diff --git "a/data_multi/ta/2020-50_ta_all_0752.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-50_ta_all_0752.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-50_ta_all_0752.json.gz.jsonl" @@ -0,0 +1,376 @@ +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/66530/Police-arrested-the-thieves-who-took-the-cellphone-with-the-stolen-cell-phone-and-imprisoned-them", "date_download": "2020-11-29T08:33:28Z", "digest": "sha1:PJZXGUIQP76G27B6J3OZLUBXFIJUHN2F", "length": 8875, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருடிய போனை வைத்து செல்ஃபி எடுத்த கொள்ளையர்கள் - காட்டிக் கொடுத்த இமெயில் | Police arrested the thieves who took the cellphone with the stolen cell phone and imprisoned them | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nதிருடிய போனை வைத்து செல்ஃபி எடுத்த கொள்ளையர்கள் - காட்டிக் கொடுத்த இமெயில்\nதிருடிய செல்போனை வைத்து செல்ஃபி எடுத்த திருடர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nகுன்றத்தூர் அடுத்த இரண்டாம் கட்டளையைச் சேர்ந்தவர் மகேஷ்(35). இவர் சமையல் கலைஞராக வேலை செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவர் தூங்கி எழுந்து பார்த்தபோது வீட்டிற்குள் வைத்திருந்த விலை உயர்ந்த 2 செல்போன்கள், கைக்கடிகாரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து குன்றத்தூர் போலீசில் புகார் அளித்திருந்தார். போலீசார் தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.\nஇந்நிலையில், திருடப்பட்ட செல்போனிலிருந்து கொள்ளையர்கள் தங்களை விதவிதமாக செல்ஃபி எடுத்துள்ளனர். அந்தப் படங்கள் மகேஷின் இ மெயிலுக்கு வந்துள்ளன. இது குறித்த தகவல்களை போலீசாரிடம் தெரிவித்ததையடுத்து செல்போன் சிக்னலை வைத்து குன்றத்தூர், கரைமா நகரைச் சேர்ந்த சின்னத்தம்பி (20), அவரது மாமா சுரேஷ்(22) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை செய்தபோது இரவு நேரத்தில் குடித்து இவருவரும் திறந்து கிடக்கும் வீடுகளுக்குள் புகுந்து செல்போன்களை திருடி செல்வது தெரியவந்தது.\nமேலும் இவர்கள் பல்வேறு இடங்களில் செல்போன் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இவர்களிடமிருந்து செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருடிய செல்போனிலேயே செல்ஃபி எடுத்தால் கொள்ளையர்கள் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமாநிலங்களவை எம்.பி. ஆகிறார் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்\nஎரிந்த நிலையில் வாலிபர் சடலம்: போலீசார் தீவிர விசாரணை\nRelated Tags : arrested the thieves, cellphone, செல்போன் திருட்டு, குன்றத்தூர், திருடர்கள் கைது, காவல்துறை,\nவிஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13ல் வெளியீடு\nநாகலாந்தில் நாய் இறைச்சி விற்க அனுமதி - நீதிமன்றம்\nநிர்வாகிகளுடன் ரஜினி நேரடி ஆலோசனை பாதுகாப்பு கோரி காவல்துறைக்கு கடிதம்\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் மீது பாலியல் புகார்\n“அவளுக்குள் ஒரு மென்மையான ஆன்மா உள்ளது” - பொம்மையை காதலித்து திருமணம் செய்த நபர்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாநிலங்களவை எம்.பி. ஆகிறார் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்\nஎரிந்த நிலையில் வாலிபர் சடலம்: போலீசார் தீவிர விசாரணை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deeplyrics.in/song/roja-malare-rajakumari-1962", "date_download": "2020-11-29T06:59:41Z", "digest": "sha1:OST25SSS4BOAU3QTWT7DSXWCHTN6Y7EQ", "length": 6030, "nlines": 214, "source_domain": "deeplyrics.in", "title": "Roja Malare Rajakumari Song Lyrics From Veerathirumagan | பாடல் வரிகள் - Deeplyrics", "raw_content": "\nராஜ குமாரி ஆசை கிளியே\nமுறை அன்றோ ஓஓ என்றும்\nஹோ ஹோ ஹோ ஹோ\nஹோ ஹோ ஹா ஹா\nஹா ஹா ஹா ஹா ஹா\nஆ ஆஆ ஆஆ ஆஹா\nகாதலர் முன்னே கானல் நீர்\nராஜ குமாரி ஆசை கிளியே\nஹா ஹா ஹா ஹா\nஹா ஹா ஹா ஹா\nஹோ ஹோ ஹோ ஹோய்\nஹோ ஹோ ஹோ ஹோ\nமுறை அன்றோ ஓஓ என்றும்\nநிலை அன்றோ ஓஓ ஆஹா\nஆஆஆஆ ஹாஹா ஹா ஹா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/section/sports", "date_download": "2020-11-29T07:36:35Z", "digest": "sha1:KY7X4BY5KPDHYNXR5XQPHRAG27DG33MV", "length": 13993, "nlines": 191, "source_domain": "www.lankasrinews.com", "title": "Sports Tamil News | Latest Sports News | Online Tamil Web News Paper on Sports | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nலங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட்: காலி அணியை துவம்சம் செய்த கொழும்பு கிங்ஸ் அணி\nகிரிக்கெட் 3 hours ago\nஅவர் மாதிரியான ஒரு வீரர் கோஹ்லிக்கு தேவை: மைக்கேல் ஹோல்டிங்\nகிரிக்கெட் 7 hours ago\nஇந்த இந்திய அணியை வச்சுகிட்டு உலகக் கோப்பைக்கு வாய்ப்பே இல்லை விளாசி தள்ளிய மைக்கல் வாகன்\nகிரிக்கெட் 17 hours ago\nமெஸ்ஸி அல்லது ரொனால்டோ இருவரில் யார் கெத்து... மறைந்த கால்பந்து ஜாம்பவான் மரடோனா அளித்த உறுதியான பதில்\nகால்பந்து 19 hours ago\nமாரடோனா உடலை கடைசியாக பார்க்க வந்த காதலி வேண்டுமென்றே மனைவி செய்த மோசமான செயல்: கண்ணீவிட்டு கதறல்\nகால்பந்து 21 hours ago\n ஒட்டு மொத்த இந்திய அணிக்கும் அபராதம் விதித்த ஐசிசி\nகிரிக்கெட் 21 hours ago\nசவப்பெட்டியில் வைக்கப்பட்ட மாரடோனா உடலுடன் செல்பி எடுத்த நபருக்கு நேர்ந்த கதி\nகால்பந்து 22 hours ago\nஇந்திய வீரரிடம் மன்னிப்பு கேட்டேன் மேக்ஸ்வல்லை மன்னிப்பு கேட்க வைத்த மீம்ஸ்: வைரலாகும் புகைப்படம்\nகிரிக்கெட் 22 hours ago\nகால்பந்து ஜாம்பவான் மாரடோனாவின் உடல் யார் சமாதிக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது தெரியுமா\nகால்பந்து 23 hours ago\nஜாம்பவான் மரடோனா இறக்கும்போது அவரது வங்கிக்கணக்கில் இருந்த தொகை எவ்வளவு தெரியுமா\nகால்பந்து 24 hours ago\n கோல் கிளேடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி LPL தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது ஜப்னா\nகிரிக்கெட் 1 day ago\nஇறுதி நிமிடங்களில் மரடோனாவுக்கு நடந்தது என்ன மரணத்தில் நீடிக்கும் மர்மம் வழக்கறிஞர் கூறிய திடுக்கிடும் தகவல்\nகால்பந்து 1 day ago\n$4.5 மில்லியன் பணத்தை மனைவி திருடியதாக கூறிய மரடோனா சொந்த மாப்பிள்ளையை மோசமாக திட்டியது ஏன் சொந்த மாப்பிள்ளையை மோசமாக திட்டியது ஏன்\nகால்பந்து 1 day ago\nஇந்தியா - அவுஸ்திரேலியா போட்டி விறுவிறுப்பாக சென்ற போது மைதானத்தில் நட்சத்திர வீரர் செய்த செயல்\nஏனைய விளையாட்டுக்கள் 1 day ago\nஇறப்பதற்கு முன் எடுக்கப்பட்ட மரடோனாவின் இறுதி வீடியோ உடம்பு முடியாத போதும் செய்த நெஞ்சை உருக்கும் செயல்\nகால்பந்து 2 days ago\nஇந்திய அணியை துவம்சம் பண்ணிய அவுஸ்திரேலியா முதல் போட்டியிலே அடித்து நொறுக்கிய பின்ச்-ஸ்மித்\nகிரிக்கெட் 2 days ago\nமனைவி மூலம் 2 குழந்தைகள் வேறு தொடர்புகள் மூலம் 6 பிள்ளைகள்.. மறைந்த மரடோனாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nகால்பந்து 2 days ago\nஉயிர் பிரிவதற்கு முன்பு மருமகனிடம் மரடோனா சொன்ன இறுதி வார்த்தை படுக்கையில் அசைவில்லாமல் கிடந்த துயரம்\nகால்பந்து 2 days ago\n இந்தியாவுக்கு எதிராக 374 ரன்கள் குவித்த அவுஸ்திரேலியா: சாதிப்பாரா கோஹ்லி\nகிரிக்கெட் 2 days ago\nரோகித் சர்மா விடயத்தில் சுத்தமாக தெளிவில்லை மனைவி பிரசவத்துக்காக அணியில் இருந்து விலகும் கோஹ்லி வருத்தம்\nஏனைய விளையாட்டுக்கள் 2 days ago\nரோஹித், இஷாந்த் அதிரடி நீக்கம்.... அவுஸ்திரேலிய தொடரில் பெரும் பின்னடைவு\nகிரிக்கெட் 2 days ago\nநியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு நேர்ந்த கதி\nகிரிக்கெட் 3 days ago\nஇந்திய ஜெர்சியை அணிந்து கெத்தாக போஸ் கொடுத்த தமிழன் நடராஜன் அவரே பெருமையுடன் வெளியிட்ட புகைப்படம்\nகிரிக்கெட் 3 days ago\nகால்பந்து ஜாம்பவான் மாரடோனா தீடீர் மரணம் கடும் சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்-பிரபலங்கள்\nகால்பந்து 3 days ago\nசச்சின் டெண்டுல்கரின் நண்பர் என கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த இளம்பெண் மற்றும் குடும்பத்தார்... பகீர் பின்னணி\nஏனைய விளையாட்டுக்கள் 4 days ago\nரோஹித் சர்மாவை ஓரம்கட்ட பக்காவாக பிளான் போட்ட கோஹ்லி: வெளிவரும் பின்னணி\nகிரிக்கெட் 4 days ago\nஅவுஸ்திரேலியா வீரரின் முக்கிய விக்கெட்டை வீழ்த்த சச்சின் கொடுத்த டிப்ஸ்\nகிரிக்கெட் 5 days ago\nவயசாகிருச்சு... இனி இந்த தப்ப செய்யமாட்டேன் அவுஸ்திரேலியா வீரர் வார்னர் வெளிப்படையாக பேட்டி\nகிரிக்கெட் 5 days ago\nஇலங்கை எல்பிஎல் தொடலிருந்து விலகியதற்கு இது தான் காரணம் விமர்சித்தவர்களை வாய் மூட வைத்த மலிங்கா\nகிரிக்கெட் 5 days ago\nரோகித் சர்மா-இஷாந்த் சர்மா விளையாடுவதில் சிக்கல் அவுஸ்திரேலியாவுடன் மோதும் இந்திய அணிக்கு மிகப்பெரிய அடி\nகிரிக்கெட் 5 days ago\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/maniratnam", "date_download": "2020-11-29T08:31:04Z", "digest": "sha1:TAQIZP46BUIWIQZGUWRO3SIYT6L33NK5", "length": 6143, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: maniratnam - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமணிரத்னத்தின் ஆந்தாலஜி படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்கும் பிரபலங்கள் - ஏன் தெரியுமா\nமணிரத்னம் தயாரிப்பில் உருவாகும் ‘நவரசா’ என்ற படத்தில் பிரபலங்கள் பலர் சம்பளம் வாங்காமல் பணியாற்றி உள்ளார்களாம்.\nஅடுத்த படத்திற்காக திரிஷா எடுக்கும் பயிற்சி... வைரலாகும் புகைப்படம்\nதமிழ் சினிமாவில் முன்னணி நட��கையாக இருக்கும் திரிஷா, அடுத்த படத்திற்காக பயிற்சி எடுக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nஎல்லா இடங்களிலும் பெயரை மாற்ற துடிக்கும் பாஜக -ஒவைசி கடும் தாக்கு\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது\nஜெர்மனியில் அடுத்த ஆண்டின் முதல் சில மாதங்கள் கொரோனா கட்டுப்பாடுகள் நீடிக்கும்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - ஜோ பைடனின் வெற்றிக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு தள்ளுபடி\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/thirukkural-periyarai-sengonmai-adhikaram/", "date_download": "2020-11-29T07:01:57Z", "digest": "sha1:BU4ZWC6SEOTBGVTLI3625RETIR3GL33D", "length": 17714, "nlines": 190, "source_domain": "dheivegam.com", "title": "திருக்குறள் அதிகாரம் 55 | Thirukkural adhikaram 55 in Tamil", "raw_content": "\nHome இலக்கியம் திருக்குறள் திருக்குறள் அதிகாரம் 55 – செங்கோன்மை\nதிருக்குறள் அதிகாரம் 55 – செங்கோன்மை\nஅதிகாரம் 55 / Chapter 55 – செங்கோன்மை\nஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்\nயாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமைப் பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nகுடிமக்கள் செய்யும் குற்றத்தை ஆய்ந்து எவரிடத்தும் விருப்பு, வெறுப்பு இல்லாமல், நடுநிலையோடு நூல்வழி ஆராய்ந்து, குற்றத்திற்கு ஏற்ற தண்டனையை வழங்குவதே நேர்மையான ஆட்சி.\nகுற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்\nவானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்\nஉலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்��ி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஉயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர்.\nஉலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது\nஅந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்\nஅந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஅறிவை வளர்த்துக் கொள்பவர்தம் ஞான நூல்களுக்கும், அறத்திற்கும் அடிப்படையாய் இருப்பது ஆளுவோரின் நேர்மையான ஆட்சியே.\nஓர் அரசின் செங்கோன்மைதான் அறவோர் நூல்களுக்கும் அறவழிச் செயல்களுக்கும் அடிப்படையாக அமையும்\nகுடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன்\nகுடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nகுடிமக்களை அணைத்துக் கொண்டு, நேர்மையான ஆட்சியை நடத்தும் சிறந்த ஆட்சியாளரின் கால்களைச் சுற்றியே மக்கள் வாழ்வர்.\nகுடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும்\nஇயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட\nநீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஅரச நீதிநூல்கள் கூறியபடி, நேர்மையாக ஆளும் ஆட்சியாளரிடம் பருவமழையும், குறையாத விளைச்சலும் சேர்ந்தே இருக்கும்.\nநீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும்\nவேலன்று வென்றி தருவது மன்னவன்\nஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று; அவரின் நேரிய ஆட்சியே; அதுவும் தவறான ஆட்சியாக இல்லாதிருக்க வேண்டும்.\nஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்\nஇறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை\nஉலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதிமுறை கெடாதவாறு ஆட்சி\nசெய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஆட்சியாளர் பூமியைக் காப்பர்; அவரையோ அவரது குறையற்ற நேர்மையான ஆட்சி காக்கும்.\nநீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே காப்பாற்றும்\nஎண்பதத்தான் ஓரா முரறசெய்யா மன்னவன்\nஎளிய செவ்வி உடையவனாய் ஆராய்ந்து நீதி முறை செய்யாத அரசன், தாழ்ந்த நிலையில் நின்று (பகைவரில்லாமலும் ) தானே கெடுவான்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nநீதி தேடி வருவார்க்கு எளிய காட்சியாளனாய், நீதி தேடுவார் சொல்வதைப் பலவகை நூலாரோடும், ஆராய்ந்து நீதி வழங்காத ஆட்சியாளன். பாவமும் பலியும் எய்தித் தானே அழிவான்.\nஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும்\nகுடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்\nகுடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவற்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில் பழி அன்று.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nஅயலவர் அழிக்காமல் குடிமக்களையும் தன்னையும் காத்து, குடிகளின் குறைகளைக் களைந்து நேரிய ஆட்சி செய்வது, ஆட்சியாளருக்குக் குறை ஆகாது. அது அவர் தொழில்.\nகுடிமக்களைப் பாதுகாத்துத் துணை நிற்பதும், குற்றம் செய்தவர்கள் யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின் கடமையாகும்\nகொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்\nகொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்.\nசாலமன் பாப்பையா விளக்க உரை:\nகொடியவர்களுக்கு மரண தண்டனை கொடுத்துத் தக்கவரைக் காப்பது, உழவன் களையைக் களைந்து பயிரைக் காப்பதற்குச் சமம்.\nகொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும்\nதிருக்குறள் அதிகாரம் 50 – இடனறிதல்\nதிருக்குறள் அனைத்தையும் இயற்றியவர் திருவள்ளுவர்.\nதிருக்குறள் அதிகாரம் 80 – நட்பாராய்தல்\nதிருக்குறள் அதிகாரம் 81- பழைமை\nதிருக்குறள் அதிகாரம் 83 – கூடா நட்பு\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ��ன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/explained/ipu-global-post-india-pakistan-postal-service-abandoned-rules-for-global-post/", "date_download": "2020-11-29T08:08:24Z", "digest": "sha1:ZQ72IRGAXB5UCUYVGMWUJBT2KGJI3F6N", "length": 14992, "nlines": 68, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Explained : இந்தியாவுடனான அஞ்சல் சேவை நிறுத்திய பாகிஸ்தானின் வழிமுறைகள் சரியா?", "raw_content": "\nExplained : இந்தியாவுடனான அஞ்சல் சேவை நிறுத்திய பாகிஸ்தானின் வழிமுறைகள் சரியா\nஅனைத்துலக அஞ்சல் ஒன்றியத்தின் உறுப்பு நாடு ஒருதலைப்பட்சமாக மற்றொரு நாட்டோடு அஞ்சல் பரிமாற்றத்தை நிறுத்த முடியுமா\nஆகஸ்ட் 27ம் தேதி முதல் பாகிஸ்தான் இந்தியாவுடன் அஞ்சல் பரிமாற்றத்தை நிறுத்தியது. தகவல் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இது குறித்து கூருகையில், ” எந்தமுன் அறிவிப்புமின்றி பாகிஸ்தானின் ஒருதலை பட்சமாக இந்த முடிவை எடுத்துள்ளது , இந்த முடிவு சர்வதேச விதிமுறைகளுக்கு நேரடி முரண்பாடாக உள்ளது என்றார். பாகிஸ்தான் பாகிஸ்தான் தான், நாம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ” என்று அழுத்தமாய் சொல்லி தனது கருத்தை முடித்தார்.\nஇருநாடுகளுக்கு இடையில் இருக்கும் அஞ்சல் பரிமாற்றங்கள் எவ்வாறு நடக்கின்றன, இதை யார் நெறிமுறைப் படுத்துவது பாகிஸ்தான் செயலுக்கு சர்வதேச விதிமுறைகள் என்ன சொல்கிறது பாகிஸ்தான் செயலுக்கு சர்வதேச விதிமுறைகள் என்ன சொல்கிறது\nஒரு நாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்கும் இடையிலான அஞ்சல் பரிமாற்றத்தை யார் கட்டுப்படுத்துகிறார்கள்\nஅனைத்துலக அஞ்சல் ஒன்றியம் (Universal Postal Union) என்பது ஒரு பன்னாட்டு அமைப்பு. இது உறுப்பு நாடுகளிடையே அஞ்சல் கொள்கைகளையும், சர்வதேச அஞ்சல் பரிமாற்றத்திற்கான விதிகளையும், சர்வதேச அஞ்சல் சேவைகளுக்கான கட்டணங்களை நிர்ணயிக்கின்றது. 1874 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அனைத்துலக அஞ்சல் ஒன்றியம், உலகம் முழுவதும் 6.40 லட்சம் தபால் நிலையங்களை ஒழுங்குபடுத்தி வருகிறது. இந்த பன்னாட்டு அமைப்பில் இந்தியா ஜூலை 1, 1876 ல் உறுப்பினராக சேர்ந்தது. பாகிஸ்தான் நவம்பர் 10, 1947 இல் பாகிஸ்தான் இந்த அமைப்பில் இணைந்தது.