனில், உபயோகிப்பவர்கள் அதனை புரிந்து கொண்டு எந்த வித விசேஷ கருவிகள் இல்லாமல் அதனை மாற்றவும் முடியும். மறுபக்கத்தில் இந்த வகைகள், சேமிப்பு அளவிற்காக தயார் செய்யப்படுவதில்லை; மாற்றுதல் மற்றும் சேமிப்புத் திறனை அதிகரிக்க மெட்டாடேட்டாவை பைனரி அல்லது மனிதர்களால் படிக்க இயலாத வகையில் சேமிப்பதே நல்லது.\nபொதுவாக, மெட்டாடேட்டாவில் இரண்டு வித்தியாசமான வகைகள் உண்டு. வடிவம் அல்லது கட்டுப்பாடு மெட்டாடேட்டா மற்றும் வழிநடத்தும் மெட்டாடேட்டா.[7] பெட்டிகள், பொருளடக்கம் மற்றும் கட்டங்கள் ஆகிய கணினிகளின் வடிவத்தை விவரிக்க வடிவ மெட்டாடேட்டா உபயோகிக்கப்படுகிறது வழி நடத்தும் மெட்டாடேட்டா, மனிதர்கள் குறிப்பிட்ட பொருட்களை கண்டுபிடிக்க உதவுகிறது மற்றும் இயற்கையான மொழியில் சில முக்கிய வார்த்தைகளின் கோர்வையாக இது வெளிப்படுத்தப்படுகிறது.\nமெட்டாடேட்டாவை மூன்று முக்கிய பகுப்புகளாகப் பிரிக்கலாம்:\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் மெண்பொருள் கட்டுமான மெட்டாடேட்டா[தொகு]\nமாறாக, டேவிட் மார்கோ மற்றொரு மெட்டாடேட்டா நிபுணர், மெட்டாடேடாவை இவ்வாறு வரையறுக்கிறார். “ஒரு நிறுவனத்தால் உபயோகிக்கப்படும் தரவுகளின் வடிவம், தரவுகளின் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள், தொழில்நுட்ப மற்றும் வர்த்தக முறைகள், பொருள் தரவுகள் குறித்த தகவல்கள் உள்ளிட்ட, நிறுவனத்துக்கு உள்ளிருந்து மற்றும் வெளியே இருந்து கிடைக்கும் அனைத்து பொருள் தரவு மற்றும் அறிவுகளும் அடங்கும்”.[8] மற்றவர்கள் இணைய சேவைகள், முறைகள் மற்றும் இடைமுகப்பு ஆகியவற்றையும் உள்ளடக்கி உள்ளனர். மொத்த சேக்மேன் வடிவமைப்பையும் மெட்டாடேட்டாவாக பிரதிபலிக்கலாம். (நிருவன கட்டமைப்பை பார்க்கவும்).[9]\nமேலாண்மை தகவல் முறைகளுக்குத் தேவையான ��ல அல்லது அனைத்து தரவுகளும் அடங்கும் வகையில் மெட்டாடேட்டாவின் பரப்பை இது போன்ற வரையறைகள் விரிவாக்குகின்றன என்பதை குறித்துக்கொள்ள வேண்டும். இந்த பொருளில், அமைவடிவ தரவுதள மேலாண்மை (CMDB) மற்றும் நிறுவன கட்டமைப்பு மற்றும் IT பிரிவு மேலாண்மை ஆகிய ITIL பொருளோடு மெட்டாடேட்டா பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது.\nமெட்டாடேட்டாவின் இந்த விரிவான வரையறைகளுக்கு முன்னுதாரணம் உண்டு. மூன்றாம் சந்ததி நிறுவன களஞ்சிய பொருட்கள் (CA பயன் கோட்டில் கடைசியாக சேர்க்கப்பட்டவை போன்று) தரவு வரையறைகளை மட்டுமன்றி (COBOL நகல்புத்தகங்கள், DBMS ஸ்கீமா) அந்த தரவுகளை உபயோகிக்கும் தரவு வடிவங்கள் மற்றும் வேலை கட்டுப்பாட்டு மொழி மற்றும் குழு வேலை உள்கட்டமைப்பு சார்புநிலைகள் ஆகியவற்றையும் சேமித்துவைக்கும். நிகழ்வு மற்றும் மாற்ற மேலாண்மை போன்ற ITIL சார்ந்த முறைகளின் தாக்க பகுப்பாய்வுக்கு ஆதரவு அளிக்கும் பிரதான கணக்கீடு சுற்றுப்புறத்தின் முழுமையான விவரத்தையும் இந்த பொருட்கள் (சில இன்னும் உற்பத்தியில் உள்ளன) அளிக்க முடியும். ITIL பின் பட்டியல் தரவு மேலாண்மை பதிப்பை உள்ளடக்குகிறது. இது மெயின்ஃப்ரேமில் மெட்டாடேட்டா பொருட்களின் பங்கை அங்கீகரிக்கிறது. இவை CMDBஐ பிரித்துக் கொடுக்கப்பட்ட கண்க்கீடு சமான அளவு போலக் காட்டுகிறது. தரவு வரையறைகளும் அடங்கும் படி தங்களது பரப்பை CMDB விற்பனையாளர்கள் விரிவாக்கவில்லை மற்றும் உலகில் பல இடங்களில் மெட்டாடேட்டா தீர்வுகள் கிடைக்கின்றது. ஆகவே, ஒவ்வொன்றின் பரப்பு மற்றும் பங்கை கண்டறிவது, இரண்டும் தேவைப்படும் பெரிய IT நிறுவனங்களுக்கு சவாலாக உள்ளது.\nமெட்டாடேட்டா சிக்கலானதாக இருப்பதனால், அதனை பின்தொடர எடுக்கப்பட்ட அனைத்து மைய முயற்சிகளும், அதிகப்படியாக பேசப்படும் உடமைகளை நோக்கியே இருக்கவேண்டும்.\nமொத்த IT பிரிவிலும் நிறுவன சொத்துகள் சிறிய விழுக்காடாகவே இருக்கலாம்.\nசில உபயோகிப்பாளர்கள் டப்ளின் கோர் மெட்டா மாதிரியை உபயோகித்து வெற்றிகரமாக மெட்டாடேட்டாவை கையாண்டுள்ளனர்.[10]\nIT மெட்டாடேட்டா மேலாண்மை தயாரிப்புகள்[தொகு]\nIDMSன் IDD (ஒருங்கிணைந்த தரவு அகராதி), IMS தரவு அகராதி மற்றும் ADABASன் பிரடிக்ட் போன்ற ஒரு குறிப்பிட்ட DBMS ஆதரவு அளிப்பவையே முதல் சந்ததி தரவு/மெட்டாடேட்டா களஞ்சிய கருவிகள்.\nஇரண்டாவது சந்ததி, பல வி���்தியாசமான கோப்புகள் மற்றும் DBMS வகைகளுக்கு ஆதரவு அளிக்கும் ASGன் DATAMANAGER பொருட்கள் ஆகும்.\nIBMன் DB2 போன்ற RDBMS இயந்திரங்களின் உபயோகிப்பது அதிகமாகியதை ஒட்டி 1990களின் முதலில் மூன்றாம் சந்ததி களஞ்சிய பொருட்கள் குறுகிய காலத்திற்கு புகழ்பெற்று விளங்கின.\nநான்காவது சந்ததி பொருட்கள் களஞ்சியத்தை மேலும் பிரித்தெடு, மாற்றும், ஏற்றும் கருவிகளோடு இணைக்கிறது மற்றும் கட்டமைப்பு மாதிரி கருவிகளோடும் இதனை சேர்க்க முடியும்.\nதகவல் அளிக்கும் வழிகள், பயன்பாடுகள் போன்ற அனைத்திலும் மெட்டாடேட்டாவை உபயோகிப்பதை அனுமதிக்கும் வகையில் பிரிநிலைகள், அதிகபட்ச கற்பனை உருவகக் காட்சி, மேம்பட்ட வன்பொருள், பிரித்துக் கொடுக்கப்பட்ட கணக்கீடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஐந்தாம் தலைமுறை பொருட்கள் ஒரு புதிய தளத்திற்கு அனைத்து பொருட்களையும் கொண்டு செல்கின்றது.\nஒவ்வொரு சார் தரவுத்தள முறைக்கும் மெட்டாடேட்டாவை சேமிப்பதற்கான அதற்கான முறைகள் உள்ளன. சார்-தரவுத்தள மெட்டாடேட்டாவிற்கான உதாரணங்களில் அடங்குபவை:\nஒரு தரவுத்தளத்தில் உள்ள அனைத்து பெட்டிகளின் பெட்டி, அவற்றின் பெயர்கள், அளவுகள் மற்றும் ஒவ்வொரு பெட்டியில் உள்ள வரிசைகள்.\nஒவ்வொரு தரவுத்தளத்திலும் உள்ள கட்டங்களின் பெட்டிகள், எந்த பெட்டியில் அவை உபயோகிக்கப்படுகிறது மற்றும் ஒவ்வொரு கட்டத்திலும் சேமிக்கப்படும் தரவுகளின் வகை.\nதரவுத்தள வழக்கு மொழியில் இது போன்ற மெட்டாடேட்டா குழு பட்டியல் என அழைக்கப்படுகிறது. SQL தரம் கேடலாகை உபயோகிக்க INFORMATION_SCHEMA என்ற ஒரே மாதிரியான வழிகளைக் கூறுகிறது, ஆனால் மற்ற SQL தரத்தை பின்பற்றினாலும் இதை அனைத்து தரவுதளங்களும் உபயோகிப்பதில்லை. தரவுத்தளம் குறிப்பிட்ட மெட்டாடேட்டா உபயோக முறைகளின் உதாரணத்திற்கு ஆரகல் மெட்டாடேட்டாவை பார்க்கவும். மெடாடேட்டாவின் திட்டமுறை உபயோகம் JDBC அல்லது SchemaCrawler[11] போன்ற API மூலம் சாத்தியமாகிறது.\nதரவு சேகரிப்புதளம் (DW) என்பது ஒரு நிறுவனத்தின் மின்னனு முறையில் சேமித்த தரவுகளின் களஞ்சியம். தரவு சேமிப்புதளங்கள் தரவுகளை சேமித்து மற்றும் கையாளும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வணிக அறிவாற்றல் (BI) என்பது அறிக்கைகள் மற்றும் பகுப்பாய்வுகளுக்கு தரவுகளை உபயோகிப்பதை ஊக்குவிக்கிறது[12].\nதரவு சேமிப்புதளத்தின் நோக்கமானது, ஒரு ந��றுவனத்தின் பல வகையான இயங்கு முறைகளில் இருந்து எடுக்கப்பட்ட சீராக்கப்பட்ட, ஒரு வடிவமுடைய, ஒரே மாதிரியான, ஒருங்கினைந்த, சரியான, சுத்தமான மற்றும் நேரத்திற்கேற்ற தரவுகளை சேமித்து வைப்பதாகும். நிறுவனம் முழுவதற்குமான எண்ணம், உண்மையின் ஒரே வடிவம் ஆகியவற்றை அளிக்க பிரித்தெடுக்கப்பட்ட தரவுகள் தரவு சேமிப்புதள சுற்றுப்புறத்தோடு ஒருங்கினைக்கப்படுகிறது. அறிக்கை அளித்தல் மற்றும் பகுப்பாய்வுத் தேவைகளுக்கு குறிப்பாக உதவும் வகையில் தரவுகள் வடிவமைக்கப்படுகிறது.\nஒரு தரவு சேமிப்புத்தளம்/வர்த்தக அறிவாற்றல் முறையின் முக்கிய உட்பொருள் மெட்டாடேட்டா மற்றும் மெட்டாடேட்டாவை கையாள மற்றும் திரும்பி எடுக்க உதவும் கருவிகள். மெடாடேட்டா தரவு சேமிப்புதளத்தின் அம்சங்கள் மற்றும் அவை எவ்வாறு இணைந்து செயல்படுகிறது என்பதை வரையறுப்பதால், ரால்ஃப் கிம்பால்[13] மெடாடேட்டாவை தரவு சேமிப்புதளத்தின் DNA எனக் கூறுகிறார்.\nதரவு சேமிப்புதள கருவிகள் மற்றும் வர்த்தக அறிவாற்றல் பொருட்களை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது மெட்டாடேட்டாவின் முக்கியத்துவமும் அதிகரிக்கும். தரவுகளை சேமிக்க சுலபமான ETL செயல்பாடுகளை உருவாக்கவும், இறுதி-உபயோகிப்பாளருக்கு வர்த்தக தகவல்களைக் காட்டவும் கூட வருங்காலத்தில் மெட்டாடேட்டா உபயோகிக்கப்படலாம். ETL செயல்பாட்டை உருவாக்கும் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது கூட வருங்காலத்தில் நடக்கக்கூடியதாக உள்ளது.\nதரவு மற்றும் தகவல்கள் அதிகரிக்கும் போது, ஒரு குறிப்பிட்ட முடிவு எடுக்கும் முறையில் உபயோகிக்க ஏற்கெனவே இருக்கும் ஏற்ற தகவல்களை தேடுவதில் மெட்டாடேட்டா மிக முக்கியமானதாகும். சுலபமான தேடும் கருவிகளான Google போன்றவை உருவாக்கப்படலாம்.\nசேமிப்பு தரவுத்தளத்தின் நிறுவன எண்ணம் கூட மெட்டாடேட்டாவுக்குப் பொருந்தும். DW/BI முறையின் அனைத்து முறைகளும் ஒரே ஒற்றை நிருவன மெட்டாடேட்டா களஞ்சியத்தை உபயோகிப்பது என்பது சரியானதாக இருக்கும். வர்த்தகம் மற்றும் தரவில் ஏற்படும் மாற்றங்களை பிரதிபலிக்கும் படி மெட்டாடேட்டா களஞ்சியத்தை வைத்திருப்பது தரவு சேமிப்புதள வாழ்க்கைச் சக்கரத்தில் தொடர்ந்து நடக்கும் ஒரு முறையாகும்\nபல நேரங்களில் மெட்டாடேட்டா இரண்டு வகைகளில் பிரிக்கப்���டுகிறது[14] கணினி நிர்வாகிகளுக்கு பொருந்தும் உட்புற மெட்டாடேட்டா மற்றும் இறுதி-உபயோகிப்பாளர்களுக்கு பொருந்தும் வெளிப்புற மெட்டாடேட்டா.\nரால்ஃப் கிம்பலின் படி மெட்டாடேட்டாவை இதே போன்று 2 வகைகளில் பிரிக்கலாம் – தொழில்நுட்ப மெட்டாடேட்டா மற்றும் வர்த்தக மெட்டாடேட்டா. தொழில்நுட்ப மெட்டாடேட்டா உட்புற மெட்டாடேட்டாவை குறிக்கிறது, வர்த்தக மெட்டாடேட்டா வெளிப்புற மெட்டாடேட்டாவைக் குறிக்கிறது. கிம்பால் முறைசார் மெட்டாடேட்டா என்ற மூன்றாவது வகையை சேர்க்கிறார். தரவு சேமிப்புத் தளத்தின் பின் அறை (ETL - பிரித்தல், மாற்றுதல் மற்றும் ஏற்றுதல் – DW/BI முறையின் அங்கம்), முன் அறை (அறிக்கைகள் மற்றும் BI பயன்பாடுகள்) மற்றும் முன் மற்றும் பின் அறையை இணைக்கும் காட்சியளிப்பு வழங்கி ஆகியவற்றிற்கு இது பொருந்தும். காட்சியளிப்பு வழங்கியில் தரவுகள் பரிமான வடிவத்தில் திரட்டு மீகானோடு சேமிக்கப்படுகிறது.\nதொழில்நுட்ப மெட்டாடேட்டா பொதுவாக வரையறைக்குட்பட்டது மற்றும் வர்த்தக தரவு விவரிப்புக்குட்பட்டது.\nஒவ்வொரு மெட்டாடேட்டா வகைக்கான உதாரணங்கள்:\nகட்ட வரையறைகள் மற்றும் அறிக்கை வடிவம் உள்ளிட்ட அனைத்து தரவு நிலைகளின் முதல் விவரிப்புகள்.\nதரவு தர சோதனைக்கான குறியீடுகள், வரக்கூடிய தவறின் தீவிரத்தைக் குறிக்கும் மதிப்பெண் மற்றும் தவறு ஏற்படும் போது எடுக்க வேண்டிய நடவடிக்கை ஆகியவை அடங்கிய தரவு தர திரை அளவுகள்.\nவரிசை எண்கள், தகடில் எழுதியவை, தகடில் படித்தவை, உபயோகிக்கப்பட்ட CPU நொடிகள், முடிவு நேரங்கள், ஆரம்ப நேரங்கள் உள்ளிட்ட EPL செயல்பாடு புள்ளியியல் விவரங்கள்.\nகாட்சியளிப்பு வழங்கிக்கான தொழில்நுட்ப மெட்டாடேட்டா\nகாப்பு தகவல், பட்டியல், பார்வை, கட்டம், வழக்கமான RDBMS பெட்டி ஆகியவற்றை உள்ளடக்கிய தரவுதள முறை.\nகாட்சியளிப்பு வழ்ங்கிக்கான வர்த்தக மெட்டாடேட்டா\nBI பயன்பாட்டு பொருளமைப்பு அடுக்கு, OLAP வரையறைகள் அல்லது தரவுத்தள முறை பெட்டி மற்றும் கட்டத்தினால் நேரடியாக காட்சியமைப்பு வழங்கி சார்ந்த வர்த்தக மெட்டாடேட்டா வழங்கப்படுகிறது.\nகாட்சியளிப்பு வழங்கிக்கான முறை சார் மெட்டாடேட்டா\nகாட்சியளிப்பு வழங்கி முழுவதும் பெட்டிகளின் உபயோகம் குறித்த தகவல்களை உள்ளடக்கியிருக்கும் தரவுதள கண்காணிப்பு முறை பெட்டிகள்.\nசரிய���ன காட்சியளிப்பு வழங்கி பொருட்களோடு பொருத்தப்பட்ட அனைத்து பெட்டிகள் மற்றும் கட்டங்களின் வர்த்தக பெயர்கள், இணைப்பு பாதைகள், கணக்கிடப்பட்ட கட்டங்கள் மற்றும் வர்த்தக குழுக்கள் அடங்கிய BI பொருள் அடுக்கு. திரட்டு கலம் செல் பயணம் மற்றும் செயல்சார்புடைமை வாயிலாக செல்லுதலும் இதில் உள்ளடங்கலாம்.\nநிச்சயமாக, BI பொருள் அடுக்கு வரையறை திடமான வர்த்தக ரீதியான மெட்டாடேட்டாவைக் கொண்டுள்ளது. கூடுதல் BI வர்த்தக மெட்டாடேட்டா கீழ்கண்டவற்றைக் கொண்டுள்ளது:\nமெதுவாக மாறும் பரிமாண கோட்பாடுகள், வெற்றிட கையாளுதல் மற்றும் ஒவ்வொரு கட்டத்திற்கும் தவறை கையாளுதல் உள்ளிட்ட உறுதி செய்யப்பட்ட இயல்பு தன்மை, உண்மை வரையறைகள் மற்றும் வர்த்தக விதிமுறைகள்.\nBIக்கான முறை சார் மெட்டாடேட்டா\nமுடிவு வரிசை எண்ணிக்கை, ஓடும் நேரம், பயன்பாட்டு உபயோகித்தல் கண்காணிப்பு, பெட்டி, கட்டம், உபயோகிப்பவர் உள்ளிட்ட அறிக்கை மற்றும் கேள்வி செயல்படுத்துதல்\nதரவு சேமிப்பு தளத்திற்கான மெட்டாடேட்டாவுடன் தொடர்புப்படுத்தி விவரிக்கப்படுதல்\nஎல்லைக்கு அப்பாற்பட்ட கோப்புகளை பற்றிய மெட்டாடேட்டாவை கிட்டத்தட்ட அனைத்து கோப்பு முறைகளும் வைத்துக்கொள்ளும். சில கணினிகள் மெட்டாடேட்டாவை செய்தி திரட்டுகளாக வைத்துக்கொள்ளும்; மற்றவை ஐநோட்கள் என்ற நிபுணத்துவம் வாய்ந்த வடிவங்கள் அல்லது கோப்பின் பெயரின் கூட வைத்துக்கொள்ளும். சுலபமான டைம்ஸ்டாம்ப்கள், மோட் பிட்கள் மற்றும் மற்ற செயல்பாட்டால் உபயோகிக்கப்படும் சிறப்பு நோக்க தகவல்களில் இருந்து ஐகான்ஸ் மற்றும் இலவச-எழுத்து கருத்துகள் மற்றும் திரட்டு இயல்பு விலை ஜோடிகள். வரை மெட்டாடேட்டா எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.\nமேலும் வலுவான மற்றும் திறந்த முனை மெட்டாடேட்டா இருப்பதனால், கோப்புகளை மெட்டாடேட்டாவை வைத்து தேடுவதற்கு உதவி புரிகிறது. யுனிக்ஸில் இருந்த தேடுதல் உபயோகம் ஒரு உதாரணமாக இருந்தது, ஆனால் நவீன கணினியில் பல நூறு ஆயிரம் கோப்புகளைத் தேடும் போது இது பயனற்றதாக இருந்தது. ஆப்பிள் கணினியின் மேக் OS X இயங்கு முறை, தனது பதிப்பு 10.4ல் ஸ்பாட்லைட் என்ற சிறப்பியல்பை வைத்து கோப்பு மெட்டாடேட்டாவை பிரித்தல் மற்றும் தேடுதலுக்கு ஆதரவு அளிக்கிறது. இதே போன்ற செயல்பாட்டை உருவாக்க Microsoft நிறுவனம் வேல��� செய்து, SharePoint வழங்கியிலும் இருக்கும் படி தனது Windows Vista உடனடி தேடுதலை உருவாக்கியது. விரிவாக்கப்பட்ட கோப்பு இயல்புகளை உபயோகித்து Linux கோப்பு மெட்டாடேட்டாவை செயல்படுத்துகிறது.\nசுருக்கமாகவும் அல்லது அமைவடிவம் உள்ளதாகவும் இருக்கும் மென்பொருள் கட்டுமானங்களில் உபயோகிக்கப்படும் கட்டுப்பாடு தரவுகளை விவரிக்க மெட்டாடேட்டா சுலபமாக உபயோகிக்கப்படுகிறது. பல செயல்படுத்தக் கூடிய கோப்பு வகைகள் குறிப்பிட்ட, பொதுவாக அமைவடிவம் பெறக் கூடிய, நடத்தை சார்ந்த கணினி இயங்குநேர குணாதிசயங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடும் “மெட்டாடேட்டா என்று அழைக்கப்படுவதை உள்ளடக்குகின்றன. ஆயினும், சேமிக்கப்பட்ட –திட்டமிட்ட கணக்கீடு கட்டுமானத்தின் பொதுவான அம்சங்களையும் திட்ட “மெட்டாடேட்டா”வையும் சரியான படி வித்தியாசப்படுத்துவது கடினமான அல்லது முடியாத காரியம். இயந்திரம் அதனை படித்து அதன் மேல் செயல்படத் தொடங்கினால் அது ஒரு கணக்கிடும் விதிமுறை மற்றும் அதற்கு முன் உள்ள “மெட்டா” என்பதற்கு முக்கியத்துவம் இருக்காது.\nஜாவாவில், பிரதிபலிப்புக்கு ஆதரவு அளிக்கும் படி மற்றும் பிரிவுகளை இயக்கவியல் சார்ந்து இணைக்கும் ஜாவா இயந்திரம் மற்றும் ஜாவா தொகுப்பு கருவி ஆகியவை உபயோகிக்கும் கோப்பு வகைகள் மெட்டாடேட்டாவை கொண்டுள்ளது. ஜாவா இயக்குதளத்தில், தனது பொதுவான பதிப்பு J2SE 5.0 வில் இருந்து வளர்ச்சி கருவிகளால் உபயோகமாகும் கூடுதல் உரை விளக்கதை அனுமதிக்கும் மெட்டாடேட்டா உபயோகத்தை உள்ளடக்குகின்றன.\nMS-DOSல், COM கோப்பு வகை மெட்டாடேட்டாவை சேர்ப்பதில்லை , ஆனால் EXE கோப்பு வகை மற்றும் Windows PE வகை சேர்க்கிறது. இந்த மெட்டாடேட்டாவில் நிறுவனத்தின் பெயர், திட்டம் உருவாக்கப்பட்ட தேதி, பதிப்பு எண் மற்றும் மேலும் பல சேர்க்கப்படலாம்.\nMicrosoft .NET செயல்படும் வகையில், ஓடும் போது பிரதிபலிப்பை அனுமதிக்கும் கூடுதல் மெட்டாடேட்டா சேர்க்கப்பட்டுள்ளது.\nதற்போது இருக்கும் மெண்பொருள் மெட்டாடேட்டா[தொகு]\nமெண்பொருள் உறுதி, மெண்பொருள் நவீனமயமாக்கல் மற்றும் மெண்பொருள் தேடுதல் ஆகிய நோக்கங்களுக்கான தற்போதைய பயன்பாடுகளை பிரதிபலிப்பதற்காக பொருள் மேலாண்மை குழு (OMG) மெட்டாடேட்டாவை வரையறுத்துள்ளது. OMG அறிவாற்றல் தேடுதல் மெட்டா மாதிரி (KDM) என்று அழைக்கப்படும் இந்த குறியீடு தான் OMG குழுமத்தில் “பின் புற மாதிரி” ஆகும். KDM என்பது, நடத்தை (திட்ட ஓட்டம்), தரவு மற்றும் வடிவம் ஆகியவை உள்ளிட்ட ஒரு மொத்த நிறுவன பயன்பாடின் ஒருங்கிணைந்த பார்வையை அளிக்கும் ஒரு பொதுவான மொழி-கட்டுப்பாடற்ற இடைப்பட்ட பிரதிநிதித்துவம். வர்த்தக விதிமுறை தேடுதல் என்பது KDMன் ஒரு பயன்பாடாகும்\nஅறிவாற்றல் தேடுதல் மெட்டா மாதிரி (“மைக்ரோ KDM” எனப்படுவது), திட்டங்களின் மாறா நிலை ஆய்வு செய்ய உகந்ததாக இருக்கும், சிறு நரம்புடை கீழ் மட்ட பிரதிநிதித்துவத்தை உள்ளடக்குகிறது.\nMicrosoft SharePoint, Microsoft Word மற்றும் மற்ற Microsoft Office பொருட்கள் உட்பட பல ஆவணங்களை உருவாக்கும் திட்டங்கள், ஆவண கோப்புகளிலேயே மெட்டாடேட்டாவை சேமிக்கிறது. கோப்பை உருவாக்கியவரின் பெயர் (இயங்கு முறையில் இருந்து பெற்றது), கடைசியாக கோப்பில் மாற்றங்கள் செய்தவர் பெயர், எத்தனை முறை அந்த கோப்பு அச்சடிக்கப்பட்டது, எத்தனை முறை அந்த கோப்பில் மறு ஆய்வு செய்யப்ப்பட்டது என்பதும் கூட இந்த மெட்டாடேட்டாவில் இருக்கும். மற்ற சேமிக்கப்பட்ட விஷயங்களான, அழிக்கப்பட்ட எழுத்துகள் (அழிக்கப்பட வேண்டாம் என்ற ஆணையின் போது சேமிக்கப்பட்டது), ஆவண கருத்துரைகள் ஆகியவையும் “மெட்டாடேட்டா” என்று பொதுவாக அழைக்கப்படுகிறது மற்றும் விநியோகிக்கப்பட்ட கோப்புகளில் கவனக்குறைவாக சேர்க்கப்பட்ட விஷயங்கள் சில சமயம் தேவையில்லாத வெளிப்பாடுகளுக்கு வழி வகுக்கும்.\nஆவண மெட்டாடேட்டா முக்கியமாக வழக்குகளில் முக்கியமானது. தனிப்பட்ட ஊறு விளைவிக்கக் கூடிய தரவுகள் அடங்கிய இந்த முக்கிய தகவலை (மெட்டாடேட்டா) வழக்கிற்கு தேவைப்படலாம். இந்த தரவு பல வழக்குகளில் இணைக்கப்பட்டு பல நிறுவனங்களை சட்ட சிக்கல்களுக்கு உள்ளாகியுள்ளது.\nபல சட்ட நிறுவனங்கள் தற்போது[யார்] மெட்டாடேட்டா அழிப்பு கருவிகளை உபயோகிக்கத் தொடங்கியுள்ளது. நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்படும் முன் இவை ஆவணங்களை சுத்தம் செய்கிறது. மின்ணனு கண்டுபிடிப்பு வழியாக முக்கிய தரவுகள் பாதுகாப்பற்ற முறையில் கசியும் அபாயத்தை இந்த முறை ஓரளவு தடுக்கிறது. முழுமையாகவும் மற்றும் மொத்தமாகவும் செய்யப்படத் தேவையான முறையான குறைதல் என்ற முறையில் மெட்டாடேட்டாவை வெளியேற்றுவது என்பது மட்டுமே உள்ள வேலையாகும்.\nசெயல்படுத்தக் கூடிய கோப்புகளின் பட்டி���லுக்கு பொருள் கோப்பை பார்க்கவும்.\nஒரு டிஜிட்டல் நூலகத்தில் உள்ள பொருட்களை விவரிக்க அதிகபட்சமாக மெட்டாடேட்டாவின் மூன்று வகைகள் உபயோகிக்கப்படுகிறது:[15]\nவிவரிப்பு - ஒத்த திட்டங்கள் அல்லது உதவிகளை கண்டுபிடித்தல், MARC அறிக்கைகளை பிரித்தல் போன்ற பொருட்களின் அறிவுசார் பொருட்களை விவரிக்கும் தகவலாகும். இது பொதுவாக ஆதார நூற் பட்டியல் தேவைகளுக்காக மற்றும் தேடுதல் மற்றும் பெறுதல் ஆகியவற்றிற்காக உபயோகிக்கப்படுகிறது.\nவடிவமைப்பு – சார்புடைய பாகங்களை செய்வதற்காக ஒவ்வொரு பொருளையும் மற்றதோடு இணைக்கும் தகவல் (உதா – புத்தகத்தில் உள்ள பக்கங்களின் தனிப்பட்ட படங்களை புத்தகத்தை உருவாக்கும் மற்றவற்றோடு சேர்க்கும் தகவல்).\nநிர்வாகம் – பொருளை கையாள அல்லது கட்டுப்படுத்த உபயோகிக்கும் தகவலாகும். அது எவ்வாறு தேடிச்சேர்க்கப்பட்டது, அதன் சேமிப்பு வகை, காப்புரிமை மற்றும் அனுமதி தகவல் மற்றும் டிஜிட்டல் பொருட்களை நீண்ட காலத்திற்கு சேமிக்க தேவையான தகவல் ஆகியவை இதில் அடங்கும்.\nடிஜிட்டல் நூலகத்தின் தரத்தில் டப்ளின் கோர், METS, PREMIS ஸ்கீமா மற்றும் OAI-PMH போன்றவை அடங்கும்.\nமெட்டாடேட்டா அடங்கிய பட கோப்புகளின் உதாரணங்களில் மாற்றக் கூடிய பல கோப்பு வகை (EXIF) மற்றும் தொடர்பு ஏற்படுத்தப்பட்ட பட கோப்பு வகை (TIFF) ஆகியவை அடங்கும்.\nTIFF அல்லது EXIF கோப்புகளில் அடக்கப்பட்ட படங்களுடைய மெட்டாடேட்டா இருப்பது அந்த படத்தைப் பற்றிய கூடுதல் தரவுகளை பெறுவதற்கான ஒரு வழியாகும். படங்களை பொருட்களோடு கூட குறியீட்டிடும் படங்கள், தொடர்புடைய உணர்ச்சிகள் மற்றும் விவரிப்பு வாக்கியங்கள் ஆகியவற்றோடு தொடர்புப்படுத்துவது இணையம் உபயோகிப்பவர்கள் மொத்த படங்களையும் தேடுதலுக்கு பதிலாக படங்களை சுலபமாக கண்டறிய உதவுகிறது. இந்த தொடர்பு சேவைகளுக்கான முக்கிய உதாரணம் Flickr, இதில் உபயோகிப்பவர்கள் படங்களை சேர்த்து அதன் உட்பொருட்களை விவரிக்க முடியும். தளத்தின் மற்ற காப்பாளர்கள், அந்த குறியீடுகளை தேடலாம். Flickr ஃபோக்ஸோனமியை உபயோகிக்கிறது: ஓரு கட்டுப்படுத்தப்பட்ட சொல்லகராதிக்கு பதிலாக உபயோகத்தின் அடிப்படையில் சொல்லகராதியை சமூகம் வரையறுக்கும் ஒரு முக்கிய எழுத்து முறையாகும்.\nஉதாரணமாக, உபயோகிப்பவர்கள் நிறுவன தேவைகளுக்காக Adobeன் விரிவாக்கப்பட்ட மெட்டாடேட்டா இயங்குதள (XMP) மொழியை உபயோகித்து படங்களை தொடர்புபடுத்த முடியும்.\nவெளிப்படுத்தும் கட்டுப்பாடுகளை விவரிக்க தொழில்நுட்ப மெட்டாடேட்டா தொடர்புகளை டிஜிட்டல் புகைப்படங்கள் அதிகமாக உபயோகிக்க ஆரம்பித்துள்ளது. புகைப்பட RAW கோப்பு வகைகளான அடோப் பிரிட்ஜ் அல்லது ஆப்பிள் கணினியின் அபேர்சர் போன்றவர்ற்றை உபயோகித்து புகைப்படம் எடுப்பவர்கள் எடுக்கும் போது, அதன் பின் பதப்படுத்துதலுக்காக புகைப்படக் கருவி மெட்டாடேட்டாவை உபயோகிக்கலாம்.\nஇடம் சார் பொருட்களான (தரவுக்குழுக்கள், வரைபடங்கள், அம்சங்கள் அல்லது ஜியோஸ்பேடியல் அங்கம் உடைய வெறும் ஆவணங்கள்) ஆகியவற்றை விவரிக்கும் மெட்டாடேட்டா 1994லிருந்தே இருந்தது (MIT நூலக பக்கத்தின் FGDC மெட்டாடேட்டாவை பார்க்கவும்). இந்த வகை மெட்டாடேட்டா பற்றிய விவரிப்பு முழுமையாக ஜியோஸ்பேடியல் மெட்டாடேட்டா பக்கத்தில் உள்ளது.\nமெட்டாடேட்டா என்பதும் தரவு, ஆதலால் மெட்டாடேட்டாவிற்கு மெட்டாடேட்டா இருப்பதும் சாத்தியம் – “மெட்டா மெட்டாடேட்டா”. எழுத்து-இல்லாத தேடுதல் இயந்திரத்தினால் உருவாக்கப்பட்ட பின்பக்க பொருளடக்கம் போன்ற இயந்திரத்தினால் உருவாக்கப்பட்ட மெட்டா-மெட்டாடேட்டா, மெட்டாடேட்டாவாக ஒத்துக்கொள்ளப்படாது.\nஐக்கிய அமெரிக்கா வழக்குகளில் மெட்டாடேட்டா சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் இருப்பது மிகவும் அதிகமாகி உள்ளது. வழக்காளர்கள் மெட்டாடேட்டாவை கண்டறிதல் உள்ளிட்ட மெட்டாடேட்டா குறித்த பல கேள்விகளை நீதிமன்றங்கள் பார்த்துள்ளது. சிவில் முறைகளின் ஃபெடரல் விதிமுறைகள் மின்னணு ஆவணங்கள் பற்றிய விதிமுறைகளை மட்டும் குறிப்பிடுகின்றன. அதை தொடர்ந்து வழக்கு சட்டங்கள் வழக்காளர்கள் மெட்டாடேட்டாவையும் வெளியிட வேண்டும் என்பதை விவரிக்கின்றன.\n↑ 1.0 1.1 ஹோபர்மேன், ஸ்டீவ், தரவு மாதிரி சுலபமாக்கப்பட்டது, 2வது பதிப்பு, டெக்ணிக்ஸ் பப்ளிகேஷன்ஸ், LLC, 2009, பக்கம் 313\n↑ பிட்டல் மற்றும் ஸ்காட், ஆண் இண்டர்மீடியட் கிரேக்க-ஆங்கில லெக்ஸிகான் OUP, பக்கம் 500ff.\n↑ ஜேம்ஸ் மார்டின், ஸ்ட்ரேடஜிக் தரவு திட்ட முறைகள், பிரண்டிஸ்-ஹால், இங்க்., எங்கில்வுட் கிளிஃப்ஸ், நியூ ஜெர்ஸி, 1982, ப.127.\n↑ அமெரிக்க நூலக குழுமம், மெட்டாடேடா சுருக்க அறிக்கைக்கான சிறப்பு பணிப்பிரிவு, ஜூன் 1999\n↑ டி.சி.ஏ. பல்டர்மேன், இஸ் இட் டைம் ஃபார் ஏ மோ���டோரியம் ஆண் மெட்டாடேட்டா\n↑ வில்லியம் ஆர். டுரல், தரவு நிர்வாகம் : தரவு நிர்வாகத்துக்கான ஒரு செய்முறை வழிகாட்டி , மெக்கிரா ஹில், 1985\n↑ பிரதர்டன், எஃப்.பி மற்றும் சிங்கிலி, பி.டி. 1994 மெட்டாடேட்டா: உபயோகிப்பாளர்களின் பார்வையில், மிகப்பெறிய தரவுத்தளங்களிற்கான (VLDB) சர்வதேச கருத்தரங்கத்தின் நடவடிக்கைகள், 1091-1094\n↑ டேவிட் மார்கோ, மெட்டாடேட்டா களஞ்சியத்தை உருவாக்கி மற்றும் கையாளுதல்ல்: ஒரு முழு வாழ்க்கைச் சக்கர வழிகாட்டி, வில்லி, 2000, ISBN 0-471-35523-2\n↑ டேவிட் சி. ஹே, தரவு மாதிரி வடிவங்கள்: ஒரு மெட்டாடேட்டா வரைபடம், மார்கன் காஃப்மேன் 2006, ISBN 0-12-088798-3\n↑ ஆர். டோட் ஸ்டீஃபன்ஸ் (2003). மெட்டாடேட்டாவை அறிவாற்றல் தகவல் தொடர்பு கருவியாக உபயோகித்தல். சர்வதேச தொழில்முறை தகவல் தொடர்பு கருத்தரங்கு, 2004ன் நடவடிக்கைகள். மின்னியாபொலிஸ், MN: மின்சார மற்றும் மின்னணு கட்டுமானர்களின் நிறுவனம், இங்க்.\n↑ இன்மோன், டபிள்யூ.எச் தலைப்பு: தரவு சேமிப்பு தளம் என்றால் என்ன\n↑ ரால்ஃப் கிம்பால், டேட்டா வேர்ஹவுஸ் லைஃப்சைக்கிள் டூல்கிட் , இரண்டாவது பதிப்பு. நியூயார்க், வில்லி, 2008, ISBN 978-0-470-14977-5, பக்கம் 10, 115-117,131-132, 140, 154-155\n↑ மெட்டேர்னோ கோல்ஃபரெல்லி மற்றும் ஸ்டெஃபேனோ ரிச்சி, தரவு சேமிப்பு தள வடிவம்: நவீன கோட்பாடுகள் மற்றும் முறைகள், மெக்ரா ஹில்; முதல் பதிப்பு, ISBN 978-0-07-161039-1, பக்கம் 25\nமெர்குரி: மெட்டடேட்டா மேலாண்மை, தரவு கண்டுபிடிப்பு மற்றும் உபயோகித்தல், ஓக் ரிட்ஜ் தேசிய சோதனைக்கூடத்தால் விநியோகிக்கப்பட்ட செயல்படுகின்ற ஆவண மையத்தால் கையாளப்படுதல்.\nமெட்டாகிராப்: மெடா-யுடோபியாவின் ஏழு ஸ்ட்ரா-மனிதர்களுக்கு பந்தம் கொடுப்பது: இணையதளத்தில் மெட்டாடேட்டாவின் குறைபாடுகள் குறித்த கோரி டாக்ட்ரோவின் கருத்து, 2001\nஇணையத்தில் இருந்து படங்கள் மற்றும் ஆவணங்களில் இருந்து மெட்டாடேட்டாவை எடுத்தல் – ஆணன்வாட்ச்\nமெட்டாடேட்டா புரிந்து கொள்ளுதல் - NISO, 2004\nதெளிவற்ற சொற்களால் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 21:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnenjam.com/?p=207", "date_download": "2020-08-08T20:06:12Z", "digest": "sha1:7M43WHT6ETIRI4EWHZ22D2THO5XBPQCS", "length": 10852, "nlines": 124, "source_domain": "tamilnenjam.com", "title": "சூப்பர் ஹிட் வெள்ளி – Tamilnenjam", "raw_content": "\nநூல்கள் அறிமுகம் / மதிப்புரை\nPublished by எஸ். வினுபாரதி on நவம்பர் 13, 2006\nபக்கத்து வீட்டு சங்ரம்மாவின் ஐந்து வயது மகள் ப்ரியாவிடம் வந்து, ” தம்பிப் பாப்பாவுக்கு காய்ச்சல். அம்மா உங்ககிட்ட 100 ரூபா வாங்கிட்டு வரச் சொன்னாங்க ” என்று, அந்த பிஞ்சு மழலை மொழியில் சொல்ல, ப்ரியாவிற்கு கோபம் தலைக்கேறியது.\n“ஏண்டி… ஒங்கம்மாவுக்கு என்னக்கி காசு கேக்கறதுன்னு வெவஸ்தையேயில்ல. வெள்ளிக் கிழமயும் அதுவுமா, காலங்காத்தால. போடி, போய், ‘இல்லே’ன்னு சொல்லு” என்று சொல்லும்போதே,\n“ஏய் ப்ரியா” என்று கூப்பிட்டபடி வந்தான், ப்ரியாவின் கணவன் அழகர்.\n“போன மாசம் உங்கப்பாவுக்கு இருதய ஆபரேஷன் பண்ணினோமே… அன்னிக்கு என்ன கிழமை ” என்று ப்ரியாவைக் கேட்க,\nப்ரியா, “வெள்ளிக் கிழமை” என்றாள்.\n“ஆபரேஷனுக்கு டாக்டர் கட்டச் சொன்ன ஒரு லட்சத்த, நம்ம ரமேஷ், அவன் ஒய்ஃபோட நகைய அடமானம் வெச்சுக் குடுத்தான். ‘வெள்ளிக் கிழமையாச்சே’ன்னு, ரமேஷோட பொண்டாட்டி நினைச்சிருந்தா, ஒங்கப்பா உயிரோட இருந்திருப்பாரா இறந்திருப்பாரு. வெள்ளிக் கிழமையும், செவ்வாக் கிழமையும் உடம்புல உயிர் இருக்குற மட்டுந்தான். பர்ஸ்ல பணம் இருக்கு. 100 ரூபாயக் குடுத்தனுப்பு” என்றபடி, சாமி அறைக்குள் சென்றான் அழகர்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஈழத்து நவீன கவிதை வளர்ச்சியில்…\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 08 – 2020\nபேரறிஞர் அண்ணாவின் நமது நாடு\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07 – 2020\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06 – 2020\nவாரியார் படைப்பில், வாழ்வியல் நெறிகள்.\nகவிதைக்கழகு இலக்கணம் – 20\nகவிதைக்கழகு இலக்கணம் – 19\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nஅது மதுரையில் இருந்து ராமேஸ்வரம் போகிற பாசஞ்சர் ரயில். அந்த ரயிலோட டிரைவர் ஜான்சன்மற்றும் டீசல் அஸிஸ்ட்டண்ட் அழகர் எஞ்சினிலி ருந்தார்கள். அது மதுரையில் 7மணி அளவில் கிளம்பி 12 மணிஅளவில் ராமேஸ்வரம் சென்றடையும்.\n» Read more about: தண்டவாளத்தில் ஓர் உயிர் »\nஇப்ப, நாம நிற்கிறது மேற்கு தொடர்ச்சி மலை. தானே..\n இந்த பொதிகை மலையும், மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி.தான்..\n‘அப்ப, பாஷாணங்களை வெயிலில் காயவைக்க மாட்டார்களா..\nநெருப்பினால் உண்டாகும் வெப்பம் மட்டுமல்லாது, இயற்கையாகக் கிடைக்கக் கூடிய வெப்பம், வெளிச்சம், இருள், காலநிலை இவற்றின் மூலமாகவும் மூலிகைகளை உலர்த்தி, சித்தர்கள் பாஷாணமாக்கினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/11/blog-post_92.html", "date_download": "2020-08-08T21:24:04Z", "digest": "sha1:7I4V7ELM76TCB7UWSZIUIZHZ3QEQKBGH", "length": 9808, "nlines": 158, "source_domain": "www.kalvinews.com", "title": "பி.எப். சந்தாதார்களுக்கு புது வசதி அறிமுகம்", "raw_content": "\nமுகப்புGPF/TPF பி.எப். சந்தாதார்களுக்கு புது வசதி அறிமுகம்\nபி.எப். சந்தாதார்களுக்கு புது வசதி அறிமுகம்\nசனி, நவம்பர் 02, 2019\nபி.எப்.பில் பணம் எடுக்க யு.ஏ.என். எண்ணிற்காக, பணியாற்றும் நிறுவனத்தை இனி சார்ந்திருக்கதேவையில்லை, இனி நீங்களே உங்கள் யு.ஏ.என். எண்ணை உருவாக்கி கொள்ளலாம்.\nஇதற்கான வசதி இ.பி.எப்.ஒ. இணையதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மாத சம்பளம் வாங்கும் பணியாளர்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியகத்தில் இருந்து இ.பி.எப்.ஒ. இணையதளத்தில் யு.ஏ.என். எனப்படும் யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் கொடுக்கப்படும். அதில் தொழிலாளரின் பி.எப்., எண் மாறும், அவர் எத்தனை நிறுவனம் மாறினாலும், அவரது ஓய்வு காலம் வரை யு.ஏ.என். எண் மாறாது. தற்போது பான் எண் மற்றும் ஆதார் எண், ஆகியவை யு.ஏ.என். அக்கவுண்ட் நம்பருடன் இணைக்கப்படுவத���ல், அந்த நம்பர் தான் அவரது பணி ஓய்வு காலம் வரை இணையதளத்தில் நிரந்தரமாக பராமரிக்கப்படும்.\nஇந்நிலையில் மத்திய தொழிலாளர் நல அறக்கட்டளை அமைப்பின்67 வது தினம் நடந்தது. இதில் மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் கலந்து கொண்டார். அப்போதுஇ.பி.எப்.ஒ. இணையதளத்தில் இரண்டு புதிய வசதிகளை தொடங்கி வைத்தார். அதில் மாத சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் இனி யு.ஏ.என். எண்ணுக்காக தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் விண்ணபித்து பெற தேவையில்லை.\nயு.ஏ.என். எண்ணை தாங்களே உருவாக்கிக் கொள்ளலாம். மற்றொன்றாக ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் தொடர்பான ஆவணங்களை பெற டிஜி லாக்கரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இந்த இரு வசதிகளும் இ.பி.எப்.ஓ.,இணையதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\n🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020\nதிங்கள், மே 25, 2020\nKalvi Tv Live | Kalvi Tholaikatchi ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சிகள் பட்டியல்\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nதிங்கள், ஜூன் 22, 2020\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nwww.e-learn.tnschools.gov.in | 1-12th Std தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி \nதிங்கள், ஜூலை 13, 2020\nபுதன், ஜூலை 29, 2020\nதிங்கள், ஜனவரி 06, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\n15.08.2020 சுதந்திர தினவிழா - அனைத்து பள்ளிகளிலும் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி கொண்டாட உத்தரவு \nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mellinam.in/topic/misc/", "date_download": "2020-08-08T20:02:26Z", "digest": "sha1:ICONEVZHJQJMHCS3HV6JYYIUTXZXUXKE", "length": 2809, "nlines": 45, "source_domain": "www.mellinam.in", "title": "ஏனையவை – மெல்லினம்", "raw_content": "\nமதமும் அறிவியலும் – டாக்டர் எம்.ஏ.எம்.சுக்ரி\n – மார்டின் லிங்ஸ் (அபூ பக்ர் சிராஜுத்தீன்)\nமக்கா படுகொலைகள் (1987) – டாக்டர் ஸஃபர் பங்காஷ்\nஸகாத்: கோட்பாடும் நடைமுறையும் – ஆசிரியர் குழு\nசஈது நூர்ஸியும் ரிசாலா-யே நூரும் – டாக்டர் ஹமீது அல்கர்\nஆண்-பெண் தொடர்பாடல் – டாக்டர் யூசுஃப் அல்-கர்ளாவி\nஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 3) – சையித் குதுப்\nஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 2) – சையித் குதுப்\nஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 1) – சையித் குதுப்\nஹஜ் – நாஸிர் குஸ்ரோ\nஇஸ்லாத்தின் வரலாற்றுத் தலங்களை அழிக்கும் சவூதி நடவடிக்கை (பாகம் 2) – ஸஃபர் பங்காஷ்\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1442\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1441\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1440\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1439\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1438\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/928697.html", "date_download": "2020-08-08T21:13:16Z", "digest": "sha1:GVEX3AYUMMMSXIMROP52VURJGSEFZWC2", "length": 14844, "nlines": 106, "source_domain": "www.tamilcnn.lk", "title": "கொரோனா நோயாளிகளுக்கு வழங்கும் உயிர்கhக்கும் மருந்துகள் கள்ளச் சந்தையில் விற்பனை...", "raw_content": "\nகொரோனா நோயாளிகளுக்கு வழங்கும் உயிர்கhக்கும் மருந்துகள் கள்ளச் சந்தையில் விற்பனை…\nAugust 1st, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஉயிர்காக்கும் மருந்துகள் கள்ளச் சந்தையில் விற்பனை\nமனிதகுல வரலாற்றில் நவீன அறிவியல் தொழில்நுட்பங்களுக்கு அறைகூவல் விடுக்கும்\nவகையில் உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனோவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி\nஇச்சூழலில், கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் ரெம்டிசிவிர்\n(சுநஅனநளiஎசை), டோசிலிசம்ப் (கூடிஉடைணைரஅயb) ஆகிய மருந்துகள் கொடுக்கப்பட்டு\nவருகின்றன. கொரோனா பீடிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த மருந்துகளை அளிப்பதன் மூலம்\nநோயாளிகள் உயிர் பிழைப்பார்கள் என்பதற்கு நூறு விழுக்கhடு உத்தரவாதம் இல்லை. ஆனால்\nஇவற்றை நோயாளிகளுக்கு தருவதன் மூலம் ஓரளவு நம்பிக்கை ஏற்படுவதாக மருத்துவர்கள்\nகொரோனா பாதிப்புக்குள்ளாகி அதிக கhய்ச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மருத்துவமனைகளில்\nஅனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு ரெம்டிசிவிர், டோசிலிசம்ப் மருந்துகள் கொடுக்கலாம் என்று\nஅரசு மருத்துவமனைகளில் இவை இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஆனால் தனியார்\nமருத்துவமனைகளில் ரெம்டிசிவிர், டோசிலிசம்ப் மருந்துகள் போதிய அளவு கிடைக்கhமல்\nதட்டுப்பாடு நிலவுகிறது. இதுகுறித்து நாளேடுகளில் வந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி தருகிறது.\nதனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த மருந்துகளை வழங்க,\nவெளியில் உள்ள முகவர்களிடம் வாங்கி வருமாறு கூறுகின்றனர். முகவரிடம் தனியார்\nமருத்துவமனை நிர்வாகத்தினரே தொடர்பில் உள்ளனர். இம்மருந்துகள் கிடைக்கhமல்\nதட்டுப்பாடுகள் நிலவுவதால், மருந்து முகவர்கள் கள்ளச் சந்தையில் மூன்று மடங்கு அதிக விலை\nவைத்து விற்பனை செய்து, கொள்ளை அடிப்பதாக நாளேட்டில் ஆதாரங்களுடன் செய்தி\nரெம்டிசிவிர் ஒரு குப்பிக்கு ரூ.3100 என்ற அளவில் (12ரூ ஜி.எÞ.டி. நீங்கலாக) அரசு கொள்முதல்\nசெய்கிறது. இதன் எம்.ஆர்.பி. விலை ரூபாய் 5 ஆயிரம். (ஜி.எÞ.டி.சேர்க்கhமல்) என விற்பனை\nஆனால் மருந்து முகவர்கள் கள்ளச் சந்தையில் ரெம்டிசிவிர் மருந்தை ரூ.12500 முதல் ரூ.15000\nஎன மூன்று மடங்கு விலைக்கு விற்று லாபம் ஈட்டுகின்றனர்.\nஇதைப் போலவே டோசிலிசம்ப் மருந்து ஒரு குப்பிக்கு ஜி.எÞ.டி. நீங்கலாக ரூ.28500 ஆக அரசு\nவிலை நிர்ணயம் செய்கிறது. ஆனால் கள்ளச் சந்தையில் இதன் விலை ரூ.75 ஆயிரம் முதல் 90\nஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது.\nதிருச்சியில் தனியார் மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கு ரெம்டிசிவிர் மருந்தை 6 குப்பிக்கு\nரூ.75 ஆயிரம் முகவரிடம் கொடுத்து கள்ளச் சந்தையில் வாங்கி பயன்படுத்தியதை அறிந்த இந்திய\nமருந்து சங்கத்தின் தமிழ்நாடு தலைவர் சி.என்.ராஜா அந்த முகவரிடமே நேரடையாகப் பேசி\nஉண்மையை அறிந்துள்ளார். பின்னர் அதுபற்றி சுகhதாரத்துறை அதிகhரிகள் மற்றும் தமிழ்நாடு\nமருந்துகள் கட்டுப்பாட்டுத் துறையிடம் புகhர் அளித்துள்ளார்.\nஇதே போன்று திருச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா\nநோயாளி ஒருவருக்கு மருந்து இருப்பு இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் முகவரிடம்\nவாங்கிக் கொடுத்து மூன்று நாள் சிகிச்சை செலவு ரூ. 1.40 இலட்சம் ஆனதாக நாளேடு\nரெம்டிசிவிர், டோசிலிசம்ப் மருந்துகள் தட்டுப்பாடு குறித்தும், கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு\nவிற்பது குறித்தும் தமிழக சுகhதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன்\nஅவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nதனியார் மருத்துவமனைகள் அரசிடமே இந்த மருந்துகளைக் கொள்முதல் செய்து கொள்ளலாம்.\nகள்ளச் சந்தையில் மருந்து விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கடும் என்று அவர் எச்சர��த்து\nமக்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல், நாடே துயரக் கடலில் மூழ்கிக் கிடக்கும் போது, உயிர்\nகhக்கும் மருந்துகளை கள்ளச் சந்தையில் விற்கவும், செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கவும்\nமுனைந்துள்ள கும்பலைக் கண்டறிந்து, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகொரோனா நோயாளிகளுக்கு தட்டுப்பாடுகள் இன்றி ரெம்டிசிவிர், டோசிலிசம்ப் மருந்துகள்\nகிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.\n2ஆம் நிலை காவலர் தேர்வில் தேர்வானவர்களின் கோரிக்கையை ஏற்று பற்றாக்குறையாக உள்ள பணியிடங்களில் அவர்களைப் பணியமர்த்த வேண்டும் – எம்.எல்.ஏ.,கருணாஸ் கோரிக்கை…\nஅயல்நாடுகளில் சிக்கித் தவிக்கின்ற தமிழர்களை மீட்டு வரக் கோரி வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்…\nமுன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் வீரவன்னியராஜா கோரிக்கை…\nமருத்துவ உபகரண கொள்வனவுக்கான நிதி குறித்து பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் மீண்டும் வலியுறுத்து\nஐ.நா. பாதுகாப்பு சபையில் உறுப்பினரானது இந்தியா\nகேரளாவில் உருவானது ‘கொரோனா தேவி’ ஆலயம்\n“IDFC First Bharat” என்ற நிதி நிறுவனத்தின் வசூல் வேட்டை…\nஇந்தியாவின் பெயரை மாற்ற நினைத்தால் எதிர்மறை விளைவுகள் நேரும் வைகோ அறிக்கை…\nசென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ வழக்கு…\nஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி – முதலமைச்சர்\nதீர்வை வென்றெடுக்க ஆணை தாருங்கள் – தமிழ் மக்களிடம் சம்பந்தன் வேண்டுகோள்\nநம்மைச் சூழ்ந்து வரும் பேராபத்தை முறியடிக்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கே வாக்களிப்போம்: வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அறைகூவல்\nபொதுத் தேர்தலின் பின்னரான செல்நெறி தொடர்பில் எம்மிடம் பல வேலைத்திட்டங்கள் உள்ளன: வாக்குகளுக்காக வாக்குறுதிகளை வழங்குபவர்கள் நாமல்ல\nஅரசியல்வாதிகள் மக்களுக்கு பயப்பட வேண்டும்: நீல் சாந்த\nபுத்தளத்தில் நிரந்தரமாக குடியிருக்கும் முஸ்லிம்கள் எவ்வாறு வன்னி பிரதிநிதியை தெரிவு செய்ய முடியும்: வன்னி வேட்பாளர் ஜனக நந்தகுமார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/rest-of-world/weekly-newsletter-sri-lankas-failure-to-defend-democracy/c77058-w2931-cid302712-su6221.htm", "date_download": "2020-08-08T20:19:43Z", "digest": "sha1:37XDO5ZQFDKLTPGJRVAWY2YS4U32PKLA", "length": 15545, "nlines": 34, "source_domain": "newstm.in", "title": "வீக்லி நியூஸுலகம்: ஜனநாயகத்தை காக்கத் தவறி��� இலங்கையும் செயற்கை சூரியனை உருவாக்கிய சீனாவும்", "raw_content": "\nவீக்லி நியூஸுலகம்: ஜனநாயகத்தை காக்கத் தவறிய இலங்கையும் செயற்கை சூரியனை உருவாக்கிய சீனாவும்\nஇந்த வாரம் முழுவதிலும் உலகெங்கும் நடந்த முக்கிய சுவாரஸ்ய நிகழ்வுகளின் தொகுப்பு இது...\n'நீதிபதி பதவிக்கு இஸ்லாமியர்களும் யூதர்களும் சரிப்பட மாட்டார்கள்'\nஅமெரிக்காவின் பொறுப்பு அட்டார்னி ஜெனரலாக உள்ள மேத்யூ விட்டேகர் மீண்டும் ஒரு சர்ச்சைக் கருத்தைக் கூறி சிக்கலில் மாட்டியுள்ளார். ஜெப் செசன்ஸ் அட்டார்னி ஜெனரல் பதவியிலிருந்து சில தினங்களுக்கு முன்னர் திடீரென நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கு பொறுப்பு நபராக மேத்யூ விட்டேக்கர் நியமிக்கப்பட்டார்.\nஇந்த நிலையில், இஸ்லாமியர்கள், கடவுள் மறுப்பாளர்கள் மற்றும் யூதர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படக் கூடாது. ஏனெனில் அவர்களுக்கு விவிலிய முறையிலான நீதிக் குறித்த பார்வை இல்லை என்று கூறியுள்ளார். மத சார்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இவ்வாறு கருத்துக் கூறினார். 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க தேர்தலில் ரஷிய தலையீடு தொடர்பான விசாரணையில் இருந்து ஜெப் செசன்ஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் விலகிக்கொண்டதில் இருந்து, டிரம்பின் விமர்சனத்துக்கு ஆளாகி வந்தார். ஜெப் செசன்ஸ் மிகவும் பலவீனமானவர் என கூறி வந்தார்.\nமேத்யூ விட்டேகர் அமெரிக்க தேர்தலில், ரஷிய தலையீடு தொடர்பான ராபர்ட் முல்லர் குழுவின் விசாரணையை குறை கூறி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர ஊழல் புகாரில் சிக்கிய நிறுவனத்தில் பங்குதாரராகவும் மேத்யூ விட்டேகர் இருந்து வருகிறார்.\nபிரபலமாகும் மேகன் மெர்கலின் கர்ப்ப கால உடைகள்\nபிரிட்டன் அரண்மனைக் குடுமபத்தின் அனைத்து அசைவுகளும் செய்திகளாகும். பிரிட்டன் இளவரசி மேகன் மெர்க்கல் கர்ப்பமாக இருப்பதாக கெங்சிங்டன் அரண்மனை தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கடந்த மாதம் தெரிவிக்கப்பட்டது. பிரிட்டன் இளவரசர் ஹரி- மேகன் மெர்கல் ஆகிய இருவரும் காதலித்து வந்தனர். கடந்த மே மாதம் 19-ஆம் திகதி இருவருக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.\nஇந்த நிலையில், மேகன் மெர்கல் கர்ப்பமாக இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. இதன் பிறகே இதனை அதிகாரபூர்வமாக அரச குடும்பத்தினர் அறிவித்தனர். இந்த நிலையில் மேகன் மெர்கல் அணிந்து வரும் கர்ப்ப கால உடைகள் வைரலாகி வருகின்றன. அவரது கர்ப்ப காலத்தை கொண்டாடும் பிரட்டன் மக்கள் பிறக்க இருக்கும் குழந்தையை வரவேற்க தயாராகிவிட்டனர். அந்நாட்டு கடைகளில் மேகன் மெர்கலின் கர்ப்ப கால உடைகள் விற்பனைக்கும் வந்து அமோக வரவேற்பை பெற்றுள்ளன.\nகலிபோர்னியா காட்டுத் தீ: ஆயிரம் பேர் மாயம்\nகலிப்போர்னியாவில் கடந்த வாரம் கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டது. இதுவரை காட்டுத் தீயில் சிக்கி 71 பேர் பலியாகி உள்ளனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உடல்களை அடையாளம் காண உறவினர்களிடமிருந்து டிஎன் ஏ மாதிரி வாங்கப்பட்டுள்ளதாக, கலிபோர்ணியா மாகாண அரசு கூறியுள்ளது. காட்டுத் தீயில் மாயமானவர்களின் எண்ணிக்கை 300 லிருந்து 1000 ஆக அதிகரித்துள்ளது.\nதொடர்ந்து அவர்களை கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், 12 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் காட்டுத்தீயில் சிக்கி நாசமாகி உள்ளதாகவும், கலிபோர்ணியா மாகாண அரசு தெரிவித்துள்ளது.\nகேலிக் கூத்தாகும் இலங்கை நாடாளுமன்ற நடவடிக்கை\nஇலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் முன்னாள் பிரதமர் ரணில் ஆதரவு எம்.பி.க்கள் மீது மிளகாய்ப் பொடித் துாவி தாக்குதலில் ஈடுபட்டனர்.\nமேலும் சபாநாயகர் வெளியேறிய பின், அவரது இருக்கையில் அமர்ந்தும் ரகளையில் ஈடுபட்டதாள் பரபரப்பு ஏற்பட்டது.\nஇலங்கையில், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேயின் பதவி பறிக்கப்பட்டு, அதிபர் சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சேவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதை அடுத்து, நேற்று முன்தினம், நாடாளுமன்றத்தில் கடும் ரகளை ஏற்பட்டது. அப்போது சக எம்.பி.,க்கள் ஒருவருக்கொருவர் தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும், சபாநாயகர் கரு ஜெயசூரியாவை தாக்கவும் முயன்றனர். இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்த நிலையில், பார்லிமென்ட், நேற்று மீண்டும் கூடியதும், ராஜபக்சே ஆதரவு, எம்.பி.,க்கள் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது நாடாளுமன்றத்துக்கு கத்தியுடன் வந்த, ரணில் ஆதரவு எம்.பி.,க்களை கைது செய்ய உத்தரவிடும் படி கோஷம் எழுப்பினர். அதற்கு ரணில் ஆதரவு, எம்.பி.,க்கள் கடும் கண்டனம் தெரிவித்ததா���், சபையில் கூச்சல், குழப்பம் நிலவியது. இதனிடையே ராஜபக்சே ஆதரவாளர்களில் ஒருவர், சபாநாயகர் ஜெயசூரியாவை இருக்கையிலிருந்து எழுப்பி, அதில் ராஜபக்சே ஆதரவு எம்.பி., ஒருவர் அமர்ந்தார். அடுத்த சில நிமிடங்களில், சபாநாயகர் இருக்கையை சிலர், அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.\nஇதனால், சபாநாயகர் ஜெயசூரியா நின்றபடி பேச வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கிடையே, ராஜபக்சே ஆதரவு, எம்.பி.,க்கள், ரணில் ஆதரவாளர்கள் மீது, மிளகாய் பொடியை துாவி, தாக்குதல் நடத்தினர். இது, சபையில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, சபை காவலர்களை அழைத்த ஜெயசூரியா, ரகளையில் ஈடுபட்ட எம்.பி.,க்களை வெளியேற்றும் படி உத்தரவிட்டார். இதனால் வரும் வாரத்துக்கு சபையை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.\nஇயற்கை சூரியனை விட வெப்பமுடைய செயற்கை சூரியனை உருவாக்கிய சீனா\nநம்முடைய வானத்திலுள்ள சூரியனின் வெப்பநிலை 15 மில்லியன் டிகிரி செல்ஷியஸ் மட்டுமே கொண்டதாகும். இந்த உண்மையே ஆச்சரியப்படுத்தும் விதமாக இருக்க, இந்த வெப்பநிலை, அணு ஆற்றல் ஆய்வாளர்களுக்கு இன்னொரு முக்கிய விஷயத்தை வெளிப்படுத்தியுள்ளது. அதாவது பூமியில் அணுக்கரு இணைப்பை ஏற்படுத்த குறைந்தபட்சம் 100 மில்லியன் டிகிரி வெப்பம் தேவை என்பதுதான் அது. இன்றைய தேதியில் மிகச் சிறந்த அணுக்கரு இணைப்பு பரிசோதனைக்கு வழங்கப்பட்டுள்ள பெயர் செயற்கை சூரியன் என்பதாகும்.\nஆற்றலை உருவாக்க நமது சூரியன் பயன்படுத்தும் அதே செயல்பாட்டை உருவாக்க ஆய்வாளர்கள் இந்த அணுக்கரு உலையை உருவாக்கினார்கள். இந்த அணுக்கரு உலை, அணுக்கருப்பிளப்பின்போது வெளியாகும் வெப்பத்தை தாங்கும் விதத்திலான சுவர்களைக் கொண்டுள்ளது. அணுக்கரு இணைப்பில் ஒரே ஒரு பிரச்சினைதான் உள்ளது. அது எவ்வளவு நேரம் அணுக்கரு இணைப்பை நீடிக்கச் செய்ய முடியும் என்பதுதான்.\nஇதற்குமுன் அதிக நேரம் நீடித்த அணுக்கரு இணைப்பு வேதிவினை, பிரான்சில் உள்ள அணு உலை ஒன்றில் நிகழ்த்தப்பட்டது, 2003-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட அந்த நிகழ்வு 6 நிமிடங்கள் 30 விநாடிகள் நீடித்தது. இந்த ஆய்வுகள் வெற்றி பெற்றால் இன்னும் சில ஆண்டுகளில் ஒரு செயற்கை சூரியன், நம் வீடுகளில் இரவையும் பகலாக்கும் வண்ணம் பிரகாசிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valamonline.in/2020/07/listopad-a-memory-of-the-velvet-revolution.html", "date_download": "2020-08-08T20:00:43Z", "digest": "sha1:U7BZPWZXR4V6WI5KV37BLTV4D4LQAPWJ", "length": 5529, "nlines": 124, "source_domain": "valamonline.in", "title": "வெண்பட்டுப் புரட்சி | அருண் பிரபு – வலம்", "raw_content": "\nHome / சினிமா / வெண்பட்டுப் புரட்சி | அருண் பிரபு\nவெண்பட்டுப் புரட்சி | அருண் பிரபு\nசெக்கொஸ்லொவேகியாவில் 1989ம் ஆண்டு நடைபெற்ற மென்பட்டுப் புரட்சி என்று அறியப்படும் Velvet Revolution சமயத்தில் நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் லிஸ்டொபாத். ஏறத்தாழ ஒரு மாதம் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் மாணவர்கள் அதிரடிப்படைப் போலிஸின் அச்சுறுத்தல்களுக்கிடையே…\nகட்டுரையை முழுவதுமாகப் படிக்க, வலம் இதழுக்குச் சந்தா செலுத்தவும். சந்தா செலுத்த இங்கே செல்லவும். http://valamonline.in/subscribe\nTags: அருண் பிரபு, கம்யூனிஸத் திரைப்படங்கள், வலம் ஆகஸ்ட் 2020 இதழ்\nPrevious post: கருப்பர் கூட்டமும் தமிழ்நாட்டுக் கட்சிகளும் | ஓகை நடராஜன்\nNext post: மகாபாரதம் தொடர் – பகுதி 6 | ஹரி கிருஷ்ணன்\nவலம் ஆகஸ்ட் 2020 இதழ்\nஅடுத்த தடவை (சிறுகதை) | ஸிந்துஜா\nமகத்தான வெற்றி பெறும் புத்தகத்தை எழுதுவது எப்படி\nஸ்யாமா பிரசாத் முகர்ஜீயின் சத்தியாகிரகம் – ஜம்மு காஷ்மிர் விவகாரம் | அருண் ஆனந்த், தமிழில்: ஜனனி ரமேஷ்\nபேராசிரியர் எஸ்.வி.சிட்டிபாபு (1920-2020) – நவீன கல்வித்துறையின் முதுபெரும் அறிஞர் | பா.சந்திரசேகரன்\nவலம் ஆகஸ்ட் 2020 இதழ் – வலம் on இந்தியா புத்தகங்கள் – பகுதி 3 | முனைவர் வ.வே.சு.\nவலம் ஆகஸ்ட் 2020 இதழ் – வலம் on தபன் கோஷ்: வங்கத்தின் இந்து வாழ்வுரிமைப் போராளி | ஜடாயு\nவலம் ஜுூன் 2020 முழுமையான இதழ் – வலம் on மகாபாரதம் கேள்வி பதில் (பகுதி 4) | ஹரி கிருஷ்ணன்\nவலம் ஜுூன் 2020 முழுமையான இதழ் – வலம் on வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்\nArun Pandi on இமயத்தின் விளிம்பில் – 2 (ஆதி கைலாஷ் யாத்திரை) | வித்யா சுப்ரமணியம்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.sltj.lk/archives/video/thappennam-agatrapadugiradu", "date_download": "2020-08-08T20:23:13Z", "digest": "sha1:6S3BEYK3BYJ7X5YZC2Z2TWOIAQK5IIKV", "length": 7532, "nlines": 184, "source_domain": "video.sltj.lk", "title": "ஒரு தவறான எண்ணம் அகற்றப்படுகிறது", "raw_content": "\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும்\nஒரு தவறான எண்ணம் அகற்றப்படுகிறது\nCategory ரஸான் DISc வாராந்த பயான்கள்\nஇஸ்லாமும் இன்றைய பெண்களும் ( ரமழான் – 2014) 2\nமறுமை சிந்தனை – வாராந்த பயான் – 2014 – 11 – 26\nகண்னை மறைக்கும் கௌர��ம் – Jummah 28-11-2014\nஅமல்களைக்கொண்டு ரமழானை அழங்கரிப்போம் – Jummah 26-06-2015\nஇறை நேசத்தை பெற்று சுவனத்தை அடைவோம்\nசுவனத்தின் இன்பங்கள் – 12-08-2015\nஅரபா நோன்பு விமர்சனங்களும் விளக்கங்களும்\nவளர்ந்து வரும் இஸ்லாமும் வளுப்பெற வேண்டிய ஈமானும்\nபோதும் என்ற மனமே நிறைவான செல்வம் – Jummah 2015-11-06\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் – EP 03\nCORONAவுக்கு மருந்து குர்ஆனில் இருக்கும் முடியா \nCORONA – அச்சமற்று வாழ இஸ்லாம் கூறும் வழிகாட்டல்\nஅணுகளில் தடம் மாறிய யூனூஸ் தப்ரீஸ்\nஉறக்கத்தின் போது கடைபிடிக்க வேண்டியதும்,தவிர்க்க வேண்டியதும்.\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் -EP- 2\nதவாப் செய்ய தடுக்கப்படுவது மறுமையின் அடையாளமா \nஇறை இல்லங்களும் இறைவனின் உபசரிப்புக்களும்\nதூங்கமுன் ஓதவேண்டிய துஆக்களும் சிறப்புகளும்\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் | EPISODE 01 | 01.03.2020\nமாபெரும் சூழ்ச்சியும் அல்லாஹ்வின் வல்லமையும்\nஇறுதி நபியின் இறுதி நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/68094/It-seems-like-a-mischief-to-drag-Modi-into-controversies-says-PM-Narendra", "date_download": "2020-08-08T21:31:44Z", "digest": "sha1:EOE3B3PJKXTGEGLTCHWFIHG6XZIERN72", "length": 8981, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"தன்னை யாரும் சிக்கலில் மாட்டிவிட வேண்டாம்\" பிரதமர் மோடி | It seems like a mischief to drag Modi into controversies says PM Narendra Modi | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n\"தன்னை யாரும் சிக்கலில் மாட்டிவிட வேண்டாம்\" பிரதமர் மோடி\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் ஊரடங்கை நீட்டிக்குமாறு பல்வேறு மாநிலங்கள் பிரதமரை வலியுறுத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பின்போது மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்களை கவுரவிக்கும்விதமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொது மக்கள் தங்கள் வீட்டிலிருந்தே கைதட்ட வேண்டும் என கோரியிருந்தார்.\nசில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது : பிரதமர் மோடி\nஅதேபோல கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனாவுக்கு எதிராக நாடு ஒத்துமையாக இருக்கிறது என்பதை உலகிற்கு எடுத்துறைக்க இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு, மெழுகு, அகல் விளக்கு அல்லது டார்ச் லைட் ஒளிரச் செய்யுங்கள் என கூறியிருந்தார். பிரதமரின் கோரிக்கையை ஏற்று மக்கள் அதுபோலவே செய்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கையொன்றை பொது மக்களுக்கு விடுத்துள்ளார்.\nஊரடங்கு உடனடியாக திரும்ப பெறப்படாது - பிரதமர் மோடி\nஅதில் \"என்னை கவுரவிக்கும் விதமாக 5 நிமிடங்கள் எழுந்து நில்லுங்கள் என்ற தவறான பிரச்சாரம் பரவி வருகிறது. தயவு செய்து என்னை யாரும் சிக்கலில் மாட்டிவிட வேண்டாம். என்னை கெளரவிக்க விரும்பினால் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு முடியும் வரை ஒரு ஏழைக் குடும்பத்திற்கு உதவும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். அதுவே நீங்கள் என்னை கெளரவிக்க விரும்பும் செயல்\" என தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் 40 கோடி பேர் வறுமையில் சிக்கும் அபாயம்..\n“வீட்டிற்கே செல்லாமல் காரிலேயே தங்கும் மருத்துவர்”: நெகிழ வைக்கும் கொரோனா பணி\nதமிழகத்தில் இன்று 5,883 பேருக்கு கொரோனா : 118 பேர் உயிரிழப்பு\nசூழலியல் அவசரநிலையை பிறப்பித்தது மொரீசியஸ் அரசு - காரணம் என்ன தெரியுமா\nபெண் நடன இயக்குனருடன் நிச்சயதார்த்தத்தை முடித்த கிரிக்கெட் வீரர் சாஹல் \nமத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரிக்கு கொரோனா\nஅமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை: உத்தரவில் கையெழுத்திட்ட அதிபர் ட்ரம்ப் \n“எல்லாம் 2 நொடிகளில் நடந்தது” விமான விபத்திலிருந்து உயிர்தப்பியவர் பேட்டி.\nநான் டாக்டர் ஆயிஷா இல்லை, நான் உயிருடன் இருக்கிறேன்: தென்னாப்ரிக்க மருத்துவ மாணவி வேதனை\n’அவரின் மனைவிக்கு 15 நாட்களில் குழந்தை பிறக்கவிருக்கிறது’- உயிரிழந்த விமானியின் கண்ணீர்கதை\nவிமானம் தரையிறங்குவதை இருமுறை தாமதப்படுத்தியது ஏன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தியாவில் 40 கோடி பேர் வறுமையில் சிக்கும் அபாயம்..\n“வீட்டிற்கே செல்லாமல் காரிலேயே தங்கும் மருத்துவர்”: நெகிழ வைக்கும் கொரோனா பணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/41492-", "date_download": "2020-08-08T20:53:31Z", "digest": "sha1:YFE7WCL52SK4R5ZAEHJA3BB3JR27LOQF", "length": 12403, "nlines": 150, "source_domain": "cinema.vikatan.com", "title": "தமிழ் சினிமாவுக்கு வயது 97! | தமிழ் சி���ிமா", "raw_content": "\nதமிழ் சினிமாவுக்கு வயது 97\nதமிழ் சினிமாவுக்கு வயது 97\nதமிழ் சினிமாவுக்கு வயது 97\nதாதா சாகேப் பால்கே மராட்டியத்தில் சினிமா எடுக்கத் தொடங்கிய நேரத்தில் தமிழகத்தில் சென்னையில்தமிழ் சினிமாவுக்கான அச்சாரம் போடப்பட்டது. சென்னையில் முதல் படப்பிடிப்பை நடத்தியவர் நடராஜ முதலியார். சென்னை வேப்பேரியில் ஸ்டூடியோ. 'கீசக வதம்' என்பது படத்தின் பெயர். மகாபாரதத்தின் கிளைக்கதை அது. 1916ல் படம் தயாரிக்கப்பட்டது. அது ஒரு மௌனப்படம்.\nபடத்தின் கதாபாத்திரங்கள் வாயசைக்கும் அதில் இருந்து ஒரு குரலும் வராது. ஊமைப்படம் என்பார்கள் கொச்சையாக. பாஷையற்ற படம் என்றாலும் ஒரு தமிழர், தமிழ் நாட்டில் எடுத்த படம் என்பதால் தமிழ்ப்படம் என்றே அதைச் சொல்ல வேண்டும். இவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாபா சாகேப் பால்கே மராட்டியத்தில் இதே போன்ற பாஷைகளற்ற படங்களை 1913 முதல் தயாரிக்க ஆரம்பித்தார். அந்த நினைவைப் போற்றித்தான் இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சாதனையாக தமிழகத்தில்தான் இந்தியாவின் இரண்டாவது படம் தயாரிக்கப்பட்டது.\nபொதுவாக தமிழில் வசனங்கள் உச்சரிக்கப்பட்ட படத்தையே முதல் தமிழ்ப்படம் என்று சொல்லி வருகிறோம். அந்த வகையில் 1931ம் ஆண்டு வெளியான 'காளிதாஸ்' படத்தை முதல் தமிழ்ப் படம் என்றோம். ஆனால் அதற்கு முன்னதாக மௌனப் படத்துக்கும் பேசும் படத்துக்கும் இடையில், 26 தமிழர்கள் சினிமா தயாரித்தார்கள். சுமார் 30 படங்கள் தயாரிக்கப்பட்டன. 'கீசகவதம்' படத்தில் கிருஷ்ணன் அரக்கனை வதம் செய்யும்போது, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் ஏராளமாக இடம்பெற்றன. இன்றைய சினிமாவில் வெளிப்படும் ரத்தத்தில் லட்சத்தில் ஒரு பங்குகூட அதில் இருந்திருக்காது என்றாலும் அன்று அப்படத்தின் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீவிபத்துக்கு அந்த ரத்தக்காட்சிதான் காரணம் என்று ஸ்டூடியோவையே மூடியது தனிக்கதை.\nஅது ஒரு காலகட்டம். மௌனப்படங்கள் திரையிடும் அரங்குகளில் ஒருவர் திரையின் முன் நின்றுகொண்டு படத்தின் கதையையோ, கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களையோ நாடகப் பாணியில் சொல்லிக்கொண்டு இருப்பார்.திரையரங்கங்கள் இல்லை. ஆங்காங்கே கொட்டகைகள் ஏற்படுத்தப்பட்டு மின்விசிறிகளோ, காற்று வசதியோ இல்லாமல் படம் திரையிடப்படும். படம் தெளிவாகத் தெரிவதற்காக வெளிச்சம் வராமல் இருப்பதற்காக எல்லா வெளிச்ச வாய்ப்புகளும் அடைக்கப்பட்டுவிடும். இப்போது போல படத்தைத் திரையில் காட்ட கார்பன் ஆர்க் எலக்ரோடுகளோ, படு சமீபத்தில் வந்த ஷார்ட் ஆர்க் ஷீனான் எலக்ட்ரானிக் ஒளிஉமிழ் சாதனங்களோ அன்று இல்லை. அன்று பயன்படுத்திய எலக்ரோடுகள் அதிக புகை கக்குபவையாகவும் மனிதன் சுவாசிக்கக் கூடாததாகவும் இருந்தது.\nபடம் பார்க்கும் பலர் மயக்கமடைவார்கள். வாந்தி எடுப்பார்கள். ஆனால் தொடர்ந்து படம் பார்ப்பதை மட்டும் நிறுத்த மாட்டார்கள். மனிதன் கண்டுபிடித்த ஆகச் சிறந்த கலைவடிவமாக சினிமா மாறியது. இலக்கியம், இசை, நாட்டியம், நாடகம், ஓவியம் அனைத்தையும் ஒருங்கிணைத்த கலை வடிவமாக சினிமா இருந்ததால் உயிரைக் கொடுத்தாவது அதை ரசிக்கத் தயாரானான். இன்றும் கூட டிக்கெட் கிடைக்கவில்லை என்பதால் தற்கொலை செய்துகொள்ளும் ரஜினி ரசிகர்களையோ, தலைவா படம் ரிலீஸ் ஆகாத துக்கத்தில் தீக்குளிக்கும் விஜய் ரசிகர்களையோ நாம் பார்க்கிறோம்.அதற்கான ஆரம்ப ஆதாரங்களை நாம் ஊமைப் படக் காலத்திலேயே பார்க்க முடிகிறது.\nஆன் லைனில் புக்கிங் முடித்துவிட்டு ஐனாக்ஸின் சில் ஏசியில் பெப்ஸி உறிஞ்சியபடி 3 டி படம் பார்க்கும் இன்றைய இளைஞனுக்கு அன்றைய ஆரம்ப சினிமாக்களில் இருந்த வலிகள் தெரிய வேண்டியதில்லை. தெரிந்தால் தாங்க மாட்டான்.. அல்லது நம்ப மாட்டான். இருந்தாலும், அடுத்த மூன்றாண்டுகளில் நாமும் கொண்டாடுவோம் தமிழ் சினிமா நூற்றாண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/53075-", "date_download": "2020-08-08T21:39:39Z", "digest": "sha1:FOZDXLNLG3UMSABABKHMUM5VUHFYWUX3", "length": 6457, "nlines": 147, "source_domain": "cinema.vikatan.com", "title": "காந்தி ஜெயந்திக்கு திரையரங்குகளில் இலவசக் காட்சிகள்! | Oscar winning movie Gandhi will be screened for free of cost in Chennai", "raw_content": "\nகாந்தி ஜெயந்திக்கு திரையரங்குகளில் இலவசக் காட்சிகள்\nகாந்தி ஜெயந்திக்கு திரையரங்குகளில் இலவசக் காட்சிகள்\nகாந்தி ஜெயந்திக்கு திரையரங்குகளில் இலவசக் காட்சிகள்\nஅக்டோபர் 2, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் உள்ள பிரபல திரையரங்கங்கள் சில ரிச்சர்ட் அட்டென்பாரோ இயக்கிய காந்தி படத்தை தமிழில் திரையிடுகின்றன.\nகாந்தி சர்வ சமய பிரார்த்தனை மையமும், தேசிய திரைப்பட வளர்ச்சி சங்கமும் இ���ைந்து நடத்துகின்ற இந்தத் திரையிடல்.அன்னை அபிராமி, எஸ் 2 சினிமாஸ் பெரம்பூர், சாய் சாந்தி , ஸ்டூடியோ 5 போன்ற திரையரங்குகளில் திரையிடப்படவிருக்கிறது. வழக்கமாக இது போன்ற படங்களைக் காண பணம் கொடுத்து டிக்கெட்கள் வாங்க வேண்டியதாக இருக்கும் .\nஇது சமூக நலனுக்காக திரையிடப்படுவதால் இலவசமாக மக்களை அனுமதிக்க முன் வந்திருக்கின்றனர் திரையரங்குகள். ஆனால் முதலில் வருவோருக்கே முன் உரிமை என்ற அடிப்படையிலேயே இருக்கைகள் அளிக்கப்படும். படத்திற்கு முன்னதாக “மீண்டும் காந்தி” எனப்படும் ஆவணப்படமும் திரையிடப்படவிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://exactpredictions.in/tharai.php", "date_download": "2020-08-08T20:47:38Z", "digest": "sha1:CWRKXNC6ZBKA3PHBS4GHADN3WIONN4ES", "length": 4539, "nlines": 33, "source_domain": "exactpredictions.in", "title": "Astrology - Exact Predictions", "raw_content": "\nஇலவச நட்சத்திர தாரை ரிப்போர்ட்\n\"நல்ல தொடக்கம், பாதி முடிந்ததுக்குச் சமம்\". நாம் எந்த ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன், அந்த நாள் நமக்கு வெற்றியைத் தரக்கூடிய நாள் தானா என்பதைத் தெரிந்துகொண்டு தொடங்க வேண்டும். ஜோதிட ரீதியாக இதனை தார பலன் என்று கூறுவார்கள். அதாவது ஒரு செயலை செய்பவரின் நட்சத்திரத்துக்கும் அதைத் தொடங்குகிற நாளின் நட்சத்திரத்துக்கும் உள்ள பலனே தாரா பலன் என்று சொல்வார்கள்.\nசுபகாரியங்களை செய்யும் முன் நாள் பார்க்கும் போது நட்சத்திர தாரையும் பார்த்து செய்தல் உத்தமம் ஆகும். வேலைக்காக செல்லும் போதும், புதிய பொருட்களை வாங்கும் போதும் (வண்டி, வீடு, நிலம் போன்ற) தொழில் துவங்குவது போன்ற காரியங்களுக்கு பார்க்க வேண்டும். உங்கள் பிறந்த நட்சத்திரம் முதல் அன்றைய நட்சத்திரம் வரை எண்ணி வந்து ( ஜாதகரின் நட்சத்திரம் கிருத்திகை என்றால், அன்றைய நட்சத்திரம் பூரம் என்றால் 11÷9 = 2 மீதம். இதில் 0,2,4,6,8 வந்தால் உத்தமம் 1,3,5,7 வந்தால் அதமம்\nஉங்கள் பிறந்த நட்சகதிரத்தின் படி தினசரி தாரை பலன்களை இங்கு காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/usa/03/217272?ref=section-feed", "date_download": "2020-08-08T21:25:51Z", "digest": "sha1:QQYF5VVPOF5VY3RIG2WE5MHF42XMJVZC", "length": 8267, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "பெண்ணின் வங்கிக்கணக்கில் தவறுதலாக வந்த கோடிக்கணக்கான பணம்! அதை அவர் என்ன செய்தார் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ��ரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெண்ணின் வங்கிக்கணக்கில் தவறுதலாக வந்த கோடிக்கணக்கான பணம் அதை அவர் என்ன செய்தார் தெரியுமா\nஅமெரிக்காவில் பெண்ணின் வங்கிக்கணக்கில் தவறுதலாக பல கோடிகள் பணம் டெபாசிட் செய்யப்பட்ட நிலையில் உடனடியாக அவர் வங்கிக்கு அது குறித்து தகவல் கொடுத்தார்.\nடெக்சாஸை சேர்ந்தவர் ரூத் பலோன். இவர் நேற்று முன் தினம் காலை தூங்கி எழுந்து தனது செல்போனை பார்த்த போது அவருக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஒரு சேர காத்திருந்தது.\nகாரணம், அவர் வங்கிக்கணக்கில் $37 மில்லியன் பணம் டெபாசிட் ஆகியிருப்பதாக தகவல் வந்தது.\nஇது குறித்து தனது கணவரிடம் அவர் கூற இருவரும் சேர்ந்து வங்கிக்கு தகவல் கொடுத்தனர்.\nஅப்போது இது தவறுதலாக நடந்து விட்டது என மன்னிப்பு கோரிய வங்கி அதிகாரிகள் அந்த பணத்தை திரும்ப எடுத்து கொண்டனர்.\nஅதே நேரம் $37 மில்லியன் பணம் டெபாசிட் ஆகியிருப்பதாக வந்த மெசேஜை புகைப்படம் எடுத்து கொண்ட ரூத், கிண்டலாக என்னை ஒருநாள் எல்லோரும் கோடீஸ்வரியாக காண வேண்டும் என்பதற்காகவே அந்த மெசேஜை புகைப்படம் எடுத்தேன்.\nஅந்த பணம் உண்மையிலேயே எனக்கு கிடைத்திருந்தால் அதில் ஒரு பகுதியை தொண்டு பணிக்கும், தேவாலயத்துக்கும் கொடுத்துவிட்டு மீதியை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்திருப்பேன் என ஜாலியாக கூறியுள்ளார்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-08T21:52:56Z", "digest": "sha1:WJWWAT74HE7ISL2AH3DW6OIJDZGGMQXB", "length": 20032, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "சத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n— முதல் நிலை நகராட்சி் —\n, தமிழ் நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 29.24 கிமீ2 (11 சதுர மைல்)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 638 401 மற்றும் 638402\n• வாகனம் • TN\nசத்தியமங்கலம் (ஆங்கிலம்:Sathyamangalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் (வட்டம்) மற்றும் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், ஒரு நகராட்சியும் ஆகும்.\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 27 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 11,148 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 37,816 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 79.1% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 1,006 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3,382 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 947 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 3,927 மற்றும் 280 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 86.29%, இசுலாமியர்கள் 10.21% , கிறித்தவர்கள் 3.41% மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர்.[1]\nபவானிசாகர் அணை 120 அடி உயரம் கொண்டது. அணைக்கு கல்லாறு மற்றும் மாயாறு என்று 2 ஆறுகள் நீர் ஆதாரமாக உள்ளன. அணையில் இருந்து மின்சாரம் எடுக்கப்பட்டு, பின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.\nபவானிசாகர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அடுத்த நிலை கொடிவேரி தான். ஈரோடு மாவட்டம் முழுவதுமே கீழ் பவானி பாசனத் திட்டம் (Lower Bhavani Project-LBP) மூலமாக விவசாயம் செய்யப் படுவதால் அங்கங்கே சின்னச் சின்ன அணைகள் கட்டப்பட்டு பராமரிக்கப்படுகிறது. கொடிவேரிக்கு அடுத்தது அணைத்தோப்பு என்ற குட்டி அணை (பவானி ஆறு காவிரியுடன் சங்கமமாகும் கூடுதுறையில் இருக்கிறது - அழகான சங்கமேஸ்வரர் ஆலயத்துடன்).\nஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ளது பண்ணாரி மாரியம்மன் கோயில். சத்தியமங்கலத்திலிருந்து மைசூர் செல்லும் சாலையில் 12 கி.மீ. தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 209 ல் அமைந்துள்ளது. பண்ணாரி அம்மன் கோ��ிலிலிருந்து திம்பம் மலைப்பாதை ஆரம்பமாகிறது. இக்கோவிலின் தெற்கே சுமார் 6 மைல் தொலைவில் பவானி ஆறு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடுகிறது. இந்த ஆற்றில்தான் பவானிசாகர் அணை கட்டப்பட்டுள்ளது. இது மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். சத்தியமங்கலம் வழியாக பண்ணாரி செல்லலாம். வழியில் நுணமத்தி, தோரணப் பள்ளம் என்ற இரண்டு பள்ளங்கள் உள்ளன. இவற்றில் தண்ணீர் நிறைந்திருக்கும். பண்ணாரியம்மன் திருக்கோவில் அழகிய கோபுரத்துடனும், அர்த்தமண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம் முதலியவற்றுடன் தூண்களில் அற்புதமான சிற்ப வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது. வனத்தின் மேற்கே சுமார் 3 மைல் தொலைவில் ஓர் ஆலமரத்தினடியில் மாதேசுரசாமிக் கோவிலும், தீர்த்தக் கிணறும் உள்ளன. இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் பெரிய திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவிற்கு கோவை, ஈரோடு, சேலம் நாமக்கல் மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான மக்கள் கலந்து கொள்கிறார்கள். கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக திருவிழா அன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nதேசிய புலிகள் ஆணைய உத்தரவுப்படி, தமிழகத்தின் நான்காவது புலிகள் காப்பகமாக சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் உள்ள 1 லட்சத்து 4 ஆயிரம் ஹெக்டேர் வனப்பரப்பு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டு, 1.12.2013 முதல் நடைமுறைக்கு வந்தது. சத்தி வனக்கோட்டத்தின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் கர்நாடக வனப்பகுதியும், தெற்கே நீலகிரி மற்றும் கோவை வனக்கோட்டமும், கிழக்கே ஈரோடு வனக்கோட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.இங்கு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, மான், செந்நாய், கரடி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. மேலும், 25க்கும் மேற்பட்ட புலிகள் உள்ளதாக கணக்கெடுப்புகள் தெரிவித்துள்ளன.[2]\n↑ சத்தியமங்கலம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்\n↑ \"புலிகள் காப்பகம் ஆனது சத்தியமங்கலம்\". தீக்கதிர். 2 திசம்பர் 2013. http://epaper.theekkathir.org/. பார்த்த நாள்: 2 திசம்பர் 2013.\nபவானி வட்டம் · அந்தியூர் வட்டம் · ஈரோடு வட்டம் · கோபிசெட்டிப்பாளையம் வட்டம் · பெருந்துறை வட்டம் · சத்தியமங்கலம் வட்டம் · நம்பியூர் வட்டம் · கொடுமுடி வட்டம் · மொடக்குறிச்சி வட்டம் · தாளவாடி வட்டம்\nஅம்மாபேட்டை · அந்தியூர் · பவானி · கோபிச்செட்டிப்பாளையம் · பெருந்துறை · சத்தியமங்கலம் · சென்னிமலை · ஈரோடு · கொடுமுடி · பவானிசாகர் · நம்பியூர் · மொடக்குறிச்சி · தாளவாடி · தூக்கநாயக்கன்பாளையம்\nபவானி ஆறு · காவிரி ஆறு · நொய்யல் ஆறு\nகொடிவேரி அணை · பாரியூர் · பவானி · சென்னிமலை · சிவகிரி · கொடுமுடி · கோபிச்செட்டிப்பாளையம் · பண்ணாரி · பவானிசாகர்\nஈரோடு · கோபிச்செட்டிப்பாளையம் · சத்தியமங்கலம் · பவானி · பெருந்துறை · புஞ்சை புளியம்பட்டி\nசிவகிரி · சென்னிமலை · அந்தியூர் · ஆப்பக்கூடல் · பவானிசாகர் · சித்தோடு · கருமாண்டி செல்லிபாளையம் · கொடுமுடி · கூகலூர் · லக்கம்பட்டி · நம்பியூர் · பெரியகொடிவேரி · பெருந்துறை · சிவகிரி · சூரியம்பாளையம் · வாணிப்புத்தூர் · வேங்கம்புதூர் · அரியப்பம்பாளையம் · அத்தாணி · அவல்பூந்துறை · சென்னசமுத்திரம் · ஜம்பை · காஞ்சிக்கோயில் · காசிபாளையம் (கோபி) · கொளப்பலூர் · கொல்லன்கோயில் · மொடக்குறிச்சி · நல்லாம்பட்டி · நசியனூர் · நெருஞ்சிப்பேட்டை · பி.மேட்டுப்பாளையம் · பாசூர் · சலங்கப்பாளையம் · வெள்ளோட்டம்பரப்பு · அம்மாப்பேட்டை · அரச்சலூர் · எலத்தூர் · ஒலகடம் · பெத்தம்பாளையம் · ஊஞ்சலூர் · வடுகப்பட்டி\nஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம், பவானிசாகர்.\nதமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2020, 13:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Log/Sridhar_G", "date_download": "2020-08-08T22:12:39Z", "digest": "sha1:6YKG4VIKHTPXKDB4AOCZKYMS4PKQ2JLX", "length": 21224, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனைத்துப் பொது குறிப்புக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது சுற்றுக்காவல் தவிர்ந்த அனைத்துப் பதிகைகளினதும் இணைந்த பதிகை ஆகும்:\n – \"செயல்படுபவர்\" என்பதில் முன்னொட்டு இன்றிப் பயனர் பெயரை உள்ளிடவும்.\nஒரு செயலால் மாற்றப்பட்ட பக்கம் அல்லது பயனர் – பக்கத்தின் பெயரை அல்லது பயனர் பெயரை (\"பயனர்:\" என்ற முன்னொட்டுடன்) \"இலக்கு\" என்பதில் உள்ளிடவும்.\nஅனைத்துப் பொது குறிப்புக்கள்Global rename logMass message logTimedMediaHandler logUser merge logஇணைப்புப் பதிகைஇறக்குமதி பதிகைஉலகலாவிய கணக்கு குறிப்பேடுஉலகளவிய தடைப் பதிகைஉலகளாவிய உரிமைகள் குறிப்பேடுஉள்ளடக்க மாதிரி மாற்றப் பதிகைகாப்புப் பதிகைகுறிச்சொல் குறிப்புகுறிச்சொல் மேலாண்மை குறிப்புசுற்றுக்காவல் பதிகைதடைப்_பதிகைநகர்த்தல் பதிகைநன்றிகள் பதிவுநீக்கல் பதிவுபக்க உருவாக்க குறிப்புபதிவேற்றப் பதிகைபயனரை பெயர்மாற்றுதல் குறிப்பேடுபயனர் உரிமைகள் பதிகைபுதுப் பயனர் உருவாக்கப் பதிகைமுறைகேடு வடிகட்டிப் பதிகை\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n03:11, 19 சூலை 2020 Sridhar G பேச்சு பங்களிப்புகள் பக்கம் பி.எஸ்.ஜி பப்ளிக் பள்ளி என்பதை பிஎஸ்ஜி பொதுப்பள்ளிகள் என்பதற்கு நகர்த்தினார் (பொருத்தமான தலைப்பு)\n12:23, 6 சூலை 2020 Sridhar G பேச்சு பங்களிப்புகள் பக்கம் சின்மயா உறைவிடப்பள்ளி என்பதை சின்மயா சர்வதேச உறைவிடப்பள்ளி என்பதற்கு நகர்த்தினார் (சரியான தலைப்பு)\n07:23, 27 சூன் 2020 Sridhar G பேச்சு பங்களிப்புகள் created page பயனர் பேச்சு:59.93.234.198 (பொ. வே. சோமசுந்தரனார்) அடையாளம்: 2017 source edit\n14:33, 25 சூன் 2020 Sridhar G பேச்சு பங்களிப்புகள் பக்கம் பேச்சு:கருப்பூர் அரியலூர் என்பதை பேச்சு:கருப்பூர் (அரியலூர்) என்பதற்கு நகர்த்தினார் (abt name)\n14:33, 25 சூன் 2020 Sridhar G பேச்சு பங்களிப்புகள் பக்கம் கருப்பூர் அரியலூர் என்பதை கருப்பூர் (அரியலூர்) என்பதற்கு நகர்த்தினார் (abt name)\n01:24, 25 சூன் 2020 Sridhar G பேச்சு பங்களிப்புகள் பக்கம் ஆயலூர் ஈரோடுமாவட்டம் என்பதை ஆயலூர் (ஈரோடு மாவட்டம்) என்பதற்கு நகர்த்தினார் (abt name)\n13:29, 18 சூன் 2020 Sridhar G பேச்சு பங்களிப்புகள் created page ஒளிக் குறி உணரி (\"Optical mark recognition\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n15:38, 28 மே 2020 Sridhar G பேச்சு பங்களிப்புகள் created page பேச்சு:சீ எம் எம் கிராமி (தலைப்பு மாற்ற காரணம்) அடையாளம்: 2017 source edit\n14:13, 20 மே 2020 Sridhar G பேச்சு பங்களிப்புகள் பக்கம் ஜி.ஆர்.டி.தகவல் தொழில்நுட்பக்கல்லூரி என்பதை ஜி. ஆர். டி. தகவல் தொழில்நுட்பக்கல்லூரி என்பதற்கு நகர்த்தினார் (பொருத்தமான தலைப்பு)\n14:56, 17 மே 2020 Sridhar G பேச்சு பங்களிப்புகள் created page பேச்சு:கூகிள் குரோம் நீட்சி (தலைப்பு மாற்ற காரணம்) அடையாளம்: 2017 source edit\n14:54, 17 மே 2020 Sridhar G பேச்சு பங்களிப்புகள் created page பேச்சு:கூகிள் ரீடர் (நீக்கல் காரணம்) அடையாள��்: 2017 source edit\n14:54, 17 மே 2020 Sridhar G பேச்சு பங்களிப்புகள் created page பேச்சு:கூகிள் டாக் (நீக்கல் காரணம்) அடையாளம்: 2017 source edit\n14:52, 17 மே 2020 Sridhar G பேச்சு பங்களிப்புகள் created page பேச்சு:கூகிள் வரலாறு (நீக்கல் காரணம்) அடையாளம்: 2017 source edit\n03:11, 30 ஏப்ரல் 2020 Sridhar G பேச்சு பங்களிப்புகள் created page பேச்சு:(இ)ரங்கிதரங்கா (தலைப்பு மாற்ற காரணம்) அடையாளம்: 2017 source edit\n13:45, 27 ஏப்ரல் 2020 Sridhar G பேச்சு பங்களிப்புகள் created page வீண்பேச்சு (\"Gossip\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n06:40, 25 ஏப்ரல் 2020 Sridhar G பேச்சு பங்களிப்புகள் created page பேச்சு:ஜேம்ஸ் புகேனன் (திருத்தப்பட்டது) அடையாளம்: 2017 source edit\n07:21, 24 ஏப்ரல் 2020 Sridhar G பேச்சு பங்களிப்புகள் created page பேச்சு:எஸ். வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி (தலைப்பு மாற்ற காரணம்) அடையாளம்: 2017 source edit\n07:00, 24 ஏப்ரல் 2020 Sridhar G பேச்சு பங்களிப்புகள் created page பேச்சு:லேரி எலிசன் (திருத்தப்பட்டது) அடையாளம்: 2017 source edit\n06:59, 24 ஏப்ரல் 2020 Sridhar G பேச்சு பங்களிப்புகள் பக்கம் லாரி எலிசன் என்பதை லேரி எலிசன் என்பதற்கு நகர்த்தினார் (உச்சரிப்புக் கேற்றாவாறு மாற்றம்)\n03:17, 22 ஏப்ரல் 2020 Sridhar G பேச்சு பங்களிப்புகள் created page பேச்சு:பான் ஜோவி (திருத்தப்பட்டது) அடையாளம்: 2017 source edit\n06:34, 21 ஏப்ரல் 2020 Sridhar G பேச்சு பங்களிப்புகள் பக்கம் இந்தியாவின் தகவல்குறிகள் என்பதை இந்தியாவில் தகவல்குறிகள் என்பதற்கு நகர்த்தினார் (பொருத்தமான தலைப்பு)\n06:08, 21 ஏப்ரல் 2020 Sridhar G பேச்சு பங்களிப்புகள் பக்கம் இந்திய நிகழ்வுகள் 2017 என்பதை 2017 இல் இந்தியா என்பதற்கு நகர்த்தினார் (பொருத்தமான தலைப்பு)\n11:53, 20 ஏப்ரல் 2020 Sridhar G பேச்சு பங்களிப்புகள் created page பேச்சு:செரில் (பாடகர்) (திருத்தப்பட்டது) அடையாளம்: 2017 source edit\n11:43, 20 ஏப்ரல் 2020 Sridhar G பேச்சு பங்களிப்புகள் created page செரில் (பாடகர்) (\"Cheryl (singer)\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது) அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\n07:31, 17 ஏப்ரல் 2020 Sridhar G பேச்சு பங்களிப்புகள் created page பேச்சு:த புடிஸ்ற் ரி.வி (தலைப்பு மாற்ற காரணம்) அடையாளம்: 2017 source edit\n07:28, 17 ஏப்ரல் 2020 Sridhar G பேச்சு பங்களிப்புகள் created page பேச்சு:ரி.வி. லங்கா (தலைப்பு மாற்ற காரணம்) அடையாளம்: 2017 source edit\n07:24, 17 ஏப்ரல் 2020 Sridhar G பேச்சு பங்களிப்புகள் created page பேச்சு:ஏ.ஆர்.ரி தொலைக்காட்சி (தலைப்பு மாற்றம் காரணம்) அடையாளம்: 2017 source edit\n15:06, 16 ஏப்ரல் 2020 Sridhar G பேச்சு பங்களிப்புகள் created page பேச்சு:எம்.டி.வி (+ தலைப்பு மாற்ற வேண்டுக���ள் தொடுப்பிணைப்பி வாயிலாக) அடையாளம்: 2017 source edit\n08:36, 15 ஏப்ரல் 2020 Sridhar G பேச்சு பங்களிப்புகள் created page பேச்சு:கேதரின் ஜீடா-ஜோன்ஸ் (திருத்தப்பட்டது) அடையாளம்: 2017 source edit\n10:59, 12 ஏப்ரல் 2020 Sridhar G பேச்சு பங்களிப்புகள் created page பேச்சு:கபீர் பேடி (திருத்தப்பட்டது) அடையாளம்: 2017 source edit\n07:13, 12 ஏப்ரல் 2020 Sridhar G பேச்சு பங்களிப்புகள் created page பேச்சு:உதித் நாராயண் (திருத்தப்பட்டது) அடையாளம்: 2017 source edit\n14:22, 11 ஏப்ரல் 2020 Sridhar G பேச்சு பங்களிப்புகள் created page பயனர் பேச்சு:112.135.234.230 (சஞ்சித் லக்ஷ்மன்) அடையாளம்: 2017 source edit\n13:29, 11 ஏப்ரல் 2020 Sridhar G பேச்சு பங்களிப்புகள் created page பேச்சு:அர்விந்த் கௌர் (திருத்தப்பட்டது) அடையாளம்: 2017 source edit\n13:26, 11 ஏப்ரல் 2020 Sridhar G பேச்சு பங்களிப்புகள் created page பேச்சு:ஆஷா போஸ்லே (திருத்தப்பட்டது) அடையாளம்: 2017 source edit\n13:08, 11 ஏப்ரல் 2020 Sridhar G பேச்சு பங்களிப்புகள் பக்கம் அன்ன கூர்னிகோவ என்பதை ஆன்ன கூர்னிக்கோவா என்பதற்கு நகர்த்தினார் (பொருத்தமான தலைப்பு)\n13:08, 11 ஏப்ரல் 2020 Sridhar G பேச்சு பங்களிப்புகள் பக்கம் பேச்சு:அன்ன கூர்னிகோவ என்பதை பேச்சு:ஆன்ன கூர்னிக்கோவா என்பதற்கு நகர்த்தினார் (பொருத்தமான தலைப்பு)\n02:52, 11 ஏப்ரல் 2020 Sridhar G பேச்சு பங்களிப்புகள் created page பேச்சு:ரி.என்.எல் தொலைக்காட்சி (+ தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக) அடையாளம்: 2017 source edit\n07:47, 9 ஏப்ரல் 2020 Sridhar G பேச்சு பங்களிப்புகள் created page பேச்சு:அன்ன கூர்னிகோவ (தலைப்பு மாற்றம்) அடையாளம்: 2017 source edit\n07:41, 9 ஏப்ரல் 2020 Sridhar G பேச்சு பங்களிப்புகள் பக்கம் அன்னா கோர்னிகோவா என்பதை அன்ன கூர்னிகோவ என்பதற்கு நகர்த்தினார் (பொருத்தமான தலைப்பு)\n07:28, 4 ஏப்ரல் 2020 Sridhar G பேச்சு பங்களிப்புகள் பக்கம் ஏ.கே.டி தர்மராஜ் மகளிர் கலை அறிவியல் கல்லூரி என்பதை ஏ. கே. டி தர்மராஜ் மகளிர் கலை அறிவியல் கல்லூரி என்பதற்கு நகர்த்தினார் (பொருத்தமான தலைப்பு99)\n06:29, 29 மார்ச் 2020 Sridhar G பேச்சு பங்களிப்புகள் created page பகுப்பு:இந்திய கலை விருதுகள் (பகுப்பு உருவாக்கம்) அடையாளம்: Visual edit\n06:06, 25 மார்ச் 2020 Sridhar G பேச்சு பங்களிப்புகள் created page விக்கிப்பீடியா பேச்சு:பயனர் பக்கம் (கருத்து) அடையாளம்: 2017 source edit\n14:45, 24 மார்ச் 2020 Sridhar G பேச்சு பங்களிப்புகள் created page வார்ப்புரு:நீக்கல்-சோதனைப் பக்கம் (உருவாக்கம்) அடையாளம்: 2017 source edit\n13:48, 24 மார்ச் 2020 Sridhar G பேச்சு பங்களிப்புகள் பக்கம் வார்ப்புரு:தொகுத்தல் சுருக்கம் வார்ப்புரு என்பதை வார்ப்புரு:பயனர் தொக���த்தல் சுருக்கம் என்பதற்கு நகர்த்தினார் (பொருத்தமான தலைப்பு)\n13:47, 24 மார்ச் 2020 Sridhar G பேச்சு பங்களிப்புகள் created page வார்ப்புரு:தொகுத்தல் சுருக்கம் வார்ப்புரு (உருவாக்கம்) அடையாளம்: 2017 source edit\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_28", "date_download": "2020-08-08T21:59:33Z", "digest": "sha1:S5Z43PIAKHZNUIZZDIR7HNSDCYOABFJY", "length": 5257, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 28\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 28\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 28\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 28 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/kalaignar-m-karunanidhi-and-cricket-j-anbazhagan-mla/", "date_download": "2020-08-08T21:04:03Z", "digest": "sha1:MKYEQ5KDDCJL5TPU7KOCVXNI7AUDQ4OT", "length": 16364, "nlines": 72, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கலைஞர்… கிரிக்கெட்… ஜெ.அன்பழகன்!", "raw_content": "\nJ Anbazhagan MLA:கலைஞரின் கிரிக்கெட் ஆர்வம் குறித்து, கடந்த உலகக் கோப்பைத் தொடரின்போது ஐஇ தமிழுக்கு ஜெ.அன்பழகன் எழுதிய கட்டுரையை இங்கு மறு பிரசுரம் செய்கிறோம்...\nJ Anbazhagan Death: க���ைஞர் கருணாநிதியின் மனசாட்சியாக திகழ்ந்தவர், மறைந்த ஜெ.அன்பழகன். இருவருமே அதி தீவிர கிரிக்கெட் ரசிகர்கள். கலைஞரின் கிரிக்கெட் ஆர்வம் குறித்து, கடந்த உலகக் கோப்பைத் தொடரின்போது ஐஇ தமிழுக்கு ஜெ.அன்பழகன் எழுதிய கட்டுரையை இங்கு மறு பிரசுரம் செய்கிறோம்…\nகலைஞர் கருணாநிதியை வீட்டிலோ, அலுவலகத்திலோ தினமும் ஒரு முறையாவது சந்திக்கிற நபராக இருந்தவர், ஜெ.அன்பழகன். சென்னையில் திமுக.வின் முன்னணி தலைவரான அவர், உலகக் கோப்பை போட்டி நெருங்கும் சூழலில் கலைஞரின் கிரிக்கெட் ஆர்வம் குறித்து நெகிழ்வுடன் சில தகவல்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வாசகர்களுக்காக பகிர்ந்து கொண்டார்…\n‘தலைவர் (கலைஞர்) வாழ்க்கையில் ரொம்ப ரசிச்ச விளையாட்டு, கிரிக்கெட். அவருக்கு எந்த நாடுன்னுலாம் கிடையாது. கிரிக்கெட்ல யாரு நல்லா விளையாடுனாலும் ரசிப்பார்.\nகிரிக்கெட்டில் ஆர்வம் என்றால், சும்மா வேடிக்கை பார்ப்பது அல்ல. அதைத் தாண்டி வீரர்களைப் பற்றி தலைவர் தெரிந்து வைத்திருந்தார். எல்லா நாட்டு வீரர்கள் பெயரையும் நினைவில் வச்சுச் சொல்வார்.\nஒரு தடவை பழைய மேட்ச் ஒன்றை டி.வி.யில பார்த்துகிட்டிருந்தார். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கிரீனிட்ஜும், ஹெயின்ஸும் ஆடிகிட்டிருந்தாங்க. பக்கத்துல இருந்தவங்க, ‘இவருதான் வேர்ல்ட் கப்ல இந்தியாவின் பல்வீந்தர் சந்துவின் பந்தை வெல் லெஃப்ட் விட்டு போல்ட் ஆனவர்’னு கிரீனிட்ஜை சொன்னாங்க. ஹெயின்ஸ் பேரு சட்டுன்னு யாருக்கும் தெரியல. உடனே தலைவர், ‘இவர்தான் ஹெயின்ஸ்’னார். சமயத்துல புது பிளேயர்ஸ் பெயர் தெரியலைன்னா, கேட்டுக்குவாரு.\nகலைஞருடன் ஜெ.அன்பழகன் (பழைய படம்)\nகடைசி காலங்களில் வீட்டிலேயே இருக்க வேண்டியிருந்ததால், முழு மேட்ச்சையும்கூட பார்ப்பார். இந்தியா ஆடினால், பயங்கர சப்போர்ட்டா பேசுவார். இந்தியா ‘வின்’ பண்ணும்யானு சொல்வார். பக்கத்துல இருந்து பார்த்தவங்களுக்கு இது தெரியும்.\nநல்ல உடல் நிலையில் இருந்தப்போ, சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு கிரிக்கெட் பார்க்கப் போயிருக்கார். கடைசியா 2006 காலகட்டத்தில் முதல்வராக இருந்தபோது போய் பார்த்தார். ஐபிஎல் மேட்ச், டெஸ்ட் மேச்சையும் கூட பார்ப்பார். சில நேரங்களில் வேறு ஏதாவது அழைப்புகள் வந்தாலும், ‘கொஞ்சம் பொறுய்யா. வாரேன்’ன்னு மேட்ச்சை பார்த்துட்���ு வருவார். அந்த அளவுக்கு கிரிக்கெட் ஆர்வலர்.\nகட்சியில இருக்கிற எல்லாருக்கும் கிரிக்கெட் தெரிஞ்சிருக்க வேண்டிய அவசியம் இல்லை. கட்சி நிர்வாகிகளிடம், யாருக்கு கிரிக்கெட் தெரியும்னு பார்த்து அவங்ககிட்ட மட்டும் அதப் பற்றிப் பேசுவாரு. நான் பள்ளியில் கிரிக்கெட் அணியில் இருந்தேன். அதனால கிரிக்கெட் ஆர்வம் இயல்பா தொடருது. யார ஓபனிங் இறக்கினா நல்லாருக்கும், யாரு ஒன் டவுன் இறங்கணும், யாரு மிடில் ஆர்டருக்கு சூட் ஆவாங்கன்னு என்னால சொல்ல முடியும்.\n+ ‘கொஞ்சம் பொறுய்யா. வாரேன்’ன்னு மேட்ச்சை பார்த்துட்டு வருவார். அந்த அளவுக்கு கிரிக்கெட் ஆர்வலர்.\n+ தன் பேரன் ஆதித்யா (கனிமொழி மகன்) கூட கிரிக்கெட் பற்றி அதிகமா பேசுவாரு.\n+ கபில்தேவையும், டெண்டுல்கரையும் தலைவருக்கு ரொம்ப பிடிக்கும். கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தை அழைச்சுப் பேசுவார்.\nகிரிக்கெட்டில் எனக்கு ஆர்வம் உண்டுன்னு அவருக்கு தெரியும். ‘என்னய்யா, இன்னைக்கு இவங்க சரியா ஆடுவாங்களா நீ என்ன சொல்ற’ன்னு ஆரம்பிப்பார். நான் யார் பெயரையாவது சொல்லி, ‘அவரு அடிச்சாத்தான் மேட்ச் மாறும்’னு சொல்வேன். அதற்கு அவரும், யார் பெயரையாவது குறிப்பிட்டு பேசுவார். அல்லது குறிப்பாக, ‘இல்லையா… டெண்டுல்கர் இன்னைக்கு அடிப்பாருய்யா’என்பார்.\nஅப்புறம் டெண்டுல்கர் அடிக்காவிட்டால், ‘எல்லா மேட்ச்லயும் ஆட முடியாதுப்பா’ என்பார். சென்னையில் மேட்ச் நடந்தப்போ டெண்டுல்கரும், டோனியும் தலைவரை சந்திச்சுருங்காங்க. தலைவர் வீட்டுல அந்த போட்டோ இருக்கு.\nதன் பேரன் ஆதித்யா (கனிமொழி மகன்) கூட கிரிக்கெட் பற்றி அதிகமா பேசுவாரு. மூணு வருஷத்துக்கு முன்ன அந்தப் பையன் சிறுவனா இருந்தாலும்கூட, எல்லாப் பிளேயர்ஸ் பெயர்களையும் சொல்வான்.\nகபில்தேவையும், டெண்டுல்கரையும் தலைவருக்கு ரொம்ப பிடிக்கும். கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தை அழைச்சுப் பேசுவார். தமிழக வீரர் ஒருவர் வேர்ல்ட் கப் ஜெயிச்ச அணியில் இருந்தது, கேப்டனாக இருந்தது எல்லாமே அவர் மேல பிரியத்துக்கு காரணம்.\nஇன்னைக்கும் தலைவர் மேல ஸ்ரீகாந்துக்கு பெரிய மரியாதை உண்டு. ஐந்து வருஷத்துக்கு முன்னால, கலைஞர் பிறந்த நாளையொட்டி நான் ஒரு கிரிக்கெட் டோர்னமெண்ட் நடத்துனேன். அதுக்கு ஸ்ரீகாந்தை வீட்டில் சென்று கூப்பிட்டதும், ‘நான் கண்டிப்பா வர்றே��். இதுல அரசியல் இல்லை. கிரிக்கெட்டுக்கு அவர் (கலைஞர்) நிறைய ஹெல்ப் பண்ணியிருக்கிறார்’னு சொல்லிட்டு வந்தார்.\nகிரிக்கெட்டை பார்க்கும்போதும், தலைவர் நினைவுகளை தவிர்க்க முடியாது.\nகோழிக்கோடு விபத்து : மரணம் அடைந்த விமானி தீபக் சதே யார்\nகுட்டியுடன் விளையாட மறுக்கும் கொரில்லா: வைரல் வீடியோ\nமாநகராட்சிகளில் சிறிய வழிபாட்டுத் தலங்கள் ஆக.10-ல் திறப்பு: பக்தர்கள் அனுமதிக்கு கட்டுப்பாடு\nமிகமிக கனத்த மழை பெய்யும் : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகேரளா நிலச்சரிவில் இறந்தவர்களில் பலர் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள்: உறவினர்கள் கண்ணீர்\nஆண்டுக்கு ரூ6000 உதவி, 10 கோடி பேருக்கு 6-வது தவணை ரெடி: நீங்கள் இணையவில்லையா\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nஇந்தியாவில் கவலைக்குரிய 16 மாவட்டங்களில் சரிபாதி தமிழகத்தில்: உயிரிழப்பு விகிதம் அதிகம்\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.charmingmetal.com/ta/products/", "date_download": "2020-08-08T20:54:14Z", "digest": "sha1:F22AC7OWLLQZS4UTQOOGFS2MG267HJYZ", "length": 5391, "nlines": 183, "source_domain": "www.charmingmetal.com", "title": "தயாரிப்புகள் தொழிற்சாலை | சீனா தயாரிப்புகள் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள்", "raw_content": "\nதுருப்பிடிக்காத ஸ்டீல் பார் / ராட்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் பைப் / குழாய்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் தாள் / தட்டு\nதுருப்பிடிக்காத ஸ்டீல் பார் / ராட்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் பைப் / குழாய்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் தாள் / தட்டு\n201.202 துருப்பிடிக்காத ஸ்டீல் பட்டியில்\n201 202 எஃகு குழாய்\n409, 409L, 410,410S, 430 துருப்பிடிக்காத இரும்பு கம்பியால்\n926 எஃகு தாள் / பட்டியில் / குழாய்\nஇன்வார் 36 தாள் / பட்டியில் / குழாய்\n201.202 துருப்பிடிக்காத ஸ்டீல் பட்டியில்\nகச்சா எஃகு அன்றாட சராசரி வெளியீடு நான் ...\nசீனாவின் கள் சந்தையின் கிராக்கி ஆய்வு ...\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/chillzee/chillzee-stats", "date_download": "2020-08-08T21:02:41Z", "digest": "sha1:XOADTVH4D3BW574O2QLDBCBWEUOOSHHF", "length": 9081, "nlines": 208, "source_domain": "www.chillzee.in", "title": "Chillzee Sparkles!!! - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nஎழுதுபவர்களை ஊக்குவிப்போம் வாங்க பிரென்ட்ஸ்🤝 - நவம்பர் & டிசம்பர் ஸ்பெஷல்ஸ் 👌👌👌\t 13 January 2019\t Written by Dummy User\t Hits: 1546\nசிறுகதை - பிள்ளை மனம் களி மண் போல - ஆர்த்தி\nTamil Jokes 2020 - இனிமே நடிக்கிறதை நிறுத்திட்டு... 🙂 - அனுஷா\nதொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 13 - ஜெபமலர்\nChillzee WhatsApp Specials - ஒரு புலி கல்யாணம் பண்ணிட்டு...\nதொடர்கதை - பிரியமானவளே - 11 - அமுதினி\nஆரோக்கியமாக இருக்க 7 எளிய வழிகள்\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி\n3. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 26 - பிந்து வினோத்\nதொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 02 - ஜெபமலர்\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 22 - சகி\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 16 - சசிரேகா\nதொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 12 - ஜெபமலர்\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 04 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 12 - பத்மினி செல்வராஜ்\nTamil Jokes 2020 - பகல்ல உங்களுக்குக் கண் தெரியாதா டாக்டர்….\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 47 - RR [பிந்து வினோத்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/12/09/200658/", "date_download": "2020-08-08T20:10:30Z", "digest": "sha1:4UEFWX5QYD7PZPWZYPXFVFSO5JFVBWOZ", "length": 7680, "nlines": 128, "source_domain": "www.itnnews.lk", "title": "குளிர்கால பயணங்களை மேற்கொள்வதற்கு பொருத்தமான நாடுகள் வரிசையில் இலங்கை முதலிடம் - ITN News Breaking News", "raw_content": "\nகுளிர்கால பயணங்களை மேற்கொள்வதற்கு பொருத்தமான நாடுகள் வரிசையில் இலங்கை முதலிடம்\nகடந்த 9 மாத காலப்பகுதியில் சுமார் 14 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை 0 09.அக்\nஇந்திய – பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கிச் சூடு 0 16.ஆக\n3 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதிகொண்ட போதைப்பொருளுடன் ஒருவர் கைது 0 18.நவ்\nகுளிர்கால பயணங்களை மேற்கொள்வதற்கு பொருத்தமான நாடுகள் வரிசையில் இலங்கை முதலிடத்தை அடைந்துள்ளது.\nயூஎஸ்ஏ டுடே இணையதளத்தில் குளிர்கால பயணங்களை மேற்கொள்வதற்கு பொருத்தமான நாடாக இலங்கை குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் நத்தார் பண்டிகை காலப்பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றத.\nகளுத்துறை, பெந்தர மற்றும் மொரகொல்ல ஆகிய பிரதேசங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருனை தருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட ஐரோபப்பிய நாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் இவ்வாறு தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.\nஇதுவரை 40 மெற்றிக் டொன் நெல் அரசாங்கத்தினால் கொள்வனவு\nநுவரெலியவில் பெயாஸின் கேள்வி அதிகரிப்பு (Video)\nகொவிட் 19 பிரச்சினையால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களை கட்டியெழுப்ப மத்திய வங்கி முன்வருகை..\nஉற்பத்திக்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம்\nபாதிக்கப்பட்ட வர்த்தக துறையை கட்டியெழுப்புவதற்கான நிவாரண கடன் யோசனை\nசர்வதேச பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி : சர்வதேச நாணய நிதியம்\nஇலங்கையில் கார்களின் பதிவு வீழ்ச்சி\nஇலங்கை துறைமுக அதிகார சபையின் வருமானம் அ���ிகரிப்பு\nபொருளாதார அபிவிருத்தி : இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டிய விடயங்கள்\nஇவ்வருடம் அபிவிருத்தி வங்கி வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டம்\nசந்திரனில் உறைந்த நிலையில் பனி படிமங்கள்\nபுகைத்தலை கைவிட சில எளிய முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/43680-", "date_download": "2020-08-08T20:22:38Z", "digest": "sha1:LLMVKOX6FSFC7JFNPTHSZMOFPHOYKN7D", "length": 8076, "nlines": 153, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஸ்ரீகாந்த் நடிக்கும் ’ஓம் சாந்தி ஓம்’ திகில் படத்தின் கதை! | ஓம் சாந்தி ஓம், ஸ்ரீகாந்த், நீலம்", "raw_content": "\nஸ்ரீகாந்த் நடிக்கும் ’ஓம் சாந்தி ஓம்’ திகில் படத்தின் கதை\nஸ்ரீகாந்த் நடிக்கும் ’ஓம் சாந்தி ஓம்’ திகில் படத்தின் கதை\nஸ்ரீகாந்த் நடிக்கும் ’ஓம் சாந்தி ஓம்’ திகில் படத்தின் கதை\nடி.சூர்யபிரபாகர் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் , நீலம் உபாத்யாயா,ராஜேந்திரன் ,ஜூனியர் பாலையா, ஆடுகளம் நரேன், பைஜூ, வினோதினி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஓம் சாந்தி ஓம்’. ’முனி’, ’காஞ்சனா’, ‘அரண்மனை’, ‘டார்லிங்’ வரிசையில் ஆவி சம்பந்தப்பட்ட திகில் நகைச்சுவை கலந்த கதைதான் இதுவும். பேய் படங்களிலேயே முதல் முறையாக ’ஓம் சாந்தி ஓம்’ படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. இது வரையிலும் பேய், பிசாசு , படங்கள் என்றாலே படத்திற்கு யு/ஏ சான்றிதழே கிடைக்கும். ஆனால் இந்த படத்திற்கு தற்போது யு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇப்படம் குறித்து தயாரிப்பாளர் பி.அருமைச்சந்திரன் கூறும்போது, ஐந்து ஆத்மாக்கள் சம்பந்தப்பட்ட கதை இது . இப்படம் முழுக்க முழுக்க குடும்பத்தினர் குழந்தைகளைக் கவரும்படி இருக்கும்.\nவழக்கமாக தணிக்கைத்துறையினர் திகில் படங்களுக்கு யு/ஏ சான்றிதழ்தான் கொடுப்பார்கள். இப்படத்துக்கு மட்டும்தான் யு சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். பேய் ,ஆவிசம்பந்தப்பட்ட படத்தை குழந்தைகளும் ரசிக்கும்படி நகைச்சுவையாக சொல்லியிருக்கிறோம் என்று அவர்களே பாராட்டிச் சொன்னார்கள்..\nஆவி என்றால் பயப்பட வேண்டாம் அது நம் முன்னோர்கள்தான். ஆவிகள் எல்லாம்\nபாவிகள் அல்ல. அவை நம் முன்னோர்களின் ஆத்மாக்கள்தான். அவை வருவது\nபயமுறுத்த அல்ல நம்மை ஆசீர்வதிக்கத்தான் என்கிற புதிய பரிமாணத்தில் படம்\nஆவி பற்றியஅச்சம் , நகைச்சுவை இவற்றுடன் கல்வி வியாபாரமாவது, மருந்து\nகலப்படம் போன்றசமூகக் கருத்தையும் சொல்லியிருக்கிறோம். \" என்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/596458/amp?ref=entity&keyword=Radhakrishnan", "date_download": "2020-08-08T20:03:40Z", "digest": "sha1:5PL3A73TLGCSSGYOUIJ3MKYXWSIGYWW3", "length": 8078, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Coronal patients are treated appropriately if they have other illnesses: Health Secretary Radhakrishnan | கொரோனா நோயாளிகளுக்கு வேறு நோய் இருந்தால் அதற்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொரோனா நோயாளிகளுக்கு வேறு நோய் இருந்தால் அதற்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்\nசென்னை: தமிழகத்தில் தினமும் 32,000 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. சென்னையில் வீடு வீடாக சென்று ஆய்வு செய்யப்படுகிறது. கொரோனா நோயாளிகளுக்கு வேறு நோய் இருந்தால் அதற்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா என்பது சளி, காய்ச்சல் போன்றதொரு பாதிப்பு; எனவே யாரையும் ஒதுக்கி வைத்துவிட வே��்டாம்.\nசைக்கிள் ஷேரிங் திட்டம் விரிவாக்கம் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்: ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் அறிவிப்பு\nசென்னையில் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு தேவையின்றி வெளியில் சுற்றினால் வழக்கு: போலீசார் எச்சரிக்கை\nஅதிமுக முன்னாள் எம்எல்ஏ மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\nதுறைமுகம் குடோனிலிருக்கும் அமோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்த இ-டெண்டர்: சுங்கத்துறை அறிவிப்பு\nமத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nகொரோனா காலத்தில் தமிழகத்தில் எத்தனை மருத்துவர்கள் இறந்தார்கள் என்பதை அமைச்சர் அறிவிப்பாரா\nபோலீஸ் என்கவுன்டருக்கு பயந்து வடசென்னை பிரபல ரவுடி பாஜவில் இணைந்தார்: ரவுடிகள் பட்டியலில் ஏ பிளஸ் பிரிவில் இருந்தவர்\nகொரோனா சூழலை பயன்படுத்தி இ-பாஸ் வழங்க லஞ்சம் தமிழக அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்\nவன்கொடுமை தடுப்பு கண்காணிப்பு குழு கூட்டம் நடத்தக்கோரி வழக்கு: தமிழகஅரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு\nஅரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையால் ஆம்னி பஸ் தொழிலை சார்ந்த 2 லட்சம் பேர் பாதிப்பு: சாலை வரியிலிருந்து விலக்கு அளிக்க கோரிக்கை\n× RELATED கொடைக்கானல் ஜிஹெச்சில் எந்த வசதியும் இல்லை: கொரோனா நோயாளிகள் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2019/07/31/tri-zen-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5/", "date_download": "2020-08-08T21:26:33Z", "digest": "sha1:B2QRBDOVVJEUJR3P4DWJBBH6JZBIXX6Z", "length": 18382, "nlines": 178, "source_domain": "mininewshub.com", "title": "Tri ZEN இன் பைலிங் வேலைகளை நிறைவு செய்த DPJ", "raw_content": "\nஜனவரியிலாம் இலங்கை – இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்\nவிளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள் சங்கம் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு\nமெஸ்சிக்கு இது 6 ஆவது \nசெப்டெம்பரில் ஆரம்பமாகிறது 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணம் : இலங்கை குழாம் அறிவிப்பு\nநெய்மருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது : காரணம் இதுதான் \nமொபைல் புகைப்படக்கலையில் புதுமைகளின் மூலம் தனது பாவனையாளர்களை தொடர்ச்சியாக ஆச்சரியப்படுத்தும் vivo\nகொவிட்-19 தொற்றை எதிர்த்து போராட இலங்கைக்கு ஐ.சி.டி ஆதரவை வழங்க உறுதியளிக்கும் Huawei\nபேஸ்புக் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\n8 பேருடன் பேச முட���யுமாம் வாட்ஸ்அப் குரூப் கோலில்\nSTI ஹோல்டிங்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள Helical Anchoring சேமிப்பு தொழில்நுட்ப வேலைத்திட்டம்\nகொவிட்- 19 நெருக்கடிக்கு பின் தொடர்ச்சியாக உள்நாட்டு பாலுற்பத்திகளில் தன்னிறைவு தொடர்பில் ஆராயவுள்ள Pelwatte\nமுகக் கவசங்களை நன்கொடையாக வழங்கிய Stafford மற்றும் Inventive Polymers\nதேசத்தின் நிர்மாணத் துறையின் எதிர்காலத்துக்கு உதவுவதில் INSEE சீமெந்தின் புத்தாக்க கலாசாரம் பங்களிப்பு\nறைனோ குழுமம் முன்னெடுக்கும் பேண்தகைமை அபிவிருத்திப் பயணம்\nTri ZEN இன் பைலிங் வேலைகளை நிறைவு செய்த DPJ இன் வேலை பூர்த்திக்கு…\nப்யூட்டி பார்லருக்கே போகாமல் உங்க அழகை எப்படி அதிகரிக்கலாம் தெரியுமா\nஉங்கள் மாமியாருடன் நீங்கள் எப்படி தவிர்க்க முடியாத 5 விவாதங்கள் இதோ \nஎடையை குறைக்க உதவும் ‘கலோரி டயட்’\nமனைவியரே உங்கள் மீது கணவருக்கு ஆர்வம் குறைகிறதா கணவரை உங்கள் பக்கம் திருப்ப…\nகணவன் – மனைவிக்கிடையிலான சண்டையை எவ்வாறு சந்தோசமாக அமைத்துக்கொள்வது \nTri ZEN இன் பைலிங் வேலைகளை நிறைவு செய்த DPJ இன் வேலை பூர்த்திக்கு 7 மில்லியன் வெகுமதியளித்த CSCEC\nவருடா வருடம் மாற்றமற்ற தேர்தல் விஞ்ஞாபனங்கள்\nதேர்தல் காலங்களில் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியிடப்படுவது வழமை. அதில் உள்ளவற்றில் இருந்து எடுக்கப்படுபவை வாக்குறுதிகளாக அந்த அந்த பிரதேசங்களில் முன்னிறுத்தப்படும். தேர்தல் கால வாக்குறுதிகளாக இந்த விடயங்களை செய்கின்றோம் என கூறுவார்கள். அந்த...\nTRI ZEN திட்டத்தின் பைலிங் திட்டத்தை குறித்த காலத்திற்கு முன்னரே வெற்றிகரமாக முடித்துக்கொடுத்தமையின் மூலம் D.P.Jayasinghe Piling Co. (Pvt) Ltd நிறுவனமானது பைல் நிர்மாணத் துறையில் அவர்கள் கொண்டுள்ள\nTRI ZEN 53 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புத் திட்டமானது John Keells Holdings PLC மற்றும் Indra Traders (Pvt) Ltd ஆகிய நிறுவனங்களுக்கிடையிலான கூட்டு முயற்சியாகும்.\nTRI ZEN திட்டத்தின் பிரதான ஒப்பந்தக்காரர், உலகின் 23 ஆவது மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான China State Construction Engineering Corporation (CSCEC) ஆகும். CSCEC இதன் பைலிங் ஒப்பந்தத்தை D.P. Jayasinghe Piling Co. (Pvt)\nஇந்தச் சாதனை தொடர்பில் கருத்து தெரிவித்த DPJ இன் தலைவரும், முகாமைத்துவ பணிப்பாளருமான உபாலி ஜயசிங்க, இந்தத் திட்டத்தை 120 நாட்களுக்குள் நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டிருந்தது.\nஎனினும் DPJ இன் சேவை வழங்குனர்களின் நிபுணத்துவம் மிக்க சேவை வழங்குதலால் 110 நாட்களுக்குள் இந்தத் திட்டம் நிறைவுசெய்யப்பட்டிருந்ததுடன், இதில் 93 நாட்களே உண்மையான வேலை நாட்கள் ஆகும். இந்த குறிப்பிடத்தக்க சாதனையை பாராட்டி China State Construction Engineering Corporation (CSCEC) நிறுவனமானது D.P. Jayasinghe Piling\nCo. (Pvt) Ltd வின் பைலிங் அணிக்கு ரூபா 7,000,000.00 பெறுமதியான வெகுமதிகளை வழங்கியது.”\n“கடந்த ஐந்து ஆண்டுகளில் DPJ இன் வளர்ச்சி மற்றும் எங்கள் நிறுவனத்தினுடைய பைலிங் சேவையின் உடனடி\nவிநியோகத்திற்கான காரணம், இலங்கை சந்தையில் முன்னணியில் இருக்கும் நிறுவனத்திலிருந்து பெறப்படும்\nதொழில்நுட்பத்தில் மேம்பட்ட இயந்திரங்களை மட்டுமே உபயோகித்தல் என்ற, D.PJayasinghe Piling Co.(Pvt) Ltd இனால் பின்பற்றப்படும் மரபாகும்.\nஜேர்மனியில் தயாரிக்கப்படும் 10 BAUER நீராற்றலால் இயங்கும் சுழல் துளையிடும் இயந்திரங்களை DPJ தற்போது பயன்படுத்துகின்றது. DPJ இன் பைல் இயந்திரத் தொகுதியானது BAUER Maschinen GmbH Germany இனால்\nதயாரிக்கப்படும் BG11H, BG20H, BG24H, இரண்டு BG 25H, BG 28, BG 30 மற்றும் BG 39 ஆகியவற்றைக் கொண்டுள்ளது.\nஇந்த இயந்திரங்களின் தொகுதியானது எம்மால் முன்னெடுக்கக்கூடிய பாரிய விட்டத்திலான பைலிங் வேலை மற்றும்\nஉயர் வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்திற்குள் சேவையை வழங்கக்கூடிய எமது திறன் தொடர்பில்\nD.PJayasinghe Piling Co.(Pvt) Ltd 2013 இல் ஸ்தாபிக்கப்பட்டதுடன், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் முழுமையான தீர்வுகளை வழங்கும் நிபுணத்துவம் மிக்க சேவை வழங்கும் தனது ஆற்றல்மிகு அணியின் ஊடாக தனிப்பட்ட சேவையை வழங்கி வருகின்றது. D.PJayasinghe Piling Co. இதுவரை 75 இற்கும் அதிகமான பைல் கட்டுமான திட்டங்களை பூர்த்தி செய்துள்ளது. இது வீட்டுமனை மேம்பாடுகள், மாடிக்குடியிருப்பு வளாகங்கள், மருத்துவ மனைகள் மற்றும் மேலும் பலவற்றை உள்ளடக்குகின்றது.\nநிறுவனம் ஆரம்பித்த நாளிலிருந்து நிறைவு செய்துள்ள மெகா திட்டங்களில் சில, மிகுந்துபுர வீட்டுமனைத் திட்டம் – கொழும்பு 5, கொம்பனித் தெரு டாட்டா ஹவுசிங் திட்டத்திற்கான ‘ஒரு கொழும்பு’ திட்டத்திற்கான மீள்- அபிவிருத்தித் திட்டம், கொழும்பு 7 வார்ட் பிளேஸில் உள்ள பிரைம் லேண்ட் ரெஸிடன்ஸிற்கான மாடிமனை வளாகம், தெற்கு அதிவேக வீதி, மத்திய அதிவேக வீதி ஆகியவற்றுக்கான பைலிங் வேலை, பெலியுவ் ரெஸிடன்ஸிஸ் பிரைவேட் லிமிடெட் இற்கான ஜா-எலவில் உள்ள மாடிமனை வளாகம் ஆகியனவையாகும்.\nNext articleநெய்மரு���்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது : காரணம் இதுதான் \nவருடா வருடம் மாற்றமற்ற தேர்தல் விஞ்ஞாபனங்கள்\nதேர்தல் காலங்களில் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியிடப்படுவது வழமை. அதில் உள்ளவற்றில் இருந்து எடுக்கப்படுபவை வாக்குறுதிகளாக அந்த அந்த பிரதேசங்களில் முன்னிறுத்தப்படும். தேர்தல் கால வாக்குறுதிகளாக இந்த விடயங்களை செய்கின்றோம் என கூறுவார்கள். அந்த...\nவருடா வருடம் மாற்றமற்ற தேர்தல் விஞ்ஞாபனங்கள்\nதேர்தல் காலங்களில் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியிடப்படுவது வழமை. அதில் உள்ளவற்றில் இருந்து எடுக்கப்படுபவை வாக்குறுதிகளாக அந்த அந்த பிரதேசங்களில் முன்னிறுத்தப்படும். தேர்தல் கால வாக்குறுதிகளாக இந்த விடயங்களை செய்கின்றோம் என கூறுவார்கள். அந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/sbi-news-state-bank-of-india-mclr-rates-reduced-sbi-home-loan-news-in-tamil/", "date_download": "2020-08-08T20:12:27Z", "digest": "sha1:UORTUDF67LOE2PZN5YYUDXPFP7LBOUWD", "length": 8337, "nlines": 53, "source_domain": "tamil.indianexpress.com", "title": "SBI News: எஸ்.பி.ஐ. வீட்டுக் கடன், குஷியான புதிய சலுகை", "raw_content": "\nSBI News: எஸ்.பி.ஐ. வீட்டுக் கடன், குஷியான புதிய சலுகை\nState Bank of India MCLR Rates Reduced: பண்டிகை சீஸனை முன்னிட்டு அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் இந்தச் சலுகை வழங்கியிருப்பதாக ஸ்டேட் வங்கி அறிவித்திருக்கிறது.\nSBI Home Loan News In Tamil: பாரத ஸ்டேட் வங்கி தனது வீட்டுக் கடன் பயனர்களுக்கு புதிய சலுகையை இன்று அறிவித்தது. நவம்பர் 10 முதல் இது அமலுக்கு வருகிறது. ஏற்கனவே கடன் பெற்றவர்களுக்கும் இது பலன் கொடுக்கும் என்பதால், எஸ்.பி.ஐ. வீட்டுக் கடன் பயனர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.\nஇந்தியாவின் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, தனது கடன் விகிதத்தை குறைத்து இன்று (நவம்பர் 8) அறிவிப்பு வெளியிட்டது. அதாவது MCLR எனப்படும் கடன் விகிதத்தை ஸ்டேட் வங்கி குறைத்திருப்பதலால், வீட்டுக் கடன் விகிதம் குறைகிறது. ஏற்கனவே வீட்டுக் கடன் பெற்றவர்களுக்கு இது பொருந்தும்.\nஎஸ்.பி.ஐ வங்கி புதிய அறிவிப்பின்படி, MCLR விகிதத்தை 5 அடிப்படைப் புள்ளிகள் குறைத்திருக்கிறது. 2019- 2020-ம் நிதி ஆண்டில் பாரத ஸ்டேட் வங்கி தொடர்ச்சியாக 7-வது முறையாக இப்படி கடன் விகிதத்தை குறைத்திருக்கிறது. ஏற்கனவே கடந்த அக்டோபர் 9-ம் தேதி MCLR விகிதத்தை 10 அடிப்படைப் புள்ளிகள் குறைத்த���ு எஸ்.பி.ஐ. அதன் மூலமாக வீட்டுக் கடன் விகிதம் 8.05 சதவிகிதம் ஆனது. தற்போது மேலும் சலுகை அறிவித்திருப்பதால், நவம்பர் 10 முதல் வீட்டுக் கடன் விகிதம் 8 சதவிகிதம் ஆகிறது.\nபண்டிகை சீஸனை முன்னிட்டு அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் இந்தச் சலுகை வழங்கியிருப்பதாக ஸ்டேட் வங்கி அறிவித்திருக்கிறது. அதே சமயம் ஃபிக்சட் டெப்பாசிட்களுக்கான வட்டி விகிதமும் குறைகிறது.\n”தினமும் அவருடன் 15 கி.மீ நடந்து தான் இந்த படத்தை எடுத்தோம்” – தபால்காரன் குறும்படம்\nமிகமிக கனத்த மழை பெய்யும் : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகேரளா நிலச்சரிவில் இறந்தவர்களில் பலர் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள்: உறவினர்கள் கண்ணீர்\nஆண்டுக்கு ரூ6000 உதவி, 10 கோடி பேருக்கு 6-வது தவணை ரெடி: நீங்கள் இணையவில்லையா\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nஇந்தியாவில் கவலைக்குரிய 16 மாவட்டங்களில் சரிபாதி தமிழகத்தில்: உயிரிழப்பு விகிதம் அதிகம்\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-08-08T21:40:09Z", "digest": "sha1:EQJ3VBJXFW5RIHJHIGEXMV7T5WIAKL3G", "length": 44996, "nlines": 230, "source_domain": "ta.wikipedia.org", "title": "வலைத்தள சேவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஇக்கட்டுரையுடன் (அல்லது இதன் பகுதியுடன்) web api கட்டுரையை இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடுக) Proposed since November 2009.\nவலைத்தள சேவைகளான இணையம் மற்றும் தொலை அமைப்பு வழங்கிகளுக்கு தேவைப்படும் சேவைகளைச் செயல்படுத்துதல் போன்றவற்றை இன்று பெரும்பாலும் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகங்கள் (API) அல்லது வலை APIகள் போன்ற வலையமைப்புகள் மூலமாகவே அணுகமுடியும்.\nவலைத்தளத்தில் வாங்கிகள் மற்றும் வழங்கிகள் தொடர்பு கொள்வதற்கு பயன்படும் நெறிமுறையானது பொதுவான பயன்பாட்டு வழக்கில் மீயுரை பறிமாற்ற நெறிமுறை (HTTP) என்று குறிப்பிடப்படுகின்றது. இந்த சேவைகளை ஒரு வழிமுறைப்படி நாம் இருவகையாக பிரித்து வழங்கலாம் : பெரிய வலைத்தள சேவைகள்[1] மற்றும் RESTful வலைத்தள சேவைகள்.\n\"பெரிய வலைத்தள சேவைகள்\" எளிய பொருளுக்கான அணுக்க நெறிமுறையை (SOAP) பின்பற்றி வரும் விரிவாக்க குறியீட்டு மொழி (XML) தகவல்களைப் பயன்படுத்தி நிலையான மற்றும் பாரம்பரிய தொழில் நிறுவனங்களின் மத்தியல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுத் திகழ்கின்றது. இதுபோன்ற கணினிகள் வழங்கும் சேவையானது வலைத்தள இணையசேவை விவரமொழி (WSDL) மூலம் எழுதி கருவிகள் எளிதில் படித்து புரிந்து கொள்ளும் வகையிலான ஒரு விவரணை செய்தியாக வழங்குகிறது. இரண்டாவதாகக் கூறிய மொழிக்கு SOAP வழி பெரும் முடிவு அவசியமற்றதாகும், ஆனால் இது அனேக ஜாவா(Java) மற்றும் .நெட்(.NET) SOAP வடிவமைப்புப் பணிகளில் தானியங்கி வாங்கி-சார்ந்த குறியீடு உருவாக்கத்திற்கான முற்படுதேவையாக உள்ளது. (இவற்றில் ஸ்பிரிங், அப்பாச்சி ஆக்சிஸ்2, அப்பாச்சி CXF போன்ற வடிவமைப்புப்பணிகள் குறிப்பிடத்தக்க விதிவிலக்கு உடையவைகளாக உள்ளன). WS-I போன்ற சில தொழில் நிறுவனங்கள் SOAP மற்றும் WSDL ஆகிய இரண்டையுமே தங்கள் உரிமைக்குட்பட்ட வலைத்தள சேவையை விளக்குவதற்குப் பயன்படுத்துகின்றன.\nசேவை சார்ந்த கட்டமைப்பில் உள்ள வலைத்தள சேவைகள்\nதற்காலத்தில், குறிப்பாக இணைய நிறுவனங்களில் ரீப்ரெசெண்டேசனல் ஸ்டேட் டிரான்ஃபர் (RESTful) வலைத்தள சேவைகள் மீண்டும் புகழ்பெற்று விளங்குகின்றன. PUT, GET, DELETE HTTP முறைகளுடன் கூடிய, POST வழிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், இவைகள் SOAP-அடிப்படையிலான சேவைகளைக் காட்டிலும் சிறப்பாக HTTP மற்றும் வலைத்தள உலாவிகளுடன் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இவற்றுக்கு XML செய்திகள் அல்லது WSDL சேவை-API விளக்கங்கள் தேவையில்லை.\nவலைதள சேவைகளில் ஒரு முன்னேற்றமாக வலைத்தள APIகள் கருதப்படுகின்றன. (இந்த அமைப்பு வெப் 2.0 எனப்படுகின்றது) இதன்படி எளிய பொருளுக்கான அணுக்க நெறிமுறை (SOAP) அடிப்படையிலான சேவைகளுக்கு தரப்பட்டு வந்த முக்கியத்துவத்தில் பெரும்பான்மை நேரடியாக ரீப்ரெசண்டேசனல் ஸ்டேட் டிரான்ஸ்பர் (REST) வகையிலான தொடர்புகளுக்கு மாற்றமடைந்தது.[2] வலைத்தள API க்கள் பல்வேறுபட்ட வலைத்தள சேவைகளின் இணைவில் மாஷப்ஸ் என்கின்ற புதிய பயன்பாடுகளை அனுமதிக்கின்றன.[3]\nவலைத்தள உருவாக்கச் சூழலில் பயன்படுத்துகையில், வலைத்தள API என்பது மீயுரை பறிமாற்ற நெறிமுறை (HTTP) அமைப்பை வரையறுப்பதுடன் அவற்றுடன் கூடிய பதில் செய்திகளின் கட்டமைப்பின் வரையறைக்கான செய்திகளையும் வேண்டுகின்றது, வழக்கமாக இவை விரிவாக்க குறியீட்டு மொழி (XML) அல்லது ஜாவா ஸ்கிரிப்ட் ஆப்ஜெக்ட் நோட்டேஷன் (JSON) முறையில் வெளிப்படுகின்றது.\nதொகுப்பாக வலைத்தள சேவைகள் இயங்குகையில், ஒவ்வொரு துணை சேவையும் தனித்தியங்கும் தகுதியுடையதாகக் கருதப்படுகின்றது. இந்த சேவைகள் மீது பயனர்கள் எவ்விதமான கட்டுப்பாடும் கொண்டிருப்பதில்லை. மேலும் இந்த வலைத்தள சேவைகள் அவர்களால் நம்பத்தகாததாகவும் உள்ளது; இந்த சேவை வழங்குநர் பயனர்களுக்கு எந்த ஒரு அறிவிப்புமின்றி தங்கள் சேவைகளை நீக்கவோ, மாற்றவோ அல்லது மேம்படுத்தவோ செய்யலாம். இத்தகைய நம்பகத்தன்மை மற்றும் தவறுகளைப் பொறுத்தல் நல்ல ஆதரவைப் பெறுவதில்லை; இவை தம் பணிகளைச் செய்கையில் தவறுகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கின்றது. வலைத்தள சேவைகளின் சூழலில் விதிவிலக்குகளைக் கையாளும் விதம் இன்றும்கூட ஆய்வுநிலையிலேயே உள்ளது.\nW3C, ”வலைத்தள சேவை”யை ”தகவல்களைப் பறிமாறவும் பயன்படுத்தவும் கூடிய (interoperable) ஒர் இயந்திரத்திலிருந்து மற்றொரு இயந்திரத்திற்கு வலையமைப்பு மூலம் நடக்கும் இடைவினைகளை ஆதரிக்கக்கூடிய ஒரு மென்பொருள் அமைப்பின் வடிவமாக வரையறை செய்கின்றது. இது ஒர் இயந்திர-செயலாக்க முறையை விவரிக்கக்கூடிய இடைமுகம் ஆகும் (குறிப்���ாக இணையசேவை விவரமொழி WSDL). பிற இயந்திரங்கள் மற்ற வலைத்தளம்-சார்ந்த நிலைகளுடன் HTTP -யுடன் கூடிய XML வரிசைமுறைமையைப் பயன்படுத்தி இணைவதை மாதிரியாகக் கொண்டு, SOAP செய்திகளின் பயன்பாட்டு விவரிப்பில் குறிப்பிட்டுள்ள முறையில் வலைத்தளத்துடன் உரையாடுகின்றன”.[4]\nW3C, “நாங்கள் வலைத்தள சேவைகளை இரண்டு முக்கியப் பிரிவுகளாக அடையாளம் கண்டோம், REST-இணக்கமான வலைத்தள சேவைகள், இதன் முக்கிய நோக்கமானது வலைத்தள ஆதாரங்களின் XML பரிந்துரைகளை ஒரே மாதிரியான அமைப்புடைய விதிகளற்ற செயலாக்கங்கள் மூலம் கையாளுவது; மற்றொன்று தன்னிச்சையான வலைத்தள சேவைகள், இந்த சேவை செயலாக்கங்களின் தன்னிச்சை அமைப்பை வெளிப்படுத்தும்” என்றும் குறிப்பிடுகின்றது.[5]\n1.2 கூடுதல் விவரக்கூற்றுகள், WS\n2.1 தொலை செயல்முறை அழைப்புகள்\n2.3 குறிப்பு நிலை இடமாற்றம்\nவலைத்தளத்திற்குள் தகவல்களைப் பறிமாறவும் பயன்படுத்தவும் கூடிய அமைப்பை மேம்படுத்த WS-I சிறப்புக் குறிப்புகளை வெளியிடுகின்றது. இந்த சிறப்புக் குறிப்பு மைய விவரக்கூற்றுகளின் அமைப்பில் (SOAP, WSDL, ...) குறிப்பிட்ட வகைமைகளுக்கான (SOAP 1.1, UDDI 2, ...) சில கூடுதல் தேவைகளில் மைய விவரக்கூற்றுகள் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துகின்றது. WS-I யும்கூட இயந்திரத்தின் நடவடிக்கை பற்றி குறிப்பிடும் விவரம் மற்றும் சோதனைக் கருவிகளை வலைத்தள சேவைகளுக்கு ஏற்றவாறு பயன்படுத்த உதவும் சிறப்புக்குறிப்பை வெளியிடுகின்றது. WS வலைத்தள சேவையைத் தொகுத்தமைக்கின்றது.\nவலைத்தள சேவைகளின் ஆற்றல்களை விரிவாக்கும் வகையில் சில விவரக்கூற்றுகள் வளர்ந்துள்ளன அல்லது தற்பொழுது வளர்ச்சியடைந்து வருகின்றன. இந்த விவரக்கூற்றுகள் பொதுவாக WS-* என்று குறிப்பிடப்படுகின்றது. இங்குள்ளது WS-* விவரக்கூற்றுகளின் முழுமையுறாத பட்டியல் ஆகும்.\nSOAPஇல் XML மறையீடு மற்றும் XML குறியீடு ஆகியவற்றைப் பயன்படுத்தி எவ்வாறு செய்திகளைப் பாதுகாப்பாக பரிமாறிக்கொள்வது என்பதையும், அதற்கு மாற்றாக அல்லது விரிவாக்கமாக HTTPS ஐ பயன்படுத்தி செல்தடத்தை எவ்விதம் பாதுகாப்பது என்பது குறித்தும் விளக்குகின்றது.\nOASIS இரண்டு வலைத்தள சேவைகளுக்கு இடையே இருக்கின்ற நம்பகமான செய்தி பறிமாற்றத்திற்கான தரமான ஓர் நெறிமுறையாகும்.\nபரிவர்த்தனையைக் கையாளக்கூடிய ஒரு முறையாகும்.\nSOAP தலையகத்தில் முகவரியைத் ���ிணிக்கும் ஓர் தரமான வழிமுறையாகும்.\nஇவற்றில் உள்ள சில கூடுதல் விவரக்கூற்றுகள் W3C இலிருந்து வந்துள்ளன. அநேக வலைத்தள சேவைகளின் நோக்கில் பொது வலைத்தளம் மற்றும் பொருள் வலைத்தளத்தின் உருமாதிரிகளில் முரண்பாடுகள் காணப்படுவதால், அவற்றில் நிறுவனங்களின் பங்கேற்பு குறித்து மிகுதியான விவாதங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையானது பிப்ரவரி 2007 ஆம் ஆண்டின் சமீபத்தில் நடந்த, நிறுவன கணக்கீட்டுச் சேவைகளுக்கான வலைத்தளம் குறித்த W3C பயிலரங்கில் தான் பரவலாக அறியப்பட்டது.[6] இதில் பங்கேற்ற சிலர் WS-* சார்ந்த வேலையிலிருந்து W3C மேலும் பங்கேற்காமல் விலகிக்கொண்டு மைய வலைத்தள வேலைகளில் ஈடுபட வேண்டும் என்று வாதிட்டார்கள்.[7] வலைத்தள சேவைகள் என்பது XML நெறிமுறைகளைப் பயன்படுத்தி வலைத்தளத்தை வெளியிடுதல், இருப்பிடத்தை அறிதல் மற்றும் வலைத்தளத்தோடு இணைதல் போன்றவற்றை செய்யக்கூடிய ஒரு மென்பொருள் அமைப்பாகும்.\nஇதற்கு மாறாக OASIS, வலைத்தள சேவைகளின் வள ஆதார கட்டமைப்பு மற்றும் WSDM உள்ளிட்ட அநேக வலைத்தள சேவை விரிவாக்கங்களைத் தரப்படுத்தியுள்ளது.\nவலைத்தள சேவைகள் என்பது பல வழிகளில் பயன்படுத்தக்கூடிய கருவிகளின் தொகுப்பாகும். அவற்றில் பொதுவான மூன்று வகைகளாவன: RPC, SOA, REST.\nRPC வலைத்தள சேவைகள் ஒரு பகிர்ந்தளிக்கும் செயல்பாட்டு (அல்லது முறையை) அழைப்பு இடைமுகத்தைத் தருகின்றது. இந்த முறை பல மேம்பாட்டாளர்களிடம் புகழ்பெற்றதாகும். RPC வலைத்தள சேவையின் அடிப்படை அலகு WSDL செயலாக்கமாகும்.\nமுதல் வலைத்தள சேவைகளுக்கான கருவிகள் RPC ஐ அடிப்படையாகக் கொண்டு அமைந்தது மேலும் இதன் விளைவாக இந்த வகை பரவலான பயன்பாட்டையும் ஆதரவையும் பெற்றது. இருப்பினும் மொழி-சார்ந்த செயல்பாடுகள் அல்லது செயல்முறை அழைப்புகளில் நேரடியான முகப்புச் சேவைகளைக் கொண்டிருந்தமையால், இதன் தளர்வான இணைப்பின்மைக்காக இம்முறை சிலபொழுது விமர்சனத்திற்கு உள்ளானது. பல வாடிக்கையாளர் இந்த முறையை முடிவுக்கு கொண்டுவர கருதினர், இதனால் WS-I அடிப்படை சிறப்புக்குறிப்பு RPC ஐ அனுமதிக்கக்கூடாது என்று முன்மொழிந்தனர்.\nபெருமளவு இது போன்ற செயல்பாட்டையே கொண்டுள்ள RPC இன் மற்ற அணுகுமுறைகளாவன: பொருள் நிர்வாகக் குழுக்கள் (OMG) பொது பொருள் கோரும் தரகு கட்டமைப்பாளர்(CORBA), மைக்ரோசாப்ட்ஸ் பகிர்ந்தளிக்கும் பாகத்த���ன் பொருள் உருமாதிரி (DCOM) அல்லது சன் மைக்ரோசிஸ்டம்ஸின்' ஜாவா/தொலைஇயக்க முறை வேண்டுதல்கள் (பொருள் நிர்வாகக் குழுக்கள்} (OMG) பொது பொருள் கோரும் தரகு கட்டமைப்பாளர்(CORBA), மைக்ரோசாப்ட்ஸ் பகிர்ந்தளிக்கும் பாகத்தின் பொருள் உருமாதிரி (DCOM) அல்லது சன் மைக்ரோசிஸ்டம்ஸின்' ஜாவா/தொலைஇயக்க முறை வேண்டுதல்கள் (RMI]]).\nசேவை-சார் கட்டமைப்பு (SOA ) கோட்பாடுகளைக் கொண்டும் வலைத்தள சேவைகளைச் செயல்படுத்தலாம், தகவல் தொடர்புக்கு இங்கு தேவையாக இருப்பது ஒரு செய்தியே தவிர ஒரு செயல்முறையல்ல. இதனைச் \"செய்தி-சார்\" சேவைகள் என்று அழைப்பர்.\nபல முக்கியத் தொழிற்சாலை நிபுணர்கள் மற்றும் மென்பொருள் விற்பனையாளர்களால் SOA வலைத்தள சேவைகள் ஆதரிக்கப்படுகின்றன. RPC வலைத்தள சேவைகள் போல் அல்லாது இதில் உள்ள தளர்வான இணைப்பு மிகுதியாக விரும்பப்படுகின்றது, ஏனேனில் WSDL தரும் ஒப்பந்தத்தின் மையமாக விரும்பத்தக்க அடிப்படைச் செயலாக்க விவரங்கள் உள்ளன.\nமென்பொருள்பாக ஆராய்ச்சியாளர்கள் நிறுவனங்களின் சேவை பாட்டைகளைப் பயன்படுத்தி செய்தி-சார் செய்முறை மற்றும் வலைத்தள சேவைகளை இணைத்து நிகழ்ச்சி-செலுத்தும் SOAவை உருவாக்குகின்றனர். இந்த திறந்த வெளி மூலத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு ESB ம்யூல் மற்றொன்று திறந்த ESB ஆகும்.\nமுடிவாக குறிப்பு நிலை இடமாற்றம் (REST) என்பது HTTP ஐப் பயன்படுத்தும் கட்டமைப்புகள் பற்றி அல்லது அது போல் இருக்கும் நெறிமுறைகளைக் கொண்டு புகழ்பெற்ற, தரமான செயல்பாடுகளைக் (HTTP க்கான GET, POST, PUT, DELETE போன்றவை) கட்டுப்படுத்தும் இடைமுகத்தை விவரிக்க முயற்சிக்கின்றது. இவை செய்திகளுக்கோ அல்லது செயல்முறைகளுக்கோ மாறான முழுமையான வள ஆதாரங்களுடன் தொடர்பு கொள்வதை மையமாகக் கொண்டுள்ளன. HTTP மீதான SOAP செய்திகளை விவரிப்பதற்கு REST ஐ (அவற்றில் ஒன்று 'RESTful') அடிப்படையாகக் கொண்ட ஓர் கட்டமைப்பில் WSDL ஐப் பயன்படுத்த முடியும். இதன் செயல்திறன்களின் விவரிப்புகளில் இவை முழுமையாக SOAP மூலமாகவே நடைமுறைபடுத்தப்படுகிறது (எ.கா.WS-இடமாற்றம்) அல்லது SOAP இன் பயன்பாடு இல்லாமலும் இதனை உருவாக்க முடியும்.\nWSDL வகைமை 2.0, அனைத்து HTTP கோரிக்கை செயல்முறைகளை இணைப்பதற்கான ஆதரவை வழங்குகின்றது. (GET மட்டுமல்லாமல் POST இன் வகைமை 1.1 இலும் உள்ளது) இதனால் REST சார்ந்த வலைத்தள சேவைகளை முழுமையாக நடைமுறைபடுத்த முடிகின்றது.[8] இர��ப்பினும் கூட, மென்பொருள் மேம்பாட்டு பொருள்களின் விவரக்கூற்றுக்கான ஆதரவு இன்றும் மிகக்குறைவாகவே உள்ளது, இது போன்ற கருவிகள் பெரும்பாலும் WSDL 1.1 இல் மட்டுமே அமைந்துள்ளன.\nவலைத்தள சேவைகளை இருமுறைகளில் எழுத முடியும்:\n\"கீழிருந்து மேல் முறையை\"ப் பயன்படுத்தும் உருவாக்குநர்கள் நடைமுறையில் முதலில் நிரலாக்க மொழியில் எழுதுகின்றனர். அதன் பின்னர் WSDL உற்பத்தி செய்யும் கருவியைப் பயன்படுத்தி அதன் செயல்முறைகளை வெளிப்படுத்துகின்றனர், இதுவே வலைத்தள சேவை என்றழைக்கப்படுகின்றது[1]. இது எளிமையான அணுகுமுறையாகும்.\n\"மேலிருந்து கீழ் முறையை\"ப் பயன்படுத்தும் உருவாக்குநர்கள் முதலில் WSDL ஆவணத்தை எழுதுகின்றனர் மேலும் அதன்பின்னர் அதனை முழுமையாக முடிக்க, கிளாஸ் ஸ்கெல்டனை உற்பத்தி செய்வதற்கு குறியீடு உருவாக்க கருவியைப் பயன்படுத்துகின்றனர். இந்த வழி கடினமாக இருந்தாலும் இதனால் கிடைக்கும் முடிவுகள் தெளிவான வடிவமைப்புகள் கொண்டதாகும்.[2]\nREST சார்ந்த வலைத்தள சேவைகள் அல்லாதவை மிகவும் சிக்கலானவை[9] என்று விமர்ச்சிக்கப்படுகின்றது மேலும் இவை பெரிய மென்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களைச் சார்ந்து வருவதால் திறந்த வெளி மூலத்தைக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படுவது இல்லை என்றும் குற்றம் சாட்டப்படுகின்றது. அபசே ஆக்சிஸ் மற்றும் அபசே CXF போன்றவை திறந்த வெளி செயலாக்கங்கள் ஆகும்.\nREST வலைத்தளச் சேவை உருவாக்குநர்களின் ஒரே கவலை என்னவென்றால், தொலை இடைபறிமாற்றத்திற்கான புதிய இடைமுகங்களை SOAP WS கருவிகள் எளிதாக விவரிக்கின்றன, இதனால் ஜாவா, C# அல்லது VB குறியீடு ஆகியவற்றிலிருந்து WSDL மற்றும் சேவை API ஆகியவற்றை விரிவாக்க அடிக்கடி தன்னிலை ஆய்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதன்மூலம் இயந்திரங்கள் எளிதில் சீர்குலைவது மிகுதியாகலாம் என்ற வாதம் எழுகின்றது. வழங்கியில் ஒரு சிறிய மாற்றம் இருந்தாலும் (SOAP அடுக்கை மேம்படுத்துவது) வேறு WSDL ஐ ஈடுபடுத்தி வித்தியாசமான சேவை நெறிமுறைகளைக் கையாள வேண்டிய நிலை உள்ளது[10]. WSDL மற்றும் XSD சேவை விவரங்கள் SOAP இன் தனிப்பட்ட வகையிலான இறுதி முடிவுடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த முடிவுப்பகுதி மாற்றமடைவதால் இது உடைந்து போக நேரிடுகின்றது. இதுமட்டுமின்றி பயன்படுத்துவோரின் SOAP அடுக்கும் மேம்படுத்தி உருவாக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. நன்கு அமைக்கப்பட்டிருக்கும் SOAP முடிவுப்பகுதிகள் (கையால் எழுதப்பட்ட XSD மற்றும் WSDL) இதனால் பாதிப்படைவதில்லை என்றாலும் இதிலும் நிலவக்கூடிய சிக்கல் என்னவென்றால், ஒவ்வொரு தனிப்பட்ட சேவையும் ஒவ்வொரு தனிப்பட்ட பயனாளருக்கு கண்டிப்பாகத் தேவைப்படுவதாகும்.\nவலைத்தள சேவைகளில் XML ஐ செய்தி முறைமையாகவும் அவற்றின் சூழல் மற்றும் போக்குவரத்தில் SOAP, HTTP ஆகியவற்றைப் பயன்படுத்தப்படுவது அதன் செயலாக்கம் குறித்த கவலையை எழுப்புகின்றது. இருப்பினும் VTD-XML போன்றவற்றில் XML சார்ந்த செயலாக்கப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு XML வரிசைமுறை நுணுக்கம்/குறியீடு தொழில்நுட்பங்கள் ஆகியவை உள்ளன.\nவலைத்தளச் சேவைகளில் ஏற்படும் சிக்கல்களுக்கு வேறு சிலவழிகள் மூலமும் தீர்வு காணலாம், அவ்வழிகள் பழமை மற்றும் நவீன முறையிலிருக்கலாம். RMI அநேக மென்பொருள் பாகம் சார்ந்த அமைப்புகளில் பரவலான பயன்பாடுடைய ஒன்றாக உள்ளது. மிகவும் நவீனமாக இருக்கும் CORBA மற்றும் DCOM போன்றவை பகிர்ந்தளிக்கப்பட்ட பொருள்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன, சிலநேரங்களில் வலைத்தளச் சேவைகளின் செயலாக்கங்களும் அவற்றைப் போலவே செயல்பட முயற்சிக்கின்றன.\nமேலும் பல அடிப்படை முயற்சிகளில் RPCக்குப் பொருந்தும் ஒன்றாகவும் SOAPக்கு முன்னோடியுமான XML-RPCயும் SOAP இல்லாமல் பயன்படுத்தக்கூடிய HTTPயின் பல்வேறு முறைகளும் உள்ளடங்கும்.\nவலைத்தள சேவை வடிவமைப்புப் பணிகளின் பட்டியல்\nவலைத்தள சேவை நெறிமுறைகளின் பட்டியல்\nவலைத்தள சேவை விவரக்கூற்றுகளின் பட்டியல்\nநிறுவன தகவல் ஒருங்கிணைப்பு (EII)\nபிசினெஸ் இன்டலிஜென்ஸ் 2.0 (BI 2.0)\nவலைத்தள சேவைகளுக்கான கருவிகளின் சிறப்புக்குறிப்பு\nமைக்ரோசாப்ட் இணை சேவைகளின் கட்டமைப்பு\n↑ நிறுவன கணக்கீட்டுக்கான சேவைகளின் வலைத்தளம் குறித்த W3C பயிலரங்கு\n↑ பொசிஷன் பேப்பர் ஃபார் தி வொர்க்‌ஷாப் ஆன் வெப் ஆப் சர்வீசஸ் ஃபார் எண்டெர்ப்ரைஸ் கம்ப்யூடிங் (நிக் காலால் சமர்பிக்கப்பட்டது)\n↑ செயல்பாட்டில் உள்ள பணி · WS-பக்கஎண்ணிக்கை\n↑ ஜாவா SOAP அடுக்கை மீண்டும் பரிசீலிப்பது\nW3C வலைத்தள சேவைகள் செயல்பாடு:முகப்பு பக்கம்\nவலைத்தள சேவை கட்டமைப்பு (W3C பணிக்குழுவின் குறிப்பு)\nபாதுகாப்பான, நம்பகமான, தொடர்புகொள்ளக்கூடிய வலைத்தள சேவைகள் (IBM/ம���க்ரோசாப்ட் வெள்ளை அறிக்கை)\nவலைத்தள சேவைகளின் தானியங்கி சோதனை, பாகம் 3: IBM அறிவார்ந்த மென்பொருள் கட்டமைப்பு மற்றும் XML அலகு கொண்டு பாதுகாக்கப்பட்ட வலைத்தள சேவையைச் சோதித்தல் (IBM உருவாக்குநர் பணிகளுக்கான பயிற்சி - மேம்பட்ட நிலை )\nபைனரி XML இன் செயலாக்க இடர்கள்\nஇணையத்தளத்தில் வலைத்தள சேவைகளை எங்கு கண்டு பிடிப்பது: உலகளாவிய வலையில் வலைத்தள சேவைகளை ஆராய்தல் (2008)\nஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ள கட்டுரைகள் from November 2009\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/875908.html", "date_download": "2020-08-08T21:13:30Z", "digest": "sha1:NL2LIYXOO3JXENACWC2CQG4FZHF2NJ4N", "length": 10198, "nlines": 59, "source_domain": "www.tamilcnn.lk", "title": "ஒரு நாடு; ஊழலற்ற நாடு என்பது அரச அலுவலர்களின் நேர்மைத்தன்மையான செயற்பாடு தான் - அரசாங்க அதிபர் உதயகுமார்", "raw_content": "\nஒரு நாடு; ஊழலற்ற நாடு என்பது அரச அலுவலர்களின் நேர்மைத்தன்மையான செயற்பாடு தான் – அரசாங்க அதிபர் உதயகுமார்\nOctober 25th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஒரு நாடு; ஊழலற்ற நாடு என்பது அரச அலுவலர்களின் நேர்மைத்தன்மையான செயற்பாடு தான் .அந்த நாடு ஊழல் அற்றது என கணிப்பீடு செய்யப்படுகின்றதாக லீக்குவாங்யூ சிங்கப்பூரின் தந்தை குறிப்பிட்டுள்ளார். ஏன மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உயரதிகாரிகளுக்கான தேசிய வேலைத்திட்டமான இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் விழிப்புணர்வுகருத்தரங்கு இன்று வெள்ளிக்கிழமை (25.) மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.\nஇலங்கையில் முதல் முதலாக 1954 ஆம் ஆண்டு இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டு இலஞ்சம் ஊழல் சம்பந்தமான சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாக இயற்றப்பட்டு நடைமுறையிலிருந்து வந்துள்ளது. இச் சட்டமானது காலத்திற்கு க��லம் சிறுமாற்றங்களுடன் நடை முறைப்படுத்தப்பட்டு வருவகின்றது\nபொதுத்துறையில் தேசியரீதியாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிக்கும் விழிப்புணர்வுகளை சமூகத்தின் மத்தியில் ஏற்படுத்துவதற்கான செயற்றிட்ட செயலணியினை 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதி தேசிய செயற்றிட்டம் வகுக்கப்பட்டு 2019 ஆண்டு தொடக்கம் 2021 ஆண்டு வரைக்கும் அரசாங்கம் செயற்படுத்தவுள்ளது.\nஇலங்கை மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் உப பொலிஸ் பரிசோதகர் குறிப்பிடுகையில் அதிகபடியான முறைப்பாடுகள அரசாங்க ஒப்பந்தங்கள் வழங்கப்படும் போதும் ,பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ்சார்பான முறைப்பாடுகள் அடுத்துடன் காணி தொடர்பான பிணக்கு, இலஞ்சம் கோரப்படுவதற்கான முறைப்பாடுகள் மற்றும் அரசதொழில் பெறுவதற்கான இலஞ்சம் கோரப்படுவதற்கான முறைப்படுகள் தான் அதிகமாக பதிவாகிவருகின்றது. அவர் தெரிவித்தார்.\nஇந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட செயலக பிரதம கணக்காளர் க.ஜெகதீஸ்வரன், மற்றும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சனி முகுந்தன், உதவிமாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், மற்றும் பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள், உதவிதிட்டமிடல் பணிப்பாளர்கள் ,நிரு;வாக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டதுடன் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் உப பொலிஸ் பரிசோதகர் காரியப்பர் விரிவுரைகளை வழங்கினார்.\nவெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு ஓய்வூதியம் – சஜித் அறிவிப்பு\nபொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் – முழு விபரம்\nகாரைதீவில் வீடு உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட 02பெண்கள் உட்பட 04பேர் சம்மாந்துறை பொலிசாரினால் கைது.\nமூவின மக்களினதும் சம உரிமை விடயத்தில் நாம் முன்னிற்கிறோம் – அநுர\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழுக் கூட்டம்\nவாக்குரிமையை சரியான முறையில் மக்கள் பயன்படுத்த வேண்டும்- ஏ.எல்.இஸ்ஸதீன்\nஇலங்கைக்கு ஜெரமி கோர்பின் எச்சரிக்கை\nதுடிப்பான தலைவரா, 70 வயதான முதியவரா ஜனாதிபதியாக வேண்டும்\nகிறிஸ்தவ மதத்தவரான சுமந்திரனுக்கு நீராவி பிள்ளையாரில் என்ன அக்கறை\nஜனாதிபதி தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகளால் சஜித்தை வெற்றி பெறச் செய்வோம்.\nவெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு ஓய்வூதியம் – சஜித் அறிவிப்பு\nபொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் – முழு விபரம்\nமூவின மக்களினதும் சம உரிமை விடயத்தில் நாம் முன்னிற்கிறோம் – அநுர\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழுக் கூட்டம்\nவாக்குரிமையை சரியான முறையில் மக்கள் பயன்படுத்த வேண்டும்- ஏ.எல்.இஸ்ஸதீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/84682", "date_download": "2020-08-08T21:11:29Z", "digest": "sha1:IMXVXJCLZ6JE3JDJ2BFIA7IIRKJW27WZ", "length": 12634, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆரம்பப் பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து சுகாதார அமைச்சரின் கருத்து | Virakesari.lk", "raw_content": "\nபொது வெளியில் தலைவர் செயலாளர் நியமிக்கப்படுவதில்லை : மாவை\nதாய்ப்பால் ஆரோக்கியத்தை காக்கும் அரண்\nபொதுத் தேர்தலில் அதிகளவான வாக்குகள் நிராகரிக்கப்பட்டதற்கான நான்கு காரணிகள்\nபொதுத் தேர்தலில் இலங்கை மக்கள் வழங்கிய ஆணையின் அர்த்தம்\nசங்கிலி பறிப்புடன் தொடர்புடைய இருவர் கைது\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரியில் பவித்ர வன்னியாராச்சி முதலிடம்\nபொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு ஜனாதிபதி வாழ்த்து\nஆரம்பப் பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து சுகாதார அமைச்சரின் கருத்து\nஆரம்பப் பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து சுகாதார அமைச்சரின் கருத்து\nநாடளாவிய ரீதியிலுள்ள ஆரம்ப பாடசாலைகளை சுகாதார ஆலோசனைகளுடன் வரையறுக்கப்பட்டளவில் திறப்பதற்கு வாய்ப்பளிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.\nஆரம்ப பாடசாலை ஆசிரியர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.\nகலந்துரையாடலின் போது அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,\nநாடு முழுமையாக திறக்கப்பட்டு 45 நாட்கள் கடந்துள்ளன. நாடு திறக்கப்பட்டதோடு ஆரம்ப பாடசாலைகளையும் திறப்பதற்கு அனுமதி வழங்குமாறு பெரும்பாலான பெற்றோரால் எம்மிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் ஆரம்ப பாடசாலை ஆசிரியர்களுடன் கல���்துரையாடிய பின்னர் இது தொடர்பில் தீர்மானிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.\nஅதற்கமைய நாடளாவிய ரீதியிலுள்ள ஆரம்ப பாடசாலைகளை வரையறுக்கப்பட்டளவில் திறப்பதற்கு எதிர்வரும் நாட்களில் வாய்ப்பளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானத்துக்கு அமையவே இந்த தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி அனைத்து பாடசாலைகள் , ஆரம்ப பாடசாலைகளை மூடுவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஆரம்ப பாடசாலைகள் சுகாதார அமைச்சு Primary Schools Ministry of Health\nபொது வெளியில் தலைவர் செயலாளர் நியமிக்கப்படுவதில்லை : மாவை\nபொது வெளியில் தலைவர் செயலாளர் நியமிக்கப்படுவதில்லை எனத்தெரிவித்த மாவை சேனாதிறாஜா தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு தன்றி தெரிவித்துள்ளதுடன் உரிய நேரத்தில் தேசியப்பட்டியல் நியமனம் அடுத்த கட்ட நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்\n2020-08-08 23:42:50 மாவை சேனாதிராஜா 2020 பொதுத்தேர்தல் தேர்தல் அறிக்கை\nபொதுத் தேர்தலில் அதிகளவான வாக்குகள் நிராகரிக்கப்பட்டதற்கான நான்கு காரணிகள்\nநடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 7 இலட்சத்து 44 ஆயிரத்து 373 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இது நூற்றுக்கு 4.58 சதவீதமாகக் காணப்பட்டாலும் கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடும் போது மிக அதிகளவான எண்ணிக்கையாகும்.\n2020-08-08 22:44:59 பாராளுமன்றத் தேர்தல் ஐக்கிய தேசிய கட்சி நிராகரிக்கப்பட்ட வாக்குகள்\nசங்கிலி பறிப்புடன் தொடர்புடைய இருவர் கைது\nவவுனியாவில் சங்கிலி பறிப்புடன் தொடர்புடைய இருவரை கைது செய்துள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.\n2020-08-08 21:47:38 சங்கிலி பறிப்பு வவுனியா குற்றத்தடுப்பு கைது\nஐ.தே.க.வின் தேசிய பட்டியல் ஆசனம் யாருக்கு \nஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கப் பெற்றுள்ள தேசிய பட்டியல் மூலமான ஒரு ஆசனத்தை ருவன் விஜேவர்தனவுக்கு வழங்குவதற்கு கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.\n2020-08-08 21:01:40 ஐக்கிய தேசிய கட்சி தேசிய பட்டியல் ருவன் விஜேவர்தன\nசுமுகமான நிலையில் பொதுத் தேர்தலின் பின்னரான காலப்பகுதி\nபொதுத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், தேர்தலின் பின்னரான காலப்பகுதியில் இன்று நண்பகல் வரை எந்த வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லை என தேர்தல்கள் விவகாரத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்\n2020-08-08 20:35:07 பொதுத் தேர்தல் வன்முறை சம்பவங்கள்\nஇந்திய விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு\nகூட்டமைப்பின் வீழ்ச்சிக்கான காரணத்தை தெரிவித்தார் சுமந்திரன்\nரவிராஜின் உருவச்சிலையின் தலையை கறுப்புத் துணிபோர்த்தி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2020/04/foreground-interest-and-depth.html", "date_download": "2020-08-08T20:07:12Z", "digest": "sha1:3ODYWRTZEPVFGOUNKBF7S566SCGKH2NO", "length": 14012, "nlines": 150, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "ஒளியுலகம்: Foreground Interest and Depth", "raw_content": "\nForeground Interest and Depth: Including some foreground interest in a scene is a great way of adding a sense of depth to the scene. Photographs are 2D by nature. Including foreground interest in the frame is one of a number of techniques to give the scene a more 3D feel. ஒரு காட்சியை படம் பிடிக்கும் போது, Foreground-இல் ஏதோனும் ஒன்றை இடம்பெற செய்யும் போது, அக்காட்சி சுவாரசியமாகும் என்கிறார்கள். இப்படங்களில், படம் B-இல், அந்திப்பொழுதின் வானமும், தூரத்து மலையின் வடிவமும், ஒன்றைப்புள்ளியாய் ஒளிரும் நட்சத்திரமும், தூரத்தில் தெரியும் விளக்கொளியும் நமக்கு அழகைத் தருகின்றன. ஆயினும், அக்காட்சியின் முன் பக்கத்தில் , ஒரு வீட்டையும் இணைக்கும் போது (படம் A), அக்காட்சி இன்னமும் சுவாரசியமானதாக, கவர்ச்சிகரமானதாக மாறுவதாக, புகைப்படயயலின் விதிகள் சொல்லுகிறது. அது புகைப்படத்துறையோ, ஓவியத்துறையோ அல்லது ஒளிப்பதிவுத்துறையோ… இத்துறைகளில் பின்பற்றப்படும் சில ‘Composition Techniques’ உண்டு. இவைகள், ஒரு வகையான வழிகாட்டி தான். இப்படி செய்வதன் மூலம், உங்களின் காட்சியை சுவாரசியமானதாக்கலாம் என்ற வழி காட்டி இது. பல்வேறு புகைப்படக்கலைஞர்களால், பல்வேறு புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, அதில் எது சுவாரசியமானதாகப்படுகிறது அது ஏன் என்ற அனுபவத்தின் அடிப்படையில் சொல்லப்படும் வழிகாட்டி நுட்பங்கள் இவை. இதை அப்படியே பின்பற்ற வேண்டுமென்பதில்லை. பின்பற்றினால், உங்கள் புகைப்படங்கள் சுவாரசியமாகும் என்பதுதான், இதன் பலம். கமல் சொன்னதைப்போன்றுதான்... “கடவுள் இல்��ைன்னு சொல்லல.. இருந்தால் நல்லதுன்னுதான் சொல்றேன்” “பின்பற்ற வேண்டுமென்று சொல்லவில்லை.. பண்ணினா நல்லதுன்னுதான் சொல்றேன்” 😄😁😜 --------------------------------- இரண்டு படங்களில் வித்தியாசத்தை, சிலர் குறிப்பிட்டது மட்டும் இங்கே B பொதுவாக தனிமையும் அமைதியான சூழலையும் நான் விரும்புவேன் ஆகையால் எனக்கு B பிடித்திருக்கிறது -- A - the interesting foreground sets the context brilliantly. 👌 -- B - In a frame as B such great than A As my knowledge of framework is smart coz without this Building( கட்டடம் சட்டக இடைத்துருத்தலாகிறது)🔥 -- A is my option. It tells a story. In fact some uniqueness to that particular story. Though some might argue option B is also telling a story... It's a generic story, that could fit any story. A's building light n texture adds a beautiful blocking to the scene. 💕 -- முதல் படம் ஆப்ஜெக்ட் எனும் வாழ்விடம் பின்னணியில் இயற்கை சார்ந்த வாழ்விடங்கள் கொண்டதில் தனித்தன்மை மற்ரும் தனிமை சூழல் இருப்பினும் இப்படி எடுக்கப்படும் படங்களே மிக சிறந்த படமே மனதில் ஆழமான மகிழ்ச்சியை தருகிறது... -- B - பரந்த வானமும் இருண்ட ஊரும் தடையில்லாமல் நம் மனதிற்கு நெருக்கமாக்குகிறது. இயற்கையின் வண்ணங்களும், ஒற்றை நிலவும் வீட்டில் ஒளிரும் ஒற்றை விளக்கொளியும் கூடுதல் கவித்துவத்தை ஏற்படுத்துகிறது. மகிழ்வோ துயரமோ காதலோ நம் மனதின் எவ்வகை உணர்வுகளுக்கும் எளிதாய் பொருந்திக்கொள்ளும் அழகிருக்கிறது. ...