\nஇந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அஞ்சல் பரிமாற்றம் எப்படி இருந்தது\nஇந்தியாவில் இருந்து அனுப்பப்படும் அனைத்து வெளிநாட்டு தபால்களும் இந்திய அரசாங்காத்தால் இயக்கப்படும் 28 வெளிநாட்டு தபால் ��லுவலகங்கள் மூலம் கையாளப்படுகின்றன. டெல்லி, மும்பையிலுள்ள அலுவகங்கள் குறிப்பாக பாகிஸ்தானுக்கான அஞ்சல்களைக் கையாள நியமிக்கப்பட்டுள்ளனர்.\nபாகிஸ்தானின் தற்போதைய நடவடிக்கைக்கு முன்புவரை, அஞ்சல்கள் கிட்டத்தட்ட தினமும் பரிமாறப்பட்டன. இரு நாடுகளுக்கும் இடையில் நேரடி விமான இணைப்பு இல்லாததால், சவுதி அரேபியா விமான பாதை வழியாக அஞ்சல் அனுப்பப்பட்டது. விமான நிலையத்தில் சுங்க இலாகா சோதனைக்குப் பிறகு இரு நாடுகளின் அஞ்சல் பைகள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன” என்று இந்தியா அஞ்சல் துரையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஅனைத்துலக அஞ்சல் ஒன்றியத்தின் உறுப்பு நாடு ஒருதலைப்பட்சமாக மற்றொரு நாட்டோடு அஞ்சல் பரிமாற்றத்தை நிறுத்த முடியுமா\nஅனைத்துலக அஞ்சல் ஒன்றிய விதிகளின் கீழ், ஒரு நாடு (தற்போது, பாகிஸ்தான் ) மற்ற நாட்டோடு அஞ்சல் பரிமாற்றத்தை நிறுத்த முடிவு செய்தால், நிறுத்தப்பட்ட நாட்டின் ஆபரேட்டருக்கு உடனடியாக (இந்திய அஞ்சல் துறை) அறிவிக்க வேண்டும். முடிந்தால், சேவைகள் எந்த காலளவு நிறுத்தப்பட்டுள்ளது என்ற காரணத்தையும் சொல்ல வேண்டும் . அனைத்துலக அஞ்சல் ஒன்றிய நிர்வாகத்திடம் அறிவிக்கப்பட வேண்டும். அனைத்துலக அஞ்சல் ஒன்றிய நிர்வாகம் 2018 ல் வெளியிட்ட கையேட்டின் பிரிவு 17-143 ல் இது குறித்து தெளிவாக சொல்லப்பட்டுள்ளன.\nபின், பாகிஸ்தான் அனைத்துலக அஞ்சல் ஒன்றியத்தின் நெறிமுறையைப் பின் பற்ற வில்லையா\nஇல்லை. ஆகஸ்ட் 23ம் அன்று, பாகிஸ்தானின் சுங்க மற்றும் தபால் துறைகள் இந்தியாவுடனான தபால் பரிமாற்றத்தை நிறுத்த உள் உத்தரவை பிறப்பித்து. விமான நிலையங்கள் பாகிஸ்தானுக்கான அஞ்சல் பைகளை எடுப்பதை நிறுத்தியதோடு , அவற்றை மீண்டும் எடுத்துச் செல்லும்படி இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்தன. அதேபோன்று, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குச் செல்லும் அஞ்சல்களையும் இந்திய அதிகாரிகளுக்கு வழங்கப்படவில்லை . அஞ்சல் பரிமாற்றம் முற்றிலும் நிறுத்தப்பட்டது என்ற உத்தரவை ஆகஸ்ட் 27ம் தேதியன்று பாகிஸ்தான் தரப்பினரால் இந்தியாவிற்கு வழங்கப்பட்டது.\nஇந்தியாவுடனான தபால் சேவையை நிறுத்தி வைப்பது குறித்து பாகிஸ்தான் அனைத்துலக அஞ்சல் ஒன்றியத்திற்கு அறிவித்திருக்கிறதாஎன்பது கூட இந்தியாவிற்கு இன்னும் தெரியவில்லை . மே��ும், அவர்கள் கொடுத்த உத்தரவில் எந்த காரணத்திற்காக அஞ்சல் பரிமாற்ற சேவை நிறுத்தப்பட்டது என்ற காரணத்தையும் குறிப்பிடவில்லை.\nஅஞ்சல்களின் தற்போதைய நிலை என்ன\nஇந்திய தபால் துறையும் இப்போது பாகிஸ்தானுக்கு அனுப்பப்படும் அஞ்சல்களை முன்பதிவு செய்வதை நிறுத்திவிட்டது. வெளிவிவகாரத் துறை அமைச்சகம், தகவல் தொடர்பு அமைச்சகம் போன்றவைகளின் பதிலுக்காக இந்தியா தபால் துறை காத்திருக்கின்றது .\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nகார்த்திகை தீபம் பௌத்தர்களின் கண்டுபிடிப்பு\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nTamil News Today Live : ரஜினி எந்த முடிவெடுத்தாலும் மக்கள் வரவேற்பார்கள் – அமைச்சர் செல்லூர் ராஜு\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/news/telecom/vi-launches-weekend-data-rollover-benifit-on-unlimited-prepaid-packs-77224.html", "date_download": "2020-11-29T08:46:48Z", "digest": "sha1:EBDEKIRX37DMK6OGX4V5YEKTUHHWZASD", "length": 10033, "nlines": 152, "source_domain": "www.digit.in", "title": "Vi வாடிக்கையாளர்களுக்கு இப்பொழுது அன்லிமிட்டட் ப்ரீபெய்ட் பேக். - vi launches weekend data rollover benifit on unlimited prepaid packs starting rs 249 | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nVi வாடிக்கையாளர்களுக்கு இப்பொழுது அன்லிமிட்டட் ப்ரீபெய்ட் பேக்.\nஎழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 29 Oct 2020\nVi தனது வாடிக்கையாளர்களுக்கு 'Weekend Data Rollover' நன்மையை வழங்க அறிவித்துள்ளது\nVIL ப்ரீபெய்ட் அன்லிமிட்டட் கால் மற்றும் 249 க்கும் மேற்பட்ட தினசரி டேட்டா ஒதுக்கீட்டு பேக்களில் கிடைக்கும்.\nVi வாடிக்கையாளர்களுக்கு இப்பொழுது அன்லிமிட்டட் ப்ரீபெய்ட் பேக்.\nவோடபோன் ஐடியா அதாவது Vi தனது வாடிக்கையாளர்களுக்கு 'Weekend Data Rollover' நன்மையை வழங்க அறிவித்துள்ளது. Vi வாடிக்கையாளர்கள் தங்களது பயன்படுத்தப்படாத டேட்டவை அன்லிமிட்டட் பேக்களில் மாற்ற முடியும், அவை வார இறுதி நாட்களில் பயன்படுத்தப்படலாம். இந்த ரோல்ஓவர் வசதி 2020 அக்டோபர் 19 முதல் 20 ஜனவரி 17 2021 வரை விளம்பர சலுகையின் கீழ் கிடைக்கும். இந்த சலுகை பிரத்யேகமாக VIL ப்ரீபெய்ட் அன்லிமிட்டட் கால் மற்றும் 249 க்கும் மேற்பட்ட தினசரி டேட்டா ஒதுக்கீட்டு பேக்களில் கிடைக்கும்.\nவீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் அம்சத்தின் மூலம், பயனர்கள் வார இறுதி நாட்களில் மீதமுள்ள வார இறுதி டேட்டவை எடுத்துச் செல்ல முடியும். டேட்டா சேவர் பெனிஃபிட் மூலம், பயனர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீதமுள்ள டேட்டவை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயன்படுத்த முடியும். டேட்டா சேவர் பெனிஃபிட் ரூ. 249 ரூபாயிலிருந்து அதிகமான அனைத்து அன்லிமிட்டட் ரீசார்ஜ் திட்டங்கள் அடங்கும்.\nVi யின் அன்லிமிட்டட் பேக்கை ரூ .249 க்கு மேல் ரீசார்ஜ் செய்தால், உங்கள் மீதமுள்ள டேட்டா வார இறுதிகளில் முன்னோக்கி கொண்டு செல்லப்படும். இந்த டேட்டா வார இறுதியில் தானாகவே மாற்றப்படும்.\nஉங்கள் அன்லிமிட்டட் ப்ரீபெய்ட் திட்டத்தில் ஒவ்வொரு நாளும் 3 ஜிபி டேட்டா கிடைத்தால் வைத்துக்கொள்வோம். திங்களன்று 1 ஜிபி, செவ்வாய்க்கிழமை 0.5 ஜிபி, புதன்கிழமை 0.5 ஜிபி, வியாழக்கிழமை 1.5 ஜிபி மற்றும் வெள்ளிக்கிழமை 1 ஜிபி ஆகியவற்றை நீங்கள் சேமித்தால், உங்களிடம் மொத்தம் 4.5 ஜிபி டேட்டா உள்ளது, இது வார இறுதி நாட்களில் உங்கள் தினசரி டேட்டா ஒதுக்கீட்டைப் பயன்படுத்தலாம்.\nATM அல்லது E- பேங்கிங், Fraud இங்கே புகார் கொடுக்கலாம்.\nஆன்லைனில் பணம் செலுத்துபவரா நீங்கள் அரசாங்கத்தின் எச்சரிக்கை.\nஇந்திய அரசு மேலும் 43 சீனா செயலிகளை தடை செய்துள்ளது, இதில் ALIEXPRESS அடங்கும்\nGoogle இந்த ஆப்க்கு இனி காசு கொடுக்கணும், எந்த, எந்த ஆப் நீங்களும் தெரிஞ்சிக்கோங்க.\nஸ்மார்ட்போனின் பிலாஷில் இருந்து செக் செய்யலாம் ஹார்ட் பீட் ரேட்.\nXiaomi Mi Notebook 14 யின் குறைந்த விலை மாடல் அறிமுகம்.\nஸ்மார்ட்ஃபோன்களில் தானாகவே பதிவான UIDAI நம்பரை நீக்குவது எப்படி\nஇந்தியாவின் இந்த 7 போன்களில் MIUI 12 அப்டேட், உங்க போனில் இருக்க இந்த அப்டேட் \nகூகுள் பிளே ஸ்டோரில் கொடிய ஆப், ஒரு தவறு மற்றும் பேங்க் அக்கவுண்ட் காலி\nYAHOO GROUPS டிசம்பர் 15 முதல் மூடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/popular/international", "date_download": "2020-11-29T07:18:37Z", "digest": "sha1:I3E4SKMXDZRPQ2S4W3C4BILCBRAPDWTP", "length": 20120, "nlines": 241, "source_domain": "www.lankasrinews.com", "title": "Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெண் குழந்தையை தனியாக விட்டு தன்னை விட 8 வயது குறைவான காதலனுடன் வெளியில் சென்ற தாயார்\nஇவன் தலைக்கு 37 கோடி ரூபாய் சன்மானம் தருகிறோம் 12 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்கா அறிவிப்பு\n திருமணமான 1 மாதத்தில் கழிவறைக்கு சென்ற புதுப்பெண் செய்த விபரீத காரியம்\nலண்டனில் இரவு நேரத்தில் நடந்த வெட்ககேடான சம்பவம் பொலிசார் வெளியிட்ட சிசிடிவி காட்சி: எச்சரிக்கை தகவல்\nலங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட்: காலி அணியை துவம்சம் செய்த கொழும்பு கிங்ஸ் அணி\nவெளிநாட்டில் காணமல் போன தமிழர் மருத்துவமனையில் கண்டுபிடிப்பு வெளியான புகைப்படம்: முக்கிய தகவல்\nசகோதரியை திருமணம் செய்து கொண்ட இந்த முன்னணி பிரபலங்களை தெரியுமா\nநெருங்கிய ஆண் நண்பர் வீட்டுக்கு வந்த 26 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை அப்போது அங்கிருந்த பெற்றோர் வெளியிட்ட தகவல்\nமூக்கு துவாரத்தில் 50 ஆண்டுகளாக சிக்கியிருந்த பொருள்: மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நபர்\nகொரோனா தடுப்பூசி... பக்கவிளைவுகளுக்கு யார் பொறுப்பு\nமறுகூட்டலுக்கு 3 மில்லியன் டொலர் செலவிட்ட டிரம்ப்: பலனை அனுபவித்த ஜோ பைடன்\nகட்டிவைத்து கழுத்தறுக்கப்பட்ட கொடூரம்... கொத்துக்கொத்தாக சடலங்கள்: பகீர் கிளப்பிய சம்பவம்\n வீதியில் குவிந்த ஆயிரக்கணக்கானோர்: கலவர பூமியான பாரிஸ் நகரம்\nஇறுகும் கட்��ுப்பாடுகள்... பிரித்தானியாவில் நாள் ஒன்றுக்கு எத்தனை மில்லியன் பவுண்டுகள் இழப்பு தெரியுமா\nபொறுத்துக்கொள்ள மாட்டோம்... உரிய நேரத்தில் தக்கபதிலடி: சூளுரைத்த ஈரான்\nபாலியல் பெண் பொம்மையை காதலித்து திருமணம் செய்து கொண்ட இளைஞர் சொன்ன காரணம்: பதிவிட்ட புகைப்படம்\nஇந்த இந்திய அணியை வச்சுகிட்டு உலகக் கோப்பைக்கு வாய்ப்பே இல்லை விளாசி தள்ளிய மைக்கல் வாகன்\nதமிழர்களின் சிறப்பான விழாவான...கார்த்திகை தீபம் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா\nமெஸ்ஸி அல்லது ரொனால்டோ இருவரில் யார் கெத்து... மறைந்த கால்பந்து ஜாம்பவான் மரடோனா அளித்த உறுதியான பதில்\nபிரான்சில் நடந்த துயர சம்பவம் 13 நிமிடங்கள் கருப்பினத்தவரை பொலிசார் அடித்து நொறுக்கும் வீடியோ காட்சி\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது... காரணம் என்ன தெரியுமா\nநிவர் புயலால் கடற்கரையில் அடித்து ஒதுங்கிய தங்க மணிகள்... அள்ளிச் சென்று ஓடிய கிராமமக்கள்: ஆச்சரிய தகவல்\nபிரித்தானிய பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து திருடப்பட்ட மதிப்புமிக்க பொருள் eBay தளத்தில் விற்பனைக்கு... திடுக்கிடும் தகவல்\nபிரித்தானியாவில் வாழும் இந்த இந்திய பெண் பிரித்தானிய மகாராணியாரைவிட பணக்காரராம்: அவர் யார் தெரியுமா\nவெளிநாட்டில் 21 வயது மனைவியை பொது இடத்தில் குத்தி கொன்ற இந்திய இளைஞன் நடந்தது என்ன\n5 வயது மகளின் வித்தியாசமான பிறந்த நாள் ஆசை காரணத்தை கெட்டு நெகிழ்ந்து போன தந்தை: குவியும் வாழ்த்துக்கள்\n ஒட்டு மொத்த இந்திய அணிக்கும் அபராதம் விதித்த ஐசிசி\nமாரடோனா உடலை கடைசியாக பார்க்க வந்த காதலி வேண்டுமென்றே மனைவி செய்த மோசமான செயல்: கண்ணீவிட்டு கதறல்\nகனடாவில்...இலங்கைப் பெண் உட்பட 10 பேரை வேன் மோதி கொன்ற நபர் தொடர்பில் மன நல மருத்துவர் பரபரப்பு தகவல்\nசவப்பெட்டியில் வைக்கப்பட்ட மாரடோனா உடலுடன் செல்பி எடுத்த நபருக்கு நேர்ந்த கதி\nகண்முன்னே தாய்க்கு நடந்த கொடூரம் கயவர்களை குத்தி கிழித்த மகனுக்காக திரண்ட நாட்டு மக்கள்: இறுதியில் பணிந்த நீதிமன்றம்\nஇலங்கை தமிழரான சுவிஸ் பாடகி ஒருவருக்கு கிடைத்துள்ள எதிர்பாராத பெரும் வாய்ப்பு\nகால்பந்து ஜாம்பவான் மாரடோனாவின் உடல் யார் சமாதிக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது தெரியுமா\nதாய் தூங்கி கொண்டிருந்த போது கடத்தி செல்லப்பட்ட சிறுமி தற்ப��து இளம்பெண்ணாக எப்படியிருக்கிறார் தெரியுமா தற்போது இளம்பெண்ணாக எப்படியிருக்கிறார் தெரியுமா\nலண்டனில் விலைமாதுக்களை வன்கொடுமை செய்து பணத்தை கொள்ளையடித்த இளைஞன் உயிர் பயத்தில் அலறிய பரிதாபம்\nதிடீர் ஹார்ட் அட்டாக் வருவதற்கு முன் என்னென்ன அறிகுறிகள் உண்டாகும்\nசனிப்பெயர்ச்சி 2020 : ஏழரை சனி யாருக்கு முடிகிறது யாருக்கு என்ன சனி தொடங்குகிறது \nபள்ளி தோழியை திருமணம் செய்து கொண்ட தந்தை தோழியே சித்தியானதால் ஆத்திரமடைந்த மகன் செய்த திடுக்கிடும் செயல்\nஉங்கள் மகள் மாரடைப்பால் இறந்துவிட்டாள் இளம் வயது மகள் குறித்து தந்தைக்கு வந்த போன்... மாப்பிள்ளை வீட்டில் அவர் கண்ட காட்சி\n$4.5 மில்லியன் பணத்தை மனைவி திருடியதாக கூறிய மரடோனா சொந்த மாப்பிள்ளையை மோசமாக திட்டியது ஏன் சொந்த மாப்பிள்ளையை மோசமாக திட்டியது ஏன்\nஜாம்பவான் மரடோனா இறக்கும்போது அவரது வங்கிக்கணக்கில் இருந்த தொகை எவ்வளவு தெரியுமா\nஅதிக அளவு உடல் எடை குறைக்க விரும்புகிறீர்களா இந்த 5 பழக்கங்கங்களை பின்பற்றினாலே போதும்\nமனைவி மூலம் 2 குழந்தைகள் வேறு தொடர்புகள் மூலம் 6 பிள்ளைகள்.. மறைந்த மரடோனாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nஉயிர் பிரிவதற்கு முன்பு மருமகனிடம் மரடோனா சொன்ன இறுதி வார்த்தை படுக்கையில் அசைவில்லாமல் கிடந்த துயரம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nஇதை படிக்கலனா படிச்சிடுங்க ப்ளீஸ்\nலண்டனில் செட்டிலான விஜயின் யூத் பட நடிகையா இது எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே தற்போதைய நிலை என்ன தெரியுமா\nமுழுகவச உடையில் அவசரமாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்... மக்களின் கேள்விக்கு பிரபல ரிவி கொடுத்த பதில்\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சம்யுக்தா, ரசிகர்கள் கவலை\nஅரைகுறை ஆடையில் சூப்பர் சிங்கர் பிரகதி வெளியிட்ட சர்ச்சைக்குரிய புகைப்படம்.. 22 வயதில் இது தேவையா..\nநான்கு வயதில் ஜோடியாக நடித்த குட்டீஸ்… 22 ஆண்டுகள் கழித்து தம்பதிகளாக மாறிய சுவாரசியம்\nநடிகை ராதிகா வெளியிட்ட வீடியோ... ரசிகர்கள் மத்தியில் படுவைரல்- அப்படி என்ன ஸ்பெஷல்\nஎன்னை வெளியே அனுப்பினாங்க.. பாலாஜிக்கு ஏன் ரெட் கார்ட் க��டுக்கவில்லை\nசூர்யாவுடன் பிரபல கிரிக்கெட் வீரர் எடுத்துக்கொண்ட புகைப்படம்\nயாரும் பார்க்காத நேரத்தில் ஷிவானியுடன் நெருக்கமாக இருந்த பாலா- வெளிவந்த வைரல் வீடியோ\nதிடீரென Quarantine-ல் இருந்து வெளியேறிய வைல்ட் எண்ட்ரி அஸூம்; காரணம் என்ன\nபொறுத்தது போதும் பொங்கி எழுந்த நிஷா.. சனம் இடையே வெடித்த பிரச்சினை.. பரபரப்பில் போட்டியாளர்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/kim-yo-jong-0", "date_download": "2020-11-29T09:14:38Z", "digest": "sha1:X3JJNW4MWJ7NEIPKXYYWL75QJ5GSQQOF", "length": 6857, "nlines": 84, "source_domain": "zeenews.india.com", "title": "Kim Yo-Jong News in Tamil, Latest Kim Yo-Jong news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nஇந்து மத குருக்களுக்கான உதவித்தொகை திட்டத்தை அறிவித்தார் CM\nNEET தேர்வு காரணமாக 13 பேர் தற்கொலைக்கு திமுகவே காரணம்: முதல்வர் ஆவேசம்\nகண்ணாமூச்சி ஆட்டம் முடிந்து வெளிவந்தார் Kim-ன் சகோதரி: மர்ம தேசம் N Korea-வில் தொடரும் மர்மங்கள்\nகாணாமல் போவது வட கொரிய ஆட்சியாளர்களின் பொழுதுபோக்கா என்ற கேள்வி எழும் அளவிற்கு, அங்கு அவ்வப்போது யாராவது காணாமல் போவிடுகிறார்கள். ஊகங்கள் வலுப்பெற்று எல்லை மீறும்போது திரும்பி வந்து விடுகிறார்கள்.\nKim Jong Un: புலி பதுங்கியது எதற்கு “Sorry\" -க்கு பின்னால் உள்ள மர்மம் என்ன\nஹிட்லரை விஞ்சும் அளவிற்கு செயல்படும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் மன்னிப்பு உண்மையில் உலக நாடுகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.\nவட கொரிய வரலாறு முக்கியம் அமைச்சரே... பாசமலர் தங்கையின் அதிரடி உத்தரவு..\nவடகொரியா ஒரு விநோதமான நாடு. அங்கு விநோதமான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். சென்ற மாதம் உணவு பற்றாக்குறையை போக்க அனைவரும் தஞக்ள் செல்ல பிராணிகளை இறைச்சி கூடங்களுக்கு வழங்க வேண்டும் என குலை நடுங்க வைக்கும் உத்தரவை போட்டார்.\nKim Jong Un: என்ன தான் நடக்கிறது மர்ம தேசமான வடகொரியாவில்..\nவட கொரியா எப்போதுமே ஒரு மர்ம தேசம் தான். வட கொரியாவில் போடப்பட்டிருக்கும் இருப்பு திரைக்கு உள்ளே என்ன நடக்கிறது என்பதை அறிவது மிக மிக கடினம்.\nமலிவான விலையில் 4G ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் ரிலையன்ஸ் Jio..\nCOVID-19 in TN: மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா நிலவரம்\n கொரோனா LOCKDOWN தொடர்பாக முதல்வர் ஆலோசனை\nஇந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான Sputnik V தடுப்பூசி தயாரிக்க உள்ளது RDIF, Hetero ..\nஇசைப்பள்ளிக்கு SPB-யின் பெயர் சூட்டி அவரை கௌரவித்தது ஆந்திர அரசு\nAdipurush திரைப்படத்தில் சீதாவாக Kriti Sanon நடிப்பது உண்மையா\n 35 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரி இன்று மாலை திறப்பு\nபிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ .2.67 லட்சம் வரை மானியம் பெறலாம்\nபாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ‘மூலிகை வயாகரா’\nஉங்கள் கணக்கில் LPG Gas மானியம் எவ்வளவு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது எப்படி அறிவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2020-11-29T06:59:10Z", "digest": "sha1:C4SFENJXHFIMLMBKKCQSFJ4KZYNRHJIU", "length": 12078, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை! | Athavan News", "raw_content": "\nயாழ் மற்றும் முல்லைத்தீவு கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் கிளிநொச்சிக்கு மாற்றம்\nஇந்தோனேசியாவில் நான்கு கிறிஸ்தவர்கள் ஐ.எஸ்-தொடர்புடைய போராளிகளால் படுகொலை\nபி.சி.ஆர்.பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக்கொண்டார் பிரதமர்\nகிரிக்கெட் மைதானங்களில் மீண்டும் ரசிகர் கூட்டம்\nசிவகங்கையில் கொரோனா பரவல் குறித்து ஆராயும் முதலமைச்சர்\nஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை\nஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படும் நபர்களை கைது செய்ய சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், இன்றைய தினம் திறக்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்களில் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை உரிய முறையில் கடைப்பிடிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nமேலும், சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாதவர்கள் கைது செய்யப்பட்டு தனிமைப்டுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார்.\nஅத்துடன், குறித்த விடயங்கள் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில், அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக மேல் மாகாணத்துக்கு வருகை தருவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nமேலும், இன்று நள்ளிரவுக்குப் பின்னர், அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக மேல் மாகாணத்தில் உட்பிரவேசிக்கவோ அல்லது வெளியேறவோ அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்த வாரத்தின் இறுதி நாட்கள் மிகவும் தீர்மானம் மிக்கவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதன் அடிப்படையில், ஊரடங்கு அமுல்படுத்தப்படாத பகுதிகளில் உள்ளவர்கள் அநாவசியமாக ஒன்றுகூடுவதைத் தவிர்க்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nயாழ் மற்றும் முல்லைத்தீவு கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் கிளிநொச்சிக்கு மாற்றம்\nயாழ்ப்பாணம், மருதங்கேணி மற்றும் முல்லைத்தீவு, முள்ளியவளை கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்ற\nஇந்தோனேசியாவில் நான்கு கிறிஸ்தவர்கள் ஐ.எஸ்-தொடர்புடைய போராளிகளால் படுகொலை\nஉலகின் மிகப்பெரிய முஸ்லிம் பெரும்பான்மை நாடான இந்தோனேஷியாவில் நால்வரை படுகொலை செய்த நபர்களை தேடும்\nபி.சி.ஆர்.பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக்கொண்டார் பிரதமர்\nகொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அவரது மனைவியான சிராந்தி\nகிரிக்கெட் மைதானங்களில் மீண்டும் ரசிகர் கூட்டம்\nஉலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவலால் தடைப்பட்டிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டி\nசிவகங்கையில் கொரோனா பரவல் குறித்து ஆராயும் முதலமைச்சர்\nசிவகங்கை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்\nதெற்கிலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதெற்கில் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 266 ஆக உயர்வடைந்துள்ளதாக தெற்கு\nகொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தாலும் கட்டாயம் முகக்கவ���ம் அணிய வேண்டும் – ஐ.சி.எம்.ஆர்\nகொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தாலும், முகக்கவசத்தை தொடர்ந்து அணிய வேண்டும் என ஐசிஎம்ஆர் தலைவர்\nலங்கா பிரீமியர் லீக் – 4 புள்ளிகளோடு முதலிடத்தில் கொழும்பு கிங்ஸ் அணி\nலங்கா பிரீமியர் லீக் தொடரில் நேற்று இரவு இடம்பெற்ற போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணி 34 ஓட்டங்களினால் வ\nவர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான நேருக்கு நேர் பேச\nகொரோனா வைரஸ் தொற்றினால் கொழும்பில் மாத்திரம் 81பேர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் தொற்றினால் கொழும்பில் மாத்திரம் 81பேர், உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்து\nயாழ் மற்றும் முல்லைத்தீவு கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் கிளிநொச்சிக்கு மாற்றம்\nஇந்தோனேசியாவில் நான்கு கிறிஸ்தவர்கள் ஐ.எஸ்-தொடர்புடைய போராளிகளால் படுகொலை\nகிரிக்கெட் மைதானங்களில் மீண்டும் ரசிகர் கூட்டம்\nலங்கா பிரீமியர் லீக் – 4 புள்ளிகளோடு முதலிடத்தில் கொழும்பு கிங்ஸ் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/Stalin", "date_download": "2020-11-29T08:00:39Z", "digest": "sha1:CKU4AMNO32B6DGOQ6ZUWMN3NBHPO5P3F", "length": 4030, "nlines": 116, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Stalin", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஉதயமாகும் உதயநிதி - 04...\nசாதித்த ஸ்டாலின் - 28...\nமுதல் வெற்றிக்கு பின் ...\nஇன்று இவர் - மு.க.ஸ்டா...\nஜெயலலிதா மறைவு செய்தி ...\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2011-04-09-17-08-49/50-19497", "date_download": "2020-11-29T06:41:57Z", "digest": "sha1:WHZ74DOFJWVYKP3GVL5G73XYSSGQYCO3", "length": 15931, "nlines": 175, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஊழல் எதிர்ப்புப் போராட்டத்திற்கு வெற்றி ; உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் அன்ன��� ஹஸாரே TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உலக செய்திகள் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்திற்கு வெற்றி ; உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் அன்னா ஹஸாரே\nஊழல் எதிர்ப்புப் போராட்டத்திற்கு வெற்றி ; உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் அன்னா ஹஸாரே\nஇந்தியாவில் பிரதமர் உட்பட அரசியல்வாதிகள் அதிகாரிகளின் ஊழல்களை விசாரிப்பதற்கான லோக்பால் சட்ட மூலம் தொடர்பாக 98 மணித்தியாலங்களாக உண்ணாவிரதம் மேற்கொண்ட காந்தியவாதியான அன்னா ஹஸாரே இன்று சனிக்கிழமை தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.\nஇந்திய அரசாங்கம் முன்வைத்த லோக்பால் சட்டமூலத்தால் எந்தப் பயனும் இல்லையெனவும் அது தொடர்பாக மீளாய்வு செய்வதற்கான குழுவில் அரசாங்கப் பிரதிநிதிகள் 50 சதவீதமானோருடன் மக்கள் பிரதிநிதிகள் 50 சதவீதமானோரும் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி 73 வயதான அன்னா ஹஸாரே உண்ணாவிரதம் மேற்கொண்டுவந்தார்.\nஅவரின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக இந்திய மத்திய அரசு அறிவித்ததையடுத்து அன்னா ஹஸாரே இன்று தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பட்டாசுகொளுத்தி, தேசாபிமான பாடல்களை பாடிய நிலையில் எலுமிச்சை சாறு அருந்தி அவர் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்.\nஎனினும் 'எமது போராட்டம் இங்கு முடிந்துவிடவில்லை. உண்மையான போராட்டம் இப்போதுதான் ஆரம்பமாகிறது' என அன்னா ஹஸாரே கூறினார்.\nஇந்தியாவின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைகளில் ஒன்றாக ஊழல் காணப்படுகிறது. கடந்த வருடம் நடைபெற்ற பொதுநலவாய போட்டிகள் மற்றும் 2008 ஆம் ஆண்டு 2 ஜி வானொலி அலைவரிசை கற்றை அனுமதிப் பத்திரம் வழங்குவதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய ஊழல்கள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் ஊழலுக்கு எதிராக சக்திவாய்ந்த விசாரணைக் குழு அமைப்பதை வலியுறுத்தி அன்னா ஹஸாரே மேற்கொண்ட உண்ணாவிரதத்திற்கு இந்திய ஊடகங்கள் ஒட்டுமொத்தமாக ஆதரவளித்தன. இப்போராட்டத்திற்கு ஆதரவாக மும்பை, பெங்களூர் மற்றும் ஏனைய நகரங்களில் 24 மணித்தியாலங்களில் 5 லட்சத்திற்கும் அதிகமான கையெழுத்துகள் பெறப்பட்டன.\nஅமீர்கான் உட்பட பொலிவூட் திரையுலக பிரமுகர்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தனர். இந்திய வர்த்தக, கைத்தொழில் சம்மேளனமும் அன்னாவுக்கு தனது ஆதரவை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநரேந்திர மோடியைப் புகழ்ந்து இருக்கின்றார், பின்னர் அவரது மத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு என்று கூறி இருக்கின்றார், இப்போது காலக்கெடுவையும் தளர்த்தி இருக்கின்றார். நான் கூறியதைப் போல் அஹிம்சாவாதம் பயனளிக்காது என்பவர்களுக்கு இரை ஆவாரோ\nராகுல் காந்தியும் விளம்பரத்துக்காக ஊழல் மோசடி என்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவேண்டாம் என்கிறார், பார்க்கப் போனால் மிக சிக்கலான பிரச்சினை தான் இது.\nஇந்திய தேர்தல் சட்டம் ஏழைகளுக்கு தேர்தலில் நிற்க வழி செய்யவில்லை போல் தெரிகிறது ஒருவேளை இந்த மசோதாவை எல்லாரும் எதிர்ப்பரோ\nகாந்தியம் இறந்து விட்டனர் என்றனர்\nஅடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான் என்றனர்.இப்போது அன்னாவை பயப்படுகின்றனர்.\nஉங்கள் ஆரம்பம் நல்ல ஆரம்பமே\nஅஹிம்சை ஆண்மையற்றதாகக் காட்டப்படும் காலத்தில் அணுவாயுதத்தையும் எதிர்கொள்ள சாகத்துணிந்த- ஆயுதம் தாங்காதவர்களாலேயே முடியும் என்பது நிரூபணமாகிறது.\nவயது போனவர்கள் என்று நிராகரிக்க இயலாது,\nபழைமை வாதம் என்றும் நிராகரிக்க இயலாது.\nஆயுதப்போராட்டம் ���ேலும் ஆயுதப் போராட்டத்துக்கே வழி வகுக்கும், ஆயுதம் ஒழிக\nஅவரது கோரிக்கை நிறைவேறினாலும் அவ்வாறான சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேறி அதை நிறைவேற்றப் போகும் அதிகாரிகள் தாக்கப்படாமல் பாதுகாத்துக் கொள்வது யாருடைய பொறுப்பு\nஒரு சூட்டுச்சத்தத்துக்கு குருவிகள் போல் ஓடி மறையும் மக்கள் அக்காலத்தில் இருந்து இருந்தால் இந்தியாவில் சுதந்திரம் வந்திருக்குமா\nஇப்போது உண்பது உடுப்பது எல்லாம் சோபனமாக இருப்பதால் ஆடை அழுக்காகி விடும் என்று தரையிலும் அமரமாட்டார்கள் நட்சத்திர ஓட்டல்களில் வைக்காவிட்டால் நிகழ்ச்சிகளை ரத்து செய்து விடுவர்\nமது பரிமாறப்படாத நிகழ்வுகள் அரிது\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஎச்சரிக்கை விடுத்துள்ள PHI அதிகாரிகள்\nஇதுவரை 81 பேர் கொழும்பில் மரணம்\nஇந்தியாவுக்கு மஞ்சள் மீள் ஏற்றுமதி\nசுதா கொங்கராவுக்கு பிடித்த நடிகர்\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/Colleges.asp?alp=B&cat=4&med=6&dist=&cit=", "date_download": "2020-11-29T08:32:55Z", "digest": "sha1:M536OZVH36FTIWNR2CUP6QLU6XZA5YU7", "length": 9873, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமருத்துவ - ஹோமியோபதி மருத்துவ கல்லூரிகள் (1 கல்லூரிகள்)\nபாரதேஷ் ஹோமியோபதி மருத்துவ கல்லூரி\nமுதல் பக்கம் கல்லூரிகள் முதல் பக்கம்\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nதமிழக அரசு நடத்தும் இலவச சிவில் சர்விசஸ் தேர்வுப் பயிற்சி குறித்த தகவல்களைத் தரலாமா\nஎனது பெயர் அன்புக்கரசி. எம்.பி.ஏ.,(டிராவல்) மற்றும் எம்.பி.ஏ.,(ஹாஸ்பிடாலிடி மற்றும் டூரிசம்) ஆகிய படிப்புகளுக்கிடையிலான வித்தியாசங்கள் என்ன அவற்றில் சேர்வதற்கான நுழைவ���த்தேர்வுகள் பற்றியும் கூறவும்.\nவிண்வெளி அறிவியல் எனப்படும் ஸ்பேஸ் சயன்ஸ் படிப்பை எங்கு படிக்கலாம்\nஎனது பெயர் மன்னன். அடுத்த வருடம் டெல்லி பல்கலையில் சேர விரும்புகிறேன். எனவே, அங்கே வழங்கப்படும் மூன்று வருட எல்.எல்.பி படிப்பைப் பற்றி கூறுங்கள்.\nகால் சென்டர்களிலும் பி.பி.ஓ.,க்களிலும் என்ன பணி செய்கின்றனர் நான் கால் சென்டர் பணிகளுக்குச் செல்ல விரும்புகிறேன். இவற்றுக்கான நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் பற்றி தகவல்கள் தரவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/author/puthiyaparithi/", "date_download": "2020-11-29T07:50:31Z", "digest": "sha1:RGDJ2IE3Q6K4XLO5EYSJADSY2YEK6RQH", "length": 17183, "nlines": 123, "source_domain": "maattru.com", "title": "புதிய பரிதி, Author at மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nவன்கொடுமை தடுப்புச் சட்டம்- சில கேள்விகளும் பதில்களும்\nஎந்த நாட்டிலும் இல்லாத சாதியும் அதன் பேரில் நடக்கும் கொடுமைகளும் இந்தியாவின் அவமானச் சின்னமாக இருந்து வருகின்றன. ஒடுக்கப்படுவோருக்கு ஆதரவாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்Continue Reading\nசாலை எனும் கரிய நாக்கு …\nஉங்களது பைக்கில் சாவியை போடும் முன் ஸ்டேண்டை எடுக்க வேண்டும். இதை ஒரு பழக்கமாகக் கொள்வது நல்லது. ஹெல்மெட் தேவையில்லை. உங்களது அப்பா ஒரு விபத்தில் அவர் அணிந்திருந்த ஹெல்மெட் வார் கழுத்தறுத்து தான் இறந்தார் என்பதை நினைவில் கொள்க. மெல்ல ஏறி அமருங்கள் சைக்கிளைப் போல் தான் இதுவும் சைக்கிளைப் போல் மாங்கு மாங்கு என்று மிதிக்கத் தேவையில்லை அதனாலேயே இது பயில்வதற்கு கொஞ்சம் Continue Reading\nநகரத்தில் இருந்து விலகி நிற்கும் ஒரு சிறிய கிராமம். அதில் விவசாய நிலத்திற்கு நடுவே கிணறு உள்ள ஒரு ஒற்றை வீடு. அந்த ஒற்றை வீட்டில் வயதான தம்பதியர்.தங்களது மூன்று கால் நாய் மானூலியாவுடன் வசிக்கிறார்கள். அந்த நிலத்தில் பூக்களைவளர்த்து அதை விற்று வரும் வருமானத்தைக் கொண்டு அவர்களது செலவுகளைப் பார்த்துக் கொள்கிறார்கள். கற்பனை செய்துபார்த்தால் மிகவும் ரம்மியாக இருக்கிறதா\nகல்லூரி படிக்கும் போதே வல்லினம் டிரெய்லர் வந்துவிட்டது. டிரெய்லரைப் பார்த்ததும் அப்படியே மண்டை முடி எல்லாம் நட்டுக்கொண்டு. படம் பாக்குறோம்டா என்று முடிவு செய்துவிட்டேன். ஆனால் நான் படித்து முடித்து வேல��க்குப் போய் அடுத்து வேறொரு கம்பெனி மாறிய பிறகு தான் வந்திருக்கிறது. இருந்தாலும் போய் பார்த்துவிடுவோம் என்று போய் பார்த்தேன். தியேட்டரில் மொத்தமே இருபது பேர்தான் Continue Reading\nஓரினச் சேர்கையாளர்-சில கேள்விகளும் பதில்களும்\nஓரினச் சேர்க்கையாளர் என்று அழைக்கப்படும் தன்பால் சேர்கையாளர்கள் இப்போது திடீரெனத் தோன்றியவர்கள் இல்லை. இவர்கள் பல்லாண்டுகளாக இருந்து வருகிறார்கள்.Continue Reading\nவரலாறு என்பது வேட்டைக்காரர்களின் டைரிக் குறிப்பே. சிங்கம் வந்து உண்மையைச் சொல்லாதவரை வேட்டைக்காரர்கள் தான் ராஜாக்கள். இது டெஸ்லா என்கிற அறிவியல் சிங்கத்தின் கதை.Continue Reading\nகழுத்தை நெரிக்காத கல்வி முறைகள்\n”இங்குள்ள மக்கள் தங்களது பாரம்பரியத்திலும் கலாச்சாரத்திலும் மொழியின் மீதும் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்களாய் இருக்கிறார்கள்.இவர்களை ஆள்வதற்கு முதலில் அவர்களது மொழி,கலாச்சாரம்,பண்பாடு ஆகியவற்றில் இருந்து அவர்களைப் பிரிக்க வேண்டும்” இது இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியயை நிலை நிறுத்த அனுப்பப்பட்ட மெக்காலே பிரபு விக்டோரியா மகாராணிக்கு 1835 ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தின் சாரம்.Continue Reading\nஅறுவை சிகிச்சை மட்டும் இல்லை என்றால் இன்று நம்முடைய பிரியத்திற்குரிய பலர் நம்மோடு இருந்திருக்க மாட்டார்கள். இறப்பைத் தள்ளிப்போட மட்டுமல்ல சிசேரியன் மூலம் பிறப்பை தீர்மானிக்கும் சக்தியும் அறுவை சிகிச்சைக்கு உண்டு. அறுவை சிகிச்சை என்பது ஒரு தனி வைத்திய முறை. அதை எந்த வைத்தியமுறையுடனும் இணைத்து சிகிச்சையளிக்க முடியும். நமது நாட்டில் கூட சுஷ்ருதா என்கிற மருத்துவர், Continue Reading\nமற்ற உயிரினங்களைப் போல் இல்லை மனிதர்கள். மற்ற உயிர்கள் எல்லாம் பிறந்த உடனே நடக்கக் கற்றுக் கொள்ளும். தனக்கு நண்பன் யார் பகைவன் யார் போன்றவை அனைத்தும் அதன் ஜீனிலேயே கடத்தப்பட்டுவிடும். ஆனால் மனிதக் குழந்தைகளுக்கு எல்லாவற்றையும் சொல்லித் தரவேண்டும். உலகை எப்படிக் கையாளவேண்டும் என்று கற்றுக் கொடுப்பதற்கு தான் கல்வி என்று ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறோம். அந்தக் கல்வியை Continue Reading\nவரலாற்றில் இன்று – ஆந்திர பிரதேசம் பிறந்தது\nஇந்தியா என்பது பல தேசிய இனங்களின் சங்கமிப்பு. தனித் தனியாக சிதறிக் கிடந்த பல ராஜ்ஜியங்களை ஒன்றாக்கியது ஆங்கிலேயர்கள் தான். அவர்கள் ���ாங்கிரஸ் கட்சியிடம் இந்திய அரசு அதிகாரத்தை ஒப்படைக்கும் போதே அவர்கள் எதிர்பார்த்தது “இந்தியா உடைந்துவிடும்” என்பது தான். ஆனால் பல தடைகளைக் கடந்து இன்றும் இந்தியா ஒன்றாய் எழுந்து நிற்கிறது. அதற்கு முழு முதல் காரணம் ஒவ்வொரு Continue Reading\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nலவ் ஜிகாத் தடையில் இருக்கிறார் மநு…….\nநவம்பர் 26 வேலை நிறுத்தம் எதற்காக உழைக்கும் வர்க்கம் ஏன் அணி திரள வேண்டும்\nகார்ப்பரேட் சாமியார்களை அம்பலப்படுத்தும் மூக்குத்தி அம்மன்……..\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nWASP NETWORK – திரைப்படம் குறித்தான முதல் பார்வை.\nதண்ணீர் – கந்தர்வன் சிறுகதை\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/medical/%E0%AE%87%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2020-11-29T06:58:36Z", "digest": "sha1:SUAK5MOVU5IF27HLBIR6WJT7YKNBZ6G5", "length": 5970, "nlines": 95, "source_domain": "puthiyamugam.com", "title": "இஞ்சியின் நண்மைகள் - Puthiyamugam", "raw_content": "\nHome > மருத்துவம் > இஞ்சியின் நண்மைகள்\nஇஞ்சிச் சாறு குடித்து வந்தால் நுரையீரல் சுத்தமாகும். சளியை ஒழித்து விடும். வாயுத் தொல்லை என்பதே வராது. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைத்துவிடும்.\nஇஞ்சியை சாறு எடுத்து, அதில் தேன் கலந்து குடித்து வந்தால் செரிமான ���ண்டலத்தை சீராக செயல்பட முடியாமல், நிலைமை மிகவும் மோசமாக உள்ளதை சரிசெய்ய முடியும்.\nஇஞ்சியை சாறாக்கி காலையில் குடிக்க வேண்டும். சாறு எடுத்தவுடனே பத்து நிமிஷம் அப்பிடியே வத்திருந்தால் அடியிலவண்டல் படியும். அதை அப்பிடியே விட்டுட்டு மேல தெளிஞ்ச நீரை மட்டும் எடுத்து குடிக்கணும்.\nகாலையில் வெறும் வயித்துல குடிச்சா நல்லது. வெறுமனேயும் குடிக்கலாம், தேன் சேர்த்தும் குடிக்கலாம். டீ ப்போட்டும் குடிக்கலாம். இப்பிடி குடிக்கிறதுனால அஜீரணக்கோளாறு சரியாகும்.\nஇஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.\nஇஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து, காலையில் ஒரு கரண்டி வீதம், ஒரு வாரம் குடித்துவர, நீரிழிவு குறையும்.\nஇஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர, தொடக்கத்தில் உள்ள ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.