இன்னும் இப்படி நிறைய சொல்லிக்கொண்டேபோகலாம் தல... -- மரம் அல்லது கட்டிடம் ஃப்ரேமின் ஓரத்தில்.. குறிப்பாக.. இடது ஓரத்தில்..வருவது ஃப்ரேமின் அழகை கூட்டும். - A -- படம் A எனக்கு பிடித்திருக்கிறது, காரணங்கள். B.வெறுமை நிறந்த வானம், கருமையான நிலப்பரப்பும். தொலைதூர விடிவெள்ளியும் முடிவில்லா சிந்தனையை வளர்க்கிறது. A. கட்டிடத்தின் கவர்ச்சியான பகுதியாக இல்லை என்றாலும், ஜன்னலில் தெரியும் மஞ்சள் வெளிச்சம் கம்பிகளின் நிழல் உயிரோட்டமாக உள்ளது. கடல் சூழ்ந்த நிலம் போன்ற ஒரு பூகோள அமைப்பை உணர முடிகிறது. விடிவெள்ளி, ஜன்னல் ஒளி, தெரு விளக்கு மூன்று மூன்று வெளிச்சங்கள் ஒரு முக்கோண புள்ளியில் இணைவதுபோல உள்ளது. படம் A - முழுமையான ஒளியோவியம். படம் B - முடிவடையாத ஓவியம். இரண்டு படங்களும் அதிகாலை விடியலாக இருக்கலாமோ என்று தோன்றுகிறது( சரியாக தெரியவில்லை). பொதுவாக B தனியாக இருந்தால் அது நன்றாக இருக்கிறது என்றே சொல்ல தோன்றும். #photographyquiz #imageworkshops #vijayarmstrong\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத��தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின்...\nகாமிக்ஸ் பரிந்துரை : ‘தோர்கல் - சிகரங்களின் சாம்ராட்’\nகாலம் என்பது ஒரு குறிப்பிட்ட அவகாசத்தைக் குறிப்பதல்ல . மாறாக பல்வேறு திசைகளில் பயணிக்க கூடியதொரு தொலைவு .. காலம் என்ப...\nஒரு புதிய கேமராவின் தரத்தை எப்படி அறிந்துக்கொள்வது . ஒவ்வொரு கேமரா நிறுவனமும் தன்னுடைய புதிய கேமராவை அறிமுகப்படுத்து...\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின்...\n(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்ற...\nஅடுத்த தலைமுறை 'HD' தொழில்நுட்பம்:\nஅண்மைக் காலமாக தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரத்தைப் பார்த்திருப்பீர்கள். அடுத்தத் தலைமுறை தொலைக்காட்சி 'HDTV' தொழில்நுட்பம் வந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/97448", "date_download": "2020-08-08T20:23:34Z", "digest": "sha1:3CH5IENQJ6U6PDWMROZAZNILOPISZS6F", "length": 6774, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "நீட் வந்த பிறகு அரசுப் பள்ளி மாணவர் ஒருவரை கூட மருத்துவக்கல்வியில் சேர்க்கவில்லை – சூர்யா!", "raw_content": "\nநீட் வந்த பிறகு அரசுப் பள்ளி மாணவர் ஒருவரை கூட மருத்துவக்கல்வியில் சேர்க்கவில்லை – சூர்யா\nநீட் வந்த பிறகு அரசுப் பள்ளி மாணவர் ஒருவரை கூட மருத்துவக்கல்வியில் சேர்க்கவில்லை – சூர்யா\nநீட் தேர்வு அறிமுகமான பிறகு தமது அகரம் அறக்கட்டளை மூலம் அரசுப் பள்ளியில் படித்த ஒரேயொரு மாணவரைக் கூட மருத்துவக்கல்வியில் சேர்க்க முடியவில்லை என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.\nஅவர் தமது டிவிட்டர் பதிவில் சமமான தேர்வு வைப்பதைவிட சமமான கல்வியை உறுதி செய்ய வலியுறுத்தியுள்ளார். தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை மீது மத்திய அரசுக்கு ஆக்கப்பூர்வமான கருத்துகளை அளிக்கும் வகையில் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட அனைவரும் மத்திய அரசின் இணையத்தில் பதிவிடுமாறு கேட்டு���்கொண்டுள்ளார்.\nநீட் தேர்வு அறிமுகம் ஆவதற்கு முன்னர் தனது அகரம் அறக்கட்டளை மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர உதவியதாக சூர்யா கூறியுள்ளார். ஆனால் நீட் தேர்வு வந்த பிறகு அரசுக் கல்லூரி மாணவர் ஒருவரை கூட தனது அறக்கட்டளையால் மருத்துவக்கல்லூரியில் சேர்க்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.\nலட்சுமி ராமகிருஷ்ணன் ரூ.1.25 கோடி கேட்டு மிரட்டுகிறார் – வனிதா பரபரப்பு புகார்\nஇது படமல்லஸ பாடம்ஸ ஜோதிகாவின் நடிப்பு கண்களை கலங்கடித்து விட்டது – பாரதிராஜா புகழாரம்\nஇந்தியாவிலேயே சிறந்த 3 நடிகர்கள் இவர்கள் தான் – திரிஷா சொல்கிறார்\nசூர்யாவின் விளக்கம் சிறப்பு – விஜய் சேதுபதி\nதிரையுலகில் தொடரும் தற்கொலைகள்: பிரபல தொலைக்காட்சி நடிகை தற்கொலை\nலட்சுமி ராமகிருஷ்ணன் ரூ.1.25 கோடி கேட்டு மிரட்டுகிறார் – வனிதா பரபரப்பு புகார்\nடைரக்டர் சொன்ன கதை ஒன்று; படமாக்கிய கதை வேறு...”\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-600.html?s=a5cc14f363b00f7847c7b94f783aaeae", "date_download": "2020-08-08T21:13:08Z", "digest": "sha1:YWTUHSCXCSHXGVXCSBTFQLHXQQU63CRE", "length": 5904, "nlines": 67, "source_domain": "www.tamilmantram.com", "title": "நான்! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > நான்\nபாராட்டுக்கள், அருமையான கவிதையில் எங்களை நனையவிட்டமைக்கு. கடைசி சொல்லிலே ஒரு பெரிய அக்னி குண்டைப்போட்டுவிட்டீர்கள். இடித்துரைகள் மற்றும் உதாசீனங்களை உதறித்தள்ளலாம் ஆனால் அக்னிப்பிரவேசம்\nபாராட்டிய காதலன் அவர்களுக்கும்,லிங்கம் அவர்களுக்கும் என் நன்றிகள்\nஇந்தக் காலத்தில் இது சாத்தியமா\nஆனாலும் அக்னிப் பிரவேசம் அதிகம்தான்..\nகலியுக சீதை கற்பை நிருபிக்க..\nஎன் மனம் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள், அதன் தொடர்ச்சி கங்கை எங்கே போகிறாள் இவைக்கெல்லாம் மூலம்\nஅவர் ஆரம்பத்தில் எழுதிய சிறுகதை: அக்கினிப்பிரவேசம்...\nஒரு சிறுகதைக்கு அவ்வளவு விமர்சனப் புயல் எழுந்து தமிழ் எழுத்துலகம் பார்த்திருக்காது.... அந்த கதை எழுப்பிய அதீத உணர்வை உங்கள் கவிதையின்\nகடைசிவரி ஏற்படுத்தியது... சுரீரென சாட்டை பட்டு எரியுமே அப்படி ஓர் உணர்வை\nகற்பெனில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம்\nதன்னம்பிக்கை ஊற்றாய் ��ொங்கும் உங்களின் நான்-ல் சற்று பலவீனம் தெரிகிறதே மீண்டும் பலம் பெற்று எழ வாழ்த்துகள்.....\nநான்-ல் சற்று பலவீனம் தெரிகிறதே\nபிறருக்கு என் பலத்தை உணர்த்தவே இந்தக்கவிதை.நன்றி நண்பரே\nஇந்த வரிகளை விளங்கிக் கொள்ள முடியவில்லை...\n இறுதியாக எழுதப்பட்ட வரிகள் அருமை (கருத்து ஒன்றை வலியுறுத்துகின்றன). நிலாச் சோறு உண்டவர்கள் எல்லோரும் நித்திரையில் நினைவிழப்பார்களா\nகற்பெனில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம்\nநீங்கள் பொதுவென்று கருதும் கற்பு என்றால் என்ன என்பது பற்றிய விளக்கம் தேவைப் படுகிறது. அறியத் தருவீர்களா\nநிலா அவர்களே....பாராட்டுக்கள். மற்றும் நன்றிகள்....என்னதான் நாம் எதையும் தாங்கும் இதயம் என்று சொன்னாலும்.. யதார்த்தம் இதுதானே....", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/43096-", "date_download": "2020-08-08T20:32:08Z", "digest": "sha1:4Q5KO3KINRLXMEDP5KNUECEIA5WM7RN4", "length": 6585, "nlines": 148, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஆஸ்கர் நாயகனுக்கு மீண்டும் டாக்டர் பட்டம்! | a.r.rahman, berklee music of college, Oscar, ஏ.ஆர்.ரஹ்மான், டாக்டர் பட்டம், பெர்க்லீ காலேஜ்", "raw_content": "\nஆஸ்கர் நாயகனுக்கு மீண்டும் டாக்டர் பட்டம்\nஆஸ்கர் நாயகனுக்கு மீண்டும் டாக்டர் பட்டம்\nஆஸ்கர் நாயகனுக்கு மீண்டும் டாக்டர் பட்டம்\n’ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்திற்காக இரண்டு ஆஸ்கர்களைப் பெற்ற பிறகும் , ஏ.ஆர்.ரஹ்மானின் விருதுப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.\nபாஸ்டனிலுள்ள பெர்க்லீ காலேஜ் ஆஃப் மியூசிக் ரஹ்மானுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. அதோடு இந்தியாவிலிருந்து இந்த கல்லூரிக்குப் படிக்க வரும் மாணவர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயரில் ஸ்காலர்ஷிப் வழங்க உள்ளதாகவும் பெர்க்லீ காலேஜ் ஆஃப் மியூசிக் தெரிவித்துள்ளது.\nஅக்டோபர் 24 அன்று பாஸ்டனிலுள்ள பெர்க்லீ காலேஜ் ஆஃப் மியூசிக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுடன் இணைந்து இசைக் கச்சேரி ஒன்றையும் நடத்தியுள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.\nஇசை நிகழ்ச்சி நடைபெற்றதும், விழாவின் நிறைவுப் பகுதியாக ஏ.ஆர். ரஹ்மானுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.\nஇந்த விழாவில் ஏற்புரையாற்றிய ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கம்போல் ’எல்லாப்புகழும் இறைவனுக்கே’ என்பதை சொல்லத்தவறவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/211554?ref=archive-feed", "date_download": "2020-08-08T21:04:51Z", "digest": "sha1:FP4VYA4WKKNDU2UD5ZZG6F7W45YDM3EN", "length": 8292, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "வெளிநாட்டுக்கு செல்லவேண்டும் என்ற சுபஸ்ரீ கனவு நிறைவேறவேயில்லை... ஒரே மகளை பறிகொடுத்த தந்தை கண்ணீர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெளிநாட்டுக்கு செல்லவேண்டும் என்ற சுபஸ்ரீ கனவு நிறைவேறவேயில்லை... ஒரே மகளை பறிகொடுத்த தந்தை கண்ணீர்\nசென்னையில் அந்நியாயமாக இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த நிலையில் அது குறித்து அவர் தந்தை கண்ணீருடன் பேசியுள்ளார்.\nகனடாவுக்கு செல்வதற்காக தேர்வை எழுதிவிட்டு பள்ளிக்கரணை பகுதியில் நேற்று இருசக்கர வாகனத்தில் தனியாக வந்து கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற பெண் மீது சாலையில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சி பதாகை சரிந்து விழுந்தது.\nஇதையடுத்து நிலைதடுமாறி கீழே விழுந்த சுபஸ்ரீ மீது லொறி ஏறி இறங்கியதில் அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.\nஇதையடுத்து தங்களின் ஒரே மகளை பறிகொடுத்து விட்டு சுபஸ்ரீயின் பெற்றோர் கதறி துடித்து வருகின்றனர்.\nஇது குறித்து கண்ணீருடன் பேசிய சுபஸ்ரீயின் தந்தை ரவி, பி.டெக் படித்து முடித்துள்ள என் மகள் வெளிநாட்டுக்கு வேலைக்கு போக வேண்டும் என ஆசையாக இருந்தாள்.\nஆனால் பதாகைகள் வைக்கும் கலாசாரத்தால் என் ஒரே மகள் எமனுக்கு பலியாகிவிட்டாள், இதனால் அவர் கனவு நிறைவேறாமலேயே போய்விட்டது.\nஇது போன்ற சம்பவம் இனி யாருக்கும் நடக்கக்கூடாது. பதாகை கலாச்சாரத்தால் உயிரிழந்தது என் மகளே கடைசியாக இருக்கட்டும்.\nஇதை தடுக்க பொலிசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/01/181173?ref=category-feed", "date_download": "2020-08-08T21:30:02Z", "digest": "sha1:GV5CAJHGC6TEZB6UEVOWODDWLTJ26V7C", "length": 7301, "nlines": 134, "source_domain": "lankasrinews.com", "title": "பிரித்தானியாவில் பொருளாதார வீழ்ச்சி: வட்டி விகிதங்களை உயர்த்த கரிசனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவில் பொருளாதார வீழ்ச்சி: வட்டி விகிதங்களை உயர்த்த கரிசனை\nஇந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் பிரித்தானியாவின் பொருளாதாரத்தில் வீழ்ச்சி காணப்பட்டதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nகடுமையான பனிப்பொழிவே இதற்குக் காரணமெனவும், அந்த ஊடகங்கள் கூறியுள்ளன.\nஎனினும், பிரித்தானியாவில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமைக்கு சீரற்ற காலநிலையை மாத்திரம் குறை கூற முடியாதென, தேசிய புள்ளிவிவரவியல் திணைக்களம் கூறியுள்ளது.\nபிரித்தானியாவில் கடந்த ஜனவரியில் கட்டுமானப் பற்றாக்குறை காணப்பட்டதாகவும், இதுவும் ஒரு காரணமாக இருக்கலாமெனவும், அத்திணைக்களம் கூறியுள்ளது.\nஇந்நிலையில், இங்கிலாந்திலுள்ள வங்கியொன்று எதிர்வரும் மே மாதத்தில் வட்டி விகிதங்களை உயர்த்துவது தொடர்பாகக் கவனஞ்செலுத்தி வருவதாகவும், தெரியவருகின்றது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-08T21:48:08Z", "digest": "sha1:TNZS3WHFQVOFOCCW4XR6GQ5BOKAX2OL4", "length": 5417, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "அப்பாச��சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 திசம்பர் 2013, 18:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/aadhaar-card-address-change-aadhaar-address-change-aadhaar-address-change-online-aadhaar-update-addressaadhaar-changesaadhaar-address-update-aadhaar-address-online/", "date_download": "2020-08-08T21:22:39Z", "digest": "sha1:VSAQG4G2ETIXK4D3MM7KFL7YEPXKWS3G", "length": 11255, "nlines": 58, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஆதார் கார்டில் வீட்டு முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றுவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி!", "raw_content": "\nஆதார் கார்டில் வீட்டு முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றுவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி\nமுக்கியமாக பயன்படும் ஆதார் கார்டில் சில தவறுகள் இருக்கிறது\nAadhaar card address change : மத்திய அரசு “ஆதார் அட்டைக்கென்று” தனி ஆணையம் அமைத்துள்ளது. இதன் பெயர் “Unique Identification Authority of India” ஆகும். இந்த ஆணையம் இந்தியா முழுவதும் ஆதார் சேவை மையத்தைத்தொடங்கியுள்ளது.\nஇந்தியர்களின் முக்கியமான அடையாள அட்டைகளில் ஒன்று ஆதார். நமது இந்திய அரசு, அனைத்து முக்கியமான சேவைகளுக்கும் ஆதார் இணைப்பை கட்டாயமாக்கியுள்ளது. சமையல் எரிவாயு,பான் கார்டு,வங்கி கணக்கு,செல்போன் எண் போன்ற அனைத்து சேவைகளையும், மானியத்தையும் பெற ஆதார் இணைப்பு முக்கியம்.\nஇன்றைக்காலத்தில் நாம எங்க போனாலும் வந்தாலும், எல்லாத்துக்கும் ஆதார் கார்ட் மிகவும் அவசியமாக தேவை படுகிறது, இவ்வளவு நமக்கு முக்கியமாக பயன்படும் ஆதார் கார்டில் சில தவறுகள் இருக்கிறது உதாரணத்து மொபைல் நம்பர் மாற்றம் அல்லது அட்ரஸ் மாற்றம் எப்படி செய்வது என்று புரியாமல் இருப்போம் இனி கவலைய விடுங்கள் ஆன்லைனில் நீங்களே அதை எப்படி மாற்றலாம் என்பதை பார்க்கலாம் வாங்க.\n//resident.uidai.gov.in/check-aadhaar-status ஆகும். இந்த இணையதளத்திற்கு சென்று ஆதார் ஒப்புகை சீட்டில் உள்ள எண்கள் மற���றும் பெயரை பதிவிட்டு ஆதார் அட்டையின் தற்போதைய நிலையை அறியலாம்.பிறந்த தேதி திருத்தம் மேற்கொள்ள (Voter ID, Driving License, Passport ) அவசியம்.முகவரி மாற்றம் செய்ய விரும்பினால் (இருப்பிட சான்றிதழ் , கேஸ் ரசீதி , Passport) உள்ளிட்ட ஏதாவது ஒன்றை பயன்படுத்தலாம்.\nஆதாரில் முகவரி மாற்றும் முறை\n1. UIDAIயின் வெப்சைட் லோக் இன் (Log in) செய்யுங்கள், இதில் உங்கள் முகவரி அப்டேட் செய்ய உங்கள் ரெஜிஸ்டர் மொபைல் நம்பர் தேவை படும், ஏன் என்றால் அதில் உங்களுக்கு OTP நம்பரை அனுப்ப படும், உங்களிடம் ரெஜிஸ்டர் மொபைல் நம்பர் இல்லை என்றால் நீங்கள் உங்கள் அட்ரஸ் (address) அப்டேட் செய்ய முடியாது, அப்படி உங்களிடம் ரெஜிஸ்டர் நம்பர் இல்லை என்றால் நீங்கள் உங்களின் அருகில் இருக்கும் ஆதார் அப்டேட் செண்டர் போக வேண்டும்.\n2. நீங்கள் ஆதாருடன் இணைத்துள்ள மொபைல் எண்ணிற்கு ஒரு பாஸ்வோர்டு வரும். அதை இங்கு டைப் செய்துவிட்டு LOGIN -ஐ கிளிக் செய்யுங்கள்.\n3. address முகவரி அப்டேட் செய்ய வெறும் address போர்டல் மட்டுமே அப்டேட் செய்ய வேண்டும், உங்களுக்கு வேறு எதாவது மற்ற அப்டேட் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் ஆதார் என்ரோல்மென்ட் (Enrollment) அப்டேட் சென்டர் போக வேண்டும், நீங்கள் அப்டேட் செய்யும்போது எதாவது கஷ்டம் வந்தால் அதாவது பின்கோடு(pincode) டேட்டா ஸ்டேட் /டிஸ்ட்ரிக்ட் /கிராமம்/டவுன்/சிட்டி/போஸ்ட் ஒபிஸ்), இது போன்ற எதவது ஒரு இஸ்யூ வந்தால் நீங்கள்; UIDAI contact centre (help@uidai.gov.in). செண்டரி தொடர்பு கொள்ளலாம்.\n4. உங்கள் address முகவரி அப்டேட் ரெக்வச்ட் உடன் உங்களின் அனைத்து தேவையான டோக்யுமேன்ட்களை அப்லோட் செய்ய வேண்டும், நீங்கள் உங்கள் சரியான முகவரியை அப்டேட் மற்றும் அப்லோட் சப்போர்டிங் PoA proof of address) நீங்கள் அப்டேட் செய்ய வேண்டும்\nமிகமிக கனத்த மழை பெய்யும் : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகேரளா நிலச்சரிவில் இறந்தவர்களில் பலர் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள்: உறவினர்கள் கண்ணீர்\nஆண்டுக்கு ரூ6000 உதவி, 10 கோடி பேருக்கு 6-வது தவணை ரெடி: நீங்கள் இணையவில்லையா\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nஇந்தியாவில் கவலைக்குரிய 16 மாவட்டங்களில் சரிபாதி தமிழகத்தில்: உயிரிழப்பு விகிதம் அதிகம்\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iftamil.com/news/4447", "date_download": "2020-08-08T20:28:00Z", "digest": "sha1:QUHWMHB23ZHRDIOXYITN5L3QUDFYD4P4", "length": 10681, "nlines": 121, "source_domain": "www.iftamil.com", "title": "iftamil - தென்னாபிரிக்க அணியின் 7 பேருக்கு கொரோனா", "raw_content": "\nAug 08, 2020 கேரள விமான விபத்து சம்பவத்தால் நாங்கள் மிகவும் துயரப்படுகிறோம் - அமெரிக்கா\nAug 08, 2020கொரோனாவால் அமெரிக்கர்கள் இறக்கும் அபாயம் அதிகம் - நிபுணர் கருத்து\nAug 08, 2020 ஏர் இந்தியா விமான விபத்து - மிகுந்த வருத்தம் அடைந்தேன் - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nAug 08, 2020 இஸ்ரேலிய தீ விபத்தில் பாலஸ்தீன பெண் கொல்லப்பட்டார்\nAug 08, 2020எதிர்ப்பு, ஒடுக்குமுறைக்கு ஹாங்காங்கின் கேரி லாம் தடை விதித்தார்\nAug 08, 2020மொகாடிசுவில் தற்கொலை குண்டு தாக்குதல் -14 பேர் பலி\nAug 08, 2020கேரளாவில் விமான விபத்து - 17 பேர் பலி\nஆரோக்கியம் வானிலை விளையாட்டு விசேட அறிக்கை கருத்து & பகுப்பாய்வு அறிந்திருக்க வேண்டியவை\nஇந்தியா இலங்கை தென் அமெரிக்கா வட அமெரிக்கா ஐரோப்பா ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா தமிழ்நாடு\nபிரித்தானியாவில் வாடகை வீட்டில் இருப்போரை வெளியேற்ற தற்காலிய தடை\nகொரோனா : பிரித்தானிய காவல்துறைக்கு சவாலாக அமையும் இந்த வார இறுதி\nஇங்கிலாந்தில் இறப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தற்காலிக சவக்கிடங்கு\nபிரித்தானியாவில் நிலைமை மேலும் மோசமாகும்: ஜான்சன் எச்சரிக்கை\nகுழந்தையின் பிரித்தானிய குடியுரிமை பெற்றோரின் நாடுகடத்தலை தடுக்கும் ஒரு காரணியா\nபிரித்தானியாவில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 1,140 ஆக உயர்வு; 21 பேர் மரணம்\nலண்டனில் 40 அண்டர்கிரவுண்ட் ரயில் நிலையங்கள் இன்று முதல் மூடப்படும்\nவெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அரசாங்கத்தின் அறிவிப்பு\nநைஜர் ராணுவத் தாக்குதலில் 120 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nமாலியில் வன்முறை: 40 பேர் கொலை\nசர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் சூடானின் முன்னாள் ஜனாதிபதி ஒமர் அல்-பஷீர் ஒப்படைக்கப்படலாம்\nVideo: வெள்ளிக்கிழமை நடைபெற்ற அறக்கட்டளை டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர் ரஃபேல் நடாலை தோற்கடித்தார்.\nதான்ஸானிய தேவாலய நெரிசலில் சிக்கி 20 பேர் பலி\nகென்யாவின் முன்னாள் அதிபா் டேனியல் அராப் மோய் காலமானார்\nஏமன்: சுகாதார சேவைக்காக ஐநா சானாவில் இருந்து விமான சேவை ஆரம்பித்தது\nகென்யா: காகமேகாவில் ஆரம்ப பள்ளி நெரிசலில் சிக்கி 14 குழந்தைகள் இறந்தனர்.\nதென்னாபிரிக்க அணியின் 7 பேருக்கு கொரோனா\nதென்னாபிரிக்க அணியின் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதென்னாபிரிக்க கிரிக்கெட் சபை சார்பில் ஒப்பந்த வீரர்கள், பணியாளர்கள் உட்பட 100 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது.\nஇதில் 7 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nதென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் அதிகாரி ஒருவர் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், தங்களது மருத்துவ விதிப்படி, கொரோனாவால் பாதித்தவர்கள் குறித்து வெளியில் சொல்ல முடியாது என்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டதாகவும் குறிப்பிட்டார்.\nஇதனிடையே, இந்திய மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க தென்னாபிரிக்க ஆப்ரிக்க அணி கடந்த மார்ச் மாதம் இந்தியா வந்தது. எனினும், கொரோனா பரவல் காரணமாக அந்த தொடர் கைவிடப்பட, தென்னாபிரிக்க வீரர்கள் நாடு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nRead next: இந்திய - சீன நாட்டு இராணுவ தளபதிகளின் சந்திப்பில் முன்னேற்றம்\nபிரித்தானியாவில் வாடகை வீட்டில் இருப்போரை வெளியேற்ற தற்காலிய தடை\nகொரோனா : பிரித்தானிய காவல்துறைக்கு சவாலாக அமையும் இந்த வார இறுதி\nஇங்கிலாந்தில் இறப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தற்காலிக சவக்கிடங்கு\nபிரித்தானியாவில் நிலைமை மேலும் மோசமாகும்: ஜான்சன் எச்சரிக்கை\nகுழந்தையின் பிரித்தானிய குடியுரிமை பெற்றோரின் நாடுகடத்தலை ���டுக்கும் ஒரு காரணியா\nபிரித்தானியாவில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 1,140 ஆக உயர்வு; 21 பேர் மரணம்\nலண்டனில் 40 அண்டர்கிரவுண்ட் ரயில் நிலையங்கள் இன்று முதல் மூடப்படும்\nவெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அரசாங்கத்தின் அறிவிப்பு\nபிரித்தானிய பொருளாதாரத்தை மேம்படுத்த £330 பில்லியன் நிதி: சான்சலர் ரிஷி சுனக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iftamil.com/video-gallery/28", "date_download": "2020-08-08T20:39:53Z", "digest": "sha1:C34XYN6KOD25CXHZLEZPAEVHZTTJHM3G", "length": 8719, "nlines": 124, "source_domain": "www.iftamil.com", "title": "iftamil - இலங்கை பாராளுமன்ற தேர்தலும் தமிழ் மக்களும்-அரசியல் ஆய்வாளர்களின் கருத்துக்கள்", "raw_content": "\nAug 08, 2020 ஏர் இந்தியா விமான விபத்து - மிகுந்த வருத்தம் அடைந்தேன் - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nAug 08, 2020மொகாடிசுவில் தற்கொலை குண்டு தாக்குதல் -14 பேர் பலி\nAug 08, 2020எதிர்ப்பு, ஒடுக்குமுறைக்கு ஹாங்காங்கின் கேரி லாம் தடை விதித்தார்\nAug 08, 2020 கேரள விமான விபத்து சம்பவத்தால் நாங்கள் மிகவும் துயரப்படுகிறோம் - அமெரிக்கா\nAug 08, 2020 இஸ்ரேலிய தீ விபத்தில் பாலஸ்தீன பெண் கொல்லப்பட்டார்\nAug 08, 2020கொரோனாவால் அமெரிக்கர்கள் இறக்கும் அபாயம் அதிகம் - நிபுணர் கருத்து\nAug 08, 2020கேரளாவில் விமான விபத்து - 17 பேர் பலி\nஆரோக்கியம் வானிலை விளையாட்டு விசேட அறிக்கை கருத்து & பகுப்பாய்வு அறிந்திருக்க வேண்டியவை\nஇந்தியா இலங்கை தென் அமெரிக்கா வட அமெரிக்கா ஐரோப்பா ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா தமிழ்நாடு\nபிரித்தானியாவில் வாடகை வீட்டில் இருப்போரை வெளியேற்ற தற்காலிய தடை\nகொரோனா : பிரித்தானிய காவல்துறைக்கு சவாலாக அமையும் இந்த வார இறுதி\nஇங்கிலாந்தில் இறப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தற்காலிக சவக்கிடங்கு\nபிரித்தானியாவில் நிலைமை மேலும் மோசமாகும்: ஜான்சன் எச்சரிக்கை\nகுழந்தையின் பிரித்தானிய குடியுரிமை பெற்றோரின் நாடுகடத்தலை தடுக்கும் ஒரு காரணியா\nபிரித்தானியாவில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 1,140 ஆக உயர்வு; 21 பேர் மரணம்\nலண்டனில் 40 அண்டர்கிரவுண்ட் ரயில் நிலையங்கள் இன்று முதல் மூடப்படும்\nவெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அரசாங்கத்தின் அறிவிப்பு\nஉ.சு.அ. சீர்திருத்த பேச்சுவார்த்தையிலிருந்து: ஜெர்மனி பிரான்ஸ் விலகல்\nஅனைத்து முக கவசங்களும் பாதுகாப்பானது அல��ல: நிபுணர்கள்\nகேரள சிறப்பு விமான விபத்தில் இரு விமானி உள்பட 18 பேர் பலி\nஇலங்கையின் சில மாவட்டங்களின் தேர்தல் முடிவுகள்\nஇது வரை கிடைக்கப்பெற்ற திருகோணமலை தேர்தல் முடிவுகள்\nஇது வரை கிடைக்கப்பெற்ற யாழ்மாவட்ட தேர்தல் முடிவுகள்\nஇலங்கை பாராளுமன்ற தேர்தலும் தமிழ் மக்களும்-அரசியல் ஆய்வாளர்களின் கருத்துக்கள்\nவாங்களிப்பு மீதான சிந்தனை மாற்றமும் தமிழ் மக்களும்\nதமிழ்மக்கள் எந்த அடிப்படையில் வாக்களிப்பது\nதமிழ்மக்களின் தெரிவு எப்படி அமைய வேண்டும்\nRead next: சீனாவில் இன்றய பங்குச் சந்தை நிலவரம் 13.6.2020\nயாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய நான்காம் நாள் திருவிழா பதிவுகள்\nஇந்தியாவின் அசாம் மற்றும் பீகாரில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை காட்டும் காணொளி\nவெற்றிகரமாக சோதிக்கப்பட்ட ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழக கொரோனா வைரஸ் தடுப்பூசி\nஇந்தியாவின் அசாம் மற்றும் பீகாரில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை காட்டும் காணொளி\nஇலங்கை பாராளுமன்ற தேர்தலும் தமிழ் மக்களும்-அரசியல் ஆய்வாளர்களின் கருத்துக்கள்\nசீனாவில் இன்றய பங்குச் சந்தை நிலவரம் 13.6.2020\nசீன பங்குச் சந்தையின் இன்றய நிலவரம்\nகொரோனா நோய் தடுப்பு மருந்து தயாராக 18 மாதங்கள் எடுக்கலாம்- the Vaccine Alliance.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/rajinikanth-says-that-he-is-tamilian/", "date_download": "2020-08-08T20:34:53Z", "digest": "sha1:LQMGE5WCOAEDECJDOQKNNI535SEN6LTO", "length": 10667, "nlines": 115, "source_domain": "www.patrikai.com", "title": "நான் பச்சைத் தமிழன்..!:ரஜினி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதான் பிறந்தது கர்நாடகாவில் இருந்தாலும், 44 ஆண்டுகளாக தமிழகத்தில் வாழ்ந்தகு வருவதால் தான் பச்சைத் தமிழன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.\nஎட்டு வருடங்களுக்குப் பிறகு ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட வாரியாக அவர்களுடன் ஒளிப்படம் எடுத்து வருகிறார். கடைசி நாளான இன்று ரசிகர்கள் மத்தியில் மீண்டும் ரஜினி பேசினார்.\nஅப்போது அவர், “நான்ன் தமிழனா என்று சமூக வலைதளங்கள் மற்றும் டுவிட்டரில் வெளியாகும் தரமற்ற விமர்சனங்கள் வ��ுத்தமளிக்கின்றன. எனக்கு 67 வயதாகிறது, 23 ஆண்டு தான் கர்நாடகாவில் இருந்தேன் எஞ்சிய 44 ஆண்டுகள் தமிழ்நாட்டில் உங்கள் கூடவே வளர்ந்தேன். கர்நாடகத்தில் இருந்து மாராட்டியராக வந்திருந்தாலும் பேரும் புகழும் அள்ளிக்கொடுத்து என்னை தமிழனாக்கி விட்டீர்கள், அதனால் நான் பச்சைத் தமிழன்”.\n“என்னை எங்கேயாவது போ என்று வெளியே தூக்கிப் போட்டால் இமயமலையில் தான் வீழ்வேனே தவிர வேறு மாநிலத்திற்கு போக மாட்டேன். உயிரோடு இருந்தால் தமிழ்நாட்டில் இருக்க வேண்டும், இல்லாவிடில் சிவன் இருக்கும் இமயமலைக்கு செல்ல வேண்டும். என்னை வாழ வைத்து அழகு பார்த்த உங்களை விட்டு நான் ஏன் செல்ல வேண்டும்” என்று ரஜினிகாந்த் பேசினார்.\nநடிகர் சங்கத்தில் இருந்து விலகுகிறேன்: சிம்பு அதிரடி ஜனவரியில் தொடங்கும் விஜய் – அட்லி திரைப்படம்.. விஜய், அஜீத்துக்கு ஜெயம் ரவி கண்டனம்\nTags: நான் பச்சைத் தமிழன்..\nPrevious ‘பாகுபலி 2’ தயாரிப்பாளர்களை மிரட்டிய 6 பேர் கைது\nNext போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்: ரஜினி ‘பஞ்ச்’ பேச்சு\nபழனி தொகுதி திமுக எம்எல்ஏ செந்தில்குமாருக்கு கொரோனா\nமதுரை: பழனி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ ஐ.பி. செந்தில் குமாருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்,…\nதமிழகத்தில் கொரோனாவுக்கு 43 மருத்துவர்கள் பலி அமைச்சரின் கருத்துக்கு ஐஎம்ஏ மறுப்பு..\nடெல்லி: கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் 196 மருத்துவர்கள் பலியாகி உள்ளதாகவும், அதிக பட்சமாக தமிழகத்தில் 43…\nசென்னையில் இன்று 986 பேர், மொத்த கொரோனா பாதிப்பு 1,08,124ஆக அதிகரிப்பு\nசென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5883 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று 986…\nதமிழகத்தில் இன்று மேலும் 5,883 பேர், கொரோனா பாதிப்பு 2,90,907 ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5883 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த…\nகொரோனா ஆய்வு: திங்கட்கிழமை கள்ளக்குறிச்சி செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு\nகள்ளக்குறிச்சி: கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தவற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கள்ளக்குறிச்சி…\nஇ-பாஸ், கொரோனா, கல்விக்கொள்கை, பள்ளிகள் திறப்பு, கூட்டணி…. முதல்வர் எடப்பாடி பதில்…\nசேலம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இ-பாஸ், கொரோனா, புதிய கல்விக்கொள்கை, பள்ளிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/145274", "date_download": "2020-08-08T19:59:33Z", "digest": "sha1:TVPGN44CTYCDIUM6BHXAXC7OMDAMBAWT", "length": 12831, "nlines": 79, "source_domain": "www.thaarakam.com", "title": "தமிழ் வாக்காளர் மீதான வியாபார ஊடகத்தின் உளவியல் தாக்குதல்-ஆர்த்திகன் – தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nதமிழ் வாக்காளர் மீதான வியாபார ஊடகத்தின் உளவியல் தாக்குதல்-ஆர்த்திகன்\nசிறீலங்காவில் பொதுத்தேர்தல் பிரச்சாரங்கள் மிகவும் வேகமடைந்துள்ள நிலையில் தமிழர் தரப்பை குழப்பி அதன் மூலம் தமிழ் தேசிய இருப்பை சிதறடிக்க சிறிலங்கா பேரினவாத தரப்புகளும்,அவர்களுக்கு முண்டுகொடுப்போரும் முனைந்துநிற்பது வெளிப்படையானது.\nஇந்த நிலையில் தமிழ் தேசிய ஊடகங்களாக தம்மை வெளிக்காட்ட முனைந்து நிற்கும் வியாபார ஊடகங்களும் இதில் தீவிரமாக ஈடுபடுவது, ஊடக தருமத்தை குழிதோண்டி புதைக்கும் செயலாக அமைந்துள்ளதுடன் தமிழ் தேசியத்திற்கு எதிரான செயற்பாடாகவே அமைகிறது.\nஅதன் ஒரு அங்கமாகவே அண்மையில் குறித்த ஒரு ஊடகத்தினால் வெளியிடப்பட்டு மக்களிடம் பரப்பப்படும் ஒரு காணொளி அமைந்துள்ளது. மக்களை அச்சமூட்டும் விதமாக படங்கள் புனையப்பட்டு மக்களை,ஒரு மிரட்டும் தொனியில் பேசப்பட்ட அந்த காணொளியில்,கூட்டமைப்புக்கு வாக்களிக்கவிட்டால் மக்கள் பாரிய அழிவுகளுக்கு உட்படுவார்கள் என மக்களை நம்பவைக்க பாரிய முயற்சி மேற்கொள்ளப்டுகிறது.\nமக்களுக்கு கிலியூட்டி அவர்களை அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதிராக வாக்களிக்க வைக்க கடும் முயற்சி செய்யப்படுகிறது.இவற்றுக்கு மேலாக,\n”தமிழ்த் தேசியத் தலைமை உருவாக்கிய கூட்டமைப்பு” என்று பல தடவைகள் கூறி மக்களை ஏமாற்ற முனைந்து நிற்கின்றது இந்த காணொளி.உண்மையில் தமிழ் தேசியத் தலைமையினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது அதில் அன்று தமிழ்த் தேசியத் தலைமையினால் உள்வாங்கப்பட்ட உறுப்பினர்களில் பலர் இன்று இல்லை.\nமாறாக தமிழ் இனவிரோதிகளும், வியாபாரிகளும், பதவிமோகம் கொண்டவர்களும் உள்ளடங்கியுள்ள ஒரு ஏமாற்றும் சடப்பொருளாகவே கூட்டம���ப்பு உள்ளது.பல தேசியவாதிகள் அதில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதே வரலாறு.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களுக்கான தலைமை அல்ல என்பதை சிங்கள இனம் கூட நன்கு அறியும்.இந்த வரலாறுகளையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய நிலையையும் மக்கள் அறியவில்லை என நினைப்பதும், அவர்கள் அப்படி அறிந்தாலும் அவர்களை மிரட்டி அல்லது குழப்பி பணியவைக்க முடியும் என இந்த ஊடகவியாபாரிகள் எண்ணுவதும் அவர்கள் தமிழ் மக்களை முட்டாள்களைக் கொண்ட ஒரு இனம் என தற்போதும் எண்ணுவதையே காட்டுகின்றது.\nபோரின் போது விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு இந்தியா தீட்டிய திட்டம் கூட்டமைப்புக்கு முன்னரே தெரியும் என இந்த வாரம் மட்டக்களப்பில் இடம்பெற்ற கூட்டத்தில் அதன் தலைவர் சம்பந்தன் அவர்களே தெரிவித்துள்ள நிலையில்,\n”கூட்டமைப்பை நிராகரித்தால் மாவீரர்களின் ஆன்மா உங்களை மன்னிக்காது” என மாவீரர்களை படுகொலை செய்ய துணைநின்ற கூட்டமைப்பையே ஆதரிக்க வேண்டும் என இந்த ஊடகம் கூறுவதும்,ஒட்டுமொத்த மாவீரர்களையும், விடுதலைக்காக உயிர்துறந்த மக்களையும் இழிவுபடுத்தும் செயலாகும்.\nமுப்படை கட்டி உலகநாடுகளை எல்லாம் எதிர்த்து தனது மண்ணில் புலிக்கொடியுடன் ஆண்ட ஒரு இனத்தை மூடர் கூட்டம் என்றும், மிரட்டல்களுக்கு எல்லாம் பயந்து நடுங்குபவர்கள் என்றும் எண்ணும் இந்த ஊடகத்தின் நோக்கம் என்ன\nஎதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பை கொண்டுவருவதன் மூலம் சிறீலங்கா அரசை அனைத்துலக அழுத்தங்களில் இருந்து காத்துக்கொள்வது. அதன்மூலம் தனக்கு கிடைக்கும் ஆதாயத்தின் மூலம் தனது வியாபாரத்தை பெருக்கிக் கொள்வது.\nதமிழ் மக்களுடன் இருந்து மக்களுக்காக சேவை செய்கிறேன் என்று தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களை வைத்து வியாபாரம் செய்தவர்களின் முகத்திரைகளை தற்போதைய நெருக்கடி மெல்ல மெல்ல கிழித்து வருகின்றது.\nஎனவே அவர்களை சரியாக இனங்காண்பதுடன், அவர்களின் கபட நாடகங்களை புறந்தள்ளி தமிழ்த் தேசியக் கடமையை ஆற்ற தமிழ் இனம் தனது முடிவுகளை துணிவுடன் எடுக்க வேண்டும். அதன் மூலம் தான் எதிர்காலத்தில் எமது இனவிழுமியங்களை தக்கவைத்துக்கொள்ள முடியும்.\nசமூக மட்டத்தில் அதிகமாக பழகிய செயலக பணியாளர்: பல பேர் தனிமைப்படுத்தல்\nவவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழப்பு\nஎதிரியின் பகை வென்ற கரும்புலி மேஜர் ரட்ணாதரன் (காணொளி)\nஉலகம் வர்ணித்த “ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nசிறிலங்கா வரலாற்றில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் அதிகம் நிறைந்த தேர்தல்\nஅர்பணிப்புடன் நீதியை உண்மையாகவே தேடுகின்ற சமூகமாக உள்ளோமா\nஎதிரியின் பகை வென்ற கரும்புலி மேஜர் ரட்ணாதரன் (காணொளி)\nஉலகம் வர்ணித்த “ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nஉலகையே உலுக்கிய செம்மணி புதைகுழிகள்…\nதமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 21.09.2020\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nஉள, வள ஆலோசனை, சமூக, பொருளாதார மேம்பாட்டுக் கலந்துரையாடல்\nகறுப்பு யூலை 23 – 37ம் ஆண்டு கண்டன ஆர்ப்பாட்டம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020…\nயாழ் நவாலி தேவாலய படுகொலை நாள்\nகறுப்பு ஜூலை 23.07.2020 – சுவிஸ்\n© 2020 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/complaints/?id=1957&task=add", "date_download": "2020-08-08T20:25:38Z", "digest": "sha1:7AAL3TTBJJ6EQXJXLBP3SOPHLDKKE3QN", "length": 7046, "nlines": 95, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை\nஉங்களது பிறந்த திகதி: 2002-07-23\nஉங்களுடைய அடையாள அட்டை இலக்கம் அல்லது வேறு தனியார் விரிவான தகவல்\nஉங்களது தேசிய அடையாள அட்டை இலக்கம்::\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இ��ுக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தை தொடர்பான தகவல்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_1943.10.11", "date_download": "2020-08-08T19:56:43Z", "digest": "sha1:A5XGUDDO2BORDMOS2EUR2VPUJ2CLH5OL", "length": 2849, "nlines": 46, "source_domain": "www.noolaham.org", "title": "இந்து சாதனம் 1943.10.11 - நூலகம்", "raw_content": "\nஇந்து சாதனம் 1943.10.11 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,270] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,214] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,356] சிறப்பு மலர்கள் [4,820] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n1943 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 24 ஏப்ரல் 2020, 05:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF_1992.03.31", "date_download": "2020-08-08T21:10:14Z", "digest": "sha1:2PXVLCGEQDF7622B2IPSFPSZQEJSPKDC", "length": 2754, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "முரசொலி 1992.03.31 - நூலகம்", "raw_content": "\nமுரசொலி 1992.03.31 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,270] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,214] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,356] சிறப்பு மலர்கள் [4,820] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n1992 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 21 டிசம்பர் 2016, 19:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/69422/widow-of-a-CAF-personnel-Radhika-Sahu,-has-donated-rs.-10,000-to-CM's", "date_download": "2020-08-08T20:07:45Z", "digest": "sha1:7IJHG2YZX2ZLGJPBMXQTZIPD64KHYWW3", "length": 9188, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“என் கணவர் எப்போதுமே மற்றவருக்கு உதவுவார்”-தாக்குதலில் உயிரிழந்த வீரரின் மனைவி நிவாரண நிதி | widow of a CAF personnel Radhika Sahu, has donated rs. 10,000 to CM's Relief Fund to combat COVID19. | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n“என் கணவர் எப்போதுமே மற்றவருக்கு உதவுவார்”-தாக்குதலில் உயிரிழந்த வீரரின் மனைவி நிவாரண நிதி\nநக்சல் தாக்குதலில் உயிரிழந்த சிஏஎஃப் வீரரின் மனைவி கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்துள்ளார்.\nஉலக அளவில் கொரோனா அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. கொரோனா பரவாமல் தடுக்க பல்வேறு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பெரிய கடைகள், கல்வி நிலையங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.\nகாவலர்களுடன் வாக்குவாதம் -தடுப்பு வேலிகளை தலையால் முட்டி தள்ளிய இளைஞர்\nநாட்டில் அரசுக்கு நிதி சுமை ஏற்படாமல் இருக்கவும் கொரோனா நிவாரண நிதிக்காகவும் மக்கள் தங்களால் முடிந்த நிதியை நன்கொடையாக வழங்கலாம் என பிரதமர் மற்றும் அந்தந்த மாநில முதல்வர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதன்படி பொதுமக்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் தங்களால் முடிந்த நிதியை அளித்து வருகின்றனர்.\nமகாராஷ்டிராவில் சிக்கித் தவிக்கும் தமிழக கலைஞர்கள் - மீட்க அரசுக்கு கோரிக்கை\nஇதனிடையே மார்ச் 14-ம் தேதி பஸ்தாரில் நடந்த நக்சல் தாக்குதலில் CAF வீரர் ஒருவர் உயிரிழந்தார். சத்தீஸ்கர் ��ாநிலத்தை சேர்ந்த இவரின் மனைவி ராதிகா சாஹு, தற்போது கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்காக சத்தீஸ்கர் முதல்வரின் நிவாரண நிதிக்கு 10,000 ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், \"என் கணவர் எப்போதும் மற்றவர்களுக்கு உதவுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதனால்தான் இதைச் செய்ய முடிவு செய்தேன்\" எனத் தெரிவித்துள்ளார்.\nமகாராஷ்டிராவில் சிக்கித் தவிக்கும் தமிழக கலைஞர்கள் - மீட்க அரசுக்கு கோரிக்கை\nநோயுற்ற மகளுடன் அருகில் இல்லாமல் மருத்துவப் பணி.. உயிரிழந்த மருத்துவரின் குழந்தை..\nதமிழகத்தில் இன்று 5,883 பேருக்கு கொரோனா : 118 பேர் உயிரிழப்பு\nசூழலியல் அவசரநிலையை பிறப்பித்தது மொரீசியஸ் அரசு - காரணம் என்ன தெரியுமா\nபெண் நடன இயக்குனருடன் நிச்சயதார்த்தத்தை முடித்த கிரிக்கெட் வீரர் சாஹல் \nமத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரிக்கு கொரோனா\nஅமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை: உத்தரவில் கையெழுத்திட்ட அதிபர் ட்ரம்ப் \n“எல்லாம் 2 நொடிகளில் நடந்தது” விமான விபத்திலிருந்து உயிர்தப்பியவர் பேட்டி.\nநான் டாக்டர் ஆயிஷா இல்லை, நான் உயிருடன் இருக்கிறேன்: தென்னாப்ரிக்க மருத்துவ மாணவி வேதனை\n’அவரின் மனைவிக்கு 15 நாட்களில் குழந்தை பிறக்கவிருக்கிறது’- உயிரிழந்த விமானியின் கண்ணீர்கதை\nவிமானம் தரையிறங்குவதை இருமுறை தாமதப்படுத்தியது ஏன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமகாராஷ்டிராவில் சிக்கித் தவிக்கும் தமிழக கலைஞர்கள் - மீட்க அரசுக்கு கோரிக்கை\nநோயுற்ற மகளுடன் அருகில் இல்லாமல் மருத்துவப் பணி.. உயிரிழந்த மருத்துவரின் குழந்தை..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81&news_title=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%20-%20%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%20&news_id=2591", "date_download": "2020-08-08T20:38:36Z", "digest": "sha1:A6SSXA5Y2WASI5XLGX3UKIS7VSROIZYL", "length": 14410, "nlines": 124, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nதிருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆண்டு விழா\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nநெல்லை அருகே இருவர் வெட்டிக்கொலை\nபுலிகள் காப்பக வனப்பகுதியில் தண்ணீர் நிரப்பும் பணி\nதொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு.\nஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தி வைப்பு..\nகொரோனா வைரஸ்- பிரதமர் மோடி வேண்டுகோள்\nமருத்துவ மாணவர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்\nயெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்- மத்திய அரசு\nபாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி\nபிரதமர் மோடி இன்று ஆலோசனை\nமணற்சிற்பத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு\nஇத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி\nடெல்லியில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை..\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nவெறுப்பு உன் வாழ்க்கையையே அழித்து விடும்\nபொன்னியின் செல்வன் 4வது கட்ட படப்பிடிப்பு ரத்து\nசிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய திரிஷா\nநடிகர் விஜய் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nயெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்- மத்திய அரசு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதிருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆண்டு விழா\nதர்மபுரி- தீர்த்தகிரி ஈஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nமருத்துவ மாணவர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nகொடைக்கானல் - ஜிகரண்டா பூக்கள்\nகொடைக்கானலில் கோடை காலத்தை வரவேற்கும் விதமாக சாலையோரங்களில் பூத்துக் குலுங்கும் ஜிகரண்டா பூக்கள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகிறது.\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தற்போதே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கோடை விடுமுறை விரைவில் துவங்க உள்ளதால் மக்கள், குளிர்ச்சியான இடங்களை நோக்கி படையெடுக்க ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் கொடைக்கானலில் கோடை காலத்தை வரவேற்கும் விதமாக ஜிகரண்டா பூக்கள் சாலையோரங்களில் பூத்துக் குலுங்க தொடங்கியுள்ளன. கொடைக்கானலில் இருந்து வத்தலகுண்டு மற்றும் பழனி செல்லக்கூடிய சாலை ஓரங்களில் இளநீல ஊ��ா நிறத்தில் பூத்திருக்கும் ஜிகரண்டா மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. வாகனங்களை சாலையோரம் நிறுத்தி பூக்களை ரசிக்கும் சுற்றுலா பயணிகள், அங்கு புகைப்படும் எடுத்தும் மகிழ்கின்றனர்.\nஇது தொடர்பான செய்திகள் :\nவெறுப்பு உன் வாழ்க்கையையே அழித்து விடும்\nபொன்னியின் செல்வன் 4வது கட்ட படப்பிடிப்பு ரத்து\nஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தி வைப்பு..\nஇத்தாலியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,441 ஆக உயர்வு\nகொரோனா வைரஸ்- பிரதமர் மோடி வேண்டுகோள்\nஐ.எஸ்.எல் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி\nநெல்லை அருகே இருவர் வெட்டிக்கொலை\nபுலிகள் காப்பக வனப்பகுதியில் தண்ணீர் நிரப்பும் பணி\nபொன்னியின் செல்வன் 4வது கட்ட படப்பிடிப்பு ரத்து\nபாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigil-cinematographer-gk-vishnu-interview", "date_download": "2020-08-08T21:31:21Z", "digest": "sha1:6DR4LGSMTQE2QA3ZHHDNVF25UWQBDXFN", "length": 18354, "nlines": 169, "source_domain": "cinema.vikatan.com", "title": "`விஜய் பிகிலுக்காக ஃபுட்பால் கத்துக்கிட்டாரா... அனிமேஷனா?!’ - `பிகில்’ கேமராமேன் விஷ்ணு பதில் |Bigil Cinematographer GK Vishnu interview", "raw_content": "\n`விஜய் பிகிலுக்காக ஃபுட்பால் கத்துக்கிட்டாரா... அனிமேஷனா’ - `பிகில்’ கேமராமேன் விஷ்ணு பதில்\n`விஜய்ணா 60 படங்களுக்கும் மேல பண்ணிட்டார். ஆனா, இப்பவும் ஏதாவது ஒரு புது விஷயத்தைப் பண்ணப்போறோம்னா, அதுக்காக மெனக்கெட்டு அதைக் கத்துக்கிட்டுத்தான் பண்ணுவேன்னு பிடிவாதமா இருப்பார்.’\nவிஜய் - அட்லி கூட்டணியின் ’மெர்சல்’ படத்தில் விஷூவலில் மெர்சல் காட்டியவர், ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு. இதே கூட்டணியில், சமீபத்தில் வெளியான ’பிகில்’ படத்திலும் தனது கேமராவால் பலரையும் அசத்தியுள்ளார். அவரை சந்தித்துப் பேசினோம்.\n’மெர்சல்’ படத்துக்குப் பிறகு ’பிகில்’ கமிட்டானப்போ, எந்த மாதிரியெல்லாம் உங்களை தயார்படுத்திக்கிட்டீங்க..\n’’படத்தோட ஸ்கிரிப்ட்டிலேயே ஸ்போர்ட்ஸ் ஒரு முக்கிய அம்சமா இருந்துச்சு. நடனம், சண்டையை எப்படி கோரியோகிராபர்ஸ் டிசைன் பண்றாங்களோ அதே மாதிரி ஸ்போர்ட்ஸ் சீன்ஸை டிசைன் பண்றதுக்கும் ஆட்கள் இருக்காங்க. அவங்களை லாஸ் ஏஞ்சலீஸ்ல போய் பார்த்தோம். அவங்கதான் ஃபுட்பால் விளையாடுற காட்சிகளை கோரியோ பண்ணிக்கொடுத்தாங்க. டிவி-யில் கிரிக்கெட் மேட்��், ஃபுட்பால் மேட்சை காட்ற மாதிரி சினிமா எடுக்க முடியாது. சினிமாவுக்குனு சில விஷயங்களை பண்ணணும். அதையெல்லாம் அவங்கதான் டிசைன் பண்ணினாங்க.\n’மெர்சல்’ படம் பண்ணும்போது எனக்கிருந்த பதற்றம், ’பிகில்’ பண்ணும்போது இல்லை. மெர்சலைவிட'பிகில்' படத்தை எப்படி சிறப்பா பண்ணலாம்னுதான் யோசிச்சிட்டே இருந்தேன். அதே சமயம், ஸ்கிரிப்ட்டுக்கு என்ன வேணுமோ அதை மீறி பண்ணவும் கூடாது. ஒரு கேமராமேனா பாட்டு, சண்டைக்காட்சிகளில் நான் நினைக்கிறதைப் பண்ணலாம். அதுவே கதைக்குள்ள போயிட்டா, ஸ்கிரிப்ட் கேட்குறதைத்தான் பண்ணணும். கதையைத் தாண்டி நாம எதையுமே பண்ணிடக்கூடாதுனு, மனசுல வச்சுத்தான் இந்தப் படத்தைப் பண்ணினேன்.’’\nஉங்களுக்கும் விஜய்க்கும் இடையே இருக்கும் நட்பைப் பற்றி சொல்லுங்க..\n’’ ‘பிகில்’ செட்டில் விஜய் அண்ணாவுக்கு பல தம்பிகள் இருக்காங்க. எப்போதும் யாராவது ஒருத்தர், அவர்கிட்ட பேசிட்டுத்தான் இருப்பாங்க. செட்டில் யார் வேணும்னாலும் அவர்கிட்ட போய் பேசலாம். அப்படித்தான் அவர் எல்லாரோடும் பழகுவார். நான் படத்தோட கேமராமேனா இருந்ததனால, ஒவ்வொரு ஷாட்டைப் பத்தியும் அவர்கிட்ட பேசுறது, என்ன பண்ணப்போறோம்னு சொல்றதுனு அதிகம் அவரோட பழகியிருக்கேன். விஜய் அண்ணா, எனக்கு அண்ணனுக்கும் மேல.’’\n’மெர்சல்’ படத்தில் வெற்றிமாறன், வெற்றி, மாறன்னு விஜய் நடிச்ச மூணு கேரக்டர்களுக்கும் மூணு ஓப்பனிங் சீன் இருக்கும். அதே மாதிரிதான் ’பிகில்’ படத்துலயும் இருக்கு. ’பிகில்’ படத்தோட ஓப்பனிங் சீன்ஸை எப்படி ப்ளான் பண்ணீங்க\n’’அட்லி அண்ணாவோட ஸ்கிரிப்ட்டிலேயே விஷூவலா என்ன வேணும்னு இருக்கும். அதுமட்டுமில்லாமல், ராயப்பன் கேரக்டர் எழுதுனதுல இருந்து நானும் அட்லி அண்ணாவும் நிறைய பேசினோம். இது எதுவுமே ஒரு நாள்ல எடுத்த முடிவு கிடையாது. ராயப்பன் கேரக்டர் காவி வேஷ்டி கட்டியிருக்கணும், டார்க் கலர் சட்டைதான் போட்டிருக்கணும்னு ஒவ்வொரு விஷயமும் நாங்க பேசிப்பேசி பண்ணினதுதான். நாங்க பேசுனதை அப்படியே விஷூவல் பண்ணணும்னு ப்ளான் பண்ணினோம். அப்படியே பண்ணிட்டோம். அட்லி அண்ணாவும் நானும் விஜய் அண்ணாவோட ரசிகர்களாக இருக்குறதுனால, பில்ட் அப் ஷாட்ஸ், இன்ட்ரோ ஷாட்ஸை ரொம்ப ஆர்வமா எடுப்போம். இந்தப் படத்துல மூணு கேரக்டரும் வெவ்வேறு இடங்களில் அறிமுகமாகும். மைக்கேல் கேரக்டர் அவரோட ஏரியாவுல, ராயப்பன் கேரக்டர் கார்ல, ’பிகில்’ ஸ்டேடியம்லனு மூணுமே வேற, வேற மாதிரி ப்ளான் பண்ணி எடுத்தோம்.’’\nபாடல்கள் ஷூட் பண்ணின அனுபவத்தைப் பற்றி சொல்லுங்க..\n'' ‘வெறித்தனம்’ பாட்டு அனுபவம் உண்மையாகவே வெறித்தனமாத்தான் இருந்துச்சு. முதலில் இந்தப் பாட்டை பகலில் ஷூட் பண்ணலாம்னு ப்ளான் பண்ணியிருந்தோம். அப்பறம் ஒரு நாள், நைட் ஷூட் பண்ணினால்தான் நல்லா இருக்கும்னு தோணுச்சு. அட்லி அண்ணாகிட்டயும் விஜய் அண்ணாகிட்டயும் சொன்னப்போ, அவங்களும் எந்த மறுப்பும் சொல்லாம ஓகே சொல்லிட்டாங்க. இந்தப் பாட்டுல நான் என்னதான் வித்தியாசமான லைட்டிங் எல்லாம் வெச்சாலும், ஆடியன்ஸ் விஜய் அண்ணாவைத் தாண்டி வேற எதையும் பார்க்க மாட்டாங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். அதனால, விஜய் அண்ணாவை மட்டும் ஹைலைட்டா காமிக்கலாம்னு ப்ளான் பண்ணித்தான் அந்தப் பாட்டை எடுத்தோம்.''\n'உனக்காக’ பாட்டு எடுக்கும்போது, இந்தப் பாட்டுக்கான லைட்டிங் ரொம்பவும் வெளிச்சம் இல்லாம, ரொம்பவும் இருட்டா இல்லாம, மழை பெய்றதுக்கு முன்னாடி எப்படி இருக்குமோ அப்படி இருக்கணும்னு ப்ளான் பண்ணினோம். அந்த ஃபீலை கொண்டுவந்து பாட்டை எடுத்தோம்.\n’சிங்கப்பெண்ணே’ பாட்டுக்கு முன்னாடி ’மாதரே’ பாட்டு முடிஞ்சிருக்கும். ’மாதரே’ பாட்டு ஒருவித மன அழுத்தத்தில் பாடுற மாதிரி இருக்கும். அப்படியே கட் பண்ணுனா, ’சிங்கப்பெண்ணே’ பாட்டு. செம எனர்ஜி கொடுக்கக்கூடிய பாட்டு. அதை ஷூட் பண்ணும்போது, விஷூவலிலும் அந்த எனர்ஜியைக் கொடுக்கணும்னு நினைச்சு பண்ணினோம். ஒரு பாட்டு ஷூட் பண்ணப்போறோம்னா, ஒரு அஞ்சு நாள் அதுக்காகவே ஒதுக்கி எடுப்போம். ஆனா, ’சிங்கப்பெண்ணே’ அப்படி எடுத்த பாட்டு இல்லை. எப்போதெல்லாம் டைம் கிடைக்குதோ அப்போதெல்லாம் எடுத்தோம். ஒரு நாள் அஞ்சு மணிக்கே ஷூட் முடிஞ்சிருச்சுனா, அப்போ ’சிங்கப்பெண்ணே’ பாட்டை எடுப்போம். அந்தப் பாட்டு முழுக்கவே வேற, வேற லொக்கேஷன், மாண்ட்டேஜ்னு குருவி சேர்க்கிற மாதிரி ஒவ்வொரு ஷாட்டா சேர்த்துப் பண்ணினோம்.’’\nவிஜய் ஃபுட்பால் விளையாடுற சீன் எல்லாம் அனிமேஷன்தானா\n''இல்லை... விஜய்ணா 60 படங்களுக்கும் மேல பண்ணிட்டார். ஆனா, இப்பவும் ஏதாவது ஒரு புது விஷயத்தைப் பண்ணப்போறோம்னா, அதுக்காக மெனக்கெட்டு அதைக் கத்துக்கிட்டுத��தான் பண்ணுவேன்னு பிடிவாதமா இருப்பார். அப்படித்தான் ஃபுட்பால் ஷாட்ஸ் எடுக்கும்போது, ’நான்தான் பண்ணுவேன்... சி.ஜி வேணாம்’னு தெளிவா சொல்லிட்டார். அதுக்காக நேரம் எடுத்துக்கிட்டு பயிற்சி எடுத்தார். ஷாட்ஸ் அப்போ செமையா பண்ணிட்டார். அதனால நோ அனிமேஷன். அவரே அவ்ளோ இறங்கி வேலை செய்யும்போது, நாமளும் செய்யணும்ல. அதான், அவர் ஃபுட்பால் விளையாடுற சீன்ஸ் எடுக்கும்போது, நான் கேமராவுல விளையாடி இருப்பேன்.’’\n’ - பிகில் ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-08-08T22:25:45Z", "digest": "sha1:DXADKY3QQEF26HM7OLPSSKW6TH623MVU", "length": 11249, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"முதலாம் சங்கிலி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"முதலாம் சங்கிலி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமுதலாம் சங்கிலி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆரியச் சக்கரவர்த்திகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈழம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைத் தமிழர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தம், 1957 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கையில் சோழர் ஆட்சி (993–1077) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் தேசியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறிமா - சாத்திரி ஒப்பந்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்கிலியன் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாண அரசர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆட்சியாளர் பட்டியல், இலங்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்��ிப்பீடியா:பொது அறிவுக் கேள்வி பதில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரண்டாம் சங்கிலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1519 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிங்கை பரராசசேகரன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1550கள் தமிழர் பார்வையில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சனவரி 10, 2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தமிழீழம்/தமிழீழ நபர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தமிழீழம்/தமிழீழ நபர்கள்/10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தமிழீழம்/உங்களுக்குத் தெரியுமா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தமிழீழம்/உங்களுக்குத் தெரியுமா/2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரநிருபசிங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூலை 17, 2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:குறுந்தட்டு திட்டம்/முதற்பக்கக் குறுந்தட்டு/கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Mayooranathan/தொகுப்பு 4 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Mayooranathan/தொகுப்பு 5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்கிலியன் சிலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிழக்கிலங்கைத் தமிழர்களின் வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழர் வரலாற்றுக் காலக்கோடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைத் தமிழர் வரலாற்றுக் காலக்கோடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Sri Lankan Tamil history ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமன்னார் கத்தோலிக்கர் படுகொலைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாண அரசை போர்த்துக்கேயர் வெற்றி கொள்ளல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1544 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்கிலியம் (நூல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாண அரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1561 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் மன்னர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோர்த்துக்கேயரின் இரண்டாவது யாழ்ப்பாணப் படையெடுப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோர்த்துக்கேயரின் முதலாவது யாழ்ப்பாணப் படையெடுப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாண அரசின் சிதைவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்கிலியன் சிலை ‎ (← இணைப��புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B", "date_download": "2020-08-08T20:57:22Z", "digest": "sha1:4E6U56VIEP4IVEG2RUIOUKL6GG4QYUBC", "length": 8949, "nlines": 259, "source_domain": "ta.wikipedia.org", "title": "பமாக்கோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபமாக்கோ (Bamako) மாலி நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி 1,690,471 மக்கள் வசிக்கின்றனர். நைஜர் ஆற்றின் எல்லையில் அமைந்துள்ளது. இந்த நாடு, ஆப்பிரிக்க நாடுகளில் விரைவாக வளர்ந்து வரும் நாடாக மதிப்பிடப்பட்டுள்ளதோடு, உலகளவில் ஆறாவது வளர்ந்து வரும் நாடாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாட்டிற்கு 'பமாக்கோ' என்று பெயர், பம்பாரா என்ற வார்த்தையில் இருந்து உருவானதேயாகும். பம்பாரா என்ற வார்த்தை 'முதலை ஆறு' என்று பொருள். மாலி நாட்டின் நிர்வாக மையமாக பமாக்கோ விளங்குகிறது. பமாக்கோவின் ஆற்று துறைமுகம், நாட்டின் பெரிய வர்த்தக மற்றும் மாநாட்டு மியாம் அருகிலும் அமைந்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் ஏழாவது பெரிய நகர்ப்புற மையமாக பமாக்கோ விளங்கி வருகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூன் 2013, 12:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.pdf/17", "date_download": "2020-08-08T21:14:31Z", "digest": "sha1:Z6TWKUWRMDGGZGBBRZ373GE4I465ZWHA", "length": 4607, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:இரு விலங்கு.pdf/17\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:இரு விலங்கு.pdf/17\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:இரு விலங்கு.pdf/17 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:இரு விலங்கு.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iftamil.com/video-gallery/29", "date_download": "2020-08-08T21:11:18Z", "digest": "sha1:H7DGK6MBZQLJ6TWVJNGCOM4RUG6TAENE", "length": 8360, "nlines": 115, "source_domain": "www.iftamil.com", "title": "iftamil - இந்தியாவின் அசாம் மற்றும் பீகாரில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை காட்டும் காணொளி", "raw_content": "\nAug 08, 2020 இஸ்ரேலிய தீ விபத்தில் பாலஸ்தீன பெண் கொல்லப்பட்டார்\nAug 08, 2020 ஏர் இந்தியா விமான விபத்து - மிகுந்த வருத்தம் அடைந்தேன் - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nAug 08, 2020கேரளாவில் விமான விபத்து - 17 பேர் பலி\nAug 08, 2020மொகாடிசுவில் தற்கொலை குண்டு தாக்குதல் -14 பேர் பலி\nAug 08, 2020 கேரள விமான விபத்து சம்பவத்தால் நாங்கள் மிகவும் துயரப்படுகிறோம் - அமெரிக்கா\nAug 08, 2020எதிர்ப்பு, ஒடுக்குமுறைக்கு ஹாங்காங்கின் கேரி லாம் தடை விதித்தார்\nAug 08, 2020கொரோனாவால் அமெரிக்கர்கள் இறக்கும் அபாயம் அதிகம் - நிபுணர் கருத்து\nஆரோக்கியம் வானிலை விளையாட்டு விசேட அறிக்கை கருத்து & பகுப்பாய்வு அறிந்திருக்க வேண்டியவை\nஇந்தியா இலங்கை தென் அமெரிக்கா வட அமெரிக்கா ஐரோப்பா ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா தமிழ்நாடு\nபிரித்தானியாவில் வாடகை வீட்டில் இருப்போரை வெளியேற்ற தற்காலிய தடை\nகொரோனா : பிரித்தானிய காவல்துறைக்கு சவாலாக அமையும் இந்த வார இறுதி\nஇங்கிலாந்தில் இறப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தற்காலிக சவக்கிடங்கு\nபிரித்தானியாவில் நிலைமை மேலும் மோசமாகும்: ஜான்சன் எச்சரிக்கை\nகுழந்தையின் பிரித்தானிய குடியுரிமை பெற்றோரின் நாடுகடத்தலை தடுக்கும் ஒரு காரணியா\nபிரித்தானியாவில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 1,140 ஆக உயர்வு; 21 பேர் மரணம்\nலண்டனில் 40 அண்டர்கிரவுண்ட் ரயில் நிலையங்கள் இன்று முதல் மூடப்படும்\nவெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அரசாங்கத்தின் அறிவிப்பு\nஉ.சு.அ. சீர்திருத்த பேச்சுவார்த்தையிலிருந்து: ஜெர்மனி பிரான்ஸ் வ���லகல்\nஅனைத்து முக கவசங்களும் பாதுகாப்பானது அல்ல: நிபுணர்கள்\nகேரள சிறப்பு விமான விபத்தில் இரு விமானி உள்பட 18 பேர் பலி\nஇலங்கையின் சில மாவட்டங்களின் தேர்தல் முடிவுகள்\nஇது வரை கிடைக்கப்பெற்ற திருகோணமலை தேர்தல் முடிவுகள்\nஇது வரை கிடைக்கப்பெற்ற யாழ்மாவட்ட தேர்தல் முடிவுகள்\nஇந்தியாவின் அசாம் மற்றும் பீகாரில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை காட்டும் காணொளி\nஇந்தியாவின் அசாம் மற்றும் பீகாரில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை காட்டும் காணொளி\nRead next: இலங்கை பாராளுமன்ற தேர்தலும் தமிழ் மக்களும்-அரசியல் ஆய்வாளர்களின் கருத்துக்கள்\nயாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய நான்காம் நாள் திருவிழா பதிவுகள்\nஇந்தியாவின் அசாம் மற்றும் பீகாரில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை காட்டும் காணொளி\nவெற்றிகரமாக சோதிக்கப்பட்ட ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழக கொரோனா வைரஸ் தடுப்பூசி\nஇந்தியாவின் அசாம் மற்றும் பீகாரில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை காட்டும் காணொளி\nஇலங்கை பாராளுமன்ற தேர்தலும் தமிழ் மக்களும்-அரசியல் ஆய்வாளர்களின் கருத்துக்கள்\nசீனாவில் இன்றய பங்குச் சந்தை நிலவரம் 13.6.2020\nசீன பங்குச் சந்தையின் இன்றய நிலவரம்\nகொரோனா நோய் தடுப்பு மருந்து தயாராக 18 மாதங்கள் எடுக்கலாம்- the Vaccine Alliance.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/girl-smoking-in-shop-video-goes-viral", "date_download": "2020-08-08T20:16:01Z", "digest": "sha1:ORD5EWIKCE3BBOU3323OMADJLXGQBOWB", "length": 10063, "nlines": 57, "source_domain": "www.tamilspark.com", "title": "பெட்டிக் கடையில் நின்று சிகரெட் பிடிக்கும் இளம் பெண்..! வைரல் வீடியோ... - TamilSpark", "raw_content": "\nபெட்டிக் கடையில் நின்று சிகரெட் பிடிக்கும் இளம் பெண்..\nபெட்டிக் கடையில் நின்று சிகரெட் பிடிக்கும் இளம் பெண்..\nஆண்கள் பெண்களை அடிமை படுத்திவந்த காலம் மாறி தற்போது பெண்களும் ஆண்களுக்கு நிகராக அணைத்து துறைகளிலும் உள்ளனர். பெண்களுக்கு உரிமை வேண்டும், பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும் என பல கவிஞர்களும், பெரியார் போன்ற தலைவர்களும் போராடிவந்தனர்.\nஅவர்களின் போராட்டத்திற்கு வெற்றியாக தற்போது பெண்களுக்கு ஆண்களுக்கு நிகராக சம உரிமை கிடைத்துவருகிறது. இந்நிலையில் இந்த சம உரிமை என்பது பல நேரங்களில் நல்லதாக இருந்தாலும் சில நேரங்களில் முகம் சுளிக்கும் விதமாகவும் உள்ளது.\nநாகரிக வளர்ச்சி, மாடர்ன் ஜெண்ட்ரே��ன் என்ற பெயரில் பெண்களும் ஆண்கள் செய்யும் சில தவறுகளை செய்ய தொடங்கிவிட்டனர். ரு இளம்பெண், பெட்டிக்கடையில் நின்று சிகரெட் புகைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிறது.\nவினோதினி என்பவர் வெளியிட்டிருக்கும் இந்த வீடியோவில், கிடைத்தது \"பெண்ணுரிமை\" \"பெரியாரின்\" போராட்டதிற்கு வெற்றி என குறிப்பிட்டள்ளார்.\nஒரே மேடையில் ஒரே நேரத்தில் இரண்டு அழகான சகோதரிகளை திருமணம் செய்த இளைஞர்\nவீங்கிய முகத்துடன் மருத்துவமனைக்கு சென்ற பெண்\n கிணற்றில் இறங்கி மீட்க முயன்ற வனத்துறை ஊழியர்\n திருமண மேடையிலேயே பொங்கி எழுந்த மாப்பிள்ளை - வைரல் வீடியோ\n ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த நடிகர் மகேஷ்பாபு\n மீரா மிதுனை வெளுத்து வாங்கிய பிக்பாஸ் பிரபலம்\n அலமாரியில் இருந்த 2 வயது குழந்தையின் சடலம்.. இப்படியும் ஒரு கொடூர பெண்..\nபுடவையில் தேவதைபோல் காட்சியளிக்கும் பிக்பாஸ் லாஸ்லியா.. வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்.\n ஜியோ நிறுவன உரிமையாளர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா. உலகின் 4வது பணக்காரராக முன்னேற்றம்.\n இன்னும் 10 நாளில் குழந்தை.. கேரள விமான விபத்தில் உயிரிழந்த விமானியின் சோக பக்கம்..\n சொன்னதை செய்துகாட்டி, உயர்ந்து நிற்கும் நடிகை ஜோதிகா\nஆர்ஆர்ஆர் பட இயக்குனர் ராஜமவுலியை தொடர்ந்து தயாரிப்பாளருக்கும் கொரோனா உறுதி\nசிவகாசி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ வி.பாலகிருஷ்ணன் காலமானார்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர் அபிஷேக் பச்சனின் நிலை என்ன..\n ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த நடிகர் மகேஷ்பாபு\n மீரா மிதுனை வெளுத்து வாங்கிய பிக்பாஸ் பிரபலம்\n அலமாரியில் இருந்த 2 வயது குழந்தையின் சடலம்.. இப்படியும் ஒரு கொடூர பெண்..\nபுடவையில் தேவதைபோல் காட்சியளிக்கும் பிக்பாஸ் லாஸ்லியா.. வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்.\n ஜியோ நிறுவன உரிமையாளர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா. உலகின் 4வது பணக்காரராக முன்னேற்றம்.\n இன்னும் 10 நாளில் குழந்தை.. கேரள விமான விபத்தில் உயிரிழந்த விமானியின் சோக பக்கம்..\n சொன்னதை செய்துகாட்டி, உயர்ந்து நிற்கும் நடிகை ஜோதிகா\nஆர்ஆர்ஆர் பட இயக்குனர் ராஜமவுலியை தொடர்ந்து தயாரிப்பாளருக்கும் கொரோனா உறுதி\nசிவகாசி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ வி.பாலகிருஷ்ணன் காலமானார்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர் அபிஷேக் பச்சனின் நிலை என்ன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-08-08T20:31:09Z", "digest": "sha1:MJSR3LMKZ75CCMBMDZQOI5JA6ATWPNWT", "length": 10715, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "“கெட்டவன்னு சொல்றதுல ஒரு மாஸ்“ காஞ்சனா 3 திரைப்படத்தின் ப்ரொமோ காட்சி | Athavan News", "raw_content": "\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினராக கஜேந்திரன் தெரிவு\nஇடுக்கி மண்சரிவு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக உயர்வு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nதமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே தீர்மானங்களை எடுக்கும்- மாவை அறிவிப்பு\nலெபனானுக்கு நன்கொடை வழங்க பிரான்ஸ் ஜனாதிபதி தலைமையில் விஷேட மாநாடு\n“கெட்டவன்னு சொல்றதுல ஒரு மாஸ்“ காஞ்சனா 3 திரைப்படத்தின் ப்ரொமோ காட்சி\n“கெட்டவன்னு சொல்றதுல ஒரு மாஸ்“ காஞ்சனா 3 திரைப்படத்தின் ப்ரொமோ காட்சி\nராகவா லோரன்ஸின் இயக்கத்தில் ‘காஞ்சனா 3’ திரைப்படத்தின் இரண்டாவது ப்ரோமோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த ப்ரோமோ காட்சியில், “கெட்டவன்னு சொல்றதுல ஒரு மாஸ் இருக்குல்ல” என ராகவா லோரன்ஸ் பேசும் வசனம் மாஸாக இடம்பெற்றுள்ளது.\nநிறைய பயப்படுத்தும் காட்சிகளுடன் இப்படம் எதிர்வரும் 19ஆம் திகதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகவுள்ளது.\nத்ரில்லர் கலந்த அக்ஸன் காட்சிகளுடன் நகைச்சுவை கலந்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் முதல் இரு பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்தே இதன் 3ஆம் பாகத்தை உருவாக்கியுள்ளனர்.\nராகவா லோரன்ஸூக்கு ஜோடியாக வேதிகா மற்றும் ஓவியா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன், கோவை சரளா, தேவதர்ஷினி, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினராக கஜேந்திரன் தெரிவு\nநடந்துமுடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஒரு ஆசனத்தை கைப்பற்றிய அகில இலங்கை தமிழ் காங்க\nஇடுக்கி மண்சரிவு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக உயர்வு\nகேரளா மாநிலம், இடுக்கி, மூணாறு தேயிலை தோட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆ\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு இ\nதமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே தீர்மானங்களை எடுக்கும்- மாவை அறிவிப்பு\nநடந்து முடிந்துள்ள தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு பொறுப்பேற்கின்றோ\nலெபனானுக்கு நன்கொடை வழங்க பிரான்ஸ் ஜனாதிபதி தலைமையில் விஷேட மாநாடு\nலெபனான் தலைநகர் பெயிரூட்டில் அமோனியா நைட்ரேட் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினால் பா\nபுலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்ஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானியா தீர்மானம்\nபாதுகாப்பற்ற சிறிய படகுகளில் ஆங்கில கால்வாயை கடக்க முயற்சிக்கும் புலம்பெயர்ந்தோரைத் தடுக்க பிரித்தான\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\nவன்னியில் கிடைத்துள்ள ஒரு ஆசனத்தின் மூலம் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பேன் என\nஎன்னை இராஜினாமா செய்யுமாறு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை- சசிகலா\nதன்னை இராஜினாமா செய்யுமாறு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை என யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக்\nஇலங்கையில் அடக்குமுறைகள் அதிகரிக்கலாம்- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரிக்கை\nஅரசாங்க கொள்கைகளை சவாலுக்கு உட்படுத்தும் துறைகள் மீதான அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம்\nபுலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்ஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானியா தீர்மானம்\nபிரின்ஸ் எட்வேர்டில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\nஎன்னை இராஜினாமா செய்யுமாறு எவரும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை- சசிகலா\nஇலங்கையில் அடக���குமுறைகள் அதிகரிக்கலாம்- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/tamilarasan-movie-audio-launch-news/", "date_download": "2020-08-08T21:06:31Z", "digest": "sha1:2D2TK3VKDQDD2IW4MMZB46EZXT7KD4EX", "length": 19480, "nlines": 84, "source_domain": "www.heronewsonline.com", "title": "”வன்முறை இல்லாத படம் எடுங்கள்”: இளம் இயக்குநர்களுக்கு பாரதிராஜா வேண்டுகோள்! – heronewsonline.com", "raw_content": "\n”வன்முறை இல்லாத படம் எடுங்கள்”: இளம் இயக்குநர்களுக்கு பாரதிராஜா வேண்டுகோள்\nஎஸ்.என்.எஸ். மூவிஸ் பட நிறுவனம் சார்பில் கௌசல்யா ராணி பெருமையுடன் தயாரிக்கும் படம் ’தமிழரசன்’. இப்படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் சிறப்பம்சமே வெகுநாட்களுக்குப் பிறகு இளையராஜா இசையமைத்துள்ளார் என்பது தான்.\nவிஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் பக்கா கமர்சியல் படமாக உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். நேற்று இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியீட்டு விழா அடையாரில் நடந்தது.\nஇவ்விழாவில் இயக்குநர் பாபு யோகேஸ்வரன் பேசுகையில், “இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக அமைந்ததற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளரும், விஜய் ஆண்டனியும் தான். நாங்கள் இரண்டு ராஜாக்களைப் பார்த்து தான் வளர்ந்தோம். அந்த இரண்டு ராஜாக்கள் இளையராஜாவும், பாரதிராஜாவும் தான். அவர்கள் இந்த மேடையில் இருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்தப்படம் வெற்றியடைய அனைவரும் ஒத்துழைப்பு தரும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்\nஇயக்குநர் மோகன்ராஜா பேசுகையில், “ரொம்ப உணர்ச்சிப் பூர்வமான அனுபவம். இந்த மேடையில் நான் நிற்க காரணம் என் மகன். அவன் இப்படத்தில் நடிகனாக அறிமுகமாகிறான். எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் பத்திரிகையாளர்கள். எங்களுக்கு நிறைய ஆதரவு கொடுத்துள்ளீர்கள். அதுபோல் என் மகனுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். விஜய் ஆண்டனி வாடா போடா என்று பழகும் அளவிற்கு நட்பு உள்ளவர். விஜய் ஆண்டனி என் மகனை நடிக்க கூப்பிட்டார். மேலும் இளையராஜா இப்படத்திற்கு இசை அமைக்கிறார் என்றும் சொன்னார். இதைவிட என் மகனுக்கு பெரிய பெருமை இருக்க முடியாது. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது” என்றார்.\nநடிகர் ரோபோ சஙகர் பேசுகையில், “விஜய் ஆண்டனி சூட்டிங் ஸ்பாட்டில் ரொம்ப அமைதிய���க இருப்பார். ஆனால் நடிப்பில் அசத்தி விடுவார். மோகன்ராஜா மகனுக்கு இப்படத்தில் ஒரு முக்கியமான கேரக்டர். அவன் சிறப்பாக நடித்துள்ளான். இப்படம் பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்” என்றார்.\nதயாரிப்பாளர் – இயக்குநர் சுரேஷ் காமாட்சி பேசுகையில், “இளையராஜா அவர்களின் பாடல்களைப் பற்றி நாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இந்தப்படத்திலும் எப்படியும் சிறப்பாக செய்திருப்பார். விஜய் ஆண்டனி ஒரு சுயம்புவாக வளர்ந்து வருகிறார். அவர் பெரிதாக ஜெயிக்க வேண்டும். தயாரிப்பாளருக்கு வாழ்த்துகளையும், விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.\nதயாரிப்பாளர் பெப்சி சிவா பேசுகையில், “பத்திரிகை நண்பர்களுக்கும் மேடையில் இருப்பவர்களுக்கும் முதல் நன்றி. நான் பெப்சி சிவா ஆக மாறுவதற்கு ஒத்துழைப்பு தந்த பத்திரிகை நண்பர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் நன்றி. பாரதிராஜா எனக்கு எல்லா நேரத்திலும் உதவியாக இருப்பவர். பி.ஆர்.ஓ மெளனம் ரவி என் ஆத்மார்த்தமான நண்பர். அவர் மூலமாக எனக்கு நிறைய மீடியா நண்பர்கள் கிடைத்தார்கள். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை நினைத்து மிகவும் வருத்தமாக இருக்கிறது. இந்தப்படத்தை என் மனைவி தான் தயாரிக்கிறார். அவர் சார்பாக மெளனம் ரவி அவர்களுக்கு ஒரு லட்சம் கொடுப்பதில் பெருமை அடைகிறோம். இந்த படத்தின் பாடல்கள் இரண்டாயிரத்தி இருபதாம் ஆண்டு முழுவதும் பேசப்படும். அந்தளவிற்கு பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. விஜய் ஆண்டனி தான் என்னை தைரியப்படுத்தி இப்படத்தை தயாரிக்க வைத்தார். இந்த முழுப்படத்திலும் அவருடைய பங்களிப்பு மிக அதிகம். தயாரிப்பாளராக என் மனைவி உருவாகி இருந்தாலும் பைனான்ஸியர் உத்தவ், விஜய் ஆண்டனி இருவரும் ஆற்றிய பங்கு மிக அதிகம். இந்தப்படம் நிச்சயமாக வெற்றிப்படமாக இருக்கும். ஏன் என்றால் இந்தப்படத்தில் எல்லாமே பாசிட்டிவாக இருக்கிறது” என்றார்\nநடிகர் ராதாரவி பேசுகையில், “இந்திப்பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த மக்களை தமிழ் பாடல்களை கேட்க வைத்தவர் இளையராஜா. இவர் நல்லா என்னை கெடுத்துவிட்டார். அவர் எனக்கு இசை அமைத்த பூவே செம்பூவே என்ற பாடல் ரொம்ப பிரபலம். இயக்குநர் இமயத்திடம் நடிக்க நிறைய வாய்ப்பு கேட்டிருக்கேன். இப்ப அவர் நடிக்க வந்துட்டார். ��ிஜய் ஆண்டனி நல்ல நண்பர். அவர் இப்படியான படங்கள் தான் செய்ய வேண்டும். ’நான்’, ‘பிச்சைக்காரன்’ போன்ற படங்கள் தான் அவருக்கு செட் ஆகும். அந்த வரிசையில் தமிழரசன் படமும் இருக்கும்” என்றார்.\nநடிகர் விஜய் ஆண்டனி பேசுகையில், “இன்னைக்கு நான் ஒரு மியூசிக் டைரக்டரா ஆகி, நடிகனாக இருக்கிறேன் என்றால் அதுக்கு காரணம் இளையராஜா. அவர் ஆயிரம் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். அவர் ஒரு இசை அமைப்பாளருக்கு இசை அமைத்திருப்பது இதுதான். இந்தத் தயாரிப்பாளர் சிவா சாரைப் பார்க்க பயமாக இருக்கும். அவர் நிறைய செல்வு செய்யக்கூடியவர். நிறைய பெரிய நடிகர்களை நடிக்க வைத்துள்ளார். இந்தப்படத்தை மிகச்சிறப்பாக எடுத்துள்ளார் இயக்குநர் பாபு யோகேஸ்வரன். அவர் பெரிய இயக்குநராக வருவார். மோகன்ராஜா மகன் சிறப்பாக நடித்துள்ளான். இந்தப்படத்தை குடும்பத்தோடு வந்து பார்க்கலாம். பாருங்கள்” என்றார்.\nஇயக்குநர் பாரதிராஜா பேசுகையில், “சிவா நல்ல படம் எடுக்கணும் என்று நினைப்பவர். விஜய் ஆண்டனி ஒரு ஆச்சர்யமான முகம். ரொம்ப சாதாரணமா இருப்பார். ஆனால் படத்தில் வேறமாதிரி இருக்கிறார். நல்ல இசை அமைப்பாளர் இப்போது நல்ல நடிகர். தமிழரசன் என்ற பெயர் ரொம்ப நல்லாயிருக்கு. இளையராஜாவை மிஞ்சுவதற்கு இனி ஒரு இசை அமைப்பாளர் பிறந்து வந்தாலும் முடியாது. படத்தை ஒன்றுமே இல்லாமல் எடுத்துக் கொடுத்தாலும் அந்தப்படத்திற்கு உயிர் கொடுத்து விடுவார் இளையராஜா.. பேசாத படத்தை பேச வைத்தவர் இளையராஜா. அவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர் இசைக்கு ஈடு இணையில்லை. இந்த இயக்குநரை சிவா தேர்ந்தெடுக்கிறார் என்றால் நிச்சயம் பாபு யோகேஸ்வரன் நல்ல இயக்குநராகத் தான் இருப்பார். இனி வரும் இளைஞர்கள் கொஞ்சம் வயலன்ஸ் இல்லாமல் படமெடுங்கள். இது நல்ல படம். சிவா மனசிற்கு இந்தப்படம் பெரிய வெற்றியை அடையும்” என்றார்\nவிழாவில் இளையராஜா, தயாரிப்பாளர் டி.சிவா, படத்தின் நாயகி ரம்யா நம்பீசன், மதுமிதா, மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகர்களான பொன்.ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன்ஆகியோரும் கலந்து கொண்டனர்.\n← விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nவிஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிக்கும் ‘தமிழரசன்’ படத்தில்… →\nவலிமை ��ல்லாத கதையை நவீன தொழில் நுட்பம் தூக்கி நிறுத்தி விடாது\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nசாத்தான்குளம் கொடூரம்: “சத்தியமா விடவே கூடாது” – ரஜினி ஆவேசம்\n“எல்லா காவலர் களையும் நாங்கள் குறை சொல்ல வில்லை” என்கிற லிபரல் வாத பேச்சுகளை தூக்கி எறிய வேண்டும்\n”பள்ளிகளை திறக்க நீண்ட காலம் ஆகலாம்’’ – அமைச்சர் செங்கோட்டையன்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nமே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம்\nஜோதிகா ஏன் அப்படி பேசினார்\nஎல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே\nடெல்லி இளைஞர் நிதின் ஷர்மாவை கைது செய்தது ஏன்: விழுப்புரம் காவல் துறை விளக்கம்\nவௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா\nவிஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nஎஸ்.என்.எஸ். மூவிஸ் சார்பில் கௌசல்யா ராணி தயாரிப்பில், பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள ‘தமிழரசன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-2206.html?s=a5cc14f363b00f7847c7b94f783aaeae", "date_download": "2020-08-08T21:24:27Z", "digest": "sha1:WXRYZ733HZ2GEKM3NVXQGWGIK6B2WGUD", "length": 16510, "nlines": 221, "source_domain": "www.tamilmantram.com", "title": "நட்பு -ரத்து [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > நட்பு -ரத்து\nதுள்ளும் பெண்ணின் எழில்களை விட\nபணி தரும் பணத்தை விட\nஉன் முகம் வடிக்கும் அழகைவிட\nநீ விலக்கிய வலியை மீறி\nஉன் பார்வையில் முன்னாள் சிநேகிதன்\nபுதிய கருத்து - நட்பு ரத்து\nஅந்த நாள் ஞாபகமோ ... :D\nஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே\nஅருமையான கவி���ை இளசு அண்ணா\nகாதல் என்றும் நம்மை ஒரேயடியாக\nஅழகான கவிதை .... அசன்பசர் அவர்களே ..\nநன்றி மற்றும் பாராட்டுக்கள் ...\nவிமர்சனப்புயல் இளசு அண்ணாவின் மனதிலும் ரத்தான காதலோ \nவிமர்சனப்புயல் இளசு அண்ணாவின் மனதிலும் ரத்தான காதலோ \nகரவை பரணிவுக்கு கொடுத்திருக்கும் புதுப் பட்டமா ..\nஇதைவிட \" பாராட்டும்தென்றல் \" என்று சொல்லியிருந்தால் இன்னும் பொருத்தமாய் இருந்திருக்கும் ... :wink:\nநட்பு ரத்து - விவாக ரத்து போலவா\nநல்ல மாறுதலான கண்ணோட்டம். எல்லோரும் காதல் தோல்வியில் துவண்டு போய்க் கிடக்க, இளசுவிற்கு மட்டும், அது நட்பு-ரத்து. இதைத் தான் பாஸிட்டீவ் அணுகுமுறை என்பதா\nநல்ல கவிதை, மென்மேலும் எழுதிக் கொண்டே இருங்கள்,\nபுதிய நடையில் ஒரு நல்ல கவிதை இளசு.\nஅசன்பசர் உங்கள் கவிதையும் நன்றாக இருக்கு.\nஅற்புதம் இளசு அவர்களே. உணர்ந்து அழகாய் வடித்திருக்கிறீர்கள். முற்போக்கான சிந்தனையும் கூட. வாழ்த்துக்கள்.\nகவிதைகள் தொடரும் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்.\nஎந்த வலியும் வலிமையான கவிதை எங்கள் இளசுக்கு\nமனசுஏதோ ஒன்றிற்காக ஏங்கிறபோது அல்லது உருகிறபோது தான் அழகான கவிதைகள் உருவாகிறது. பாராட்டுக்கள் இளசு அவர்களுக்கு\nஅசன் பசர் நன்றாக அனுபவித்து உணர்வுகளை குவித்து எழுதி உள்ளார் பாராட்டுக்கள்.\nநட்பு - ரத்து....நான் சந்தித்த ஒன்றுதான் என்றாலும் இளசு அவர்கள் போல என்னால் கவிதையில் சொல்ல முடியவில்லை.நன்றாக உள்ளது கவிதை. பாராட்டுகள்.\nஅவள் நட்பை ரத்தாக்க என்ன ரவுசு செய்தீர்கள்\nகவி இளவல் கரவை பரணி\nமன்ற வளர்ச்சியில் மகத்தான பணி ஆற்றும் இளவல் இக்பால்\nஎன் இனிய நண்பன் செழியன்\nபூக்களைப் பேசவைத்த கவிஞர் நளாயினி\nஎன் அன்பிற்கு என்றும் உரிய ஹ�மாயூன்\nஅனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்...\nகவி இளவல் அசன் பசருக்குசிறப்புப் பாராட்டுகள்..\nஅவள் நட்பை ரத்தாக்க என்ன ரவுசு செய்தீர்கள்\nபொறுமையில்லாதவர்கள் வண்ண வரிகளை தவிர்த்து படிக்கவும்\nநீ இந்த நொடியில் என்ன நினைத்து கொண்டிருப்பாய் என்பது\nசென்ற நொடியிலேயே தெரியும் எனக்கு...\nஉன் கொலுசு இசையில் சின்ன தாளம்\nஉன் தாவணியின் நுனியில் லேசாக\nசாயம் போனதன் காரணம் தெரியும்...\nஉன் தொண்டை குழியில் உருளும்\nஉன்னை, உன்னை விட அதிகமாக\nஅறிந்தவன் நான் என்று இறுமாந்திருந்தேன்..\nமெல்ல மெல்ல நான் நீயாகிக்கொண்ட���ருக்கும் போது- நீ\nமெல்ல மெல்ல யாரோவாகி என்னை விலக்கினாய்..\n\"என்னை எனக்கே பிடிக்காது\" என்று நீ\n(இளசு...உங்கள் கவிதையின் தாக்கத்தில் இந்த கவிதை(\nநட்பு -ரத்து வலியின் வெளிப்பாடு\nஉன் பார்வையில் முன்னாள் சிநேகிதன்\nதொலைத்தாலும் இங்க தான் எங்கயாவது இருக்குமென்ற நம்பிக்கையின் வெளிப்பாடு இந்த வரிகள்\nநண்பர் அலையின் கவிதை அருமை\nஅலை அருமையான கவிதை ... நன்றிகள் ..\nஎந்த வரியை மேற்கோள் காட்ட\nஎன்று என்னை அலைபாய வைத்துவிட்டது\nஉங்கள் படைப்பில் \"உண்மை\"யான வலியை உணரமுடிகிறது...\nநிலாவின் விமர்சனம் மிக அருமை. நன்றி நிலா.\n(நிஜமான வலி தான் என்று கண்டு பிடித்துவிட்டீர்கள்)\nகவி நிலாவுக்கும் மிக்க நன்றி..\nஉன் பார்வையில் முன்னாள் சிநேகிதன்\nஇந்த வரிகள் எங்கே வருகிறது நிலாத்தங்கை\nநல்ல கவிதை அண்ணா. அழுது புலம்பும் கவிதைகளுக்கு நடுவில், சிரிக்கும் கவிதைகள் வெகு சிலவே. அந்தச் சிரிப்பின் போது உதட்டோரம் கசியும் வலி உயிரை உலுக்கும். இந்த கவிதையை வாசிக்கும்போது மோனாலிஸா ஓவியம் நினைவுக்கு வருகிறது.\nயான் பெற்ற இன்பம் பெறுக இம்மன்றம்..\nஇந்த வரிகள் அப்படியே என் பற்றியது போலவே இருக்கிறது பெரியண்ணா..\nபிளாக் அண்ட் வையிட் ஃப்ளேஸ்பேக்குக்கு போயிட்டீங்களா பெரியண்ணா ;) உண்மையெனில்.. கொடுத்து வைக்காத மகராசிக்கு அனுதாபங்கள்...\nவலி சொல்லும் கவிதைகளிலிருந்து மாறுபட்டு... சோகத்திலிருந்து மீள\nஅண்ணலுக்கு எனது அன்பு வந்தனங்கள் மற்றும் பாராட்டுகள். :)\nபிளாக் அண்ட் வையிட் ஃப்ளேஸ்பேக்குக்கு போயிட்டீங்களா பெரியண்ணா ;) உண்மையெனில்.. கொடுத்து வைக்காத மகராசிக்கு அனுதாபங்கள்...\nஇந்த கால ட்ரெண்ட் தெரியாம இருக்கீங்களே அமரன் அண்ணா...;)\nபருத்திவீரன் முதல்.. பல படங்களில்.. ஃப்ளேஸ் பேக் ப்ளேக் அண்ட் வயிட்டா தானே காட்டுறாங்க\nஅதுக்காக.. எங்க பெரியண்ணா வயசானவர்னு சொன்னதா அர்த்தமா\nஹீ ஹீ....:D அவரு என்னிக்குமே.. இளமையோடு இருக்கும் இளசு(காரணப் பெயர்..:rolleyes::icon_rollout:) தான்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2019/07/28/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-08-08T21:27:56Z", "digest": "sha1:7EAYTDSUAN7LBX5C6KLMLAIZL42Q25DJ", "length": 14645, "nlines": 168, "source_domain": "mininewshub.com", "title": "கிணற்றுக்குள் மோட்டார் சைக்கிள்கள் செங்கோட்டை", "raw_content": "\nஜனவர��யிலாம் இலங்கை – இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்\nவிளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள் சங்கம் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு\nமெஸ்சிக்கு இது 6 ஆவது \nசெப்டெம்பரில் ஆரம்பமாகிறது 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணம் : இலங்கை குழாம் அறிவிப்பு\nநெய்மருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது : காரணம் இதுதான் \nமொபைல் புகைப்படக்கலையில் புதுமைகளின் மூலம் தனது பாவனையாளர்களை தொடர்ச்சியாக ஆச்சரியப்படுத்தும் vivo\nகொவிட்-19 தொற்றை எதிர்த்து போராட இலங்கைக்கு ஐ.சி.டி ஆதரவை வழங்க உறுதியளிக்கும் Huawei\nபேஸ்புக் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\n8 பேருடன் பேச முடியுமாம் வாட்ஸ்அப் குரூப் கோலில்\nSTI ஹோல்டிங்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள Helical Anchoring சேமிப்பு தொழில்நுட்ப வேலைத்திட்டம்\nகொவிட்- 19 நெருக்கடிக்கு பின் தொடர்ச்சியாக உள்நாட்டு பாலுற்பத்திகளில் தன்னிறைவு தொடர்பில் ஆராயவுள்ள Pelwatte\nமுகக் கவசங்களை நன்கொடையாக வழங்கிய Stafford மற்றும் Inventive Polymers\nதேசத்தின் நிர்மாணத் துறையின் எதிர்காலத்துக்கு உதவுவதில் INSEE சீமெந்தின் புத்தாக்க கலாசாரம் பங்களிப்பு\nறைனோ குழுமம் முன்னெடுக்கும் பேண்தகைமை அபிவிருத்திப் பயணம்\nTri ZEN இன் பைலிங் வேலைகளை நிறைவு செய்த DPJ இன் வேலை பூர்த்திக்கு…\nப்யூட்டி பார்லருக்கே போகாமல் உங்க அழகை எப்படி அதிகரிக்கலாம் தெரியுமா\nஉங்கள் மாமியாருடன் நீங்கள் எப்படி தவிர்க்க முடியாத 5 விவாதங்கள் இதோ \nஎடையை குறைக்க உதவும் ‘கலோரி டயட்’\nமனைவியரே உங்கள் மீது கணவருக்கு ஆர்வம் குறைகிறதா கணவரை உங்கள் பக்கம் திருப்ப…\nகணவன் – மனைவிக்கிடையிலான சண்டையை எவ்வாறு சந்தோசமாக அமைத்துக்கொள்வது \nகிணற்றுக்குள் மோட்டார் சைக்கிள்கள் செங்கோட்டை அருகே பரபரப்பு ..\nவருடா வருடம் மாற்றமற்ற தேர்தல் விஞ்ஞாபனங்கள்\nதேர்தல் காலங்களில் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியிடப்படுவது வழமை. அதில் உள்ளவற்றில் இருந்து எடுக்கப்படுபவை வாக்குறுதிகளாக அந்த அந்த பிரதேசங்களில் முன்னிறுத்தப்படும். தேர்தல் கால வாக்குறுதிகளாக இந்த விடயங்களை செய்கின்றோம் என கூறுவார்கள். அந்த...\nசெங்கோட்டை அருகே, கிணற்றுக்குள் கிடந்த 8 மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தின் நெல்லை மா���ட்டம் செங்கோட்டை அருகேயுள்ள விசுவநாதபுரத்தைச் சேர்ந்தவர் இருளப்ப தேவர். முன்னாள் பஞ்சாயத்து தலைவரான இவருக்கு சொந்தமான தோட்டம் பெரியபிள்ளைவலசை செல்லும் வீதியில் உள்ளது.\nஇந்நிலையில் நேற்று (27 ஆம் திகதி) மாலை, இருளப்ப தேவர் மகன் அய்யப்பன் என்பவர் தோட்டத்தில் உள்ள தென்னங்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். மின்மோட்டாரை ‘ஆன்‘ செய்து தண்ணீர் பாய்ச்சியபோது, கிணற்றில் இருந்த தண்ணீர் வற்றியது.\nஅப்போது, கிணற்றுக்குள் சில மோட்டார் சைக்கிள்கள் கிடந்தது தெரிந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அய்யப்பன், இதுகுறித்து உடனடியாக செங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.\nசம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார், பொதுமக்களின் உதவியுடன் கிணற்றுக்குள் கிடந்த 8 மோட்டார் சைக்கிள்களை வெளியே கொண்டு வந்தனர்.\nகிணற்றுக்குள் இருந்து மோட்டார் சைக்கிள்கள் எடுக்கப்பட்ட தகவல் அறிந்ததும், ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடினர்.\n‘மோட்டார் சைக்கிள்களை கிணற்றுக்குள் போட்டுச் சென்ற மர்மநபர்கள் யார்.. அவற்றை எதற்காக அங்கு கொண்டு வந்து போட்டனர்.. அவற்றை எதற்காக அங்கு கொண்டு வந்து போட்டனர்.. அவைகள், பல்வேறு பகுதிகளில் திருடப்பட்டவையா.. அவைகள், பல்வேறு பகுதிகளில் திருடப்பட்டவையா..’ என்பது குறித்து செங்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nவருடா வருடம் மாற்றமற்ற தேர்தல் விஞ்ஞாபனங்கள்\nதேர்தல் காலங்களில் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியிடப்படுவது வழமை. அதில் உள்ளவற்றில் இருந்து எடுக்கப்படுபவை வாக்குறுதிகளாக அந்த அந்த பிரதேசங்களில் முன்னிறுத்தப்படும். தேர்தல் கால வாக்குறுதிகளாக இந்த விடயங்களை செய்கின்றோம் என கூறுவார்கள். அந்த...\nவருடா வருடம் மாற்றமற்ற தேர்தல் விஞ்ஞாபனங்கள்\nதேர்தல் காலங்களில் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியிடப்படுவது வழமை. அதில் உள்ளவற்றில் இருந்து எடுக்கப்படுபவை வாக்குறுதிகளாக அந்த அந்த பிரதேசங்களில் முன்னிறுத்தப்படும். தேர்தல் கால வாக்குறுதிகளாக இந்த விடயங்களை செய்கின்றோம் என கூறுவார்கள். அந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnenjam.com/?p=3283", "date_download": "2020-08-08T19:59:12Z", "digest": "sha1:AX4VASEL5C2E7G5H5WIFB3IGQRMLCLFE", "length": 12009, "nlines": 135, "source_domain": "tamilnenjam.com", "title": "எறும்பு – Tamilnenjam", "raw_content": "\nநூல்கள் அறிமுகம் / மதிப்புரை\nPublished by இர்ஃபான் இக்பால் on ஜூலை 6, 2017\nஎறும்பு கதைக் கேளீர் …\nபுதுநகர் செல்லத்துரை\t· ஜூலை 6, 2017 at 22 h 14 min\nதாங்கொணா உள்ளமொன்று சீர் கெட்ட, பாசமறுத்த சகோதரங்களை எறும்பு வாகனத்தில் சுமந்து உலக வலம் வருகிறது. மனிதன்தான் எறும்புக்கே உணவளிப்பவன் என்பதை அரிசி மாவில் முற்றத்தில் கோலம் போடுவதையும் இங்கே நினைவு கொள்ள வைக்கிறது.\nசொத்துகள் சேர்த்து தன் பிள்ளைகளுக்குள் பிளவுகளை ஏற்படுத்துவதில் பெரிய பங்கு பெற்றோருக்கு உண்டு என்பதையும் எறும்பு வாகனம் தாங்கிச் செல்கிறது.\nஎறும்பு …தனது வழித்தடத்தில் மானுட சுயநலப்போக்கை மென்று துப்புகிறது….சொத்து சுகத்துக்காக வாழும் பிள்ளைகள்….அந்திம காலத்தில் பெற்றோர்களின் நிலை….மிக அழகான கருத்தோவியம். இர்பான் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். சிறப்பு.\nஎறும்பு கதையும், இர்பான் குரலின் ஏற்ற இறக்கங்களும் அருமை\nதமிழ்நெஞ்சம்.. இலக்கிய நண்பர்கள், உங்களனைவரின் பின்னூட்டங்கள்.. ஊக்குவிப்புக்கு மனமார்ந்த நன்றிகள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஈழத்து நவீன கவிதை வளர்ச்சியில்…\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 08 – 2020\nபேரறிஞர் அண்ணாவின் நமது நாடு\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07 – 2020\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06 – 2020\nவாரியார் படைப்பில், வாழ்வியல் நெறிகள்.\nகவிதைக்கழகு இலக்கணம் – 20\nகவிதைக்கழகு இலக்கணம் – 19\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்ட��்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nஸ்டீபன் அண்ணன் வீட்டில் விறகு வாங்காமல் மரத் துண்டுகளாக வாங்கி உடைத்துக் கொள்வார்கள். 20 பேர் கொண்ட குடும்பத்தின் வரவு சிலவுகள் 40 வருடங்களுக்கு முன்னர் எப்படி இருந்திருக்க முடியும் என்பது இப்போது புரிகிறது.\nஎழுதுகிறேன், மரணத்தை தழுவும் முன்; இதுவே கடைசி பதிவாகவும் எனது மரண ஓலையாகவும்……\n இன்றைக்கிது உலகெங்கும் பரவி உள்ள ஓர் உன்னத, அதேசமயம் எளிய ஊடகம்… இதுதான் இன்று என் உயிரை குடிக்க காரணமாகிறது…\n» Read more about: மரண விழிம்பில் நான் »\n‘இறைவா இது என்ன புதுமை உலகையே கபளீகரம் செய்த என்னால் இந்த அற்பக் கோரைப் புல்லை அசைக்க முடியவில்லையே உலகையே கபளீகரம் செய்த என்னால் இந்த அற்பக் கோரைப் புல்லை அசைக்க முடியவில்லையே இதன் மர்மமென்ன எல்லாச் சக்தியிலும் பார்க்க என் பலமே மேலென்று எண்ணிக்கொண்டிருந்த எனக்கு ஏன் இந்தத் தோல்வி என் சக்தியில் என்ன குறைபாடு என் சக்தியில் என்ன குறைபாடு’ என்று புயல் கேட்டு அமைதியடைந்து அடங்கிவிட்டது. எங்கும் நிசப்தம். புயலின் கோரத் தாண்டவத்தாலும் அதன் அட்டூழியத்தாலும் அழிந்து கிடந்த அண்டம் அழுதுகொண்டிருந்தது. எல்லாச் சக்திகளுக்கும் மேலான சக்தியான இறைவன், புயலின் பிரார்த்தனையில் நேத்திரங்களைத் திறந்து அண்டத்தைப் பார்த்தான். விரல் நொடிக்கும் நேரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Newcastle,_United_Kingdom", "date_download": "2020-08-08T21:55:01Z", "digest": "sha1:6AT6VFCABI5BJQI4ZMKOF6O6HPC73MPV", "length": 6957, "nlines": 101, "source_domain": "time.is", "title": "Newcastle, பிரிடிஷ் கூட்டரசு இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nNewcastle, பிரிடிஷ் கூட்டரசு இன் தற்பாதைய நேரம்\nசனி, ஆவணி 8, 2020, கிழமை 32\nசூரியன்: ↑ 05:29 ↓ 20:55 (15ம 26நி) மேலதிக தகவல்\nNewcastle பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nNewcastle இன் நேரத்தை நிலையாக்கு\nNewcastle சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 15ம 26நி\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−5 மணி��்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 54.97. தீர்க்கரேகை: -1.61\nNewcastle இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nபிரிடிஷ் கூட்டரசு இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/nearly-180-professional-colleges-in-india-shut-down-this-year/", "date_download": "2020-08-08T20:50:42Z", "digest": "sha1:IYZJTEDNXONXE7CMINUIER4BWKDCPOEG", "length": 9644, "nlines": 166, "source_domain": "www.aanthaireporter.com", "title": "இந்தாண்டில் 179 தொழிற்கல்வி நிலையங்கள் மூடல்: ஏஐசிடிஇ – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஇந்தாண்டில் 179 தொழிற்கல்வி நிலையங்கள் மூடல்: ஏஐசிடிஇ\nகடவுளே. உன் சொந்த தேசத்துக்குக் கருணைக் காட்டக் கூடாதா\nதஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி\nதரையிறங்கும் போது இரண்டு துண்டான ஏர் இந்தியா விமானம் – 19 பேர் பலி\nசொன்னா நம்போணும் : தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி விகிதம் டாப்போ டாப்\n“‘இராவண கோட்டம்’ படத்திலிருந்து எந்த லாபமும் வேண்டாமாம்\nவேதா நிலையம் என்பது நான் பிறந்த வீடு – தீபா பேட்டி =வீடியோ\nநான் நடித்துள்ள ‘ஒன்பது குழி சம்பத்’ என்ற படத்தைப் பாருங்கப்பூ- அப்புக்குட்டி\nடெல்லியில் போலீஸ் கான்ஸ்டபிள் ஆக ஆசையா\nபுதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதி\nபத்தாம் வகுப்பு ரிசல்ட் வரும் 10ம் தேதி வெளியாகப் போகுது\nஆகஸ்ட் 6 ஆம் தேதி நள்ளிரவில் இருந்து Amazon Prime Day ஆரம்பிச்சிட்டு\nஇந்தாண்டில் 179 தொழிற்கல்வி நிலையங்கள் மூடல்: ஏஐசிடிஇ\nநாட்டில் பொறியியல் கல்லூரிகள் உள்பட சுமார் 180 தொழிற்கல்வி நிலையங்கள் 2020 – 21ஆம் கல்வியாண்டில் மூடப்படுவதாக அனைத்திந்திய தொழிற்கல்வி வாரியம் (ஏஐசிடிஇ) தெரிவித்துள்ளது.\nகடந்த 9 ஆண்டுகளில் இது மிகப்பெரிய எண்ணிக்கை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 179 கல்விநிலையங்களில் 134 கல்வி நில���யங்கள் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக போதுமான மாணவர் சேர்க்கையை பெறாததால், இந்த கல்வியாண்டில் நீட்டிப்புக் கோரி விண்ணப்பிக்கவே இல்லை.\nமேலும் 44 கல்வி நிலையங்கள், உரிமம் பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாததால், உரிமம் மறுக்கப்பட்டுள்ளது.\n2019 – 20ஆம் கல்வியாண்டில் நாடு முழுவதும் 92 தொழிற்கல்வி நிலையங்கள் மூடப்பட்டன,\nஇதுவே 2018 – 19ல் 89, 2017 – 18ல் 134 ஆகவும், 2016-17ம் ஆண்டில் 163 கல்வி நிலையங்களும், 2015 – 16 ஆம் ஆண்டில் 126ம், 2014-15ல், 77 கல்வி நிலையங்களும் மூடப்பட்டன.\nதற்போது உரிமத்தை புதுப்பிப்பதற்காக விண்ணப்பிக்காத கல்விநிலையங்கள், முதலாம் ஆண்டில் மாணவர் சேர்க்கை நடத்தமாட்டார்கள். ஏற்கனவே படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடவுளே. உன் சொந்த தேசத்துக்குக் கருணைக் காட்டக் கூடாதா\nதஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி\nதரையிறங்கும் போது இரண்டு துண்டான ஏர் இந்தியா விமானம் – 19 பேர் பலி\nசொன்னா நம்போணும் : தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி விகிதம் டாப்போ டாப்\n“‘இராவண கோட்டம்’ படத்திலிருந்து எந்த லாபமும் வேண்டாமாம்\nவேதா நிலையம் என்பது நான் பிறந்த வீடு – தீபா பேட்டி =வீடியோ\nநான் நடித்துள்ள ‘ஒன்பது குழி சம்பத்’ என்ற படத்தைப் பாருங்கப்பூ- அப்புக்குட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/563878-shruthi-raj-video-about-azhagu-serial.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-08-08T21:10:02Z", "digest": "sha1:UBOR5OHX22YTF67GCFU2DTGDZTWLS3N5", "length": 19003, "nlines": 300, "source_domain": "www.hindutamil.in", "title": "திடீரென்று நிறுத்தப்பட்ட 'அழகு' சீரியல்: ஸ்ருதி ராஜ் அதிர்ச்சி | shruthi raj video about azhagu serial - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 09 2020\nதிடீரென்று நிறுத்தப்பட்ட 'அழகு' சீரியல்: ஸ்ருதி ராஜ் அதிர்ச்சி\nசன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'அழகு' சீரியல் திடீரென்று நிறுத்தப்பட்டதால் ஸ்ருதி ராஜ் உள்ளிட்ட குழுவினர் அனைவருமே அதிர்ச்சியில் உள்ளனர்.\n2017-ம் ஆண்டு முதல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'அழகு'. இதில் ரேவதி, 'தலைவாசல்' விஜய், ஸ்ருதி ராஜ், சங்கீதா உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர். இந்த சீரியல் மூலமாகத்தான் ரேவதி சின்னத்திரைக்கு அறிமுகமானார்.\nகரோனா ஊரடங்கிற்குப் பின் கடந்த மாதம் ப���ப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இதனிடையே, தற்போது இந்த சீரியல் ஒட்டுமொத்தமாகக் கைவிடப்பட்டுள்ளது. இதனை ஸ்ருதி ராஜ் தனது வீடியோ பதிவின் மூலம் உறுதி செய்துள்ளார்.\n'அழகு' சீரியல் தொடர்பாக ஸ்ருதி ராஜ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:\n\"நிறையப் பேர் 'அழகு' சீரியலை நிறுத்திவிட்டார்களா அல்லது இப்போதைக்கு இல்லையா என்று கேட்கிறீர்கள். உண்மை என்னவென்று சொல்கிறேன். கடந்த மாதமே என்னை 'அழகு' சீரியலில் நடிக்க அழைத்தார்கள். கரோனா அச்சுறுத்தலால் நான் செல்லவில்லை. ஏனென்றால் எனக்கு சைனஸ் பிரச்சினை இருக்கிறது.\nஆகையால், இந்த நேரத்தில் என்னால் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இயலாது என்று சீரியல் குழுவினருக்கும் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் சொல்லியிருந்தேன். அவர்களும் என்ன பண்ணலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த மாதம் 8-ம் தேதியிலிருந்து படப்பிடிப்பு என்று கேள்விப்பட்டேன்.\n'அழகு' டீம் எல்லாம் இணைந்து ஒரு வாட்ஸ்-அப் குரூப்பில் இருக்கிறோம். என்ன நடந்தது என்றெல்லாம் தெரியவில்லை. திடீரென்று 'அழகு' சீரியல் கைவிடப்பட்டதாகக் கேள்விப்பட்டேன். எனக்கே இது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. என்ன காரணமென்று தெரியவில்லை.\n'அழகு' சுதாவை ஆதரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சுதாவுக்காக நிறைய சமூக வலைதளப் பக்கங்கள், வீடியோக்கள் எல்லாம் போட்டீர்கள். அதற்கு ரொம்ப நன்றி. அடுத்தடுத்து சீரியலுக்குச் செல்லும்போது இதே ஆதரவு இருக்குமென்று நம்புகிறேன்.\n'அழகு' சீரியல் மூலம் ரேவதி மேடம் மற்றும் தலைவாசல் விஜய் சாருடன் நடிக்க முடிந்தது எனக்குக் கிடைத்த பாக்கியம். என்னுடன் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கண்டிப்பாக 'அழகு' குழுவினரை ரொம்பவே மிஸ் பண்ணுவேன்\".\nஇவ்வாறு ஸ்ருதி ராஜ் தெரிவித்துள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்ப��றுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபொன்னம்பலத்தின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ரஜினி உதவி; குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்ற கமல்; நடிகர்கள் ஒன்றிணைந்து உதவி\nஇந்துக்களின் மனதை புண்புடுத்தும் போஸ்டர்: ‘சடக் 2’ படக்குழுவினர் மீது வழக்கு\nபாலிவுட் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் வாரிசு அரசியல் உண்டு: அதிதி ராவ்\nநான் கணிக்க முடியாதவள்; திருமணம் இப்போதைக்கு இல்லை: ஓவியா\nஅழகுஅழகு சீரியல்சன் தொலைக்காட்சிசன் டிவிரேவதிஊர்வசிதலைவாசல் விஜய்ஸ்ருதி ராஜ்ஸ்ருதி ராஜ் வீடியோஸ்ருதி ராஜ் கருத்துஸ்ருதி ராஜ் தகவல்அழகு சீரியல் நிறுத்தம்Azhagu serialSun tvRevathiUrvashiThalaivasal vijaySruthi rajSruthi raj videoOne minute news\nபொன்னம்பலத்தின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ரஜினி உதவி; குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்ற...\nஇந்துக்களின் மனதை புண்புடுத்தும் போஸ்டர்: ‘சடக் 2’ படக்குழுவினர் மீது வழக்கு\nபாலிவுட் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் வாரிசு அரசியல் உண்டு: அதிதி ராவ்\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\n‘பதிமூனாவது மையவாடி’: இலக்கியமா, பிரச்சாரமா\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஜே.பி. நட்டாவுடன் வசுந்தரா ராஜே திடீர் சந்திப்பு:...\nயாரையும் மிதித்தோ, ஏறியோ இங்கே வரவில்லை: ரவீனா டண்டன்\nபிரேசில் கரோனா பலி 1 லட்சத்தை நெருங்கிறது\nகரோனா தடுப்பு மருந்து எல்லோருக்கும் கிடைக்க பெற்றால் மீட்சி வேகமாக வரக்கூடும்: உலக...\nஇசை தான் என் இயல்பு; என் வாழ்க்கையின் ஒரு அங்கம்: ஸ்ருதிஹாசன்\nயாரையும் மிதித்தோ, ஏறியோ இங்கே வரவில்லை: ரவீனா டண்டன்\nஇசை தான் என் இயல்பு; என் வாழ்க்கையின் ஒரு அங்கம்: ஸ்ருதிஹாசன்\nகதைத் தேர்வில் சிறப்பு முயற்சி: விஷ்ணு விஷால் உறுதி\nராஜஸ்தான் பாஜக எம்எல்ஏக்கள் குஜராத்துக்கு பயணம்\nகரோனா வைரஸ் பாதிப்பு சூழல்; தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம்: பிரதமர் மோடி...\nயாரையும் மிதித்தோ, ஏறியோ இங்கே வரவில்லை: ரவீனா டண்டன்\nராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜக மீண்டும் முயற்சி; இது வாஜ்பாய் ஆட்சிக்காலம் போல...\nபுதுச்��ேரியில் புதிதாக 64 பேருக்கு கரோனா தொற்று: மேலும் ஒரு முதியவர் உயிரிழப்பு;...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/172880-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-08T21:06:07Z", "digest": "sha1:U5W2J6XLFITJJWVUFKMPXCNCS7AMOGNP", "length": 16340, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும்: திருநாவுக்கரசர் | உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும்: திருநாவுக்கரசர் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 09 2020\nஉள்ளாட்சித் தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும்: திருநாவுக்கரசர்\nஉள்ளாட்சித் தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.\nசென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும். ஆனால், தேர்தல் குறித்த அறிவிப்பு இன்னும் வராத நிலையில் இப்போதே கூட்டணி பற்றி பேசுவது அவசியமில்லாதது எனத் தெரிவித்தார்.\nமுன்னதாக, கடந்த வாரம் தமிழகத்தில் நிலவும் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து தி.மு.க சார்பில் மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்பாட்டம் நடைபெற்றது.\nதிருச்சியில் நடந்த போராட்டத்தில் பேசிய திமுகவின் மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு, \"காங்கிரஸுக்கு, நாம் பல்லக்கு தூக்க வேண்டிய தேவையில்லை. உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்து போட்டியிடவேண்டும்\" என்று பேசியிருந்தார்.\nஅவருடைய பேச்சு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.\nமேலும், மத்திய அரசை அணுகி நிதியை பெற்றாவது, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் வலியுறுத்தினார்.\nதிமுகவின் வெற்றி குறித்து சிவகாசியில் செய்தியாளர்கள் சந்திப்பில் விமர்சித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, காங்கிரஸ் என்ற பல்லக்கைத் தூக்கியதால்தான் மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. நேரு குடும்பம், ���ாஜீவ் குடும்பம், அவர்களுடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில்தான் திமுக அணியை மக்கள் ஆதரித்தினர் என்று விமர்சித்திருந்தது கவனிக்கத்தக்கது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதிமுகதண்ணீர் பிரச்சினைஉள்ளாட்சித் தேர்தல்திமுக கூட்டணிகே.என்.நேருதிருநாவுக்கரசர்\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\n‘பதிமூனாவது மையவாடி’: இலக்கியமா, பிரச்சாரமா\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஜே.பி. நட்டாவுடன் வசுந்தரா ராஜே திடீர் சந்திப்பு:...\nராஜஸ்தான் பாஜக எம்எல்ஏக்கள் குஜராத்துக்கு பயணம்\nகரோனா வைரஸ் பாதிப்பு சூழல்; தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம்: பிரதமர் மோடி...\nயாரையும் மிதித்தோ, ஏறியோ இங்கே வரவில்லை: ரவீனா டண்டன்\nஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லா ஊரடங்கை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nகரோனா பணியில் மருத்துவர்கள் மரணம்: மரணங்களை தடுப்பதற்கான வழி மறைப்பது அல்ல: ஸ்டாலின்...\nகடலுக்குள் கந்த சஷ்டி படிக்கச் சென்ற பாஜகவினர்: போலீஸ் தடுத்ததால் கரையிலேயே கவசம்...\nஓபிசி மாணவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரம்: மார்க்சிஸ்ட் கட்சி உச்ச...\nராஜஸ்தான் பாஜக எம்எல்ஏக்கள் குஜராத்துக்கு பயணம்\nகரோனா வைரஸ் பாதிப்பு சூழல்; தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம்: பிரதமர் மோடி...\nயாரையும் மிதித்தோ, ஏறியோ இங்கே வரவில்லை: ரவீனா டண்டன்\nகிரிஷ் கர்னாட் மறைவு: குடியரசுத் தலைவர், பிரதமர், கமல்ஹாசன் இரங்கல்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்: 110 மணிநேர...\nஉங்கள் பகுத�� முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/543127-egypt-says-cruise-ship-quarantined-over-new-virus-cluster.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-08T21:10:14Z", "digest": "sha1:K4J7HG47GT7ZHSUC57W2GKZDROHK3IVL", "length": 22176, "nlines": 300, "source_domain": "www.hindutamil.in", "title": "கப்பல்களில் பரவும் கரோனா வைரஸ்: நைல் நதி கப்பலில் இந்தியர்கள் உட்பட 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டதாக எகிப்து அறிவிப்பு | Egypt says cruise ship quarantined over new virus cluster - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 09 2020\nகப்பல்களில் பரவும் கரோனா வைரஸ்: நைல் நதி கப்பலில் இந்தியர்கள் உட்பட 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டதாக எகிப்து அறிவிப்பு\nஎகிப்தின் லக்சோர் நகரில் நிறுத்தப்பட்ட கரோனா வைரஸ் பரவியுள்ள கப்பல்.\nநைல் நதியில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல் ஒன்றில் 12 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்தியர்கள் உட்பட 150 பேருக்கும் அதிமானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக எகிப்து அரசு இன்று அறிவித்துள்ளது.\nஜப்பானுக்கு வந்த கப்பலைப் போல அமெரிக்காவுக்குத் திரும்பிய கப்பலிலும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பதாகவும் அவர்களில் 46 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 21 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பதாகவும் கண்டறியப்பட்டதாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் இன்று அறிவித்தார்.\nசீனாவின் வூஹான் நகரில் உருவான கரோனா வைரஸ் 3400க்கும் அதிகமானோரை பலிவாங்கியுள்ளது. உலகின் 92 நாடுகளிலும் தற்போது பரவியுள்ள இந்நோய் 1 லட்சத்திற்கும் அதிகமான பேரிடம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஜப்பானுக்கு வந்த கப்பலைப் போல அமெரிக்காவுக்குத் திரும்பியுள்ள 3500 பேர் தங்கியுள்ள பிரம்மாண்ட கப்பலிலும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். நைல் நதியில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் கரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக எகிப்து அரசும் தெரிவித்துள்ளது.\nமுன்பு அதே கப்பலில் இருந்த ஒரு தைவான்-அமெரிக்கப் பெண் சுற்றுலாப் பயணி தைவானுக்குத் திரும்பியபோது அவருக்கு கோவிட்-19 காய்ச்சல் இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது. தற்போது கப்பலில் உள்ள அனைவரையும் பரிசோதித்த எகிப்திய அதிகாரிகளுக்கு உலக சுகாதார அமைப்பு தகவல் அளித்தது.\nஎகிப்தில் சுகாதார அதிகாரிகள் ���துகுறித்து வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளதாவது:\n''எகிப்திய தெற்கு நகரமான லக்சோரில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் கரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கப்பல் குழு உறுப்பினர்கள் 12 பேரிடம் வேகமாகப் பரவும் வைரஸ் தொற்று இருப்பது சோதனையில் தெரியவந்தது. ஆனால், அவர்களிடம் வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகள் எதுவும் சோதனையில் தென்படவில்லை.\nஎனினும், அவர்கள் 12 பேருக்கும் வைரஸ் நோயின் ஆரம்பக்கட்டம் என்பதால் எகிப்தின் வடக்கு கடற்கரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் முழுமையான கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டார்கள்.\nகப்பலில் உள்ள பயணிகளில் - இந்தியர்கள் அமெரிக்கர்கள், பிரஞ்சு மற்றும் பிற தேசங்களை உள்ளடக்கியவர்கள் இருக்கிறார்கள். பயணிகளும் கப்பல் குழுவினரில் உள்ள மேலும் பலரும் கப்பலில் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருக்கிறார்கள்.\nஎகிப்தில் நோய் கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கையை 15 ஆக உள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் மூன்று பேருக்கு கரோனா வைரஸ் கண்டறியப்பட்ட சில நாட்களில் இது வந்தது. பிப்ரவரி பிற்பகுதியில் எகிப்து பயணத்தின்போது மூவரும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக நம்புவதாக ஹூஸ்டன் நகர அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.\nடெக்சாஸ் சுற்றுலாப் பயணிகளிடையே நோய் பாதிப்பு ஏற்பட்ட அதே படகில் இருந்தபோதா, கப்பலில் நீண்ட காலம் தனிமைப்பட்டிருந்தபோதா அல்லது ஆரம்பத்தில் தைவானிய சுற்றுலாப் பயணி வைரஸ் பாதிப்புக்குள்ளான காரணமா அல்லது ஆரம்பத்தில் தைவானிய சுற்றுலாப் பயணி வைரஸ் பாதிப்புக்குள்ளான காரணமா அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏன் எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை''.\nஇவ்வாறு எகிப்திய சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகப்பல்���ளில் பரவும் கரோனா வைரஸ்: நைல் நதி கப்பலில் இந்தியர்கள் உட்பட 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டதாக எகிப்து அறிவிப்பு\nகரோனா வைரஸ் பாதிப்பு: இந்தியா உட்பட 7 நாடுகளில் விமானப் பயணங்களுக்கு குவைத் தடை\nஜப்பானைத் தொடர்ந்து மேலும் ஒரு கப்பலில் கரோனா வைரஸ் பீதி; பரிசோதனையில் 21 பேருக்கு பாதிப்பு\nகரோனா வைரஸ்; அமெரிக்க மக்களுக்கு பாதிப்பு குறைவு; சொல்கிறார் ட்ரம்ப்\nநைல் நதிநைல் நதி கப்பலில் கரோனா வைரஸ்எகிப்தில் கரோனா வைரஸ்சீனாவில் கரோனா வைரஸ்மத்திய கிழக்கு நாடுகளில் கரோனா வைரஸ்கரோனா வைரஸ்கோவிட் 19 காய்ச்சல்Corono virus\nகப்பல்களில் பரவும் கரோனா வைரஸ்: நைல் நதி கப்பலில் இந்தியர்கள் உட்பட 150...\nகரோனா வைரஸ் பாதிப்பு: இந்தியா உட்பட 7 நாடுகளில் விமானப் பயணங்களுக்கு குவைத்...\nஜப்பானைத் தொடர்ந்து மேலும் ஒரு கப்பலில் கரோனா வைரஸ் பீதி; பரிசோதனையில் 21...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\n‘பதிமூனாவது மையவாடி’: இலக்கியமா, பிரச்சாரமா\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஜே.பி. நட்டாவுடன் வசுந்தரா ராஜே திடீர் சந்திப்பு:...\nகரோனா வைரஸ் பாதிப்பு சூழல்; தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம்: பிரதமர் மோடி...\nபிரேசில் கரோனா பலி 1 லட்சத்தை நெருங்கிறது\nகரோனா தடுப்பு மருந்து எல்லோருக்கும் கிடைக்க பெற்றால் மீட்சி வேகமாக வரக்கூடும்: உலக...\nடெல்லிக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் கரோனா தொற்றில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை 80 விழுக்காட்டை எட்டியுள்ளது: சுகாதாரத்...\nபிரேசில் கரோனா பலி 1 லட்சத்தை நெருங்கிறது\nகரோனா தடுப்பு மருந்து எல்லோருக்கும் கிடைக்க பெற்றால் மீட்சி வேகமாக வரக்கூடும்: உலக...\nதென்கொரியாவில் வெள்ளம்: 26 பேர் பலி\nகரோனா பரவல்; டிசம்பர் மாதத்துக்குள் அமெரிக்காவில் மூன்று லட்சம் பேருக்கு ஆபத்து: ஆய்வில்...\n2 நாட்களில் 10 அடி உயர்வு: முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீரை திறந்துவிடுங்கள்: தமிழக...\nபாடத்திட்டம் மூலம் கல்விக் கொள்கையின் அம்சங்கள் செயல்பாட்டுக்கு வரும்: சிபிஎஸ்இ\nஒரு மருத்துவர் உயிரைக் காப���பது ஆயிரக்கணக்கான நோயாளிகளைக் காப்பதாகும்; 196 மருத்துவர்கள் கரோனாவுக்குப்...\n2-வது விபத்து உயிரைக் குடித்தது: 1990களில் நடந்த விமான விபத்தில் உயிர் தப்பியவர்...\n23 ஆண்டுகளாக இருந்த தடை நீக்கம்: பாகிஸ்தானில் பிரபல மசூதியில் பெண்கள் நுழையலாம்\nகச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் மீனவர்களுக்காக சிறப்பு பிரார்த்தனை: இலங்கை உறவினர்களை சந்தித்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/07/28192002/1564148/valdaloor-park-tigers-day-request.vpf", "date_download": "2020-08-08T21:12:54Z", "digest": "sha1:LH5BYKRZVESNP2O623SJ7HV6JXS5WLIN", "length": 10288, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "விலங்குகள் தத்தெடுப்பு திட்டம் : \"31 புலிகளை தத்தெடுத்து உணவு வழங்கலாம்\" - விலங்கின ஆர்வலர்கள் கோரிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிலங்குகள் தத்தெடுப்பு திட்டம் : \"31 புலிகளை தத்தெடுத்து உணவு வழங்கலாம்\" - விலங்கின ஆர்வலர்கள் கோரிக்கை\nவண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 31 புலிகளை, விலங்குகள் தத்தெடுப்பு திட்டம் மூலம் தத்தெடுத்து உணவு வழங்கலாம் என விலங்கின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநாளை சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த தினத்தில், வண்டலூர் பூங்காவில் பல்வேறு போட்டிகள் நடத்துவது வழக்கம். இந்தாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக, ஆன்லைன் மூலம் போட்டிகள் நடத்தப்படுகிறது.\nவண்டலூர் பூங்காவில் ஆண்டுக்கு பார்வையாளர்கள் மூலம் 14 கோடி ரூபாய் வருமானம் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால், பூங்கா மூடப்பட்டது. இதனால் வருமான இன்றி விலங்குகளை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nபூங்காவில் விலங்குகளை தத்து எடுக்கும் திட்டம் உள்ளது.\nஅனு என்ற வெள்ளை புலியை, நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்து உணவு வழங்கி வருகிறார். இதே போல பலர், விலங்குகளை தத்தெடுத்து அதற்கு தேவையான உணவுகளை வழங்க நிதி உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த திட்டத்தை மேலும் பலர் தொடர வேண்டும் என்றும், பூங்காவில் உள்ள 31 புலிகளையும் தத்தெடுத்து உண���ு வழங்கலாம் என்றும் விலங்கின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n\"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்\"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.\nகனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்\nநீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.\nகொரோனா பணி, தமிழகத்தில் 43 மருத்துவர்கள் உயிரிழப்பு - அதிர்ச்சி அளிப்பதாக ஸ்டாலின் டிவிட்டர் பதிவு\nகொரோனா காலத்தில் தமிழகத்தில் பல மருத்துவர்கள் உயிரிழந்திருப்பதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nபழனி திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா\nபழனி திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபுதிதாக 5,883 பேருக்கு கொரோனா பாதிப்பு - 5 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு\nதமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 883 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.\nகாமராஜர் பல்கலை. தொலைதூரக் கல்வி தேர்வில் முறைகேடு\nவிடைத்தாள் திருத்தும் போது தலா 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரிக்குமாறு, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு துணை வேந்தர் பரிந்துரைத்துள்ளார்.\nதஞ்சை அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா நிதியுதவி\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு, நடிகை ஜோதிகா 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.\nஊரடங்கால் ஏற்பட்ட வறுமையால் பறிபோன உயிர் - பூக்கடை வியாபாரி மன உளைச்சலால் தற்கொலை\nஊரடங்கால் போதிய வருமானமின்றி தவித்து வந்த பூக்கடை வியாபாரி ஒருவர் திருச்செந்தூரில் தற்கொலை செய்து கொண்டார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித���த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?tag=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-08-08T21:11:02Z", "digest": "sha1:VP5BMARTNBFV3SAIEB52T7GPMLIETZE7", "length": 14691, "nlines": 171, "source_domain": "blog.balabharathi.net", "title": "கருணாநிதி | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\nஸ்பெக்ட்ரம் ஊழலே வெட்கப்படக்கூடிய (திமுக அமைச்சர்களின்) மெகா ஊழல்\nஸ்பெக்ட்ரம் ஊழலே வெட்கப்படக்கூடிய (திமுக அமைச்சர்களின்) மெகா ஊழல் (டெஹல்கா இணையத்தில் வெளிவந்த ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம்) திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசில் இரண்டு கூட்டணிகளையும், மூன்று பதவிக்காலங்களையும் ஆக்கிரமித்து நிற்கும் நிலையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் ஊடகங்களாலும், மக்களாலும் பேசப்படும் நிலையில் மற்றொரு பிரமாண்ட ஊழலை மறைக்க முடிந்திருப்பது ஆச்சரியம்தான். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர்களாக … Continue reading →\nPosted in அரசியல், சமூகம்/ சலிப்பு, தகவல்கள், மீடியா உலகம், விளம்பரம்\t| Tagged அரசியல், அரசியல்வாதிகள், ஆ.ராசா, கருணாநிதி, காங்கிரஸ், சமூகம், திமுக அரசு, மொழிபெயர்ப்பு, விளம்பரம்\t| 1 Comment\n”தீதும், நன்றும் பிறர் தர வாரா…”\nசங்கர் இந்த பெயர் கொஞ்ச மாதங்களுக்கு முன் பத்திரிக்கை உலகை கலக்கியது. தமிழகத்தையே உலுக்கிய டெலிபோன் ஒட்டுக் கேட்பு வழக்கில் திமுகவின் அமைச்சர் பூங்கோதை நடத்திய அதிகார துஷ்பிரயோகங்களுக்கு எதிரான ஆதாரங்களை வெளியிட்டார் என்று கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் இந்த சங்கர். ஊழல் ஒழிப்புத் துறையின் உயரதிகாரியான உபாத்தியாயாவின் அலுவலகத்தில் வேலை செய்த சங்கர், … Continue reading →\nPosted in அனுபவம், அரசியல், சமூகம்/ சலிப்பு, மீடியா உலகம்\t| Tagged அரசியல், அரசியல்வாதிகள், ஊடகம், ஊழல், கருணாநிதி, காவல்துறை, சமூகம், சவுக்கு சங்கர், தி.மு.க, திமுக அரசு, பத்திரிக்கை\t| Leave a comment\n’ஈழம்-ஆன்மாவின் மரணம்’ கார்ட்டூன் தொகுப்பு ஓர் அறிமுகம்\nநான் மும்பையில் வசித்த காலங்களில் அறிமுகமானவர்களில் பாலாவும் ஒருவர். எனக்கு முன்னமே சென்னைக்கு வந்து குமுதத்தில் கார்டூனிஸ்டாக வேலைக்கு சேர்ந்தவர். திசை தெரியாமல் திக்கற்றுப் போய் சென்னை வந்திறங்கியபோது, தாயைப் போல அணைத்து, அரவனைத்த இளவல் இவன். பாலகிருஷ்ணன் என்பது தான் அவரின் இயற்பெயரும். எங்களிருவருக்கும் பெயரில் இருந்த ஒற்றுமை கருத்துக்களில் பலசமயங்களில் இருந்ததில்லை. அதனாலென்ன… … Continue reading →\nPosted in அரசியல், தகவல்கள், மீடியா உலகம், வாசிப்பனுபவம், புத்தகங்கள், விளம்பரம்\t| Tagged அகதிகள், அரசியல், ஈழத்தமிழர், ஈழம், கருணாநிதி, திருமா வளவன், முத்துக்குமார், வாசிப்பனுபவம், புத்தகங்கள், விளம்பரம்\t| 1 Comment\nபார்வதியம்மாளுக்கு ஒரு ராயல் சல்யூட்\n“மயிர் நீப்பின் வாழாக் கவரி மாவன்னா ருயிர் நீப்பர் மானம் வரின்” -திருவள்ளுவர் அதிகாரம்: மானம் குறள் இலக்கம்: 969\nPosted in அரசியல், தகவல்கள், மனிதர்கள்\t| Tagged அகதிகள், அரசியல், ஈழத்தமிழர், ஈழம், கருணாநிதி\t| 2 Comments\nமுதல்வர் கருணாநிதி மனதை கரைந்த கட்டுரை.. இதோ\nகடந்த சில நாட்களுக்கு முன் இந்தியா டுடே வார இதழின் தமிழ் பதிப்பில் வெளிவந்த இருள்படிந்த கூடாரங்கள் என்ற கட்டுரையே.. தமிழக முதல்வரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பதாக அவரே கடிதம் எழுதி இருக்கிறார். இன்று காலை அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார் முதல்வர். அதன் படி, தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளின் வசதிக்காக ரூ.12 கோடியை ஒதுக்கி … Continue reading →\nPosted in அரசியல், சமூகம்/ சலிப்பு, மீடியா உலகம், வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Tagged அகதிகள், ஈழத்தமிழர், கருணாநிதி\t| 7 Comments\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nஎழுதாப் பயணம் நூலினை வாங்க\nமந்திரச் சந்திப்பு -21 (நிறைவுப் பகுதி)\nமந்திரச் சந்திப்பு – 17\nமந்திரச் சந்திப்பு – 15\nதன் முனைப்புக் குறைபாடு (30)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilamaranwritings.blogspot.com/2012/12/", "date_download": "2020-08-08T20:52:09Z", "digest": "sha1:RXRYY3FYTALCDCDL5HBT5HCWUMFGQAT2", "length": 8416, "nlines": 67, "source_domain": "ilamaranwritings.blogspot.com", "title": "பா. இளமாறன் (ஜெய்கணேஷ்): December 2012", "raw_content": "\nதமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nபேரா. செ.வை. சண்முகத்தின் அணிந்துரை\nநூல் - தமிழ் யாப்பிலக்கண உரை வரலாறு\nஉரை என்பது இன்று கலைச்சொல்லாய் ஒரு நூலுக்குக் குறிப்பாகப் பழங்கால நூலுக்குப் பொருள் விளக்கம் தரும் முறையில் எழுதப்பட்டு மூல நூலும் சேர்ந்தத��� என்ற பொருளில் தமிழ் அறிஞர்களிடையே வழங்குகிறது. அதன் பொதுப் பொருள் சொல் அல்லது பேசு என்பதால் ஒரு பொருள் குறித்த பேச்சு என்ற முறையில் பொருளும் புதைந்துள்ளது எனலாம். அதனால் பேச்சு உரை (நேரடிப் பேச்சு), எழுத்து உரை ( எழுதிப் படிப்பது) என்ற தொடர்களும் இன்று கையாளப்படுகின்றன. தொல்காப்பியத்திலேயே உரை என்பது பொதுப்பொருளிலிலும் (‘உரை எனத் தோழிக்கு உரைத்த கண்ணும்’, களவு. 21.3), உரைநடை என்ற பொருளிலும் (‘உரைவகை நடையே நான்கென மொழிப’ (செய்யுள்.171.5), இன்று வழங்கும் ‘விருத்தி உரை’ என்ற சிறப்புப் பொருளிலும் (‘சூத்திரத்துப் பொருள் அன்றியும் யாப்புற/ இன்றியமையாது இயைபவை எல்லாம் / ஒன்ற உரைப்பது உரைஎனப் படுமே’, மரபு.104) பயின்று வந்துள்ளது. அதாவது இன்றைய கலைச்சொல் பொருள், விருத்தி உரை என்ற கலைச்சொல் பொருளின் விரிவு எனலாம். அது கல்வி பரவலாக்கம் அல்லது பொதுமையாக்கம் ( Universalization) என்ற சமூக மாற்றத்தின் எதிரொலி.\nதமிழின் பெருமையை தமிழின் சிறப்பை பறைசாற்றுதல்\nஅறியப்பட வேண்டிய அரிய ஆவணங்கள் : தொல்காப்பிய முதல் முழுமைப்பதிப்பு (இ. சாமுவேல்பிள்ளை - 1858)\nதமிழ் இலக்கிய வரலாற்றை , தமிழ்ச் சமூக வரலாற்றை எழுதப்புகும் ஒருவருக்குக் கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டும் , இருபதாம் நூற்றாண்டும் உருவாக்கி...\nதமிழ் இலக்கண அடங்கல்: செய்யப்பட்டவையும் செய்யப்படவேண்டியவையும்\nத மிழ் இலக்கண ஆய்வுகள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து வலுப்பெறத் தொடங்கின. செந்தமிழ்(1902) இதழின் வருகைக்குப் பிறகு...\nதமிழ் இலக்கண நூல்களின் முதல் பதிப்புகள்\nஐரோப்பியர்களின் வருகைக்குப் பிறகு தமிழ்ச்சமூகத்தில் ஏற்பட்ட கல்வி குறித்த சிந்தனை வெவ்வேறு புதிய போக்குகளை உ...\nஇணைய வழி உரைகள் (11)\nஇளம் ஆய்வாளர் வரிசை (3)\nதமிழ் தொகுப்புப் பாடல்கள் (5)\nதமிழ் வினா விடை (7)\nஇளம் ஆய்வாளர் வரிசை - முனைவர் கி. பார்த்திபராஜா\nஎனது அனுபவத்தினூடே தமிழ்ப் பேராசிரியர் என்பவர் ஆசிரியர் பணி என்பதைக் கடந்து பல்வேறு தளங்களில் செயல்படவேண்டிய ஒருவர் என்பதைத் தன் இயங்கியலின்...\nதமிழ் வினா விடை - இலக்கணம் (யாப்பு, அணி, உள்ளுறை, இறைச்சி, பொருள்கோள்)\n1. கலிப்பாவின் இடைநிலைப்பாட்டு என்னும் உறுப்பு எதனைக் குறிக்கிறது அ ) தரவு , ஆ ) தாழிசை , இ ) தனிச்சொல் , சுரிதகம் 2. கலிப்ப...\nஅறியப்பட வேண்டிய அரிய ஆவணங்கள் : தொல்காப்பிய முதல் முழுமைப்பதிப்பு (இ. சாமுவேல்பிள்ளை - 1858)\nதமிழ் இலக்கிய வரலாற்றை , தமிழ்ச் சமூக வரலாற்றை எழுதப்புகும் ஒருவருக்குக் கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டும் , இருபதாம் நூற்றாண்டும் உருவாக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=22593", "date_download": "2020-08-08T21:12:37Z", "digest": "sha1:FKTO2SWPEH3NKBNUCN4FRULCXNMGGYRQ", "length": 6496, "nlines": 56, "source_domain": "puthu.thinnai.com", "title": "கம்பராமாயணக் கருத்தரங்கம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nSeries Navigation தாகூரின் கீதப் பாமாலை – 81 காதலர் பிரிவுத் துயர் .. மனுஷ்ய புத்திரன் கவிதைகள் ‘அருந்தப் படாத கோப்பை’ தொகுப்பை முன் வைத்து…\nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 24\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி\nஜாக்கி சான் 7. வாலுப் பையனாக வளர்ந்த கதை\nடௌரி தராத கௌரி கல்யாணம் ……19\nதனித்து விடப்பட்ட பாதையில் தனித்து நடந்து வந்த ஒரு மனிதர் – பி.என். ஸ்ரீனிவாசன்\nஐம்பது வருடங்களின் வளர்ச்சியும் மாற்றங்களும் – (3)\nகுருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 27\nநாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி சமீபத்திய சனிக்கோளின் பூதப்புயல் ஆழ்தள நீரைக் கலக்கி வெளியேற்றி உள்ளதைக் காட்டியுள்ளது.\nதாகூரின் கீதப் பாமாலை – 81 காதலர் பிரிவுத் துயர் .. \nமனுஷ்ய புத்திரன் கவிதைகள் ‘அருந்தப் படாத கோப்பை’ தொகுப்பை முன் வைத்து…\nசரித்திர நாவல் “போதி மரம்” இறுதி அத்தியாயம் – 36\nவால்ட் விட்மன் வசனக் கவிதை -41 என்னைப் பற்றிய பாடல் – 34 (Song of Myself) கடந்த காலம், நிகழ் காலம்.. \nதமிழ்த் திரைப்படத்தில் இலக்கியத்தின் தாக்கம் என்ற பொருளில் சாகித்ய அகாதமி இருநாள் கருத்தரங்கு\nPrevious Topic: தாகூரின் கீதப் பாமாலை – 81 காதலர் பிரிவுத் துயர் .. \nNext Topic: மனுஷ்ய புத்திரன் கவிதைகள் ‘அருந்தப் படாத கோப்பை’ தொகுப்பை முன் வைத்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=1497", "date_download": "2020-08-08T20:42:09Z", "digest": "sha1:62QOFJZRQKYJIUPPSRFAKAOQ7NVODWS4", "length": 4456, "nlines": 103, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/en-aaloda-seruppa-kanom-movie-review/", "date_download": "2020-08-08T21:19:16Z", "digest": "sha1:RIM4WKKYQOD6LFUMAPAVD6JVHY6ATCMZ", "length": 14108, "nlines": 85, "source_domain": "www.heronewsonline.com", "title": "என் ஆளோட செருப்ப காணோம் – விமர்சனம் – heronewsonline.com", "raw_content": "\nஎன் ஆளோட செருப்ப காணோம் – விமர்சனம்\nகல்லூரி மாணவியான நாயகி ஆனந்தியை காமெடியன் யோகி பாபு ரொம்ப நாளாக பின் தொடர்கிறார். ஆனந்தியை ஒருதலையாக காதலிப்பதாகக் கூறும் யோகி பாபு, ஆனந்தியை சைட் அடிக்க கல்லூரியில் படிக்கும் நாயகன் தமிழையும் தன்னுடன் துணைக்கு அழைத்துச் செல்கிறார். யோகி பாபுவுடன் செல்லும் தமிழ், ஆனந்தியை பார்த்தவுடன் காதலிக்க ஆரம்பிக்கிறார். மேலும், ஆனந்திக்கு தெரியாமலேயே அவரை பின்தொடர்ந்து ஆனந்தியை காதலித்து வருகிறார்.\nஇந்நிலையில், ஒருநாள் பேருந்தில் ஏறும்போது ஆனந்தியின் செருப்பு ஒன்று கீழே விழுந்துவிட, பேருந்து கிளம்பி விடுகிறது. பேருந்தை நிறுத்த முடியாததால் ஆனந்தி தனது மற்றொரு செருப்பையும் அந்த பேருந்திலேயே விட்டுச் செல்கிறார். இது அந்த பேருந்தில் இருக்கும் தமிழுக்கு தெரிகிறது.\nஇந்நிலையில், வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஆனந்தியின் அப்பாவான ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட சிலரை தீவிரவாதிகள் பிணையக் கைதிகளாக பிடித்து வைத்து, அவர்களது தேவைகளை நிறைவேற்ற சொல்லி வற்புறுத்துகின்றனர். இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகும் ஆனந்தியும், அவரது அம்மா ரேகாவும் குறி சொல்லும் பெண்ணான நாயகன் தமிழின் அம்மாவிடம் குறி கேட்க வருகிறார்கள்.\nகுறி பார்க்கும் தமிழின் அம்மா, நாயகியிடம் அவரது அப்பா கடத்தப்பட்ட நாளில் நடந்த விஷயங்களை பற்றிக் கேட்க தனது செருப்பை தான் அன்று இழந்ததாக ஆனந்தி கூற, அந்த செருப்பை மறுபடியும் எப்போது பார்க்கிறாரோ அப்போது தான் அவரது அப்பா திரும்பி வருவார் என்று குறி சொல்கிறார். இதனை தமிழ் மறைந்திருந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்.\nகடைசியில் நாயகி அந்த செருப்பை தேடிச் செல்கிறார். மறுபுறம் அந்த செருப்பை தேடிக் கண்டுபிடித்த பின்னர் தனது காதலை ஆனந்தியிடம் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்யும் தமிழும் அந்த செருப்பை தேடுகிறார்.\nகடைசியில் காணாமல் போன அந்த செருப்பு யாருக்கு கிடைத்தது தமிழ் தனது காதலை ஆனந்தியிடம் வெளிப்படுத்தினாரா தமிழ் தனது காதலை ஆனந்தியிடம் வெளிப்படுத்தினாரா ஜெயப்பிரகாஷ் திரும்ப வந்தாரா யோகி பாபு என்ன ஆனார் அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.\nபக்கோடா பாண்டி என்ற பெயரில் சிறுவனாக நடித்தவர் இந்த படத்தின் மூலம் தனது பெயரை தமிழ் என மாற்றிக் கொண்டு நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். நாயகனாக நடித்திருக்கும் முதல் படம் என்றாலும் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாகவே நடித்திருக்கிறார். காதல் காட்சிகளில் அவருக்கு கொஞ்சம் பயிற்சி வேண்டும் என்பது படத்தை பார்ப்பவர்களின் கருத்தாக இருக்கிறது. மற்றபடி அவரது நடிப்பை ரசிக்க முடிகிறது. அதுவும் யோகி பாபுவுடன் வரும், இவரது காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. ஹீரோவாக ஏற்றுக் கொள்ளும்படியே இவரது நடிப்பு இருக்கிறது.\nகயல் ஆனந்தி மாடர்ன் உடையில் வந்து கிளுகிளுப்பை ஏற்படுத்துவதுடன், அவரது கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாகவே நடித்திருக்கிறார். யோகி பாபு, ஆனந்தி இடையேயான காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது.\nபடத்தில் யார் நாயகன் என்று குழம்ப வைக்கும் அளவுக்கு யோகி பாபுவின் கதாபாத்திரம் சிறப்பாக வந்திருக்கிறது. அவரது வசனங்களும், அதை வெளிப்படுத்துவதும் சிறப்பாக வந்திருப்பதால் அவரது காட்சிகள் அனைத்துமே ரசிக்கும்படி இருக்கிறது. அரசியல்வாதி கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிக்குமார் தனக்குரிய தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பால சரவணன், தான் வரும் காட்சிகளில் சிரிக்க வைத்திருக்கிறார். லிவிங்ஸ்டன், ரேகா, சிங்கம் புலி, தேவிப்பிரியா என மற்ற கதாபாத்திரங்கள் அனைவருமே சிறப்பாக நடித்திருக்கின்றனர்.\nசெருப்பை வைத்தே படத்தின் அடுத்தடுத்த காட்சிகளை காதல், காமெடி என ஒரு கலவையாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் கே.பி.ஜெகந்நாத். படத்தை எடுத்த விதம் சிறப்பாக இருந்தாலும், படத்தின் நோக்கத்தை ��ரியாக முழுமைப்படுத்தவில்லையோ என்று உணர்வு படத்தை பார்த்து முடித்த பிறகு ஏற்படுகிறது. படம் பார்த்த பிறகும் ஒரு சில காமெடி காட்சிகள் மனதில் நிற்கும்படியாக இருப்பது சிறப்பு.\nசுகா செல்வனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன. இஷான் தேவின் இசையில் பாடல்கள் ரசித்து கேட்கும்படியாக இருக்கிறது. பின்னணி இசையும் சூப்பர்.\n`என் ஆளோட செருப்ப காணோம்’ – பார்க்கலாம்\nதீரன் அதிகாரம் ஒன்று – விமர்சனம் →\n‘2.0’ படவிழாவில் கண் கலங்கிய ரஜினிகாந்த்\nஅட்லீ இயக்கும் விஜய் படத்தின் டைட்டில் ‘மெர்சல்’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n“அழியாத கோலங்கள் – 2’ படத்திற்கு விருதுகள் நிச்சயம்\nசாத்தான்குளம் கொடூரம்: “சத்தியமா விடவே கூடாது” – ரஜினி ஆவேசம்\n“எல்லா காவலர் களையும் நாங்கள் குறை சொல்ல வில்லை” என்கிற லிபரல் வாத பேச்சுகளை தூக்கி எறிய வேண்டும்\n”பள்ளிகளை திறக்க நீண்ட காலம் ஆகலாம்’’ – அமைச்சர் செங்கோட்டையன்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nமே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம்\nஜோதிகா ஏன் அப்படி பேசினார்\nஎல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே\nடெல்லி இளைஞர் நிதின் ஷர்மாவை கைது செய்தது ஏன்: விழுப்புரம் காவல் துறை விளக்கம்\nவௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/73460/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2020-08-08T21:43:19Z", "digest": "sha1:LUBY5IJZCQ4RJKWSYC4YN2KXFHKYOVSQ", "length": 9665, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்னொரு பொதுமுடக்கத்திற்கு வாய்ப்பில்லை : முதலமைச்சர் பழனிசாமி | No Chance for another lockdown in Tamil Nadu : CM Edappadi Palanisamy | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇன்னொரு பொதுமுடக்கத்திற்கு வாய்ப்பில்லை : முதலமைச்சர் பழனிசாமி\nதமிழகத்தில் இன்னொரு பொதுமுடக்கத்திற்கு வாய்ப்பு இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nசென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டியூட்டில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன கொரோனா சிசிச்சை மையத்தை முதலமைச்சர் பழனிச்சாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nரூ.127 கோடி செலவில், 750 படுக்கைகள் மற்றும் பிரத்யேக வசதிகளுடன் இந்த சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 6 நடமாடும் எக்ஸ்-ரே கருவிகளும், 40 உயர் ஓட்ட ஆக்சிஸன் கருவிகளும், 28 வெண்டிலேட்டர்களும் உள்ளன. அத்துடன் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் வசதிகளுடன் 80 மருத்துவர்கள் மற்றும் 100 செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 300 படுக்கைகள், தீவிர சிகிச்சை பிரிவுக்கு 60 படுக்கை வசதிகள் உள்ளன. தேசிய முதியோர் நல மையத்தில் 500 படுக்கைகள், அருகில் உள்ள விடுதிகளில் 250 படுக்கைகள் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.\nநிகழ்ச்சியின்போது முதலமைச்சர் பழனிசாமி, அரசின் நிதிநிலைக்கு ஏற்ப மக்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து வருவதாக கூறினார். தமிழகத்தில் இன்னொரு பொதுமுடக்கத்திற்கு வாய்ப்பில்லை என்றார். கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டிய, அதேவேளையில் மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டும் என தெரிவித்தார். பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என்ற முதலமைச்சர், முழு முடக்கத்தின் பலனாக கொரோனா குறைந்து வருவதாக குறிப்பிட்டார். மேலும் தமிழகத்தில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை என கூறினார்.\nவேறு சமூகப் பெண்ணுடன் காதல் : சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்.. கொலையா \nமூளையை உண்ணும் அரிய வகை அமீபா நோய் - எச்சரிக்கும் அமெரிக்க சுகாதாரத்துறை\nகொரோனா பரிசோதனை முடிவில் குழப்பம்: பச்சிளம் குழந்தையுடன் அலைக்கழிக்கப்பட்ட பெண்..\nRelated Tags : CM Palanisamy, Edappadi Panalisamy, Guindy Corona Hospital, Guindy Corona center, Coronavirus, Corona, கொரோனா வைரஸ், கொரோனா, முதலமைச்சர் பழனிசாமி, கொரோனா சிகிச்சை மையம், சுகாதாரத்துறை, கிண்டி கொரோனா சிகிச்சை மையம்,\nதமிழகத்தில் இன்று 5,883 பேருக்கு கொரோனா : 118 பேர் உயிரிழப்பு\nசூழலியல் அவசரநிலையை பிறப்பித்தது மொரீசியஸ் அரசு - காரணம் என்ன தெரியுமா\nபெண் நடன இயக்குனருடன் நிச்சயதார்த்தத்தை முடித்த கிரிக்கெட் வீரர் சாஹல் \nமத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரிக்கு கொரோனா\nஅமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை: உத்தரவில் கையெழுத்திட்ட அதிபர் ட்ரம்ப் \n“எல்லாம் 2 நொடிகளில் நடந்தது” விமான விபத்திலிருந்து உயிர்தப்பியவர் பேட்டி.\nநான் டாக்டர் ஆயிஷா இல்லை, நான் உயிருடன் இருக்கிறேன்: தென்னாப்ரிக்க மருத்துவ மாணவி வேதனை\n’அவரின் மனைவிக்கு 15 நாட்களில் குழந்தை பிறக்கவிருக்கிறது’- உயிரிழந்த விமானியின் கண்ணீர்கதை\nவிமானம் தரையிறங்குவதை இருமுறை தாமதப்படுத்தியது ஏன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமூளையை உண்ணும் அரிய வகை அமீபா நோய் - எச்சரிக்கும் அமெரிக்க சுகாதாரத்துறை\nகொரோனா பரிசோதனை முடிவில் குழப்பம்: பச்சிளம் குழந்தையுடன் அலைக்கழிக்கப்பட்ட பெண்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amuthan.wordpress.com/2020/06/03/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9/", "date_download": "2020-08-08T20:58:06Z", "digest": "sha1:ISIVJ4UKSOW37S324TDGNKRHS7YBVMGQ", "length": 36541, "nlines": 233, "source_domain": "amuthan.wordpress.com", "title": "கலைஞனின் வீடு … சிறுகதை… மன்னார் அமுதன் | மன்னார் அமுதனின் பக்கங்கள்", "raw_content": "\nநொறுங்கிய இதயங்கள் ஒதுங்க ஓர் இடம்\nமன்னார் அமுதன் எழுதியவை | ஜூன்3, 2020\nகலைஞனின் வீடு … சிறுகதை… மன்னார் அமுதன்\nதான தந்தன தான தந்தன\nஎம்மா நாச்சி தூக்கிப் போட்ட காகிதக் கட்டிலிருந்து தூசி விசிறியடித்தது. எல்லாம் செய்தித்தாள்கள். ஒரு பாதி கறையான் அரித்திருந்தது. தூக்கிப்போட்ட கட்டிலிருந்து காகிதப்பூச்சிகள் சிதறி ஓடின.. பழைய கதிரையிலிருந்து தாளம் போட்டுக் கொண்டிருந்த முடியப்புப் புலவர் விடாமல் தும்மத் தொடங்கினார். தும்மிக் களைத்து மேலும் இருந்து தும்ம முடியாமல் எழும்பி நின்று தும்மினார். கண்கள் கலங்கி கண்ணீர் நரை மீசையைக் கடந்து ஓடியது. மூக்கைச்சீறி ஜன்னலால் விசிறினார். மீசையில் பாதி ஜன்னல் கம்பியில் பாதியென தொங்கிகொண்டிருந்தது. ���ீசையைப் புறங்கையால் துடைத்துக்கொண்டே எம்மாவைப் பார்த்தார்.\nஎம்மா நாச்சி அதைக் கண்டுவிட்டாள். “ஜன்னலால விசிறாதயுமெண்டா கேட்டால்லா… உம்மைக் கட்டினதுக்கு வீட்டக் கழுவினதும் ஜன்னலைச் துடச்சதும் தான் ஆச்சு. நல்ல சோறுண்டா… கறியுண்டா… என்று அப்படியே ராகமெடுத்து ஒப்பாரியாக்கினாள் ”வயித்துல பெத்ததும் தான் வழியிலயே போயிட்டு…. கழுத்துல கட்டினதுவும் கடனுக்கு போயிட்டு….. ஏ மரியா…. மாதோட்டத் தாயே….. மனசென்டு ஒண்டிருந்தா…. கண்ணு திறப்பாயே…. ”\n“அரசாங்கம் கலைஞனுக்கு வீடு கொடுக்குதாம். பரிசு வாங்கின காகிதமெல்லாம் கறையான் திண்டு வளந்திருக்கே…. இதுகள சீராக்கி கொண்டு போய் காட்டினா வீடு தர மாட்டானா…. பொலப்பு இல்லாதவன் பணிஞ்சு போனா குத்தமில்ல புலவரே…. வானம் பார்த்த வீடா இருக்கே…வரப்புக் கட்டுறன் வீட்டுக்குள்ள… “\nமுடியப்பு மனசுக்குள்ளயே சிரித்துக் கொண்டார். இந்த உலகத்தில ரொம்ப பிடிச்சது யாருன்னு கேட்டா “எம்மா நாச்சி”ன்னு தான் சொல்லுவார். எம்மாக்கு ஐம்பத்தெட்டு. முடியப்பருக்கு அறுவது. காட்டு மரம் போல நல்ல தேகம். கண்ணாடி போடாமலே சின்ன எழுத்துக்களைக் கூட வாசித்து விடுவார். புலவர் எண்டு சொல்லுற அளவுக்கு அவர் பல்கலைக்கழகம் எல்லாம் போய்ப் படிக்கவில்லை. ஆனால் திருவிழாக் கூத்து போடவேண்டுமென்றால் முடியப்பர் இல்லாமல் எதுவும் ஆகாது. ஒரு துறைன்னு இல்ல, கவிதை, சிறுகதை, நாவல், நாட்டார் பாடல்னு எல்லாப் பக்கமும் அவருக்கு ஆகும்.