\nவெறும் வயிற்றில் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னவாகும்\nபேராற்றல் பெற்ற பஞ்ச கவ்யம்\nபசுவின் உடலில் தேவர்களின் இருப்பிடம்\nமாஸ்டர் படத்தை சுற்றும் மர்மங்களும் உண்மைநிலவரமும்\nதமிழ் சினிமாவில் அதிகரிக்கும் ஆந்தாலஜி கதைகள்\nசந்திரமுகி தலைப்புக்கு என்ன விலை\nபேராற்றல் பெற்ற பஞ்ச கவ்யம்\nபசுவின் உடலில் தேவர்களின் இருப்பிடம்\nஅழகிய வெள்ளியின் அபாயம் - Puthiyamugam on சூரியன் – சில குறிப்புகள்\nசூரப்பா விதிகளை மீறினால் அரசு வேடிக்கை பார்க்காது - on முதுகலை படிப்புக்கான ஆன்லைன் சேர்க்கை தொடங்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2020-11-29T06:48:25Z", "digest": "sha1:DNGF5FZ7GYFIZKUF2JLVOAVK4CRPR5QO", "length": 7948, "nlines": 92, "source_domain": "puthiyamugam.com", "title": "விவசாய நிலத்திற்கு செல்ல கூடாதா! - Puthiyamugam", "raw_content": "\nHome > செய்திகள் > விவசாய நிலத்திற்கு செல்ல கூடாதா\nவிவசாய நிலத்திற்கு செல்ல கூடாதா\nதமிழக போலீஸுக்கு என்னதான் ஆச்சோ தெரியவில்லை. கொரோனா வைரஸ் கொடுமையைக் காட்டிலும் இவர்களுடைய கொடுமை தாங்க முடியலைனு புலம்புறாங்க. தடி இருக்குன்றதுக்காக யாரையெல்லாம் அடிக்கிறதுன்னு விவஸ்தை இல்லாமலா போய்ரும்.\nவிவசாய நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற படித்த இளைஞரை, அதுவும் பாதுகாப்பாக சென்றவரை பிடித்து அடிக்கப்போய் மிரட்டியிருக்கிறார்கள். அவர் விவசாயத்துக்கு தண்ணீர் பாய்ச்சாவிட்டால், போலீஸுக்கு சோறு எங்கிருந்து வரும்னு தெரியவேணாம்\nஇனி பாதிக்கப்பட்ட தேனி இளைஞரின் வாக்குமூலத்தை பார்க்கலாம்…\n“நான் மாஸ்க் N95 மாட்டிக் கொண்டு பைக்கில் தோட்டத்திற்கு சென்றேன். தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ஊருக்கு வெளிப்புறமாக நின்ற காவல்துறையினர் விவசாய நிலத்திற்கு செல்ல கூடாது என்று லத்தியால் அடிக்க முற்ப்பட்டார்கள். யாரும் இல்லாத ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் நிலத்திற்கு சொல்லக்கூடாது. சரி எப்படி நிலத்திற்கு செல்லாமல் தண்ணீர் பாய்ச்சாமல் அடுத்த 21நாட்களுக்கு மக்களுக்கு எப்படி உணவுப் பொருட்கள் கொண்டு சேர்ப்பது. தற்போது தான் மக்காச்சோளம் விதை முளைத்து உள்ளது. உடனடியாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும், தென்னைக்கும் சேர்த்து வெயிலின் தாக்கமும் அதிகமாக உள்ளது. அதற்காக கொரனாவின் வீரியம் பற்றி தெரியாதவன் நான் இல்லை. உயிர் வேதியியல் துறை மாணவன், தற்போது மருத்துவ கம்பெனியில் சுவாச துறையில் வேலை செய்கிறேன்(Pulmonary segment). ஆனால் இப்படியான சூழ்நிலையில் மக்களை தாக்க முற்படுவதும் விவசாயம் சார்ந்த ஊருக்கு வெளியே தனியாக இருக்கும் விவசாய நிலங்களுக்கு செல்லவிடாமல் காவல்துறையினர் அடிக்க வருவதும் என்னவென்று புரியவில்லை. அடுத்த 21 நாட்களுக்கு அனைத்து விவசாயிகளும் தண்ணீர் பாய்ச்சாமல் விட்டால் விவசாய நிலங்கள் என்னவாகும், தனித்திருத்தலுக்கு பிறகும், தற்போதும் மக்களுக்கு உணவு பொருட்கள் எப்படி கிடைக்கும். அது தற்போது உள்ள நிலைமையை மேலும் மோசமாக்கிவிடாதா\nபெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரமில்லை இது \nகண்ணா லட்டு திண்ண ஆசையா பட ஹீரோ திடீர் மரணம் – திரையுலகினர் அதிர்ச்சி \nபேராற்றல் பெற்ற பஞ்ச கவ்யம்\nபசுவின் உடலில் தேவர்களின் இருப்பிடம்\nமாஸ்டர் படத்தை சுற்றும் மர்மங்களும் உண்மைநிலவரமும்\nதமிழ் சினிமாவில் அதிகரிக்கும் ஆந்தாலஜி கதைகள்\nசந்திரமுகி தலைப்புக்கு என்ன விலை\nபேராற்றல் பெற்ற பஞ்ச கவ்யம்\nபசுவின் உடலில் தேவர்களின் இருப்பிடம்\nஅழகிய வெள்ளியின் அபாயம் - Puthiyamugam on சூரியன் – சில குறிப்புகள்\nசூரப்பா விதிகளை மீறினால் அரசு வேடிக்கை பார்க்காது - on முதுகலை படிப்புக்கான ஆன்லைன் சேர்க்கை தொடங்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2588388", "date_download": "2020-11-29T08:09:25Z", "digest": "sha1:EAICLS2HBFMHW3L6BRF2KI7QTKKGXIMA", "length": 38057, "nlines": 351, "source_domain": "www.dinamalar.com", "title": "அயோத்தி ராமர் கோவிலுக்கான பூமி பூஜை நாளை!| Ram temple 'bhoomi pujan': Ayodhya decked up for big day | Dinamalar", "raw_content": "\nஇந்திய அணி பவுலர்கள் ஏமாற்றம்: ஆஸி., ரன் குவிப்பு\n\"கடித்தது நாய், கைதானது உரிமையாளர்\" - இன்றைய ...\nபுத்தக அறிமுகம்: இந்திய பாரம்பரியத்தில் சுவை\nஉலகத்தின் கவனத்தை ஈர்க்கும் இந்திய கலாசாரம்: பிரதமர் ... 4\nஇன்று தீபம் ஏற்றுங்கள்: பரிசு வெல்லுங்கள் 1\nஅடக்கி வாசிக்கும் பா.ஜ., பஞ்சாபில் வெற்றி கிட்டுமா\nகாஷ்மீர் எல்லையில் பாக்., டுரோன்: விரட்டியடித்த ... 3\nஇந்தியாவில் கொரோனா டிஸ்சார்ஜ் 88 லட்சமாக உயர்வு\n‛ரெட் அலர்ட்': தமிழகத்தில் டிச.,2ல் அதி கனமழை பெய்யும் 1\n'சமூக சேவைகளில், அன்னை தெரசாவை கூட, உங்களின் மக்கள் ... 18\nஅயோத்தி ராமர் கோவிலுக்கான பூமி பூஜை நாளை\nநிவார் புயல் திசை மாறவும் வாய்ப்புள்ளது: ... 20\n\": போலீசை மிரட்டும் ... 159\nகருணாநிதி வீட்டில் மழை நீர் புகுந்தது 116\n4 ஆண்டுக்கு பின் சென்னைக்கு குறி; 'நிவார்' புயலால் ... 7\nஇது உங்கள் இடம்: அடக்கி வாசிக்கணும் தம்பி\n\": போலீசை மிரட்டும் ... 159\nகருணாநிதி வீட்டில் மழை நீர் புகுந்தது 116\nஇது உங்கள் இடம்: அடக்கி வாசிக்கணும் தம்பி\nஅயோத்தி: மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, ராமர் கோவில் கட்டுவதற்கான, பூமி பூஜை விழா, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், நாளை நடக்க உள்ளது. இதையொட்டி, அயோத்தி நகர் உட்பட மாநிலம் முழுதும், லட்சக்கணக்கான அகல் விளக்குகளை ஏற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.உ.பி., மாநிலம் அயோத்தியில், 'ராமர் கோவில் கட்டலாம்' என, உச்ச நீதிமன்றம், கடந்தாண்டு தீர்ப்பு அளித்தது. அதையடுத்து,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஅயோத்தி: மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, ராமர் கோவில் கட்டுவதற்கான, பூமி பூஜை விழா, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், நாளை நடக்க உள்ளது. இதையொட்டி, அயோத்தி நகர் உட்பட மாநிலம் முழுதும், லட்சக்கணக்கான அகல் விளக்குகளை ஏற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.\nஉ.பி., மாநிலம் அயோத்தியில், 'ராமர் கோவில் கட்டலாம்' என, உச்ச நீதிமன்றம், கடந்தாண்டு தீர்ப்பு அளித்த��ு. அதையடுத்து, மிக பிரமாண்ட அளவில் அமைய உள்ள ராமர் கோவிலுக்கான பூமி பூஜையை, நாளை நடத்த நாள் குறிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.\nபூமி பூஜையை முன்னிட்டு, பல்வேறு பூஜைகள், யாகங்கள் உள்ளிட்டவை நேற்று துவங்கின. தொடர்ந்து, மூன்று நாட்களுக்கு இந்த பூஜைகள் நடைபெற உள்ளன.கவுரி கணபதி பூஜையுடன், பூமி பூஜை நிகழ்ச்சி, நேற்று துவங்கியது. காசி, காஞ்சி, டில்லியில் இருந்து வந்திருந்தோர், இந்த பூஜைகளை செய்தனர்.\nஇந்நிலையில், பூமி பூஜையை ஒட்டி, அயோத்தி நகரில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள, அகல் விளக்குகளை ஏற்றுவதற்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, எட்டாஹ், கன்னோஜ் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, அவர் தேர்ந்தெடுத்த, ஒரு லட்சம் அகல் விளக்குகள், அயோத்திக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதைத் தவிர, லட்சக்கணக்கான விளக்குகளை ஏற்றுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅயோத்தியை தவிர, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் விளக்குகள் ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் மற்றும் அமைச்சர்களின் வீடு, அலுவலகங்கள், பா.ஜ., அலுவலகங்களிலும், விளக்குகள் ஏற்றப்படுகின்றன. கடந்த, 2017ல், தீபாவளியின் போது, அயோத்தியின் சரயு நதிக்கரையில், 1.7 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டன. கடந்தாண்டு, 5.5 லட்சம் விளக்குகள் ஒரே நேரத்தில் ஏற்றப்பட்டது, 'கின்னஸ்' உலக சாதனையில் இடம்பெற்றது.\nவழக்கமாக தீபாவளியின் போது, தீபோற்சவம் என்ற பெயரில், விளக்குகள் ஏற்றப்படும். தற்போது, 'ராமர் கோவிலுக்கான பூமி பூஜையையும், தீபத் திருநாளாக கொண்டாட வேண்டும்' என, யோகி ஆதித்யநாத் கேட்டுக் கொண்டுள்ளார்.\nபூமி பூஜைக்கான அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது. காவி நிறத்தின் பின்னணியில் அமைந்துள்ள அந்த அழைப்பிதழில், பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், உத்தர பிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. விழா மேடையில், இவர்களுடன், ராமர் கோவில் கட்டுமான குழுவைச் சேர்ந்த, மகந்த் நிருத்ய கோபால்தாஸ் மட்டுமே இடம் பெறுவார்.\nவிழாவுக்கு, 200 பேரை அழைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது, 170 பேரை மட்டுமே அழைக்க, விழாக் குழுவினர் முடிவு செய்து உள்ளனர். அயோத்தி நிலம் தொடர்பாக வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான, இக்பால் அன்சாரிக்கு, முதல் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.\n''முதல் அழைப்பிதழை நான் பெற வேண்டும் என்பது கடவுள் ராமரின் விருப்பமாக இருக்கும் என, நினைக்கிறேன்; அதனால், அதை ஏற்றுக் கொண்டேன்,'' என, இக்பால் அன்சாரி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.\nராமர் கோவில் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்ட, பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான உமா பாரதி, பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதில்லை என்று கூறியுள்ளார்.\nசமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், உமா பாரதி கூறியுள்ளதாவது: உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பல மூத்த தலைவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பூமி பூஜையில் நான் கலந்து கொள்ளத் தயாராக இல்லை. நிகழ்ச்சியில் பங்கேற்போர் குறித்து கவலைப்படுகிறேன், குறிப்பாக, பிரதமர் மோடி குறித்து கவலைப்படுகிறேன். நான் கண்டிப்பாக, அயோத்தி செல்வேன். பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி முடிந்தவுடன், பூமி பூஜை நடந்த பகுதிக்கு செல்வேன். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்\nஅயோத்தியைச் சேர்ந்த, சங்கர்லால், பகவான்லால் சகோதரர்கள் தான், ராமருக்கு உடைகள் தைத்து வருகின்றனர். இவர்களுடைய தந்தை பாபுலால், 1985ல் இருந்து ராமருக்கு உடைகளை தைத்து வந்தார். ராமருக்கு தேவையான உடைகளை, அவருக்கு முன்பாகவே வடிவமைத்து, இந்த சகோதரர்கள் தைத்து தருவர். தற்போது, பூமி பூஜையை முன்னிட்டு, குழந்தை ராமருக்கு பச்சை மற்றும் ஆரஞ்சு நிறங்களில் இரண்டு உடைகள் தைக்கப்பட்டுள்ளன. இவற்றில், தங்க நுாலால் நவரத்தினங்கள் பதிக்கப்பட்டுள்ளன.\nஉத்தர பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த, சவுராசியா பிரிவினர், நன்கொடையாக அளித்துள்ள, ஐந்து வெள்ளியிலான வெற்றிலை, பூமி பூஜையில் பயன்படுத்தப்பட உள்ளது. ஹிந்து பூஜைகளில், வெற்றிலையை வைப்பது மங்களகரமாக கருதப்படுகிறது. அதன்படி, சவுராசியா பிரிவினர், வெள்ளியிலான வெற்றிலையை நன்கொடையாக அளித்துள்ளனர். இவற்றை, வித்வத் பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள், அயோத்திக்கு எடுத்துச் செல்கின்றனர்.\nதங்கத்திலான நாகம், காசி விசுவநாதர் கோவிலில் இருந்து சந்தனம், வெள்ளியிலான ஆமை ஆகியவற்றையும் இவர்கள் எடுத்துச் செல்���ின்றனர். இவையும், பூஜைகளில் பயன்படுத்தப்பட உள்ளன.\nகோவில் கட்டுமானம் குறித்து நிர்வாகிகள் கூறியதாவது: ராமருக்கான கோவிலில், இரும்பு கம்பிகள், மரம், தாமிரம், வெள்ளை சிமென்ட் ஆகியவை பயன்படுத்தப்படாது. பல நுாற்றாண்டுகள் நிலைத்து இருக்கும் என்பதால், முழுக்க முழுக்க கற்களால் மட்டுமே அமைக்கப்படும்.\nஇதற்கு தேவையான கற்கள் ஏற்கனவே அயோத்தியில் உள்ளன. கூடுதலாக தேவைப்படும் கற்கள், ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட உள்ளன. பக்தர்கள் நன்கொடையாக வழங்கும் தங்கம், வெள்ளி, தாமிரம் ஆகியவை, கோவிலுக்கான அஸ்திவாரத்தில் பயன்படுத்தப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.\nராமர் கோவில் கட்டுமானத்துக்கு, சிவசேனா கட்சி, 1 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளது.\nமஹாராஷ்டிர முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: கட்சியின் நிறுவனரும், என் தந்தையுமான பால் தாக்கரே, ராமர் கோவில் கட்டுவதற்கு, 1 கோடி ரூபாய் நன்கொடை அளிப்பதாக கூறியிருந்தார். அவருடைய அழைப்பை ஏற்று, ராமர் கோவில் கட்டுவதற்கான இயக்கத்தில், ஆயிரக்கணக்கான சிவசேனா தொண்டர்கள் பங்கேற்றனர். பால் தாக்கரேயின் உறுதிமொழி தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.\nபூமி பூஜைக்கான ஏற்பாடுகள் குறித்து, முதல்வர், யோகி ஆதித்யநாத், நேற்று நேரில் ஆய்வு செய்தார். அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து, அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை செய்தார்.\nபின், அவர் கூறியதாவது: ராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என்ற, 500 ஆண்டு கால கனவு விரைவில் நிறைவேற உள்ளது. பூமி பூஜை என்பது அந்த கனவை செயல்படுத்துவதற்கான துவக்கம். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க, அதே நேரத்தில், உணர்வு பூர்வமான நிகழ்வாகும். இது புதிய இந்தியாவுக்கான துவக்கம்.\nஅழைப்பு பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். நாட்டின், 135 கோடி மக்கள் சார்பில், பிரதமர், மோடி, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். அதனால், மற்றவர்கள், அயோத்திக்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்படும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஊரடங்கால�� கிராமத்திற்கு சென்றோர் மீண்டும் நகரத்திற்கு திரும்புகின்றனர்(4)\nஇந்திய ராணுவ ரகசியங்களை சேகரிக்கிறது சீனா; உளவு அமைப்பு வாயிலாக வாலாட்ட திட்டம்(18)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகுஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா\nராம 'ஜென்ம' பூமி நேபாள் தானே அப்புறம் எதுக்கு அயோத்தில கோயில் காட்டுறாங்க அப்புறம் எதுக்கு அயோத்தில கோயில் காட்டுறாங்க இது சாமி குத்தம் ஆகாதா \nதமிழ்நாட்டில் பிறந்தமைக்கு வெட்கப்படுகிறேன் வேதனை படுகிறேன் அயோத்தியில் பிறந்து இருந்தால் பிறவி பயன் கிடைத்து இருக்கும்\nதமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nநீங்க இங்கே இருந்து கஷ்டப்படுவதைவிட, மதுரை மீனாட்சியை மறந்து அங்கேயே சென்று வாழலாமே....\nஎனக்கு மதுரை மீனாட்சி இருக்கும் திருத்தலத்தில் பிறக்கவில்லையே என்று வருத்தம் . அக்கரைக்கு இக்கரை பச்சை ....\n///தமிழ்நாட்டில் பிறந்தமைக்கு வெட்கப்படுகிறேன் வேதனை படுகிறேன்/// அம்மணி...தமிழகம் மற்ற மாநிலங்களைவிட ஆன்மீகத்தில் மிகவும் சிறந்து விளங்கும் மாநிலம். மிகப்பெரும்பான்மையான இந்துக்கள் இந்துமதத்தை, அதன் வழிகாட்டுதலை, இறைவழிபாட்டு முறைகளை பின்பற்றி நடப்பவர்கள். இங்குள்ள கோயில் சிலை திருட்டு கொள்ளை கும்பலால் பல நூறு கோயில்களின் சொத்துக்கள், வருமானம், இறைவன் ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுவிட்டன. கோயில் நிலம் வரை கொள்ளை தொடர்கிறது....\nஸ்ரீனிவாஸ் தமிழ்நாடு பெரியார் மண் என்று சொல்லித்திரியும் கயவர்களை தடுக்க இங்கே யாரு இருக்கிறார்கள்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் ���டையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஊரடங்கால் கிராமத்திற்கு சென்றோர் மீண்டும் நகரத்திற்கு திரும்புகின்றனர்\nஇந்திய ராணுவ ரகசியங்களை சேகரிக்கிறது சீனா; உளவு அமைப்பு வாயிலாக வாலாட்ட திட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110190/", "date_download": "2020-11-29T08:21:04Z", "digest": "sha1:SHXOFKTFEAB4LKVUDKPRBH5PYTJADKQC", "length": 20323, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "பாண்டவதூதப் பெருமாள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது பாண்டவதூதப் பெருமாள்\nஇன்று மகன்களுடன் காஞ்சிபு��ம் வந்து ஸ்ரீபாண்டவத்தூது பெருமாளை தரிசனம் செய்தேன். உங்களின் காஞ்சி –ஊட்டி பதிவு வாசித்தபின்னர் இங்கு வரவேண்டும் என விரும்பினேன். கோடை விடுமுறை முடிந்து கல்லூரி திங்கட்கிழமை மீண்டும் திறப்பதால், இப்போது வராவிட்டால் இனி அடுத்தது நவம்பரில் தான் முடியும் என்பதால் சரண் அப்பாவை ராணிப்பேட்டைக்கு டிக்கட் போடச்சொல்லி நேற்று புறப்பட்டு வந்தேன். இத்தனை வருடத்தில் அவர் ஃபவுண்டரி இருக்குமிடத்திற்கு நானாக வருவதாகச்சொன்னது இதுவே முதல் முறை என்பதால், ஏதோ காரணமிருக்குமென்று யூகித்திருந்தாலும் மனமகிழ்ந்து ரயிலடிக்கே எங்களை அழைத்துச்செல்ல வந்திருந்தார்.\nவந்ததும் வராததுமாக பெருமாள் கோவிலுக்கு நாளை காஞ்சிபுரம் போகனும்னு சொன்னதும், எந்த உணர்ச்சியும் முகத்தில் காட்டாமல் ஜெயமோகன் எழுதியிருந்தாரே அந்த கோவிலுக்கா என்றார். ஆமென்றென் . உங்களின் தளத்தில் அந்தகோவிலைப்பற்றி அவர் வாசித்திருக்க வாய்ப்பில்லை என் முகத்திலிருந்து வாசித்திருப்பார்.\nரோகிணி நட்சத்திரத்துக்குரிய நாள் இன்று , (13/6) என்பதால் கோவிலில் நல்ல கூட்டம். ரோகினி நட்சத்திரத்துக்காரர்களும் அவர்களின் குடும்பமுமாக நெரிசலாக இருந்தது. அடிப்பிரதட்சணமும் அங்கப்பிரதட்சணமும் நிறையபேர் செய்துகொண்டிருந்தார்கள். நீண்ட வரிசையில் காத்திருந்து, பொறுமையாக தரிசித்தோம். அந்தக்கரியதிருமேனியின் அழகைச்சொல்ல வார்த்தையில்லை. திவ்யதேசங்களில் ஒன்றான, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட மிகப்புராதானமான, மகாபாரதத்துடன் தொடர்புளள இக்கோவிலுக்கு, செந்நாவேங்கை வாசித்துக்கொண்டிருக்கும் போது வந்தது எனக்கு பெரும் மகிழ்வளித்தது. இதற்கு முன்னரும் காஞ்சி வந்திருந்தாலும் இக்கோவிலைபற்றி, நீங்கள் எழுதியதற்கு முன்னர் தெரிந்திருக்கவில்லை.\nபலர் பெருமாளுக்கு பலவகைப்பாயசம் படைத்து வழிபட்டார்கள். வரிசையில் எனக்கு முன்பாக நின்றிருந்த ஒருவர் தீர்த்தம் வாங்கியபின்னும் நகராமல் கையை நீட்டியபடியே நின்றிருந்தார். நகருங்கோ, என பட்டர் சொன்னதும் விபூதி கொடுங்க என்றார். பட்டர் முறைத்துவிட்டு பெருமாள் கோவில்ல ’தீர்த்தம் மட்டும் தான் நீங்க இப்போ சொன்ன வார்த்தையை இந்த கோவில்ல எங்கயும் சொல்லப்படாது’ என்றார்., கோவில்களில் அறிந்துகொள்ளவும் கடைப்பிடிக்கவும் வேண்டிய எளிய அடிப்படை விதிகளைக்கூட தெரிந்துகொள்ளாமல் இருப்பது நான் மட்டுமல்ல எனக்கு நல்ல பெயர் வாங்கிக்கொடுக்குமளவிற்கு இன்னும் சிலர் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு ஒரே சந்தோஷம். விபூதி கேட்டவரைப்பார்த்து மிகப்பிரியமாக புன்னகைத்துவிட்டு தீர்த்தம் வாங்கி, சடாரி வைத்துக்க்கொண்டு வெளியே வந்தேன்.\nகோபுரத்தில், எங்கள் வீட்டு அகத்தி மரத்துக்கு வருபவை போலவே அளவில் பெரிய பச்சைக்கிளிகள் ஏராளமிருந்தன, கூடவே அணில்களும். பிராகாரமெங்கும் கிளிகளுடையதும், குளத்தின் சுற்றுச்சுவரில் பக்தர்கள் வைக்கும் தானியங்களுக்காக வரும் புறாக்களுடையதுமாக நிறைய இறகுகள் அங்குமிங்குமாக கிடந்தது. இங்கு வந்ததின் நினைவாக ஒரு குஞ்சுக்கிளியின் பூஞ்சிறகொன்றினை எடுத்துக்கொண்டேன். குருதிச்சாரல் புத்தகம் வாங்கியபின்னர் அதற்குள் இச்சிறகிருக்கும் எப்போதும்\nகாஞ்சியில் இன்னும் பல கோவில்களுக்கும் சென்றோம். பெருமழை பெய்துகொண்டிருக்கும் பொள்ளாச்சியிலிருந்து புறப்பட்டு இங்கு முகத்திலறையும் வெயிலில் அலைந்து உடல் களைத்தாலும் உள்ளம் குளிர்ந்திருந்தது. இனி துவங்கப்போகும் கல்வியாண்டிற்கான ஒட்டுமொத்த உற்சாகத்தையும் சக்தியையும் இந்தக்கோவிலிலிருந்து திரட்டிக்கொண்டேன். நாளை ஊருக்கு திரும்பிச்செல்கிறேன்.\nவெண்முரசினுடனேயே வாழ்ந்துவருதாகவே எப்போதும் உணர்பவள் நான், குருதிச்சாரலில் தூது வந்த கிருஷ்ணரின் கோவிலுக்கு நானும்வந்ததும், வெண்முரசிற்கு இன்னும் நெருக்கமானதுபோல உணர்கிறேன், அதற்காகவேதான் வந்தேன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-23\nவெண்முரசு கூட்டம் - அரசன் பதிவு\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 37\nஎஸ்.வி.ஆர் சொல்லும் ‘சிக்கல்கள்’ என்ன\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு ���திவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/endometryl-p37101973", "date_download": "2020-11-29T07:43:12Z", "digest": "sha1:JR6SI33LR5ZPMXOOPOIMQ7E7VFVDZM3L", "length": 22686, "nlines": 333, "source_domain": "www.myupchar.com", "title": "Endometryl in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Endometryl payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Endometryl பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Endometryl பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்��� Endometryl பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Endometryl பல ஆபத்தான பக்க விளைவுகளை கொண்டிருக்கும். அதனால் மருத்துவ அறிவுரை இல்லாமல் அவற்றை உட்கொள்ள வேண்டாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Endometryl பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மிதமான பக்க விளைவுகளை Endometryl ஏற்படுத்தலாம். நீங்கள் பக்க விளைவுகளை உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்தி விட்டு உங்கள் மருத்துவரை சந்திக்கவும். உங்கள் மருத்துவர் அறிவுறுத்தினால் மட்டுமே அதனை மீண்டும் எடுக்கவும்.\nகிட்னிக்களின் மீது Endometryl-ன் தாக்கம் என்ன\nEndometryl உங்கள் கிட்னியின் மீது குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் சிறுநீரக மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஈரலின் மீது Endometryl-ன் தாக்கம் என்ன\nEndometryl-ஐ உட்கொண்ட பிறகு உங்கள் கல்லீரல் மீது பக்க விளைவுகளை நீங்கள் சந்திக்கலாம். அப்படி நடந்தால், இதன் பயன்பாட்டை நிறுத்தவும். உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து, அவர் பரிந்துரைக்கேற்ப நடக்கவும்.\nஇதயத்தின் மீது Endometryl-ன் தாக்கம் என்ன\nEndometryl உங்கள் இதயத்தில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் இதயம்மீ து எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Endometryl-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Endometryl-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Endometryl எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nEndometryl உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Endometryl உட்கொண்ட பிறகு மூளையை முனைப்புடன் வைத்திருக்கும் எந்தவூரு செயலிலும் நீங்கள் ஈடுபடக்கூடாது.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Endometryl-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Endometryl மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Endometryl உடனான தொடர்பு\nஇதனை பற்றி ஆராய்ச்சி செய்யயப்படாததால், உணவுகளுடன் சேர்த்து Endometryl எடுத்துக் கொள்வது தொடர்பான தகவல் இல்லை.\nமதுபானம் மற்றும் Endometryl உடனான தொடர்பு\nEndometryl மற்றும் மதுபானம் தொடர்பாக எதுவும் சொல்ல முடியாது. இதை பற்றி எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யயப்படவில்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Endometryl எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Endometryl -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Endometryl -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nEndometryl -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Endometryl -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/poovukkul-olinthirukkum-song-lyrics/", "date_download": "2020-11-29T07:35:05Z", "digest": "sha1:QLRL2RR3OG7KPC3E7QUQQMOG3YNDNKZQ", "length": 13751, "nlines": 395, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Poovukkul Olinthirukkum Song Lyrics", "raw_content": "\nபாடகி : சுஜாதா மோகன்\nபாடகா் : பி. உன்னிகிருஷ்ணன்\nஇசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான்\nஆண் : குருநாதர் இல்லாத\nஆண் : அதிசயமே அசந்து\nபோகும் நீ எந்தன் அதிசயம்\nஆண் : பதினாறு வயதான\nபெண் : குருநாதர் இல்லாத\nஆண் : அதிசயமே அசந்து\nபோகும் நீ எந்தன் அதிசயம்\nபெண் : ஒரு வாசமில்லாக்\nபூவை பாா் பூவாசம் அதிசயமே\nஅலைக்கடல் தந்த மேகத்தில் சிறு\nதுளிக்கூட உப்பில்லை மழை நீரும்\nஆண் : மின்சாரம் இல்லாமல்\nபெண் : கல்தோன்றி மண்தோன்றிக்\nபெண் : பதினாறு வயதான\nபெண் : குருநாதர் இல்லாத\nஆண் : அதிசயமே அசந்து\nபோகும் நீ எந்தன் அதிசயம்\nஆண் : பெண்பால் கொண்ட\nநடமாடும் நீதான் என் அதிசயமே\nவாய்பேசும் பூவே நீ எட்டாவது\nஅதிசயமே வான் மிதக்கும் உன்\nகண்கள் தேன் தெறிக்கும் கன்னங்கள்\nபால் குடிக்கும் மதரங்கள் அதிசயமே\nஆண் : கல்தோன்றி மண்தோன்றிக்\nபெண் : ஓ ஹோ\nபெண் : பதினாறு வயதான\nஆண் : குருநாதர் இல்லாத\nஆண் : அதிசயமே அசந்து\nபோகும் நீ எந்தன் அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/24062-court-rejected-dileep-bail-plea.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-11-29T07:27:26Z", "digest": "sha1:OJ4JAFXVKFK6NEYX27ZDNKCALTIPX33A", "length": 6283, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சற்று முன் | Just Now | Puthiya Thalaimurai", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nநாகலாந்தில் நாய் இறைச்சி விற்க அனுமதி - நீதிமன்றம்\nவேறு வழியில்லை.. ஒருவழியாக பவுலிங் செய்த பாண்ட்யா\nநிர்வாகிகளுடன் ரஜினி நேரடி ஆலோசனை பாதுகாப்பு கோரி காவல்துறைக்கு கடிதம்\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் மீது பாலியல் புகார்\n’’ஊரெல்லாம் மழை.. ஆனா எங்க ஏரி மட்டும் வறண்டு கிடக்கு’’ - கலங்கும் விவசாயிகள்\n“அவளுக்குள் ஒரு மென்மையான ஆன்மா ...\nவார்னர், ஆரோன் பின்ச் அரை சதம்: ...\nகல்வி கற்கக் கூடாது என்பதே பாஜகவ...\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடா...\nசேலம்: நாய் கடித்துவிட்டதாக புகா...\nஇந்தியாவுக்கு எதிரான 2ஆவது ஒருநா...\nஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: க...\n\"ஹர்திக் பாண்ட்யா இடத்தை விஜய் ச...\n8 மாதங்களுக்கு பிறகு படப்பிடிப்ப...\nஐஎஸ்எல் கால்பந்து தொடர்: சென்னை...\n12 நாட்களில் 46 பேருக்கு கொரோனா:...\nவைகுண்ட ஏகாதசி: 10 நாட்கள் சொர்க...\nநிர்வாகிகளுடன் ரஜினி நேரடி ஆலோசனை பாதுகாப்பு கோரி காவல்துறைக்கு கடிதம்\nதூத்துக்குடி: துப்பாக்கிகள்..சேட்டிலைட் போன்.. ரூ.500கோடி போதைப் பொருளுடன் சிக்கிய படகு\nஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: கோயில் நிர்வாகம் தரப்பில் புகார்\n8 மாதங்களுக்கு பிறகு படப்பிடிப்பிற்காக இயக்கப்பட்ட உதகை மலைரயில்\nஐஎஸ்எல் கால்பந்து தொடர்: சென்னை - கேரளா அணிகள் இன்று பலப்பரீட்சை\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobs.justlanded.com/ta/India_Gujarat_Vadodara/Business_Other/Ternopil-National-Medical-University-Ukraine-Education-Con", "date_download": "2020-11-29T09:23:17Z", "digest": "sha1:7RYNK3J7NCIGTNPSXOMTEC4IETJAXAI6", "length": 14316, "nlines": 134, "source_domain": "jobs.justlanded.com", "title": "Ternopil National Medical University Ukraine - Education Con: மற்றுவை வேலைகள்இன வதோதரா , இந்தியா", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஇங்கு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது: மற்றுவை அதில் வதோதரா | Posted: 2020-10-21 |\nஎந்த ம்மதிர்யான வேலை: Other\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்த��யு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\nLatest ads in மற்றுவை in இந்தியா\nமற்றுவை அதில் இந்தியா | 2020-11-28\nமற்றுவை அதில் பெங்களூர் | 2020-11-24\nமற்றுவை அதில் உத்தர் பிரதேஷ் | 2020-10-24\nமற்றுவை அதில் உத்தர் பிரதேஷ்\nமற்றுவை அதில் மும்பாய் | 2020-10-13\nமற்றுவை அதில் ஹரியானா | 2020-09-23\nமற்றுவை அதில் இந்தியா | 2020-09-09\nமற்றுவை அதில் இந்தியா | 2020-08-29\nமற்றுவை அதில் இந்தியா | 2020-08-26\nமற்றுவை அதில் இந்தியா | 2020-08-24\nமற்றுவை அதில் ஆந்திர பிரதேஷ் | 2020-07-30\nமற்றுவை அதில் ஆந்திர பிரதேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1915653", "date_download": "2020-11-29T07:57:25Z", "digest": "sha1:ENABJQLP2VDUVOFBLQDTN7SUR266KB2Q", "length": 4564, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அரவிந்த்சாமி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அரவிந்த்சாமி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:13, 12 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்\n156 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n17:05, 12 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKumararajan (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n17:13, 12 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKumararajan (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n| [[1992]] || [[ரோஜா (திரைப்படம்)|ரோஜா]] || ரிசிக்குமார் || [[மணிரத்னம்]] || [[மதுபாலா (தமிழ் நடிகை)|மதுபாலா]] || தமிழ்\n| [[1993]] || [[மறுபடியும் (திரைப்படம்)|மறுபடியும்]] ||கெளரி சங்கர் || [[பாலு மகேந்திரா]] || [[ரோகிணி (நடிகை)|ரோகிணி]], [[நிழல்கள் ரவி]], [[ரேவதி]]|| [[தமிழ் மொழி|தமிழ்]]\n| [[1993]] || டாடி || ||[[சங்கீத சிவன்]] || [[கௌதமி]], [[சுரேஷ் கோபி]] || [[மலையாளம்]]\n| [[1995]] || [[இந்திரா (திரைப்படம்)|இந்திரா]] || தியாகு || [[சுஹாசினி]] ||[[அனு ஹாசன்]], [[நாசர்]] || தமிழ்\n| [[1996]] || [[தேவராகம்(திரைப்படம்)|தேவராகம்]] || விஷ்னு || [[பரதன்]] || [[ஸ்ரீதேவி]] || மலையாளம்\n| [[1997]] || சாத் ரங் கே சப்னே || மஹிபல் ||[[பிரியதர்சன்]] || [[ஜூஹி சாவ்லா]] || [[இந்தி]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.com/author/mmtvdigital/", "date_download": "2020-11-29T08:16:07Z", "digest": "sha1:U6MJ2K3WCNMGVRH4FPK53JW4PKNGUPXI", "length": 17762, "nlines": 270, "source_domain": "www.malaimurasu.com", "title": "Petchi avudaiappan – Malaimurasu", "raw_content": "\nஇதுவே “தாய்மையின் தைரியம்”… குட்டியைக் காப்பாற்ற பாம்பிடம் மோதும் எலி…வைரல் வீடியோ\nஉணவக உரிமையாளரிடம் மிரட்டி பணம் பறித்த திருநங்கைகள் கைது ;\nஅதிமுக ஆட்சியில் பாலங்கள் கட்டாமல் இழுத்தடிப்பு- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு;\n“அவளுக்கென அழகிய மனம்”…பொம்மையுடன் பாடிபில்டர் காதல் திருமணம்…\nநக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல்-சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழப்பு ;\nடெல்லியில் 4-வது நாளாக விவசாயிகள் போராட்டம் – லாரிகள், டிராக்டர்களில் டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்; ;\nசமையல் கேஸ் – மானியம் தொடர்ந்து வழங்கப்படும் ;\nநடிகர் ரஜினி, தன் அரசியல் நிலைப்பாடு குறித்து, முக்கிய ஆலோசனை;\nசபரிமலைக்கு அரசு அனுமதித்தால் அதிகளவில் பக்தர்கள் வர அனுமதிக்கப்படும்-கோவில் நிர்வாகம் ;\nகொரோனா தடுப்பூசியால் பாதிக்கப்பட்ட நபர்- ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்\nஇதுவே “தாய்மையின் தைரியம்”… குட்டியைக் காப்பாற்ற பாம்பிடம் மோதும் எலி…வைரல் வீடியோ\nபாம்பிடம் சிக்கிக்கொண்ட தனது குட்டியைக் காப்பாற்ற எலி போராடும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை…\n“அவளுக்கென அழகிய மனம்”…பொம்மையுடன் பாடிபில்டர் காதல் திருமணம்…\nகஜகஸ்தானைச் சேர்ந்த பாடிபில்டர் ஒருவர் பொம்மை ஒன்றை காதலித்து திருமணம் செய்துள்ளார். கஜகஸ்தானை நாட்டில் யூரீ டொலோக்சோ என்ற இளைஞர் பாடிபில்டராக உள்ளார். இவர் கடந்த 18…\nகொரோனா தடுப்பூசியால் பாதிக்கப்பட்ட நபர்- ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்\nகொரோனா தடுப்பூசிக்கான சோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் ஒருவர் ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸூக்கு உலக…\nஇதுதான் விவசாயிகள் குணம்…டெல்லி போராட்டத்தின் நடுவே நிகழ்ந்த சம்பவம்… வீடியோ உள்ளே…\nடெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு நடுவில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றின் வீடியோ வைரலாகி உள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா…\nகடற்கரையில் சிதறி கிடந்த தங்கம்…நிவர் புயலால் நிகழ்ந்த அதிசயம்…\nஆந்திராவின் கடற்கரைப் பகுதியில் சிதறி கிடந்த தங்க மணிகளை பொதுமக்கள் அள்ளிச் சென்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. சமீபத்தில் வங்கக்கடலில் உருவான நிவர் புயல் எதிர்பார்த்த அளவு சேதத்தை…\nஊருக்குள் வராத தனியார் பேருந்து… அடிதடியில் முடிந்த பஸ் பயணம்\nஅரியலூர் அருகே ஊருக்குள் வராத தனியார் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தின் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் கீழப்பலூர் என்ற கிராமம் அமைந்துள்ளது.…\nஅரசியல் களம் காண்கிறாரா ரஜினி – இறுதி முடிவெடுக்க நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை\nநடிகர் ரஜினிகாந்த தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நவம்பர் 30 ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. “நான் அரசியலுக்கு வருவது உறுதி” என…\nடிசம்பர் 3 ஆம் தேதி சசிகலா ரிலீஸ் – உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல் களம்\nசொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலாவின் விடுதலை குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி,…\nஆஸி.க்கு பதிலடி கொடுக்குமா இந்தியா – இன்று 2வது ஒருநாள் போட்டி\nஆஸ்திரேல���யா-இந்தியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதில் சிட்னியில் நடந்த…\nகொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது: தமிழக அரசுக்கு ஆளுநர் பாராட்டு\nதமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டு தெரிவித்துள்ளார். பாரதீய வித்யா பவன் ஆண்டுதோறும் கலாசார விழாவினை…\nஇதுவே “தாய்மையின் தைரியம்”… குட்டியைக் காப்பாற்ற பாம்பிடம் மோதும் எலி…வைரல் வீடியோ\nஇதுவே “தாய்மையின் தைரியம்”… குட்டியைக் காப்பாற்ற பாம்பிடம் மோதும் எலி…வைரல் வீடியோ\nஉணவக உரிமையாளரிடம் மிரட்டி பணம் பறித்த திருநங்கைகள் கைது ;\nஉணவக உரிமையாளரிடம் மிரட்டி பணம் பறித்த திருநங்கைகள் கைது ;\nஅதிமுக ஆட்சியில் பாலங்கள் கட்டாமல் இழுத்தடிப்பு- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு;\nஅதிமுக ஆட்சியில் பாலங்கள் கட்டாமல் இழுத்தடிப்பு- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு;\n“அவளுக்கென அழகிய மனம்”…பொம்மையுடன் பாடிபில்டர் காதல் திருமணம்…\n“அவளுக்கென அழகிய மனம்”…பொம்மையுடன் பாடிபில்டர் காதல் திருமணம்…\nநக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல்-சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழப்பு ;\nநக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல்-சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழப்பு ;\nNo 246, அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை - 600006.