\nகாலத்துக்கு ஏற்றது போல கூத்துப் பாட்டு எழுதுறதும், எழுதுறதுகளை திருத்துறதுலயும் தாளம் தப்பாது. முடியப்புக்கு பதினெட்டு வயது இருக்கும் போது தான் எம்மாவைப் பார்த்தார். விவசாய வேலை முடிஞ்சா கூத்துல பாட்டுக்கட்டுறது புலவருக்கு வேலை. எம்மா பேருக்கேத்தது போல நல்ல வெள்ளக்காறி மாதிரி இருந்தா… கோரஸ்ல ஒரு ஓரமா மிரண்ட மான்குட்டிமாதிரி எம்மா நின்றதைப் பாத்ததுமே புலவருக்கு பிடித்துக் கொண்டது.\nதிருவிழாவுக்கு கூத்துப் பார்க்க மாடுகட்டிவந்த எம்மாவுக்கு அந்தப் பத்துநாள் கூத்துலயும், பகலில் நடக்கும் கூத்துப்பாசறையிலும் முடியப்பரைப் பிடித்துப் போய்விட்டது. திருவிழா முடிஞ்சு எல்லாரும் வண்டியைக் கட்டும் போது எம்மா முடியப்புவின் விரல்களைப் பிடித்துக் கொண்டு நின்றுவிட்டாள்.\n”யேய்… நாச்சி… எம்மாக்கெளவி… சம்பவம் நடந்து நாப்பது வருசம் ஆயிருக்கும்ல” சின்னச் சிரிப்போடு முடியப்பர் சீண்டினார். இப்படி ஏதாவது இடையிடையே கேட்டு சீண்டுவது முடியப்புவிற்கு பிடிக்கும். நாச்சிக்கும் பழசை நினைக்கிறதுல ஒரு விருப்பம் இருக்கத் தான் செய்தது.\n“அதெ எதுக்கு இப்ப நினைக்குறீரு. அறுபதாங் கல்யாண ஆசையா… பெத்த புள்ள இருந்திருந்தா ஒப்பாரிக்கு விட்டிருக்க மாட்டானே.. நீரும் தான் கட்டி அலையுறீரே… சிஷ்யக் கோடிகள…. செய்வானுகளா…. ஆசான்னு வாயுக்குள்ளயாவது சொல்லுவானுகளா… ”\n”எவனும் என்னத்துக்கு சொல்லனும்… அரசாங்கம் தான் சேவைக்கு கலாபூஷணம் தந்திருக்கே. நாவலுக்கு சாகித்தியம் தந்திருக்கே” என்று ஓலைவீட்டின் மூலையைப் பார்த்தார். கிடுகுகளுக்கு இடையிடையே நிறைய பதக்கங்கள் சொருகிக் கிடந்தன. கூரையின் வழியாக வானம் விரிந்து கிடந்தது.\n”எல்லாம் வெங்கலம். இரும்பா இருந்தாக் கூட அவசரத்துக்கு விக்கலாம். மாலையெல்லாம் மணி கழண்டிருச்செ.. பொன்னாடயப் பாரு… தலைய மூடினா கால் குளிருது. பொறந்தநாள்னு வந்த குட்டிக்கு பாவாட தக்கட்டும்னு நேத்து ரெண்டக் குடுத்துவிட்டன்…”\n“குடு… குடு… வச்சி வச்சி பாச்சான் மணமடிக்குது. இறைச்சாத் தானெ ஊறும்..” கதைத்துக் கொண்டே முடியப்பர் காகிதக் கட்டிலிருந்து கலைத்துறை ஆவணங்களையும், செய்தித் தாள் ஆதாரங்களையும் வரிசைப்படுத்திக் கொண்டிருந்தார்.\n”எங்க ஊறிச்சு… சாகித்ய ரெத்னாவை எவனோ கேட்டான்னு எறச்சீரு…. 10 வருசம் ஆச்சு… மறுக்கா ஊறிச்சா… ” எம்மாவின் குரலில் வேதனை கலந்திருந்தது.\nதொடர்ச்சியாக கூத்து நடந்த காலங்களில் எம்மா முடியப்பரோடு விரல்களைக் கோர்த்துகொண்டு பாட்டுக் கட்டப் போவாள். முடியப்பரோடு போட்டிக்கு பாடும் அளவில் எம்மா தேர்ச்சி பெற்றிருந்தாள்.\n“வான் நிறைந்த முகிலம்மா…. வளம் கொழிக்கும் மழையம்மா… பேதமின்றி அன்பு காட்டும்… கருணையவள் மொழியம்மா…. “ என அறுவடைக்கும் கூத்துத்தொடங்கும் காலங்களிலும் எம்மா மாதாவை நினைத்துக் குரலை உயர்த்தி உள்ளத்தால் உருகிப் பாடினால் தான் வேலைகள் தொடங்கும்….\nமுடியப்பர் பழசை நினைத்து மனசுக்குள் சிரித்துகொண்டே காகிதங்களை வரிசையாகக் கட்டினார். நேரத்துக்கே வெளிக்கிட்டாத் தான் கந்தோருக்குப் போய் உரியவர்களைச் சந்த���க்கலாம் என நினைத்துக்கொண்டார்.\nகோப்பியை ஊத்திக் குடித்தார். எம்மாவுக்கும் ஒரு குவளைக் கோப்பி வைத்தார். எம்மாவுக்கு கோப்பி குடிக்கப் பிடிக்கும். ஆனால் ஊத்தப் பிடிக்காது. முதலிலிருந்தே அப்படி ஆகிவிட்டது.\nபலபல நினைப்புகளோடு பஸ் ஏறியவருக்கு இறங்க வேண்டிய இடம் வந்தது கூட தெரியவில்லை. இடையில் கொஞ்சம் நித்திரை வேற…. கண்ணைக் கசக்கிக் கொண்டே தடுமாறி இறங்கி கந்தோரை நோக்கி நடந்தார்.\nகந்தோரில் இவருக்கு முன்னமே நிறைய ஆட்கள் நின்றார்கள். அவருடைய வயதில் யாரும் இல்லை. கொஞ்சம் வெட்கமாகவும் கிடந்தது. எல்லாம் இளம் ஆட்கள்.\nமுன்னாள் நின்ற இளைஞனிடம் “ தம்பி இங்க கலைஞர்களுக்கு வீட்டுத் திட்டம் குடுக்கிறது உண்மையா” என்று கேட்டார்.\nஅவன் தன் வீட்டிலேயே பாதியைக் கேட்டது போல முகத்தைச் சுழித்தான். “கலைஞர்களுக்கு குடுக்கப் போறாங்க எண்டு தான் கதை… அதான் வந்திருக்கிறன்… நீங்க எந்தத் துறையில கலைஞர்”\n”ஒரு துறையெண்டு இல்லையப்பன்…. கொஞ்சம் ஆவணங்கள் கொண்டு வந்தன் … காட்டிப் பாப்பமெண்டு…”\nகதைத்துக்கொண்டு நிற்கும் போதே முன்னாள் இருந்து அழைப்பு வந்தது… “அந்த வயசான ஐயாவைக் கொஞ்சம் விடுங்கோ…. வயோதிபருக்கு வரிசையில முன்னுரிமை குடுக்கனும்” என்று வீட்டுத் திட்ட அலுவலர் சத்தம் போட முன்னாள் விட்டார்கள்.\nஐயாட பேர் என்ன… எந்த இடம்\nஐயா… ஆவணம் எல்லாம் எடுங்கோ….\nஐயா… அரசாங்க சுற்று நிருபம் வாசிச்சீங்களா… அது என்ன சொல்லுதெண்டா வறுமையில வாடுற கலைஞரா இருக்கனும். 60 வயசுக்கு உள்ள இருக்கனும்…. 20 வருசத்துக்கு மேல கலைத்துறை அனுபவம் இருக்கனும். உங்கட பேருல ஒரு காணியோ வீடோ இருக்கக் கூடாது…\nஅது சரி தம்பி… 60 வயசு வரைக்கும் இருக்க ஒரு காணியில்லாமயா இருப்போம். வயல்லையும் வெய்யில்லயும் காஞ்சு 10 பேச் காணி வேண்டி வச்சிருக்கிறன். வீடு கட்டுற அளவுல தான் வசதி அமையல. மத்தபடி மூணு வேள நாச்சியும் நானும் வயித்த நிறப்புற அளவுல வசதியாத் தான் இருக்கிறோம்.\nஐயாட கதையில ஞாயம் இருக்கு. அது எனக்கு தெரியும்… அரசாங்கத்துக்கும் தெரியனும் தானே. இந்த ஆவணங்களும் ஒண்டும் ஒழுங்கா இல்ல. இந்தப் படத்துல நிக்கிறது நீங்களா எண்டே தெரியல… இன்னொரு முறை பாப்போம்… நீங்க வெயிலேற முதல் வீட்ட போயிருங்க…\nமுடியப்பருக்கு கண்கள் கனத்தன… வீடில்லை என்பது ஒரு விசயமில்லை. இதைப்போல் எத்தனை எத்தனை புறக்கணிப்புகள் முடியப்பருக்கு. எம்மா கிளவிக்கு என்ன பதில் சொல்வது என்பது தான் பெரிய பிரச்சினையாக இருந்தது. உடனே வீட்டிற்கு செல்வது பற்றிய சாத்தியத்தை யோசித்துக்கொண்டார். அது ஏலாது. இருட்டவிட்டு கடைசி பஸ் எடுத்தால் போய் படுத்துவிடலாம் என்று யோசித்துக்கொண்டே மரநிழலில் சாய்ந்தார்.\nநேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்தது. அவ்வளவு பேரும் கலைஞர்கள் என தெரிந்தபோது முடியப்பருக்கு பரவசமாக இருந்தது. கூத்துப் பழக்க ஆள் தேவையெண்டு கூப்பிட்டால் கூட முன்பு போல இப்போது ஆக்கள் வருவதில்லை என்று கவலைப்பட்டிருக்கிறார். மத்தியானத்திற்கு மேல் இன்னும் பலர் வந்தார்கள். அவர்கள் கந்தோர்களில் லீவு போட்டுவிட்டு வந்தவர்கள். பலருக்கு முடியப்பரைத் தெரிந்திருந்தது. ஒராள் சாப்பிடப் போவோம் எனக்கூட்டிப்போனார். ஒராள் கைகழுவத் தண்ணீர் கொடுத்தார்.\nஇப்போது முடியப்பரைச் சுற்றி ஆறு ஏழு கலைஞர்கள் இருந்து கதைத்தார்கள். அவருடைய நாடகங்களில் சிப்பந்தியாக நின்று சாமரம் வீசியவனும் ராசா வேசம் கட்டினவனும் கூட வீட்டுத்திட்டத்திற்காக வந்திருந்தார்கள். கூடிக்கதைக்க நல்ல வாய்ப்பாக இருந்தது போல பலதையும் சிரித்து சிரித்துக் கதைத்தார்கள்.\nகலைஞர் வீட்டுத்திட்ட பரிதாபங்களைப் பற்றிய பகடிகளாக நிறையச் சொன்னார்கள்.\nமேளம் அடிக்கும் குட்டியான் சொன்னான்… அப்பு… அண்டக்கி கூட்டம் எண்டு வந்து பாத்தன். வழமைக்கு மாறா ஏகப்பட்ட கூட்டம். கூட்டம் முடியறப்போ தான் எங்களுக்கே வீட்டுத்திட்டம் பத்தித் தெரியும். முடிஞ்சு வெளியில் வரும் போது அவசரமா வந்த பொடியன் கேட்டான்…. “கலைஞர் கூட்டம் முடிஞ்சுதா ஜி”\nநானும் கலைஞன் தான் ஜி… வர கொஞ்சம் லேட்டாயிட்டு..\nஎந்த அமைப்பு ஜி நீங்க…\nஅமைப்பா பதிவு செய்யத்தான் யோசிச்சிட்டு இருக்கிறன்… இப்ப நான் தனியா தான் பண்ணிட்டிருக்கன் ஜி…”\n”4,5 டிக்டொக் வீடியோ போட்டிருக்கன் ஜி… வீட்டுத்திட்டம் கிடைக்குமோ தெரியலைஜி…”\nகட்டாயம் கிடைக்கும் ஜி… முயற்சியை மட்டும் கைவிட்றாதிங்க..கலைஞர்ஜி… அமைப்பை பதிவு செய்யும் போது தலைவர் செயலாளர் தேவைப்பட்டா சொல்லுங்க… கைவசம் ஒரு குழு இருக்கு … வாழ்த்துக்கள் ஜி…. “ அப்படின்னு சொல்லி அனுப்பிட்டேன்ன்னு குட்டியான் சொல���லி முடிக்க முடியப்பரும் வாய்விட்டுச் சிரித்தார்.\nகுட்டியானின் முறை வர அவன் வீட்டுத்திட்ட அலுவலைரைப் பார்க்க போனான். முடியப்பர் தேத்தண்ணி ஒன்றை குடித்துக்கொண்டே கதைத்துக்கொண்டிருந்தார்.\nதிரும்பிவந்த குட்டியானின் முகம் தொங்கிக் கிடந்தது. “அப்பு… ஆவணம் ஒண்டும் காணாதாம்… ஏதாவது ரெண்டு மூணு படம் இருந்தா கிடைக்கலாமாம்” என்றான்…\nமுடியப்பர் கையிலிருந்த காகிதக் கட்டை அவனிடம் போட்டார். ”இதுல உண்ட படம் ரெண்டு மூணு பாத்தன்… சவுரிக்கும், ராசாக்கும் தேவையானது கிடந்தாலும் எடுத்துக்குடு…. எறக்கிறது தானேடா ஊறும்… நான் மெல்ல போறன்… வீடுகட்டி முடிய வாங்கடாப்பு. ஏதாவது நாடகம் போடுவம்” என்றபடி முடியப்பர் எழும்பி நடந்தார். நாச்சியாவின் பாடல்கள் காதுக்குள் அலையடித்தன.\nநன்றி : சிறுகதை மஞ்சரி , நோர்வே தமிழ்ச்சங்கம்\nதமிழ் கவிதைகள் இல் பதிவிடப்பட்டது\n« எஸ்தர் சிறுகதை மன்னார் அமுதன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசட்டின்வுட் பாலம், ராசிக் தம்பி, மன்னார் அமுதன்\nவீட்டு வன்முறை, பெண்கள் வன்முறை\nமுட்களையும் நேசிக்கிறேன் உங்கள் சொற்கள் எனைக் குத்துவதில்லை.\nஇத்தளத்திலுள்ள ஆக்கங்களைப் படிக்க நாட்காட்டியைப் பயன்படுத்தவும்.\nஆக்கங்கள் அனைத்திற்கும் ஆசிரியரே உரிமையாளர்.\nஎன் வலைப்பூவின் முதல் குழந்தை\nஆக்கங்களைப் படிக்க நாட்காட்டியைப் பயன்படுத்தவும்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2020 (1) பிப்ரவரி 2020 (8) ஓகஸ்ட் 2018 (3) ஒக்ரோபர் 2016 (2) செப்ரெம்பர் 2016 (3) மார்ச் 2013 (1) பிப்ரவரி 2013 (4) ஜனவரி 2013 (5) திசெம்பர் 2012 (1) நவம்பர் 2012 (3) பிப்ரவரி 2012 (2) ஜனவரி 2012 (2) திசெம்பர் 2011 (3) ஒக்ரோபர் 2011 (1) செப்ரெம்பர் 2011 (1) ஜூலை 2011 (2) ஜூன் 2011 (2) மே 2011 (5) ஏப்ரல் 2011 (2) மார்ச் 2011 (1) பிப்ரவரி 2011 (3) ஜனவரி 2011 (4) திசெம்பர் 2010 (4) நவம்பர் 2010 (5) ஒக்ரோபர் 2010 (3) செப்ரெம்பர் 2010 (4) ஜூலை 2010 (2) ஜூன் 2010 (3) மே 2010 (1) ஏப்ரல் 2010 (4) மார்ச் 2010 (8) பிப்ரவரி 2010 (11) ஜனவரி 2010 (9) திசெம்பர் 2009 (9) நவம்பர் 2009 (10) ஒக்ரோபர் 2009 (2) செப்ரெம்பர் 2009 (6) ஓகஸ்ட் 2009 (8) ஜூலை 2009 (3) ஜூன் 2009 (5) மே 2009 (6) ஏப்ரல் 2009 (3) மார்ச் 2009 (7) பிப்ரவரி 2009 (5) ஜனவரி 2009 (8) திசெம்பர் 2008 (2) ஜூலை 2008 (3) பிப்ரவரி 2008 (1) நவம்பர் 2007 (21) ஒக்ரோபர் 2007 (5) ஓகஸ்ட் 2007 (24) ஜூலை 2007 (6) ஜூன் 2007 (1) ஏப்ரல் 2007 (18) மார்ச் 2007 (16) பிப்ரவர�� 2007 (4)\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் akkuroni (7) AMUTHAN’S KAVITHAIKAL (152) சிறுகதை, மன்னார் அமுதன் (8) Animation (2) அக்கா தம்பி (3) அக்குரோணி (6) அக்குரோனி (6) அப்பா (3) அமுதன் கவிதைகள் (86) ஆய்வுக்கட்டுரைகள், மன்னல் (1) இயற்கை (11) இலக்கிய அமர்வு (10) இலக்கியக்கட்டுரை (19) இலக்கியப் பாசறை (5) இலங்கை பதிவர் சந்திப்பு (2) ஈழம் (5) என் தோழி (29) கட்டுரை (33) கட்டுரைகள் (8) கவிதாஞ்சலி (1) கவிதைகள் (42) கவியரங்கம் (4) காதல் கவிதைகள் (102) குப்பை, மன்னார் (1) குறுங்கவிதை (7) குறுந்தகவல் (5) கே.எஸ்.சிவகுமாரன் (2) சட்டின்வுட் பாலம், ராசிக் தம்பி, மன்னார் அமுதன் (1) சாய்ந்தமருது (1) சிறுகதைகள் (6) சுடச்சுடசுட்டேன்.. (1) தமிழ் கவிதைகள் (128) தமிழ்க் கட்டுரைகள் (29) தமிழ்க்கவிதைகள் (74) தாய்மை (5) திருநங்கை (1) திறனாய்வு (16) நூலறிமுகம் (15) நூலாய்வு (10) படித்தேன் (16) பார்த்தேன் (5) பிடிச்சிருக்கு (19) பொங்கல் (1) மடல் (1) மணியக்கா (2) மன்னார் எழுத்தாளர்கள் பேரவை (3) லக்ஸ்டோ (1) விமர்சனம் (13) வீட்டு வன்முறை, பெண்கள் வன்முறை (1) ஸ்ரீதர் பிச்சையப்பா (2) ஹைக்கூ (3) book review (1) DANIEL’S THOUGHTS (96) E-mail message (6) Friends (30) HIKOO (13) Joke (6) KAVITHAIKAL (77) LOVABLE FRIEND (59) love (32) Lyrics (10) mannar amuthan (32) mannar writers assembly (3) NEWS (1) No-ragging (2) Philosophy-தத்துவம் (4) Quotes (11) SDJF, மீடியா கோப்ஸ், Media corps (1) SMS (12) songs (2) TAMIL KAVITHAIKAL (76) thoughts (51) Uncategorized (4) WOMAN RIGHTS (7)\nகலைஞனின் வீடு … சிறுகதை… மன்னார் அமுதன் goo.gl/fb/YR9CiJ 2 months ago\nநல்லுமரமும் ராசாதிண்ணையும் இல் yarlpavanan\nஇராத்தங்காத ஓர் இரவு இல் yarlpavanan\nஇராத்தங்காத ஓர் இரவு இல் சே.குமார்\nஇராத்தங்காத ஓர் இரவு இல் yarlpavanan\nஇராத்தங்காத ஓர் இரவு மார்ச்11, 2013 alex paranthaman\nநல்லுமரமும் ராசாதிண்ணையும் பிப்ரவரி28, 2013 alex paranthaman\nஅழுக்குக் குறிப்புகள் பிப்ரவரி15, 2013 alex paranthaman\nதந்தையாயிருத்தல் பிப்ரவரி6, 2013 alex paranthaman\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-150-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-08-08T20:18:57Z", "digest": "sha1:IRPWJRFUUCJ4LPTQ474CCQE2NZMNTS43", "length": 11498, "nlines": 92, "source_domain": "makkalkural.net", "title": "கொடைக்கானலில் 150 பேருக்கு ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nகொடைக்கானலில் 150 பேருக்கு ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு\nஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ்\nகொடைக்கானலில் 150 பேருக்கு ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு\nகொடைக்கானலில் இந்திய பிரதம மந்திரி மோடியின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூபாய் 5 லட்சத்திற்கான காப்பீட்டுத் திட்டத்தின் அடையாள அட்டையினை மாநில பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை 150 பயனாளிகளுக்கு வழங்கினார்.\nஇந்திய பிரதமர் மோடி “ஆயுஷ்மான் பாரத்” என்ற திட்டத்தின் மூலம் ரூ 5 லட்சத்திற்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அறிவித்திருந்தார். அதன்படி கொடைக்கானலில் மாநில பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை பயனாளிகளுக்கு அடையாள அட்டையினை வழங்கினார். இதன் முதல்கட்டமாக கொடைக்கானலில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரணம் மற்றும் உணவுகளையும் தயாரித்து வழங்கிய நிலையில் தற்போது பாரத பிரதம மந்திரி அறிவித்திருந்த 5 லட்சத்துக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தில் முதல் கட்டமாக சுமார் 150-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கி சிறப்பித்தார்.\nதொடர்ந்து இத்திட்டத்தை கொடைக்கானல் நகர் மற்றும் கீழ் மலை, மேல் மலை கிராம பகுதிகளுக்கும் மலைவாழ் மக்களுக்கும் கொண்டு செல்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வரப்படுகிறது. இதற்காக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகளும் இத்திட்டம் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்து அதற்கான பணிகளை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nரூ.25 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணி: அமைச்சர் செல்லூர் ராஜூ துவக்கி வைத்தார்\nதுவரிமான் கண்மாய் நீர்வரத்து கால்வாயில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணி: அமைச்சர் செல்லூர் ராஜூ துவக்கி வைத்தார் மதுரை, ஜூன்.01– மதுரை மாவட்டம் மதுரை மேற்கு வட்டம் துவரிமான் மற்றும் அச்சம்பத்து கிராமங்களில் உள்ள கிருதுமால் நதி வரத்து வாய்க்கால்களை குடிமராமத்து திட்டத்தின் கீழ் 25 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் செலலூர்.கே.ராஜு மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தலைமையில் இன்று துவக்கி வைத்தார். அப்போது அமைச்சர் செல்லூர் ராஜூ […]\nநீலகிரியில் தொடர் மழை: மரங்கள் சாய்ந்தன; மின்சாரம் துண்டிப்பு\nநீலகிரியில் தொடர் மழை: மரங்கள் சாய்ந்தன; மின்சாரம் துண்டிப்பு அவலாஞ்சியில் 39 செ.மீ பதிவாகியது ஊட்டி, ஆக.5– நீலகிரியில் கடந்த 2 நாட்களுக்கு மேலாக மழை பெய்து வருகிறது. இதனால், மரங்கள் சாய்ந்தன. மின்சாரம் தடைபட்டுள்ளதால், குடிநீர் சப்ளை துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், ���வலாஞ்சியில் அதிகபட்சமாக 39 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் […]\n9 ஆண்டு அண்ணா தி.மு.க. ஆட்சியில் ரூ. 2 ஆயிரம் கோடியில் நீதிமன்ற மேம்பாட்டு பணிகள்\n9 ஆண்டு அண்ணா தி.மு.க. ஆட்சியில் ரூ. 2 ஆயிரம் கோடியில் நீதிமன்ற மேம்பாட்டு பணிகள் அமைச்சர் சி.வி. சண்முகம் தகவல் விழுப்புரம், ஜூலை 27– தமிழகத்தில் கடந்த 9 ஆண்டு கால அண்ணா தி.மு.க. ஆட்சியில் ரூ. 2 ஆயிரம் கோடி அளவில் நீதிமன்ற மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் ,கோவிலூரில் ரூ.9.76 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் திறப்பு விழா […]\nதளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்ட வழக்கில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக ஈரான் பிடிவாரண்ட்\nசிவகாசியில் புதிய கட்டிடம் கட்டும் பணிகள்:அமைச்சர் ராஜேந்திரபாலாஜி துவக்கினார்\nபி.என்.பி.ஆயுள் இன்சூரன்ஸ் 3 புதிய பாலிசி அறிமுகம்\nஇ.ஐ.டி. பாரி ரூ.29 கோடி லாபம்\nரிசர்வ் வங்கி அறிவித்த சலுகைகளுக்கு வங்கி தலைவர்கள், நிதி நிறுவனங்கள் வரவேற்பு\nஅமெரிக்க, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளில் உயர் கல்விக்கு ‘ஐடிபி’ நிறுவன ஆன்லைன் கண்காட்சி\nஸ்டேட் வங்கி ஊழியர் சங்க முன்னாள் தலைவர் லோகநாதன் காலமானார்\nபி.என்.பி.ஆயுள் இன்சூரன்ஸ் 3 புதிய பாலிசி அறிமுகம்\nஇ.ஐ.டி. பாரி ரூ.29 கோடி லாபம்\nரிசர்வ் வங்கி அறிவித்த சலுகைகளுக்கு வங்கி தலைவர்கள், நிதி நிறுவனங்கள் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-08T20:29:20Z", "digest": "sha1:J25GQF7RAHQ2MECI2RE7CMXMYQXKFNP5", "length": 13681, "nlines": 98, "source_domain": "makkalkural.net", "title": "சென்னையில் வார்டுதோறும் தலா 2 இடங்களில் காய்ச்சல் முகாம்: தினமும் 40 ஆயிரம் பேர் பயன் – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nசென்னையில் வார்டுதோறும் தலா 2 இடங்களில் காய்ச்சல் முகாம்: தினமும் 40 ஆயிரம் பேர் பயன்\nசென்னையில் வார்டுதோறும் தலா 2 இடங்களில் காய்ச்சல் முகாம்:\nதினமும் 40 ஆயிரம் பேர் பயன்\nமாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தகவல்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை மாநகரத்தில் வார்டு தோறும் தலா 2 இடங்களில் நடத்தப்படும் காய்ச்சல் பரிசோதனை முகாம்களால் தினமும் 40 ஆயிரம் பேர் பயன்பெற்று வருவதாக மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.\nசென்னை தேனாம்பேட்டை மண்டலம் சுப்புராயன் நகரில் மாநகராட்சி சார்பில் நடைபெற்ற காய்ச்சல் முகாம் மற்றும் அப்பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nசென்னையை பொறுத்தவரை கொரோனா தடுப்பு நடவடிக்கை பல்வேறு முறைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் தினசரி 35 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். தினந்தோறும் நடத்தப்படும் காய்ச்சல் முகாம்களில் நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் பேர் பயன்பெறுகிறார்கள். இதுவரை 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்பெற்றுள்ளனர்.\nஇந்த முகாம்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் மட்டுமே வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பொதுவான பிரச்சினைகள் இருந்தாலும், மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறலாம். இதுபோன்ற காய்ச்சல் பரிசோதனை முகாம்கள், தெருக்களில் சீல் வைக்கும் நடவடிக்கைகள், வீடுகளில் தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளால், தொற்று அதிக அளவில் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nபொதுமக்கள் முககவசம் அணிந்து, தனி நபர் இடைவெளி பின்பற்றி மாநகராட்சி ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இதன் மூலம் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.\nசென்னையில் இந்த 2 வார ஊரடங்கு நல்ல பலன் கொடுத்துள்ளது. தற்போதைய முழு ஊரடங்கில் கூடுதலாக 1.5 லட்சம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 25 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமழைக்காலத்தை பொறுத்தவரை தற்போது மாநகராட்சிக்கு கூடுதல் சவால் ஆகும். மழை ஆரம்பித்தால் ஊழியர்கள் விரைவில் பணிக்கு வருவதில் தாமதம் ஏற்படும். மேலும் ‘டெங்கு’ உள்ளிட்ட தொற்று நோய்கள் அதிகரிக்கும். எனவே இதனை எதிர்கொள்ளவும் மாநகராட்சி தயாராகி வருகிறது.\nகொரோனா பாதிப்பு: இந்தியாவில் 53 ஆயிரத்தை நெருங்கியது\nபுதுடெல்லி, மே 7 இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிக��ச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. தற்போது கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் 52,952 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் […]\nமாவட்ட கலெக்டர்களுடன் எடப்பாடி ஆலோசனை\n மாவட்ட கலெக்டர்களுடன் எடப்பாடி ஆலோசனை நாளை மருத்துவ குழுவுடன் மீண்டும் ஆய்வு கொரோனாவை தடுக்க மக்களின் ஒத்துழைப்பு மிகமிக அவசியம் என வேண்டுகோள் சென்னை, மே 29– நாளை மறுநாள் (31–ந் தேதி) ஊரடங்கு முடியவுள்ள நிலையில் இன்று மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். நாளை மீண்டும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டங்களுக்கு பின் ஊரடங்கு நீடிக்கப்படுமா அல்லது தளர்த்தப்படுமா என்பது குறித்து […]\nகொரோனா தொற்றால் உயிரிழந்தவர் உடலை தகனம் செய்த தாசில்தார்\nஇறுதி சடங்கு செய்ய குடும்பத்தினர் மறுப்பு கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் உடலை தகனம் செய்த தாசில்தார் போபால், ஏப். 22– கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் உடலுக்கு இறுதிசடங்கு செய்ய குடும்பத்தினர் மறுத்ததால் தாசில்தார் முன்வந்து தகனம் செய்த சம்பவம் மத்தியபிரதேசத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேசம் மாநிலம் போபாலை அடுத்த சுஜல்பூரை சேர்ந்த நபர், பக்கவாத பிரச்னை காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 14–ந் தேதி அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து சிராயு மருத்துவமனையில் […]\nபிள்ளைகள், பேரக் குழந்தைகளை பார்க்க முடியாத ஏக்கத்தில் வயதான தம்பதிகள் விஷம் குடித்து தற்கொலை\n‘‘கொரோனா துயர்துடைப்பு பணிகளில் ஈடுபடுங்கள்’’ : தமிழியக்க நிர்வாகிகளுக்கு வி.ஐ.டி. தலைவர் ஜி.விசுவநாதன் வேண்டுகோள்\nபி.என்.பி.ஆயுள் இன்சூரன்ஸ் 3 புதிய பாலிசி அறிமுகம்\nஇ.ஐ.டி. பாரி ரூ.29 கோடி லாபம்\nரிசர்வ் வங்கி அறிவித்த சலுகைகளுக்கு வங்கி தலைவர்கள், நிதி நிறுவனங்கள் வரவேற்பு\nஅமெரிக்க, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளில் உயர் கல்விக்கு ‘ஐடிபி’ நிறுவன ஆன்லைன் கண்காட்சி\nஸ்டேட் வங்கி ஊழியர் சங்க முன்னாள் தலைவர் லோகநாதன் காலமானார்\nபி.என்.பி.ஆயுள் இன்சூரன்ஸ் 3 புதிய பாலிசி அறிமுகம்\nஇ.ஐ.டி. பாரி ரூ.29 கோடி லாபம்\nரிசர்வ் வங்கி அறிவித்த சலுகைகளுக்கு வங்கி தலைவர்கள், நிதி நிறுவனங்கள் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-08T19:55:53Z", "digest": "sha1:OQ2YHLFIX7YV55RNXGZYATPKEOKRTNZ4", "length": 5375, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "மசார் கான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமசார் கான் (Mazhar Khan பிறப்பு: செப்டம்பர் 11 1964), பாக்கித்தானைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒமான் அணியின் துடுப்பாட்டக்காரர். ஐந்து ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும், ஐந்து ஐ.சீ.சீ துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2005/06 பருவ ஆண்டில் ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் ஒமான் துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார். வலதுகை துடுப்பாட்டக்காரர், வலதுகை மிதவேகப் பந்துவீச்சாளர்.\nமஸ்ஹர் கான் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2013, 03:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2014_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-08T21:07:14Z", "digest": "sha1:GKCMTUJ5QGS5XECWDRELQKEQ2QH2JLDB", "length": 7375, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "2014 பொதுநலவாய வலைப் பந்தாட்ட விளையாட்டுக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "2014 பொதுநலவாய வலைப் பந்தாட்ட விளையாட்டுக்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n2014 ���ொதுநலவாய விளையாட்டுக்களில் இடம்பெறும் வலைப் பந்தாட்ட நிகழ்வுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.\n2014 பொதுநலவாய வலைப் பந்தாட்ட விளையாட்டுக்கள்\n24 ஜூலை – 3 ஆகஸ்ட் 2014\n2014 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள்\nவிளையாட்டு தொடர்புடைய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 04:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/02/06/narayan.html", "date_download": "2020-08-08T21:30:26Z", "digest": "sha1:7YSN5HWL7KWAIMFYNL4CZCRH6VOQ5A7P", "length": 14920, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசியலில் இது சகஜம் .. நாராயணசாமி | anything can happen in politics says narayanaswamy - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nமோடிதான் பெஸ்ட்.. அவர்தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்.. இந்தியா டுடே மூட் ஆப் நேஷன் சர்வே\nஅடுத்தடுத்து பாதிப்படையும் எம்எல்ஏக்கள்.. பழனி தொகுதி திமுக எம்எல்ஏ செந்தில்குமாருக்கு கொரோனா\n13 மாவட்டங்களில் வேகமாக பரவும் கொரோனா.. நாடு முழுக்க ஒரே நாளில் 65156 பேர் பாதிப்பு.. 886 பேர் பலி\nசென்னையில் ஒரு மணி நேரமாக வெளுக்கும் மழை.. இரவு முழுக்க செம மழை பெய்யும்\nகொரோனாவிற்காக நாடு முழுக்க இதுவரை 196 மருத்துவர்கள் பலி.. தமிழகத்தில்தான் அதிகம்.. ஷாக் ரிப்போர்ட்\nதீவிரமடையும் மழை.. தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை.. வேகமாக நிரம்பும் அணைகள்\nAutomobiles இந்திய சந்தையை ஒரு காலத்தில் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த 5 கார்கள்... ஒரு சிறிய அலசல்...\nMovies கொரோனா பரவல் காரணமாக.. எளிமையாக நடந்தது பிரபல நடிகர் ராணா - மிஹீகா திருமணம்\nSports செம ட்விஸ்ட்… ஜெயிக்க வேண்டிய போட்டியில் பாக். தோல்வி.. வோக்ஸ் - பட்லர் அதிரடி.. இங்கிலாந்து வெற்றி\nLifestyle இந்த வழிகள ம���்டும் ஃபாலோ பண்ணா போதும் நீங்க சீக்கிரமாகவே கர்ப்பம் ஆகிடலாம்...\nFinance நம்ம ட்ரம்ப் சும்மா இருக்கமாட்டார் போலருக்கே அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசியலில் இது சகஜம் .. நாராயணசாமி\nஅ.தி.மு.க., பா.ம.க. இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளதால் காங்கிரஸ் தொடர்ந்துஅ.தி.மு.க. கூட்டணியில் நீடிக்குமா என்ற கேள்விக்கு பாண்டிச்சேரி காங்கிரஸ் கட்சிதலைவர் நாராயணசாமி கருத்து கூற மறுத்து விட்டார்.\nபா.ம.க.வை கடுமையாக தாக்கி பேசிய காங்கிரஸ் அந்த கட்சி உள்ள அ.தி.மு.க. வில்தொடர்ந்து நீடிக்க முடியுமா என நிருபர்கள் கேட்டபோது அரசியலில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என பதிலளித்தார்.\nஅதன் பின் நாராயணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:\nஅ.தி.மு.க. பா.ம.க. இடையே கூட்டணி ஏற்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கூட்டணிகுறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்பிரணாப் முகர்ஜி ஜெயலலிதாவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த இரு தினங்களில்வர இருக்கிறார்.\nபா.ம.க. பாண்டிச்சேரியில் ஆட்சி அமைப்போம் என நிலையில் உறுதியாகஇருந்தாலும் பாண்டிச்சேரியில் காங்கிரஸ் பலமான சக்தியாக இருக்கிறது என்பதுதான்உண்மை.\nபாண்டிச்சேரி காங்கிரஸ் கட்சி, கட்சி தலைமையிடம் கூட்டணி குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும்படி கேட்டுக் கொண்டது. ஆனால் இந்த கோரிக்கை பா.ம.க.,அ.தி.மு.க. கூட்டணியில் இணைவதற்கு முன் விடுக்கப்பட்டது எ ன கூறினார்..\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஎம்ஜிஆர் நிறமே காவிதான்... எம்ஜிஆருக்கு கோவிலே இருக்கே...அர்ஜூன் சம்பத் அடடே விளக்கம்\n\\\"வாங்கண்ணா வணக்கங்கண்ணா\\\".. நாராயணசாமியுடன் கிரண் பேடி நெகிழ்ச்சி சந்திப்பு.. மகிழ்ச்சி பேச்சு\n\\\"ஜெகஜால\\\" சந்துருஜி.. கட்டில், மெத்தை, ஏசி ரூம்கள், ஸ்பா.. பகீர் கிளப்பும் கோட்டக்குப்பம் ரகசியங்கள்\nகெஸ்ட் ஹவுஸில் 2 நடிகைகள்.. அடைத்து வைத்து \\\"தொழில்\\\" நடத்த ��ுயன்ற சந்துருஜி.. அலேக்காக தூக்கிய போலீஸ்\nதொண்டை வலியுடன் வந்த சிறுவன்.. 5 மீட்டர் தூரத்தில் நிற்க வைத்து சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்\nதமிழகம், புதுவையில் பிளஸ் 2 தேர்வு இன்று தொடங்கியது.. 8 லட்சம் பேர் எழுதுகிறார்கள்\nகல்வி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு.. 22வது நாளாக புதுவையில் மாணவர்கள் போராட்டம்\nபுதுவை வருகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.. மாணவர் அமைப்புகள் கண்காணிப்பு\nமத்திய அரசின் நிதியை பெறுவது மிகப் பெரிய சவாலாக உள்ளது.. புதுவை முதல்வர் வேதனை\nசெல்வராஜ் மடியில் சொகுசாக உட்கார்ந்து கொண்டு.. கையில் இருப்பதை கொத்திக் கொத்தி.. வாவ் காக்கா\nதமிழகத்தில் பால் விலை போல் புதுவையில் பீர் விலை உயர்கிறது.. இதென்ன குடிமகன்களுக்கு வந்த சோதனை\nயாருக்கு அதிகாரம்.. கிரண் பேடி கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்.. புதுவை அரசுக்கும் செக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/2020-t20-world-cup-postponed-to-2021-1056462.html", "date_download": "2020-08-08T20:54:21Z", "digest": "sha1:YB2I2EUA2SZQ3B2GFPQO6Z2TDPWYBY7A", "length": 7477, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "2020 T20 World cup Postponed to 2021 - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2௦20 டி20 உலகக்கோப்பை தொடரை தள்ளி வைத்தது ஐசிசி. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் உலகக்கோப்பை தொடரை நடத்த முடியாது என்பதால் இந்த முடிவை எடுத்தது ஐசிசி.\nCPL 2020ல் அதிக ரன் குவித்த 5 வீரர்கள்\nகர்நாடகாவில் கொட்டி தீர்த்த மழை.. காவிரி ஆற்றில் 1.50 லட்சம் கன அடி நீர் திறப்பு\nKerala விமான விபத்தில் பலியான Pilot Deepak Sathe யார் தெரியுமா\nIPL 2020 ஐ விட்டு விலகியது VIVO... BCCI அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nIPL 2020 : BCCI செய்யுறது சரியில்ல.. கவலை தெரிவித்த ஐபிஎல் அணிகள்\nIPL குடும்பங்கள் இதை FOLLOW பண்ணனும்\nicc ipl 2020 bcci ஐசிசி ஐபிஎல் 2020 பிசிசிஐ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Portsmouth,_United_Kingdom", "date_download": "2020-08-08T21:54:26Z", "digest": "sha1:QU5IUR6JEQG7IFAEUZPJYIGMPKKZ4TAD", "length": 6967, "nlines": 101, "source_domain": "time.is", "title": "Portsmouth, பிரிடிஷ் கூட்டரசு இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nPortsmouth, பிரிடிஷ் கூட்டரசு இன் தற்பாதைய நேரம்\nசனி, ஆவணி 8, 2020, கிழமை 32\nசூரியன��: ↑ 05:42 ↓ 20:38 (14ம 56நி) மேலதிக தகவல்\nPortsmouth பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nPortsmouth இன் நேரத்தை நிலையாக்கு\nPortsmouth சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 14ம 56நி\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 50.80. தீர்க்கரேகை: -1.09\nPortsmouth இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nபிரிடிஷ் கூட்டரசு இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2019/nov/17/1252-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82943-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-3282241.html", "date_download": "2020-08-08T20:15:41Z", "digest": "sha1:OCKTXM4D5UB6BT5XMTRD54BEI2WMLGCZ", "length": 12291, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "1,252 பேருக்கு ரூ.9.43 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\n1,252 பேருக்கு ரூ.9.43 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்\nகூட்டுறவு வார விழாவில் சிறந்த சங்கங்களுக்கு கேடயம் வழங்குகிறாா் அமைச்சா் கே.பி.அன்பழகன்.\nகூட்டுறவு வார விழாவையொட்டி, தருமபுரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் 1,252 பேருக்கு ரூ.9 கோடியே 43 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.\nதருமபுரியில் கூட்டுறவுத் துறை சாா்பில் நடைபெற்ற 66-ஆவது கூட்டுறவு வார விழாவில், சிறப்பாக செயல்பட்ட சங்���ங்களுக்கு கேடயம், சான்றிதழ்கள் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் பேசியது:\nவட்டியில்லா பயிா்க்கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் 2011 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ. 5104 கோடியே 10 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொண்டனா். நிகழாண்டில் மாவட்டத்தில் ரூ.260 கோடி வட்டி இல்லாத பயிா்க் கடன் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அக்டோபா் மாதம் வரை 21 ஆயிரத்து 737 விவசாயிகளுக்கு 145 கோடியே 87 லட்சம் ரூபாய் வட்டியில்லா பயிா்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.\nதருமபுரி மாவட்டத்தில் 522 கூட்டுறவு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் 446 முழுநேர நியாயவிலைக் கடைகள், 561 பகுதி நேர நியாயவிலைக் கடைகள், 9 மகளிா் நியாயவிலைக் கடைகள் என மொத்தம் 1016 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகளில் 3 லட்சத்து 71 ஆயிரத்து 862 குடும்ப அட்டைதாரா்களுக்கு ஜூன் 2011 திங்கள் முதல் விலையில்லா அரிசி விநியோகிக்கப்பட்டு வருகிறது. நிகழாண்டில் அக்டோபா் மாதம் வரை 8,604 டன் உரங்கள் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. எனவே, கூட்டுறவுத் துறை மூலம் வழங்கப்படும் பல்வேறு திட்டங்களை, விவசாயிகள் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.\nமத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமாா் (அரூா்), பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலை மேலாண் இயக்குநா் அ.சங்கா், மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் சு.ராமதாஸ், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநா் கி.ரேணுகா, மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் டி.ஆா்.அன்பழகன், மாவட்ட கூட்டுறவு பண்டக சாலை தலைவா் பெ.ரவி, கூட்டுறவு ஒன்றிய துணைத் தலைவா் பொன்னுவேல், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்ட�� நினைவு தினம் - புகைப்படங்கள்\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/561992-mamata-banerjee-takes-on-pm.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-08T20:14:01Z", "digest": "sha1:OJU4VPKA3LKBIANRS4PFGHJL46I3NS3M", "length": 14321, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "மத்திய அரசின் ரேஷன் பொருட்களின் தரத்தை விட நம்முடையது சிறந்தது: மம்தா பானர்ஜி | Mamata Banerjee Takes on PM - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 09 2020\nமத்திய அரசின் ரேஷன் பொருட்களின் தரத்தை விட நம்முடையது சிறந்தது: மம்தா பானர்ஜி\nநவம்பர் மாதம் வரை ஏழைமக்களுக்கு மத்திய அரசு இலவச உணவுப்பொருட்களை வழங்கும் என்று பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு ஆற்றும் உரையில் தெரிவித்த சில நிமிடங்களில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ‘மேற்கு வங்கம் இலவச ரேஷன் பொருட்களை ஜூன் 2021 வரை வழங்கும்’ என்று ஒருபடி மேலே சென்றார்\n“மேற்கு வங்கம் ஜூன் 2021 வரை இலவசமாக ரேஷன் பொருட்களை வழங்கும். ரேஷனின் தரம் மத்திய அரசை விட நன்றாக இருக்கும். மேற்கு வங்கத்தில் 60% மக்களுக்குத்தான் மத்திய அரசின் ரேஷன் பொருட்கள் கிடைக்கிறது.” என்றார் பானர்ஜி.\nசீனாவின் 59 செயலிகளை தடை செய்தது பற்றி மம்தா கூறும்போது, “சில செயலிகளை தடை செய்வதால் தீர்வு ஏற்பட்டு விடாது. சீனாவுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அரசுதான் அதை முடிவு செய்ய வேண்டும். பிரதமர் சொல்வது போல் பதிலடி நாம் இன்னும் கொடுக்கவில்லை” என்றார் மம்தா பானர்ஜி.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nMamata Banerjee Takes on PMமம்தா பானர்ஜிபிரதமர் மோடிஇலவச ரேஷன்\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\n‘பதிமூனாவது மையவாடி’: இலக்கியமா, பிரச்சாரமா\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஜே.பி. நட்டாவுடன் வசுந்தரா ராஜே திடீர் சந்திப்பு:...\nகரோனா வைரஸ் பாதிப்பு சூழல்; தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம்: பிரதமர் மோடி...\nஒரு மருத்துவர் உயிரைக் காப்பது ஆயிரக்கணக்கான நோயாளிகளைக் காப்பதாகும்; 196 மருத்துவர்கள் கரோனாவுக்குப்...\nடெல்லியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட தேசிய தூய்மை மையம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nரூ. 1 லட்சம் கோடி வேளாண் உள்கட்டமைப்பு நிதித் திட்டம்: பிரதமர் மோடி...\nராஜஸ்தான் பாஜக எம்எல்ஏக்கள் குஜராத்துக்கு பயணம்\nகரோனா வைரஸ் பாதிப்பு சூழல்; தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம்: பிரதமர் மோடி...\nமன்பிரீத் சிங் உள்ளிட்ட 5 ஹாக்கி வீர்ர்களுக்கு கரோனா தொற்று; பெங்களூருவின் தேசிய...\nகேரளாவில் இன்று 1,420 பேருக்குக் கரோனா, அதிகபட்சமாக 1,715 பேர் குணமடைந்தனர்: முதல்வர்...\nராஜஸ்தான் பாஜக எம்எல்ஏக்கள் குஜராத்துக்கு பயணம்\nகரோனா வைரஸ் பாதிப்பு சூழல்; தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம்: பிரதமர் மோடி...\nயாரையும் மிதித்தோ, ஏறியோ இங்கே வரவில்லை: ரவீனா டண்டன்\nசுஷாந்த்துக்கு அஞ்சலியாக வறுமையில் வாடும் 550 குடும்பங்களுக்கு உணவு: நடிகை பூமி பெட்னேகர் முடிவு\nராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் கரோனா பாதித்த 3 பேர் உயிரிழப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/145277", "date_download": "2020-08-08T20:17:50Z", "digest": "sha1:S3FXLAH4ZZ2I32NIAALIA3UG73PNH55X", "length": 6202, "nlines": 69, "source_domain": "www.thaarakam.com", "title": "வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழப்பு! – தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nவவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழப்பு\nவட தமிழீழம், வவுனியா உலுக்குளம் பகுதியில் நேற்றையதினம் மாலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் இறந்துள்ளார். குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில் வவுனியாவிலிருந்து செட்டிகுளம் நோக்கிப்பயணித்த பேருந்து உலுக்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, வீதியால் துவிச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த முதியவருடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.\nவிபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த நபர் படுகாயமடைந்தநிலையில் நோயாளர்காவு வண்டிமூலம் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் அவர்சிகிச்சை பயனின்றி இறந்துள்ளார். விபத்து தொடர்பாக உலுக்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.\nதமிழ் வாக்காளர் மீதான வியாபார ஊடகத்தின் உளவியல் தாக்குதல்-ஆர்த்திகன்\nநாளை முதல் பயன்பாட்டுக்கு வருகிறது கொரோனா தடுப்பூசி\nகொரோனா தொற்றுக்குள்ளான இருவர் அடையாளம் \nஹட்டனில் ஒருவரின் வயிற்றிலிருந்த 350,000 பெறுமதியுடைய தங்கம் – எக்ஸ்ரே…\nசட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட மஞ்சள் மற்றும் ஏலக்காய் தொகையொன்று மீட்பு\nசிறிலங்கா வரலாற்றில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் அதிகம் நிறைந்த தேர்தல்\nஅர்பணிப்புடன் நீதியை உண்மையாகவே தேடுகின்ற சமூகமாக உள்ளோமா\nஎதிரியின் பகை வென்ற கரும்புலி மேஜர் ரட்ணாதரன் (காணொளி)\nஉலகம் வர்ணித்த “ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nஉலகையே உலுக்கிய செம்மணி புதைகுழிகள்…\nதமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 21.09.2020\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்\nஉள, வள ஆலோசனை, சமூக, பொருளாதார மேம்பாட்டுக் கலந்துரையாடல்\nகறுப்பு யூலை 23 – 37ம் ஆண்டு கண்டன ஆர்ப்பாட்டம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020…\nயாழ் நவாலி தேவாலய படுகொலை நாள்\nகறுப்பு ஜூலை 23.07.2020 – சுவிஸ்\n© 2020 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/64589", "date_download": "2020-08-08T20:45:58Z", "digest": "sha1:7RGXOTLAOD4G2NOD3CNX2J7JXRXJIEEI", "length": 11881, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "காட்டு யானை தாக்கி பாட்டியும் பேத்தியும் பலி | Virakesari.lk", "raw_content": "\nபொது வெளியில் தலைவர் செயலாளர் நியமிக்கப்படுவதில்லை : மாவை\nதாய்ப்பால் ஆரோக்கியத்தை காக்கும் அரண்\nபொதுத் தேர்தலில் அதிகளவான வாக்குகள் நிராகரிக்கப்பட்டதற்கான நான்கு காரணிகள்\nபொதுத் தேர்தலில் இலங்கை மக்கள் வழங்கிய ஆணையின் அர்த்தம்\nசங்கிலி பறிப்புடன் தொடர்புடைய இருவர் கைது\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரியில் பவித்ர வன்னியாராச்சி முதலிடம்\nபொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு ஜனாதிபதி வாழ்த்து\nகாட்டு யானை தாக்கி பாட்டியும் பேத்தியும் பலி\nகாட்டு யானை தாக்கி பாட்டியும் பேத்தியும் பலி\nஅம்பாறை மத்திய பகுதியில் காட்டு யானை தாக்கி சிறுமி யொருவரும் அவரது பாட்டியும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.\nஅம்பாறை மத்திய முகாம் பொலிஸ் பிரிவின் 16 ஆம் கொலனிக்கு எதிரே உள்ள விகாரைக்கு அருகில் நேற்று மாலை 6.45 மணியளவில் காட்டு யானையால் தாக்கப்பட்டு சிறுமி யொருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nசம்வபத்தின் போது படுகாயமடைந்திருந்த இருவரும் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.\nவீரகொட - சந்தனந்தபுற பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய வித்தானலாகே புஸ்பகாந்தி என்பவரும் , 6 வயதுடைய அவிஷா தெவ்மிணி என்ற அவரது பேத்தியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.\nஉயிரிழந்த பாட்டியும் , அவரது பேத்தியும் வீட்டில் அருகில் உள்ள வர்த்தக நிலையமொன்றுக்கு சென்று வந்துக் கொண்டிருந்தப் போதே இவ்வாறு காட்டுயானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nபொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nகாட்டு யானை உயிரிழப்பு அம்பாறை\nபொது வெளியில் தலைவர் செயலாளர் நியமிக்கப்படுவதில்லை : மாவை\nபொது வெளியில் தலைவர் செயலாளர் நியமிக்கப்படுவதில்லை எனத்தெரிவித்த மாவை சேனாதிறாஜா தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு தன்றி தெரிவித்துள்ளதுடன் உரிய நேரத்தில் தேசியப்பட்டியல் நியமனம் அடுத்த கட்ட நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்\n2020-08-08 23:42:50 மாவை சேனாதிராஜா 2020 பொதுத்தேர்தல் தேர்தல் அறிக்கை\nபொதுத் தேர்தலில் அதிகளவான வாக்குகள் நிராகரிக்கப்பட்டதற்கான நான்கு காரணிகள்\nநடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 7 இலட்சத்து 44 ஆயிரத்து 373 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இது நூற்றுக்கு 4.58 சதவீதமாகக் காணப்பட்டாலும் கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடும் போது மிக அதிகளவான எண்ணிக்கையாகும்.\n2020-08-08 22:44:59 பாராளுமன்றத் தேர்தல் ஐக்கிய தேசிய கட்சி நிராகரிக்கப்பட்ட வாக்குகள்\nசங்கிலி பறிப்புடன் தொடர்புடைய இருவர் கைது\nவவுனியாவில் சங்கிலி பறிப்புடன் தொடர்புடைய இருவரை கைது செய்துள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.\n2020-08-08 21:47:38 சங்கிலி பறிப்பு வவுனியா குற்றத்தடுப்பு கைது\nஐ.தே.க.வின் தேசிய பட்டியல் ஆசனம் யாருக்கு \nஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கப் பெற்றுள்ள தேசிய பட்டியல் மூலமான ஒரு ஆசனத்தை ருவன் விஜேவர்தனவுக்கு வழங்குவதற்கு கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.\n2020-08-08 21:01:40 ஐக்கிய தேசிய கட்சி தேசிய பட்டியல் ருவன் விஜேவர்தன\nசுமுகமான நிலையில் பொதுத் தேர்தலின் பின்னரான காலப்பகுதி\nபொதுத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், தேர்தலின் பின்னரான காலப்பகுதியில் இன்று நண்பகல் வரை எந்த வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லை என தேர்தல்கள் விவகாரத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்\n2020-08-08 20:35:07 பொதுத் தேர்தல் வன்முறை சம்பவங்கள்\nஇந்திய விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு\nகூட்டமைப்பின் வீழ்ச்சிக்கான காரணத்தை தெரிவித்தார் சுமந்திரன்\nரவிராஜின் உருவச்சிலையின் தலையை கறுப்புத் துணிபோர்த்தி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chenaitamilulaa.forumta.net/t54201-topic", "date_download": "2020-08-08T20:00:08Z", "digest": "sha1:YVIEQQEQSSDKVF5BFHRJ7R7S3BQ4CVVL", "length": 45109, "nlines": 129, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "சுமையா - இலக்கிய நிகழ்வு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nச���னைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்\n» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்\n» லாக் டவுன் கதைகள்\n» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை\n» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…\n» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை\n» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…\n» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.\n» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு\n» கொலை வழக்கின் தீர்ப்பு…\n» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்\n» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று\n» நீங்கள் தான் கடவுளின் மனைவி…\n» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து\n» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்\n» 4-வது தலைமுறை பாடகி\n» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.\n» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்\n» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்\n» அது, 'ரீல்' - இது, 'ரியல்\n» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\n» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்\n» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி\n» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்\n» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்\n» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது\nசுமையா - இலக்கிய நிகழ்வு\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: கடந்து வந்த பாதை\nசுமையா - இலக்கிய நிகழ்வு\nசில நிகழ்வுகள் மனசுக்கு நிறைவைக் கொடுக்கும்... அப்படியான நிகழ்வுகள் இப்பாலையில் பூப்பது என்பது அரிது. அதுவும் லேசான குளிர் நிறைந்த மாலையில் செயற்கை ஏரிக் கரையோரம் பேரீச்சம் மரங்கள் இல்லாத... நம்ம ஊர் நாட்டுக்கருவை மரங்களைப் போன்ற மரங்கள் நிறைந்த ஓரிடத்தில் பறவைகளின் ஆனந்த ராகத்தைக் கேட்டபடி, நம்ம ஊரில் மடை திறந்து தண்ணீர் வெளியாகும் போது கேட்கும் ஓசையினை ஒத்த ஓசையை ஏரிக்குள் குழாய் வழிப் பாயும் நீர் கொடுக்க வாசித்த புத்தகம் குறித்து அதன் ஆசிரியருடன் ஒரு அளவளாவல் செய்தல் என்பது வரம்தானே.\nகனவுப்பிரியன் அண்ணனின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு 'சுமையா'. இது குறித்தான ஒரு விமர்சனக் கூட்டம் ஒன்றை நிகழ்த்த வேண்டுமென காளியின் காதலன் தல பிரபு கங்காதரன் அவர்கள் ஓராண்டுக்கும் மேலாக சொல்லிக் கொண்டே இருந்தார். இப்பாலையில் அப்படியான ஒரு நிகழ்வைச் சாத்தியமாக்குதல் என்பதும் ஒரு குழுவாய் மிகச் சிறந்த எழுத்தாளர்களையும் வாசிப்பாளர்களையும் என்னைப் போன்ற பார்வையாளர்களையும் (பார்வையாளன் இல்லையென்றால் விழா சிறக்காதுல்ல) ஒருங்கிணைத்தல் என்பது எத்தனை சிரமம் என்பதை இந்த ஓராண்டு சொல்லிக் கொண்டேயிருக்க, ஒரு வழியாக நேற்றைய தினம் அந்த நிகழ்வைச் சிறப்பாக நிகழ்த்தி முடித்துள்ளோம். இதற்காக உழைத்த சகோதரர் பிரபு அவர்களுக்கும் கேமராக் கவிஞர் அண்ணன் சுபஹான் அவர்களுக்கும் நன்றி.\nஅல் குத்ரா என்னுமிடத்தில் சந்திப்பு என முடிவாக... இதற்கென தூபம் போட்ட பிரபு, பற்றவைக்க.... அந்தத் திரியின் அடியொற்றி சுபஹான் அவர்கள் பத்திரிக்கை எல்லாம் அடித்து அழைக்காமல் முகநூல் மூலமாகவே அழைப்பு விடுத்து ஒரு சிறு கூட்டத்தைக் கூட்டிவிட்டார்... பிரபு அவர்கள் சொன்னதைப் போல் என்னையும் சுபஹான் அவர்கள் அதற்கான அழைப்பு இணைப்பில் இணைக்கவில்லைதான்... கேட்டால் தமிழ்ல ஏன்யா பேர் வச்சிருக்கே... இணைய மாட்டேங்குது என்பார்...:).\nஅல்குத்ரா பூங்கா வாசலில் குதிரை உபகரணங்கள் விற்பனை நிலையம் முன்னே காத்திருந்து ஒவ்வொருவராய் வர, ஒன்றிணைந்து பூங்காவின் பின்னே சிறிது தூரத்தில் தெரிந்த ஆப்பிள் வடிவ இரும்புக் கூண்டை நோக்கிக் கார்கள் அணிவகுக்க, மேலே சொன்ன செயற்கை ஏரி கண்ணில் காட்சியாய்... நிழலான மரங்களின் கீழெல்லாம் மனிதத் தலைகள். மெல்ல மண் பாதையில் ஊர்ந்து சென்று சற்றே தள்ளியிருந்த ஒரு நிழலில் பாய்களை விரிந்து அமர்ந்து கொண்டோம்.\nமுதலில் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கி, பின்னர் சுய அறிமுகம் ஆரம்பமானது. பிரபுதான் தலைமை என்பதாலும் நம்மைப் பற்றி அவருக்குத் தெரியும் என்பதாலும் அவரே சொல்லிவிட, என்னத்தைச் சாதித்தோம் நம்மைப் பற்றிச் சொல்ல... நமக்கு அதிகம் பேசவும் வராது... அம்புட்டுத்தானா என்று கேட்குமளவுக்கு சொல்லி முடிச்சாச��சு... அதுக்கு மேல என்ன இருக்கும் நம்மிடம்... வரிசையாய் அறிமுகங்கள்.. எல்லாருமே பெரிய ஆட்கள்... சிறந்த பின்புலம் உள்ளவர்கள். ஒவ்வொருவராய் அறிமுகம் செய்யும் போது ஆச்சர்யமாய் இருந்தது... அடங்கொக்காமக்கா எல்லாம் பெரிய தலக்கட்டா இருக்கே அப்படின்னு யோசனையா இருந்தப்போ நீங்க எப்படி உங்க ஊருல தலக்கட்டோ அப்படி அவங்க அவுங்க ஊருலன்னு சொல்ல மனசைத் தேத்திக்கிட்டாச்சு.\nஒருவர் யாக்கை இயக்குனரின் தம்பி... மற்றொருவரோ ஒரு பிரபல இயக்குநரின் நண்பர். வேஷ்டியில் வந்தவர் ஜெயா தொலைக்காட்சியில் பத்து வருடங்கள் செய்தி வாசிப்பாளராக இருந்தவர்... ஒருவர் ஜெயமோகனின் நண்பர்... இப்படியான அறிமுகங்கள் நிகழ நம்ம முத்து நிலவன் ஐயா அவர்களின் மகன் நெருடாவும் வந்திருந்தார். . அபுதாபியில் இருந்து விழா இடம் நோக்கிச் செல்லும் போது வழியில் சந்தித்தோம். அவர் என்னை அடையாளம் கண்டு கொள்ள எனக்குத்தான் முதலில் அடையாளம் தெரியவில்லை, கில்லர்ஜி அண்ணனுடன் அவரைச் சந்திக் சென்றதை நினைவு கூர்ந்தார். ஒரு வழியாக சுய அறிமுகம் முடிந்து 'சுமையா' குறித்தான சுவையான விவாதம் ஆரம்பமானது.\nஇப்படியான ஒரு இலக்கிய நிகழ்வை முன்னெடுக்கக் காரணமே படைப்பாளிகளை வெளிக்கொணரவே... ஒரு படைப்பாளியின் படைப்பு குறித்த விமர்சனத்தை... குறிப்பாக நிறைகளைவிட குறைகளைச் சுட்டுக் காட்டி செம்மைப்படுத்தும் நிகழ்வே இது... இது தொடக்கம் தான்... இனி அடுத்தடுத்த நிகழ்வுகள் அடிக்கடி நிகழ வேண்டும். முதல் நிகழ்ச்சியில் கைக்கு எட்டும் தூரத்தில் இருந்த கனவுப்பிரியனின் சிறுகதைத் தொகுப்பை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதாய் தல பிரபு அவர்கள் ஆரம்பித்து வைக்க, ஒவ்வொருவராய் நிறை குறைகளைப் பேச ஆரம்பித்தார்கள்.\n'இந்தக் கதையில் திருமணம் வேண்டாம் என்று சொல்லும் பெண் மனம் மாறுவதற்காக ஏன் சியால் கோட் செல்ல வேண்டும்' என்ற கேள்வியை முன் வைத்தார் நெருடா. அதைப் பின்பற்றிப் பேசிய பிலால் அவர்கள் 'ஒரு பெண்... அதுவும் இஸ்லாமியப் பெண் படித்தவளாய் காட்டப்பட்டதில் மகிழ்ச்சி என்றும் எங்கள் வீட்டில் கூட பெண்கள் படிக்கவில்லை... எங்கள் வீட்டில் மட்டுமில்ல நிறையப் பெண்கள் படிக்க வைக்கப்படுவதில்லை... அதை உடைத்து எழுதியிருக்கும் கதைக்கு வாழ்த்துக்கள்' என்றார்.\nரபீக் அவர்கள் எங்களைப் பார்த்த போது கனவுப்பிரியன் அண்ணனிடம் 'நாகராஜைக் கூட்டி வரவில்லையா' என்றார். அப்போது நம்மைப் போல் நாகராஜ் என்ற நண்பரும் அண்ணனுக்கு இருப்பார் போல என்று நினைத்தால் அவர் ஷாகீர்க்கா தட்டுக்கடை குறித்துப் பேசும் போதுதான் தெரிந்தது அவர் கேட்டது அந்தக் கதையில் வரும் நாகராஜை என்பது. இது ஒரு உண்மை நிகழ்வின் அடிப்படையில் எழுதிய கதையா என்ற அவரின் கேள்விக்கு 'இல்லை... முழுக்க முழுக்க புனைவுதான்... நான் அந்தக் கடைக்குச் சாப்பிடச் செல்வேன்... அப்ப அந்தக் கடையின் கண்ணாடிக்குள் தட்டுக்கடை போட்டோ இருக்கும்... ஏன் இவ்வளவு பெரிய கடையில் இந்தப் போட்டோ என்று யோசித்ததின் விளைவே இந்தக் கதை' என்று விளக்கம் அளித்தார் எழுத்தாளர் கனவுப்பிரியன்.\nஅடுத்தடுத்தது ஒவ்வொருவராய் பேச பெரும்பாலும் சுமையா என்ற முதல் சிறுகதைக்குள்ளேயே பேச்சு நகர்ந்து கொண்டிருந்தது. பதினெட்டுப் புத்தகங்கள் போட்டிருக்கும்... இந்த நிகழ்வில் ஆறு கதைக்கான கரு எனக்குக் கிடைத்திருக்கிறது என்று சொல்லி எப்பவுமே கதை கவிதைகள் எனச் சிந்திக்கும் (நமக்கெல்லாம் சிந்தக்கவே தோணுதில்லையே... நௌஷாத்கிட்ட டிரைனிங் எடுக்கணும் போல) எழுத்தாளர் நொஷாத் அவர்கள் கதைக்குள் கொடுக்கப்படும் செய்திகளால் கதை வாசிப்பில் அயற்சி ஏற்படுவதாகச் சொல்லி நம்பி கோவில் பாறைகள் கதை பேய், அமானுஷ்யம், சாமி இதில் எந்த வகை எனக்கு அதுதான் புரியவே இல்லை என்றார்.\nஇதே கருத்தைத் தான் நெருடா அவர்களின் நண்பரான இராமநாதபுரத்துக்கார அண்ணாச்சியும் சொன்னார். மேலும் அவர் கதை மாந்தருடன் மட்டுமே நகராமல் சுற்றியிருப்பவற்றையும் கதைக்குள் கொண்டு வரவேண்டும். அப்படியிருந்தால் கதையின் சுவை இன்னும் கூடும் என்றார். வாசிப்பாளனாய் அவரும் அவருடைய மற்றொரு நண்பரும் முன் வைத்தது இதைத்தான்... இது ஏற்றுக் கொள்ளக் கூடியது. அண்ணனின் கதைகள் செய்திகளைத் தாங்கிப் பயணிப்பதால் பெரும்பாலும் கதை மாந்தர்களின் பின்னே மட்டுமே நகரும். அபுதாபியில் இவர்கள் நடத்தும் எரிதழல் என்ற வாசிப்புக் குழுவைப் பற்றி அறிய முடிந்ததில் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.\nஇதற்கான பதிலாய் எஸ்.ராவின் சந்திப்பில் உங்கள் கதைகளில் சின்னச் சின்ன நகாசு வேலைகள் செய்தீர்கள் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று சொன்னதைச் சொல்லி இப்போத��ய கதைகளில் இப்படியான மாற்றங்களைச் செய்து வருகிறேன் என்றும் இதன் காரணமாகவே பாதிவரை எழுதிய நாவலை நிறுத்தி மீண்டும் எழுதுவதாகவும் சொன்னார் அண்ணன் கனவுப்பிரியன். விரைவில் ஒரு நாவலை வாசிக்கும் அனுபவம் கிடைக்கும்.\nமகேந்திரன் அவர்கள் எழுத்தில் திராவிடம், அரசியல் குறித்துப் பேசினார். மிகவும் தீர்க்கமானதொரு பேச்சு. இந்தக் கதைதான் என்றில்லை காதல் கதை என்றாலும் அதிலும் அரசியல் இருக்கும் என்றார். அவர் பேசும் போது வடை கொடுக்கப்பட, என் பேச்சை நிறுத்த வடை கொடுக்கப்பட்டதால் இதிலும் அரசியல் இருக்கு என்றார் நகைச்சுவையாய்.\nஎழுத்தாளர் ஐயனார் அவர்கள் சுமையாவை முழுவதுமாக வாசித்திருந்தார் என்பதை அவரின் கருத்துக்கள் பறை சாற்றின. ஒவ்வொரு கதைக்கும் வலிந்து திணிக்கும் முடிவுகள் தேவையில்லை. முடிவில்லாமல் விட வேண்டும்... வாசகன் இதன் பின்னே என்ன நிகழ்ந்தது என்பதை யோசிக்க வேண்டும் என்றார்.\nநௌஷாத் முடிவுகள் இல்லாமல் மொட்டையாய் நிற்கும் கதைகள் முழுமை பெறுவதில்லை... முடிவுகள் வேண்டும் என்பதை விவாத ஆரம்பத்தில் முன் வைத்தார். ஐயனார் அவர்கள் முடிவுகள் தேவையில்லை... வாசகனின் பார்வையில் விட வேண்டும் என்றார். இதற்கான பதிலாய் கனவுப்பிரியன் அவர்கள் வாசகர்களில் பல படிகள் இருப்பது குறித்துச் சொல்லி, ஒருவருக்கு முடிவு வேண்டும்... இன்னொருவருக்கு முடிவு வேண்டாம்... என்று விளக்கம் கொடுத்தார்.\nதமிழாசிரியை ஷோபியா அவர்கள் கதைக்குள் செய்திகள் அதிகமிருப்பதால் வாசித்து வரும் கதையின் வரிகள் மறந்து விடுகின்றன என்றார். தமிழாசிரியருக்கு வரிகள் மறக்கலாமா... இருப்பினும் சுமையாவில் அண்ணன் கொடுத்த செய்திகள் அதிகமே. இப்போது முகநூலில் எழுதும் கதைகள் எல்லாம் முத்தாய்ப்பாய் மலர ஆரம்பித்திருக்கின்றன... இனி வரும் கதைகள் சுமையாவின் சுமைகளைக் குறைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு மட்டுமல்ல நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் வந்திருக்கும்.\nவேல்முருகன் அண்ணன் மிகச் சிறந்த வாசிப்பாளர் என்பதால் அவரின் பேச்சு மிகவும் வித்தியாசமாய் இருந்தது. தற்கொலைப் பறவைகள் குறித்துப் பேசினார். அதன் முடிவில் அவள் இறந்து கிடந்தாள் என்பது தேவையில்லாதது என்றார். மகேந்திரன் அவர்களின் எழுத்து அரசியல் என்ற பதம் குறித்து அவருடன் ���ிவாதித்தார். அப்போதுதான் மகேந்திரன் அவர்கள் காதல் பற்றி எழுதினாலும் அதிலும் அரசியல் இருக்கும் என்பதை விளக்கினார்.\nஜஸீலா அவர்கள் விவாத ஆரம்பத்திலேயே மற்றவர்கள் பேசட்டும்... குறைகளை நான் இறுதியில் பேசுகிறேன் என்றார். அதன்படி சுமையாவில் ஆயிஷாவின் வயது குறித்த கேள்வியை வைத்தார். அதற்கான விளக்கமும் கொடுக்கப்பட்டது. பச்சையப்பா கல்லூரியில் விசுவல் கம்யூனிகேசன் இல்லை என்றார். இவ்வளவு தூரம் மெனக்கெட்டு செய்திகள் சேகரித்து எழுதும் போது அதில் சிறிய தவறு என்றாலும் மற்ற கதைகளின் மீதான நம்பகத்தன்மை குறையும் என்றவர் இந்த இடத்தில் இந்த வரியில் எழுத்துப் பிழை இருக்கு என்ற போது இவ்வளவு தீவிரமான வாசிப்பா என்ற ஆச்சர்யமே எழுந்தது.\nஜெயமோகனின் நண்பரும் எழுத்தாளருமான ஆசீப் மீரான் அவர்கள் மிக விரிவாய் தன் விமர்சனத்தை முன் வைத்தார். நேற்றைய கூட்டத்தின் மொத்தப் பேச்சுக்களுக்குமான முடிவுரையாக அது அமைந்தது. சுமையாவின் முடிவில் அவள் திருமணத்துக்கு ஒத்துக் கொள்வதாய் எழுதியிருப்பதை, இதை ஏன் சியால்கோட் வரை கொண்டு செல்ல வேண்டும் என்பதை பலர் கேள்விகளாய் முன் வைத்திருந்ததால் அது குறித்துப் பேசினார். இது ஆயிஷாவின் எண்ணம்தானே ஒழிய சுமையா தான் திருமணத்துக்கு ஒத்துக் கொள்வதாய்ச் சொல்லவில்லை என்றார். கதையின் முடிவு வாசகன் கையில் இருக்க வேண்டும். கதைக்குள் வாசகனை இழுக்க வேண்டும் என்பதை இவரும் வலியுறுத்தினார். சுஜாதாவின் கதை, அவரிடம் ஒருவர் கதை எழுதிக் கொடுக்க அதை வாசித்தவர் கதையில் வரும் மரம் என்ன மரம் என்ற கேள்வி கேட்டது என மிக விரிவாகப் பேசினார். மேலும் முகநூலில் கதைகளை எழுதும் போது முடிவை வாசகனிடம் விடுங்கள். அவன் கேள்வி கேட்டால் நீங்கள் பதில் சொல்லுங்கள் என்றார். பெரும்பாலான கேள்விகளுக்கான விடைகளையும் கொடுத்தார்.\nமொத்தத்தில் முகநூலில் எழுதுவதை சேகரித்து வையுங்கள்... செய்திகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்... கதாபத்திரத்திரத்தின் பின்னே மட்டும் நடக்காதீர்கள்... சுற்றிலும் கொஞ்சம் பாருங்கள் என்பதே ஒருமித்த கருத்தாக இருந்தது.\nஇறுதியில் நன்றி கூறிய எழுத்தாளர் கனவுப் பிரியன் அவர்கள் குறைகளைச் சுட்டிக் காட்டியமைக்கும் மிகச் சிறப்பான நிகழ்வாக அமைத்துக் கொடுத்தமைக்கும் நன்றி கூறினார். மேலும் நான் நடையாடி... செய்திகளின் பின்னே செல்பவன் எனவே செய்திகள் இருக்கும் சுமையாவைப் போல பெரும் 'சுமை'யாக இல்லாமல் சுமக்கும் சுமையாக சுவையாக இருக்கும் என்றார்.\nவேல் முருகன் அண்ணனுடன் அவரின் நண்பர்கள், புகைப்படக் காதலர்களான ராமகிருஷ்ணன், தமிழ்ச்செல்வன் மற்றும் சகோதரர் நெருடா அவர்களின் நண்பர்கள், பிலால் அவர்களின் நண்பர் என எதிர்பார்த்ததைவிட அதிகமாய் நட்புக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள். மிகச் சிறப்பான கூட்டமாக அமைந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி.\nசுபஹான் அண்ணா கொண்டு வந்த இஞ்சி டீ, ராமகிருஷ்ணன் அவர்கள் கொண்டு வந்த வடை, வேல் முருகன் அண்ணன் கொண்டு வந்த சுண்டல், ஜஸீலா அவர்கள் கொண்டு வந்த பிரியாணி (சுவை கூட பார்க்கவில்லை... பிரியாணி பாத்திரம் எங்கேய்யா என பாலாஜியும் நாங்களும் தேடியது தனிக்கதை...:)) நொஷாத் கொண்டு வந்த பிஸ்கட், ஜூஸ் என சாப்பாட்டுக்கும் பஞ்சமில்லை.\nஒரு அரங்கத்துக்குள் அடைபட்டு பேசும் இலக்கியப் பேச்சுக்களைவிட ஒன்றாய் அமர்ந்து ஜாலியாய் அரட்டை அடித்தபடி பேசிய இந்த இலக்கியக் கூட்டம் உண்மையிலேயே மிகச் சிறப்பாய்... மன நிறைவாய் அமைந்தது. தல பிரபு நீ பேசினியான்னு கேக்கக்கூடாது... பார்வையாளன்தாய்யா கெத்து.\nவிழா ஒருங்கிணைப்பாளர் காளியின் காதலன் பிரபு, போகும் போதும் வரும் போதும் காருக்குள் சிறப்பான இலக்கிய விவாதம் நடத்தினார். கூட்டம் முடிந்த பின்னர் ஒரு மணி நேரத்துக்கு மிகச் சிறப்பான விவாதத்தை நிகழ்த்தினார். அதைக் குறித்து தனிப்பதிவே எழுதலாம். புனைவு அபுனைவு குறித்தான விளக்கத்தை அங்கிருந்தவர்கள் ஜென்மத்துக்கும் மறக்க மாட்டார்கள். தீனதயாள் உபத்யாயாவை விட செம... அதுவும் காருக்குள் நௌஷாத்துடனான இலக்கிய விவாதம் இனிமை.\nஇப்படியெல்லாம் இடை விடாது தீவிர இலக்கியம் பேசியவர் கூட்டத்தை ஆரம்பித்து வைத்ததுடன் சரி... அதன் பின் என்னைப் போல் பார்வையாளனாய் ஆகிவிட்டார்... பேசு அஞ்சலி பேசு என அவர் முகம் பார்த்த போதெல்லாம் சிரித்தே மழுப்பி விட்டார். அதேபோல் சுபஹான் அண்ணன் சுய அறிமுகத்துடன் எஸ்கேப், போட்டோ பிடிப்பதில் இறங்கிவிட்டார்.\nகுறிப்பாக ஆரம்பம் முதல் இறுதிவரை அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருந்தார் பாலாஜி அவர்கள். மதுரை மண்ணுய்யா என்பதைச் சொல்லாமல் சொல்லியது அவரின் ரசிக்க வைக்கும் பேச்சு. வேல் முருகன் அண்ணனின் மகனிடம் உன்னைப் பற்றிச் சொல் என்ற போது 'என்னைப் பற்றி என்னைவிட எங்கப்பாவுக்கு ரொம்ப நல்லாத் தெரியும். அவரே சொல்வார்' என்றானே பார்க்கலாம். அதுக்கு அப்புறம் கேப்பீங்க.\nஇடையிடையே அரசியல், மய்யம், கமல் ரசிகனாய் பாட்ஷா படம் பார்க்கப் போய் இருக்கையை கிழித்த கதை என சோர்வில்லாமல் பயணித்தது நிகழ்வு.\nமொத்தத்தில் மிகச் சிறப்பானதொரு நிகழ்வு. இப்படியான நிகழ்வுகள் பாலையில் எப்போதேனும் நிகழக் கூடும். இதை நிகழ்த்திக்காட்டிய பிரபு மற்றும் சுபஹான் அவர்களுக்கு நன்றி.\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: கடந்து வந்த பாதை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இ��ங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/38384-", "date_download": "2020-08-08T21:23:51Z", "digest": "sha1:XC3KK6SHTG76QI6XWIXH7KRIQ72XM5WP", "length": 8981, "nlines": 149, "source_domain": "cinema.vikatan.com", "title": "100 லிட்டர் பாலில் குளித்த நடிகை சன்னி லியோன்! | Ek Paheli Leela, Sunny Leone", "raw_content": "\n100 லிட்டர் பாலில் குளித்த நடிகை சன்னி லியோன்\n100 லிட்டர் பாலில் குளித்த நடிகை சன்னி லியோன்\n100 லிட்டர் பாலில் குளித்த நடிகை சன்னி லியோன்\nடெல்லி: ’ஏக் பஹேலி லீலா’ படத்தில் 100 லிட்டர் பாலில் சன்னி லியோன் குளிப்பது போல் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படம் நாளை ரிலீசாகிறது.\nகனடாவில் ஆபாச படங்களில் நடித்த சன்னி லியோன், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவிற்கு வந்த இவரை பாலிவுட் உலகம் அரவணைத்துக் கொண்டது. சன்னி லியோன் தமிழ் படமான 'வடகறி' யில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தெலுங்கிலும் இப்ப���து நடித்து வருகிறார். பாலிவுட்டில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்ட சன்னி லியோன் மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார்.\nசமீபத்தில் இவர் நடித்த ’ஏக் பஹேலி லீலா’ என்ற இந்தி படத்தின் டிரைலர் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த படத்தை பாபிகான் இயக்கியுள்ளார். இது ஒரு மறுபிறவி குறித்த படம்.\nஇந்த படத்தில் சன்னி பாலில் குளிப்பது போல் காட்சி எடுக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி ராஜஸ்தானில் குளிர் காலத்தில் எடுக்கப்பட்டது. அதனால் 100 லிட்டர் பால் கொண்டு வரப்பட்டு அதில் சுடு தண்ணீர் கலந்து, சன்னி லியோன் குளிப்பது போல் படமாக்கபட்டுள்ளது. ஒரு பாடல் காட்சிக்காக இந்த குளியல் சீன் எடுக்கப்பட்டது. இந்த பாடல் காட்சிக்காக சன்னி லியோனுக்கு சிறப்பு நடன பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த படம் வரும் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.\nஇந்த பாடல் ஐஸ்வர்யாபச்சன் மற்றும் சல்மான்கான் நடித்த ’ஹம் தில் தே சோக் சனம்‘ படத்தில் வரும் ’தோலி தேரா தோல் பாஜே...’ என்ற பாடலின் ரீ மேக் பாடலாகும்.\nஇந்த படம் குறித்து சன்னி லியோன் கூறுகையில், \"இந்த படத்தில் எனக்கு சவாலான வேடம் கிடைத்து உள்ளது. படத்தில் எனக்கு 6 மணி நேரம் மேக் அப் செய்யப்பட்டது. கதையை படித்து பார்க்கும் போதே எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இந்த படத்தில் வரும் லீலா வேடத்திற்காக 2 முதல் 3 மணி நேரம் செலவிட வேண்டி இருந்தது. முதல் நாள் 6 மணிநேரம் ஆனது. இந்த படத்தில் எனக்கு மக்களிடம் நல்ல ஆதரவு கிடைக்கும். வசனம் மிக கடுமையாக உள்ளது. இருந்தாலும் நல்ல பயிற்சி எடுத்து பேசுகிறேன். இதை மக்கள் பார்த்து ரசித்தால் இதில் பட்ட சிரமம் எல்லாம் எனக்கு பெரிதாக தெரியாது\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/07/blog-post_95.html", "date_download": "2020-08-08T20:45:12Z", "digest": "sha1:D7O3SJWENZO7LGLWEGN6TTPBR2E7RA3B", "length": 7656, "nlines": 117, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "அமைச்சர் தங்கமணிக்கு கரோனா, - Asiriyar Malar", "raw_content": "\nHome CORONA அமைச்சர் அமைச்சர் தங்கமணிக்கு கரோனா,\nசென்னை: தமிழக மின்சாரத் துறை அமைச்சர் பி. தங்கமணி மற்றும் அவரது மகனுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் தங்கமணியும், அவரது குடும்பத்தினருக்கும் நேற்று கரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அமைச்சருக்கும், அவரது மகன் தரணிதரனுக்கும் கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.\nஇதையடுத்து, இருவரும் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவருக்குமே கரோனாவுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவர், தமிழகத்தில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட இரண்டாவது அமைச்சரும், 10-வது எம்எல்ஏவும் ஆவார். (அதிமுகவில் 6வது எம்எல்ஏ). ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்.\nஎந்த பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை கூடாது: கல்வித்துறை அதிரடி உத்தரவு.\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்த Whatsapp குழுக்கள் அமைத்து கற்றல் நடைபெறுவதை உறுதி செய்தல் மற்றும் தெளிவுரைகள் - CEO செயல்முறைகள்.\nபள்ளி மாணவா்களுக்கு இணைய வழியில் சுதந்திர தின கட்டுரைப் போட்டி: மத்திய கல்வி அமைச்சகம் தகவல்\nசுதந்திர தின விழா பள்ளிகளில் நடக்குமா\nநிரந்தர பணியிடம் ஆசிரியர் ஆய்வக உதவியாளர் தேவை\nதமிழக முதல்வருக்கு கனிவான வேண்டுகோள் - ஜாக்டோ ஜியோ\nமாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம் 7.08.2020\nவங்கிகளில் அடகு வைக்கப்படும் தங்கத்துக்கு 90% கடன்: ரிசர்வ் வங்கி புதிய சலுகை\nவகுப்பு வாரியான கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பு நேரங்கள்\nநீதிமன்ற உத்தரவை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை என்ன \nஎந்த பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை கூடாது: கல்வித்துறை அதிரடி உத்தரவு.\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்த Whatsapp குழுக்கள் அமைத்து கற்றல் நடைபெறுவதை உறுதி செய்தல் மற்றும் தெளிவுரைகள் - CEO செயல்முறைகள்.\nபள்ளி மாணவா்களுக்கு இணைய வழியில் சுதந்திர தின கட்டுரைப் போட்டி: மத்திய கல்வி அமைச்சகம் தகவல்\nசுதந்திர தின விழா பள்ளிகளில் நடக்குமா\nநிரந்தர பணியிடம் ஆசிரியர் ஆய்வக உதவியாளர் தேவை\nதமிழக முதல்வருக்கு கனிவான வேண்டுகோள் - ஜாக்டோ ஜியோ\nமாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம் 7.08.2020\nவங்கிகளில் அடகு வைக்கப்படும் தங்கத்துக்கு 90% கடன்: ரிசர்வ் வங்கி புதிய சலுகை\nவகுப்பு வாரியான கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பு நேரங்கள்\nநீதிமன்ற உத்தரவை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-08T20:43:27Z", "digest": "sha1:FLG2CVCKR7Z2WL2AVFIKAJYLCMDFWRO2", "length": 8858, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "மதுபானம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nகுடிபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு எதிரான சட்டத் திருத்தம் தாக்கல் செய்யப்பட்டது\nசாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் திருத்தங்கள் திங்கட்கிழமை (ஜூலை 27) முதல் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\nஜானி வாக்கர் விஸ்கி : இனி காகிதப் புட்டிகளில்…\nஇனி அடுத்த வருடம் முதற்கொண்டு ஜானி வாக்கர் விஸ்கி காகிதப் புட்டிகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வரும் என அதன் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.\nகொள்கை அடிப்படையில் சாலைப் போக்குவரத்து சட்டத்தைத் திருத்த ஒப்புதல்\nகோலாலம்பூர்: 1987-ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தை, குறிப்பாக பிரிவு 41 முதல் பிரிவு 45 வரை திருத்துவதற்கு அரசாங்கம் கொள்கை அடிப்படையில் ஒப்புக்கொண்டுள்ளது. மது, போதைப்பொருள் மற்றும் பொறுப்பற்ற வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றின்...\nவிளையாட்டு மைதானங்களில் புகைபிடித்தல், மது அருந்துவதற்குத் தடை\nபூங்காக்கள், விளையாட்டு மைதானங்களில் புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற நடவடிக்கைகள் சிலாங்கூரில் தடை செய்யப்பட்டுள்ளன.\nகுடிபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு கடுமையான தண்டனை காத்திருக்கிறது\nமது அருந்தி வாகனம் செலுத்துவோருக்கு கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கான அனைத்து முன்மொழியப்பட்ட திருத்தங்களையும் போக்குவரத்து அமைச்சகம் இறுதி செய்துள்ளது.\nகுடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு கட்டாய சிறைத்தண்டனை வழங்கப்பட வேண்டும்\nநாட்டில் குடிபோதையில் வாகனம் ஓட்டுவது தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண சட்டத்தில் செய்யப்பட இருக்கும் திருத்தங்களில் கட்டாய சிறைத்தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.\nகுடிபோதை தவிர்த்து வேறு குற்றங்களுக்கான தண்டனையும் திருத்தப்படும்\nகுடிபோதை தவிர்த்து வேறு குற்றங்களுக்கான தண்டனையும் திருத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் தெரிவித்தார்.\nநாடு முழுவதும் குடிபோதை தடுப்பு நடவடிக்கை அமல்படுத்தப்படும் – காவல் துறை\nநாடு முழுவதும் குடிபோதை தடுப்பு நடவடிக்கை அமல்படுத்தப்படும் என்று புக்கிட் அமான் காவல் துறை தெரிவித்துள்ளது.\nமதுபான உரிமங்களுக்கான புதிய விண்ணப்பங்கள் முடக்கம் – டிபிகேஎல்\nகோலாலம்பூர்: கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் (டிபிகேஎல்) உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் மதுபான உரிமங்களுக்கான அனைத்து புதிய விண்ணப்பங்களையும் முடக்குவதாக அறிவித்தது. \"மதுபான உரிமங்களுக்கான புதிய விண்ணப்பங்கள் அனைத்தும் உடனடியாக முடக்கப்பட்டுள்ளன.\" \"உரிமம் பெறாத மதுபான...\nசட்ட மறுஆய்வு செய்யப்படும் வரை மதுபான உரிமங்கள் நிறுத்தப்பட வேண்டும்- அனுவார் மூசா\nவழிகாட்டல் மற்றும் சட்ட மறுஆய்வு செய்யப்படும் வரை புதிய மதுபான உரிமங்களை வழங்குவது இடைநிறுத்தப்பட வேண்டும் என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அனுவார் மூசா தெரிவித்தார்.\nசீனாவின் வீ சாட் குறுஞ்செயலியும் அமெரிக்காவால் தடை செய்யப்படலாம்\nகுவான் எங் பிணைத் தொகை செலுத்த ஜசெக நிதி திரட்டுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/ajit-doval-says-pakistan-under-biggest-pressure-from-fatf/", "date_download": "2020-08-08T21:00:11Z", "digest": "sha1:T7GDGBOCRRJAYKVRIT3HD4JF5KKWNJF7", "length": 9426, "nlines": 59, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மிகப்பெரிய அழுத்தத்தில் இருக்கிறது பாகிஸ்தான்: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்", "raw_content": "\nமிகப்பெரிய அழுத்தத்தில் இருக்கிறது பாகிஸ்தான்: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்\nPakistan under biggest pressure from FATF: பாரிஸில் நடைபெற்று வரும் நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்.ஏ.டி.எஃப்) கூட்டத்தில் பாகிஸ்தான் அந்நாட்டிலிருந்து செயல்படும் பயங்கரவாத குழுக்களை கட்டுப்படுத்த பல அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் திங்கள் கிழமை தெரிவித்தார்.\nPakistan under biggest pressure from FATF: பாரிஸில் நடைபெற்று வரும் நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்.ஏ.டி.எஃப்) கூட்டத்தில் பாகிஸ்தான் அந்நாட்டிலிருந்து செயல்படும் பயங்கரவாத குழுக்களை கட்டுப்படுத்த பல அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் திங்கள் கிழமை தெரிவித்தார்.\nபயங்கரவாத தடுப்புப் படைகளின் (ஏ.டி.எஸ்) தலைவர்களின் கூட்டத்தில் உரையாற்றிய தோவல், பாக்கிஸ்தானுக்கு மிகப்பெரிய அழுத்தம் நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்.ஏ.டி.எஃப்) செயல்பாட்டாளர்களிடமிருந்து வருகிறது என்றார்.\nதற்போதைய சூழலில் நிதி மற்றும் மனித செலவுகள் மிகப் பெரியவை என்பதால் எந்தவொரு நாடும் போருக்குச் செல்ல முடியாது. வெற்றி குறித்து யாரும் உறுதியாக சொல்லமுடியாது என்றார்.\n“பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அரச கொள்கையின் கருவியாகப் பயன்படுத்துகிறது” என்று அவர் கூறினார்.\nபயங்கரவாதம் என்பது எதிரிகளை மலிவான விலைகொண்ட நிலையான விரும்பமாகும். அது பெருமளவில் எதிரியை சேதப்படுத்தும்” என்று அஜித் தோவல் பாகிஸ்தானைப் பற்றிய குறிப்பில் கூறினார்.\nநிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்.ஏ.டி.எஃப்) என்பது 1989 ஆம் ஆண்டில் பணமோசடி, பயங்கரவாத நிதியுதவி மற்றும் சர்வதேச நிதி அமைப்பின் ஒருமைப்பாட்டிற்கான பிற அச்சுறுத்தல்களை எதிர்த்து நிறுவப்பட்ட பல நாட்டு அரசுகளின் அமைப்பு ஆகும்.\nகோழிக்கோடு விபத்து : மரணம் அடைந்த விமானி தீபக் சதே யார்\nகுட்டியுடன் விளையாட மறுக்கும் கொரில்லா: வைரல் வீடியோ\nமாநகராட்சிகளில் சிறிய வழிபாட்டுத் தலங்கள் ஆக.10-ல் திறப்பு: பக்தர்கள் அனுமதிக்கு கட்டுப்பாடு\nமிகமிக கனத்த மழை பெய்யும் : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகேரளா நிலச்சரிவில் இறந்தவர்களில் பலர் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள்: உறவினர்கள் கண்ணீர்\nஆண்டுக்கு ரூ6000 உதவி, 10 கோடி பேருக்கு 6-வது தவணை ரெடி: நீங்கள் இணையவில்லையா\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nஇந்தியாவில் கவலைக்குரிய 16 மாவட்டங்களில் சரிபாதி தமிழகத்தில்: உயிரிழப்பு விகிதம் அதிகம்\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnenjam.com/?p=6454", "date_download": "2020-08-08T20:16:38Z", "digest": "sha1:FLKAMNHROX4Q2QMVEMQ2WRSHVLTKOVOH", "length": 11337, "nlines": 226, "source_domain": "tamilnenjam.com", "title": "மலர்வனம் 3 – Tamilnenjam", "raw_content": "\nநூல்கள் அறிமுகம் / மதிப்புரை\nகவிஞர். மீன் கொடி பாண்டிய ராஜ்\nபுகைப்படத்தில் பொட்டு வைத்த போது.\nகவிஞர் மீன் கொடி\t· ஏப்ரல் 28, 2020 at 12 h 52 min\nஎனது ஹைக்கூ கவிதைகள் தமிழ்நெஞ்சம் இணைய மலர்வனம் பகுதியில் பதிந்து பகிர்ந்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றிகள் தமிழ்நெஞ்சம் இணையம் மற்றும் மின்னிதழ் உழைப்பாளர்கள் என அத்துனை பேருக்கும் நன்றிகள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஈழத்து நவீன கவிதை வளர்ச்சியில்…\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 08 – 2020\nபேரறிஞர் அண்ணாவின் நமது நாடு\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07 – 2020\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06 – 2020\nவாரியார் படைப்பில், வாழ்வியல் நெறிகள்.\nகவிதைக்கழகு இலக்கணம் – 20\nகவிதைக்கழகு இலக்கணம் – 19\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nஅழ. வைத்தவர்களை – ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/5384/", "date_download": "2020-08-08T20:10:54Z", "digest": "sha1:EYS3EKOZLR47ZCYYXXL6C4CNKQ3NVPZ7", "length": 10423, "nlines": 61, "source_domain": "www.kalam1st.com", "title": "முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்டின் மிரட்டலுக்கு அடிபணிவாரா???? மு.கா.தலைவர். – Kalam First", "raw_content": "\nமுன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்டின் மிரட்டலுக்கு அடிபணிவாரா\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அண்மையில் ஒலுவிலுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் முதலமைச்சர் தனக்கு அதிகாரம்(MP) தன்னுடைய அடிவருடிகளை சில பிரதேசங்களில் இருந்து சுமார் 8 வேன்களில் அழைத்துச் சென்றார். இந்த குழுவில் கல்குடாவில் இருந்து கூலிக்கு மாரடிக்கும் கூட்டமும் அழைத்துச் செல்லப்பட்டிருந்தது.\nஇந்த சந்திப்பில் தலைவர் ரவூப் ஹக்கீம் எதுவித பதிலும் சொல்லாமல் எழுந்து சென்றுவிட்டார். இதனை தொடர்ந்து முன்னாள் முதல்வர் தனக்கு தேசியப் பட்டியல் தரவேண்டும் அதற்கு கல்குடா மக்களும் பூரண ஆதரவு என்பதை தெரிவிப்பதற்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இஸ்மாயில் ஹாஜியாரையும்,முன்னாள் கோறளை பற்று மேற்கு தவிசாளர் ஹமீட் அவர்களையும் முதல்வருக்கு தேசிய பட்டியல் கொடுப்பதற்கு கல்குடா முழுக்க ஆதரவு என்ற பேச்சுகளை முடக்கிவிடுமாறு முதலமைச்சர் பணித்திருக்கிறார். வெள்ளிக்கிழமை இன்று (20) வரைதான் தலைவருக்கு நேரம் கொடுத்திருக்கிறார்.\nஅவ்வாறு தராவிட்டால் தான் மாற்று அரசியல் நடவடிக்கையில் ஈடுபடவேண்டி வரும்(UNP இணைவு). என்றும், தனக்கு தேசிய பட்டியலை தந்தால் பிரதமருடன் தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி அமைச்சு ஒன்றை எடுத்துக் கொள்வேன் என்று கூறியிருக்கிறார். இத் தகவல் முன்னாள் முதல்வரின் நெருங்கிய சகா ஒருவரே தெரிவித்தார்.\nதற்போது மு.கா. தலைவர் இந்த மிரட்டலுக்கு அடிபணிந்து தேசியபட்டியலை கொடுப்பாரா ஏற்கனவே கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏறாவூரில் இருக்கத்தக்கதாக மீண்டும் ஒருவருக்கு வழங்குவது நியாயமா ஏற்கனவே கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏறாவூரில் இருக்கத்தக்கதாக மீண்டும் ஒருவருக்கு வழங்குவது நியாயமா தனி நபர்களை திருப்தி படுத்துவதுதான் தலைவரின் பணியா தனி நபர்களை திருப்தி படுத்துவதுதான் தலைவரின் பணியா ஏறாவூரின் அரசியலுக்கு (அன்று பஸீர்,இன்று நஸீர்) தொடர்ந்து மு.கா.தலைவர் அடிமையா\nகிழக்கு மக்களின் அபிலாஷைகளை இவ்வாறுதான் தலைமை குழிதோண்டி புதைக்குமாவாக்குறுதி வழங்கப்பட்ட பிரதேசங்களின் ந��லை என்னவாக்குறுதி வழங்கப்பட்ட பிரதேசங்களின் நிலை என்ன என்ற கேள்விகளுடன் அரசியல் அவதானிகளும்,புத்தி ஜீவிகளும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nபொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு, வெற்றிபெற்ற சுதந்திரக் கட்சியினரின் விபரம் 0 2020-08-08\nஇம்தியாஸ் உள்ளிட்ட 7 பேரை தேசியப் பட்டியலுக்கு நியமித்த SJB - SLMC + ACMC க்கு இடமில்லை 0 2020-08-08\nபாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள 20 முஸ்லிம் பிரதிநிதிகளின் விபரம் - Final Result 0 2020-08-08\nமுஸ்லிம் தலைவர்கள் சுகபோகமாக வாழவே விரும்புகின்றனர் - வேட்பாளர் இர்சாத் கருத்து 132 2020-07-21\nமுஸ்லிம் கட்சித் தலைவர்கள் சுயநலமாக செயற்படுகின்றார்கள் -முதன்மை வேட்பாளர் அஸீஸ் கருத்து 131 2020-07-19\nதயாசிறி தோல்வியடைவார்: அமைச்சர் ஜோன்ஸ்டன் 130 2020-07-14\nகவலையளிக்கும் விடயம், ஆனால் கட்டுப்படுத்துவோம் – இராணுவத் தளபதி கருத்து 114 2020-07-10\nபிரான்ஸில் இருந்து பார்சலில் வந்த 2 கோடி மெத்தாம்பேட்டமைன் போதைபொருள் 114 2020-07-11\nமூன்றில் இரண்டு பெரும்பான்மையை தாருங்கள் - புதிய அரசமைப்பிற்கான மக்களின் ஆணையை கோரினார் மகிந்த 106 2020-07-18\nமுஸ்லிம் தலைவர்கள் சுகபோகமாக வாழவே விரும்புகின்றனர் - வேட்பாளர் இர்சாத் கருத்து 132 2020-07-21\nமுஸ்லிம் கட்சித் தலைவர்கள் சுயநலமாக செயற்படுகின்றார்கள் -முதன்மை வேட்பாளர் அஸீஸ் கருத்து 131 2020-07-19\nதயாசிறி தோல்வியடைவார்: அமைச்சர் ஜோன்ஸ்டன் 130 2020-07-14\nபிரான்ஸில் இருந்து பார்சலில் வந்த 2 கோடி மெத்தாம்பேட்டமைன் போதைபொருள் 114 2020-07-11\nமூன்றில் இரண்டு பெரும்பான்மையை தாருங்கள் - புதிய அரசமைப்பிற்கான மக்களின் ஆணையை கோரினார் மகிந்த 106 2020-07-18\n113 ஆசனங்களைப் பெற்று சஜித்தை, பிரதமராக்குவதே எமது எதிர்பார்ப்பாகும் - முஜிபுர் ரஹ்மான் 105 2020-07-16\nகிரிக்கட் நடுவர் தரம் நான்கிற்கு தரம் உயர்த்தப்பட்ட பாலமுனை பாயிஸ் 151 2020-07-10\nஉடல் கட்டழகர் போட்டியில், முதலாமிடம் பெற்ற அமீன் 74 2020-07-28\nபிரான்ஸில் இருந்து பார்சலில் வந்த 2 கோடி மெத்தாம்பேட்டமைன் போதைபொருள் 114 2020-07-11\nஅமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் உளவு பார்த்தவருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம் 98 2020-07-22\nபஸ்ஸில் பயணித்த அமெரிக்கர் உயிரிழப்பு - கொழும்பிலிருந்து கண்டி நோக்கி செல்கையில் சம்பவம் 68 2020-07-25\nபாபர் மசூதி இந்துக்களுக்கே சொந்தம் என, தீர்ப்பளித்த நீதிபதி ரஞ்சனுக்கு கொரோனா 48 2020-08-06\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mallikamanivannan.com/community/members/nilasubramanian.10447/", "date_download": "2020-08-08T21:00:09Z", "digest": "sha1:VBEVU6ROQC2RAJZORVAPPEULA6W37SSN", "length": 4033, "nlines": 109, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "Nilasubramanian | Tamil Novels And Stories", "raw_content": "\nஎன்னுடைய இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், நிலாசுப்ரமணியன் டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, நிலா டியர் உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், நிலாசுப்ரமணியன் டியர்\nWelcome Welcome, நிலாசுப்ரமணியன் டியர்\nஎனக்கு இந்த தளத்தில் கதை எழுத வாய்பளித்த மல்லிகா மணிவண்ணன் மேடமிற்கு நன்றி. என் கதையை படித்துவிட்டு, கருத்துக்களை கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nஅஞ்சனா தேவியின் அருமந்த புத்திரன் ஸ்ரீ ஆஞ்சநேயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.ulaks.in/2009/11/blog-post_11.html", "date_download": "2020-08-08T20:19:57Z", "digest": "sha1:GKNYG6LC35GARTIA6YT72T4QLXWX3KOO", "length": 17991, "nlines": 306, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: நம் நாட்டின் வரி அமைப்பைப் பற்றி தெரிஞ்சு கொள்ளலாம் வாங்க!", "raw_content": "\nநம் நாட்டின் வரி அமைப்பைப் பற்றி தெரிஞ்சு கொள்ளலாம் வாங்க\nசவுதியிலிருந்து என் நண்பர் ஆர்.பாலசுப்ரமணியம் அனுப்பிய செய்தியின் தமிழாக்கம் இது.\nகேள்வி 1.. : நீங்க என்ன பண்ணறீங்க\nபதில் : தொழில் பண்ணறேன்.\nTax : அப்போ ப்ரொப்பஷனல் டேக்ஸ் கட்டுங்க\nகேள்வி 2 : என்ன தொழில் பண்ணறீங்க\nபதில் : பொருட்கள் எல்லாம் விற்பனை செய்யறேன்.\nTax : அப்போ சேல்ஸ் டேக்ஸ் கட்டுங்க\nகேள்வி 3 : பொருட்கள் எல்லாம் எங்கே இருந்து வாங்கறீங்க\nபதில் : வெளி மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளி நாடுகளிலிருந்தும்\nTax : சென்ட்ரல் சேல்ஸ் டேக்ஸ், கஸ்டம் டுயூட்டி மற்றும் ஆக்ட்ராய் (OCTROI) கட்டுங்க\nகேள்வி 4 : பொருட்கள் விற்பனையால் உங்களுக்கு என்ன கிடைக்கிறது\nTax : வருமான வரி கட்டுங்க\nகேள்வி 5: வருமானத்தை எப்படி பிரிச்சு கொடுக்கறீங்க\nTax : டிவிடண்ட் டிஸ்ட்ரிபூஷன் டேக்ஸ் கட்டுங்க\nகேள்வி 6 : பொருட்களை எங்கு உற்பத்தி செய்யறீ��்க\nTax : எக்ஸைஸ் டுயூட்டி கட்டுங்க\nகேள்வி 7 : நீங்க அலுவலகம் / வேர் ஹவுஸ் / தொழிற்சாலை வைத்திருக்கின்றீர்களா\nTax : முனுசிப்பல மற்றும் பையர் டேக்ஸ் கட்டுங்க\nகேள்வி 8 : வேலையாட்கள் உள்ளார்களா\nTax : ஸ்டாப் பொரொபஷனல் டேக்ஸ் கட்டுங்க\nகேள்வி 9: நீங்க மில்லியன்ல பிஸினஸ் பண்ணறீங்களா\nTax : விற்பனை வரி கட்டுங்க\nTax : அப்படின்னா குறைந்தபட்ச அல்ட்டர்னேட் டேக்ஸ் கட்டுங்க\nகேள்வி 10 : 25000 ரூபாய் பணமாய் பேங்க்ல இருந்து எடுப்பீங்களா\nபதில் : ஆமாம், சம்பளத்துக்காக எடுப்பேன்.\nTax : பணம் ஹேண்டிலிங் டேக்ஸ் கட்டுங்க\nகேள்வி 11 : உங்களுடைய வாடிக்கையாளர்களை மதிய உணவிற்கோ அல்லது டின்னருக்கோ எங்கே அழைத்துச் செல்வீ ர்கள்\nTax : உணவு மற்றும் எண்டர்டெயின்மெண்ட் டேக்ஸ் கட்டுங்க\nகேள்வி 12 : தொழில் நிமித்தமா வெளியூர் செல்வீர்களா\nTax : பிரின்ஞ் பெனிபிட் டேக்ஸ் கட்டுங்க\nகேள்வி 13 : நீங்க யாருக்காவது சர்வீஸ் பண்ணியிருக்கீங்களா\nTax : சர்வீஸ் டேக்ஸ் கட்டுங்க\nகேள்வி 14 : இவ்வளவு பணம் உங்களுக்கு எப்படி கிடைத்தது\nபதில் : என்னுடைய பிறந்த நாளுக்கு கிப்ட் ஆக கிடைத்தது.\nTax : கிப்ட் டேக்ஸ் கட்டுங்க\nகேள்வி 15: உங்களுக்கு நிறைய சொத்துக்கள் இருக்கா\nTax : வெல்த் டேக்ஸ் கட்டுங்க\nகேள்வி 16 : உங்க டென்ஷன் குறைக்க, எண்டர்டெயின்மெண்ட்டுக்காக எங்க போவீங்க\nபதில் : சினிமா அல்லது ரிசார்ட்.\nTax : எண்டர்டெயின்மெண்ட் டேக்ஸ் கட்டுங்க\nகேள்வி 17 : வீடு வாங்கி இருக்கீங்களா\nTax : ஸ்டாம்ப் டுயூட்டி, ரெஜிஸ்ட்ரேஷன் பீஸ் கட்டுங்க\nகேள்வி 18 : பிரயாணம் எல்லாம் எப்படி போவீங்க\nTax : சர்சார்ஜ் கட்டுங்க\nகேள்வி 19: ஏதாவது கூடுதல் வரி இருக்கா\nTax : அப்ப கல்வி, கூடுதல் கல்விக்கும் மற்றும் எல்லா அரசாங்க டேக்ஸுக்கும் சர்சார்ஜ் கட்டுங்க.\nகேள்வி 20: எப்போதாவது தாமதமா வரி கட்டி இருக்கீங்களா\nTax : வட்டியும், பெனால்ட்டியும் கட்டுங்க\n21) இதையெல்லாம் கேட்டு வெறுத்துப் போன ஒரு இந்தியன் : நான் இப்போ சாகலாமா\nபதில் :: கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, funeral tax அறிவிக்கப் போறோம் \nLabels: கட்டுரை, செய்திகள், நகைச்சுவை\nரோம்ப சரிங்க, ஆமா இதெல்லாம் கணக்கு காட்டுரவங்களுக்கும், மாதச்சம்பளக்காரங்களுக்கும் தான்னு நிணைக்கின்றேன்.\nசரி இவ்வளவும் கட்டிய பிறகு சாப்பாட்டுக்கு இருக்குமா காசு.\nநம்ம நாட்டிலே இவ்வளவு வரி இருக்கா என்று படித்து வாயடைத்துப்போ���ேன்.. அப்போ மூன்று வேளை சாப்பிடுவதற்கு கூட வரி கொடுக்க வேண்டி வருமோ\nநாளும் நலமே விளையட்டும் said...\nஇதன் மூலம் நீங்க என்ன சொல்றிங்க\nஇதை விட அதிக அளவு வரிகளும், விகிதங்களும் முன்னேறிய நாடுகளிலும் உண்டு.\nஎத்தனை வரி போட்டாலும் கடைசியில் அது வந்து விழுவது நுகர்வோர் தலையில் தானே\nஇந்த வரிவிதிப்பு முறை மாறினால் நல்லா இருக்கு. செய்வாய்ங்களா\n//சரி இவ்வளவும் கட்டிய பிறகு சாப்பாட்டுக்கு இருக்குமா காசு.\nஉங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி இராஜராஜன்.\nஉங்கள் வருகைக்கு நன்றி அபு அப்ஸர்\n//எத்தனை வரி போட்டாலும் கடைசியில் அது வந்து விழுவது நுகர்வோர் தலையில் தானே\nஉங்கள் வருகைக்கு நன்றி நண்பரே\nஉங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ரோஸ்விக்.\nYour story titled 'நம் நாட்டின் வரி அமைப்பைப் பற்றி தெரிஞ்சு கொள்ளலாம் வாங்க\nதமிழிஷ் வாசகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி\nஒரு இந்திய குடிமகன் சராசரியாக தனது வருமானத்தில் 72 சதவிகிதம் வரியாக அரசுக்கு கட்டுகிறான் என படித்த ஞாபகம்.\nஆனால் இது அனைத்தும் மாத சபளம் வாங்குபவர்களுக்கு மடுமே.\nஅழகானப் பெண்களை பார்க்கும் போது\nநான் ஏன் அப்படி இருந்தேன்\nநம் நாட்டின் வரி அமைப்பைப் பற்றி தெரிஞ்சு கொள்ளலாம...\nவடிவேலு IT கம்பெனியில் வேலை பார்த்தால்\nமாறுபட்ட பார்வைகள் - சிறுகதை\nஎதை நோக்கிச் செல்கிறது நம் நாடு\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/72254/Congress-stakes-claim-to-form-government-in-Manipur,-writes-to-Governor-for", "date_download": "2020-08-08T21:46:25Z", "digest": "sha1:RMAGQQPD5U3LHI5MIZ5JH7XGZB7TI2CE", "length": 10031, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மணிப்பூர்: ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் காங்கிரஸ் கடிதம் | Congress stakes claim to form government in Manipur, writes to Governor for special Assembly session | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமணிப்பூர்: ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் காங்கிரஸ் கடிதம்\nஆட்சி அமைக்க அழைக்கக்கோரி மணிப்பூர் மாநில ஆளுநரை சந்தித்து முன்னாள் முதல்வர் ஒக்ரம் இபோதி சிங் கடிதம் அளித்துள்ளார்.\nமொத்தம் 60 இடங்களைக் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவைக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக 21 இடங்களிலும், காங்கிரஸ் 28 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றிருந்தாலும், பிற கட்சிகள் மற்றும் சுயேச்சை ஆதரவுடன் பாஜக தனது ஆட்சியை பிடித்தது. பாஜக முதலமைச்சராக பைரன் சிங் பொறுப்பேற்றார்.\nஇதனிடையே நேற்று திடீர் திருப்பமாக பாஜக கட்சியின் மிக முக்கிய ஆதரவு கட்சியான தேசிய மக்கள் கட்சி, டி.எம்.சி கட்சி மற்றும் சுயேட்சையாக ஜிரிபாம் தொகுதியில் நின்று வென்ற எம்.எல்.ஏ ஆகியோர் தங்களது ஆதரவை திரும்பப்பெற்றனர். இதனை தவிர பாஜக எம்எல்ஏக்கள் 3 பேரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். விரைவில் இவர்கள் காங்கிரஸில் இணையப்போவதாகவும் சொல்லப்படுகிறது.\nஇதனையடுத்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர்கள், தங்களது ராஜினாமா தங்களது தனிப்பட்ட முடிவில் எடுக்கப்பட்டது எனக் கூறினர். மேலும் இதற்கான காரணத்தை கேட்டதற்கு அவர்கள் பதிலளிக்க மறுத்து விட்டனர். 9 எம்எல்ஏக்களின் ஆதரவு விலகலால் பாஜக அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே பாஜக தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி இருந்தது.\nஇதுஒருபுறம் இருக்க, மணிப்பூரில் உள்ள ஒரே மாநிலங்களவை இடத்துக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. ஆளும் பாஜகவும், காங்கிரஸும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள நிலையில், மணிப்பூர் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில், மணிப்பூரில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் உரிமை கோரி உள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர சட்டமன்றத்தை கூட்டவும் , பெரும்பான்மை உள்ள தங்களை ஆட்சி அமைக்க அழைக்கவும் கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக மணிப்பூர் ஆளுநரை முன்னாள் முதல்வர் ஒக்ரம் இபோதி சிங், சந்தித்துள்ளார். ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரிய கடிதத்தையும் அவர் வழங்கியுள்ளார்.\nதிருவள்ளூரில் இன்று 123 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nபுதுக்கோட்டை : கொரோனா நோயாளி மருத்துவமனை கழிவறையில் தற்கொலை..\nRelated Tags : government in Manipur, Governor for special Assembly session, மணிப்பூர், காங்கிரஸ் ஆட்சி அமைக்க கோரிக்கை, பாஜக, காங்கிரஸ், மணிப்பூர் அரசு,\nதமிழகத்தில் இன்று 5,883 ���ேருக்கு கொரோனா : 118 பேர் உயிரிழப்பு\nசூழலியல் அவசரநிலையை பிறப்பித்தது மொரீசியஸ் அரசு - காரணம் என்ன தெரியுமா\nபெண் நடன இயக்குனருடன் நிச்சயதார்த்தத்தை முடித்த கிரிக்கெட் வீரர் சாஹல் \nமத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரிக்கு கொரோனா\nஅமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை: உத்தரவில் கையெழுத்திட்ட அதிபர் ட்ரம்ப் \n“எல்லாம் 2 நொடிகளில் நடந்தது” விமான விபத்திலிருந்து உயிர்தப்பியவர் பேட்டி.\nநான் டாக்டர் ஆயிஷா இல்லை, நான் உயிருடன் இருக்கிறேன்: தென்னாப்ரிக்க மருத்துவ மாணவி வேதனை\n’அவரின் மனைவிக்கு 15 நாட்களில் குழந்தை பிறக்கவிருக்கிறது’- உயிரிழந்த விமானியின் கண்ணீர்கதை\nவிமானம் தரையிறங்குவதை இருமுறை தாமதப்படுத்தியது ஏன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருவள்ளூரில் இன்று 123 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nபுதுக்கோட்டை : கொரோனா நோயாளி மருத்துவமனை கழிவறையில் தற்கொலை..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-08-08T20:49:34Z", "digest": "sha1:DIGC4QFKMUOXJXJMZHKPU34LO5YJAQUD", "length": 111024, "nlines": 403, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "சங்கீதத் துறை | கமகம்", "raw_content": "\nஇன்று மிருதங்க மேதை முருகபூபதியின் பிறந்த நாள். பல வருடங்களுக்கு முன் சொல்வனத்தில் அவரைப் பற்றி எழுதியதை இங்கு பதிவிடுகிறேன்.\n1930-களில் இருந்து 1960-கள் வரையில் உள்ள காலத்தை கர்நாடக இசை உலகின் பொற்காலம் என்று அழைப்பதுண்டு. பல்வேறு மேதைகள் ஒரே சமயத்தில் கோலோச்சிய காலமது. அந்த காலகட்டத்தில் பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்ரமண்ய பிள்ளை, இராமநாதபுரம் சி.எஸ்.முருகபூபதி ஆகிய மூவரும் மிருதங்க உலகை தமதாக்கிக் கொண்டிருந்தனர். மூவரில், முருகபூபதிதான் அதிக காலம் வாழ்ந்தவர் என்ற போதும், இவர் வாழ்க்கையே மிகக் குறைவாகப் பதிவாகியுள்ளது. “மிக அரிய பொக்கிஷங்கள், பெரும்பாலும் பொது மக்களின் கண்களின் இருந்து விலக்கப்பட்டே இருக்கும்”, என்ற கூற்று முருகபூபதியாரைப் பொருத்த மட்டில் முற்றிலும் உண்மையானது.\nமுருகபூபதியின் முன்னோர்கள் விவசாயத்தில் ஈடுபட்டவர்களாகத் தெரிய வருகிறது. இந்தக் குடும்பத்துக்கும், இராமநாதபுரம் அரசர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. இராமநாதபுரம் ம���்னர்கள் வரலாற்றைப் பார்க்கும் போது, அவர்கள் சங்கீதத்தில் பெரும் ஈடுபாட்டுடன் விளங்கியதை அறிய முடிகிறது. காசி நாத துரை பொன்ற மன்னர் வம்சாவளியினரே கச்சேரி செய்யும் அளவிற்கு சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றிருந்தனர். சங்கீதத்தை போஷிக்க சபைகள் உருவாவதற்கு முன்னர், இது போன்ற சமஸ்தானங்களே அந்த வேலையை திறம்படச் செய்து வந்தன. அவ்வகையில், முருகபூபதியின் தந்தையார் சித்சபை சேர்வை அவர்கள், இராமநாதபுரம் மன்னர் ஆதரவில், புதுக்கோட்டை மான்பூண்டியா பிள்ளையிடம் குருகுலவாசம் செய்து லயத்தில் தேர்ச்சியைப் பெற்றார்.\n“பூச்சி ஸ்ரீனிவாஸ ஐயங்கார் போன்ற மேதைகளுக்கு அவர் வாசித்திருந்த போதும் அவர் கச்சேரி வித்வானாக விளங்கவில்லை. ஆத்மார்த்தமாகவே மிருதங்கக் கலையை வாசித்து வந்தார். எப்போதும் அவர் வாய் ஜதிகளை உதிர்த்துக் கொண்டே இருக்கும்”, என்று ஒரு நேர்காணலில் சங்கரசிவ பாகவதர் கூறியுள்ளார். இராமநாதபுரம் அரணமனைக்கு இசைக் கலைஞர்கள் வரும் போதெல்லாம் சித்சபை சேர்வையின் வீட்டிலேயே தங்கினர். “அரண்மனைக்கு வராத வித்வான்களே இல்லை. அவர்கள் பாடாத பாட்டை இது வரை யாரும் பாடவில்லை”, என்று முருகபூபதியே கூறியுள்ளார்.\nசித்சபை சேர்வைக்கு நான்கு மகன்கள். அவர்களுள் இருவர் சங்கீதத் துறையில் சிறந்து விளங்கினர். இரண்டாவது மகனான சங்கரசிவத்தை இராமநாதபுரம் மன்னர் ஹரிகேஸநல்லூர் முத்தையா பாகவதரிடம் குருகுலவாசம் செய்ய அனுப்பி வைத்தார். அவரிடம் கற்ற பின், கச்சேரிகள் செய்தாலும், சங்கீத ஆசிரியராகத்தான் சங்கரசிவ பாகவதர் பெரும் புகழை அடைந்தார். குருகுலவாசத்தில் கற்ற வாய்ப்பாட்டை தவிர, வயலின், மிருதங்கம் ஆகியவற்றையும் சொல்லிக் கொடுக்கும் ஆற்றலையும் இயற்கையாகவே வரப்பெற்றிருந்தார் சங்கரசிவம்.\nசித்சபை சேர்வையின் நான்காவது மகனான முருகபூபதி, தான் வளர்ந்த சூழலினால் சங்கீதத்தின் பால் ஈர்க்கப்பட்டார். தன் தந்தை வாசிப்பதைப் பார்த்து தானும் மிருதங்கத்தை இசைக்க ஆரம்பித்தார். சிறு வயதில் முருகபூபதி வாசிப்பதைப் பார்த்த அழகநம்பியா பிள்ளை, அவரை மடியில் அமர்த்திக் கொண்டு, மிருதங்கத்தில் தொப்பியை கையாள வேண்டிய முறையை எடுத்துச் சொன்னதை முருகபூபதியே ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.\nஇள வயதில், கேட்டதை மட்டும் வைத்துக் கொண்டு விளையாட்டாய் வாசித்துக் கொண்டிருந்த முருகபூபதியை நெறிப்படுத்தியவர் சங்கரசிவ பாகவதர்தான். முருகபூபதியின் சிறு வயது அனுபவங்களை அறிந்த அவரது சீடர் காரைக்குடி கிருஷ்ணமூர்த்தி “என் குருநாதர் கற்கும் போது ராமநாதபுரம் ஈஸ்வரன் போன்ற சிலரும் சங்கரசிவ பாகவதரிடம் மிருதங்கம் கற்று வந்தனர். அப்போதெல்லாம் பூபதி அண்ணாவின் கவனம் வாசிப்பில் இருக்கவில்லை. ராமநாதபுரம் ராஜாவின் பிள்ளைகளுடன் சேர்ந்து கால்பத்து ஆடுவது, குஸ்தி போடுவது போன்றவற்றில்தான் அவருக்கு ஈடுபாடு இருந்தது. அண்ணாவுக்குத் தெரியாமல் விளையாடச் சென்றுவிடுவார். சாயங்காலம் வாசல் திண்ணையில் சங்கர சிவ பாகவதர் அமர்ந்திருப்பார் என்பதால், சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் நுழைந்து, மற்ற சீடர்களிடம், “அண்ணா, இன்னிக்கு என்ன பாடம் போட்டார்”, என்று கேட்டுக் கொள்வார். ஒரு முறை சொன்னதைக் கேட்டு வாசிக்கத் தொடங்கினால், அதை அவர் ஏற்கெனவே பல முறை வாசித்திருக்கிறார் என்று எண்ணத் தோன்றுமாம். அவர் வாசிக்கத் தொடங்கியதும், “முருகன் வந்துட்டான் போல இருக்கு”, என்று புன்னகையுடன் கூறுவாராம் சங்கரசிவம்.”, என்கிறார்.\nமுருகபூபதியின் வாழ்வில் திருப்புமுனையாய் இரண்டு கச்சேரிகள் அமைந்தன. முதல் கச்சேரி சென்னை ஆர்.ஆர்.சபாவில் நடை பெற்றது. அப்போது சங்கரசிவ பாகவதர் சென்னையில் தங்கி பலருக்கு இசை பயிற்றுவித்துக் கொண்டிருந்தார். முருகபூபதியும் அவருடன் தங்கி இருந்தார். ஆர்.ஆர்.சபாவில் நடக்கவிருந்த செம்மங்குடியின் கச்சேரிக்கு சௌடையாவும், பாலக்காடு மணி ஐயரும் பக்கவாத்யம் வாசிக்க எற்பாடாகி இருந்தது. பம்பாய் சென்றிருந்த மணி ஐயர், கச்சேரி தினத்தன்றுதான் சென்னை அடைவதாக இருந்தது. இடையில் ஏற்பட்ட ரயில் தாமதங்களால் மணி ஐயரால் சரியான நேரத்துக்கு வந்து சேர முடியாது என்று தெரிந்ததும், ஒரு ரயில் நிலையத்திலிருந்து தன் நிலை பற்றி தந்தி கொடுத்தார். மணி ஐயர் பிரபலத்தை அடைந்திருந்த காலமது. மணி ஐயரின் வாசிப்பை கேட்க வந்தவர்கள் ஏமாற்றமடையா வண்ணம் வாசிக்க யாரை கூப்பிடலாம் என்று தவித்துக் கொண்டிருந்த சபா நிர்வாகிகள், இராமநாதபுரம் ஈஸ்வரனை அணுகினர். அப்போது தற்செயலாக் முருகபூபதி ஈஸ்வரனின் வீட்டுக்கு வந்திருந்தார். விஷயம் அறிந்ததும், இராமாதபுரம் ஈஸ்வர��் முருகபூபதியை பரிந்துரை செய்தார். “எனக்கு சற்று பயமாகத்தான் இருந்தது. ரேட்டை ஒன்றுக்கு மூன்றாக உயர்த்திக் கேட்டால் நம்மை வாசிக்க சொல்ல மாட்டார்கள் என்றெண்ணி அதிகம் கேட்டேன். அவர்களுக்கு இருந்த அவசரத்தில் நான் எவ்வளவு கேட்டாலும் கொடுக்க தயாராக இருந்தனர்.”, என்று ஓர் நேர்காணலில் முருகபூபதியே கூறியுள்ளார். அன்றைய கச்சேரியில் முருகபூபதியின் வாசிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. கச்சேரியின் நடுவில் அவர் வாசித்த தனி ஆவர்த்தனத்தை தொடர்ந்து கூட்டம், “முருகபூபதிக்கு இன்னொரு தனி”, என்று கூச்சலிட ஆரம்பித்துவிட்டது. ”அன்றைக்கு செம்மங்குடி எனக்கு மூன்று தனி கொடுத்தார். ரசிகர்களும் வெகுவாக என்னை உற்சாகப்படுத்தினர்.”, என்றும் முருகபூபதி கூறியுள்ளார்.\nபாலக்காடு மணி ஐயர், பழனி சுப்ரமண்ய பிள்ளை வாழ்வில் நடந்தது போலவே முருகபூபதியின் இசை வாழ்வு முன்னேற்றப் பாதைக்கு வர செம்பை வைத்தியநாத பாகவதரின் பங்கு முக்கியமானது. சம்பிரதாயாவில் உள்ள முருகபூபதியின் நேர்காணலில், “திருச்செந்தூரில் முதன் முறையாக செம்பைக்கு வாசித்தேன். அப்போது நான் ஃபுட்பால் ப்ளேயர். பெரிய மீசையெல்லாம் வைத்திருப்பேன். என்னைப் பார்த்ததும், “இந்தப் பையனா மிருதங்கம் வாசிக்கப் போகிறான்”, என்று பாகவதர் நினைத்தாராம். அந்தக் கச்சேரிக்கு முன் நான் பல முறை செம்பையில் பாட்டை கேட்டிருக்கிறேன். அதன் போக்கு எப்படி இருக்கும். எப்படி வாசித்தால் அவர் மகிழ்ச்சியடைவார் என்பதையெல்லாம் நான் நன்கறிந்திருந்தேன். அப்படியே வாசித்ததும், “இவ்வளவு நாளா நீ எங்கப்பா இருந்த”, என்று பாகவதர் நினைத்தாராம். அந்தக் கச்சேரிக்கு முன் நான் பல முறை செம்பையில் பாட்டை கேட்டிருக்கிறேன். அதன் போக்கு எப்படி இருக்கும். எப்படி வாசித்தால் அவர் மகிழ்ச்சியடைவார் என்பதையெல்லாம் நான் நன்கறிந்திருந்தேன். அப்படியே வாசித்ததும், “இவ்வளவு நாளா நீ எங்கப்பா இருந்த”, என்று ஆச்சர்யப்பட்டுப் போனார்”, என்று கூறியுள்ளார். ஓரிடத்தில் சிறு நல்ல விஷயத்தைக் கண்டால் கூட அதை எல்லொருக்கும் தெரியும் படி பெரியதாகக் காட்டுவது செம்பையின் சுபாவம். முருகபூபதியை வாசிக்கக் கேட்டதும், சென்னையில் தனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் சிபாரிசு செய்தார். அந்த வருடம் அகாடமி கச்சேரிகளில் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயருக்கு முருகபூபதி வாசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார் செம்பை.\nஇவ்விரு நிகழ்வுகளுக்குப் பின், முருகபூபதி முன்னணி வித்வான்கள் அனைவருக்கும் வாசிக்கத் தொடங்கினார். “சுமார் 30 ஆண்டு காலத்துக்கு, எந்த ஒரு பெரிய கச்சேரியிலும், மணி ஐயர், பழனி, முருகபூபதி ஆகிய மூவரில் ஒருவரே மிருதங்கம் வாசித்தனர்”, என்கிறது ஒரு ஸ்ருதி இதழ். “சங்கீத மும்மூர்த்திகள் போல, மிருதங்க மும்மூர்த்திகள் என்று இந்த மூவரையும் குறிப்பிடலாம்”, என்று வயலின் மேதை லால்குடி ஜெயராமன் கூறியுள்ளார். பழனி, முருகபூபதி இருவரும் புதுக்கோட்டை பரம்பரையில் இருந்து வந்தவர்கள்தான். அதனால், இருவரின் வாசிப்பு அணுகுமுறையிலும் பல ஒற்றுமைகள் உண்டு. ஒரே வழியில் வந்தாலும், ஒருவரைப் போல மற்றவர் வாசிக்கிறார் என்று சொல்ல முடியாத வண்ணம் பிரத்யேகமாய் தங்கள் வாசிப்பை அமைத்துக் கொண்டனர். மணி ஐயரோ, முருகபூபதியோ மிருதங்கம் வாசித்த கச்சேரிகளில்தான் பழனி கஞ்சிரா வாசிக்க சம்மதித்தார் என்பதிலிருந்து பழனியின் மனதில் மணி ஐயருக்கு நிகரான இடத்தை முருகபூபதி பெற்றிருந்தார் என்பதை உணர்திடலாம்.\nமுருகபூபதியின் வாசிப்பின் சிறப்பம்சங்கள் பல உண்டு எனினும், முதலில் கேட்பவரைக் கவர்வது அவர் மிருதங்க நாதம்தான். “அவர் மிருதங்கம் எப்போதுமே 100% ஸ்ருதியுடன் இணைந்து இருக்கும். எவ்வளவுதான் விவகாரமாக வாசித்த போதும், அவர் வாசிப்பில் ஒவ்வொரு சொல்லும் தேனைக் குழைத்து வாசிப்பது போல இனிமையாக இருக்கும். வறட்டு சொற்களை அவர் வாசிப்பில் கிஞ்சித்தும் காண முடியாது. குறிப்பாக, சர்வலகு கோவைகளை அவர் வாசிக்கும் போது, வலந்தலையில் உள்ள சாதத்தை தடவிக் கொடுத்தபடியே பல்வேறு நடைச் சொற்களை வாசிப்பது அவர் சிறப்பம்சமாகும்.”, என்கிறார் முருகபூபதியின் சீடர் சென்னை தியாகராஜன். ஸ்ருதியுடன் ஒருங்கிணைவதை ஓர் உபாசனையாகவே செய்த மதுரை மணி ஐயருக்கு முருகபூபதியின் வாசிப்பு வெகுவாகப் பிடித்திருந்ததில் ஆச்சர்யமில்லை. ஒரு கச்சேரியில், மதுரை மணி ஐயரின் தம்புரா பழுதாகி அவ்வப்போது ஸ்ருதியிலிருந்து விலகிய படி இருக்க, “எனக்கு தம்புராவே வெண்டாம். பூபதியாரின் மிருதங்க ஸ்ருதியே போதும்.”, என்று கச்சேரியைத் தொடர்ந்துள்ளார்.\nபழனியைப் போலவ�� மிருதங்கத்தின் தொப்பியை கையாள்வதில் முருகபூபதி தனக்கென்று ஓர் சிறந்த வழியை வகுத்துக் கொண்டிருந்தார். அவர் தொப்பியில் வாசித்த முறையை, “his greatest contribution to mridangam playing”, என்கிறார் திருச்சி சங்கரன். சாதாரணமாக, மிக வேகமான சொற்கட்டுகளை வாசிக்கும் போது கும்காரங்கள் இடம் பெருவது அரிது. ஆனால், முருகபூபதியின் வாசிப்பிலே, வலந்தலையில் மின்னல்; வேக ஃபரன்கள் ஒலிக்கும் போதே, தொப்பியில் அவரது இடது கை கும்காரங்களை தன்னிச்சையாய் உதிர்ப்பதை, அவர் கச்சேரி பதிவுகளைக் கேட்கும் பொது அறிந்து கொள்ளல்லாம். பொதுவாக வலந்தலையில்தான் விரல்களை பிரித்து வாசிப்பர். தொப்பியில் வாசிக்கும் போது, பெரும்பாலான சொற்களில் விரல்கள் அனைத்தும் இணைந்தே இருக்கும். “வலந்தலையைப் போலவே தொப்பியிலும் வாசிப்பதை நான்தான் அறிமுகப்படுத்தினேன் என்று நினைக்கிறேன். என் சிறு வயதில் அழகநம்பி பிள்ளை தொப்பியில் வாசித்துக் கேட்டதே என்னை இவ்வாறு வாசிக்க தூண்டியது”, என்று முருகபூபதியே வானொலி நேர்காணலில் கூறியுள்ளார். “ஒரு வழைமையான சொல்லில், வலந்தலையில் இடம் பெறுவதை தொப்பியிலும், தொப்பியில் இடம் பெருவதை வலந்தலையிலும் மாற்றி வாசிப்பதும் அவர் தனிச் சிறப்பாகும்”, என்கிறார் முருகபூபதியின் சீடர் லட்சுமணராஜ். “அவர் வாசிக்கும் சொற்கட்டுகளை கேட்ட மாத்திரத்தில் புரிந்து கொண்டு விட முடியாது. அவர் விளக்கினால்தான் அதைப் புரிந்து கொள்ள முடியும்”, என்கிறார் சென்னை தியாகராஜன். “நான் கச்சேரியில் மணி ஐயர், பழனி சுப்ரமணிய பிள்ளை வாசிப்பதைக் கேட்டு என் அண்ணாவிடம் சொல்வேன், அதை இவர் “இதைத்தான் செஞ்சு இருக்காங்க”, என்று விவரமாக விளக்குவார். அதை கிரகித்துக் கொண்டு, அப்படியே வாசிக்காமல், என் பாணியில் வாசிப்பேன். அது கேட்க புதிதாக ஒலிக்கும்”, என்று முருகபூபதியே விளக்குகிறார்.\nஅரியக்குடி, ஜி.என்.பி, மதுரை மணி, செம்மங்குடி போன்ற பல முன்னணி வித்வான்களுக்கு பரவலாக வாசித்து வந்த முருகபூபதி, பின்னாளில் பல திறமையான இளம் வித்வான்களை தூக்கி விடுவதிலும் முக்கிய பங்கு ஆற்றினார். “சோமு என் தம்பி மாதிரி” என்று அடிக்கடி கூறிய முருகபூபதி, பல்வேறு கச்சேரிகளில் அவருக்கு வாசித்து அவர் கச்சேரிகளை சிறப்பித்துள்ளார். பின் நாளில் மதுரை டி.என்.சேஷகோபாலன் கச்சேரிகளுக்கு நிறைய வாசித்து வலு சேர்த்துள்ளார். புல்லாங்குழல் மேதை மாலி மிகவும் விரும்பிய மிருதங்க வித்வான்களுள் முருகபூபதி முக்கியமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதமது நீண்ட இசை பயணத்தில் எண்ணற்ற விருதுகளையும் கௌரவங்களையும் கண்டவர் முருகபூபதி. சிவகங்கை சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வான் பட்டம் (1949), பத்மஸ்ரீ (1973), சங்கீத் நாடக் அகாடமி விருது (1975), இசைப் பேரறிஞர் (1979), அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மாநிலக் கலைஞர் (State Artiste, 1979) ஆகியவை அவருக்கு கிடைத்த ஒரு சில கௌரவங்களே. சங்கீத விருதுகளில் தலையாயதாக கருதப்படும் சங்கீத கலாநிதி விருது அவருக்குக் கிடைக்காமல் போனதை, ‘a conspicuous omission’, என்று ஸ்ருதி இதழ் குறிப்பிடுகிறது.\n1940-களிலும் 50-களிலும் கோலோச்சிய பாடகர்கள் பலரது மறைவு 1960-களிலும் 70-களிலும் ஏற்பட்டது. தன்னுடன் நெருங்கிப் பழகியவர்களில் மறைவினாலும், அடுத்த தலைமுறை வித்வான்கள் தலையெடுக்கத் துவங்கியதாலும் கச்சேரி வாசிப்பை கணிசமாகக் குறைத்துக் கொண்டு தான் கற்ற கலையை அடுத்தவருக்கு அளிப்பதில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார். சுய மரியாதையை எந்தக் காலத்திலும் இழந்து விடாதவர் என்று பெயர் பெற்றிருந்த இவர்., சம்பிரதாயாவுக்கு அளித்துள்ள நேர்காணலில், “என்னை கௌரவமாக நடத்துபவர்கள் கச்சேரியில் மட்டுமே நான் வாசிக்கிறேன். இப்போதெல்லாம் தனியை விட்டதும் இரண்டு விரலைக் காட்டி, இரண்டு நிமஷத்துக்குள் முடித்துவிடு என்று சமிக்ஞை செய்கின்றனர். அவர்களுக்கெல்லாம் நான் வாசிக்க விரும்புவதில்லை.”, என்று தன் உள்ளத்தை ஒளிவு மறைவின்றி கூறியுள்ளார்.\n1980-களில் தமிழ் இசைச் சங்கம் நடத்திய இசைப் பள்ளியில் விசிடிங் பிரின்சிபாலாக பணியாற்றியுள்ளார். அரசு இசைக் கல்லூரியின் அலோசகர் குழுவிலும், அண்ணாமலை பல்கலைகழகத்தின் நுண்கலை பிரிவிலும் (faculty of fine arts) பணியாற்றினார். “எப்போது போனாலும் தடையின்றி சொல்லிக் கொடுப்பார். தான் ஒரு மிருதங்கத்தை வைத்துக் கொண்டு, மாணவனுக்கு ஒரு மிருதங்கத்தை அளித்து தான் சொல்லிக் கொடுப்பதை எல்லாம் மாணவன் சரிவர வாசிக்கும் வரை விடாமல் பொறுமையாகச் சொல்லிக் கொடுப்பார்”, என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் முருகபூபதியின் சீடர் லட்சுமணராஜ். முருகபூபதியிடன் பயின்ற வித்வான்களுள் முக்கியமானவர் மறைந்த கஞ்சிரா மேதை ஹரிசங்கர். இவர் தவிர, மாவேலிக்கரை சங்கரன் குட்டி நாயர், காரைக்குடி கிருஷ்ணமூர்த்தி, மதுரை செல்லப்பா, கும்பகோணம் ப்ரேம்குமார், சென்னை தியாகராஜன் போன்ற கலைஞர்கள் இவரிடம் பயின்றவர்களே.\n1998-ல் தனது 84-வது வயதில் முருகபூபதி காலமானார். அதை ஒட்டி கே.எஸ்.காளிதாஸ் எழுதிய அஞ்சலி கட்டுரையில், “The last of titans”, என்று இவரை குறிப்பிடுகிறார். முருகபூபதி இருக்கும் போதே சங்கரசிவ பாகவதரின் வருடாந்தர அஞ்சலி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. முருகபூபதியின் மறைவுக்குப் பின் ‘சங்கர பூபதி ட்ரஸ்ட்’ என்கிற அமைப்பின் முயற்சியால் ஆண்டுதோறும் சங்கரசிவம், முருகபூபதி இருவருக்கும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நாள் முழுவதும் இசை நிகழ்ச்சிகள் மூலம் அஞ்சலி செலுத்துவதோடல்லாமல் இசைத் துறையில் சாதித்தவர்களையும் கௌரவித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடக்க மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவதசலத்தின் முயற்சியும், முருகபூபதியின் சீடர் லட்சுமணராஜின் உழைப்புமே முக்கிய காரணங்களாகும்.\nமுருகபூபதியின் மறைவை சில இணையதளங்கள் தவிர எந்த ஒரு மாநில பத்திரிகையோ, தேசிய பத்திரிகையோ குறிப்பிடக் கூட இல்லை என்று ஸ்ருதியில் காளிதாஸ் எழுதிய அஞ்சலி கட்டுரை அங்கலாய்த்தாலும், அவர் வாசிப்பை கேட்ட எண்ணற்ற ரசிகர்கள் மனதில் அவர் மிருதங்க நாதம் என்றென்றும் ரீங்காரித்துக் கொண்டே இருக்கும்.\nPosted in அறிவிப்பு, அளுமை, ஆவணப்படம், ஆவணம், எஸ்.ராஜம், ஓவியர், சங்கீதத் துறை, பரிவாதினி, பாடகர், Rajam100, tagged Ranjani Gayatri, S.Rajam on பிப்ரவரி 5, 2019| Leave a Comment »\nஓவியர், பாடகர், நடிகர், ‘சங்கீத கலா ஆசார்யர்’ எஸ்.ராஜம் அவர்களின் நூற்றாண்டு இந்த வருடம்.\nஅதன் தொடக்கமாய். வரும் வெள்ளிக்கிழமை, ஃபெப்ரவரி 8-ம் தேதி, சென்னை மியூசிக் அகாடமியில் ஒரு நிகழ்வு நடக்கிறது.\nஅவர் நூற்றாண்டை முன்னிட்டு நிகழ்ந்த பாட்டுப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்படும். அவரைப் பற்றிய ஆவணப்படத்திலிருந்தும் பல சுவாரஸ்ய காட்சிகளைக் காணும் வாய்ப்பும் உள்ளது. அவருடன் பழகிய பலரின் அனுபவப் பகிர்வும் நிகழ்ச்சிக்கு செறிவு சேர்க்கும்.\nஇவைத் தவிர, அவர் ஓவியத்தை முன் வைத்து ஒரு நாட்டிய நிகழ்ச்சியும் (நவ்யா நடராஜன்), அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இசைக் கச்சேரியும் (ரஞ்சனி காயத்ரி) இடம் பெறவுள்ளது.\nஇந்த அரிய நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். கலை ரசிகர்கள் வந்து ரசிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.\nஇது தொடங்கி, இன்னும் ஓராண்டுக்கு மாதம் ஒரு கச்சேரி ராஜம் அவர்களைச் சிறப்பிக்கும் வகையில் பரிவாதினியின் மூலம் நடக்கவுள்ளது.\nமுதல் கச்சேரியாய். ஃபெப் 22-ம் தேதி எஸ்.ராஜத்திடம் கற்ற பாடகர் அக்ஷய் பத்மநாபன் பாடுகிறார்.\nஇந்த முயற்சிக்கு பொருள் உதவி செய்ய விழைவோர்.\nஎன்ற வங்கிக் கணக்கில் தங்கள் பங்களிப்பை அளிக்கலாம்.\n2004-ல் எழுதியது. இன்றைக்கும் பொருந்தும் என்றுதான் நினைக்கிறேன். (அப்போது ஒரு தோசை 20 ரூபாய்க்கு கிடைத்திருக்கிறது)\n‘இந்த தடவை முத்ரா-ல ஃப்ரீ கச்சேரி இல்லையாமே ஆஸ்தீக சமாஜத்துல கூட 15-ரூபாய்க்கு டிக்கெட்டாம் ஆஸ்தீக சமாஜத்துல கூட 15-ரூபாய்க்கு டிக்கெட்டாம் \nமாமா talk-இல் பிரதானமாய் அடிபடும் டாபிக் இதுதான். (மாமி talk-இல் இந்த வருடம் ‘மாம்பலம் சிஸ்டர்ஸ்-ஐப் பத்திதான் நிறைய பேச்சு. கர்நாடிகா ப்ரதர்ஸ், ராகம் சிஸ்டர்ஸ், பத்மா சேஷாத்ரி சிஸ்டர்ஸ் என்றெல்லாம் vocal-duet பாடும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே சென்று கொண்டிருக்கிறது. இதே நிலையில் போனால், kilpakkam kins, kanchipuram cousins என்றெல்லாம் அடுத்த சீஸனில் யாரேனும் கிளம்பினால் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை.)\nஇந்த முறை நிறைய சபாக்கள் டிக்கெட் விலையைக் கணிசமாக ஏற்றியிருக்கின்றன. ஃப்ரைம் டைம் ஸ்லாட்டில் ஓசியில் கச்சேரி நடக்கக் கூடிய சபைகளும் குறைந்திருக்கின்றன. கிருஷ்ண கான சபையில், மினிமம் டிக்கெட் விலை ரூ.100-ஆக உயர்ந்துள்ளது என்றொரு நண்பர் சொன்னார். பாரத் கலாச்சார், வாணி மகால் போன்ற இடங்களில் மினிமம் 50 ரூபாய். பல காலமாய் சும்மா கிடைத்த சங்கீதத்தைக் கேட்டவர்களுக்கு இந்நிலை அத்தனை செளகரியமாக இல்லை. ‘சங்கீதத்தை வெச்சு வியாபாரம் பண்றான். தியாகராஜர் பாட்டை பாடறானே, அவருக்கு என்ன ராயல்டி குடுக்கறான் ஷாமியானா பந்தல்-ல 50 சேரைப் போட்டு, ஐம்பது, நூறு-னு டிக்கெட்டுக்கு வாங்கறான். ஆத்மார்த்த சங்கீதம் எல்லாம் போயாச்சு ‘ என்றெல்லாம் இவர்கள் புலம்புவதைக் கேட்க முடியும். இப்படிப் புலம்புவதால் இவர்களெல்லாம் காசில்லா ஓட்டாண்டிகள் என்றெண்ண வேண்டாம். இவர்கள் நினைத்தால் ஆளுக்கொரு சபை ஆரம்பித்து, சென்னையே ஓசியில் கச்சேரி கேட்கச் செய்ய முடியும்.\nசங்கீதம் முதலில் கோயில���களில் ஆராதனைக்குரியதாக இருந்தது. பின்பு ராஜாக்கள், மிராசுதார்கள், பிரபுக்களின் ஆதரவில் இருந்தது. அப்பொழுதுதெல்லாம் எவனோ ஒரு புண்ணியவான் எல்லா செலவையும் ஏற்றுக் கொண்டுவிட ஊரே கச்சேரி கேட்டது. அது என்றைக்கு சபைக்கு வந்ததோ அன்றே டாக்டர், சார்டட் அக்கெளண்டெண்ட் என்றெல்லாம் profession இருப்பதுபோல், இசைக் கலைஞராக இருப்பது, சங்கீத சபை நடத்துவது போன்றவைகளும் தொழில்களாகிவிட்டன. ஒரு வேலையை நல்ல வேலை என்று நாம் சொல்வாமாயின், நம் ஊர் அகராதிப்படி, அந்த வேலைக்கு நல்ல சம்பளம் என்று அர்த்தம். சபா வாசலில் அறுசுவையரசு காண்டீனில் ஒரு தோசைக்கு இருபது ரூபாய் கொடுக்க யாரும் தயங்குவதில்லை. குளிர்பதன வசதியுடன் கூடிய ஹாலில் 3 மணி நேரம் உட்கார்ந்து பாட்டு கேட்பதற்கு 50 ரூபாய் கொடுக்க வேண்டுமென்றால் மாத்திரம் மனது வரமாட்டேன் என்கிறது. (அதுவும் சாயங்கால வேளையில் நடக்கும் கச்சேரியைத் தவிர மற்ற கச்சேரிகளுக்கெல்லாம் அனுமதி இலவசம்.)\nஇந்த இலவசம் என்ற சொல் ஏன் நம்மை இப்படி ஆட்டிப் படைக்கிறது என்று தெரியவில்லை. ‘இந்த இதழ் குங்குமத்துடன் சந்திரமண்டலத்தில் 2050-இல் திறக்கப் போகும் சரவண பவனில் ஒரு மசால் வடை இலவசமாகப் பெறுவதற்கான கூப்பன் இலவசம்’ என்று அறிவித்தால் கூட, அதற்காக குங்குமத்தை வாங்க சில பேர் நிச்சயம் இருப்பார்கள். இந்த விஷயத்தில் படித்தவர் பாமரர் பேதமெல்லாம் இல்லை. இந்த e-mail-ஐ நூறு பேருக்கு அனுப்பினால் 10 நிமிடம் long distance பேசலாம் என்றொரு stray email நமக்கு வந்தால், அதை forward செய்ய வேலை மெனெக்கெட்டு புதிய மின்னஞ்சல் முகவரிகள் உருவாக்கும் பிரகஸ்பதிகளை நான் பார்த்திருக்கிறேன். நாம் அனுபவிக்கும் ஒரு செளகரியத்திற்காக காசு கொடுக்க ஏன் மனசு வரமாட்டேன் என்கிறது \nநம் மக்களின் கலாச்சாரத்தில் ஊறிய விஷயம் என்று இதை முழுமையாக ஒதுக்கிவிட முடியவில்லை. sony, nike போன்ற brand name-களுக்காகவே premium கொடுக்க தயங்காத நாம், சங்கீதம் பாடுபவனும் சபை நடத்துபவனும் மாத்திரம் லாபமே பார்க்காமல் பரோபகாரியாக வெறும் ஆத்ம திருப்திக்காக மாத்திரம் உழைப்பவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதுதான் என் சிற்றறிவுக்கெட்டாத ஒன்றாக இருக்கிறது.\nகச்சேரி பிரபலமான, தேர்ந்த வித்வானால் இருக்க வேண்டும். அதுவும் நல்ல செளகரியமான சபையில் இருக்க வேண்டும். அதுவும் ஆபீஸ் முடிந்து கச்சேரிக்குத் தோதாய், 6.00 மணிக்கு மேல் இருக்க வேண்டும். சுதா ரகுநாதன் பாடும் பொழுது பாட்டு சங்கதிகள் மட்டும் கேட்ட்டால் பத்தாது. அவருடைய ஜிமிக்கி அசையும் அழகும் தெரிய வேண்டும். இது எல்லாம் காலணா காசு செலவழியாமலும் கிடைக்க வேண்டும். எனக்கு மட்டும் அடுத்த மாதத்திலிருந்து சம்பளத்தை இரண்டு மடங்காக்கினால் தேவலாம். என் ஆபீஸ் மாத்திரம் கஞ்சப் பிசிநாரி.\nசரி…எது எப்படியோ, இன்றைக்கு வளையப்பட்டியின் நாதலயா ட்ரஸ்ட், ஹேமமாலினி கல்யாண மண்டபத்தில் இசை விழாவைத் தொடங்கியிருக்கிறது. உன்னிகிருஷ்ணன் கச்சேரியை இன்று பலர் (ஓசியில்) இரசித்திருப்பார்கள். All are welcome வாசகத்தை பூதக்கண்ணாடி கொண்டு தேடுபவர்கள் ஹேமமாலினிக்குப் போகட்டும். எனது கவலையெல்லாம், சென்னைக்கு வந்து 4 நாட்கள் ஆகியும் இன்னும் ஒரு டி.என்.கிருஷ்ணன் கச்சேரி கூட கண்ணில் படவில்லையே என்றும். திருச்சி சங்கரனின் தனியாவர்தனத்தை எப்பொழுது கேட்போம் என்றும்தான்.\nடிசம்பர் சீஸனில் பல்லாயிரக்காண கச்சேரிகள் நடக்கின்றன. இருப்பினும் நாகஸ்வர கச்சேரிகள் பெரும்பாலும் தொடக்க விழா என்ற கேலிக்கூத்துக்கே ஒதுக்கப்படுகின்றன. மங்கல இசை என்ற பெயரில் பெரும் கலைஞர்களை அவமதிப்பதைப் பற்றி தனி பதிவு எழுதவேண்டும்.\nநாகஸ்வர கச்சேரிகள் வைக்காததற்கு, சிறிய ஹாலில் அதிக சத்தம், கூட்டம் வராது என்று தொடங்கி பக்கத்துவீட்டுப் பாட்டிக்கு பல் விழுந்துவிட்டது வரை ஆயிரம் காரணங்கள்.\n”அதுதான் பொங்கலில் நாகஸ்வர விழா இருக்கிறதே”, என்று எதிர் குரல் வேறு. “சீஸனின் போது நாகஸ்வரக் கலைஞர்கள் தீண்டத்தகாதவர்களா”, என்று சிலரைக் கேட்டு பகைத்துக் கொண்டதுதான் மிச்சம்.\nஇந்த வருத்தங்கள் பல வருடங்களாய் இருந்தாலும் பெரியதாய் ஒன்றும் செய்யமுடியவில்லை. இந்த நிலையில் மூன்று வருடங்களுக்கு முன் வித்வான் டி.எம்.கிருஷ்ணாவின் தலைமையில் சுமனஸா அறக்கட்டளை ஓர் அரிய, மிகவும் தேவையான முயற்சியை முன்னெடுத்தது.\nடிசம்பரில் கச்சேரி நடத்தும் சபைகளுடன் பேசி நாகஸ்வரத்துக்கென்று சில கச்சேரிகளை ஒதுக்கி வைத்திருக்கிறது. கச்சேரி தேதியையும் நேரத்தையும் மட்டும் சபை அளித்தால் போதும். மற்ற அனைத்தையும் சுமனஸா அறக்கட்டளையே பார்த்துக் கொள்கிறது. கச்சேரிகளுக்கு கலைஞர்களை முடிவு செய்வதிலிருந்து, கச்சேரி செலவுகளை ஏற்றுக்கொள்வது வரை அனைத்தையும் சுமனஸா அறக்கட்டளை பார்த்துக்கொள்கிறது.\nஇந்தப் பணியில் துறை சாதனையாளர் வியாசர்பாடி கோதண்டராமனும் இருப்பதால் பெரும்பாலும் அதிகம் அறியப்படாத கலைஞர்களுக்கு இந்த மேடை கிடைக்கிறது. இன்று நல்ல பெயருடன் விளங்கும் மயிலை கார்த்திகேயன் என்ற அற்புத இளம் கலைஞரை நான் முதன் முதலில் கேட்டது இந்த அறக்கட்டளை நாத இன்பத்தில் ஏற்பாடு செய்திருந்த டிசம்பர் கச்சேரியில்தான்.\nஇந்த சீஸனில் மட்டும் ஐந்து சபைகளில் பதினோரு கச்சேரிகள் ஏற்பாடாகி சிறப்பாக நடந்துள்ளன.\nசென்ற வருடம், டிசம்பர் தவிர மற்ற மாதங்களிலும் நாகஸ்வர கச்சேரிகள் இந்த அறக்கட்டளையால் நடத்தப்பட்டுள்ளன.\nதமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்களில் இருந்தும், நாகஸ்வரக் கலைஞர்கள் வரவழைக்கப்படுகின்றனர். அதிக விளம்பரம் இன்று சத்தமில்லாமல் இது ஒரு புரட்சி என்றுதான் சொல்லவேண்டும்.\nமிக அவசியமான முயற்சியை முன்னோடியாய் முன்னெடுத்திருக்கும் சுமனஸா அறக்கட்டளைக்கும், வித்வான் டி.எம்.கிருஷ்ணாவுக்கும் சங்கீத உலகம் என்றென்றும் கடன்பட்டிருக்கும்.\nவரும்காலங்களில் பதினொன்று பல நூறாகப் பெருகும் என்று நம்புவோம்.\n“ஹிந்துஸ்தானி இசையில் உள்ளது போல ஒவ்வொரு ஸ்வரத்திலும் ஸர்வ நிச்சயமாய், நங்கூரம் பாய்ச்சியது போல நின்று கார்வையில் கேட்பவரை மூழ்க வைக்கும் கம்பீரக் குரல்கள் தென்னகத்தில் உண்டா”, என்று கேட்பவர்களுக்கு பதிலளிக்க வித்வான் வோலேடி வெஙக்டேஸ்வருலுவின் குரலைத் தாண்டிச் செல்லத் தேவையில்லை.\nநினைத்தது பேசும் சாரீரம் அமையப் பெற்றவர்களின் கச்சேரிகளில், குரலின் வசீகரத்தையும், அது செய்யக் கூடிய ஜாலத்தைக் காட்டும் களங்களாகவும் மாறி, சங்கீதம் இரண்டாம் பட்சத்துக்குத் தள்ளப்பட்டுவிடுவதுண்டு. வோலேடியின் கச்சேரிகளில் தன் திறனை காட்ட கச்சேரி ஒரு கருவி என்றல்லாமல் இசையின் அழகை வெளிப்படுத்த தன் குரல் ஒரு கருவி என்கிற அர்ப்பணிப்பு மனோபாவத்தை உணர முடியும். கச்சேரியின் தொடக்கத்தில் கண்ணை மூடி ஸ்ருதியுடன் வோலேடி கலந்து விட்டால் அனைத்தையும் மறந்த மோன நிலை கச்சேரி முடியும் வரை தொடர்ந்து (அவருக்கு மட்டுமல்ல; கேட்வருக்கும்) நிலைக்கும்.\nசங்கீத உலகில் ஸ்வரஞானி என்றால் அது வோலேடித��ன் என்று பலர் குறிப்பிடுவதுண்டு. முனுகண்டி வெங்கடராவ் பந்துலுவிடம் அடிப்படைகளைக் கற்று கச்சேரி செய்யும் நிலைக்கு வந்துதும், சங்கீத கலாநிதி ஸ்ரீபாத பினாகபாணியிடமும் பயிற்சியைத் தொடர்ந்தார்.\nபினாகபாணி வோலேடியைப் பற்றி கூறுகையில், “அவரால் எப்போதாவது வர முடியுமென்பதால் அதிகம் உட்கார வைத்து சொல்லிக் கொடுத்ததில்லை. என்னுடைய பாட்டுப் புத்தகங்களைப் பார்த்து ஒரு முறை எழுதிக் கொண்டாரென்றால் அதை அப்படியே பாடிவிடக் கூடிய திறமை அவருக்கு இயற்கையிலேயே இருந்தது.”, என்றுள்ளார்.\nஅகில இந்திய வானொலியில் அவர் தொடங்கிய சங்கித சிக்ஷணா என்ற நிகழ்ச்சி ம்ஜூலம் 300-க்கும் மேற்பட்ட அற்புதமான பாடல்களை இந்தியா முழுவதும் இசை மாணாக்கர்கள் கற்க முடிந்தது. நாளடைவில் தமிழகத்திலும் அவருடைய பெயர் பரவி பல கச்சேரிகள் நடந்தன. கச்சேரி செய்வதில் அதிகம் ஆர்வமில்லாதிருந்த வோலேடியை சக கலைஞர்கள் வற்புறுத்தி வரவழைத்தனர். வோலேடி பாட வேண்டுமென்பதற்காகவே லால்குடி ஜெயராமன் பஹாடி ராகத்தில் தில்லானா ஒன்றை உருவாக்கினார்.\nஹிந்துஸ்தானி இசையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த வோலேடி, வடக்கத்திய ராகங்களை எந்த ஒரு உஸ்தாதுக்கும் இணையாக இசைக்கக் கூடிய திறன் பெற்றிருந்தார். ஒரு முறை படேகுலாம் அலிகானிடமே தும்ரி ஒன்றைப் பாடி பாராட்டைப் பெற்றதை ஒரு நேர்காணலில் வோலேடி கூறியுள்ளார். பந்துவராளி, ஹிந்தோளம் போன்ற ராகங்களை அவர் விஸ்தரிக்கும் போது அவரிடம் இருந்த ஹிந்துஸ்தானி இசையின் தாக்கத்தை உணர முடியும். கர்நாடக இசைக்கென்றே பிரத்யேகமான ராகங்களான கேதாரகௌளை, சுரட்டி போன்ற ராகங்களின் வடகத்திய வாடை சற்றும் கலக்காமல் இசைப்பதிலும் வோலேடி வல்லவர்.\nஓர் அரிய புகைப்படத்தில், பின்னணியில் அரியக்குடியும் படே குலாம் அலிகானும் இருக்க, வோலேட்டி தன் தம்புராவை ஸ்ருதி சேர்த்துக் கொண்டிருப்பார். இந்தப் படமே அவருடைய சங்கீதத்தின் முழுமையான வர்ணனை எனலாம்.\nவருடா வருடம் பரிவாதினி கச்சேரிகளை ஒருங்கிணைப்பது எவ்வளவுக்கெவ்வளவோ மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்றோ அதே அளவுக்கு ஆயாசம் அளிக்கும் வேலையும்கூட. இருப்பினும், மண்டி வரும் சோம்பலை உலுக்கித் துரத்த வைக்க வருடாந்திர பர்லாந்து விருதை நினைத்தாலே போதும். மனம் குதூகலிக்கத் தொடங்கிவிடும். அதிகம் கண்டுகொள்ளப்படாத விருதுதான் என்றாலும் என்னளவில் பெருமகிழ்ச்சியை அளிக்கும் நிகழ்விது. வருடம்தோரும் வாத்தியம் செய்யும் ஒரு வினைஞரை கௌரவித்து அவரை வாழ்நாள் நண்பராக்கிக் கொள்ளும் தருணமது.\nஇந்த வருடம் கஞ்சிரா மேதை ஹரிசங்கர் அவர்களின் அறுபதாவது பிறந்த வருடம் என்பதால், அவருக்கு வாத்தியங்கள் செய்து கொடுத்த வினைஞரை கௌரவிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. ஹரிசங்கர் அவர்களின் சீடர்களுடன் பேசுகையில் திரு.முருகானந்தமே ஹரிசங்கருக்கு வேலை செய்த வினைஞர்களுள் முதன்மையானவர் என்று தெரிய வந்தது. அவருடைய மகன் நவநீதம் சென்னையில் மிருதங்கவேலை செய்து வருகிறார் என்கிற தகவலும் கிடைக்க – கூகிள் உபயத்தில் நவநீதத்தின் தொலைபேசி எண் கிடைத்தது. அவரிடம் பேசுகையில் முருகானந்தம் இப்போது தொழிலிலிருந்து ஓய்விபெற்று தன் சொந்த ஊரான வலங்கைமானில் உள்ளார் என்று தெரிய வந்தது.\nவலங்கைமான் என்ற பேரைக் கேட்டதுமே அந்த ஊர் சங்கீதத்துக்கு அளித்த தவில் மேதை சண்முகசுந்தரம் அவர்களின் வாசிப்பு காதில் ஒலித்தது. குறிப்பாக மேண்டலின் ஸ்ரீனிவாஸுக்கு அவர் வாசித்த கச்சேரிகள் மேண்டலின் ஸ்ரீனிவாஸ் உச்சிக்கு வரும்போது நிறைய வீடுகளில் மங்கலவாத்யமாக டேப்ரிக்கார்டர்களில் ஒலித்துக் கொண்டிருந்த நாகஸ்வரத்தின் இடத்தை மேண்டலின் பிடித்துக்கொண்டது. அதற்கு முக்கிய காரணம் சண்முகசுந்தரம் அவர்களின் வாசிப்பு என்பது என்னுடைய துணிபு. மேண்டலினின் இனிமையான நாதத்தையும், விறுவிறுப்பான காலபிரமாணத்தையும் மீறி அந்த ஒலிநாடாக்களுக்கு மங்கல வாத்யத்தின் தன்மையைக் கொடுத்ததில் தவிலின் நாதத்திவலைகளுக்கும் முக்கியப்பங்கு உண்டு.\nஇந்த எண்ணங்களை எல்லாம் அசை போட்டபடி முருகானந்தம் அவர்களை அழைத்து அவருக்கு விருது வழங்க விரும்பவதைச் சொன்னேன். “எனக்கு விருதா நான் அப்படி ஒன்னும் பண்ணலியே”, என்றவரிடம் ”ஹரிசங்கரின் அறுபதாவது பிறந்த ஆண்டில் உங்களுக்கு கொடுப்பதுதான் சரியாக இருக்கும்”, என்றவுடன் ஒப்புக் கொண்டார்.\nஅதன்பின் அவரை வலங்கைமானில் சென்று காண நான் திட்டமிட்ட போதெல்லாம் ஏதோவொரு காரணத்தால் தட்டிக்கொண்டே போனது. விருது கொடுக்க இரண்டு நாட்களே உள்ள நிலையில் தொலைபேசியிலாவது அவரிடம் பேட்டி எடுத்தவிடலாம் என்று இன்று அழைத்த��ன்.\nஎனக்குவோர் இன்ப அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.\n“என்னை அப்பா தவில் கத்துக்க சொன்னாங்க. நான் மாட்டேனுட்டேன். நாகஸ்வரம் கத்துக்கப் போனேன்.”, என்று பேட்டியைத் தொடங்கினார்.\nபெரும்பாலும் வாத்தியம் செய்யும் வினைஞர்களுக்கு இசைப்பயிற்சி இருப்பதில்லை என்பதால் எனக்கு ஆவல் மிகுந்தது.\n“என்ன இப்படி கேட்கறீங்க. அவரு பெரிய வித்வானாச்சே”\nஎன் ஆவல் அடுத்த நிலையை எட்டியது.\nதூக்கிவாரிப் போட்டது. என்னை சிறுவயதில் இசையின் பால் இழுத்த அந்த வாசிப்புக்கு சொந்தக்காரரின் வாரிசுக்கு விருதளிக்கப் போகிறோம் என்றெண்ணி புளகாங்கிதமடைந்தேன்.\n“இவ்வளவு நாளா அவர்தான் உங்க அப்பானு தெரியாம இருந்துட்டேன். மேண்டலினுக்கு அவர் வாசிச்ச பதிவுகளை டேப் தேயத் தேயக் கேட்டிருக்கேன்.”\n“அவர் வாசிப்பு பெரிய வாசிப்பு. நானும் வாசிச்சு அந்த அளவுக்கு வரலைன்னா அவர் பேர் கெட்டுபோயிடும்-னு தவில் கத்துக்கமாட்டேனுட்டேன்.”\n“ஆமாம். ஆண்டான்கோயில் செல்வரத்தினம் எனக்கு தாத்தா முறை. வயசு வித்தியாசம் அவ்வளவு இல்லைனாலும் முறைப்படி தாத்தா. அவர்கிட்ட கத்துகிட்டேன். கோயில்ல எல்லாம் வாசிச்சுப் பழகுவேன். பதினைஞ்சு வயசிருக்கும் போது கொஞ்டம் உடம்பு சரியில்லாம போச்சு. டாக்டர் பாத்துட்டு இதயம் வலுவில்லாம இருக்கு. நாகஸ்வர பயிற்சி கூடாதுனு சொல்லிட்டாரு.”\n“அதுனால வாத்தியம் பண்ண ஆரம்பிச்சீங்களா\n“இல்லை. அம்மையப்பன், வலங்கைமான்-ல எல்லாம் கொஞ்சம் நிலமிருந்தது. அதைப் பார்த்துகிட்டு இரண்டு வருஷம் விவசாயம் பண்ணினேன்”\n“அப்புறம் எப்படி இந்தத் தொழிலுக்கு வந்தீங்க\n“என் தங்கையை மிருதங்க வித்வான் தஞ்சாவூர் உபேந்திரனுக்கு கொடுத்திருந்தோம். அவர் தொழில்ல முன்னேறி சென்னைக்கு குடிபோயிட்டாரு. அவர்தான் என்னையும் சென்னைக்கு வரச் சொன்னாரு.”\nதஞ்சாவூர் உபேந்திரன் இன்று முன்னணியில் விளங்கும் கலைஞர்களை மட்டுமல்ல, ஓர் அற்புதமான வினைஞரையும் இசையுலகுக்கு இட்டு வந்திருக்கிறார்.\n“அவருக்கு அப்போ ராமகிருஷ்ணன்-னு வண்ணாந்துறையில ஒருத்தர் மிருதங்க வேலை செஞ்சுகொடுத்துகிட்டு இருந்தார். அவர் அண்ணனும் பக்கத்துலையே கடை வெச்சு இருந்தார். அவங்க கிட்ட வேலை செய்ய ஆரம்பிச்சேன். தவில்ல இப்பதான் நட் போல்ட் போட்டு முடுக்கறோம். அப்பல்லாம் வார் பிடிக்க��ும். அது அவ்வளவு சுலபமான வேலையில்ல. அப்பாவுக்காக நான் பலமுறை வார்பிடிச்சு கொடுத்து இருக்கேன். அந்த அனுபவத்துனால மிருதங்கத்துக்கு வார்பிடிக்கறது, மூட்டு அடிக்கறது எல்லாம் சுலபமாவே வந்துடுச்சு. கொஞ்ச நாள்ல நானே சொந்தமா கடைவெச்சுட்டேன்.”\n“உங்க கடை எங்க இருந்தது\n“மாதவ பெருமாள் கோயில் பக்கத்துல. அங்க வேதமூர்த்தி-னு ஒரு மெக்கானிக் கடை வெச்சு இருந்தார். அவருக்கு சங்கீதம்னா உயிர். அவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டு, அவர் கடையிலேயே பாதியை எனக்குக் கொடுத்தார். அங்கதான் என் தொழில் தொடங்கிச்சு.”\nஇசை எப்படி சம்பந்தமில்லாத இருவரை இணைக்கிறது என்று வியந்தபடியே அடுத்த கேள்வுக்குச் சென்றேன்.\n”தஞ்சாவூர் உபேந்திரனுக்குதான் முக்கியமா மிருதங்கம் செஞ்சுகொடுக்க ஆரம்பிச்சீங்களா\n அவர் சிஷ்யர் நெய்வேலி நாராயணனுக்குதான் முதல்ல செஞ்சு கொடுத்தேன். அப்புறம் இன்னொரு சிஷ்யர் முருகபூபதிக்கு செஞ்சு கொடுத்தேன். அப்படி கொஞ்சம் கொஞ்சமா என் நிறைய பேருக்கு செய்ய ஆரம்பித்தேன். காரைக்குடி மணி, திருவாரூர் பக்தவத்சலம், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ்-னு நிறைய பெரிய வித்வான்களுக்கு செஞ்சு கொடுத்திருக்கேன்.”\n”ஹரிசங்கர் அவர்களை எப்படி சந்திச்சீங்க\n“அவரை உபேந்திரன் அத்தான்தான் வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்தாங்க. மேடலின் கச்சேரிக்கு அப்போ இவங்க எல்லாம்தான் செட்டு. அப்பா, அத்தான், ஹரிசங்கர், விநாயக்ராம் சேர்ந்து வாசிப்பாங்க. பல ஊர்கள்ல, கல்யாணங்கள்ல கச்சேரி நடக்கும். அப்படி சந்திச்சுப் பழக்கம். அப்பா மேல ஹரிசங்கருக்கு ரொம்ப மரியாதை. என்கிட்டையும் ரொம்ப பிரியமா நடந்துப்பாங்க.”\n“கச்சேரிகள் நிறைய கேட்டு இருக்கீங்க. உங்களைக் கவர்ந்த கச்சேரி\n“நிறைய போவேன். எல்லாம் கேட்பேன். அதுக்கு மேல சொல்ற அளவுக்கு நுணுக்கமெல்லாம் தெரியாது. பாட்டைவிட கலைஞர்களைப் பார்த்து பழகறதுலதான் எனக்கு கவனமிருந்தது.”\n”ஹரிசங்கருக்குனு ப்ரத்யேகமா ஏதாவது செய்யச் சொல்லுவாரா\n“அப்படி ஒண்ணும் இல்லை. அவர் முக்கியமா என்கிட்ட தோலைத்தான் வாங்கிப்பாரு. நான் கட்டையில் ஒட்டிக் கொடுத்த வாத்தியங்களும் அவர் வாங்கிக்கிட்டிருந்தாலும் அவருக்கு அவரே தோலை ஒட்டினாத்தான் பிடிக்கும். ஃபெவிக்காலை வெச்சு ஒட்டறது அவருக்குப் பிடிக்காது. சாதத்தை வெச்சே ஒட்டிப்பாரு. அது அவருக்குத்தான் முடியும்.”\n“கஞ்சிராவுக்கு அப்பல்லாம் உடும்புத் தோல் உபயோகிச்சீங்க இல்லையா\n“ஆமாம். அதுலதான் அந்த நாதம் கிடைக்கும். வேற தோலுல கிடைக்காது. எஙக் ஊர்ல, வேதாரண்யத்துல, ஆடுதுறைல எல்லாம் மாமிசத்துக்காக உடும்பு அடிப்பாங்க. அதனால் தோல் சுலபமா கிடைக்கும்.”\n“இப்ப உடும்பு அடிக்கறது தடை பண்ணிட்டாங்களே”\n“இப்ப என்ன தோலு உபயோகிக்கறீங்க\n“நான் தொழில் பண்ணின வரைக்கும் உடும்புதோல்தான் உபயோகிச்சேன். இப்ப என்ன பண்றாங்கனு தெரியலை”\n”ஹரிசங்கரோட அறுபதாவது பிறந்த வருடமிது, அவரைப் பற்றி வேற எதாவது சொல்ல விரும்பறீங்களா\n“அவருக்கும் எனக்கும் முதலாளி தொழிலாளி உறவில்ல. நண்பர்கள் மாறிதான் பழகினோம். அவரும் நானும் அடிக்கடி வெத்தலை கடையில சந்திச்சுப்போம். அவர் அன்பா பழகினதை வாழ்நாள் முழுக்க மறக்கமுடியாது.”\n“இந்த விருதை மிருதங்கம் செய்வதுல நிபுணரா இருந்த பர்லாந்து அவர்கள் பேருல கொடுக்கறோம். அவரை நீங்க சந்திச்சதுண்டா\n“ஒரு முறை பார்த்து இருக்கேன். உபேந்திரன் அத்தான் தஞ்சாவூர்ல இருந்தபோது அவர் வீட்டுக்கு வந்து பர்லாந்து வேலை செய்வாரு. அப்ப பார்த்து இருக்கேன். அன்னிக்கு எனக்குத் தெரியாது நானும் இந்தத் தொழிலுக்குத்தான் வருவேன்னு.”\n“ஒரு பெரிய இசை பரம்பரைல வந்த நீங்க வாத்தியங்கள் செய்யறதை தொழிலா எடுத்துக்கிட்டீங்க. இப்ப உங்க வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் போது நிறைவா இருக்கா\n“நிச்சயமா நிறைவா இருக்கு. இந்தத் தொழில்தான் என்னை ஒருமனுஷனா ஆக்கி இருக்கு. எந்தக் குறையுமில்லாம நிம்மதியா இருக்க வெச்சிருக்கு. என் பசங்க – நவநீதம், தனபால் – ரெண்டு பேரும் இன்னிக்கு இந்தத் தொழில்தான் பண்ணிகிட்டு இருக்காங்க”\nநான் பர்லாந்து அவர்களைப் பார்த்ததில்லை. அவர் மகன் செல்வத்தைப் பார்த்து கௌரவித்த போது பர்லாந்து அவர்களையே பார்த்த உணர்வு ஏற்பட்டது. இன்னும் இரண்டு நாட்களில் முருகானந்தம் அவர்களைப் பார்க்கும் போது மேதை வலங்கைமான் சண்முகசுந்தரம் அவர்களையே பார்த்த நிறைவு ஏற்படும் என்று தோன்றியது. அந்த மகிழ்ச்சியில் துளிர்த்த புன்னகையோடு பேட்டியை முடித்துக்கொண்டேன்.\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல்\nநிதி சால சுகமா இல் rsrblog\nசெந்திருவேலன் – பவப்ரிய இல் Rajmohan\nஜானகிராமனின் குரல் இல் rathnavelnatarajan\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Saa Paa Saa\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Sree\nஎம்.எல்.வசந்தகுமாரி - சம்பிரதாயா நேர்காணல்\nமதுரை சோமு - ஷண்முகப்ரியா\nவிளையும் பயிர் - 2\nகர்நாடக சங்கீத உலகில் #metoo\nவித்வான் மதுரை சீனிவாஸன் (சீனா குட்டி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/13019", "date_download": "2020-08-08T20:25:48Z", "digest": "sha1:3JXVUFGO62KUKBHMLE5GPMB7NAAWGX6K", "length": 17201, "nlines": 155, "source_domain": "jaffnazone.com", "title": "கழுத்தில் சீலை சிக்கியதில் 8 வயது சிறுவன் மரணம்..! அப்படி ஒரு மரணம் குறித்து அடிக்கடி கேட்பானாம். உறவினா்கள் கூறும் கதை. | Jaffna Breaking News 24x7", "raw_content": "\n எந்தெந்த வகுப்புக்களுக்கு எப்போது பாடசாலை நேர ஒழுங்குகள் என்ன\nதிருடர்களை காட்டிக் கொடுத்ததற்காக ஒரு பிள்ளையின் தந்தை குரூரமாக வெட்டி கொலை..\nதிருமதி சசிகலா ரவிராஜ் வீட்டில் குவியும் அரசியல்வாதிகள்.. வழக்கு தொடர்ந்து சுமந்திரனின் பதவியேற்புக்கு இடைக்கால தடைகோர முஸ்தீபு..\nதமிழரசு கட்சியின் தலமை பதவி மீது எனக்கு மோகம் கிடையாது.. எல்லோரும் இணைந்து என் தலையில் துாக்கிவைத்தால் சுமக்க தயார்..\nயாழ்.தேர்தல் மாவட்டத்தில் நீதியான தேர்தல் நடக்கவில்லை.. மோசடியான தேர்தல் நடந்தமைக்கு சாட்சிகள் உண்டு, நீதிமன்றில் அம்பலப்படுத்துவோம்..\nகழுத்தில் சீலை சிக்கியதில் 8 வயது சிறுவன் மரணம்.. அப்படி ஒரு மரணம் குறித்து அடிக்கடி கேட்பானாம். உறவினா்கள் கூறும் கதை.\nசெட்டிகுளம் பகுதியில் சல்வாா் தாவணி கழுத்தில் சிக்கிய நிலையில் 8 வயது சிறுவன் உயிாிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.\nஇச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியா, செடடிகுளம், முகத்தான்குளம் பகுதியில் உள்ள தனது வீட்டில் சகோதரனுடன் சல்வார் தாவணியில்\nயன்னல் ஊடாக கழுத்தில் கொழுவி விளையாடிக் கொண்டிருந்த போது குறித்த தாவணி இறுகியதில் 8 வயது சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.\nசல்வார் இறுகியதும் 5 வயது சகோதரன் கூச்சலிட்டு தனது மற்றைய சகோதரன் மற்றும் உறவினர்களின் உதவியுடன் சிறுவனை மீட்ட போதும் அது பயனளிக்கவில்லை.\nசிறுவன் குறித்த இடத���திலேயே மரணமடைந்தார். குறித்த சிறுவனின் சடலம் செட்டிகுளம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇச்சம்பவத்தில் சசிதரன் கிருசான் (வயது 8) என்ற சிறுவனே மரணமடைந்தவராவார். குறித்த சிறுவனின் தந்தையார் கொலைச் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் 2015 ஆம் ஆண்டு\nமுதல் மரணதண்டனை கைதியாக கண்டி போகம்பர சிறைச்சாலையில் உள்ள நிலையில் சிறுவன் தனது தந்தையாரை இவ்வாறு தான் கொலை செய்வார்களா\nஎன கழுத்தில் இறுக்கி பல தடவை வினவியதுடன், தந்தையார் தொடர்பில் மன அழுத்திற்கு உள்ளாகியிருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\n எந்தெந்த வகுப்புக்களுக்கு எப்போது பாடசாலை நேர ஒழுங்குகள் என்ன\nதிருடர்களை காட்டிக் கொடுத்ததற்காக ஒரு பிள்ளையின் தந்தை குரூரமாக வெட்டி கொலை..\nதிருமதி சசிகலா ரவிராஜ் வீட்டில் குவியும் அரசியல்வாதிகள்.. வழக்கு தொடர்ந்து சுமந்திரனின் பதவியேற்புக்கு இடைக்கால தடைகோர முஸ்தீபு..\nதமிழரசு கட்சியின் தலமை பதவி மீது எனக்கு மோகம் கிடையாது.. எல்லோரும் இணைந்து என் தலையில் துாக்கிவைத்தால் சுமக்க தயார்..\nயாழ்.தேர்தல் மாவட்டத்தில் நீதியான தேர்தல் நடக்கவில்லை.. மோசடியான தேர்தல் நடந்தமைக்கு சாட்சிகள் உண்டு, நீதிமன்றில் அம்பலப்படுத்துவோம்..\nகாடைக் குஞ்சி அதிகளவில் விரைவாக உற்பத்தி செய்யும் இயந்திரத்தை கண்டு பிடித்த பாடசாலை மாணவன்\n எந்தெந்த வகுப்புக்களுக்கு எப்போது பாடசாலை நேர ஒழுங்குகள் என்ன\nதிருடர்களை காட்டிக் கொடுத்ததற்காக ஒரு பிள்ளையின் தந்தை குரூரமாக வெட்டி கொலை..\nதிருமதி சசிகலா ரவிராஜ் வீட்டில் குவியும் அரசியல்வாதிகள்.. வழக்கு தொடர்ந்து சுமந்திரனின் பதவியேற்புக்கு இடைக்கால தடைகோர முஸ்தீபு..\nதமிழரசு கட்சியின் தலமை பதவி மீது எனக்கு மோகம் கிடையாது.. எல்லோரும் இணைந்து என் தலையில் துாக்கிவைத்தால் சுமக்க தயார்..\n எந்தெந்த வகுப்புக்களுக்கு எப்போது பாடசாலை நேர ஒழுங்குகள் என்ன\nதிருமதி சசிகலா ரவிராஜ் வீட்டில் குவியும் அரசியல்வாதிகள்.. வழக்கு தொடர்ந்து சுமந்திரனின் பதவியேற்புக்கு இடைக்கால தடைகோர முஸ்தீபு..\nதமிழரசு கட்சியின் தலமை பதவி மீது எனக்கு மோகம் கிடையாது.. எல்லோரும் இணைந்து என் தலையில் துாக்கிவைத்தா���் சுமக்க தயார்..\nயாழ்.தேர்தல் மாவட்டத்தில் நீதியான தேர்தல் நடக்கவில்லை.. மோசடியான தேர்தல் நடந்தமைக்கு சாட்சிகள் உண்டு, நீதிமன்றில் அம்பலப்படுத்துவோம்..\nஅநீதி இழைக்கப்படுமானால் நியாயம் கிடைக்கும் வரையில் சசிகலாவுடன் கட்சிபேதமின்றி பெண்ணாக நான் முன்னிற்பேன்..\nஇலங்கை ஒரு தோல்வியடைந்த நாடு\nயாழ்.போதனா வைத்தியசாலையின் 7ம் விடுதியில் சிகிச்சை பெற்றவருக்கு கொரோனாவா.. தனிமைப்படுத்தப்பட்ட 70 பேர் வெளியேற்றம்..\nசீ.வி.விக்னேஷ்வரன் சொத்து விபரத்தை வெளியிட்டார்.. நாடாளுமன்றம் சென்றால் மாத சம்பளத்தில் 8 வீதம் மக்களுக்கு..\nயாழ்.போதனா வைத்தியசாலையின் 7ம் விடுதியில் சிகிச்சை பெற்ற 70 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.. மாகாண சுகாதார வைத்திய அதிகாரிகள் குழு அதிரடி..\n6 வயது சிறுமி வன்புணர்வு - குற்றவாளிக்கு 12 வருட சிறைத்தண்டனை\nயாழ்.போதனா வைத்தியசாலையின் 7ம் விடுதியில் சிகிச்சை பெற்றவருக்கு கொரோனாவா.. தனிமைப்படுத்தப்பட்ட 70 பேர் வெளியேற்றம்..\nசீ.வி.விக்னேஷ்வரன் சொத்து விபரத்தை வெளியிட்டார்.. நாடாளுமன்றம் சென்றால் மாத சம்பளத்தில் 8 வீதம் மக்களுக்கு..\nயாழ்.போதனா வைத்தியசாலையின் 7ம் விடுதியில் சிகிச்சை பெற்ற 70 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.. மாகாண சுகாதார வைத்திய அதிகாரிகள் குழு அதிரடி..\nஇந்தியாவிலிருந்து மன்னார் ஊடாக கடத்தப்பட்ட 1000 கிலோ மஞ்சள்.. கடத்தல்காரன் தனிமைப்படுத்தலில், மஞ்சள் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டது..\nவடமாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளுக்கு காலநிலை சிவப்பு எச்சரிக்கை..\nதந்தையின் மரண சடங்கிற்கு உதவிக்காக வாங்கிய ஆட்டோவை மறைத்துவைத்துவிட்டு களவுபோனதாக நாடகமாடியவர் கைது..\n 14 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி..\nமருத்துவர் வேடமிட்டு பெண்கள் விடுதிக்குள் நுழைய முயற்சித்த இந்திய பிரஜை கைது..\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் அரசாங்கத்தின் விசேட கவனம்...\nஇளைஞர்களுக்காக பெரும்பாலான வேலைகளை செய்தது எமது அரசாங்கமே....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dailyhunt.in/news/india/tamil/seithipunal-epaper-seipunal/sothanai+mel+sothanai+sangadathil+sasikala+sinnamma+siraiyil+korona+vairas+aatharavalarkal+athircchi-newsid-n195647046", "date_download": "2020-08-08T20:22:30Z", "digest": "sha1:MR6VB2LHQEL3ASLPP2NRF6UIFODXDIS5", "length": 61380, "nlines": 52, "source_domain": "m.dailyhunt.in", "title": "சோதனை மேல் சோதனை... சங்கடத்தில் சசிகலா.! சின்னம்மா சிறையில் கொரோனா வைரஸ்? ஆதரவாளர்கள் அதிர்ச்சி.! - Seithipunal | DailyHunt #greyscale\")}#back-top{bottom:-6px;right:20px;z-index:999999;position:fixed;display:none}#back-top a{background-color:#000;color:#fff;display:block;padding:20px;border-radius:50px 50px 0 0}#back-top a:hover{background-color:#d0021b;transition:all 1s linear}#setting{width:100%}.setting h3{font-size:16px;color:#d0021b;padding-bottom:10px;border-bottom:1px solid #ededed}.setting .country_list,.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{margin-bottom:50px}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:25%;float:left;margin-bottom:20px;max-height:30px;overflow:hidden}.setting .country_list li a,.setting .fav_cat_list li a,.setting .fav_lang_list li a,.setting .fav_np_list li a{display:block;padding:5px 5px 5px 45px;background-size:70px auto;color:#000}.setting .country_list li a.active em,.setting .country_list li a:hover,.setting .country_list li a:hover em,.setting .fav_cat_list li a:hover,.setting .fav_lang_list li a:hover,.setting .fav_np_list li a:hover{color:#d0021b}.setting .country_list li a span,.setting .fav_cat_list li a span,.setting .fav_lang_list li a span,.setting .fav_np_list li a span{display:block}.setting .country_list li a span.active,.setting .country_list li a span:hover,.setting .fav_cat_list li a span.active,.setting .fav_cat_list li a span:hover,.setting .fav_lang_list li a span.active,.setting .fav_lang_list li a span:hover,.setting .fav_np_list li a span.active,.setting .fav_np_list li a span:hover{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png) right center no-repeat;background-size:40px auto}.setting .country_list li a{padding:0 0 0 35px;background-repeat:no-repeat;background-size:30px auto;background-position:left}.setting .country_list li a em{display:block;padding:5px 5px 5px 45px;background-position:left center;background-repeat:no-repeat;background-size:30px auto}.setting .country_list li a.active,.setting .country_list li a:hover{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png);background-position:left center;background-repeat:no-repeat;background-size:40px auto}.setting .fav_lang_list li{height:30px;max-height:30px}.setting .fav_lang_list li a,.setting .fav_lang_list li a.active{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/sprite_svg.svg);display:inline-block;background-position:0 -387px;background-size:30px auto;background-repeat:no-repeat}.setting .fav_lang_list li a.active{background-position:0 -416px}.setting .fav_cat_list li em,.setting .fav_cat_list li span,.setting .fav_np_list li em,.setting .fav_np_list li span{float:left;display:block}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a,.setting .fav_np_list li em a,.setting .fav_np_list li span a{display:block;height:50px;overflow:hidden;padding:0}.setting .fav_cat_list li em a img,.setting .fav_cat_list li span a img,.setting .fav_np_list li em a img,.setting .fav_np_list li span a img{max-height:45px;border:1px solid #d8d8d8;width:45px;float:left;margin-right:10px}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p,.setting .fav_np_list li em a p,.setting .fav_np_list li span a p{font-size:12px;float:left;color:#000;padding:15px 15px 15px 0}.setting .fav_cat_list li em a:hover img,.setting .fav_cat_list li span a:hover img,.setting .fav_np_list li em a:hover img,.setting .fav_np_list li span a:hover img{border-color:#fd003a}.setting .fav_cat_list li em a:hover p,.setting .fav_cat_list li span a:hover p,.setting .fav_np_list li em a:hover p,.setting .fav_np_list li span a:hover p{color:#d0021b}.setting .fav_cat_list li em,.setting .fav_np_list li em{float:right;margin-top:15px;margin-right:45px}.setting .fav_cat_list li em a,.setting .fav_np_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a{height:100%}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p{padding:10px}.setting .fav_cat_list li em{float:right;margin-top:10px;margin-right:45px}.setting .fav_cat_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{overflow:auto;max-height:200px}.sett_ok{background-color:#e2e2e2;display:block;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;padding:15px 10px;color:#000;font-size:13px;font-family:fnt_en,Arial,sans-serif;margin:0 auto;width:100px}.sett_ok:hover{background-color:#d0021b;color:#fff;-webkit-transition:all 1s linear;-moz-transition:all 1s linear;-o-transition:all 1s linear;-ms-transition:all 1s linear;transition:all 1s linear}.loadImg{margin-bottom:20px}.loadImg img{width:50px;height:50px;display:inline-block}.sel_lang{background-color:#f8f8f8;border-bottom:1px solid #e9e9e9}.sel_lang ul.lv1 li{width:20%;float:left;position:relative}.sel_lang ul.lv1 li a{color:#000;display:block;padding:20px 15px 13px;height:15px;border-bottom:5px solid transparent;font-size:15px;text-align:center;font-weight:700}.sel_lang ul.lv1 li .active,.sel_lang ul.lv1 li a:hover{border-bottom:5px solid #d0021b;color:#d0021b}.sel_lang ul.lv1 li .english,.sel_lang ul.lv1 li .more{font-size:12px}.sel_lang ul.lv1 li ul.sub{width:100%;position:absolute;z-index:3;background-color:#f8f8f8;border:1px solid #e9e9e9;border-right:none;border-top:none;top:52px;left:-1px;display:none}#error .logo img,#error ul.appList li,.brd_cum a{display:inline-block}.sel_lang ul.lv1 li ul.sub li{width:100%}.sel_lang ul.lv1 li ul.sub li .active,.sel_lang ul.lv1 li ul.sub li a:hover{border-bottom:5px solid #000;color:#000}#sel_lang_scrl{position:fixed;width:930px;z-index:2;top:0}.newsListing ul li.lang_urdu figure figcaption h2 a,.newsListing ul li.lang_urdu figure figcaption p,.newsListing ul li.lang_urdu figure figcaption span{direction:rtl;text-align:right}#error .logo,#error p,#error ul.appList,.adsWrp,.ph_gal .inr{text-align:center}.brd_cum{background:#e5e5e5;color:#535353;font-size:10px;padding:25px 25px 18px}.brd_cum a{color:#000}#error .logo img{width:auto;height:auto}#error p{padding:20px}#error ul.appList li a{display:block;margin:10px;background:#22a10d;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;color:#fff;padding:10px}.ph_gal .inr{background-color:#f8f8f8;padding:10px}.ph_gal .inr div{display:inline-block;height:180px;max-height:180px;max-width:33%;width:33%}.ph_gal .inr div a{display:block;border:2px solid #fff;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:180px;max-height:180px}.ph_gal .inr div a img{width:100%;height:100%}.ph_gal figcaption{width:100%!important;padding-left:0!important}.adsWrp{width:auto;margin:0 auto;float:none}.newsListing ul li.lang_ur figure .img,.newsListing ul li.lang_ur figure figcaption .resource ul li{float:right}.adsWrp .ads iframe{width:100%}article .adsWrp{padding:20px 0}article .details_data .adsWrp{padding:10px 0}aside .adsWrp{padding-top:10px;padding-bottom:10px}.float_ads{width:728px;position:fixed;z-index:999;height:90px;bottom:0;left:50%;margin-left:-364px;border:1px solid #d8d8d8;background:#fff;display:none}#crts_468x60a,#crts_468x60b{max-width:468px;overflow:hidden;margin:0 auto}#crts_468x60a iframe,#crts_468x60b iframe{width:100%!important;max-width:468px}#crt_728x90a,#crt_728x90b{max-width:728px;overflow:hidden;margin:0 auto}#crt_728x90a iframe,#crt_728x90b iframe{width:100%!important;max-width:728px}.hd_h1{padding:25px 25px 0}.hd_h1 h1{font-size:20px;font-weight:700}h1,h2{color:#000;font-size:28px}h1 span{color:#8a8a8a}h2{font-size:13px}@font-face{font-family:fnt_en;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/en/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_hi;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/hi/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_mr;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/mr/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_gu;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/gu/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_pa;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/pa/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_bn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/bn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_kn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/kn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ta;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ta/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_te;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/te/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ml;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ml/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_or;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ur;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ur/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ne;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}.fnt_en{font-family:fnt_en,Arial,sans-serif}.fnt_bh,.fnt_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.fnt_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.fnt_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.fnt_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.fnt_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.fnt_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.fnt_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.fnt_te{font-family:fnt_te,Arial,sans-serif}.fnt_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.fnt_or{font-family:fnt_or,Arial,sans-serif}.fnt_ur{font-family:fnt_ur,Arial,sans-serif}.fnt_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.newsListing ul li.lang_en figure figcaption a,.newsListing ul li.lang_en figure figcaption b,.newsListing ul li.lang_en figure figcaption div,.newsListing ul li.lang_en figure figcaption font,.newsListing ul li.lang_en figure figcaption h1,.newsListing ul li.lang_en figure figcaption h2,.newsListing ul li.lang_en figure figcaption h3,.newsListing ul li.lang_en figure figcaption h4,.newsListing ul li.lang_en figure figcaption h5,.newsListing ul li.lang_en figure figcaption h6,.newsListing ul li.lang_en figure figcaption i,.newsListing ul li.lang_en figure figcaption li,.newsListing ul li.lang_en figure figcaption ol,.newsListing ul li.lang_en figure figcaption p,.newsListing ul li.lang_en figure figcaption span,.newsListing ul li.lang_en figure figcaption strong,.newsListing ul li.lang_en figure figcaption table,.newsListing ul li.lang_en figure figcaption tbody,.newsListing ul li.lang_en figure figcaption td,.newsListing ul li.lang_en figure figcaption tfoot,.newsListing ul li.lang_en figure figcaption th,.newsListing ul li.lang_en figure figcaption thead,.newsListing ul li.lang_en figure figcaption tr,.newsListing ul li.lang_en figure figcaption u,.newsListing ul li.lang_en figure figcaption ul{font-family:fnt_en,Arial,sans-serif}.newsListing ul li.lang_bh figure figcaption a,.newsListing ul li.lang_bh figure figcaption b,.newsListing ul li.lang_bh figure figcaption div,.newsListing ul li.lang_bh figure figcaption font,.newsListing ul li.lang_bh figure figcaption h1,.newsListing ul li.lang_bh figure figcaption h2,.newsListing ul li.lang_bh figure figcaption h3,.newsListing ul li.lang_bh figure figcaption h4,.newsListing ul li.lang_bh figure figcaption h5,.newsListing ul li.lang_bh figure figcaption h6,.newsListing ul li.lang_bh figure figcaption i,.newsListing ul li.lang_bh figure figcaption li,.newsListing ul li.lang_bh figure figcaption ol,.newsListing ul li.lang_bh figure figcaption p,.newsListing ul li.lang_bh figure figcaption span,.newsListing ul li.lang_bh figure figcaption strong,.newsListing ul li.lang_bh figure figcaption table,.newsListing ul li.lang_bh figure figcaption tbody,.newsListing ul li.lang_bh figure figcaption td,.newsListing ul li.lang_bh figure figcaption tfoot,.newsListing ul li.lang_bh figure figcaption th,.newsListing ul li.lang_bh figure figcaption thead,.newsListing ul li.lang_bh figure figcaption tr,.newsListing ul li.lang_bh figure figcaption u,.newsListing ul li.lang_bh figure figcaption ul,.newsListing ul li.lang_hi figure figcaption a,.newsListing ul li.lang_hi figure figcaption b,.newsListing ul li.lang_hi figure figcaption div,.newsListing ul li.lang_hi figure figcaption font,.newsListing ul li.lang_hi figure figcaption h1,.newsListing ul li.lang_hi figure figcaption h2,.newsListing ul li.lang_hi figure figcaption h3,.newsListing ul li.lang_hi figure figcaption h4,.newsListing ul li.lang_hi figure figcaption h5,.newsListing ul li.lang_hi figure figcaption h6,.newsListing ul li.lang_hi figure figcaption i,.newsListing ul li.lang_hi figure figcaption li,.newsListing ul li.lang_hi figure figcaption ol,.newsListing ul li.lang_hi figure figcaption p,.newsListing ul li.lang_hi figure figcaption span,.newsListing ul li.lang_hi figure figcaption strong,.newsListing ul li.lang_hi figure figcaption table,.newsListing ul li.lang_hi figure figcaption tbody,.newsListing ul li.lang_hi figure figcaption td,.newsListing ul li.lang_hi figure figcaption tfoot,.newsListing ul li.lang_hi figure figcaption th,.newsListing ul li.lang_hi figure figcaption thead,.newsListing ul li.lang_hi figure figcaption tr,.newsListing ul li.lang_hi figure figcaption u,.newsListing ul li.lang_hi figure figcaption ul{font-family:fnt_hi,Arial,sans-serif}.newsListing ul li.lang_mr figure figcaption a,.newsListing ul li.lang_mr figure figcaption b,.newsListing ul li.lang_mr figure figcaption div,.newsListing ul li.lang_mr figure figcaption font,.newsListing ul li.lang_mr figure figcaption h1,.newsListing ul li.lang_mr figure figcaption h2,.newsListing ul li.lang_mr figure figcaption h3,.newsListing ul li.lang_mr figure figcaption h4,.newsListing ul li.lang_mr figure figcaption h5,.newsListing ul li.lang_mr figure figcaption h6,.newsListing ul li.lang_mr figure figcaption i,.newsListing ul li.lang_mr figure figcaption li,.newsListing ul li.lang_mr figure figcaption ol,.newsListing ul li.lang_mr figure figcaption p,.newsListing ul li.lang_mr figure figcaption span,.newsListing ul li.lang_mr figure figcaption strong,.newsListing ul li.lang_mr figure figcaption table,.newsListing ul li.lang_mr figure figcaption tbody,.newsListing ul li.lang_mr figure figcaption td,.newsListing ul li.lang_mr figure figcaption tfoot,.newsListing ul li.lang_mr figure figcaption th,.newsListing ul li.lang_mr figure figcaption thead,.newsListing ul li.lang_mr figure figcaption tr,.newsListing ul li.lang_mr figure figcaption u,.newsListing ul li.lang_mr figure figcaption ul{font-family:fnt_mr,Arial,sans-serif}.newsListing ul li.lang_gu figure figcaption a,.newsListing ul li.lang_gu figure figcaption b,.newsListing ul li.lang_gu figure figcaption div,.newsListing ul li.lang_gu figure figcaption font,.newsListing ul li.lang_gu figure figcaption h1,.newsListing ul li.lang_gu figure figcaption h2,.newsListing ul li.lang_gu figure figcaption h3,.newsListing ul li.lang_gu figure figcaption h4,.newsListing ul li.lang_gu figure figcaption h5,.newsListing ul li.lang_gu figure figcaption h6,.newsListing ul li.lang_gu figure figcaption i,.newsListing ul li.lang_gu figure figcaption li,.newsListing ul li.lang_gu figure figcaption ol,.newsListing ul li.lang_gu figure figcaption p,.newsListing ul li.lang_gu figure figcaption span,.newsListing ul li.lang_gu figure figcaption strong,.newsListing ul li.lang_gu figure figcaption table,.newsListing ul li.lang_gu figure figcaption tbody,.newsListing ul li.lang_gu figure figcaption td,.newsListing ul li.lang_gu figure figcaption tfoot,.newsListing ul li.lang_gu figure figcaption th,.newsListing ul li.lang_gu figure figcaption thead,.newsListing ul li.lang_gu figure figcaption tr,.newsListing ul li.lang_gu figure figcaption u,.newsListing ul li.lang_gu figure figcaption ul{font-family:fnt_gu,Arial,sans-serif}.newsListing ul li.lang_pa figure figcaption a,.newsListing ul li.lang_pa figure figcaption b,.newsListing ul li.lang_pa figure figcaption div,.newsListing ul li.lang_pa figure figcaption font,.newsListing ul li.lang_pa figure figcaption h1,.newsListing ul li.lang_pa figure figcaption h2,.newsListing ul li.lang_pa figure figcaption h3,.newsListing ul li.lang_pa figure figcaption h4,.newsListing ul li.lang_pa figure figcaption h5,.newsListing ul li.lang_pa figure figcaption h6,.newsListing ul li.lang_pa figure figcaption i,.newsListing ul li.lang_pa figure figcaption li,.newsListing ul li.lang_pa figure figcaption ol,.newsListing ul li.lang_pa figure figcaption p,.newsListing ul li.lang_pa figure figcaption span,.newsListing ul li.lang_pa figure figcaption strong,.newsListing ul li.lang_pa figure figcaption table,.newsListing ul li.lang_pa figure figcaption tbody,.newsListing ul li.lang_pa figure figcaption td,.newsListing ul li.lang_pa figure figcaption tfoot,.newsListing ul li.lang_pa figure figcaption th,.newsListing ul li.lang_pa figure figcaption thead,.newsListing ul li.lang_pa figure figcaption tr,.newsListing ul li.lang_pa figure figcaption u,.newsListing ul li.lang_pa figure figcaption ul{font-family:fnt_pa,Arial,sans-serif}.newsListing ul li.lang_bn figure figcaption a,.newsListing ul li.lang_bn figure figcaption b,.newsListing ul li.lang_bn figure figcaption div,.newsListing ul li.lang_bn figure figcaption font,.newsListing ul li.lang_bn figure figcaption h1,.newsListing ul li.lang_bn figure figcaption h2,.newsListing ul li.lang_bn figure figcaption h3,.newsListing ul li.lang_bn figure figcaption h4,.newsListing ul li.lang_bn figure figcaption h5,.newsListing ul li.lang_bn figure figcaption h6,.newsListing ul li.lang_bn figure figcaption i,.newsListing ul li.lang_bn figure figcaption li,.newsListing ul li.lang_bn figure figcaption ol,.newsListing ul li.lang_bn figure figcaption p,.newsListing ul li.lang_bn figure figcaption span,.newsListing ul li.lang_bn figure figcaption strong,.newsListing ul li.lang_bn figure figcaption table,.newsListing ul li.lang_bn figure figcaption tbody,.newsListing ul li.lang_bn figure figcaption td,.newsListing ul li.lang_bn figure figcaption tfoot,.newsListing ul li.lang_bn figure figcaption th,.newsListing ul li.lang_bn figure figcaption thead,.newsListing ul li.lang_bn figure figcaption tr,.newsListing ul li.lang_bn figure figcaption u,.newsListing ul li.lang_bn figure figcaption ul{font-family:fnt_bn,Arial,sans-serif}.newsListing ul li.lang_kn figure figcaption a,.newsListing ul li.lang_kn figure figcaption b,.newsListing ul li.lang_kn figure figcaption div,.newsListing ul li.lang_kn figure figcaption font,.newsListing ul li.lang_kn figure figcaption h1,.newsListing ul li.lang_kn figure figcaption h2,.newsListing ul li.lang_kn figure figcaption h3,.newsListing ul li.lang_kn figure figcaption h4,.newsListing ul li.lang_kn figure figcaption h5,.newsListing ul li.lang_kn figure figcaption h6,.newsListing ul li.lang_kn figure figcaption i,.newsListing ul li.lang_kn figure figcaption li,.newsListing ul li.lang_kn figure figcaption ol,.newsListing ul li.lang_kn figure figcaption p,.newsListing ul li.lang_kn figure figcaption span,.newsListing ul li.lang_kn figure figcaption strong,.newsListing ul li.lang_kn figure figcaption table,.newsListing ul li.lang_kn figure figcaption tbody,.newsListing ul li.lang_kn figure figcaption td,.newsListing ul li.lang_kn figure figcaption tfoot,.newsListing ul li.lang_kn figure figcaption th,.newsListing ul li.lang_kn figure figcaption thead,.newsListing ul li.lang_kn figure figcaption tr,.newsListing ul li.lang_kn figure figcaption u,.newsListing ul li.lang_kn figure figcaption ul{font-family:fnt_kn,Arial,sans-serif}.newsListing ul li.lang_ta figure figcaption a,.newsListing ul li.lang_ta figure figcaption b,.newsListing ul li.lang_ta figure figcaption div,.newsListing ul li.lang_ta figure figcaption font,.newsListing ul li.lang_ta figure figcaption h1,.newsListing ul li.lang_ta figure figcaption h2,.newsListing ul li.lang_ta figure figcaption h3,.newsListing ul li.lang_ta figure figcaption h4,.newsListing ul li.lang_ta figure figcaption h5,.newsListing ul li.lang_ta figure figcaption h6,.newsListing ul li.lang_ta figure figcaption i,.newsListing ul li.lang_ta figure figcaption li,.newsListing ul li.lang_ta figure figcaption ol,.newsListing ul li.lang_ta figure figcaption p,.newsListing ul li.lang_ta figure figcaption span,.newsListing ul li.lang_ta figure figcaption strong,.newsListing ul li.lang_ta figure figcaption table,.newsListing ul li.lang_ta figure figcaption tbody,.newsListing ul li.lang_ta figure figcaption td,.newsListing ul li.lang_ta figure figcaption tfoot,.newsListing ul li.lang_ta figure figcaption th,.newsListing ul li.lang_ta figure figcaption thead,.newsListing ul li.lang_ta figure figcaption tr,.newsListing ul li.lang_ta figure figcaption u,.newsListing ul li.lang_ta figure figcaption ul{font-family:fnt_ta,Arial,sans-serif}.newsListing ul li.lang_te figure figcaption a,.newsListing ul li.lang_te figure figcaption b,.newsListing ul li.lang_te figure figcaption div,.newsListing ul li.lang_te figure figcaption font,.newsListing ul li.lang_te figure figcaption h1,.newsListing ul li.lang_te figure figcaption h2,.newsListing ul li.lang_te figure figcaption h3,.newsListing ul li.lang_te figure figcaption h4,.newsListing ul li.lang_te figure figcaption h5,.newsListing ul li.lang_te figure figcaption h6,.newsListing ul li.lang_te figure figcaption i,.newsListing ul li.lang_te figure figcaption li,.newsListing ul li.lang_te figure figcaption ol,.newsListing ul li.lang_te figure figcaption p,.newsListing ul li.lang_te figure figcaption span,.newsListing ul li.lang_te figure figcaption strong,.newsListing ul li.lang_te figure figcaption table,.newsListing ul li.lang_te figure figcaption tbody,.newsListing ul li.lang_te figure figcaption td,.newsListing ul li.lang_te figure figcaption tfoot,.newsListing ul li.lang_te figure figcaption th,.newsListing ul li.lang_te figure figcaption thead,.newsListing ul li.lang_te figure figcaption tr,.newsListing ul li.lang_te figure figcaption u,.newsListing ul li.lang_te figure figcaption ul{font-family:fnt_te,Arial,sans-serif}.newsListing ul li.lang_ml figure figcaption a,.newsListing ul li.lang_ml figure figcaption b,.newsListing ul li.lang_ml figure figcaption div,.newsListing ul li.lang_ml figure figcaption font,.newsListing ul li.lang_ml figure figcaption h1,.newsListing ul li.lang_ml figure figcaption h2,.newsListing ul li.lang_ml figure figcaption h3,.newsListing ul li.lang_ml figure figcaption h4,.newsListing ul li.lang_ml figure figcaption h5,.newsListing ul li.lang_ml figure figcaption h6,.newsListing ul li.lang_ml figure figcaption i,.newsListing ul li.lang_ml figure figcaption li,.newsListing ul li.lang_ml figure figcaption ol,.newsListing ul li.lang_ml figure figcaption p,.newsListing ul li.lang_ml figure figcaption span,.newsListing ul li.lang_ml figure figcaption strong,.newsListing ul li.lang_ml figure figcaption table,.newsListing ul li.lang_ml figure figcaption tbody,.newsListing ul li.lang_ml figure figcaption td,.newsListing ul li.lang_ml figure figcaption tfoot,.newsListing ul li.lang_ml figure figcaption th,.newsListing ul li.lang_ml figure figcaption thead,.newsListing ul li.lang_ml figure figcaption tr,.newsListing ul li.lang_ml figure figcaption u,.newsListing ul li.lang_ml figure figcaption ul{font-family:fnt_ml,Arial,sans-serif}.newsListing ul li.lang_or figure figcaption a,.newsListing ul li.lang_or figure figcaption b,.newsListing ul li.lang_or figure figcaption div,.newsListing ul li.lang_or figure figcaption font,.newsListing ul li.lang_or figure figcaption h1,.newsListing ul li.lang_or figure figcaption h2,.newsListing ul li.lang_or figure figcaption h3,.newsListing ul li.lang_or figure figcaption h4,.newsListing ul li.lang_or figure figcaption h5,.newsListing ul li.lang_or figure figcaption h6,.newsListing ul li.lang_or figure figcaption i,.newsListing ul li.lang_or figure figcaption li,.newsListing ul li.lang_or figure figcaption ol,.newsListing ul li.lang_or figure figcaption p,.newsListing ul li.lang_or figure figcaption span,.newsListing ul li.lang_or figure figcaption strong,.newsListing ul li.lang_or figure figcaption table,.newsListing ul li.lang_or figure figcaption tbody,.newsListing ul li.lang_or figure figcaption td,.newsListing ul li.lang_or figure figcaption tfoot,.newsListing ul li.lang_or figure figcaption th,.newsListing ul li.lang_or figure figcaption thead,.newsListing ul li.lang_or figure figcaption tr,.newsListing ul li.lang_or figure figcaption u,.newsListing ul li.lang_or figure figcaption ul{font-family:fnt_or,Arial,sans-serif}.newsListing ul li.lang_ur figure figcaption{padding:0 20px 0 0}.newsListing ul li.lang_ur figure figcaption a,.newsListing ul li.lang_ur figure figcaption b,.newsListing ul li.lang_ur figure figcaption div,.newsListing ul li.lang_ur figure figcaption font,.newsListing ul li.lang_ur figure figcaption h1,.newsListing ul li.lang_ur figure figcaption h2,.newsListing ul li.lang_ur figure figcaption h3,.newsListing ul li.lang_ur figure figcaption h4,.newsListing ul li.lang_ur figure figcaption h5,.newsListing ul li.lang_ur figure figcaption h6,.newsListing ul li.lang_ur figure figcaption i,.newsListing ul li.lang_ur figure figcaption li,.newsListing ul li.lang_ur figure figcaption ol,.newsListing ul li.lang_ur figure figcaption p,.newsListing ul li.lang_ur figure figcaption span,.newsListing ul li.lang_ur figure figcaption strong,.newsListing ul li.lang_ur figure figcaption table,.newsListing ul li.lang_ur figure figcaption tbody,.newsListing ul li.lang_ur figure figcaption td,.newsListing ul li.lang_ur figure figcaption tfoot,.newsListing ul li.lang_ur figure figcaption th,.newsListing ul li.lang_ur figure figcaption thead,.newsListing ul li.lang_ur figure figcaption tr,.newsListing ul li.lang_ur figure figcaption u,.newsListing ul li.lang_ur figure figcaption ul{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ur figure figcaption h2 a{direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ne figure figcaption a,.newsListing ul li.lang_ne figure figcaption b,.newsListing ul li.lang_ne figure figcaption div,.newsListing ul li.lang_ne figure figcaption font,.newsListing ul li.lang_ne figure figcaption h1,.newsListing ul li.lang_ne figure figcaption h2,.newsListing ul li.lang_ne figure figcaption h3,.newsListing ul li.lang_ne figure figcaption h4,.newsListing ul li.lang_ne figure figcaption h5,.newsListing ul li.lang_ne figure figcaption h6,.newsListing ul li.lang_ne figure figcaption i,.newsListing ul li.lang_ne figure figcaption li,.newsListing ul li.lang_ne figure figcaption ol,.newsListing ul li.lang_ne figure figcaption p,.newsListing ul li.lang_ne figure figcaption span,.newsListing ul li.lang_ne figure figcaption strong,.newsListing ul li.lang_ne figure figcaption table,.newsListing ul li.lang_ne figure figcaption tbody,.newsListing ul li.lang_ne figure figcaption td,.newsListing ul li.lang_ne figure figcaption tfoot,.newsListing ul li.lang_ne figure figcaption th,.newsListing ul li.lang_ne figure figcaption thead,.newsListing ul li.lang_ne figure figcaption tr,.newsListing ul li.lang_ne figure figcaption u,.newsListing ul li.lang_ne figure figcaption ul{font-family:fnt_ne,Arial,sans-serif}.hd_h1.lang_en,.sourcesWarp.lang_en{font-family:fnt_en,Arial,sans-serif}.hd_h1.lang_bh,.hd_h1.lang_hi,.sourcesWarp.lang_bh,.sourcesWarp.lang_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.hd_h1.lang_mr,.sourcesWarp.lang_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.hd_h1.lang_gu,.sourcesWarp.lang_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.hd_h1.lang_pa,.sourcesWarp.lang_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.hd_h1.lang_bn,.sourcesWarp.lang_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.hd_h1.lang_kn,.sourcesWarp.lang_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.hd_h1.lang_ta,.sourcesWarp.lang_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.hd_h1.lang_te,.sourcesWarp.lang_te{font-family:fnt_te,Arial,sans-serif}.hd_h1.lang_ml,.sourcesWarp.lang_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.hd_h1.lang_ur,.sourcesWarp.lang_ur{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.hd_h1.lang_or,.sourcesWarp.lang_or{font-family:fnt_or,Arial,sans-serif}.hd_h1.lang_ne,.sourcesWarp.lang_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.fav_list.lang_en li a,.sel_lang ul.lv1 li a.lang_en,.thumb3 li.lang_en a figure figcaption h2,.thumb3.box_lang_en li a figure figcaption h2{font-family:fnt_en,Arial,sans-serif}.fav_list.lang_bh li a,.fav_list.lang_hi li a,.sel_lang ul.lv1 li a.lang_bh,.sel_lang ul.lv1 li a.lang_hi,.thumb3 li.lang_bh a figure figcaption h2,.thumb3 li.lang_hi a figure figcaption h2,.thumb3.box_lang_bh li a figure figcaption h2,.thumb3.box_lang_hi li a figure figcaption h2{font-family:fnt_hi,Arial,sans-serif}.fav_list.lang_mr li a,.sel_lang ul.lv1 li a.lang_mr,.thumb3 li.lang_mr a figure figcaption h2,.thumb3.box_lang_mr li a figure figcaption h2{font-family:fnt_mr,Arial,sans-serif}.fav_list.lang_gu li a,.sel_lang ul.lv1 li a.lang_gu,.thumb3 li.lang_gu a figure figcaption h2,.thumb3.box_lang_gu li a figure figcaption h2{font-family:fnt_gu,Arial,sans-serif}.fav_list.lang_pa li a,.sel_lang ul.lv1 li a.lang_pa,.thumb3 li.lang_pa a figure figcaption h2,.thumb3.box_lang_pa li a figure figcaption h2{font-family:fnt_pa,Arial,sans-serif}.fav_list.lang_bn li a,.sel_lang ul.lv1 li a.lang_bn,.thumb3 li.lang_bn a figure figcaption h2,.thumb3.box_lang_bn li a figure figcaption h2{font-family:fnt_bn,Arial,sans-serif}.fav_list.lang_kn li a,.sel_lang ul.lv1 li a.lang_kn,.thumb3 li.lang_kn a figure figcaption h2,.thumb3.box_lang_kn li a figure figcaption h2{font-family:fnt_kn,Arial,sans-serif}.fav_list.lang_ta li a,.sel_lang ul.lv1 li a.lang_ta,.thumb3 li.lang_ta a figure figcaption h2,.thumb3.box_lang_ta li a figure figcaption h2{font-family:fnt_ta,Arial,sans-serif}.fav_list.lang_te li a,.sel_lang ul.lv1 li a.lang_te,.thumb3 li.lang_te a figure figcaption h2,.thumb3.box_lang_te li a figure figcaption h2{font-family:fnt_te,Arial,sans-serif}.fav_list.lang_ml li a,.sel_lang ul.lv1 li a.lang_ml,.thumb3 li.lang_ml a figure figcaption h2,.thumb3.box_lang_ml li a figure figcaption h2{font-family:fnt_ml,Arial,sans-serif}.fav_list.lang_or li a,.sel_lang ul.lv1 li a.lang_or,.thumb3 li.lang_or a figure figcaption h2,.thumb3.box_lang_or li a figure figcaption h2{font-family:fnt_or,Arial,sans-serif}.fav_list.lang_ur li a,.thumb3.box_lang_ur li a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.sel_lang ul.lv1 li a.lang_ur,.thumb3 li.lang_ur a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif}.fav_list.lang_ne li a,.sel_lang ul.lv1 li a.lang_ne,.thumb3 li.lang_ne a figure figcaption h2,.thumb3.box_lang_ne li a figure figcaption h2{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_en .brd_cum,#lang_en a,#lang_en b,#lang_en div,#lang_en font,#lang_en h1,#lang_en h2,#lang_en h3,#lang_en h4,#lang_en h5,#lang_en h6,#lang_en i,#lang_en li,#lang_en ol,#lang_en p,#lang_en span,#lang_en strong,#lang_en table,#lang_en tbody,#lang_en td,#lang_en tfoot,#lang_en th,#lang_en thead,#lang_en tr,#lang_en u,#lang_en ul{font-family:fnt_en,Arial,sans-serif}#lang_en.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_en.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_en.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_en.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_en.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_en.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_en.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_en.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_en.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bh .brd_cum,#lang_bh a,#lang_bh b,#lang_bh div,#lang_bh font,#lang_bh h1,#lang_bh h2,#lang_bh h3,#lang_bh h4,#lang_bh h5,#lang_bh h6,#lang_bh i,#lang_bh li,#lang_bh ol,#lang_bh p,#lang_bh span,#lang_bh strong,#lang_bh table,#lang_bh tbody,#lang_bh td,#lang_bh tfoot,#lang_bh th,#lang_bh thead,#lang_bh tr,#lang_bh u,#lang_bh ul,#lang_hi .brd_cum,#lang_hi a,#lang_hi b,#lang_hi div,#lang_hi font,#lang_hi h1,#lang_hi h2,#lang_hi h3,#lang_hi h4,#lang_hi h5,#lang_hi h6,#lang_hi i,#lang_hi li,#lang_hi ol,#lang_hi p,#lang_hi span,#lang_hi strong,#lang_hi table,#lang_hi tbody,#lang_hi td,#lang_hi tfoot,#lang_hi th,#lang_hi thead,#lang_hi tr,#lang_hi u,#lang_hi ul{font-family:fnt_hi,Arial,sans-serif}#lang_bh.sty1 .details_data h1,#lang_hi.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bh.sty1 .details_data h1 span,#lang_hi.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bh.sty1 .details_data .data,#lang_hi.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bh.sty2 .details_data h1,#lang_hi.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bh.sty2 .details_data h1 span,#lang_hi.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bh.sty2 .details_data .data,#lang_hi.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bh.sty3 .details_data h1,#lang_hi.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bh.sty3 .details_data h1 span,#lang_hi.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bh.sty3 .details_data .data,#lang_hi.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_mr .brd_cum,#lang_mr a,#lang_mr b,#lang_mr div,#lang_mr font,#lang_mr h1,#lang_mr h2,#lang_mr h3,#lang_mr h4,#lang_mr h5,#lang_mr h6,#lang_mr i,#lang_mr li,#lang_mr ol,#lang_mr p,#lang_mr span,#lang_mr strong,#lang_mr table,#lang_mr tbody,#lang_mr td,#lang_mr tfoot,#lang_mr th,#lang_mr thead,#lang_mr tr,#lang_mr u,#lang_mr ul{font-family:fnt_mr,Arial,sans-serif}#lang_mr.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_mr.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_mr.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_mr.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_mr.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_mr.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_mr.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_mr.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_mr.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_gu .brd_cum,#lang_gu a,#lang_gu b,#lang_gu div,#lang_gu font,#lang_gu h1,#lang_gu h2,#lang_gu h3,#lang_gu h4,#lang_gu h5,#lang_gu h6,#lang_gu i,#lang_gu li,#lang_gu ol,#lang_gu p,#lang_gu span,#lang_gu strong,#lang_gu table,#lang_gu tbody,#lang_gu td,#lang_gu tfoot,#lang_gu th,#lang_gu thead,#lang_gu tr,#lang_gu u,#lang_gu ul{font-family:fnt_gu,Arial,sans-serif}#lang_gu.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_gu.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_gu.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_gu.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_gu.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_gu.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_gu.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_gu.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_gu.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_pa .brd_cum,#lang_pa a,#lang_pa b,#lang_pa div,#lang_pa font,#lang_pa h1,#lang_pa h2,#lang_pa h3,#lang_pa h4,#lang_pa h5,#lang_pa h6,#lang_pa i,#lang_pa li,#lang_pa ol,#lang_pa p,#lang_pa span,#lang_pa strong,#lang_pa table,#lang_pa tbody,#lang_pa td,#lang_pa tfoot,#lang_pa th,#lang_pa thead,#lang_pa tr,#lang_pa u,#lang_pa ul{font-family:fnt_pa,Arial,sans-serif}#lang_pa.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_pa.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_pa.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_pa.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_pa.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_pa.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_pa.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_pa.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_pa.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bn .brd_cum,#lang_bn a,#lang_bn b,#lang_bn div,#lang_bn font,#lang_bn h1,#lang_bn h2,#lang_bn h3,#lang_bn h4,#lang_bn h5,#lang_bn h6,#lang_bn i,#lang_bn li,#lang_bn ol,#lang_bn p,#lang_bn span,#lang_bn strong,#lang_bn table,#lang_bn tbody,#lang_bn td,#lang_bn tfoot,#lang_bn th,#lang_bn thead,#lang_bn tr,#lang_bn u,#lang_bn ul{font-family:fnt_bn,Arial,sans-serif}#lang_bn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_kn .brd_cum,#lang_kn a,#lang_kn b,#lang_kn div,#lang_kn font,#lang_kn h1,#lang_kn h2,#lang_kn h3,#lang_kn h4,#lang_kn h5,#lang_kn h6,#lang_kn i,#lang_kn li,#lang_kn ol,#lang_kn p,#lang_kn span,#lang_kn strong,#lang_kn table,#lang_kn tbody,#lang_kn td,#lang_kn tfoot,#lang_kn th,#lang_kn thead,#lang_kn tr,#lang_kn u,#lang_kn ul{font-family:fnt_kn,Arial,sans-serif}#lang_kn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_kn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_kn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_kn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_kn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_kn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_kn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_kn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_kn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ta .brd_cum,#lang_ta a,#lang_ta b,#lang_ta div,#lang_ta font,#lang_ta h1,#lang_ta h2,#lang_ta h3,#lang_ta h4,#lang_ta h5,#lang_ta h6,#lang_ta i,#lang_ta li,#lang_ta ol,#lang_ta p,#lang_ta span,#lang_ta strong,#lang_ta table,#lang_ta tbody,#lang_ta td,#lang_ta tfoot,#lang_ta th,#lang_ta thead,#lang_ta tr,#lang_ta u,#lang_ta ul{font-family:fnt_ta,Arial,sans-serif}#lang_ta.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ta.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ta.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ta.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ta.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ta.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ta.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ta.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ta.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_te .brd_cum,#lang_te a,#lang_te b,#lang_te div,#lang_te font,#lang_te h1,#lang_te h2,#lang_te h3,#lang_te h4,#lang_te h5,#lang_te h6,#lang_te i,#lang_te li,#lang_te ol,#lang_te p,#lang_te span,#lang_te strong,#lang_te table,#lang_te tbody,#lang_te td,#lang_te tfoot,#lang_te th,#lang_te thead,#lang_te tr,#lang_te u,#lang_te ul{font-family:fnt_te,Arial,sans-serif}#lang_te.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_te.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_te.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_te.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_te.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_te.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_te.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_te.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_te.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ml .brd_cum,#lang_ml a,#lang_ml b,#lang_ml div,#lang_ml font,#lang_ml h1,#lang_ml h2,#lang_ml h3,#lang_ml h4,#lang_ml h5,#lang_ml h6,#lang_ml i,#lang_ml li,#lang_ml ol,#lang_ml p,#lang_ml span,#lang_ml strong,#lang_ml table,#lang_ml tbody,#lang_ml td,#lang_ml tfoot,#lang_ml th,#lang_ml thead,#lang_ml tr,#lang_ml u,#lang_ml ul{font-family:fnt_ml,Arial,sans-serif}#lang_ml.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ml.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ml.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ml.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ml.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ml.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ml.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ml.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ml.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_or .brd_cum,#lang_or a,#lang_or b,#lang_or div,#lang_or font,#lang_or h1,#lang_or h2,#lang_or h3,#lang_or h4,#lang_or h5,#lang_or h6,#lang_or i,#lang_or li,#lang_or ol,#lang_or p,#lang_or span,#lang_or strong,#lang_or table,#lang_or tbody,#lang_or td,#lang_or tfoot,#lang_or th,#lang_or thead,#lang_or tr,#lang_or u,#lang_or ul{font-family:fnt_or,Arial,sans-serif}#lang_or.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_or.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_or.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_or.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_or.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_or.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_or.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_or.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_or.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ur .brd_cum,#lang_ur a,#lang_ur b,#lang_ur div,#lang_ur font,#lang_ur h1,#lang_ur h2,#lang_ur h3,#lang_ur h4,#lang_ur h5,#lang_ur h6,#lang_ur i,#lang_ur li,#lang_ur ol,#lang_ur p,#lang_ur span,#lang_ur strong,#lang_ur table,#lang_ur tbody,#lang_ur td,#lang_ur tfoot,#lang_ur th,#lang_ur thead,#lang_ur tr,#lang_ur u,#lang_ur ul{font-family:fnt_ur,Arial,sans-serif}#lang_ur.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ur.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ur.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ur.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ur.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ur.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ur.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ur.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ur.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ne .brd_cum,#lang_ne a,#lang_ne b,#lang_ne div,#lang_ne font,#lang_ne h1,#lang_ne h2,#lang_ne h3,#lang_ne h4,#lang_ne h5,#lang_ne h6,#lang_ne i,#lang_ne li,#lang_ne ol,#lang_ne p,#lang_ne span,#lang_ne strong,#lang_ne table,#lang_ne tbody,#lang_ne td,#lang_ne tfoot,#lang_ne th,#lang_ne thead,#lang_ne tr,#lang_ne u,#lang_ne ul{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_ne.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ne.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ne.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ne.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ne.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ne.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ne.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ne.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ne.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}@media only screen and (max-width:1280px){.mainWarp{width:100%}.bdy .content aside{width:30%}.bdy .content aside .thumb li{width:49%}.bdy .content article{width:70%}nav{padding:10px 0;width:100%}nav .LHS{width:30%}nav .LHS a{margin-left:20px}nav .RHS{width:70%}nav .RHS ul.ud{margin-right:20px}nav .RHS .menu a{margin-right:30px}}@media only screen and (max-width:1200px){.thumb li a figure figcaption h3{font-size:12px}}@media only screen and (max-width:1024px){.newsListing ul li figure .img{width:180px;height:140px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 180px);width:-webkit-calc(100% - 180px);width:-o-calc(100% - 180px);width:calc(100% - 180px)}.details_data .share{z-index:9999}.details_data h1{padding:30px 50px 0}.details_data figure figcaption{padding:5px 50px 0}.details_data .realted_story_warp .inr{padding:30px 50px 0}.details_data .realted_story_warp .inr ul.helfWidth .img{display:none}.details_data .realted_story_warp .inr ul.helfWidth figcaption{width:100%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:100px;max-height:100px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:989px){.details_data .data{padding:25px 50px}.displayDate .main{padding:5px 35px}.aside_newsListing ul li a figure figcaption h2{font-size:12px}.newsListing ul li a figure .img{width:170px;max-width:180px;max-width:220px;height:130px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 170px)}.newsListing ul li a figure figcaption span{padding-top:0}.newsListing ul li a figure figcaption .resource{padding-top:10px}}@media only screen and (max-width:900px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.popup .inr{overflow:hidden;width:500px;height:417px;max-height:417px;margin-top:-208px;margin-left:-250px}.btn_view_all{padding:10px}nav .RHS ul.site_nav li a{padding:10px 15px;background-image:none}.aside_newsListing ul li a figure .img{display:none}.aside_newsListing ul li a figure figcaption{width:100%;padding-left:0}.bdy .content aside .thumb li{width:100%}.aside_nav_list li a span{font-size:10px;padding:15px 10px;background:0 0}.sourcesWarp .sub_nav ul li{width:33%}}@media only screen and (max-width:800px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.newsListing ul li figure figcaption span{font-size:10px}.newsListing ul li figure figcaption h2 a{font-size:15px}.newsListing ul li figure figcaption p{display:none;font-size:12px}.newsListing ul li figure figcaption.fullWidth p{display:block}nav .RHS ul.site_nav li{margin-right:15px}.newsListing ul li a figure{padding:15px 10px}.newsListing ul li a figure .img{width:120px;max-width:120px;height:120px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 130px);padding:0 0 0 20px}.newsListing ul li a figure figcaption span{font-size:10px;padding-top:0}.newsListing ul li a figure figcaption h2{font-size:14px}.newsListing ul li a figure figcaption p{font-size:12px}.resource{padding-top:10px}.resource ul li{margin-right:10px}.bdy .content aside{width:30%}.bdy .content article{width:70%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:70px;max-height:70px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:799px){.thumb1 li,.thumb1 li a,.thumb1 li a img{max-height:50px;max-width:50px}.thumb1 li,.thumb1 li a{min-height:50px;min-width:50px}.sourcesWarp .sub_nav ul li{width:50%!important}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:100%}}@media only screen and (max-width:640px){.details_data .realted_story_warp .inr ul li figure figcaption span,.newsListing ul li figure figcaption span{padding-top:0}.bdy .content aside{width:100%;display:none}nav .RHS ul.site_nav li{margin-right:10px}.sourcesWarp{min-height:250px}.sourcesWarp .logo_img{height:100px;margin-top:72px}.sourcesWarp .sources_nav ul li{margin:0}.bdy .content article{width:100%}.bdy .content article h1{text-align:center}.bdy .content article .brd_cum{display:none}.bdy .content article .details_data h1{text-align:left}.bdy .content a.aside_open{display:inline-block}.details_data .realted_story_warp .inr ul li{width:100%;height:auto}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100px;height:75px;float:left}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img img{height:100%}.details_data .realted_story_warp .inr ul li figure figcaption{float:left;padding-left:10px}}@media only screen and (max-width:480px){nav .LHS a.logo{width:100px;height:28px}.details_data figure img,.sourcesWarp .sub_nav .inr ul li{width:100%}nav .RHS ul.site_nav li a{padding:6px}.sourcesWarp{min-height:auto;max-height:auto;height:auto}.sourcesWarp .logo_img{margin:20px 10px}.sourcesWarp .sources_nav ul li a{padding:5px 15px}.displayDate .main .dt{max-width:90px}.details_data h1{padding:30px 20px 0}.details_data .share{top:inherit;bottom:0;left:0;width:100%;height:35px;position:fixed}.details_data .share .inr{position:relative}.details_data .share .inr .sty ul{background-color:#e2e2e2;border-radius:3px 0 0 3px}.details_data .share .inr .sty ul li{border:1px solid #cdcdcd;border-top:none}.details_data .share .inr .sty ul li a{width:35px}.details_data .share .inr .sty ul li a.sty1 span{padding-top:14px!important}.details_data .share .inr .sty ul li a.sty2 span{padding-top:12px!important}.details_data .share .inr .sty ul li a.sty3 span{padding-top:10px!important}.details_data .share ul,.details_data .share ul li{float:left}.details_data .share ul li a{border-radius:0!important}.details_data .data,.details_data .realted_story_warp .inr{padding:25px 20px}.thumb3 li{max-width:100%;width:100%;margin:5px 0;height:auto}.thumb3 li a figure img{display:none}.thumb3 li a figure figcaption{position:relative;height:auto}.thumb3 li a figure figcaption h2{margin:0;text-align:left}.thumb2{text-align:center}.thumb2 li{display:inline-block;max-width:100px;max-height:100px;float:inherit}.thumb2 li a img{width:80px;height:80px}}@media only screen and (max-width:320px){.newsListing ul li figure figcaption span,.newsListing.bdyPad{padding-top:10px}#back-top,footer .social{display:none!important}nav .LHS a.logo{width:70px;height:20px;margin:7px 0 0 12px}nav .RHS ul.site_nav{margin-top:3px}nav .RHS ul.site_nav li a{font-size:12px}nav .RHS .menu a{margin:0 12px 0 0}.newsListing ul li figure .img{width:100%;max-width:100%;height:auto;max-height:100%}.newsListing ul li figure figcaption{width:100%;padding-left:0}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100%;height:auto}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:50px;max-height:50px;max-width:28%;width:28%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}.details_data .data{padding-bottom:0}.details_data .block_np{padding:15px 100px;background:#f8f8f8;margin:30px 0}.details_data .block_np td h3{padding-bottom:10px}.details_data .block_np table tr td{padding:0!important}.details_data .block_np h3{padding-bottom:12px;color:#bfbfbf;font-weight:700;font-size:12px}.details_data .block_np .np{width:161px}.details_data .block_np .np a{padding-right:35px;display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/np_nxt.svg) center right no-repeat}.details_data .block_np .np a img{width:120px}.details_data .block_np .mdl{min-width:15px}.details_data .block_np .mdl span{display:block;height:63px;width:1px;margin:0 auto;border-left:1px solid #d8d8d8}.details_data .block_np .store{width:370px}.details_data .block_np .store ul:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .store li{float:left;margin-right:5px}.details_data .block_np .store li:last-child{margin-right:0}.details_data .block_np .store li a{display:block;height:36px;width:120px;background-repeat:no-repeat;background-position:center center;background-size:120px auto}.details_data .block_np .store li a.andorid{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/google_play.svg)}.details_data .block_np .store li a.window{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/window.svg)}.details_data .block_np .store li a.ios{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/ios.svg)}.win_details_pop{background:rgba(0,0,0,.5);z-index:999;top:0;left:0;width:100%;height:100%;position:fixed}.win_details_pop .inr,.win_details_pop .inr .bnr_img{width:488px;max-width:488px;height:390px;max-height:390px}.win_details_pop .inr{position:absolute;top:50%;left:50%;margin-left:-244px;margin-top:-195px;z-index:9999}.win_details_pop .inr .bnr_img{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win2_2302.jpg) center center;position:relative}.win_details_pop .inr .bnr_img a.btn_win_pop_close{position:absolute;width:20px;height:20px;z-index:1;top:20px;right:20px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win_2302.jpg) center center no-repeat}.win_details_pop .inr .btn_store_win{display:block;height:70px;max-height:70px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win3_2302.jpg) center center no-repeat #fff}.win_str_bnr a{display:block}@media only screen and (max-width:1080px){.details_data .block_np h3{font-size:11px}.details_data .block_np .np h3{padding-bottom:15px}.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:1024px){.details_data .block_np{margin-bottom:0}}@media only screen and (max-width:989px){.details_data .block_np{padding:15px 50px}}@media only screen and (max-width:900px){.details_data .block_np table,.details_data .block_np tbody,.details_data .block_np td,.details_data .block_np tr{display:block}.details_data .block_np td.np,.details_data .block_np td.store{width:100%}.details_data .block_np tr h3{font-size:12px}.details_data .block_np .np h3{float:left;padding:8px 0 0}.details_data .block_np .np:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .np a{float:right;padding-right:50px}.details_data .block_np td.mdl{display:none}.details_data .block_np .store{border-top:1px solid #ebebeb;margin-top:15px}.details_data .block_np .store h3{padding:15px 0 10px;display:block}.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:675px){.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:640px){.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:480px){.details_data .block_np{padding:15px 20px}.details_data .block_np .store li a{background-size:90px auto;width:90px}.details_data .block_np tr h3{font-size:10px}.details_data .block_np .np h3{padding:5px 0 0}.details_data .block_np .np a{padding-right:40px}.details_data .block_np .np a img{width:80px}}", "raw_content": "\nTamil News >> செய்தி புனல் >> தமிழ்நாடு\nசோதனை மேல் சோதனை... சங்கடத்தில் சசிகலா. சின்னம்மா சிறையில் கொரோனா வைரஸ் சின்னம்மா ��ிறையில் கொரோனா வைரஸ்\nநாளுக்கு நாள், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பிரச்சனையானது தீவிரமாக பரவி வருகின்றது. அன்றாடம் சுமார் 2 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாளொன்றுக்கு ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பலியாகி வருகின்றனர் என்பது தெரிந்ததுதான்.\nஇந்நிலையில், சிறை கைதிகளிடமும் கொரோனா வைரஸ் தொற்று பரவி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வரும் சசிகலா இருக்கும் சிறையிலும் 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வலம் வருகின்றன. இந்த செய்தியை சிறை நிர்வாகம் இன்னமும் உறுதி செய்யவில்லை. ஒரு வேலை இந்த தகவல் உண்மையாக இருந்தால், சசிகலாவுக்கு ஆபத்து என்பதால் சசிகலாவின் தொண்டர்கள் பெரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.\nசசிகலா தனியறையில் இருப்பதால் அவருக்கு கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பில்லை அவர் பாதுகாப்பாகத்தான் இருக்கின்றார் என்று தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இச்செய்தி தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅரை நிர்வாண ஓவியம் விவகாரம்: காவல் நிலையத்தில் சரணடைந்தார் ரெஹானா\nஅரை நிர்வாண ஓவியம் விவகாரம்: போலீசில் ரெஹானா பாத்திமா சரண்\nசொந்தப் பிள்ளைகளையே சித்ரவதை செய்து வந்த தம்பதி.\nஅறிவியல் ஆசிரியா்களுக்கு ஆன்லைன் பயிற்சி: விண்ணப்பிக்க இன்று...\nகரோனா இறப்பைக் குறைக்க தீவிர நடவடிக்கை: ஆணையா் கோ.பிரகாஷ்...\nமாநகராட்சிகளில் சிறிய வழிபாட்டுத் தலங்களை நாளை திறக்கலாம்: முதல்வா்...\nஎல்லைப் பதற்றம்: இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள்...\nஎல்லையில் ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சு\nசுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு\n6 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/597084", "date_download": "2020-08-08T20:51:28Z", "digest": "sha1:FGPJNMNQZSXRSELKE5AOYSL2ITK7P4KS", "length": 8600, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Corona will hit 70% of people… | 70 சதவிகிதம் மக்களை கொரோனா தாக்கும்… | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்ற��ய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n70 சதவிகிதம் மக்களை கொரோனா தாக்கும்…\nஉலகமெங்கும் கோரத் தாண்டவம் ஆடி வரும் கொரோனா, இந்தியாவில் தற்போது வேகமெடுத்து வருகிறது. கடந்த 4 மாதங்களில் மட்டும் 2.35 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். 34 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்படைந்து இருக்கின்றனர்.\nஇதற்கிடையே இந்த வைரஸ் இன்னும் எத்தனை காலம் தாக்குதல் நடத்தி, எவ்வளவு பேரை பாதிப்படையச் செய்யும் என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்துள்ளது.இதற்கான விடையை அமெரிக் காவின் University of Minnesota பல்கலைக்கழகத்தின் தொற்று நோய்த் துறை விஞ்ஞானிகள் அளித்துள்ளனர்.\nஉலகை அதிகளவில் பாதிக்கச் செய்த ஸ்பானிஷ் புளூ, சார்ஸ், மெர்ஸ், எபோலா, ஸ்வைன் ஃப்ளூ ஆகியவை தாக்குதல் நடத்திய காலகட்டங்களில் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டனர், எத்தனை பேர் உயிரிழந்தனர், அந்த வைரஸ்களின் வீரியம் எப்படி இருந்தது என்பதை ஒப்பீடு செய்து, அதன் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nஇதன் அடிப்படையில், 780 கோடி கொண்ட உலக மக்கள் தொகையில் 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரையிலான (அதாவது 468 கோடி முதல் 545 கோடி வரை) மக்கள் கொரோனாவால் பாதிப்படைய வாய்ப்புள்ளது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். அதேநேரம் எவ்வளவு உயிர்களை கொரோனா காவு கொள்ளும் என்ற கணிப்பை அவர்கள் தெரிவிக்கவில்லை.எனவே, எச்சரிக்கை அவசியம்\nஆஹா... என்னா ஒரு ருசி... என்னா ஒரு மணம்: சார்ர்ர்... பிரியாணி... 5.5 லட்சம் பிளேட் தின்னு தீர்த்த இந்தியர்கள்\nஇணைய வழிக் கல்வி திரவ உணவு போன்றது: புருஷோத்தமன், எவர்வின் பள்ளிக் குழுமம் தலைவர்\n: கலாம் 5ம் ஆண்டு நினைவுநாள் இன்று\nஒர்க் அட் ஹோமில் தேவை கவனம் அழையாத விருந்தாளிகளாக வரும் கழுத்து, கண் வலிகள்: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை\nடிக் டாக் செயலிக்கு தடை. கலாசார சீரழிவுக்கு முற்றுப்புள்ளி..சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வரவேற்பு\nநோய் எதிர்ப்பு போர் வீரர்களை தயார் படுத்துவோம்\nகொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்வது எப்படி\n× RELATED சிறுபான்மை மக்கள் இயக்கம் துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-08-08T22:46:16Z", "digest": "sha1:4RO3X2BM2BXBKEMRLW5XM4BT6HVHXBIT", "length": 35404, "nlines": 289, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிறித்தவக் கலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎம்மாவு ஊரில் இயேசு சீடரோடு உணவு அருந்துதல். ஓவியர்: கரவாஜியோ. ஆண்டு: 1601. துணிமேல் எண்ணெய் பாணி. அளவு: 139 x 195 செ.மீ. காப்பிடம்: தேசிய கலைக்கூடம், இலண்டன்.\nகிறித்தவக் கலை (Christian art) என்பது கிறித்தவ சமயக் கருத்துகளைப் புலன்களுக்கு எட்டும் வகையில் கலைப் பாணியாக வடித்து அளிப்பதைக் குறிக்கும்.\nபெரும்பான்மையான கிறித்தவ சபைகள் கலை வடிவங்களைப் பயன்படுத்தியுள்ளன. சில குழுக்கள் கலை வெளிப்பாடுகளைக் கடுமையாகத் தாக்கியுள்ளன. கிறித்தவ வரலாற்றில் சில வேளைகளில் கிறித்தவக் கலைப் படைப்புகளை அழிக்கும் முயற்சியும் நிகழ்ந்ததுண்டு (iconoclasm).\n1 கிறித்தவக் கலை சித்தரிப்பவை\n2 ஆபிரகாமிய சமயங்களில் கலை\n3.3 மறுமலர்ச்சி மற்றும் நவீன காலத் தொடக்கம்\n3.5 பொதுமக்கள் பக்திக் கலை\n3.6 கிறித்தவ நுண்கலையின் மீள்பிறப்பு\n4 கிறித்தவக் கலையின் கருப்பொருள்கள்\nகிறித்தவக் கலை இயேசுவின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை மிகப் பரவலாக சித்தரித்து வந்துள்ளது. பழைய ஏற்பாட்டு நிகழ்ச்சிகளும் கலை வடிவம் பெறுவதுண்டு. குறிப்பாக, இயேசுவின் அன்னை மரியாவை சித்தரிக்கு��் கலைப் படைப்புகளும் புனிதர்களை சித்தரிக்கும் கலைப் படைப்புகளும் புரட்டஸ்தாந்தத்தில் குறைவு. மாறாக, கத்தோலிக்கம் மற்றும் மரபுவழி திருச்சபைகளில் அத்தகைய கலைப் படைப்புகள் நிரம்ப உண்டு.\nஇது தொடர் கட்டுரைகளில் ஒன்றாகும்\nஏழாம் நாள் வருகை சபை\nஆபிரகாமிய சமயங்கள் என்று அழைக்கப்படுகின்ற மதங்களாகிய கிறித்தவம், யூதம், இசுலாம் ஆகிய மூன்று மதங்களுள் கிறித்தவம் மட்டுமே சமயம் தொடர்பான கலை வடிவங்களை ஆதரித்து, ஏற்று வந்துள்ளது. யூதமும் இசுலாமும் சமயம் தொடர்பான உருவங்களை சித்திர மற்றும் சிலை வெளிப்பாடுகளாகப் படைப்பதை ஆதரிப்பதில்லை.\nஅன்னை மரியாவும் இயேசு குழந்தையும். கி.பி. நான்காம் நூற்றாண்டு சுவர் ஓவியம். காப்பிடம்: உரோமை நகர சுரங்கக் கல்லறைகள்\nகிறித்தவத்தின் தொடக்க காலக் கலை அதன் ஆரம்பத்திலிருந்தே வடிவம் பெற்றது. கி.பி. சுமார் 70ஆம் ஆண்டிலேயே கிறித்தவக் கலை தொடங்கிவிட்டிருந்தது. மெகிதோ (Megiddo) எனவும் அருமகதோன் (Armaggeddon) எனவும் அழைக்கப்படுகின்ற இடத்தில் (இன்றைய இசுரயேல் நாட்டில்) நடத்தப்பட்ட அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சுவரோவியங்கள் கி.பி. சுமார் 70ஆம் ஆண்டைச் சார்ந்தவை. அதுபோலவே கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே வடிக்கப்பட்ட கிறித்தவக் கல்லறைச் சிற்பங்கள் கிடைத்துள்ளன.\nஉரோமை நகரில் பண்டைக் கால கிறித்தவ கல்லறைச் சுரங்கங்களில் கண்டெடுக்கப்பட்ட சித்திரங்கள் பல உள்ளன. அவற்றை ஆய்ந்து பார்க்கும்போது இயேசுவை அச்சித்திரங்கள் உருவமைக்கும் முறை ஒரு பரிணாம வளர்ச்சியைப் பெற்றது தெரிகிறது. கி.பி. 6ஆம் நூற்றாண்டு வரை இத்தகைய நெகிழ்ச்சி காணப்படுகிறது. அதன் பிறகு உருவான கிறித்தவக் கலையில் இயேசுவின் உருவம் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட முகத்தோற்றத்தையே கொண்டுள்ளது.\nபெரிய கான்ஸ்டன்டைன் பேரரசன் காலத்தில் (கி.பி. 4ஆம் நூற்றாண்டு) கிறித்தவக் கலை சமகால உரோமை கலைப் பாணியிலிருந்து பல கூறுகளைத் தன்வயமாக்கியது. கிறித்தவர்கள் தம் சமயத்தைச் சுதந்திரமாகக் கடைப்பிடிக்கலாம் என்னும் நிலை உருவானதைத் தொடர்ந்து, பேரரசனின் ஆதரவின் கீழ் பல பெரிய கோவில்கள் கட்டப்பட்டன. அக்கோவில்களில் கிறித்தவக் கலை உரோமைக் கலைப் பாணியைப் பின்பற்றி வளரலாயிற்று. குறிப்பாக உரோமைக் கலைப் பாணியாகிய கற்பதிகை ��வியங்கள் (mosaics) படைக்கப்பட்டன.\nசெவ்விய கலைப் பாணி சிறிது சிறிதாக மாற்றம் பெற்ற நிலையில் கிறித்தவக் கலையும் மாற்றம் பெற்றது. மண்ணகப் பார்வை அதிகமாக விண்ணகப் பார்வை ஆனது. அதிலிருந்து நடுக்கால கலைப் பாணி தோன்றலாயிற்று.\nஇயேசுவின் இறுதி இராவுணவு. ஓவியர்: லியொனார்டோ டா வின்சி. ஆண்டு கி.பி. 1498\nகி.பி. 476இல் மேற்கு உரோமைப் பேரரசு வீழ்ச்சியுற்றது. அக்காலத்திய ஐரோப்பிய கலைப் படைப்புகளுள் கிறித்தவம் சார்ந்த கலைப் படைப்புகளே பெரும்பாலும் எஞ்சின. அதற்கு திருச்சபை அளித்த பாதுகாப்பும் ஆதரவும் முக்கிய காரணங்களாகும்.\nகீழை உரோமைப் பேரரசுப் பகுதிகளில் மரபுவழி திருச்சபை பல கிறித்தவக் கலைப் படைப்புகளுக்கு ஆதரவு நல்கியது. பிசான்சியப் பேரரசின் ஆதரவோடு கிறித்தவ பிசான்சியக் கலை வளர்ந்தது. கிரேக்க கலைப் பாணி மனித உருவத்தை இயல்பான விதத்தில் சித்தரித்த முறை படிப்படியாக மாற்றமுற்றது. பிசான்சிய கிறித்தவக் கலைப் பாணியில் மனித உருவம் சமயம் சார்ந்த பொருளைக் குறிக்கும் விதத்தில் மாற்றமடைந்தது. இயல்பான நிறம், ஒளி, அணுகுப் பார்வை போன்றவற்றிலும் மாற்றங்கள் புகுத்தப்பட்டன. இவ்வாறு கிறித்தவக் கலை தரப்படுத்தப்பட்ட ஒழுங்குகளுக்கு ஏற்ப எளிமையாக்கப்பட்டு, இயேசு, அன்னை மரியா போன்றவர்களைச் சித்தரிக்கலாயிற்று.\nகி.பி. 8-9 நூற்றாண்டுகளில் பிசான்சியப் பேரரசில் பல கிறித்தவக் கலைப் படைப்புகள் அழிக்கப்பட்டன (iconoclasm).\nகிரேக்க கலைப் பாணியில் இயல்பான சித்தரிப்பு முறை இருந்தது. ஆனால் பிசான்சியப் பேரரசு காலத்தில் கிறித்தவக் கலை அதிகமாக கருத்துரு வகையில் அமையலாயிற்று. இப்பாணி கலை அம்சத்தை வலியுறுத்துவதைவிட சமய உணர்வை எழுப்பும் வகையில் அமைந்தது. எனவே நபர்களையும் பொருள்களையும் இயல்பான முறையில் சித்தரிப்பதைவிட உள்ளத்தில் பக்தியைத் தூண்டுவதே அக்கலைப் பாணியின் குறிக்கோளாக இருந்தது. நிறம், ஒளி, அளவுக் கூறுகள், இயல்புப் போக்கு ஆகியவற்றிற்கு முதன்மை தரப்படவில்லை; மாறாக அளவுமுறை எளிமையாக்கப்பட்டு, நபர்களையும் நிகழ்வுகளையும் தரப்படுத்தி கலை உருவானது.\nவிவிலியத்தில் தரப்படுகின்ற பத்துக் கட்டளைகளில் கடவுளுக்கு உருவமோ சித்திரமோ ஆக்கி வழிபடல் தவறு என்று உள்ளது. விடுதலைப் பயணம் 20:4:\n\"மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூம��க்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம்\".\nஇதன் அடிப்படையில் கிறித்தவக் கலைப் பொருள்களை அழிக்க வேண்டும் என்று சிலர் வாதாடினர். கி.பி. 8-9 நூற்றாண்டுகளில் இத்தகைய அழிவுச் செயல்கள் நிகழ்ந்ததால் பல கிறித்தவக் கலைப்பொருள்கள் சிதைவுற்று மடிந்துபோயின.\nமறுமலர்ச்சி மற்றும் நவீன காலத் தொடக்கம்[தொகு]\n1453ஆம் ஆண்டில் உரோமை கீழைப் பேரரசின் தலைநகரான கான்சுடன்டினோப்பிள் இசுலாமிய ஓட்டோமான் படையெடுப்பின் காரணமாக வீழ்ச்சியுற்றது (கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி). அப்படையெடுப்பின்போது அரிய மதிப்பு வாய்ந்த கிறித்தவக் கலைப் பொருள்கள் அழிக்கப்பட்டு இடம் தெரியாமல் மறைந்துபோயின.\nஎனினும் திருவோவியம் படைத்தல் என்னும் கலை உருவாக்கம் தொடர்ந்தது. இந்தக் கலை வடிவத்திற்கு முழுமூச்சான ஒத்துழைப்புக் கொடுத்தது கீழைத் திருச்சபையே என்றால் மிகையாகாது. திருவோவியம் படைக்கின்ற செயல்பாடு இன்று வரை இடையூடின்றி நிலைத்துள்ளது. பிசான்சிய திருவோவியக் கலை உருசியா நாட்டில் பெரிதும் வளர்ச்சி பெற்றது.\nமேற்கு உரோமைப் பேரரசுப் பகுதியில் திருச்சபை அதிகாரிகளும் பிரபுக்களும் அளித்த ஆதரவினால் கிறித்தவக் கலை வளர்ந்தது. மேலும் ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தின்போது சமயச் சார்பற்ற கலையும் செழித்தோங்கியது. இந்நிலை புரட்டஸ்தாந்து சீர்திருத்தக் காலம் வரை நீடித்தது. இச்சீர்திருத்த இயக்கத்தின் விளைவாக, கிறித்தவ கலைக்கு எதிர்ப்பு தோன்றியது. பல கலைப் பொருள்கள் அழிந்துபட்டன. இது குறிப்பாக புரட்டஸ்தாந்து சபைகளைத் தழுவிய ஐரோப்பிய நாடுகளில் நிகழ்ந்தது.\nமேலும் ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தில் கிரேக்க-உரோமைய செவ்விய காலக் கலை புத்துயிர் பெற்றது. ஆள்களின் உருவச் சித்திரங்கள் ஆக்குதல், நிலப் பரப்பைச் சித்தரித்தல் போன்ற முயற்சிகள் நிகழ்ந்தன. ஐரோப்பாவின் கத்தோலிக்க நாடுகளில் கிறித்தவக் கலைப் படைப்புகள் உருவாக்கப்பட்டன. கத்தோலிக்க சீர்திருத்தம் 16ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்தபோது கிறித்தவக் கலையும் வளர்ந்தது. எனினும் திருச்சபையின் கட்டுப்பாடு அதிகரித்தது.\n18ஆம் நூற்றாண்டிலிருந்து கிறித்தவக் கலையாக்கத்தில் ஒரு வீழ்ச்சி ஏற்பட்டது. எனினும் தனிப்பட்ட முறையில் புரவலர்கள் பலர் கிறித்தவக் கலையை ஆதரித்தனர்.\n19ஆம் நூற்றாண்டில் மேற்கு ஐரோப்பாவில் சமயம் சேராத, பொதுவான கலைப்பாணி உருவானது. அப்போது பண்டைக்கால மற்றும் நடுக்கால கிறித்தவ கலைப் பொருள்கள் கலையழகு முன்னிட்டு சேகரிக்கப்பட்டன. அக்கலைப் பொருள்கள் வழிபாட்டுத் தேவைகளுக்கென அவ்வளவாகப் பயன்படுத்தப்படவில்லை.\nஓரோவேளைகளில் சமயம் சாராக் கலைஞர்கள் கிறித்தவப் பொருள்களைக் கலைப் பொருள்களாகப் படைத்தார்கள். அவ்வரிசையில் பூகெரோ (Bouguereau), எடுவார்ட் மனே (Manet) போன்றோர் குறிப்பிடத்தக்கோர். ஜோர்ஜ் ரூஓ, (Georges Rouault) ஸ்டான்லி ஸ்பென்சர் (Stanley Spencer)போன்ற ஒரு சிலர் மட்டுமே சிறப்பான கலைஞர் பட்டியலில் அரிதாக இடம் பெற்றனர்.\nஆயினும், ஏரிக் ஜில் (Eric Gill), மார்க் ஷாகால் (Marc Chagall), ஹென்றி மத்தீஸ் (Henri Matisse), யாக்கோப் எப்ஸ்டைன் (Jacob Epstein), எலிசபெத் ஃப்ரிங் (Elizabeth Frink), கிரகாம் சுதர்லாந்து (Graham Sutherland) போன்ற சிறப்பான கலைஞர்கள் கிறித்தவ சமயம் தொடர்பான கலைப்பொருள்கள் பலவற்றை உருவாக்கியுள்ளார்கள்.[1]\n1450இல் அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து கிறித்தவக் கலை பொதுமக்களிடையே விரைவாகப் பரவியது. மிகாலி முன்காசி (Mihály Munkácsy) போன்ற கலைஞர்களின் படைப்புகளும் இவண் அடங்கும்.\n1796ஆம் நூற்றாண்டில் கல்லச்சுக்கலை (lithography) கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் கிறித்தவக் கலைப் பொருள்கள் சிறு படங்கள் வடிவில் பெருமளவில் அச்சிடப்பட்டு மக்களிடையே பரவின.\nநவீன காலத்தில், ஒரு சில நிறுவனங்கள் தாமசு ப்ளாக்‌ஷீர் (Thomas Blackshear), தாமசு கின்கேட் (Thomas Kinkade) போன்றோரின் கலைப்படைப்புகளை மக்களிடையே பரப்பின.[2]இத்தகைய படைப்புகள் புகழ்பெற்றவையாக மாறின.\nஇருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஒரு சில கிறித்தவக் கலைஞர்கள் கடவுள், இயேசு கிறித்து, திருச்சபை, விவிலியம் போன்ற கிறித்தவக் கருப்பொருள்களைக் கலையாக வடிப்பதில் ஆர்வம் காட்டியுள்ளார்கள். கிறித்தவ மனிதமேம்பாட்டுக் கொள்கையின் ஒரு மீள்பிறப்பாக இதைச் சிலர் கருதுகிறார்கள். அவர்களுள் கிரகோரி வோல்ஃப் (Gregory Wolfe) என்பவரும் உள்ளடங்குவார்.[3]\nமேலும், மக்கோட்டோ ஃபுஜிமூரா (Makoto Fujimura) போன்ற கலைஞர்கள் கிறித்தவக் கலை மற்றும் சமயம் சாராக் கலை ஆகிவை தொடர்பான கலைப் பொருள்களை உருவாக்கிச் சிறப்புச் சேர்த்துள்ளார்கள். அவ்வரிசையில் லேரி டி. அலெக்சா��்தர் (Larry D. Alexander), ஜான் ஆகஸ்ட் ஸ்வான்சன் (John August Swanson) ஆகியோரையும் சேர்க்கலாம்.\nநடுக்காலத்தில் மரபுவழி திருச்சபை கலைப் பாணியில் உருவாக்கப்பட்ட புனிதர் சிலை. காப்பிடம்: உருசியா\nகிறித்தவக் கலையின் கருப்பொருள்கள் பலவுள. அவற்றுள் இயேசு மற்றும் அன்னை மரியா தொடர்பான பொருள்கள் சிறப்பு மிக்கன. இதோ கிறித்தவக் கலையின் கருப்பொருள்களுள் சில:\nகீழ்த்திசை ஞானிகள் இயேசுவை வணங்கல்\nஅன்னை மரியாவும் குழந்தை இயேசுவும்\nமார்த்தாவும் மகதலா மரியாவும் (கரவாஜியோ)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 பெப்ரவரி 2015, 14:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-08T20:04:22Z", "digest": "sha1:EBXICWGFXNPGBDQFHCI6TWMKMT5CHBYT", "length": 10410, "nlines": 112, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பணம் News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\n4 மாதத்தில் 30,000 கோடி ரூபாயை வித்ட்ரா செய்த பிஎஃப் சந்தாதாரர்கள்\nஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் 8 மில்லியன் (80 லட்சம்) உறுப்பினர்கள், கடந்த ஏப்ரல் 2020 தொடங்கி நான்கு மாத காலத்துக்குள் 30,000 கோடி ரூபாய் பிஎஃப் பணத்...\nபொதுவாக ATM இயந்திரம் வழியாக பணம் எடுக்க வேண்டும் என்றால் என்ன செய்வோம்.. ஏடிஎம் கார்டை இயந்திரத்தில் ஸ்வைப் செய்து அல்லது இயந்திரத்தில் ஏடிஎம் கார்...\nஇனி ATM-க்கு போகாமலேயே பணம் எடுக்கலாம்..\nகொரோனா வைரஸ் இன்று வரை உலக வர்த்தகம் மற்றும் வியாபாரங்களின் முகத்தை தாறுமாறாக மாற்றிக் கொண்டு இருக்கிறது. அப்படி பல புதிய மாற்றங்களை இந்திய வங்கித...\n15 நாட்களில் ரூ.53,000 கோடி வித்டிரா.. பயத்தில் மக்கள் செய்த காரியம்..\nஇந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் சேவை மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ள இன்றைய சூழ்நிலையில் ஏடிஎம் மற்றும் வங்கியில் இருந்து மக்கள் வித்டிரா செய்யும் ...\n ஆலோசனை கேட்கும் திவான் ஹவுசிங்\nஒரு பக்கம் யெஸ் பேங்க் பிரச்சனை எப்படி இன்று தீ பிடித்து எரிந்து கொண்டு இருக்கிறதோ, அதே போல கடந்த 2019-ல் பூகம்பத்தைக் கிளப்பிய நிறுவனம் தான் திவான் ஹவ...\nகொரோனாவால் பெருத்த அடி வாங்க போகும் இந்திய தொழில்துறை.. சாதகம் என்ன\nசீனாவினை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா த���்போது அண்டை நாடுகளையும் ஆட்டிப்படைக்க ஆரம்பித்துள்ளது என்றே கூறலாம். கொரோனா தாக்கத்தினால் பல உயிர்கள் பலி...\nஇந்த 63 இந்தியர்களிடம் ரூ.24 லட்சம் கோடியா..\nஇந்தியா என்கிற மிகப் பெரிய நாட்டில், எத்தனையோ கலாச்சார, மத வேறுபாடுகள் இருக்கிறது. இந்த சாதி, மத மற்றும் கலாச்சாரங்களால் சில ஏற்றத் தாழ்வுகளும் இருக...\n3 பில்லியன் டாலர் திரட்டப் போகும் ஏர்டெல்..\nஇந்தியாவின் டெலிகாம் துறை முழுக்க ஒரு நிலையற்ற தன்மை நிலவிக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையற்ற தன்மைக்கு, ரிலையன்ஸ் ஜியோவின் வருகையும் ஒரு முக்கிய ...\nபங்குச்சந்தையில் சம்பாதிப்பதை போல் வேறு எங்குமே சம்பாதிக்க முடியாது.. ஆனால் என்னதான் பிரச்சனை\nசென்னை: பங்குச்சந்தையில் சம்பாதிப்பதை போல் வேறு எங்குமே பணம் சம்பாதிக்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் இன்றைய சூழலில் பங்குச்சந்தையில் ப...\n பாதி பணத்தை மட்டும் கொள்ளையடித்த விசித்திர திருடர்கள்..\nடெல்லி: சமீப காலமாக ஏடிஎம் இயந்திரங்கள், ஏடிஎம் இயந்திரங்களில் பணத்தை நிரப்பும் வாகனங்களை திருடுவது போன்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டு இருக்கி...\nயூ பி ஐ பயன்படுத்துபவர்கள் கவனத்துக்கு.. தினுசு தினுசா ஆட்டைய போட்றாய்ங்களே..\nயூ பி ஐ (UPI - Unified Payment Interface) என்று அழைக்கப்படும் இந்த சேவையை இன்று இந்தியாவில் சுமாராக 100 மில்லியன் (10 கோடி) மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். கடந்த அக்டோபர் 2019 ...\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணப்பெட்டி திருட்டு..\nஜால்னா, மகாராஷ்டிரா: பொதுவாக ஏடிஎம் இயந்திரத்தை குறி வைக்கும் கொள்ளையர்கள், ஏடிஎம் இயந்திரத்தில் இருக்கும் பணத்தை திருடிச் செல்வார்கள் அல்லது ஏடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.charmingmetal.com/ta/products/stainless-steel/nickel-series/", "date_download": "2020-08-08T20:10:19Z", "digest": "sha1:753OMEPJHSTATPTZ433RBCZOMXCLA7RF", "length": 4620, "nlines": 171, "source_domain": "www.charmingmetal.com", "title": "நிக்கல் தொடர் தொழிற்சாலை | சீனா நிக்கல் தொடர் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள்", "raw_content": "\nதுருப்பிடிக்காத ஸ்டீல் பார் / ராட்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் பைப் / குழாய்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் தாள் / தட்டு\nதுருப்பிடிக்காத ஸ்டீல் பார் / ராட்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் பைப் / குழாய்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் தாள் / தட்டு\n201.202 துருப்பிடிக்காத ஸ்டீல் பட்டியில்\nகச்சா எஃக�� அன்றாட சராசரி வெளியீடு நான் ...\nசீனாவின் கள் சந்தையின் கிராக்கி ஆய்வு ...\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/third-person-in-tamilnadu-cured-from-corono", "date_download": "2020-08-08T20:50:37Z", "digest": "sha1:CXDK46357MJ2QZUL6KRRZLQQPLAOAN2E", "length": 9596, "nlines": 56, "source_domain": "www.tamilspark.com", "title": "மகிழ்ச்சியான செய்தி..! தமிழகத்தில் மூன்றாவது நபர் கொரோனாவிடம் இருந்து விடுதலை! - TamilSpark", "raw_content": "\n தமிழகத்தில் மூன்றாவது நபர் கொரோனாவிடம் இருந்து விடுதலை\n தமிழகத்தில் மூன்றாவது நபர் கொரோனாவிடம் இருந்து விடுதலை\nதமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றாவது நபர் குணமடைந்துவிட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nதமிழகத்தில் இதுவரை 38 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரத்தை சேர்ந்த முதல் நபர் குணமாகி வீடு திரும்பிவிட்டார்.\nடெல்லியிலிருந்து ரயிலில் வந்த இரண்டாவது நபரும் ஏற்கனவே குணமாகிவிட்டார். தற்போது இவர்கள் இருவரை தொடர்ந்து மூன்றாவது நபரும் குணமாகிவிட்டார். 21 வயது நிரம்பிய அந்த நபர் அயர்லாந்திலிருந்து வந்தவர்.\nஇதுவரை தமிழகத்தில் குணமாகிய மூவரும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள். மருத்துவர்களின் ஒட்டுமொத்த முயற்சிக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்துள்ளார்.\nஅமைச்சரிடம் இருந்து வந்த ஆறுதல் செய்தி.. தமிழகத்தில் குணமாகிய இரண்டாவது நபர்\n ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த நடிகர் மகேஷ்பாபு\n மீரா மிதுனை வெளுத்து வாங்கிய பிக்பாஸ் பிரபலம்\n அலமாரியில் இருந்த 2 வயது குழந்தையின் சடலம்.. இப்படியும் ஒரு கொடூர பெண்..\nபுடவையில் தேவதைபோல் காட்சியளிக்கும் பிக்பாஸ் லாஸ்லியா.. வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்.\n ஜியோ நிறுவன உரிமையாளர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா. உலகின் 4வது பணக்காரராக முன்னேற்றம்.\n இன்னும் 10 நாளில் குழந்தை.. கேரள விமான விபத்தில் உயிரிழந்த விமானியின் சோக பக்கம்..\n சொன்னதை செய்துகாட்டி, உயர்ந்து நிற்கும் நடிகை ஜோதிகா\nஆர்ஆர்ஆர் பட இயக்குனர் ராஜமவுலியை தொடர்ந்து தயாரிப்பாளருக்கும் கொரோனா உறுதி\nசிவகாசி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ வி.பாலகிருஷ்ணன் காலமானார்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர் அபிஷேக் பச்சனின் நிலை என்ன..\n ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த நடிகர் மகேஷ்பாபு\n மீரா மிதுனை வெளுத்து வாங்கிய பிக்பாஸ் பிரபலம்\n அலமாரியில் இருந்த 2 வயது குழந்தையின் சடலம்.. இப்படியும் ஒரு கொடூர பெண்..\nபுடவையில் தேவதைபோல் காட்சியளிக்கும் பிக்பாஸ் லாஸ்லியா.. வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்.\n ஜியோ நிறுவன உரிமையாளர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா. உலகின் 4வது பணக்காரராக முன்னேற்றம்.\n இன்னும் 10 நாளில் குழந்தை.. கேரள விமான விபத்தில் உயிரிழந்த விமானியின் சோக பக்கம்..\n சொன்னதை செய்துகாட்டி, உயர்ந்து நிற்கும் நடிகை ஜோதிகா\nஆர்ஆர்ஆர் பட இயக்குனர் ராஜமவுலியை தொடர்ந்து தயாரிப்பாளருக்கும் கொரோனா உறுதி\nசிவகாசி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ வி.பாலகிருஷ்ணன் காலமானார்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர் அபிஷேக் பச்சனின் நிலை என்ன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/sports/test-against-south-africa-indian-team-announcement-rahuls/c77058-w2931-cid306319-s11188.htm", "date_download": "2020-08-08T20:27:09Z", "digest": "sha1:MDKRGSKTQX5EHGDPRZMD6N6X3WAV6UHN", "length": 2877, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு, ராகுல் அதிரடி நீக்கம், அவருக்கு பதில் யார் தெரியுமா?", "raw_content": "\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு, ராகுல் அதிரடி நீக்கம், அவருக்கு பதில் யார் தெரியுமா\nதென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது.\nதென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது.\nவிராட் கோலி தலைமையிலான அணியில் ரஹானே, மயாங்க் அகர்வால், ரோகித் சர்மா, புஜாரா, விஹாரி, ரிஷப் பந்த், சஹா, அஸ்வின், ஜடேஜா, குல்தீப், ஷமி, பும்ரா, இஷாந்த் ஷர்மா, ஷூப்மான் கில்.\nசமீபகாலமாக டெஸ்ட்டில் சொதப்பலாக ஆடி வந்த ராகுல் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஷூப்மான் கில் சேர்க்கப்பட்டுள்ளார். உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு, குல்தீபிற்கு அணியில் இடம்பெற்றுள்ளார். மேலும், ரோகித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்று தேர்வுக்குழு தல���வர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.\nமுதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 2 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=40533", "date_download": "2020-08-08T20:17:55Z", "digest": "sha1:XPQXPKSJP5GTYPMBNEQFDOQ4CMZJFHNI", "length": 10568, "nlines": 105, "source_domain": "www.anegun.com", "title": "விபத்தில் சிக்கியும் கடமை தவறாத தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் | அநேகன்", "raw_content": "\nHome சமூகம் விபத்தில் சிக்கியும் கடமை தவறாத தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள்\nவிபத்தில் சிக்கியும் கடமை தவறாத தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள்\nதெலுக் இந்தான் ஜூலை 16-\nஇன்று காலை தங்களது தமிழ்ப் பள்ளிக்கூடத்திற்குச் சென்று கொண்டிருக்கும் வேளையில் மூன்று தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் பயணித்த வாகனம் விபத்துள்ளானது.\nஇருப்பினும் கடமை தவறாமல் பள்ளிக்குச் சென்று தங்களின் கடமையை நிறைவேற்றி உள்ளார்கள். இதில் மிக முக்கியமான விவகாரம் என்னவென்றால் அவர்கள் பயின்று தரும் தமிழ்ப் பள்ளியில் ஒரே ஒரு மாணவன் மட்டுமே படிக்கிறான்.\nதெலுக் இந்தான் சுங்கை தீமா தோட்டத் தமிழ்ப்பள்ளி இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குச் செயல்படும் என்பது தெரியாத நிலையிலும் அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.\nசுங்கை தீமா தோட்டத் தமிப்பள்ளியில் பயிலும் ஒரே ஒரு மாணவனுடன் ஆசிரியர்கள்\nஆசிரியர் புவனேஸ்வரி கணேசன், சிவபாலன் பிள்ளை முனியன், லாவண்யா ராமச்சந்திரன் ஆகியோர் ஆயீர் தாவாரிலிருந்து காலையில் பள்ளிக்குச் சென்றபோது இவர்களது வாகனம் விபத்துக்குள்ளானது. கை கால் பகுதிகளில் காயம் ஏற்பட்டாலும் அதனைப் பொருட்படுத்தாமல் பள்ளிக்குச் சென்று தங்களின் பணியை மேற்கொண்டுள்ளனர்.\nஒவ்வொரு நாளும் 172 கிலோமீட்டர் தூரம் கடந்து இவர்கள் பள்ளிக்குச் செல்கிறார்கள். மோசமான சாலையைக் கடந்து செல்வது இவர்களுக்குப் பெரிய சுமையாக இருக்கின்றது. மிகக் குறிப்பாக இந்த தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உட்பட 6 பேர் பணியாற்றுகிறார்கள்.\nஆசிரியர்களின் மூவர் அதே மாவட்டத்திலிருந்து வருகிறார்கள். 1937ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இப்பள்ளியில் ஆரம்பத்தில் அதிகமான மாணவர்கள் பயின்றார்கள்.\nதோட்டத்தை விட்டு காலப்போக்கில் பலர் வெளியேறிய நிலையில் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. கடந்த ஆண்டு 7 மாணவர்கள் பயின்ற நிலையில் இவ்வாண்டு ஒரே ஒரு மாணவன் மட்டுமே பயில்கிறான்.\nஇப்பள்ளியில் எலிகள் தொல்லையால் ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோரின் உணவுகளை எங்கும் வைக்க முடியவில்லை. அதிலும் குறிப்பாக குழாயில் ஆற்று நீர் தான் வருகிறது.\nஇவ்வளவு இடையூறுகளுக்கு மத்தியிலும் அப்பள்ளியின் ஆசிரியர்கள் தொடர்ந்து சேவையாற்றி வருகின்றார்கள். இப்பள்ளிக்கு எப்போது விடிவுகாலம் பிறக்குமென்பது இன்னமும் விடை தெரியாத கேள்வியாகவே இருக்கின்றது.\nPrevious articleஇனவாத சிக்கல்கள் தலைத்தூக்கக்கூடாது\nNext articleமாலை 4 மணிக்கு மக்களை சந்திக்கிறார் பிரதமர் \n அவர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் – ரமேஷ் ராவ் சூளுரை\nபெர்சத்துவில் இணைந்தார் எட்மன் சந்தாரா\nலிம் குவான் எங்கின் மனைவியையும் குறி வைத்த எம்ஏசிசி\nகொவிட் 19 : கிருமித் தொற்றின் எண்ணிக்கை உயர்கின்றது\n – துன் டாக்டர் மகாதீர்\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் விபத்து: 180 பயணிகளின் நிலை என்னவானது\nஇந்தியா/ ஈழம் தயாளன் சண்முகம் - August 8, 2020 0\nகேரளா, ஆக. 8- துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கருப்பூர் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\n அவர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் – ரமேஷ் ராவ் சூளுரை\nஅரசியல் தயாளன் சண்முகம் - August 7, 2020 0\nகோலாலம்பூர் ஆக. 7- மலேசிய இந்தியர்களின் ஏற்றமிகு எதிர்காலத்திற்காக உழைக்கும் ஒரே கட்சியாக மலேசிய இந்தியக் காங்கிரஸ் (மஇகா) விளங்குகின்றது. அதனால் அடுத்த பொதுத் தேர்தலில்...\nமலேசியா தயாளன் சண்முகம் - August 7, 2020 0\nரோன் 95, 97 பெட்ரோல் விலை குறைந்துள்ள நிலையில் டீசல் விலை 4 சென்ட் குறைந்துள்ளது. ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை ரோன் 95 பெட்ரோல் விலை ரிம 1.68...\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் விபத்து: 180 பயணிகளின் நிலை என்னவானது\n அவர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் – ரமேஷ் ராவ் சூளுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/ar-rahmans-daughter-replys-about-her-burqa-controversy", "date_download": "2020-08-08T20:39:26Z", "digest": "sha1:PFUGRIMUD524MX3D6VZJXSXUX3CB3KZM", "length": 18130, "nlines": 168, "source_domain": "cinema.vikatan.com", "title": "`பெண்ணியம் என்னவென்று கூகுள் செய்து பாருங்கள்!' -புர்கா விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ரஹ்மான் மகள்| ar rahman's daughter replys about her burqa controversy", "raw_content": "\n`பெண்ணியம் என்னவென்று கூகுள் செய்து பாருங்கள்' -புர்கா விமர்சனத���திற்கு பதிலடி கொடுத்த ரஹ்மான் மகள்\nரஹ்மான் மற்றும் அவருடைய மகள் கதிஜா\n``ஒவ்வொரு முறையும் இதுதொடர்பான விவாதங்கள் எழும்போதும் எனக்குள் தீ பற்றி எரிகிறது. நிறைய விஷயங்களைச் சொல்ல வேண்டும் எனத் தோன்றுகிறது\" என்று கதிஜா குறிப்பிடுள்ளார்.\nஎழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், சமூக வலைதளங்களில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டு விமர்சனத்துக்கு உள்ளாவது வழக்கம். தற்போது, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் புர்கா அணிவது குறித்து தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். இதற்கு, ரஹ்மானின் மகள் கதிஜாவும் இன்ஸ்டாகிராமில் பதிலளித்துள்ளார்.\nதஸ்லிமா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கதிஜா புர்கா அணிந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, ``நான், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையை மிகவும் விரும்புகிறேன். ஆனால், அவரது அன்பான மகளை பார்க்கும்போதெல்லாம் மூச்சுத்திண்றல் ஏற்படுவதைப்போல உணர்கிறேன். கலாசாரம் மிக்க குடும்பத்தில் உள்ள படித்த பெண்கள்கூட எளிதாக மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள் என்பது வருத்தத்தை அளிக்கிறது\" என்று பதிவிட்டிருந்தார்.\nஇதைத்தொடர்ந்து சமூக வலைதளங்களில் புர்கா அணிவது குறித்து விவாதங்கள் எழுந்தன. இந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தஸ்லிமா நஸ்ரின் பதிவிட்ட ட்விட்டர் பதிவின் ஸ்ட்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்து பதிலளித்துள்ளார்.\nஇன்ஸ்டாகிராம் பதிவில், ``புர்கா அணிவது தொடர்பான விவாதங்கள் முடிந்து ஒருவருடம் ஆன நிலையில், மீண்டும் இதுதொடர்பான விவாதங்கள் சுற்றி வருகிறது. நாட்டில் நிறைய பிரச்னைகள் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், சிலர் பெண்கள் அணிய விரும்பும் ஆடை குறித்து கவலை தெரிவிக்கின்றனர். இவை, என்னை திடுக்கிடச் செய்கிறது. ஒவ்வொரு முறையும் இதுதொடர்பான விவாதங்கள் எழும்போதும் எனக்குள் தீ பற்றி எரிகிறது. நிறைய விஷயங்களைச் சொல்ல வேண்டும் எனத் தோன்றுகிறது\" என்று குறிப்பிடுள்ளார்.\n'- இதழுக்காக 'பர்கினி' அணிந்த முதல் இஸ்லாமிய சூப்பர் மாடல்\nதொடர்ந்து அந்தப் பதிவில், ``கடந்த ஒரு வருடத்தில், எனக்குள் நிறைய வித்தியாசங்களை உணர்ந்தேன். நான் பலவீனமாக இல்லை. வாழ்க்கையில் நான் தேர்வு செய்த விஷயங்களுக்காக வருத்தப்படவும் இ��்லை. நான் என்ன செய்கிறேனோ, அதைக் குறித்து மகிழ்ச்சியடைகிறேன், பெருமிதம் கொள்கிறேன். நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை ஏற்றுக்கொண்டவர்களுக்கு நன்றி. கடவுளின் விருப்பப்படி.. என்னுடைய பணிகள் பேசும். வேறு எதையும் சொல்ல விரும்பவில்லை. நான் ஏன் இந்த விஷயத்தை விளக்கிக் கொண்டிருக்கிறேன் என்று நினைப்பர்களுக்கு.. `துரதிர்ஷ்டவசமாக இது நடக்கிறது. தனக்காக ஒருவர் பேச வேண்டிய நிலைமை உள்ளது. அதைத்தான் நான் செய்கிறேன்' என்பதைச் சொல்லிக்கொள்கிறேன்\" என்றும் கூறியுள்ளார்.\nமேலும், அன்புள்ள தஸ்லிமா நஸ்ரின் என்று குறிப்பிட்டு, ``என்னுடைய ஆடையால் உங்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். சுத்தமான காற்றை சிறிதுநேரம் எடுத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், எனக்கு மூச்சுத் திணறலாக இல்லை. மாறாக, பெருமையாகவும் என்னுடைய நடவடிக்கைகளில் உறுதியாகவும் நிற்கிறேன். உண்மையான பெண்ணியம் என்றால் என்ன என்பதை கூகுள் செய்து பாருங்கள். பெண்ணியம் என்பது, மற்ற பெண்களை தாழ்த்திப் பேசுவதோ அல்லது அவருடைய தந்தையை பிரச்னைக்குள் இழுப்பதோ அல்ல. உங்களுடைய ஆய்வுகளுக்காக என்னுடைய புகைப்படத்தை உங்களுக்கு அனுப்பியதாகவும் எனக்கு நினைவில்லை\" என்றும் பதிளித்துள்ளார்.\n`புர்காவுக்குத் தடை; பயங்கரவாதிகள் பயன்படுத்துகின்றனர் - சர்ச்சையில் சிக்கிய உ.பி அமைச்சர்\nகதிஜாவின் இந்தப் பதிவையடுத்து நெட்டிசன்கள் பலரும் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். இதனால் நெகிழ்ந்துபோன அவர் இன்ஸ்டாகிராமில் சிறிது நேரத்திற்குப் பிறகு நீல வானத்தின் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, ``எனக்கு மீண்டும் கிடைத்த அன்பையும் ஆதரவையும் நினைத்துப் பெருமையாக உணர்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி. தஸ்லிமா நஸ்ரினை தவறாகப் பேசவோ அல்லது வெறுப்புப் பிரசாரம் செய்யவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். நம்முடைய சக மனிதர்களின் கருத்துகளையும் ஏற்றுக்கொள்ளும் பரந்த மனப்பான்மை உடைய சமூகமாக மாற முயற்சி செய்வோம். அவர் கூறியுள்ள கருத்துகளை வைத்து அவரைப் பற்றிய எந்த முடிவுக்கும் வரவேண்டாம். அமைதியாக இருங்கள்\" என்றும் கூறியுள்ளார்.\nமும்பையில் நடந்த `10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான், அவரின் மூத்த மகள் கதிஜா இருவரும் மேடையில் கலந்துரையாடியது கடந்த வருடம் வைரலானது. இந்த நிகழ்வில் கதிஜா புர்கா அணிந்து வந்ததால் ரஹ்மானை பிற்போக்குவாதி என்று நெட்டிசன்கள் விமர்சித்தனர். இதற்கு கதிஜா, ``நான் உடுத்தும் உடையோ அல்லது என் தோற்றமோ, நான் என் வாழ்க்கையில் தேர்ந்தெடுக்கும் தேர்வுகளுக்கோ எனது பெற்றோர்களுக்கு துளியும் சம்பந்தம் கிடையாது\" என்று கூறியிருந்தார். ரஹ்மானும் தனது ட்விட்டர் பக்கத்தில், அவரின் இரண்டாவது மகளும், மனைவியும் பர்தா அணியாத புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டு விமர்சனங்களுக்குப் பதில் தெரிவித்திருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.\n`விவரம் தெரியாமல் யாரையும் எடைபோடாதீர்கள்' - விமர்சித்தவர்களை விளாசிய ரஹ்மான் மகள் கதிஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/minimum-balance-rules-in-top-banks/", "date_download": "2020-08-08T21:21:46Z", "digest": "sha1:EAD5TEOSGWWQBNSG6FLPPN4OZF2DTK4D", "length": 9706, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மினிமம் பேலன்ஸ் குறித்து பிரபல வங்கிகளின் அறிவிப்பு!", "raw_content": "\nமினிமம் பேலன்ஸ் குறித்து பிரபல வங்கிகளின் அறிவிப்பு\nசேமிப்புக் கணக்கை, சராசரி மாதாந்திர தொகையில் வைத்திருக்க வேண்டும் என வாடிக்கையாளர்களுக்கு பிரபல வங்கிகள் வலியுறுத்தியுள்ளன.\nஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க் மற்றும் தனியார் வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ, ஹெச்.டி.எஃப்.சி ஆகிய வங்கிகள் அவர்களது சராசரி தொகையை நிர்ணயம் செய்துள்ளன.\nஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா :\n’சேவிங்ஸ் பேங்க்’ எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் 3000 ரூபாயை தங்களது கணக்கில் சராசரி\nபராமரிப்புத் தொகையாக வைத்திருக்க வேண்டும்.சிறு நகரங்களில் வசிப்போருக்கு 2000\nரூபாயும், கிராமங்களில் வசிப்போர் 1000 ரூபாயும் சேமிப்புத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என sbi.co.in-என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசேவிங்ஸ் பேங்க் கணக்கு வைத்திருக்கும், மெட்ரோ, நகர்புற மற்றும் சிறு நகர வாடிக்கையாளர்கள் 2000 ரூபாயை, குறைந்த பட்ச காலாண்டு சேமிப்புத் தொகையாக பராமரிக்க வேண்டும் என பஞ்சாப் நேஷனல் பேங்க் அறிவித்துள்ளது.\nமேலும் கிராமங்களில் வசிப்போர் குறைந்த பட்சமாக 1000 ரூபாயை சேமிப்புத் தொகையாக மெயிண்டைன் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் pnbindia.in என்ற தளத்தில் இருக்கிறது.\nஇதில் 10000 ரூபாயை தங்களது சராசரி பராமரிப்புத் தொகையாக வைத்திருக்க வேண்டும்\nஎன மெட்ரோ மற்றும் நகரங்களில் வசிக்கும் ‘சேவிங்ஸ் பேங்க்’ வாடிக்கையாளர்களுக்கு\nஅறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சிறு நகரங்களில் வசிப்போருக்கு 5000, கிராமத்தினருக்கு 2000 மற்றும் பின் தங்கிய கிராமங்களில் வசிப்போருக்கு 1000 ரூபாய் என பராமரிப்புத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nசந்தேகமே வேண்டாம் ஹோம் லோன் வாங்க பெஸ்ட் வங்கி எஸ்பிஐ தான்\nஇது குறித்து icicibank.com என்ற இணையத்தில் பார்வையிடலாம்.\nஇந்த வங்கியில் மெட்ரோ மற்றும் நகர்புற வாடிக்கையாளர்கள் 10000 ரூபாயை குறைந்தபட்ச பராமரிப்புத் தொகையாக வைத்திருக்க வேண்டும் என கூறப்படுகின்றது. 5000 ரூபாயை சிறுநகர வாடிக்கையாளளும் 2500 ரூபாயை கிராம புற வாடிக்கையாளர்களும் தங்களது சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்டில் பராமரிப்புத் தொகையாக வைத்திருக்க வேண்டும்\nஎன hdfcbank.com தளத்தில் கூறப்பட்டுள்ளது.\nஇது ‘ஜீரோபேலன்ஸ்’அக்கவுண்ட்களுக்குப் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.\nமிகமிக கனத்த மழை பெய்யும் : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகேரளா நிலச்சரிவில் இறந்தவர்களில் பலர் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள்: உறவினர்கள் கண்ணீர்\nஆண்டுக்கு ரூ6000 உதவி, 10 கோடி பேருக்கு 6-வது தவணை ரெடி: நீங்கள் இணையவில்லையா\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nஇந்தியாவில் கவலைக்குரிய 16 மாவட்டங்களில் சரிபாதி தமிழகத்தில்: உயிரிழப்பு விகிதம் அதிகம்\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilamaranwritings.blogspot.com/2014/06/", "date_download": "2020-08-08T21:13:41Z", "digest": "sha1:CAORJFUUEH5T6EOODTZZ6Y7O2DRW4VED", "length": 7294, "nlines": 65, "source_domain": "ilamaranwritings.blogspot.com", "title": "பா. இளமாறன் (ஜெய்கணேஷ்): June 2014", "raw_content": "\nதமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nபதிப்புகள் நூலை வாசிக்கப் பயன்படும் ஒரு கருவி என்பதைக் கடந்து அவை வரலாற்று நிலைப்பட்ட சில தன்மைகளையும் உள்ளடக்கி அமைகின்றன. பதிப் பாசிரியர்களும் நூலாசிரியர், உரையாசிரியர் போல சில விவாதங்களைத் தம் பதிப் புகளின் வழியாக முன்வைக்கின்றனர். அத்தகைய விவாதங்கள் ஒரு குறிப்பிட்ட காலச் செயல்பாட்டின் சமூக, அரசியல் பின்புலங்களை அறிந்து கொள்ளத் துணை புரிகின்றன. இந்தப் பின்புலத்தில் தொல்காப்பியச் சொல்லதிகாரம் சேனாவரையர் உரைக்கு முதன்முதலாக வெளிவந்த இரு பதிப்புகள் எவ்வாறு மேற்சொல்லப்பட்ட தன்மைகளை உள்ளடக்கி அமைகின்றன என்பதைப் பின்வரும் விவாதத்தின் மூலம் அறியலாம்.\nதமிழின் பெருமையை தமிழின் சிறப்பை பறைசாற்றுதல்\nஅறியப்பட வேண்டிய அரிய ஆவணங்கள் : தொல்காப்பிய முதல் முழுமைப்பதிப்பு (இ. சாமுவேல்பிள்ளை - 1858)\nதமிழ் இலக்கிய வரலாற்றை , தமிழ்ச் சமூக வரலாற்றை எழுதப்புகும் ஒருவருக்குக் கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டும் , இருபதாம் நூற்றாண்டும் உருவாக்கி...\nதமிழ் இலக்கண அடங்கல்: செய்யப்பட்டவையும் செய்யப்படவேண்டியவையும்\nத மிழ் இலக்கண ஆய்வுகள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து வலுப்பெறத் தொடங்கின. செந்தமிழ்(1902) இதழின் வருகைக்குப் பிறகு...\nதமிழ் இலக்கண நூல்களின் முதல் பதிப்புகள்\nஐரோப்பியர்களின் வருகைக்குப் பிறகு தமிழ்ச்சமூகத்தில் ஏற்பட்ட கல்வி குறித்த சிந்தனை வெவ்வேறு புதிய போக்குகளை உ...\nஇணைய வழி உரைகள் (11)\nஇளம் ஆய்வாளர் வரிசை (3)\nதமிழ் தொகுப்புப் பாடல்கள் (5)\nதமிழ் வினா விடை (7)\nஇளம் ஆய்வாளர் வரிசை - முனைவர் கி. பார்த்திபராஜா\nஎனது அனுபவத்தினூடே தமிழ்ப் பேராசிரியர் என்பவர் ஆசிரியர் பணி என்பதைக் கடந்து பல்வேறு தளங்களில் செயல்படவேண்டிய ஒருவர் என்பதைத் தன் இயங்கியலின்...\nதமிழ் வினா விடை - இலக்கணம் (���ாப்பு, அணி, உள்ளுறை, இறைச்சி, பொருள்கோள்)\n1. கலிப்பாவின் இடைநிலைப்பாட்டு என்னும் உறுப்பு எதனைக் குறிக்கிறது அ ) தரவு , ஆ ) தாழிசை , இ ) தனிச்சொல் , சுரிதகம் 2. கலிப்ப...\nஅறியப்பட வேண்டிய அரிய ஆவணங்கள் : தொல்காப்பிய முதல் முழுமைப்பதிப்பு (இ. சாமுவேல்பிள்ளை - 1858)\nதமிழ் இலக்கிய வரலாற்றை , தமிழ்ச் சமூக வரலாற்றை எழுதப்புகும் ஒருவருக்குக் கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டும் , இருபதாம் நூற்றாண்டும் உருவாக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.sltj.lk/archives/video/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-08T21:09:40Z", "digest": "sha1:U7GXSBSJFJQU5Z36ATCMOFOZZM2KEKJ5", "length": 7674, "nlines": 184, "source_domain": "video.sltj.lk", "title": "இறை இல்லங்களும் இறைவனின் உபசரிப்புக்களும்", "raw_content": "\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும்\nஇறை இல்லங்களும் இறைவனின் உபசரிப்புக்களும்\nCategory ஜூம்மா பஸீஹ் MISc\nகண்னை மறைக்கும் கௌரவம் – Jummah 28-11-2014\nநபி வழியை நடைமுறைப் படுத்தி இஸ்லாத்தை வளர்போம்\nஅமல்களைக்கொண்டு ரமழானை அழங்கரிப்போம் – Jummah 26-06-2015\nஇஸ்லாம் கற்றுத் தரும் சமாதானம் – Jummah 03-04-2015\nவெட்கம் ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம் – Jummah 10-04-2015\nஇஸ்லாத்தை மெய்ப்படுத்தும் தொல்லியல் சான்றுகள் – Jummah (08-05-2015)\nஇஸ்லாத்தின் பார்வையில் உலமாக்கள் – Jummah 15-05-2015\nஉத்தம நபியின் அரபா பிரகடனம் – Jummah 02-10-2015\nநேர்மையான முஸ்லிம்களாக வாழ்வோம் – Jummah 09-10-2015\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் – EP 03\nCORONAவுக்கு மருந்து குர்ஆனில் இருக்கும் முடியா \nCORONA – அச்சமற்று வாழ இஸ்லாம் கூறும் வழிகாட்டல்\nஅணுகளில் தடம் மாறிய யூனூஸ் தப்ரீஸ்\nஉறக்கத்தின் போது கடைபிடிக்க வேண்டியதும்,தவிர்க்க வேண்டியதும்.\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் -EP- 2\nதவாப் செய்ய தடுக்கப்படுவது மறுமையின் அடையாளமா \nஇறை இல்லங்களும் இறைவனின் உபசரிப்புக்களும்\nதூங்கமுன் ஓதவேண்டிய துஆக்களும் சிறப்புகளும்\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் | EPISODE 01 | 01.03.2020\nமாபெரும் சூழ்ச்சியும் அல்லாஹ்வின் வல்லமையும்\nஇறுதி நபியின் இறுதி நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/web-series/ramya-krishanan-talks-about-queen-web-series", "date_download": "2020-08-08T21:51:05Z", "digest": "sha1:YWPULPF74AZUGSBJHP7WKBQXFUDLJ5ZR", "length": 14440, "nlines": 171, "source_domain": "cinema.vikatan.com", "title": "``அவங்க மேல இருந்த மதிப்பும், மரியாதையும் ரெண்டு மடங்காகியிருக்கு; ஏன்னா?!’’- ரம்யா கிருஷ்ணன் |Ramya Krishanan talks about queen web series", "raw_content": "\n``அவங்க மேல இருந்த மதிப்பும், மரியாதையும் ரெண்டு மடங்காகியிருக்கு; ஏன்னா\n`எத்தனை பேருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்னு தெரியாது. முதல் முறை வெப் சீரிஸ்ல நடிக்கிறேன். நான் யார் கேரக்டர்ல நடிச்சேனோ அந்தக் கேரக்டர் எனக்கு நிறைய கத்துக்கொடுத்துச்சு’\nதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், சீரியல், ரியாலிட்டி ஷோ என அனைத்திலும் தடம்பதித்த ரம்யா கிருஷ்ணன், இப்போது வெப் சீரிஸிலும் களமிறங்கியிருக்கிறார். கெளதம் மேனனும் 'கிடாரி' இயக்குநர் பிரசாத் முருகேசனும் இணைந்து இயக்கும், 'குயின்' வெப் சீரிஸில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். அதைப் பார்த்தவுடன் நமக்கு யார் கேரக்டர் என்று தெரியும். ஆனால், சில காரணங்களுக்காக கேரக்டர் பெயர்களில் சில மாற்றங்கள் செய்துள்ளனர்.\n'அவங்கதான் ஆனா அவங்க இல்லை' என்பதுபோல் உருவாகி இருக்கும் இந்த சீரிஸ், டிசம்பர் 14-ம் தேதி எம்.எக்ஸ்.பிளேயரில் வெளியாக இருக்கிறது. சென்னை வந்த ரம்யா கிருஷ்ணனிடம் வெப் சீரிஸ் அனுபவம் குறித்து பேசினோம்.\nமுதன்முறையா கெளதம் மேனன் இயக்கத்துல நடிச்சது எப்படி இருந்தது\n``ஏற்கெனவே `காக்க காக்க' படத்துல ஒரு பாட்டுக்கு மட்டும் வந்திருக்கேன். ஆனா, படம் முழுக்க வர்றது இதுதான் முதல் முறை. பொதுவா, ஒரு சீனைப் பத்தி விவரமா சொல்லிட்டு, அந்த ஆர்ட்டிஸ்ட்க்கான முழுச் சுதந்திரத்தைக் கொடுத்திருவார். நம்ம பண்ற சின்னச் சின்ன ரியாக்‌ஷன், உடல் மொழி எல்லாத்தையும் கவனிச்சு அதைக் கதைக்குத் தகுந்த மாதிரி நம்மக்கிட்ட கேட்டு வாங்கி அந்தக் கேரக்டராகவே நம்மை உணர வெச்சிடுவார். அதுமட்டுமல்லாமல், அவர் எதிர்ப்பார்க்குற விஷயங்களை ரொம்ப அழகா எடுத்துக்குவார். ஒரு நல்ல அனுபவமா இருந்தது.\"\n'குயின்' அனுபவம் எப்படி இருந்தது\n``ரொம்ப நல்லா அனுபவமா இருந்தது. கெளதமும் பிரசாத்தும் சூப்பரா பண்ணியிருக்காங்க. அதைவிட இந்தக் கதையை அவ்வளவு அழகா எழுதியிருக்காங்க, ரேஷ்மா கட்டாலா. பவர்ஃபுல்லான கேரக்டர்கள்ல நான் ஏற்கெனவே நடிச்சிருக்கேன். ஆனா, ஷக்தி சேஷாத்ரி கேரக்டர்ல நான் நடிச்சது ரொம்ப ஸ்பெஷல். எத்தனை பேருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்னு தெரியாது. முதல் முறை வெப் சீரிஸ்ல நடிக்கிறேன். நான் யார் கேரக்டர்ல நடிச்ச��னோ அந்தக் கேரக்டர் எனக்கு நிறைய கத்துக்கொடுத்துச்சு. நான் ரொம்ப அதிர்ஷ்டசாலின்னுதான் சொல்லணும்.\"\nஇந்த வெப் சீரிஸ் அனுபவத்துல உங்களுக்கு ரொம்ப எமோஷனலான விஷயம் எது\n``கதை, வசனம் எல்லாமேதான். பொதுவாவே, இந்தக் கேரக்டரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். இதுல வொர்க் பண்ணும்போது அவங்களைப் பத்தி அதிகமா தெரிஞ்சுக்கிட்டேன். அதுக்குப் பிறகு, அவங்க மேல இருந்த மதிப்பும் மரியாதையும் ரெண்டு மடங்கு அதிகமாகியிருக்கு.\"\nஉங்க கரியர்ல இது முதல் வெப் சீரிஸ். இதுல என்ன வித்தியாசமா இருக்கு\n``களம்தான் வேற. ஆனா, வேலை ஒண்ணுதான். கெளதமும் பிரசாத்தும் சினிமா எப்படி எடுப்பாங்களோ அப்படிதான் இதையும் எடுத்திருக்காங்க. நானும் சினிமாவுல பண்றதைதான் இதுல பண்ணியிருக்கேன். பெரிய வித்தியாசமா எதையும் பார்க்கலை.\"\nகௌதம் மேனன், ரம்யா கிருஷ்ணன் கலந்துகொண்ட `குயின்' வெப் சீரிஸ் பிரஸ்மீட்\nபல வருடங்களுக்குப் பிறகு, உங்க கணவர் இயக்கத்துல 'ரங்கமார்த்தாண்டா'வுல நடிக்கப்போறீங்க. எப்படி இருக்கு\n``ஆமா. 1998-ல் `சந்திரலேகா' படத்தை அவர் இயக்க, நான் ஹீரோயினா நடிச்சிருந்தேன். அதுக்குப் பிறகு, 2004-ல் `ஶ்ரீ ஆஞ்சநேயம்' படத்துல கேமியோ ரோல் பண்ணேன். அதுக்குப் பிறகு, இந்தப் படம்தான். `நட்சாம்ராட்'ங்கிற மராத்தி படத்துடைய ரீமேக் இது. பிரகாஷ் ராஜ் சாரும் நானும் லீட் ரோல் பண்றோம். என் கணவர் வம்சி டைரக்ட் பண்றார். இன்னும் ஷூட்டிங் ஆரம்பிக்கலை. ரொம்ப ஆவலா வெயிட் பண்ணிகிட்டிருக்கேன். ஸ்பாட்ல அவர் என்னைத் திட்டப்போறாரா இல்லை, நான் அவரைத் திட்டப்போறேனான்னு தெரியலை\" என்றார் சிரித்துக்கொண்டே.\n2020-க்கு என்ன பிளான் பண்ணியிருக்கீங்க\n``எந்த பிளானும் இல்லை. அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்னு எதுவுமே சொல்ல முடியாது. நம்ம கையில ஒண்ணும் இல்லை. வாழ்க்கை எங்க போகுதோ அப்படியே நம்மளும் ஜாலியா போயிட வேண்யதுதான். குழப்பமே தேவையில்லை.\"\n' - ரம்யாகிருஷ்ணன், கௌதம் மேனன் இணையும் `குயின்' வெப் சிரீஸ் டிரெய்லர்\nஎனது சொந்த ஊர் மதுரை. நாகர்கோவிலில் புகைப்படக்காராக சேர்ந்து இன்று வரை விகடனில் பணிபுரிந்து வருகிறேன், மதுரையிலும் பணிபுரிந்துள்ளேன், தற்போழுது சென்னையில் விகடன் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/company/03/205734?ref=section-feed", "date_download": "2020-08-08T21:03:53Z", "digest": "sha1:IV3NS7AT3NELJS5EHCS6VJ2SZPGHSBS6", "length": 7304, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "ஊபர் நிறுவனத்தின் அடுத்த அதிரடித் திட்டம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஊபர் நிறுவனத்தின் அடுத்த அதிரடித் திட்டம்\nஉலக அளவில் பல நாடுகளில் ஒன்லைன் ஊடாக பதிவு செய்யப்பட்டு விரைவான போக்குவரத்து சேவையை ஊபர் நிறுவனம் வழங்கி வருகின்றது.\nஇந்நிறுவனமானது குறித்த சேவையுடன் ஊபர் ஈட்ஸ் (Uber Eats) எனும் உணவு டெலிவரி செய்யும் சேவையையும் தற்போது அறிமுகம் செய்துள்ளது.\nஊபர் நிறுவனத்தின் இவ் இரு சேவைகளும் மிகவும் பிரபல்யமடைந்துள்ள நிலையில் புதிய அதிரடி திட்டம் ஒன்றினை அறிமுகம் செய்யக் காத்திருக்கின்றது.\nஇதன்படி உணவுகளை டெலிவரி செய்வதற்கு ட்ரோன் விமானங்களை பயன்படுத்தவுள்ளது.\nஎனினும் முதன் முறையாக சான்டிக்கோ பிரதேசத்தில் மாத்திரமே இச் சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளது.\nகடந்த மே மாதம் முதல் இதற்கான பரிசீலிப்புக்கள் இடம்பெற்று வந்துள்ளன.\nஇந்நிலையில் எதிர்வரும் கோடை காலம் முதல் இச் சேவையினை சான்டிக்கோ மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/217279?ref=section-feed", "date_download": "2020-08-08T20:54:57Z", "digest": "sha1:GYCQISGFPOXUQ6LCS3WTZWJCW7S3RHGH", "length": 7732, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "லண்டனில் வெடிக்காத 2 உலகப்போர் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nலண்டனில் வெடிக்காத 2 உலகப்போர் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு\nலண்டனில் செல்சியா பகுதி அருகே, உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிக்காத 2 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேற்கு லண்டனில் உள்ள டைட்வே திட்ட கட்டுமான தளத்தில் பணிபுரியும் பொறியாளர்கள், உலகப்போரின்போது வெடிக்காமல் இருந்த 2 குண்டுகளை கண்டுபிடித்துள்ளனர்.\nஉள்ளூர் நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு சம்பவ இடத்தை வந்தடைந்த பொலிஸார், Chelsea Bridge, Chelsea Bridge Road, Albert Bridge மற்றும் Battersea Bridge உள்ளிட்ட பகுதிகளை சுற்றிவளைத்து தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.\nஆனால் மக்களை அங்கிருந்து வெளியேற்றும் பணி எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅங்கு ஒரு வளைவு வைக்கப்பட்டுள்ளது மற்றும் சுற்றியுள்ள பல சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nவிரைவில் குண்டுகளை செயலிழக்க வைப்பதற்கான பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/596368/amp?ref=entity&keyword=chief%20minister", "date_download": "2020-08-08T20:22:12Z", "digest": "sha1:SKYSGP25MW2IGU2MLM3DFKDJAM4QW4KY", "length": 8207, "nlines": 49, "source_domain": "m.dinakaran.com", "title": "It is the Chief Minister who is responsible for the livelihood of the sathankulam , son. | சொல்லிட்டாங்க... | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மா��� ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசாத்தான்குளம் தந்தை, மகன் உயிர்ப்பலிக்கு நிச்சயம் பொறுப்பேற்க வேண்டியது முதலமைச்சர்தான். மக்கள் மன்றத்தால் விரைவில் அவர் தண்டிக்கப்படுவார்.\n- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nஇந்திய, சீன எல்லையில் நெருக்கடியான சூழல் நிலவி வரும் நிலையில், எல்லையை பாதுகாப்பதில் மத்திய அரசு தனது பொறுப்பை கைவிட முடியாது.\n-காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி\nதமிழ்நாடு, புதுவை மாணவர்களை போலவே பிற மாநிலங்களில் தமிழ்வழி பள்ளிகளில் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவிக்க வேண்டும்.\n- பாமக நிறுவனர் ராமதாஸ்\nஇருப்பதை காட்டி எதிர்கட்சிகளின் செயல்பாடுகளை அரசு முடக்கி வைத்து, ஜனநாயக உரிமைகளை மறுத்து வருகிறது.\n-இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்\nசிஐடியு வைத்தியநாதன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகிகள் குழு, மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: முத்தரசன் அறிவிப்பு\nஇளைஞர், இளம் பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தீவிரம்: இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அறிவிப்பு\nகேரளாவில் மண்சரிவு, விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசியல�� கட்சி தலைவர்கள் இரங்கல்\nஅதிகாரி தேர்வில் இடஒதுக்கீடு குறைப்பு வங்கி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை\nநெல்லை மாவட்டத்தில் மேலும் 117 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகலைஞரின் 2ம் ஆண்டு நினைவுநாள் தூய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்\nதிருக்குவளையில் கலைஞர் சிலை: காணொலி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்\nகொரோனா தடுப்பு பணியில் உயிரிழக்கும் முன்கள வீரர்களின் குடும்பத்துக்கு 50 லட்சம் நிதியுதவி, வேலை உடனே வழங்க வேண்டும்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n× RELATED அதிமுக முன்னாள் எம்எல்ஏ மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2017/06/19/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-08T21:19:25Z", "digest": "sha1:4ZJXKDZNAB5T7KALTEWKP7C6NSCGU57M", "length": 15092, "nlines": 195, "source_domain": "noelnadesan.com", "title": "கமலி பன்னீர்செல்வம் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து….. | Noelnadesan's Blog", "raw_content": "\n← பாரதி பள்ளியின் நாடகவிழா .\nசதைகள் – சிறுகதைகள் →\nகமலி பன்னீர்செல்வம் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து…..\n“பிள்ளைத்தீட்டு” கதையில் ஜமீல் என்பவன் தனக்கு இலங்கை ராணுவத்தில் வேலை கிடைத்த சந்தோஷ செய்தியை மனைவி ஆயிஷாவிடம் பகிர்கிறான். அவள் இங்கு நாம் சுகமாக இருக்க எதுக்கு சண்டை பிடிக்கனும் என்கிறாள். இயக்கத்தவர்கள் ஒரு நாளில் எல்லாவற்றையும் பிடுங்கி வெளியே துரத்தியதை மறந்துவிட்டாயா நான் சேரபோகிறேன் என்கிறான். அப்படின்னா என்ன கொண்டுபோய் நாகலிங்கண்னே வீட்டில் விட்டுட்டு போங்க நானும் பிள்ளையும் நீங்க வரும்வரை அங்கே இருக்கோம் என்கிறாள். நாகலிங்கண்னே பெயர் கேட்டவுடன் ஜமீல் சோர்வுடன் அமர்ந்து பின்னோக்கி பார்க்கிறான்.\nஜமீலும் நாகலிங்கமும் வியாபார நண்பர்கள். இனக்கலவர காலகட்டங்களிலும் இருவரின் நட்பும் தொடர்கிறது. நிறைமாத கர்பிணியான ஆயிஷாவை நாகலிங்கம் பொறுப்பில் விட்டு கொழும்பு செல்கிறான் அவசரவேலையாக.\nஅவன் சென்றபின் ஆயிஷாவுக்கு பிரசவ வலி எடுக்க நாகலிங்கமும் அவன் மனைவியும் ஆஸ்பத்திரி சேர்த்து ஆண் குழந்தை பெறுகிறாள். நாகலிங்கம் மனைவி செல்வராணி அருகிருந்து எல்லாம் செய்கிறாள். யா��்ப்பாணத்தில் இருக்கிற முஸ்லீம்கள் அனைவரையும் இயக்கம் வெளியேற்றுகிறது என்ற தகவலை நாகலிங்கம் சொல்ல அதிர்ச்சியடையும் செல்வராணி அதுகள் எங்கே போகும் பிறப்புறுப்பில் கத்தி வச்ச பிள்ளை அசைய கூட முடியாது என்று பதறுகிறாள்.\nநான் கார் கொண்டு பின்பக்கமாக வருகிறேன். நம் வீட்டுக்கு கூட்டி போவோம் இங்கிருக்க வேண்டா வர்றியாமா என்று ஆயிஷாவை கேட்க நீங்களும் அண்ணணும் எங்க கூப்பிட்டாலும் வருகிறேன் என்கிறாள்.\nகார் கொண்டுவர காரில் கூட ஏற சிரமப்படும் ஆயிஷாவை தூக்கி காரில் படுக்கவைக்க நாகலிங்கம் கை பிசுபிசுப்பாகிறது. பிள்ளைத்தீட்டு என்று கைகளை கழுவிக்கொண்டு காரை ஒருவாறு மறைத்து சுற்றி வீட்டையடைகிறார். என்னால் உங்களுக்கு எவ்வளவு கஷ்டம் எனறு ஆயிஷா மருகுகிறாள்.\nபத்திய சமையல் கொடுத்து செல்வராணி கவனித்துகொள்ள இயக்கத்துக்கு அக்கம்பக்கம் மூலம் செய்தி கசிகிறது.\nஇயக்கத்தில் இருந்து வந்த ஆட்கள் நாகலிங்கத்திடம் அவரை வெளியேற்ற வேண்டும் என சொல்ல இந்த பிள்ளைக்கு பிறப்பு வாசலில் கத்தி வச்சிருக்கு எழுந்து நிற்க கூட முடியாது என்று சொல்லும் போதும் முடியாது வெளியேற்றியே ஆகவேண்டும் இயக்கத்தின் கட்டளை என்கிறார்கள்.\nஆர்மிகாரனை விட கொடுமையா இருக்கு என்று செல்வராணி முணுமுணுக்க ஆயிஷாவை சோதனையிட வேண்டும் ஐநூறு ரூபாய் பணமும் மாற்று துணி மட்டும் தான் எடுத்து செல்ல வேண்டும் நகை எதுவும் கொண்டு போக கூடாது என்று ஆயிஷாவை சோதனையிட இயக்கத்தின் பெண் உறுப்பினர்கள் நெருங்க பிள்ளை பெற்று வந்திருக்கா தீட்டு தான் வழியுது சோதனை செய்யுங்கோ என செல்வராணி எரிச்சலுடன் சொல்ல சரி கிளம்புங்கோ என்கிறார் ஆயிஷாவிடம்.\nஎன்னை நம்பி விட்டிருக்கான் நானே பத்திரமா சேர்த்துடுறேன் என வியாபாரத்துக்கு எடுத்து செல்லும் லாரியில் சாக்கு விரித்து அதன்மேல் துணி விரித்து ஒரளவு பாதுகாப்பாக ஆயிஷாவையும் குழந்தையையும் படுக்க வைக்கிறார்கள் நாகலிங்கமும் செல்வராணியும்.\nஆயிஷாவின் தந்தை வீடு மதவாச்சியில் தெரியுமாதலால் அங்கு செல்கிறார் நாகலிங்கம். லாரியை கண்டதும் ஓடிவரும் ஜமீல் அண்ணே என்று கதறுகிறான்.உன்ற ஆயிஷாவும் பிள்ளையும் பத்திரமா வந்திருக்காக என்று சொல்ல ஆயிஷா என்று கத்திகொண்டே ஜமீல் லாரி பின்பக்கம் ஏறுகிறான்.\nநாகலிங்கம் நான் போகவேண்டும் இந்தா லாரி சாவி பிடி இனி லாரி உன்னுது தான் என சொல்ல அண்ணே இது இல்லாம எப்படி நீங்க வியாபாரம் செய்ய என கேட்க எனக்கு ஊரில் வீடு இருக்கு உனக்கு வீடு வாசல் இல்லை உன் பிள்ளைக்கு என்ற பரிசா இருக்கட்டும் என விடைபெறுகிறார்.\nஆயிஷா என்னங்க யோசனை ஆர்மி போவ தான் போறீகளா என கேட்க இல்லை என்கிறான்.\nகலவையான உணர்வை கொடுத்து கலங்கவும் யோசிக்கவும் வைத்த கதை.\nஇலங்கை தமிழ் நடையில் “மலேசியன் ஏர்லைன் 370” – சிறுகதை தொகுப்பு – ஆசிரியர் நடேசன்.\n← பாரதி பள்ளியின் நாடகவிழா .\nசதைகள் – சிறுகதைகள் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதற்க்கொலை செய்யும் ஒரு சமூகம்\nபயணக் குறிப்புகள் -காசி இல் noelnadesan\nபயணக் குறிப்புகள் -காசி இல் க.ச. முத்துராம்\nகறுப்பு ஏவாளும் அவள் பிள்… இல் noelnadesan\nதமிழ்த் தேசியம் ஒருமுகமூடி இல் AJ\nகறுப்பு ஏவாளும் அவள் பிள்… இல் தனந்தலா.துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pillayar.dk/pid.date/2016/08", "date_download": "2020-08-08T21:18:41Z", "digest": "sha1:ESWO2IRKVWUINV52LT6ORLA5JDCTQAJG", "length": 4921, "nlines": 117, "source_domain": "pillayar.dk", "title": "ஆகஸ்ட் 2016 - ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம் - கேர்ணிங், டென்மார்க்", "raw_content": "\nபெப்ரவரி 28, 2017 ஆகஸ்ட் 22, 2016\nபெப்ரவரி 28, 2017 ஆகஸ்ட் 20, 2016\n2016 மஹோற்சவம் 8 ஆம் திருவிழா\nபெப்ரவரி 28, 2017 ஆகஸ்ட் 19, 2016\n2016 மஹோற்சவம் 7 ஆம் திருவிழா\nபெப்ரவரி 28, 2017 ஆகஸ்ட் 19, 2016\n2016 மஹோற்சவம் 6 ஆம் திருவிழா\nபெப்ரவரி 28, 2017 ஆகஸ்ட் 17, 2016\n2016 மஹோற்சவம் 5 ஆம் திருவிழா\nபெப்ரவரி 28, 2017 ஆகஸ்ட் 16, 2016\n2016 மஹோற்சவம் 4 ஆம் திருவிழா\nபெப்ரவரி 28, 2017 ஆகஸ்ட் 15, 2016\n2016 மஹோற்சவம் 3 ஆம் திருவிழா\nபெப்ரவரி 28, 2017 ஆகஸ்ட் 14, 2016\n2016 மஹோற்சவம் 2 ஆம் திருவிழா\nபெப்ரவரி 28, 2017 ஆகஸ்ட் 13, 2016\nபெப்ரவரி 28, 2017 ஆகஸ்ட் 12, 2016\n2016 மஹோற்சவ விநாயகர் வழிபாடு, சாந்தி\nபெப்ரவரி 28, 2017 ஆகஸ்ட் 12, 2016\n1 2 அடுத்தது →\nவரலஷ்மி விரதம் ஆகஸ்ட் 1, 2020\nகணக்கறிக்கை 2019 ஜூலை 25, 2020\nஅறிவித்தல் ஜூலை 14, 2020\nவருடாந்த பொதுக்கூட்டம் 2020 ஜூலை 12, 2020\nஅறிவித்தல் ஜூலை 4, 2020\nஅறிவித்தல் ஜூலை 2, 2020\nஅறிவித்தல் ஜூன் 25, 2020\nஅறிவித்தல் ஜூன் 16, 2020\nசங்கடகரசதுர்த்தி ஜூன் 9, 2020\nவைகாசி விசாகம் ஜூன் 4, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88_(%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-08-08T20:53:54Z", "digest": "sha1:OXJEDDVGYAVQAPEBOLA2SIAEYVWCOWE5", "length": 14752, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "அளவை (சமயம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசமய நோக்கில் வைதிக நெறி என்பது ஒன்று. [1] மணிமேகலை ஒன்பது சமயக்கணக்கர்களிடம் அவர்களது சமயத் திறங்களைக் கேட்டறிந்தாள். சமயக்கணக்கர் என்போர் சமய நெறிகளைக் கணிக்கும் அறிவர்கள். அந்த 9 பேரில் ஒருவர் வைதிக வழியைப் பின்பற்றும் சமயத்தவர். வைதிக நெறி வேத நெறி. இந்த நெறியாளர் தெரியாத தெய்வத்தைத் தெரியும்படி விளக்கிக் காட்டுபவர்கள். ஐம்புலனால் அறியப்படாத தெய்வத்தை ஐம்புல அனுமானத்ததால் விளக்குபவர்கள். எந்தெந்த வகையான அனுமான அளவைகளால் தெய்வத்தின் இருப்பு உய்த்துணரப்படும் என்பதன் விளக்கமே அளவை.\n1.1.1 அளவை பத்து விளக்கம்\n1.2 அளவைக் குற்றம் எட்டு\n1.2.1 அளவைக் குற்றம் விளக்கம்\n2 அளவை நெறியில் ஆறு சமயம் (சாத்தனார் விளக்கம்)\n3 மணிமேகலை உரைத்திறம் கேட்ட சமயக்கணக்கர்கள்\nவைதிக மார்க்கம் அளவை நெறியைப் பின்பற்றுவது.\nஎன்னும் ஆசிரியர்கள் அளவை நெறியைக் காட்டிய முன்னோர்.\nஒழிவறிவு எய்தி உண்டாம் நெறி (உள்ள நெறி)\nகண்ணால் வண்ணமும், செவியால் ஓசையும், மூக்கால் நாற்றமும், நாவால் சுவையும், மெய்யால் ஊறும் காண்பது.\nஉயிர், ஐம்பொறி வாயில், மனம் மூன்றைக் காண்பது.\nஇவற்றிற்குப் பெயரிட்டு, அந்தப் பெயரைச் சொன்ன மாத்திரையிலேயே அதன் குணத்தை உணர்ந்துகொள்வது.\nகருத்து என்பது ஒருவனது குறிக்கோள். இது 3 வகை.\nபொது (சாதனம், சாத்தியம்) - முன்பு யானையைக் கண்டு அதன் ஒலியைக் கேட்டவன் பின்பு யானை ஒலியை மட்டும் கேட்டபோது அங்கு யானை உண்டு என உணர்தல் அனுமான அனுமேயம்\nஎச்சம் - ஆற்றில் வெள்ளம் வருவதைப் பார்த்து தோற்றுவாயில் மழை பெய்துள்ளது என உணர்தல்.\nமுதல் - கருமேகம் கண்டு மழை பெய்யப்போவதை உணர்தல்.பிணத்தைப் பார்த்து உயுர் என ஒன்று உண்டு என உணர்தல்.\nஅவன் ஆடை பால் போல் வெள்ளை என்றவுடன் அவனது ஆடை நிறம் மனக்கண்ணில் தோன்றுதல்\nஅறிவன் செய்த நூல் 'மேலுலகம்' உண்டு என்பதை நம்புதல்\n'ஆய்குடி கங்கை' என்றவுடன் கங்கைக் கரையில் ஆய்குடி உள்ளது என உயர்தல்.\nயானைமேல் இருப்பவன் தன் தோட்டியை (அங்குசத்தை) அடுத்தவனுக்குத் தரமாட்டான்.\nஊரார் சொல்வதை நம்புதல். இந்த மரத்தில் பேய் உண்டு எனச் சொல்வதை நம்ப��தல்.\nகுதிரைக்குக் கொம்பு இல்லை என ஒப்பிட்டுத் தெளிதல்\nஇராமன் வென்றான் என்றால் இராவணன் தோற்றான் என உணர்தல்\n'நாராசத் திரிவில் கொள்ளத் தகுவது காந்தம்' Get magnate in chemical change.\nசுட்டுணர்வு - பழைய நிகழ்வை எண்ணிப் பார்த்துப் புதியதும் அவ்வாறே நிகழும் எனக் கருதுதல்\nதிரியக் கோடல் - வெயிலில் மின்னும் இப்பியைப் (கிளிஞ்சிலைப்) பார்த்து வெள்ளி எனல்.\nஐயம் - தொலைவில் தெரியும் சோளக்கொல்லைப் பொம்மையைப் பார்த்து வைக்கோல் பொம்மையோ, மகனோ என ஐயுறல்\nதேராது தெளிதல் - ஆராய்ந்து பார்க்காமல் வைக்கோல் பொம்மையை மகன் எனல்.\nகண்டுணராமை - புலியா, ஆண்டலையா (ஆண்டுகொண்டு அலையும் அரிமாவா) என்று கண்ணால் காணாமலேயே உண்ட விலங்கின் மிச்சிலைப் பார்த்து முடிவெடுத்தல்\nஇல்வழக்கு - முயல் கொம்பு என்று சொல்லுதல். எங்குத் தேடினும் அவன் பெறப்போவது முயற்கொம்பே.\nஉணர்ந்ததை உணர்தல் - கடும்பனிக்கு மருந்து தீக்காய்தல் என உணர்தல்\nநினைப்பு - இவர் தந்தை எனத் தாய் சொல்லக் கேட்டு உணர்தல்.\nஅளவை நெறியில் ஆறு சமயம் (சாத்தனார் விளக்கம்)[தொகு]\nமணிமேகலை காலத்தில் அளவை மார்க்க நோக்கில் ஆறு உட்பிரிவுகள் இருந்தன. அவற்றைப் பற்றிய செய்திகளை மணிமேகலை நூலில் உள்ளபடி, மணிமேகலை மூல நூலில் உள்ள சொற்களால் பட்டியலிட்டுக் காண்கிறோம்.சேரநாட்டு வஞ்சிமாநகரில் இந்தச் சமயப் பிரிவினர் வாழ்ந்துவந்தனர். இவற்றின் தலைவர்கள் சமயக்கணக்கர் எனப்பட்டனர். மணிமேகலை அவர்களிடம் அவரவர் சமயத்திறங்களைக் கேட்டறிந்தாள்.\nமணிமேகலை உரைத்திறம் கேட்ட சமயக்கணக்கர்கள்[தொகு]\nசமயக்கணக்கர்களை வினவி மணிமேகலை அவரவர் சமயத்தின் உரைத்திறத்தைக் கேட்டறிகிறாள்.\n↑ மணிமேகலை, 27 சமயக்கணக்கர் தம் திறம் கேட்ட காதை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஆகத்து 2019, 03:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-08-08T22:39:38Z", "digest": "sha1:X5ZTAKMUEZDJIZBPIJHGZ7NRFR52OWWJ", "length": 9893, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏகபாதத்ரி மூர்த்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான ��ிக்கிப்பீடியாவில் இருந்து.\nஏகபாதத்ரி மூர்த்தி என்பவர் சைவ சமயக் கடவுளான சிவபெருமானின் அறுபத்து நான்கு திருவுருவங்களில் ஒருவராவர். இத்திருவுருவத்தில் சிவபெருமான் ஒரு பாதம் கொண்டும், அவரின் வலது புறம் பிரம்மாவும், இடது புறம் திருமாலும் ஒடுக்கும் நிலையில் இருக்கின்றார்கள்.\nமயிலாடுதுறை அருகே இடைமருது தளத்தில் இத்திருவுருவம் காணப்படுகிறது. [1]\n↑ ஸ்ரீ ஏகபாதத்ரி மூர்த்தி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2017, 19:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-08T19:52:13Z", "digest": "sha1:LW34XG2ZOIQAUUDLJCFORFV5DARME2WZ", "length": 24165, "nlines": 628, "source_domain": "ta.wikipedia.org", "title": "சேலம் வானூர்தி நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் சான்றுகள் தரும் முறை தெளிவில்லாமல் உள்ளது. மேற்சான்றுகளை மேற்கோளிடப்படும் வரிகளின் அண்மையில் தெளிவாக தருதல் வேண்டும். பல பாணிகளில் மேற்சான்றுகளை எவ்வாறு தருவது என அறிய வரியிடைச் சான்று, அடிக்குறிப்பு, அல்லது வெளி இணைப்புகள் உதவிப் பக்கங்களைக் காணவும். (மே 2018)\nஇந்திய விமான நிலைய ஆணையம்\nகாமலாபுரம், ஓமலூர், சேலம்,தமிழ்நாடு இந்தியா\nசேலம் விமான நிலையம் ஓமலூர் அருகே காமலாபுரம் ஊராட்சியில் சேலம் விமான நிலையம் அமைந்துள்ளது. 165 ஏக்கர் பரப்பளவில் உள்ள விமான நிலையத்தை 565 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.\nகடந்த 1993ம் ஆண்டு சேலம் விமான நிலையம் தொடங்கப்பட்டது. எந்த விமான நிறுவனமும் சேவையைத் தொடங்க முன்வராததால் தொடங்கப்பட்டது முதல் விமான நிலையம் காலியாகவே கிடந்தது. ஆரம்பத்தில் என்இபிசி நிறுவனம் தனது சேவையை தொடங்கியது. ஆனால் பயணிகள் சரிவர வராததால் அந்த சேவை நிறுத்தப்பட்டது.\nஇதையடுத்து உள்ளூர் தொழில் துறையினர் இந்த விமான நிலையத்திற்கு உயிரூட்டும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர். கடந்த 2006ம் ஆண்டு ஏர் டெக்கான் நிறுவனம் சேலம் விமான நிலையத்திலிருந்து சேவையைத் தொடங்குவதாக அறிவித்தது. ஆனால் உள்ளூர் தொழில்துறையினர் ரூ.90 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் அல்லது 50 சதவீத அளவுக்கு விமான டிக்கெட்கள் விற்பனையாக வேண்டும் என அது உத்தரவாதம் கோரியது.\nஇந்த சமயத்தில் ஏர் டெக்கான் நிறுவனம் கிங்பிஷர் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. நீண்ட காலமாக நிலவி வந்த பேச்சுவார்த்தைகளின் விளைவாக கிங்பிஷர் நிறுவனம் தனது விமான சேவையை தொடங்கியது. சேலம் விமான நிலையம் அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் கழிந்த நிலையில் அங்கு சேலம் - சென்னை இடையிலான விமான சேவையை கிங்பிஷர் நிறுவனம் தொடங்கியது. சென்னை – சேலம் இடையிலான பயண நேரம் ஒரு மணி நேரம் ஆகும். சென்னையிலிருந்து இந்த விமானம் பிற்பகல் 2.50க்குக் கிளம்பி, மாலை 3.50 மணிக்கு சேலத்தை சென்றடையும். மறுமார்க்கத்தில், மாலை 4.20 மணிக்கு சேலத்திலிருந்து கிளம்பி மாலை 5.20 மணிக்கு சென்னை அடையும்.\nநிர்வாக காரணங்களால் இந்த சேவை மீண்டும் நிறுத்தப்பட்டுவிட்டது. மீண்டும் சென்னை - சேலம் விமான சேவை விரைவில் தொடங்க உள்ளது.[2]\nதற்பொழுது கடந்த மார்ச் 25 ம் தேதி முதல் சென்னையிலிருந்து சேலம் மற்றும் சேலத்தில் இருந்து சென்னைக்கு தினசரி விமான சேவை உள்ளது.[1]\nவிரைவில் சேலத்திலிருந்து பெங்களூர் மற்றும் பாண்டிச்சேரிக்கு ஏர் ஒடிசா தனது சேவையை தொடங்க உள்ளது.