\nஇதுவே “தாய்மையின் தைரியம்”… குட்டியைக் காப்பாற்ற பாம்பிடம் மோதும் எலி…வைரல் வீடியோ\nஉணவக உரிமையாளரிடம் மிரட்டி பணம் பறித்த திருநங்கைகள் கைது ;\nஅதிமுக ஆட்சியில் பாலங்கள் கட்டாமல் இழுத்தடிப்பு- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு;\n“அவளுக்கென அழகிய மனம்”…பொம்மையுடன் பாடிபில்டர் காதல் திருமணம்…\nநக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல்-சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழப்பு ;\n더킹카지노 on ஆன்லைன் ரம்மியில் பணம் வெல்லமுடியாத விரக்தி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை;\nharris1031.177magicphrases.com on முஸ்லீம் பெண்ணை, தெய்வமாக வணங்கும் இராமநாதபுரம் கிராம ஹிந்து மக்கள்\n더킹카지노 on முஸ்லீம் பெண்ணை, தெய்வமாக வணங்கும் இராமநாதபுரம் கிராம ஹிந்து மக்கள்\nAmyDuh on ‘5ஆம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி கட்டாயம்’ – புதிய கல்வி கொள்��ை திட்டத்தை வைரமுத்து வரவேற்பு\nwalmart viagra prices without insurance on ஓட்கா குடித்தால், கொரோனா ஓடி விடும்- அதிபரின் முட்டாள்தன அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.com/false-sexual-complaint/", "date_download": "2020-11-29T08:20:48Z", "digest": "sha1:3RW7TKA3YOOBB6SSXTQI5S67K5WG7HOJ", "length": 16938, "nlines": 250, "source_domain": "www.malaimurasu.com", "title": "பொய்யான பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 15 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவு – Malaimurasu", "raw_content": "\nஇதுவே “தாய்மையின் தைரியம்”… குட்டியைக் காப்பாற்ற பாம்பிடம் மோதும் எலி…வைரல் வீடியோ\nஉணவக உரிமையாளரிடம் மிரட்டி பணம் பறித்த திருநங்கைகள் கைது ;\nஅதிமுக ஆட்சியில் பாலங்கள் கட்டாமல் இழுத்தடிப்பு- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு;\n“அவளுக்கென அழகிய மனம்”…பொம்மையுடன் பாடிபில்டர் காதல் திருமணம்…\nநக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல்-சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழப்பு ;\nடெல்லியில் 4-வது நாளாக விவசாயிகள் போராட்டம் – லாரிகள், டிராக்டர்களில் டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்; ;\nசமையல் கேஸ் – மானியம் தொடர்ந்து வழங்கப்படும் ;\nநடிகர் ரஜினி, தன் அரசியல் நிலைப்பாடு குறித்து, முக்கிய ஆலோசனை;\nசபரிமலைக்கு அரசு அனுமதித்தால் அதிகளவில் பக்தர்கள் வர அனுமதிக்கப்படும்-கோவில் நிர்வாகம் ;\nகொரோனா தடுப்பூசியால் பாதிக்கப்பட்ட நபர்- ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்\nHome/தமிழ்நாடு/சென்னை/பொய்யான பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 15 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவு\nபொய்யான பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 15 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவு\nபொய்யான பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இளைஞருக்கு 15 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென, புகார் அளித்த பெண்ணுக்கு சென்னை கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nசென்னையை சேர்ந்தவர் சந்தோஷ். இவருக்கும் பக்கத்து வீட்டு பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டதை தொடர்ந்து, இருவருக்கும் திருமணம் செய்ய இரு வீட்டாரும் முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. இதனிடையே 2 குடும்பத்திற்கும் ஏற்பட்ட நிலப்பிரச்சினை காரணமாக, சந்தோஷின் குடும்பம் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்ததாக தெரிகிறது.\nஇந்நிலையில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த சந்தோஷ் தனது பெ��்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண்ணின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் கடந்த 2010 ஆம் ஆண்டு சந்தோஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\n95 நாட்கள் சிறையில் இருந்த அவருக்கு அதன் பின்னர் ஜாமீன் கிடைத்தது. இதனை தொடர்ந்து டி.என்.ஏ பரிசோதனையில் சந்தோஷ் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யவில்லை என தெரியவந்ததையடுத்து, கடந்த 2016ஆம் ஆண்டு வழக்கில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.\nஇந்நிலையில், தன் மீது பொய் புகார் அளித்து சிறையிலடைத்த பெண்ணிடம் 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சந்தோஷ் சென்னை கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், பொய் புகாரில் தான் சிறை சென்றதால், தன்னுடைய படிப்பை தான் தொடர முடியாத நிலை ஏற்பட்டதாகவும், தன்னுடைய வழக்கு செலவாக இதுவரை சுமார் 2 லட்சம் வரை செலவழித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.\nஇதனை விசாரித்த நீதிமன்றம் சந்தோஷ் மீது பொய்யான பாலியல் புகார் கொடுத்து அவருடைய எதிர்காலத்தை பாழாக்கியதாக கூறி, அவருக்கு 15 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என பொய் புகார் அளித்த பெண்ணுக்கு உத்தரவிட்டது.\nராமேஸ்வரத்தில் 24 வயது வாலிபர் கத்தியால் குத்திக் கொலை;\n10,12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு ;\nபெண்களை பாதுகாக்க எந்த மதமும் வந்து துணை நிற்காது\nமசாஜ் சென்டரில் மஜா-வாக செய்த செயலால் பெண் உள்பட 3 பேர் கைது\nநிவர் புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம்- முதல்வர் அறிவிப்பு\nகொள்ளை அடிப்பதை மத்திய அரசு கண்டுக்கொள்ளாமல் இருக்கவே அதிமுக நீட் தேர்வுக்கு ஆதரவு – மு.க.ஸ்டாலின் ஆவேசம்\nஇதுவே “தாய்மையின் தைரியம்”… குட்டியைக் காப்பாற்ற பாம்பிடம் மோதும் எலி…வைரல் வீடியோ\nஇதுவே “தாய்மையின் தைரியம்”… குட்டியைக் காப்பாற்ற பாம்பிடம் மோதும் எலி…வைரல் வீடியோ\nஉணவக உரிமையாளரிடம் மிரட்டி பணம் பறித்த திருநங்கைகள் கைது ;\nஉணவக உரிமையாளரிடம் மிரட்டி பணம் பறித்த திருநங்கைகள் கைது ;\nஅதிமுக ஆட்சியில் பாலங்கள் கட்டாமல் இழுத்தடிப்பு- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு;\nஅதிமுக ஆட்சியில் பாலங்கள் கட்டாமல் இழுத்தடிப்பு- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு;\n“அவளுக்கென அழக���ய மனம்”…பொம்மையுடன் பாடிபில்டர் காதல் திருமணம்…\n“அவளுக்கென அழகிய மனம்”…பொம்மையுடன் பாடிபில்டர் காதல் திருமணம்…\nநக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல்-சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழப்பு ;\nநக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல்-சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழப்பு ;\nNo 246, அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை - 600006.\nஇதுவே “தாய்மையின் தைரியம்”… குட்டியைக் காப்பாற்ற பாம்பிடம் மோதும் எலி…வைரல் வீடியோ\nஉணவக உரிமையாளரிடம் மிரட்டி பணம் பறித்த திருநங்கைகள் கைது ;\nஅதிமுக ஆட்சியில் பாலங்கள் கட்டாமல் இழுத்தடிப்பு- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு;\n“அவளுக்கென அழகிய மனம்”…பொம்மையுடன் பாடிபில்டர் காதல் திருமணம்…\nநக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல்-சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழப்பு ;\n더킹카지노 on ஆன்லைன் ரம்மியில் பணம் வெல்லமுடியாத விரக்தி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை;\nharris1031.177magicphrases.com on முஸ்லீம் பெண்ணை, தெய்வமாக வணங்கும் இராமநாதபுரம் கிராம ஹிந்து மக்கள்\n더킹카지노 on முஸ்லீம் பெண்ணை, தெய்வமாக வணங்கும் இராமநாதபுரம் கிராம ஹிந்து மக்கள்\nAmyDuh on ‘5ஆம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி கட்டாயம்’ – புதிய கல்வி கொள்கை திட்டத்தை வைரமுத்து வரவேற்பு\nwalmart viagra prices without insurance on ஓட்கா குடித்தால், கொரோனா ஓடி விடும்- அதிபரின் முட்டாள்தன அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvikural.net/2016/10/tntet-exam-related-news-new-go.html", "date_download": "2020-11-29T07:10:31Z", "digest": "sha1:GJYO6GYWALTD5LV2KQLKPH3S37HZKBCC", "length": 15336, "nlines": 391, "source_domain": "www.kalvikural.net", "title": "TNTET EXAM RELATED NEWS | NEW GO??? - IIT_JEE_GATE_TRB_TET_TNPSC STUDY MATERIALS _MODEL QUESTION PAPERS", "raw_content": "\nTNTET:ஆசிரியர் தகுதி தேர்வுக்கு அவகாசம் : புதிய அரசாணை எதிர்பார்ப்பு.\nபணியில் உள்ள ஆசிரியர்கள், தகுதித்தேர்வை முடிப்பதற்கான அவகாசம், நவம்பரில் முடிவதால், கால அவகாசத்தை நீட்டித்து, அரசாணை வெளியிட வேண்டும்' என, ஆசிரியர் கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.தமிழகத்தில், 2011ல், ஆசிரியர் தகுதித்தேர்வு அமலுக்கு வந்தது.\nஇதன்படி, அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக சேர, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என, அரசு உத்தரவிட்டது. அரசு உதவிபெறும் பள்ளி கள் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில், 2011க்கு பின் நியமனம் செய்யப்பட்டவர்களும், ஆசிரியர் தகுதித்தேர்வை முடிக்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான கால அவகாசம், வரும் நவம்பருடன் முடிகிறது. ஆனால், ஆசிரியர் தகுதித்தேர்வில், இட ஒதுக்கீடு சலுகை வழங்குவது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. அதனால், புதிதாக ஆசிரியர்தகுதித்தேர்வு நடத்தப்படவில்லை. அடுத்த மாதத்தில் அவகாசம் முடிவதால், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், தங்கள் வேலை பாதிக்கப்படுமோ என, கவலையில் உள்ளனர்.இது குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து, தமிழக அரசு தெளிவான வழிகாட்டுதல் வழங்காததால், பல இடங்களில், தகுதித்தேர்வு முடிக்காத ஆசிரியர்களின் ஊதியம் நிறுத்தப்பட்டு உள்ளது. எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வை முடிப்பதற்கான கால அவகாசத்தை, 2020 வரை நீட்டித்து, அரசாணை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.\nTNPSC EXAM PREPARATION | இந்திய குடிமையியல் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை | புதிய புத்தகத்தில் இருந்து வரி வாரியாக தொகுக்கப்பட்டவை :\nஇந்திய குடிமையியல் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை | புதிய புத்தகத்தில் இருந்து வரி வாரியாக தொகுக்கப்பட்டவை : மாணவர்களின் நலன்...\nTNPSC EXAM PREPARATION | இந்திய வரலாறு 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை | புதிய புத்தகத்தில் இருந்து வரி வாரியாக தொகுக்கப்பட்டவை :\nஇந்திய வரலாறு 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை | புதிய புத்தகத்தில் இருந்து வரி வாரியாக தொகுக்கப்பட்டவை : மாணவர்களின் நலன் கருதி ...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் (அரசு பணி ) விண்ணப்பிக்க கடைசி தேதி 28.11.2020 :\nஒற்றை பெண் குழந்தைக்கு உதவித்தொகை:\nஒற்றை பெண் குழந்தைக்கு உதவித்தொகை ஒற்றை பெண் குழந்தைக்கு உதவித்தொகை CLICK HERE ஒற்றை பெண் குழந்தைக்கு உதவித்தொகை\nB. Lit முடித்து நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற பிறகு MA, BEd முடித்து இரண்டு ஊக்க ஊதியம் பெற்ற பிறகு அது தவறு என்று வட்டாரக் கல்வி அலுவலர் மூலம் தணிக்கை தடை கடிதம் பெற்றுள்ளவர்களுக்கு கீழ்கண்ட Judgement பயன்படும்.\nதகவல் திரு - சா . ஜான்சன் , தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் , திருச்செந்தூர் கல்வி மாவட்டம் . B. Lit முடித்து நடுநிலைப்பள...\nமுதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு 35 ஆயிர ஊதியத்தில் வேலை 2020 \nமுதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு 35 ஆயிர ஊதியத்தில் வேலை 2020 சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு...\nFlash News: பள்ளி மாணவர்களுக்கு - வெளியான புதிய அறிவிப்பு.\nதனியார் பள்ளிகளில் குலுக்கல் முறையில் நடைபெற்ற தேர்வு விவரங்கள் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2018/01/06/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2020-11-29T07:52:24Z", "digest": "sha1:QHO7RKYGRAWTTD7XJXMEXRL5GE4M6MJU", "length": 13909, "nlines": 191, "source_domain": "www.stsstudio.com", "title": "நான் ரசித்த பூவே - stsstudio.com", "raw_content": "\nபாடகி பிரதா கந்தப்பு அவர்கள் 26.11.2020 இன்று தனது பிறந்தநாளை மிகச்சிறப்பாகக்கொண்டாடுகின்றார். இளம் பாடகி பிரதா கந்தப்பு சிறந்து வரும்…\nஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின் மூத்த மகன் பாரத் அவர்கள் 26.11.2020இன்று தனது பிறந்தநாளை மிகச்சிறப்பாகக்கொண்டாடுகின்றார். இவர் இளம் தாளவாத்திக்கலைஞராக…\nயேர்மனி விற்றன் நகரில் வாழ்ந்துவரும் பாடகர் விஜயன் அவர்கள் இன்று பிறந்தநாள் தன்னை மணைவி, குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள்,…\nவெறும் காட்சிக்கான மலரல்ல… மாவீரர்களின் சாட்சிக்கான மலராகும். புனிதர்களை பூஜிப்பதற்கான புனித மலராகும். தேசம் காத்திட தமை ஈர்ந்த தேசிய…\nவிரிந்து கிடக்கும் வானப் பெருவெளிஉருண்டு செல்லும் புவியின் மையத்தில் நின்று வானத்தை அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம் அது எட்டாத உயரத்தில் இருப்பதுபோல்…\nபிரபஞ்சத்தின் பேரொளி நீ. அநீதியை தகர்க்கும் போராளி. வையகத்தில் வீர வரலாறு நீ. காவியங்களில் நேர்த்தியானவன் நீ. சர்வத்தின் கர்வமதை…\nமுல்லைத்தீவில் வாழ்ந்துவரும் திருமதி குமாரு. யோகேஸ் -புனிதா தம்பதியினர் இன்று தங்கள் திருமணநாளை மகன் நெடுஞ்செழியன், மகள் மகிழினி .உற்றார்…\nஅடை பட்ட கதவுகள் திறபட்டன. அடிமைச் சிறை உடைத்து அரங்கேறினர்.. பொன்னும் பொருளும் பூவும் பொட்டுமெனும் மாயைகள் தாண்டி தலைவன்…\nயேர்மனி லுடன் சயிற்றில் வாாழ்ந்து வரும் சக்கிவேல் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை குடும்பத்தினர்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக…\nசுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் கவிஞர் கலைப்பரிதி 22.11.2020இன்று பிறந்தநாள் தன்���ை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் அனைவரும்வாழ்த்தும் இன்…\nஎன் இதயம் வாழும் கூடு..\nஉன் கனவும் நினைவும் நிறைந்த வீடு..\nஎன் உயிரே… நீயும் சொல்லு..\n( நான் ரசித்த பூவே..)\nஎன் ஆவி உன் வார்த்தை உறவாகுமா..\nஎந்நாளும் நம் வாழ்க்கை உயிராகுமா..\nசோகத்தில் தள்ளாடுதே என் தேகமே…\n( நான் ரசித்த பூவே…)\nபூவை விட்டு மணம் பிரியுமா..\nபூஜைக்கென்று மட்டும் மலர் மலருமா..\nபாசமில்லா உணர்வு ரொம்ப கொடுமமா..\n( நான் ரசித்த பூவே..)\nமூத்த அறிவிப்பாளர் களில் ஒருவரான C.நடராஜசிவம்“கலையரசு“ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.\nஇலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர்…\nஉண்மை இருக்கின்றது; உணர்வு இருக்கின்றது…\nஅன்னை ஒருத்தியின் அந்தநாள் தாலாட்டு\nவான்மீது கூவி வந்துவிட்ட எறிகணை பதுங்குகுழி…\nதிருடன் சுருக்க படச்சுறுள் காணொளி\nயேர்மனியில் திருடன் குறும் பட சுருக்க…\nஎதிர்பாருங்கள்அரசியல் ஆய்வுக்களம் 31.10.2020 STSதமிழ் தொலைக்காட்சியில் 8மணிக்கு \nநன்றியன்“ „கவித்தேன்“ ஆகிய நூல்களின் அறிமுகவிழா 30-06-2019 சிறப்பாக நடைபெற்றது.\n\"நன்றியன்\" \"கவித்தேன்\" ஆகிய நூல்களின் அறிமுகவிழா…\nசிவன் ஆலயத்தின் உதவி பூசகர் சந்தோஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 14.04.2020\nயேர்மனி டோட்முண்ட் சிவன் ஆலயத்தின் உதவி…\nஇணைய வாசகர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்.\nஉலக வாழ் கிறிஸ்தவ மக்கள் இயேசு பிரான்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகி பிரதா கந்தப்பு அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 26.11.2020\nஇளம் கலைஞர் பாரத் சிவநேசனின்பிறந்தநாள் வாழ்த்து 26.11.2020\nபாடகர் விஜயன் ராசப்பு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.11.2020\nKategorien Kategorie auswählen All Post (2.081) முகப்பு (11) STSதமிழ்Tv (30) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (35) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (195) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (706) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-29T07:54:30Z", "digest": "sha1:M4HVXPGQTOHIUM44IAK27PQ2LVCJZARL", "length": 4927, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:வசந்த ராகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் வசந்த ராகம் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 பெப்ரவரி 2020, 16:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/96", "date_download": "2020-11-29T08:16:34Z", "digest": "sha1:3LOCEF3XT24PIVLTDSOWH3O3I6HVOFG4", "length": 7296, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/96 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n92 \"எங்கப்பா பெயர் பார்த்தசாரதி அய்யங்கார்\" என்று காந்தாமணி புல்லாங்குழலைப் போல் ஊதிச் சொன்னுள். கிழவி, போலீஸ் பார்த்தலாரதி அய்யங்காரை நோக்கி, ஒரு முறை உருட்டி விழித்தாள். போலீஸ் பார்த்தஸாரதி அய்யங்கார் கையுங் காலும் வெலவெலத்துப் போளுர். அவருக்கு முகமும் தலையும் வெள்ளை வெளேரென்று நரைத்துப் போய்த் தொண்ணுாறு வயதுக் கிழவனைப் போலே தோன்றினாலும், உடம்பு நல்ல கட்டுமஸ்துடைய தாகப் பதினெட்டு வயதுப் போர்ச் சேவகனுடைய உடம்பைப் போலிருக்கும். அவர் ஆண் புலி, வேட்டை களாடுவதில் தேர்ச்சியுடையவரென்று கேள்வி. பாம்பு நேரே பாய்ந்து வந்தால் பயப்பட மாட்டேனென்று அவரே என்னிடம் பத்துப் பதினைந்து தரம் சொல்லியிருக் கிரு.