\nஇந்நிலையம் பெங்களூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. தருமபுரி,கிருஷ்ணகிரி,நாமக்கல், ஈரோடு மாவட்ட மக்கள் எளிதில் பேருந்து மற்றும் கார் மூலம் சேலம் விமான நிலையத்தை அடையும் வகையில் அமைந்துள்ளது. [2]\nவானூர்திச் சேவைகள் மற்றும் சேரிடங்கள்[தொகு]\nதேவி அகில்யாபாய் ஓல்கர் வானூர்தி நிலையம்1\n^1 \"வரையறுக்கப்பட்ட பன்னாட்டு வானூர்தி நிலையம்\" (சுங்கத்தீர்வை வானூர்தி நிலையம்) என அறிவிக்கப்பட்டவை; கட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பன்னாட்டுப் பறப்புகளே இந்த வானூர்தி நிலையங்களிஇல் அனுமதிக்கப்பட்டுள்ளன\nமாநிலவாரி வானூர்தி நிலையங்களின் பட்டியல்\nதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்\nசென்னை பேருந்து வெகுவிரைவு இடைவழி அமைப்பு\nசென்னை வெகுவிரைவு பேருந்து போக்குவரத்து அமைப்பு\nசென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம்\nசென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்\nகோயம்புத்தூர் பன்னாட்���ு வானூர்தி நிலையம்\nதிருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்\nமதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்\nகாட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளம்\nமேற்கோள்கள் துப்புரவு தேவைப்படும் கட்டுரைகள்\nஇந்திய பன்னாட்டு வானூர்தி நிலையங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2020, 15:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/07/blog-post_99.html", "date_download": "2020-08-08T20:16:26Z", "digest": "sha1:ZCJ6AQLP4ZUAUXTKAHPHCLMGRYAPC5L7", "length": 10827, "nlines": 121, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "அனைத்து பட்டப் படிப்புக்களுக்கான இறுதிப்பருவத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் : உயர் நீதிமன்றத்தில் வழக்கு - Asiriyar Malar", "raw_content": "\nHome College zone Court அனைத்து பட்டப் படிப்புக்களுக்கான இறுதிப்பருவத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் : உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nஅனைத்து பட்டப் படிப்புக்களுக்கான இறுதிப்பருவத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் : உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nகரோனா தொற்று தனிமைப்படுத்துதல் பிரிவுகளாக கல்லூரிகள் மாற்றப்பட்டுள்ளதால் வகுப்புகள் நடக்க வாய்ப்பில்லாததால் முழுவதும் உள்ள பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புக்கள் உள்ளிட்ட அனைத்து பட்டப் படிப்புக்களுக்கான இறுதிப்பருவத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nகரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, முழுவதும் உள்ள பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புக்கள் உள்ளிட்ட அனைத்து பட்டப் படிப்புக்களுக்கான இறுதிப்பருவத் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார்.\nஅந்த மனுவில், “ பள்ளி, கல்லூரிகள் கரோனா தனிமைப்படுத்தல் பிரிவுகளாக மாற்றப்பட்டுள்ளதால், இப்போதைக்கு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை.\nதற்போதைய சூழலில் கரோனா பாதிப்பு செப்டம்பர் மாதம் தான் தணியும் எனவும், பள்ளி, கல��லூரிகள் 2021-ம் ஆண்டு ஜனவரி தான் திறக்க முடியும் எனவும் கூறப்படுகிறது\n. இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள், ஜனவரியில் தேர்வு எழுதினால் அதன் முடிவுகள் வெளியாக மார்ச் மாதமாகி விடும் என்பதால், இன்னும் ஓராண்டு காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nதேர்வு நடத்துவது தொடர்பாக பல்கலைக்கழகங்களும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்பதாலும் தற்போதைக்கு தேர்வு நடத்த வாய்ப்பில்லை என்பதாலும், இறுதிப் பருவத் தேர்வை ரத்து செய்து, ஹால் டிக்கெட் பெற்ற அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும். இறுதி பருவத் தேர்வு நடத்த தடை விதிக்க வேண்டும்”. என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.\nஎந்த பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை கூடாது: கல்வித்துறை அதிரடி உத்தரவு.\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்த Whatsapp குழுக்கள் அமைத்து கற்றல் நடைபெறுவதை உறுதி செய்தல் மற்றும் தெளிவுரைகள் - CEO செயல்முறைகள்.\nபள்ளி மாணவா்களுக்கு இணைய வழியில் சுதந்திர தின கட்டுரைப் போட்டி: மத்திய கல்வி அமைச்சகம் தகவல்\nசுதந்திர தின விழா பள்ளிகளில் நடக்குமா\nநிரந்தர பணியிடம் ஆசிரியர் ஆய்வக உதவியாளர் தேவை\nதமிழக முதல்வருக்கு கனிவான வேண்டுகோள் - ஜாக்டோ ஜியோ\nமாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம் 7.08.2020\nவங்கிகளில் அடகு வைக்கப்படும் தங்கத்துக்கு 90% கடன்: ரிசர்வ் வங்கி புதிய சலுகை\nவகுப்பு வாரியான கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பு நேரங்கள்\nநீதிமன்ற உத்தரவை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை என்ன \nஎந்த பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை கூடாது: கல்வித்துறை அதிரடி உத்தரவு.\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்த Whatsapp குழுக்கள் அமைத்து கற்றல் நடைபெறுவதை உறுதி செய்தல் மற்றும் தெளிவுரைகள் - CEO செயல்முறைகள்.\nபள்ளி மாணவா்களுக்கு இணைய வழியில் சுதந்திர தின கட்டுரைப் போட்டி: மத்திய கல்வி அமைச்சகம் தகவல்\nசுதந்திர தின விழா பள்ளிகளில் நடக்குமா\nநிரந்தர பணியிடம் ஆசிரியர் ஆய்வக உதவியாளர் தேவை\nதமிழக முதல்வருக்கு கனிவான வேண்டுகோள் - ஜாக்டோ ஜியோ\nமாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம் 7.08.2020\nவங்கிகளில் அடகு வைக்கப்படும் தங்கத்துக்கு 90% கடன்: ரிசர்வ் வங்கி புதிய சலுகை\nவகுப்பு வாரியான கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பு நேரங்கள்\nநீதிமன்ற உத்தரவை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/33376/", "date_download": "2020-08-08T22:07:28Z", "digest": "sha1:M5PTEKSUKH76GANHHPNLXWLXS5DZV7HK", "length": 26508, "nlines": 120, "source_domain": "www.jeyamohan.in", "title": "வரலாறு-கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமிக உண்மையான வாதம். குடும்ப வரலாறு, ஊர் வரலாறு, தேச வரலாறு – உண்மையின் உரைவிடமாக இருப்பதைக் காட்டிலும், நல்லதை மட்டுமே சொன்னால் போதும் என்ற விதமாகவே நம் நாட்டில் இருந்து வந்திருக்கின்றன.\nஉங்கள் வாதம் மிகச் சரியானதே. இருந்தாலும், வள்ளலார் போன்றவர்கள் மிகப் பெரிய ஞானி என்ற ஒரு கருத்தே முக்கியம். எதற்காக நீதிமன்றம் ஏறினார், எதில் வென்றார் என்பதே சொல்லப்படாமல் இருந்தால் கூட பரவாயில்லை.\nநேரு, காந்தி, நேதாஜி, போஸ், போன்றோரின் வாழ்க்கை வரலாற்றை உண்மையுடன் எழுத ஆரம்பித்தால் அது எதில் போய் முடியுமோ அவர்கள் நாட்டு நலனுக்கு உழைத்தார்கள் என்ற பெரிய உண்மைக்கு முன் அவர்களின் பலப் பல சிறிய வாழ்க்கைக் குறிப்புகள் மறைந்து போவதே மேல் என்று தோன்றுகிறது.\nசிந்திக்க வைக்கும் ஒரு சில எழுத்தாளர்களில் நீங்களும் ஒருவர் என்பது முக்கியம் – உங்கள் குடும்பத்தாருடன் உங்கள் உறவு நிலை என்ன என்பது எவருக்கும் முக்கியம் இல்லை :-)\nஉங்கள் கட்டுரையை மிகவும் ரசித்தேன். நன்றி\nதமிழ்நாட்டுத் தமிழர்களின் வரலாற்று அறிவு அல்லது அறிவின்மை எனக்கு ஆச்சரியமூட்டும் ஒரு விஷயம். எதனையும் ஆய்ந்தறியாமல் புளுகு மூட்டைகளை உடனடியாக நம்புகிறார்கள். கடந்த ஐம்பது ஆண்டுகளில் நிலமை இன்னும் மோசமாகியிருக்கிறது. கருணாநிதியோ, அண்ணாத்துரையோ, ஈ.வெ.ரா. அல்லது வேரொரு திராவிடக் குஞ்சோ சொன்னது அல்லது சொல்வதுதான் “தமிழர் வரலாறு” என்கிற நிலமை மிக துக்ககரமானது மட்டுமல்ல, மிகக் கேவலமானதும் கூட. நம்மை விடவும் இலங்கைத் தமிழர்கள் அதிக வரலாற்று அறிவுடன் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.\nஇந்தியா அளவிற்கு வரலாறுடைய நாடு உலகில் வேறேதும் இருக்குமா என்பது சந்தேகமே. அந்த அளவிற்குத் தொடர்ச்சியான போர்களும், ஆக்கிரமிப்புகளும் இந்த மண்ணில் நடந்து கொண்டே இருந்திருக்கிறது. தமிழ்நாடும் இதற்குச் சளைத்ததில்லை. தமிழ்நாட்டின் ஒவ்வொரு பெருநகரமும், சிறு நகரங்களும், சின்னஞ்சிறு கிராமங்களும் நம்பவே இயலாத அளவிற்கு வரலாற்று முக்கியத்துவம் கொண்டவை. நம்மில் பெரும்பாலோருக்கு அதுபற்றிய தெரிதல் இல்லை; தெரிந்தாலும் அது குறித்தான அக்கறை இல்லை. அந்த அறிவு இருந்தால் நமது நகரங்களையும், கிராமங்களையும் இதுபோலக் குப்பை மேடாக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.\nஉதாரணத்திற்கு மதுரையை எடுத்துக் கொள்வோம்.\nமதுரை இடைச்சங்க காலத்திலிருந்து அறியப்படுகிற ஒரு நகரம். ஆரம்பத்தில் அது கூடல் என்றே அறியப்பட்டு வந்திருக்கிறது. கூடலை ஆண்ட அகுதி என்ற சிற்றரசனை, ஒல்லாளூர் புத்தப்பாண்டியன் விரட்டியடித்துவிட்டு, கடல் கொண்ட தங்களின் தென்மதுரையின் நினைவாக மதுரை என்று பெயர் சூட்டியிருக்கிறான். இடைச்சங்க காலத்துப் பாண்டிய அரசர்களில் பெரும்பாலோர் பெளத்தர்கள் என்பது இன்னொரு ஆச்சரியமூட்டும் செய்தி. புத்தப்பாண்டியன் மெல்லவே பூதப்பாண்டியனாக தமிழர்களின் நாவில் உருமாறி இருக்கிறான். இன்றைய பூதப்பாண்டி என்ற ஊர் ஒருகாலத்தில் புத்தப்பாண்டியாக இருந்திருக்கும் வாய்ப்பு அதிகம்.\nஇன்றைக்கு இடிபாடுகளாகக் கிடக்கும் (அல்லது திராவிடக் கண்மணிகளால் பிளாட் போட்டு விற்கப்பட்டிருக்கும்) பழைய மதுரை என்று அறிப்படுகிற இடமே உண்மையான மதுரை. நான்கு யானைகள் ஒரே சமயத்தில் நடந்து செல்லக் கூடிய அகலத்தில் அதன் கோட்டை வாயில்கள் நகரின் நான்குபுரத்திலும் இருந்ததாகத் தெரிகிறது. அதுவே நான்மாடக் கூடல் என்று பெயர் வரக் காரணம். அப்படியான ஒரு வாசல் 18-ஆன் நூற்றாண்டின் இறுதிவரை கூட, இடிபாடுகளுடன் இருந்து வந்திருக்கிறது.\nபாண்டியர்கள், இலங்கை அரசர்களுடன் தொடர்ச்சியான மண உறவு கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். பெருவாரியான சிங்கள அரசர்களின் அன்னையர்கள் தமிழ்ப் பெண்களே. இலங்கையின் முதல் சிங்கள அரசனாக அறியப்படுகிற விஜயனிலிருந்து, கடைசியாக ஆண்ட கண்ணுச்சாமி வரை, மதுரைப் பாண்டியத் தொடர்பு இடையறாது இருந்து வந்திருக்கிறது.\nமதுரை, சிங்கள தேசத்தின் ஒரு பகுதியாக மாறவிருந்த அபாயம் சோழர்களால் தடுக்கப்பட்ட சம்பவமும் நடந்ததுண்டு. பாண்டிய இளவரசர்களுக்கிடைய நடந்த வாரிசுரிமைச் சண்டையில், வீரபாண்டியனுக��கு ஆதரவாக, இலங்காபுரன் என்ற தளபதியின் கீழ் அனுப்பி வைக்கப்பட்ட சிங்களப்படை, குண்டக்கல் வழியாக மதுரை அடைந்து அதனைப் பிடித்துக் கொண்டது. அபாயத்தை உணர்ந்த சோழர்கள், சிங்களப்படையைத் தோற்கடித்து, இலங்காபுரனைச் சிரச்சேதம் செய்து, அவன் தலையை கோட்டை வாசலில் அறைந்து வைத்தார்கள்.\nஇன்னொரு பாண்டிய வாரிசுரிமைச் சண்டையில், ஒரு பாண்டிய வாரிசு மாலிக்கபூரின் உதவியை நாட, மதுரை முகலாயர்களின் கைக்குச் சென்றது. ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமியர்களின் பிடியில் இருந்த மதுரையைப் பிடிக்க முயன்ற வல்லாளன் என்கிற அரசன் ஏறக்குறைய அதில் வெற்றி அடைந்தான். இறுதியில் வல்லாளன் செய்த ஒரு சிறிய மூடத்தனத்தால் முகலாயர்களினால் பிடிக்கப்பட்டான். வல்லாளனின் தோலை உயிருடன் உரித்து, அதில் வைக்கோலை அடைத்துக் கோட்டை வாசலில் தொங்க விட்டிருப்பதனைப் பார்த்ததாக இப்ன்-பதூதா தனது பயணக்குறிப்பில் எழுதி வைத்திருக்கிறார். அது நிகழ்ந்த போது வல்லாளனுக்கு வயது எண்பதிற்கும் மேல் எனத் தெரிகிறது.\nநான் எழுதியது மதுரை வரலாற்றின் ஒரு சிறு துளி மட்டுமே. வரலாற்றுப் பிரியர்களுக்கு மதுரை ஒரு அற்புதம்.\nதமிழ் நாட்டின் இன்னொரு முக்கிய நகரம் கருவூர் (இன்றைய கரூர்). கரூர் சேரர்களின் வஞ்சிமாநகரம். அவர்களின் தலைநகரமாக இருந்த நகரம். ஓயாத சோழ, பாண்டியப் போர்கள் காரணமாக சேரர்கள் தங்கள் தலைநகரத்தை கொடுங்கல்லூருக்கு பிற்காலத்தில் மாற்றிக் கொண்டார்கள். சிலப்பதிகாரம் அனெகமாக கருவூரிலே இயற்றப்பட்டதாக இருக்க வேண்டும். (சிலப்பதிகாரம் சோழ நாட்டு செட்டியார் ஒருவரால் இயற்றப்பட்டதாக தொ.மு.சி. இரகுநாதன் ஆதாரங்களுடன் ஒரு புத்தகம் எழுதி இருப்பதாக அறிகிறேன். இன்னும் படிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை).\nகரூர் சோழர்களின் தலைநகரமாகவும் சிறிது காலம் இருந்திருக்கிறது. தன்னைக் கொல்ல முயலும் சேர, பாண்டியர்களிடமிருந்து தப்ப கரிகாற் சோழன் மறைந்து வாழ்ந்த இடமும் கருவூரே.\nஇன்னும் காஞ்சிபுரமும், உறையூரும், தஞ்சாவூரும், சிதம்பரமும் இன்னும் பல நகரங்களும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையே. அதுபற்றி எழுதத்துவங்கினால் ஒரு புத்தகம் என்ன பத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதலாம்.\nசிறு நகரங்களும் இதில் சளைத்தவை இல்லை. பொதினி மலைக்கரு��ில் (இன்றைய பழனி) சமுத்திர குப்தனுக்கு எதிராக, சோழ பாண்டியர்கள் ஒன்றிணைந்து போரிட்டு அவனைத் தோற்கடித்துப் பின் வாங்கச் செய்திருக்கிறார்கள்.\nஇப்படியாக, கொட்டிக் கிடக்குது வரலாறு தமிழ்நாட்டில். கொள்வார்தான் இல்லை. மிகப் பரிதாபம்தான்.\nநினைவிலிருந்து நான் எழுதியவற்றில் ஏதேனும் தவறிருந்தால் என்னைத் திருத்தத் தயங்காதீர்கள் என வேண்டுகிறேன்.\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 33\nகுமரகுருபரன் –விஷ்ணுபுரம் விருது சபரிநாதனுக்கு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-31\nஎல்லாமே இலக்கியம் தானே சார்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-54\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்���ாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/01/02/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86/", "date_download": "2020-08-08T21:11:55Z", "digest": "sha1:6TGKFV6Z3Z6T6UGHFB67EBBSEW5ZYTCQ", "length": 6851, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "உதய கம்மன்பில ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜர் - Newsfirst", "raw_content": "\nஉதய கம்மன்பில ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜர்\nஉதய கம்மன்பில ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜர்\nColombo(News 1st) பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகியுள்ளார்.\nசம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.\nகொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையும் அண்மையில் ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு\nமனுக்கள் பரிசீலிக்கப்படும் வரை அனுர, ஜனக, ஷானி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட மாட்டார்கள்\nஅரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு\nMCC: ஒதுக்கப்பட்ட 32 மில்லியன் டொலர் நிதி எங்கே\nநிஸங்க சேனாதிபதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய சட்டத்தில் இடமில்லை: சட்ட மா அதிபர்\nதன் மீது எவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டதென அனுரகுமார திசாநாயக்க கேள்வி\nஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு\nஅனுர, ஜனக, ஷானி ஆணைக்குழுவில் ஆஜராக தேவையில்லை\nஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு\nMCC: ஒதுக்கப்பட்ட 32 மில்லியன் டொலர் நிதி எங்கே\nநிஸங்க ஆணைக்குழுவில் முறையிட சட்டத்தில் இடமில்லை\nஎவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டது: அனுரகுமார கேள்வி\nபொதுத் தேர்தலை நேர்மையானதாகக் கருதவில்லை\nதேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பில் கருத்து முரண்பாடு\nதோல்வியடைந்தவர்களுக்கு தேசியப் பட்டியலில் இடமில்லை\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nலெபனான் மனிதாபிமான நெருக்கடியை சந்திக்கக்கூடும்\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nசிறுபோக அறுவடையில் 600 தொன் நெல் கொள்வனவு\nமருத���துவமனைக்கு 25 இலட்சம் ரூபா வழங்கிய ஜோதிகா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/07/blog-post_838.html", "date_download": "2020-08-08T20:21:12Z", "digest": "sha1:7JULJRYZXYZRK2RYV3S5XOLSOFVOVLUQ", "length": 9990, "nlines": 93, "source_domain": "www.yarlexpress.com", "title": "மக்களின் பணத்தை கூட்டமைப்பினர் திருடிவிட்டனர்-சந்திரகுமார் பகிரங்க குற்றச்சாட்டு. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nமக்களின் பணத்தை கூட்டமைப்பினர் திருடிவிட்டனர்-சந்திரகுமார் பகிரங்க குற்றச்சாட்டு.\nமக்களின் அபிவிருத்திக்காக வந்த பணத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் திருடியதுடன் மிகுதியை திறைசேரிக்கு திருப்பி அனுப்பியமையினாலேயே வடக்க...\nமக்களின் அபிவிருத்திக்காக வந்த பணத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் திருடியதுடன் மிகுதியை திறைசேரிக்கு திருப்பி அனுப்பியமையினாலேயே\nமுன்னெடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ள சுயேட்சை வேட்பாளர் முருகேசு சந்திரகுமார் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படாமையினால் இளைஞர்கள் இன்று சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.\nயாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சியிலிருந்த வடமாகாணசபைக்கு மக்கள் அபிவிருத்திக்காக கோடிக்கணக்கான பணம் வந்தது.அதனை கூட்டமைப்பினர் திருடியதுடன் மிகுதிப் பணத்தை திறைசேரிக்கு திருப்பி அனுப்பினார்கள்.\nஇதனால் வடக்கில் எதுவித அபிவிருத்திகளும் ஏற்படவில்லை.\nவேலைவாய்ப்புகளும் உருவாக்கிக் கொடுக்கப்படவில்லை.இதனால் ஏராளமான இளைஞர்கள் தொழிலை இழந்து இன்று சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.\nஅதுமட்டுமல்லாது ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்மை காரணமாக வாழ்க்கையை இழந்து நிற்கின்றனர்.\nகுறிப்பாக திருமணங்கள் செய்து கொள்ள முடியாத நிலைமையில் கூட இளைஞர்கள் இருக்கின்றனர்.வடக்கில் எவ்வித அபிவிருத்திகளும் மேற்கொள்ளப் படவில்லை.\nமாறாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மக்களின் அபிவிருத்திக்காக வந்த நிதியினை மோசடி செய்த உடன் மிகுதிப் பணத்தை திருப்பிஅனுப்பினார்கள்.\nவாக்களித்த மக்களுக்காக அவர்கள் எதனையும் செய்யவில்லை.இதனை மக்கள் அறிந்துள்ளனர்.இந்த தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றார்.\nவணிகம் / பொருளாதாரம் (4)\nசிங்களவர்களின் மகாவம்சம் ஏன் பாளி மொழியில் எழுதப்பட்டது -விளக்கம் தரும் சுகாஸ்\nயாழ் தேர்தல் இறுதி முடிவுகள் - கட்சிகள் பெற்ற வாக்குகள் மற்றும் ஆசனங்கள்...\nபேலியகொட பகுதியில் தீ விபத்து..\nயாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் 21 பேர் சுயதனிமைப்படுத்தலில்.\nYarl Express: மக்களின் பணத்தை கூட்டமைப்பினர் திருடிவிட்டனர்-சந்திரகுமார் பகிரங்க குற்றச்சாட்டு.\nமக்களின் பணத்தை கூட்டமைப்பினர் திருடிவிட்டனர்-சந்திரகுமார் பகிரங்க குற்றச்சாட்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=22599", "date_download": "2020-08-08T21:07:33Z", "digest": "sha1:YMH6UMAK4QNOPLZPMHSOHGDMWUQ662KK", "length": 34684, "nlines": 155, "source_domain": "puthu.thinnai.com", "title": "முக்கோணக் கிளிகள் [5] | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n[முக்கோணத்தில் ஒன்றுதான் நேர்கோணமாக இருக்க முடியும் என்று சிவாவின் கணக்காசிரியர் பத்தாம் வகுப்பிலே நிரூபித்துக் காட்டினார் அந்த மெய்யுரை அவனுக்குப் பச்சை மரத்தில் அடித்த ஆணிபோல் இன்னும் நினைவில் இருக்கிறது. எதிர்பாராது அந்த வீட்டில் சந்திக்க நேரிடும் மூவர் தமது புதிய உறவைத் தம்தம் கோணங்களில் திருப்பப் பார்க்கிறார்கள். பிற கோணங்களைப் புறக்கணித்து நேர் கோணப் பாதையில் மலை ஏறும் போது, முள்ளும் கல்லும் குத்தும் அந்த மெய்யுரை அவனுக்குப் பச்சை மரத்தில் அடித்த ஆணிபோல் இன்னும் நினைவில் இருக்கிறது. எதிர்பாராது அந்த வீட்டில் சந்திக்க நேரிடும் மூவர் தமது புதிய உறவைத் தம்தம் கோணங்களில் திருப்பப் பார்க்கிறார்கள். பிற கோணங்களைப் புறக்கணித்து நேர் கோணப் பாதையில் மலை ஏறும் போது, முள்ளும் கல்லும் குத்தும் எதிர்த்துப் பனிப்புயல் அடிக்கும் முடிவில் சிகரத்தை எட்டிப் பிடிக்கும் போது தாக்கும் இமாலயத் தடைகளைத் தாங்க முடியுமா ஒரு சிக்கல் அவிழ்ந்தால் அதன் வயிற்றிலிருந்து மூன்று சிக்கல்கள் பிறக்கின்றன.]\nவண்ண மயில் நீ எனக்கு வான மழை நான் உனக்கு\nசிவநாதனின் தங்கை திருமணம் சிறப்பாக, சிக்கனமாக மதுரையில் நடந்தேறியது. புனிதா குல்கர்னியும், சித்ரா குல்கர்னியும் திருமண விழாவுக்கு வந்தது சிவாவுக்கு மன மகிழ்ச்சியையும், திருப்தி யையும் தந்தது. கல்யாணக் கூட்டத்தில், பால் போன்ற மராட்டிய பளிங்குச் சிலைகள் இரண்டும் அத்தனை பேர் கண்களையும் கவனத்தையும் கவர்ந்தன சித்ராவையும், புனிதாவையும் சிவா தனது தாய், தந்தையார் மற்றும் திருமணத் தம்பதிகள் இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தான். குறிப்பாகப் பெற்றோர், தங்கைக்கு மட்டும் அவர்கள் யாரென்று விளக்கமாகக் கூறினான். பெருந்தன்மையாக புனிதா தங்கையின் கல்யாணத்துக்குப் பண உதவி செய்ததை அவர்களது காதில் மெல்லக் கூறினான். மூவரும் அன்பு மிகுந்து புனிதாவுக்கு நன்றி கூறினார்கள்.\nசித்ரா வான மேகங்களில் மிதந்தாள். சிவாவின் தங்கையோடு மிகவும் ஒட்டிப் பழகினாள். அவளது கல்யாணத்துக்கு ஒரு தடை நீங்கி வழி திறந்ததாக ஆனந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டாள். சித்ராவை விட பெரு மகிழ்ச்சியில் இருந்தவள் புனிதா. திருமணம் ஆன பிறகும் அவள் தனிமையில் வாடிய நாட்களே அதிகம். கணவனுடன் அவள் ஆனந்தமாய்க் களித்த நாட்கள் மிகக் கொஞ்சம். இருபத்தியோர் வயதிலே கல்யாணமாகி கணவருடன் ஒன்பது வருசங்கள் வாழ்ந்தாலும் பாதிக் காலம் பாதுகாப்பு ராணுவ அதிகாரியாய்க் காஷ்மீருக்கு பயணம் போய்விடுவார். தனிமையில் தவிக்கும் அவள் சிவாவோடு எதிர்காலத்தில் வாழப் போவதாய்க் காணும் காட்சி மெய்யாக நிகழுமா அல்லது கனவாய்ப் பழங் கதையாய்ப் போகுமா என்பது இன்னும் நிச்சயமில்லை\nநினைப்ப தெல்லாம் நடப்ப தில்லை நடப்ப தெல்லாம் நினைப்ப தில்லை\nஅன்று மாலை நிர்மலாக் கல்லூரில் வருடாந்திர வ���ழாவில் பங்கு கொள்ள புனிதா சென்று விட்டாள். ஆங்கில நாடகம் ஒன்றை இயக்கி அரங்கேற்ற வேண்டிய பொறுப்பு அவள் மீது விழுந்தது. சித்ராவும், சிவாவும் நாடகத்தைக் காண 9 மணிக்கு வருவதாய்ப் புனிதாவிடம் சொல்லியிருந்தார்கள். அவளது நாடகமே கடைசி நிகழ்ச்சியாக இருந்தது. சித்ரா மாடிக்குச் சென்று சிவாவைப் பார்க்கச் சென்றாள். சோபாவில் அமர்ந்த சிவாவிடம் அவள் ஒட்டி அமர்ந்து அவனது தலை மயிரைக் கோதி விட்டாள். சற்று தள்ளி அமர்ந்த சிவாவை மறுபடியும் நெருங்கி உட்கார்ந்தாள். சோபாவின் முனைக்குப் போகவே சிவா எழுந்து நின்றான் உடனே சித்ரா அவன் கையைப் பற்றி இழுத்து சோபாவில் உட்கார வைத்து உரசிக் கொண்டு அமர்ந்தாள். அவன் முகத்தை அவளது மலர்க் கரங்களால் தடவினாள்\n“இந்த முகத்தை இப்படித் தடவ வேண்டுமென, நான் எத்தனை நாள் காத்திருக்கேன்” சித்ராவின் மொட்டு விழிகள் சிவாவின் மூடும் விழிகளை விழுங்கிவிட விரிந்து மலர்ந்தன சிவாவுக்கு தர்ம சங்கட மானது.\n“நாம் உன் அம்மாவின் நாடகத்தைப் பார்க்க நிர்மலாக் கல்லூரிக்குப் போகணும்”\n“நம்ம நிஜ நாடகம் இங்கு நடக்கும் போது, அம்மாவின் நாடகத்தை அங்கு போய்ப் பார்க்கணுமா இப்படி நமக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்குமா இப்படி நமக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்குமா ஏன் பயந்து நடுங்குறீங்க உங்க தங்கையின் கல்யாணம் முடிஞ்சி நமக்குக் காலம் வந்தாச்சி. கதவும் திறந்தாச்சி இனிமேல் நம்ம கல்யாணத்தைப் பத்தி நாம் பேச வேண்டும் இனிமேல் நம்ம கல்யாணத்தைப் பத்தி நாம் பேச வேண்டும் நானே அம்மாவிடம் சொல்றதா இருக்கேன். எங்க அம்மாவிடம் என்னைக் கேட்க உங்களுக்கு தைரியம் உண்டா நானே அம்மாவிடம் சொல்றதா இருக்கேன். எங்க அம்மாவிடம் என்னைக் கேட்க உங்களுக்கு தைரியம் உண்டா\n உனக்கும் எனக்கும் கல்யாணம் என்று கனவு காணாதே அது நடக்காத கல்யாணம். குமரிப் பெண் நீ. பாதி ஆயுளைக் கடந்தவன் நான். உன்னை விட இரு மடங்கு வயது எனக்கு”.\n“போதும் உபதேசம். ஒருவரை நேசித்து அவரையே மணக்க நான் விரும்புறேன். எனக்கு உங்க வயதைப் பற்றிக் கவலை இல்லை”\n“மோகம் உன் கண்களைக் குருடாக்குது என் வயதைப் பற்றி இப்போது நீ கவலைப்பட மாட்டாய். எண்பது வயதுக் கிழவனாய்க் கூன் விழுந்து குருடனாய் நான் நொண்டும் போது, நீ நாற்பது வயது வாலிப மங்கையாய் தம்பத்ய உறவை நாடுவாய் என் வயதைப் பற்றி இப்போது நீ கவலைப்பட மாட்டாய். எண்பது வயதுக் கிழவனாய்க் கூன் விழுந்து குருடனாய் நான் நொண்டும் போது, நீ நாற்பது வயது வாலிப மங்கையாய் தம்பத்ய உறவை நாடுவாய் அப்போ என் எலும்பு கூட்டைப் பார்த்து வேதனைப் படுவாய். வீட்டில் கிடைக்காத இன்பத்தைத் தேடி நீ…. வெளியே கூடப் போவாய்”\n“சீ என்ன ஆபாசப் பேச்சு இது நம்மிருவருக்கும் ஜோடிப் பொருத்தம் இருக்கு”.\n“ஆனால் நமக்கு இனப் பொருத்தம் இல்லை மனப் பொருத்தம், வயதுப் பொருத்தம் இல்லவே இல்லை மனப் பொருத்தம், வயதுப் பொருத்தம் இல்லவே இல்லை\n“பூனேயில் பிறந்தாலும் தமிழ் நாட்டிலே பதினைந்து வருசமா இருக்கோம். எனக்கு மராட்டியன், தமிழன் என்றெல்லாம் இன வேறுபாடு கிடையாது. மராட்டியன் தமிழனை விட உயர்ந்தவனும் இல்லே தமிழன் மராட்டியனை விட எந்த விதத்தில் தாழ்ந்தவனும் இல்லே தமிழன் மராட்டியனை விட எந்த விதத்தில் தாழ்ந்தவனும் இல்லே இரண்டு பேரும் சமமாய் ஒரு தாய் தந்தைக்குப் பிறந்தவரே”.\n ஆனால் இதயத்தில் கள்ளும், முள்ளும் உள்ளன நெஞ்சி இருக்கு மணக்கப் போகும் பெண்ணை, நான் ஏற்கனவே முடிவு செய்துவிட்டேன்”\n அன்று கல்லூரியில் சிரித்துச் சிரித்துப் பேசினாளே, அந்த பைனல் இயர் பியூட்டி மஞ்சுளாவா\n“இல்லை. உனக்குத் தெரிந்த ஒரு மாது”\n“இல்லை. அது உன் அம்மா என்று சொன்னால் உனக்கு மயக்கம் வருமா\n அம்மாவையா விவாகம் செய்யப் போறீங்க ஏற்கனவே திருமணமாகிய ஒருத்தியா உங்க எதிர்கால மணப்பெண் ஏற்கனவே திருமணமாகிய ஒருத்தியா உங்க எதிர்கால மணப்பெண் பதினெட்டு வயசுக் குமரிப் பெண்ணை மகளாகக் கொண்ட ஒரு மாமியா உங்க மணப்பெண் பதினெட்டு வயசுக் குமரிப் பெண்ணை மகளாகக் கொண்ட ஒரு மாமியா உங்க மணப்பெண் கணவனை இழந்த ஓர் அபாக்கிய வதியா உங்க வருங்கால மனைவி கணவனை இழந்த ஓர் அபாக்கிய வதியா உங்க வருங்கால மனைவி\n“ஆம் அந்தப் புனிதவதிதான் என் வருங்கால மனைவி”\n“என் தந்தையின் இடத்தை நீங்க நிரப்ப முடியாது. கணவனாய்க் கருதிய ஒருவரை என் உள்ளம் ஒருபோதும் தந்தையாக ஏற்றுக் கொள்ளாது. தெரியுமா ஏற்கனவே இது போல் அம்மா முயன்று, இரண்டு தரம் நிச்சயமாகிக் கடைசியில் திருமணம் நின்று போயிருக்கு. அவைபோல் இந்தக் கல்யாணமும் நடக்காது”\n“எனக்கும்தான் நிச்சயமாகி கல்யாணம் நின்னு போயிருக்கு”\n“நான் இந்த கல்யாணத்தை நடக்க விட மாட்டேன். வாலிபக் குமரி நான் காத்திருக்கும் போது, வயதான விதவையை நீங்க நாடுவது முட்டாள்தனம்”\n“பெற்ற தாயை விதவை என்று கேலி செய்கிறாயே”\n“பெற்ற தாயானாலும் விதவை, விதவைதான் என் அப்பா இறந்து போனதை எப்படி மறைக்க முடியும் என் அப்பா இறந்து போனதை எப்படி மறைக்க முடியும் நான் விதவை என்று சொல்லா விட்டாலும், உங்க அப்பா சொல்வார் நான் விதவை என்று சொல்லா விட்டாலும், உங்க அப்பா சொல்வார் உங்க அம்மா சொல்வாள் உங்க ஊரார், உற்றார் எல்லாரும் சொல்வார் அப்படிப் பழிப்பதை உங்களால் தாங்கிக் கொள்ள முடியுமா அப்படிப் பழிப்பதை உங்களால் தாங்கிக் கொள்ள முடியுமா\n“தாங்கிக் கொள்ள முடியும். நான் உன் தாயை மணக்க வாக்குக் கொடுத்து விட்டேன்”\n“தாயை மணந்து, மகளைப் பிரிக்க முடிவு செய்து விட்டீங்க உண்ட வீட்டுக்கு இரண்டகமா\n“நான் அப்படி வஞ்சகம் செய்ய நினைக்க வில்லை\n“தம்பதிகளாய் என் தாயும், என்னைக் கவர்ந்தவனும் அடுத்த அறையில் ஒன்றாய் இருப்பதை எப்படி என்னால் தாங்கிக் கொள்ள முடியும்\n“தாங்கிக் கொள்ள முடியாதுதான். தனியாக இருக்கும் உன் தாய் மறுபடியும் குடும்ப மாதாய் வாழப் போவதில் உனக்கு அக்கறை இல்லையா\n“அக்கறை இருக்கு. ஆனால் நீங்க அம்மாவுக்குச் சொந்தம் இல்லே எனக்குத்தான் சொந்தம் முதலில் உங்களைக் கண்டு பிடித்தவளே நான்தான் தாயிடம் சண்டை போட்டு நீங்க இருக்க இடம் பிடித்தவளே நான்தான். என் தாய், என்னிடமிருந்து உங்களைக் களவாடி விட்டாள் தாயிடம் சண்டை போட்டு நீங்க இருக்க இடம் பிடித்தவளே நான்தான். என் தாய், என்னிடமிருந்து உங்களைக் களவாடி விட்டாள்\n பார்த்த முதல் நாளே நான்தான் புனிதாவை நாடியவன் போகப் போக புனிதாவுக்கும் என்னைப் பிடித்து விட்டது போகப் போக புனிதாவுக்கும் என்னைப் பிடித்து விட்டது\n“ஒரு பெரிய கைம்மாறை எதிர்பார்த்துத்தான், உங்க தங்கை திருமணத்துக்கு என் தாய், முன்வந்து பண முடிப்பைக் கொடுத்தது கூட உங்களுக்குத் தெரியவில்லையா\n“பண முடிப்பைத் தருவதற்கு முன்பே, எனக்கு புனிதா மேல் விருப்பம் இருந்தது. பண முடிப்பைத் தராமல் போயிருந்தாலும், புனிதாவை மணக்க நான் தயாராக இருந்தேன்”\n“பாருங்க, நான் உங்கள் கலியாணம் நடக்காமல் முன்னின்று தடுப்பேன்,” என்று தடாலென்று அருகிலிருந்த கண்ணாடி ஜக்கை தூக்கி உடைத்தாள் சித்ரா \nஅப்போது ��தவு திறக்கும் சத்தம் கேட்டு, சித்ரா வாயடங்கிப் போனாள். புனிதா விரைவாக மாடிக்கு ஏறி வந்தாள்.\n“நீங்க இரண்டு பேரும் போடுற சத்தம் வீதியிலே கேட்குது. என்ன ஆச்சு ஏன் சண்டை போடுறீங்க\n இவர் இந்த வீட்டுலே இனிமேல் இருந்தால் நான் கண்ணியமா வாழ முடியாது. வாடகை ஒப்பந்தத்தை முறிச்சி, இவரை வெளியே அனுப்புங்க. உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் வஞ்சக மனிதர் இவர். இவர் இன்னும் இங்கே இருந்தா, நாம் நிம்மதியா வாழ முடியாது”\n இவர் ஒழுக்கம் கெட்ட மனிதர். இவரை நம்ம வீட்டறையில் வச்சதே தப்பு. முன்பே எனக்கு இவரைப் பத்தி தெரியாம போச்சு\n“என்ன நடந்ததென்னு சொல்லு, சித்ரா” புனிதாவின் உடம்பு நடுங்கியது சிவாவின் கண்களில் தீப் பறந்தது \n“என்னை மாடிக்கு அழைத்து வந்து தொடக்கூடாத இடத்தில் தொட்டு வசப்படுத்த முனைந்தார்.”\nசிவாவின் நெஞ்சில் சம்மட்டி அடி விழுந்தது\n புனிதா தடதட வென்று படிகளில் இறங்கிக் கீழே தன் அறைக்கு ஓடினாள். படுக்கைக் கீழே ஓடிக் கொண்டிருந்த டேப் ரெக்காடரை நிறுத்தி, ரிவைண்டு செய்து, மாடியில் நடந்த உரையாடல்களை எல்லாம் துடிப்போடு கேட்டாள். அவளுக்கு உண்மை பளிச்சென்று தெரிந்தது.\nதாயும் மகளும் மராட்டிய மொழியில் நள்ளிரவு வரைச் சண்டை போட்ட சத்தம் மட்டும் சிவாவுக்குக் கேட்டது. பிறகு சட்டென எல்லாம் அடங்கி விட்டது. அன்று இரவு மூவரும் தூங்கவே இல்லை.\nமறுநாள் காலையில் சாப்பிட வந்த சிவா புனிதாவை அடுப்பறையில் சந்தித்தான். அவன் புனிதாவின் கண்களை நேராகக் காண முடிய வில்லை.\n நான் இனியும் இந்த வீட்டு மாடியில் குடியிருப்பது எனக்கு சரியாகத் தோன்றவில்லை. என்னால் உங்கள் இருவருக்கும் தீராப் பகைமை உண்டாகி விட்டது இந்த வீட்டில் எப்போது என்ன நடக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. தாயும் மகளும் என் பொருட்டு சண்டை யிடுவதை என்னால் தாங்க முடியாது இந்த வீட்டில் எப்போது என்ன நடக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. தாயும் மகளும் என் பொருட்டு சண்டை யிடுவதை என்னால் தாங்க முடியாது வேறொரு இடத்துக்கு போவதாக நான் முடிவு செய்து விட்டேன்”\nSeries Navigation மனுஷ்ய புத்திரன் கவிதைகள் ‘அருந்தப் படாத கோப்பை’ தொகுப்பை முன் வைத்து…ஞாநீ\nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 24\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி\nஜாக்கி ச��ன் 7. வாலுப் பையனாக வளர்ந்த கதை\nடௌரி தராத கௌரி கல்யாணம் ……19\nதனித்து விடப்பட்ட பாதையில் தனித்து நடந்து வந்த ஒரு மனிதர் – பி.என். ஸ்ரீனிவாசன்\nஐம்பது வருடங்களின் வளர்ச்சியும் மாற்றங்களும் – (3)\nகுருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 27\nநாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி சமீபத்திய சனிக்கோளின் பூதப்புயல் ஆழ்தள நீரைக் கலக்கி வெளியேற்றி உள்ளதைக் காட்டியுள்ளது.\nதாகூரின் கீதப் பாமாலை – 81 காதலர் பிரிவுத் துயர் .. \nமனுஷ்ய புத்திரன் கவிதைகள் ‘அருந்தப் படாத கோப்பை’ தொகுப்பை முன் வைத்து…\nசரித்திர நாவல் “போதி மரம்” இறுதி அத்தியாயம் – 36\nவால்ட் விட்மன் வசனக் கவிதை -41 என்னைப் பற்றிய பாடல் – 34 (Song of Myself) கடந்த காலம், நிகழ் காலம்.. \nதமிழ்த் திரைப்படத்தில் இலக்கியத்தின் தாக்கம் என்ற பொருளில் சாகித்ய அகாதமி இருநாள் கருத்தரங்கு\nPrevious Topic: மனுஷ்ய புத்திரன் கவிதைகள் ‘அருந்தப் படாத கோப்பை’ தொகுப்பை முன் வைத்து…\n6 Comments for “முக்கோணக் கிளிகள் [5]”\nவண்ண மயில் நீ எனக்கு வான மழை நான் உனக்கு வான மழை நான் உனக்கு\nவான மழை நீ எனக்குவண்ண மயில் நான் உனக்குவண்ண மயில் நான் உனக்கு\n கண்ண பெருமானே – நீ\nகண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே\nகாவியமோ ஓவியமோ கன்னி இளமானே\nஎன்று கண்ணதாசனும், பாரதியின் தடத்தில் நடக்கிறாரே.\nவளரட்டும் உமது காப்பி () (copy செய்யும்) உரிமை\nகண்ணதாசன் கடன் வாங்கி அதை மேம்படுத்தினார். மற்றவர் கடன் வாங்கினாலும் அதை மறுக்கிறார். இது தான் இலக்கிய மேம்பாடா\nகதையில் கொம்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்துத் தொங்கிறீர் உமது / எமது நேரத்தை வீணாக்கி.\nகாயிலே புளிப்ப தென்ன கனியானால் இனிப்ப தென்ன என்று ஏ.எம். ராஜா பாடும் சினிமாப் பாடலே உள்ளது, பாரதியார் பெயர் குறிப்பிடப் படாமலே \nநான் புனை கதை எழுதி இலக்கியம் படைக்கிறேனா \nநண்பர் திரு சி. ஜெயபாரதனின் முக்கோணக் கிளிகள் ஒரு கூட்டுக்குள் வாழ முடியாமல் தனித் தனியே பிரிந்து பறந்து விடுமோ என்ற நிலை உண்டாகியுள்ளது. கதையோட்டமும் ,நடையும் சிறப்பாக உள்ளது. வாழ்த்துகள். அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.\nஅன்பு நண்பர் டாக்டர் ஜி. ஜான்சன்,\nஐந்தாண்டுக்கு முன்பு இப்படி ஒரு கதை எழுதினேனா என்று நானே என்னைக் கேட்டுக்கொள்கிறேன், மீண்டும் படித்து.\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_1979.02.21", "date_download": "2020-08-08T19:51:18Z", "digest": "sha1:E56GUJY66MDJ2FAGWG4AQGMMSYF5364N", "length": 2699, "nlines": 44, "source_domain": "www.noolaham.org", "title": "ஈழநாடு 1979.02.21 - நூலகம்", "raw_content": "\nஈழநாடு 1979.02.21 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,270] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,214] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,356] சிறப்பு மலர்கள் [4,820] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n1979 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 29 மே 2020, 23:16 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/13193", "date_download": "2020-08-08T21:10:23Z", "digest": "sha1:F6PB5CPCFL25G2YSHACSB2PHEHDMRT4Y", "length": 16348, "nlines": 153, "source_domain": "jaffnazone.com", "title": "32 வருடங்களின் பின் பெற்ற தாயை தேடும் உடன் பிறவாத அண்ணனும், தங்கையும்..! பிரான்ஸிலிருந்து இலங்கைக்கு வந்தனா்.. | Jaffna Breaking News 24x7", "raw_content": "\n எந்தெந்த வகுப்புக்களுக்கு எப்போது பாடசாலை நேர ஒழுங்குகள் என்ன\nதிருடர்களை காட்டிக் கொடுத்ததற்காக ஒரு பிள்ளையின் தந்தை குரூரமாக வெட்டி கொலை..\nதிருமதி சசிகலா ரவிராஜ் வீட்டில் குவியும் அரசியல்வாதிகள்.. வழக்கு தொடர்ந்து சுமந்திரனின் பதவியேற்புக்கு இடைக்கால தடைகோர முஸ்தீபு..\nதமிழரசு கட்சியின் தலமை பதவி மீது எனக்கு மோகம் கிடையாது.. எல்லோரும் இணைந்து என் தலையில் துாக்கிவைத்தால் சுமக்க தயார்..\nயாழ்.தேர்தல் மாவட்டத்தில் நீதியான தேர்தல் நடக்கவில்லை.. மோசடியான தேர்தல் நடந்தமைக்கு சாட்சிகள் உண்டு, நீதிமன்றில் அம்பலப்படுத்துவோம்..\n32 வருடங்களின் பின் பெற்ற தாயை தேடும் உடன் பிறவாத அண்ணனும், தங்கையும்..\nஇலங்கையில் பிறந்து பிரான்ஸ் நாட்டவா்களுக்கு தத்து கொடுக்கப்பட்ட இரு பிள்ளைகள் இலங்கையில் உள்ள தத்தமது தாயை தேடி வருகின்றனா்.\nஇரு தாய்மாருக்கு பிறந்த பிள்ளைகள் இருவர், பிரான்ஸ் தம்பதிக்கு தத்துகொடுக்கப்பட்ட நிலையில் இருவரும் சகோதரன், சகோதரிகளாக வாழ்ந்து வருகின்றனர்.\nஇரத்தினபுரி வைத்தியசாலையில் 1986ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி பிறந்த நிலந்திகே என்ற குழந்தை பிறந்த ஒரு மாதத்திலேயே\nபிரான்ஸ் தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்டார். குறித்த பெண் தற்போது பிரான்ஸில் நடன கலைஞராக பணியாற்றி வர���கின்றார்.\n1987ஆம் ஆண்டு மற்றுமொரு குழந்தையை அதே பிரான்ஸ் தம்பதியர், இலங்கையில் தத்து எடுத்துள்ளனர். 1987ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20ஆம் திகதி\nசிறிவர்தன என்ற ஆண் குழந்தையே இவ்வாறு தத்து கொடுக்கப்பட்டுள்ளார். 32 வருடங்களில் தமது சொந்த தாய்மாரை தேடி அக்காவும் தம்பியும்\nபிரான்ஸிலிருந்து இலங்கை வந்துள்ளனர். தாய்மாரை அடையாளம் காண டி.என்.ஏ சோதனை செய்வதற்கு அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.\n எந்தெந்த வகுப்புக்களுக்கு எப்போது பாடசாலை நேர ஒழுங்குகள் என்ன\nதிருடர்களை காட்டிக் கொடுத்ததற்காக ஒரு பிள்ளையின் தந்தை குரூரமாக வெட்டி கொலை..\nதிருமதி சசிகலா ரவிராஜ் வீட்டில் குவியும் அரசியல்வாதிகள்.. வழக்கு தொடர்ந்து சுமந்திரனின் பதவியேற்புக்கு இடைக்கால தடைகோர முஸ்தீபு..\nதமிழரசு கட்சியின் தலமை பதவி மீது எனக்கு மோகம் கிடையாது.. எல்லோரும் இணைந்து என் தலையில் துாக்கிவைத்தால் சுமக்க தயார்..\nயாழ்.தேர்தல் மாவட்டத்தில் நீதியான தேர்தல் நடக்கவில்லை.. மோசடியான தேர்தல் நடந்தமைக்கு சாட்சிகள் உண்டு, நீதிமன்றில் அம்பலப்படுத்துவோம்..\nகாடைக் குஞ்சி அதிகளவில் விரைவாக உற்பத்தி செய்யும் இயந்திரத்தை கண்டு பிடித்த பாடசாலை மாணவன்\n எந்தெந்த வகுப்புக்களுக்கு எப்போது பாடசாலை நேர ஒழுங்குகள் என்ன\nதிருடர்களை காட்டிக் கொடுத்ததற்காக ஒரு பிள்ளையின் தந்தை குரூரமாக வெட்டி கொலை..\nதிருமதி சசிகலா ரவிராஜ் வீட்டில் குவியும் அரசியல்வாதிகள்.. வழக்கு தொடர்ந்து சுமந்திரனின் பதவியேற்புக்கு இடைக்கால தடைகோர முஸ்தீபு..\nதமிழரசு கட்சியின் தலமை பதவி மீது எனக்கு மோகம் கிடையாது.. எல்லோரும் இணைந்து என் தலையில் துாக்கிவைத்தால் சுமக்க தயார்..\n எந்தெந்த வகுப்புக்களுக்கு எப்போது பாடசாலை நேர ஒழுங்குகள் என்ன\nதிருமதி சசிகலா ரவிராஜ் வீட்டில் குவியும் அரசியல்வாதிகள்.. வழக்கு தொடர்ந்து சுமந்திரனின் பதவியேற்புக்கு இடைக்கால தடைகோர முஸ்தீபு..\nதமிழரசு கட்சியின் தலமை பதவி மீது எனக்கு மோகம் கிடையாது.. எல்லோரும் இணைந்து என் தலையில் துாக்கிவைத்தால் சுமக்க தயார்..\nயாழ்.தேர்தல் மாவட்டத்தில் நீதியான தேர்தல் நடக்கவில்லை.. மோசடியான தேர்தல் நடந்தமைக்கு சாட்சிகள் உண்டு, நீதிமன்றில் அம்பலப்படுத்துவோம்..\nஅநீதி இழைக்கப்படுமானால் நியாயம் கிடைக்கும் வரையில் சசிக���ாவுடன் கட்சிபேதமின்றி பெண்ணாக நான் முன்னிற்பேன்..\nஇலங்கை ஒரு தோல்வியடைந்த நாடு\nயாழ்.போதனா வைத்தியசாலையின் 7ம் விடுதியில் சிகிச்சை பெற்றவருக்கு கொரோனாவா.. தனிமைப்படுத்தப்பட்ட 70 பேர் வெளியேற்றம்..\nசீ.வி.விக்னேஷ்வரன் சொத்து விபரத்தை வெளியிட்டார்.. நாடாளுமன்றம் சென்றால் மாத சம்பளத்தில் 8 வீதம் மக்களுக்கு..\nயாழ்.போதனா வைத்தியசாலையின் 7ம் விடுதியில் சிகிச்சை பெற்ற 70 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.. மாகாண சுகாதார வைத்திய அதிகாரிகள் குழு அதிரடி..\n6 வயது சிறுமி வன்புணர்வு - குற்றவாளிக்கு 12 வருட சிறைத்தண்டனை\nயாழ்.போதனா வைத்தியசாலையின் 7ம் விடுதியில் சிகிச்சை பெற்றவருக்கு கொரோனாவா.. தனிமைப்படுத்தப்பட்ட 70 பேர் வெளியேற்றம்..\nசீ.வி.விக்னேஷ்வரன் சொத்து விபரத்தை வெளியிட்டார்.. நாடாளுமன்றம் சென்றால் மாத சம்பளத்தில் 8 வீதம் மக்களுக்கு..\nயாழ்.போதனா வைத்தியசாலையின் 7ம் விடுதியில் சிகிச்சை பெற்ற 70 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.. மாகாண சுகாதார வைத்திய அதிகாரிகள் குழு அதிரடி..\nஇந்தியாவிலிருந்து மன்னார் ஊடாக கடத்தப்பட்ட 1000 கிலோ மஞ்சள்.. கடத்தல்காரன் தனிமைப்படுத்தலில், மஞ்சள் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டது..\nவடமாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளுக்கு காலநிலை சிவப்பு எச்சரிக்கை..\nதந்தையின் மரண சடங்கிற்கு உதவிக்காக வாங்கிய ஆட்டோவை மறைத்துவைத்துவிட்டு களவுபோனதாக நாடகமாடியவர் கைது..\n 14 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி..\nமருத்துவர் வேடமிட்டு பெண்கள் விடுதிக்குள் நுழைய முயற்சித்த இந்திய பிரஜை கைது..\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் அரசாங்கத்தின் விசேட கவனம்...\nஇளைஞர்களுக்காக பெரும்பாலான வேலைகளை செய்தது எமது அரசாங்கமே....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2015/04/22/adi-shankara-jayanthi-special/", "date_download": "2020-08-08T21:37:09Z", "digest": "sha1:DVCXAYBO4CCNKXUPAYGWOD5V5YQYRH7C", "length": 16777, "nlines": 141, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Adi Shankara Jayanthi Special – Sage of Kanchi", "raw_content": "\nகுருர் – நாம்நா மஹிம்நா ச சங்கரோ யோ விராஜதே |\nததீயாங்க்ரி – கலத் – ரேணு – கணாயாஸ்து நமோ மம ||\nபெயரிலும் சங்கரராக, (‘சம்’ எனும் பேரின்பத்தை விளைவிக்கும் ‘கர்த்தா’ என்பதான) மகிமையிலும் சங்கரராக, எவர் பிரகாசிக்கின்றாரோ, அவரது திருவடி சிந்தும் நுண்பொடிகளுக்கு என் வந்தனங்கள் உரித்தாகட்டு��்.\nவைசாக சுக்கிலபக்ஷ பஞ்சமி ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகளின் அவதார தினம். அப்பொழுது நக்ஷத்திரம் சிவபெருமானுக்குறிய திருவாதிரையாகவோ, அல்லது ஸ்ரீ ராமனுக்குறிய புனர்வஸுவாகவோ அமையும்.\nஸ்ரீ ஆதிசங்கர ஜயந்தியானது மற்ற ஜயந்திகளைவிடப் பெரிய புண்ணியகாலம் என்று நான் நினைப்பது வழக்கம். இப்படி நான் சொல்லுவதற்கு உங்களுக்கு இரண்டு காரணங்கள் தோன்றலாம். ‘நம்முடையது’ என்ற அபிமானத்தால் சொல்கிறேனோ என்பது ஒன்று. இப்போது பேசப்படும் விஷயம் ஸ்ரீ சங்கர ஜயந்தியாதலால், அதைச் சற்று உயர்த்திப் பேசுகிறேனோ என்பது இரண்டாவது. இந்த இரண்டும் இல்லாமல், வேறு ஒரு முக்கியமான காரணத்தாலேயே ஸ்ரீ சங்கர ஜயந்தியை ஸர்வ உத்கிருஷ்டமான புண்ய காலம் என்கிறேன்.\n ஸ்ரீ சங்கர அவதாரத்துக்கு முன் வைதிக மதம் ஆட்டம் கண்டபோது, அதுவரை வேத புராணங்களால் விதிக்கப்பட்ட புண்ணிய காலங்கள் எல்லாம் தத்தளித்தன. ஒரு மதத்தில் நம்பிக்கை போனால், அந்த மதப்பண்டிகைகளை யார் கொண்டாடுவார்கள் வேத தர்மத்துக்கு ஆபத்து வந்த போது, அம்மதப் பண்டிகைகள் எல்லாவற்றுக்கும் ஆபத்து வந்துவிட்டது. ஆப்போது ஸ்ரீ சங்கர ஜயந்தி நிகழ்ந்தால்தான் அந்தப் புண்ணிய காலங்கள் எல்லாம் மீண்டும் நிலை நிறுத்தப்பட்டன. ஸ்ரீ சங்கர ஜயந்தி நிகழ்ந்திராவிடில், இன்று ஸ்ரீராம நவமியும், கோகுலாஷ்டமியும், சிவராத்திரியும், நவராத்திரியும் மற்ற புண்ணிய தினங்களும் கொண்டாடுவோமா என்பதே சந்தேகம். மற்ற ஜயந்திகளையெல்லாம் நிலைநாட்டிய ஜயந்தியாக இதுவே இருக்கிறது. ஆகையினால்தான் ஸ்ரீ சங்கர ஜயந்தியை மிக மிகப் புண்ணிய காலமாகச் சொல்கிறேன்.\nதனி மனிதராக இருந்துகொண்டு அந்தச் சாமானிய பிராம்மண சந்நியாசி தேசம் முழுவதிலும் ஒரு இடம் பாக்கி வைக்காமல் திக்விஜயம் செய்து இந்த மகத்தான அநுக்கிரகத்தைச் செய்தார். ‘திக்விஜயம்’ என்றால் அவர் செய்ததுதான் ‘திக்விஜயம்’.\nஸ்ரீ ஆச்சார்யாளுடைய திக்விஜய மகிமையைக் கேட்டதற்குப் பிரயோஜனமாக நாம் அனைவரும் நம் மனத்தில் உள்ள அசட்டுத்தனங்களைப் போக்கி, நமக்குள் நாமே திக்விஜயம் செய்யவேண்டும். ‘பஜகோவிந்த’த்தில் ஆரம்பித்துத் பரமாத்ம தத்துவத்தில் முடிவது ஸ்ரீ ஆச்யார்யாளின் உபதேசம். “ஒன்றும் தெரியாவிட்டாலும் பரவாயில்லை; கோவிந்த கோவிந்த என்று சொல்” என்று ‘பஜகோவிந்த��த்தில் சொல்கிறார் ஆச்சார்யாள். “யமன் ஒரு க்ஷணம்கூட வீண் கழிப்பதில்லை. பிரதி க்ஷணமும் நெருங்கி வருகிறான். எப்போது பிடித்துக் கொள்வானோ தெரியாது. கோவிந்தன் காலைக் கட்டிக்கொண்டால்தான் யமனால் நமக்கு பயம் இல்லை’ என்கிறார். எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று சொல்லிப் பழக வேண்டும். எப்படியும் போஜனம் செய்கிறோம். அதோடு, சாப்பிடுகையில் ‘கோவிந்த கோவிந்த’ என்று சொல்லிக் கொண்டே உண்டால், அந்த மனோபாவத்துடன் உள்ளே போகும் அன்னம், ஆத்ம தியானத்துக்கு அநுகூலம் செய்யும். அந்த அன்னஸாரம் உடம்பில் சேரச் சேர ஈஸ்வர ஸ்மரனம் அதிகமாகும். நாம் என்றைக்கும் போஜனத்தை நிறுத்தப் போவதில்லை. ஆகையினால் இந்தச் சின்ன அப்பியாசத்தால் கோவிந்த உச்சாரணம் என்றைக்கும் நடந்துவரும். கோவிந்த உச்சாரணத்துடன் சாப்பிடுகையில் மற்ற விஷயங்களைப் பற்றிப் பேசுவதை நாமே நிறுத்துவோம். கண்ட வஸ்துக்களை கோவிந்த நாமத்துடன் சாப்பிடக்கூடாது என்ற கட்டுப்பாடும் வரும். சித்தம் சுத்தமாவதற்கு என்ற கட்டுப்பாடும் வரும். சித்தம் சுத்தமாவதற்கு ஆகாரம் சுத்தமாயிருப்பது மிகவும் அவசியம். பல இடங்களில் பலவிதமான வஸ்துக்களைத் தின்னுவதே இன்றைய மனக்கோளாறுகளுக்கும் ஒழுக்ககக் குறைவுக்கும் ஒரு முக்கியமன காரணம்.\nஆசார்யாள் மகிமை கேட்டதற்கு அடையாளமாக இப்படிச் சின்ன சின்ன விஷயங்களையாவது அநுஷ்டானத்தில் கொண்டு வர வேண்டும். எல்லோரும் காலையில் சிறிது விஷ்ணு ஸ்மரணம், மாலையில் சிறிது சிவஸ்மரணம் செய்ய வேண்டும். இரவில் தூங்கும் முன்பு அம்பாளைப் பிரார்த்திக்க வேண்டும். அன்றைய தினம் ஆத்ம க்ஷேமமாகவோ, பரோபகாரமாக ஜீவகாருண்ய சேவையோ ஏதேனும் செய்தோமா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். “அம்மா, இன்றுவரை நான் செய்த தப்புகளை மன்னித்து, நாளையிலிருந்து நான் தப்புகளைச் செய்யாமல் இருக்க ரக்ஷிப்பாய்” என்று காமாக்ஷியை மனமுருகி வேண்டிக்கொண்டு தூங்க வேண்டும்.\nஇன்று நம்மிடையே இப்படிப்பட்ட சிறிய, பெரிய அநுஷ்டானங்கள் பலவும் ஞாபகம் காட்டுகிற அளவுக்காவது வந்திருப்பதற்குக் காரணமான ஸ்ரீ ஆதி ஆசார்யாளை என்றைக்கும் மறக்கக்கூடாது. நவராத்திரி, கோகுலாஷ்டமி போல் ஸ்ரீ ஆசாரிய ஜயந்தியைக் கோலாஹலமாகக் கொண்டாட வேண்டும். ஆசாரிய பாதுகையை தினமும் பூஜிக்க வேண்டும். ஸ்ரீ ஆசாரியாள் அநுக்கிரகத்தில் சகல மங்களங்களும் உண்டாகும்.\nராமோ ராமோ ராம இதி\nதண்ணளியால் காமாக்ஷித் தாயார் போல்\nஸ்ரீ மஹா பெரியவா ஶரணம்\nஹர ஹர ஶங்கர ஜய ஜய ஶங்கர\nஸ்ரீ மஹா பெரியவா ஶரணம்\nஹர ஹர ஶங்கர ஜய ஜய ஶங்கர\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/155786", "date_download": "2020-08-08T20:54:28Z", "digest": "sha1:6ECLN3Y32SY5XPO6C5W2H2NL3T7IGJ5M", "length": 9928, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "‘தோட்டம்’ திரைப்படம் மீண்டும் தோட்டத்தை நினைவு கூற வைக்கும் – இயக்குநர் அரங்கண்ணல் ராஜூ | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் ‘தோட்டம்’ திரைப்படம் மீண்டும் தோட்டத்தை நினைவு கூற வைக்கும் – இயக்குநர் அரங்கண்ணல் ராஜூ\n‘தோட்டம்’ திரைப்படம் மீண்டும் தோட்டத்தை நினைவு கூற வைக்கும் – இயக்குநர் அரங்கண்ணல் ராஜூ\nகோலாலம்பூர் – தோட்டம் திரைப்படம் தோட்டத்தில் வாழ்ந்த மக்களுக்கு அவர்களுடைய தோட்டபுற வாழ்க்கையே மீண்டும் நினைவு கூறும் திரை வாசமாகவும் மண் வாசனையே கண் முண் நிறுத்தும் என்று தோட்டம் திரைப்படத்தின் இயக்குநர் அரங்கண்ணல் ராஜூ தோட்டம் இசை வெளியீடு விழாவில் தெரிவித்தார்.\nதோட்டப்புற வாழ்க்கையே மையமாக வைத்து அவர்களின் வாழ்க்கையில் ஏற்ப்பட்ட சம்பவங்களையும் பிரச்சினைகளையும் கருவாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘தோட்டம்’.\nஇத்திரைப்படம் முழுக்க முழுக்க மலேசியாவில் தயாரிக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை உள்ளூர் இயக்குநர் அரங்கண்ணல் ராஜூ இயக்கியுள்ளார்.\nஇத்திரைப்படத்தின் சிறப்பு காட்சி அண்மையில் தமிழகத்தில் செய்தியாளர்கள், முன்னணி இயக்குனர்கள் முன்னிலையில் வெளியீடு கண்டது.\n‘தோட்டப்புற வாழ்க்கையே பார்க்காத இன்றைய இளைஞர்களுக்கு இத்திரைப்படம் புதுப்படமாக இருந்தாலும் அதிகமான இந்தியர்கள் பிரிட்டிஷ் ஆட்சியில் 19-ம் நூற்றாண்டு தமிழகத்திலிருந்து இலங்கை, மலேசிய போன்ற நாடுகளுக்கு தோட்ட வேலைக்காக தமிழர்கள் தான் கப்பலில் அழைத்துச் செல்லப்பட்டார்கள். 200 ஆண்டு நிகழ்வை நினைவு கூறுவதற்கும் அவர்களுக்கு உரிய மரியாதை செய்யும் வகயிலும் இத்திரைப்படத்தை இயக்குநர் சமர்ப்பித்துள்ளார்.\nதோட்டம் திரைப்படத்தின் இயக்குநர் அரங்கண்ணல் ராஜூவின் தந்தையாரு���் தோட்டத் தொழிலாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசாய் இத்திரைப்படத்தின் பாடல்களை அமைத்துள்ளார். படத்தின் பாடல் வரிகளை மறைந்த பாடலாசிரியர்கள் நா.முத்துகுமார், அண்ணாமலை ஆகியோர் எழுதியுள்ளனர்.\nஇத்திரைப்படம் விரைவில் நாடு முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெளியீடு காணவுள்ளது. இதற்கிடையில், இத்திரைப்படத்தின் இசை வெளியீடு அண்மையில் தலைநகரிலுள்ள டான்ஸ்ரீ சோமா அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ரிவாய்ன் புரோடக்‌ஷன் இந்நிகழ்வை சிறப்பாக வழிநடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிகழ்வை சிறப்பிக்க உள்ளூர் இயக்குனர் எஸ்.டி. பாலா, டி.எச்.ஆர். ராகா கவிமாறன், மூத்தக் கலைஞர் எம்.எஸ்.மணியம், எம்.எஸ்.கே.செல்வமேரி, இளங்கோ அண்ணாமலை, டத்தோ சுபாஷ் என முக்கிய பிரமுகர்கள் கலந்து இந்நிகழ்வை மேலும் மெருகூட்டினர்.\nPrevious articleமணிமண்டபத்தில் கருணாநிதியின் பெயர் இருக்காது: கடம்பூர் ராஜூ\nNext articleபொருளாதாரத்துக்கான நோபல் – அமெரிக்கர் ரிச்சர்ட் தாலர் பெறுகிறார்\nஆஸ்ட்ரோ “தமிழ்லட்சுமி” – சிறப்புகளும், ஏற்படுத்திய ‘வக்கிரபுத்தி’ வெறுப்புணர்வுகளும்…\nமின்னல் பண்பலையின் மின்னும் நட்சத்திரம் 2020 பாடல் திறன் போட்டி\nஆஸ்ட்ரோ “தமிழ்லட்சுமி”; ஜாஸ்மின், ஹேமாஜி, மூன் நிலா அனுபவங்கள்\nநான்காவது முறையாக விஜய் உடன் இணையும் அட்லி\nபாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு கொவிட்19 தொற்று\nஆஸ்ட்ரோ “தமிழ்லட்சுமி” – சிறப்புகளும், ஏற்படுத்திய ‘வக்கிரபுத்தி’ வெறுப்புணர்வுகளும்…\nபாரதிராஜா தலைமையில் புதிய “தயாரிப்பாளர்கள் சங்கம்’ உதயம்\nபிஸ்கோத்: பாகுபலி, பில்லாவாக சந்தானம்\nசீனாவின் வீ சாட் குறுஞ்செயலியும் அமெரிக்காவால் தடை செய்யப்படலாம்\nகுவான் எங் பிணைத் தொகை செலுத்த ஜசெக நிதி திரட்டுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-08T21:51:59Z", "digest": "sha1:K4FNY3UINDE2ZRWE4P4MKFMCXC7MK6HS", "length": 6332, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹல்மஹிரா கடல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஹல்மஹிரா கடல் ஆஸ்திரேலிய நடு நிலக்கடல் பகுதியில�� கிழக்கே அமைந்த ஒரு சிறு கடல் பகுதியாகும்.[1] இது இந்தோனேசியாவில் அமைந்த பல கடற்பகுதியில் ஒன்று ஆகும்.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 நவம்பர் 2018, 14:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnenjam.com/?p=6458", "date_download": "2020-08-08T20:44:29Z", "digest": "sha1:NNA353WW3E737PETO4VBQTFRA5Q2ODZU", "length": 11182, "nlines": 228, "source_domain": "tamilnenjam.com", "title": "மலர்வனம் 4 – Tamilnenjam", "raw_content": "\nநூல்கள் அறிமுகம் / மதிப்புரை\nஇராம வேல்முருகன்\t· ஏப்ரல் 27, 2020 at 15 h 11 min\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஈழத்து நவீன கவிதை வளர்ச்சியில்…\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 08 – 2020\nபேரறிஞர் அண்ணாவின் நமது நாடு\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07 – 2020\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06 – 2020\nவாரியார் படைப்பில், வாழ்வியல் நெறிகள்.\nகவிதைக்கழகு இலக்கணம் – 20\nகவிதைக்கழகு இலக்கணம் – 19\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nஅழ. வைத்தவர்களை – ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-ongoing-menu/un-manathil-iruppathu-naanum-en-kathalum-mattume", "date_download": "2020-08-08T19:59:48Z", "digest": "sha1:EOPKMW2PZLLUOJXSURZAZ27Z2MTREQYW", "length": 15119, "nlines": 227, "source_domain": "www.chillzee.in", "title": "Un manathil iruppathu naanum en kathalum mattume - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 01 - கண்ணம்மா 22 February 2019\t Kannamma\t 3062\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 02 - கண்ணம்மா 22 March 2019\t Kannamma\t 1715\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 03 - கண்ணம்மா 11 June 2019\t Kannamma\t 1229\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 04 - கண்ணம்மா 16 June 2019\t Kannamma\t 1019\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 05 - கண்ணம்மா 18 June 2019\t Kannamma\t 1071\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 06 - கண்ணம்மா 20 June 2019\t Kannamma\t 906\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 07 - கண்ணம்மா 22 June 2019\t Kannamma\t 986\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 08 - கண்ணம்மா 02 July 2019\t Kannamma\t 1065\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 09 - கண்ணம்மா 03 July 2019\t Kannamma\t 870\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 10 - கண்ணம்மா 09 July 2019\t Kannamma\t 990\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 11 - கண்ணம்மா 12 July 2019\t Kannamma\t 933\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 12 - கண்ணம்மா 17 July 2019\t Kannamma\t 867\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 13 - கண்ணம்மா 18 July 2019\t Kannamma\t 842\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 14 - கண்ணம்மா 21 July 2019\t Kannamma\t 772\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 15 - கண்ணம்மா 26 July 2019\t Kannamma\t 898\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 16 - கண்ணம்மா 28 July 2019\t Kannamma\t 698\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 17 - கண்ணம்மா 04 August 2019\t Kannamma\t 783\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 18 - கண்ணம்மா 10 August 2019\t Kannamma\t 805\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 19 - கண்ணம்மா 17 August 2019\t Kannamma\t 901\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 20 - கண்ணம்மா 20 August 2019\t Kannamma\t 932\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 21 - கண்ணம்மா 29 August 2019\t Kannamma\t 1227\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 22 - கண்ணம்மா 04 November 2019\t Kannamma\t 1270\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 23 - கண்ணம்மா 12 November 2019\t Kannamma\t 1115\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 24 - கண்ணம்மா 23 November 2019\t Kannamma\t 1066\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 25 - கண்ணம்மா 20 December 2019\t Kannamma\t 973\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 26 - கண்ணம்மா 19 January 2020\t Kannamma\t 1017\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 27 - கண்ணம்மா 16 March 2020\t Kannamma\t 1154\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 28 - கண்ணம்மா 05 April 2020\t Kannamma\t 852\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 29 - கண்ணம்மா 14 April 2020\t Kannamma\t 806\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 30 - கண்ணம்மா 23 April 2020\t Kannamma\t 1014\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 31 - கண்ணம்மா 19 June 2020\t Kannamma\t 931\nதொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 32 - கண்ணம்மா 30 July 2020\t Kannamma\t 606\nசிறுகதை - பிள்ளை மனம் களி மண் போல - ஆர்த்தி\nTamil Jokes 2020 - இனிமே நடிக்கிறதை நிறுத்திட்டு... 🙂 - அனுஷா\nதொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 13 - ஜெபமலர்\nChillzee WhatsApp Specials - ஒரு புலி கல்யாணம் பண்ணிட்டு...\nதொடர்கதை - பிரியமானவளே - 11 - அமுதினி\nஆரோக்கியமாக இருக்க 7 எளிய வழிகள்\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி\n3. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 26 - பிந்து வினோத்\nதொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 02 - ஜெபமலர்\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 22 - சகி\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்க��ாய்…. - 16 - சசிரேகா\nதொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 12 - ஜெபமலர்\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 04 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 12 - பத்மினி செல்வராஜ்\nTamil Jokes 2020 - பகல்ல உங்களுக்குக் கண் தெரியாதா டாக்டர்….\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 47 - RR [பிந்து வினோத்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/168695-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-08T21:30:34Z", "digest": "sha1:DCV4FWDRDTMFVAI5VI2F2SOGNCINNT3V", "length": 18482, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழக குழுவை பிரதமர் சந்திக்காவிட்டால் அனைத்து எம்.பி.க்களும் ராஜினாமா செய்ய வேண்டும்: அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல் | தமிழக குழுவை பிரதமர் சந்திக்காவிட்டால் அனைத்து எம்.பி.க்களும் ராஜினாமா செய்ய வேண்டும்: அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 09 2020\nதமிழக குழுவை பிரதமர் சந்திக்காவிட்டால் அனைத்து எம்.பி.க்களும் ராஜினாமா செய்ய வேண்டும்: அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்\nஅனைத்துக் கட்சி தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்க மறுத்தால், தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nபாமக நிறுவனர் ராமதாஸ்: உச்ச நீதிமன்ற ஆணைப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழு நேரில் வலியுறுத்த, அரசின் சார்பில் நேரம் கேட்கப்பட்டிருந்தது. அதற்கு மத்திய அரசிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை. தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூண்டோடு பதவி விலகுதல், டெல்லியில் பிரதமர் அலுவலகம், இல்லம் முன்பு தொடர்ந்து போராட்டங்களை நடத்துதல், தமிழகத்தில் காலவரையற்ற மறியல் போராட்டம் நடத்துதல் ஆகியவற்றின் மூலமாக மட்டுமே மத்திய அரசை பணிய வைக்க முடியும். எனவே, மேற்கண்ட போராட்டங்களை நடத்தி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதி.க. தலைவர் கி.வீரமணி: ���னைத்துக் கட்சித் தலைவர்கள் சந்திப்பதற்கான தேதியை பிரதமர் அறிவிக்காததோடு, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை சந்தியுங்கள் என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அண்மையில் தமிழ்நாடு வந்த இத்துறையின் அமைச்சரான நிதின் கட்கரி, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க இயலாது என்று கூறினார்.\nஇந்நிலையில், தமிழக முதல்வரும், எதிர்கட்சித் தலைவரும் ஆலோசித்து, சட்டப்பேரவையில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றுவது என முடிவெடுத்தது வரவேற்கத்தக்கதாகும். அதன்பிறகும் மத்திய அரசு அசைந்து கொடுக்காவிட்டால், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக்கட்சி எம்.பி.க்களும் பதவியை ராஜினாமா செய்வது என்ற முடிவுக்கு வருவதைத் தவிர வேறு வழியே இல்லை. இதில், அனைவரும் ஓரணியில் இறுதிவரை நிற்க வேண்டும்.\nஇந்திய கம்யூ. மாநில தலைவர் இரா.முத்தரசன்: மக்களின் கோரிக்கைகளைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கடமை உள்ள பிரதமர், அவரது பொறுப்புக்கு ஏற்ற முறையில் நடந்து கொள்ளாதது தமிழகத்தை அவமதிக்கும், ஆணவப் போக்காகும். மாநில அரசின் உரிமைகளை தொடர்ந்து பறித்துவரும் மத்திய அரசின் ஏதேச்சதிகாரப் போக்கைத் தடுத்து நிறுத்தும் வகையில் சட்டப்பேரவையைக் கூட்டுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை ஒன்றுபட்டு மேற்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும்\nவிசிக தலைவர் திருமாவளவன்: காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கு தமிழகம் தீவிரமான போராட்டங்களில் இறங்க வேண்டும். அதன் வடிவத்தைத் தீர்மானிக்க அனைத்துக் கட்சித் தலைவர் கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டும்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\n‘பதிமூனாவது மையவாடி’: இலக்கியமா, பிரச்சாரமா\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஜே.பி. நட்டாவுடன் வசுந்தரா ராஜே திடீர் சந்திப்பு:...\nராஜஸ்தான் பாஜக எம்எல்ஏக்கள் குஜராத்துக்கு பயணம்\nகரோனா வைரஸ் பாதிப்பு சூழல்; தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம்: பிரதமர் மோடி...\nயாரையும் மிதித்தோ, ஏறியோ இங்கே வரவில்லை: ரவீனா டண்டன்\nஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லா ஊரடங்கை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nகரோனா பணியில் மருத்துவர்கள் மரணம்: மரணங்களை தடுப்பதற்கான வழி மறைப்பது அல்ல: ஸ்டாலின்...\nகடலுக்குள் கந்த சஷ்டி படிக்கச் சென்ற பாஜகவினர்: போலீஸ் தடுத்ததால் கரையிலேயே கவசம்...\nஓபிசி மாணவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரம்: மார்க்சிஸ்ட் கட்சி உச்ச...\nராஜஸ்தான் பாஜக எம்எல்ஏக்கள் குஜராத்துக்கு பயணம்\nகரோனா வைரஸ் பாதிப்பு சூழல்; தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம்: பிரதமர் மோடி...\nயாரையும் மிதித்தோ, ஏறியோ இங்கே வரவில்லை: ரவீனா டண்டன்\nதினகரன் கட்சி தொடங்கியதன் பின்னணியில் சதி உள்ளது: டி.ராஜேந்தர் புகார்\nகான்கிரீட் காட்டில் 24: வயல் துள்ளி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF/2", "date_download": "2020-08-08T21:31:29Z", "digest": "sha1:YX7TOM3BEUSANK6FBLUBCCVJ33LM652J", "length": 8569, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | உலகனேரி", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 09 2020\nசொத்துக்குவிப்பு வழக்கு: தாமதிக்கப்படும் நீதி\n‘வாட்ஸ் அப்’மூலம் சிக்கிய போதை பாகன்: யானையை துன்புறுத்திய வீடியோ பரவியதால் வனத்துறை...\nஇயற்கையை காக்க இணைந்த இளைஞர்கள்- நாட்டு நலப் பணியில் நாணல் நண்பர்கள் குழு\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\n‘பதிமூனாவது மையவாடி’: இலக்கியமா, பிரச்சாரமா\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஜே.பி. நட்டாவுடன் வசுந்தரா ராஜே திடீர் சந்திப்பு:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qtamilhealth.com/1681/", "date_download": "2020-08-08T20:09:03Z", "digest": "sha1:CZXHURDNSLS4NYNCQQHP44F245QJWAFB", "length": 26797, "nlines": 87, "source_domain": "qtamilhealth.com", "title": "எண் 8. சிறப்புப் பலன்கள், - Top Health News", "raw_content": "\nஎண் 8. சிறப்புப் பலன்கள்,\nஎண் 8. சிறப்புப் பலன்கள்,\nமக்கள் அனைவரும் பயப்படும் 8ஆம் எண்ணின் சிறப்பு பலன் களைப் பற்றிப் பார்ப்போம்.மக்களின் வாழ்க்கைக்கும், முன்னேற்றத்திற்கும் ஆதாரமாக விளங்குவது இந்த 8 ஆம் எண்ணே ஆனால் மக்கள் இந்த எண்ணை வெறுத்து ஒதுக்குகிறார்கள். இந்த எண் விதியின் எண்ணாக இருப்பதால், நாம் முற்பிறவிகளில் செய்த கர்மவினைகளை அனுசரித்து நல்ல பலன்களையோ அல்லது தீயபலன்களையோ கொடுக்கிறது\nஇவர்கள் எடுத்துக் கொள்ளும் எந்த செயலானாலும் அவற்றில் எதிர்ப்பும், முட்டுக்கட்டையும்உண்டு.ஆனால்எதிர்ப்பையும்,தடைகளையும்பொருட்படுத்தாமல் காரியங்களில்ஈடுபடுவார்கள்.வெற்றிபெறுவார்கள்.இவர்கள் தங்களைப் போல் மற்ற பாதிக்கப்பட்ட மக்களிடம் மிகவும் அன்பு பாராட்டுவார்கள். மனதில் இரக்க குணம் இருக்கும். இவர்களில் பெரும்பாலோர் பெரிய சாதனைகளை, கடின உழைப்புடன் செய்துமுடிப்பார்கள்.இது விதியின் எண்ணாக இருப்பதால் ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலும் வெற்றியோ அல்லது தோல்வியோ தொடர்ந்து வந்த கொண்டே இருக்கும். ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படாமல், தங்களது கடமைகளை இவர்கள் தீவிர முனைப்புடன் செய்து கொண்டிருப்பார்கள். இவர்கள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு மக்களுக்கு உண்மையான நன்மை செய்வார்கள்.\n8 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு உறவினர்களின் ஆதரவு பெரும்பாலும் கிடைக்காது. இதனால் வெளியூர், அடுத்த இன மக்கள், வெளிநாடு என அந்நியர்களிடமிருந்தே இவர்களுக்கு ஆதரவு கிடைக்கும். இவர்களுக்குத் தொடர்ந்து துன்பங்கள் வந்தால், பின்பு தொடர்ந்து யோகம் வரப் போகிறது என்று பொருள். இதற்குக் காரணம் 8 என்பது இரண்டு பூஜ்யங்களால் உருவாக்கப்பட்டது. 0+0=8. எனவே, முயற்சிகள் எல்லாம் பயன் அடைவதும், பூஜ்யமாவதும் அவர்களது விதிப்படியே அமைகிறது. விதி என்றவுடன் பயப்பட வேண்டாம். இன்று நாம் செய்யும் நல்ல செயல்கள், நாளை நல்ல விதியாக அமைகின்றன அலட்சியத்துடன் புரியும் தீய செயல��கள், நாளை நிச்சயம் கெட்ட விதியாக மாறி விடுகின்றன அலட்சியத்துடன் புரியும் தீய செயல்கள், நாளை நிச்சயம் கெட்ட விதியாக மாறி விடுகின்றன\nஎனவே, நேர்மையான வழியில் உழைத்தால் வெற்றி மேல் வெற்றி இவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும். ஆரம்ப காலம் முதலே மக்கள் 8 ஆம் எண்ணை விதியின் எண் என்று பயந்து வந்துள்ளார்கள். இது தனி மனிதன் வாழ்க்கைக்கும், சமுதாய வாழ்க்கைக்கும் பொருந்தும். இந்த எண்ணின் ஒரு பக்கம் கடுமையான உழைப்பு, கருணை, ஏற்றம், பெருத்த இராஜ யோகம் உண்டு. மறுபக்கம் புரட்சி, எழுச்சி, அராஜகம்,ஒழுங்கின்மைபோன்றவையும்உண்டுஎல்லாம் விதிப்படியேதான் நடக்கிறது என்று இவர்கள் புலம்புவார்கள். பல நேரங்களில் வாழ்வில் விரக்தியும் ஏற்படும். இருப்பினும் தங்களது வாழ்நாளிற்குள், இவர்கள் பெருத்த யோகத்தை அனுபவித்தே செல்வார்கள். மனம் விரக்தியடையும் போது தற்கொலை எண்ணங்கள் கூடச்சிலருக்குத்தோன்றும்.இவர்கள் சிறந்த நீதிமான்கள், தெய்வத்திற்குப் பயந்தவர்கள். 8 ஆம் எண்ணானது ஒரு மனிதனைப் புடம் போட்டு, அவனைத் தங்கமாக்கி விடும். இவர்களின் வாழ்க்கையில் எல்லா முக்கிய நிகழ்ச்சிகளும் 8 ஆம் எண் வரும் நாட்களிலேயே நடைபெறும்எல்லாம் விதிப்படியேதான் நடக்கிறது என்று இவர்கள் புலம்புவார்கள். பல நேரங்களில் வாழ்வில் விரக்தியும் ஏற்படும். இருப்பினும் தங்களது வாழ்நாளிற்குள், இவர்கள் பெருத்த யோகத்தை அனுபவித்தே செல்வார்கள். மனம் விரக்தியடையும் போது தற்கொலை எண்ணங்கள் கூடச்சிலருக்குத்தோன்றும்.இவர்கள் சிறந்த நீதிமான்கள், தெய்வத்திற்குப் பயந்தவர்கள். 8 ஆம் எண்ணானது ஒரு மனிதனைப் புடம் போட்டு, அவனைத் தங்கமாக்கி விடும். இவர்களின் வாழ்க்கையில் எல்லா முக்கிய நிகழ்ச்சிகளும் 8 ஆம் எண் வரும் நாட்களிலேயே நடைபெறும் கிரேக்கர்கள் இந்த எண்ணை “நீதியின் கண்” என்றுஅழைத்தனர்.தாங்கள் எண்ணியதைக் கடைசிவரை நிறைவேற்ற வேண்டும் என்ற தீவிர எண்ணம் உடையவர்கள். தாங்கள் நினைத்ததை அப்படியே வெளியில் சொல்ல மாட்டார்கள். தங்கள் வாழ்வின் பிற்பகுதியில்தான் பெரும்பாலோர் இன்பத்தை அனுபவிக்கின்றனர். இவர்களுக்குத் தன்னம்பிக்கை குறைவு. எனவே, அதை அவசியம் வளர்த்துக் கொள்ளவேண்டும். தங்களை உலகத்தில் தனிமையாக இருப்பதாக உணர்வார்கள். எனவே எளிதில் அடுத்தவர்களை நம்ப மாட்டார்கள்.\nஇவர்களுக்குப் பெயர் எண் நன்றாக இருந்தால் மட்டுமே, கெட்ட விதியினை மாற்றிக் கொள்ள முடியும். அதில் கவன குறைவாகவோ, அலட்சியமாகவோ நடந்து கொள்ளும்போது,துன்பங்கள்தொடர்ந்துவரும்.பிறர் படும் துன்பம் கண்டு சகிக்காத மனம் கொண்டவர்கள். தங்களால் உதவி செய்ய முடியாவிட்டாலும், உதவிகிட்டும் இடத்தையாவதுகாட்டுவார்கள்.8ஆம் எண்ணின் ஆதிக்கம் குறைந்தோர் திருட்டு, வழிப்பறி, கொலை, விபச்சாரம் போன்ற வழிகளில் துணிந்து ஈடுபடுவார்கள். அதனால் நிச்சயம் தண்டனையும்(சிறை)அடைவார்கள்.எந்தச் செயலையும் சற்று மெதுவாகவே செய்வார்கள்.தரையைப் பார்த்தே நடப்பார்கள்.எந்தஒரு பரச்சினைக்கும், நடுவராக இருந்து நீதி சொல்லச் சிறந்தவர்கள். தம்மிடம் நட்புக் கொண்டவர்களையும், பகைமை கொண்டவர்களையும், தமது வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டார்கள். உடல் உழைப்பில் இவர்களுக்கு நாட்டம் அதிகம். பெரும்பாலும் தனிமையாக இருப்பதையே விரும்புவார்கள். இவர்களது பேச்சில் விதி, வாழ்க்கை, தர்மம் என்று அடிக்கடி வார்த்தைகள் வரும். இவர்களுக்குக் காதல் விவகாரங்கள் வெற்றி கொடுக்காது. திருமணமும் பொதுவாக அன்னியத்தில் (அடுத்த ஜாதி, மதம், அந்நியநாடு) தான் நடக்கும். இவர்களது செல்வ நிலை ஏற்றமும் இறக்கமுமாக இருக்கும். எந்த முன்னேற்றம் வந்தாலும் அதை அனுபவிக்க முடியாமல்பலசோதனைகள்கூடவேவந்துவிடும்.உடம்பிலோ அல்லது மனத்திலோ ஏதாவது ஒரு குறை அல்லது நோய் இருந்து கொண்டே இருக்கும்.\nதலைவலி, வயிற்றுத் தொல்லை, பல், ஈறு நோய்கள் வரும். வாதத் தொல்லைகளான மலச்சிக்கல், மூட்ட, கழுத்து, முதுகு வலிகள் வரும். கால்களில் அடிக்கடி பாதிப்பு ஏற்படும். குடல் பலகீனம் உடையவர்கள். சிறு வயதுகளில் வயிற்றுவலி பெரும்பாலோர்க்கு இருக்கும். ஆஸ்த்துமா, மூச்சு விடுதல் பிரச்சனை அடிக்கடி உண்டு தலைவலி, கிறுகிறுப்பு ஆகியவற்றால் அடிக்கடி பாதிக்கப்படுவார்கள்.\nஇரத்தத்தில் விஷச்சேர்க்கை எளிதில் ஏற்பட்டுவிடும். எனவே அடிக்கடி இரத்தப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது வாதம் மூட்டுப் பிடிப்புகளால் பாதிப்புகள் அதிகம்உண்டு.ஈரல்அடிக்கடிபாதிக்கப்படும்.காபி, டீ, மது போன்றவற்றில் நிதானம் தேவை. உணவில் எலுமிச்சம் பழம், அன்னாசி, வாழை, சிஸ்மிஸ் ஆகியவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வ��ண்டும். அகத்திக்கீரை மிகவும் நல்லது\nஇவர்களது திருமண வாழ்வு பெருமையாகச் சொல்லப்படவில்லை திருமண வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறைபாடு இருக்கும். தங்களது மனைவியுடன் கூட திறந்த மனதுடன் பழக மாட்டார்கள். சிலர் தனது மனைவிகளை அலட்சியத்துடன் நடத்துவார்கள். மனைவி எது சொன்னாலும் அதை மறுத்துப் பேசுவார்கள். இதேபோல் 8 Mம் தேதி பிறந்த மங்கையரும், தங்கள் கணவருடன் அன்பின்றியே நடந்து கொள்வார்கள். தன் மனம்போல் வாழ நினைப்பார்கள். இங்ஙனம் உண்மையான அன்பின்றியே பெரும்பலானா எட்டாம் எண் நபர்கள் வாழ்கின்றார்கள்.இவர்கள் 1, 4 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களை மணந்து கொள்ளலாம். 8 ஆம் எண்வரும் பெண்ணை மட்டும் திருமணம் செய்யக்கூடாது திருமண வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறைபாடு இருக்கும். தங்களது மனைவியுடன் கூட திறந்த மனதுடன் பழக மாட்டார்கள். சிலர் தனது மனைவிகளை அலட்சியத்துடன் நடத்துவார்கள். மனைவி எது சொன்னாலும் அதை மறுத்துப் பேசுவார்கள். இதேபோல் 8 Mம் தேதி பிறந்த மங்கையரும், தங்கள் கணவருடன் அன்பின்றியே நடந்து கொள்வார்கள். தன் மனம்போல் வாழ நினைப்பார்கள். இங்ஙனம் உண்மையான அன்பின்றியே பெரும்பலானா எட்டாம் எண் நபர்கள் வாழ்கின்றார்கள்.இவர்கள் 1, 4 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களை மணந்து கொள்ளலாம். 8 ஆம் எண்வரும் பெண்ணை மட்டும் திருமணம் செய்யக்கூடாது 2, 7 வரும் பெண்களைத் தவிர்த்துவிட வேண்டும். 9ம் எண் பெண்கள் இவர்களை அடக்கி ஆள நினைப்பார்கள். திருமணம் செய்யும் நாளின் கூட்டு எண் 1, 6 வந்தால் மிகவும் நல்லது.1, 4 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களே இவர்களுக்குச் சிறந்த நண்பர்களாகவும், கூட்டாளிகளாகவும் இருப்பார்கள். 8ம் தேதி பிறந்தவர்களாலும் இவர்கள் நன்மையடையலாம். 6, 5 தேதியில் பிறந்தவர்களாலும் நன்மை அடையலாம்\nஇவர்கள் மிகுந்த சோதனைகளைச் சந்திப்பவர்கள். சலிக்காமல் உழைக்கும் இயல்பினர். எப்படியும் இறுதியில் பெருமைமிகு வாழ்க்கையை அடைவார்கள். நுண்ணிய அறிவு படைத்த சாமர்த்தியசாலிகள். குற்றங்களை மன்னிக்கும் கருணை மனமும் உண்டு. ஆன்மிக வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும், அரசியலிலும் நிலையான இடத்தைப் பிடித்து விடுவார்கள். இவர்கள் வறுமையான குடும்பத்தில் பிறந்தாலும், தங்கள் உழைப்பினால் பெரும் செல்வத்தைச் சம்பாதிக்கும் யோகமும் உண்டு. பணம் ச��ர்ப்பதில் சமர்த்தர். துணிந்து எடுக்கும் சில முடிவுகள் தோல்வியும் அடையும். இருந்தாலும் அதை வெளியே தெரியாமல் வெற்றிக்கு மாற்றும் சாதுர்யம் உண்டு. இவர்களே பெருந் திட்டங்களைத் தீட்டி, அவற்றைச் செயல்படுத்துவார்கள். தங்களுக்கு வரும் தடைகளையும், சோதனைகளையும் துவம்சம் செய்யும் துணிவு படைத்தவர்கள்.\nபொருளாதார விஷயத்தில் குறைபாடு உடையவர்கள். முன்னோர் சேர்த்து வைத்த சொத்துகள் விரயமாகும். பண விரயங்களும் அதிகம் உண்டு. இவர்கள் அடுத்தவர்களால் அடிக்கடி ஏமாற்றம் அடைவார்கள். இருப்பினும் மனோ தைரியம் மிக்கவர்கள். எப்போதும் உயர்வான சிந்தனைகள் நிறைந்தவர்கள். எப்படியும் உயர்ந்த பதவி/ தொழிலை அடைய வேண்டும் என்று கடுமையாக உழைப்பவர்கள் இவர்கள்தான். பிறரால் அடிக்கடி வீண்பழி சுமத்தப்படுவார்கள். கற்பனைச் சக்தியும், கூர்மையான அறிவும் உண்டு. விதியின் சதியால் அடிக்கடி தோல்விகளைச் சந்திப்பார்கள்.இருப்பினும் இறுதிக் காலத்தில் பொன்னும், பொருளும், கீர்த்தியும் கிடைத்து விடும். இவர்கள் மக்கள் அனைவரையும் எந்த வித்தியாசமின்றிச் சமமாக நேசிப்பார்கள்காதல்விவகாரங்களில்சிக்கல்கள்ஏற்படும்.\nஇவர்களுக்கு ஒவ்வொரு மாதத்திலும் வரும் 1, 10, 19, 28 ஆகிய நாட்கள் மிகச் சிறந்தவை. 8 ஆம் எண்ணின் தீய குணங்களை 5ம் எண் மட்டுமே போக்கும் வல்லமை படைத்தது. எனவே, 5, 14, 23 ஆகிய நாட்களும் இவர்களுக்கு நன்மையே புரியும். எனவே கூட்டு எண் 1 மற்றும் 5 வரும் நாட்கள் மிகவும் அதிர்ஷ்டமானவை.\n4, 13, 22, 31 நாட்களில் நல்லவை தாமாகவே நடக்கும். ஆனால் புதிய முயற்சிகளில் இவர்கள் அந்த நாட்களில் தேடிச் செல்லக்கூடாது 9 ஆம் எண்ணும் நல்ல பலன்களையேசெய்யும்.ஒவ்வொரு மாதத்திலும் 8, 17, 26 ஆகிய நாட்களும், 2, 11, 20, 29 நாட்களும் கெட்ட பலன்களையே கொடுக்கும். கூட்டு எண் 8 மற்றும் 2 வரும் நாட்களைத்தவிர்க்கவேண்டும்.\nஇவர்களுக்கு நீலம் (Blue Sapphire) என்னும் இரத்தினக் கல்லே மிகவும் அதிர்ஷ்டமானது ளிறிகிலி (மரக்கல்) என்ற இரத்தினக் கல்லையும் உபயோகிக்கலாம். மேலும லெபராடோரிட் (LABRADORIATE) லாஜர்த் (LAPIS LAZULLI) என்னும் கற்களையும் உபயோகப்படுத்தலாம்.\nஇவர்களுக்கு மஞ்சள் நிறமே சிறந்தது. ஆழ்ந்த பச்சை, நீலம் ஆகியவை நன்மை தரும். மற்றவர்களை சந்திக்கச் செல்லும்பபோது எப்போதும் நீலநிறம் மற்றும் மஞ்சள் நிற ஆடைகள்சிறந்தவை.கருப்பு, பாக்குக்கலர் மற்றும் கரும்சிவப்பு ஆகிய நிறங்களைத் தவிர்க்கவேண்டும்.8ஆம் தேதி பிறந்தவர்கள் : இவர்கள் மிகுந்த தெய்வ நம்பிக்கை உடையவர்கள். அமைதியான வாழ்க்கை உண்டு. மதப்பற்று அதிகம் உண்டு. இவர்கள் பொருளாதாரத்தில் சிறந்த அறிஞர்களாக இருப்பார்கள். கற்பனை வளம் மிக்கவர்கள். நல்ல சிந்தனையாளர்கள். அடுத்தவர்களைத் தங்களது கருத்துகளுக்கு உட்படுத்தும் திறமைகொண்டவர்கள்.சமூக சேவையில் மிகவும் நாட்டம் இருக்கும். கடுமையான உழைப்பாளிகள். பெரும் சாதனை புரிவார்கள். நலிவுற்றவர்களைக் கைதூக்கி விடும் நல்லஇயல்பினர்.தனித்துச்செயல்புரியும்ஆற்றல்உடையவர்கள்.\nயாழில் மற்றுமொரு வேட்பாளரும் மரணம்\nவிளக்கேற்றும் போது மறந்துபோய் கூட இதெல்லாம் பண்ணிடாதீங்க\nஆடி மாதத்தில் வரும் செவ்வாய்கிழமையில் இத மட்டும் செய்ய மறக்காதீங்க…\nஜூன் மாத ராசி பலன் 2020 – உங்கள் ராசிக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும்…\nயாழில் மற்றுமொரு வேட்பாளரும் மரணம்\nசானிட்டைசர் பயன்படுத்தும்போது இனி இந்த தவறுகளை செய்யாதீங்க… ஆபத்தாம்\n2020 ராகு கேது பெயர்ச்சி : உங்களுக்கு பல அதிர்ஷ்ட நன்மைகளை வழங்க போகின்றதாம்\nயாழில் கூட்டமைப்பின் பிரசாரத்தில் ஏற்பட்ட பெரும் சோகம் தமிழ் அரசு கட்சியின் முக்கியஸ்தர் திடீர் மரணம்\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்திற்கு கட்டுப்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-08-08T20:44:30Z", "digest": "sha1:3E4AVJVYQEWXUDQ2OTQOLFOOCH7DJSCK", "length": 9793, "nlines": 255, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோமாலிலாந்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"கடவுளைத் தவிர வேறு கடவுள் இல்லை, முகம்மது கடவுளின் தூதுவர்\"\nநாட்டுப்பண்: Samo ku waar\"\nஅரசியலமைப்பு அரசுத்தலைவர் முறையிலான குடியரசு\n• அரசுத்தலைவர் அகமது மகமுது சிலானியோ\n• அறிவிப்பு 18 மே 1991\n• மொத்தம் 1,37,600 கிமீ2\n• கோடை (ப.சே) எதுவுமில்லை (ஒ.அ.நே+3)\n1. பிராந்திய அலுவல்களுக்கு மட்டும் இந்த நாணயம் பயன்படுத்தப்படுகிறது.\nசோமாலிலாந்து (Somaliland, சோமாலி: Soomaaliland, அரபு: أرض الصومال‎ Arḍ aṣ-Ṣūmāl) தன்னாட்சி உரிமை உடைய சோமாலிய குடியரசுக்கு உட்பட்ட நிலப்பரப்பு. இது ஆபிரிக்காவின் கொம்பு என அறியப்படும் கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ளது. இது தனது சுதந்திரத்தை 1991 ஆம் ஆண்டு அறிவித்தது. ஆனால் எந்த ஒரு நாடும் இதை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.\nஇந்த நாட்டில் 350 000(2008 ஊக மதிப்பீடு) மக்கள் வசிக்கின்றர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் சோமாலி மொழியைப் பேசுகின்றனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூலை 2018, 22:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/kamals-makkal-needhi-maiam-party-gets-third-place-in-twelve-constituencies/", "date_download": "2020-08-08T21:21:07Z", "digest": "sha1:HSKISSC7XYWAXQ76C2VKIO3ETCUVMO2E", "length": 9742, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சொன்னா நம்பமாட்டீங்க…. கமலின் கட்சிக்கு இவ்வளவு வாக்குகள் கிடைச்சிருக்கு!!!", "raw_content": "\nசொன்னா நம்பமாட்டீங்க…. கமலின் கட்சிக்கு இவ்வளவு வாக்குகள் கிடைச்சிருக்கு\nமக்கள் நீதி மய்யம் கட்சி, லோக்சபா தேர்தலில், 15 லட்சத்து 62 ஆயிரத்து 316 வாக்குகள் கிடைத்துள்ளன. இது மொத்தம் பதிவான வாக்குகளில் 3.72 சதவீதம் ஆகும்.\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, இந்த லோக்சபா தேர்தலில், 15 லட்சத்து 62 ஆயிரத்து 316 வாக்குகள் கிடைத்துள்ளன. இது மொத்தம் பதிவான வாக்குகளில் 3.72 சதவீதம் ஆகும்.\nகடந்த 2018ம் ஆண்டில் தமிழகத்தில் இப்படி ஒரு அரசியல் கட்சியே இல்லை. ஆனால், நடந்து முடிந்துள்ள லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் குறிப்பிட்ட வாக்குகளை பெற்று, சந்தித்த முதல் தேர்தலிலேயே சிறப்பான என்ட்ரி கொடுத்திருக்கிறது நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம். சினிமா, பிக்பாஸ் என்று பிஸியாக சுற்றிக்கொண்டிருந்த கமல்ஹாசன், திடீரென்று அரசியலில் குதித்தார். கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலில் பிரதான கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் களமிறங்கினார்.\nதமிழகத்தில், அ.தி.மு.க, தி.மு.க கட்சிகளுக்கு மாற்றாக ஓர் அரசியல் கட்சி உருவாவது மிகவும் கடினம். அப்படியே கட்சி உருவானாலும் தேர்தலில் ஜொலிப்பது கடினம். இதையெல்லாம் கடந்து தேர்தலில் வெற்றிபெற்றாலும், அதைத் தக்கவைத்துக்கொள்வது மேலும் கடினம்.\nமக்கள் நீதிமய்யம் கட்சி 12 தொகுதிகளில் 3ம் இடம் பிடித்துள்ளது.\nவடசெ���்னை – ஏ.ஜி. மவுரியா 103167 வாக்குகள் ( 10.8 சதவீதம்)\nமத்திய சென்னை – கமீலா நாசர் 92249 வாக்குகள் ( 11.74 சதவீதம்)\nதென் சென்னை – ஆர்.ரங்கராஜன் – 135465 வாக்குகள் (12.03 சதவீதம்)\nகோவை – ஆர்.மகேந்திரன் – 145104 வாக்குகள் ( 11.6 சதவீதம்)\nபொள்ளாச்சி – ஆர்.மூகாம்பிகா – 59693 வாக்குகள் ( 5.52 சதவீதம்)\nதிருப்பூர் – வி.எஸ். சந்திரகுமார் – 64657 வாக்குகள் – (5.78 சதவீதம்)\nஸ்ரீபெரும்புதூர் – எம்.ஸ்ரீதர் – 135383 வாக்குகள் ( 9.63 சதவீதம்)\nஈரோடு – ஏ.சரவணகுமார் – 47719 வாக்குகள் – (4.47 சதவீதம்)\nசேலம் – எம்.பிரபுமணிகண்டன் – 58662 வாக்குகள்- (4.67 சதவீதம்)\nமதுரை – எம்.அழகர் – 85048 வாக்குகள் ( 8.37 சதவீதம்)\nதிருவள்ளூர் – எம்.லோகரங்கன் – 73731 வாக்குகள் (5.24 சதவீதம்)\nபுதுவை யூனியன் பிரதேச லோக்சபா தொகுதி – டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் – 38068 வாக்குகள் ( 4.81 சதவீதம்) பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.\nமிகமிக கனத்த மழை பெய்யும் : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகேரளா நிலச்சரிவில் இறந்தவர்களில் பலர் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள்: உறவினர்கள் கண்ணீர்\nஆண்டுக்கு ரூ6000 உதவி, 10 கோடி பேருக்கு 6-வது தவணை ரெடி: நீங்கள் இணையவில்லையா\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nஇந்தியாவில் கவலைக்குரிய 16 மாவட்டங்களில் சரிபாதி தமிழகத்தில்: உயிரிழப்பு விகிதம் அதிகம்\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/madras-high-court-idol-abduction-case-dgp/", "date_download": "2020-08-08T21:39:46Z", "digest": "sha1:SER55YYKHH3FDMEPJOAFOXALKYTDDBYX", "length": 11349, "nlines": 57, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சிலைக் கடத்தல் வழக்குகளில் உத்தரவுகள் மீறப்பட்டால் டிஜிபியே பொறுப்பு – ஐகோர்ட்", "raw_content": "\nசிலைக் கடத்தல் வழக்குகளில் உத்தரவுகள் மீறப்பட்டால் டிஜிபியே பொறுப்பு – ஐகோர்ட்\nசிலை கடத்தல் தொடர்பான வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டால் அதற்கு டிஜிபியே பொறுப்பு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பொங்கிஷங்களை காப்பாற்ற வேண்டும் என்று நீதிமன்றம் செயல்ப்படுகிறதே தவிர எந்த அதிகாரிகளுக்கு எதிராகவும் செயல்படவில்லை எனவும் நீதிபதிகள் கருத்து.  சிலைக்கடத்தல் வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தவில்லை…\nmadras high court idol abduction case DGP – சிலை கடத்தல் வழக்குகளில் உத்தரவுகள் மீறப்பட்டால் டிஜிபியே பொறுப்பு – ஐகோர்ட்\nசிலை கடத்தல் தொடர்பான வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டால் அதற்கு டிஜிபியே பொறுப்பு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தின் பொங்கிஷங்களை காப்பாற்ற வேண்டும் என்று நீதிமன்றம் செயல்ப்படுகிறதே தவிர எந்த அதிகாரிகளுக்கு எதிராகவும் செயல்படவில்லை எனவும் நீதிபதிகள் கருத்து.\nசிலைக்கடத்தல் வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தவில்லை என தமிழக அரசுக்கு எதிராக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை வந்தது.\nஅப்போது தமிழக அரசு தரப்பில், இந்த வழக்கில் ஆஜராக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பாலாஜி ஸ்ரீனிவாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறி அதற்கான அரசாணை தாக்கல் செய்யப்பட்டது.\nஇதையடுத்து நீதிபதிகள், இந்த நீதிமன்றம் தமிழகத்தின் பொங்கிஷங்களை காப்பாற்ற வேண்டும் என்று செயல்படுகிறதே தவிர எந்த அதிகாரிகளுக்கு எதிராகவும் செயல்படவில்லை என தெரிவித்தனர். சிலை கடத்தல் வழக்குகளில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் உத்தரவுகள் மீறப்பட்டால் அதற்கு டிஜிபியே பொறுப்பு எனவும் தெரிவித்தனர்.\nசிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிலைக்கடத்தல் வழக்கு விசாரணையில் கூடுதல் டிஜிபி ஒருவர் தலையிடுவதாகவும், ��ிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவில் உள்ள அதிகாரிகளை இடமாற்றம் செய்வதாகவும் குற்றஞ்சாட்டினார். சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு எதிராகவே நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், மேலும் வழக்கு விசாரணைக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையோ, பிற அரசு துறைகளோ ஒத்துழைப்பு வழங்குவதில்லை எனவும் தெரிவித்தார்.\nஅப்போது வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் ஆஜராகி, சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரி பொன் மணிக்கவேல் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பில், சிலைக்கடத்தல் வழக்கு விசாரணையில் இரு அமைச்சர்கள் தலையிட்டதாக கூறியுள்ளார் என்றும், அந்த இரு அமைச்சர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.\nஇது தொடர்பாக எந்த ரகசிய அறிக்கையும் தங்களிடம் தாக்கல் செய்யப்படவில்லை என கூறிய நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்களை மனுவாக தாக்கல் செய்ய இரு தரப்புக்கும் உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 12 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.\nமிகமிக கனத்த மழை பெய்யும் : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகேரளா நிலச்சரிவில் இறந்தவர்களில் பலர் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள்: உறவினர்கள் கண்ணீர்\nஆண்டுக்கு ரூ6000 உதவி, 10 கோடி பேருக்கு 6-வது தவணை ரெடி: நீங்கள் இணையவில்லையா\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nஇந்தியாவில் கவலைக்குரிய 16 மாவட்டங்களில் சரிபாதி தமிழகத்தில்: உயிரிழப்பு விகிதம் அதிகம்\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nதமிழகத்தில் ���ுதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/students-can-choose-the-optional-language-no-language-will-be-imposed-says-nep-392793.html", "date_download": "2020-08-08T20:51:55Z", "digest": "sha1:LUGE2CGC3MDDB2WEHTYDUWJVAN4OMN5Y", "length": 18581, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "மும்மொழிக் கொள்கை அறிமுகம்.. எந்த மொழியும் கட்டாயம் இல்லை.. மாணவர்களே தேர்வு செய்யலாம்.. மத்திய அரசு | Students can choose the optional language, no language will be imposed says NEP - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமோடிதான் பெஸ்ட்.. அவர்தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்.. இந்தியா டுடே மூட் ஆப் நேஷன் சர்வே\nஅடுத்தடுத்து பாதிப்படையும் எம்எல்ஏக்கள்.. பழனி தொகுதி திமுக எம்எல்ஏ செந்தில்குமாருக்கு கொரோனா\n13 மாவட்டங்களில் வேகமாக பரவும் கொரோனா.. நாடு முழுக்க ஒரே நாளில் 65156 பேர் பாதிப்பு.. 886 பேர் பலி\nசென்னையில் ஒரு மணி நேரமாக வெளுக்கும் மழை.. இரவு முழுக்க செம மழை பெய்யும்\nகொரோனாவிற்காக நாடு முழுக்க இதுவரை 196 மருத்துவர்கள் பலி.. தமிழகத்தில்தான் அதிகம்.. ஷாக் ரிப்போர்ட்\nதீவிரமடையும் மழை.. தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை.. வேகமாக நிரம்பும் அணைகள்\nAutomobiles இந்திய சந்தையை ஒரு காலத்தில் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த 5 கார்கள்... ஒரு சிறிய அலசல்...\nMovies கொரோனா பரவல் காரணமாக.. எளிமையாக நடந்தது பிரபல நடிகர் ராணா - மிஹீகா திருமணம்\nSports செம ட்விஸ்ட்… ஜெயிக்க வேண்டிய போட்டியில் பாக். தோல்வி.. வோக்ஸ் - பட்லர் அதிரடி.. இங்கிலாந்து வெற்றி\nLifestyle இந்த வழிகள மட்டும் ஃபாலோ பண்ணா போதும் நீங்க சீக்கிரமாகவே கர்ப்பம் ஆகிடலாம்...\nFinance நம்ம ட்ரம்ப் சும்மா இருக்கமாட்டார் போலருக்கே அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவ���ண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்மொழிக் கொள்கை அறிமுகம்.. எந்த மொழியும் கட்டாயம் இல்லை.. மாணவர்களே தேர்வு செய்யலாம்.. மத்திய அரசு\nசென்னை: மும்மொழிக் கொள்கையில் சமஸ்கிருதம் விருப்ப பாடமாக அறிமுகம் செய்யப்படும், மாணவர்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையிலேயே மொழிகளை தேர்வு செய்யலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.\nபெரும் எதிர்ப்பிற்கும் விவாதத்திற்கும் இடையில் தற்போது தேசிய அளவில் புதிய கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.இதற்கான அனுமதியை மத்திய அமைச்சரவை இன்று வெளியிட்டது.\nமத்திய அரசின் அதிரடி அறிவிப்புகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இதன்மூலம் குறைத்தது 5ம் வகுப்பு வரை தாய் மொழிக்கல்வியை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்பின்புதான் ஆங்கிலத்திற்கு அனுமதி அளிக்கப்படும். 5ம் வகுப்பிற்கு பின் மும்மொழிக் கொள்கையை கொண்டு வர மத்திய அரசு இந்த புதிய கல்விக்கொள்கையில் அனுமதி அளித்துள்ளது.\nஎதிரிகளின் ரேடாரில் சிக்காது.. வச்சக்குறி தப்பாது.. சண்டைனு வந்துட்டா பின்வாங்காது.. இதுதான் ரஃபேல்\nஇந்த நிலையில் மும்மொழிக் கொள்கையில் சமஸ்கிருதத்தை விருப்ப பாடமாக அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையிலேயே மொழிகளை தேர்வு செய்யலாம். தங்களுக்கு தேவை இல்லாத பாடங்களை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எந்த மொழியையும் படிக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை .\nஎந்த மொழியையும் மாணவர்கள் மீது திணிக்க போவது இல்லை. எந்த மொழிகளை மும்மொழி கொள்கைக்கு அனுமதிக்கலாம் என்பதை மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம். வெளிநாட்டு மொழிகளையும் மாணவர்கள் படிக்க தேர்வு செய்யலாம். மாணவர்களுக்கு \"சைகை - மொழி\" அறிமுகப்படுத்தப்படும், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக புதிய கல்விக்கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையில் இந்தி இல்லாத மாநிலங்களில் இந்தியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. இதற்கு நாடு முழுக்க கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இது இந்தி திணிப்பு என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகத்திலும் கடுமையான எதிர்ப்பு எழுந்தது.\nஇதனால் தற்போது அந்த பகுதி நீக்கப்பட்டுள்ளது . அதற்கு பதிலாக மும்மொழி கொள்க��� எப்போதும் போல இருக்கும். மாறாக மாணவர்கள் தங்கள் விருப்ப மொழிகளை தேர்வு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. முக்கியமாக தற்போது வெளிநாட்டு மொழிகள்,சமஸ்கிருதம் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஅடுத்தடுத்து பாதிப்படையும் எம்எல்ஏக்கள்.. பழனி தொகுதி திமுக எம்எல்ஏ செந்தில்குமாருக்கு கொரோனா\n13 மாவட்டங்களில் வேகமாக பரவும் கொரோனா.. நாடு முழுக்க ஒரே நாளில் 65156 பேர் பாதிப்பு.. 886 பேர் பலி\nசென்னையில் ஒரு மணி நேரமாக வெளுக்கும் மழை.. இரவு முழுக்க செம மழை பெய்யும்\nகொரோனாவிற்காக நாடு முழுக்க இதுவரை 196 மருத்துவர்கள் பலி.. தமிழகத்தில்தான் அதிகம்.. ஷாக் ரிப்போர்ட்\nதீவிரமடையும் மழை.. தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை.. வேகமாக நிரம்பும் அணைகள்\nஉச்சத்தை கடந்தது.. 2வது நாளாக 1000க்கு குறைவான கொரோனா கேஸ்கள்.. வேகமாக மீள்கிறது சென்னை\nமருத்துவ படிப்பில் 50% ஓபிசி இட ஒதுக்கீடு- சுப்ரீம் கோர்ட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேவியட் மனு\nவிடாமல் அதிகரிக்கிறது.. தமிழகத்தில் இன்று மட்டும் 5883 கொரோனா கேஸ்கள்.. 3 லட்சத்தை நெருங்குகிறது\nஎன்ஆர்ஐ மாணவர்களுக்கு பிஆர்க் படிப்பில் 15% இட ஒதுக்கீடு - அண்ணாபல்கலைக்கு ஹைகோர்ட் உத்தரவு\nதமிழ்நாடு மின்துறை பணி நியமனத்தில் பல கோடி ரூபாய் ஊழல் - லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை\nசனிக்கிழமையே கூட்டம் கூடுதே...ஞாயிறு லாக்டவுனை ரத்து பண்ணுங்க - ஹைகோர்ட்டில் வழக்கு\n\"அடுத்த விக்கெட் துரைமுருகன்தான்.. வந்தால் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்போம்\".. ஜெயக்குமார் அழைப்பு\nநல்லாத்தான் இருந்தார் வனிதா.. 32 வயசுதான்.. சகவாசம் மாறி போய்.. நிறைய கஸ்டமர்கள்.. போலீஸுக்கு ஷாக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncentre union cabinet new education policy மத்திய அரசு அமைச்சரவை புதிய கல்வி கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnenjam.com/?cat=91", "date_download": "2020-08-08T21:01:26Z", "digest": "sha1:LPMVMHTVZGJAYZGLPZPH6NASW33IYERH", "length": 14690, "nlines": 167, "source_domain": "tamilnenjam.com", "title": "குடும்பம் – Tamilnenjam", "raw_content": "\nநூல்கள் அறிமுகம் / மதிப்புரை\nவாரியார் படைப்பில், வாழ்வியல் நெறிகள்.\nதன்பால் ஈர்க்கும் தகைமிகு பேச்சாளர், நல்ல எழுத்தாளர், மூதறிஞர், சித்திரகவி பாடிய கவிஞர், முத்தமிழ் அறிஞர், ஆன்மீகச் செம்மல் என்று அடுக்கிக் கொண்டே போகக்கூடிய வல்லமை பெற்ற வாரியார் சுவாமிகளின் நூல்களைப் படிக்கும் பொழுது தனிப்பெரும் இன்பம் தன்னால் வருவதை நாம் உணர முடியும்.\n» Read more about: வாரியார் படைப்பில், வாழ்வியல் நெறிகள். »\nBy நல்லாசிரியர் வே. பூங்குழலி பெருமாள், 2 மாதங்கள் ago மே 26, 2020\nஅதன் உண்மையை அறிந்தால் வாழ்க்கை அழகு\nகாதலர் தினம் கொண்டாடப்படுதல் அவசியமா என்ற கேள்வியுடன் பல நாடுகள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றார்கள். வியாபார நோக்கத்துடன் காதலர் தினத்தை விலையுயர்ந்த ஒரு விழாவாக மாற்றிவிடுகின்றார்கள் என்றும் இவ்விழா கலாசாரத்தை சீர்குலைக்கின்றது என்றும் பலவாறான எதிர்ப்புகள் நிலவுகின்றன.\nBy கௌசி, 1 வருடம் ago ஏப்ரல் 28, 2019\nசெய்திக்காகப் பரபரப்பு அடைந்த காலம் சென்றுவிட்டது. செய்தியால் பரபரப்பு அடைகிற காலம் வந்துவிட்டது. ஒரு தகவல் புதுமையானதாகவும், தேவையானதாகவும், இருக்கும் போதுதான் அது மக்களிடையே விழிப்புனார்வு கொடுப்பதாக மாறுகிறது. மக்களை மாற்றுகிறது. ஒரு செய்தி தரும் தாக்கத்தை பொருத்து ஏராளமானவர்கள் அஜாக்கிரதை நிலையில் இருநது தங்களைப் ஜாக்கிரதை நிலைக்குப் பழக்கப்படுத்தி கொள்கிறார்கள்.\n» Read more about: ஒரு பரபரப்பு செய்தி… »\nBy இசைவாசி, 1 வருடம் ago மார்ச் 29, 2019\nபழந்தமிழ் இலக்கியத்தில் குடும்ப அறம்\nதங்களின் கருத்துகளை அவசியம் கீழே பதியவும்.\n» Read more about: பழந்தமிழ் இலக்கியத்தில் குடும்ப அறம் »\nசிறுவர்கள் உலகம் புது உலகம் – பெரும்\nசாதனை படைக்கும் தனி உலகம்\nவறுமையின் துயரம் உடன் விலகும் – புது\nவசந்தங்கள் தந்தே பூ மலரும்\nசின்ன நிலவுகள் உருவம் – என்றும்\nபாழ் நிலவாய்ப் பாரில் தாவி ஒளி கொடுப்போமே…\n» Read more about: சிறுவர்கள் உலகம் »\nBy இஸ்மாயில் ஏ முகம்மட், 3 வருடங்கள் ago அக்டோபர் 1, 2017\nகடைசியாக இரவு 9 மணி அதிகபட்சம் 10 மணிக்குள் படுத்துத் தூங்கியது எப்போது\nகடந்த 20 ஆண்டுகளில் நாம் தூங்கச்செல்லும் நேரத்தின் சராசரி அளவு தள்ளிப் போய்க்கொண்டே இருப்பதைக் கவனித்து இருக்கிறீர்களா\n» Read more about: தூக்கம் தொலைத்த இரவுகள் »\nBy முனைவர் பெண்ணியம் செல்வக்குமாரி, 3 வருடங்கள் ago ஆகஸ்ட் 18, 2017\nபணமென்னும் பிசாசு ஆட்டுகின்ற ஆட்டம்\nமனமென்னும் பேதைக்குப் போடுகின்ற தூபம்\nவிதை போட்டது யாரென்று புரியாத போத���ம்\nபுலம்பெயந்தும் திருந்தாத மந்தையர் கூட்டம்\nபெண்ணைப் பெற்றால், வயிற்றில் புளியைக் கரைக்கும் நிலைமை புலம்பெயர்விலுமா\n» Read more about: சீ… தனம் புலம்பெயர்விலுமா\nBy கௌசி, 3 வருடங்கள் ago பிப்ரவரி 25, 2017\nஇந்த உணவுகளை சாப்பிடுங்க – இயற்கை மருத்துவம்*\nபடிக்கும் மாணவர்கள் முதல் பரபரப்பான தொழிலதிபர்கள் வரை பலருக்கும் உள்ள பொதுவான பிரச்சினை,\n» Read more about: ஞாபக மறதியால் அவதியா\n​மனைவியை எப்போதும் அன்பாய் வைத்திருக்க… \nநீங்கள் வேலைக்கு செல்பவர் என்றாலும் சரி, தொழில் செய்பவர் என்றாலும் சரி, 2-3 மணி நேரங்களை மனைவியுடன் மகிழ்ச்சியாக பேசுவதற்கு என்றே செலவிடுங்கள்.\nமுடிந்து களைப்பாக வீடு திரும்பினால் டி.வி.யும்,\n» Read more about: ​மனைவியை எப்போதும் அன்பாய் வைத்திருக்க… \nமனைவி இறந்த பிறகு மீண்டும் ஒரு திருமணம் செய்த தகப்பன் தன்னுடைய சிறிய மகனிடம்\nஅப்போது அந்த மகன் சொன்னான் .\nBy கவிதாயினி விஜி விஜயராணி, 4 வருடங்கள் ago நவம்பர் 30, 2016\nஈழத்து நவீன கவிதை வளர்ச்சியில்…\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 08 – 2020\nபேரறிஞர் அண்ணாவின் நமது நாடு\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07 – 2020\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06 – 2020\nவாரியார் படைப்பில், வாழ்வியல் நெறிகள்.\nகவிதைக்கழகு இலக்கணம் – 20\nகவிதைக்கழகு இலக்கணம் – 19\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-08-08T21:10:15Z", "digest": "sha1:MVVAVZZ5VYUTDM2WHIWFILBBNW3XDGCN", "length": 7766, "nlines": 116, "source_domain": "tamilscreen.com", "title": "மதுமிதா | Tamilscreen", "raw_content": "\nபேய் பற்றி புதிரை அவிழ்க்கும் “பேய் இருக்கா இல்லையா”\nடீம் வொர்க் டாக்கீஸ் என்ற பட நிறுவனம் பா.ரஞ்சித்குமார் தயாரித்து இயக்கும் படத்திற்கு “பேய் இருக்கா இல்லையா\" என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் அமர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஜோதிஷா நடிக்கிறார். மற்றும் விஜயகுமார், லிவிங்ஸ்டன், தாடிபாலாஜி, மதன்பாப்,...\n‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ படத்திலிருந்து…\nராம்கி நடிக்கும் நவம்பர் 25ல் திரைக்கு வருகிறது ‘ஆங்கில படம்’\nஆர் .ஜே.மீடியா கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் படம் 'ஆங்கில படம்' இப்படத்தை புதுமுக இயக்குனர் குமரேஷ் குமார் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் ராம்கி, சஞ்சீவ் கதாநாயகர்களாகவும், மீனாட்சி, ஸ்ரீஜா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் சிங்கமுத்து, சிங்கம்புலி, மதுமிதா...\nரஜினி நடிக்கும் கபாலி படத்தை ஜூலை 1ஆம் தேதி அன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். கபாலி வெளியாகும் அதே தினத்தில் அதாவது ஜூலை-1ஆம் தேதி அட்ரா மச்சான் விசிலு படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். இந்தப்...\n‘அட்ரா மச்சான் விசிலு’ படத்திலிருந்து…\nபோலீஸ் வேடத்தில் தன்ஷிகா நடிக்கும் ‘காத்தாடி’\nகேலக்ஸி பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் தயாரிக்கும் படம் 'காத்தாடி'. இந்த படத்தில் அவிஷேக் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் நடிகை ஸ்ரீதேவியின் அக்கா மகனும், நடிகை மகேஸ்வரியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகியாக தன்ஷிகா...\nநட்சத்திர கிரிக்கெட் அணிகளில் நடிகைகள்…. மைதானத்தில் ஆடவா\nநடிகர் சங்கக் கட்டிடத்துக்காக நிதி திரட்டும் வகையில் வருகிற 17-ம் தேதி ‘நட்சத்திர கிரிக்கெட்' போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் நடிகர், நடிகைகள் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு அணியிலும் ஆறு விளையாட்டு...\nபுத்தன் இயேசு காந்தி படப்பிடிப்பில் அழுதார் மதுமிதா\n\"புத்தன் இயேசு காந்தி\" திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. ப்ளசிங் என்டர்டெயினர்ஸ் தயாரிக்கும் இப் படத்தில் கிஷோர���, வசுந்தரா, அசோக், மதுமிதா, கயல் வின்சென்ட் ஆகியோர் நடித்து வருகிறார்கள். கிஷோர் தூக்குத் தண்டனை கைதியாக...\nதனுஷ் படத்தின் கிளைமாக்ஸ் மாற்றமா\nவிஜய், சூர்யா மவுனம் நியாயமா\n‘துருவங்கள் பதினாறு’, ‘ராட்சசன்’ வரிசையில் பரபரப்பு த்ரில்லர் ‘தட்பம் தவிர்’\n'தட்பம் தவிர்' முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகி இருக்கிறது. துருவங்கள் பதினாறு, ராட்சசன் போல் யாரும் எதிர்பார்க்க முடியாத, யூகிக்க முடியாத அடுத்தடுத்த காட்சிகளோடு இப்படம்...\nமகேந்திரன் – மலரும் நினைவுகள்…\nமறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/canalys-report-india-smartphone-shipments-shrink-by-half-in-q2-2020/", "date_download": "2020-08-08T20:45:58Z", "digest": "sha1:CM4XU3RCLXNZSYELJECHIU6IJRRIBLCN", "length": 11928, "nlines": 166, "source_domain": "www.aanthaireporter.com", "title": "கொரோனா ஊரடங்கால் ஸ்மார்ட் போன் சேல்ஸ் கூட அவுட்! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nகொரோனா ஊரடங்கால் ஸ்மார்ட் போன் சேல்ஸ் கூட அவுட்\nகடவுளே. உன் சொந்த தேசத்துக்குக் கருணைக் காட்டக் கூடாதா\nதஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி\nதரையிறங்கும் போது இரண்டு துண்டான ஏர் இந்தியா விமானம் – 19 பேர் பலி\nசொன்னா நம்போணும் : தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி விகிதம் டாப்போ டாப்\n“‘இராவண கோட்டம்’ படத்திலிருந்து எந்த லாபமும் வேண்டாமாம்\nவேதா நிலையம் என்பது நான் பிறந்த வீடு – தீபா பேட்டி =வீடியோ\nநான் நடித்துள்ள ‘ஒன்பது குழி சம்பத்’ என்ற படத்தைப் பாருங்கப்பூ- அப்புக்குட்டி\nடெல்லியில் போலீஸ் கான்ஸ்டபிள் ஆக ஆசையா\nபுதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதி\nபத்தாம் வகுப்பு ரிசல்ட் வரும் 10ம் தேதி வெளியாகப் போகுது\nஆகஸ்ட் 6 ஆம் தேதி நள்ளிரவில் இருந்து Amazon Prime Day ஆரம்பிச்சிட்டு\nகொரோனா ஊரடங்கால் ஸ்மார்ட் போன் சேல்ஸ் கூட அவுட்\nதொடரும் கொரோனா தொற்று பரவலும், அதன் காரணமாக நாடு முடக்கப்பட்டதாலும் ஸ்மார்ட்போன் விற்பனையாளர்கள், மிகவும் சவாலான ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். ஒருபுறம், உற்பத்தி முற்றாக நிறுத்தப்பட்டது. மறுபுறம், தேவை கணிசமாக குறைந்து விட்டது. இதற்கிடையே, ஆன்லைன் மற்றும் ஸ்டோர்கள் மூலமான விற்பனையும் பல இடங்களில் தடைசெய்யப்பட��டுவிட்ட நிலையில் இந்தியாவில் ஸ்மாட்போன் விற்பனை ஜூன் காலாண்டில் 1.73 கோடியாக குறைந்துள்ளது என கேனலிஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் வகுப்புகள், ஒர்க் ஃப்ரம் ஹோம் என்று ஆன நிலையில் கூட இவ்வளவு பெரிய சரிவென்பது அதிர்வலைய ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து கேனலிஸ் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல் இதுதான்:\nகோவைட்-19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்த நாடு தழுவிய அளவில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் ஸ்மார்ட்போன் விற்பனை முன்னெப்போதும் கண்டிராத வகையில் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. இதன் எதிரொலியாக, ஜூன் காலாண்டில் இந்திய சந்தைகளில் ஸ்மார்ட் போன் விற்பனை முந்தைய ஆண்டின் காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 48 சதவீதம் சரிவடைந்து 1.73 கோடியானது.\nபொது முடக்கத்தால் ஜூன் காலாண்டின் முற்பகுதியில் ஜியோமி, ஓப்போ நிறுவனங்களின் உள்நாட்டு உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டது. மதிப்பீட்டு காலாண்டில் முன்னணி 10 நிறுவனங்களில் ஆப்பிள் நிறுவனம் மட்டுமே குறைந்த அளவு பாதிப்பை எதிா்கொண்டது. 30.9 சதவீத சந்தை பங்களிப்பைக் கொண்டு முதலிடத்தில் உள்ள ஜியோமி நிறுவனத்தின் ஸ்மாா்ட்போன் விற்பனை 53 லட்சமாக இருந்தது.\nஇதைத் தொடா்ந்து விவோ நிறுவனத்தின் ஸ்மாா்ட்போன் விற்பனை 37 லட்சமாகவும், சந்தை பங்களிப்பு 21.3 சதவீதமாகவும் காணப்பட்டது. சாம்சங் விற்பனை 29 லட்சமாகவும், சந்தை பங்களிப்பு 16.8 சதவீதமாகவும் இருந்தது. ஜூன் காலாண்டில் ஓப்போ நிறுவனம் 22 லட்சம் ஸ்மாா்ட்போன்களை விற்பனை செய்து 12.9 சதவீத சந்தை பங்களிப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.\nரியல்மீ நிறுவனம் 17 லட்சம் ஸ்மாா்ட்போன்களை விற்பனை செய்ததன் மூலம் அதன் சந்தை பங்களிப்பு 10 சதவீதமாக இருந்தது என கேனலிஸ் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடவுளே. உன் சொந்த தேசத்துக்குக் கருணைக் காட்டக் கூடாதா\nதஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி\nதரையிறங்கும் போது இரண்டு துண்டான ஏர் இந்தியா விமானம் – 19 பேர் பலி\nசொன்னா நம்போணும் : தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி விகிதம் டாப்போ டாப்\n“‘இராவண கோட்டம்’ படத்திலிருந்து எந்த லாபமும் வேண்டாமாம்\nவேதா நிலையம் என்பது நான் பிறந்த வீடு – தீபா பேட்டி =வீடியோ\nநான் நடித்துள்ள ‘ஒன்பது குழி சம்ப��்’ என்ற படத்தைப் பாருங்கப்பூ- அப்புக்குட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/560076-minister-udayakumar-interview.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-08T21:21:25Z", "digest": "sha1:WH7LCPMDDDZY6YG4IHQU7OGQ3CKPFEHN", "length": 22543, "nlines": 305, "source_domain": "www.hindutamil.in", "title": "முதல்வர் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிறார்; மக்கள் பிரதிநிதிகள் சிதைக்க வேண்டாம்- சு.வெங்கடேசன் எம்.பி.க்கு அமைச்சர் உதயகுமார் பதிலடி | Minister Udayakumar interview - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 09 2020\nமுதல்வர் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிறார்; மக்கள் பிரதிநிதிகள் சிதைக்க வேண்டாம்- சு.வெங்கடேசன் எம்.பி.க்கு அமைச்சர் உதயகுமார் பதிலடி\nகட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அருகில் ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள்.\n\"பேரிடரை எதிர்கொள்ள மக்களுக்கு முதல்வர் நம்பிக்கை ஊட்டுகிறார். இதை மக்கள் பிரதிநிதிகள் சிதைக்கவேண்டாம். இதுவே அவர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் மற்றும் பதிலுமாகும்\" என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.\nமதுரையில் கரோனா தடுப்பு கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது:\nபொதுமக்கள், தொழிலாளர்களுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகளைத் தொடர்ந்து மேற்கொள்கிறோம். முதல்வரின் அறிவுரைகளை செயல்படுத்துவதில் மதுரை மாவட்டம் முதன்மை பெறுகிறது.\nமதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் நோய்த் தடுப்பு குறித்து எனக்கு எழுதிய கடிதம் தொடர்பாக ஏற்கெனவே பதிலளித்துள்ளேன். அவருக்கு மீண்டும் பதலளிக்கிறேன்.\nமதுரை மாவட்டத்தில் நோய் தடுக்க, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தொற்று கண்டறிய உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.\nசோதனைச்சாவடி, ரயில், விமான நிலையங்களில் நோய் தடுப்பு பரிசோதனை தொடர்ந்து நடக்கிறது. கடந்த ஜூன் 1 முதல் 16 வரை சென்னையில் இருந்து வந்த 6, 422 நபர்கள், வெளி நாடுகளில் இருந்து வந்த 1,014, பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என, இதுவரை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கிராமங் களுக்கு வரும் வெளியூர் நபர்களும் கண்காணித்து பரிசோதனை உட்படுத்தப்படுகின்றனர்.\nஇது போன்ற தொடர் நடவடிக்கை புள்ளி விவரங்களை மக்கள் பிரதிநிதிகள் தெரிந்து கொள்ளவேண்டும். மக்கள் மீதான நலன் கருதி கேட்பது தவறில்லை. வெளிப் படையாக அரசு செயல்படுகிறது.\nகொடுக்கும் செய்திகள் மக்களுக்கு நம்பிக்கை தரவேண்டும். இந்த பேரிடரை உலக பொது சுகாதார அமைப்பே அவசர பிரகடனமாக கருதுகிறது. உலக வரலாற்றில் இது பற்றி கேட்டதும், அறிந்ததும் இல்லை. நோய் தடுக்க, உயிரை பணயம் வைத்து முதல்நிலையில் நின்று பணியாற்றுவோரை பாராட்ட எதிர்க்கட்சிகளுக்கு மனமில்லை.\nகுற்றம் சொல்வதும், பீதி, அச்சத்தை ஏற்படுத்துவமே அவர்களின் கடமை. தொற்றில் இருந்து பாதுகாப்புடன் வெளியே வர அனை வருக்கும் கடமை உண்டு. இதில் எதிர்க்கட்சி தலைவருக்கு தார் மீக பொறுப்பு இருக்கவேண்டும்.\nஇதை தவிர்த்து, அரசியல் காரணத்திற்கென தொடர்ந்து அவதூறு பரப்புகிறார். அவரை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். உலகலாவிய அச் சுறுத்திலில் அனைவரும் கைகோர்த்து நிற்கவேண்டும்.\nமுதல்வர் உறக்கமின்றி மக்களை மீட்டெடுக்கும் பணியில் அரண் அமைத்து செயல்படுகிறார். அவரது நடவடிக்கைக்கும் தோல் கொடுக்க வேண்டும். முதல்வரின் முடிவுகள் தொலைநோக்கி பார்வையில் உள்ளன.\nபேரிடர் நேரத்தில் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டி, தயார்ப் படுத்தவேண்டும். அரசு நம்பிக்கை ஊட்டுகிறது. எதிர்க் கட்சி தலை வர் சிதைக்கிறார். தாமாக முன்வந்து அரசுக்கு ஒத்து ழைக்கும் இடங்களில் தொற்றில் இருந்து மக்கள் விரைவாக வெளியே வந்துள்ளனர்.\nஎதிர்க்கட்சித் தலைவர் தினமும் 10 அறிக்கைகள் விடுகிறார். அனைத்தும் அரசு மீது குப்பை, சேற்றை இரைக்கும் வகையில் உள்ளன.\nஒன்றிணைந்து பேரிடரை எதிர்கொள்ள மக்களுக்கு முதல்வர் நம்பிக்கை ஊட்டுகிறார். இதை மக்கள் பிரதிநிதிகள் சிதைக்கவேண்டாம். இதுவே அவர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் மற்றும் பதிலுமாகும்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து த���ிழ் திசை\nசீனப் பொருட்களைத் தவிர்க்க கோவில்பட்டியில் பாஜக உறுதியேற்பு\nமுழு ஊரடங்கு இம்முறை கடும் நடவடிக்கை: சென்னை காவல்துறையின் 18 கட்டுப்பாடுகள்\nஅமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிரான வழக்கையும் வாபஸ் பெற்றார் ஆர்.எஸ்.பாரதி\nதமிழகத்தில் 2,141 பேருக்கு கரோனா தொற்று: சென்னையில் 1,373 பேர் பாதிப்பு; சென்னை மொத்த உயிரிழப்பு 500-ஐக் கடந்தது\nஅமைச்சர் உதயகுமார்சு.வெங்கடேசன்அமைச்சர் பதிலடிகரோனா தடுப்பு நடவடிக்கைமுதல்வர் பழனிசாமி\nசீனப் பொருட்களைத் தவிர்க்க கோவில்பட்டியில் பாஜக உறுதியேற்பு\nமுழு ஊரடங்கு இம்முறை கடும் நடவடிக்கை: சென்னை காவல்துறையின் 18 கட்டுப்பாடுகள்\nஅமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிரான வழக்கையும் வாபஸ் பெற்றார் ஆர்.எஸ்.பாரதி\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\n‘பதிமூனாவது மையவாடி’: இலக்கியமா, பிரச்சாரமா\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஜே.பி. நட்டாவுடன் வசுந்தரா ராஜே திடீர் சந்திப்பு:...\nகரோனா பரவல் குறைந்ததால் இயல்புநிலைக்குத் திரும்பும் மதுரை: தொற்று ஏற்படுவோரைவிட குணமடைந்தோர் எண்ணிக்கை...\nமூணாறு நிலச்சரிவு மீட்புப் பணிகளில் உதவத் தயார்: பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்...\nமூணாறு பகுதியில் நிலச்சரிவில் சிக்கியவர்களை விரைவாக மீட்க வேண்டும் கேரள முதல்வருக்கு, முதல்வர்...\nஇ-பாஸ் எளிமையாகக் கிடைக்க நடவடிக்கை; மேலும் ஒரு குழு அமைப்பு: முதல்வர் பழனிசாமி...\nஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லா ஊரடங்கை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nகரோனா பணியில் மருத்துவர்கள் மரணம்: மரணங்களை தடுப்பதற்கான வழி மறைப்பது அல்ல: ஸ்டாலின்...\nகடலுக்குள் கந்த சஷ்டி படிக்கச் சென்ற பாஜகவினர்: போலீஸ் தடுத்ததால் கரையிலேயே கவசம்...\nஓபிசி மாணவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரம்: மார்க்சிஸ்ட் கட்சி உச்ச...\nஅங்கொட லக்கா விவகாரம்: மதுரை பெண் வழக்கறிஞர் குடும்பத்தினர், வீட்டு உரிமையாளர்களிடம் சிபிசிஐடி விசாரணை-...\nதமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு தினம்: மதுரைய��ல் திமுகவினர் மரியாதை\nஅதிகப்படியான மக்களுக்கு உதவ குடிமைப்பணியை தேர்வு செய்தேன்: ஐஏஎஸ் தேர்வில் சாதித்த பெண்...\nவிதிமீறல் அபராதம் செலுத்துவதில் சிக்கல்: இ-சலான் குளறுபடியால் வாகன ஓட்டுநர்கள் அச்சம்\nகேரளாவில் இன்று 97 பேருக்கு கரோனா தொற்று; ஒருவர் பலி: முதல்வர் பினராய்...\n5 ஆண்டுகளுக்குள் மின்சாரக் கார்களின் உற்பத்தி மையமாக இந்தியா மாறும்: நிதின் கட்கரி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/02/02/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-08-08T21:07:59Z", "digest": "sha1:CZFZR3JHS333BOULNBXH4FSFTQUMWPVG", "length": 7632, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "படைப்புழுக்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க காப்புறுதி அவசியமில்லை - Newsfirst", "raw_content": "\nபடைப்புழுக்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க காப்புறுதி அவசியமில்லை\nபடைப்புழுக்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க காப்புறுதி அவசியமில்லை\nColombo (News 1st) படைப்புழுக்களினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு விவசாய காணிகளுக்கான காப்புறுதி அவசியமில்லை என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇழப்பீடு வழங்குவதற்கு படைப்புழுவினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை மதிப்பீடு செய்யும் குழுவின் அனுமதி மாத்திரம் போதுமானது என அ​மைச்சர் பி. ஹரிசன் கூறியுள்ளார்.\nபாதிக்கப்பட்ட நிலங்களை மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 2 வாரங்களுக்குள் அந்நடவடிக்கைகள் நிறைவு பெறும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதன் பின்னர் இழப்பீடுகள் வெகு விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nவௌிநாடுகளில் நாடு திரும்ப முடியாமல் 40,000 பேர்\nமின்சார வேலியால் விபரீதம்: உன்னிச்சையில் விவசாயிகள் இருவர் பலி\nமரக்கறி விலை வீழ்ச்சி: பெரும் நட்டத்தில் விவசாயிகள்\nஏப்ரல் 21 தாக்குதல்: இழப்பீடு வழங்கல் நிறைவு\nபொருளாதார மத்திய நிலையங்கள் மூடப்பட்டதால் விவசாயிகள் கடும் பாதிப்பு\nCOVID-19 ஆல் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பைக் குறைக்க மருத்துவ பீட பீடாதிபதிகள் முன்வைத்து��்ள பரிந்துரைகள்\nவௌிநாடுகளில் நாடு திரும்ப முடியாமல் 40,000 பேர்\nமின்சாரம் தாக்கி விவசாயிகள் இருவர் பலி\nமரக்கறி விலை வீழ்ச்சி: நட்டத்தில் விவசாயிகள்\nஏப்ரல் 21 தாக்குதல்: இழப்பீடு வழங்கல் நிறைவு\nபொருளாதார நிலையங்களை மூடியதால் விவசாயிகள் பாதிப்பு\nபொருளாதார பாதிப்பை குறைக்க பீடாதிபதிகள் பரிந்துரை\nபொதுத் தேர்தலை நேர்மையானதாகக் கருதவில்லை\nதேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பில் கருத்து முரண்பாடு\nதோல்வியடைந்தவர்களுக்கு தேசியப் பட்டியலில் இடமில்லை\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nலெபனான் மனிதாபிமான நெருக்கடியை சந்திக்கக்கூடும்\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nசிறுபோக அறுவடையில் 600 தொன் நெல் கொள்வனவு\nமருத்துவமனைக்கு 25 இலட்சம் ரூபா வழங்கிய ஜோதிகா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stephanus.com/index.php?/categories/created-monthly-list-2018-11-29&lang=ta_IN", "date_download": "2020-08-08T21:44:46Z", "digest": "sha1:LT5OPYHABSKKFOCW4RE5RJOIU5DVZSYG", "length": 4680, "nlines": 94, "source_domain": "stephanus.com", "title": "Stephanus art gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஉருவாக்கிய தேதி / 2018 / நவம்பர் / 29\n« 28 நவம்பர் 2018\n30 நவம்பர் 2018 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=40375", "date_download": "2020-08-08T19:56:19Z", "digest": "sha1:6FVPLQ3FXHJA6V223O5PJS4SSHJLP4ZW", "length": 9244, "nlines": 100, "source_domain": "www.anegun.com", "title": "இளைஞர்களின் ஆதரவு நமக்குச் சாதகமாகியுள்ளது! டத்தோஸ்ரீ தனேந்திரன் | அநேகன்", "raw_content": "\nHome அரசியல் இளைஞர்களின் ஆதரவு நமக்குச் சாதகமாகியுள்ளது\nஇளைஞர்களின் ஆதரவு நமக்குச் சாதகமாகியுள்ளது\nஅண்மையில் நடந்த சினி சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி மிகப்பெரிய பெரும்பான்மையின் வெற்றி பெற்றுள்ளது. இஃது இளைஞர்களின் ஆதரவு நம் பக்கம் திரும்பி உள்ளது என்பதைக் காட்டுவதாக மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.\nகடந்த 14ஆவது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணியை வீழ்த்த வேண்டும் என்பதற்காகப் பல்வேறான வதந்திகளும் பொய் குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து பரப்பப்பட்டு வந்தன. இளைஞர்கள் நமக்கு எதிராகத் திரும்பினார்கள். இதனால் நாம் தோல்வி கண்டோம்.\nஆனால் தற்போதைய சூழ்நிலை முழுமையுமாக மாறி உள்ளது. கடந்த பொதுத் தேர்தலை ஒப்பிட்டுப் பார்த்தால் தற்போது இளைஞர்களின் ஆதரவு தேசிய முன்னணிக்கு திரும்பியுள்ளது என்றார் அவர்.\nசினி சட்டமன்ற இடைத்தேர்தலில் பெல்டா குடியிருப்புப் பகுதிகளில் இருக்கும் இளைஞர்கள் வெளியேறி தேசிய முன்னணிக்கு வாக்களித்துள்ளார்கள். அணிதிரண்டு வெளிவந்து அவர்கள் வாக்களிப்பது நம்மீது இளைஞர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுவதாக அவர் கூறினார்.\n12650 வாக்குகள் பெரும்பான்மையில் சட்டமன்ற தொகுதியில் தேசிய முன்னணி வெற்றி பெற்றுள்ளது. எதிர்த்துப் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்கள் கையிருப்பு தொகையை (டெபாசிட்) இழந்துள்ளார்கள் என்பதையும் டத்தோஸ்ரீ தன் இந்திரன் சுட்டிக்காட்டினார்.\nஇந்த வெற்றிக்கு முன் முதற்காரணம் போஸ் கூ என அழைக்கப்படும் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தான். போஸ் கூ என்பது அடையாளம் அல்ல அஃது ஒரு மேம்பாடு என்றும் டத்தோஶ்ரீ தனேந்திரன் குறிப்பிட்டார்.\nPrevious articleஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் கள்வனை கண்டுப்பிடி\nNext articleஎழுமின் அமைப்பின் சீரிய முயற்சி ; வர்த்தகத்தில் மீண்டும் ஒரு மறுமலர்ச்சி\n அவர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் – ரமேஷ் ராவ் சூளுரை\nபெர்சத்துவில் இணைந்தார் எட்மன் சந்தாரா\nலிம் குவான் எங்கின் மனைவியையும் குறி வைத்த எம்ஏசிசி\nகொவிட் 19 : கிருமித் தொற்றின் எண்ணிக்கை உயர்கின்றது\n – துன் டாக்டர் மகாதீர்\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் விபத்து: 180 பயணிகளின் நிலை என்னவானது\nஇந்தியா/ ஈழம் தயாளன் சண்முகம் - August 8, 2020 0\nகேரளா, ஆக. 8- துபாய��லிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கருப்பூர் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\n அவர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் – ரமேஷ் ராவ் சூளுரை\nஅரசியல் தயாளன் சண்முகம் - August 7, 2020 0\nகோலாலம்பூர் ஆக. 7- மலேசிய இந்தியர்களின் ஏற்றமிகு எதிர்காலத்திற்காக உழைக்கும் ஒரே கட்சியாக மலேசிய இந்தியக் காங்கிரஸ் (மஇகா) விளங்குகின்றது. அதனால் அடுத்த பொதுத் தேர்தலில்...\nமலேசியா தயாளன் சண்முகம் - August 7, 2020 0\nரோன் 95, 97 பெட்ரோல் விலை குறைந்துள்ள நிலையில் டீசல் விலை 4 சென்ட் குறைந்துள்ளது. ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை ரோன் 95 பெட்ரோல் விலை ரிம 1.68...\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் விபத்து: 180 பயணிகளின் நிலை என்னவானது\n அவர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் – ரமேஷ் ராவ் சூளுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF_2012.12", "date_download": "2020-08-08T20:46:45Z", "digest": "sha1:IOQGTYAODESOXA6GZW35PP7F6CX45Z6G", "length": 4195, "nlines": 62, "source_domain": "www.noolaham.org", "title": "அருள் ஒளி 2012.12 - நூலகம்", "raw_content": "\nஅருள் ஒளி 2012.12 (28.5 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nஅருள் ஒளி 2012.12 (எழுத்துணரியாக்கம்)\nதிருவருளினால் நமக்குக் கிடைத்தவர் நாவலர் பெருமான் - சி.கணபதிப்பிள்ளை\nகந்தபுராணம் ஊற்றெடுக்கும் தேன் துளிகள் - சிவ.சண்முகவடிவேல்\nதிருச்செந்தூர் கந்த ஷஷ்டி பெருவிழா - 2012\nவெண்காட்டு முக்குள நீர் - கி.வா.ஜகந்நாதன்\nஅருள் ஒளி தகவல் களஞ்சியம்\nஅகவை நூறு நிறைவு காணும் பெரியாரை வாழ்த்துகிறோம்\nநூல்கள் [10,270] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,214] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,356] சிறப்பு மலர்கள் [4,820] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n2012 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 1 பெப்ரவரி 2018, 02:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/48876-", "date_download": "2020-08-08T21:50:53Z", "digest": "sha1:MZQSVYGVWE2RRI3U3BNYBUJB2BW5ZH4A", "length": 8201, "nlines": 147, "source_domain": "cinema.vikatan.com", "title": "நடிப்புப் பயிற்சி எடுத்துக்கொண்ட ரஜினி...ஆச்சர்யத்தில் படக்குழு! | Rajini took acting training... Movie Team in Surprise!", "raw_content": "\nநடிப்புப் பயிற்சி எடுத்துக்கொண்ட ரஜினி...ஆச்சர்யத்தில் படக்குழு\nநடிப்புப் பயிற்சி எடுத���துக்கொண்ட ரஜினி...ஆச்சர்யத்தில் படக்குழு\nநடிப்புப் பயிற்சி எடுத்துக்கொண்ட ரஜினி...ஆச்சர்யத்தில் படக்குழு\n’லிங்கா’ படத்தையடுத்து ரஜினி அடுத்ததாக ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பது நாமறிந்ததே. தமிழ் சினிமாவின் டாப் நடிகர், சூப்பர் ஸ்டார் என பல பட்டங்களை பெற்ற பிறகும் கூட இரு படங்கள் கொடுத்தஇளம் இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்க சம்மதித்ததிலேயே கோலிவுட் அதிர்ச்சியில் இருக்கிறது.\nஇப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தமாதம் துவங்கப்பட உள்ளது. ரஜினியை படப்பிடிப்புக்கு நேராக வந்தால் போதும் என ரஞ்சித் கூறிவிட்டார். மேலும் மற்ற நடிகர்களுக்கு பிரத்யேக ஒத்திகை நடத்திவருகிறார். இவரின் முந்தைய படங்களான ‘அட்டக்கத்தி’, ‘ மற்றும் ‘மெட்ராஸ்’ படங்களுக்கே ரஞ்சித் படப்பிடிப்புக்கு முன்னர் நடிப்புக்கான ஒத்திகை எடுத்துக்கொண்டுதான் படப்பிடிப்பை துவக்கியுள்ளார்.\nஇப்போது ரஜினி படம் என்பதால் பொறுப்புகள் இன்னும் அதிகம் என்பதால் மற்ற நடிகர்களுக்கு நடிப்பு ஒத்திகை தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இவ்வளவு பெரிய நடிகராக வளர்ந்துவிட்ட நிலையிலும் கூட ரஜினி படக்குழுவின் ஒத்திகை நடக்கும் இடத்திற்கு வருகை புரிந்து ஆச்சர்யம் கொடுத்துள்ளார்.\nஅதுமட்டுமின்றி இவரது சீன்களுக்கான சில ஒத்திகைகளிலும் பங்கு எடுத்துக் கொண்டுள்ளார். இதனைக்கண்டு ரஞ்சித் உட்பட அனைவரும் பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.இவ்வளவு பெரிய நடிகர் இத்தனை புகழுக்கு பிறகும் கூட இவ்வளவு எளிமையாக புதிதாக நடிப்பு பயிலும் நடிகர் போல் ஆர்வமாக கலந்து கொண்டுள்ளாரே என படக்குழு ரஜினியை பாராட்டி வருகிறார்கள். கலைப்புலி தாணு தயாரிக்க உள்ள இப்படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/98009-bigg-boss-contestant-aaravs-brother-reveals-secret-about-aarav", "date_download": "2020-08-08T21:48:53Z", "digest": "sha1:CKIGUFKJNTPSAHG7GP5WNDMID7L2HQBN", "length": 13979, "nlines": 151, "source_domain": "cinema.vikatan.com", "title": "'ஏ.ஆர்.ரஹ்மான், மம்முட்டி போல் கண்ணியமாக இருப்பேன்!' - ஆரவ் கொடுத்த 'ரகசிய' வாக்குறுதி | Bigg Boss contestant Aarav's brother reveals secret about aarav", "raw_content": "\n'ஏ.ஆர்.ரஹ்மான், மம்முட்டி போல் கண்ணியமாக இருப்பேன்' - ஆரவ் கொடுத்த 'ரகசிய' வாக்குறுதி\n'ஏ.ஆர்.ரஹ்மான், மம்முட்டி போல் கண்ணியமாக இருப்பேன்' - ஆ���வ் கொடுத்த 'ரகசிய' வாக்குறுதி\n'ஏ.ஆர்.ரஹ்மான், மம்முட்டி போல் கண்ணியமாக இருப்பேன்' - ஆரவ் கொடுத்த 'ரகசிய' வாக்குறுதி\n'பிக் பாஸ்' வீட்டுக்குள் இருக்கும் ஓவியாவின் காதலுக்கு ஆரவ் சம்மதம் தெரிவிப்பாரா என்று ஓவியாவின் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்க, ஆரவ்வின் அண்ணன் நதீம், என் தம்பி ஆரவ் மீது அதீத நம்பிக்கையுள்ளது என்று தெரிவித்துள்ளார்.\nவிஜய் டிவி-யின் 'பிக் பாஸ்' நிகழ்ச்சிதான் சமூக வலைதளங்களின் ஹாட் டாப்பிக். இந்த நிகழ்ச்சியைப் பற்றி பேசாதவர்களும் மீம்ஸ் போடாதவர்களும் இல்லை என்னும் அளவுக்கு 'பிக் பாஸ்' காய்ச்சல் எல்லோரையும் தாக்கிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி எல்லாம் ஸ்க்ரிப்ட்தான். நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்துக்காகத் தயாரிப்பாளர்கள் சில விஷயங்களை நிகழ்ச்சிக்குள் வலுக்கட்டாயமாகப் புகுத்துகிறார்கள் என்ற டாக்கும் 'பிக் பாஸ்' பார்வையாளர்களிடம் உண்டு. இதனிடையே 'பிக் பாஸ்' நிகழ்ச்சி சமூகத்தில் நிலவும் கலாசாரத்தைச் சீரழிக்கிறது. அதனால் இந்த நிகழ்ச்சியைத் தடை செய்ய வேண்டும் என சிலர் போர்க்கொடியும், அவ்வப்போது நிகழ்ச்சிக்குத் தடை கோரி நீதிமன்றம் வாசலையும் மிதித்து வருகின்றனர்.\nஆனால், இதையெல்லாம் தாண்டி 'பிக் பாஸ்' நிகழ்ச்சி பார்ப்பவர்களின் எண்ணிக்கை சற்று அதிகம்தான். அதற்குக் காரணம் நிகழ்ச்சியில் பங்கேற்றுயிருக்கும் போட்டியாளர்களின் விவாதங்கள், போட்டிகள், கண்ணீர் இவை எல்லாவற்றுக்கும் மேலாக நடிகை ஓவியா, ஆரவ் மேல் வைத்திருக்கும் காதல் என்று சொல்லலாம். 'பிக் பாஸ்' வீட்டுக்குள்ளிருக்கும் ஆரவ் பற்றி, அவரின் குடும்பத்தினர் என்ன சொல்ல நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள ஆரவ்வின் அண்ணன் நதீமைத் தொடர்புகொண்டோம்.\n''எங்கள் வீட்டில் கடைக்குட்டி ஆரவ்தான். அவர் இன்ஜினீயரிங் முடித்தவுடன் படிப்புக்குத் தொடர்புடைய ஒரு கம்பெனியில் தலைமைப் பொறுப்பில் இருந்தார். மாதம் ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்கினார். ஆனால், அவருக்கு சின்ன வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்றுதான் ஆசை. காலேஜ் முடிக்கும் வரை நடக்கும் அனைத்து கலைநிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வார். நல்ல பாடகரும்கூட.\nஒருநாள் எங்களிடம் வந்து உங்கள் ஆசைபோல் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு, நல்ல சம்பளத்தில் இருக்கிறேன். என்னுடைய ஆசை சினிமாவில் நடிக்க வேண்டும். அதனால் என்னை சினிமாவில் நடிக்க நீங்கள் சம்மதிக்க வேண்டும் என்று அனுமதி கேட்டார். நாங்கள் முதலில் மறுத்தோம், பின்பு அவர் சினிமாவில் மிகவும் கண்ணியமாகயிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், மம்முட்டி மாதிரி பெரிய ஆள்களைச் சுட்டிக் காட்டி இவர்களைப்போல் கண்ணியமாக இருப்பேன் என்று வாக்குக்கொடுத்தார்.\n'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு ஆரவ் செல்வதற்கு அழைப்பு வந்தபோது, அவர் என்னுடன்தான் இருந்தார். நூறு நாள்கள் வெளியுறவுத் தொடர்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்று சொன்னார். கேட்கும்போது கஷ்டமாகயிருந்தது. இதுவரை ஆரவ்வைப் பார்க்காமல் இத்தனை நாள்கள் இருந்ததே இல்லை'' என்றவரிடம் 'பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஆரவ்வின் செயல்கள் பார்க்கும்போது எப்படி இருக்கும் என்று கேட்டால், ''என்னுடன் இருக்கும்போது மட்டும்தான் ஆரவ்வை என் தம்பியாகப் பார்ப்பேன். திரையினுள் ஆரவ்வைப் பார்க்கும்போது ஒரு நடிகனாக மட்டும்தான் பார்ப்பேன். அவர் 'பிக் பாஸ்' வீட்டுக்குள் சினிமாவில் நடிப்பதுபோல் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பதுபோல்தான் எனக்குத் தோன்றும். அது ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்தாலும் நான் அப்படிதான் பார்க்கிறேன்'' என்றவரிடம்,\n''ஒருவேளை ஓவியாவை, ஆரவ் காதலித்தால் ஒப்புக்கொள்வீர்களா என்றால், ''என் தம்பி பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். அவர் அப்படி செய்யமாட்டார். அவர் மீது நம்பிக்கை உள்ளது. ஆரவ் இந்த 'பிக் பாஸ்' டைட்டிலில் வெற்றி பெறுவார். அவர் மட்டுமில்லை, ஓவியா, ஆரவ் இருவரும் இந்த டைட்டிலை ஜெயிக்க வேண்டும் என்ற ஆசை என்னிடம் உள்ளது. அவர்கள் இருவரும்தான் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம். அவர்கள் செய்வது எல்லாம் 'பிக் பாஸ்' அவர்களுக்கு கொடுத்திருக்கும் டாஸ்காகத்தான் இருக்கும்'' அவர்கள் இருவரும் அதற்காகத்தான் அங்கு நடிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்'' என்று சொன்னார் ஆரவ் அண்ணன் நதீம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/201277?ref=archive-feed", "date_download": "2020-08-08T21:04:36Z", "digest": "sha1:3RGJ5XFQC3GVBLSOFUWLFCHGKSS2F65Y", "length": 9715, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "மேடையில் கர்ஜித்து கொண்டிருந்த சீமான்... தூங்கி வழிந்த அவர் கட்சி வேட்பாளர்... வைரலாகும் வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்ச���்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமேடையில் கர்ஜித்து கொண்டிருந்த சீமான்... தூங்கி வழிந்த அவர் கட்சி வேட்பாளர்... வைரலாகும் வீடியோ\nநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசி கொண்டிருக்கும் போது அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மேடையில் உட்கார்ந்த நிலையிலேயே தூங்கி வழிந்தார்.\nமக்களவை தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் சீமான் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.\nசேலம் மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராசா அம்மையப்பனை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார்.\nஇக்கூட்டத்தில் சீமான் ஒரு மணி நேரத்திற்கு மேலாக உரையாற்றினர். அப்போது நாம் தமிழர் கட்சியின் சேலம் வேட்பாளர் ராசா அம்மையப்பன் மேடையில் தனியாக நாற்காலியில் அமர்ந்திருந்தார்.\nநீண்ட நேரமாக அமர்ந்திருந்ததால் அவரால் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் கண் சொக்கிய படியே நாற்காலியில் அமர்ந்து தூங்கித் தூங்கி விழுந்தார்.\nபின்னர் கீழே அமர்ந்திருந்த கட்சி நிர்வாகிகள் அவரை கை ஜாடையில் அழைத்து தூங்காமல் இருக்கும்படி அறிவுறுத்தினார்.\nஇருப்பினும் அவரால் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தபடி இருந்தார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nகர்ப்பிணி மனைவி... சுக்கலாக நொறுங்கிய விமானத்தின் இரண்டாவது விமானி குறித்து வெளியான தகவல்\nஅவங்கள கைது பண்ணுங்க... சகோதரி மீது புகாருடன் பொலிசாரை நாடிய 8 வயதுச் சிறுவன்\nபுற்றுநோய் என திருப்பி அனுப்பப்பட்ட நபர்: அறுவை சிகிச்சையில் மருத்துவர்களை உறைய வைத்தம் சம்பவம்\nகணவர் உள்ளிட்ட 6 கொலைகள்.... இந்தியாவை உலுக்கிய குற்றவாளி தற்கொலை முயற்சி\nமனைவி செய்த செயல்.... கணினியில் பதிவான அந்தரங்க காட்சிகள்: அதிர்ச்சியில் உறைந்த கணவர்\nவேலூர் தொகுதியின் தேர்தல் முடிவு வெளியானது நாம் தமிழர் கட்சி எவ்வளவு வாக்குகள் வாங்கியது தெரியுமா\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/597089", "date_download": "2020-08-08T20:34:23Z", "digest": "sha1:2WGX2VO7TR2MBWIWWZAYZ3T4BMUCSULU", "length": 20544, "nlines": 62, "source_domain": "m.dinakaran.com", "title": "After Lockdown ... | லாக் டவுனுக்குப் பிறகு... | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n‘தளர்வு அரசாங்கம்தான் கொடுத்திருக்கிறது... கொரோனா அல்ல’ என்ற எச்சரிக்கையை அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. அந்த அளவு அச்சம் எதுவும் இன்றி பலர் படு இயல்பாக நடமாடி வருகின்றனர். இன்னும் முழுமையாக ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டால், இ��்த அலட்சிய நடவடிக்கை எங்கு சென்று முடியுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இண்டர்னல் மெடிசின் சிறப்பு மருத்துவர் சுதர்சன், ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டாலும் அவசியம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி இங்கே விளக்குகிறார்.\nஏதோ ஊரடங்கு முடிந்ததும், கொரோனா வைரஸ் தொற்று அதோடு போய்விடும் என்று நினைத்து பழையபடி உலகம் சகஜ நிலைக்கு வந்துவிடும் என்ற தப்புக் கணக்கு மட்டும் போட்டுவிடாதீர்கள்.\nஉண்மையில் இந்த ஊரடங்கு தளர்வு நிலைக்கு அரசாங்கம் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. காரணம்... பொருளாதார பேரழிவினால் ஏற்படப்போகும் உயிரிழப்பு நோயினால் உண்டாகக்கூடிய மரணங்களைக்காட்டிலும் அதிகமாக இருக்கும் என்பதே. இது பொருளாதார சுமையைக் குறைப்பதற்கான விடுவிப்பு மட்டுமே\nகொரோனா வைரஸ் நோய்க்கான மருந்துகளோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கும்வரை இந்த வைரஸ் நம்மைச்சுற்றி எங்கும், எதிலும், எப்போதும்( குறைந்தபட்சம் 1 வருடம்) இருந்து கொண்டுதான் இருக்கும் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.\nவெளியில் செல்லும்போது அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம். உதாரணத்திற்கு நாம் மட்டும் அணிந்து கொண்டு, எதிரில் இருக்கும் ஒருவர் முகக்கவசம் அணியாவிட்டால் அவர் பேசும்போதும், தும்மும்போதும், இருமும்போது தெளிக்கும் எச்சில் மூலம் நமக்கு தொற்று பரவுவதற்கான வாய்ப்பு 75 சதவீதம் இருக்கிறது. இருவரும் முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே தொற்று வாய்ப்பு குறையும்.\nசர்ஜிக்கல் மாஸ்க் அணியும்போது அதை 6 மணிநேரத்துக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். அனைவரும் இதை உபயோகிக்க ஆரம்பித்தால் பற்றாக்குறை ஏற்பட்டு, அணிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நோயாளியோடு நேரடித்தொடர்பில் உள்ள மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் கிடைக்காமல் போக நேரிடும். அதனால் துணி மாஸ்க்கை வீட்டிலேயே எளிதில் தயாரித்துக் கொள்ளலாம். ஃபில்டர் மாஸ்க், டிரான்ஸ்பரண்ட் மாஸ்க் போன்றவை பாதுகாப்பானது என்று சொல்ல முடியாது.\nவெளியில் செல்லும்போது முகக்கவசத்தை அணிந்தால், வீட்டிற்கு வந்த பின்னர்தான் கழற்ற வேண்டும். இடையில் கழற்றுவது, கழுத்தில் தொங்கவிட்டுக் கொள்வது, அடிக்கடி அதைத் தொடுவது போன்றவற்றை கண்டிப்பாக தவிர்த்துவிடு���்கள். அது ஆபரணமல்ல. உங்களை மற்றவரிடமிருந்தும், மற்றவரை உங்களிடமிருந்தும் பாதுகாக்கும் கவசம்.\nஒவ்வொரு அலுவலகத்திலும் தெர்மல் ஸ்கிரீனிங் முறை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அலுவலகத்திற்கு வரும் அனைவருக்கும் வெப்பநிலையை சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்க வேண்டும்.\nபணியாளர்கள் பயன்படுத்தும் மேஜை, நாற்காலி, கணினியின் மானிட்டர், மவுஸ், டெலிபோன், சேர் எல்லா இடங்களிலும் ஆல்கஹால் உள்ள கிருமிநாசினி கொண்டு தினமும் சுத்தப்படுத்த வேண்டும். சாப்பாட்டு அறையில், மேஜை, நாற்காலிகளை தினமும் சுத்தப்படுத்த வேண்டும்.\nகழிவறைகளிலும், வாஷ்பேசினுக்கு அருகிலும் ஹேண்ட் சானிட்டைசர்களை வைக்க வேண்டும். கழிவறைகளை 2 மணிநேரத்துக்கு ஒருமுறை கிருமிநாசினியால் சுத்தப்படுத்த வேண்டும்.லிஃப்டில் கூட்டம் இருந்தால் முடிந்தவர்கள் படிக்கட்டில் ஏற, இறங்க பழகிக்கொள்ளுங்கள். வண்டி சாவியால் லிஃப்ட் பட்டனை இயக்கவும்.\nகதவுகளின் பிடிகளை உபயோகிக்கும்போது, வலதுகை பழக்கம் உள்ளவர்கள் இடது கையையும், இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் வலது கையையும் பயன்படுத்துங்கள். இது முகத்தைத் தொடுவதால் கிருமி மூக்கிலும், வாயிலும் செல்லாமல் தடுக்க உதவும்.\nஉலோக பரப்புகளில் வைரஸ் கிருமிகள் தங்க நேரிடும் என்பதால், வெளியில் செல்லும்போது ஆண்கள் வாட்ச், மோதிரம், பெல்ட், பிரேஸ்லெட் போன்றவற்றை தவிர்க்கவும். பெண்கள் கைநிறைய வளையல்கள், தேவையற்ற ஆபரணங்கள் அணிய வேண்டாம். கல்லூரி மாணவர்களுக்கும் இது பொருந்தும். தேவையில்லாத எந்தவொரு கூடுதல் அலங்காரப் பொருட்களும் வேண்டாம்.\nகாய்கறிக்கடை, மளிகைக்கடை, சூப்பர் மார்க்கெட் எங்கும் முண்டியடித்துக் கொண்டு பொருட்களை வாங்க முயற்சிக்க வேண்டாம். கூட்டம் இருந்தால் திரும்ப வந்துவிடுங்கள். பின்னர் வாங்கிக் கொள்ளலாம். உங்கள் உயிரைவிட அந்த பொருள் முக்கியமில்லை. பலரும் கூடும் பர்த்டே பார்ட்டி, வீட்டு விசேஷங்கள், சினிமா, மால் போன்றவற்றிற்கு செல்வதை இன்னும் ஒரு வருடத்திற்கு தள்ளிப்போடுங்கள்.\nஅவசியமற்ற பயணங்கள் அறவே வேண்டாம். முடிந்தவரை ஹோட்டல் சாப்பாடு வேண்டாம். கட்டாயத்தில் இருப்பவர்கள் கூட்டமில்லாத தனி மேஜையில் உணவருந்தலாம் அல்லது பார்சல் வாங்கிவந்து சாப்பிடலாம்.\nவெளியில் செல்லும்போது உலர் கிருமிநாசினியை பாக்கெட், பேக்குகளில் கட்டாயம் வைத்துக் கொள்ளுங்கள்.ஷேர் ஆட்டோ, மாநகர பஸ் போன்றவற்றில் பயணிக்கும்போது மிக கவனமாக இருங்கள்.\nபொது இடங்களில் தும்மும்போது, இருமும்போது கைக்குட்டையை பயன்படுத்துங்கள். தயவு செய்து எச்சில் துப்பாதீர்கள்.\nஅருகிலுள்ள மளிகைக்கடை, காய்கறிக் கடைகளிலேயே பொருட்களை வாங்கலாம். தொலைதூரம் சென்று வாங்க வேண்டாம்.\nஒரு நாளில் பல நபர்களை சந்திக்க வேண்டிய வேலையில் இருப்பவர்கள் காலை, மாலை இரண்டு வேளையும் வேப்ப இலை, துளசி இலை போட்ட நீரினால் ஆவி பிடிக்க வேண்டும்.\nபுதிதாக சமைத்த உணவினை சூடாக சாப்பிட வேண்டும். ஃப்ரிட்ஜில் வைத்து சில்லென்று சாப்பிட வேண்டாம். ஐஸ்க்ரீம், குளிர்பானங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு இவை கூடவே கூடாது.உணவில் வைட்டமின் சி, டி, துத்தநாகச் சத்து(Zinc) மிகுந்துள்ள காய்கறி, பழங்கள், நட்ஸ்களை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.\nவெளிநாடுகளில் கோவிட் 19 வைரஸ் தாக்கிய நோயாளிகளுக்கு ரத்த உறைவுத்தன்மை இருப்பதாகச் சொல்கிறார்கள். இதைத் தவிர்க்க ரத்த உறைவைத் தடுக்கக்கூடிய இஞ்சி, நெல்லிக்காய், எலுமிச்சை போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.எங்கு சென்றுவிட்டு வந்தாலும், கை,கால்களை கழுவிய பின்னர்தான் வீட்டிற்குள் நுழைய வேண்டும் என்ற பழக்கத்தை கட்டாயம் வீட்டில் உள்ள அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.\nஅலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்ததும் குளித்துவிடுங்கள். உடைகளை வெந்நீரில் ஊறவைத்து துவைக்க வேண்டும். வெளியில் எடுத்துச் சென்ற பொருட்களை, முக்கியமாக கிருமிகள் நிறைய சேரும் உங்கள் செல்போனை தினமும் ஆல்கஹால் கலந்த கிருமிநாசினியால் சுத்தம் செய்துவிடுங்கள்.\nஆஹா... என்னா ஒரு ருசி... என்னா ஒரு மணம்: சார்ர்ர்... பிரியாணி... 5.5 லட்சம் பிளேட் தின்னு தீர்த்த இந்தியர்கள்\nஇணைய வழிக் கல்வி திரவ உணவு போன்றது: புருஷோத்தமன், எவர்வின் பள்ளிக் குழுமம் தலைவர்\n: கலாம் 5ம் ஆண்டு நினைவுநாள் இன்று\nஒர்க் அட் ஹோமில் தேவை கவனம் அழையாத விருந்தாளிகளாக வரும் கழுத்து, கண் வலிகள்: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை\nடிக் டாக் செயலிக்கு தடை. கலாசார சீரழிவுக்கு முற்றுப்புள்ளி..சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வரவேற்பு\nந���ய் எதிர்ப்பு போர் வீரர்களை தயார் படுத்துவோம்\n70 சதவிகிதம் மக்களை கொரோனா தாக்கும்…\nகொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்வது எப்படி\n× RELATED லாக்டவுனில் படப்பிடிப்பில் பங்கேற்றார் பிரியா ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-news-today-live-updates-ayodhya-land-dispute-final-verdict-delhi-pollution-ops-foreign-trip/", "date_download": "2020-08-08T21:39:16Z", "digest": "sha1:VRJXFIUGOU7DYEZMCR7FVJ75V4FDWL6V", "length": 47848, "nlines": 174, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Nadu News today updates: ‘அரசியல் தொழில் கிடையாது; உடனே பதவிக்கு வந்துவிட முடியாது’ – ரஜினிக்கு முதல்வர் பதில்?", "raw_content": "\nTamil Nadu News today updates: ‘அரசியல் தொழில் கிடையாது; உடனே பதவிக்கு வந்துவிட முடியாது’ – ரஜினிக்கு முதல்வர் பதில்\nChennai petrol diesel price : பெட்ரோல் விலை 10 காசுகள் அதிகரித்து ரூ. 75.55க்கு விற்பனையாகி வருகிறது. டீசல் லிட்டருக்கு 9 காசுகள் அதிகரித்து ரூ.69.59க்கு விற்பனையாகி வருகிறது.\nTamil Nadu news today updates ayodhya land dispute final verdict: அயோத்தி வழக்கின் தீர்ப்பு 15ம் தேதிக்குள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் இந்தியா முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமகாராஷ்ட்ரா முதல்வர் பதவி இழுபறி\nமகாராஷ்ட்ரா மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி 15 நாட்களுக்கும் மேல் ஆனது. நிர்வாக பொறுப்புகள் இரண்டாக பங்கிடப்பட வேண்டும் என்ற சிவசேனாவின் வேண்டுகோளை தொடர்ந்து மறுத்து வந்தது பாஜக. இந்நிலையில் முதல்வர் பதவி தரும் எண்ணம் இருந்தால் மட்டும் கூட்டணிக்கு அழைக்கவும் என உத்தவ் தாக்கரே திட்டவட்டமாக கூறிவிட்டார். மேலும் சிவசேனாவின் 64 எம்.எல்.ஏக்களும் (56 சிவசேனா எம்.எல்.ஏக்கள் + 8 சுயேட்சை எம்.எல்.ஏக்கள்) பாந்த்ராவில் இருக்கும் ரங்ஷர்தா சொகுசு விடுதியில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் மகாராஷ்ட்ரா ஆளுநருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.\nமேலும் படிக்க : பிரச்சனை என்றால் அது வெளி நபர்களால் தான்: அயோத்தி கள நிலவரம்\nTamil Nadu news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற இருக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந��து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்\nஉடனே பதவிக்கு வந்துவிட முடியாது - முதல்வர் பழனிசாமி\nவிக்கிரவாண்டி தொகுதியில் நன்றி அறிவிக்கும் கூட்டத்தில் இன்று முதல்வர் மக்கள் முன்னிலையில் பேசினார். இதில் புதிதாக அரசியலுக்கு வருபவர்களை கடுமையாக விமர்சனம் செய்து முதல்வர் பேசினார். 'அரசியலை சிலர் தொழில் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இரவு, பகல் பார்க்காமல் உழைத்தால் தான் மக்களின் நன்மதிப்பை பெறமுடியும். அரசியலில் திடீரென பிரவேசித்து, உடனே பதவிக்கு வந்துவிட முடியாது. மிக கடுமை அரசியலில் மிக கடுமையாக உழைக்க வேண்டும், இல்லையென்றால் முன்னேற முடியாது. எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் உங்களைப்போல வீட்டில் இருந்து பேட்டி கொடுக்கவில்லை, அவர்கள் உழைப்பால் உயர்ந்தவர்கள்.மக்களுக்கு சேவை செய்த பிறகுதான் எம்ஜிஆர் கட்சி தொடங்கினார்' என்றார்.\nஅயோத்தி தீர்ப்பு - சென்னையில் பாதுகாப்பு அதிகரிப்பு\nஅயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாவதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் தலைமைச் செயலகம், நீதிமன்றங்கள், வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு\nஉத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ம பூமி பகுதியில் உள்ள 2.77 ஏக்கர் நிலம் சர்ச்சைக்குரியதாக உள்ளது. இந்த நிலத்தை சன்னி வக்பு போர்டு, நிர்மோகி அகாரா, ராம்லல்லா ஆகிய மூன்று அமைப்புகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன.\nமுதலில் நீண்ட ஆண்டுகளாக அலகாபாத் கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. கடந்த 2010-ம் ஆண்டு அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று அமைப்புகளும் சமமாகப் பிரித்துக் கொள்வது தொடர்பாக உத்தரவிடப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் இதுகுறித்து மேல் முறையீடு செய்யப்பட்டது. சமரச பேச்சுவார்த்தை நடத்த 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.\nஇந்த குழு இந்துக்களையும், முஸ்லிம்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. 4 மாதங்களாக நடந்த சமரச பேச்சுவார்த்தை வெற்றி பெறாமல் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, கடந்த ஆகஸ்டு 6-ம் தேதி முதல் தினசரி இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. 40 நாட்களாக நடைபெற்ற வாதப் பிரதிவாதங்கள் அக்டோபர் 16-ம் தேதியுடன் நிறைவடைந்து.\nஅயோத்தி வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nபாபர் மசூதி வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.\nஎஸ்பிஜி சகோதர, சகோதரிகளுக்கு நன்றி - ராகுல் காந்தி\nஎன்னையும், எனது குடும்பத்தினரையும் ஓய்வின்றி பாதுகாத்த எஸ்பிஜி சகோதர, சகோதரிகளுக்கு நன்றி\nஉங்கள் அர்ப்பணிப்பு, நிலையான ஆதரவு மற்றும் பாசம் நிறைந்த பயணத்திற்கு நன்றி\nஉங்கள் எதிர்காலம் சிறப்பானதாக அமைய எனது வாழ்த்துகள்\nபொதுத்தேர்வு குறித்த மக்களின் கருத்துகள், மாணவர்களின் நிலை, மற்ற மாநிலங்கள் இத்தேர்வை பின்பற்றும் போது ஏற்படுகின்ற இடர்பாடுகள் ஆகியவற்றை தெரிந்து கொண்டு, விலக்கை நீட்டிக்க அரசு பரிசீலனை- செங்கோட்டையன்\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு விலக்கு மேலும் நீட்டிக்க அரசு பரிசீலித்து வருகிறது - அமைச்சர் செங்கோட்டையன்\nபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது டுவிட்டர் பக்கத்தில், “5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விலக்கை 3 ஆண்டுகளில் இருந்து மேலும் நீட்டிக்க அரசு பரிசீலித்து வருகிறது ” என்று தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் வெற்றிடம் என்பதே இல்லை - முதல்வர் பழனிசாமி\nவிக்கிரவாண்டி பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் பழனிசாமி: தமிழகத்தில் யார் கட்சி தொடங்கினாலும் அதிமுக தான் ஆட்சியமைக்கும். அதிமுகவின் கூட்டணி பலம்பொருந்தியது; யாரும் அதனிடம் நெருங்க முடியாது. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி மக்கள் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய அல்வா கொடுத்துள்ளனர். உள்ளாட்சி, 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு இடைத்தேர்தல் மூலம் மக்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளனர். தமிழக அரசியலில் வெற்றிடமே இல்லை என்பதை இடைத்தேர்தல் வெற்றி காட்டியுள்ளது. ஆக்கப்பூர்வமான கருத்துகளை கூறாமல் போராட்டங்களை தூண்டிக்கொண்டுள்ளர் ஸ்டாலின். தமிழகத்தில் வெற்றிடம் என்பதே இல்லை என்பதை இடைத்தேர்தல் வெற்றி காட்டியுள்ளது.\nசிவசேனாவில் முதல்வர் உருவாவார்; பால் தாக்கரேவுக்கு செய்த சத்தியத்தை நிறைவேற்றுவேன் - உத்தவ் தாக்கரே\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில், “நிச்சயம் ஒரு நாள் சிவசேனாவில் இருந்து முதல்வர் உருவாவார் என பால் தாக்கரேவிடம் நான் சத்தியம் செய்திருந்தேன்; அந்த சத்தியத்தை நான் நிறைவேற்றுவேன், அதற்கு அமித்ஷாவோ, தேவ���ந்திர ஃபட்னாவிஸ்சோ தேவையில்லை” என்று கூறினார்.\nவேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட மெமோவுக்கு தடை - உயர் நீதிமன்றம்\nஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை மெமோ நோட்டீசுக்கு தடை. அரசு மருத்துவர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட 8 பேர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் அமலாக்கத்துறையின் வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை, ப.சிதம்பரம் தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.\nமணல் அள்ள தடை கோரி வழக்கு தொடர்ந்தவர் வாபஸ்; விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nமணல் அள்ளுவதற்கு தடை கோரி பொதுநல வழக்கு தொடர்ந்தவர், மனுவை வாபஸ் பெற்றது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பொதுநல வழக்கில் இடைக்கால உத்தரவு இருக்கும் நிலையில் அரசு தரப்பில் மனுவை வாபஸ் பெற எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nதாமதமாக வந்த 28 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை\nஒசூர் அருகே அரசுப்பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியர்கள் 28 பேர் மீது முதன்மைக் கல்வி அலுவலர் அதிரடி நடவடிக்கை. முதன்மைக் கல்வி அலுவலர் மேற்கொண்ட திடீர் ஆய்வில் தாமதமாக வந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை\nசிவசேனா மோடி உள்பட எங்களுடைய மூத்த தலைவர்களுக்கு எதிராக பேசுவதை சகித்துக்கொள்ள முடியாது - தேவேந்திர ஃபட்னாவிஸ்\nமகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியிடம் தேவேந்திர ஃபட்னாவிஸ் தனது முதல்வர் பதவி ராஜினாமா கடிதத்தை அளித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாங்கள் அனைவரும் தாக்கரே மீது மரியாதை வைத்திருக்கிறோம். உண்மையில் நாங்கள் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக எதையும் கூறவில்லை. ஆனால், தாக்கரே கடந்த 10 நாட்களில், மோடி உள்பட எங்களுடைய மூத்த தலைவர்களுக்கு எதிராக பேசுகிறார். அதை சகித்துக்கொள்ள முடியாது” என்று கூறினார்.\nமகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார்\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டு வந்த நிலையில், முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார்.\nமகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் - ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி சந்திப்பு\nமகாராஷ்டிராவில் யார் ஆட்சியமைப்பது என்ற குழப்பம் நீடிக்கும் நிலையில், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியுடன் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சந்திப்பு\nசிலைக்கடத்தல் வழக்கில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் மீறப்பட்டால் டிஜிபியே பொறுப்பு\nசிலைக்கடத்தல் தொடர்பாக பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவேலு, சிலைக்கடத்தல் வழக்கில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் மீறப்பட்டால் அதற்கு டிஜிபியே பொறுப்பு என்று கூறினர். வழக்கு விசாரணை நம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.\nநீட் ஆள் மாறாட்ட வழக்கில் ஜாமீன் கேட்ட மாணவரின் தந்தைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் - உயர் நீதிமன்றம் உத்தரவு\nநீட் ஆள் மாறாட்ட வழக்கில் மாணவரின் தந்தை கடந்த மாதம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த மாதம் மீண்டும் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்ததால், உயர்நீதிமன்ற மதுரை கிளை மாணவரின் தந்தைக்கு ஜாமீன் அளிக்க மறுத்ததோடு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவு.\nசோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஆகியோருக்கான 'இசட்' பிரிவை வாபஸ் பெற உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅத்வானிக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து\nபாஜக மூத்த தலைவர் அத்வானியின் 92 வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா , குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.\nகலைஞர் நினைவிடத்தில் திமுக பிரமுகரின் இல்லத் திருமணம்\nதிருச்சி மகளிர் அணி நிர்வாகி இல்ல திருமண விழா, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற த��முக தலைவர் ஸ்டாலின், திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.\nதமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாக நடிகர் ரஜினி தெரிவித்த கருத்துக்கு, ”தொடர்ந்து அரசியல் பயணத்தில் இல்லாததால், ஸ்டாலின் அந்த இடத்தை நிரப்பியதை ரஜினி உணர்ந்திருக்க மாட்டார் என, திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.\nதிருவண்ணாமலையை அடுத்த செங்கம், கரியமங்கலம் பகுதியில் உள்ள பால் பண்ணையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.\nபிரிபெய்டு மின் மீட்டர் பொருத்தி மின் கட்டணம் நிர்ணயிக்கும் முறை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது, இத்திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என அமைச்சர் தங்கமணி பேட்டியளித்துள்ளார்.\nதிருவள்ளுவருக்கு காவி சாயம் பூசப்படுவது போல் எனக்கு பாஜக சாயம் பூச பார்க்கின்றார்கள். வள்ளுவரும் காவிக்குள் சிக்கமாட்டார். நானும் மாட்ட மாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறிய நிலையில், “ரஜினிகாந்த் பாஜகவில் சேருவார் என நாங்கள் ஒருபோதும் கூறவில்லை. திருவள்ளுவர் ஒன்றும் நாத்திகவாதி அல்ல” என தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதரராவ் கூறியிருக்கிறார்.\nகுழந்தைகள் பாதுகாப்பில் தமிழகம் முன்னோடியாக திகழ வேண்டும்\nமாநில அளவில் குழந்தைகளுக்கான குழுவை அமைக்க தமிழக அரசு முன் வர வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பில் தமிழகம் மற்ற மாநிலங்களில் முன்னோடியாக திகழ வேண்டும் என ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். அவர் துவங்க இருக்கும் தொண்டு அமைப்பு தொடர்பாக முதல்வரை சந்தித்து திரும்பிய போது செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இவ்வாறு பேசினார்.\nஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசியதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் மீது தமிழக அரசு வழக்கு தொடுத்தது. வருகின்ற டிசம்பர் 9ம் தேதி ஸ்டாலின் ஆஜராக மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடம் நிரப்பிவிட்டது\nவெற்றிடத்தை காற்று நிரப்பிவிடும். தமிழகத்தில் உருவான வெற்றிடத்தை ஸ்டாலின் என்ற காற்று நிரப்பிட்டது. ரஜினி நேரடியாக அரசியலுக்கு வரும் போது இதனை அவர் உணர்வார் என்றும் திமுக தலைவர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்க�� வாய்ப்பு\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தெற்கு மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை மண்டல வானிலை மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, தேனி, நெல்லை, கோவை, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, மதுரை, நாமக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபணமதிப்பிழக்க நடவடிக்கை குறித்து ராகுல் கருத்து\nஆயிரம் ரூபாய் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நாட்டின் பொருளாதாரம் சிதைக்கப்பட்டு, லட்சக்கணக்கான சிறு தொழில்கள் மற்றும் வேலை வாய்ப்புகளை பறித்துக் கொண்ட இந்த நிகழ்வு அரங்கேறி 3 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎனக்கு பாஜக சாயம் பூச பார்க்கிறார்கள் - ரஜினிகாந்த்\nதிருவள்ளுவருக்கு காவி சாயம் பூசப்படுவது போல் எனக்கு பாஜக சாயம் பூச பார்க்கின்றார்கள். வள்ளுவரும் காவிக்குள் சிக்கமாட்டார். நானும் மாட்ட மாட்டேன் என நடிகர் ரஜினி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் பிரச்சனைகள் ஏராளமாக இருக்கின்ற இந்த நேரத்தில் திருவள்ளவருக்கு காவி சாயம் பூசிவது தேவையற்றது என்றும் அவர் அறிவித்தார்.\nமேகதாது அணை மீதான விசாரணை ஒத்திவைப்பு\nமேகதாது அணை தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. கூடுதல் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்ய கர்நாடக அரசுக்கு கால அவகாசம் தேவைப்படுவதால் ஜனவரி 23ம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nசென்னை ஆழ்வார்பேட்டையில் பிரபல திரைப்பட இயக்குநர் பாலச்சந்திரன் அவர்களுக்கு இன்று சிலை திறக்கபட்டது. நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்பு\nசென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 184 குறைந்துள்ளது. தற்போது ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 29,080 ஆகும்.\nநடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி\nநடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐ.ஜி. கீதாவை நியமித்து அறிவித்திருந்தது தமிழக அரசு. நேற்று வெளியிடப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்���ுள்ளது.\nஉத்திர பிரதேசம் மாநிலத்தின் சட்ட ஒழுங்கு நிலை குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அம்மாநில தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நவம்பர் 17ம் தேதிக்குள் எந்த நாளில் வேண்டுமானாலும் தீர்ப்புகள் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nமிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்று அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியதைத் தொடர்ந்து அதனை எதிர்த்து முக ஸ்டாலின் நேற்று அறிக்கை வெளியிட்டார். ஷா கமிஷனில் பெயர் இல்லை என்பதால் என்னுடைய சந்தேகத்தை எழுப்பினேன் என்று கூறிய பாண்டியராஜன் விரைவில் ஸ்டாலின் கைது குறித்து ஆதாரங்களை வெளியிடுவோம் என்றும் கூறினார்.\nஇந்தியாவில் முதலீடு செய்வதற்கான ரேட்டிங்க் “நெகடிவ்”\nஇந்தியாவில் முதலீடு செய்வதற்கான ரேட்டிங்கை ஸ்டேபிளில் இருந்து நெகடிவ்விற்கு மாற்றி அறிவித்துள்ளது மூடிஸ் நிறுவனம். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைவாக இருப்பதால் இந்தியாவில் முதலீடு செய்யும் போது யோசனை அவசியம் என்ற எச்சரிக்கையாக அமைந்திருக்கிறது இந்நிறுவனத்தின் செயல்பாடு.\nடெல்லியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மோசமான வானிலை நிலவி வருகிறது. காற்றின் மாசு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சென்னையிலும் காற்று மாசு பரவி வருகிறது. காற்றின் தரக்குறியீடு சென்னை மணலியில் 320, வேளச்சேரியில் 292, மற்றும் ஆலந்தூரில் 285 என பதிவாகியுள்ளது. புல்புல் புயலால் ஏற்படும் காற்றின் காரணமாக வடக்கில் இருந்து தெற்கு நோக்கி காற்று மாசு நகர்ந்துள்ளது.\nஆலோசனையில் ஈடுபட்டு வரும் தலைமை நீதிபதி\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக இருப்பதை ஒட்டி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டம் - ஒழுங்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.\nபாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.\nமதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கால��� முதல் மழை பெய்து வருகிறது. மேலூர், அழகர் கோவில், அலங்காநல்லூர், வாடிப்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.\nஅரையாண்டு தேர்வு கால அட்டவணை வெளியீடு\nபள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பிற்கான அரையாண்டு கால அட்டவணையை வெளியிட்டார். இம்மூன்று வகுப்பினருக்கும் டிசம்பர் 13ம் தேதி துவங்கி, டிசம்பர் 23ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளது. 10ம் வகுப்பு தேர்வுகளை மட்டும் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதுகின்றனர். 11 மற்றும் 12 வகுப்பு தேர்வுகளை தலா 8 ல்ட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.\nஅமெரிக்கா புறப்பட்டார் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்\nசெப்டம்பர் மாத இறுதியில் தமிழக முதல்வர் 10 நாள் அரசு முறை பயணமாக இங்கிலாந்து ,அமெரிக்கா, மற்றும் அமீரகம் சென்று திரும்பினார். இந்நிலையில் நேற்றிரவு தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அமெரிக்கா சென்றுள்ளார். அவரை வழியனுப்ப செல்லூர் ராஜூ, அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் விமான நிலையம் சென்றனர். அவருடன் அவருடைய மகன் ஓ.பி.ரவிந்திரநாத் குமார், முக்கிய நிர்வாகிகளுடன் அமெரிக்கா சென்றார்.\nTamil Nadu news today updates : ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தர்பார் திரைப்படத்தின் முதல் மோஷன் போஸ்ட்டர் நேற்று வெளியானது. இந்த போஸ்டர் இந்தி, தெலுங்கும், மலையாளம் மற்றும் தமிழ் உட்பட நான்கு மொழிகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க : Darbar Motion Poster Release: ரஜினியின் மாஸான லுக்கில் தர்பார் மோஷன் போஸ்டர் வெளியீடு\nபுல்புல் புயல் 12ம் தேதி கரையை கடக்க உள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புகை, மற்றும் மாசுடன் கூடிய பனி பெய்து வருவது இயல்பு வாழ்க்கைக்கு சற்று மாறாக அமைந்திருக்கிறது. மேலும் படிக்க : ‘புல்புல்’ புயலால் தமிழகத்துக்கு மழையா எப்போது கரையை கடக்கிறது இந்த புயல்\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/ind-vs-aus-3rd-odi-finch-praises-kohli-and-rohit-sharma-855348.html", "date_download": "2020-08-08T21:22:46Z", "digest": "sha1:SL4B25JPWYPQEVG6ASEGLWDDXAFXDV5W", "length": 7271, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "AUS கிரிக்கெட் வீரர் ரோன் பின்ச், கோலி மற்றும் ரோஹித் சர்மாவை புகழ்ந்து தள்ளினார் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nAUS கிரிக்கெட் வீரர் ரோன் பின்ச், கோலி மற்றும் ரோஹித் சர்மாவை புகழ்ந்து தள்ளினார்\nஇந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை 2 - 1 என இழந்தது ஆஸ்திரேலிய அணி. இந்த தோல்விக்குப் பின் பேசிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச், இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை எந்த காலத்திலும் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்கள் வரிசையில் இடம் பெறுவார்கள் என்று புகழ்ந்து தள்ளினார்.\nகர்நாடகாவில் கொட்டி தீர்த்த மழை.. காவிரி ஆற்றில் 1.50 லட்சம் கன அடி நீர் திறப்பு\nKerala விமான விபத்தில் பலியான Pilot Deepak Sathe யார் தெரியுமா\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2019/dec/04/%E0%AE%90%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-3296876.html", "date_download": "2020-08-08T20:13:37Z", "digest": "sha1:RQHHIWZUPR667D3U2UVBTKJYAEEZLSJ6", "length": 12600, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு: அறிக்கை அளித்தது தடயவியல்துறை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு: அறிக்கை அளித்தது தடயவியல்துறை\nசென்னை: சென்னையில் ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்ட வழக்கு தொடா்பான அறிக்கையை மத்தியக் குற்றப்பிரிவிடம் தடயவியல் துறை அளித்தது. அதில், தற்கொலை தொடா்பாக பாத்திமா பதிவு செய்திருந்த தகவல் போலியானது அல்ல என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇது குறித்து ப���லீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:\nசென்னை ஐ.ஐ.டி.யில் முதுநிலை முதலாமாண்டு படித்து வந்த கேரள மாநிலம் கொல்லம் அருகே கிளி கொல்லூா் ப்ரியதா்ஷினி நகரைச் சோ்ந்த அப்துல் லத்தீப் மகள் பாத்திமா லத்தீப், கடந்த நவம்பா் மாதம் 9-ஆம் தேதி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.\nஇது குறித்து கோட்டூா்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில், பாத்திமா உள் மதிப்பீட்டுத் தோ்வில் குறைவாக மதிப்பெண் எடுத்ததன் விளைவாக ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், பாத்திமாவின் செல்லிடப்பேசியில், தனது தற்கொலைக்கு ஐ.ஐ.டி.யில் இணைப் பேராசிரியா் ஒருவா் காரணம் என்றும், மேலும் இரு பேராசிரியா்கள் தன்னை மன ரீதியாக துன்புறுத்தியாகவும் குறிப்பிட்டிருந்ததாக அப்துல் லத்தீப் குடும்பத்தினா் குற்றம்சாட்டினா்.\nஇதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை மத்தியக் குற்றப்பிரிவின் சிறப்புப் புலனாய்வுக் குழுக்கு மாற்றி காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா், பாத்திமா தற்கொலை தொடா்பாக புதிதாக ஒரு வழக்கை பதிவு செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப், புகாா் கூறப்பட்ட 3 பேராசிரியா்கள் ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை செய்தனா்.\nதடயவியல்துறை அறிக்கை: இந்நிலையில், பாத்திமா பயன்படுத்திய செல்லிடப்பேசியை தடயவியல் துறையிடம் அப்துல் லத்தீப் கடந்த வாரம் ஒப்படைத்தாா். அதேபோல அவா், பாத்திமா பயன்படுத்திய மடிக்கணினி, கையடக்க கணினி ஆகியவற்றையும் மத்தியக் குற்றப்பிரிவிடம் ஒப்படைத்தாா்.\nஇதில் தடயவியல்துறையினா், பாத்திமா செல்லிடப்பேசியை ஒரு வாரமாக ஆய்வு செய்து, அறிக்கை தயாா் செய்தனா். இந்த அறிக்கையை தடயவியல் துறையினா், மத்தியக் குற்றப்பிரிவினரிடம் செவ்வாய்க்கிழமை அளித்தனா். இதில், பாத்திமா தனது தற்கொலை தொடா்பாக பதிவு செய்திருந்த தகவல் போலியானது அல்ல என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதன் விளைவாக, இந்த வழக்கின் விசாரணை மீண்டும் தீவிரமடையும் என கூறப்படுகிறது.\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமை��்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/nov/28/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-18-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3291624.html", "date_download": "2020-08-08T21:05:28Z", "digest": "sha1:XQQAOP4S6WPLMNIIXK34RWGXFHAZ5CQT", "length": 11630, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மக்கள் தொடா்பு திட்ட முகாமில் ரூ. 18 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nமக்கள் தொடா்பு திட்ட முகாமில் ரூ. 18 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்\nவிருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள கிழவன்கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற வட்ட அளவிலான மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 157 பயனாளிகளுக்கு ரூ. 18 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் இரா.கண்ணன் வழங்கினாா்.\nஇம்முகாமுக்கு ஆட்சியா் இரா. கண்ணன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் சந்திரபிரபாமுத்தையா முன்னிலை வகித்தாா். இதில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த மாவட்ட அலுவலா்கள், துறை சாா்ந்த நலத் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விளக்கினா்.\nமுகாமில் இந்திராகாந்தி தேசிய முதியோா் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 13 பயனாளிகளுக்கும், இந்திரா காந்தி தேசிய விதவை உதவித்தொகை திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கும், ஊனமுற்றோா் உதவித்தொகை 1 பயனாளிகளுக்கும் என 20 பயனாளிகளுக்கு ரூ. 1000 பெறுவதற்கான உத்தரவுகளையும், 38 பயனாளிகளுக்கு புதிய உழவா் அட்டை பெறுவதற்கான உத்தரவினையும், 14 பயனாளிகளுக்கு ரூ. 4.19 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், 17 பயனாளிகளுக்கு நத்தம் வீட்டுமனை பட்டாக்களும், வேளாண்மை துறை மூலம் 6 பயனாளிகளுக்கு ரூ. 1.49 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகளையும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் 1 பயனாளிகளுக்கு ரூ. 2.10 லட்சம் மதிப்பில் நலத் திட்டஉதவிகளும் வழங்கப்பட்டன.\nமேலும் ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டம் ஆதி திராவிடா் நலத்துறை மூலம் 8 பயனாளிகளுக்கு\nதேய்ப்பு பெட்டிகளும், தோட்டக் கலைத் துறை மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ. 2.98 லட்சம் மதிப்பிலும், 7 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 10.20 லட்சம் மதிப்பிலான வங்கிக் கடனுதவிகளையும், சமூக நலத்துறை மூலம் 23 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகளையும், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை மூலமாக 10 பயனாளிகளுக்கு பழங்குடியினா் அடையாள அட்டைகள் என மொத்தம் 157 பயனாளிகளுக்கு ரூ. 18 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.\nமுகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் கோ.உதயக்குமாா், சாா்- ஆட்சியா் ச. தினேஷ்குமாா், திட்ட இயக்குநா்கள் சுரேஷ், தெய்வேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/12/06/199679/", "date_download": "2020-08-08T20:39:47Z", "digest": "sha1:VLMWG267EQBQ3N65JG5BHVS5JNQZYB3N", "length": 9292, "nlines": 136, "source_domain": "www.itnnews.lk", "title": "பதக்கப்பட்டியலில் இலங்கை முன்னேற்றம் - ITN News", "raw_content": "\nவிக்னேஸ்வரன் உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 21ம் திகதி வரை ஒத்திவைப்பு 0 15.பிப்\nஉலகின் பாரிய பயணிகள் போக்குவரத்து விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் 0 22.டிசம்பர்\nநாட்டின் வன அடர்த்தியை அதிகரிப்பதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படுமென விமானப்படை தெரிவிப்பு 0 07.நவ்\nதெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை 3ம் நிலைக்கு முன்னேறியுள்ளது. நேபாளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதுவரை இடம்பெற்றுள்ள போட்டி முடிவுகளுக்கமைய 18 தங்கம், 36 வெள்ளி, 56 வெண்கலப்பதக்கங்கள் அடங்கலாக 110 பதக்கங்களை பெற்றுள்ள இலங்கை அணி பட்டியலின் 3ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. முதலிடத்திலுள்ள இந்திய அணி 63 தங்கம், 45 வெள்ளி, 24 வெண்கலம் அடங்கலாக 132 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. போட்டிகளை நடத்தும் நாடான நேபாள் 37 தங்கம், 27 வெள்ளி, 39 வெண்கலம் அடங்கலாக 103 பதக்கங்களை பெற்று பட்டியலில் இரண்டாம் இடத்திலுள்ளது.\n2021ம் ஆண்டுக்கான உலக கிண்ண T20 போட்டி இந்தியாவில்..\nஇங்கிலாந்து, பாக்கிஸ்தான் முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் இன்று\n5 மாதங்களின் பின்னர் முதலாவது சர்வதேச டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம்\nஸ்ரீ லங்கா பிரிமியர் லீக் தொடரை நடத்த இலங்கை கிரிக்கட் சபை தீர்மானம்\n2021ம் ஆண்டுக்கான உலக கிண்ண T20 போட்டி இந்தியாவில்..\nஇங்கிலாந்து, பாக்கிஸ்தான் முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் இன்று\nஸ்ரீ லங்கா பிரிமியர் லீக் தொடரை நடத்த இலங்கை கிரிக்கட் சபை தீர்மானம்\n3வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து பலமான நிலையில்\n2022 பீபா உலக கிண்ணத் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு\nஇங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 6 வீரர்களுக்கு கொவிட் 19 தொற்று…\nகால்பந்து லீக் தொடர் ஆரம்பம்…\nஅனைத்து வகையான கால்பந்தாட்ட போட்டிகளையும் இரத்து செய்ய ரஷ்யா நடவடிக்கை\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\nதடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க\n2022 பீபா உலக கிண்ணத் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு\nஇங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 6 வீரர்களுக்கு கொவிட் 19 தொற்று…\nகால்பந்து லீக் தொடர் ஆரம்பம்…\nஅனைத்து வகையான கால்பந்தாட்ட போட்டிகளையும் இரத்து செய்ய ரஷ்யா நடவடிக்கை\nபலோன் டீ ஓர் விருத�� : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\nஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க\n5 மாதங்களின் பின்னர் முதலாவது சர்வதேச டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம்\nப்ரென்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டிகளை ரசிகர்களின் பங்கேற்புடன் நடத்த தீர்மானம்\nதிட்டமிட்ட வகையில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும்\n22 வது பொதுநலவாய விளையாட்டு போட்டி அட்டவணையில் மாற்றம்\n800 மில்லியன் டொலர்கள் செலவாகும்…. : ஒலிம்பிக் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/10/blog-post_347.html", "date_download": "2020-08-08T21:21:49Z", "digest": "sha1:CUVT3NPLPG47OD23GCTAW25LV5QE43ZA", "length": 9622, "nlines": 157, "source_domain": "www.kalvinews.com", "title": "பள்ளி மாணவர்களின் வருகை பதிவுக்கு புதிய செயலி அறிமுகம்!", "raw_content": "\nமுகப்புANDROID APP பள்ளி மாணவர்களின் வருகை பதிவுக்கு புதிய செயலி அறிமுகம்\nபள்ளி மாணவர்களின் வருகை பதிவுக்கு புதிய செயலி அறிமுகம்\nபுதன், அக்டோபர் 23, 2019\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களின் வருகை பதிவுக்கு, 'ஆண்ட்ராய்டு' செயலி அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.\nதமிழக பள்ளி கல்வி துறையில், பாட திட்ட மாற்றம், தேர்வு முறை மாற்றம் என, புதிய மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. இந்த வரிசையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள்,பள்ளிகளுக்கு சரியான நேரத்தில் பணிக்கு வர வேண்டும் என,உத்தரவிடப் பட்டது.இதை உறுதி செய்யும் வகையில், ஆசிரியர்களின் வருகை பதிவை கண்காணிக்கவும், தில்லுமுல்லு இல்லாமல் பதிவேடுகள் பராமரிக்கப் படவும்,ஆண்ட்ராய்டு செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் அறிமுகம் ஆனபின், ஆசிரியர்கள் பணிக்கு வராமல், 'ஓபி' அடிப்பது குறைந்துள்ளதாக, அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.இதையடுத்து, மாணவர்களின் வருகையை முறைப்படுத்தும் வகையில், ஆண்ட்ராய் செயலி அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. பள்ளி கல்வி துறையின் கல்வி மேலாண்மை தகவல் தளத்தின் வாயிலாக, இந்த செயலி இணைக்கப்பட்டுள்ளது.\nஎனவே, 'மாணவர்களின் தினசரி வருகை பதிவை, தலைமை ஆசிரியர்களும், வகுப்பாசிரியர்களும் செயலியின் வழியாக, பதிவு செய்ய வேண்டும். 'அந்த பதிவு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளால் கண்காணிக்கப்படும்'என, ஒருங்கிணைந்த கல்வித் திட்ட இயக்குனரகம், பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.\n🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்கள���லும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020\nதிங்கள், மே 25, 2020\nKalvi Tv Live | Kalvi Tholaikatchi ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சிகள் பட்டியல்\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nதிங்கள், ஜூன் 22, 2020\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nwww.e-learn.tnschools.gov.in | 1-12th Std தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி \nதிங்கள், ஜூலை 13, 2020\nபுதன், ஜூலை 29, 2020\nதிங்கள், ஜனவரி 06, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\n15.08.2020 சுதந்திர தினவிழா - அனைத்து பள்ளிகளிலும் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி கொண்டாட உத்தரவு \nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=62414", "date_download": "2020-08-08T20:26:47Z", "digest": "sha1:IIJEU4CZZEJ77ZWM4VSMN2Q7TVAY52BQ", "length": 37510, "nlines": 343, "source_domain": "www.vallamai.com", "title": "ஒரு எழுத்தாளர் மனைவி ஆகிறாள் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nதமிழ் இணையக் கழகத்தில் அண்ணாகண்ணன் உரை... August 8, 2020\nநித்திலாவின் யோசனைகள் – 2: லேசர் கொசுவலை... August 7, 2020\nஎட்டுக் கோணல் பண்டிதன் – 2 August 7, 2020\nபழகத் தெரிய வேணும் – 28 August 7, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 8 (கிளை)... August 7, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 11 August 7, 2020\nபடக்கவிதைப் போட்டி – 270 August 6, 2020\nபடக்கவிதைப் போட்டி 269இன் முடிவுகள்... August 6, 2020\nஇராமாவதாரம் August 5, 2020\nஒரு எழுத்தாளர் மனைவி ஆகிறாள்\nஒரு எழுத்தாளர் மனைவி ஆகிறாள்\nஅப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்திருந்தார் நடராஜன்.\n“என் நாடகத்தைப்பத்தி எல்லாரும் என்ன சொன்னாங்க” எரிச்சலூட்டும் கேள்வி, மனைவியிடமிருந்து.\n“அதான் ரேடியோக்காரங்க ஏத்துக்கிட்டு, பணமும் குடுக்கறாங்கல்ல அப்புறம் என்ன\nகணவர் களைப்புடன் வீடு திரும்பியவுடன் தான் சுயநலத்துடன் பேச்சுக்கொடுத்தது தவறுதான் என்று, உடம்பைக் குறுக்கிக்கொண்டு உள்ளே போனாள் வசந்தா.\nசிறிது நேரத்தில் அவள் கொண்டுவைத்த தேத்தண்ணீரை வெறித்துப் பார்த்தார் நடராஜன். அவர் உள்ளம் அதைவிட சூடாக இருந்தது.\nமனைவி நாடகம் எழுத, அவளுடைய கற்பனையில் உருவான ஐந்து பாத்திரங்களில் தானும் ஒரு சிறிய அங்கமாக நடித்ததுகுறித்து அவமானம் ஏற்பட்டது.\nஅவளுடைய பெயர்மட்டும் சற்று உரக்க அறிவிக்கப்பட்டதோ\n பேருக்கு ஏத்தமாதிரி, சக்திக்கு அடங்கின சிவனா ஆயிட்டீங்களே இனிமே நீங்கதான் பேரை மாத்தி வெச்சுக்கணும் — மிஸ்டர் வசந்தா அப்படின்னு இனிமே நீங்கதான் பேரை மாத்தி வெச்சுக்கணும் — மிஸ்டர் வசந்தா அப்படின்னு’ வேடிக்கையாகச் சொல்வதுபோல், சகநடிகர்கள் உசுப்பேற்றினார்கள்.\nஅந்தக் கைலாய பரமசிவன் தன் உடலில் பாதியை பார்வதியுடன் பகிர்ந்துகொண்டு, அவளுடன் ஒன்றாக இயங்கினாராம். யாரோ புராண காலத்துக்குப் போய் பார்த்தமாதிரிதான்\nஅட, அந்தக் காலத்திற்கு அது சரியாக இருந்திருக்கலாமோ, என்னவோ இப்போதோ, ஆணுக்கு நிகராக உரிமை கொண்டாடும் வசந்தா போன்ற பெண்களால்தான் குடும்ப நிம்மதியே போய்விடுகிறது. நண்பர்களுக்குத்தான் எத்தனை கேலிப்பொருளாக ஆகிவிட்டோம்\nகோலாலம்பூரில், அங்காசாபுரி (ANGKASAPURI) என்ற பெரிய வளாகத்துள் எதிரெதிரே இருந்தன மலேசிய தொலைகாட்சி, வானொலி நிலையங்கள். நாடகத்தில் நடித்து முடித்ததும், எப்போதும்போல் காண்டீனில் அமர்ந்து, அரட்டையே முக்கிய குறிக்கோளாய், ஆனால் மீ பிரட்டலை (நூடுல்ஸ்) சாப்பிடுவதுபோல் பாவனை செய்ய இன்று அவர் மனம் ஒப்பவில்லை. பிறரது தலையை உருட்டும்போது இருக்கும் சுவாரசியம், `நான் அவர்களைவிட மேலானவன்’ என்று அப்போது எழும் கர்வம், தானே பிறரது வாய்க்கு அவலாக மாறும்போது கிடைப்பதில்லையே\nஅவர்களிடமிருந்து கத்தரித்துக்கொண்டு வந்தாலும், தன்னையும், வசந்தாவையும்பற்றித்தான் பேசுவார்கள் என்று நன்றாகவே தெரிந்திருந்தது நடராஜனுக்கு.\n`இவரும்தான் முப்பது வருஷமா `நடிகன்’னு பேரை வெச்சுக்கிட்டு காலந்தள்ளறாரு பளபளப்பான சட்டையும், அதிலே எக்கச்சக்கமா செண்டும் போட்டுக்கிட்டு, நாலுபேர் கூடற எல்லா எடத்துக்கும் தப்பாம வந்து, ஏதாவது சண்டை இ���ுத்து, அதனாலேயே எல்லாருக்கும் தன்னைத் தெரியறமாதிரி செய்துக்கிட்டிருந்தா ஆச்சா பளபளப்பான சட்டையும், அதிலே எக்கச்சக்கமா செண்டும் போட்டுக்கிட்டு, நாலுபேர் கூடற எல்லா எடத்துக்கும் தப்பாம வந்து, ஏதாவது சண்டை இழுத்து, அதனாலேயே எல்லாருக்கும் தன்னைத் தெரியறமாதிரி செய்துக்கிட்டிருந்தா ஆச்சா’ என்று பழித்துவிட்டு, அதே மூச்சில், `அதுவே, அந்தம்மா இருக்காங்களே’ என்று பழித்துவிட்டு, அதே மூச்சில், `அதுவே, அந்தம்மா இருக்காங்களே குடத்துக்குள்ளே இருக்கிற விளக்கு’ என்று வசந்தாவை எங்கோ கொண்டு வைப்பார்கள்.\nஅவர்கள் பேசுவதை இவர் ஒன்றும் கற்பனை செய்து பார்க்கவேண்டி இருக்கவில்லை. சாடைமாடையாக, இவர் எதிரிலேயே பல முறை பேசி வந்ததுதானே\nவசந்தா முதன்முதலாக எழுத ஆரம்பித்தபோது, `இவள் என்ன பெரிசா கிழிச்சுடப்போறா’ என்று தான் அசிரத்தையாக இருந்தது தப்பு என்று இப்போது, காலங்கடந்து யோசனை வந்தது.\nஅப்போதெல்லாம் அவரிடமே பிறர் அவளைப் பாராட்டிப் பேசியபோது, பெருமையாகத்தான் இருந்தது. நண்பர்களுடையதைவிட விலை அதிகமான விளையாட்டுச் சாமான் தன்னிடம் இருப்பதற்காகப் பெருமை கொள்ளும் சிறுவனது மனநிலைக்கு ஆளானார். மனைவி தன் உடைமை. ஆகவே, தான் அவளைவிட மேலானவன் என்பதுபோல் நடந்துகொண்டார். அதுவும் பொறுக்கவில்லை பிறருக்கு. பலவாறாகத் தூபம் போட்டார்கள்.\n`உன் மனைவி பேரும் புகழுமாக இருந்தால், அதில் அவளுக்குத்தான் பெருமை. உனக்கென்ன வந்தது\n`நீ இப்படியே அவளை வளரவிட்டால், நாளைக்கு உன்னையே மதிக்கமாட்டாள், பார்\nஇப்போது இவள் எழுதி என்ன ஆகவேண்டும் அலுவலக உத்தியோகத்துடன், அவ்வப்போது மேடை, வானொலியில் நடிப்பதாலும் தனக்குக் கிடைப்பதே போதாது\nஅட, பணத்தைப் பெரிதாக எண்ணியா தான் நடிக்கப் போனோம்\nஎல்லாரையும்போல, `கலைக்குத் தொண்டு செய்கிறேன்’ என்று வெளியில் மிதப்பாகச் சொல்லிக்கொண்டாலும், செய்யும் தொண்டு தனக்கேதான்; தன் பெயர் பிரபலமாக வேண்டும் என்ற சுயநலத்தால்தான் என்று அவருக்கும் தெரிந்துதான் இருந்தது. இதில் என்ன கேவலமாம்’ என்று வெளியில் மிதப்பாகச் சொல்லிக்கொண்டாலும், செய்யும் தொண்டு தனக்கேதான்; தன் பெயர் பிரபலமாக வேண்டும் என்ற சுயநலத்தால்தான் என்று அவருக்கும் தெரிந்துதான் இருந்தது. இதில் என்ன கேவலமாம் எல்லாம் வல்ல இறைவனே புகழ���ச்சிக்கு அடிமை எல்லாம் வல்ல இறைவனே புகழ்ச்சிக்கு அடிமை கடவுளைப் புகழ்ந்து வேண்டுபவருக்குத்தான் நல்லது நடக்கிறது. அவனுடைய படைப்பான தான் மட்டும் எப்படி வித்தியாசமாக இருக்க முடியும் என்று தன்னைத்தானே சமாதானமும் செய்துகொண்டார்.\nஅபூர்வமாக, எவளாவது, `நான் உங்கள் விசிறி’ என்று இளிச்சவாய்த்தனமாக சொல்லும்போது, என்னவோ கடவுள் ஸ்தானத்துக்கே உயர்ந்துவிட்டமாதிரி பிரமை ஏற்படும் நடராஜனுக்கு. மெனக்கெட்டு வருவித்துக்கொண்ட பெரியமனிதத்தனத்துடன், தலையைச் சற்றே அண்ணாந்து, எங்கோ பார்த்தபடி ஓரிரு வார்த்தைகள் பேசுவார்.\nவீட்டுக்கு வந்ததும், வாய் ஓயாமல், தன்னைப்பற்றி தன் ரசிகைகள் என்ன நினைக்கிறார்கள், என்னவெல்லாம் சொன்னார்கள் என்று ஒன்றைப் பத்தாக்கி மனைவியிடம் கூறுவார். அவர் எது சொன்னாலும், புன்னகையுடன் கேட்டுக்கொள்வாள் வசந்தா.\nஇப்போதும், நண்பர்கள் தன்னை ஓயாது மட்டந்தட்டுவதைச் சொன்னார், மிகுந்த ஆற்றாமையுடன் — `விழுந்துட்டேம்மா’ என்று தாயிடம் வந்து அழும் குழந்தையைப்போல.\n“நானும் அதான் நினைச்சேன். அவங்க பெண்டாட்டி எல்லாம் ஒரே மக்கு. அதான் அவங்களுக்கு வயத்தெரிச்சல்” என்றவர், “எனக்கு அதிர்ஷ்டம்” என்றவர், “எனக்கு அதிர்ஷ்டம் ஒன்னைமாதிரி புத்திசாலியான பெண்டாட்டி வாய்ச்சிருக்கு ஒன்னைமாதிரி புத்திசாலியான பெண்டாட்டி வாய்ச்சிருக்கு\nவசந்தாவுக்கும் பூரிப்பாக இருந்தது. இன்னும் நிறைய எழுதி, கணவனுடைய பெருமையை உலகுக்குக் காட்ட வேண்டும் என்று நிச்சயித்துக்கொண்டாள்.\nவேலை முடிந்து, அப்போதுதான் வீடு வந்திருந்தார் நடராஜன்.\n“பிளாஸ்கில் டீ வெச்சிருக்கேன்,” என்ற குரல் அசரீரியாகக் கேட்டது. தன்னைக் கவனிக்காது, தன்பாட்டில் எழுதிக்கொண்டிருந்த மனைவியின் போக்கு உறுத்தியது. கட்டின கணவனைவிட இவளுக்கு எழுதுவதால் கிடைக்கும் பெயரும், புகழும்தானே பெரிதாகிவிட்டன என்ற ஆத்திரத்துடன், “அந்த டீயை நீ வந்து எடுத்துக் குடுத்தா கொறைஞ்சு போயிடுவியோ\nஎதுவும் பேசாது, பேனாவை மூடி வைத்துவிட்டு எழுந்தாள் வசந்தா. அன்றையிலிருந்து அவர் பார்க்க அவள் எழுதவில்லை. ஆனால், அவளுடைய எழுத்துப் படிவங்கள் என்னமோ வெளியாகிக்கொண்டுதான் இருந்தன.\nநடராஜன் தன் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டார்.\n“வீணா ஒடம்பைக் கெடுத்துக்காதேம்மா. இந்த தள்ளிப்போன நாட்டில, எழுதறதுக்கு ஒரு பயல் காசு குடுக்கறதில்ல. அப்புறம் எதுக்காக எழுதறது கண்ணுக்குக் கீழே எப்படிக் குழி விழுந்துபோச்சு, பாரு கண்ணுக்குக் கீழே எப்படிக் குழி விழுந்துபோச்சு, பாரு” என்றார், அன்பு சொட்டச் சொட்ட.\nஅவருடைய கரிசனம் வசந்தாவுக்கு வேண்டியிருந்தது. ஆத்திரப்பட்டவர் இப்படி மாறி விட்டாரே\n“சினிமா, கச்சேரின்னு நாலு எடத்துக்குப் போயிட்டு வா. இல்லே, ஓய்வா, வீட்டிலேயே வீடியோ பாரு\nசில நாட்கள் கணவர் சொன்னதுபோல் செய்துபார்த்தாள் வசந்தா. மனதில் ஏதோ வெறுமை. எதையோ இழந்ததுபோல் இருந்தது. என்னவாக இருக்கும் என்று யோசித்து, மீண்டும் எழுத முயன்றாள்.\nஇப்போது ஏதேதோ பயம் எழுந்தது. கணவர் வீடு திரும்புவதற்குள் எழுதி முடிக்கவேண்டும். அவருக்குச் சுடச்சுட தேநீர் போட்டால்தான் பிடிக்கும். இல்லையேல், மௌனமாக அமர்ந்து, பெருமூச்சாலேயே தான் கவனிப்பாரின்றி வாடுவதை உணர்த்துவார். அவளுக்கு அவரை அப்படிப் பார்க்க பரிதாபமாக இருக்கும். தான் தன் கடமையிலிருந்து தவறிவிட்டோம் என்ற உறுத்தல் உண்டாகும்.\nஇப்போது ஒவ்வொரு வரி எழுதியபிறகும், கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டாள். உருப்படியாக எதுவும் எழுத முடியவில்லை.\nஇரவில் அவர் தூங்கியபின் எழுதினால், இந்தக் குழப்பங்கள் எழாது என்று தீர்மானித்தாள்.\nதூக்கக் கலக்கத்தில் கையை விசிறிப் போட்டபோதுதான் அவள் தன் பக்கத்தில் இல்லாததை உணர்ந்தார் நடராஜன். தூக்கம் கலையாமலேயே, அசைந்து அசைந்து அவளைத் தேடி வந்தார்.\n“இப்படித் தனியா படுக்கிறதுக்கா வசந்தி, ஒன்னைக் கட்டிக்கிட்டேன்” என்று அவர் கேட்டது அவள் காதில் இன்னும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.\nவசந்தாவுக்கு இப்போது குழப்பமில்லை. அவளுக்குப் புரிந்தது.\n`ஆண்’ என்பவன் உருவத்தில் மட்டும் பெரிதாக வளர்ந்திருக்கும் குழந்தை சிறு வயதில் அம்மாவின் ஏகபோக கவனிப்புக்காக தம்பி, தங்கைகளுடன் போட்டி போட்டதைப்போல, இப்போது மனைவியின் பரிபூரண கவனிப்பும், அக்கறையும் தன் ஒருத்தனுக்காகவே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் புத்தி அவனுக்கு\nஅத்துடன், ஒரு பெண் தனக்கு அடங்கி இருப்பதைத்தான் சராசரி ஆண் விரும்புகிறான். இது கற்காலத்திலிருந்து வரும் நியதி. கொடிய விலங்குகளைத் தனியே எதிர்க்கும் சக்தியின்றி, தன்னைப் பாதுகாக்கும் பொறுப்பை ஆணிடம் ஒப்படைத்தாளே, பெண் அப்போது அவனுக்கு ஏற்பட்ட பெருமிதம் இன்றும் அவனுக்குத் தேவைப்படுகிறது.\nதன்னை நாடாது, தன்னை மீறி அவள் ஏதாவது செய்ய ஆரம்பித்தால், அடிப்படை ஆண்மையிலேயே சந்தேகம் தோன்ற, அந்த எண்ணத்தின் பயங்கரத்தில் அவள் வீழ்ச்சி காண வழி வகுக்கிறான்.\nஇப்போதெல்லாம் யாராவது வசந்தாவை, “ஒங்க கதைகளைப் பாக்க முடியறதில்லியே” என்று உள்ளூர மகிழ்ச்சியுடன், ஆனால் வார்த்தைகளில் கரிசனம் சொட்டக் கேட்கும்போது, `ஆமா” என்று உள்ளூர மகிழ்ச்சியுடன், ஆனால் வார்த்தைகளில் கரிசனம் சொட்டக் கேட்கும்போது, `ஆமா ஒரு காசுக்குப் பிரயோசனம் இல்லை இதால ஒரு காசுக்குப் பிரயோசனம் இல்லை இதால (100 ஸென் (காசு) = 1 மலேசிய ரிங்கிட்). நேரம்தான் தண்டம்,’ என்று தனக்குள் சொல்லிக் கொள்கிறாள்.\n வீட்டு வேலையே சரியா இருக்கு. அதோட, எங்க வீட்டுக்காரர் கைப்பிள்ளை மாதிரி. அவருக்குத் தேவையான ஒவ்வொரு காரியத்தையும் நான்தான் பாத்துப் பாத்து செய்யணும்” என்று பெருமை பேசுகிறாள்.\nதன்னைப்போன்று, `குடும்பமே பெண்ணாகப் பிறந்ததின் லட்சியம்’ என்ற கொள்கையுடைய மற்ற பெண்களுடன் சேர்ந்து வெளியே போகிறாள், அரட்டை அடிக்கிறாள். அவர்களைப்போல் இல்லாது, கணவரை மீறிக்கொண்டு புகழ்ப் பாதையில் பீடுநடை போடும் யாராவது அபூர்வமான பெண்ணைப்பற்றி மட்டந்தட்டிப் பேசுகையில், ‘நல்ல வேளை, எனக்குப் புத்தி வந்ததே’ என்று திருப்திப்பட்டுக் கொள்கிறாள்.\nஎழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா. இவருடைய அனைத்து உளவியல் கட்டுரைகளையும் மின்னூலில் வாசிக்க : http://freetamilebooks.com/ebooks/unnai-nee-arinthal/\nRelated tags : நிர்மலா ராகவன்\nவிசாலம் நிலா என்பது கவிதையில் எல்லோரலும் உபயோகப்படுத்தப் படுகிறது சின்ன பாப்பாவுக்கு அதன் அம்மா \"நிலா நிலா வா வா ,நில்லாமல் ஓடிவா மலை மேலெ ஏறி வா மல்லிகைப் பூ கொண்டுவா என்று பாடி சாதம் ஊட்டுகிறாள\n-செண்பக ஜெகதீசன்... உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாருங் கள்வரும் நேர். -திருக்குறள் -813(தீ நட்பு) புதுக் கவிதையில்... நட்பினால் பெறும் பயனை அளவிட்டுப் பார்த்து நட்பு கொள்பவரும\nஅறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்கட்டும்\n-- எஸ். வி. வேணுகோபாலன். வையம்பட்டி முத்துசாமி என்னும் ஓர் அற்புதக் கவிஞரின், 'பொண்ணு பொறக்குமா ஆணு பொறக்குமா பத்து மாதமா போராட்டம், இதுவும் பொண்ணாப் பொறந்தா கொன்னுப்புடுவேன்னு புருஷன் பண்ண\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nkannan on பாலக்காடு மாவட்டப் பறையரின மக்களின் தோற்றம் குறித்த கதைகள்\nRajendran on கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qtamilhealth.com/1665/", "date_download": "2020-08-08T20:36:43Z", "digest": "sha1:MEHNKRVKEXAT6HLE2G5NPQHPZEOOJX5Q", "length": 5191, "nlines": 73, "source_domain": "qtamilhealth.com", "title": "பொலன்னறுவையிலிருந்து யாழ் சென்றவருக்கு கொரோனா அறிகுறி! - Top Health News", "raw_content": "\nபொலன்னறுவையிலிருந்து யாழ் சென்றவருக்கு கொரோனா அறிகுறி\nபொலன்னறுவையிலிருந்து யாழ் சென்றவருக்கு கொரோனா அறிகுறி\nபொலன்னறுவையிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற ஒருவருக்கு கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபொலன்னறுவையிலிருந்து தொழில் நிமித்தம் யாழ் எழுவைதீவுக்கு நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பணியில் ஈடுபட்டிருந்த நபரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇவர் கடந்த சனிக்கிழமை யாழ் வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஇவர் எழுவைதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇவருடைய பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று இரவு வெளியாக உள்ளது. அதுவரை இவருடன் தொடர்பிலிருந்தவர்களை சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.source – ibctamil.\nபெற்ற பிள்ளைகளுக்கு எமனாக மாறிய தாய் – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்திற்கு கட்டுப்பாடுகள்\nவவுனியாவில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் இரு சிறுவர���கள் படுகாயம்\nமீண்டும் களத்தில் இறங்கும் ட்ரம்ப் தவிடு பொடியான கருத்து கணிப்புகள்\n2020ஆம் ஆண்டுக்கான சந்திர கிரகணம் இன்று – இலங்கையர்களுக்கு அரிய வாய்ப்பு\nஎண் 8. சிறப்புப் பலன்கள்,\nயாழில் மற்றுமொரு வேட்பாளரும் மரணம்\nசானிட்டைசர் பயன்படுத்தும்போது இனி இந்த தவறுகளை செய்யாதீங்க… ஆபத்தாம்\n2020 ராகு கேது பெயர்ச்சி : உங்களுக்கு பல அதிர்ஷ்ட நன்மைகளை வழங்க போகின்றதாம்\nயாழில் கூட்டமைப்பின் பிரசாரத்தில் ஏற்பட்ட பெரும் சோகம் தமிழ் அரசு கட்சியின் முக்கியஸ்தர் திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qtamilhealth.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-08T20:55:37Z", "digest": "sha1:JLP5CJFT55JJXCTWJATHGQ2ABUSJQLCA", "length": 9604, "nlines": 114, "source_domain": "qtamilhealth.com", "title": "உலக நடப்புகள் Archives - Top Health News", "raw_content": "\nCategory : உலக நடப்புகள்\nயாழில் மற்றுமொரு வேட்பாளரும் மரணம்\nபூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சுயேட்சை குழு வேட்பாளர் யோ.பியதர்சன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்....\nயாழில் கூட்டமைப்பின் பிரசாரத்தில் ஏற்பட்ட பெரும் சோகம் தமிழ் அரசு கட்சியின் முக்கியஸ்தர் திடீர் மரணம்\nதேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இலங்கை தமிழ்...\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்திற்கு கட்டுப்பாடுகள்\nயாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய எதிர்வரும் 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலய உற்சவம்...\nபொலன்னறுவையிலிருந்து யாழ் சென்றவருக்கு கொரோனா அறிகுறி\nபொலன்னறுவையிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற ஒருவருக்கு கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலன்னறுவையிலிருந்து தொழில் நிமித்தம் யாழ் எழுவைதீவுக்கு நீர்வழங்கல்...\nபெற்ற பிள்ளைகளுக்கு எமனாக மாறிய தாய் – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி\nவேயங்கொட – குடல்ஒலுவ பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஒரே க���டும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். முச்சக்கரவண்டி ஒன்றில் வாய்கால் ஒன்றில் கவிழ்ந்ததில் குறித்த...\nநாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை\nதிடீரென இலங்கையில் அதிகரித்த கொரோனா பரவலை அடுத்து நாடு மீண்டும் ஸ்தம்பிக்கப்படவுள்ளநிலையில் உள்ளது. இந்நிலையில் நாளை முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை நாடளாவிய...\nகொரோனாவால் யாழ்.இளைஞன் பிரான்ஸில் உயிரிழப்பு\nகொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட யாழ் இளைஞர் ஒருவர் பிரான்ஸில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன மல்லாகத்தைச் சேர்ந்த பாலச்சந்திரன் அஜந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள்...\nலண்டனில் குழந்தையைக் கொன்ற தாய்\nலண்டனில் இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் உயிரை மாய்க்க முயற்சித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம்...\nஉங்கள் ஏ.டி.எம் கார்டில் இந்தக் குறியீடு இருக்கின்றதா.. எச்சரிக்கை அரங்கேறப்போகும் ஹைடெக் ஏமாற்று வேலை\nஸ்கூட்டிக்கு பெட்ரோல் போட வேண்டி இருந்ததால், அப்பாவிடம் ஏ.டி.எம் கார்டை கொடுத்து அனுப்பி வைத்தேன். அவர் போன பிறகு, சில நிமிடங்கள் கழித்து, வங்கி...\nகொரோனாவை விட ஆபத்தான நோய் யாழ் மக்களிற்கு அவசர எச்சரிக்கை\nயாழ்.மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அச்சம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில் காச நோய் பரவல் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர்...\nஎண் 8. சிறப்புப் பலன்கள்,\nயாழில் மற்றுமொரு வேட்பாளரும் மரணம்\nசானிட்டைசர் பயன்படுத்தும்போது இனி இந்த தவறுகளை செய்யாதீங்க… ஆபத்தாம்\n2020 ராகு கேது பெயர்ச்சி : உங்களுக்கு பல அதிர்ஷ்ட நன்மைகளை வழங்க போகின்றதாம்\nயாழில் கூட்டமைப்பின் பிரசாரத்தில் ஏற்பட்ட பெரும் சோகம் தமிழ் அரசு கட்சியின் முக்கியஸ்தர் திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/aruldoss-statement/", "date_download": "2020-08-08T21:18:01Z", "digest": "sha1:HUXRN7UWAPIFMZPIWRKOG5HC6QR5Z4PI", "length": 13868, "nlines": 85, "source_domain": "www.heronewsonline.com", "title": "”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்!” – அருள்தாஸ் – heronewsonline.com", "raw_content": "\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nநடிகரும் ஒளிப்பதிவாளருமான அருள்தாஸ் அறிக்கை:-\nமதுரையிலிருந்து சினிமா கனவுகளோடு வந்த நான், மீடியாவில் தற்காலிகமாக வேலை பார்த்தேன். அதனைத் தொடர்ந்து சினிமாவில் உதவி கேமராமேன், அதன் அடுத்த கட்டமாக கேமராமேன், பிறகு நடிகன் என்று படிப்படியாக உழைத்து, வளர்ந்து இன்று எங்கு சென்றாலும் ஒரு நடிகனாக அடையாளம் தெரிகிற அளவுக்கு வந்திருக்கிறேன்.\nதிரையில் நடிக்க ஆரம்பித்தது என்பது என் வாழ்வில் தற்செயலாக நடந்த சம்பவம் தான். முதல் படமான ‘நான் மகான் அல்ல’ தொடங்கி இப்போதுவரை தொடர்ந்து நடிகனாக பிசியாக இருக்கிறேன். அதற்கு காரணம்- எனது இயக்குனர்கள், உதவி இயக்குர்கள், தயாரிப்பு நிர்வாகிகள் மற்றும் திரைப்படத்துறை நண்பர்கள்தான் அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்..\nவாய்ப்புக் கொடுத்தது இயக்குனர்கள் என்றாலும், எனக்கு சம்பளம் கொடுத்தது தயாரிப்பாளர்கள் எனும் முதலாளிகள் தான்\nஇன்று வாழ்க்கையில் என் இருப்பிடம், உணவு, உடை, வாகனம் என என் வாழ்வின் அனைத்து வசதிகளையும் தந்தது அந்த முதலாளிகள் கொடுத்த பணத்தினால் தான்.\nஇந்த நேரத்தில் எனக்கு சம்பளம் கொடுத்து, என் வாழ்வை மேம்படுத்த உதவிய அனைத்து முதலாளிகளுக்கும் எனது அன்பு கலந்த மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nதற்போது உலகம் முழுக்க ‘கோவிட்-19’ என்ற கொடிய வைரஸ் பரவலால் நமது திரைத்துறையில் பல தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை இந்த கொரோனா வைரஸ் கேள்விக்குறியாக்கி விட்டது. ஆனாலும் நம் திரைத்துறையிலுள்ள ஃபெப்சி உள்ளிட்ட அனைத்து சங்கங்களும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட உச்ச நட்சத்திரம் தொடங்கி பல நல்ல உள்ளம் படைத்த திரைத்துறை நண்பர்களும் இயன்றவரை அனைவருக்கும் பல உதவிகளை செய்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. நானும் என்னைச் சுற்றி இருக்கும் நம் திரைத்துறை நண்பர்கள் மற்றும் முகம் தெரியாத பலருக்கும் என்னால் இயன்றவரை உதவிகள் செய்து கொண்டுதான் இருக்கிறேன்.\nஇந்தச் சூழ்நிலையில் உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதார சரிவுகளின் காரணமாக வருகிற சில மாதங்களுக்கு சினிமா எடுப்பதும் அதை வெளியிடுவதும் தயாரிப்பாளர்களுக்கு மிகுந்த சிரமமான காரியமாக இருக்கும். அதை மனதில் கொண்டு தயாரிப்பாளர்கள் நலன் கருதி சில நடிகர்களும், இயக்குநர்களும் அவர்களது சம்பள��்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை குறைத்துக் கொள்வதாக கூறியது உண்மையிலேயே இந்த நேரத்தில் பாராட்டத்தக்கது. இது ஒரு நல்ல துவக்கம் அதேபோல என் வாழ்வை மேம்படுத்திய தயாரிப்பாளர்களுக்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வி என்னுள்ளும் ஒலித்துக்கொண்டே இருந்தது. அதன் காரணமாக இந்த வருடம் 2020 டிசம்பர் மாதம் வரை நான் புதிதாக நடிக்கும் எல்லாப் படங்களுக்கு சம்பளம் எதுவும் வாங்காமல் என் உழைப்பை முழுமையாக என் முதலாளிகளுக்கும் என் இயக்குனர் சகோதரர்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன்.\nநான் பலகோடிகள் சம்பாதிக்கும் நடிகனில்லை என்றாலும், எனக்கும் தேவைகள் இருக்கிறது. ஆனாலும், அதை என்னிடம் உள்ள பொருளாதாரத்தை வைத்தும் மேலும் நண்பர்களிடம் உதவியாகப் பெற்றும் சில மாதங்கள் சமாளிக்க என்னால் முடியும்.\nஎனவே, இந்த இக்கட்டான சூழலில் நான் சார்ந்த திரையுலக முதலாளிகளுக்கு கைம்மாறாக இதைச் செய்வதில் உள்ளபடியே எனக்கு மிகுந்த மன நிறைவைத் தரும் என்று மனதார நம்புகிறேன்.\nஇலையுதிர் காலத்திற்கு பின் மரங்கள், துளிர்விட்டு பசுமையான வசந்தகாலத்திற்கு காத்திருப்பது போலவே நம் வாழ்விலும் வசந்தகாலம் வருமென்று நம்பிக்கையோடு காத்திருப்போம்..\n← மே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா” – வெற்றிமாறன் →\n“ராணுவமே வந்தாலும் அஞ்ச மாட்டோம்”: சத்யராஜ் ஆவேசம்\nமீஞ்சூர் கோபி இயக்கும் ‘அறம்’ படத்தில் சகாயம் ஸ்டைல் கலெக்டராக நயன்தாரா\nதொலைந்த செருப்புகளை தேடும் இதயங்கள் இணையும் கதை – ‘என் ஆளோட செருப்பக் காணோம்’\nசாத்தான்குளம் கொடூரம்: “சத்தியமா விடவே கூடாது” – ரஜினி ஆவேசம்\n“எல்லா காவலர் களையும் நாங்கள் குறை சொல்ல வில்லை” என்கிற லிபரல் வாத பேச்சுகளை தூக்கி எறிய வேண்டும்\n”பள்ளிகளை திறக்க நீண்ட காலம் ஆகலாம்’’ – அமைச்சர் செங்கோட்டையன்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமை���்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nமே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம்\nஜோதிகா ஏன் அப்படி பேசினார்\nஎல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே\nடெல்லி இளைஞர் நிதின் ஷர்மாவை கைது செய்தது ஏன்: விழுப்புரம் காவல் துறை விளக்கம்\nவௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nதமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலால் வெள்ளித்திரை, சின்னத்திரை சம்பந்தப்பட்ட எந்தவொரு பணியும் நடைபெறவில்லை. இதனால் திரைத்துறையினருக்குப் பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தொழில் துறையினருக்குப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/swathi-murder-case-50-doubts/", "date_download": "2020-08-08T20:31:32Z", "digest": "sha1:RX4KPYUI664SXWMEYTDZTHRWNTU7BWPS", "length": 62080, "nlines": 137, "source_domain": "www.heronewsonline.com", "title": "சுவாதி கொலை வழக்கு: ஒரு வழக்கறிஞரின் 50 சந்தேகங்கள்! – heronewsonline.com", "raw_content": "\nசுவாதி கொலை வழக்கு: ஒரு வழக்கறிஞரின் 50 சந்தேகங்கள்\nகடந்த ஜூன் மாதம் 24ஆம் தேதி தமிழகம் முழுவதையும் அதிர்வலைக்கு உட்படுத்திய ஸ்வாதியின் கொலை மிகவும் கொடூரமான ஒன்று. இதை யாரும் மறுப்பதற்கு இல்லை. மறக்கவும் இல்லை. “ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட கூடாது” என்று சட்டம் பயின்ற ஒரு வழக்கறிஞரான எனக்கு, கொலை வழக்கின் விசாரணைப் போக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இக்கேள்விகள் எனது தனிப்பட்ட ஐயங்கள் மட்டும் இல்லை. பெரும்பாலான மக்கள் விளக்கம் எதிர்பார்த்து எழுப்பும் சந்தேகங்களும் இவையே.\nராம்குமார் என்ற நபரை கொலையாளி என்று காவல்துறை கைது செய்துள்ளது. உண்மையில் இவர்தான் குற்றவாளி எனில் கண்டிப்பாக இவர் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் விசாரணையின் நகர்வுகளைக் காணும்பொழுது உண்மையிலேயே ராம்குமார்தான் கொலையாளியா என்ற சந்தேகம் எழுகிறது. அப்படியே ராம்குமாருக்கும் ஸ்வாதியின் கொலைக்கும் தொடர்பு இருப்பின் அவர் மட்டுமே இந்த கொலையில் சம்பந்தப்பட்டுள்ளார் என்பது எந்தளவு உண்மை கொலைக்கு காரணமாக கூறப்படும் ஒருதலை காதல் கதை மெய்யாக நிகழ்ந்த ஒன்றா கொலைக்கு காரணமாக கூறப்படும் ஒருதலை காதல் கதை மெய்யாக நிகழ்ந்த ஒன்றா இப்படி ஏகப்பட்ட கேள்விகளும் குழப்பங்களும் நிறைந்த இவ்வழக்கின் முடிச்சுகளை அவிழ்க்க நான் எடுத்துள்ள முயற்சி இந்த பதிவு.\nஇந்த வழக்கைப் பற்றி முகநூலில் நான் எழுதுவதால் எந்தவொரு இனத்திற்கோ, மதத்திற்கோ ஆதரவானவன் அல்லது எதிரானவன் என்று யாரேனும் கருதினால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது. ஒரு வழக்கறிஞரான நான் பொதுப்படையாக, வெளிப்படையாக எழுப்பும் கேள்விகள் இவை.\nஜூன் 24 அன்று காலை நேரம் சுமார் 6.40 மணி அளவிற்கு ஸ்வாதி வெட்டிக் கொலை செய்யப்படுகிறார். கொலையை பார்த்த நேரடி சாட்சிகள் பலர் அங்கு இருந்துள்ளனர். ஒருவரும் கொலையாளியைப் பிடிக்க முயலவில்லை. கொலையாளி தப்பித்து விடுகிறான். சுமார் இரண்டு மணி நேரங்களாக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தின் நடைமேடையில் கிடந்த ஸ்வாதியின் சடலம் காவல்துறையின் சம்பிரதாயங்கள் முடிவடைந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நொடி கொலையாளியின் தேடுதல் வேட்டை ஆரம்பமாகிறது. ஸ்வாதியின் செல்போன் காணவில்லை என்று தெரிய வருகிறது. காதல், குடும்ப பிரச்சனை, அலுவலக பிரச்சனை போன்ற பல கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது.\nதொழில்நுட்பங்களின் உதவிகளோடு (சமூக வலைதளங்கள், சி.சி.டி.வி, செல்போன் டவர்) தேடுதல் நடக்கிறது. சி.சி.டி.வி.யில் பதிவான இருவேறு உருவங்கள் கொலையாளியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வெளியிடப்படுகின்றன. இரண்டு படங்களிலும் வித்தியாசங்கள் உள்ளன என்று அவற்றைப் பார்த்தாலே நமக்கு புலப்படுகின்றது. கொலையாளி பயன்படுத்திய ஆயுதம் என்று ஒரு அரிவாள் கண்டெடுக்கப்படுகின்றது.\nஇந்நிலையில் பிலால் மாலிக் என்பவர்தான் கொலையாளி என்ற தகவல் பரவுகிறது. கொலைக்கு காரணம் லவ் ஜிகாத் என்று புரட்சி எழும்ப கோஷம் இடப்படுகிறது. பிலால் மாலிக்கை காவலில் எடுத்து விசாரித்ததாக தெரியவில்லை. மாறாக அவரது பேட்டி ஊடகங்களில் வெளியிடப்படுகிறது. பேட்டி அளித்தவர் ஸ்வாதியின் நண்பர் பிலால் என்பது தெரியவருகிறது. ஸ்வாதியின் தோழி ஒருவரும் அவரது குடும்பத்தாரும் ஸ்வாதியை யாரோ சில காலமாக பின்தொடர்ந்து வந்ததாக தகவல் தெரிவிக்கின்றனர். கொ��ையை நேரில் பார்த்த ஒருவர் ஸ்வாதி கொலையாவதற்கு சில நாட்கள் முன் யாரோ ஸ்வாதியை ரெயில் நிலையத்தில் வைத்து அறைந்ததாகவும், ஆனால் அறைந்த நபர் கொலை செய்தவர் இல்லை எனவும் கூறுகிறார்.\nஸ்வாதியின் முகநூல் பக்கம் முடக்கப்படுகிறது. ஸ்வாதியின் தந்தை விசாரணை என்ற பெயரில் காவல்துறை தன் குடும்பத்தாரை தொந்தரவு பண்ண வேண்டாம் என்று முதலமைச்சருக்கு மனு செய்கிறார்.\nஜூலை 1 அன்று நள்ளிரவில் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையின் மீனாட்சிபுரத்தை சேர்ந்த பண்பொழில் கிராமத்தில் ராம்குமார் என்பவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் கைது செய்யப்படுகிறார். அவர்தான் கொலையாளி என்று புகைப்படத்துடன் செய்திகள் வெளியாகின்றன. ராம்குமார் சென்னை சூளைமேட்டில் ஸ்வாதியின் வீட்டிற்கு அருகில் ஏ.எஸ்.மேன்ஷனில் தங்கி இருந்ததாகவும் அவருடன் தங்கி இருத்த நடேசன் என்பவர்தான் அடையாளம் காண்பித்து ராம்குமாரை கைது செய்ய உதவியதாகவும் கூறப்படுகிறது. ராம்குமாருக்கு சிகிச்சை அளித்து வாக்குமூலம் பெற்றுவிட்டதாகவும், ராம்குமார் கொலைக்குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டதாகவும், ஒருதலைக்காதல் தான் கொலைக்கான காரணம் என்றும் காவல்துறை சார்பாக பேட்டிகள் வெளியாகின்றன. ராம்குமாரின் இல்லத்தில் இருந்து ஸ்வாதியின் செல்போனும் ஸ்வாதியின் ரத்தம் படிந்த ராம்குமாரின் சட்டையும் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ராம்குமார் புழல் சிறைக்கு மாற்றப்படுகிறார். வழக்கறிஞர் ஒருவர் ராம்குமாரின் சம்மதம் இன்றி அவர் சார்பாக ஜாமீன் மனு தாக்கல் செய்தது பெரும் சந்தேகத்திற்கு இடமாகி பின்னர் அந்த வழக்கறிஞர் வழக்கிலிருந்து விலகுகிறார். ராமராஜ் என்ற வழக்கறிஞர் ராம்குமாரை சந்தித்து ராம்குமாரின் கைதில் நிறைய மர்மங்கள் இருப்பதாக பேட்டியளிக்கிறார்.\nவழக்கின் சூழ்நிலைகள் இப்படி இருக்க எனக்கு உண்டாகும் சந்தேகங்கள் என்னவென்றால்,\n1) சி.சி.டி.வி.யில் பதிவான அந்த உருவம் மட்டுமே கொலையாளியை நெருங்குவதற்கான கருவியாக கருதப்பட்ட நிலையில் அந்த உருவம் ராம்குமார்தான் என்று எதன் அடிப்படையில் போலீசார் முடிவெடுத்தனர்\n2)சிகிச்சையில் இருந்த ராம்குமாருக்கு சரிவர மயக்கம் தெளியாத பொழுதே வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் கொலைக்குற்றத்தை அவர் ஒப்பு��்கொண்டுவிட்டதாகவும் அவர் மட்டுமே குற்றவாளி என்றும் போலீஸ் தரப்பில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறப்பட்டது. வேறு யாரும் ராம்குமாருக்கு உடந்தை இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது. தெளிவான விசாரணை நடத்தாமலேயே ஒரு விசாரணை கைதியை குற்றவாளி என்றும் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்றும் போலீசார் அறிவித்ததன் காரணம் என்ன\n3) கழுத்தில் 18 தையல்கள் போடப்பட்ட நிலையில் ஜூலை 2ஆம் தேதியே ராம்குமாரால் எப்படி வாக்குமூலம் கொடுக்க முடிந்தது ராம்குமாருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ராம்குமார் நன்றாக பேச 2 முதல் 7 நாட்கள் வரை ஆகலாம் என்று தெரிவித்தது உண்மை எனில் நிஜமாகவே வாக்குமூலம் பெறப்பட்டதா\n4) முறையாக அடையாள அணிவகுப்பு நடத்தாமல் ராம்குமாரின் புகைப்படத்தை கொலையாளி என்று கூறி ஊடகங்களில் வெளியிட்டது ஏன்\n5) சி.சி.டி.வி.யில் உருவம் பதிவான அதே இடத்தில் ராம்குமாரை கொண்டு போய் நடக்க வைத்து உருவ ஒற்றுமை சோதனை நடத்தப்படாமல் தெளிவற்ற அந்த உருவம் ராம்குமார்தான் என்று ஆணித்தரமாக போலீசார் அறிவித்தது எப்படி\n6) ராம்குமார்தான் கொலையாளி என்று போலீஸார் அறிவித்த பிறகு கொலையை நேரில் பார்த்த நேரடி சாட்சியங்கள் யாரேனும் ராம்குமார்தான் ஸ்வாதியை வெட்டினார் என்று உறுதி தெரிவித்தனரா\n7) ஸ்வாதி யாரோ ஒருவன் அவரை பின் தொடர்வதாக கூறினார் என்றும் அந்த நபரை தான் சில முறை பார்த்துள்ளதாகவும் அவரது தோழி ஒருவர் கூறியிருந்தார். பிடிபட்ட ராம்குமார்தான் பின் தொடர்ந்த அந்த நபர் என்று அந்த தோழி ஊர்ஜிதப்படுத்தினாரா\n8) ராம்குமார் தங்கியிருந்த மேன்ஷனும் சுவாதியின் வீடும் அருகிலேயே உள்ளன. கொலை நடந்த இரண்டு நாட்களிலேயே சி.சி.டி.வியில் பதிவாகியிருந்த நபரின் முகத்தை ஸ்கெட்ச் செய்து சுவாதியின் வீடு மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் எல்லாம் காட்டி விசாரித்துள்ளனர். அதே மேன்ஷனிலும் புகைப்படத்தை ஒட்டியுள்ளனர். அங்கே மூன்று மாதங்களாக தங்கியிருந்த ராம்குமாரின் மேல் யாருக்குமே முதலில் சந்தேகம் வரவில்லையே, அது ஏன்\n9) அந்த தெருவில் தினமும் நடமாடிய ராம்குமாரை எத்தனையோ பேர் பார்த்திருக்கலாம். உணவருந்த செல்லும் இடம், செல்போன் ரீசார்ஜ் என்று ஒரு சில இடங்களில் பரிச்சியம் கூட ஆகியிருக்கலாம். அவர்களில் ஒருவருக்கு கூடவா அது ரா���்குமாராக இருக்கலாம் என்ற சந்தேகம் எழவில்லை\n10) ஒரே அறையில் ராம்குமாரோடு தங்கி இருந்த நபர் காலம் தாழ்ந்து இது ராம்குமார்தான் என்று போலீசாரிடம் தெரிவிக்க என்ன காரணம் ராம்குமாரை பிடிக்க உதவியதாக கூறப்படும் அந்த நபர் தற்பொழுது எங்கே என்ற கேள்விக்கு போலீசார் மௌனம் சாதிப்பது ஏன்\n11) ராம்குமார் சென்னையில் தங்கி ஒரு துணி கடையில் வேலை செய்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. சந்தேகப்படும் நபர் என்று தொலைக்காட்சிகளில் ஓயாமல் அறிவிட்டிருந்தபோதும் ஏன் அந்த கடையில் உள்ள யாரும் ராம்குமாரின் மேல் சந்தேகப்படவில்லை அந்த துணிக்கடையின் பெயர் என்ன அந்த துணிக்கடையின் பெயர் என்ன அங்கு ராம்குமார் புகைப்படத்தை காண்பித்து போலீசார் உறுதி செய்தார்களா அங்கு ராம்குமார் புகைப்படத்தை காண்பித்து போலீசார் உறுதி செய்தார்களா ஆனால் தற்போது ராம்குமார் சென்னையில் வேலையே பார்க்கவில்லை என்று தெரியவருகிறது.\n12) தமிழகம் முழுவதும் அனைத்து சமூக ஊடகங்களிலும் பரபரப்புச் செய்தியான ஸ்வாதி கொலை வழக்கும், கொலையாளி என்று சந்தேகிக்கப்படும் நபர் என்ற படமும் அவரது கிராமத்திற்கும் சென்றிருக்கும் அல்லவா அவருடன் படித்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று அவர்களில் ஒருவருக்கு கூடவா ராம்குமாரின் மேல் சந்தேகம் வரவில்லை\n13) கொலை செய்யப்படுவதற்கு கொஞ்ச நாள் முன்னர் சுவாதியை அதே நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து ஒருவர் கன்னத்தில் அறைந்ததாகவும், அப்போது சுவாதி அடித்தவரிடம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை எனவும், அப்போது சுவாதியின் செல்போன் கீழே விழுந்ததாகவும், அதை எடுத்துக்கொண்டு ஸ்வாதி அமைதியாக ரயில் ஏறி சென்றதாகவும் அதை நேரில் பார்த்த கல்லூரி பேராசிரியர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். மேலும் அடித்த நபர் கலராக இருந்தார் எனவும் கொலை செய்து விட்டு ஓடியது அன்று அடித்த நபர் இல்லை என்றும் கூறியிருக்கிறார். அப்படி என்றால் ஸ்வாதியை அத்தனை பேர் முன்னிலையில் அடித்தது யார் அந்த நபருக்கும் சுவாதிக்கும் என்ன தொடர்பு அந்த நபருக்கும் சுவாதிக்கும் என்ன தொடர்பு அந்த நபருக்கும் இந்த கொலைக்கும் சம்மந்தம் இருக்கலாம் என்று சாமானிய மக்களுக்கே சந்தேகம் எழும் வகையில் சூழ்நிலையும் சாட்சியங்களும் இருக்கும் பட்சத்தில் இதனைப்பற்றி இதுவரை போலீஸ் தீவிரமாக விசாரித்து துப்பு துலக்காதது ஏன் அந்த நபருக்கும் இந்த கொலைக்கும் சம்மந்தம் இருக்கலாம் என்று சாமானிய மக்களுக்கே சந்தேகம் எழும் வகையில் சூழ்நிலையும் சாட்சியங்களும் இருக்கும் பட்சத்தில் இதனைப்பற்றி இதுவரை போலீஸ் தீவிரமாக விசாரித்து துப்பு துலக்காதது ஏன் தமிழ்செல்வனிடம் முறையான போலீஸ் விசாரணை நடைபெற்றதா தமிழ்செல்வனிடம் முறையான போலீஸ் விசாரணை நடைபெற்றதா அவர் கொலையாளியை நேரில் பார்த்ததாக தெரிவித்திருப்பதால் அவரை அணுகி ராம்குமார்தான் அந்த கொலையாளியா என்று கேட்டு ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளதா\n14) ஸ்வாதிக்கும் ராம்குமாருக்கும் முகநூல் மூலமாக நட்பு ஏற்பட்டு அதன் காரணமாக ராம்குமார் ஸ்வாதியை ஒருதலையாக காதலித்து, அதனை ஏற்க ஸ்வாதி மறுத்தும் பின் தொடர்ந்து காதலை கூற, ஸ்வாதி கோபமடைந்து தனது உருவத்தை விமர்சித்து திட்டியதால் ராம்குமார் அவரை வெட்டி கொலை செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இருவரும் முகநூல் மூலம் குறுஞ்செய்திகள் மற்றும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டதாகவும் கூறப்படுகின்றது. அத்தகைய குறுஞ்செய்திகள் போலீசாரால் கையகப்படுத்தப்பட்டனவா\n15) குறுஞ்செய்தி பரிமாற்றங்கள் பொதுப்படையாக மட்டுமே இருந்ததாக போலீசார் கூறுகின்றனர். குறிப்பிட்டு சொல்லும்படியான பின்னணி இல்லாத ராம்குமார் தென் மாவட்டத்தில் இருந்து சென்னை வந்து தைரியமாக ஸ்வாதியை பின் தொடர்ந்து காதலை தெரிவித்ததாக கூறும்பொழுது, ஏன் அவர் தன் காதலை ஒரு முறையேனும் குறுஞ்செய்தியில் தெரிவித்திருக்கவில்லை\n16) ஸ்வாதியின் முகநூலில் ராம்குமாரின் குறுஞ்செய்திகள் இருந்திருப்பின் போலீசார் முன்னரே ராம்குமாரின் முகநூல் பக்கத்தை பார்த்திருக்க வாய்ப்பிருக்கிறது. ராம்குமாரின் புகைப்படங்கள் அதில் “public”ஆக இருக்கின்றன. அப்படி பார்த்திருந்தால் அப்பொழுதே ராம்குமாரை பிடித்திருக்கலாமே எல்லா கோணங்களிலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது என்று அறிவித்த போலீஸார் இதை எப்படி தவறவிட்டனர் எல்லா கோணங்களிலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது என்று அறிவித்த போலீஸார் இதை எப்படி தவறவிட்டனர் அல்லது தவறவிட்டது போல நடிக்கின்றனரா\n17) ராம்குமாரின் முகநூலில் சுமார் 300 நண்பர்கள் இ��ுந்துள்ளனர். அவர்களில் ராம்குமாரின் புகைப்படங்களை “like” இட்டவர்கள் “comment” இட்டவர்கள் என்று ஒருவர் கூட ராம்குமாரின் மேல் சந்தேகப்படாததும் வினோதமே\n18) ஸ்வாதி பேஸ்புக், ட்விட்டர், வாட்சப், இன்ஸ்டாக்ராம் போன்ற சமூக வலைதளங்களை அதிக அளவில் பயன்படுத்துபவராக இருந்துள்ளார். முகநூலில் 23-11-2013 அன்று “Feeling loved ” என்று பதிவு போட்டுள்ளார், குறிப்பாக சமீபத்தில் இன்ஸ்டாக்ராமில் பெங்களூர் தர்ஷினி உணவகத்திலிருந்து “lost my fav ring misng t a lot ” என்றும் பதிவிட்டிருக்கிறார். இந்த பதிவுகள் சாதாரணமானவைகளாக கூட இருக்கலாம். ஆனால் இந்த வழக்கின் தன்மை கருதி எந்த சூல்நிலைகளில் ஸ்வாதி அந்த பதிவுகளை பதிவிட்டார் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனரா\n19) முகநூலில் வேறு ஏதேனும் முக்கிய தடயங்கள் கிடைக்கிறதா என்று தீர விசாரிக்கும் முன் அவசர கதியில் ஸ்வாதியின் முகநூல் பக்கத்தை முடக்கியதன் காரணம் என்ன\n20) ஸ்வாதியின் முகநூல் பக்கம் அவரது தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்க முடக்கப்பட்டதாக கூறப்படுவது உண்மை என்றால் கொலையாளியை பிடிக்க முனையாமல் கொலையாளியை நெருங்க உதவும் கருவிகளை முடக்க நினைத்ததன் காரணம் என்ன\n21) ஸ்வாதி அவரது அப்பாவின் இரண்டாவது மனைவியின் மகள் என்று கூறப்படுகிறது. இது உண்மை என்றால் இந்த கொலை அவர்களது குடும்ப பிரச்சனையாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணையை முடுக்கி விடாமல் ஒருதலை காதல் என்று மட்டும் தீவிரமாக விசாரித்ததின் பின்னணி என்ன\n22) ஸ்வாதியின் அப்பா, மகள் இறந்து கிடந்ததை பார்த்து அழுததை விமர்சிப்பது முறையாகாது. ஆனால் போலீசார் இதை ஏன் ஆணவக் கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் ஸ்வாதியின் தந்தையை தீவிரமாக விசாரிக்கவில்லை\n23) கொலையாளியை பிடிப்பதற்கு முன்னரே ஸ்வாதியின் தந்தை, விசாரணை என்ற பெயரில் காவல்துறை தன் குடும்பத்தாரை தொந்தரவு பண்ணக்கூடாது என்று முதலமைச்சருக்கு அவசரமாக மனு செய்ததன் பின்னணி என்ன\n24) சுவாதியின் பெண் தோழி ஒருவர், முகநூலில் பழக்கமான நண்பர் ஒருவரிடம் ஸ்வாதி சில லட்ச ரூபாய் பெற்றதாகவும் அதனால் சில பிரச்சனைகள் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். இது உண்மையா அந்த நண்பர் யார் அவருக்கும் சுவாதிக்கும் என்ன தொடர்பு இதை ஏன் போலீசார் தீவிரமாக விசாரிக்கவில்லை\n25) ஸ்வாதி ஒருவரை காதலித்து பின்னர் பிரிந்து விட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவர் காதலித்த அந்த நபர் யார் ஸ்வாதிக்கும் அவர் முன்னாள் காதலருக்கும் பிரச்சனைகள் இருந்திருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த நபரை ஏன் காவலில் எடுத்து விசாரிக்கவில்லை\n26) ஸ்வாதி தன்னை யாரோ ஒருவன் பின் தொடர்வதாக தோழி, தோழன், அக்கா மற்றும் அப்பா ஆகியோரிடம் கூறியதாக தெரிவித்தனர். ராம்குமாரின் கைதுக்கு பின்னர் ராம்குமார்தான் ஸ்வாதியை சில காலமாக பின் தொடர்ந்த நபர் என்றும் அதனை ராம்குமாரே ஒப்புக்கொண்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இது உண்மையெனில் ஏற்கனவே அறிமுகமான ராம்குமாரைப் பற்றி ஸ்வாதி அவர்களிடம் கூறாமல் இருந்திருப்பாரா அப்படியே ஏதாவது காரணம் கருதி ராம்குமாரின் அடையாளத்தை அவர் மறைத்திருந்தால் அந்த காரணம் என்ன அப்படியே ஏதாவது காரணம் கருதி ராம்குமாரின் அடையாளத்தை அவர் மறைத்திருந்தால் அந்த காரணம் என்ன இந்த பிரச்சனையை ஏன் ஸ்வாதியின் நண்பர்களோ அல்லது உறவினர்களோ காவல்துறையின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவில்லை\n27) ராம்குமார்தான் ஸ்வாதியை பின் தொடர்ந்து கண்காணித்தவர் என்றால் அவர் தான் தங்கியிருந்த மேன்ஷனில் இருந்து தினமும் காலை மணி 6லிருந்து 6.30க்குள் தன் அறையை விட்டு கிளம்பியிருக்க வேண்டும். ராம்குமார் மேன்ஷனில் இருந்து நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தை அடைவதற்கு இருக்கும் வழிகளில் உள்ள சி.சி.டி.வி. காமெராக்களில் கொலைக்கு முந்தைய நாட்களில் ராம்குமாரின் உருவம் பதிவாகியுள்ளதா என்று விசாரிக்கவில்லையே ஏன் அனைத்து சி.சி.டி.வி காமெராக்களையும் ஆராயவில்லை என்றாலும் கொலையாளி என்று சந்தேகிக்கப்பட்ட உருவம் பதிவான அந்த குறிப்பிட்ட காமெராவிலாவது முந்தைய நாட்களில் அதே உருவமோ அல்லது ராம்குமாரின் உருவமோ பதிவாகி இருந்ததா என்று ஏன் ஆராயவில்லை\n28) சூர்யபிரகாஷ் என்ற நண்பர் மூலமாக ஸ்வாதியின் நட்பு கிடைத்ததாக ராம்குமார் கூறியிருக்கிறார். யார் அந்த சூர்யபிரகாஷ் அவரை ஏன் காவலில் எடுத்து போலீசார் விசாரிக்கவில்லை\n29) ஸ்வாதி இறந்த இரண்டு நாட்களுக்குள் பிலால் மாலிக்தான் குற்றவாளி என்று இணையத்தில் செய்தி பரவ என்ன காரணம் அச்செய்தியை பரப்பியது யார் அவர்களைப் போலீசார் கண்டுபிடிக்காதது ஏன்\n30) பெங்களூரைச் சேர்ந்த பிலால், ஸ���வாதி கொலையான அரை மணி நேரத்திற்குள் எப்படி சம்பவ இடத்திற்கு வந்தார்\n31) பள்ளி, கல்லூரி, வேலை செய்யும் இடம், பொது நண்பர்கள் இப்படி எந்த தொடர்பும் இல்லாமல் பெங்களூரைச் சேர்ந்த பிலால், ஸ்வாதிக்கு அறிமுகமானது எப்படி சென்னை இன்போசிஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேருவதற்கு முன் ஸ்வாதி பெங்களூரில் ட்ரைனிங் எடுத்தவர் என்பதும், சென்னை வந்த பிறகும் அடிக்கடி அவர் பெங்களூர் செல்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n32) பிலாலிடம் ஸ்வாதிக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு சரியான பதில் கூறாமல் அவர் திணறியது ஏன் வெறும் நண்பர்களாக இருக்கும் பட்சத்தில் அதை தைரியமாக அவர் கூறியிருக்கலாமே\n33) ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வி.சேகர், ஹெச்.ராஜா போன்றோர் இது ஒரு முஸ்லிமினால் செய்யப்பட்ட கொலை தான் என்று பேட்டி கொடுத்தது ஏன் அவர்களுக்கும் இந்த கொலை சம்பவத்திற்கும் என்ன சம்பந்தம் அவர்களுக்கும் இந்த கொலை சம்பவத்திற்கும் என்ன சம்பந்தம் எது அவர்களை இப்படிக் கூற வைத்தது\n34) இவ்வளவு சந்தேகங்கள் பிலாலின் மேல் எழுந்தும் அவரை காவலில் எடுத்து விசாரிக்காதது ஏன் அவரது தொலைபேசி பதிவுகள், வீடு போன்றவை சோதனைக்கு உட்படுத்தப்படாதது ஏன்\n35) முதலில் கொலையாளி பயன்படுத்திய ஆயுதம் என்று சந்தேகிக்கப்பட்ட அரிவாள் கர்நாடகா மாநிலத்தில் பயன்படுத்தப்படுவது என்று அறிவித்ததை, ராம்குமாரின் கைதிற்கு பின் அது திருநெல்வேலியில் பயன்படுத்தப்படும் அரிவாள் என்று அறிவித்தது எப்படி\n36) ஸ்வாதியின் பிரேத பரிசோதனை அறிக்கை எங்கே அதில் என்ன கூறியிருக்கிறது என்ற தகவல்களை வெளியிடாமல் வைத்திருப்பது எதனால்\n37) பிரேத பரிசோதனை அறிக்கையில் ஸ்வாதி கொலையுண்டது போலீசார் வசம் உள்ள ஆயுதத்தால் தான் என்று ஊர்ஜிதப் படுத்தப்பட்டுள்ளதா\n38) ராம்குமார் தான் அந்த அரிவாளை பக்கத்து தோட்டத்தில் இருந்து திருடியதாக வாக்குமூலத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த பக்கத்து வீட்டு ஆட்கள் யார் அந்த அரிவாள் தங்களுடையது என்று ராம்குமாரின் அண்டை வீட்டார் யாரேனும் அடையாளம் கண்டுள்ளனரா\n39) அந்த அரிவாளில் இருந்து ஸ்வாதியின் ரத்தமோ ராம்குமாரின் கைரேகையோ கண்டறியப்பட்டுள்ளதா\n40) கொலை செய்து விட்டு ரத்தம் படிந்த சட்டையுடன் ராம்குமார் மேன்ஷன���ற்குள் நுழைந்திருந்தால் வழியில் யார் கண்ணிலாவது சிக்கியிருப்பார். ஒருவேளை முன்னேற்பாடோடு வேறு சட்டை ஒன்றை அவர் எடுத்து சென்றிருந்து அதை மறைவிடம் வந்து மாற்றி இருந்திருக்கலாம். அப்படி மிக ஜாக்கிரதையாக திட்டம் தீட்டியவருக்கு ஏன் அந்த சட்டையை அழிக்க தோன்றவில்லை ஸ்வாதியின் ரத்தம் படிந்த ராம்குமாரின் சட்டையை ராம்குமாரின் வீட்டில் கைப்பற்றியதாக போலீசார் அறிவித்துள்ளனர். ஒரு வார காலமாகவா ராம்குமார் அந்த சட்டையை பத்திரப்படுத்தி வைத்திருந்திருப்பார் ஸ்வாதியின் ரத்தம் படிந்த ராம்குமாரின் சட்டையை ராம்குமாரின் வீட்டில் கைப்பற்றியதாக போலீசார் அறிவித்துள்ளனர். ஒரு வார காலமாகவா ராம்குமார் அந்த சட்டையை பத்திரப்படுத்தி வைத்திருந்திருப்பார் அதை அழித்திருக்க அவருக்கு போதிய அவகாசம் இருந்ததல்லவா அதை அழித்திருக்க அவருக்கு போதிய அவகாசம் இருந்ததல்லவா அப்படி இருக்கையில் அதை ஏன் ராம்குமார் அழிக்காமல் வைத்திருந்தார் அப்படி இருக்கையில் அதை ஏன் ராம்குமார் அழிக்காமல் வைத்திருந்தார் தான் ஆடு மேய்க்க போனபோது ஒரு குழியைத்தோண்டி புதைத்திருக்கவோ அல்லது எரித்திருக்கவோ வாய்ப்பிருக்கிறதே தான் ஆடு மேய்க்க போனபோது ஒரு குழியைத்தோண்டி புதைத்திருக்கவோ அல்லது எரித்திருக்கவோ வாய்ப்பிருக்கிறதே அதை ஏன் அவர் செய்யவில்லை\n41) ஸ்வாதியின் செல்போனை ராம்குமாரின் வீட்டில் கண்டெடுத்ததாக கூறுகின்றனர். ராம்குமாரின் செல்போனை புகைப்படமெடுத்து பத்திரிக்கைகளில் வெளியிட்ட போலீசார் ஏன் ஸ்வாதியின் செல்போனை அதே போல வெளியிடவில்லை உண்மையிலேயே ஸ்வாதியின் செல்போன் ராம்குமார் வீட்டில் கண்டெடுக்கப்பட்டதா உண்மையிலேயே ஸ்வாதியின் செல்போன் ராம்குமார் வீட்டில் கண்டெடுக்கப்பட்டதா அது இப்போது எங்குள்ளது அதிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் யாவை வாட்சப் மூலமாக நான் ஸ்வாதியிடம் பேசுவேன் என்று ராம்குமார் கூறியது உண்மை என்றால் என்கிரிப்ஷன் முறையில் பழைய வாட்சப் குறுஞ்செய்திகளை ஸ்வாதியின் செல்போனில் இருந்து கண்டெடுக்க முடியும். அந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா வாட்சப் மூலமாக நான் ஸ்வாதியிடம் பேசுவேன் என்று ராம்குமார் கூறியது உண்மை என்றால் என்கிரிப்ஷன் முறையில் பழைய வாட்சப் குறுஞ்செய்திகளை ஸ்வாதியின் செல்போனில் இருந்து கண்டெடுக்க முடியும். அந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா ஆமாம் என்றால் அதில் இருந்து தெரிந்து கொண்ட உண்மைகள் யாவை\n42) ஏற்கனவே போலீசாரால் ஸ்வாதியின் டூப்ளிகேட் சிம்கார்டு எடுக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதில் ஒரு பெங்களூர் எண்ணிற்கு மட்டும் ஸ்வாதி அதிக அளவில் பேசியதாகவும் குறுஞ்செய்திகள் பரிமாறிக்கொண்டதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. அது ராம்குமாரின் எண் இல்லை. அந்த எண் யாருடையது அந்த குறுஞ்செய்திகள் என்ன என்று கண்டுபிடிக்கப்பட்டதா அந்த குறுஞ்செய்திகள் என்ன என்று கண்டுபிடிக்கப்பட்டதா அந்த நபர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டாரா அந்த நபர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டாரா அது பிலால் மாலிக்கின் எண்ணா அது பிலால் மாலிக்கின் எண்ணா சுற்றி சுற்றி பெங்களூருக்கும், பிலால் மாலிக்கிற்கும் சுவாதியின் அப்பாவிற்கும், இந்த கொலை சம்பவத்திற்கும் ஏதோ ஒரு முக்கிய தொடர்பு இருப்பது போலவே தோன்றினாலும் இந்த கோணத்தில் காவல்துறை தீவிரமாக விசாரிக்காதது ஏன் சுற்றி சுற்றி பெங்களூருக்கும், பிலால் மாலிக்கிற்கும் சுவாதியின் அப்பாவிற்கும், இந்த கொலை சம்பவத்திற்கும் ஏதோ ஒரு முக்கிய தொடர்பு இருப்பது போலவே தோன்றினாலும் இந்த கோணத்தில் காவல்துறை தீவிரமாக விசாரிக்காதது ஏன் அந்த கோணத்திலும் விசாரித்தோம் என்றால் ஏன் அந்த பெங்களூர் மர்ம நபர் (பிலால் மாலிக்காகவும் இருக்கலாம்) காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்படவில்லை அந்த கோணத்திலும் விசாரித்தோம் என்றால் ஏன் அந்த பெங்களூர் மர்ம நபர் (பிலால் மாலிக்காகவும் இருக்கலாம்) காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்படவில்லை அதே போல ஸ்வாதியின் கம்ப்யூட்டரை கைப்பற்றி விசாரித்ததாக கூறினார்களே, அதில் கிடைத்த தகவல்கள் என்ன\n43) உண்மைகள் இவ்வாறு இருக்க ஸ்வாதியை பின் தொடரும் நோக்கத்தோடு ராம்குமார் சென்னைக்கு வந்திருந்தால் தனது சரியான முகவரியை மேன்ஷனில் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன காதலுக்கு சம்மதிக்கவில்லை என்றால் கொன்று விடலாம் என்ற நோக்கத்தோடு அரிவாளை திருடிக்கொண்டு வந்தவன் முன்னெச்சரிக்கையாக போலி முகவரி கொடுத்திருந்திருக்கலாமே காதலுக்கு சம்மதிக்கவில்லை என்றால் கொன்று விடலாம் என்ற நோக்கத்தோடு ��ரிவாளை திருடிக்கொண்டு வந்தவன் முன்னெச்சரிக்கையாக போலி முகவரி கொடுத்திருந்திருக்கலாமே அல்லது ஏ.எஸ்.மேன்ஷனை காலி செய்து போலி முகவரியுடன் வேறு அறை எடுத்து தங்கி இருக்கலாமே\n44) ஒருவேளை ராம்குமார் கொலை செய்திருந்தால் மேன்ஷனில் தன்னை பற்றிய முழு விபரம் உள்ளதால் போலீஸ் எப்படியும் தன்னை நெருங்கி விடும் என்ற எண்ணம் வந்திருக்காதா நெல்லை வந்த ராம்குமார் வட மாநிலத்திற்கு ரயில் ஏறி இருந்திருக்கலாமே நெல்லை வந்த ராம்குமார் வட மாநிலத்திற்கு ரயில் ஏறி இருந்திருக்கலாமே அதற்கு போதிய அவகாசம் இருந்தது தானே\n45) ஏ.எஸ்.மேன்ஷனின் 404 என்ற அறையில் ராம்குமாரின் பொருட்கள் குறைந்த அளவே இருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அப்படி இருக்கையில் ராம்குமார் கொலை செய்து விட்டு சொல்லாமல் கொள்ளாமல் நெல்லைக்கு கிளம்பி இருந்திருக்கும் பட்சத்தில் அவரது resume மற்றும் வீட்டு முகவரி சம்மந்தப்பட்ட விவரங்களை உடன் எடுத்து சென்றிருக்கலாமே தடயங்களை ஏன் விட்டுச்செல்ல வேண்டும்\n46) இவை அனைத்தும் ஒரு புறம் இருக்க, ராம்குமாரின் வீட்டிற்குள் நுழையும் முன் மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய அவசியம் என்ன நன்றாக தூங்குபவர்களும் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் எழுந்து விடுவார்கள், வெளியே உண்டாகும் ஒவ்வொரு அசைவும் தெளிவாக வீட்டினுள் இருப்பவர்களுக்கு தெரிந்துவிடுமே என்று கூடவா போலீசாருக்கு தெரியவில்லை நன்றாக தூங்குபவர்களும் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் எழுந்து விடுவார்கள், வெளியே உண்டாகும் ஒவ்வொரு அசைவும் தெளிவாக வீட்டினுள் இருப்பவர்களுக்கு தெரிந்துவிடுமே என்று கூடவா போலீசாருக்கு தெரியவில்லை மின்சார வெளிச்சத்தில் சுற்றி வளைத்திருந்தால் “ஆபரேஷன் ராம்குமார்” இன்னும் எளிதாக முடிந்திருக்குமே\n47) ராம்குமார் வீட்டினுள் நுழையும் போது ராம்குமாரை முத்துகுமார் என்று போலீசார் குறிப்பிட என்ன காரணம் தீவிரமாக நோட்டம் இட்டு பிடிக்கப்பட்ட நபரின் பெயரை கூடவா போலீசார் சரியாக தெரிந்து வைத்திருக்கவில்லை\n48) ராம்குமார் போலீசாருக்கு பயந்து தன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றது என்ற சம்பவம், ராம்குமார் தான் கொலையாளி என்று நம் எல்லாரையும் நம்ப வைத்தது. ஆனால் உண்மையிலேயே ராம்குமார்தான் தன் கழுத்தை அறுத்துக்கொண்டாரா பதட்டத்திலும் அளவெடுத்த மாதிரியா ஒருவன் தன் கழுத்தை அறுத்துக்கொள்வான் பதட்டத்திலும் அளவெடுத்த மாதிரியா ஒருவன் தன் கழுத்தை அறுத்துக்கொள்வான் தூங்கிக்கொண்டிருக்கும் போது ஒருவன் பிளேடை கையில் வைத்துக்கொண்டே தூங்க முடியுமா தூங்கிக்கொண்டிருக்கும் போது ஒருவன் பிளேடை கையில் வைத்துக்கொண்டே தூங்க முடியுமா மின்சாரம் இல்லாதபோதும் சரியாக பிளேடை தேடி எடுக்கும் அளவிற்கு ராம்குமாருக்கு அவகாசம் இருந்திருக்குமா மின்சாரம் இல்லாதபோதும் சரியாக பிளேடை தேடி எடுக்கும் அளவிற்கு ராம்குமாருக்கு அவகாசம் இருந்திருக்குமா ராம்குமாரே தற்கொலைக்கு முயன்றிருந்தாலும் உட்காரவைத்து புகைப்படம் எடுக்கும் அவகாசம் போலீசாருக்கு எப்படி கிடைத்தது\n49) ராம்குமாரின் வீட்டு பெண்களை கட்டாயப்படுத்தி புகைப்படம் எடுத்து அவசர அவசரமாக செய்திகளில் வெளியிட வேண்டிய அவசியம் என்ன அது ராம்குமாரை எந்த வகையேனும் மிரட்டும் முயற்சியோ அது ராம்குமாரை எந்த வகையேனும் மிரட்டும் முயற்சியோ ராம்குமாரை புழல் சிறையில் அடைக்கும் வரை ராம்குமாரின் பெற்றோர் ஏன் பத்திரிக்கையாளர்களை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை\n50) உண்மையில் ஸ்வாதி கொலை வழக்கில் என்னதான் நடக்கிறது ஏன் இத்தனை விடை தெரியா கேள்விகள் ஏன் இத்தனை விடை தெரியா கேள்விகள் இவைகளுக்கு விடை அறிய முயலாத போலீசாரின் அலட்சியம் ஏன்\nஇந்த கேள்விகளுக்கு எல்லாம் நேர்மையான பதில்கள் காவல்துறையிடம் இருந்தால் நிச்சயமாக ராம்குமார்தான் குற்றவாளி என்பதில் சந்தேகம் இல்லை. அப்படி இருப்பின் ராம்குமார் இந்த கொடூர கொலைக்கான சரியான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். ராம்குமார் தனியாக செய்திருந்தாலும் சரி, கூட்டுச்சதி செய்திருந்தாலும் சரி, தக்க தண்டனை கிடைக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. ஒருவேளை இந்த கேள்விகளுக்கு காவல்துறையிடம் பதில்கள் இல்லையெனில், வேகமாக இவ்வழக்கை முடிக்கும் நோக்கத்தில் நீதியை சாகடிக்கும் மெத்தனத்தை, யாரையோ எதற்காகவோ காப்பாற்ற முயலும் முனைப்பை, பொது மக்களின் சார்பில் நான் வன்மையாக கண்டிக்கிறேன். ராம்குமார் பகடைக்காயாக பயன்படுத்தப்பட்டிருப்பின் நாளை நமக்கும் இந்த நிலைமை வரலாம்.\n← ஜெயம் ரவி – இயக்குனர் விஜய் கூட்டணியில் இணையும் ஹாரிஸ் ஜெயராஜ்\nஎச்சரிக்கை: இனி வரும் நாட்கள் மிகக் கொடியவை\nசகாயம் ஐ.ஏ.எஸ். வழிகாட்டுதலில் மருந்தகம்: ரூ.1500 மருந்து ரூ.150க்கு விற்பனை\nஅறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்பு: தலைவர்கள் கண்டனம்\n”மதத்தின் பெயரால் தாக்குதல் அதிகமாகி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது”: மோடிக்கு 49 பிரபலங்கள் கடிதம்\nசாத்தான்குளம் கொடூரம்: “சத்தியமா விடவே கூடாது” – ரஜினி ஆவேசம்\n“எல்லா காவலர் களையும் நாங்கள் குறை சொல்ல வில்லை” என்கிற லிபரல் வாத பேச்சுகளை தூக்கி எறிய வேண்டும்\n”பள்ளிகளை திறக்க நீண்ட காலம் ஆகலாம்’’ – அமைச்சர் செங்கோட்டையன்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nமே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம்\nஜோதிகா ஏன் அப்படி பேசினார்\nஎல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே\nடெல்லி இளைஞர் நிதின் ஷர்மாவை கைது செய்தது ஏன்: விழுப்புரம் காவல் துறை விளக்கம்\nவௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா\nஜெயம் ரவி – இயக்குனர் விஜய் கூட்டணியில் இணையும் ஹாரிஸ் ஜெயராஜ்\nதனித்துவமான கதைக் களங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் திறம் பெற்றவர் ஜெயம் ரவி. அவர் நடித்த பல படங்கள் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல், தமிழ் சினிமாவை உலக சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/73264/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-08-08T21:15:08Z", "digest": "sha1:EDROSWK3MQABKWKYXTN3PRAPPBRQMK6Z", "length": 7797, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம் | Battery car to be introduced in RGGGH in Chennai tomorrow | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச�� செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்\nசென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைகளில் கொரோனோ நோயாளிகள் வசதிக்காக பேட்டரி கார் வசதி நாளை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.\nசென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனோ வார்டில் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை அழைத்து செல்வதற்காக STRUCTURE உடன் கூடிய பேட்டரி கார் வசதி பயன்படுத்தப்பட உள்ளது. இதற்காக கொரோனோ வார்டு இருக்கக்கூடிய மருத்துவமனை கட்டடத்தில் சாய்தள பாதை அமைக்கப்பட்டு பேட்டரி கார் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nநாளை முதல் பயன்பாட்டுக்கு வரும் இந்த பேட்டரி கார் வசதியை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நாளை அறிமுகப்படுத்த உள்ளார். முன்னதாக 4 பேட்டரி கார்கள் மருத்துவமனையில் பயன்பாட்டில் உள்ளது. இந்த 4 கார்களும் பொது நோயாளிகளின் பயன்பாட்டிற்கு உள்ளதால், கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது.\nஇந்தக் கார் அறிமுகம் செய்த பின் கொரோனா நோயாளிகளை அழைத்து செல்ல மிகுந்த உதவிகரமாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\nகிராம வாசிகளையும் ஸ்டார் ஆக்கிய டிக் டாக் : தடையால் வாடும் பயன்பாட்டாளர்கள்..\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nRelated Tags : Battert Car, RGGGH, Corona, Patients, Chennai, பேட்டரி, ராஜீவ் காந்தி , அரசு, மருத்துவமனை, கொரோனா, வார்டு, நோயாளிகள்,\nதமிழகத்தில் இன்று 5,883 பேருக்கு கொரோனா : 118 பேர் உயிரிழப்பு\nசூழலியல் அவசரநிலையை பிறப்பித்தது மொரீசியஸ் அரசு - காரணம் என்ன தெரியுமா\nபெண் நடன இயக்குனருடன் நிச்சயதார்த்தத்தை முடித்த கிரிக்கெட் வீரர் சாஹல் \nமத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரிக்கு கொரோனா\nஅமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை: உத்தரவில் கையெழுத்திட்ட அதிபர் ட்ரம்ப் \n“எல்லாம் 2 நொடிகளில் நடந்தது” விமான விபத்திலிருந்து உயிர்தப்பியவர் பேட்டி.\nநான் டாக்டர் ஆயிஷா இல்லை, நான் உயிருடன் இருக்கிறேன்: தென்னாப்ரிக்க மருத்துவ மாணவி வேதனை\n’அவரின் மனைவிக்கு 15 நாட்களில் குழந்தை பிறக்கவிருக்கிறது’- உயிரிழந்த விமானியின் கண்ணீர்கதை\nவிமானம் தரையிறங்குவதை இருமுறை தாமதப்���டுத்தியது ஏன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகிராம வாசிகளையும் ஸ்டார் ஆக்கிய டிக் டாக் : தடையால் வாடும் பயன்பாட்டாளர்கள்..\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/2018/01/17/nagaswaram1/", "date_download": "2020-08-08T20:24:28Z", "digest": "sha1:Z4D36U2JIKD5VFDCCYPUGEHDTJFCW3QG", "length": 14810, "nlines": 246, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "Documentation of Nagaswara tradition in Vaishnavite Temples | கமகம்", "raw_content": "\nவைணவ நாகஸ்வர கலைமரபு – ஓர் ஆவணமாக்கும் முயற்சி »\nUncategorized இல் பதிவிடப்பட்டது | 1 பின்னூட்டம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல்\nநிதி சால சுகமா இல் rsrblog\nசெந்திருவேலன் – பவப்ரிய இல் Rajmohan\nஜானகிராமனின் குரல் இல் rathnavelnatarajan\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Saa Paa Saa\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Sree\nஎம்.எல்.வசந்தகுமாரி - சம்பிரதாயா நேர்காணல்\nமதுரை சோமு - ஷண்முகப்ரியா\nவிளையும் பயிர் - 2\nகர்நாடக சங்கீத உலகில் #metoo\nவித்வான் மதுரை சீனிவாஸன் (சீனா குட்டி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/22315/", "date_download": "2020-08-08T20:56:48Z", "digest": "sha1:M2A6W7XTCQAUDTW74WN36LXQOSJFL5VQ", "length": 10362, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "கலப்பு நீதிமன்ற விசாரணைப் பொறிமுறையை மங்கள விரும்புகின்றார் – டிலான் பெரேரா – GTN", "raw_content": "\nகலப்பு நீதிமன்ற விசாரணைப் பொறிமுறையை மங்கள விரும்புகின்றார் – டிலான் பெரேரா\nகலப்பு நீதிமன்ற விசாரணைப் பொறிமுறையை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விரும்புவதாக ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். இலங்கையில் யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகள் உள்வாங்கப்படுவதை விரும்பும் சிலர் பல்வேறு பிரச்சாரங்களை முன்னெடுத்துவருவதாக குறிப்பிட்டுள்ளார்.\nபதுளையில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில்இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ள அவர் கலப்பு நீதிமன்றத்தை தாம் எதிர்ப்பதாகவும், இந்த கலப்பு நீதிமன்றத்தை உருவாக்க வெளிவிவகார அமைச்சர் விரும்புகின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.\nவெளிவிவகார அமைச்சர் அல்ல யார் விரும்பினாலும் கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்படமாட்டாது எனவும் ஜனாதிபதி கலப்பு நீதிமன்றத்தை விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagsகலப்பு நீதிமன்றம் சர்வதேச நீதிபதிகள் யுத்தக் குற்றச் செயல் விசாரணைப் பொறிமுறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில், தோல்வி அடைந்தவர்களுக்கு இடமில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழரசுக் கட்சியின் தலைவர் யார் மாவை VS சிறீதரன் & சுமந்திரன்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகாிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இராஜினாமா செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் தரவில்லை”- சசிகலா…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒரேபார்வையில் – 2020 தேர்தலில் தோல்வியுற்ற, 66 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் பிரதமராக மகிந்த ராஜபக்ஸ நாளை பதவியேற்கிறார்…\nஏப்ரல் மாதம் பிரதமர் 4 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.\nசர்வஜன வாக்கெடுப்பு நடாத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில், தோல்வி அடைந்தவர்களுக்கு இடமில்லை… August 8, 2020\nதமிழரசுக் கட்சியின் தலைவர் யார் மாவை VS சிறீதரன் & சுமந்திரன்…. August 8, 2020\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகாிப்பு August 8, 2020\n“இராஜினாமா செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் தரவில்லை”- சசிகலா… August 8, 2020\n2 லட்சம் பேர் கொண்ட குழுவை நீக்கிய முகப்புத்தக நிறுவனம் August 8, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண ���பையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/01/30/pak.html", "date_download": "2020-08-08T21:17:17Z", "digest": "sha1:2X46UK6M3RDDJQZMPRPPHF57JB6GDG52", "length": 15544, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்காவிடம் குற்றவாளிகள் பட்டியலை தந்த பாக். | Pak hands over list of criminals to US for extradition - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nமோடிதான் பெஸ்ட்.. அவர்தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்.. இந்தியா டுடே மூட் ஆப் நேஷன் சர்வே\nஅடுத்தடுத்து பாதிப்படையும் எம்எல்ஏக்கள்.. பழனி தொகுதி திமுக எம்எல்ஏ செந்தில்குமாருக்கு கொரோனா\n13 மாவட்டங்களில் வேகமாக பரவும் கொரோனா.. நாடு முழுக்க ஒரே நாளில் 65156 பேர் பாதிப்பு.. 886 பேர் பலி\nசென்னையில் ஒரு மணி நேரமாக வெளுக்கும் மழை.. இரவு முழுக்க செம மழை பெய்யும்\nகொரோனாவிற்காக நாடு முழுக்க இதுவரை 196 மருத்துவர்கள் பலி.. தமிழகத்தில்தான் அதிகம்.. ஷாக் ரிப்போர்ட்\nதீவிரமடையும் மழை.. தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை.. வேகமாக நிரம்பும் அணைகள்\nAutomobiles இந்திய சந்தையை ஒரு காலத்தில் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த 5 கார்கள்... ஒரு சிறிய அலசல்...\nMovies கொரோனா பரவல் காரணமாக.. எளிமையாக நடந்தது பிரபல நடிகர் ராணா - மிஹீகா திருமணம்\nSports செம ட்விஸ்ட்… ஜெயிக்க வேண்டிய போட்டியில் பாக். தோல்வி.. வோக்ஸ் - பட்லர் அதிரடி.. இங்கிலாந்து வெற்றி\nLifestyle இந்த வழிகள மட்டும் ஃபாலோ பண்ணா போதும் நீங்க சீக்கிரமாகவே கர்ப்பம் ஆகிடலாம்...\nFinance நம்ம ட்ரம்ப் சும்மா இருக்கமாட்டார் போலருக்கே அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்காவிடம் குற்றவாளிகள் பட்டியலை தந்த பாக்.\nபாகிஸ்தானிடம் இந்தியா 20 தீவிரவாதிகளின் பெயர்ப் பட்டியலைக் கொடுத்துள்ளது போலவே, அமெரிக்காவிடம்8 குற்றவாளிகளின் பட்டியலைக் கொடுத்து, அவர்களைத் தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டுள்ளது பாகிஸ்தான்.\nசமீபத்தில் இஸ்லாமாபாத் வந்திருந்த அமெரிக்க புலனாய்வுத் துறையான எப்.பி.ஐயின் தலைவர் ராபர்ட் முல்லரிடம்பாகிஸ்தான் இந்தப் பட்டியலைக் கொடுத்துள்ளதாக பாகிஸ்தான் பத்திரிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த 8 குற்றவாளிகளும் பாகிஸ்தானில் பல்வேறு கிரிமினல் நடவடிக்கைகளில் தேடப்படுகிறார்கள். அவர்கள்இப்போது அமெரிக்காவில்தான் ஒளிந்து கொண்டுள்ளனர்.\nஅவர்கள் அமெரிக்காவில்தான் ஒளிந்திருப்பதாக சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போலும் கூறியுள்ளது.அவர்களைப் பிடிப்பதற்கான வாரண்டும் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇவர்கள் அமெரிக்காவில் இருந்தால் கண்டிப்பாக ஒப்படைத்து விடுவோம் என்று பாகிஸ்தான் அதிகாரிகளிடம்முல்லர் உறுதி அளித்துள்ளார்.\nஆப்கானிஸ்தான் போரில் விவகாரத்தில் உதவியுள்ளதால், கண்டிப்பாக இவர்களை அமெரிக்கா தன்னிடம்ஒப்படைக்கும் என்று பாகிஸ்தான் நம்புகிறது.\nபாகிஸ்தானின் சிந்து மாநில முன்னாள் முதல்வர் சையத் அப்துல்லா ஷா, நிகாத் பரி, டாக்டர் ஷாஜத் முனாவர்,நய்யார் பரி, முகமது சல்மான் பரூக்கி, ஷேக் வாரிஸ், டவுசிப் காவார் ஷேக் மற்றும் ஷகீல் அமீர் ஷேக் ஆகிய 8பேரும்தான் இந்தப் பட்டியலில் உள்ளனர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஎன்ன திமிர்.. காஷ்மீரையும் குஜராத்தின் ஜுனகத்தையும் சேர்த்து புதிய மேப் வெளியிட்ட இம்ரான்கான்\nஇந்தியாவின் ரஃபேல், சீனாவின் ஜே 20, பாகிஸ்தானின் ஜே 17.. எந்த போர் விமானம் கில்லி\nகாஷ்மீர் 370வது பிரிவு ரத்து:ஆக.5ல் சீனா, துருக்கியுடன் ஜோடிபோட்டு சர்வதேச சேட்டைகளுக்கு பாக்.ப்ளான்\nஆக.5ல் காஷ்மீருக்காக இம்ரான் கான் போட்ட 18 அம்ச திட்டம்.. துருக்கி, சீனா, மலேசியாவை வைத்து பிளான்\nகாஷ்மீர் பிரிவினைவாத தலைவர் கிலானிக்கு உயரிய விருது...பாகிஸ்தான் தீர்மானம்\nஇரும்பு சகோதரர் பாகிஸ்தான் போல இருங்க...ஆப்கன் நேபாளுக்கு சீனா அழைப்பு\nஆபரேஷன் விஜய்.. சீனாவை சாய்க்க இப்படி ஒரு திட்டம்தான் தேவை.. பாகிஸ்தானை வீழ்த்திய அந்த மாஸ்டர்பிளான்\nKargil Vijay Diwas:கார்கில் போர் வெற்றி நினைவு நாள்.. பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை\nஇந்தியாவுக்கு எதிராக உயிரி போர்... சீனா பாகிஸ்தான் ஒப்பந்தம்... அதிர வைக்கும் அறிக்கை\nநேரில் பார்க்காத பாக். காதலியை சந்திக்க 1,200 கி.மீ பயணித்து ஜஸ்ட் எல்லையை நெருங்கிய மகா. இளைஞர்\nகுல்பூஷன் ஜாதவுடன் இந்திய தூதரக அதிகாரிகள் சந்திப்பு- மன அழுத்தத்தில் இருக்கிறார் ஜாதவ்- மத்திய அரசு\nஸ்டெல்த்.. ரேடாரில் சிக்காத \\\"ஜெ -20\\\" வகை விமானம்.. மொத்தமாக தயாரிக்க போகும் சீனா.. பகீர் திட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/csk-may-lose-3-south-african-players-in-ipl-2020-1071552.html", "date_download": "2020-08-08T21:33:35Z", "digest": "sha1:4JPWJ6D44THXTW22BKTQL3BJFNL2LYPU", "length": 8438, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "2020 ஐபிஎல் தொடரில் தென்னாப்பிரிக்க வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது. - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2020 ஐபிஎல் தொடரில் தென்னாப்பிரிக்க வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது.\n2020 ஐபிஎல் தொடரில் தென்னாப்பிரிக்க வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது.\n2020 ஐபிஎல் தொடரில் தென்னாப்பிரிக்க வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது.\nஇந்தியாவின் கல்வி முறையை மாற்ற வேண்டிய கால கட்டம் இது\nதென்சீனக்கடல் பகுதியில் சீனா-அமெரிக்கா இரண்டு நாடுகளும் போட்டி\nகடந்த மாதம் இரு நாடுகளின் சிறப்பு பிரதிநிதிகள் தீர்மானத்தின் கிழக்கு லடாக்\nசீனாவை சேர்ந்த 2600 யூடியூப் சேனல்கள் முடக்கம்.. கூகுள் அதிரடி\nசீனாவின் படைகளை கண்காணிக்கும் வகையில் இந்தியாவின் ராணுவம்\nகர்நாடகாவில் கொட்டி தீர்த்த மழை.. காவிரி ஆற்றில் 1.50 லட்சம் கன அடி நீர் திறப்பு\nKerala விமான விபத்தில் பலியான Pilot Deepak Sathe யார் தெரியுமா\nகை கூப்பி.. கண்ணீர் விட்டு..\nஐபிஎல் 2020: டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் பலம், பலவீனங்கள்\nகட்டப்படவிருக்கும் அயோத்யா ராமர் கோவிலின் அமைப்பு மற்றும் அதற்கு ஆகும் செலவு\nchennai super kings dhoni ipl 2020 சென்னை சூப்பர் கிங்ஸ் தோனி ஐபிஎல் 2020 கொரோனா வைரஸ்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/article-497-kalla-kathal-short-film/", "date_download": "2020-08-08T21:12:01Z", "digest": "sha1:BCEOJYBNH4UBVWC7GKIEIERVAPDCZS7K", "length": 13339, "nlines": 167, "source_domain": "www.aanthaireporter.com", "title": "தற்போது இணையத்தை கலக்கி வரும் ‘கள்ளக்காதல்’ குறும்படம்! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nதற்போது இணையத்தை கலக்கி வரும் ‘கள்ளக்காதல்’ குறும்படம்\nகடவுளே. உன் சொந்த தேசத்துக்குக் கருணைக் காட்டக் கூடாதா\nதஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி\nதரையிறங்கும் போது இரண்டு துண்டான ஏர் இந்தியா விமானம் – 19 பேர் பலி\nசொன்னா நம்போணும் : தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி விகிதம் டாப்போ டாப்\n“‘இராவண கோட்டம்’ படத்திலிருந்து எந்த லாபமும் வேண்டாமாம்\nவேதா நிலையம் என்பது நான் பிறந்த வீடு – தீபா பேட்டி =வீடியோ\nநான் நடித்துள்ள ‘ஒன்பது குழி சம்பத்’ என்ற படத்தைப் பாருங்கப்பூ- அப்புக்குட்டி\nடெல்லியில் போலீஸ் கான்ஸ்டபிள் ஆக ஆசையா\nபுதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதி\nபத்தாம் வகுப்பு ரிசல்ட் வரும் 10ம் தேதி வெளியாகப் போகுது\nஆகஸ்ட் 6 ஆம் தேதி நள்ளிரவில் இருந்து Amazon Prime Day ஆரம்பிச்சிட்டு\nதற்போது இணையத்தை கலக்கி வரும் ‘கள்ளக்காதல்’ குறும்படம்\n“கள்ளக்காதலால் மனைவி வெட்டிக்கொலை” என்ற செய்திகள் எல்லாம் தற்போது மிகச் சாதரணமாக நம்மைக் கடந்து செல்கிறது. ஆனால் அதற்குப் பின்னால் எவ்வளவு மனிதர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அப்படியான மனநிலைக்கு இச்சமூகத்தின் கலாச்சார மீறல் நம்மை தள்ளிவிட்டது. அது ஆபத்தானது என்பதை அறிவுறுத்த வந்திருக்கும் ஒரு நேர்த்தியான குறும்படம் தான் “ஆர்டிகள் 497 கள்ளக்காதல்”.\nநெக்ஸ்ட் லெவல் புரொடக்சன் தயாரித்துள்ள இப்படத்தை சிலம்புச் செல்வன் எழுதி இயக்கி இருக்கிறார். விஜய் ஆண்டனி நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையில் மிகச்சிறப்பாக உருவாகியுள்ள தமிழரசன் படத்தைத் தயாரித்துள்ள பெப்சி சிவா தனது tamizh media yutube சேனலில் இக்குறும்பட��்தை வெளியிட்டுள்ளார்.\nஇளைய தலைமுறையில் சமுதாய சிந்தனையுள்ள படைப்பாளிகளை ஊக்குவிக்கும் விதமாக தயாரிப்பாளர் பெப்சி சிவா இப்படியான குறும்படங்களை வெளியிடுகிறார். இது நிச்சயமாக வளரும் இளம் படைப்பாளிகளுக்கு பெரும் உந்துதலாக இருக்கும்\nஒரு போலீஸ் விசாரணையோடு துவங்கும் படம் பல்வேறு திருப்பங்களோடு பயணிக்கிறது. கள்ளக்காதலில் ஆண்/பெண் இருபாலருமே தவறுகள் செய்வதை சுட்டிக்காட்டும் இக்குறும்படம் பெண்களுக்கான பாதிப்பு அதிகம் என்பது போலவே ஆண்களுக்கான பாதிப்பும் அதிகம் என்பதைப் பேசுகிறது. பெண்களுக்கு அதிக சலுகைகள் எவ்வளவு முக்கியமோ அதேபோல் பெண்களுக்கு பொறுப்பும் மிக அவசியம் என்பதை படம் பேசியுள்ளது. படத்தில் வயதான பின் திருமணம் ஆகி மனைவியின் பழைய காதலனால் ஏற்படும் இயலாமையைச் சுமக்கும் பாத்திரத்தில் நாயகன் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பவர் படத்தின் இறுதியில் தனக்குள் இருக்கும் மனிதத்தன்மையை வெளிப்படுத்தும் போது கவர்கிறார். படத்தின் ஒளிப்பதிவு பின்னணி இசை எல்லாம் குறும்படம் என்பதைத் தாண்டி ஒரு பெரும்படம் பார்க்கும் உணர்வைத் தருகிறது.\nவசனங்களிலும் காட்சியமைப்பிலும் நன்றாக கவனம் ஈர்த்துள்ளார் இயக்குநர் சிலம்புச் செல்வன். நேற்று யூட்யூபில் வெளியான இக்குறும்படம் 20 ஆயிரம் பார்வையாளர்களைக் கடந்து பாசிட்டிவான பயணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.\nசரியான நேரத்தில் வெளியாகியுள்ள தரமான படம் இது.\nமேலும் இந்த “ஆர்ட்டிகள் 497 கள்ளக்காதல்” என்ற குறும்படம் பேசும் அறம் சார்ந்த விசயம் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக ஒரு பிரம்மாண்டமான திரைப்படத்திற்கு நிகராக இப்படத்திற்கான விளம்பரங்களைச் செய்துள்ளார் பெப்சி சிவா. பெரிய நடிகர்கள் படங்களுக்கு இணையான போஸ்டர் டிசைனிங், பெரிய பத்திரிகைகளில் விளம்பரம், மதுரை, நெல்லை உள்ளிட்ட நிறைய மாவட்டங்களில் படத்தின் போஸ்டர்கள் என இக்குறும்படத்தைப் பெரிதாக ரீச் செய்துள்ளார் பெப்சி சிவா\nகடவுளே. உன் சொந்த தேசத்துக்குக் கருணைக் காட்டக் கூடாதா\nதஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி\nதரையிறங்கும் போது இரண்டு துண்டான ஏர் இந்தியா விமானம் – 19 பேர் பலி\nசொன்னா நம்போணும் : தமிழகத்தில் பொருளா��ார வளர்ச்சி விகிதம் டாப்போ டாப்\n“‘இராவண கோட்டம்’ படத்திலிருந்து எந்த லாபமும் வேண்டாமாம்\nவேதா நிலையம் என்பது நான் பிறந்த வீடு – தீபா பேட்டி =வீடியோ\nநான் நடித்துள்ள ‘ஒன்பது குழி சம்பத்’ என்ற படத்தைப் பாருங்கப்பூ- அப்புக்குட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/tag/draupathi-director-next-movie/", "date_download": "2020-08-08T21:19:02Z", "digest": "sha1:I3ZOTRWDJLPGZQ2UTLBV7GL6B3QP2POO", "length": 5681, "nlines": 94, "source_domain": "www.tnnews24.com", "title": "Draupathi director next movie Archives - Tnnews24", "raw_content": "\nவிஜய் சேதிபதியின் நெஸ்ட் பட இயக்குனர் இவர்தான் \nவிஜய் சேதிபதியின் நெஸ்ட் பட இயக்குனர் இவர்தான் தமிழ் சினிமா துறையில் யாருடைய உதவியும் இல்லாமல் சுயமாக முன்னேறி ரசிகர்களின் மனதை இடம்பித்த மக்கள் செல்வம் என்று அழைக்கப்படும் நடிகர் விஜய்சேதிபதி. நடிகர் […]\nஅடுத்த படத்தின் கதையை லீக் செய்த திரௌபதி இயக்குனர் அலற போகும் ஜிஹாதி கோஷ்டிகள் \nதிரௌபதி படம் பிப்ரவரி 28ம் தேதி ரிலீஸ் ஆன நிலையில் நேற்று வரை அந்த படம் 100 தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருந்தது என இயக்குனர் கூறியுள்ளார். அதற்காக அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார் இயக்குனர் மோகன் “Corona […]\nவசுந்தராவிற்கு எச்சரிக்கை விடுத்த நட்டா ராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம் \n என்ன குறை வைத்தோம் வேதனைப்படும் ஸ்டாலின் \n நாளுக்கு நாள் திமுக தூக்கத்தை கெடுக்கும் பாஜக \nசீனா கம்யூனிஸ்ட் கட்சியுடன் ராகுல் கையெழுத்திட்ட ஒப்பந்தம், கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி \n200 பேர் மீதம் இருக்கின்றனர் ஆப்ரேசன் தொடர்கிறது பிரதமருக்கு ரிப்போர்ட் கொடுத்த DGP \ns.p. shanmuganathan on தஞ்சை பெரியகோவில் பற்றி கருத்து தெரிவித்த ஜோதிகா\nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.sltj.lk/archives/video/22-05-2019-ramalan", "date_download": "2020-08-08T20:58:21Z", "digest": "sha1:Q37Q2KI5GRRBWYJH3T4IWNPIET2RBQUD", "length": 7921, "nlines": 184, "source_domain": "video.sltj.lk", "title": "மரணத்தை நெருங்கியவர்கள் கடைபிடிக்க வேண்டிய அம்சங்கள் – 03", "raw_content": "\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும்\nமரணத்தை நெருங்கியவர்கள் கடைபிடிக்க வேண்டிய அம்சங்கள் – 03\nCategory தொடர் உரைகள் நிப்ராஸ் நத்வி நிப்ராஸ் நத்வி\nமனிதனின் தலைவிதி – 1\nமனிதனின் தலைவிதி – 2\nஸஹாபாக்களின் சிறப்புகள் – 1\nஅன்ஸாரிகளின் சிறப்புகள் – 2\nஸஹாபாக்களை பின்பற்றலாமா (பாகம் 1) – 3\nவட்டியை அடிப்படையாக கொண்ட வர்த்தகங்கள் #நவீன வர்த்தக முறைகள் ஒர் இஸ்லாமிய பார்வை – 04\nமனிதனின் தலைவிதி – 3\nகர்பலாவின் கண்ணீர் வரலாறு பாகம் 02\nஏறாவூரில் தாக்கப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பில் அரசு நீதியை நிலை நாட்ட வேண்டும்\nபோதையை ஒழிப்போம் உயிரை காப்போம்\nமரணத்தை நெருங்கியவர்கள் கடைபிடிக்க வேண்டிய அம்சங்கள் 01\nமரணத்தை நெருங்கியவர்கள் கடைபிட்க்க வேண்டிய அம்சங்கள் – 02\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் – EP 03\nCORONAவுக்கு மருந்து குர்ஆனில் இருக்கும் முடியா \nCORONA – அச்சமற்று வாழ இஸ்லாம் கூறும் வழிகாட்டல்\nஅணுகளில் தடம் மாறிய யூனூஸ் தப்ரீஸ்\nஉறக்கத்தின் போது கடைபிடிக்க வேண்டியதும்,தவிர்க்க வேண்டியதும்.\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் -EP- 2\nதவாப் செய்ய தடுக்கப்படுவது மறுமையின் அடையாளமா \nஇறை இல்லங்களும் இறைவனின் உபசரிப்புக்களும்\nதூங்கமுன் ஓதவேண்டிய துஆக்களும் சிறப்புகளும்\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் | EPISODE 01 | 01.03.2020\nமாபெரும் சூழ்ச்சியும் அல்லாஹ்வின் வல்லமையும்\nஇறுதி நபியின் இறுதி நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ccf.gov.lk/index.php?option=com_content&view=article&id=47&Itemid=175&lang=ta", "date_download": "2020-08-08T20:22:10Z", "digest": "sha1:ASNUSSZIHY62ESQ7TESNOLJNGWRPQMTP", "length": 11051, "nlines": 157, "source_domain": "www.ccf.gov.lk", "title": "கண்டி", "raw_content": "\nபுத்த பெருமானின் புனித தாதுக்கள் அடங்கிய புனித பேழை கண்டி தலதா மாளிகையில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டுள்ளது. பௌத்த மக்களின் கௌரவத்திற்கு உள்ளாகிய புனித தலமாக இது கருதப்படுகின்றது. தொன்று தொட்டு இருந்து வரும் சம்பிரதாயத்தின் பிரகாரம் புனித தாதுக்கள் அடங்கிய புனித பேழையை மன்னன் ஆட்சி புரியும் நாட்டின் தலைநகரத்தில் மன்னனது அரண்மனைக்கு அருகாமையில் பிரதிஷ்டை செய்து வைக்கப்படுதல் வேண்டும் என்பதாகும். இலங்கை வரலாற்றில் புராதன இலங்கையின் தலைநகரம் கண்டி��ாகும். இதுவே மன்னர் ஆட்சியின் இறுதி தலைநகரமாகவும் விளங்கியது.\nமலைகள், மலை சார்ந்த வனாந்தரங்கள் ஆகியவற்றாலும், மகாவலி நதியின் நீரோட்டத்தினாலும் வளம் பெற்றுள்ள இந்த கண்டி மாநகரம் 15 ஆம் நூற்றாண்டிலிருந்து 19 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையின் பிரதான மாநகரமாக விளங்கியது.\nஇங்கு புராதன காலந் தொட்டு கிரி முஹுத என அழைக்கப்படுகின்ற செயற்கையாக நிர்மாணிக்கப்பட்ட பாற் கடல் அமைந்திருந்ததாகவும், அத்துடன் அரண்மனைத் தொகுதியுடன் இணைந்த நாத, விஸ்ணு, கதிர்காமக் கந்தன், பத்தினித் தெய்வம் ஆகிய கடவுளர்களின் தேவாலயங்களும் அமைந்திருந்ததாகக் கூறப்படுகின்றது. அத்துடன் மல்வத்து, அஸ்கிரிய பீடங்களும் இங்கு அமைந்துள்ளன. இந்த நகரத்திற்கு வருகை தரும் உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் யாவரும் குறுகிய காலத்தினுள் அளவிலா மகிழ்ச்சியைப் பெற்றுப் பாராட்டுகின்றனர். இங்கு வருடாந்தம் ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் இடம் பெறும் பெரஹர ஊர்வலமானது எவரும் மறக்க முடியாத விடயமாக அமைந்துள்ளதுடன், ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் இதனைக் கண்டு களிக்க இந்த நகரத்தில் ஒன்று கூடுவர்.\nஅரண்மனையின் ஒரு பகுதியாக விளங்குகின்ற 'பல்லே மாலய' எனப்படும் அந்தப்புர மாதர்களின் மண்டபத்தை மத்திய கலாசார நிதியத்தினால் கலாச்சார நூதனசாலையாக மாற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nகண்டி நகரத்திற்குச் சமீபமாக உள்ள லங்காதிலக விகாரை, கடலாதெனிய விகாரை, அம்பெக்கே தேவாலயம் போன்ற புனித தலங்கள் தொல்பொருளியல் சான்றுகள் அடங்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க தலங்களாகக் கருதப்படுகின்றன. கண்டி மாநகரை அண்மித்துள்ள பேராதனை என்னும் பிரதேசத்தில் பல்கலைக் கழகம் மற்றும் தாவரவியல் பூங்கா என்னும் விசேட அம்சங்களும் இங்கு அமைந்துள்ளன.\nஉயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு\nமுதுகலை தொல்பொருளியல் பட்டப்படிப்பு நிறுவனம் (PGIAR)\n4 வது மாடி, செத்சிரிபாய நிலை II, பத்தரமுல்ல, இலங்கை.\nபதிப்புரிமை © 2020 மத்திய கலாசார நிதியம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ccf.gov.lk/index.php?option=com_content&view=article&id=56&Itemid=184&lang=ta", "date_download": "2020-08-08T20:06:46Z", "digest": "sha1:RCQYA56QAJCKO5FANB3KYCRFQNK4QS3H", "length": 9377, "nlines": 150, "source_domain": "www.ccf.gov.lk", "title": "பதுளை", "raw_content": "\nஇலங்கையின் மத்திய மலைப் பிரதேசத்தில் அமைந்துள்ள மரபுரிமைகள் மிகுந்த பிரதேசம் எனக் கருதப்படுகின்ற பதுளை மாநகரம் ஆரம்ப வரலாற்றுக் காலகட்டத்து மனிதர்கள் (இற்றைக்கு 30,000 வருடங்களுக்கு முன்னர்) வாழ்ந்த பிரதேசம் என்பதனை தொல்பொருளியல் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. ஆதி கால மனிதர்கள் வாழ்ந்த கற்குகைகள், மலையடிவாரங்கள் என்பன ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஆரம்ப வரலாற்றுக் காலத்து பௌத்த ஆச்சிரமங்கள், கட்டாரம் எனப்படும் நீர்வழிந்தோடும் முறையில் நிர்மாணிக்கப்பட்ட கற்குகை ஆச்சிரமங்கள், கல்வெட்டுக்கள் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயர்கள் மத்திய மலைநாட்டை கேந்திர நிலையமாக வைத்து தேயிலை, கோப்பி ஆகியன உற்பத்தி செய்வதில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மலைநாட்டு மக்கள் அந்நியர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டனர். அவர்கள் தேயிலை உற்பத்திச் சாலைகள், பெருந் தெருக்கள், புகையிரதப் பாதைகள், புகையிரத நிலையங்கள், பாலங்கள் ஆகியவற்றை நிர்மாணித்தும், தேவாலயங்கள் நிர்மாணித்தும் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்தினர். இவ்வாறு பதுளை மாவட்டத்தில் அந்நியர்களின் ஆதிக்கம் செலுத்தப்பட்ட இடங்கள் பெரும்பாலும் காணப்படுகின்றன. அத்துடன் பழங்குடி மக்களாகக் கருதப்படுகின்ற வேடர்கள் வாழும் மகியங்கனை, தம்பான போன்ற பிரதேசங்களும் இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளன.\n2016 ஆம் ஆண்டில் மத்திய கலாசார நிதியத்தின் மூலம் இங்கு முகாமைத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், ஆதி வாசிகளான வேடர்களின் வாழ்க்கை தொடர்பாகவும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.\nஉயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு\nமுதுகலை தொல்பொருளியல் பட்டப்படிப்பு நிறுவனம் (PGIAR)\n4 வது மாடி, செத்சிரிபாய நிலை II, பத்தரமுல்ல, இலங்கை.\nபதிப்புரிமை © 2020 மத்திய கலாசார நிதியம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/showall/ak/1", "date_download": "2020-08-08T21:22:44Z", "digest": "sha1:RWDZUSETUOONL3WICZEEI6UET5XZAF35", "length": 4495, "nlines": 99, "source_domain": "islamhouse.com", "title": "IslamHouse.com » அகானி » எல்லா விஷயங்களும் » பக்கம் : 1", "raw_content": "\nஉறையாடும் மொழி : தமிழ்\nபொருளடக்கத்தின் மொழி : அகானி\nமுஸ்லிம் அல்லாதவர்களுடன் சக வாழ்வு\nஅப்கானியா பாஷையில் நடைபெற்ற உரை. முஸ்லிம் அல்லாதவர்களுடன் சகவாழ்வு பற்றிய இஸ்லாமிய தௌிவான கண்ணோட்டம்\nஅகானிய்யா மொழியில் நடை பெற்ற உரை. இஸ்லாம் மாரக்கம் என்றால் என்ன என்பது பற்றிய விளக்கம்\nமுஸ்லிம் ஒருவருக்கு மற்றொரு முஸ்லிம் மீதுள்ள கடமை\nஅப்கானிய்யா மொழியில் நடைபெற்ற உரை. ஒரு முஸ்லிமுக்கு அவரது சகோதரரான மற்றுமொரு முஸ்லிம் மீதுள்ள கடமைகள் பற்றிய விளக்கம்\nஇஸ்லாம் அதன் அர்த்தமும் யதார்த்தமும்\nபக்கம் : 1 - இருந்து : 1\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-08-08T20:40:49Z", "digest": "sha1:UMT73QFWRUYIENYVPOXIBCYDGNRKLUCQ", "length": 4685, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வாழ்வுரிமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(வாழும் உரிமை இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவாழ்வுரிமை அல்லது வாழ்வதற்கான உரிமை என்பது எல்லா மனிதருக்கும் உரித்தான ஒர் அடிப்படை மனித உரிமை ஆகும். குறிப்பாக பிற மனிதர்களால் கொல்லப்படாமல் இருப்பது வாழும் உரிமை ஆகும். வாழும் உரிமையே இனப்படுகொலை, சட்டத்துக்குப்புறம்பான படுகொலைகள், தன்னிச்சையான படுகொலைகளை குற்றச்செயல்களாக ஆக்குகிறது. இந்த உரிமை கருக்கலைப்பு, கருணைக் கொலை, மரண தண்டனை, தற்காப்புப் போர் ஆகிய விவாதங்களில் முதன்மை பெறுகிறது. வாழும் உரிமை மிக முக்கியமானதாக இருந்தாலும் எல்லா நாடுகளும் சட்டங்களுக்கும் முறைமைகளுக்கும் கட்டுப்பட்டு அரசுகள் மனிதர்களைக் கொல்ல முடியும்.\nஅனைத்துலக சட்டங்கள், உடன்படிக்கைகள், வெளிப்பாடுகள்தொகு\n\"அனைவருக்கும் வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம், பாதுகாப்பு உரிது\". (\"Everyone has the right to life, liberty and security of person.\" உலக மனித உரிமைகள் சாற்றுரை\n\"ஒவ்வொரு மனிதருக்கும் இயல்பான வாழ்வதற்கான உரிமை உண்டு. இந்த உரிமை சட்டத்தால் பாதுகக்கப்பட வேண்டும். யாரும் தன்னிச்சையாக அவரின் உயிரை இழத்தல் ஆகாது.\" (\"Every human being has the inherent right to life. This right shall be protected by law. No one shall be arbitrarily deprived of his life.\") - குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் பன்னாட்டு ஒப்பந்தம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/vanitha-congress-and-bjp-members-complaint-against-actress-vanitha-in-tanjore-issue-1060550.html", "date_download": "2020-08-08T21:28:19Z", "digest": "sha1:AEXJZIARKPSBH6JW6YRZTEPMNV7I6OZ7", "length": 8789, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"தஞ்சாவூர்காரங்க எல்லாருக்கும் 2 பொண்டாட்டிங்கன்னு வனிதா சொல்றாங்க. - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n\"தஞ்சாவூர்காரங்க எல்லாருக்கும் 2 பொண்டாட்டிங்கன்னு வனிதா சொல்றாங்க.\n\"தஞ்சாவூர்காரங்க எல்லாருக்கும் 2 பொண்டாட்டிங்கன்னு வனிதா சொல்றாங்க.. எந்த வீட்டுக்கு போனாலும், எல்லா வீட்டுலயும் 2 பொண்டாட்டிங்க இருப்பாங்களாம்.. இவங்களை மாதிரி எந்த தஞ்சாவூர் பொண்ணும் 3 புருஷன்களோட வாழல\" என்று தஞ்சை மாவட்ட மக்களை தவறாக பேசியது குறித்து நடிகை வனிதா மீது போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.\n\"தஞ்சாவூர்காரங்க எல்லாருக்கும் 2 பொண்டாட்டிங்கன்னு வனிதா சொல்றாங்க.\nஇந்தியாவின் கல்வி முறையை மாற்ற வேண்டிய கால கட்டம் இது\nதென்சீனக்கடல் பகுதியில் சீனா-அமெரிக்கா இரண்டு நாடுகளும் போட்டி\nகடந்த மாதம் இரு நாடுகளின் சிறப்பு பிரதிநிதிகள் தீர்மானத்தின் கிழக்கு லடாக்\nசீனாவை சேர்ந்த 2600 யூடியூப் சேனல்கள் முடக்கம்.. கூகுள் அதிரடி\nசீனாவின் படைகளை கண்காணிக்கும் வகையில் இந்தியாவின் ராணுவம்\nKerala விமான விபத்து நடந்தது எப்படி\nகை கூப்பி.. கண்ணீர் விட்டு..\nஐபிஎல் 2020: டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் பலம், பலவீனங்கள்\nகட்டப்படவிருக்கும் அயோத்யா ராமர் கோவிலின் அமைப்பு மற்றும் அதற்கு ஆகும் செலவு\nvanitha tanjore video வனிதா தஞ்சாவூர் வீடியோ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/07/blog-post_69.html", "date_download": "2020-08-08T20:18:50Z", "digest": "sha1:TAR3ZUJD7BEPDEV3FKF5F5AUM3FJTQGP", "length": 9961, "nlines": 118, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழக்கு : சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி - Asiriyar Malar", "raw_content": "\nHome Unlabelled இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழக்கு : சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி\nஇடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழக்கு : சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி\nதமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சீனியாரிட்டி ஆகியவற்றுக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் சிறப்பு ஒதுக்கீடு ரோஸ்டர் முறையில் பின்பற்றப்பட்டு வந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு கடந்த 2015-ம் ஆண்டு இந்த முறையை ரத்து செய்து உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டும் இதனை உறுதி செய்தது.\nஇந்த நிலையில், அதற்கு மாற்றாக கடந்த 2016-ல் தமிழக அரசு பணியாளர்கள் பணி நிபந்தனைகள் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. அந்த சட்டத்தின் படி மீண்டும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் சீனியாரிட்டி வழங்குவதற்கு வழிவகை செய்தது.\nதமிழக அரசின் இந்த சட்டத்தை எதிர்த்து பெருந்துறையை சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ராஜா, சென்னையை சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில் அரசின் இந்த உத்தரவு சட்டவிரோதமானது. எனவே இதனை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தனர்.\nஇந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தமிழக அரசின் சட்டம் விதிமுறைகளுக்கு புறம்பாக பின்பற்றப்பட்ட நடைமுறை என்பதால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும்,ஞ் தமிழக அரசின் இந்த சட்ட விதிகள் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்றும் கடந்த ஆண்டு நவம்பர் 15-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.\nசென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வு, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.\nஎந்த பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை கூடாது: கல்வித்துறை அதிரடி உத்தரவு.\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்த Whatsapp குழுக்கள் அமைத்து கற்றல் நடைபெறுவதை உறுதி செய்தல் மற்றும் தெளிவுரைகள் - CEO செயல்முறைகள்.\nபள்ளி மாணவா்களுக்கு இணைய வழியில் சுதந்திர தின கட்டுரைப் போட்டி: மத்திய கல்வி அமைச்சகம் தகவல்\nசுதந்திர தின விழா பள்ளிகளில் நடக்குமா\nநிரந்தர பணியிடம் ஆசிரியர் ஆய்வக உதவியாளர் தேவை\nதமிழக முதல்வருக்கு கனிவான வேண்டுகோள் - ஜாக்டோ ஜியோ\nமாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம் 7.08.2020\nவங்கிகளில் அடகு வைக்கப்படும் தங்கத்துக்கு 90% கடன்: ரிசர்வ் வங்கி புதிய சலுகை\nவகுப்பு வாரியான கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பு நேரங்கள்\nநீதிமன்ற உத்தரவை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை என்ன \nஎந்த பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை கூடாது: கல்வித்துறை அதிரடி உத்தரவு.\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்த Whatsapp குழுக்கள் அமைத்து கற்றல் நடைபெறுவதை உறுதி செய்தல் மற்றும் தெளிவுரைகள் - CEO செயல்முறைகள்.\nபள்ளி மாணவா்களுக்கு இணைய வழியில் சுதந்திர தின கட்டுரைப் போட்டி: மத்திய கல்வி அமைச்சகம் தகவல்\nசுதந்திர தின விழா பள்ளிகளில் நடக்குமா\nநிரந்தர பணியிடம் ஆசிரியர் ஆய்வக உதவியாளர் தேவை\nதமிழக முதல்வருக்கு கனிவான வேண்டுகோள் - ஜாக்டோ ஜியோ\nமாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம் 7.08.2020\nவங்கிகளில் அடகு வைக்கப்படும் தங்கத்துக்கு 90% கடன்: ரிசர்வ் வங்கி புதிய சலுகை\nவகுப்பு வாரியான கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பு நேரங்கள்\nநீதிமன்ற உத்தரவை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/dec/02/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-3295840.html", "date_download": "2020-08-08T20:09:20Z", "digest": "sha1:FMLBTPXXW2MLL2LWLXJLQXHVZ2UL4QJT", "length": 15618, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விவசாய நிலத்தை அபகரித்து வீட்டுமனைகளாக விற்பனை செய்தவா்கள் மீது நடவடிக்கை கோரி மனு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆக��்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nவிவசாய நிலத்தை அபகரித்து வீட்டுமனைகளாக விற்பனை செய்தவா்கள் மீது நடவடிக்கை கோரி மனு\nதிருப்பூா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெறவிருந்த மக்கள் குறைதீா்கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் மனுவை செலுத்தும் பெண்.\nதிருப்பூா், நல்லூா் வருவாய் கோட்டத்தில் விவசாய பயன்பாட்டுக்காக வழங்கப்பட்ட நிபந்தனை பட்டா பூமியை அபகரித்து வீட்டுமனைகளாக விற்பனை செய்தவா்கள் மீது நடவடிக்கை கோரி மனு அளிக்கப்பட்டது.\nதமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டதால் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெறவிருந்த மக்கள் குறைதீா் முகாம் ரத்து செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மனு அளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனா். இந்த நிலையில், மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் மனுக்களைப் பெற்றுக் கொள்ள பெட்டி வைக்கப்பட்டிருந்தது. இந்தப் பெட்டியில் பொதுமக்கள் பலா் மனுக்களை போட்டு சென்றனா்.\nஆதித் தமிழா் ஜனநாயகப் பேரவை சாா்பில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:\nதிருப்பூரை அடுத்த நல்லூா் வருவாய் கோட்டத்தில் முத்தான் என்பவருக்கு விவசாய பயன்பாட்டுக்காக 1.95 ஏக்கா் நிபந்தனை பட்டா பூமி வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலத்தை தாழ்த்தப்பட்டதோா் அல்லாத நபா்கள் மோசடியாகப் பிரித்து கட்டடங்கள் கட்டி விற்பனை செய்து வருகின்றனா். இதில், முன்னாள் அமைச்சா் மற்றும் சில நபா்களுக்குத் தொடா்பு உள்ளது. இதுகுறித்து ஏற்கெனவே வட்டாட்சியா், கோட்டாட்சியா், மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் புகாா் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, விவசாய பயன்பாட்டுக்காக வழங்கப்பட்ட நிலத்தை அபகரித்து வீட்டுமனைகளாகப் பிரித்து விற்பனை செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிருப்பூா், முதலிபாளையம், மானூா் சாலை நீலிக்காடு பகுதியைச் சோ்ந்த சுமதி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:\nஎனது கணவா் கூலி வேலையும், நான் வீட்டு வேலையும் செய்து வருகிறோம். எங்களுக்கு ஆதிதிராவிடா் மற��றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் 1998 ஆம் ஆண்டு இலவச வீட்டுமனைப் பட்டா அடிப்படையில் 2 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் தெரியவந்தது. இந்த நிலையில், அந்தப் பகுதியில் வீடு கட்டுவதற்கான சிமென்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை கொட்டி வைத்துள்ளோம். இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்னா் வந்த அதே பகுதியைச் சோ்ந்த3 போ் எனது இடத்தை ஆக்கிரமிப்புச் செய்ததுடன், கட்டுமானப் பொருள்களையும் சேதப்படுத்தியுள்ளனா். இதுகுறித்து ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, எனது நிலத்தை அபகரித்தவா்கள் மற்றும் புகாரை வாங்க மறுத்த காவல் துறையினா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிருப்பூா் மாவட்டம், குடிமங்கலத்தை அடுத்த ஆத்துக்கிணத்துப்பட்டி பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:\nஉடுமலை வட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்னா் தமிழக அரசு சாா்பில் விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள், நாட்டு கோழிகள் வழங்கப்பட்டன.\nஎங்கள் கிராமத்தில் உள்ள விதவைகள், ஏழைத் தொழிலாளா்கள் என 55 போ் கால்நடைகள் வழங்கக்கோரி மனு அளித்தோம். ஆனால் இந்தப் பகுதியில் உள்ள அரசியல் பிரமுகா்கள் தங்களுக்குத் தெரிந்தவா்களுக்கு மட்டுமே கால்நடைகளை வழங்கி பாரபட்சமாக நடந்து கொள்கின்றனா். ஆகவே, உண்மையான பயனாளிகளுக்கு கால்நடைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேபோல, சாலை வசதி, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை பெட்டியில் செலுத்தினா்.\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nபெய்ரூட் துறைமுக வெடிவிபத்து - புகைப்படங்கள்\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூ���ை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/127030-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-08T21:11:04Z", "digest": "sha1:5I6HAIDZN6CMPSTKAG6CWP3VVC24NA5I", "length": 15967, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "குண்டு பாய்ந்த நிலையிலும் துப்பாக்கிச் சண்டை: மாடு கடத்தியவர்களை மடக்கி பிடித்த போலீஸார் | குண்டு பாய்ந்த நிலையிலும் துப்பாக்கிச் சண்டை: மாடு கடத்தியவர்களை மடக்கி பிடித்த போலீஸார் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 09 2020\nகுண்டு பாய்ந்த நிலையிலும் துப்பாக்கிச் சண்டை: மாடு கடத்தியவர்களை மடக்கி பிடித்த போலீஸார்\nஹரியாணா மாநிலத்தில் குண்டு பாய்ந்து பலத்த காயமடைந்த நிலையிலும், கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட இரு போலீஸ்காரர்கள், கடத்தல்காரர்களை மடக்கி பிடித்து, மாடுகளை மீட்டனர்.\nபோலீஸாரால் அதிகம் தேடப்பட்டு வரும் குற்றவாளி மாடு கடத்தல் கும்பலைச் சேர்ந்த சுபா அலியாஸ் சபுதீன், ஹரியாணா மாநிலத்தில் மிவாட்டுக்கு அருகிலுள்ள பல்லா கிராமத்தைச் சேர்ந்தவர். இவரைப் பிடித்துத் தருபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று ஏற்கெனவே போலீஸ் அறிவித்திருந்தது.\nஇந்த நிலையில் அலியாஸ் உட்பட சிலர் டாடா 407 வாகனத்தில் மாடுகளை ஏற்றிக்கொண்டு ரிவாரி மாவட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.\nஅதனை அடுத்து அவ்வழியே சென்று போலீஸார் பாதையை குறுக்கே மறித்து நின்றனர். பாதையை மறித்து நிற்கும் போலீஸாரைப் பார்த்ததும் மாடு கடத்தல்காரர்கள் தங்கள் பாதையை மாற்றினர். இதைத்தொடர்ந்து போலீஸார் அவர்களை நோக்கி பல்வேறுமுறை துப்பாக்கியால் சுட்டனர்.\nமஜ்ரி கிராமத்தில் இருந்த பாரிகாடுகளை உடைத்துவிட்டு தப்பிச்சென்ற கடத்தல்காரர்கள் போலீஸாரை நோக்கி சுடத் தொடங்கினர்.\nஅதில் இரண்டு போலீஸ்காரர்கள் மீது குண்டு பாய்ந்தது. போலீஸ் படையினர், சோடாவாஸ் பத்மாடா கிராமம் அருகே, அச்சமின்றி தங்கள் உயிரை பணயம் வைத்து, மாடு கடத்தலில் ஈடுபட்ட மூவரையும் கைதுசெய்து அவாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.\nபோலீஸ் கான்ஸ்டபிள் ரன்பீர் மற்றும் ஹெட் கான்ஸ்டபிள் ரவி தத் ஆகிய இருவர் மீதும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்துள்ளதால் இவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\n‘பதிமூனாவது மையவாடி’: இலக்கியமா, பிரச்சாரமா\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஜே.பி. நட்டாவுடன் வசுந்தரா ராஜே திடீர் சந்திப்பு:...\nராஜஸ்தான் பாஜக எம்எல்ஏக்கள் குஜராத்துக்கு பயணம்\nகரோனா வைரஸ் பாதிப்பு சூழல்; தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம்: பிரதமர் மோடி...\nயாரையும் மிதித்தோ, ஏறியோ இங்கே வரவில்லை: ரவீனா டண்டன்\nராஜஸ்தான் பாஜக எம்எல்ஏக்கள் குஜராத்துக்கு பயணம்\nகரோனா வைரஸ் பாதிப்பு சூழல்; தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம்: பிரதமர் மோடி...\nமன்பிரீத் சிங் உள்ளிட்ட 5 ஹாக்கி வீர்ர்களுக்கு கரோனா தொற்று; பெங்களூருவின் தேசிய...\nகேரளாவில் இன்று 1,420 பேருக்குக் கரோனா, அதிகபட்சமாக 1,715 பேர் குணமடைந்தனர்: முதல்வர்...\nஇந்த ஆண்டு நமக்கு ஒரு எச்சரிக்கை மணி: நடிகை பூமி பெட்னேகர் கருத்து\nபடப்பிடிப்பில் 65 வயதுக்கு மேற்பட்ட நடிகர்கள் கலந்துகொள்ளத் தடையில்லை: மும்பை நீதிமன்றம் உத்தரவு\n50 பில்லியன் டாலர்களுக்கு டிக் டாக்கை வாங்குகிறதா மைக்ரோசாஃப்ட்\nபண மோசடி குறித்து ரியா சக்ரபர்த்தியிடம் அமலாக்கப் பிரிவு தீவிர விசாரணை\nதலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி; புரட்சிகர இளைஞர் முன்னணியினர் 50-க்கும் மேற்பட்டோர் கைது:...\nநீரிழிவு சிகிச்சையில் வைட்டமின் டி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-08T20:09:21Z", "digest": "sha1:OS2RTVKO24RTJIXIPTFC3ECCT3NR6RDQ", "length": 7738, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "புத்தகப் பிரியன் அனலனின் காதல்… | Athavan News", "raw_content": "\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினராக கஜேந்திரன் தெரிவு\nஇடுக்கி மண்சரிவு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக உயர்வு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nதமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே தீர்மானங்களை எடுக்கும்- மாவை அறிவிப்பு\nலெபனானுக்கு நன்கொடை வழங்க பிரான்ஸ் ஜனாதிபதி தலைமையில் விஷேட மாநாடு\nபுத்தகப் பிரியன் அனலனின் காதல்…\nஒற்றைப் பாதை நீண்ட தூரப் பயணப்பட்ட கால்கள் ஓய்வு தா ஓய்வு தா என ஓயாமல் நச்சரிப்பது காதுகளை அடைத்தது. களைப்பெனும் உள்ளுணர்வில் உச்சஞ் தலையில் இறுக்கிய முட்டி பதம் பார்த்ததைப் போல் உச்சி வெயில் தலையில் இறங்கியது. அத்தனை துயரும் சட்டென மறைந்தே போனது எனக்குள் நானே சிரித்துக் கொண்டேன். ஆளில்லாத அந்த இடத்தில் கொஞ்சம் சத்தமாகவே சிரித்து விட்டேன்.