ர். அப்படிப்பட்ட சூராதி சூரனகிய பார்த்தஸாரதி அய்யங்கார், கேவலம் ஒரு பாட்டியின் விழிப்புக்கு முன்னே இங்ங்னம் கைகால் வெலவெலத்து மெய்வெயர்த்து முகம் பதறி நின்றதைக் கண்டு வியப்புற்றேன். அப்பால் அந்தப் பாட்டி காந்தாமணியிடம் மேற்படி போலீஸ் அய்யங்காரைச் சுட்டிக் காட்டி :- \"இதோ நிற் கிருரே, இந்தப் பிராமணன், இவரா உங்கப்பா” என்று கேட்டாள். அதற்குக் காந்தாமணி தன் இரண்டு கைக.ேயும் வானத்திலே போட்டு, முகத்திலே வானெளியை நகைக்கத் தக்க ஒளியுடைய நகை வீச, -'ஏ, ஏ, இவரல்லர்: இவர் கன்னங்கரேலென்று ஆசாரியைப் போலிருக்கிருரே” என்று கேட்டாள். அதற்குக் காந்தாமணி தன் இரண்டு கைக.ேயும் வானத்திலே போட்டு, முகத்திலே வானெளியை நகைக்கத் தக்க ஒளியுடைய நகை வீச, -'ஏ, ஏ, இவரல்லர்: இவர் கன்னங்கரேலென்று ஆசாரியைப் போலிருக்கிருரே எங்கப்பா செக்கச்செவேலென்று எலுமிச்சம் பழத்தைப் போலிருப்பார். இவர் நரைத்த கிழவரன்ருே எங்கப்பா செக்கச்செவேலென்று எலுமிச்சம் பழத்தைப் போலிருப்பார். இவர் நரைத்த கிழவரன்ருே எங்iப்பா சின்னப்பிள்ளை' என்று காந்தாமணி உரைத்தாள்.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 13:52 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/bigil-chennai-1st-day-box-office-vijay-thalapathy-atlee/", "date_download": "2020-11-29T08:51:06Z", "digest": "sha1:RKLDGO7IN3OOHD2Q7RVVOI75Z4NTBXWI", "length": 8051, "nlines": 56, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பிகில் முதல் நாள் வசூல் – அதிரும் சென்னை பாக்ஸ் ஆபீஸ்", "raw_content": "\nபிகில் முதல் நாள் வசூல் – அதிரும் சென்னை பாக்ஸ் ஆபீஸ்\nஆந்திரா மற்றும் தெலங்கானாவில் முதல் நாளில் 4.2 கோடி வசூல் செய்துள்ளது\nbigil chennai 1st day box office vijay thalapathy atlee – பிகில் முதல் நாள் வசூல் – அதிர்ந்த சென்னை பாக்ஸ் ஆபீஸ்\n’தெறி’, ‘மெர்சல்’ ஆகியப் படங்களைத் தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் – இயக்குநர் அட்லீ மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் ‘பிகில்’. இதனை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, க��ிர், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். இப்படம் தீபாவளி ஸ்பெஷலாக நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) ரிலீசானது.\nபடத்திற்கு இரு விதமான விமர்சனம் கிடைத்துள்ளன. விஜய், பிரம்மாண்டம், ரஹ்மான் பின்னணி இசை ஆகியவை பலம் என்றால், மிக சுமாரான திரைக்கதை. பார்த்து பார்த்து பழகிப் போன கதை, 3 மணி நேர நீளம், நயன்தாரா காதல் காட்சிகள் போன்ற தேவையில்லாத ஆணிகள் படத்தின் மைனஸ் என்று கூறப்படுகிறது.\nவசூலைப் பொறுத்தவரை, முதல் நாளில் சென்னை பாக்ஸ் ஆபீஸில், 1.80 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், முதல் நாள் சென்னை பாக்ஸ் ஆபிஸில் ‘2.0’ , ‘சர்கார்’ படங்களுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது பிகில்.\nஅதேபோல், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் முதல் நாளில் 4.2 கோடி வசூல் செய்துள்ளது. சர்கார் இதற்கு முன்னதாக, ஆந்திரா/நிஜாம் கோட்டையில் 3.89 கோடி வசூல் செய்ததே அதிகபட்சமாக இருந்தது.\nவெளிநாடுகளிலும் பிகில் வசூலைக் குவித்து வருகிறது. அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-7-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-29T08:17:48Z", "digest": "sha1:4DILPHBOJ6KR4BEJ372WRW2KVHNV554H", "length": 7263, "nlines": 57, "source_domain": "tnpscwinners.com", "title": "சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் ஊரும் பேரும் » TNPSC Winners", "raw_content": "\nசமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் ஊரும் பேரும்\nமலை, கரடு, பாறை, குன்று, குறிச்சி, கிரி\nமலையின் அருகே உள்ள ஊர்களுக்கு நாகமலை, ஆனைமலை, சிறுமலை, திருவண்ணாமலை, விராலிமலை, வள்ளிமலை எனப் பெயர்கள் உள்ளன.\nஓங்கியுயர்ந்த நிலபகுதி – மலை\nமலையின் உயரத்தில் குறைந்தது – குன்று\nகுன்றின் உயரத்தில் குறைந்தது – கரடு, பாறை\nகுன்றை அடுத்துள்ள ஊர்கள் குன்றூர், குன்றத்தூர், குன்றக்குடி என வழங்கப்பெற்றன.\nமலையைக் குறிக்கும் வடசொல், “கிரி” என்பதாகும். சிவகிரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோத்தகிரி என்பன மலையையொட்டி எழுந்த ஊர்பெயர்கள்.\nகுருச்சி, ஆழ்வார்க்குருச்சி, கல்லிடைக்குருச்சி, கள்ளக்குருச்சி என்ற பெயர்கள் எல்லாம் குறிஞ்சி நில ஊர்களே. குறிஞ்சி என்னும் சொல்லே மருவிக் குருச்சிஆயிற்று.\nகாடு, புரம், பட்டி, பாடி\nஅத்தி(ஆர்) மரங்கள் சூழ்ந்த ஊர் “ஆர்க்காடு” எனவும், ஆல மரங்கள் நிறைந்த ஊர் “ஆலங்காடு” எனவும், களாச்செடிகள் நிறைந்த ஊர் “களாக்காடு” எனவும் பெயரிட்டனர்.\nகாட்டின் நடுவில் வாழ்ந்த மக்கள், அங்குத் திரியும் விலங்குகளால் தமக்கும், தம் கால்நடைகளுக்கும் ஊறு நேராவண்ணம் வேலி கட்டிப் பாதுகாத்தனர். அவ்வூர்கள் “பட்டி, பாடி” என அழைக்கப்பட்டன.(காளிப்பட்டி, கோவில்பட்டி, சிறுகூடல்பட்டி)\nஊர், குடி, சோலை, பட்டி, குளம், ஏரி, ஊரணி\nநிலவளமும், நீர்வளமும் பயிர்வலமும் செறிந்த மருதநிலக் குடியிருப்பும் “ஊர்” என வழங்கப்பட்டது.\nஆறுகள் பாய்ந்த இடங்களில் “ஆற்றூர்” என வழங்கப்பட்ட பெயர்கள் காலப்போக்கில் “ஆத்தூர்” என மருவியது.\nமரங்கள் சூழ்ந்த பகுதிகளில் மரங்களின் பெயரோடு ஊர் பெயரை சேர்த்து வழங்கினர்.(கடம்பூர், கடம்பத்தூர், புளியங்குடி, புளியஞ்சோலை, புளியம்பட்டி).\nகுளம், ஏரி, ஊருணி ஆகிவற்றுடன் ஊர் பெயர்களில் இணைத்து வழங்கினர்.( புளியங்குளம், வேப்பேரி, பேராவூரணி).\nபட்டினம், பாக்கம், கரை, குப்பம்\nகடற்கரை பேரூர��கள் “பட்டினம்” எனவும், சிற்றூர்கள் “பாக்கம்” எனவும் பெயர் பெற்றிருந்தன.\nபரதவர் வாழ்ந்த ஊர்கள் “கீழக்கரை, கோடியக்கரை, நீலாங்கரை” எனப் பெயர் பெற்றிருந்தன.\nமீனவர்கள் வாழும் இடங்கள் “குப்பம்” என்று அழைகப்படுகிறது.\nநாற்றிசைப் பெயர்களும் ஊர்களுடன் குறிக்கப்பெற்றன. ஊருக்கு கிழக்கே இருந்த பகுதியை “கீழூர்” எனவும், மேற்கே இருந்த பகுதியை “மேலூர்” எனவும் பெயரிட்டனர்.\nநாயக்க மன்னர்கள் தமிழகத்தை 72 பாளையங்களாக பிரித்து ஆட்சி செய்தனர்.\nஅவர்கள் ஊர்ப்பெயருடன் பாளையத்தை சேர்த்து வழங்கினர்.(ஆரப்பாளையம், மதிகோன்பாளையம், குமாரப்பாளையம், மேட்டுப்பாளையம்)\nகல்வெட்டுகளில் காணப்படும் “மதிரை” மருதையாகி இன்று “மதுரை”யாக மாறியுள்ளது.\nகோவன்புத்தூர் என்னும் பெயர் “கோயமுத்தூர்” ஆகி, இன்று “கோவை” ஆக மருவியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/07/blog-post_67.html", "date_download": "2020-11-29T06:50:51Z", "digest": "sha1:CZWQ2QWDKJNPJNX27TUSDJ7XHS2RFRPE", "length": 4801, "nlines": 47, "source_domain": "www.ceylonnews.media", "title": "பிரிட்டனில் கோரம் -தான்பெற்ற மகளையே குத்திக் கொன்ற நெடுங்கேணியைச் சேர்ந்த தாய்", "raw_content": "\nபிரிட்டனில் கோரம் -தான்பெற்ற மகளையே குத்திக் கொன்ற நெடுங்கேணியைச் சேர்ந்த தாய்\nபிரிட்டன் மிட்சம் பகுதியில் தான் பெற்ற மகளையே கத்தியால் குத்தி கொன்றதுடன் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார் நெடுங்கேணியைச் சேர்ந்த இளவயது தாய்.\nஇந்த சம்பவத்தில் சயனிகா(வயது04 ) என்ற சிறுமியே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.அதேவேளை தற்கொலைக்கு முயன்ற தாயாரான சுதா என்பவர் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇச்சம்பவம் குறித்து கணவன் கருணாநிதி சிவானந்தம் (சுகந்தன்) கூறுகையில், மனைவியே இவ்வாறு தனது பிள்ளையைக் கத்தியால் குத்தியுள்ளார் என்றும் மன அழுத்தமே இதற்கு காரணம் என்றும் தெரிவித்திருக்கிறார்.\nஇது தொடர்பில் ஸ்கொட்லண்ட்யார்ட் பொலிஸார் தெரிவிக்கையில் இக் கொலை தொடர்பில் வேறு யாரும் தொடர்புபடவில்லை என தெரித்துள்ளனர்.\nகுழந்தையின் இளஞ் சிவப்பு சைக்கிள் மலர் அஞ்சலிக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை குறித்த தாய் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தனக்கு கான்சர் எனும் மாறாநோய் ஏற்பட்டுள்ளதாகவும் அடிக்க���ி உறவினர்களிடம் தெரிவித்திருந்தார்.\nதனது உயிருக்கு ஏதாவது நடந்தால் என் பெண் பிள்ளையை யார் கவனிப்பார்களோ என அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பாராம். ஒருவேளை நான் இறந்தாலும் என் மகளையும் என்னுடனேயே கூட்டிச்செல்வேன் என உறவினர்களிடம் சொல்லுவாராம்.\nஇந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=51661&ncat=2", "date_download": "2020-11-29T06:57:20Z", "digest": "sha1:GIR7L6OQJIE6423F6NQ7JZ42RNGDLTGQ", "length": 17714, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "நீ, காதலிலே எந்த வகை கூறு? | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nநீ, காதலிலே எந்த வகை கூறு\nநிவர்... புரிந்தது உன் பவர்\nவேல் யாத்திரை சென்ற தி.மு.க., - எம்.எல்.ஏ., நவம்பர் 29,2020\n'அரசு மருத்துவ கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலை தடுங்க\nஅகமது படேல் மறைவு: சோனியாவுக்கு பேரிழப்பு நவம்பர் 29,2020\nஆசியாவிலேயே இந்தியாவில் தான் லஞ்சம் அதிகம் நவம்பர் 29,2020\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nகாதலில், பல வகைகள் உண்டு. அவை என்னென்ன என்று பார்ப்போம்:\nஇந்த வகை காதல், உடல் ரீதியான ஈர்ப்பு மூலம் வருவது. மன ரீதியான தொடர்பு குறைவாகவே இருக்கும். ஆரம்ப கட்டத்தில், வேகமாக காதலிக்கும் இவர்களது காதல், போகப் போக, தொய்வு அடைந்து விடும்.\nஇந்த வகை காதலர் கிடைத்தால், தவற விட்டு விட வேண்டாம். காரணம், துணைக்கு சுதந்திரம் தர முற்படுவர். நேர்மையாக காதலிப்பர். எல்லையற்ற காதல் கொண்டிருக்கும் இவர்கள், துணைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வர்.\nஎந்த நேரமும், தன் துணையை கண்காணித்தும், கட்டுப்படுத்தியும் வருவர். இவர்களுக்கு, தங்கள் துணையின் மீதுள்ள நம்பிக்கை சற்று குறைவாகவே இருக்கும்.\nஇந்த வகை காதலர்களுக்குள் பெரிதாக, 'கமிட்மென்ட்' இருக்காது. போதுமான அளவே உறவில்\nஇருக்கும் இவர்கள், அந்தரங்க விஷயங்களை அதிகம் பகிர விரும்ப மாட்டார்கள்.\n'பிராக்டிகல்' காதலர்கள். உள்ளதை உள்ளபடி கூறுபவர்கள். இது சரி; இது தவறு என, சுட்டிக் காட்டுபவர்கள். காதல் தவிர, பொருளாதார நிலை, குடும���ப பின்னணி, கலாசாரம் என, அனைத்து விஷயங்களையும் சீர்துாக்கி பார்த்து காதலிப்பர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஉலகில் சிறந்த 10 காதல் கடிதங்கள்\nகாதல் விபரீதம்... தடுப்பது எப்படி\nவாரமலர் இதழ் 39வது பிறந்த நாள்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/tagalog/lessons-th-ta", "date_download": "2020-11-29T07:40:18Z", "digest": "sha1:4LE46S5VFUEOIKKHAEXOLOHQZIEJWMHB", "length": 17493, "nlines": 114, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Mga Leksyon: Thai - Tamil. Learn Thai - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nกริยาที่หลากหลาย 1 - பல்வேறு வினைச் சொற்கள் 1\nกริยาที่หลากหลาย 2 - பல்வேறு வினைச் சொற்கள் 2\nการทักทาย ขอ ต้อนรับ อำลา - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்\nเรียนรู้วิธีที่จะเข้าสังคมกับคนอื่น. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்\nส่วนที่ 2 ของบทเรียนที่มีชื่อเสียงของเราเกี่ยวกับกระบวนการทางการศึกษา. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்\nการเคลื่อนที่ช้าๆ การขับขี่อย่างปลอดภัย. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\nกีฬา เกมส์ งานอดิเรก - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்\nมีความสนุก ทั้งหมดเกี่ยวกับฟุตบอล หมากรุก และการสะสมไม้ขีดไฟ. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி\nขนาด การวัด - அளவுகள், அளவைகள்\n. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா\nคน: ญาติ เพื่อน ศัตรู - மக்கள்: உறவினர், நண்பர்கள், எதிரிகள் ...\nแม่ พ่อ ญาติ ครอบครัวเป็นสิ่งที่สำคัญที่สุดในชีวิต. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்\nความบันเทิง ศิลปะ ดนตรี - பொழுதுபோக்கு, கலை, இசை\n ร่างกายที่ปราศจากวิญญาณ. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்\nคำสรรพนาม คำสันธาน คำบุรพบท - பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள்\nงาน ธุรกิจ ที่ทำงาน - வேலை, வியாபாரம், அலுவலகம்\nอย่าทำง���นหนักมากเกินไป พักผ่อนบ้าง เรียนรู้คำเกี่ยวกับงาน. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்\nชีวิต อายุ - வாழ்க்கை, வயது\nชีวิตสั้นนัก เรียนรู้เกี่ยวกับขั้นตอนทั้งหมดของมันตั้งแต่เกิดจนตาย. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nตึก องค์กร - கட்டிடங்கள், அமைப்புகள்\nโบสถ์ โรงละคร สถานีรถไฟ ห้าง. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்\nอนุรักษ์ธรรมชาติ แม่ของคุณ. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nบ้าน เฟอร์นิเจอร์ และของในบ้าน - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\nเรียนเกี่ยวกับสิ่งมหัศจรรย์ตามธรรมชาติรอบๆตัวเรา ทั้งหมดเกี่ยวกับพืช ต้นไม้ ดอกไม้ พุ่มไม้. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்\nநீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்\nไม่มีอากาศไม่ดี ภูมิอากาศทั้งหมดดั. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.\n คุณต้องรู้ว่าที่ไหนมีมีรถให้เช่าบ้าง. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்\nวิธีการอธิบายคนรอบตัวคุณ. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது\nวัสดุ สสาร วัตถุ เครื่องมือ - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\n สร้างรักไม่สร้างสงคราม.. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய்\nแมวและสุนัข นกและปลา เกี่ยวกับสัตว์ทั้งหมด. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி\nทั้งหมดเกี่ยวกับ สีแดง สีขาว และสีฟ้า. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி\nสุขภาพ ยา สุขลักษณะ - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்\nวิธีการบอกแพทย์เกี่ยวกับการปวดหัวของคุณ. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது\nร่างกายเป็นที่อยู่ของจิตใจ เรียนรู้เกี่ยวกับขา แขนและหู. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா\nบทเรียนอร่อย ทั้งหมดเกี่ยวกับความอยากเล็กๆที่อร่อยของโปรดของคุณ. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி\nส่วนที่ 2 ของบทเรียนอร่อย. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி\nรู้ว่าคุณควรจะใช้อะไรในการทำความสะอาด ซ่อม ทำสวน. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்\nเงิน ช็อปปิ้ง - பணம், ஷாப்பிங்\nอย่าพลาดบทเรียนนี้ เรียนวิธีการนับเงิน. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்\nเมือง ถนน การขนส่ง - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து\nอย่าหลงทางในเมืองใหญ่ ถามว่าคุณจะไปที่โอเปร่าเฮ้าส์ได้อย่างไร. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nทั้งหมดเกี่ยวกับสิ่งที่คุณสวมใส่เพื่อให้ดูดีและอบอุ่น. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-11-29T08:32:46Z", "digest": "sha1:PLSR2FWVUV6PHAXU4NJ7V7B6L7P4RDAQ", "length": 15370, "nlines": 161, "source_domain": "www.patrikai.com", "title": "வெளியீடு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமருத்துவ கலந்தாய்வு: புதிய அட்டவணை வெளியீடு\n2 days ago ரேவ்ஸ்ரீ\nசென்னை: நிவர் புயல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட மருத்துவ கலந்தாய்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா, அரசு பள்ளி மாணவர்களுக்கு…\nஇன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு\n2 weeks ago ரேவ்ஸ்ரீ\nசென்னை: சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று காலை 11.30 மணிக்கு வெளியிடப்படுகி���து. ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர்…\nதமிழக பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப்பட்டியல் வெளியீடு\nசென்னை தமிழக பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வருடத்துக்கான பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான…\nபொறியியல் மாணவர் சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு\nசென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள 458 பொறியியல் கல்லூரிகளில்…\nசென்னையில் ஆபத்து மண்டலங்களில் கொரோனா சோதனை அதிகரிப்பு….