\nநான் புத்தகப் பிரியன் அனலன். கொஞ்சம் எழுத்தாற்றலும் உண்டு அதனால் ஓர் படைப்பின் நோக்கம் சிறுகிராமம் தேடி பயணப்படும் போதே இந்த சம்பவம்.\nஏன் நான் துயரைத் தாண்டி சிரித்தேன் என்ற கேள்விக்கு பதில் சொல்விடுகின்றேன். காதல் தான். உச்சி வெயிலில் என்ன காதலோ என்ற ஏனளம் வேண்டாம். இது இலக்கியக் காதல். இலக்கியத்தோடு இணைந்த என் காதல்.\nகாதலியைப் பிரிந்து வந்து ஓரிரு நாட்கள் கடந்து விட்டது. சென்ற முறை ஓர் படைப்பிற்காக நான் பயணப்பட்டபோது ஓர் திங்கள் அவளிடம் பேசேவே இல்லை அதன் பின் அவளுடனான சந்திப்பின் போது அவள் கூறிய நினைவின் காரணமே என் சிரிப்பு…\nகவவுக் கடுங்குரையள் காமர் வனப்பினள்\nகுவவுமென் முலையள் கொடிக்கூந் தலளே\nகடுஞ்சுரை நல்லான் நடுங்குதலைக் குழவி\nசாஅய்நோக் கினளே மாஅ யோளே\nமாமைநிறமுடையவள் என் காதலி. ஆசை மிகுதியால் விரைந்து என்னைத் தழுவிக்கொள்பவள். விருப்பம் தரும் பொலிவையுடையவள். குவிந்த மென்மையான மார்பை உடையவள். கொடிபோல நீண்ட கூந்தலை உடையவள்.\nபக்கத்தில் மேயப்போன பால்தரும் சுரப்பிகளையுடைய நல்ல பசுக்களது, நடுங்கும் தலையையுடை கன்றுகள், அப்பசுக்களை விருப்பத்தோடு தலையை ஒருக்கணித்து, சாய்ந்து பார்ப்பதுபோன்று என்னைப் பார்க்கும் விருப்பமுடையவள். இத்தகைய அழகுடைய பாசம்மிக்க அவளை நான் எப்படி மறந்து இருப்பேன்\nகுறுந்தொகை பாடல். நீண்ட பிரிவின் பின்னர் அவளை நான் சந்தித்த போது கொஞ்சம் ஏனளத்தோடு மிகை காதலோடு அவள் என்னிடம் கூறியது.\nஅட இலக்கியச் சிறப்பை அச்சமயமும் எண்ணி வியந்தேன் சிரித்தேன். காதலி முகம் கண்முன்னே வந்ததால்.\nஆகா அதோ ஓர் வண்டி வருகின்றது விரைவாக அவளைப் போய் சந்திக்கலாம் பின்னர் சந்திக்கின்றேன்….\nகாதல் வானில் கண்கள்தான் கௌரவத்துக்குரியவை\nஅது ஒரு ஓய்வு நாள். எப்போதுமே கபிலனும் நண்பர்களும்...\nபுத்தகப் பிரியன் அனலனின் காதல்…...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/purananuru/purananuru167.html", "date_download": "2020-08-08T20:09:07Z", "digest": "sha1:5YZFU25HK5QPAJPXSP273YYUTXC64KBQ", "length": 7290, "nlines": 65, "source_domain": "diamondtamil.com", "title": "புறநானூறு - 167. ஒவ்வொருவரும் இனியர்! - இனியர், இலக்கியங்கள், ஒவ்வொருவரும், புறநானூறு, கடுமான், எதிர்த்து, புறங்கொடுத்து, ஒன்றில், காயம், உன்னை, இனிமையாக, நீயும், யாக்கை, சங்க, எட்டுத்தொகை, கிள்ளி, வாகை, யொடு, இனியை", "raw_content": "\nஞாயிறு, ஆகஸ்டு 09, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபுறநானூறு - 167. ஒவ்வொருவரும் இனியர்\nபாடியவர்: கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்.\nபாடப்பட்டோன் : சோழன் கடுமான் கிள்ளி.\nநீயே, அமர்காணின் அமர்கடந்து, அவர்\nபடை விலக்கி எதிர் நிற்றலின்,\nவாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கை யொடு,\nகேள்விக்கு இனியை, கட்கின் னாயே\nஅவரே, நிற்காணின் புறங் கொடுத்தலின், 5\nஊறுஅறியா மெய் யாக்கை யொடு.\nகண்ணுக்கு இனியர்; செவிக்குஇன் னாரே\nகழல்புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி\nநின்னை வியக்குமிவ் வுலகம்; அது\n நீயும், போரில் உன்னிடம் புறங்கொடுத்து ஓடியவரும் ஒருவகையில் பார்க்கப்போனால் ஒத்தே காணப்படுகிறீர்கள். நீ எதிர்த்து நின்று போராடி வாள்-காயம் பட்ட உடம்போடு காணப்படுகிறாய். இது கேட்பதற்கு இனிமையாக உள்ளது. உன் பகைவர் உன்னை எதிர்த்து நிற்கமாட்டாமல் புறங்கொடுத்து ஓடியதால் காயம் இல்லாத அழகிய உடம்புடன் காணப்படுகின்றனர். இந்த வகையில் அவர்கள் காண்பதற்கு இனிமையாக உள்ளனர். இப்படி நீ ஒன்றில் இனியவன். அவர்கள் ஒன்றில் இனியவர். அப்படி இருக்கும்போது உன்னை மட்டும் உலகம் வியந்து பாராட்டுகிறது. ஏனோ தெரியவில்லை.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபுறநானூறு - 167. ஒவ்வொருவரும் இனியர், இனியர், இலக்கியங்கள், ஒவ்வொருவரும், புறநானூறு, கடுமான், எதிர்த்து, புறங்கொடுத்து, ஒன்றில், காயம், உன்னை, இனிமையாக, நீயும், யாக்கை, சங்க, எட்டுத்தொகை, கிள்ளி, வாகை, யொடு, இனியை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qtamilhealth.com/1649/", "date_download": "2020-08-08T21:06:17Z", "digest": "sha1:R4UMRJ57TPFVWYINTRB2JZFJ6NTBCIV4", "length": 7851, "nlines": 75, "source_domain": "qtamilhealth.com", "title": "ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்கிழமையில் இத மட்டும் செய்ய மறக்காதீங்க…! - Top Health News", "raw_content": "\nஆடி மாதத்தில் வரும் செவ்வாய்கிழமையில் இத மட்டும் செய்ய மறக்காதீங்க…\nஆடி மாதத்தில் வரும் செவ்வாய்கிழமையில் இத மட்டும் செய்ய மறக்காதீங்க…\nஇன்று ஆடி மாதம் பிறந்து உள்ளது. புதுமண தம்பதிகளுக்கு தான் கொஞ்சம் கவலையாக இருக்கும்.ஆனால் இதே ஆடி மாதம் பெண்கள் விரதம் இருக்க எவ்வளவு சிறந்த மாதம் தெரியுமா..ஆடி மாதம் எது போன்ற விரதம் இருந்தால் நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம் வாங்க…ஆடி மாதம் என்றாலே ஒவ்வொரு செவ்வாய் கிழமையன்று, பெண்கள்மிக முக்கிய விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்..அதாவது, பெண்கள் மஞ்சள் தேய்த்துகுளிக்க வேண்டும்…\nஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மஞ்சள் தேய்த்து குளித்து,பின்னர் மாரிஅம்மனை வணங்க வேண்டும்.இதற்காக காலை மற்றும் மதியம் இருவேளை விரதம் இருந்து மாலை நேரத்தில் சிற்றுண்டி எடுத்துக் கொள்ளலாம்.மேலும் அவ்வப்போது பெண்கள் வேப்பிலையின் ஒரு இலையை உண்டால்மேலும் நல்லது.மாலை நேரத்தில் மாரி அம்மன் கோவிலுக்கு சென்று, மஞ்சள் அபிஷேகம் செய்து வந்தால் ஆக சிறந்தது.செவ்வாய் என்றாலே செல்வம் அழகு முருகன் என இப்படி எதை வேண்டுமானாலும் சொல்லலாம்.\nஇந்த விரதம் இருப்பதால், செல்வ கடாட்சம் அதிகரிக்கும்.குழந்தை வரம் கிடைக்கும்,திருமணவரன் அமையும்,சுமங்கலி பாக்கியம் பெருகும்,ஆடி மாதம் ஆசிர்வாதம் கிடைக்கும்….ஔவையார் விரதம்:இது போன்று பெண்கள் மேற்கொள்ளும் இந்த விரதத்தை ஔவையார் விரதம் என்று கூட கூறுவார்கள்.நம் முன்னோர்கள் வாழ்ந்த காலம் தொட்டு இந்த பழக்கம் இன்றளவும் நடைமுறையில் தான் உள்ளது.\nஆனால் இன்று மாறிவரும் கலாச்சாரத்திற்கு ஏற்ப, மக்கள் பயம் பக்தியுடன் கடவுளை வணங்குவதை கூட சரி வர கடைப்பிடிக்காத ஒரு சூழல் கூட உள்ளது என்றே கூறலாம்.ஆனால் இந்த பூஜைகளில் பெண்கள் ஈடுபடும் போது எதிர் மறை எண்ணங்கள் நீங்கி. நேர்மறை எண்ணங்கள் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கங்களுடன் இணையுங்கள்.\nகொஞ்ச தூரம் நடந்தாலும் இதயம் படபடனு அடிக்குதா. மூச்சி வாங்குதா காரணம் இது தான்..இதோ உடனடி தீர்வு..\nபாபாவின் நாமத்தை தினமும் இப்படிச் சொல்லி வந்தால் நமது துன்பங்கள் எல்லாம் பறந்தோடிப் போய்விடுமாம்.\nஏழரை சனி என்ன செய்யும்… எதற்காக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nஇந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும்…\nபைரவர் வழிபாடு செய்வதால் உண்டாகும் பலன்கள்…\nஎண் 8. சிறப்புப் பலன்கள்,\nயாழில் மற்றுமொரு வேட்பாளரும் மரணம்\nசானிட்டைசர் பயன்படுத்தும்போது இனி இந்த தவறுகளை செய்யாதீங்க… ஆபத்தாம்\n2020 ராகு கேது பெயர்ச்சி : உங்களுக்கு பல அதிர்ஷ்ட நன்மைகளை வழங்க போகின்றதாம்\nயாழில் கூட்டமைப்பின் பிரசாரத்தில் ஏற்பட்ட பெரும் சோகம் தமிழ் அரசு கட்சியின் முக்கியஸ்தர் திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/68618/Chief-Minister-Palanisamy-has-said-that-Islamic-organizations-have-decided-that-Ramadan-does-not-provide-porridge", "date_download": "2020-08-08T20:58:12Z", "digest": "sha1:B5XW4F6NF3PPY7VIHAFQ4GJG7FM7AICN", "length": 10286, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பள்ளி வாசல்களில் நோன்பு கஞ்சியை வழங்குவதில்லை என இஸ்லாமிய அமைப்புகள் முடிவு | Chief Minister Palanisamy has said that Islamic organizations have decided that Ramadan does not provide porridge | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபள்ளி வாசல்களில் நோன்பு கஞ்சியை வழங்குவதில்லை என இஸ்லாமிய அமைப்புகள் முடிவு\nரமலான் மாதம் அடுத்த வாரம் தொடங்கும் நிலையில் நோன்பு கஞ்சியை பள்ளி வாசல்களில் வழங்குவதில்லை என இஸ்லாமிய அமைப்புகள் முடிவு செய்துள்ளன.\nதலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கொரோனா குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் பேசும்போது தமிழகத்தில் இன்று புதிதாக 25 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். தமிழகத்தில் அரசின் நடவடிக்கையால் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளதாகவும், அடுத்தடுத்த நாட்களில் கொரோனா வைரஸ் முற்றிலும் குறைந்து, வரும் 4 அல்லது 5 நாட்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு புதிதாக இல்லை என்ற நிலை உருவாகும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து பேசிய அவர், 65 லட்சம் மூன்றடுக்கு முகக்கவசங்கள், 3 லட்சம் ‘என்95’ முகக்கவசங்கள் உள்ளதாகவும் இந்தியாவில் எந்த மாநிலத்திற்கும் இன்னும் ரேபிட் கிட் வரவில்லை என்றும் தெரிவித்தார். தமிழகத்திற்குத் தேவையான நிதியை மத்திய அரசிடம் கேட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 118 லிருந்து 180 ஆக உயர்ந்திருப்பதாகக் கூறினார். கொரோனா வைரஸில் கூட திமுக அரசியல் செய்வதாகவும், அது கவலை அளிப்பதாகவும் தெரிவித்துக்கொண்டார்.\nஇதனிடையே ரமலான் மாதம் அடுத்த வாரம் தொடங்கும் நிலையில் நோன்பு கஞ்சியை பள்ளி வாசல்களில் வழங்குவதில்லை என இஸ்லாமிய அமைப்புகள் முடிவு செய்துள்ளன. இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் செய்���ியாளர்களை சந்தித்த அவர், பள்ளி வாசல்களுக்கு அரசு சார்பில் அளிக்கப்படும் பச்சரிசி வரும் 19ஆம் தேதிக்குள் அளிக்கப்பட்டுவிடும் என்றார்.\nபணக்காரர்கள் தான் கொரோனாவை இறக்குமதி செய்தார்கள்: முதலமைச்சர் பழனிசாமி\n\"வாட்ஸ்அப்\" செயலியில் பல்கலைக்கழக தேர்வு - பீகாரில் வினோதம் \nதமிழகத்தில் இன்று 5,883 பேருக்கு கொரோனா : 118 பேர் உயிரிழப்பு\nசூழலியல் அவசரநிலையை பிறப்பித்தது மொரீசியஸ் அரசு - காரணம் என்ன தெரியுமா\nபெண் நடன இயக்குனருடன் நிச்சயதார்த்தத்தை முடித்த கிரிக்கெட் வீரர் சாஹல் \nமத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரிக்கு கொரோனா\nஅமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை: உத்தரவில் கையெழுத்திட்ட அதிபர் ட்ரம்ப் \n“எல்லாம் 2 நொடிகளில் நடந்தது” விமான விபத்திலிருந்து உயிர்தப்பியவர் பேட்டி.\nநான் டாக்டர் ஆயிஷா இல்லை, நான் உயிருடன் இருக்கிறேன்: தென்னாப்ரிக்க மருத்துவ மாணவி வேதனை\n’அவரின் மனைவிக்கு 15 நாட்களில் குழந்தை பிறக்கவிருக்கிறது’- உயிரிழந்த விமானியின் கண்ணீர்கதை\nவிமானம் தரையிறங்குவதை இருமுறை தாமதப்படுத்தியது ஏன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபணக்காரர்கள் தான் கொரோனாவை இறக்குமதி செய்தார்கள்: முதலமைச்சர் பழனிசாமி\n\"வாட்ஸ்அப்\" செயலியில் பல்கலைக்கழக தேர்வு - பீகாரில் வினோதம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6107:2009-08-14-07-03-02&catid=278:2009&Itemid=27", "date_download": "2020-08-08T20:10:40Z", "digest": "sha1:46D2I2HEV5CCQFKZQQVL3MBZLKO6KLTU", "length": 12707, "nlines": 37, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nகன்னித்தன்மை பரிசோதனை: இந்து மதவெறிக் கும்பலின் ஆணாதிக்க வக்கிரப்புத்தி\nஏழ்மையின் காரணமாகத் திருமணமாகாமல் இருக்கும் பெண்களுக்கு இலவசமாகத் திருமணம் செய்து வைக்கிறோம் எனக் கூறி, மணமேடை வரை அழைத்துச் சென்ற பிறகு, மணப்பெண் கன்னித்தன்மையுடன் இருந்தால்தான் திருமணம் என்று சொல்லி, அவர்களை இழிவுபடுத்திய கொடுமை மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது. அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசே இதனைச் செய்துள்ளது என்பதுதான் இன்னமும் கொடுமை.\n‘முக்கிய மந்திரி கன்யாதான் யோஜனா’ (முதலமைச்சர் திருமண உதவித் திட்டம்) என்ற திட்டத்தின் மூலம் அம்மாநிலத்தில் இலவசத் திருமணங்கள் மாதந்தோறும் நடத்தி வைக்கப்படுகின்றன. இதில் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்குச் சீதனமாக, ஒரு பெட்டியில் சமையல் பாத்திரங்களும், ஒரு கைபேசியும், 6500 ருபா ரொக்கமாகப் பணமும் வழங்கப்படும். 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் இதுவரை கிட்டத்தட்ட தொன்னூறாயிரம் தம்பதிகளுக்கு இலவசத் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளன.\nகடந்த ஜூன் மாதம் 30-ஆம்தேதி இத்திட்டத்தின் கீழ் 152 தம்பதிகளுக்கு இலவசத் திருமணம் செய்து வைப்பதாக இருந்தது. ஆனால், திடீரென மணப்பெண்களின் கன்னித்தன்மை பரிசோதிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டால்தான், அவர்களுக்குத் திருமணம் நடத்தப்படும் என அதிகாரிகள் அறிவித்தனர். அதன்படி, திருமணத்திற்காக வந்திருந்த மணப்பெண்கள் 152 பேருக்கும் உடனடியாக கன்னித்தன்மைப் பரிசோதனை நடத்தப்பட்டது. முடிவில் 14 பேர் தவிர்த்து மீதமுள்ள 138 பேருக்கு திருமணம் நடத்தப்பட்டது.\nதங்களது திருமணத்திற்குக் கூட அரசிடம் கையேந்தும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டு, மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் மணமேடைக்கு வந்த பெண்களை இத்தகைய சோதனை மூலம் உளவியல் ரீதியாக வதைத்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண்களில் இருவர் போலீசில் புகார் செய்ததையடுத்து, இந்த விசயம் வெளிஉலகிற்குத் தெரியவந்து பெரும் அதிர்ச்சியை நாடெங்கும் உருவாக்கியது. காங்கிரஸ் உள்ளிட்ட இதர கட்சிகள் நாடாளுமன்றத்தில் இதனை விவாதிப்பதாகக் கூறி, அந்த ஏழைப் பெண்களை மீண்டும் அவமானப்படுத்தின.\nமுதலில் அவ்வாறு பரிசோதனை ஏதும் செய்யப்படவில்லை என்று மறுத்த பா.ஜ.க.வினர், பின்னர் பொதுவான உடல்நலப் பரிசோதனை மட்டும் நடத்தப்பட்டதாகக் கூறினார்கள். இறுதியாகக் குட்டு வெளிப்பட்டவுடன், தங்களது செயலுக்கு நியாயம் கற்பிப்பதற்காக “மணப்பெண்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா எனப் பரிசோதித்தோம்; ஆனால் கன்னித்தன்மைப் பரிசோதனை எதுவும் நடைபெறவில்லை” என்று கூறினார்கள். இதன் மூலம் திருமணம் செய்ய வந்திருந்தவர்கள் அனைவரையும் ஏமாற்றுக்காரர்களாகச் சித்தரித்ததுடன், அரசுக்கு எதிராகப் புகார் கொடுத்த அந்த இரு பெண்களையும் மிரட்டி தங்களது புகாரைத் திரும்பப்பெற வைத்து, ஒரு வழியாகப் பிரச்சனைக்கு முடிவு கட்டியுள்ளனர்.\nகற்பு நெறியைக் காப்பாற்றுவது எனும் பெயரில், பருவமடைந்த பெண்க���ை வீட்டைவிட்டு வெளியே அனுப்பாமல் அடுக்களையில் பூட்டிவைக்கும் சனாதானிகள், பெண்ணின் உடலில் உள்ள கன்னித்திரைதான் அவர்களது கன்னித்தன்மையைப் உறுதி செய்வதாகக் கருதுகிறார்கள். ஆனால், காட்டுமிராண்டித்தனமான இவ்வரையறை பெரும்பாலான உழைக்கும் பெண்களுக்கு அறிவியல்ரீதியாகப் பொருந்தாது. ஆண்களுக்கு நிகராக விவசாய வேலைகள், விறகு வெட்டுதல், தையல்வேலை உள்ளிட்ட கடினமான வேலைகளைச் செய்வதாலும் சைக்கிள் ஓட்டுவதாலும் இயல்பாகவே உழைக்கும் பெண்களில் பெரும்பாலானோர், கன்னிப்பரிசோதனை எனும் இந்த வக்கிரமான சோதனையில் தோல்வியடையவே செய்வர். விளையாட்டு வீராங்கனைகளுக்கும் கூட இது பொருந்தும். ஏழைப் பெண்களை இச்சோதனைக்கு உட்படுத்துவது என்பது ஆணாதிக்க வக்கிரம் மட்டுமல்ல; அடுப்பூதும் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரவே கூடாது எனும் பார்ப்பனியத் திமிரும் கூட.\nதிருமண உதவித் திட்டத்திற்கு கன்னிப்பரிசோதனையை முன்நிபந்தனையாக்குவதன் மூலம், விதவைப்பெண்களும், கணவனால் கைவிடப்பட்ட பெண்களும் மறுமணம் செய்வதை நேரடியாகத் தடுத்து, பெண்களுக்கெதிராகக் காலந்தோறும் கொடுமை இழைத்துவரும் இந்துப் பார்ப்பனியத்தை பா.ஜ.க. அரசு நிலைநிறுத்த நினைக்கிறது. ஆண்-பெண் சமத்துவத்திற்கு எதிரானதாகக் கருதப்படும் இந்தப் பரிசோதனைக்கு உலகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு இருக்கிறது. ஆனால் அதைப் பற்றியெல்லாம் பா.ஜ.க. அரசு சிறிதும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஏழைகளாக இருப்பதாலேயே அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனும் ஆளும் வர்க்கத் திமிரில் இது நடந்து கொண்டுள்ளது.\nஅண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களில் பா.ஜ.க. வடமாநிலங்களில் மோசமாகத் தோற்றிருப்பினும், அதன் மக்கள் விரோதத் தன்மை கொஞ்சம்கூட மாறிவிடவில்லை. கணவனை இழந்த பெண்களை உடன்கட்டை ஏற்றிக் கொல்லும் சதியைக் கூச்சமின்றிப் போற்றும் அதன் சனாதனப் பாரம்பரியம் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. பா.ஜ.க. கும்பலின் ஆணாதிக்க பார்ப்பனீயக் கொடுமைதான் மத்தியப் பிரதேசத்தில் ‘கன்னிப் பரிசோதனை’ என்ற பெயரில் வக்கிரமாக அரங்கேறியுள்ளது. தன் மனைவியின் கற்பையே சந்தேகித்து அவளைத் தீக்குளிக்க வைத்த ஸ்ரீராமனைத் தேசிய நாயகனாகப் போற்றுபவர்களிடமிருந்து வேறு எதனை எதிர்பார்க்க முடியும���\n-புதிய ஜனநாயகம், ஆகஸ்டு -2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/tamanna-who-worked-out-while-soaking-in-the-rain-in-the/c76339-w2906-cid1071507-s11039.htm", "date_download": "2020-08-08T20:37:26Z", "digest": "sha1:X2EK6YMVTCYLJQRAPMGPEEKHHEH77PIN", "length": 4602, "nlines": 62, "source_domain": "cinereporters.com", "title": "ஜில்லுன்னு மழையில் நனைந்துகொண்டே ஒர்க் அவுட் செய்த தமன்னா!", "raw_content": "\nஜில்லுன்னு மழையில் நனைந்துகொண்டே ஒர்க் அவுட் செய்த தமன்னா\nதமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பதிய வைத்துள்ள நடிகை தமன்னா இவர் முதன் முதலில் ‘கேடி’ என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனார் அதன் பிறகு S.J.சூர்யாவின் ‘வியாபாரி’ ‘கல்லூரி ‘ போன்ற படங்களில் நடித்து வந்தார்.\nதமிழ் சினிமாவில் அவரின் திரையப்பணத்தில் திருப்பு முனையாக கார்த்தியின் ‘பையா ‘ படம் அமைந்தது அதன் பிறகு அஜித், விஜய், சூர்யா போன்ற தமிழ் சினிமாவின் உச்ச நட்சித்தரங்களுடன் இணைந்து நடித்தார். அதனை தொடர்ந்து பிரம்மாண்ட சரித்திர படமான பாகுபலி தமன்னாவை புகழின் உச்சத்தில் கொண்டு சேர்த்தது.\nபாகுபலி படத்திற்கு பிறகு தமன்னாவின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றதால் இந்திய சினிமாவின் உச்ச நடிகையாக விளங்கி வருகிறார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் தமன்னா சமைப்பது, ஒர்க் அவுட் செய்வது உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்ப்போது மழையில் நனைந்துகொண்டே ஒர்க் அவுட் செய்யும் போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/20355/", "date_download": "2020-08-08T20:19:08Z", "digest": "sha1:Z4FCFN47XJQLTY5XSUMYH4ZHQ5AI7ODC", "length": 10116, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சியில் பட்டப்பகலில் மோட்டார் சைக்கில் திருட்டு :சி.சி.ரீ.வி யில் திருடன் – GTN", "raw_content": "\nகிளிநொச்சியில் பட்டப்பகலில் மோட்டார் சைக்கில் திருட்டு :சி.சி.ரீ.வி யில் திருடன்\nகிளிநொச்சி டிப்போசந்தியில் அமைந்துள்ள கிளிநொச்சிப் பொதுச் சந்தை வளாகத்தினுள் நிறுத்திய வைக்கப்பட்டிருந்த பஜாஜ் ரக பிளேடீனா (NP-WD6384) இலக்கத்தகடுடைய மோட்டார் சைக்கில் நேற்��ு (06.03.2017) காலை 10.50மணியளவில் இனந்தெரியாத நபர் ஒருவரினால் திருடப்பட்டுள்ளது.\nஇவ் திருட்டுச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டதற்கு அமைவாக கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று கரைச்சிப் பிரதேச சபையின் அனுமதியுடன் குறித்த வளாகத்தில் பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்புக் கருவியின் காணொளி பெறப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nTagsகிளிநொச்சி சி.சி.ரீ.வி திருடன் திருட்டு பட்டப்பகல் மோட்டார் சைக்கில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில், தோல்வி அடைந்தவர்களுக்கு இடமில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழரசுக் கட்சியின் தலைவர் யார் மாவை VS சிறீதரன் & சுமந்திரன்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகாிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இராஜினாமா செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் தரவில்லை”- சசிகலா…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒரேபார்வையில் – 2020 தேர்தலில் தோல்வியுற்ற, 66 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் பிரதமராக மகிந்த ராஜபக்ஸ நாளை பதவியேற்கிறார்…\nதிருகோணமலை – கிண்ணியாவில் டெங்கு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5ஆக அதிகரிப்பு\nமனித சங்கிலி போராட்டத்திற்கு வடக்கு வேலையற்ற பட்டதாரிகள் அழைப்பு\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில், தோல்வி அடைந்தவர்களுக்கு இடமில்லை… August 8, 2020\nதமிழரசுக் கட்சியின் தலைவர் யார் மாவை VS சிறீதரன் & சுமந்திரன்…. August 8, 2020\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகாிப்பு August 8, 2020\n“இராஜினாமா செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் தரவில்லை”- சசிகலா… August 8, 2020\n2 லட்சம் பேர் கொண்ட குழுவை நீக்கிய முகப்புத்தக நிறுவனம் August 8, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/21741/", "date_download": "2020-08-08T21:07:55Z", "digest": "sha1:3DOYXZDAHGTA557UJUZI7OKCG6UI7EUI", "length": 9601, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "விமல் வீரவன்சவின் பிணை மனு மீளவும் நிராகரிப்பு – GTN", "raw_content": "\nவிமல் வீரவன்சவின் பிணை மனு மீளவும் நிராகரிப்பு\nஜே.என்.பி கட்சியின் தலைவர் விமல் வீரவன்சவின் பிணை மனு மீளவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. கொழும்பு உயர் நீதிமன்றம் இவ்வாறு பிணை மனுவை நிராகரித்துள்ளது. விமல் வீரவன்சவின் சார்பில் உயர் நீதிமன்றில் இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டிருந்த குறித்த மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், அதனை நிராகரித்துள்ளது.\nகடந்த ஜனவரி மாதம் 10ம் திகதி விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசாங்க சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தார் என விமல் வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nTagsநிராகரிப்பு பிணை மனு விமல் வீரவன்ச\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில், தோல்வி அடைந்தவர்களுக்கு இடமில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழரசுக் கட்சியின் தலைவர் யார் மாவை VS சிறீதரன் & சுமந்திரன்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகாிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இராஜினாமா செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் தரவில்லை”- சசிகலா…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒரேபார்வையில் – 2020 தேர்தலில் தோல்வியுற்ற, 66 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் பிரதமராக மகிந்த ரா��பக்ஸ நாளை பதவியேற்கிறார்…\nஇலங்கைக்கு நிபந்தனையற்ற அடிப்படையில் ஆதரவளிக்கப்படும்- சீனா\nபொறுப்பு கூறுதல் தொடர்பில் இலங்கைக்கு மேலதிக கால அவகாசம் வழங்குவது பிழையானது – விக்னேஸ்வரன்\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில், தோல்வி அடைந்தவர்களுக்கு இடமில்லை… August 8, 2020\nதமிழரசுக் கட்சியின் தலைவர் யார் மாவை VS சிறீதரன் & சுமந்திரன்…. August 8, 2020\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகாிப்பு August 8, 2020\n“இராஜினாமா செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் தரவில்லை”- சசிகலா… August 8, 2020\n2 லட்சம் பேர் கொண்ட குழுவை நீக்கிய முகப்புத்தக நிறுவனம் August 8, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/586374/amp?ref=entity&keyword=Karur", "date_download": "2020-08-08T21:18:32Z", "digest": "sha1:CZUWZRHI7DPIIEEQHJ2YCQQBI3PAERQW", "length": 7666, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "16 people in Karur district alone in a single day | கரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்���ூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகரூர்: கரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் இருந்து கரூர் வந்தவர்களுக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவெளி மாவட்டம், வெளி மாநிலம் செல்வதற்கு இ- பாஸ் பெறும் நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது : மாநகராட்சி ஆணையர் தகவல்\nஆன்லைன் சூதாட்டத்தால் கடன் சுமை திருச்சியில் போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை\nமூணாறு நிலச்சரிவில் உறவினர்களை பறிகொடுத்த தூத்துக்குடி கிராம மக்கள் கண்ணீர்: இ-பாஸ் பெற்று கேரளாவுக்கு படைெயடுப்பு\nசாத்தான்குளம் கொலை வழக்கில் கைதானவர் கொரோனா பாதித்த எஸ்ஐக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை: அனுமதி கேட்டு மனைவி மனு\nவந்தவாசி அடுத்த கீழ்நமண்டி கிராமத்தில் 2 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய மனிதர்கள் வாழ்ந்த தடயங்கள் கண்டெடுப்பு\nகுழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழல் உருவான பிறகே பள்ளிகள் திறக்கப்படும்: சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஐகோர்ட் உத்தரவுப்படி மாணவர்களுக்கு விரைவில் முட்டை: அமைச்சர் தகவல்\nநாகை மாவட்ட குண்டு வெடிப்பில் தேடப்பட்டவர் 14 ஆண்டுகளாக சேலத்தில் பதுங்கி இருந்த வியாபாரி கைது: உளவுப்பிரிவு போலீசார் சுற்றிவளைத்தனர்\nதர்மபுரி துணை ராணுவ வீரர் காஷ்மீரில் கொரோனாவுக்கு பலி : செல்போனில் இறுதி சடங்கை பார்த்து குடும்பத்தினர் கதறல்\nஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு விவகாரம்: மார்க்சிஸ்ட் கட்சி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல்\n× RELATED கரூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 29 பேருக்கு கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/2021", "date_download": "2020-08-08T20:43:12Z", "digest": "sha1:NCWHAE5UGHP34TWSA45KVZWZGX4T5M4V", "length": 3082, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "2021 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n2021 ஆம் ஆண்டு (MMXXI) ஆனது கிரிகோரியின் நாட்காட்டியின் படி வெள்ளிக் கிழமையில் தொடங்கக் கூடிய ஒரு சாதாரண ஆண்டாகும். இது கி.பி. 2021ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படலாம். மேலும் இது மூன்றாம் ஆயிரவாண்டின் 21ஆவது ஆண்டாகவும் 21ஆம் நூற்றாண்டின் 21ஆவது ஆண்டாகவும் இருக்கும். அத்துடன் இது 2020களின் இரண்டாவதுமான ஆண்டாகவும் இருக்கும்.\nகிறீன்லாந்து தனியான சுதந்திர நாடாகலாம் [1]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஆகத்து 2019, 05:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-08-08T21:15:51Z", "digest": "sha1:QNAEJHEEQUXTWY25D2LP7CNMRZ7BRU26", "length": 10925, "nlines": 162, "source_domain": "www.aanthaireporter.com", "title": "பார்டரைத் தாண்டாமல் ஆடும் கால்பந்து விளையாட்டு அறிமுகம்! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nபார்டரைத் தாண்டாமல் ஆடும் கால்பந்து விளையாட்டு அறிமுகம்\nகடவுளே. உன் சொந்த தேசத்துக்குக் கருணைக் காட்டக் கூடாதா\nதஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி\nதரையிறங்கும் போது இரண்டு துண்டான ஏர் இந்தியா விமானம் – 19 பேர் பலி\nசொன்னா நம்போணும் : தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி விகிதம் டாப்போ டாப்\n“‘இராவண கோட்டம்’ படத்திலிருந்து எந்த லாபமும் வேண்டாமாம்\nவேதா நிலையம் என்பது நான் பிறந்த வீடு – தீபா பேட்டி =��ீடியோ\nநான் நடித்துள்ள ‘ஒன்பது குழி சம்பத்’ என்ற படத்தைப் பாருங்கப்பூ- அப்புக்குட்டி\nடெல்லியில் போலீஸ் கான்ஸ்டபிள் ஆக ஆசையா\nபுதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதி\nபத்தாம் வகுப்பு ரிசல்ட் வரும் 10ம் தேதி வெளியாகப் போகுது\nஆகஸ்ட் 6 ஆம் தேதி நள்ளிரவில் இருந்து Amazon Prime Day ஆரம்பிச்சிட்டு\nபார்டரைத் தாண்டாமல் ஆடும் கால்பந்து விளையாட்டு அறிமுகம்\nஅர்ஜெண்டினாவில் கால்பந்து விளையாட்டு மிக பிரபலம். கொரோனா பாதிப்பால் அனைத்து விளையாட்டுகளும் தடைபட்டுள்ளதால் சமூக இடைவெளியை பின்பற்றி விளையாடுவதில் வீரர்களுக்கு பல்வேறு சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அர்ஜெண்டினாவில் கால்பந்து விளையாட புதிய வழிகளை கண்டுபிடித்துள்ளனர். மைதானத்தை 12 கட்டங்களாக பிரித்து, வீரர்கள் அவரவர் கட்டங்களுக்கு உள்ளே நின்று விளையாட வேண்டும் என்பது தான். அதற்கேற்றாற் போல் பந்துகளை வைத்து விளையாடவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.\nதனக்கு விளையாட அனுமதிக்கப்பட்ட செவ்வக வடிவ கட்டத்தை மீறி வெளியே செல்பவர் களுக்கு அபராதம் விதிக்கப்படும் என கூறியுள்ள அவர்கள், இதன் மூலம் சமூக இடைவெளியை பின்பற்ற முடியும் என்கின்றனர். இதனை metegol humano அல்லது human foosball என அழைக்கின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் விளையாட்டில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிப்பதாக வீரர்கள் கூறுகின்றனர். பெர்மிகானோவில்தான் இந்த புதிய விளையாட்டு முறை முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. 11 வீரர்களுக்கு பதிலாக வெறும் 5 வீரர்களை வைத்து விளையாடினர்.\nஇருப்பினும் பழைய கால்பந்து விளையாட்டு முறையில் உள்ள மேஜிக் இதில் இல்லை எனக்கூறும் வீரர்கள், ஒருவருக்கொருவர் இடித்துக் கொண்டு பந்தை அடிப்பது, தெரியாமல் உதைத்ததற்காக மன்னிப்பு கேட்பது உள்ளிட்ட சிறிய சிறிய அழகிய விஷயங்கள் இதில் இல்லை என தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பால் மன அழுத்தத்தில் உள்ள மக்கள், அதில் இருந்து மீண்டு வர இந்த புதிய வகை கால்பந்து விளையாட்டு உதவுவதாக பயிற்சியாளர்கள் கூறுகின்றனர். வீரர்கள் மைதானத்தில் மட்டும் முகக்கவசம் இல்லாமல் விளையாடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடவுளே. உன் சொந்த தேசத்துக்குக் கருணைக் காட்டக் கூடாதா\nதஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி\n���ரையிறங்கும் போது இரண்டு துண்டான ஏர் இந்தியா விமானம் – 19 பேர் பலி\nசொன்னா நம்போணும் : தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி விகிதம் டாப்போ டாப்\n“‘இராவண கோட்டம்’ படத்திலிருந்து எந்த லாபமும் வேண்டாமாம்\nவேதா நிலையம் என்பது நான் பிறந்த வீடு – தீபா பேட்டி =வீடியோ\nநான் நடித்துள்ள ‘ஒன்பது குழி சம்பத்’ என்ற படத்தைப் பாருங்கப்பூ- அப்புக்குட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/excessive-lockdown-destroying-many-livelihoods/", "date_download": "2020-08-08T21:13:27Z", "digest": "sha1:B7P6DQTB3LYYSYIDWCSJCEUXZCZ5ZMZ7", "length": 19448, "nlines": 173, "source_domain": "www.aanthaireporter.com", "title": "அளவுக்கு மீறிய லாக்டௌன் : பலரின் வாழ்வாதாரத்தை அழித்துக் கொண்டே போகிறது! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஅளவுக்கு மீறிய லாக்டௌன் : பலரின் வாழ்வாதாரத்தை அழித்துக் கொண்டே போகிறது\nகடவுளே. உன் சொந்த தேசத்துக்குக் கருணைக் காட்டக் கூடாதா\nதஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி\nதரையிறங்கும் போது இரண்டு துண்டான ஏர் இந்தியா விமானம் – 19 பேர் பலி\nசொன்னா நம்போணும் : தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி விகிதம் டாப்போ டாப்\n“‘இராவண கோட்டம்’ படத்திலிருந்து எந்த லாபமும் வேண்டாமாம்\nவேதா நிலையம் என்பது நான் பிறந்த வீடு – தீபா பேட்டி =வீடியோ\nநான் நடித்துள்ள ‘ஒன்பது குழி சம்பத்’ என்ற படத்தைப் பாருங்கப்பூ- அப்புக்குட்டி\nடெல்லியில் போலீஸ் கான்ஸ்டபிள் ஆக ஆசையா\nபுதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதி\nபத்தாம் வகுப்பு ரிசல்ட் வரும் 10ம் தேதி வெளியாகப் போகுது\nஆகஸ்ட் 6 ஆம் தேதி நள்ளிரவில் இருந்து Amazon Prime Day ஆரம்பிச்சிட்டு\nஅளவுக்கு மீறிய லாக்டௌன் : பலரின் வாழ்வாதாரத்தை அழித்துக் கொண்டே போகிறது\nin Running News, எடிட்டர் ஏரியா, சொல்றாங்க\nகொரோனாவைக்காட்டிலும் இந்த கொடுமைகள். பரவலாக, நீங்கள் இதை காண்கிறீர்களா இல்லையா, திரும்ப திரும்ப மாற்றங்களை செய்யாமல் மக்கள் மனதில் எதிர்வினைகளை அதிகம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு..ஆரம்பத்தில் ஒருவருக்கு கொரோனா என்றால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என ஏரியாவையோ, அல்லது நாலைந்து தெருக்களையோ சேர்த்து சீல் வைத்தார்கள்.. அடுத்தகட்டமாக ஒரு தெருவை மட்டும் அடைத்தார்கள். இப்போது அக்கம்பக்கத்து வீட்டை மட்டும் ஷீட்டுகள் போட்டு அடைக���கிறார்கள்.\nஅடுத்தகட்டம், சம்மந்தப்பட்ட வீட்டை மட்டும் அடைக்கும் நிலை வரும் என்று எதிர் பார்க்கிறோம். அது அப்படியேபோய். ஏற்கனவே நாம் சொன்ன மாதிரி தனிமைப்படுத்தப் பட்டவர்கள் அல்லது தனிமைப்படுத்திக்கொண்டவர்கள் என்று ஸ்டிக்கர் ஒட்டிவிட்டு, உஷராக இருங்கள் இனி உங்கள் பாடு. அக்கம்பக்க்த்தில் உள்ளவர்பாடு என்று சொல்லிவிட்டு போவார்கள் என்ற நிலை வந்தாலும் ஆச்சர்யபடுத்துவதற்கில்லை..\nஅடுத்து சகட்டுமேனிக்கு லாக்டவுன்.. ஊர் ஊருக்கு தனி ரூல்ஸ்…மக்களிடம் சக மனுஷர் களையும் வெளியூர் ஆட்களையும் கடுமையான நோயாளிகள் என்று பார்க்கும் ஆரோக்கிய மற்ற மனநிலை பரவி வருகிறது.. அதாவது அவனுக்கும் நோய் தொற்று இல்லை, இவனுக்கும் தொற்று இல்லை. ஆனாலும் இருவரும் பரஸ்பரம் தொற்றாளர்களாக பார்த்து ஊருக்குள்ளேயே சேர்க்காமல் விரட்டி அடிக்கிறார்கள். இ-பாஸ் என்ற கொள்ளை.மக்களின் சுதந்திர நடமாட்டத்தை முடிவுக்கு வரும்வரை இதுபோன்ற மனநிலைக்கெல்லாம் முடிவே வராது..\nஉள்ளே இருங்கள் உள்ளே இருங்கள் என்று மட்டும் மாதக்கணக்கில் சொல்கிறது அரசு. அதாவது. மருத்துவ நிபுணர்களின் அறிவுரைப்படி..இப்போது தெய்வமாக கொண்டாடப்படும் மருத்துவ உலகத்தை தாண்டி, இன்னுமொரு உலகம் இருக்கிறது. அது பொருளாதாரத்தில் அதள பாதாளத்தில் போய்க்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்களின் உலகம்..தமிழகத்தில் கொரோனா தொற்று ஒரு நாளைக்கு நாலாயிரத்து சொச்சம் என்று ஓயாமல் புள்ளிவிவரம் வருகிறது. ஆனால் வருவாய் இல்லாமல், ஊருக்குள்ளேயே மன உளைச்சலால் முடங்கிக்கிடப்பவர்களின் எண்ணிக்கை தினமும் நாலு லட்சம் நாலு லட்சமாக கூடிக்கொண்டே இருக்கும் நோயால் ஒருவர் என்றால் மன உளைச்சலால் நூறு பேர் பாதிப்பு.. நூறு மடங்கு பாதிப்பு..\nலாக் டவுன் ஆரம்பித்து நான்கு மாதங்கள் ஆகின்றன.. இன்னமும் ஊரடங்கு முழுஊரடங்கு, பார்ட்டைம் ஊரடங்கு, ஒரு நாள் ஊரடங்கு என்று டிசைன் டிசைனாக சொல்கிறது அரசு நிர்வாகம். அடிக்கடி தளர்வுகள் என்று யானைப்பசிக்கு சோளப்பொறியை போடுகிறார்கள். ஓட்டல்களை திறக்கலாம், சமூக இடைவெளிவிட்டு அமர்ந்து சாப்பிடலாம் என்றார்கள். திடீரென்று ஓட்டல்களில் பார்சல் மட்டுமே என்கிறார்கள். பல வாரங்கள் கழித்து ஊழியர்களை தேடிப்பிடித்து பெரும் செலவு செய்து ஓட்டல்களை திறந���தவர்கள் கதி அதோ கதிதான்.. இப்படித்தான் ஒவ்வொரு தொழிலும் வியாபாரமும் கடன் வாங்கி முதலீட்டால் நாசமாகிக்கொண்டிருக்கின்றன.\nகடைகளை குறிப்பிட்ட நேரம் மட்டும் திறந்து விட்டால் அப்படியே வியாபாரம் கொட்டிவிடுமா சினிமா தியேட்டர்கள் திருமண மண்டபங்கள், சுற்றுலா தளங்கள் போன்றவை இப்போதைக்கு அவசியமில்லாதவையாக இருக்கலாம் ஆனால் அவற்றை நம்பியிருந்த பல்வேறு அடிமட்ட தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் சினிமா தியேட்டர்கள் திருமண மண்டபங்கள், சுற்றுலா தளங்கள் போன்றவை இப்போதைக்கு அவசியமில்லாதவையாக இருக்கலாம் ஆனால் அவற்றை நம்பியிருந்த பல்வேறு அடிமட்ட தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் விசாரித்து பாருங்கள் ஒவ்வொருவரின் குடும்பமும் எந்த அளவில் இருக்கிறது என்று விசாரித்து பாருங்கள்.\nமேற்படி தொழிலெல்லாம் பளிச்சென கண்ணுக்கு தெரிந்தவை.ஆனால் மறைமுக வேலை வாய்ப்பு வருவாய் என எண்ணற்ற துறைகள் இருக்கின்றன.வருவாய் இழந்தோரின் ஒரே வேண்டுகோள், ஏதாவது வேலை கொடுங்கள். வீட்டுக்கு ஏதாவது காசு எடுத்துக்கொண்டே போகவேண்டும் என்று பரிதாபமாக உருமாறிக்கொண்டிருக்கிறார்கள்..\nஒரு கடையில் ஒருவனுக்கு தொற்று என்றால், உடனே அவனுடன் பணிபுரியும் 500 பேரும் 15 நாளைக்கு தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்கிறார்கள்..இப்படி மொத்த மொத்தமாய் தனிமைப்படுத்தப்பட்ட கும்பல் பெருகிக்கொண்டே போனால், அவர்களின் வாழ்வாதாரம் என்னவாகும்\nபிரேக் த செயின் என நோய் தொற்றை இணைப்பை துண்டிக்க லாக் டௌன் என்றார்கள் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அளவுக்கு மீறிய அதே லாக்டௌன் கோடிக் கணக்கானோரின் வாழ்வாதாரத்தை அறுக்கவில்லை.. அழித்துக்கொண்ருக்கிறது,, இப்போதைக்கு கூலி தொழிலாளர்கள், சிறுவியாபாரிகள். விரைவில், குந்தித்தின்றால் குன்றும் மாளும் என்ற அடிப்படையில் நடுத்தரம் அதற்கு அடுத்து பெரு முதலாளிகள்..\nகாப்பாற்றப்பட்டுவிட்டால் மட்டுமே மனுஷ உயிர் தொடர்ந்து வாழ்ந்துவிடமுடியாது. அது தொடர உணவு பணம் நடமாட்டம் போன்றவை மிகவும் அவசியம். எனவே மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளோடு நிறுத்திக்கொள்ளாமல் மற்ற தரப்பினரையும் கூட்டி நிதர்சனம் என்ன, மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று அரசாங்கம் கேட்காவிட்டால், ஒரு சூழல் கண்டிப்பாக உருவாகும்..\n‘’உங்களை கையெடுத்து கும்பிடறோம். போதும்டா சாமி, பசியில போய் சேராம கொஞ்ச நாளாவது நிம்மதியா சுதந்திரமா வாழ்ந்து, நோய் வந்தா நாங்களே செத்துககறோம். நாங்களே புதைச்சிக்கிறோம் எரிச்சிக்கறோம்’’ வறுமையில் இருந்து வளமைக்கு ஒருவன் வருவதற்கும் வளமையில் இருப்பவன் வறுமைக்கு போவதற்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளது.\nவாழ்ந்து கெட்டவன் என்பார்கள். இதே நிலை தொடர்ந்தால் பெரும்பாலான மக்கள் இந்த நிலையை எட்டிவிடுவார்களோ என்ற அச்சம்தான் அண்மைக்காலமாக அதிகமாய் மேலோங்குகிறது..\nகடவுளே. உன் சொந்த தேசத்துக்குக் கருணைக் காட்டக் கூடாதா\nதஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி\nதரையிறங்கும் போது இரண்டு துண்டான ஏர் இந்தியா விமானம் – 19 பேர் பலி\nசொன்னா நம்போணும் : தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி விகிதம் டாப்போ டாப்\n“‘இராவண கோட்டம்’ படத்திலிருந்து எந்த லாபமும் வேண்டாமாம்\nவேதா நிலையம் என்பது நான் பிறந்த வீடு – தீபா பேட்டி =வீடியோ\nநான் நடித்துள்ள ‘ஒன்பது குழி சம்பத்’ என்ற படத்தைப் பாருங்கப்பூ- அப்புக்குட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-08-08T21:28:56Z", "digest": "sha1:P7TKRCTOOPLPJ6NZT3EMXOWWT25XKSZV", "length": 18225, "nlines": 120, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிரயாகை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 92\nபகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை - 5 நள்ளிரவில் மூன்றாம் சாமத்தின் தொடக்கத்துக்காக பெருமுரசு ஒலித்தது. மிதுனராசிக்கு இடம்பெயர்ந்த வியாழன் ஊதப்பட்ட அனல்துண்டு போல சந்திரன் சூடிய மணிமுடியில் ஒட்டியிருந்து ஒளிவிட்டது. காலடியில்...\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 91\nபகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை - 4 பாஞ்சாலத்தின் பேரமைச்சர் கருணர் கங்கையின் மறுகரையில் முந்தையநாள் இரவே தன் அகம்படியினருடன் சென்று தங்கியிருந்தார். காலையில் விடிவெள்ளி எழுந்ததுமே கிளம்பி ரிஷபவனம் என்று அழைக்கப்பட்ட...\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 90\nபகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை - 3 விதுரர் தன் அணிப்படையினருடனும் அகம்படியினருடனும் காம்பில்யத்தை அடைந்தபோது அந்தியாகி விட்டிருந்தது. ஆகவே காம்பில்யத்திற்கு சற்று அப்பால் கங்கைக் கரையிலேயே படகுகளை கரைசேர்த்து இரவு தங்கினார்கள்....\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 89\nபகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை - 2 விதுரர் இடைநாழியில் நடக்கையில் கனகன் பின்னால் வந்து “அரசர் சினம் கொண்டிருக்கிறார்” என்றான். விதுரர் என்ன என்பது போல திரும்பி நோக்க “தாங்கள் அவரை...\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 88\nபகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை - 1 புலரியின் முதல் முரசொலி கேட்டு எழுந்தபோது விதுரர் அதுவரைக்கும் இரவு முழுக்க தனக்குள் முரசொலி கேட்டுக்கொண்டிருந்ததைப்போல் உணர்ந்தார். எழுந்து மஞ்சத்திலேயே சப்பணமிட்டு அமர்ந்து கைகளை...\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 87\nபகுதி பதினாறு : மாயக்கிளிகள் - 7 சற்றுநேரம் கழித்துத்தான் என்ன நிகழ்ந்தது என்று வைதிகர்களின் அவை புரிந்துகொண்டது. எங்கிருந்தோ “வென்றான் பிராமணன்\" என்று ஒரு தனிக்குரல் பீறிட்டது. இளம் வைதிகர்கள் எழுந்து கைகளைத்...\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 86\nபகுதி பதினாறு : மாயக்கிளிகள் - 6 வில்சூடும் போட்டி முடிந்துவிட்டது என்ற எண்ணம் அவையில் பெரும்பாலானவர்களுக்கு உருவாகிவிட்டிருந்தது என்பது பல இடங்களிலும் எழுந்த கலைந்த ஒலிகளில் இருந்து தெரிந்தது. ஏராளமானவர்கள் தாம்பூலம் போடத்...\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 85\nபகுதி பதினாறு : மாயக்கிளிகள் - 5 மேலும் இரு மன்னர்கள் தோற்று விலகியபின் எவரும் எழவில்லை. கிந்தூரத்தை சேவகர்கள் எடுத்து மீண்டும் அதன் பீடத்தில் வைத்துவிட்டு விலகிச்சென்றனர். மண்ணை அறைந்து அமைந்த மாபெரும் சவுக்கு...\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 84\nபகுதி பதினாறு : மாயக்கிளிகள் - 4 அரங்கின் மறுமுனையில் அரசவீதி நோக்கி திறக்கும் பெருவாயிலுக்கு அப்பால் மக்களின் திரள்குரலும் முரசுகளின் ஓசையும் கலந்து எழுந்த முழக்கம் கேட்டு அனைவரும் திரும்பி நோக்கினர். கோட்டைமுகப்பின்...\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 83\nபகுதி பதினாறு : மாயக்கிளிகள் - 3 பாஞ்சால அரசி பிருஷதி இரவெல்லாம் துயிலவில்லை. ஐந்து அன்னையரின் ஆலயங்களிலும் வழிபட்டு மீண்டதுமே திரௌபதி தன் மஞ்சத்தறைக்குச் சென்று நீராடி ஆடைமாற்றி துயில்கொள்ளலானாள். பிருஷதியைக் காத்து...\n123...10பக்கம்1 : மொத்த பக்கங்கள் : 10\nஇரவு - நாவல் குறித்து.\nஅறம் - கதைகள் ஒருகடிதம்\nபிராமண ஆற்றல்- ஒரு கடிதம்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–40\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=43706", "date_download": "2020-08-08T21:03:38Z", "digest": "sha1:FCGVNEDHEL63AMO7P64DO2CFYEGJNX3G", "length": 20980, "nlines": 311, "source_domain": "www.vallamai.com", "title": "அன்புள்ள மணிமொழிக்கு – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nதமிழ் இணையக் கழகத்தில் அண்ணாகண்ணன் உரை... August 8, 2020\nநித்திலாவின் யோசனைகள் – 2: லேசர் கொசுவலை... August 7, 2020\nஎட்டுக் கோணல் பண்டிதன் – 2 August 7, 2020\nபழகத் தெரிய வேணும் – 28 August 7, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 8 (கிளை)... August 7, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 11 August 7, 2020\nபடக்கவிதைப் போட்டி – 270 August 6, 2020\nபடக்கவிதைப் போட்டி 269இன் முடிவுகள்... August 6, 2020\nஇராமாவதாரம் August 5, 2020\nநலம், நாடுவது அதுவே, ,மணிமொழிஒரு இடத்தில் உள்ள செடியை பிடுங்கி வேறு இடத்தில் நடும்போது அது முதலில் சற்று வாடி பின் தான்\nதழைக்கும் அதுதான் இயற்கை ,ஏனெனில் புதிய மனிதர்கள் புதிய சூழ் நிலை ,புதிய இடம் ஆரம்பத்தில் கஷ்டமாகத்தான் இருக்கும் ,போக போக பழகிடும் ஏனெனில் ,பள்ளியில் நீ வீட்டிலிருந்தபடியே பள்ளியில் இருக்கமுடியுமாஎல்லாஇடங்களிலும் வீட்டிலிருந்த படி சுதந்திரமாக இருக்க முடியாதே,இது உனக்கும் தெரியும்தானேஎல்லாஇடங்களிலும் வீட்டிலிருந்த படி சுதந்திரமாக இருக்க முடியாதே,இது உனக்கும் தெரியும்தானே உனக்கு நான் அறிவுரை கூறுவதாக எண்ணாதே, அன்புரைஎன்று எடுத்துக் கொள்ளவும் நீபுதிய பொறுப்புகளை ஏற்றியிருக்கிறாய் அந்த பதவி அது மனைவி என்ற பதவியை ,உனக்கு இப்போது பொறுப்புகள் அதிகம் நேரமும் இருக்காது ,அதனால், நான் சொல்ல வேண்டிய விஷயங்களை சுருக்கமாக சொல்லிவிடுகிறேன் மனித வாழ்வின் மகத்துவமான குடும்ப வாழ்வின் வெற்றியை பொறுத்த.துதான் எப்போதும் சுய நலமும் ,சுக வாழ்க்கையும்\nகுடும்ப வாழ்க்கை என்பது ஒரு வேள்வி போன்றது ஒரேகுடும்பத்தில் பிறந்த\nநம்மிடையே எத்தனையெத்தனை வேறுபாடான குணங்களிருக்கிறது அதே\nபோல்தான் புகுந்த வீட்டிலுள்ளவர்கள் குணமும் அப்படித்தானே இருக்கும்\nஅதனால் ஒருவருக்குகொருவர் விட்டுக் கொடுக்க வேண்டும் ,தேவைப்படும்போது தியாகமும் செய்யவேண்டும் . .உன் மாமனார் ,மாமியாரை பெற்றவர்போல் பாவிக்க வேண்டும் ,உன் நாத்தி .மைத்துனரை\nதங்கை,தம்பி என்று நினைத்துக்கொண்டால் எந்த பிரச்சனையும் இருக்காது\nஇப்படியாக எண்ணி பொறுமையாகவும் ,சகிப்புத்தன்மையுடனும் இருந்து நீ\nபுகுந்த வீட்டில் எல்லோரையும் சரிக்கட்டிக்கொண்டு வழி நடத்துவாய் என்று எனக்கு தெரியும் ஏனெனில் நீபுத்திசாலியாற்றே, விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்று நீயே சொல்வ��யே ,\nஅதுதான் சிறந்த பண்பு .,வீடென்றால் நல்லது கெட்டது இருக்கத்தான் செய்யும் ,இதை பகுத்துணர்ந்து உன் புத்திசாலித்தனத்தால் எல்லவற்றையும்\nவென்று கனவனும் ,மனைவியும் ஒற்றுமையாக வாழ்ந்து நன்மக்கட்பேறு பெர்று குடும்பத்தை மங்கலமாக ஆக்குவாய் என்ற நம்பிக்கை எனக்குண்டு குடும்ப பார்ம்பரியத்தைகாப்பதுதானெ பாரதப்பண்பாடு ,உன்னைப்போல் நானும் உன் பிரிவை தாங்கிக் கொள்ள என்னை தயார் படுத்திக்கொள்கிறேன் சேக்கிழார் சொன்னதை ஞாபகத்தில் வை பெண் மனையறத்தின் வேர் என்பதை\nகுடும்பத்தை பற்றிஎன் நண்பர் எழுதிய பாடலுடன் என் கடித்த்தை முடிக்கிறேன்.\nகூட்டாமல் கழிக்காமல் குடும்பம் இல்லை\nகோணாமல் நாணாமல் இன்பம் இல்லை\nநீட்டாமல் முடக்காமல் வாழ்க்கை இல்லை\nநெளிவின்றிச் சுளிவின்றி நியதி இல்லை\nஊட்டாமல் ஆட்டாமல் குழந்தை இல்லை\nஓயாமல் சாயாமல் . முதுமை இல்லை\nபூட்டாமல் திறக்காமல் கதவு இல்லை\nபுகழாமல் இகழாமல் வளர்ச்சி இல்லை\nமகளே , குடும்ப வாழ்க்கையை படம் பிடித்துக்காட்டிய இந்த கவிதையைவிட வேறு உதாரணம் வேண்டுமா என்ன \nஉன் அன்பில் மகிழும் அம்மா அமுதா கணேசன்\nRelated tags : சரஸ்வதி ராஜேந்திரன்\nவெங்கட் சாமிநாதன் நினைவுகளின் சுவட்டில் (பாகம் – II பகுதி – 25) மிருணால்தான் எனக்கு ஆத்மார்த்தமாக மிகவும் நெருங்கிய நண்பன். இப்படியெல்லாம் இப்போது சுமார் 60 வருடங்களுக்குப் பிறகு சொல்\nஅறிந்துகொள்வோம் – 22 (சிந்தனையாளர் ரூசோ)\n-மேகலா இராமமூர்த்தி இருபுரட்சிகளுக்கு வித்திட்ட ஒருவர் சமூகம் என்ற மக்கள்தொகுதியின் சிந்தனையானது காலந்தோறும் சிறிதளவேனும் மாறிக்கொண்டுதான் இருக்கின்றது. ’பழையன கழிதலும் புதியன புகுதலும்’ காலவோட்டத்\nவளவன் கனவு – 14\n--சு.கோதண்டராமன். காழியில் ஆழிப் பேரலை** ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூருமிவ னென்ன அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர் கள்வன் கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலமிது\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nkannan on பாலக்காடு மாவட்டப் பறையரின மக்களின் தோற்றம் குறித்த கதைகள்\nRajendran on க��்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=40379", "date_download": "2020-08-08T19:58:11Z", "digest": "sha1:4QEWY6JLRSUV5PPSBGJTKVBRWTAMFLDB", "length": 11232, "nlines": 104, "source_domain": "www.anegun.com", "title": "எழுமின் அமைப்பின் சீரிய முயற்சி ; வர்த்தகத்தில் மீண்டும் ஒரு மறுமலர்ச்சி! | அநேகன்", "raw_content": "\nHome சமூகம் எழுமின் அமைப்பின் சீரிய முயற்சி ; வர்த்தகத்தில் மீண்டும் ஒரு மறுமலர்ச்சி\nஎழுமின் அமைப்பின் சீரிய முயற்சி ; வர்த்தகத்தில் மீண்டும் ஒரு மறுமலர்ச்சி\nபெட்டாலிங் ஜெயா ஜூலை 6-\nCovid-19 கிருமித் தொற்றிலிருந்து மலேசியா விடுபட்டு வரும் நிலையில் தமிழ் வர்த்தகர்களுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கும் வகையில் எழுமின் அமைப்பு தனது முதல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.\nதமிழ்ச் சமுதாயம் வர்த்தகத் தறையில் மேம்பட்டு வர்த்தகச் சமுதாயமாக உருமாற வேண்டும் என்பதுதான் எழுமின் அமைப்பின் முதன்மை நோக்கமாகும். உலக அளவில் செயல்படும் இம் அமைப்பு மலேசியாவிலும் மிகச் சிறந்த முறையில் சேவையாற்றி வருகின்றது. அந்த வகையில் 110 மலேசிய பேராளர்கள் கலந்துகொண்ட தொழிலதிபர்கள், திறனாளர்கள் மாநாடு பெட்டாலிங் ஜெயாவில் நடந்தது.\nமாநாட்டில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினர்\nஇதில் தொழில்நுட்ப வசதியின் மூலம் 23 நாடுகளின் வர்த்தகர்களும் நேரடி காணொளி மூலம் பங்கேற்று தங்களின் அனுபவங்களையும் வர்த்தக வாய்ப்புகள் குறித்தும் பரிமாறிக்கொண்டனர். மலேசியாவில் உள்ள வர்த்தகம் சார்ந்த தொழில் முனைவர்கள் உட்பட வங்கி கடனுதவி சார்ந்த வல்லுனர்களும் அதிகாரிகளும் பங்கேற்று விளக்கமளித்தனர்.\nஎழுமின் அமைப்பின் மலேசிய தலைவர் சரவணன் சின்னப்பன், covid-19 நோய்க் கிருமி தொற்றின் தாக்கத்திற்குப் பிறகு மலேசியாவில் நடக்கும் முதல் தொழில்முனைவர் மாநாடு இதுவென மகிழ்ச்சி தெரிவித்தார்.\nமலேசியா இந்த நோய்த் தொற்றில் இருந்து விடுபட்டிருப்பதால் உலகத்தில் பல்வேறான பகுதியில் இருக்கும் வர்த்தகர்கள், மலேசியாவை ஒரு மையப்பகுதியாகப் பயன்படுத்தி வர்த்தகத்தில் ஈடுபடலாம் என அழைப்பு விடுத்தார்.\nசவால்களை சமாளிப்பது எப்படி என்பது குறித்து நாடறிந்த பேச்சாளர் பாண்டித்துரை விளக்கம் அளித்தார்..\nஏற்றுமதி இறக்குமதி என அனைத்திற்கும் மலேசியா ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். காரணம் நாம் நோய் தொற்றிலிருந்து விடு பட்டுள்ளோம். இத்தருணத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு மலேசியத் தமிழ் வர்த்தகர்கள் தங்களின் வியாபாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சரவணன் அறிவுறுத்தினார்.\nஇந்த நடவடிக்கை ஒவ்வொரு மாநிலத்திலும் முன்னெடுக்கப்படும் என்ற தகவலையும் அவர் வெளியிட்டார். இணையம் வாயிலாக எப்படி வர்த்தகம் செய்வது covid-19 நோய்த்தொற்றின் தாக்கம் காரணமாக வர்த்தகத்துறை எவ்வாறான மாற்றங்களைக் கண்டுள்ளது covid-19 நோய்த்தொற்றின் தாக்கம் காரணமாக வர்த்தகத்துறை எவ்வாறான மாற்றங்களைக் கண்டுள்ளது சவால்களை எதிர்கொள்வதற்கு எம்மாதிரியான நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் சவால்களை எதிர்கொள்வதற்கு எம்மாதிரியான நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என பல்வேறு விளக்கங்கள் இந்தக் கூட்டத்தில் வழங்கப்பட்டதாக சரவணன் சின்னப்பன் தெரிவித்தார்.\nPrevious articleஇளைஞர்களின் ஆதரவு நமக்குச் சாதகமாகியுள்ளது\nNext articleநம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் டத்தோ ஸ்ரீ அன்வார்\n அவர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் – ரமேஷ் ராவ் சூளுரை\nபெர்சத்துவில் இணைந்தார் எட்மன் சந்தாரா\nலிம் குவான் எங்கின் மனைவியையும் குறி வைத்த எம்ஏசிசி\nகொவிட் 19 : கிருமித் தொற்றின் எண்ணிக்கை உயர்கின்றது\n – துன் டாக்டர் மகாதீர்\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் விபத்து: 180 பயணிகளின் நிலை என்னவானது\nஇந்தியா/ ஈழம் தயாளன் சண்முகம் - August 8, 2020 0\nகேரளா, ஆக. 8- துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கருப்பூர் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த...\n அவர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் – ரமேஷ் ராவ் சூளுரை\nஅரசியல் தயாளன் சண்முகம் - August 7, 2020 0\nகோலாலம்பூர் ஆக. 7- மலேசிய இந்தியர்களின் ஏற்றமிகு எதிர்காலத்திற்காக உழைக்கும் ஒரே கட்சியாக மலேசிய இந்தியக் காங்கிரஸ் (மஇகா) விளங்குகின்றது. அதனால் அடுத்த பொதுத் தேர்தலில்...\nமலேசியா தயாளன் சண்முகம் - August 7, 2020 0\nரோன் 95, 97 பெட்ரோல் விலை குறைந்துள்ள நிலையில் டீசல் விலை 4 சென்ட் குறைந்துள்ளது. ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை ரோன் 95 பெட்ரோல் விலை ரிம 1.68...\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் விபத்து: 180 பயணிகளின் நிலை என்னவானது\n அவர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் – ரமேஷ் ராவ் சூளுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2011/08/chasar-2008.html", "date_download": "2020-08-08T21:15:18Z", "digest": "sha1:5R3EQAS64KYYBMCW56SPEVNY72UPARGI", "length": 43351, "nlines": 583, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): THE CHASAR-2008 உலகசினிமா/கொரியா/விபச்சார மாமாவின் துரத்தல்...", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nTHE CHASAR-2008 உலகசினிமா/கொரியா/விபச்சார மாமாவின் துரத்தல்...\nஎச்சரிக்கை... இந்த படம் வயதுக்கு வந்தோருக்கானது..\nரொம்ப நாளைக்கு பிறகு அதகளமான ஒரு துரத்தல் படம் பார்த்த திருப்தி இந்த படத்தை பார்த்த போது ஏற்ப்பட்டது..\nநள்ளிரவில் ஒரு மணிக்கு சும்மா பார்க்கலாம் என்று ஓட விட்ட இந்த படம் பத்தாவது நிமிடத்தில் தூக்கத்தை போக்கவைத்து விட்டது.. அப்டி ஒரு பரபரபப்பான திரைக்கதை.. சான்சே இல்லை..\nவேலையில் உயர்வு தாழ்வு என்பது இந்த உலகத்தில் இல்லை.. கால் வயிற்று பசியை போக்க எதையும் செய்து இருக்கின்றார்கள், தன் மானத்தை காப்பாற்றிக்கொள்ள பிடிக்காத தொழிலையும் பலர் செய்து இருக்கின்றார்கள்..சமுகத்தில் தலைநிமிர்ந்து வாழ எந்த தொழிலையும் இந்த உலகில் மனிதர்கள் செய்து இருக்கின்றார்கள்.. இன்னமும் செய்து வருகின்றார்கள்..\nயாருமே எந்த தொழிலையும் வேண்டும் என்று செய்வதில்லை சூழ்நிலை செய்ய வைக்கின்றது.. அது எப்படிங்க ஒரு டிடெக்டிவ் எப்படி விபச்சார மாமாவா ஆகமுடியும்... ஒரு டிடெக்டிவ் எப்படி விபச்சார மாமாவா ஆகமுடியும்...\nஅவன் நல்ல டேலன்ட்டான பையன்தான்..இளம்வயது. காமத்தை அனுபவிக்க ஒரு விபச்சார பெண்ணை போனில் அழைக்கின்றான்.. அவளோடு உறவு கொள்ள முயற்ச்சிக்கும் போது அவனுக்கு சமாச்சாரம் எழுந்திருக்கவில்லை... இம்போனன்டான அவனது இயலாமை கோபமாக மாறுகின்றது... கோபமாக மாறினால் நீங்கள் என்ன செய்வீர்கள்.. பொத்திகிட்டு உட்கார்ந்து இருப்பீர்கள்... ஆனால் ஒரு விபச்சார பெண் இவன் பொட்டைதனத்தை கேலி செய்ய.. அவனுக்கு கோபம் வருகின்றது.. கோபம் என்றால் சாதாரண கோபம் அல்ல.. கொலை செய்ய வேண்ட��ய அளவுக்கு கோபம்... ஒரு விபச்சார பெண்ணை வர வைத்து கைகாலை கட்டி போட்டு சுத்தியால் தலையில் அடித்துக்கொள்வதுதான் அவனது ஸ்டைல்...ஒன்னு இல்லை இரண்டு இல்லை 12 கொலைகள் செய்கின்றான்..போலிஸ் என்ன பூப்பறித்துக்கொண்டு இருந்ததா\nTHE CHASAR-2008 உலகசினிமா/கொரியா படத்தின் கதை என்ன\nஇயோம் (Kim Yoon-seok) ஒரு டிடெக்டிவ்..பணப்பிரச்சனையால் பெண்களை வைத்து பிழைப்பு நடத்தும் மாமாவேலைக்கு மாறுகின்றான்...\nஇயோம்க்கு ஒரு உதவியாளன்... அவனது வேலை பார்க்கிங்கில் இருக்கும் எல்லா காரிலும் வைப்பரில் ஒரு பிட்டு நோட்டிஸ் வைப்பான்... அதில் இப்படித்தான் எழுதி இருக்கும்... இந்த நம்பருக்கு போன் செய்தால் இந்த பிகர் கிடைக்கும் என்று போன் நம்பர் மற்றும் அந்த பெண்ணின் அரை நிர்வாண போட்டோ அதில் இருக்கும்....போன் செய்தால் வீடு தேடி வரும் என்பது போலான சேவை....\nஆனால் அவன் அனுப்பிய இரண்டு பெண்கள் இதுவரை வீடுதிரும்பவில்லை... அவர்கள் என்னவானார்கள் என்பது இயோமுக்கு தெரியாது..அவனை பொறுத்தவரை அந்த பெண்களை கடத்தி வேறு யாருக்கோ யாரோ விற்று விட்டார்கள் என்று மட்டும் அவனுக்கு புரிகின்றது... முக்கியமா குறிப்பிட்ட நம்பரில் இருந்து பெண் வேண்டும் என்று கேட்டு போன் வந்தால், அவர்கள் சொன்ன அட்ரசுக்கு பெண்ணை அனுப்பிவைத்தால் அந்த பெண் காணாமல் போய்க்கொண்டு இருக்கின்றார்கள்.. அந்த குறிப்பிட்ட நம்பரில் இருந்து போன் வருகின்றது.. வேலை பிசியில் இயோம் மறந்து விட்டான்.. கிம் ஜி என்ற பெண் தனது ஐந்து வயது பெண்குழந்தையை வளர்க்க விபச்சார தொழில் செய்கின்றாள்..அவளுக்கு அன்று உடல்நிலை சரியில்லை.இயோம் வலுக்கட்டாயமாக அவளை தொழிலுக்கு அனுப்புகின்றான். ண்கள் காணமல் போகும் அந்த குறிப்பிட்ட போன் நம்பருக்குதான் கிம் ஜி அனுப்பப்பட்டதை உணர்ந்து அவளை எச்சரிக்கின்றான். ஆனால் அந்த சைக்கோ அதுக்கு இடம் கொடுக்கவில்லை... ஆனால் இயோம் தனது டிடெக்டிவ் மூளையை வைத்து தன் பெண்களை யார் கடத்துகின்றார்கள்.. என்று கண்டு பிடிக்கின்றான்...அவனை துரத்தி போலிசில் ஒப்படைக்கின்றான்.. இருந்தாலும் வலுவான ஆதாரம் இல்லாத காரணத்தால் அந்த சைக்கோ வெளியே வருகின்றான்..ஆனால் விட முயற்சியுடன் கிம் ஜியை தேடுகின்றான்.. அந்த பெண் கிடைத்தாளா\nவெகு நாட்களாகவிட்டது விரல் நகம் கடித்துக்கொண்டு அடுத்து என்ன என்ற ஆர்வ��்துடன் படம் பார்த்து......... அந்த குறையை இந்த சவுத்கொரியன் படம் நேற்று இரவு தீர்த்துவிடடது.. இன்னும் நிறைய படங்கள் பார்த்து விட்டு எழுதாமல் வரிசையில் காத்துக்கொண்டு இருக்கும் போது இந்த படம் முதலில் முந்திக்கொண்டு விட்டது...\nஅதீத வன்முறை காட்சிகள் படத்தில் இருந்தாலும்.. அதை தூக்கி சாப்பிடும் விதமாக படத்தில் இருக்கும் சேசிங் இந்த படத்தை தூக்கி நிறுத்துகின்றது...\nமுதல் காட்சியில் ஒரு விபச்சார பெண் காணாமல் போகும் காட்சியை ஸ்டாப் பிளாகில் காட்டும் அந்த காட்சியும், அந்த மழைகாட்சியும் இணைந்து இருக்கும் போது இயோம் வந்து நான் துரத்தி கண்டுபிடிக்கின்றேன் என்று சொல்லும் காட்சியில் படம் வேகம் எடுக்கின்றது..\nநம் ஊர் குழந்தையை விட கொரிய குழந்தைகள் இன்னும் டெலன்ட்க இருக்கின்றார்கள்.. டிஎன்ஏ டெஸ்ட் போன்றவற்றை ஒரு சின்ன பெண் பேசுகின்றாள் என்பதை விட அந்த அளவுக்கு அவள் கவனிக்கின்றாள் என்று சொல்லும் காட்சி அருமை..\nஇந்த படம் ஒரு நாள் இரவில் நடக்கும் துரத்தல் காட்சிகளை உள்ளடக்கியது என்பதால் படத்தில் வேலை செய்த டெக்னிஷியன்களின் பருப்பு பரதநாட்டியம் ஆடி இருக்கும் என்பதை காட்சிகளை பார்க்கும் போது தெரிகின்றது....மிக முக்கியமாக ஸ்டேடிகேம் ஆப்பரேட்டர்...அந்த உழைப்பை நல்ல எடிட்டிங் காப்பாற்றி இருக்கின்றது...\nஇந்த படத்தில் எனக்கு பிடித்த இன்னோருவர்...இயோமின் உதவியாளராக வரும் அந்த பிட் நோட்டிஸ் கொடுக்கும் அந்த பையன்..கொத்து சாவியை கொடுத்து எந்த வீட்டில் அது பொருந்துகின்றது என்று சொல்லியதை அப்படியே பின்பற்றுவது சிறப்பு...\nஅந்த பெண் தப்பித்து விட்டாள் என்று நினைக்கும் போது அந்த பெண்ணின் மண்டையில் சுத்தியலால் அடித்து தெரிக்கும் ரத்தம் நாம் மனதில் நினைக்கும் திரைக்கதைக்கு கொடுக்கும் மரணஅடி...ங்கோத்தா நீங்க என்ன பெரிய மயிறா இங்க நான் டைரக்டரா இல்லை படம் பார்க்கும் நீங்க டைரக்டரா என்று இயக்குனர் Na Hong-jin நம்மை பார்த்து நக்கலாக வைச்ச ஷாட்டுதான் அது....\nபடம் நெடுகிலும் நிறைய டுவிஸ்ட்டுகள்.. அந்த கார் மேதலில் ஏற்ப்படும் ஓட்டம் படம் நெடுகிலும் இருப்பது இந்த படத்தின் சிறப்பு..\nஇந்த படத்தின் ஹீரோவுக்கும் அந்த சைக்கோவுக்கும் நடக்கும் அந்த கடைசி கட்ட சண்டைகாட்சியில் நீங்கள் ஹீரோவாக மாறி வெறிப்பிடித்தது ��ோல வில்லனை அடிக்க நினைப்பது இந்த படத்தின் திரைக்கதை வெற்றி..\nகடைசி காட்சி நெகிழ்ச்சியான காட்சி....\nஇந்த படத்தை வார்னர்பிரதர்ஸ் நிறுவனம் வாங்கி இருக்கின்றது..ஹீரோ லியினர்டோ டிகாப்பிரியோ நடிக்க இந்த படத்தை ரீமேக் செய்ய இருக்கின்றது...\nஇந்த படம் வாங்கி குவித்த விருதுகள்...\nஇந்த படம் பார்த்தே தீர வேண்டியபடம்...ஒரு படத்தை பதபதைப்பாக பார்க்க வைக்க ஒரு தில் வேண்டும்.. அந்த தில் இந்த படத்தில் இருக்கின்றது.. வழக்கமான கொரிய வன்முறை இந்த படத்திலும் இருக்கின்றது...நீங்கள் இப்படித்தான் இருக்கும் என்று ஒன்று நினைத்தால் அதை திரைக்கதையில் மாற்றும் இயக்குனர்..இயக்குனருக்கும் நமக்கான சேசிங்தான் இந்த படத்தின் வெற்றி... சியோலில் இருந்த உண்மையான சீரியல் கில்லர் யோ யங் சூல் என்பவன் மபோ கு மாவட்டத்தில் நடத்திய கொலைகளின் சம்பவங்களின் கோர்வை இந்த விறு விறுப்பான திரில்லர் படம்..\nஇந்த படம் சென்னை முவிஸ் நவ் டிவிடிகடையில் கிடைக்கின்றது தற்போது புளுரே டிவிடிக்களும் கிடைக்கின்றது..அலிபாய் செல்..9003184500\nLabels: உலகசினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nஇப்படத்தை ஹின்தியில் சுட்டு விட்டார்கள். படம் பெயர் \"மர்டர்2\".\nஅதிக வயலன்ஸ் என்றாலும், நீங்கள் சொன்ன மாதிரி, திரைக்கதை, எடுத்த விதம் மற்றும் வில்லனுக்காக கண்டிப்பாக பார்க்கலாம். அதிலும் அந்த கடைசி சீன் அற்புதம்.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nசாலிடர்,டயனோரா,ஈசீடிவி,கால ஒட்டத்தில் காணமல் போன த...\nதூக்கு தண்டனைக்கு எதிராக தமிழர்களின் தொடர் போராட்டம்.\nகடிதங்கள்..பேனா நட்பு என்றால் என்ன\nFINAL DESTINATION-5(2011)துரத்தும் கொடுர மரணங்கள்..\nசென்னை பெங்களூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பய...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் ஞாயிறு (14/08/2011)\nசென்னை பெங்களூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு ப...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/புதன் (10/08/2011)\nசமச்சீர் கல்விக்கே வெற்றி.. உச்சநீதிமன்றம் அதிரடி ...\nஇன்னும் கைக்கெட்டாத உயரத்தில் விமானங்கள்....\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்... ஞாயிறு (07/08/2011)\nTRIBLE TAP-2010/ஹாங்காங்/ வல்லவனுக்கு வல்லவன்.\nசென்னை அடையாறு ழ கபே பதிவர் சந்திப்பு..04/08/2011...\nதாமதமாய் சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் புதன் (03/08/2011)\nஆசிப்மீரான் அண்ணாச்சியோடு ஒரு இனிய சந்திப்பு...27...\nCowboys & Aliens-2010-/கௌபாய்ஸ் அன்டு ஏலி��ன்ஸ்.திர...\nTHE CHASAR-2008 உலகசினிமா/கொரியா/விபச்சார மாமாவின்...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/577581/amp?ref=entity&keyword=households", "date_download": "2020-08-08T21:26:39Z", "digest": "sha1:KUHVBSXY2OITJMIS6AZLOG4ONGJID5Z6", "length": 7996, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Government to distribute vegetables to households through Swiggy, Zomato and Dunzo in Chennai | சென்னையில் Swiggy, Zomato, Dunzo மூலம் வீடுகளுக்கு காய்கறிகள் விநியோகம் செய்ய அரசு திட்டம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னையில் Swiggy, Zomato, Dunzo மூலம் வீடுகளுக்கு காய்கறிகள் விநியோகம் செய்ய அரசு திட்டம்\nசென்னை: சென்னையில் Swiggy, Zomato, Dunzo மூலம் வீடுகளுக்கு காய்கறிகள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என சிஎம்டிஏ உறுப்பினர்கள் செயலர் கார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார். கோயம்பேடு மார்க்கெட் விலைக்கே காய்கறிகளை மக்களுக்கு தர 3 நிறுவனங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 16 வகை காய்கறிகள், 5 வகையான பழங்கள் கொண்ட தொகுப்புகள் 3 நிறுவனங்கள் மூலம் விநியோகம் செய்யப்படவுள்ளது.\nசைக்கிள் ஷேரிங் திட்டம் விரிவாக்கம் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்: ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் அறிவிப்பு\nசென்னையில் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு தேவையின்றி வெளியில் சுற்றினால் வழக்கு: போலீசார் எச்சரிக்கை\nஅதிமுக முன்னாள் எம்எல்ஏ மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\nதுறைமுகம் குடோனிலிருக்கும் அமோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்த இ-டெண்டர்: சுங்கத்துறை அறிவிப்பு\nமத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nகொரோனா காலத்தில் தமிழகத்தில் எத்தனை மருத்துவர்கள் இறந்தார்கள் என்பதை அமைச்சர் அறிவிப்பாரா\nபோலீஸ் என்கவுன்டருக்கு பயந்து வடசென்னை பிரபல ரவுடி பாஜவில் இணைந்தார்: ரவுடிகள் பட்டியலில் ஏ பிளஸ் பிரிவில் இருந்தவர்\nகொரோனா சூழலை பயன்படுத்தி இ-பாஸ் வழங்க லஞ்சம் தமிழக அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்\nவன்கொடுமை தடுப்பு கண்காணிப்பு குழு கூட்டம் நடத்தக்கோரி வழக்கு: தமிழகஅரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு\nஅரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையால் ஆம்னி பஸ் தொழிலை சார்ந்த 2 லட்சம் பேர் பாதிப்பு: சாலை வரியிலிருந்து விலக்கு அளிக்க கோரிக்கை\n× RELATED கொரோனா அதிகரிப்பு காரணமாக ஊட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/595281/amp?ref=entity&keyword=houses", "date_download": "2020-08-08T21:03:37Z", "digest": "sha1:7BERXGDSR6KFPBARQXHUPJQE5VIQQWHD", "length": 10392, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Earthquake in Mizoram for the 4th time in 5 days: Houses destroyed | 5 நாட்களில் 4வது முறை மிசோரமில் நிலநடுக்கம்: வீடுகள் இடிந்தன | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n5 நாட்களில் 4வது முறை மிசோரமில் நிலநடுக்கம்: வீடுகள் இடிந்தன\nஅய்சால்: மிசோரம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், கட்டிடங்கள், சாலைகள் போன்றவை சேதமாகி உள்ளன. மிசோரம் மாநிலத்தில் கடந்த 18ம் தேதி முதல் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினமும் மாலையும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் உணரப்பட்டது. இந்நிலையி்ல், நேற்று அதிகாலை 4.10 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன. தலைநகரமான அய்சால் உள்ளிட்ட பல இடங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால், தூக்கத்தில் இருந்த மக்கள் அலறி அடித்து எழுந்து, சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.\nஇந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.3 புள்ளிகளாக பதிவாகி உள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சம்பாய் மாவட்டத்தில் உள்ள சோகாதாரை மையமாக கொண்டு நிலநடுக்கம் உருவாகி இருந்தது. இந்த மாவட்டத்தின் பல இடங்களில் வீடுகள், கட்டிடங்கள் சேதமாகி உள்ளன. பல இடங்களில் சாலைகளில் விரிசல்கள், பள்ளங்கள் ஏற்பட்டு போக்குவரத்து பாதித்துள்ளது. மிசோரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, இம்மாநில முதல்வர் சோரம்தங்காவிடம் தொலைபேசி மூலமாக பிரதமர் மோடி பேசினார்.\nநிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி, மாநிலத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என உறுதி அளித்தார். இதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மிசோரம் முதல்வரிடம் நிலநடுக்க சேத விவரங்களை கேட்டறிந்தார். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சூழலை எதிர்கொள்வதற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஆந்திராவில் ஜெகன் திட்டம் மேலும் 12 மாவட்டங்கள் உருவாக்க தீவிர ஏற்பாடு\nஐரோப்பாவின் நம்பர்-1ஐ முந்தினார் உலக பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் முகேஷ் அம்பானி\nகேஆர்எஸ், கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 1.50 லட்சம் கனஅடி நீர் திறப்பு\nதேசிய தூய்மை மையத்தை தொடங்கி வைத்து பேச்சு அசுத்தமே வெளியேறு: மோடி முழக்கம்\nகாங்கிரஸ் மிரட்டுவதாக குற்றச்சாட்டு 6 பாஜ எம்எல்ஏ.க்கள் குஜராத்துக்கு மாற்றம்: தனி விமானத்தில் தூக்கிச் சென்றது\nமூணாறு நிலச்சரிவில் இதுவரை 26 பேர் பலி புதையுண்ட 40 தமிழர்கள் கதி என்ன: மீட்பு பணி தீவிரம்\nபைலட், உதவி பைலட் உட்பட 18 பேர் பலி கோழிக்கோடு விமான விபத்து நடந்தது எப்படி: இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ₹15 லட்சம்\nகாஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர் காஷ்மீர் ஒன்டர்புல் காஷ்மீர்: சுற்றுலாவுக்காக பாக். எல்லையில் 600 கிமீ சாலை\nமோடி இன்று தொடங்கி வைக்கிறார் ரூ.1 லட்சம் கோடிக்கு விவசாய நிதி திட்டம்\n× RELATED வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டரில் 3.8-ஆக பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/595562/amp?ref=entity&keyword=Government%20Schools", "date_download": "2020-08-08T20:55:04Z", "digest": "sha1:SB62A57BMA6TRNNIUXXGNQSPZPYL344A", "length": 11051, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Private schools, tuition fees, Government of Tamil Nadu, iCord | தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதி கோரி வழக்கு: தமிழக அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணக��ரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதி கோரி வழக்கு: தமிழக அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு\nசென்னை: தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்க கூடாது என்ற அரசாணைக்கு தடை கோரியும், கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்க கோரியும் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கே.பழனியப்பன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. பள்ளி மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலித்தால்தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியும். கடந்த சில மாதங்களாக பள்ளிகளில் பணியாற்றும் அனைவருக்கும் தனியார் பள்ளிகள் சம்பளம் வழங்கி வருகிறது.\nதற்போது கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதித்தால்தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியும். எனவே தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அந்த அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.\nஇவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சங்கம் சார்பாக வக்கீல் விஜயானந்த் ஆஜராகி, தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும், மற்ற ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்க வேண்டும். இதற்காக தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் இருந்து கல்விக் கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும். எனவே, தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் அடுத்த வாரம் தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.\nசைக்கிள் ஷேரிங் திட்டம் விரிவாக்கம் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்: ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் அறிவிப்பு\nசென்னையில் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு தேவையின்றி வெளியில் சுற்றினால் வழக்கு: போலீசார் எச்சரிக்கை\nஅதிமுக முன்னாள் எம்எல்ஏ மறைவு: முதல்வர், துணை முதல்வர் இரங்கல்\nதுறைமுகம் குடோனிலிருக்கும் அமோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்த இ-டெண்டர்: சுங்கத்துறை அறிவிப்பு\nமத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nகொரோனா காலத்தில் தமிழகத்தில் எத்தனை மருத்துவர்கள் இறந்தார்கள் என்பதை அமைச்சர் அறிவிப்பாரா\nபோலீஸ் என்கவுன்டருக்கு பயந்து வடசென்னை பிரபல ரவுடி பாஜவில் இணைந்தார்: ரவுடிகள் பட்டியலில் ஏ பிளஸ் பிரிவில் இருந்தவர்\nகொரோனா சூழலை பயன்படுத்தி இ-பாஸ் வழங்க லஞ்சம் தமிழக அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்\nவன்கொடுமை தடுப்பு கண்காணிப்பு குழு கூட்டம் நடத்தக்கோரி வழக்கு: தமிழகஅரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு\nஅரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையால் ஆம்னி பஸ் தொழிலை சார்ந்த 2 லட்சம் பேர் பாதிப்பு: சாலை வரியிலிருந்து விலக்கு அளிக்க கோரிக்கை\n× RELATED மாநகராட்சி பகுதிகளில் நாளை முதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2019/05/20/huawei-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-08-08T20:45:25Z", "digest": "sha1:5Q623O3QUK3SJH4ITQRNLAOYQIVRIU2E", "length": 17406, "nlines": 174, "source_domain": "mininewshub.com", "title": "% ' Huawei ' ஸ்மார்ட் தொலைபேசியில் கூகுள் செயலிக்கு தடை : Huawei தெரிவித்துள்ளது என்ன? ' Huawei ' ஸ்மார்ட் தொலைபேசியில் கூகுள் செயலிக்கு தடை : Huawei தெரிவித்துள்ளது என்ன? ' Huawei ' ஸ்மார்ட் தொலைபேசியில் கூகுள் செயலிக்கு தடை : Huawei தெரிவித்துள்ளது என்ன? ' Huawei ' ஸ்மார்ட் தொலைபேசியில் கூகுள் செயலிக்கு தடை : Huawei தெரிவித்துள்ளது என்ன? ' Huawei ' ஸ்மார்ட் தொலைபேசியில் கூகுள் செயலிக்கு தடை : Huawei தெரிவித்துள்ளது எ", "raw_content": "\nஜனவரியிலாம் இலங்கை – இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்\nவிளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள் சங்கம் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு\nமெஸ்சிக்கு இது 6 ஆவது \nசெப்டெம்பரில் ஆரம்பமாகிறது 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணம் : இலங்கை குழாம் அறிவிப்பு\nநெய்மருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது : காரணம் இதுதான் \nமொபைல் புகைப்படக்கலையில் புதுமைகளின் மூலம் தனது பாவனையாளர்களை தொடர���ச்சியாக ஆச்சரியப்படுத்தும் vivo\nகொவிட்-19 தொற்றை எதிர்த்து போராட இலங்கைக்கு ஐ.சி.டி ஆதரவை வழங்க உறுதியளிக்கும் Huawei\nபேஸ்புக் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\n8 பேருடன் பேச முடியுமாம் வாட்ஸ்அப் குரூப் கோலில்\nSTI ஹோல்டிங்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள Helical Anchoring சேமிப்பு தொழில்நுட்ப வேலைத்திட்டம்\nகொவிட்- 19 நெருக்கடிக்கு பின் தொடர்ச்சியாக உள்நாட்டு பாலுற்பத்திகளில் தன்னிறைவு தொடர்பில் ஆராயவுள்ள Pelwatte\nமுகக் கவசங்களை நன்கொடையாக வழங்கிய Stafford மற்றும் Inventive Polymers\nதேசத்தின் நிர்மாணத் துறையின் எதிர்காலத்துக்கு உதவுவதில் INSEE சீமெந்தின் புத்தாக்க கலாசாரம் பங்களிப்பு\nறைனோ குழுமம் முன்னெடுக்கும் பேண்தகைமை அபிவிருத்திப் பயணம்\nTri ZEN இன் பைலிங் வேலைகளை நிறைவு செய்த DPJ இன் வேலை பூர்த்திக்கு…\nப்யூட்டி பார்லருக்கே போகாமல் உங்க அழகை எப்படி அதிகரிக்கலாம் தெரியுமா\nஉங்கள் மாமியாருடன் நீங்கள் எப்படி தவிர்க்க முடியாத 5 விவாதங்கள் இதோ \nஎடையை குறைக்க உதவும் ‘கலோரி டயட்’\nமனைவியரே உங்கள் மீது கணவருக்கு ஆர்வம் குறைகிறதா கணவரை உங்கள் பக்கம் திருப்ப…\nகணவன் – மனைவிக்கிடையிலான சண்டையை எவ்வாறு சந்தோசமாக அமைத்துக்கொள்வது \n‘ Huawei ‘ ஸ்மார்ட் தொலைபேசியில் கூகுள் செயலிக்கு தடை : Huawei தெரிவித்துள்ளது என்ன\nவருடா வருடம் மாற்றமற்ற தேர்தல் விஞ்ஞாபனங்கள்\nதேர்தல் காலங்களில் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியிடப்படுவது வழமை. அதில் உள்ளவற்றில் இருந்து எடுக்கப்படுபவை வாக்குறுதிகளாக அந்த அந்த பிரதேசங்களில் முன்னிறுத்தப்படும். தேர்தல் கால வாக்குறுதிகளாக இந்த விடயங்களை செய்கின்றோம் என கூறுவார்கள். அந்த...\nஅண்ட்ராய்ட் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் உள்ள சில மேம்படுதல்களை Huawei தொலைபேசி நிறுவனம் பெற முடியாதபடி கூகுள் அதனை முடக்கியுள்ளது.\nஇது சீன தொலைபேசி தயாரிப்பு நிறுவனமான Huawei க்கு ஒரு பலத்த அடியாக அமைந்துள்ளது.\nHuawei யின் புதிய ஸ்மார்ட்ஃ தொலைபேசிகளில் கூகுள் மேப்ஸுக்கான அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது. அனுமதி இல்லாமல் அமெரிக்க நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்ய முடியாத நிறுவனத்தின் பட்டியலில் Huawei யின் பெயரை அமெரிக்கா அறிவித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை தற்போது கூகுள் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகூகுளின் இந்த நடவடிக்கை குறித்து முதலில் செய்தி வெளியிட்ட ராயடர்ஸ் நிறுவனம்,\n“கூகுளின் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளை Huawei இழக்கிறது என்றும், மேலும் புதிய அலைப்பேசிகளில் யூடியூப் மற்றும் மேப்ஸ் போன்ற வசதிகள் இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.\nபொதுவான அனுமதியுடன்(open source) இருக்கும் ஆண்ட்ராய்ட் ஆப்ரேடிங் சிஸ்டமை ஹுவாவே ஸ்மார்ட் தொலைபேசிகளில் இனி கூகுள் செயலி இருக்காது.\n5ஜி தொலைபேசி வலைப்பின்னல் Huawei யின் உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம் என பல நாடுகளில் உள்ள தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கூறப்பட்டுள்ளது.\nஇதுவரை இதுகுறித்து பிரிட்டன் எந்த ஒரு அதிகாரப்பூர்வ தடையும் அறிவிக்கவில்லை.\nஇந் நிலையில் Huawei தனக்கு சொந்தமான செயலிகளை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.\nஇதேவேளை ரொய்ட்ர் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்கு பதிலளித்து Huawei நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில்,\nஉலகளாவிய ரீதியில் ஆண்ட்ராய்ட் வளர்ச்சிக்கு குறிப்பிட்டத்தக்களவு பங்களரிப்பை Huawei வழங்கியுள்ளது.\nஉலகின் பிரதான பங்காளர்களில் ஒன்றாக, அவர்களின் திறந்த மூல கட்டமைப்பில் நாம் நெருக்கமான செயலாற்றி பாவனையாளர்களுக்கு துறைக்கும் பயனளிக்கும் கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம்.\nகையிருப்பலுள்ள மற்றும் உலகளாவிய ரீதியில் விற்பனையாகியுள்ள Huawei மற்றும் Honar ஸ்மார்ட் தொலைபேசிகள் மற்றும் டப்லெட் தயாரிப்புகளுக்கான பாதுகாப்பு மெருகேற்றங்களையும், விற்பனைக்கு பிந்திய சேவைகளையும் Huawei தொடர்ந்தும் வழங்கும்.\nநாம் தொடர்ந்தும் பாதுகாப்பான மற்றும் நிலைபேறான மென்பொருள் கட்டமைப்பை நிறுவுவதுடன், அதனூடாக உலகளாவிய ரீதியில் காணப்படம் எமது பாவனையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை பெற்றுக் கொடுப்போம் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவருடா வருடம் மாற்றமற்ற தேர்தல் விஞ்ஞாபனங்கள்\nதேர்தல் காலங்களில் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியிடப்படுவது வழமை. அதில் உள்ளவற்றில் இருந்து எடுக்கப்படுபவை வாக்குறுதிகளாக அந்த அந்த பிரதேசங்களில் முன்னிறுத்தப்படும். தேர்தல் கால வாக்குறுதிகளாக இந்த விடயங்களை செய்கின்றோம் என கூறுவார்கள். அந்த...\nவருடா வருடம் மாற்றமற்ற தேர்தல் விஞ்ஞாபனங்கள்\nதேர்தல் காலங்களில் கட்சிகளின் தேர்தல் விஞ���ஞாபனங்கள் வெளியிடப்படுவது வழமை. அதில் உள்ளவற்றில் இருந்து எடுக்கப்படுபவை வாக்குறுதிகளாக அந்த அந்த பிரதேசங்களில் முன்னிறுத்தப்படும். தேர்தல் கால வாக்குறுதிகளாக இந்த விடயங்களை செய்கின்றோம் என கூறுவார்கள். அந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-08-08T21:02:25Z", "digest": "sha1:UERFXQBF2RCSS6UKXXKXB6ADDUNHJVPT", "length": 3126, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அதிர்ஷ்டம் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅதிர்ஷ்டம் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ச. து. சு. யோகி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. வி. சடகோபன், கொத்தமங்கலம் சுப்பு மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nச. து. சு. யோகி\nAdrishtam 1939, ராண்டார் கை, தி இந்து, ஆகஸ்ட் 1, 2008\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 02:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D,_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A9%E0%AF%87", "date_download": "2020-08-08T20:24:31Z", "digest": "sha1:TYDV6GZZNQ3PF2AEBVZNDVQ7Q7UP53U2", "length": 14130, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரசாவ், புருனே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரசாவ் (ஆங்கிலம் : Rasau ) : புருனேயில் உள்ள ஒரு பகுதியாகும். இந்தப்பகுதி புருனேயின் இரண்டு எண்ணெய் வயல்களைக் கொண்டுள்ளது [1] மற்றும் 103 பேர் அடங்கிய \"கம்போங் இரசாவ்\" என்ற சிறிய கிராமமும் உள்ளது.[2]\n3 எண்ணெய் மற்றும் எரிவாயு\nஇராசாவ் பெலைட் ஆற்றின் மேற்குக் கரையில் பெலைட் மாவட்டத்தில் அமைந்துள்ளது [1] கம்போங் சுங்கை டெராபனுக்கு தெற்கே, கோலா பெலைட்டின் மாவட்ட தலைநகருக்கு அருகில் அமைந்துள்ளது. இது முகிம் கோலா பெலைட்டில் உள்ள கிராமங்களில் ஒன்றாகும்.[3] இது 114 ° 11′E தீர்க்கரேகை மற்றும் 4 ° 34′N அட்சரேகையில் அமைந்துள்ளது. வடக்கே கம்போங் சுங்கை டெராபன் உள்ளது.மேற்கே மலேசிய மாநிலமான சரவாக் மற்றும் தெற்கே அசாம் பயா எண்ணெய் வயலுடன் தென்மேற்கில் அ��ைந்துள்ளது. கிழக்கே பெலைட் ஆற்றின் குறுக்கே கோலா பெலேட் மற்றும் கம்போங் சுங்கை துகோனின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது.\nஇங்கு கம்போங் இராசாவ் என்ற சிறிய கிராமம் இராசாவ் பாலத்தின் தெற்கே அமைந்துள்ளது. இங்கு 103 [2] பேர் மட்டுமே கொண்ட மக்கள் தொகையைக் கொண்டுள்ளது, இது முன்னர் வேட்டைக்காரர்கள் மற்றும் மீனவர்களின் கிராமமாக இருந்தது.\nதற்போது கம்போங் இரசாவ் அருகிலுள்ள கோலா பெலைட்டின் புறநகராக செயல்படுகிறது. கம்போங் இராசாவில் வசிக்கும் கிராமவாசிகள் இரசாவ் பாலத்தக் கடக்க செலுத்த வேண்டியக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய சிறப்பு அனுமதி பெறகிறார்கள். இது கிராமவாசிகள் வேலை வாய்ப்புகளுக்காக பெலைட் ஆற்றின் குருக்கே வசதியாக பயணிக்க அனுமதிக்கிறது.\nஇராசாவில் உள்ள கம்போங் சுங்கை துகோனில் உள்ள கோலா பெலைட்டின் எதிர் கரையில் ஒரு கப்பல் தளம் அமைந்துள்ளது.[4] இது கிராமம் மற்றும் பெரிய கோலா பெலைட் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு வேலைவாய்ப்பின் முக்கிய ஆதாரமாக உள்ளது.\nஇரசாவ் பகுதி புருனேயில் உள்ள இரண்டு கடல் எண்ணெய் வயல்களில் ஒன்றான ராசாவ் என்ணெய் புலத்தை கொண்டுள்ளது.. இந்த புலம் ராயல் டச்சு ஷெல் பெட்ரோலிய நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.1979 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது, இருப்பினும் இதிலிருந்து 1983 வரை உற்பத்தி தொடங்கப்படவில்லை. இராசாவ் பகுதியில் உள்ள இராசாவ் பாலத்தை சுங்கை துஜோவுடன் இணைக்கும் நெடுஞ்சாலைக்கு இடையில் பெரும்பாலான கிணறுகள் அமைந்துள்ளன. இருப்பினும், சில இராசாவ் கிணறுகள் கம்போங் சுங்கை துகோன் மற்றும் கம்போங் பாண்டனில் பெலேட் ஆற்றின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளன.\nஇரசாவ் உற்பத்தி நிலையம் இரசாவ் பகுதியில் அமைந்துள்ளது. எண்ணெய்க் குழாய்கள் அதை செரியாவில் உள்ள சேகரிப்புக் கிடங்குகளுடன் முமோங் வழியாகவும் [5] கோலா பெலைட் வழியாக செரியாவின் சுத்திகரிப்பு நிலையத்துடனும் இணைக்கின்றன.[6] சரவாக் நகரில் உள்ள மலேசியாவின் அசாம் பயா புலத்திலிருந்து இரசாவ் பகுதியின் எல்லையைத் தாண்டி இராசாவுக்குள் ஹைட்ரோகார்பன்கள் குழாய்கள் பதிக்கப்படுகிறது\nபந்தர் செரி பெகாவானிலிருந்து மலேசிய எல்லைக்கு செல்லும் பிரதான நெடுஞ்சாலை இரசாவ் வழியாக செல்கிறது.[7] இது செரியா வெளி வட்டச் சாலை மற்றும் ரசாவ�� பாலத்தை கம்போங் சுங்கை தெராபனுக்கும் சுங்கை துஜோவுக்கும் இடையிலான 11 கி.மீ சாலையுடன் இணைக்கிறது.\nபெலைட் ஆற்றின் குறுக்கே உள்ள இரசாவ் பாலம் ஒரு சுங்கச்சாவடியாகும். இதில் பயணிகள் வாகனத்திற்கான கட்டணம் 3 புருனே டாலரும் [8] வணிக வாகனத்திற்கு கட்டணம் 20 புருனே டாலருக்கு மேலும் வசூலிக்கப்படுகிறது. கிராமத்தில் விமான நிலையங்கள் இல்லை. வணிகர்கள் வர்த்தக விமானத்தை பிடிக்க பந்தர் செரி பெகவன் அல்லது மிரிக்கு செல்ல வேண்டும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 திசம்பர் 2019, 05:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-08T22:16:28Z", "digest": "sha1:HOSGAJNX3TSAH3N424JZGBGG6N7S5OT6", "length": 14114, "nlines": 291, "source_domain": "ta.wikipedia.org", "title": "நேமிசந்திரர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேமிசந்திரரின் சிற்பம், (திகம்பர மடத்தின் தலைமைத் துறவி)\nநேமிசந்திரர் (Nemichandra Siddhanta Chakravarty) சமணத்தின் திகம்பர சமயப் பிரிவின் அறிஞரான இவர் திரவியசம்கிரகம், கோமத்சாரம், ஜீவகாண்டம், கர்மகாண்டம், திரிலோகசாரம், லப்திசாரம் மற்றும் கச்சபனசாரம் போன்ற சமணத் தத்துவ நூல்களை இயற்றிய அறிஞர் ஆவார். [1][2]\nதிகம்பர சமண ஆச்சாரியர் நேமிசந்திரர் கிபி 10-ஆம் நூற்றாண்டில் புகழுடன் விளங்கியவர்.[2] பொதுவாக இவரை சித்தாந்த சக்கரவர்த்தி என்றே அழைப்பர். [3]\nசவுந்தரய்யாவின் ஆன்மீக குரு நேமிசந்திரருடனான தொடர்புகள், கர்நாடகாவின் சிமோகோ மாவட்டத்த்தின், நகர் தாலுக்காவில் உள்ள பத்மாவதி கோயில் கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் அறியலாம். [3]\n13 மார்ச் 980-இல் கோமதீஸ்வரர் சிலை குடமுழுக்கு விழாவை முன்னின்று நடத்தி வைத்தார்.[3][4]\nபட்டவலி / குரு பரம்பரை\nவட அமெரிக்கா ஜெயினர்கள் சங்கம்\nஅரச குலங்கள் மற்றும் பேரரசுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 பெப்ரவரி 2019, 06:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/kendriya-vidyalaya-admissions-hrd-minister-recommendation-surges-hrd-minister-quota-in-central-government-schools/", "date_download": "2020-08-08T21:17:17Z", "digest": "sha1:RJCYLL6KIS7D4OXN2SD54K2POAAAXN3B", "length": 10264, "nlines": 56, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் அமைச்சர் பரிந்துரை – பல மடங்காக உயர்வு", "raw_content": "\nகேந்திரிய வித்யாலய பள்ளிகளில் அமைச்சர் பரிந்துரை – பல மடங்காக உயர்வு\nKendriya Vidyalaya admission Quota: 2014-ம் ஆண்டை விட 2018-19 மனித வள மேம்பாட்டு அமைச்சரின் பரிந்துரை 20 மடங்காக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.\nபாதுகாப்பு மற்றும் துணை ராணுவ வீரர்கள் உட்பட இடமாற்றம் செய்யக்கூடிய மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளின் கல்வித் தேவைகளுக்காக உருவாக்கப் பட்டதுதான் கேந்திரிய வித்யாலய சங்கதன். இதன் கீழ், 1067 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் 1,209,138 மாணவர்கள் பயின்று வருகின்றனர். அமைப்பின் தலைவர் மனித வள மேம்பாட்டுத் துறையின் முதன்மை அமைச்சர் ஆவார்.\nஇந்த பள்ளிகளில் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓவ்வொருவருக்கும் 10 இடங்கள் ஒதுக்கபட்டுள்ளது. அதாவது, ஒரு எம்.பி அதிகபட்சம் தனது தொகுதியில் உள்ள 10 பேருக்கு இந்த பள்ளிகளில் பரிந்துரைக்க முடியும். ஆனால், இந்தியாவின் மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சர் கட்டுப்பாடு இல்லாமல் எத்தனை பேரை வேண்டுமானாலும் இந்தப் பள்ளிகளில் பரிந்துரைக்லாலம்.\nதி இந்தியன் எக்ஸ்ப்ரஸ் தவகல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட அறிக்கையின் பிரகாரம், 2018-19 ஆண்டினில் மட்டும் 8,164 மாணவர்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைத்துள்ளனர். மனித வள மேம்பாட்டு அமைச்சர் மட்டும் 9,402 மாணவர்களை பரிந்துரைத்துள்ளார்.\n2014-ம் ஆண்டை விட 2018-19 மனித வள மேம்பாட்டு அமைச்சரின் பரிந்துரை 20 மடங்காக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.\nமொத்த மாணவர்கள் சேர்கையில், இந்த இரண்டு கோட்டாக்கள் மூலம் சேர்ந்த மாணவர்களின் சதவீதம் 2014-15 லில் 2.87 ஆகவே இருந்தது. 2015-16 களில் இவை 4.83 சதவீதமாக உயர்ந்து, 2016 க்கு மேல் 10 சதவீதத் தையும் தொட்டது.\nகேந்திரிய வித்யாலய சங்கதன் கமிஷ்னராக இருக்கும் சந்தோஷ் குமார் மால் இது பற்றி கூறுகையில், “அமைச்சர் பரிந்துரைப்பதற்கு கட்டுபாடும் ஏதும் கிடையாது” என்று தெரிவித்தார்.\n2010 காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மனிதவள மேம்பாட்டுத் துற��� அமைச்சராய் இருந்த கபில் சிபல் இந்த இரண்டு கோட்டாவையும் ரத்து செய்தார். பின், பாராளுமன்றத்திற்குள் ஏற்பட்ட எதிர்ப்புக் காரணமாக இரண்டு மாதகளுக்குப் பிறகு மீண்டும் எம்.பி கோட்டா நடைமுறையை மட்டும் அமல்படுத்தினார் என்பது குறிப்பிடத் தக்கது.\nமே 26, 2014- ல் ஆட்சி அமைத்த பாஜக அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிர்தி இராணி மீண்டும் அமைச்சர் கோட்டாவை நடைமுறைக்கு கொண்டுவந்தார். மார்ச் 31, 2015 வரை சேகரித்த தகவளின் படி ஸ்மிர்தி இராணி 450 மாணவர்களுக்கு பரிந்துரை செய்துள்ளார்.\nமிகமிக கனத்த மழை பெய்யும் : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகேரளா நிலச்சரிவில் இறந்தவர்களில் பலர் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள்: உறவினர்கள் கண்ணீர்\nஆண்டுக்கு ரூ6000 உதவி, 10 கோடி பேருக்கு 6-வது தவணை ரெடி: நீங்கள் இணையவில்லையா\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nஇந்தியாவில் கவலைக்குரிய 16 மாவட்டங்களில் சரிபாதி தமிழகத்தில்: உயிரிழப்பு விகிதம் அதிகம்\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-news-today-live-updates-caa-tn-politics-mk-stalin-today-news-breaking-news/", "date_download": "2020-08-08T21:32:43Z", "digest": "sha1:IGX2CELIFW6E4TKTEOJGRV6WBRR4OHWR", "length": 40177, "nlines": 143, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஹைட்ரோ கார்பன் திட்டம்: மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்", "raw_content": "\nஹைட்ரோ கார்பன் திட்டம்: மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச���மி கடிதம்\nபெட்ரோல் விலை சென்னையில் லிட்டருக்கு ரூ. 77.89க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் ரூ. 72.13க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nகாவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மேற்கொள்ள பொது மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டியதில்லை என்ற முடிவை திரும்ப பெறுமாறு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவேத்கர் ஆகியோருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.\nசென்னை சிட்டிசன் ஃபோரம் மற்றும் நியூ இந்தியன் ஃபோரம் இணைந்து வழங்கும் நிகழ்வு ஒன்றில் நேற்று கலந்து கொண்டார் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். அப்போது பேசிய அவர், மாநில அரசுகள் சி.ஏ.ஏவை நடைமுறைப்படுத்தமாட்டோம் என்று கூறுவது தான் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார். கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் சி.ஏ.ஏவுக்கு எதிராக தங்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.\nகடந்த ஆறு ஆண்டுகளில் பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், மற்றும் வங்க தேசத்தில் இருந்து வந்த சுமார் 2838 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார். அதில் இஸ்லாமியர்களும் அடங்குவார்கள் என்பதையும் மேற்கொள் காட்டினார். 566 முஸ்லீம்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என்று அவர் அறிவித்தார். அரசியல் காரணங்களுக்காக விமர்சனங்கள் செய்வதற்கு பதிலாக அவர்கள் எங்களிடம் கேள்விகள் கேட்டால் நாங்கள் பதில் அளிக்க தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.\nதெறிக்கும் பட்டாஸ் படம் குறித்த வீடியோ\nகோவையில் யானை தாக்கி பெண் பலி\nகோவை பாலமலையில் இருந்து காட்டுக்குள் ட்ரெக்கிங் சென்ற குழு ஒன்று காட்டியானை துரத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் அனுமதியின்றி காட்டுக்குள் சென்ற அவர்களின் ஒரு பெண் யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க\nTamil Nadu news today updates : இன்று தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்\nஹைட்ரோ கார்பன் திட்டம்: மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nகாவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மேற்கொள்ள பொது மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டியதில்லை என்ற முடிவை திரும்ப பெறுமாறு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவேத்கர் ஆகியோருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.\nபெரிய கோயிலுக்கு தமிழில் குடமுழுக்கு விவகாரம்; 1000 ஆண்டு வழிபாட்டு முறையை மாற்ற வேண்டுமா\nதமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்: தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது குறித்து இறைநம்பிக்கை உள்ளவர்களின் கருத்து கேட்கப்பட வேண்டும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வரும் வழிபாட்டு முறையை மாற்ற வேண்டுமா\nபுதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் - முதல்வர் நாராயணசாமி\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி: புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம். மக்களிடம் கருத்து கேட்காமல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தது அரசியலமைப்புக்கு எதிரானது. மாநில அரசின் அங்கீகாரம் இல்லாமல் ஒரு திட்டத்தை நிறைவேற்ற இயலாது என்று கூறினார்.\nபொங்கல் நாளில் ரூ.605 கோடிக்கு மது விற்பனை; வயிறு வேதனையில் எரிகிறது - டாக்டர் ராமதாஸ்\nபொங்கல் நாளில் ரூ.605 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தி கேட்டதும் எனது வயிறு வேதனையில் எரிகிறது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.\nஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nடெல்டா பகுதி மக்களின் கருத்துகளைக் கேட்காமல் செயல்படுத்தக் கூடாது என்று முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஎஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு: கைதான தவ்பீக்கை ஆஜர்படுத்த கோரிய வழக்கு முடித்துவைப்பு\nகன்னியாகுமரியில், சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலையில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள தவ்பீக்கை ஆஜர்படுத்தக் கோரி, அவரது தாயார் ஜீனத் தொடர்ந்த வழக்கை முடித்துவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nதாராபுரம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் துணைத் தலைவர் தேர்தல் எப்போது - உயர் நீதிமன்றம் உத்தரவு\nதாராபுரம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்த��் எப்போது நடத்தப்படும் - மாநில தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, நல்லாசிரியர் விருதை திரும்ப ஒப்படைக்க வந்த ஆசிரியர்\nதருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் சோலியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியாராக பணியாற்ரி ஓய்வு பெற்றவர் அல்லிமுத்து. பணி காலத்தில் தமிழக அரசு இவருக்கு சிறந்த நல்லாசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை அளித்தது. இந்நிலையில், அவர் 5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்திதனது நல்லாசிரியர் விருதை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், ஆட்சியர் கோரிக்கை மனுவை மட்டும் பெற்றுக்கொண்டு தமிழக அரசிடம் இருந்து பதில் பெற்று தருவதாகக் கூறினார்.\nமுதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டம் நிறைவு\nசென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டம் நிறைவைடைந்தது. அமைச்சரவைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்\nஹைட்ரோகார்பன் திட்டங்கள் குறித்த புது உத்தரவு ஆபத்தானது - டிடிவி.தினகரன்\nதமிழகத்தில் காவிரி டெல்டா உள்ளிட்ட வேளாண் பகுதிகளைச் சீரழித்துவிடும் ஆபத்து நிறைந்த இந்த உத்தரவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.\nஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதியோ, மக்கள் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்துவதோ இனிமேல் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்\nகுடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவோம் - மம்தா பேனர்ஜி\nமூன்று அல்லது நான்கு நாட்களில் குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை தனது அரசாங்கம் சட்டபேரவையில் நிறைவேற்றும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார். இதன் மூலம் கேரளா மற்றும் பஞ்சாபிற்குப் பிறகு, குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றிய மூன்றாவது மாநிலமாக மேற்கு வங்கம் விளங்கும் என்று நம்பப்படுகிறது\nதிருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா\nசென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று ( நடைபெற்ற திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் தமிழறிஞர்கள் உள்ளிட்ட 52 பேருக்கு விருதுகள் வழங்கி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கெளரவித்தார்.\nதஞ்சை பெரிய கோவில் திருகுடமுழுக்கு விழாவை தமிழ்முறைப்படி நடத்த வேண்டும் - கே.எஸ்.அழகிரி கருத்து\nவரும் பிப்ரவரி ஐந்தாம் நாள் நடைபெறவிருக்கும் தஞ்சை பெரிய கோவில் திருகுடமுழுக்கு விழாவை தமிழ்முறைப்படி நடத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.\nநிர்பயா கொலை வழக்கு - பவன்குப்தா மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\n2012 டெல்லி நிர்பயா கொலை வழக்கில் மரண தண்டனை குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தாவின் மனுவை உச்ச நீதிமன்றம் தற்போது நிராகரித்துள்ளது.\nபவன் குப்தா தனது மனுவில், குற்றம் நடந்த நேரத்தில் தான் ஒரு சிறார் என்று கூறியிருந்தார் . 2012 டிசம்பரில் டெல்லி உயர் நீதிமன்றம் தான் ஒரு சிறார் என்ற கூற்றை நிராகரித்த எதிர்த்து குப்தா வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தை நாடினார். நீதிபதிகள் ஆர் பானுமதி, அசோக் புஷான் மற்றும் ஏ.எஸ் போபண்ணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பவன் குமார் குப்தாவின் மனுவை விசாரித்தது.\nபோலியோ சொட்டு மருந்தால் ஒரு வயது குழந்தை உயிரிழப்பு - பெற்றோர்கள் புகார்\nஹரிஷு என்கிற ஒரு வயது குழந்தைக்கு போலியோ சொட்டு மருத்து போடப்பட்டுள்ளது. பின் குழந்தை திடீரென மயக்கமடைந்துள்ளது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். போலியோ சொட்டு மருந்தால் தனது குழந்தயை இழந்ததாக பெற்றோர்கள் அரசு மீது குற்றம் சாட்டியுள்ளனர்\nபாஜக தேசிய தலைவராக ஜே.பி நட்டா ஒருமனதாக தேர்வு\nபாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராகஜே.பி நட்டா போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் .\nகடந்த ஆண்டு உள்துறை அமைச்சராக அமித் ஷா அமைச்சரவையில் உயர்த்தப்பட்ட பின்னர் நட்டா பாஜகவின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.\nபாஜக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அமித் ஷாவின் கீழ் ஒரு புதிய தேர்தல் உச்சத்தை ��ட்டியது. நாடு முழுவதும் தனது கால்தடங்களை விரிவுபடுத்தியது. குடியுரிமை (திருத்தம்) சட்டம், குடிமக்கள் தேசிய பதிவு (என்.ஆர்.சி) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவு (என்.பி.ஆர்) ஆகியவற்றில் கட்சி எதிர்ப்புக்களை எதிர்கொள்ளும் நேரத்தில் கட்சியின் தேசியத் தலைவராகஜே.பி நட்டா நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .\nஅரவிந்த் கெஜ்ரிவால் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்\nடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று புதுடெல்லி தொகுதியில் இருந்து போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கலை செய்கிறார். தற்போது, தேசிய தலைநகரில் ஆம்ஆத்மி கட்சி சார்பில் ஒரு மெகா ரோட்ஷோவும் நடைபெற்று வருகிறது .\nகெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். அவர் 2013ல் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் வரிப்பணத்தை வாரி இறைப்பதா மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்\nஇலங்கை அரசின் ராணுவ பலம் அதிகரிக்க இலங்கை அரசுக்கு ரூ. 355 கோடி நிதி உதவி வழங்க உள்ளது மத்திய அரசு. இதனை எதிர்த்து பலரும் தங்களின் கடுமையான கண்டனங்களை பதிவு செய்த நிலையில் தமிழக மக்களின் வரிப்பணத்தை வாரி இறைப்பதா என்று வைகோ தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.\nகுடியுரிமை சட்டம் தொடர்பாக பேசும் ராகுல் காந்தி\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் குடியுரிமை சட்டம் தொடர்பாக மாணவர்கள் மற்றும் விவசாயிகளிடம் வரும் 28ம் தேஎதி பேச உள்ளார் காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி\n2020-2021 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்\n2020-21ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அச்சிடும் பணியை துவங்கி வைத்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். நிதி அமைச்சகத்தில் துவங்கிய இந்த பணியை முன்னிட்டு பாரம்பரியமாக வழங்கப்படும் அல்வா அனைவருக்கும் வழங்கப்பட்டது.\nசுகோய் போர் விமானங்கள் தஞ்சை விமானப்படையில் சேர்ப்பு\nஅதிநவீன சுகோய் 30MKI ரக போர் விமானங்கள் தஞ்சை விமானப்படைத் தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. தென்னிந்திய விமானப்படைத்தளத்தில் சுகோய் போர் விமானங்கள் சேர்க்கப்படுவது இதுவே முதல்முறை.\nஉலகின் மூத்த மொழியாக விளங்கும் தமிழ்\nசென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை திருவள்ளுவர் திருநாள், புத்தாண்டையொட்டி அறிவிக்கப்பட்ட விருதுகளை ���ுதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இந்த நிகழ்வில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அமைச்சர்கள் பலர் பங்கேற்றனர். உலகின் மூத்த மொழியாக தமிழ் விளங்குகிறது என்றும், 14 பண்புகள் அதற்கு இருப்பதாகவும் விழாவில் முதல்வர் பேச்சு.\nபாஜக தேசிய தலைவராக ஜே.பி. நட்டா தேர்வு செய்யப்படலாம் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\nபாஜக தேசிய தலைவர் பதவிக்கான போட்டி இன்று நடைபெறுகிறது. போட்டிகள் ஏதுமின்றி ஒரு மனதாக ஜே.பி. நட்டா தேர்வு செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்ற நிலையில், அவர் தேர்வு ஆவார் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.\nபிரக்யாராஜ் பெயர் மாற்றம் : விளக்கம் கேட்கும் உச்ச நீதிமன்றம்\nஅலகாபாத் ஏன் பிரக்யாராஜ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது உ.பி. அரசின் செயலுக்கு எதிராக பொதுநல வழக்கு தாக்கல் உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்டுள்ளது. இதற்கான விளக்கத்தை விரைவில் தர உச்ச நீதிமன்ரம் உத்திரப்பிரதேச அரசுக்கு உத்தரவு.\nகுரூப் 4 தேர்வு முறைக்கேடு விவகாரம்\nகுரூப் 4 தேர்வில் முறைக்கேடு நடந்திருப்பதாக எழுந்த பிரச்சனையை தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்களை தேர்வு பட்டியலில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது டி.என்.பி.எஸ்.சி. மேலும் இந்த முறைக்கேட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கவும் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nதங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 8 வரை குறைந்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 64 குறைந்து ரூ. 30,560க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nமீண்டும் செயல்படுத்தப்பட இருக்கும் ஹைட்ரோகார்பன் திட்டங்கள்\nஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் துறையின் நேரடி அனுமதி இல்லை என்று மத்திய அரசு தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனங்களை பதிவு செய்துள்ளார் அமமுக பொதுச்செயலாளர் தினகரன்.\nதன்னலமற்று உழைத்தால் முதல்வராகலாம் - எடப்பாடி பழனிசாமி\nஎன்னைப் போன்று ஜெ. பேரவை உறுப்பினர்கள் தன்னலமின்றி உழைத்தால் என்னைப் போறு உயர்ந்த பதவிகளுக்கு வரலாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nவன உயிரினங்கள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்\nநெல்லையில் உள்ள முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வருகின்ற 22ம�� தேதி முதல் அங்கு வாழும் வன உயிரினங்கள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து 6 நாட்களுக்கு மணிமுத்தாறு, பாபநாசம் அகஸ்தியர் அருவி மற்றும் சொரிமுத்து ஐய்யனார் கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.\nசேலம் மேட்டூர் அணையில் தற்போது 108.98 அடி அளவில் 76.968 டி.எம்.சி நீர் உள்ளது. நீர்வரத்து 655 கன அடியாகும். நீர் வெளியேற்றம் 4000 கன அடியாக உள்ளது. ஈரோடு பவானிசாகர் அணையில் நீர்மட்டம் 103..33 அடியாக உள்ளது. நீர் இருப்பு 31.4 டி.எம்.சியாகவும் நீர் வரத்து 568 கன அடியாகவும், வெளியேற்றம் 2300 கன அடியாகவும் உள்ளது.\nஹைட்ரோகார்பன் திட்டங்களை செயல்படுத்த மக்களிடமோ, சுற்றுச்சூழல் துறையிடமோ நேரடியாக கருத்து/ அனுமதி பெறாமல் செயல்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் மக்கள் இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கமாட்டார்கள் என்று வைகோ கூறியுள்ளார்.\nகர்நாடக நிலசீர்திருத்த சட்டம் 1961-ல் புதிய மாற்றம்\nகர்நாடக நில சீர்திருத்த சட்டத்தின் படி கர்நாடக மாநிலத்தில் இருக்கும் விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்துக் கொள்வது சட்டப்படி குற்றம் ஆகும். ஆனால் தற்போது புதிய நிறுவனங்கள் அமைப்பதற்கும், விவசாயிகள் பயனடைவதற்கும் வழிவகை செய்ய புது முயற்சியாக இந்த சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுக்க இருந்த தடை நீக்கப்படலாம் என்று தெரியவந்துள்ளது.\nஆந்திராவில் மூன்று தலைநகரங்களை உருவாக்க அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திட்டங்களை தயாரித்து வருகிறார். அமராவதியில் இருக்கும் தற்காலிக உயர்நீதிமன்றத்தை கர்னூலுக்கும், நிர்வாக தலைநகரமாக விசாகப்பட்டினத்தையும் மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடி வருகின்ற நிலையில் இன்று சட்டமன்றம் கூடுகிறது. இன்று மூன்று தலைநகரங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என்று தெரிய வந்துள்ளது.\nகுடியரசு தின விழா ஒத்திகை - போக்குவரத்து மாற்றம்\nவருகின்ற 26ம் தேதி இந்தியா முழுவதும் குடியரசு தினவிழா கொண்டாட இருப்பதை முன்னிட்டு, ஒத்திகை நடைபெற்று வருகிறது. சாந்தோம் சர்ச் முதல் போர் நினைவுச் சின்னம் வரை 20, 22. 23 மற்று���் குடியரசு தினம் அன்று காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.\nTamil Nadu news today updates : மத்திய அரசு இலங்கை ராணுவத்தினர் ஆயுதங்கள் வாங்குவதற்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க உள்ளது. இதனை எதிர்த்து தன்னுடைய கருத்துகளை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ். அந்த கருத்துகளில், “இந்த நிதி உதவி இலங்கை தமிழர்களுக்கு அச்சத்தை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்தியாவுக்கு, இலங்கை தமிழர்களின் மேம்பாடு, தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து சுமூகமான முடிவு எட்டப்படும் என்று அளித்த வாக்குறுதியை இலங்கை மீறியுள்ளது. அவர்களுக்கு எதற்காக இப்படி ஒரு உதவியை இந்தியா செய்ய வேண்டும்” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் ராமதாஸ்.\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Brighton,_United_Kingdom", "date_download": "2020-08-08T21:54:06Z", "digest": "sha1:OLONIPPN6A6JFUTLACHECVY6ST24TLHH", "length": 6947, "nlines": 101, "source_domain": "time.is", "title": "Brighton, பிரிடிஷ் கூட்டரசு இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nBrighton, பிரிடிஷ் கூட்டரசு இன் தற்பாதைய நேரம்\nசனி, ஆவணி 8, 2020, கிழமை 32\nசூரியன்: ↑ 05:38 ↓ 20:34 (14ம 56நி) மேலதிக தகவல்\nBrighton பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nBrighton இன் நேரத்தை நிலையாக்கு\nBrighton சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 14ம 56நி\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−4 மணித்தியாலங்கள் −4 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 50.83. தீர்க்கரேகை: -0.14\nBrighton இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nபிரிடிஷ் கூட்டரசு இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/10/2019-24102019.html", "date_download": "2020-08-08T20:40:56Z", "digest": "sha1:IDGFUMWIZDKGARIE6S7S6ZYVWD3HJF4C", "length": 7575, "nlines": 156, "source_domain": "www.kalvinews.com", "title": "Teachers Transfer 2019 - New Norms Regards DEE Director Proceedings", "raw_content": "\nவெள்ளி, அக்டோபர் 25, 2019\nஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு 2019- குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 24.10.2019\nஅரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவு செய்து கலந்தாய்வுக்கு தயார் நிலையில் வைத்திட வேண்டும். நீதிமன்ற ஆணையினை சரிபார்த்து உறுதி செய்த பின்னரே EMIS இணையதளத்தில் பதிவு செய்யுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலருக்கும் தெரிவிக்கப்படுகிறது.\n🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020\nதிங்கள், மே 25, 2020\nKalvi Tv Live | Kalvi Tholaikatchi ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சிகள் பட்டியல்\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nதிங்கள், ஜூன் 22, 2020\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nwww.e-learn.tnschools.gov.in | 1-12th Std தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி \nதிங்கள், ஜூலை 13, 2020\nபுதன், ஜூலை 29, 2020\nதிங்கள், ஜனவரி 06, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\n15.08.2020 சுதந்திர தினவிழா - அனைத்து பள்ளிகளிலும் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி கொண்டாட உத்தரவு \nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/razia-caught-in-tableegh-jamaat-crew-russia-government-the-action-tantanai/", "date_download": "2020-08-08T19:54:08Z", "digest": "sha1:XMQP6TYZ2AMDYLMB6FN5BWXU5XATODO7", "length": 9798, "nlines": 117, "source_domain": "www.tnnews24.com", "title": "ரசியாவில் பிடிபட்ட தப்லீக் ஜமாத் குழுவினர் ரசியா அரசு கொடுத்த அதிரடி தண்டனை ! - Tnnews24", "raw_content": "\nரசியாவில் பிடிபட்ட தப்லீக் ஜமாத் குழுவினர் ரசிய��� அரசு கொடுத்த அதிரடி தண்டனை \nரசியாவில் பிடிபட்ட தப்லீக் ஜமாத் குழுவினர் ரசியா அரசு கொடுத்த அதிரடி தண்டனை \nஇந்தியாவில் சுதந்திரமாக வெளிநாட்டு நபர்களை அழைத்து மதப் பிரச்சாரம் செய்த தப்லீக் ஜமாத் குழுவினரால் ரசியாவில் இயக்கத்திற்கு ஆட்களை கூட சேர்க்க முடியாது அப்படி செய்தால் என்ன நடக்கும் என்பது கடந்த வாரம் புதன் கிழமை தெரியவந்துள்ளது.\nகடந்த 2009 ம் ஆண்டு ரசியாவில் தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பதாகவும் அடிப்படை வாதத்தை பரப்புவதாகவும் அந்நாட்டு உச்சநீதிமன்றம் தப்லீக் ஜமாத் செயல்பாட்டிற்கு தடை விதித்தது, இதனையடுத்து அங்கு யாரும் அவ்வமைப்பில் இயங்க முடியாது, இந்நிலையில் மாஸ்கோ உளவு அமைப்பினர் கடந்த வாரம் புதன் கிழமை 7 நபர்களை அதிரடியாக கைது செய்தனர்.\nஅவர்களை அந்நாட்டு அரசாங்கம் சிறையில் தள்ளியுள்ளது, இதன் மூலம் அவர்கள் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ அல்லது ஆயுள் முழுவதும் சிறை தண்டனையோ விதிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் அவர்களை விடுதலை செய்வதற்கோ அல்லது ஜாமினில் வெளியே விடுவதற்கோ எந்த அனுமதியும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.\nதப்லீக் ஜமாத் குழுவினர் 50 பேர் வரை ரசியா அமைப்பு கைது செய்துள்ள நிலையில் 7 நபர்களை மட்டுமே கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது மீதமுள்ள 43 நபர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்த தகவல் கிடையாது அவர்கள் அங்கே சுட்டு கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.\nரசியாவை போன்று இந்தியாவிலும் தப்லீக் ஜமாத் குழுவினரை தடை செய்யவேண்டும் எனவும் அந்த இயக்கத்திற்கு வருகின்ற நிதியினை ஆராய வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தவண்ணம் உள்ளன.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official\nசெய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்\nவிஷம் கக்கும் பாம்பைப் போன்றவர் அவர் சக வீரர் மேல் குற்றம் சாட்டிய கிறிஸ் கெய்ல்\nவெளிநாட்டில் இருந்து உடனடியாக தமிழகம் வர விரும்புவர்கள் இங்கு பதிவு செய்யவும் \n நாளுக்கு நாள் திமுக தூக்கத்தை கெடுக்கும் பாஜக \nசீனா கம்யூனிஸ்ட் கட்சியுடன் ராகுல் கையெழுத்திட்ட ஒப்பந்தம், கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி \n200 பேர் மீதம் இருக்கின்றனர் ஆப்ரேசன் தொடர்கிறது பிரதமருக்கு ரிப்போர்ட் கொடுத்த DGP \nபிரதமர் மோடியின் அதிரடி கருத்தால் மும்மொழி திட்டத்தை எதிர்த்தவர்கள் அதிர்ச்சி \n‘உங்கள் ஊடகத்தை ஏன் தடை செய்ய கூடாது தமிழக முன்னணி ஊடகத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப பிரதமர் அலுவலகம் முடிவு\ns.p. shanmuganathan on தஞ்சை பெரியகோவில் பற்றி கருத்து தெரிவித்த ஜோதிகா\nAyyappan on இருவரில் சாதி வெறியை திரையில் திணிப்பது யார் உங்கள் வாக்கினை பதிவு செய்யவும் \ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=42705&replytocom=9854", "date_download": "2020-08-08T21:05:48Z", "digest": "sha1:5XBNGPBAHZPBKGV6B7Y3NYHN364PYGZP", "length": 24345, "nlines": 359, "source_domain": "www.vallamai.com", "title": "சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு.. – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nதமிழ் இணையக் கழகத்தில் அண்ணாகண்ணன் உரை... August 8, 2020\nநித்திலாவின் யோசனைகள் – 2: லேசர் கொசுவலை... August 7, 2020\nஎட்டுக் கோணல் பண்டிதன் – 2 August 7, 2020\nபழகத் தெரிய வேணும் – 28 August 7, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 8 (கிளை)... August 7, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 11 August 7, 2020\nபடக்கவிதைப் போட்டி – 270 August 6, 2020\nபடக்கவிதைப் போட்டி 269இன் முடிவுகள்... August 6, 2020\nஇராமாவதாரம் August 5, 2020\nசிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு..\nசிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு..\n· பூந்தோட்டக் காவல்காரன் திரைப்படத்தில் கங்கை அமரன் இயற்றிய பாடலிது. வரிகள் எல்லாம் வசந்த விழா எடுத்து.. தாய்மையை வரவேற்கும் தலைவனையும் ..\n· தாய்மையைச் சுமக்கும் தலைவியையும் திரையில் விஜயகாந்த் மற்றும் ராதிகா இவர்தம் பண்பட்ட நடிப்பில் பூத்த நந்தவனம் இந்தப் பாடல். செந்தில்நாதன் இயக்கத்தில்\n· உருவான இப்படம் விஜயகாந்த் அவர்களுக்கு சிறந்த நடிகர் என்கிற பட்டத்தை வாங்கி தந்தது.\n· கணவன் மனைவி தாம்பத்ய வாழ்வில் மிக முக்கிய கட்டமான தாய்மைப்பேறு நிலையில் இருவரின் அன்பு பரிமாற்றங்களை அழகாக அற்புதமாக படம் பிடித்து காட்டியமைக்காக இயக்குனரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.\n· கண்ணைக் கவரும் குளிர்ந்த காட்சிப்படுத்தியமைக்காக ராஜ ராஜனும் (ஒளிப்பதிவாளர் ) கவனத்திற்கு வருகிறார்.\n· ஒவ்வொரு வரியிலும் உன்னத சொற்களைப் பயன்படுத்தி பாடலுக்கு உயிர் கொடுத்துள்ள கங்கை அமரன் .. எழுதிய பாடல்களிலேயே மிகவும் சிறப்பான பாடல் என்று இதனைச் சொல்லலாம்.\n· இசை ஞானி என்று ஏன் அழைக்கிறோம் என்றால் .. இது தான் இசை.. இதுதான் இதயத்தை தொடும் இசை.. என்று இப்படம் முழுவதும் ஆறு பாடல்களிலும் ராஜாங்கம் நடத்தி இருக்கும் இளையராஜா இசையின் ராஜாவாகத் தெரிகிறார்.\n· மொத்தத்தில் இந்தப் பாடல் என்றைக்கும் சுகம் தரும் ரகம் .. ராகம்.. இதை தனது காந்தர்வ குரலில் வழங்கியிருக்கும் கே.ஜே. யேசுதாஸ் மற்றும் பி.சுசீலா குரல்கள் ஒரு புதுவித அனுபவத்தை தருகின்றன என்றால் அது மிகையில்லை.\nசிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா\nசெந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா\nசேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்\nசெவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்…\nசிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா\nசெந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு\nபெண் என்னும் வீட்டில் நீ செய்த யாகம்\nகண் மூடிப்பார்த்தேன் எங்கும் இன்பம்.\nஅன்பெனும் ஆற்றில் நீராடும் நேரம்\nஅங்கங்கள் யாவும் இன்னும் என்னும்\nஇன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் பக்கதில்\nஇன்பத்தை வர்ணிக்கும் என் உள்ளம் சொர்க்கத்தில்\nஅள்ளியும் கிள்ளியும் ஆயிரம் ஆசைகள் அன்பெனும்\nசிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா\nசெந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா\nசேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்\nசெவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்…\nசிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா\nசெந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு\nதாய்தந்த பாசம் தந்தை உன் வீரம்\nசேய் கொள்ள வேண்டும் அன்பே அன்பே\nகாலங்கள் போற்றும் கைவந்து காக்கும்\nஎன் பிள்ளை தன்னை இங்கே இங்கே\nவீட்டுக்கும் நாட்டுக்கும் நாம் பாடும் பாட்டுக்கும���\nஎத்திக்கும் தித்திக்கும் என் இன்ப கூட்டுக்கும்\nஎன் மகன் காவிய நாயகனே\nஎன் உயிர் தேசத்து காவலனே\nவாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும்\nசிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா\nசெந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா\nசேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்\nசெவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்…\nசிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா\nசெந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு\nகவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம்\nபம்மல், சென்னை 600 075\nRelated tags : கவிஞர் காவிரி ​மைந்தன்\n காலஎந்திரத்தில் பயணித்துப் பத்தொன்பது நூற்றாண்டுகளுக்கு முன்னே செல்வோம் (கற்பனையில்தான்). நாம் இப்போது தஞ்சைக்கு அருகிலுள்ள ’வெண்ணிப் பறந்தலை’ எனும் இடத்திற்கு வந்த\nஇஸ்ரேல் பயணம் – பகுதி (3 )\nநாகேஸ்வரி அண்ணாமலை யூதர்களுக்குத் தனி நாடு வேண்டும் என்று எண்ணியவர்களில் யெஹுதா ஹை அல்கலை (Yehuda hai Alkalai) என்பவரும் ஒருவர். இவர் 1798-இல் போஸ்னியாவில் உள்ள சரஜெவோவில் (Sarajevo) யூத மத போதகர்\n-நிர்மலா ராகவன் (நலம்... நலமறிய ஆவல் - 156) வேண்டுமென்றே பரீட்சையில் தவறான பதில்களை எழுதுவார்கள், சில பதின்ம வயதுப் பையன்கள். ஏன் `எனக்கு மேல்படிப்பு வேண்டாம்பா. படி, படின்னு அம்மாவும் அப்பாவும\nபூந்தோட்டக் காவல்காரன் திரைப்படத்தில் அனைத்துப் பாடல்களும் கங்கை அமரன் அவர்கள் எழுதியதுதான் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.\nநீங்களாகட்டும்,நானாகட்டும்,காவிய வாலியாகட்டும் எல்லாரும் காவிரியில்\nநீந்தி கவிவரியில் சங்கமித்தவர்கள்…அந்த அனுபவம், பாடல் வரிகளின் சொற்களின் கருத்துகளின் கோர்வைகளை ஆளுமைகளை வைத்து இந்தக் குழந்தைக்கு\nஇவள் தான் தாய் என்பதை ஊகிக்க வைக்கும். அப்படி தான் இதுவும். கங்கை அமரனின் வரிகளுக்கும் தனி மகத்துவம் உண்டு .தவறாமல் தவறாக எழுதியிருக்கும் இணையத் தலங்களுக்கு சுட்டி காட்டுகிறேன். நன்றி.\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nkannan on பாலக்காடு மாவட்டப் பறையரின மக்களின் தோற்றம் குறித்த கதைகள்\nRajendran on கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7\nவல்லமை முகநூல��� / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/41801", "date_download": "2020-08-08T20:48:25Z", "digest": "sha1:DBSTRTJFAL6EZ6F65FF2YBUD6M6GWGAS", "length": 14444, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "OPPO F9 Fast Charging தொழில்நுட்பம் - VOOC தொழில்நுட்பம் | Virakesari.lk", "raw_content": "\nபொது வெளியில் தலைவர் செயலாளர் நியமிக்கப்படுவதில்லை : மாவை\nதாய்ப்பால் ஆரோக்கியத்தை காக்கும் அரண்\nபொதுத் தேர்தலில் அதிகளவான வாக்குகள் நிராகரிக்கப்பட்டதற்கான நான்கு காரணிகள்\nபொதுத் தேர்தலில் இலங்கை மக்கள் வழங்கிய ஆணையின் அர்த்தம்\nசங்கிலி பறிப்புடன் தொடர்புடைய இருவர் கைது\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் வன்னியில் ரிஷாத் முதலிடம்\nவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரத்தினபுரியில் பவித்ர வன்னியாராச்சி முதலிடம்\nபொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு ஜனாதிபதி வாழ்த்து\nOPPO F9 Fast Charging தொழில்நுட்பம் - VOOC தொழில்நுட்பம்\nOPPO F9 Fast Charging தொழில்நுட்பம் - VOOC தொழில்நுட்பம்\nOPPO வின் VOOC தொழில்நுட்பம் என்பது பாரம்பரிய சார்ஜர்களுடன் ஒப்பிடுகையில், 4 மடங்கு வேகமாக சார்ஜ் செய்யக்கூடிய திறனைக் கொண்ட தொழில்நுட்பமாகும்.\nVOOC flash charging கட்டமைப்பினூடாக அவசரமாக வெளியே செல்ல வேண்டிய வேளைகளின் போது, உங்கள் தொலைபேசியை துரிதமாக சார்ஜ் செய்து கொள்ளலாம். பாரம்பரிய சார்ஜர்களுடன் ஒப்பிடுகையில், இதில் காணப்படும் 5 லேயர் பாதுகாப்பினூடாக, 5 லேயர் பாதுகாப்பினூடாக அடெப்டரிலிருந்து போர்ட்டுக்கான பாதுகாப்பை வழங்குவதுடன் தொலைபேசியின் உள்ளக பகுதிக்கும் பாதுகாப்பை சேர்க்கிறது.\nVOOC இல் MCU உடனான வோல்ட் குறைப்பு மின்சுற்று இணைக்கப்பட்டுள்ளது. இதனூடாக, சார்ஜ் செய்யப்படும் போது தொலைபேசி அளவுக்கதிகமான வெப்பமேற்றமடைவது தவிர்க்கப்படும். F1 ப்ளஸ் அறிமுகத்துடன் OPPO இனால் VOOC சார்ஜர் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.\nவர்த்தக நாமத்தினால் சிறிய மற்றும் மதிநுட்பமான துரித சார்ஜ் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், 5 நிமிடங்கள் வரை சார்ஜ் செய்து, 2 மணித்தியாலங்கள் வரை உரையாடக்கூடிய வசதி வழங்கப்படுகிறது. LED குறிகாட்டியினூடாக, தொலைபேசி சார்ஜ் செய்யப்படுவது தொடர்பில் திரையில் பாவனையாளர்கள் பார்க்க வேண்டியதில்லை.\nகுறிகாட்டியினால் VOOC இல் USB இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது சுட்டிக்காட்டப்படும். OPPO சாதனங்களுடன் ஏனைய வர்த்தக நாமங்களுடன் ஒப்பிடுகையில், அதிகளவு தரத்தை OPPO கொண்டுள்ளது. OPPO ஐ பொருத்தமட்டில், தயாரிப்பு மற்றும் பரிசோதனை போன்றன உள்ளக நடவடிக்கையாக முன்னெடுக்கப்படுகிறது. இதனூடாக தரம் உறுதி செய்யப்படுகிறது.\nபாவனையாளர்களின் பிரதான தேவைகள் தொடர்பில் OPPO கவனம் செலுத்தி, புத்தாக்கமான மற்றும் தொடர்ச்சியாக உயர் தொழில்நுட்பங்களை தயார்ப்படுத்தி வருகிறது, 2015 ஆம் ஆண்டு ஆரம்பத்தில், OPPO இனால் விசேட ஆய்வு மற்றும் அபிவிருத்தி அணி நிறுவப்பட்டு, அடுத்த தலைமுறை தொலைத்தொடர்பாடல் நியமங்கள் பின்பற்றப்படுகின்றன.\nசர்வதேச நியமங்களுக்கமைய, நிபுணர்களை பணிக்கமர்த்தியுள்ளதுடன், ஸ்மார்ட்ஃபோன் துறையில் ஆய்வு சிறப்பில் முன்னிலை வகித்து வருகிறது.\nஆசிரி வைத்தியசாலை குழுவின் நான்கு வைத்தியசாலைகளுக்கு அவுஸ்திரேலிய சுகாதாரபராமரிப்பு அங்கீகாரம்\nநோயாளர் பாதுகாப்பு, சேவை மேம்படுத்தல், நோயாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்தல் போன்ற பரந்த சேவைகள் மற்றும் செயற்பாடுகள் போன்றன இந்த தரச்சான்றிதழில் உள்ளடங்கியுள்ளன.\n2020-08-06 17:28:06 ஆசிரி வைத்தியசாலை ACHS சர்வதேச அங்கீகாரம் தொழில்நுட்பம்\nSLT மற்றும் எப்பிக் தொழில்நுட்பக் குழுமம் என்பனவற்றின் ஆதரவில் ‘ஹெலவிரு டிஜிட்டல் பொருளாதார மையம்’\nஇந்த வலயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்குவதில் முன்னணி சேவை வழங்குநர்களான ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனம் - தேசிய தகவல் தொழில்நுட்ப சேவை வழங்குநரும், எபிக் டெக்னோலஜி குழுமமும் இணைந்து....\n2020-08-04 14:49:28 SLT மற்றும் எப்பிக் தொழில்நுட்பக் குழுமம் ‘ஹெலவிரு டிஜிட்டல் பொருளாதார மையம்’ டிஜிட்டல் சந்தைப்படுத்தல் நிலையம்\nடயலொக் ஆசிஆட்டாவின் ஹோமாகம அடிப்படை மருத்துவமனையில் ICU மேம்பாட்டு திட்டம் ஆரம்பம்\nஇலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, ஹோமாகம அடிப்படை மருத்துவமனையில் ஒரு முழுமையான செயல்பாட்டுடன் கூடிய ICU இனை (தீவிர சிகிச்சை பிரிவு) நிறுவ அனைத்து உபகரணங்களையும் வழங்கி உடனடி கட்டுமான பணிகளைத் தொடங்கியுள்ளது\n2020-08-04 14:31:47 டயலொக் ஆசிஆட்டா ஹோமாகம தீவிர சிகிச்சை பிரிவு\nலங்கா ஹொஸ்பிட்டல்ஸ் வளாகத்தில் ஸ்ரீலங்கா இன்ஷ_ரன்ஸின் வாடிக்கையாளர் சேவை கருமபீடம்\nஇலங்கையின் முன்னணி நிறுவனங்களான ஸ்ரீலங்கா இன்ஷ_ரன்ஸ் மற்றும் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் இணைந்து தமது வாடிக்கையாளர் சேவை வலையமைப்பு விஸ்தரிக்கும் நோக்கில் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் வளாகத்தில் ஸ்ரீலங்கா இன்ஷ_ரன்ஸின் வாடிக்கையாளர் சேவை கருமபீடத்தை நிறுவியுள்ளது.\n2020-07-29 16:56:35 லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் வளாகம் ஸ்ரீலங்கா இன்ஷ_ரன்ஸ் வாடிக்கையாளர் சேவை கருமபீடம்\nDaraz வழங்கும் மொபைல் Week வருடத்தின் மாபெரும் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் இலத்திரனியல் உபகரண விற்பனை வாரம்\nஇலங்கையின் மிகப் பெரிய ஒன்லைன் விற்பனைத் தளமான Daraz நிறுவனம், தனது வருடாந்த கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்களின் விற்பனை நிகழ்வான Daraz Mobile Week 2020 க்குத் தயாராகிறது.\n2020-07-24 19:00:43 Daraz வழங்கும் மொபைல் Week தொலைபேசிகள் இலத்திரனியல்\nஇந்திய விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு\nகூட்டமைப்பின் வீழ்ச்சிக்கான காரணத்தை தெரிவித்தார் சுமந்திரன்\nரவிராஜின் உருவச்சிலையின் தலையை கறுப்புத் துணிபோர்த்தி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/apharan-navy-exercise/", "date_download": "2020-08-08T20:10:58Z", "digest": "sha1:PFRQJTHOAM4EKXMBFFN6F6VML5CGSWRU", "length": 7027, "nlines": 124, "source_domain": "exammaster.co.in", "title": "Apharan-Navy Exercise - Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nஜிசாட் – 30 செயற்கைக்கோள்\nஇனி குரூப் 4, 2 தேர்வு இரு கட்டங்களாக நடைபெறும், அனைத்து கேள்விக்கும் விடையளிக்க வேண்டும்: TNPSC அதிரடி\nBreaking news, நடப்புக் கால நிகழ்வுகள்\nNewer Postதகவல் அறியும் உரிமைச்சட்டம்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தும் அதன் முக்கியத்துவமும்\nகங்கா அமந்திரன் அபியான் படகுப்பயணத் திட்டம்\nரஞ்சன் கோகோய் : சம���பத்தில் மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி\nரஜ்னேஷ் ஆஸ்வால் : இந்திய அரசியலமைப்பின் கீழ் பதவியேற்ற ஜம்மு & காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் முதல் நீதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.moha.gov.lk/web/index.php?option=com_content&view=category&id=16&Itemid=152&lang=ta&limitstart=20", "date_download": "2020-08-08T20:05:27Z", "digest": "sha1:UD22MI652SXS4CUQBSL25H3FNRCV73LJ", "length": 6217, "nlines": 102, "source_domain": "www.moha.gov.lk", "title": "சிறப்பு அறிவிப்புகள்", "raw_content": "\nபயிற்சி படிப்புகளுக்கான ஒன்லைன் பதிவு\nஓய்வு பெற்ற அத்தியாவசிய சேவை அதிகாரிகளை மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் மீண்டும் கடமையில் ஈடுபடுத்தல்\nகிராம நிலதரிக்கு வசதிகளை வழங்குதல்\nஇலங்கை நிர்வாக சேவை மற்றும் கிராம நிலதாரி ஆகியவற்றில் உள்ள அதிகாரிகளின் ஓய்வு\nகோவிட் -19 வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தல் மற்றும் அத்தியாவசிய சேவைகளை நிலைநாட்டல்\nகோவிட் -19 வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தல் மற்றும் அத்தியாவசிய சேவைகளின் வீழ்ச்சியைத் தவிர்ப்பதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை நிலைநாட்டல்\nகோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாகஇ பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்திற்கான செலவுகளைத் தீர்ப்பதற்கான ஒதுக்கீடுகளை ஏற்பாடு செய்தல்\nஅரசாங்க நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்பாடல் வசதிகள் வழங்குதல் மற்றும் கட்டணப் பட்டியல்களைச் செலுத்துதல்\nமாவட்ட செயலகங்களுக்கு தொற்றுநீக்கி (எதனோல்) விநியோகித்தல் -03\nகிராம நிலதாரிகளுக்கு பாதுகாப்பு முகக்கவசங்களை வழங்குதல் வழங்குதல்\nபிரதேச செயலகங்களில் உள்ள அனைத்து குடும்ப பிரிவுகளையும் மேற்பார்வையிட கள உத்தியோகத்தர்களை நியமித்தல்.\nபக்கம் 3 / 10\nபதிப்புரிமை © 2016 உள்நாட்டலுவல்கள் அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/20177/", "date_download": "2020-08-08T20:20:55Z", "digest": "sha1:JGPT7EGBA25UCIUHOBCOANDWIZPSXZ7K", "length": 9589, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "சசி வெல்கம பிணையில் விடுதலை – GTN", "raw_content": "\nசசி வெல்கம பிணையில் விடுதலை\nஇலங்கை போக்குவரத்துச் சபையின் முன்னாள் தலைவர் சசி வெல்கம பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் 125 மில்லியன் ரூபா நிதியை மோசடி செய்துள்ளதாக சசி வெல்கம மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பில் நீண்ட நாட்களாக வெல்கம கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இரண்டு லட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா ஐந்து மில்லியன் ரூபாவிலான இரண்டு சரீர பிணையிலும் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார். எவ்வாறெனினும் சசி வெல்கம வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.\nTagsசசி வெல்கம பிணை விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில், தோல்வி அடைந்தவர்களுக்கு இடமில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழரசுக் கட்சியின் தலைவர் யார் மாவை VS சிறீதரன் & சுமந்திரன்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகாிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இராஜினாமா செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் தரவில்லை”- சசிகலா…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒரேபார்வையில் – 2020 தேர்தலில் தோல்வியுற்ற, 66 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் பிரதமராக மகிந்த ராஜபக்ஸ நாளை பதவியேற்கிறார்…\nகிளிநொச்சியில் இறுதி 21 நாட்களில் 244 பேர் பன்றிக் காச்சல் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகம்\nயாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் பொதுமக்களுக்கான வேண்டுகோள்\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில், தோல்வி அடைந்தவர்களுக்கு இடமில்லை… August 8, 2020\nதமிழரசுக் கட்சியின் தலைவர் யார் மாவை VS சிறீதரன் & சுமந்திரன்…. August 8, 2020\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகாிப்பு August 8, 2020\n“இராஜினாமா செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் தரவில்லை”- சசிகலா… August 8, 2020\n2 லட்சம் பேர் கொண்ட குழுவை நீக்கிய முகப்புத்தக நிறுவனம் August 8, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/228016", "date_download": "2020-08-08T21:04:40Z", "digest": "sha1:EVUMYWOM4IRJ3ASJEIS6XBNTN5G2A7KK", "length": 2814, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஏப்ரல் 2008\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஏப்ரல் 2008\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:40, 6 ஏப்ரல் 2008 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி இணைப்பு: nl:April 2008\n22:04, 2 ஏப்ரல் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJAnDbot (பேச்சு | பங்களிப்புகள்)\n14:40, 6 ஏப்ரல் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: nl:April 2008)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/democratic-presidential-nominee-joe-biden-has-warned-that-russia-china-iran-and-some-other-foreign-players-are-working-to-interfere-in-the-us-presidential-elections-1058954.html", "date_download": "2020-08-08T21:30:00Z", "digest": "sha1:DPNUIDTJFYGILEMUZVAF6QLFPSHXN3TT", "length": 8290, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "China, Russia-வை எச்சரிக்கும் Joe Biden US Election 2020 - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\ndes:அமெரிக்கா அதிபர் தேர்தலில் தலையிட்டால் ரஷ்யா சீனா உள்ளிட்ட நாடுகள் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியதிருக்கும் என்று ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடென் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nChina-வை கட்டுபடுத்த America-வுக்கு India காட்டிய வழி\nதென்சீனக்கடல் பகுதியில் சீனா-அமெரிக்கா இரண்டு நாடுகளும் போட்டி\nகடந்த மாதம் இரு ந���டுகளின் சிறப்பு பிரதிநிதிகள் தீர்மானத்தின் கிழக்கு லடாக்\nகர்நாடகாவில் கொட்டி தீர்த்த மழை.. காவிரி ஆற்றில் 1.50 லட்சம் கன அடி நீர் திறப்பு\nKerala விமான விபத்தில் பலியான Pilot Deepak Sathe யார் தெரியுமா\nIndia பின்வாங்காது | China-விடம் அதிரடி காட்டும் Ajit Doval | Oneindia Tamil\nசீனாவை சேர்ந்த 2600 யூடியூப் சேனல்கள் முடக்கம்.. கூகுள் அதிரடி\nசீனாவின் படைகளை கண்காணிக்கும் வகையில் இந்தியாவின் ராணுவம்\nJammu Kashmir விவகாரம்.. ஐநா சபையில் மூக்குடைபட்ட China\njoe biden russia china அமெரிக்க அதிபர் தேர்தல் சீனா ரஷ்யா\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/mexico-earthquake-death-toll-now-at-90/", "date_download": "2020-08-08T20:52:07Z", "digest": "sha1:YVMGPPORVMML4PWXL4I4PLFNGCX6W2BJ", "length": 10516, "nlines": 116, "source_domain": "www.patrikai.com", "title": "மெக்சிகோ நில நடுக்கத்தில் 90 பேர் பலி!! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமெக்சிகோ நில நடுக்கத்தில் 90 பேர் பலி\nமெக்சிகோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 90ஆக அதிகரித்துள்ளது.\nஅமெரிக்காவின், அண்டை நாடான, மெக்சிகோவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 5.2 புள்ளியாக பதிவாகியது.\nஇந்த நிலநடுக்கம் காரணமாக தெற்கு கடலோர மாகாணங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. நூற்றுக்கணக்கான வீடுகள், கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின.\nஇதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மெக்சிகோ கடற்கரை பகுதியில் 3 மீட்டர் உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்தன. மெக்சிகோ, சியாபஸ், ஒக்சாகா மாகாணங்களைச் சேர்ந்த பல லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி, தெருக்களில் தஞ்சமடைந்தனர். மெக்சிகோ ராணுவத்தினர், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் 2 நாட்களாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nசியாபஸ் மாகாணம், ஜூசிடான் நகரில், இடிபாடுகளில் இருந்து பல உடல்கள் மீட்கப்பட்டன. மெக்சிகோ, டபாஸ்கோ மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 90 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.\nஅமெரிக்கா: தேர்தலுக்கு முன்பு தாக்குதல் நடத்த அல்-கொய்தா திட்டம் ஏர்செல்- மாக்சிஸ் வழக்கு: மலேசிய அனந்தகிருஷ்ணனுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் எச்சரிக்கை ஜெர்மனியின் முன்னாள் சான்சலர் ஹெல்முட் கோல் மறைவு\nPrevious நாளை மறுதினம் இந்தியா வருகிறார் ஜப்பான் பிரதமர்\nNext எகிப்து கண்ணிவெடி தாக்குதலில் 18 போலீசார் பலி\nபழனி தொகுதி திமுக எம்எல்ஏ செந்தில்குமாருக்கு கொரோனா\nமதுரை: பழனி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ ஐ.பி. செந்தில் குமாருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்,…\nதமிழகத்தில் கொரோனாவுக்கு 43 மருத்துவர்கள் பலி அமைச்சரின் கருத்துக்கு ஐஎம்ஏ மறுப்பு..\nடெல்லி: கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் 196 மருத்துவர்கள் பலியாகி உள்ளதாகவும், அதிக பட்சமாக தமிழகத்தில் 43…\nசென்னையில் இன்று 986 பேர், மொத்த கொரோனா பாதிப்பு 1,08,124ஆக அதிகரிப்பு\nசென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5883 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று 986…\nதமிழகத்தில் இன்று மேலும் 5,883 பேர், கொரோனா பாதிப்பு 2,90,907 ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5883 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த…\nகொரோனா ஆய்வு: திங்கட்கிழமை கள்ளக்குறிச்சி செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு\nகள்ளக்குறிச்சி: கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தவற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கள்ளக்குறிச்சி…\nஇ-பாஸ், கொரோனா, கல்விக்கொள்கை, பள்ளிகள் திறப்பு, கூட்டணி…. முதல்வர் எடப்பாடி பதில்…\nசேலம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இ-பாஸ், கொரோனா, புதிய கல்விக்கொள்கை, பள்ளிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/venkaih-naidu/", "date_download": "2020-08-08T21:11:04Z", "digest": "sha1:3U77W5DQNHLL3QBFKJLPFYBMXB575LYC", "length": 3116, "nlines": 55, "source_domain": "www.toptamilnews.com", "title": "venkaih naidu Archives - TopTamilNews", "raw_content": "\nரூ.250 சில்வர் காயின், ரூ.5 ஸ்டாம்ப் இன்று வெளியீடு களைகட்டும் 250வது மாநிலங்களவை அமர்வு...\nமத்திய அரசுக்கு எதிராக போராட ஸ்டாலின் தயங்குகிறார்: தம்பிதுரை விமர்சனம்\nநல்லாதானே இருக்காருன்னு அரசியலுக்கு இழுத்துறாதீங்க மக்கா : பாவம் சிவகார்த்திகேயன்\nபட்ஜெட் வில���யில் இரண்டு புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nகர்நாடக இடைத்தேர்தல்; வாக்குப்பதிவு தொடங்கியது\nவாகனம் பறிமுதல் செய்ததால் இளைஞர் தீக்குளித்த சம்பவம்; காவலர் பணியிடை நீக்கம்\nஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பேசுகிறார் ஆதிதிராவிடர் பள்ளி மாணவி \nஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மீது கன்னட நடிகை பாலியல் புகார்\nகணவருடன் லிப்லாக்…லிப்ஸ்டிக்கை துடைத்த பிரியங்கா சோப்ரா கணவர்: வைரல் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/world/world_114762.html", "date_download": "2020-08-08T21:04:55Z", "digest": "sha1:RYTXJ36BCAVQOSHAFHHKZ7FV7R34VSSV", "length": 17541, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "சீன அதிபராக Xi Jinping பொறுப்பேற்ற பின்னரே அந்தநாட்டின் போக்கு முரட்டுத்தனமாக மாறியது - ஐ.நா.,வுக்கான அமெரிக்காவின் முன்னாள் துாதர் குற்றச்சாட்டு", "raw_content": "\nதமிழகத்தில் தற்போதைக்‍கு பள்ளிகளை திறக்‍க வாய்ப்பில்லை - பள்ளிக்‍ கல்வித்துறை அமைச்சர் தகவல்\nசென்னை மணலி அருகே சரக்‍குப் பெட்டக வளாகத்தில் இருப்பு வைக்‍கப்பட்டிருக்‍கும் ஆபத்தான அமோனியம் நைட்ரேட் - தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருவதாகவும், மக்‍கள் அச்சப்பட வேண்டாம் என்றும் அறிவிப்பு\nசீனாவிலிருந்து ராமநாதபுரம் திரும்பிய 300க்‍கும் மேற்பட்ட பரோட்டா மாஸ்டர்கள் - வருவாய் ஆதாரம் இல்லாததால் மீண்டும் சீனாவுக்‍கே செல்ல விருப்பம்\nநீலகிரி மாவட்டத்தில் கனமழையால் நிலச்சரிவு - பரபரப்பு வீடியோ காட்சி : அடியோடு பெயர்ந்து நகர்ந்து செல்லும் மலையடிவாரம்\nகர்நாடக மாநில அணைகளிலிருந்து வெள்ளமென பெருக்‍கெடுத்து பாயும் தண்ணீர் - தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் விநாடிக்‍கு 20 ஆயிரம் கனஅடியாக வரத்து அதிகரிப்பு\nதமிழகத்தில் இருமொழிக்கொள்கைதான் பின்பற்றப்படும் - அரசு திட்டவட்டம்\nசுற்றுச்சூழல் தாக்‍க மதிப்பீட்டு வரைவு அறிக்‍கைக்‍கு தடை கோரிய வழக்‍கு - சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு\nவங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும் - ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் அறிவிப்பு\nதமிழகத்தில் ஊரடங்கு மீறல் - ரூ.19.75 கோடி அபராதம் வசூல்\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக அம்பத்தூரில் 1,462 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை : மாநகராட���சி தகவல்\nசீன அதிபராக Xi Jinping பொறுப்பேற்ற பின்னரே அந்தநாட்டின் போக்கு முரட்டுத்தனமாக மாறியது - ஐ.நா.,வுக்கான அமெரிக்காவின் முன்னாள் துாதர் குற்றச்சாட்டு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nசீன அதிபராக Xi Jinping பொறுப்பேற்ற பின்னர்தான், அந்தநாடு முரட்டுத்தனமாக நடந்து கொள்ளத் தொடங்கியதாக ஐ.நா.,வுக்கான அமெரிக்காவின் முன்னாள் துாதர் நிக்கி ஹாலே குற்றம்சாட்டியுள்ளார்.\nதனியார் தொலைக்‍காட்சிக்‍கு பேட்டி அளித்த அவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே, Xi Jinping அதிபராவதற்கு முன்னர் சீன அதிகாரிகள் மிகவும் அமைதியான முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்தார். Xi Jinping தன்னை ஒரு மன்னர் போல காட்டிக் கொள்ளத் தொடங்கிய பின்னர்தான், அந்நாட்டு அதிகாரிகளிடம், முரட்டுத்தனம் அதிகரித்து விட்டதாக, நிக்கி ஹாலே விமர்சித்துள்ளார். ஐ.நா.,வில் பதவிகளை பிடிக்கவும், தலைமை பொறுப்புக்கு வரவும், தங்களுக்கு ஓட்டு போடுமாறு உறுப்பு நாடுகளை மிரட்டவும் சீன அதிகாரிகள் ஆரம்பித்து விட்டனர் என நிக்கி ஹாலே குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்‍கை நீண்ட நாள் நிலைக்காது என எச்சரித்த அவர், மக்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தினால், புரட்சி வெடிக்கும் என்பது வரலாறு எனவும் குறிப்பிட்டுள்ளார். ஹாங்காங், தைவான், தென் சீன கடல், சீனா தொடங்கி தற்போது இந்தியா, அமெரிக்கா என அனைத்து நாடுகளையும், சீனா சீண்டி வருகிறது எனவும் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.\nபறவை கூடுக்கட்டி வாழ தனது காரை விட்டுக் கொடுத்த துபாய் பட்டத்து இளவரசர் - குவியும் பாராட்டுகள்\nகொரோனா வைரஸ் தொற்றின் மற்றொரு கோர முகம் - சீனாவில் பாதிப்பிலிருந்து மீண்ட 65 வயதுக்‍கு மேற்பட்டவர்களின் நுரையீரல் கடும் சேதம்\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல் வாக்‍கு எண்ணிக்‍கை தீவிரம் - இன்று மாலைக்‍குள் முடிவுகள் வெளியாகும் எனத் தகவல்\nஐக்கிய அமீரகத்தின் பழ மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து : பல கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்\nடிக்டாக்கை வாங்கும் திட்டம் இல்லை: ஆப்பிள் நிறுவனம் திட்டவட்ட அறிவிப்பு\nஹாங்காங் நகரில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவுவதால் நடவடிக்கை : பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவு\nஅணு ஆயுதங்களைத் தயாரித்துள்ளதா வடகொரியா : ஆய்வுக்குழு தயாரித்து அளித்துள்ள அறிக்கையில் தகவல்\nபிலிப்பைன்ஸில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள் : மீண்டும் கடுமையான பாதுகாப்பு விதிகள் அமல்\nஅமெரிக்காவில் பணியாற்றும் சீன ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களை அரசு துன்புறுத்துகிறது - சீன வெளியுறவுத்துறை குற்றச்சாட்டு\nசெப்டம்பர் 15-ம் தேதிக்குள் டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்று விடுங்கள் - இல்லையேல் ‌‌தடை விதிக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை\nதமிழகத்தில் தட்டச்சு, கணினி பயிற்சி பள்ளிகளை திறக்கக் கோரிக்கை\nதேனியில் சாரல் மழையுடன் வீசிய பலத்த சூறைக்காற்று : 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் - சாய்ந்த மின்கம்பங்கள் - தமிழக அரசு உதவிட பொதுமக்கள் கோரிக்கை\nநடுக்கடலில் மாயமான ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் பத்திரமாக மீட்பு\nதமிழகத்தில் தற்போதைக்‍கு பள்ளிகளை திறக்‍க வாய்ப்பில்லை - பள்ளிக்‍ கல்வித்துறை அமைச்சர் தகவல்\nசென்னை மணலி அருகே சரக்‍குப் பெட்டக வளாகத்தில் இருப்பு வைக்‍கப்பட்டிருக்‍கும் ஆபத்தான அமோனியம் நைட்ரேட் - தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருவதாகவும், மக்‍கள் அச்சப்பட வேண்டாம் என்றும் அறிவிப்பு\nசீனாவிலிருந்து ராமநாதபுரம் திரும்பிய 300க்‍கும் மேற்பட்ட பரோட்டா மாஸ்டர்கள் - வருவாய் ஆதாரம் இல்லாததால் மீண்டும் சீனாவுக்‍கே செல்ல விருப்பம்\nஐ.பி.எல். 2020 போட்டியில் பி.சி.சி.ஐ - விவோ நிறுவனம் இடையேயான ஒப்பந்தம் ரத்து\nநீலகிரி மாவட்டத்தில் கனமழையால் நிலச்சரிவு - பரபரப்பு வீடியோ காட்சி : அடியோடு பெயர்ந்து நகர்ந்து செல்லும் மலையடிவாரம்\nகர்நாடக மாநில அணைகளிலிருந்து வெள்ளமென பெருக்‍கெடுத்து பாயும் தண்ணீர் - தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் விநாடிக்‍கு 20 ஆயிரம் கனஅடியாக வரத்து அதிகரிப்பு\nதிருப்பூர் அவிநாசியில் சூறைக்காற்றால் சாய்ந்த மின்கம்பங்கள், மரங்கள்\nதமிழகத்தில் தட்டச்சு, கணினி பயிற்சி பள்ளிகளை திறக்கக் கோரிக்கை ....\nதேனியில் சாரல் மழையுடன் வீசிய பலத்த சூறைக்காற்று : 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் - சாய்ந்த ....\nநடுக்கடலில் மாயமான ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் பத்திரமாக மீட்பு ....\nதமிழகத்தில் தற்போதைக்‍கு பள்ளிகளை திறக்‍க வாய்ப்பில்லை - பள்ளிக்‍ கல்வித்துறை அமைச்சர் தகவல் ....\nசென்னை மணலி அருகே சரக்‍குப் பெட்டக வளாகத்தில் இருப்பு வைக்‍கப்பட்டிருக்‍கும் ஆபத்தான அமோனியம் ....\nமண்ணையே உரமாகவும், பூச்சிக்‍கொல்லி மருந்தாகவும் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம் - புதுச்சேரி ....\nதிருப்பூரில் 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரிய கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு ....\n7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ....\nகேரளாவில் ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/drishyam-director-jeethu-jospeh-speaks-about-sequel", "date_download": "2020-08-08T19:57:53Z", "digest": "sha1:HPT5UWE3D6WLDMFE54ZEVEROP6E7UV34", "length": 9199, "nlines": 153, "source_domain": "cinema.vikatan.com", "title": "''மீண்டும் மோகன்லால் - மீனா... விரைவில் 'த்ரிஷ்யம்- 2'!'' - ஜீத்து ஜோசப் | Drishyam director jeethu jospeh speaks about sequel", "raw_content": "\n``மீண்டும் மோகன்லால் - மீனா... விரைவில் 'த்ரிஷ்யம்- 2''' - ஜீத்து ஜோசப்\nஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் ஹிட் அடித்த திரைப்படம் 'த்ரிஷ்யம்.' த்ரில்லர் ஜானரான இதில் மோகன்லால், மீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் மலையாளத்தில் பல கோடிகள் வசூல் செய்தது.\nமோகன்லால் கேரக்டரில் தமிழில் கமலும் இந்தியில் அஜய்தேவ்கானும் நடித்திருந்தனர். இரண்டு மொழிகளிலும் ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார். தற்போது இப்படத்தின் பார்ட்- 2 எடுக்கத் தயாராகிவிட்டார் ஜீத்து ஜோசப். இதுகுறித்து அவரிடம் பேசினேன்.\nத்ரிஷ்யம், மெமரீஸ், முன்னறியிப்பு வரிசையில்... மாஸ்டர்பீஸ் க்ரைம் த்ரில்லர்\n'' 'த்ரிஷயம்- 2' பண்ணலாம்னு முன்னாடியே பிளான் இருந்தது. இந்த ஸ்க்ரிப்ட் வேலைக்கு ரொம்ப நேரம் எடுத்தது. ஏன்னா, முதல் பார்ட்டின் தொடர்ச்சியா பார்ட் 2 எடுக்க முடிவு எடுத்திருந்தேன். அதனால, என்னோட மற்ற படத்தின் வேலைகளுக்கு இடையில 'த்ரிஷ்யம் 2' படத்துக்கான ஸ்க்ரிப்ட் வொர்க்கும் பண்ணிக்கிட்டு இருந்தேன். ஆறு மாசத்துக்கு முன்னாடி மோகன்லால்கிட்ட ஒன்லைன் மட்டும் சொல்லியிருந்தேன். அவருக்குப் பிடிச்சிருந்தது. சேர்ந்து வேலை பார்க்கலாம்னு சொல்லியிர���ந்தார். இந்த லாக்டெளன் நேரத்துல 'த்ரிஷயம் 2' ஸ்க்ரிப்ட் வேலைகள் முடிக்கிறதுல இறங்கிட்டேன். கவர்மென்ட் ஷூட்டிங் ஆரம்பிக்க அனுமதி கொடுத்துட்டா படப்பிடிப்பு ஆரம்பமாகிடும். முதல் பார்ட்டின் தொடர்ச்சியாத்தான் 'த்ரிஷ்யம் 2' இருக்கும். மீனாவும் இந்த புராஜக்ட்ல இருக்காங்க. ப்ரீபுரொடக்‌ஷன் வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு. இப்போதைக்கு மலையாளத்துல தொடங்குறோம். மற்ற மொழிகளிலும் பார்ட் 2 விருப்பப்பட்டால் பண்ணலாம்'' என்கிறார் ஜீத்து ஜோசப்.\nமுன்னதாக ஜீத்து, மோகன்லால், த்ரிஷா நடிக்கும் 'ராம்' படத்தை மலையாளத்தில் இயக்கிக்கொண்டிருந்தார். படப்பிடிப்பு பாதி முடிவடைந்திருந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக லண்டன் செல்ல படக்குழு முடிவு எடுத்திருந்தது. ஆனால், தற்போது இருக்கும் சூழலில் வெளிநாட்டில் ஷூட்டிங் நடத்த முடியாத காரணத்தால் 'த்ரிஷ்யம் 2'-வுக்கான வேலைகளில் இயக்குநர் இறங்கிவிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/212747?ref=archive-feed", "date_download": "2020-08-08T20:37:35Z", "digest": "sha1:GAUNXPQF6DTW7R7H6J62GRXPFMVBSTEZ", "length": 8513, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "இலங்கை-பாகிஸ்தான் மோதிய ஆட்டத்தில் இப்படி ஒரு பிரச்சனை நடந்ததா? மரண கலாய் கலாய்க்கும் ரசிகர்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை-பாகிஸ்தான் மோதிய ஆட்டத்தில் இப்படி ஒரு பிரச்சனை நடந்ததா மரண கலாய் கலாய்க்கும் ரசிகர்கள்\nஇலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் மைதானத்தில் இருந்த மின் விளக்கு சொதப்பியதால், ரசிகர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கலாய்த்து வருகின்றன.\nபாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, இலங்கை அணி அங்கு தற்போது மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.\nஇதில் இரு அணிகளுக்கிடையே இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் பாகிஸ்தான் அணி 1-0 என்று முன்னிலையில் உள்ளது.\nஇந்நிலையில் கராய்ச்சில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது, அங்கிருந்த மின் விளக்கு பிரச்சனையால், போட்டி சுமார் 26 நிமிடங்கள் தாமதமானது.\nஇதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை, ரசிகர்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். மேலும் சிலர் ஒழுங்காக கரண்ட் பில் கட்ட சொல்லி என்று படுமோசமான கலாய்த்து வருகின்றனர்.\nஇரு அணிகளுக்கிடையே மூன்று மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கராய்ச்சியில் நாளை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2019/01/20/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B/", "date_download": "2020-08-08T21:03:03Z", "digest": "sha1:QLTDNOAZ2NDR34UGLE4KKS4LO7SA5JY3", "length": 17987, "nlines": 169, "source_domain": "mininewshub.com", "title": "உடற்பயிற்சியிலீடுபடுவோர் செய்யும் தவறுகள் - MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nஜனவரியிலாம் இலங்கை – இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்\nவிளையாட்டுத்துறை ஊடகவியலாளர்கள் சங்கம் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு\nமெஸ்சிக்கு இது 6 ஆவது \nசெப்டெம்பரில் ஆரம்பமாகிறது 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணம் : இலங்கை குழாம் அறிவிப்பு\nநெய்மருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது : காரணம் இதுதான் \nமொபைல் புகைப்படக்கலையில் புதுமைகளின் மூலம் தனது பாவனையாளர்களை தொடர்ச்சியாக ஆச்சரியப்படுத்தும் vivo\nகொவிட்-19 தொற்றை எதிர்த்து போராட இலங்கைக்கு ஐ.சி.டி ஆதரவை வழங்க உறுதியளிக்கும் Huawei\nபேஸ்புக் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\n8 பேருடன் பேச முடியுமாம் வாட்ஸ்அப் குரூப் கோலில்\nSTI ஹோல்டிங்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள Helical Anchoring சேமிப்பு தொழில்நுட்ப வேலைத்திட்டம்\nகொவிட்- 19 நெருக்கடிக்கு பின் தொடர்ச்சியாக உள்நாட்டு பாலுற்பத்திகளில் தன்னிறைவு தொடர்பில் ஆராயவுள்ள Pelwatte\nமுகக் க��சங்களை நன்கொடையாக வழங்கிய Stafford மற்றும் Inventive Polymers\nதேசத்தின் நிர்மாணத் துறையின் எதிர்காலத்துக்கு உதவுவதில் INSEE சீமெந்தின் புத்தாக்க கலாசாரம் பங்களிப்பு\nறைனோ குழுமம் முன்னெடுக்கும் பேண்தகைமை அபிவிருத்திப் பயணம்\nTri ZEN இன் பைலிங் வேலைகளை நிறைவு செய்த DPJ இன் வேலை பூர்த்திக்கு…\nப்யூட்டி பார்லருக்கே போகாமல் உங்க அழகை எப்படி அதிகரிக்கலாம் தெரியுமா\nஉங்கள் மாமியாருடன் நீங்கள் எப்படி தவிர்க்க முடியாத 5 விவாதங்கள் இதோ \nஎடையை குறைக்க உதவும் ‘கலோரி டயட்’\nமனைவியரே உங்கள் மீது கணவருக்கு ஆர்வம் குறைகிறதா கணவரை உங்கள் பக்கம் திருப்ப…\nகணவன் – மனைவிக்கிடையிலான சண்டையை எவ்வாறு சந்தோசமாக அமைத்துக்கொள்வது \nவருடா வருடம் மாற்றமற்ற தேர்தல் விஞ்ஞாபனங்கள்\nதேர்தல் காலங்களில் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியிடப்படுவது வழமை. அதில் உள்ளவற்றில் இருந்து எடுக்கப்படுபவை வாக்குறுதிகளாக அந்த அந்த பிரதேசங்களில் முன்னிறுத்தப்படும். தேர்தல் கால வாக்குறுதிகளாக இந்த விடயங்களை செய்கின்றோம் என கூறுவார்கள். அந்த...\nபுதிதாக உடற்பயிற்சி செய்கிறவர்கள் மட்டுமின்றி, வழக்கமாக உடற்பயிற்சி செய்கிறவர்களும் தாங்கள் அறியாமல் பல தவறுகளைச் செய்கிறார்கள்.\nபுதிதாக உடற்பயிற்சி செய்கிறவர்கள் மட்டுமின்றி, வழக்கமாக உடற்பயிற்சி செய்கிறவர்களும் தாங்கள் அறியாமல் பல தவறுகளைச் செய்கிறார்கள். பிட்னஸ் ஆர்வம் கொண்ட எல்லோரும் இதனை அறிந்துகொள்வது அவசியம். அப்போதுதான் தாங்கள் எதிர்பார்க்கும் பலனைப் பெற முடியும்.\nஎடுத்தவுடனே உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கக்கூடாது. உடற்பயிற்சிகள் செய்ய ஆரம்பிப்பதற்கு முன், ‘வோர்ம் அப்’ பயிற்சிகள் செய்வது அவசியம்.\nஅப்போதுதான் பயிற்சிகளுக்குப்பின் தசைகளில் ஏற்படும் வலியின் தீவிரத்தைக் குறைக்க முடியும். வோர்ம் அப் செய்யும்போது உடல் வெப்பம் மற்றும் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால், தசைகளுக்கு தேவைப்படும் ஒக்ஸிஜன் கிடைக்கும்.\nபெண்கள் ட்ரெட் மில், வோக்கிங், ரன்னிங் போன்றவையே தங்களுக்கு போதுமென்று நினைக்கிறார்கள். இதுமட்டும் போதாது. கைகள், தொடைகள், பின்புறம், மேல்முதுகு, கீழ் முதுகு, முகம், கழுத்துப் பகுதி, வயிறு, இடுப்பு என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கவனம் செலுத்தி அதற்கான பயிற்சிகளை செய்தால் மட்டுமே ஒரு சிறப்பான உடலமைப்பை பெற முடியும். அதற்கு சின்னச்சின்ன தசைகளுக்கும் முக்கியத்துவம் தரும் பயிற்சிகளை செய்ய வேண்டும்.\nஒரே மாதிரியான பயிற்சிகளை தொடர்ந்து செய்தால், கை முட்டி, கணுக்கால் எலும்புகளில் காயம் உண்டாகும். அப்பகுதிகளில் தொடர்ந்து அழுத்தம் ஏற்படுவதால் வீக்கமடைந்து, சிவந்து போய் தொடும்போதே கடுமையாக வலிக்கும். எனவே, ஒரே மாதிரியான பயிற்சிகளையே எப்போதும் செய்து கொண்டிராமல், எல்லாவகையான பயிற்சிகளும் ஒருங்கிணைந்த உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். ஸ்ட்ரென்தனி்ங், வெயிட் லிஃப்டிங் போலவே ஐசொலேஷன் பயிற்சிகளும் தசைகளுக்கு வலு சேர்ப்பதில் முக்கியமானவை.\nசரியான உபகரணங்கள் இல்லாமல், முறையான பயிற்சியின்றி செய்யும் பயிற்சிகள் தசைகள் வலுவிழப்பு, தசை உறுதித்தன்மையில் சமநிலையின்மை போன்ற விளைவுகளை உண்டாக்கும். அதிவேகமாக, சரியான பொசிஷனில் செய்யாத, அதே நேரத்தில் மிக அதிகமாக செய்யும் பயிற்சிகளும் தசைகளில் காயங்களை ஏற்படுத்தக்கூடும்.\nஅளவுக்கதிகமான எடைதூக்கி பயிற்சி செய்வதும் தவறு. பயிற்சியாளரின் அறிவுரையின்றி தாங்களாகவே கண்ணில் தெரியும் உபகரணங்களை தூக்கி பயிற்சி செய்ய ஆரம்பித்து விடுவார்கள். இதனால் திசுக்கள் சேதமடைந்து விரைவில் உடற்பயிற்சி செய்வதையே இடையில் நிறுத்தி விடுவார்கள். பளு தூக்கி செய்யும் போது மூச்சு நுட்பங்களை பயிற்சியாளர் சொல்லித் தருவார்.\nஇல்லையென்றால், ஹெர்னியா என்கிற ஆண்களுக்கு குடல் இறங்குவது, பெண்களுக்கு கர்ப்பப்பை இறங்குவது போன்று உள்ளுறுப்புகள் சேதமடைய வாய்ப்புண்டு. பளு தூக்குவதைப் பொருத்தமட்டில் ஒருவருக்கு, இவ்வளவு எடை, இத்தனை முறை செய்யலாம் என குறிப்பிட்ட விதிகள் இருக்கிறது. அவற்றை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.\nPrevious articleபும்ரா உலகின் தலைசிறந்த ஜோக்கர் பந்துவீச்சாளர் – வாசிம் அக்ரம் புகழாரம்\nNext articleஉடலுறவுக்கு முன் மனைவியை கட்டிப்பிடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nவருடா வருடம் மாற்றமற்ற தேர்தல் விஞ்ஞாபனங்கள்\nதேர்தல் காலங்களில் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியிடப்படுவது வழமை. அதில் உள்ளவற்றில் இருந்து எடுக்கப்படுபவை வாக்குறுதிகளாக அந்த அந்த பிரதேசங்களில் முன்னிறுத்தப்படும். தேர்தல் கால வாக்குறுதிகளாக இ��்த விடயங்களை செய்கின்றோம் என கூறுவார்கள். அந்த...\nவருடா வருடம் மாற்றமற்ற தேர்தல் விஞ்ஞாபனங்கள்\nதேர்தல் காலங்களில் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியிடப்படுவது வழமை. அதில் உள்ளவற்றில் இருந்து எடுக்கப்படுபவை வாக்குறுதிகளாக அந்த அந்த பிரதேசங்களில் முன்னிறுத்தப்படும். தேர்தல் கால வாக்குறுதிகளாக இந்த விடயங்களை செய்கின்றோம் என கூறுவார்கள். அந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnenjam.com/?cat=98", "date_download": "2020-08-08T20:24:05Z", "digest": "sha1:UOSEVZWNSO4PYY27EPSKTA73AYOHHH5R", "length": 14670, "nlines": 174, "source_domain": "tamilnenjam.com", "title": "பகிர்தல் – Tamilnenjam", "raw_content": "\nநூல்கள் அறிமுகம் / மதிப்புரை\nவாரியார் படைப்பில், வாழ்வியல் நெறிகள்.\nதன்பால் ஈர்க்கும் தகைமிகு பேச்சாளர், நல்ல எழுத்தாளர், மூதறிஞர், சித்திரகவி பாடிய கவிஞர், முத்தமிழ் அறிஞர், ஆன்மீகச் செம்மல் என்று அடுக்கிக் கொண்டே போகக்கூடிய வல்லமை பெற்ற வாரியார் சுவாமிகளின் நூல்களைப் படிக்கும் பொழுது தனிப்பெரும் இன்பம் தன்னால் வருவதை நாம் உணர முடியும்.\n» Read more about: வாரியார் படைப்பில், வாழ்வியல் நெறிகள். »\nBy நல்லாசிரியர் வே. பூங்குழலி பெருமாள், 2 மாதங்கள் ago மே 26, 2020\nஅன்று மதியம் ரூமுடைய கதவை திறந்த போது சாவி கைதவறி கீழே விழுந்து விட்டது. சாவியை எடுக்க குனிந்த போதுதான் அது கண்ணில் தெரிந்தது. எறும்புகளின் ஒரு பெரும் படையே கதவின் ஓரத்தில் இருந்த இடுக்கு வழியாக போய்க்கொண்டு இருந்தது.\nமலையகப் பெண்களும் சுகாதாரப் பிரச்னைகளும்\nமலையகம் என்றதும் பெரும்பாலானவர்க்கு குறிப்பாக ஏனைய பிரதேசங்களில் வாழ்பவர்கள் மலைநாட்டை நல்லதொரு சுற்றுலா தளமாகத்தான் பார்க்கிறார்கள். சிலுசிலுவென்று குளிரும் புதிதாக திருமணத்தில் இணைந்தவர்கள் தேர்ந்தெடுக்கும் தேனிலவு பிரதேசமாகவும் பாடசாலை மாணவர்களளுக்கான சுற்றுலா தளமாகவுமே மலைநாடு இன்றுப் பார்க்கப்படுகின்றது.\n» Read more about: மலையகப் பெண்களும் சுகாதாரப் பிரச்னைகளும் »\nBy எஸ்தர், 2 வருடங்கள் ago செப்டம்பர் 28, 2018\nதமிழைப் போல வாழ்க தமிழ்நெஞ்சம்\nஇலக்கு நோக்கி இயங்கு கின்ற\nதுலக்க மாக துணிந்தே செய்யும்\nஅன்பில் பண்பில் ஆற்றல் தன்னில்\nநல்மனம் கொண்ட நற்றமிழ் வாணர்\n» Read more about: தமிழைப் போல வாழ்க தமிழ்நெஞ்சம் »\nBy புதுவை தமிழ்நெஞ்சன், 2 வருடங்கள் ago ஜூன் 26, 2018\nதிருமண விழாவில�� தங்கைக்காக கவிஞர் மன்னை ஜீவிதா அரசி வழங்கிய சிறு நூல்.\nமேலேயுள்ள முகப்புப்படத்தில் க்ளிக் செய்து தரவிறக்கம் செய்து படிக்கலாம்.\n» Read more about: தங்கையின் மணவிழா மலர் »\n» Read more about: சிற்றிதழ்கள் உலகம் சரிந்தது\nBy தமிழ்நெஞ்சம் அமின், 3 வருடங்கள் ago ஆகஸ்ட் 16, 2017\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான உலகாய் உருவெடுத்தது. இயற்கை மனிதனுக்குக் கிடைத்த அழகான கொடை ஆகும். இத்தனையும் இயற்கையிலிருந்து பெற்றுக் கொண்ட மனிதன்,\n» Read more about: ஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு »\nBy கௌசி, 3 வருடங்கள் ago ஜூலை 4, 2017\n அழிந்து பட்டு போகும் மனித வாழ்க்கையின் அர்த்தம் புரியாமலேயே பெரும்பாலான மனிதர்களின் அன்றாட வாழ்க்கை நகர்ந்து போகிறது.\n இப்படி பொசுக்குனு போய்ட்டாரேனு ஒருவரின் மரண செய்தி கேள்வி பட்டு வார்த்தைகளை உதிர்க்கும் பிற மனிதர்கள்,\nBy கீழை ஜஹாங்கீர் அரூஸி, 4 வருடங்கள் ago அக்டோபர் 12, 2016\n🌼ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.\nஅதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.\n🌼மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது.\n» Read more about: வலியப் போய் மாட்டிக்கிட்டேன்\nBy Admin, 4 வருடங்கள் ago செப்டம்பர் 15, 2016\nஈழத்து நவீன கவிதை வளர்ச்சியில்…\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 08 – 2020\nபேரறிஞர் அண்ணாவின் நமது நாடு\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07 – 2020\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06 – 2020\nவாரியார் படைப்பில், வாழ்வியல் நெறிகள்.\nகவிதைக்கழகு இலக்கணம் – 20\nகவிதைக்கழகு இலக்கணம் – 19\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவ��ி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0_%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-08-08T22:22:30Z", "digest": "sha1:ADCFFJHAUVPJMYWSA2X46BYZK25CECOO", "length": 33254, "nlines": 382, "source_domain": "ta.wikipedia.org", "title": "சந்திரசேகர ஆசாத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசந்திரசேகர ஆசாத் சிலை, ஆசாத் பூங்கா, அலகாபாத், இந்தியா\nபாப்ரா, சபுவா மாவட்டம், மத்திய பிரதேசம், இந்தியா\nஅலகாபாத், உத்தரப் பிரதேசம், இந்தியா\nபுரட்சியாளர், விடுதலை போராளி, அரசியல்வாதி\nஇந்துசுத்தான் குடியரசு அமைப்பு (பிற்பாடு இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு)\nசந்திரசேகர ஆசாத் (Chandra Shekhar Azad, உருது: چندر شیکھر آزاد; இந்தி: चंद्र शेखर आज़ाद; 23 சூலை 1906 – 27 பெப்ரவரி 1931) என அழைக்கப்படும் சந்திரசேகர சீதாராம் திவாரி இந்திய விடுதலை போராட்ட வீரர்களில் ஒருவர். இந்துசுத்தான் குடியரசு அமைப்பு மீளுருவாக்கம், ககோரி ரயில் கொள்ளை, பகத் சிங் போன்றவர்களை வழிநடத்துதல், இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு உருவாக்கம், பிரித்தானிய அதிகாரி சான்டர்சு கொலை போன்றவற்றைச் செய்தவர்.\nஆசாத் 23 சூலை 1906ல் பண்டிட் சீதாராம் திவாரி மற்றும் ஜக்ரானி தேவி என்ற தம்பதியருக்கு உத்தரப் பிரதேசம் மாநிலத்திலுள்ள பதர்க்கா என்னும் ஊரில் பிறந்தார்.[1] இவரது தந்தை அலிஜார்பூரில் பணியாற்றிய போது இவர் தன் இளமைப்பருவத்தை மத்திய பிரதேச சபூவா மாவட்டத்தில் கழித்தார். அப்போது அவர் அம்மாவட்ட பில் பழங்குடிகளிடம் முறையாக வில்வித்தை கற்றார். அது அவருக்கு போராட்டக் காலத்தில் உதவியது.\nஇவரது தாயான தேவி இவரை காசியிலுள்ள வித்யா பீடத்தில் சமசுகிருதம் கற்க அனுப்புமாறு அவருடைய தந்தையிடம் கூறி ஏற்கச் செயதார். இவரது 15ஆவது வயதில் இவர் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்ததற்காகக் கைது செய்யப்பட்டு குற்றவியல் நடுவரிடம் கொண்டு செ���்லப்பட்டார். நடுவர் அவரிடம் அவரது பெயர், தந்தைப்பெயர் மற்றும் அவரது முகவரியை அடுத்தடுத்து கேட்க அதற்கு அவர் முறையே விடுதலை (இந்தி - ஆசாத்), சுதந்திரம் மற்றும் சிறை என்று பதிலளித்தார். உடனே நடுவர் அவருக்கு மிகுந்த தண்டனையுடன் கூடிய சிறை செல்லுமாறு உத்தரவிடவே நான் அப்படிக்கூறினால் தான் நீங்கள் என்னைச் சிறைக்கு அனுப்புவீர்கள் என்றுதான் கூறினேன் என்று கூற அந்நடுவரகத்தில் உள்ளவர்கள் அனைவரும் சிரித்து விட்டனர். அதற்கு நடுவர் மிகவும் கோபமடைந்து அவருக்கு 15 பிரம்படி கொடுக்கக் கட்டளையிட ஒவ்வொரு அடிக்கும் அவர் பாரத் மாதா கி ஜெ எனக்கூறினார். அதுவரை சந்திரசேகர சீதாராம் திவாரி என்ற பெயருடன் அறியப்பட்டவர் அதற்குப் பிறகு சந்திரசேகர ஆசாத் என்று அழைக்கப்பட்டார்.\nகாந்தி, 1922ல் ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிட்ட பின்னரும் ஆசாத் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். முழுச் சுதந்திரத்தை எந்த வழியினும் அடைய வேண்டும் என்பதற்காக தன்னைத்தானே அர்பணித்துக் கொண்டார். இவரது இளம்வயதில் இவரை பிரன்வேசு சாட்டர்ச்சி என்பவர் இந்துசுத்தான் குடியரசு அமைப்பை ஆரம்பித்த ராம் பிரசாத் பிசுமில் என்றவரிடம் அறிமுகப்படுத்தினார். விளக்குத்தீயில் தன் கையை எரித்துத் தனது தேசபக்தியை வெளிப்படுத்திய பின் பிசுமில் அவரைத் தன் அமைப்பில் சேர்த்துக் கொண்டார். சாதி, மத பணப் பேதமில்லாத அனைவருக்கும் சுதந்திரம் என்ற இந்துசுத்தான் குடியரசு அமைப்பின் கொள்கை ஆசாத்தை மிகவும் ஈர்த்தது. அதன்பின் அந்த அமைப்பை வளர்ப்பதற்காக பிரித்தானிய அரசாங்க பொருட்களை அவர் கூட்டாளிகளுடம் சேர்ந்து பிசுமிலின் சொந்த ஊரான சாசகான்பூர் வட்டாரத்திலேயேக் கொள்ளை அடிக்க ஆரம்பித்தார். அதில் 1925ல் நடந்த ககோரி ரயில் கொள்ளையும் ஒன்று. மேலும் சோசியலிச வழியிலேயே நாளைய இந்தியாவும் இந்திய சுதந்திரமும் இருக்க வேண்டுமென எண்ணினார்.\nஆசாத் ஜான்சியையே தன் அமைப்பின் தலைமைச் செயலகமாக சிறிது காலம் வைத்திருந்தார். ஜான்சியை அடுத்து 15 கிலோமீட்டர் தூரமுள்ள ஆர்ச்சா காடுகளையே தன் அமைப்பின் சண்டைப் பயிற்சிக் கூடமாகப் பயன்படுத்தினார். மேலும் அவரே தன் அமைப்பினருக்குப் போர்பயிற்சிகளைக் கற்றும் கொடுத்தார். ஆர்ச்சா காடுகளுக்குப் பக்கம் சதார் ஆற்றங்கரையிலு��்ள அனுமன் கோயிலில் கூடாரம் அமைத்து அதையே வசிப்பிடமாகப் பயன்படுத்தினார். அப்போது தர்மபுரம் கிராமத்தின் குழந்தைகளுக்குப் போர்ப்பயிற்சி அளிப்பதன் மூலம் அம்மக்களின் நன்மதிப்பை பெற்றார். அக்கிராமத்தின் பெயரான தர்மபுரம் பின் மத்திய பிரதேச அரசாங்கத்தால் ஆசாத்புரம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\nஅவர் ஜான்சியில் வசித்தபோது சதார் சந்தையிலுள்ள பண்டல்கண்ட் மோட்டார் கேரேஜில் வாகனம் ஓட்டும் பயிற்சி பெற்றார். சதாசிவ மல்கபுர்கார், விசுவநாத வைசம்பாயன், பகவன் தாசு மகவுர், ஜான்சி பண்டிட் ரகுநாத் விநாயக் துளேகர், பண்டிட் சீதாராம் பாசுகர் பகவத் போன்றோர் இவரின் அமைப்பில் இணைந்தனர். மேலும் நய் பசுத்தியிலுள்ள ருத்ர நாராயண சிங் மற்றும் நாக்ராவிலுள்ள சீதாராம் பாசுகர் பகவத் வீடுகளிலும் சிறிது காலம் தங்கியிருந்தார்.\nஇந்துசுத்தான் குடியரசு அமைப்பு 1924ல் ராம் பிரசாத் பிசுமில், யோகேசு சந்தர் சேட்டர்ஜி, சசிந்திரநாத் சன்யால், சசிந்திரநாத் பக்ச்சி போன்றவர்களால் ஒத்துழையாமை இயக்கத்தை அடுத்த 2 ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டது. 1925ல் இவ்வமைப்பால் நடத்தப்பட்ட ககோரி ரயில் கொள்ளையை அடுத்து பிரித்தானிய அரசாங்கம் புரட்சியாளர்களை அழிக்கத் தீவிரப்படுத்தப்பட்டது. பிரசாத், அசஃபகுலா கான், தகூர் ரோசன் சிங், ராசேந்திர நாத் லகரி போன்றவர்கள் இக்கொள்ளையில் சம்பந்தப்பட்டதால் அவர்கள் கொல்லப்பட்டனர். ஆசாத், சக்ரவர்த்தி, மற்றும் முராரி சர்மா போன்றவர்கள் பிடிக்கப்பட்டனர். ஆசாத் மீண்டும் இந்துசுத்தான் குடியரசு அமைப்பை மீளுருவாக்கினார். மேலும் ஆசாத்திற்கு பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு போன்றவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த பகவதி சரன் அரோரா என்றவருடன் பழக்கம் இருந்தது. அவர்கள் அனைவரும் இணைந்து இந்துசுத்தான் குடியரசு அமைப்பை இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு என்ற பெயருடன் மறு உருவாக்கம் செய்தனர். அதன்படி சோசியலிச முறையில் இந்தியா விடுதலை அடைவதை அவர்கள் கொள்கையாகக் கொண்டனர்.\nபெப்ரவரி 27, 1931 அன்று அலகாபாத் அல்ஃப்ரட் பூங்காவில் தன் இயக்கத்தவரான் சுக்தேவுடன் பேசிக்கொண்டிருந்த போது பிரித்தானிய காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். சுக்தேவைத் தப்பிக்க விட்டுவிட்டு நீண்ட நேரம் காவல்துறையினரி���ம் போராடினார். காலில் குண்டடிபட்டதால் ஆசாத்தால் அங்கிருந்து தப்பிக்க இயலாமல் போனது. தன் துப்பாக்கியில் ஒரு தோட்டா மட்டும் மட்டுமிருக்க காவல்துறையினரிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்பதால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். ஆனால் பிரித்தானிய காவல்துறையினர் அவரை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதாகவே கூறினர். அவர் பயன்படுத்திய துப்பாக்கி அலகாபாத் அருங்காட்சியகத்திலும் அதன் ஆவணங்கள் லக்னோ சி.ஐ.டி. தலைமையகத்திலும் உள்ளது.\nஆசாத் கொல்லப்பட்ட இடமான அல்ஃப்ரெட் பூங்கா அதன் பிறகு சந்திரசேகர ஆசாத் பூங்கா என்றே அழைக்கப்பட்டது. மேலும் அவரது பெயரில் பள்ளிகள், கல்லூரிகள், வீதிகள் மற்றும் பொதுக்கழகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.\nபகத்சிங் வரலாற்றை கொண்ட திரைப்படங்களில் ஆசாத் முக்கிய கதாப்பாத்திரமாக உள்ளது. அவை,\nசன்னி தியால் மனோஜ் கிமார் சாகித் (1931)\nஅகிலேந்திர மிசுரா அசய் தேவகன் தி லெசன்ட் ஆஃப் பகத்சிங்\nஆமிர் கான் சித்தார்த் ரங் தே பசந்தி (திரைப்படம்)\n1806 வேலூர் சிப்பாய் எழுச்சி\n1824 பராக்பூர் இராணுவப் புரட்சி\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஏனாமில் வலிய ஆட்சி மாற்றம்\nஅகில இந்திய முஸ்லிம் லீக்\nஇந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு\nஎன். எம். ஆர். சுப்பராமன்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\n1946 அமைச்சரவையின் இந்தியாவுக்கான தூதுக்குழு\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு\nஇந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்தி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2020, 17:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/ammk-parti-celebration", "date_download": "2020-08-08T20:02:26Z", "digest": "sha1:WXSIMJUUHL3QTHCKV7ODAFDVXZKEXRZA", "length": 10261, "nlines": 57, "source_domain": "www.tamilspark.com", "title": "இனிப்பு வழங்கி கொண்டாடும் அ.ம.மு.க-வினர்! காரணம் என்ன தெரியும? - TamilSpark", "raw_content": "\nஇனிப்பு வழங்கி கொண்டாடும் அ.ம.மு.க-வினர்\nஇனிப்பு வழங்கி கொண்டாடும் அ.ம.மு.க-வினர் காரணம் என்ன தெரியும\nஅதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் நீக்கப்பட்ட பிறகு, டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற தனிக் கட்சி தொடங்கினர். ஆனால் அந்த கட்சி அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படாததால் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அந்த கட்சியால் போட்டியிடமுடியவில்லை. இதனால், அமமுகவைச் சேர்ந்தவர்கள் சுயேட்சையாக போட்டியிட்டனர்.\nஇந்நிலையில், அமமுக, இந்தியத்தேர்தல் ஆணையத்தில் நேற்று முன்தினம் கட்சியாகப் பதிவு செய்தது. அ.ம.மு.க. அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டதை டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் பெரிதும் கொண்டாடி வருகிறார்கள்.\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி பதிவு செய்ததை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கட்சி நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.\nமேலும், உள்ளாட்சி தேர்தல் நடத்த அனுமதி அளித்ததை முன்னிட்டு இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இனிப்புகள் வழங்கப்பட்டது.\nடிடிவி தினகரன் மகள் திருமணம் யார் தலைமையில் திருமணம் நடக்கும் யார் தலைமையில் திருமணம் நடக்கும் டிடிவி தினகரனின் சம்பந்தி யார் தெரியுமா\nசிறையில் இருந்து விடுதலையாகிறாரா சசிகலா. வெளியான தகவலால் படுகுஷியில் அமமுக-வினர்\nஅமமுக நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை\nஅணைத்து கட்சிகளையும் பிரமிக்க வைத்து\n ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த நடிகர் மகேஷ்பாபு\n மீரா மிதுனை வெளுத்து வாங்கிய பிக்பாஸ் பிரபலம்\n அலமாரியில் இருந்த 2 வயது குழந்தையின் சடலம்.. இப்படியும் ஒரு கொடூர பெண்..\nபுடவையில் தேவதைபோல் காட்சியளிக்கும் பிக்பாஸ் லாஸ்லியா.. வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்.\n ஜியோ நிறுவன உரிமையாளர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா. உலகின் 4வது பணக்காரராக முன்னேற்றம்.\n இன்னும் 10 நாளில் குழந்தை.. கேரள விமான விபத்தில் உயிரிழந்த விமானியின் சோக பக்கம்..\n சொன்னதை செய்துகாட்டி, உயர்ந்து நிற்கும் நடிகை ஜோதிகா\nஆர்ஆர்ஆர் பட இயக்குனர் ராஜமவுலியை தொடர்ந்து தயாரிப்பாளருக்கும் கொரோனா உறுதி\nசிவகாசி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ வி.பாலகிருஷ்ணன் காலமானார்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர் அபிஷே��் பச்சனின் நிலை என்ன..\n ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த நடிகர் மகேஷ்பாபு\n மீரா மிதுனை வெளுத்து வாங்கிய பிக்பாஸ் பிரபலம்\n அலமாரியில் இருந்த 2 வயது குழந்தையின் சடலம்.. இப்படியும் ஒரு கொடூர பெண்..\nபுடவையில் தேவதைபோல் காட்சியளிக்கும் பிக்பாஸ் லாஸ்லியா.. வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்.\n ஜியோ நிறுவன உரிமையாளர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா. உலகின் 4வது பணக்காரராக முன்னேற்றம்.\n இன்னும் 10 நாளில் குழந்தை.. கேரள விமான விபத்தில் உயிரிழந்த விமானியின் சோக பக்கம்..\n சொன்னதை செய்துகாட்டி, உயர்ந்து நிற்கும் நடிகை ஜோதிகா\nஆர்ஆர்ஆர் பட இயக்குனர் ராஜமவுலியை தொடர்ந்து தயாரிப்பாளருக்கும் கொரோனா உறுதி\nசிவகாசி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ வி.பாலகிருஷ்ணன் காலமானார்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர் அபிஷேக் பச்சனின் நிலை என்ன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/06/blog-post_90.html", "date_download": "2020-08-08T21:05:45Z", "digest": "sha1:ML4I5NEPLPAJCPSVB26MXREWZTWNUG3M", "length": 6997, "nlines": 84, "source_domain": "www.yarlexpress.com", "title": "உயர்தர பரீட்சைக்கான திகதி இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஉயர்தர பரீட்சைக்கான திகதி இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை.\nஇம்முறை நடைபெறவுள்ள உயர் தர பரீட்சைக்கான திகதி இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லையென்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சி...\nஇம்முறை நடைபெறவுள்ள உயர் தர பரீட்சைக்கான திகதி இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லையென்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nசுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை கவனத்தில்கொண்டு உயர்தர பரீட்சைக்கான திகதி தீர்மானிக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இன்று தெரிவித்தார்.\nஎந்த மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாதவகையில் உயர்தர பரீட்சையை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித மேல���ம் தெரிவித்தார்.\nவணிகம் / பொருளாதாரம் (4)\nசிங்களவர்களின் மகாவம்சம் ஏன் பாளி மொழியில் எழுதப்பட்டது -விளக்கம் தரும் சுகாஸ்\nயாழ் தேர்தல் இறுதி முடிவுகள் - கட்சிகள் பெற்ற வாக்குகள் மற்றும் ஆசனங்கள்...\nபேலியகொட பகுதியில் தீ விபத்து..\nயாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் 21 பேர் சுயதனிமைப்படுத்தலில்.\nYarl Express: உயர்தர பரீட்சைக்கான திகதி இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை.\nஉயர்தர பரீட்சைக்கான திகதி இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/07/blog-post_421.html", "date_download": "2020-08-08T21:41:49Z", "digest": "sha1:ITXTJTNI4HIQGHXL3M34E4UQ5HTXVVDJ", "length": 54898, "nlines": 153, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இது முஸ்தபா என்பவரின், தன்னம்பிக்கை கதை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇது முஸ்தபா என்பவரின், தன்னம்பிக்கை கதை\nவிபத்தில் சிக்கி இடுப்புக்கு கீழ் உடல் பாகங்கள் செயல் படாத நிலைமையில் தூக்கி வரப்பட்டார் முஸ்தபா. அவரைப் பார்த்து, \"இனி உங்களால் நடக்க முடியாது. உங்கள் வாழ்க்கையே இனி அவ்வளவுதான்; முடங்கிப் போய்விடும்\" என்று டாக்டர்கள் கூறினார்கள்.\nஒரு நாள் தன் சொந்த பேக்கரியில் இருந்து பொருட்களை எடுத்துக்கொண்டு ஆட்டோவில் சென்றிருக்கிறார். ஒரு பாலத்தைக் கடந்தபோது ஆட்டோ நிலை தடுமாறியிருக்கிறது. அப்போது எதிரே வந்த ஆட்டோ மோதியதில் முஸ்தபா தூக்கி வீசப்பட்டிருக்கிறார். முதுகெலும்பு கடுமையாக பாதிக்கப்பட்டு வலியால் அலறி துடித்திருக்கிறார். அவரைத் தூக்கிக் கொண்டு எலும்பு முறிவு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, அப்போதுதான் இப்படி டாக்டர்கள் சொன்னார்கள்.\nமலப்புரம் மாவட்ட, கோடூர் பஞ்சாயத்தில் எளிய விவசாய குடும்பத்தில் நான்கு பேரில் ஒருவராகப் பிறந்தார் முஸ்தபா. வீட்டில் எவருமே படிக்காத நிலையில் இவர் மட்டும் பத்தாம் வகுப்பு வரை படித்தார். சிறுவயதில் இருந்தே பைக், கார், ஜீப் ஓட்டுவதில் அதிக ஆர்வம். படிப்பைப் பாதியில் நிறுத்தியதும் ஒரு மெக்கானிக்கல் வொர்க் ஷாப்பில் கொஞ்சகாலம் வேலை செய்தார். குடும்பத்தில் ஒரு கட்டத்தில் சாப்பாட்டுக்கே வழியின்றி போகவே சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டுப்போய் ஐந்து வருடம் வேலை செய்தார்.\nபிறகு, ஊருக்குத் திரும்பினார்.1987-ஆம் ஆண்டு 25 வயசில் திருமணம் செய்துகொண்டு ஊரிலேயே சின்னதாக பேக்கரி ஒன்றை ஆரம்பித்தார். கூடவே இரண்டு ஜீப் வாங்கினார். ஒரு ஜீப்பை தான் வாடகைக்கு ஓட்ட வைத்துக் கொண்டு மற்றதை ஓட்டுநர் மூலம் வாடகைக்கு ஓட்டப் பயன்படுத்தினார். விடியற்காலை துவங்கி இரவு 11 மணிவரைக்கும் ஓயாத உழைப்பு நல்ல நிலையை நோக்கிக் குடும்பம் பீடு நடை போட ஆரம்பித்தது. அந்த நேரத்தில்தான் அந்த விபத்து நடந்தது.\nடாக்டர் சொன்னதைக் கேட்டும், முஸ்தபாவின் நிலையைப் பார்த்தும் எல்லோரும் ஓவென்று அழுது அரற்றிக் கொண்டிருக்க, அவரது மனைவி ஷபியா\nமட்டும் தைரியமாக கண்கலங்காமல் அவரைப் பார்த்துச் சொன்னார்: \"வாழ்க்கை நமக்கு இத்தோடு முடிந்து விடவில்லை; இனிதான் ஆரம்பமாகிறது. எந்தக் கலக்கமும் வேண்டாம். நான் இருக்கிறேன். மீண்டு வருவோம்\"\nவிபத்தில் சிக்கியது முதல் இன்று வரை அவரது மனைவி சொன்னது போலவே அழவே இல்லை. அவரைப் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துக் கொண்டு சென்று காண்பித்தார்; ஆனாலும் எந்த சிகிட்சையும் உரிய பலனளிக்கவில்லை. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குடும்பத்தினர் முஸ்தபாவை வீட்டுக்கு தூக்கிக்கொண்டு வந்தார்கள்.\nஅவரைப் பார்த்து நலம் விசாரிக்க வந்த உறவினர்கள், இடுப்புக்குக் கீழ் உடல் இயக்கம் இல்லாதவர்கள் வாழ்வில் சாதித்த கதைகளையெல்லாம் எடுத்துக் கூறி தன்னம்பிக்கை ஊட்டினார்கள். காலப் போக்கில் அவரைப் பார்க்க வருபவர்கள் எண்ணிக்கைக் குறைந்து போனது. உடல் நிலையிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.\nகணவரைத் தனிமை வாட்டாமல் இருக்க என்ன செய்வது என்ற கவலை மனைவி ஷபியாவை வதைத்தது. படுத்த படுக்கையாகக் கிடந்தவரை வீல் சேருக்கு மாற்றினார். வீல் சேருக்கு மாறிய பிறகு முஸ்தபாவுக்கு வெளியுலக தொடர்பைப் புதுப்பித்துக்கொள்ளும் ஆர்வம் மேலோங்கியது. ஸ்கூட்டர் ஒன்றை வாங்கி இரு பக்கமும் டயர்களைப் பொருத்தி அதை ஓட்ட முயற்சி எடுத்து, பயணம் செய்யத் தொடங்கினார். ஸ்கூட்டரில் ஏறவும், இறங்கவும் மட்டுமே மற்றவர்களின் உதவி தேவைப்பட்டிருக்கிறது.\nஇருசக்கர வாகனம் ஏற்படுத்திக் கொடுத்த வெளியுலகத் தொடர்பை வலுப்படுத்தி பேக்கரி தொழிலை விரிவாக்கம் செய்தார். மேலும் 2 பேக்கரிகளையும் தொடங்கினார். வாழ்க்கை மீண்ட��ம் பழைய திசையை நோக்கி திரும்பிக்கொண்டிருக்கிறது என்ற சந்தோஷம் எட்டிப்பார்ப்பதற்குள், மீண்டும் அந்தப் பேரிடி வந்து சேர்ந்தது. இடுப்புக்குக் கீழ் கால்கள் உணர்வற்று இருப்பதை உணராமல் ஸ்கூட்டரில் முஸ்தபா தொடர்ந்து பயணித்தார். கால்கள் சாலையில் வெகு தூரம் உராய்ந்து, செல்லச் செல்ல, சதைகள் பிய்ந்து ரத்தம் கொட கொடவென கொட்டி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஸ்கூட்டரில் ஏறவே முஸ்தபா பயந்திருக்கிறார். மனைவியும் ‘இனி ஸ்கூட்டரில் செல்ல வேண்டாம்’ என்று கூறி விட்டார்.\nஇதையடுத்து கைகளால் காரை இயக்குவது பற்றி யோசித்திருக்கிறார். அதுபற்றி விசாரிக்கத் தொடங்கியபோது, இடுப்புக்குக் கீழ் செயல் இழந்தவர்கள் ஓட்டும் கார் இந்தியாவில் இன்னும் உருவாக்கப்படவில்லை என்ற செய்தி தெரியவந்திருக்கிறது. அப்படி ஒரு காரை தானே வடிவமைத்து ஓட்ட வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு களம் இறங்கினார். அதற்குக் காரணம் சவுதி அரேபியாவில் அப்படிப்பட்ட வாகனங்கள் இயங்கிக் கொண்டிருப்பதை அவர் நேரில் பார்த்து இருந்தார்.\nமுஸ்தபாவின் கார் ஓட்டும் கனவு பல தடைகளைக் கடந்து இன்று நிறைவேறி இருக்கிறது. அதுபற்றி சொல்கிறார்:\n‘‘நான் கார் ஓட்டுவதற்கு ஆர்வமாக இருப்பதைப் புரிந்து கொண்ட உறவினர் கார் ஒன்றை வாங்கிக் கொடுத்தார். நான் ஓட்டுவதற்கு ஏற்ப காரை வடிவமைக்க விஜயன் என்ற மெக்கானிக் ஒருவர் உதவியாக இருந்தார். எப்படியெல்லாம் டிசைன் செய்ய வேண்டும் என்பதை நான் விவரித்துக் கூறியபோது அவருக்கே அவை புது விஷயமாகத் தெரிந்தது. கால்களுக்குப் பதிலாக ஒரு கையால் இயக்கும் வகையில் பிரேக், ஆக்சிலேட்டர், கிளெட்ச் ஆகிய மூன்றையும் மாற்றினோம். மற்றொரு கையில் ஸ்டீரியங்கை இயக்கத் திட்டமிட்டோம். ஆரம்பத்தில் எதுவும் கைகூடிவரவில்லை. கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு எல்லாமே என் கைகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. காரை நானே இயக்கி சாலையில் தனியே பயணித்தேன். அப்போது அடைந்த மகிழ்ச்சி அளவில்லாதது.\n‘இனி உன்னால் நடக்கவே முடியாது’ என்று சொன்ன டாக்டர்கள் முன்னால் நானே காரை ஓட்டிச்சென்று போய் நிறுத்தினேன். என்னைப் பார்த்ததும் அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். என்னைப் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வெளியானதைப் பார்த்த�� ஒடிசாவைச் சேர்ந்த 2 பேர் காரில் என்னைத் தேடி வந்தார்கள். அவர்கள் போலியாவால் பாதிப்புக்கு உள்ளானவர்கள். நான் எப்படி காரை ஓட்டுகிறேன் என்பதை ஆர்வமாகக் கேட்டார்கள். அவர்களும் என்னைப் போலவே காரை ஓட்டுவதற்கு ஏற்ப, காரை உருவாக்கிக் கொடுத்தேன்.\nஎன்னிடம் நிறைய மாற்றுத்திறனாளிகள் அதன்பிறகு வந்து, அவர்கள் ஓட்டுகிற மாதிரி காரை டிசைன் பண்ணிக் கொடுக்கச் சொல்லிக் கேட்டார்கள். பேக்கரி வேலையுடன், கார் டிசைன் செய்கிற வேலையையும் செய்ய ஆரம்பித்தேன்.\n2001-இல் டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சி என் வாழ்நாளில் பெரிய திரும்புமுனையாக அமைஞ்சது. அங்கே நடந்த தேசிய அளவிலான வாகனத் தொழில்நுட்ப கருத்தரங்கில் கலந்துக்க வாய்ப்பு கிடைச்சுது. என் திறமையை நிரூபிக்க, நான் வடிவமைச்ச ஒரு காரிலேயே கேரளாவில் இருந்து டெல்லி வரைக்கும் போனேன். அதுவும் நான் மட்டுமேதான் காரை ஓட்டினேன். என் காரில் மூன்று அதிகாரிகளை உட்காரவெச்சு, டெல்லியைச் சுற்றி 1,020 கிலோமீட்டர் தூரம் ஓட்டிக்காட்டினேன். அந்தக் கருத்தரங்கில் எனக்கு முதல் பரிசு கிடைச்சுது. அங்கிருந்து கார்லயே கேரளா திரும்பினேன். போக வரப் பயண நேரம் மட்டுமே ஏழு நாள்கள் ஆச்சு\nஏழு வகையான கார்களை இப்போது மாற்றுத்திறனாளிகளின் உடல் பிரச்னைகளுக்கு ஏற்ப ரீ-டிசைன் செய்துகொடுக்கிறார் முஸ்தபா.கால்கள் இயங்கா விட்டாலும், குறைந்தபட்சம் ஒரு கையாவது செயல்பட்டால்தான் மாற்றுத்திறனாளிகளால் கார் ஓட்ட முடியுமாம்\nடிரைவர் சீட்டில் வீல்சேரில் இருந்தபடியே மாற்றுத்திறனாளிகள் அவர்களே கார் ஓட்டலாம். தன் ஊரிலேயே கார் டிசைனிங் சென்டர் வைத்திருக்கிறார் இவர். அதில் இவரைத் தவிர மேலும் இரண்டு பேர் வேலை செய்கின்றனர்.\nஇதுவரை 1,400-க்கும் மேற்பட்டோருக்கு கார்களை முஸ்தபா மறுவடிவமைப்புச் செய்துகொடுத்திருக்கிறார். இந்தப் பணித் திறமைக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விருதுகளை இவருக்கு வழங்கி இருக்கின்றன\nமுஸ்தபா மூலிகைப் பண்ணை, காய்கறித் தோட்டம், மீன் வளர்ப்பு என 12 ஏக்கரில் பரந்துவிரிந்த விவசாயப் பணிகளுடன் விவசாயியாகவும் இப்போது இருக்கிறார்.\nவிபத்துக்குப் பிறகு முஸ்தபாவுக்கு இயன்முறை, ஆயுர்வேத சிகிச்சைகள் அதிக அளவில் தேவைப்பட்டுள்ளது. அதற்காகத் தேடியபோது சில மூலிகைத் தாவரங்கள் எங்கு��் கிடைக்கவில்லை. தன்னை மாதிரி மற்றவர்கள் யாருமே சிரமப்படக் கூடாது என்று இவரே மூலிகைத் தாவரங்களை விளைவிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த நேரத்தில் விபத்துக்கான இழப்பீடாக 18 லட்சம் ரூபாய் கிடைக்க, அதில் 2005-இல் ஒன்றரை ஏக்கர் நிலம் வாங்கி, 360 வகையான அரிய வகை மூலிகைகளை வளர்க்கிறார் மக்கள் மட்டுமல்லாமல் மருத்துவத் தயாரிப்பு நிறுவனங்களும் இவரிடம் வந்து மூலிகைகளை வாங்கிச் செல்கிறார\n\"வெறுங்கை என்பது மூடத்தனம் பத்து விரல்களும் தானே மூலதனம்\"என்பார் கவிஞர் தாராபாரதி. இந்த முஸ்தபாவோ \"கால்கள் இல்லை என முடங்காதே..மனசு இருந்தால் வெற்றிக்கொடியை எங்கும் என்றும் நாட்டிடலாம்\" என்று புதிய கவிதை படைத்துத் தந்து, வருகிறார்\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nமங்கள சமரவீர, விடுத்துள்ள அறிவிப்பு\n(நா.தனுஜா) இலங்கையின் வரலாற்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற அரசாங்கங்களினால் இழைக்கப்பட்ட தீமைகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அ...\nதோல்வியை ஏற்றது சஜித் அணி, பிரதான எதிர்க்கட்சியாக செயற்படுவதாக அறிவிப்பு\nபொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். தமது கட்சி...\nபாராளுமன்றம் செல்லப்போகும் 4 முஸ்லிம் தலைமைகள் - 13 கட்சிகளில் 4 மாத்திரமே பெரும்பான்மை கட்சிகள்\nபாராளுமன்றத்தில் கட்சித் தலைமை அந்தஸ்த்தை 13 கட்சிகள் அல்லது கூட்டணிகள் பெற்றுள்ளன. 01. பொதுஜன முன்னணி 02. ஐக்கிய மக்கள் சக்தி 03. இலங்கை தம...\nமுஸ்லிம்கள் 3 பேரை தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற, உறுப்பினராக்கி முஸ்லிம் சமூகத்தை கௌரவித்துள்ளோம் - பசில்\n- Anzir - நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், முஸ்லிம்களின் அதிகளவு வாக்குகள் எங்களுக்கு கிடைக்காத போதும், தேசியப் பட்டியல் மூலமாக 3 முஸ்...\nபுதிய பாராளுமன்றத்தில் 22 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்...\nநடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலை அடுத்து 22 பேர், முஸ்லிம் சமூகத்தின் சார்பில், பாராளுமன்றம் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில...\nஒரே பார்வையில் பாராளுமன்றத்திற்கு தெரிவான 196 பேரின் பெயர்களும், அவர்கள் பெற்ற விருப்பு வாக்குகளும் (முழு விபரம்)\nநடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான ���னைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அ...\nதோல்வியின் பின்னர் UNP, வெளியிட்டுள்ள முதலாவது அறிக்கை\nதோல்வியின் பின்னர் UNP, வெளியிட்டுள்ள முதலாவது அறிக்கை\nதோல்வியை தழுவியுள்ள 14 முக்கிய பிரபலங்கள் (படங்கள் இணைப்பு)\nநடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் சில முக்கிய அரசியல்வாதிகள் தோல்வி அடைந்துள்ளனர். அவர்களின் விபரங்கள் கீழ்வருமாறு,\nதிடீர் திருப்பம் - பின்னணியில் பலமான அரசியல் தந்திரம் ...\nஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தன்னை நீக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மூன்றாவது தரப்பின் ஊடாக கட்சியின் தலைவர் ...\nபுத்தளத்தில் முஸ்லிம்கள் ஒரு, பிரதிநிதியை வென்றனர் - தராசு 53,080 வாக்குகளை பெற்றது\nபுத்தளம் மாவட்டத்தில் தராசு சின்னத்தில் போட்டியிட்ட பல கட்சிகளையும் உள்ளடக்கி களத்தில் இறங்கிய முஸ்லிம்கள் இம்முறை ஒரு பிரதிநிதியை வென்றெடுத...\nமங்கள சமரவீர, விடுத்துள்ள அறிவிப்பு\n(நா.தனுஜா) இலங்கையின் வரலாற்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற அரசாங்கங்களினால் இழைக்கப்பட்ட தீமைகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அ...\nசட்டக்கல்லூரிக்கு அதிக முஸ்லிம் மாணவர், தெரிவானதை இன அடிப்படையில் நோக்காதீர்கள்\n(நா.தனுஜா) ராஜபக்ஷாக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராக அப்பழுக்கற்ற சான்றுகளுடன் விசாரணைகளை மேற்கொண்ட ஷானி அபேசேகர ஒரு புலனாய்வ...\nதோல்வியை ஏற்றது சஜித் அணி, பிரதான எதிர்க்கட்சியாக செயற்படுவதாக அறிவிப்பு\nபொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். தமது கட்சி...\nபாராளுமன்றம் செல்லப்போகும் 4 முஸ்லிம் தலைமைகள் - 13 கட்சிகளில் 4 மாத்திரமே பெரும்பான்மை கட்சிகள்\nபாராளுமன்றத்தில் கட்சித் தலைமை அந்தஸ்த்தை 13 கட்சிகள் அல்லது கூட்டணிகள் பெற்றுள்ளன. 01. பொதுஜன முன்னணி 02. ஐக்கிய மக்கள் சக்தி 03. இலங்கை தம...\nமுஸ்லிம்கள் 3 பேரை தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற, உறுப்பினராக்கி முஸ்லிம் சமூகத்தை கௌரவித்துள்ளோம் - பசில்\n- Anzir - நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், முஸ்லிம்களின் அதிகளவு வாக்குகள் எங்களுக்கு கிடைக்காத போதும், தேசியப் பட்டியல் மூலமாக 3 முஸ்...\nபுதிய பாராளுமன்றத்தில் 22 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்...\nநடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலை அடுத்து 22 பேர், முஸ்லிம் சமூகத்தின் சார்பில், பாராளுமன்றம் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5484:2009-03-16-20-38-54&catid=278:2009&Itemid=27", "date_download": "2020-08-08T20:18:06Z", "digest": "sha1:MPME7LENO4JJJCKRTMMWW72JKXQMI42C", "length": 64527, "nlines": 77, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nவழகுரைஞர்கள் மீதான தாக்குதல் : அம்பலமானது போலீசின் உண்மை முகம்\nபிப்ரவரி 19 காக்கி உடை ரவுடிகளின் லத்திக் கம்புகள் சென்னை உயர்நீதிமன்றத்தை இரத்தத்தில் முக்கி எடுத்தன. ஜனநாயகத்தின் மற்ற தூண்களெல்லாம் உளுத்து உதிர்ந்துவிட்ட நிலையில், நீதிமன்றம் என்ற ஒற்றைத்\nதூண்தான் அதனைத் தாங்கி நிறுத்திக் கொண்டிருக்கிறது என்றும், இந்திய ஜனநாயகத்தின் மீதான மக்களின் இறுதி நம்பிக்கையே நீதித்துறைதான் என்றும் ஆளும் வர்க்க அறிஞர்களால் போற்றிப் புகழப்பட்ட நீதிமன்றத்தின் வாயிற்கதவுகளை இழுத்து மூடிவிட்டு, லாக் அப்பில் சிக்கிய கைதியை அடித்துத் துவைப்பதைப் போல வழக்குரைஞர்களைத் தேடித்தேடி அடித்து நொறுக்கியது போலீசுப்படை. இதனைத் தடுத்து நிறுத்த முயன்ற நீதிபதிகளும் போலீசின் தடியடிக்குத் தப்பவில்லை. புனிதக் கருவறையின் போற்றுதலுக்குரிய தெய்வங்களைப் போல பாவிக்கப்பட்ட செங்கோல் தாங்கிய நீதிபதிகளை விரட்டியடித்துவிட்டு, \"நானே அரசு, நானே நீதி' என்று போலீசின் தடிக்கம்பு பிரகடனம் செய்து கொண்டது.\nநீதிபதிகளை போலீசார் ஓட ஓட விரட்டியதையும், அவர்கள் மீது விழுந்திருக்க வேண்டிய அடியைத் தாங்கள் வாங்கிக் கொண்டு, நீதிபதிகளின் உயிரை வழக்குரைஞர்கள் பாதுகாத்ததையும் நேரலை ஒளிபரப்பில் நாடே கண்டது. நீதிபதிகளின் அதிகாரம் செல்லாக்காசாகிவிட்டதை உச்ச நீதிமன்ற நீதிபதிகளும்தான் கண்டனர். எனினும் தமது அதிகாரம் அரசியல் சட்டப் புத்தகத்தில் இன்னமும் பாதுகாப்பாகவே இருக்கின்றது என்று உச்சநீதிமன்றம் கருதுவதால், இப்பிரச்சினையில் தலையிட்டிருக்கிறது.\n''யாருடைய உத்தரவின் பேரில் உயர்நீதி மன்றத்துக்குள் போலீசார் நுழைந்தார்கள்'' என்ற ஒரேயொரு கேள்விக்கு மட்டும் பதிலளிக்குமாறு கோரியது உச்சநீதிமன்றம். தமிழக அரசு அளித்த பதிலில் அந்தக் கேள்விக்கு மட்டும் பதில் இல்லை. சேது சமுத்திரம் பிரச்சினையில் அரசுக்கு எதிராகச் சீறி வெடித்த உச்சநீதிமன்றம், தன்னைத் துச்சமாகக் கருதும் தமிழக போலீசின் அலட்சியத்தையும் திமிரையும் கண்டு கொதித்திருக்க வேண்டும். மாறாக, ''உங்களுக்குத் தெரியாமல் இருக்காது. சொல்ல மறுக்கிறீர்கள்'' என்று முனகிவிட்டு, ''நடந்த சம்பவங்களை நாங்களே விசாரித்துக் கொள்கிறோம்'' என்று கூறி நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவை இந்தப் பணிக்காக நியமித்திருக்கிறது.\n''தாக்குதலுக்குப் பொறுப்பான போலீசு அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்யவேண்டும்'' என்ற வழக்குரைஞர்களின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. மாறாக, அவர்களில் நால்வரை இடமாற்றம் செய்ய மட்டுமே உத்தரவிட்டிருக்கிறது. ''ஒரு உறைக்குள் இரண்டு வாட்கள் இருக்கலாகாது'' என்பதைப் பட்டுத் தெரிந்து கொண்டதால், உயர்நீதி மன்ற வளாகத்தினுள் இருக்கும் போலீசு நிலையத்தையும் காலி செய்யச் சொல்லியிருக்கிறது. போலீசோ ''வெளியே வா பாத்துக்கிறேன்'' என்று காத்திருக்கிறது.\nஇத்தகைய சூழலில் ''வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு நீதிமன்றத்துக்கு உள்ளே செல்லுங்கள்'' என்ற உச்ச நீதிமன்றத்தின் கோரிக்கையை வழக்குரைஞர்கள் யாரும் பொருட்படுத்தக்கூட இல்லை. ''நீதி கிடைக்கும் வரை போராட்டத்தைத் தொடர்வோம்'' என்று 25ஆம் தேதி மாலையே அறிவித்து விட்டார்கள் வழக்குரைஞர்கள். தனது அதிகாரம் மதிக்கப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தபோதும், உச��ச நீதிமன்றம் உணர்ச்சிவயப்படவில்லை. தன் முன்னால் விரிந்து கொண்டிருக்கும் நெருக்கடியின் தன்மை நீதிபதிகளுக்குப் புரிந்திருக்கிறது. சிக்கலான வழக்குகளுக்கு \"வாய்தா' மூலமே தீர்வு கண்டிருக்கும் இந்திய நீதித்துறை, தன்னுடைய சொந்த அதிகாரம் குறித்த வழக்குக்கும் \"வாய்தா' போட்டிருக்கிறது.\nமக்கள் உரிமைக்காகப் போராடும் வழக்குரைஞர்களை போலீசார் கொலை செய்வதும், தங்களது குற்றங்களை அம்பலப்படுத்தும் வழக்குரைஞர்களைக் குறி வைத்துத் தாக்குவதும் நமக்குப் புதிய செய்திகளல்ல. குர்கானின் தொழிலாளி வர்க்கத்தின் மீதும், நந்திகிராம் மக்கள் மீதும், ஒரிசாவின் பழங்குடியினர் மீதும், மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர் மீதும் நடத்தப்படும் தாக்குதல்களும் புதிதல்ல. ஆனால், அதே அளவு மூர்க்கத்துடன் வழக்குரைஞர்கள் மீது போலீசு பாய்வதற்கான காரணம் என்ன என்பதே கேள்வி. பிப்ர வரி 17 அன்று நீதிமன்ற அறையில் சுப்பிரமணியசாமி மீது முட்டை வீசப்பட்டதுதான் இப்பிரச்சினைக்கு முதற்காரணம் என்று ஊடகங்கள் கூறுவதால் அதிலிருந்தே தொடங்குவோம்.\nபார்ப்பன ஆதிக்கத்தைக் கட்டிக்காப்பது என்ற பொது நோக்கத்தைத் தவிர வேறு எந்த வகையிலும் தனக்குத் தொடர்பில்லாத சிதம்பரம் கோயில் பிரச்சினையில் மூக்கை நுழைத்தார் சு.சாமி. கோயிலை அறநிலையத்துறை மேற்கொள்ளலாமென சென்னை உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தீட்சிதர்கள் செய்திருந்த மேல் முறையீட்டு மனுவில் ''தன்னையும் ஒரு மனுதாரராகச் சேர்த்துக் கொள்ளவேண்டும்'' என்று கோரி உயர்நீதி மன்றத்தை அணுகினார். இதே வழக்கில் தீட்சிதர்களுக்கு எதிராகத் தன்னையும் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று கோரி ஒரு வைணவப் பெரியவரும் மனுச்செய்திருந்தார். பிப்ரவரி 17 வரை ஈழப்பிரச்சினைக்காக நீதி மன்றப் புறக்கணிப்பில் வழக்குரைஞர்கள் ஈடுபட்டிருந்ததால், தனது வழக்கைத் தானே முறையிடுவதற்காக எதிர் மனுதாரரான ஆறுமுகசாமியும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார்.\nவைணவப் பெரியவரும், 80 வயதான ஆறுமுகசாமியும் ஒரு ஓரமாக நின்றிருக்க, நீதிமன்றத்தின் உள்ளே ஆர்ப்பாட்டமாக நுழைந்த சு.சாமி, நேரே வழக்குரைஞர்களுக்காகப் போடப்பட்டிருந்த நாற்காலியில் சென்று தெனாவெட்டாக அமர்ந்தார். தீட்சிதர்களின் மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை அன்றைய பட்டியலில் 56வது இடத்தில் இருந்தது. அந்த மேல்முறையீட்டு மனுவே இன்னும் அனுமதிக்கப்படாத நிலையில், அந்த வழக்கில் தன்னையும் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்ற கோரிக்கையுடன் வந்திருந்த சு.சாமி, தன்னுடைய வழக்கை முதல் வழக்காக எடுத்துக்கொள்ளவேண்டுமென நீதிபதியைக் கோரினார். நீதிபதி நிராகரித்தார்.\nபோராட்டத்தில் ஈடுபட்டிருந்த வழக்குரைஞர்கள் முழக்கமிட்டபடியே வந்து நீதிமன்றத்தினுள் நுழைந்தனர். சிறிது நேரத்துக்குப் பின் எங்கிருந்தோ வந்த முட்டை ஒன்று சு.சாமியின் முகத்தில் மோதி உடைந்தது. சு.சாமிக்கு எதிரான முழக்கங்கள் நீதிமன்ற அறையெங்கும் எழுந்தன. நீதிபதியின் மேசைக்கு அருகே ஓடி ஒளிந்தார் சு.சாமி. வெளியில் நின்றிருந்த போலீசு உள்ளே நுழைந்தது. இந்தச் சம்பவம் குறித்த விசாரணை நடைபெறும் என அறிவித்தனர் நீதிபதிகள். நீதிமன்றத்துக்கு வெளியே வந்த சு.சாமி புலி ஆதரவாளர்கள்தான் தன்னைத் தாக்கிவிட்டார்கள் என்றும் தமிழ்நாட்டில் சட்டம்ஒழுங்கு சீர்குலைந்து விட்டதால் கருணாநிதி ஆட்சியைக் கலைக்கக் கோரி தான் உச்ச நீதி மன்றத்துக்குப் போகப் போவதாகவும் ஊடகங்களிடம் அறிவித்தார்.\n'' என்று ஊடகங்கள் எள்ளி நகையாடவில்லை. சு.சாமியின் முகத்தில் முட்டை வழிவதைக் காணப்பொறுக்காத இந்து நாளேடும் தினமணியும் நீதிமன்றத்தின் புனிதம் கெட்டுவிட்டதாக அலறின. வழக்குரைஞர்களைக் கண்டித்துத் தலையங்கம் எழுதின. உடனே முட்டையடித்தவர்களைப் பிடிக்க 6 தனிப்படைகளை அமைத்தது கருணாநிதி அரசு. தனிப்படைகள் அன்று நள்ளிரவே பல வழக்குரைஞர்களின் வீடுகளுக்குச் சென்று குடும்பத்தினரை மிரட்டத் தொடங்கின.\n\"அரசாங்க முட்டை அம்மியையும் உடைக்கும்' என்பது முதுமொழி. அழுகிய முட்டை அரசாங்கத்தையும் உடைக்கும் என்பது புதுமொழி. சுப்பிரமணியசாமி என்ற பார்ப்பனத் தரகனின்மீது முட்டை வீசப்பட்டவுடனே, கருணாநிதி அரசு துடித்து எழுந்து நின்றது. பிப்ரவரி 19ஆம் தேதியன்று சிதம்பரம் வழக்கின் அடுத்த வாய்தாவுக்கு வந்தார் சு.சாமி. அந்த ஒரு நபரின் \"ஜனநாயக உரிமையை' பாதுகாப்பதற்காக கமாண்டோக்கள், அதிரடிப்படைகள், ஆயுதப்படைகள் என எல்லாவிதமான படைகளும் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டன. இத்தனை ஏற்பாடுகளுக்குப் பிறகும் வழக்கை மீண்டும் 25ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தா��் தலைமை நீதிபதி. இந்த அதிபயங்கரமான \"முட்டை வீச்சு சம்பவம்' குறித்து ஆராய்வதற்கு 5 நீதிபதிகள் கொண்ட ஃபுல் பெஞ்சும் அமைக்கப் பட்டது.\n17ஆம் தேதியன்று முட்டை வீச்சு சம்பவத்துக்கு முன்னதாக \"வழக்குரைஞர்களை இழிவாகவும், தரக்குரைவாகவும், ஆத்திரத்தைத் தூண்டும் வகையிலும் சு.சாமி பேசியதாக' ரஜினிகாந்த் என்ற வழக்குரைஞர் உயர்நீதிமன்றக் காவல் நிலையத்தில் 19ஆம் தேதி மதியம் 1.30 மணி அளவில் புகார் கொடுத்தார். முதலில் புகாரைப் பதிவு செய்ய மறுத்தது போலீசு. பின்னர் வழக்குரைஞர்கள் திரளாகச் சூழ்ந்து கொண்டு போராட்டம் நடத்தவே, சு.சாமி மீது தீண்டாமைக் குற்றம் உள்ளிட்ட பல குற்றப்பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய ஒப்புக் கொண்டது. ஆனால் அதற்குப் பிணையாக ''முட்டை வீச்சு வழக்கில் நாங்கள் தேடிக்கொண்டிருக்கும் வழக்குரைஞர்களை ஒப்படைக்க வேண்டும்'' என்று நிபந்தனை விதித்தது. போலீசின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று எதிர்த்தார்கள் வழக்குரைஞர்கள். காவல் நிலைய வாயிலிலேயே மறியல் செய்தார்கள். சுமார் ஒரு மணிநேரம் நீடித்தது இந்தப் போராட்டம். இதன் ஊடாக ஏற்கெனவே நீதிமன்ற வளாகத்தினுள் நிறுத்தப்பட்டிருந்த போலீசு படை தாக்குதலுக்குத் தயாராகி விட்டது. மென்மேலும் போலீசு படைகள் குவிக்கப்பட்டன.\nமறியல் போராட்டத்தில் முன்நின்ற வழக்குரைஞர் பார்த்தசாரதியைக் குறிவைத்துத் தாக்கி வேனில் ஏற்றினர். அவருடன் மேலும் 16 பேர் போலீசு வேனுக்குள் தூக்கி வீசப்பட்டனர். எல்லா நீதிமன்றங்களும் இயங்கிக் கொண்டிருந்ததால், பல்வேறு இடங்களில் சிதறியிருந்த வழக்குரைஞர்களை செய்தியைக் கேள்விப்பட்டு பதற்றத்துடன் ஒன்று குவியத் தொடங்கினர். போலீசின் தாக்குதல் தொடங்கியது.\nதொலைக்காட்சிக் காமெராக்களில் நாம் கண்ட போலீசின் வெறியாட்டம் மிகவும் குறைவு. வழக்குரைஞர்கள் போலீசின் மீது கல்லெறிவதைப் போலவும், அதற்குப் பதிலடியாகப் போலீசும் கல்லெறிவதைப் போலவுமே பல தொலைக்காட்சிகள் இந்தச் சம்பவத்தைச் சித்தரித்தன. கூடுதலாக அதிரடிப்படையினர் கார்களையும் இருசக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கும் காட்சியும் ஒளிபரப்பப் பட்டது. போலீசு வன்முறையைப் படம் பிடித்த மக்கள் தொலைக்காட்சியின் காமெராவை உடைத்து, அந்த நிருபரையும் அடித்து ��றையில் வைத்துப் பூட்டியது போலீசு. காமெராக்கள் தங்களை நோக்கித் திரும்பவே கூடாது என்பதை போலீசு உத்திரவாதம் செய்து கொண்டது. தப்பித் தவறி பதிவு செய்யப்பட்ட போலீசு வெறியாட்டம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படாமல் இருப்பதை அரசு உத்திரவாதம் செய்து கொண்டது.\nசுமார் 3 மணிக்குத் தொடங்கிய போலீசின் கொலைவெறித் தாண்டவம் இரவு 8 மணி வரை நீடித்தது. அகப்பட்ட வழக்குரைஞர்கள் அனைவரும் அடித்துத் துவைக்கப் பட்டனர். பெண் வழக்குரைஞர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. தலைமீது இறங்கிய தடிக்கம்பிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக தலைமேல் கையை வைத்து மறைத்துக் கொண்ட வழக்குரைஞர்கள் பலருக்கும் விரல்கள் சுக்கல் சுக்கலாக நொறுங்கின. கால் எலும்பும் பாத எலும்புகளும் முறிக்கப்பட்டவர்கள், மண்டை உடைந்தவர்கள் ஏராளம். போலீசை எதிர்த்து நின்றவர்கள் மட்டும் தாக்கப்படவில்லை. வழக்குரைஞர்களின் அலுவலகங்களுக்குள்ளும், நீதிமன்ற அறைகளுக்குள்ளும், பார் கவுன்சிலிலும், நூலகத்திலும் புகுந்து தாக்கியது போலீசு. நீதிமன்றத்தின் அலுவலக ஊழியர்களும் தாக்குதலுக்குத் தப்பவில்லை. நூலகம், மேசைகள், சன்னல்கள், வழக்குரைஞர் சங்கத்தின் தொலைக்காட்சிப் பெட்டி, குழல் விளக்குகள், மின்விசிறிகள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன. கறுப்பு பாண்ட் வெள்ளை சட்டை போட்ட யாரும் அடிக்கு தப்பவில்லை. அவர்கள் பொதுமக்களா, நீதிபதிகளா என்ற என்ற கேள்விக்கே இடமில்லை. வளாகத்திற்குள் இருக்கும் கீழமை நீதிமன்றங்களில் தங்கள் அறைக்குள் அமர்ந்திருந்த நீதிபதிகளும் இழுத்துப் போட்டு அடிக்கப்பட்டனர்.\nவெறிக்கூச்சலும், அலறலும், அழுகையும், கண்ணாடிகள் நொறுங்கிச் சிதறும் சத்தமும் நீதிமன்ற வளாகத்தில் நிரம்பியிருந்த அந்த நேரத்தில் தலைமை நீதிபதி முகோபாத்யாயா, தனது அறையில்தான் அமர்ந்திருந்தார். சுற்றிலும் பிற நீதிபதிகள். சட்டத்தின் ஆட்சி தம்மைச் சுற்றிலும் நொறுங்கிக் கொண்டிருப்பதை அவர்களால் கேட்க முடிந்தது. ஆனால் பேச முடியவில்லை. தலைமைச் செயலரையோ, உள்துறைச் செயலரையோ, முதலமைச்சரையோ, டி.ஜி.பி யையோ, காவல் துறை ஆணையரையோ தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச தலைமை நீதிபதியால் இயலவில்லையா அல்லது பேசிய பின்னும் தாக்குதல் நிற்கவில்லையா என்ற கேள்விக்கு வழக்குரைஞர்களுக்கு விடை கிடைக்கவில்லை.\nகைகள் நடுங்க, உதடுகள் துடிக்க தமது அறைக்குள் பதுங்கியிருந்த அந்த அதிகாரப் பொம்மைகளை வழக்குரைஞர்கள் வெளியே அழைத்து வந்தனர். சமாதானம் பேச வந்த நீதிபதி ஆதித்தனின் தலையில் லத்தி இறங்கியது. அவரது உயிரைப் பாதுகாத்து அழைத்துச் சென்றார்கள் வழக்குரைஞர்கள். போலீசு வேன்களில் கற்கள் வந்து இறங்குவதைத் தன் கண்ணால் பார்த்தார் நீதிபதி சுதாகர். எனினும் யாரும் எதுவும் செய்ய இயலவில்லை.\n''செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாமல்தான் அதிரடிப்படையினர், நீதிபதியைத் தாக்கிவிட்டார்கள் போலும்'' என்று கருதிய தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள், தமது அங்கிக்குள் புகுந்துகொண்டு நீதிபதிக்குரிய செங்கோலை ஏந்திய வண்ணம் வெளியே வந்தனர். நீதித்துறையின் அதிகாரம் குறித்து ஆளும் வர்க்கம் உருவாக்கி வைத்திருக்கும் மாயைக்கு ஆட்பட்டிருந்த சில வழக்குரைஞர்கள், சிலுவையைக் கண்ட டிராகுலா போல செங்கோலைக் கண்டவுடன் லத்திக்கோல் ஓடிப் பதுங்கிவிடும் என்று எதிர்பார்த்திருக்கக் கூடும். ஆனால் அத்தகைய அதிசயம் எதையும் தலைமை நீதிபதியால் அங்கே நிகழ்த்த முடியவில்லை.\nதங்களது தடிக்கம்பைக் காட்டிலும் பெரிய தடிக்கம்பை ஏந்தி வரும் \"வக்கீல்களை' கண்டவுடன் அதிரடிப்படையின் ஆவேசம் மேலும் கூடியது. நிலைமையைப் புரிந்து கொண்ட நீதிபதிகள், தமது செங்கோலின் அதிகாரம் செல்லுபடியாகும் இடமான நீதிமன்ற அறைக்கே திரும்பினர்.\nமாலை 6 மணிக்கெல்லாம் உயர்நீதி மன்ற வளாகத்தில் இருந்த காவல் நிலையம் எரியத் தொடங்கியது. தயாராக வெளியில் காத்திருந்த கூடுதல் படைகள் நீதிமன்ற வளாகத்தை நிரப்பின. தாக்குதல் நீதிமன்றத்துக்கு வெளியேயும் நீண்டது. நீதிமன்ற வளாகம் அமைந்துள்ள பாரிமுனைப் பகுதியில் சுற்றியுள்ள சாலைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது போலீசு. நீதிமன்றத்துக்கு எதிரில் உள்ள தெருக்களில் இருக்கும் வழக்குரைஞர்களின் அலுவலகங்கள் தேடித்தேடி நொறுக்கப்பட்டன.\nவழக்குரைஞர்கள் மீது மட்டுமல்லாமல், நீதிமன்றம் என்ற நிறுவனத்தின் மீதே போலீசுத்துறையின் நெஞ்சில் கனன்று கொண்டிருக்கும் கொலைவெறி, இந்தத் தாக்குதலில் பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. நீதிமன்ற வளாகத்தின் எல்லா ��ாயிற்கதவுகளையும் அடைத்துவிட்டு தேடுதல் வேட்டையைத் தொடங்கியது போலீசு. ரத்தக் காயங்களுடன் தப்பி ஓடிய வழக்குரைஞர்கள் தவிர மற்றவர்கள், நீதிமன்ற அறைகளுக்குள் சரணடைந்தனர்.\nதலைமை நீதிபதியின் தலைமையில் அவசர அமர்வு தொடங்கியது. களத்தில் செல்லுபடியாகாத தமது அதிகாரத்தை காகிதத்தின் மீது செலுத்துவதைத் தவிர நீதிபதிகளுக்கு வேறு வழி இருக்கவில்லை. அன்றிரவுக்குள் நீதிமன்ற வளாகம் முழுவதையும் போலீசு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. நீதிமன்றத்துக்கு \"விடுமுறை' அறிவித்தார் தலைமை நீதிபதி. உயர்நீதி மன்றத்தில் \"அமைதி' நிலைநாட்டப்பட்டு விட்டது என்று அறிவித்தார் காவல்துறை ஆணையர்.\nபிப்ரவரி 19 தாக்குதல் பற்றி அறிந்தவுடனேயே தமிழகமெங்கும் வழக்குரைஞர்களின் போராட்டங்கள் தொடங்கின. நீதிமன்றங்கள் முடங்கின. கிரிமினல்களுடனும் ரவுடிகளுடனும் மாமன்மச்சான் உறவு கொண்டுள்ள போலீசு, ஆங்காங்கே பேருந்து எரிப்புகளையும் பெட்ரோல் குண்டு வீச்சுகளையும் அரங்கேற்றி வருகிறது. உச்ச நீதிமன்றம் கூறியுள்ளபடி மார்ச் 2ஆம் தேதிக்குள் நீதிமன்றப் புறக்கணிப்பைக் கைவிடாவிட்டால், இதனை தி.மு.க. ஆட்சிக்கு எதிரான போராட்டம் என்றே கருத வேண்டியிருக்கும் என்று வழக்குரைஞர்களுக்கு மிரட்டல் விடுத்திருக்கிறார் கருணாநிதி. நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவின் விசாரணையும் தொடங்கியிருக்கிறது.\nபோலீசு நடத்தியிருக்கும் இந்தக் கொலைவெறியாட்டத்தை ''தன் ஆட்சியைக் கலைக்க நடந்த சதி'' என்கிறார் கருணாநிதி. ஈழப்போராட்டத்தை ஆறப்போட்டிருக்கும் ராமதாசோ, ''இது ஈழப்போராட்டத்தைத் திசைதிருப்ப நடந்திருக்கும் சதி'' என்கிறார். ''தி.மு.க. ஆட்சியைக் கலைக்க போலீசு நடத்தும் சதி'' என்கிறார் திருமா.\nஊடகங்களோ இதனை \"வக்கீல் போலீசு மோதல்' என்றே சித்தரித்து வருகின்றன. ''சட்டத்தை மீறுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ள வழக்குரைஞர்களின் மீது சட்டத்தை நிலைநாட்டுவதற்காக, போலீசார் வேறு வழியின்றி எடுத்த நடவடிக்கைதான் இந்த தடியடி; சில வரம்புமீறல்களை வேண்டுமானால் போலீசார் தவிர்த்திருக்கலாம். சட்டக்கல்லூரி பிரச்சினையில் கடமையைச் செய்யாமல் வேடிக்கை பார்த்தவர்கள், இப்போது சட்டத்தை நிலைநாட்டியிருக்கிறார்கள். இரண்டுமே செய்யக்கூடாது என்றால், போலீசார் வேறு என்னதான் ச��ய்யமுடியும்'' என்று போலீசுக்கு வக்கீல் வேலை பார்க்கின்றன ஊடகங்கள். வழக்குரைஞர்களுக்கு எதிரான பொதுக்கருத்தை ஊடகங்கள் திட்டமிட்டே உருவாக்கி வருவதால் இந்தத் தாக்குதலின் பின்புலத்தைப் புரிந்து கொள்வது அவசியமாகிறது.\nஒரு முதல் தகவல் அறிக்கையைப் பெறுவதற்காகப் போராடிய சில வழக்குரைஞர்களின் கூட்டத்தைக் கலைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தடியடியல்ல இது. முட்டை வீச்சு சம்பவத்தில் தான் கைது செய்ய விரும்பிய வழக்குரைஞர்களை நீதிமன்ற வளாகத்தில் வைத்தே கைது செய்வது, அதற்கு வழக்குரைஞர்கள் எதிர்ப்பு காட்டினால், இனி அவர்கள் ஒரு நாளும் மறக்கவியலாத வகையில் பாடம் புகட்டுவது என்ற நோக்கத்தில் முன்கூட்டியே திட்டமிட்டுத்தான் இந்த வன்முறை அரங்கேற்றப் பட்டிருக்கிறது.\nஇந்த வன்முறை களத்திலிருந்த சில போலீசு அதிகாரிகள் மட்டுமே முடிவு செய்து அரங்கேற்றியதல்ல. தி.மு.க. அரசின் முழு ஒப்புதலுடன், தலைமை நீதிபதியின் தலையசைப்புடன்தான் இது நடந்திருக்கிறது. ஜனவரி இறுதியிலிருந்து ஈழத்தில் போர்நிறுத்தம் கோரி, சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் புறக்கணிப்புப் போராட்டம் அறிவித்ததைத் தொடர்ந்து, பிப்ரவரி துவக்கத்திலிருந்தே உயர்நீதி மன்றக் காவல் நிலையத்தில் கூடுதல் போலீசு குவிக்கப்பட்டிருக்கிறது. தலைமை நீதிபதி அல்லது பதிவாளரின் ஒப்புதலின்றி இது நடந்திருக்க சாத்தியமில்லை. சு.சாமி மீது முட்டை வீசப்பட்ட விவகாரத்தை அங்கிருந்த நீதிபதிகள் கையாண்ட முறையும், மறுநாள் நடைபெற்ற தலைமை நீதிபதி டி.ஜி.பி சந்திப்பும், இன்னும் நாம் அறிந்து கொள்ள முடியாத அவர்களுக்கிடையிலான ரகசியப் பரிமாற்றங்களும் இந்தத் தாக்குதலுக்குப் பின்புலமாக அமைகின்றன.\nதாக்குதல் நடைபெற்றவுடனே, ''அனுமதி பெற்றுத்தான் உள்ளே நுழைந்தோம்'' என்று ஆணையர் அறிக்கை விடுகிறார். ''நாங்கள் அனுமதிக்கவில்லை'' என்று தலைமை நீதிபதி அறிக்கை விடுகிறார். இந்த முரண்பாடுகளும், ''5 மணி நேரம் தொடர்ச்சியாக நடைபெற்ற வன்முறையை தலைமை நீதிபதியால் தடுக்கவியலவில்லை'' என்ற கூற்றும் இவர்களுக்கிடையில் கள்ளக்கூட்டு இருந்திருப்பதையே காட்டுகின்றன. தங்களுடைய திட்டத்தை நிறைவேற்ற அவர்களுக்கு ஒரு முகாந்திரம் தேவைப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான்.\nகடந்த சில மாதங்களாக கருணாநிதி அரசைத் துன்புறுத்திக் கொண்டிருக்கும் ஈழப்பிரச்சினையில், வைகோ ராமதாசு அணியினரின் போராட்டங்கள் மெல்ல நீர்த்துப் போய் அடங்கி வரும் நிலையில், தமிழகத்தின் வழக்குரைஞர்கள் அதனைத் தொடர்ச்சியாகவும் உணர்வுபூர்வமாகவும் முன்கொண்டு சென்றனர். வழக்கமாக மிகவும் கொடூரமான முறையில் போலீசால் ஒடுக்கப்படும் சாலை மறியல் உள்ளிட்ட பல போராட்டங்களை \"தமிழர் பிரச்சினை' என்ற காரணத்துக்காக கருணாநிதி அரசு சகித்துக் கொள்ள வேண்டியிருந்தது. ஆயினும் இத்தகைய \"வரம்பு மீறிய போராட்டங்களை' வழக்குரைஞர்கள்தான் துவக்கி வைக்கிறார்கள் என்பதை அரசு கவனிக்காமல் இல்லை.\nராஜபக்சே கொடும்பாவியைக் கொளுத்துவதை தி.மு.க. அரசால் சகித்துக் கொள்ள முடியும். சோனியா, மன்மோகன், பிரணாப் முகர்ஜி போன்றோரின் கொடும்பாவிகளும் காங்கிரசு கொடியும் தமிழகம் முழுவதும் எரிவதையும், ராஜீவ் சிலைக்கு செருப்பு மாலை விழுவதையும், காங்கிரசுக்காரர்களின் அலுவலகங்கள் தாக்கப்படுவதையும், காங்கிரசு \"பிரமுகர்கள்' கேட்பாரின்றி ரோட்டில் ஓடவிட்டு அடிக்கப்படுவதையும் கருணாநிதியால் எவ்வாறு சகிக்க முடியும்\n''தனது வாரிசுகளும் குடும்ப சாம்ராச்சியத்தினரும் கோடிக்கணக்கான ரூபாய் சொத்தையும், தி.மு.க. சமஸ்தானத்தையும், ஆட்சியையும் எவ்வித வில்லங்கமும் இன்றி வழிவழியாக ஆண்டு அனுபவித்து வருவதற்கு, காங்கிரசுடனான கூட்டணியை காருள்ளளவும் நீருள்ளளவும் உறுதி செய்து வைக்க வேண்டும்; அதன் பின்னர்தான் கண்ணை மூடவேண்டும்'' என்ற கொள்கைப் பிடிப்போடு செயல்பட்டு வரும் கருணாநிதியால் காங்கிரசாரின் புலம்பலை எவ்வாறு சகிக்க முடியும் ஜெயலலிதாவின் எலும்பைக் கவ்விய தமிழக காங்கிரசார் தருணம் பார்த்துக் குரைக்கும் போது, அதை எப்படிப் புறக்கணிக்க முடியும்\nஎப்படி இருந்தாலும், தி.மு.க.வின் தேசபக்தியும் ஒருமைப்பாட்டு உணர்ச்சியும் ஈழப்பிரச்சினையில் டெல்லிக்குக் காவடி எடுக்கும் திசையில்தான் அதனை நகர்த்தியிருக்கும் என்ற உண்மை ஒருபுறமிருக்க, ஈழப்பிரச்சினை கருணாநிதியின் சொந்தப் பிரச்சினையாக மாறியதற்கு இப்படியொரு காரணமும் இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் சு.சாமியின் முகத்தில் வீசப்பட்ட முட்டை, கருணாநிதியின் முகத்தில் வழிந்ததில் வியப்பில்லை. சு.சாமிக்கும் தி.மு.க.வுக்கும��� பதினெட்டுப் பொருத்தம்தான் என்றபோதிலும், முட்டை வீசப்பட்ட உடனே, சு.சாமியிடம் போய் போலீசு அதிகாரிகளை வருத்தம் தெரிவிக்கச் சொன்னாராம் கலைஞர். தினகரன் அலுவலகத்தில் உயிரோடு எரிக்கப்பட்ட ஊழியர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து, அந்த எரிப்பு நடவடிக்கையை வேடிக்கை பார்த்த அதிகாரிகள் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை என்பதை இங்கே நினைவுகூர வேண்டும்.\nசந்தர்ப்பத்தைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டு சாமியாடின தமிழகத்தின் பார்ப்பனப் பத்திரிகைகள். தமிழ் வெறுப்பு, ஈழத்தமிழர் போராட்டம் குறித்த வெறுப்பு, பார்ப்பனர்களுக்கே உரிய \"கவுரவமான' வழக்குரைஞர் தொழிலில் கோட்டா பேர்வழிகள் நுழைந்து நீதித்துறையின் கவுரவத்தையே பாழ்படுத்திவிட்டதால் வழக்குரைஞர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பு, அவர்கள் ஈழத்தமிழர் பிரச்சினையில் முன்நிற்பதால் ஏற்பட்ட கூடுதல் ஆத்திரம், ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டங்கள் இந்திய தேசியத்தையும் தேசியத் தலைவர்களையும் கட்சிகளையும் மென்மேலும் இழிவு படுத்துவதால் அவர்களது உள்ளத்தில் வெடித்த தேசபக்தி குமுறல்... அனைத்தையும் முட்டைக்குள் திணித்து எழுதின பத்திரிகைகள்.\nபோலீசின் ஆத்திரமோ வேறு விதமானது. ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும்பொருட்டு பயிற்றுவிக்கப்பட்ட தனிவகைச் சாதி என்ற முறையில் அது ஆளும் வர்க்கக் கருத்துகளைத் தனது சொந்தக் கருத்துகளாகவே கொள்வதற்குப் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு வேளை போலீசின் கீழ்நிலை ஊழியர்களுக்கு ஈழத்தமிழர் பிரச்சினையில் அனுதாபம் இருந்தாலும், அது தொடர்பான போராட்டங்கள் போலீசு வகுத்த எல்லையை மீறுவதை அவர்களும் விரும்புவதில்லை. பிரச்சினை எத்தனை நீதியானதாக இருந்த போதிலும், அதற்காக நடைபெறும் போராட்டம் தங்களது அதிகாரத்தை எள்ளளவுக்குக் கேள்விக்குள்ளாக்கினாலும், அத்தகைய போராட்டத்தை அவர்கள் தங்களுக்கெதிரான போராட்டமாகவே பார்க்கிறார்கள்.\nநீதிமன்றத்தில் ஒரு போலிப்பணிவுடன் அடங்கி நிற்கும் நிலையைத் தமது தொழிலின் தவிர்க்கவியலாத இடர்ப்பாடாகக் கருதி அவர்கள் சகித்துக் கொள்கிறார்கள். ஆனால் வழக்குரைஞர்கள் வீதியில் தங்களுக்கு சவால் விடும்போது அதனை அவர்களால் சகிக்க முடிவதில்லை. அது, ஈழப்பிரச்சினையாக இருந்தாலென்ன, வெறு எந்தப் பிரச்சினை��ாக இருந்தாலென்ன பிரச்சினையின் தன்மை கருதி ஈழம் தொடர்பான போராட்டங்களில் நடந்த \"அத்து மீறல்களையெல்லாம்' சகித்து சகித்து ஒரு கொதிநிலைக்கு வந்திருந்தது போலீசு.\n''போலீசார்தான் சட்டம் ஒழுங்கின் காவலர்கள், எனவே அவர்கள் சொல்வது தான் சட்டம், சட்டத்துக்குப் பணிந்து நடப்பது என்பது போலீசுக்குப் பணிந்து நடப்பதுதான்'' என்ற சுருக்கமான சூத்திரம் ஒரு பொதுக்கருத்தாகவே மக்கள் மத்தியில் பதிய வைக்கப்பட்டுள்ளது. ஆளும் வர்க்க நலன் பேணும் பத்திரிகைகள் இதனை வழிமொழிகின்றன. தமது கொள்ளைகளுக்கும் கிரிமினல் நடவடிக்கைகளுக்கும் போலீசையே சார்ந்திருக்கும் ஓட்டுக் கட்சிகளும் இதனை வழிமொழிகின்றன. தமது அதிகாரத்தையும் அன்றாடச் சொகுசுகளையும் போலீசின் மூலமாகவே பெற்றுக் கொள்ளும் நீதியரசர்களும் இந்த உண்மையை உணர்ந்தே இருக்கிறார்கள்.\nஅதனால்தான் உயர்நீதிமன்றப் பிரச்சினையில் போலீசு கடைப்பிடிக்கத் தவறிய சட்ட வழிமுறைகள் குறித்து கட்சிகளோ ஊடகங்களோ கேள்வி எழுப்பவில்லை. அதனால்தான் அடிபட்டு எலும்பு நொறுங்கிய வழக்குரைஞர்களின் பேட்டிகளை தொலைக்காட்சிகள் ஒளிபரப்புவதில்லை. அதனால்தான் சேதுசமுத்திரம் பிரச்சினைக்கு சாமியாடிய உச்சநீதி மன்றம், தன் தலையிலேயே அடி விழுந்த போதும் அடக்கி வாசிக்கிறது. ஈழத்தில் போர்நிறுத்தம் ஏற்படவில்லையென்றாலும், அதனை முன்னிட்டு நடத்தப்பட்ட போராட்டங்கள் இங்கே ஒரு போருக்குத் துவக்கவுரை எழுதியிருக்கின்றன. லத்திக் கம்புக்கு எதிராகக் கையில் கல்லை எடுத்ததன் மூலம், இந்தச் \"சட்டத்தின் ஆட்சியை' எதிர்கொள்ள வேண்டிய முறையை மக்களுக்கு அறிவித்திருக்கிறார்கள் வழக்குரைஞர்கள். அதுவும், கைக்கெட்டும் தூரத்தில் நீதி கிடைக்கும் வாய்ப்பு இருந்த உயர்நீதி மன்ற வளாகத்திலிருந்து.\n”சுப்பிரமணிய ”சுவாமியின் பார்ப்பனத் திமிர்\nபிப். 17 மாலை 5 மணிக்கு, வழக்குரைஞர்கள் இரத்தம் சொட்டச் சொட்டத் தாக்கப்படும் காட்சிகளை ஒளிபரப்பிய சி.என்.என்; ஐ.பி.என், சு.சாமியின் தொலைபேசி பேட்டியை ஒளிபரப்பியது. அதில் சு.சாமி வாயிலிருந்து தெறித்த கொழுப்புத் துளிகள் வருமாறு: \"\"இவர்கள் வக்கீல்களே அல்ல, மாமாப்பயல்கள். புலிகளிடம் காசு வாங்கிக்கொண்டு கத்துபவர்கள். வக்கீல் சமூகத்தை இவர்கள் பிளாக் மெயில் செய்கிறார்கள். போலீசு நடவடிக்கை நியாயமானது, தேவையானது. சட்டத்தை நிலைநாட்ட நீதிமன்றம் உள்ளிட்டு எங்கே வேண்டுமானாலும் போலீசு நுழையலாம்.''\nதமிழகத்தின் நீதிமன்றங்களில் சொறிநாய் நுழைவதைக்கூட அனுமதிக்கலாம். சு.சாமி எனும் இந்தப் பிராணியை அனுமதிக்கலாமா\nசென்னை அருகேயுள்ள பொன்னேரியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் ஏறத்தாழ 20 பேர், இந்திய மேலாதிக்க அரசின் துணையோடு நடந்துவரும் ஈழத் தமிழின அழிப்புப் போரை எதிர்த்தும், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞர்களைத் தாக்கிய போலீசின் காட்டுமிராண்டித்தனத்தை எதிர்த்தும், கடந்த 20.2.09 அன்று தெருமுனைப் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இப்பிரச்சாரத்தின் போது, \"\"வினவு'' இணையதளத்தில் வெளியான போலீசை வெறிநாயாகச் சித்தரிக்கும் கருத்துப்படத்தை (இவ்விதழின் அட்டைப்படத்தை) பெரிய டிஜிட்டல் தட்டியாக்கி காட்சிப்படுத்தியிருந்தனர்.\nஇதைக் கண்டு ஆத்திரமடைந்த பொன்னேரி போலீசு, தோழர்களின் பிரச்சாரத்தைத் தடுத்து நிறுத்தி, டிஜிட்டல் தட்டி, ஒலிபெருக்கி, துண்டுப் பிரசுரம் உள்ளிட்ட அனைத்தையும் பறிமுதல் செய்து முன்னணியாளர்கள் 5 பேரைக் கைது செய்துள்ளது. பின்னர், கூட்டம் கூடி கலகம் விளைவித்தல், அரசுக்கு எதிராக கலகம் செய்தல், பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தல் முதலான பிணையில் வெளிவர முடியாத பல பிரிவுகளில் பொய்வழக்கு சோடித்து நீதிபதியின் முன் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளது.\nவழக்குரைஞர்களின் போராட்டம் நடைபெறுவதால், நீதிமன்றங்கள் செயல்படாத நிலையைச் சாதகமாக்கிக் கொண்டு, பழிவாங்கும் வெறியோடு கொடிய பிரிவுகளில் பொய்வழக்கைச் சோடித்துள்ளது, போலீசு. உயர்நீதி மன்றத்திலேயே வழக்குரைஞர்களின் மண்டையை உடைத்து விட்டோம்; பொன்னேரியில் இவர்களால் என்ன செய்துவிட முடியும் என்ற திமிரோடு கொக்கரிக்கிறது போலீசு.\nபோலீசின் காட்டுமிராண்டித்தனத்தை எதிர்த்து கேலிச் சித்திரங்கள் கருத்துப்படங்களுடன் உழைக்கும் மக்கள் போராடுவதன் மூலம் மட்டுமே, போலீசின் திமிரை முறியடிக்க முடியும். போலீசின் கொட்டத்தை ஒடுக்க, தமிழகமெங்கும் வழக்குரைஞர்களோடு இணைந்து உழைக்கும் மக்களின் போராட்டங்கள் பெருகட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.dravidiansearch.com/2020/07/blog-post_15.html", "date_download": "2020-08-08T21:10:40Z", "digest": "sha1:M2FQUJLFTOAOOS3FMWW5JISGXYE56ICV", "length": 4174, "nlines": 59, "source_domain": "blog.dravidiansearch.com", "title": "DravidianSearch: திராவிட காணொலிகள்", "raw_content": "\nதகத்தகாய சூரியன் ஆ.இராசா அவர்களுடன் ஓர் நேர்காணல்\nதிராவிட முன்னேற்ற கழக வரலாறு- பாகம் 1 பேரறிஞர் அண்ணா (1949-1969)\nகுழந்தைகளும் சமூகநீதியும் - குழந்தைகள் செயல்பாட்டாளர் இனியன் அவர்களுடன் ஒரு உரையாடல்\nLabels: July2020, திராவிட காணொளிகள்\nதிராவிட வாசிப்பு - ஜூலை 2020 மின்னிதழ்\nதிராவிட நாட்காட்டி - ஜூலை\nஒரு விசாவுக்கு காத்திருத்தல் - அண்ணல் அம்பேத்கார்\nகாந்தியின் ராமராஜ்யம் - ப. திருமாவேலன்\nசமூகநீதிக்கதைகள் – Independent Architect ஜெயஸ்ரீ ர...\nபேரிடர் காலங்களில் குழந்தைகள் – இனியன்\nஅன்றாட வாழ்வில் பெரியாரியல் - பகுதி - 3 [உள உறுதி\nகடும்சொற்கள் இல்லாமல் பொய் குற்றச்சாட்டுக்களை தொடர...\nஅறுவை சிகிச்சை போல் வரும் முரசொலி - பிரேம் முருகன்\nஇது எழுத்துலகின் பொற்காலம் - கதிர் ஆர்.எஸ்\nநாகூர் ஹனிபா கச்சேரிக்காரர் அல்ல\nசிறு கூட்டங்களிடம் சிக்கித் தவித்த புத்தக உலகம் இன...\nரோஹித் வெமுலா மற்றும் Dr.அனிதா அவர்களின் படங்கள் வ...\nகிண்டில் உலகில் கூட்டுப் பயணம் - கபிலன் காமராஜ்\nதிமுகவின் எதிரி அதிமுக அல்ல. வதந்தியும் பொய்களும்த...\nகிண்டில் எனக்கான சுயமரியாதை, என் எழுத்திற்கான அங்க...\nபொருளாதாரம், அறிவியல், வரலாறு தொடர்பான நிறைய நூல்க...\nகவர்மேன் என்கின்ற நான் - யூசுப் பாசித்\nசளைக்காமல் உண்மைகளை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும...\nகுழந்தைகள் வாசிக்கத் தயார்தான் – இனியன்\nஅன்றாட வாழ்வில் பெரியாரியல் - பகுதி - 3 [முடிவுகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/21547/", "date_download": "2020-08-08T20:18:13Z", "digest": "sha1:NQCTJ3ZZ7HWZQY2LCHUYQBYNQWG2FVEV", "length": 8695, "nlines": 164, "source_domain": "globaltamilnews.net", "title": "அண்டி மரே உபாதையினால் பாதிப்பு – GTN", "raw_content": "\nஅண்டி மரே உபாதையினால் பாதிப்பு\nபிரபல டென்னிஸ் வீரர் அண்டி மரே உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன்காரணமாக மியாமி ஓபன் போட்டித் தொடரிலிருந்து மரே விலகிக்கொண்டுள்ளார். வலது முழங் கையில் ஏற்பட்ட உபாதையினால் மரே பாதிக்கப்பட்டுள்ளார். 2009 மற்றும் 2013ம் ஆண்டுகளில் இந்தப் போட்டித் தொடரில் மரே வெற்றியீட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsஅண்டி மரே உபாதை டென்னிஸ் வீரர் பாதிப்பு\nஇலங்கை • பிரதான செய்��ிகள் • விளையாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம் • விளையாட்டு\nமலையகத்திலுள்ள இளைஞர்களுக்கு கிரிக்கெட்டில் சாதிப்பதற்கான அடித்தளம் அமைத்துக்கொடுக்கப்படும்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஆட்ட நிர்ணய சதி விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளன\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமன்செஸ்டர் கால்பந்தாட்ட அணிக்கு 20 ஆயிரம் பவுண்ட்ஸ் அபராதம்\nஇன்டியன் வேல்ஸ் போட்டித் தொடரில் பெடரர் வெற்றி\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில், தோல்வி அடைந்தவர்களுக்கு இடமில்லை… August 8, 2020\nதமிழரசுக் கட்சியின் தலைவர் யார் மாவை VS சிறீதரன் & சுமந்திரன்…. August 8, 2020\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகாிப்பு August 8, 2020\n“இராஜினாமா செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் தரவில்லை”- சசிகலா… August 8, 2020\n2 லட்சம் பேர் கொண்ட குழுவை நீக்கிய முகப்புத்தக நிறுவனம் August 8, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/592188/amp?ref=entity&keyword=Toowai%20Flower%20Garden", "date_download": "2020-08-08T20:00:10Z", "digest": "sha1:SV57OUD7L3PJQIOJET6TDKALIH2S7E7N", "length": 10866, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "3 cows killed by poison in jack as they graze in garden: horror in Karnataka | தோட்டத்தில் மேய்ந்ததால் பலாவில் விஷம் வைத்து 3 பசு மாடுகள் கொலை: கர்நாடகாவிலும் கொடூரம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதோட்டத்தில் மேய்ந்ததால் பலாவில் விஷம் வைத்து 3 பசு மாடுகள் கொலை: கர்நாடகாவிலும் கொடூரம்\nசிக்கமகளூரு: கேரளாவில் வெடிவைத்து கர்ப்பிணி யானையை கொலை செய்தது போல், கர்நாடகாவில் மர்ம நபர்கள் பலாப் பழத்தில் விஷம் வைத்து மூன்று பசுமாடுகளை கொன்ற கொடூரம் நடந்துள்ளது. கேரளாவில் சமீபத்தில் கர்ப்பிணி யானை ஒன்று வெடிகுண்டு வைத்த தேங்காயை சாப்பிட்டதால் வெடித்து சிதறி, பலத்த காயம் அடைந்தது. அதன் வாய் முழுவதும் சிதறியது. அந்த வலியை தாங்க முடியாமல் மூன்று நாட்களாக தண்ணீர் மூழ்கி நின்று பரிதாபமாக இறந்தது. பன்றி வேட்டைக்காக கேரளாவில் இவ்வாறு தேங்காயில் வெடிகுண்டை வைத்து பயன்படுத்துவது வழக்கம். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் தாக்கம் மனதை விட்டு அகலுவதற்கு முன்பாக, இதே போன்ற சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.\nஇம்மாநிலத்தில், சிக்கமகளூரு தாலுகா பசரவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கிட்டே கவுடா. இவருக்கு சொந்தமாக இரண்டு பசுக்கள் இருந்தன. அதே கிராமத்தை சேர்ந்த மது என்பரிடம் ஒரு பசு இருந்தது. இவை மூன்றும் அருகில் உள்ள தோட்டத்தில் மேய சென்றன. அங்கிருந்த பலாப்பழத்தை சாப்பிட்டன. சிறிது நேரத்தில் மூன்று பசுக்களும் துடிதுடித்து பரிதாபமாக இறந்தன. இது பற்றி தகவல் கிடைத்ததும் அங்கே சென்ற கிட்டே கவுடாவும், மதுவும் போலீசில் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அடிக்கடி தோட்டத்துக்குள் சென்று மாடுகள் மேய்ந்ததால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள், பலாப்பழத்தில் விஷம் வைத்து அவற்றை கொன்றதாக தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nவெளி மாவட்டம், வெளி மாநிலம் செல்வதற்கு இ- பாஸ் பெறும் நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது : மாநகராட்சி ஆணையர் தகவல்\nஆன்லைன் சூதாட்டத்தால் கடன் சுமை திருச்சியில் போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை\nமூணாறு நிலச்சரிவில் உறவினர்களை பறிகொடுத்த தூத்துக்குடி கிராம மக்கள் கண்ணீர்: இ-பாஸ் பெற்று கேரளாவுக்கு படைெயடுப்பு\nசாத்தான்குளம் கொலை வழக்கில் கைதானவர் கொரோனா பாதித்த எஸ்ஐக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை: அனுமதி கேட்டு மனைவி மனு\nவந்தவாசி அடுத்த கீழ்நமண்டி கிராமத்தில் 2 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய மனிதர்கள் வாழ்ந்த தடயங்கள் கண்டெடுப்பு\nகுழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழல் உருவான பிறகே பள்ளிகள் திறக்கப்படும்: சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஐகோர்ட் உத்தரவுப்படி மாணவர்களுக்கு விரைவில் முட்டை: அமைச்சர் தகவல்\nநாகை மாவட்ட குண்டு வெடிப்பில் தேடப்பட்டவர் 14 ஆண்டுகளாக சேலத்தில் பதுங்கி இருந்த வியாபாரி கைது: உளவுப்பிரிவு போலீசார் சுற்றிவளைத்தனர்\nநாகை மாவட்ட குண்டு வெடிப்பில் தேடப்பட்டவர் 14 ஆண்டுகளாக சேலத்தில் பதுங்கி இருந்த வியாபாரி கைது: உளவுப்பிரிவு போலீசார் சுற்றிவளைத்தனர்\nதர்மபுரி துணை ராணுவ வீரர் காஷ்மீரில் கொரோனாவுக்கு பலி : செல்போனில் இறுதி சடங்கை பார்த்து குடும்பத்தினர் கதறல்\n× RELATED மாமல்லபுரத்தில் இரவு நேரங்களில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/216584", "date_download": "2020-08-08T20:14:05Z", "digest": "sha1:2WEOQRLOGHZEQBGXRKEUXEHEM7Y2NEF2", "length": 8185, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "செல்ல நாய்க்குட்டியை காப்பாற்ற பற்றி எரியும் வீட்டுக்குள் ஓடிய குழந்தைக்கு நேர்ந்த சோகம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசெல்ல நாய்க்குட்டியை காப்பாற்ற பற்றி எரியும் வீட்டுக்குள் ஓடிய குழந்தைக்கு நேர்ந்த சோகம்\nஅமெரிக்காவில் பற்றி எரியும் வீட்டுக்குள் சிக்கிக்கொண்ட தன் செல்ல நாய்க்குட்டியைக் காப்பாற்ற சென்ற குழந்தை ஒன்று, பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அர்க்கன்சாஸ் பகுதியிலுள்ள வீடு ஒன்றில், மின் கசிவு காரணமாக தீப்பற்றியுள்ளது.\nவீடு தீப்பிடித்ததும், அந்த வீட்டில் வசிக்கும் கணவன் மனைவியான Kurtis, Caitlyn மற்றும் அவர்களது 23 மாத குழந்தையான Loki Sharp ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.\nவீட்டைச் சுற்றிலும் புகை மண்டலமாக காட்சியளிக்க, அப்போதுதான் தங்கள் செல்ல நாய்க்குட்டி வீட்டுக்குள் சிக்கிக்கொண்டதை கவனித்த Loki, நாய்க்குட்டியை காப்பாற்றுவதற்காக பற்றி எரியும் வீட்டுக்குள் ஓடியிருக்கிறான்.\nபுகை மண்டலத்தில் குழந்தை எங்கே என்பதை காண முடியாமல் திணறியிருக்கிறார்கள் Lokiயின் பெற்றோர். வீட்டுக்குள், நாய்க்குட்டியைக் காப்பாற்ற Loki முயல, Lokiயை பாதுகாக்க நாய்க்குட்டி முயல, இருவருமே பரிதாபமாக பலியாகியுள்ளனர்.\nகுழந்தை, வீடு, நாய்க்குட்டி என அனைத்தையும் இழந்த பெற்றோர் கண்ணீர் வடித்து வருகின்றனர். நாளை Lokiயின் அடக்க ஆராதனை நடைபெற உள்ளது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1550833", "date_download": "2020-08-08T20:50:22Z", "digest": "sha1:PBL7NK5M6KZMBWLUMJ2PJLFRH362CY3D", "length": 3505, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சிலுவை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சிலுவை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:53, 17 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\n21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n14:36, 23 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (added Category:கிறித்தவக் குறியீடுகள் using HotCat)\n14:53, 17 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJayarathina (பேச்சு | பங்களிப்புகள்)\n[[கிழக்கு மரபுவழி திருச்சபை]]யால் பயன்படுத்தப்படும் சிலுவையாகும். சிலுவையில் மேலதிகமாக காணப்படும் [[கோடு]]களில் மேல்கோடு குற்றப்பாதாகையையும் கீழேசாய்வாக காணப்படும் கோடு பாத இருப்பையும் குறிக்கிறது. கிடை பாதத்தின் முடிவில் காணப்படும் IC XC என்பன இயேசுவின் பெயரை குறிக்கிறது.\n| | '''திவ்விய சிலுவை'''\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-08-08T20:40:18Z", "digest": "sha1:7QCVBR4TS4V74VMOF6JSGZLWDLLBWAA2", "length": 2955, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தனிப்பிறவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(தனிப் பிறவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதனிப்பிறவி 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். எஸ். வர்மா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nஎம். எம். ஏ. சின்னப்ப தேவர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2019, 07:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_20", "date_download": "2020-08-08T21:48:31Z", "digest": "sha1:OTWOFTYGMU42BLEPO7QGD5XZZJGP6A3M", "length": 22394, "nlines": 741, "source_domain": "ta.wikipedia.org", "title": "சனவரி 20 - தமிழ் விக்கிப்ப���டியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nசனவரி 20 (January 20) கிரிகோரியன் ஆண்டின் 20 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 345 (நெட்டாண்டுகளில் 346) நாட்கள் உள்ளன.\n1265 – பிரபுக்கள் மற்றும் முக்கிய நகரங்களின் பிரதிநிதிகள் அடங்கிய இங்கிலாந்து நாடாளுமன்றம் தனது முதலாவது கூட்டத்தை வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் நடத்தியது.\n1320 – விளாதிசுலாவ் லொக்கீத்தெக் போலந்து மன்னராக முடிசூடினார்.\n1523 – இரண்டாம் கிறித்தியான் டென்மார்க், நோர்வேயின் மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.\n1567 – போர்த்துக்கீசப் படைகள் பிரெஞ்சுப் படைகளை இரியோ டி செனீரோவில் இருந்து விரட்டின.\n1649 – இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ் மன்னனுக்கெதிராக தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைகள் ஆரம்பமாயின.\n1783 – 1783 பாரிசு உடன்படிக்கை: பெரிய பிரித்தானியா, பிரான்சுடன் புரட்சிப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்டது.\n1788 – இங்கிலாந்தில் இருந்து கைதிகளை ஏற்றிக்கொண்டு வந்த முதல் தொகுதி கப்பல்களின் மூன்றாவது கப்பல் நியூ சவுத் வேல்சின் பொட்டனி விரிகுடாவை அடைந்தது. குடியேற்றத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு ஆர்தர் பிலிப் ஜாக்சன் துறையைத் தேர்ந்தெடுத்தார்.\n1795 – பிரெஞ்சுப் படைகள் ஆம்ஸ்டர்டாமைக் கைப்பற்றின.\n1816 – இலங்கையில் மோர்பசு வாந்திபேதி நோய் முதல் தடவையாக கொழும்பு நகரில் அடையாளம் காணப்பட்டது.[1]\n1839 – யூங்கே என்ற இடத்தில் பெரு மற்றும் பொலீவியா கூட்டுப் படைகளுடன் இடம்பெற்ற சமரில் சிலி வெற்றி பெற்றது.\n1841 – ஆங்காங் தீவு பிரித்தானியாவினால் கைப்பற்றப்பட்டது.\n1887 – பேர்ள் துறைமுகத்தை கடற்படைத் தளமாகப் பயன்படுத்த அமெரிக்க செனட் அனுமதியளித்தது.\n1906 – வாரன்ஸ் சர்க்கஸ் யாழ்ப்பாணம் வந்திறங்கியது. இதுவே யாழ்ப்பாணம் கண்ட முதலாவது வட்டரங்கு ஆகும்.[2]\n1913 – யாழ்ப்பாணம், உடுவிலில் இராமநாதன் பெண்கள் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.[2]\n1921 – பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் கே5 ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில், அதில் பயணம் செய்த அனைத்து 56 பேரும் உயிரிழந்தனர்.\n1929 – வெளிப்புறக் காட்சிகளைக் கொண்ட முதலாவது முழு-நீளத் திரைப்படம் In Old Arizona திரையிடப்பட்டது.\n1936 – ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இறந்ததை அடுத்து, அவரது மூத்த மகன் எட்டாம் எட்வர்டு மன்னராக முடிசூடினார்.\n1941 – செருமனிய அதிகாரி ஒருவர் உருமேனியா, புக்கரெஸ்ட் நகரில் கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு இடம்பெற்ற கலவரத்தில் 125 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\n1944 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் அரச வான்படையினர் பெர்லின் மீது 2,300 தொன் குண்டுகளை வீசினர்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனி கிழக்கு புருசியாவில் இருந்து 1.8 மில்லியன் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை ஆரம்பித்தது.\n1945 – அங்கேரி இரண்டாம் உலகப் போரில் தனது பங்கை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.\n1972 – வங்காளதேச விடுதலைப் போர், 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர் ஆகியவற்றில் தோல்வியடைந்ததை அடுத்து பாக்கித்தான் அணுவாயுதத் திட்டத்தை ஆரம்பித்தது.\n1981 – ரொனால்ட் ரேகன் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவராகி 20 நிமிடங்களில் ஈரான் தான் 444 நாட்களாகப் பிடித்து வைத்திருந்த 52 அமெரிக்க பணயக் கைதிகளையும் விடுவித்தது.\n1986 – அமெரிக்காவில் மார்ட்டின் லூதர் கிங் நாள் முதல் தடவையாக விடுமுரையாக அறிவிக்கப்பட்டது.\n1990 – அசர்பைஜானிய விடுதலைக்கு ஆதரவான போராட்டம் சோவியத் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது.\n1991 – சூடான் அரசு நாடெங்கும் இசுலாமியச் சட்டத்தை அறிமுகப்படுத்தியதை அடுத்து, நாட்டின் வடக்குப் பகுதி முசுலிம்களுக்கும் தெற்கில் வாழும் கிறித்தவர்களுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் மேலும் தீவிரமடைந்தது.\n1992 – பிரான்சில் பயணிகள் விமானம் ஒன்று ஸ்திராஸ்பூர்க் அருகே வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த 96 பேரில் 85 பேர் உயிரிழந்தனர்.\n2001 – பிலிப்பீன்சில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் தலைவர் ஜோசப் எஸ்திராடா பதவியகற்றப்பட்டு குளோரியா மக்கபாகல்-அறாயோ தலைவரானார்.\n2009 – பராக் ஒபாமா அமெரிக்காவின் முதலாவது ஆப்பிரிக்க அமெரிக்க அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.\n1488 – செபஸ்தியான் மூன்ஸ்டர், செருமனிய நிலப்பட வரைஞர், கிறித்தவ ஈப்ரூ அறிஞர் (இ. 1552)\n1573 – சைமன் மாரியசு, செருமானிய வானியலாளர் (இ. 1624)\n1775 – ஆந்த்ரே-மாரி ஆம்பியர், பிரான்சிய இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 1836)\n1859 – சவரிராயர், தமிழறிஞர், மொழி ஆய்வாளர் (இ. 1923)\n1873 – யொகான்னசு வி. யென்சென், நோபல் பரிசு பெற்ற தென்மார்க்கு எழுத்தாளர் (இ. 1950)\n1911 – செமியோன் யாகோவிச் பிரவு���ே, உக்ரைனிய இயற்பியலாளர், வானியலாளர் (இ. 2003)\n1913 – சி. மூ. இராசமாணிக்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1974)\n1920 – பெடெரிக்கோ ஃபெலினி, இத்தாலிய இயக்குநர் (இ. 1993)\n1921 – பிரான்செஸ் லிவைன், அமெரிக்க ஊடகவியலாளர் (இ. 2008)\n1930 – எட்வின் ஆல்ட்ரின், அமெரிக்க விண்வெளி வீரர்\n1940 – கிருஷ்ணம் ராஜூ, இந்திய நடிகர், அரசியல்வாதி\n1946 – டேவிட் லிஞ்ச், அமெரிக்க இயக்குநர்\n1956 – பில் மேகர், அமெரிக்க நடிகர்\n1964 – பரீத் சகாரியா, இந்திய-அமெரிக்க ஊடகவியலாளர்\n1981 – டேனியல் கிட்மோரே, கனடிய நடிகர்\n1987 – இவான் பீட்டர்ஸ், அமெரிக்க நடிகர்\n250 – ஃபேபியன் (திருத்தந்தை) (பி. 200)\n1838 – ஒசியோலா, அமெரிக்கப் பழங்குடிப் போர்த் தலைவன் (பி. 1804)\n1900 – ஜான் ரஸ்கின், ஆங்கிலேய ஓவியர் (பி. 1819)\n1907 – அகனேசு மேரி கிளார்க், அயர்லாந்து வானியலாளர் (பி. 1842)\n1921 – மேரி வாட்சன் வைட்னே, அமெரிக்க வானியலாளர் (பி. 1847)\n1936 – ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ் (பி. 1865)\n1971 – நீ. வ. அந்தோனி, ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர், அண்ணாவி (பி. 1902)\n1983 – கரிஞ்சா, பிரேசில் கால்பந்து வீரர் (பி. 1933)\n1987 – பெரியசாமி தூரன், கருநாடக இசை வல்லுனர் (பி. 1908)\n1988 – கான் அப்துல் கப்பார் கான், பாக்கித்தானிய அரசியல்வாதி, செயற்பாட்டாளர் (பி. 1890)\n1993 – ஆட்ரி ஹெப்பர்ன், பிரித்தானிய நடிகை (பி. 1929)\n2019 – மித்திர வெத்தமுனி, இலங்கைத் துடுப்பாட்ட வீரர் (பி. 1951)\nவீரர்கள் நாள் (கேப் வர்டி)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nஇன்று: ஆகத்து 8, 2020\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சனவரி 2020, 09:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-08T21:18:05Z", "digest": "sha1:EO2TTCA2NVQU4DK3QRTDTQ4AQKC3LI4B", "length": 6949, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூளகிரி வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசூளகிரி வட்டம் , தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக சூளகிரி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 92 வருவாய் கிராமங்கள் உ���்ளன.[1]\nஇவ்வட்டத்தில் சூளகிரி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.\nகிருஷ்ணகிரி வட்டம் • ஓசூர் வட்டம் • போச்சம்பள்ளி வட்டம் • ஊத்தங்கரை வட்டம் • தேன்கனிக்கோட்டை வட்டம் • பர்கூர் வட்டம் • சூளகிரி வட்டம் • அஞ்செட்டி வட்டம்\nகெலமங்கலம் ஒன்றியம் • தளி ஒன்றியம் • ஓசூர் ஒன்றியம் • சூளகிரி ஒன்றியம் • வேப்பனபள்ளி ஒன்றியம் • கிருஷ்ணகிரி ஒன்றியம் • காவேரிப்பட்டணம் ஒன்றியம் • மத்தூர் ஒன்றியம் • பர்கூர் ஒன்றியம் • ஊத்தங்கரை ஒன்றியம் •\nகாவேரிப்பட்டணம் * கெலமங்கலம் * தேன்கனிக்கோட்டை * நாகோஜனஹள்ளி * பர்கூர் *\nஊத்தங்கரை * பர்கூர் * கிருஷ்ணகிரி * வேப்பனஹள்ளி * ஓசூர் * தளி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மே 2019, 16:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-08-08T22:12:50Z", "digest": "sha1:TRRGU5QT3WXBVLZ2DT3VEXTFPLUO6FBU", "length": 12520, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிவித்திகலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n- கடல் மட்டத்திலிருந்து உயரம்\nகால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)\nநிவித்திகலை இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச சபை ஆகும்.நிவித்திகலை என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரத்தினதும் இப்பகுதி நிர்வகிகப்படும் பிரதேச செயளர் பிரிவின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான இரத்தினபுரி நகரத்தில் இருந்து தெற்குத் திசையில் அமைந்துள்ளது.\nநிவித்திகலை சபரகமுவா குன்றுகள் என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 114 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 25 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பரு��க்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.\nஇது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேச சபை ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:\n2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:\nஇங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை, இறப்பர், பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது. எனினும் இலங்கையின் இரத்தினக்கல் படிவுகள் காணப்படும் பிரதேசத்தில் இது அமைந்துள்ளதால் இரத்தினக்கல் அகழ்வு மற்றும் அது சார் கைத்தொழில்கள் முக்கிய இடம் வகிக்கின்றது.\n2006 உள்ளூராட்சிசபைத் தேர்தல் முடிவுகள்: நிவித்திகலை பிரதேசசபை\nகட்சி வாக்குகள் சதவீதம் ஆசனங்கள்\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 24,320 63.90 9\nஐக்கிய தேசியக் கட்சி 10,147 26.66 3\nமக்கள் விடுதலை முன்னணி 2,700 7.09 1\nசெல்லுபடியான வாக்குக்கள் 38057 94.61% -\nநிராகரிக்கப்பட்டவை 2168 5.39% -\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 40225 68.95% -\nமொத்த வாக்காளர்கள் 58337 ** -\nஇலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களம் - பகுதி 1\nஇலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களம் - பகுதி 2\nஇலங்கை சபரகமுவா மாகாணத்தில் உள்ள நகரங்கள்\nநகரசபைகள் பலாங்கொடை | கேகாலை\nசிறு நகரங்கள் அயகம | இம்புல்பே | எகலியகொடை | எட்டியாந்தோட்டை | எம்பிலிபிட்டியா | எலபாத்தை | ஒபநாயக்கா | கரவனல்லை | கலவானை | காவத்தை | கித்துள்கலை | கிரியெல்லை | குருவிட்டை | கொடகவளை | கொலொன்னை | நிவித்திகலை | பெல்மதுளை | வெளிகேபொலை\nஇரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 செப்டம்பர் 2018, 01:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/south-australia-bowled-out-for-10-at-national-indigenous-cricket-championships/", "date_download": "2020-08-08T21:40:30Z", "digest": "sha1:TM56JGK363T47JS7BPSXJB64LIW6CQW5", "length": 8448, "nlines": 57, "source_domain": "tamil.indianexpress.com", "title": "10 ரன்…! 10 டக் அவுட்…! டி20 போட்டியில் ரசிகர்களை மிரள வைத்த அணி", "raw_content": "\n டி20 போட்டியில் ரசிகர்களை மிரள வைத்த அணி\nஎதிர்பார்த்து வந்த ரசிகர்கள், ஒரு அபாரமான காமெடி மேட்சை பார்த்து புலம்பிக் கொண்டே வெளியேறினார்கள்\nஆஸ்திரேலியாவைச் சேர்ந்த உள்ளூர் பெண்கள் கிரிக்கெட் அணி ஒன்று, டி20 போட்டியில் வெறும் 10 ரன்களில் ஆல் அவுட்டாகிய சம்பவம் அரங்கேறியுள்ளது.\nஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான டிவிசன் அளவிலான டி20 கிரிக்கெட் தொடர் ( National Indigenous Cricket Championships) நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில், தெற்கு ஆஸ்திரேலியா – நியூ சவுத் வேல்ஸ் அணிகள் மோதின.\nமுதலில் தெற்கு ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. நியூ சவுத் வேல்ஸ் அணியின் ரோக்சனே வான்-வீன்(Roxsanne Van Veen) பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தெற்கு ஆஸ்திரேலியன் அணியின் வீராங்கனைகள் வரிசையாக வெளியேறினார்கள். தொடக்க வீராங்கனை ஃபெபி மான்செல்(Febi Mansell) மட்டும் தாக்குப்பிடித்து 4 ரன்கள் எடுக்க அந்த அணி 10 ரன்னில் சுருண்டது.\nஇதில் வியப்புக்குரிய விஷயம் என்னவெனில் மற்ற ஆறு ரன்களும் ‘வைடு’ மூலமாக வந்ததுதான். பெபி-ஐத் தவிர மற்ற 10 வீராங்கனைகளும் டக் அவுட் ஆனார்கள். 10 ரன்னில் ஆட்டமிழந்தாலும் 10.2 ஓவர்கள் தாக்குப்பிடித்தது அந்த அணி.\nரோக்சனே 2 ஓவர்கள் வீசி ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். பின்னர் களமிறங்கிய நியூ சவுத் வேல்ஸ் 2.5 ஓவரில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.\nசுவாரஸ்யமான டி20 போட்டியை எதிர்பார்த்து வந்த ரசிகர்கள், ஒரு அபாரமான காமெடி மேட்சை பார்த்து புலம்பிக் கொண்டே வெளியேறினார்கள்.\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\nஇங்கே ஒளிந்திருக்கும் பாம்பை 15 நொடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா\nமிகமிக கனத்த மழை பெய்யும் : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகேரளா நிலச்சரிவில் இறந்தவர்களில் பலர் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள்: உறவினர்கள் கண்ணீர்\nஆண்டுக்கு ரூ6000 உதவி, 10 கோடி பேருக்கு 6-வது தவணை ரெடி: நீங்கள் இணையவில்லையா\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nஇந்தியாவில் கவலைக்குர���ய 16 மாவட்டங்களில் சரிபாதி தமிழகத்தில்: உயிரிழப்பு விகிதம் அதிகம்\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிகளை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/kerala-fisherman-got-gifted-car/", "date_download": "2020-08-08T21:40:24Z", "digest": "sha1:5Q6X3H4ET7CFCFFRLLEH6LIMZMXSPKWH", "length": 9374, "nlines": 56, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கேரள மக்களுக்கு முதுகை படகாக்கிய மீனவருக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்!", "raw_content": "\nகேரள மக்களுக்கு முதுகை படகாக்கிய மீனவருக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்\nஎனக்கு இது போன்ற பரிசு, பாராட்டுக்கள் கிடைக்கும் என்று நினைக்க வில்லை.\nகேரளாவில் பெருவெள்ளம் வாட்டிவதைத்த போது, பெண்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல உதவிய மீனவர் ஜெய்ஷாலு க்கு கார் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடவுளின் தேசமான கேரளா இதுவரை சந்தித்திராத மாபெரும் இழப்பை கடந்த மாதம் சந்தித்தது. வரலாறு காணாத வெள்ளம் மக்களை வாட்டி வதைத்தது. இந்தியாவின் தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்ட கேரளா வெள்ள பாதிப்பு அம்மாநிலத்தில் பல உயிர்களை காவு வாங்கியதோடு, பொருட் சேதங்களையும் ஏற்படுத்தியது.\nஇந்த துயரத்தில் இருந்து பொதுமக்களை மீட்க அரசாங்கத்துடன் மீனவர்களும், இளைஞர்கள் பலரும் களத்தில் குதித்தனர். களத்தில் இறங்கி பொது மக்களுக்கு உதவி செய்ய முன்வந்த பலரில் மீனவர் ஜெய்ஹாலும் ஒருவர். இவர் தேசிய பேரிடர் மீட்பு குழுவினருடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்ட போது மழை வெள்ளத்தில் சிக்கிய சில பெண்களை காப்பாற்றி படகில் ஏற்றினார். அப்���ோது சில பெண்கள் படகில் ஏற சிரமப்பட்டனர்.\nஇதை பார்த்த மீனவர் ஜெய்ஷாலு, வெள்ள நீரில் படுத்து தனது முதுகையே படியாக்கி பெண்கள் படகில் ஏற உதவினார். மனிதாபிமானமிக்க இவரது இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தது.\nஇந்த நிலையில் மீன்வர் ஜெய்ஷாலுவின் இந்த சேவையை பாராட்டி மஹிந்திரா நிறுவனம் அவருக்கு புதிய காரை பரிசாக வழங்கி உள்ளது. இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் கேரள மந்திரி ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு காரை மீனவர் ஜெய்சாலுவிடம் வழங்கினார்.\nஇதுபற்றி அவர் கூறிய உருக்கமான பதிவு, “ நான், எதையும் எதிர்பார்க்காமல் மனிதாபிமான அடிப்படையில்தான் வெள்ளத்தின் போது மீட்புப்பணியில் ஈடுபட்டேன். எனக்கு இது போன்ற பரிசு, பாராட்டுக்கள் கிடைக்கும் என்று நினைக்க வில்லை. இந்த காரையும் மற்றவர்களுக்கு உதவுவதற்கு பயன்படுத்துவேன் என்றார்.\nஇலங்கைத் தேர்தல்: ராஜபக்ஷவின் மாபெரும் வெற்றியின் அர்த்தம் என்ன\nஇங்கே ஒளிந்திருக்கும் பாம்பை 15 நொடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா\nமிகமிக கனத்த மழை பெய்யும் : சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகேரளா நிலச்சரிவில் இறந்தவர்களில் பலர் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள்: உறவினர்கள் கண்ணீர்\nஆண்டுக்கு ரூ6000 உதவி, 10 கோடி பேருக்கு 6-வது தவணை ரெடி: நீங்கள் இணையவில்லையா\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்\nபட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்க\nஇந்தியாவில் கவலைக்குரிய 16 மாவட்டங்களில் சரிபாதி தமிழகத்தில்: உயிரிழப்பு விகிதம் அதிகம்\nகுண்டு குண்டு குலாம் ஜாமுன்... இப்படி செஞ்சி பாருங்க, அப்படியே சாப்பிடுவீங்க\nஜிம் அண்ட் யோகா வகுப்புகள் - 'அன்லாக் 3' நெறிமுறைகள் என்னென்ன\nAmazon Prime Day Sale வந்தாச்சு... அத்தனைக் கண்களும் இந்த 12 வகை மொபைல்கள் மீதுதான்\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nதமிழகத்தில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா\nஇப்படியொரு பவுலர் எல்லா அணிக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்\nபள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடக்கின்றன\nஆக்ரோஷமாக மோதிய பாம்புகள் - மனிதனை மிஞ்சும் 'நான் தான் டாப்' மனநிலை (வீடியோ)\nஉங்களின் பிஎஃப் பணம் உடனே வேண்டுமா அதிகாரிக��ை நீங்களே தொடர்பு கொள்ளலாம்\nதமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/some-fact-about-journalist-job/", "date_download": "2020-08-08T21:30:33Z", "digest": "sha1:ZDCQIHEJ56JCL2IRKPOJWRGQWVVFNLGT", "length": 16584, "nlines": 169, "source_domain": "www.aanthaireporter.com", "title": "பத்திரிகையோ.. மீடியாவோ – வேலையை விட்டு தூக்கறதெல்லாம் சகஜமப்பா! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nபத்திரிகையோ.. மீடியாவோ – வேலையை விட்டு தூக்கறதெல்லாம் சகஜமப்பா\nகடவுளே. உன் சொந்த தேசத்துக்குக் கருணைக் காட்டக் கூடாதா\nதஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி\nதரையிறங்கும் போது இரண்டு துண்டான ஏர் இந்தியா விமானம் – 19 பேர் பலி\nசொன்னா நம்போணும் : தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி விகிதம் டாப்போ டாப்\n“‘இராவண கோட்டம்’ படத்திலிருந்து எந்த லாபமும் வேண்டாமாம்\nவேதா நிலையம் என்பது நான் பிறந்த வீடு – தீபா பேட்டி =வீடியோ\nநான் நடித்துள்ள ‘ஒன்பது குழி சம்பத்’ என்ற படத்தைப் பாருங்கப்பூ- அப்புக்குட்டி\nடெல்லியில் போலீஸ் கான்ஸ்டபிள் ஆக ஆசையா\nபுதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதி\nபத்தாம் வகுப்பு ரிசல்ட் வரும் 10ம் தேதி வெளியாகப் போகுது\nஆகஸ்ட் 6 ஆம் தேதி நள்ளிரவில் இருந்து Amazon Prime Day ஆரம்பிச்சிட்டு\nபத்திரிகையோ.. மீடியாவோ – வேலையை விட்டு தூக்கறதெல்லாம் சகஜமப்பா\nin Running News, எடிட்டர் ஏரியா, சொல்றாங்க\nஒரு ஊழியர ஒரு கம்பெனி வெளிய அனுப்றது செய்தியே இல்ல. காலம் காலமா நடக்ற சம்பவம். மீடியா கம்பெனி விதி விலக்கு கிடையாது. பத்திரிகைகள்ல நடந்துது. இப்ப சேனல்ஸ்லயும் நடக்குது. திறமைசாலி, அறிவாளி, உழைப்பாளி, நேர்மையாளர், கம்பெனி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்.. இதெல்லாம் நிர்வாகம் எடுக்ற முடிவுக்கு குறுக்க வராது. தங்க ஊசின்னா கண்ல குத்திக்க முடியுமா\nஅரசு அலுவலர் நடத்தை விதிகள்னு ஒண்ணு இருக்கு. அரசாங்கத்ல சம்பளம் வாங்றவங்க எதுல்லாம் செய்ய கூடாதுனு அதுல சொல்லிருக்கு. அந்த விதிகள்ல எதாச்சும் ஒண்ண மீறினாலும் வேலை போய்ரும். அரசாங்கமே அப்டி விதிகள் வச்சிருக்கும்போது முதலாளிகள் வச்சிருக்க மாட்டாங்களா.. அரசாங்கம் மாதிரி அச்சடிச்சு குடுக்காட்டியும், வேலைல சேரும்போது எச்சார்ல சொல்லிருவாங்க. சொல்லாததும் இருக்கும். அத போக போக தெரிஞ்சுக்க வேண்டியதான்.\nநமக்கு பல நம்பிக்கைகள் இருக்கும். கொள்கைகள் இருக்கும். விருப்பு வெறுப்புகள் இருக்கும். அதுல எதெல்லாம் கம்பெனியோட கொள்கைகளோட ஒத்து போகுதோ அத வெளிப்படையா செயல்படுத்தலாம். ரெண்டு தரப்புக்கும் சந்தோசம். எதெல்லாம் எதிரா இருக்கோ அதை எல்லாம் வீட்ல வச்சு லாக் பண்ணிர வேண்டியதுதான். அல்லது அடக்கி வாசிக்கணும். கோடி கோடியா பணம் போட்ட முதலாளி அவரோட பாலிசிய செயல்படுத்த ஆளுங்கள வேலைக்கு வைப்பாரே தவிர, நம்ம நம்பிக்கைகள நம்ம விருப்பங்கள நிறைவேத்திக்க மேடை போட்டு தர மாட்டார். பெஸ்ட் எம்ப்ளாயர்னு சொல்ற கூகுள்லயும் இது கோல்டன் ரூல். சம்மதம்னா தொடரலாம். இல்லையா.. போய்ட்டே இருக்கணும். இதான் நிதர்சனம்.\nசில முதலாளிகள் லாங் ரோப் குடுப்பாங்க. நிர்வாகத்துக்கு உடன்பாடு இல்லாத விஷயங்கள்ல ஈடுபட்றது தெரிஞ்சாலும் உடனே ஆக்சன் எடுக்க மாட்டாங்க. போக போக மாத்திக்குவான்/ள்னு வெய்ட் பண்ணுவாங்க. சில சமயம் அவங்களுக்கே மனசு வராது. சரி, எதுனா பிரச்னை வந்தா பாக்கலாம்னு விட்ருவாங்க. பிரச்ன எந்த ரூபத்ல வரும்னு யாராலயும் சொல்ல முடியாது. வந்தா ஆக்சன்தான்.\nபிரபலமான பத்திரிகையாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள்னு ரொம்ப பேரு வேலை இழந்து வெளில போயிருக்காங்க. எல்லா ஸ்டேட்லயும் எல்லா நாட்லயும் நடந்திருக்கு. இப்பவும் நடக்குது. குஷ்வந்த் சிங், அருண் ஷோரினு சில பெயர்கள் இந்தியா பூரா பாப்புலர். இன்னும் பல பெயர்கள் அந்தந்த மொழி அல்லது வட்டாரத்ல ஃபேமஸ். நம்ம தமிழ்நாட்ல ஒரு பிரபலமான மீடியா கம்பெனில அது ஆரமிச்ச காலத்ல இருந்து இன்னக்கி வரைல ஒரு எடிட்டர் கூட ரிடயர் ஆனதே இல்ல. ரொம்ப பிரபலமான எடிட்டர்ஸ் உட்பட எல்லாருமே வேலையில் இருந்து அனுப்ப பட்டவர்கள். பல சந்தர்ப்பங்கள்ல அதுக்கான காரணம் அந்த எடிட்டருக்கும் முதலாளிக்கும் மட்டும் தெரியும்.\nமத்த தொழில்கள்ல இருந்து ஊடக தொழில வித்யாச படுத்தி பாக்றதுக்கு எந்த முகாந்திரமும் கிடையாது. ஊடக தர்மம் அல்லது பத்திரிகை தர்மம் ஸ்பெஷல் அய்ட்டம் இல்ல. ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு தர்மம் உண்டு. அது மாதிரிதான் இதுவும். வெளிய இருந்து ஒருத்தர் சொல்லியோ மிரட்டியோ ஒரு ஊழியர நீக்கிட்டாங்கனு சொல்றது எதார்த்தம் தெரியாதவங்க பேச்சு. ஒரு கோயின்சிடன்சா இருக்கலாம். அல்லது லாஸ்ட் ஸ்ட்ர��னு சொல்லுவாங்களே, அப்படி இருக்கலாம்.\nகட்சிக்கோ அரசுக்கோ பயந்து அப்டி செய்ய கூடிய மீடியா முதலாளிகள் யாரும் நம்மூர்ல இல்லை. நக்கீரன் கோபால் பாக்காத மிரட்டலா நிர்பந்தமா.. பின்புலம் இல்லாத அவரே அப்டி தைரியமா இருக்கும்போது, அரசாங்கத்துக்கே கடன் கொடுக்ற நிலைல இருக்ற அம்பானி ஒரு கட்சியோட மிரட்டலுக்கு பணிஞ்சார்னு சொன்னா யாரும் நம்புவங்களா.. நாங்க சொன்னோம், நடந்திருச்சு பாத்தியா..னு சில பேர் சவுண்ட் விடலாம். அது எப்பவும் நடக்ற காமெடி.\nஒரு விசயம் சொல்லணும். வெளியேற்றப்பட்ட அல்லது நீக்கப்பட்ட ஊடகர்கள் பலரும் அதுக்கு அப்றம் அட்டகாசமா வளந்து பெரிய இடத்துக்கு போயிருக்காங்க. பழைய கம்பெனிக்கே திரும்பி போனவங்களும் உண்டு. அதை எல்லாம் ஒரு அனுபவமா, பாடமா எடுத்துக்கணும். இளம் வயசுலயே இந்த மாதிரி நடக்றது இன்னும் நல்லது. செல்போன ஆஃப் பண்ணிட்டு சுய சோதனை செய்யவும், பாதையை சரி செஞ்சுக்கவும் கிடைச்ச வாய்ப்பா பயன்படுத்திக்கணும். ஏன்னா இது முடிவு இல்ல. இன்னொரு ஆரம்பம்.\nகடவுளே. உன் சொந்த தேசத்துக்குக் கருணைக் காட்டக் கூடாதா\nதஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி\nதரையிறங்கும் போது இரண்டு துண்டான ஏர் இந்தியா விமானம் – 19 பேர் பலி\nசொன்னா நம்போணும் : தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி விகிதம் டாப்போ டாப்\n“‘இராவண கோட்டம்’ படத்திலிருந்து எந்த லாபமும் வேண்டாமாம்\nவேதா நிலையம் என்பது நான் பிறந்த வீடு – தீபா பேட்டி =வீடியோ\nநான் நடித்துள்ள ‘ஒன்பது குழி சம்பத்’ என்ற படத்தைப் பாருங்கப்பூ- அப்புக்குட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/551528-gambhir-and-wasim-akhram-have-a-huge-influence-on-me-kuldeep-yadav.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-08T20:54:15Z", "digest": "sha1:QLBYIK6N7JMTUSV6T7MNW7DSXJB4OFIB", "length": 17798, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "கவுதம் கம்பீர், வாசிம் அக்ரம் என் கிரிக்கெட் ஆட்டத்தில் அதிக தாக்கம் செலுத்தியவர்கள்- குல்தீப் யாதவ் பேட்டி | Gambhir and Wasim Akhram have a huge influence on me- Kuldeep Yadav - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஆகஸ்ட் 09 2020\nகவுதம் கம்பீர், வாசிம் அக்ரம் என் கிரிக்கெட் ஆட்டத்தில் அதிக தாக்கம் செலுத்தியவர்கள்- குல்தீப் யாதவ் பேட்டி\nதன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் கவுதம் கம்பீர் மற்றும் பாகிஸ்தான் வேகப்பந்த் வீச்சு லெஜண்ட் வாசிம் அக்ரம் பெரிய அளவி��் செல்வாக்கு செலுத்தியுள்ளனர் என்று இடதுகை சைனமேன் ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.\nகேகேஆர் வெப்சைட்டில் இது தொடர்பாக அவர் கூறியதாவது:\nகேகேஆருக்கு ஆடத் தொடங்கிய நாட்களில் கவுதம் கம்பீர் என் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். என்னுடன் நிறைய பேசியுள்ளார், கேகேஆர் ஆட்டங்களின் போது மட்டுமல்ல களத்துக்கு வெளியேயும் நிறைய பேசியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக அவர் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளார்.\nஎப்போதும் என்னை ஊக்குவித்துக் கொண்டிருப்பார். கேப்டனின் ஆதரவு இருப்பது எந்த ஒரு வீரருக்கும் ஒரு பெரிய பிளஸ். நம்மை இது தன்னம்பிக்கையுடன் வைத்திருக்கும், இது நம் ஆட்டத்தில் பிரதிபலிக்கும்.\nவாசிம் அக்ரம் சாருக்கும் என்னை மிகவும் பிடிக்கும். பவுலிங் பற்றி அதிகம் பேசமாட்டார், ஆனால் கடினமான சூழ்நிலைகளுக்கு எப்படித் தயாராவது, பேட்ஸ்மென் அடித்து நொறுக்கினால் என்ன செய்வது போன்றவற்றில் வாசிம் சார் பெரிய உதவி புரிந்துள்ளார்.\nகேகேஆர் அணியில் அவருக்கு அருகில் அமர்ந்து அவரது எண்ணங்களை சரியாகப் பிடித்துக் கொண்டேன். ஒரு குறிப்பிட்ட சூழலில் நான் என்ன செய்வேன் என்று என்னிடம் கேட்பார், எனவே கவுத்தியைத் தவிர மிகப்பெரிய செல்வாக்கு செலுத்தியவர் வாசிம் அக்ரம்.\nஇவ்வாறு கூறினார் குல்தீப் யாதவ்\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஅணி தோற்றால் ஓடி ஒளிபவரல்ல தோனி, பொறுப்பேற்றுக் கொள்வார்: மோஹித் சர்மா\nஎன்னை ஏன் அணியிலிருந்து நீக்கினார்கள் காரணத்தை யாரும் சொல்லவில்லை: இடது கை ’சுல்தான் ஆஃப் ஸ்விங்’ ஆர்.பி.சிங் ஆதங்கம்\nடெஸ்ட் போட்டிகளில் பந்து வீசக் கடினமானவர் புஜாரா: உலகின் சிறந்த பவுலர் பாட் கமின்ஸ் புகழாரம்\nஒவ்வொரு நாளும் அம்மா மருத்துவமனைக்குச் செல்லும் போதும் பதட்டம் ஏற்படுகிறது: இளம் செஸ் வீரர் குகேஷ் உருக்கம்\nGambhir and Wasim Akhram have a huge influence on me- Kuldeep Yadavகவுதம் கம்பீர் வாசிம் அக்ரம் என் கிரிக்கெட் ஆட்டத்தில் அதிக தாக்கம் செலுத்தியவர்கள்- குல்தீப் யாதவ் பேட்டி\nஅணி தோற்றால் ஓடி ஒளிபவரல்ல தோனி, பொறுப்பேற்றுக் கொள்வார்: மோஹித் சர்மா\nஎன்னை ஏன் அணியிலிருந்து நீக்கினார்கள் காரணத்தை யாரும் சொல்லவில்லை: இடது கை ’சுல்தான்...\nடெஸ்ட் போட்டிகளில் பந்து வீசக் கடினமானவர் புஜாரா: உலகின் சிறந்த பவுலர் பாட்...\nகடந்த ஓர் ஆண்டாக 75 லட்சம் காஷ்மீர்...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\n‘பதிமூனாவது மையவாடி’: இலக்கியமா, பிரச்சாரமா\nமண்டல் பரிந்துரைகள் இன்றும் ஏன் முக்கியமானதாகின்றன\nஅயோத்தியின் மசூதிக்கு அடிக்கல்நாட்ட என்னை அழைக்க மாட்டார்கள்,...\nஎன்னைத் தூக்கில் போடுங்கள்: வி.பி.சிங்\nரன் சேர்க்காமலேயே விக்கெட்டை இழந்தோம்: பாகிஸ்தானுக்கு எதிராக கோலி விளாசிய 183 ரன்களை...\nஉடற்தகுதி இருக்கும்வரை தோனி தொடர்ந்து விளையாட வேண்டும்: ஓய்வு சொந்த முடிவு; கவுதம்...\nபென் ஸ்டோக்ஸுக்கு இணையாக இந்தியாவில் எந்த கிரிக்கெட் வீரரும் இல்லை: கவுதம் கம்பீர்...\nதோனி, கங்குலி, கோலியை வானளாவப் புகழ்கிறோம், தரமான கேப்டன் திராவிடை புகழ்வதில்லை: கவுதம்...\nஇந்தியாவில் 2021-ம் ஆண்டில் டி20 உலகக்கோப்பை: ஐசிசி திட்டவட்டம்\nஐபிஎல் டி20 போட்டிக்கு மத்திய அரசு பச்சைக்கொடி; வீரர்களைத் தனிமைப்படுத்தும் பணியை அணி...\nஇங்கிலாந்தில் 50 இன்னின்ங்ஸ்களில் முதல் டக்: மேலேறி வந்த பென் ஸ்டோக்ஸை வீழ்த்திய...\nஇந்தியாவுக்கு எதிரான தொடர்: இடம் மாறுகிறது பாரம்பரியம் மிக்க பாக்சிங் டே டெஸ்ட்\nராஜஸ்தான் பாஜக எம்எல்ஏக்கள் குஜராத்துக்கு பயணம்\nகரோனா வைரஸ் பாதிப்பு சூழல்; தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம்: பிரதமர் மோடி...\nயாரையும் மிதித்தோ, ஏறியோ இங்கே வரவில்லை: ரவீனா டண்டன்\nஇந்தியக் கல்வியின் பலம், பலவீனம், வாய்ப்பு, அச்சுறுத்தல்: கரோனா காலப் பாடம்\nதமிழகத்தில் இன்று 64 பேருக்கு கரோனா; சென்னையில் 28 பேருக்கு தொற்று; பாதிப்பு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=67380", "date_download": "2020-08-08T20:08:52Z", "digest": "sha1:7OG6GKXEHFOVKDMWJAH2SIQH7VYSISQC", "length": 23957, "nlines": 309, "source_domain": "www.vallamai.com", "title": "உன்னையறிந்தால் …… (47) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nதமிழ் இணையக் கழகத்தில் அண்ணாகண்ணன் உரை... August 8, 2020\nநித்திலாவின் யோசனைகள் – 2: லேசர் கொசுவலை... August 7, 2020\nஎட்டுக் கோணல் பண்டிதன் – 2 August 7, 2020\nபழகத் தெரிய வேணும் – 28 August 7, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 8 (கிளை)... August 7, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 11 August 7, 2020\nபடக்கவிதைப் போட்டி – 270 August 6, 2020\nபடக்கவிதைப் போட்டி 269இன் முடிவுகள்... August 6, 2020\nஇராமாவதாரம் August 5, 2020\nகேள்வி: நாம் சொல்வதை ஏற்கமுடியாது, சிலருக்குக் கோபம் வருவது ஏன்\nவிளக்கம்: பிறரது கூற்றை ஏற்க முடியாவிட்டால், இவர்களுக்குத் தம் மேலேயே சந்தேகமும், அதனால் அச்சமும் எழுகின்றன. தன்னம்பிக்கை குறைய, கோபம் வருகிறது. கோபம் அச்சத்தின் வெளிப்பாடுதானே\nவெற்றி பெற்றால் தன்னம்பிக்கை வளர்கிறது. ஆனால், வெற்றி அடைய தேவையானது தன்னம்பிக்கை. சற்று முரணாக இல்லை\nஒவ்வொருவருக்கும் சொல்வதும், செய்வதும்தான் சரி என்ற எண்ணம் உண்டு. தம்மைப்போலவே தான் சந்தித்துப் பேசும் அனைவரும் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு. நாம் எல்லாவற்றிலும் மிகச் சிறப்பாகத்தான் செயலாற்ற வேண்டும் என்ற அடிப்படை எண்ணமே தன்னம்பிக்கையைத் தகர்க்கப் போதுமானது.\nதன்னம்பிக்கை என்றால் அகம்பாவம் என்று பலரும் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தன்னம்பிக்கை மிகுந்த பெண் `கர்வி’ என்று பழிக்கப்படுகிறாள். இதனாலேயே பல பெண்களும் பயந்து, நிம்மதியாக வாழ எண்ணி, தம் தனித்துவத்தை இழந்து, பெரும்பான்மையானவர்களைச் சார்ந்து நடக்கத் தலைப்படுகிறார்கள். அப்படிச் செய்தால், சராசரியாகத்தான் இருக்க முடியும்.\n’ என்று பயந்து, ஒரு காரியத்தைச் செய்யத் தயங்குவர் பலரும். `உன்னால் இதெல்லாம் முடியாது’ என்று பிறரும் சேர்ந்து தூபம் போடுகிறார்கள். எல்லாவற்றையும் மீறி, நல்லபடியாக அதை முடித்துவிட்டால் பெருமையும், மகிழ்வும் கலந்த உணர்வு தோன்றுகிறதே, அது தன்னம்பிக்கை. கர்வமில்லை.\nஒருவரின் பயமே அவர்கள் சுயநம்பிக்கை அடைய தடையாக இருக்கிறது. அத்துடன், பிறரின் (வேண்டாத) குறுக்கீடுகள் வேறு.\n`உன்னால் முடியும் என்று நம்பிக்கை கொள். பிறரைப்போலவே நடக்காதே\n’ என்று துணிந்து இறங்க வேண்டும். வெற்றியோ, தோல்வியோ, மனம் தளராது தொடர்ந்து செய்ய வேண்டும். தவறாகப்போன முடிவுகளைக் கண்டு அஞ்சிய விஞ்ஞானிகள் எவருமில்லை. வெற்றி நிச்சயமில்லை என்று தெரிந்திருந்தபோதிலும், வருடக்கணக்காக அவர்கள் தொடர்ந்து செய்த ஆராய்ச்சிகளால்தான் இன்று நாம் பல மின்சாதனங்களை அனுபவிக்கிறோம். எதையும் சவாலாக எண்ணி, அதை எதிர்கொள்ளும் மனோதிடம் அவர்களுக்கு இருந்தது.\n’ என்ற பெருங்கவலைதான் பலரையும் அவர்களது முழுத்திறமையையும் வெளிக்காட்டி, முன்னேறவிடாது தடுக்கிறது. ஆனால், மற்றவர்களுக்கும் அதே கவலை இருக்காதா\nபிறரிடம் என்ன குறை காணலாம் என்றே பார்த்துக்கொண்டிருக்கும் சிலரை அலட்சியம் செய்வது நல்லது. ‘போகிறார்கள், அவர்களுக்கும்தான் வாயில் போட்டு மெல்ல அவல் வேண்டாமா’ என்று பெருந்தன்மையாக விட்டுவிடலாமே\n`என்னை யாரும் ஊக்குவிக்கவில்லை. அதனால்தான் நான் முன்னுக்கு வரமுடியவில்லை’ என்று சிலர் மூக்கால் அழுவார்கள்.\nஊக்குவிப்பு என்பது ஒருவருக்குள்ளேயே தோன்றினால்தான் நிலைக்கும். எது செய்யவும் பயந்து, காலத்தை வீணடித்துவிட்டு, சுயவெறுப்பு கொள்வது எதற்கு பயம், கையாலாகாத்தனம், அதனால் விளையும் பொறாமை போன்ற குணங்கள்தாம் பிறரைப்பற்றித் தாறுமாறாகப் பேச வழிவகுக்கின்றன.\nவெற்றி பெறுகிறவர்களுக்கு மட்டும் பயமும், கவலைகளும் இருக்காதா, என்ன ஆனால், அவர்கள் தம்மிடம் இல்லாததையே நினைத்து வாழ்க்கையை வீணடித்துக் கொள்வதில்லை.\nநமக்கு வாய்த்த உடல், மனம் இரண்டையும் அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். நமக்கே நம்மை பிடிக்காவிட்டால், வேறு யாருக்குத்தான் பிடிக்கப்போகிறது (ஆனால், இதுவும் அளவோடுதான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், உலகமே நம்மைச் சுற்றித்தான் இயங்குகிறது என்பதைப்போல் சுயநலம் பெருகிவிடக்கூடும்).\nஎல்லோரிடமும் ஏதாவது திறமை இருக்கும். அதைப் பயன்படுத்தித் திருப்தி அடையும் மனம் வேண்டும்.\n`எனக்குப் பிடிக்கிறது. நான் செய்கிறேன். இக்காரியத்தைச் செய்யும்போதே நிறைவாக இருக்கிறது. வெற்றி, தோல்வியைப்பற்றியோ, பிறர் சொல்வதைப்பற்றியோ கவலையில்லை’ என்று தன்னம்பிக���கையுடன் ஒரு காரியத்தில் ஈடுபடுபவர்தான் வெற்றி அடைகிறார்.\nஎழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா. இவருடைய அனைத்து உளவியல் கட்டுரைகளையும் மின்னூலில் வாசிக்க : http://freetamilebooks.com/ebooks/unnai-nee-arinthal/\nRelated tags : நிர்மலா ராகவன்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nகலைமாமணி” பிலிம்நியூஸ் ஆனந்தன் அவர்களுக்கு எங்கள் கண்ணீரஞ்சலி\n--ருத்ரா இ. பரமசிவன் \"தூண்டிற் புழுவினைப்போல் சுடர் விளைக்கினைப் போல்\" பெண் மனத்தின் துடிப்பை அறிய‌த் தூண்டில் முள்ளில் கழுவில் ஏறி எழுதியிருப்பானோ பாரதி\n என்.கணேசன் நம்மில் பலருக்கு அடுத்தவர்கள் நம்மைக் குறைத்து மதிப்பிடுவதாக ஒரு மனத்தாங்கல் இருக்கிறது. அதனால் நமக்கு உரிய கௌரவம் தராமல் இருப்பதாக வருத்தமும் இருக்கி\nதஞ்​சை வெ. கோபாலன் \"ரமா அக்கா\" எதிர் வீட்டில் இருந்த ரமாவை உரக்கக் கூவி அழைத்தாள் உமா. இவ்விருவருக்குள்ளும் பல ரகசியங்கள் பரிமாரிக்கொள்ளப்படும். காலை, பகல், மாலை, இரவு எந்நேரத்திலும் இவ்விருவரின்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nkannan on பாலக்காடு மாவட்டப் பறையரின மக்களின் தோற்றம் குறித்த கதைகள்\nRajendran on கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author=19", "date_download": "2020-08-08T21:03:15Z", "digest": "sha1:NWX7M4Y2MDPTKXEWFTMMHXSOBOYAXRM4", "length": 16230, "nlines": 72, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nநவீன விருட்சம் – நூறாவது இதழ் வெளியீட்டு விழா\nபிரமிளின் ‘ழ’ இதழ் நின்று போன பிறகு அழகிய சிங்கர் அதைத் தொடர்ந்து நடத்த முன் வந்தார். அது அமையாமற் போன போது ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ‘விருட்சம்’ என்ற பெயரில் துவங்கிய சிற்ற��தழ் சிறிய தடைகளுக்குப் பின் ‘நவீன விருட்சம்’ இதழாய்த் தொடர்ந்து இன்று (23.10.2016)அதன் நூறாவது இதழ் 250 பக்கங்களுக்கும் மேலான பெரிய இதழாக வெளியிடப்பட்டது. மேற்கு மாம்பலத்தில் ஒரு சிறிய\t[Read More]\nகளந்தை பீர்முகம்மதுவின் சிறுகதை ‘நற்றாள்’\nஆகஸ்ட் 2016 காலச்சுவடு இதழில் களந்தை பீர்முகம்மதுவின் சிறுகதை ‘நற்றாள்’ யதார்த்தக் கதைக்குள் பல அடுக்குகளைக் காட்டும் நல்ல முயற்சியாயமைந்திருக்கிறது. சிறுபான்மையினரின் வாழ்க்கையைப் பற்றி மிகையில்லாமல் சாளரங்களைத் திறக்கும் படைப்புக்கள் மிகக் குறைவு. நமக்கு அவர்களது வாழ்க்கைப் போராட்டம், குடும்பத்துக்குள்ளே வருமான அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள்,\t[Read More]\nலெமுரியா முதல் இந்தோனிசியாவில் அகதிகளாயிருப்பது வரை\nஜூன் 2016 மூன்றாம் வாரத்தில் ஒரு படகில் 44 இலங்கைத் தமிழ் அகதிகள் ஆஸ்திரேலியாவில் நுழைய விடாமல் தடுக்கப்பட்ட பிறகு இந்தோனேசியா அருகே உள்ள கடலில் நாட்கணக்கில் தத்தளித்ததும், இறுதியாக அவர்கள் இந்தோனேசியக் கரையில் இறங்க அனுமதிக்கப்பட்டுள்ளதும் பரப்பரப்பாக ஊடகத்தில் பேசப்பட்டது. மிகவும் வருத்தம் அளித்தது அவர்கள் திரும்ப இலைங்கைக்குப் போக விரும்பவில்லை.\t[Read More]\nஆனந்த விகடன் இலக்கியக் களத்தில் இறங்கியது – ‘தடம்’ ஒரு வாசிப்பு\nபதினான்கு ஆண்டுகளுக்கு முன்பாக குமுதம் ‘தீராநதி’ இதழைத் துவங்கிய போதே பெரிய பத்திரிக்கைகள் இலக்கியத்துக்கு சமகாலத்தில் வாசகர் தரும் கவனத்தைப் புரிந்து கொண்டது தெளிவானது. விகடன் தாமதமாக விழித்துக் கொண்டதற்குப் பரிகாரமாக கனமாக வந்திருக்கிறது. மாத இதழ் இது. ஜூன் 2016 முதல் இதழ். பிரபஞ்சனின் நேர்காணலில் அவருடைய தனித்தன்மையான ஒரு கவனத்தை மறுபடி காண்கிறோம். பெண்\t[Read More]\n19.5.2016க்குப் பின்பும் எதிர்க்கட்சிகள் கைவிடக்கூடாத பிரச்சனைகள்\nசுமார் மூன்றாண்டு காலத்துக்கு முன்பே வைகோ, சசி பெருமாள் போன்ற சமூக ஆர்வலர் மட்டுமே கையிலெடுத்த மது ஒழிப்புக்காகக் குரல் கொடுத்தார். ராமதாஸின் அரசியலில் மதுவுக்கு எதிரான நிலைப்பாடு எல்லா ஜாதி மக்களும் பாராட்டுவதாக இருந்தது. ஆறுமாதங்களுக்கு முன் வரை மதுவிலக்கே தேர்தலின் மையப் பிரச்சனையாக உருவெடுக்கும் என்னும் ஒரு தோற்றமே இருந்தது. ஆனால் அணி சேரும் கணக்குகள்\t[Read More]\nநான் படுக்கைக்கு எப்போது எப்ப���ி வந்தேன் வியந்தபடி எழுந்தான் புள்ளினங்கள் விடிவெள்ளிக்கு நற்காலை வாழ்த்துகையில் நகை தாலி கூரைப்புடவை வைத்த இடத்தில் அப்படியே அவள் எங்கே தாழிடாமல் வாயிற்கதவு மூடப்பட்டிருந்தது அவள் வந்ததே கனவோ தாழிடாமல் வாயிற்கதவு மூடப்பட்டிருந்தது அவள் வந்ததே கனவோ மீண்டும் அறைக்கு விரைந்தான் அவள் அமர்ந்த இருக்கைக்குக் கீழ் சிதறிய காட்டுப்புக்கள் வாடாமல் சிரித்தன குதிரையை விரட்டினான் பனித்துளிகள்\t[Read More]\nசொற்பக் கூலிக்கு பல கோடி மதிப்புப் பொதிகளை இடம் மாற்றும் கூலிக்கு கடனே நிரந்தரம் பணி அல்ல இந்தத் தேர்தலுக்குப் பின்னும் அவரது சயன அறை மற்றும் ஒரே தோழனான கட்டை வண்டியை விட அதிகம் ஒன்றும் பெரிதல்ல குடும்ப இருப்பிடம் எனக்கிணையான உரிமை அவருக்கும் உண்டு வாக்களிக்க இவர்களுக்கான என் சொற்கள் அனல் பறக்கும் என்பதைத் தவிர இவரது வாழ்க்கையுடன் எனக்குத்\t[Read More]\nமனம் நிறைந்து வழிந்தது நொடிகள் தாண்டி நீளவில்லை என்பது தவிர​ நினைவில் எதுவுமில் லை காந்தமாக​ ஒரு தேவை நினைவூட்டலாக​ ஒரு அதிகார​ உரசல் மனவெளியைத் தோண்டித் தோண்டி ஊற்று நீர் தேடும் என் குறைகளை நீக்க​ ஒண்ணாது உள்ளே என்ன​ குறை என்றே அவரோகணம் பொம்மலாட்டக் கயிறு மட்டுமல்ல​ பொம்மைகளும் மாற்றிக் கொள்ளும் மேடையில் தன்வயமாயில்லாமல் இருப்பை வடிவை கைகளை [Read More]\nஅவர்கள் விட்டு வைத்தவை அவனுக்காக விட்டுக் கொடுக்கப் பட்டவை என்றார்கள் பணியிடமும் வீடும் அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்றனர் மைல்கற்கள் கோலத்தின் வேவ்வேறு புள்ளிகள் வரைபடங்களின் அம்புக் குறிகள் அதிகாரத்தின் துய்ப்பின் மையங்களாய் வாய்ப்புக்களுக்கு வழி காட்டின விதைப்பு உழைப்பு என்னும் கண்ணிகளே இல்லாத அறுப்பு பங்களிப்பே இல்லாத லாபம் உறுதி செய்யும்\t[Read More]\nஅம்மாவின் ஸ்பரிசத்தில் அனுதினமும் தென்றலாயிருந்தது பசி வந்து அழைக்கும் போது மட்டும் வீடு சேரும் நாளில் செல்லப் பிராணியாய் அலுவல் குடும்பம் அலைக்கழிக்க துய்ப்பு செல்வம் தொடுவானில் நிற்க வழித்துணையாய் புனைவும் பொறுப்பும் கயிறு இழுத்த போட்டிக்கு இடைப்பட்டு சுமைதாங்கியாய் தரிசனங்களின் அலைகள் கட்டுமரமாய் அசைக்கும் நடு ஆயுளில் சொரணை அதிகமான இணையாய் உறக்கம்\t[Read More]\nவெகுண்ட உள்ளங்கள் – 10\nகடல்புத்திரன் பத்து மூன்று நாள் கழித்��ு\t[Read More]\nகோவை ஞானியும் நிகழும் கவிதையும்\nலதா ராமகிருஷ்ணன் தமிழ்ச் சிற்றிதழ்களில்,\t[Read More]\nமுருகபூபதி எழுதிய இலங்கையில் பாரதி ஆய்வு நூல் – நூல் நயப்புரை\nநூல் நயப்புரை: அறிந்தவற்றில் இருந்து\t[Read More]\nமாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே – பாகம் இரண்டு\nஅழகர்சாமி சக்திவேல் விஜயா என்கிற விஜயன்\t[Read More]\nபெரியாரின் *பெண் ஏன் அடிமையானாள்* நூல் திறனாய்வுப் போட்டி\nநூல் திறனாய்வுப் போட்டிமொத்தம் 103\t[Read More]\nக.அசோகன் 1. நான் நகரத்தில் ஒரு\t[Read More]\nமெர்லின் சுஜானா உன் கண்களில் விழுந்து நான்\t[Read More]\nமஞ்சுளா மிச்சங்களில் மீந்து தன்னை\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738351.71/wet/CC-MAIN-20200808194923-20200808224923-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}