\nசென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும்…\n10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு நடத்த அனுமதி: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nசென்னை: 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தனித் தேர்வு நடத்த அனுமதி அளித்துள்ள தமிழக அரசு, வழிகாட்டு நெறிமுறைகளை…\nநீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nசென்னை: செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய…\nஅண்ணா பல்கலைக்கழக தோ்வு முடிவுகள் வெளியீடு\nசென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் ஏப்ரல், மே மாத பருவத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தோ்வு…\nஜனவரி 15ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு\nசென்னை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனத் தலைமை…\nதிருமலை: நாளை இணையவழி கல்யாணோற்சவ டிக்கெட் வெளியீடு\nதிருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம், இணையவழி கல்யாணோற்சவ டிக்கெட்டுகளை நாளை வெளியிட உள்ளது. பொது முடக்க விதிமுறைகளின்படி ஏழுமலையான் கோயிலில்…\nஜெயலலிதாவின் வேதா இல்லத்தின் அசையும் சொத்துக்களின் பட்டியல் வெளியீடு\nசென்னை: சென்னை போயஸ் கார்டனில் 24,422 சதுர அடி பரப்பளவு கொண்ட வேதா இல்லத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா…\nதமிழகத்தில் 1,089 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன – கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறித்து தமிழக அரசின் அரசாணை வெளியீடு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகள் எத்தனை உள்ளன என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nவடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்தார்\n15 mins ago ரேவ்ஸ்ரீ\nபுயல் இன்னும் முடியவில்லை; இன்னும் இரண்டு காலநிலை மாற்றம் காத்திருக்கிறது: வானிலை ஆய்வு மையம்\n25 mins ago ரேவ்ஸ்ரீ\nகீழ் நீதிமன்றங்களில் நினைத்தது நடக்கவில்லை – உச்சநீதிமன்றத்தை நாடும் டொனால்ட் டிரம்ப்\n50 ஓவர்களில் ஆஸ்திரேலியா 389/4 – முதல் 5 பேட்ஸ்மென்கள் பிரமாதம்\nமுதல் டி-20 போட்டியில் தென்னாப்பிரிக்காவை 5 விக்கெட்டுகளில் வென்ற இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/win/", "date_download": "2020-11-29T08:50:12Z", "digest": "sha1:SKAY4AKKIXEEHYV6LDJGZTPHVCEFGKFB", "length": 15493, "nlines": 173, "source_domain": "www.patrikai.com", "title": "WIN | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅமெரிக்க தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெறுவார் என வால்ஸ்டீரிட் எதிர்பார்ப்பு\n4 weeks ago ரேவ்ஸ்ரீ\nநியூயார்க் : அமெரிக்க தேர்தலில் ஜோ பிடன் வெற்றி எனபதை கணிக்கும் விதமாக டேவ் மற்றும் எஸ் அண்ட் பி…\nகொரோனா பரவலை வெல்ல ‘பில்வாரா மாடல்’ உதவியாக இருந்தது : சிவராஜ் சிங் சவுகான்\nஇந்தூர்: இந்தூரில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுக்குள் கொண்டுவர பில்வாரா மாதிரி மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று மத்திய பிரதேச முதலமைச்சர்…\nகொரோனாவுக்கு இடையில் நடந்த தென் கொரிய தேர்தல் : ஆளும் கட்சி வெற்றி\nசியோல் தென் கொரிய நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியான அதிபர் மூன் ஜேவின் கட்சி வெற்றி பெற்றுள்ளது. உலகெங்கும் கொரோனா…\nபீகார் தேர்தலில் 200 இடங்களில் வெற்றி பெறுவோம்: நிதீஷ் குமார்\nபீகார்: பீகார் தேர்தலில் என்டிஏ உடன் சேர்ந்து போட்டியிடுவோம் என்றும் 200 இடங்களில் வெற்றி பெறுவோம் என்றும் நிதீஷ் குமார்…\nவேக நடை போட்டி: இந்திய வீரருக்கு தங்கப்பதக்கம்\nபெர்த், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலக மாஸ்டர்ஸ் தடகள போட்டியில், வேக நபை போட்டியில் இந்தியாவை சேர்ந்த் முன்னாள் கடற்படைவீரர்…\nஅஸ்வின் அபார பந்துவீச்சு: 321 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nஇந்தூர், இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்தூரில் நடைபெற்றது. அஸ்வின்…\n ஈட்டி எரிவதில் இந்திய வீரர் ஜஜாரியா சாதனை\n4 years ago டி.வி.எஸ். சோமு\nரியோ: ரியோடிஜெனிரோவில் நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகளில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா தங்கம்…\nஹாங்காங் தேர்தல்: சீன எதிர்ப்பாளர் நாதன் லா வெற்றி\nஹாங்காங் ஹாங்காங்கில் நடைபெற்று முடிந்த ஹாங்காங் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக சீன எதிர்ப்பாளர்கள் சிலர் வெற்றி பெற்றுள்ளனர். இளம் அரசியல்…\nஜோர்டான்: சர்வதேச வாள்வீச்சு போட்டி தமிழக மாணவர் வெண்கலம் வென்றார்\nஜோர்டானில் நடைபெற்ற வாள் வீச்சு போட்டி தமிழக மாணவர் வெண்கல பதக்கம் பெற்றார். ஜோடான் நாட்டு தலைநகர் அம்மான்னில் நடைபெற்ற…\nஆர்.கே. நகரில் ஜெயலலிதா வெற்றி செல்லும்: அடுத்த தேர்தலுக்குப் பிறகு வந்த தீர்ப்பு\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசென்னை: சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு கடந்த ஆண்டு இடைத் தேர்தல் நடந்தது. இந்த இடைத்தேர்தலில், ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றிப்…\n முதல் வெள்ளி – சிந்து பெற்றார்\nரியோடிஜெனிரோ : இன்று நடைபெற்ற ஒலிம்பிக் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார். உலகின்…\nரியோடிஜெனிரோ: ரியோ ஒலிம்பிக்கில் மகளிர் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவு போட்டியில் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார் பிவி சிந்து. ஏற்கனவே…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nசம்யுக்தாவை வளர்ப்பு குறித்து சரமாரியாக கேள்வி கேட்கும் கமல்…..\nசைக்கிள் சவாரியை ஊக்குவிக்க துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு அறிவுரை\nமுருகனை இழிவுபடுத்தியது கருப்பர் கூட்டமா \n13 mins ago ரேவ்ஸ்ரீ\nவடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்தார்\n32 mins ago ரேவ்ஸ்ரீ\nபுயல் இன்னும் முடியவில்லை; இன்னும் இரண்டு காலநிலை மாற்றம் காத்திருக்கிறது: வானிலை ஆய்வு மையம்\n42 mins ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/bharath-person", "date_download": "2020-11-29T08:22:21Z", "digest": "sha1:SPA3L3AOEEVK3WAIW27FDFLP5PJZRPS5", "length": 5724, "nlines": 170, "source_domain": "www.vikatan.com", "title": "bharath", "raw_content": "\n\"சிம்புவுக்கு நண்பன், விஷாலுக்கு வில்லன், சல்மான் கானுக்கு ரசிகன்\"- மனம் திறக்கும் பரத்\n``அந்த வேதனை எனக்கும் டைரக்டருக்கும்தான் தெரியும்\n``ஷங்கர் சார் பாராட்டுன ஐடியாதான்... ஆனா, ஏன்\n``அஜித்கூட நடிக்கவேண்டியது ஜோதிகா இல்லை..\n\"முதல் கதையைப் படமாக்கவே முடியலை\n``நான் எடுத்த முடிவு என்னுடைய டீமையும் பாதிச்சிடுச்சு\" - ஃபைனலி பாரத் ஓபன் டாக்\n`தொரட்டி' முதல் `நெடுநல்வாடை' வரை... 2019-ன் Underrated தமிழ்ப் படங்கள்\n``அஜித்தின் அக்கறை; விஜய்யின் வாய்ப்பு''- சுவாரஸ்யம் பகிரும் ஸ்டார் ஜிம் டிரெய்னர்''- சுவாரஸ்யம் பகிரும் ஸ்டார் ஜிம் டிரெய்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/actor-yogibabu-issue", "date_download": "2020-11-29T07:29:13Z", "digest": "sha1:3DMTHQMTEOWTYEWAJF63AHMUI6PKMLOY", "length": 10015, "nlines": 157, "source_domain": "image.nakkheeran.in", "title": "திருமணமான சில தினங்களிலேயே நடிகர் யோகிபாபு மீது போலீஸில் புகார்! | Actor Yogibabu issue | nakkheeran", "raw_content": "\nதிருமணமான சில தினங்களிலேயே நடிகர் யோகிபாபு மீது போலீஸில் புகார்\nதமிழ் திரைப்படங்களில் முன்னணி காமெடி நடிகா்களில் ஒருவரான யோகிபாபு நடித்து இருக்கும் திரைப்படம் காக்டெயில். இந்த படத்தில் யோகிபாபு முருக கடவுள் வேடத்தில் நடித்து இருக்கும் ஒரு புகைப்படம் டீசரில் வெளியானது. இதற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனா்.\nஇந்த நிலையில் குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அழகிய விநாயகா் கோவில் காவடி பக்தா்கள் சங்கம் சார்பில் தலைவா் நாராயணன் அஞ்சுகிராமம் போலீஸில் நடிகா் யோகிபாபு மீது புகார் அளித்தார். அதில், \"மதுகலவை என்று பொருள்படும் காக்டெயில் என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கும் யோகிபாபு முருக பெருமான் வேடமணிந்து நடித்திருக்கிறார். அப்படி வேடமணிந்த��� நடிக்கும் என காக்டெயில் பெயா் வைக்கப்பட்டிருப்பது, நாங்கள் பக்தியுடன் வழிபடும் தமிழ் கடவுளான முருக கடவுளையும் இந்து மதத்தையும் இழிவுபடுத்தி முருக பக்தா்களின் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளது. இதனால் நடிகா் யோகிபாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்\" என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஏ.டி.எம் பொறியாளர் வீட்டில் 65 பவுன் நகை கொள்ளை\nபலரது வாழ்க்கையைக் கேள்விக் குறியாக்கும் லாட்டரி விற்பனை\nவெங்காய போண்டாவில் பிளேடு... அதிர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்\nநடிகர் சூரியிடம் பண மோசடி: தயாரிப்பாளர் அன்புராஜன் மனுவுக்கு மத்திய குற்றப்பிரிவு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது\nடிசம்பர் 4- ஆம் தேதி சிவகங்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு\nதீபத்திருவிழா- 'பரணி தீபம் ஏற்றப்பட்டது'\n'தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு'- வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅதானிக்கு கடன் தந்தா அவங்களுக்கு என்ன பிரச்சனை\nசிறப்பு செய்திகள் 18 hrs\nஅந்த விளம்பரத்தில் நடிக்க மறுத்த நடிகை... குவியும் பாராட்டுக்கள்...\n“உங்களைப் போன்ற போலி அறிவுஜீவிகள்...” -பிரகாஷ் ராஜுக்கு பிரபல நடிகர் கண்டனம்...\nபிரதமர் மோடி ஆட்சியில் உயர்ந்தது விவசாயிகளின் வருமானம் அல்ல...\nசிறப்பு செய்திகள் 11 hrs\nEXCLUSIVE : விடுதலைக்குப் பின் சசிகலா தங்க தயாரான வீடு ஜெ. வீட்டு பால்கனி போலவே...\n“உதயநிதி பயணத்தால் எடப்பாடி கம்பெனி இப்போது 'டர்' ஆகி நிற்கிறது...” எஸ்.எஸ். சிவசங்கர் தாக்கு...\nகூடவே இருந்து குழி பறிக்கும் மந்திரிகள்\nநிர்வாகிகளுடன் ஆலோசனை - ரஜினிகாந்த் திடீர் அழைப்பு\nமோடி ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரிப்பு\nடெல்லி போராட்டத்தில் பங்கேற்போம்... பி.ஆர்.பாண்டியன் அதிரடி\n“உதயநிதி பயணத்தால் எடப்பாடி கம்பெனி இப்போது 'டர்' ஆகி நிற்கிறது...” எஸ்.எஸ். சிவசங்கர் தாக்கு...\nEXCLUSIVE : விடுதலைக்குப் பின் சசிகலா தங்க தயாரான வீடு ஜெ. வீட்டு பால்கனி போலவே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/vikravandi-election-result-aiadmk-win/", "date_download": "2020-11-29T08:31:19Z", "digest": "sha1:HPJXA2W7P6E6VVNJ5K4TYFDEAR6QWDM6", "length": 8660, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "விக்கிரவாண்டியில் அதிமுக வெற்றி; வாக்குகள் இறுதி நிலவர���்", "raw_content": "\nவிக்கிரவாண்டியில் அதிமுக வெற்றி; வாக்குகள் இறுதி நிலவரம்\nVikravandi Election Result: விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் 44,924 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.\nVikravandi Election Result: விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் 44,924 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.\nவிழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருந்த ராதாமணி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத் தேர்தலில் பிரதான வேட்பாளர்களாக அதிமுக சார்பில் முத்தமிழ்ச் செல்வனும், திமுக சார்பில் புகழேந்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமியும் போட்டியிட்டனர்.\nவிக்கிரவாண்டியில் அக்டோபர் 21 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து, இன்று காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதலே அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் 44,924 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.\nவெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் மொத்தம் 1,13,766 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் புகழேந்தி 68,842 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாலர் கந்தசாமி 2,921 வாக்குகளும் பெற்றனர்.\nஇந்த வெற்றி மூலம் திமுகவின் தொகுதியை அதிமுக தன்வசமாக்கியுள்ளது. இதே போல, நாங்குநேரி தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது.\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\n”குழந்தை பிறந்த பிறகு” – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அனுஷ்கா சர்மா\n‘ஐ பேக்’ அதகளம்: தி.மு.க-வுக்கு பிரசாரம் செய்ய பாமக வி.ஐ.பி-க்கு அழைப்பு\nபெண்கள் காப்பகத்தில் தங்கிருந்த 21 சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட கொடுமை\nகேரளாவில் ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய ஐந்து பாதிரியார்கள்\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக��குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422104", "date_download": "2020-11-29T08:40:12Z", "digest": "sha1:AELCB27YQBBFVZK42NKQ2ELK5SWVTF7C", "length": 20138, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "சிறுமுகையில் பரிசல் இயக்க வேண்டும்! டெண்டர் விட விவசாயிகள் கோரிக்கை| Dinamalar", "raw_content": "\nஅமெரிக்காவில் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் ...\nஇந்திய அணி பவுலர்கள் ஏமாற்றம்: ஆஸி., ரன் குவிப்பு\n\"கடித்தது நாய், கைதானது உரிமையாளர்\" - இன்றைய ...\nபுத்தக அறிமுகம்: இந்திய பாரம்பரியத்தில் சுவை\nஉலகத்தின் கவனத்தை ஈர்க்கும் இந்திய கலாசாரம்: பிரதமர் ... 4\nஇன்று தீபம் ஏற்றுங்கள்: பரிசு வெல்லுங்கள் 1\nஅடக்கி வாசிக்கும் பா.ஜ., பஞ்சாபில் வெற்றி கிட்டுமா\nகாஷ்மீர் எல்லையில் பாக்., டுரோன்: விரட்டியடித்த ... 4\nஇந்தியாவில் கொரோனா டிஸ்சார்ஜ் 88 லட்சமாக உயர்வு\n‛ரெட் அலர்ட்': தமிழகத்தில் டிச.,2ல் அதி கனமழை பெய்யும் 1\nசிறுமுகையில் பரிசல் இயக்க வேண்டும் 'டெண்டர்' விட விவசாயிகள் கோரிக்கை\nமேட்டுப்பாளையம்:விவசாயிகள், விளை பொருட்களையும், மக்கள் தங்கள் வாகனங்களையும் பாதுகாப்பாக கொண்டு செல்ல, பரிசல் பயணத்துக்கு அனுமதியளித்து; டெண்டர் விட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பவானி சாகர் அணையின் நீர் மட்டம், 105 அடியாக இருப்பதால், சிறுமுகையை அடுத்த ஆலாங் கொம்பு வரை, பவானி ஆற்றில், தண்ணீர் தேங்கியுள்ளது.கோத்தகிரி மலையிலிருந்து வரும் தண்ணீர், காந்தையாற்றின்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமே���்டுப்பாளையம்:விவசாயிகள், விளை பொருட்களையும், மக்கள் தங்கள் வாகனங்களையும் பாதுகாப்பாக கொண்டு செல்ல, பரிசல் பயணத்துக்கு அனுமதியளித்து; டெண்டர் விட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பவானி சாகர் அணையின் நீர் மட்டம், 105 அடியாக இருப்பதால், சிறுமுகையை அடுத்த ஆலாங் கொம்பு வரை, பவானி ஆற்றில், தண்ணீர் தேங்கியுள்ளது.கோத்தகிரி மலையிலிருந்து வரும் தண்ணீர், காந்தையாற்றின் வழியாக பவானி ஆற்றில் சேர்கிறது. காந்தையாறு, பவானி ஆற்றின் கிளை ஆறு என்பதால், காந்தையாற்றின் குறுக்கே கட்டிய உயர் மட்டப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது.இதனால், காந்தவயல், காந்தையூர், மொக்கைமேடு, உளியூர் ஆகிய பழங்குடியின மக்களும், லிங்காபுரம், சிறுமுகை ஆகிய பகுதி விவசாயிகளும் பரிசல்கள் மூலம் ஆற்றை கடந்து வந்தனர்.கோவை மாவட்ட நிர்வாகம், மோட்டாரில் இயங்கும் போட்டை கொடுத்து, பள்ளி குழந்தைகள், பொதுமக்களை இலவசமாக ஏற்றி வரச் செய்துள்ளது. ஆனால், பொது மக்களின் வாகனங்களையும், விவசாய விளைபொருட்களையும் கொண்டுவர வழி இல்லை.இதற்காக சிலர், பாதுகாப்பற்ற முறையில், சிறிய பரிசல்களை இயக்குகின்றனர். இந்நிலையில், இரு விவசாயிகள் பிளாஸ்டிக் டிரம்களை கொண்டு, மோட்டார் மூலம் இயங்கும், பெரிய 'போட்' போன்ற ஒரு தெப்பத்தை தயாரித்துள்ளனர்.அதில், பொதுமக்களின் வாகனங்கள், விவசாய விளை பொருட்களை ஏற்றிவர ஏற்பாடு செய்துள்ளனர். இந்த பெரிய போட் பாதுகாப்பாக இருக்குமா என்பது கேள்விக்குறி தான். மேலும், பெரிய போட் வைத்துள்ளவர்களுக்கும், சிறிய பரிசல் வைத்துள்ளவர்களுக்கும் இடையே தகராறு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.அதனால், 'பேரூராட்சி நிர்வாகம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், காந்தையாற்றில் பரிசல்களை இயக்க டெண்டர் விட்டது போல், இப்போதும், டெண்டர் விட ஏற்பாடு செய்ய வேண்டும்' என, பொது மக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஜன.8 பொது வேலை நிறுத்தத்தில் ஆசிரியர் சங்கம் பங்கேற்க தீர்மானம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்��ோது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஜன.8 பொது வேலை நிறுத்தத்தில் ஆசிரியர் சங்கம் பங்கேற்க தீர்மானம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/from-april-20-maharashtra-to-start-manufacturing-and-commercial-activities/", "date_download": "2020-11-29T08:24:22Z", "digest": "sha1:U64W5W3GGG7OIGO54JAGAFQ2HGFFBLYS", "length": 12250, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "ஏப்ரல் 20 முதல் மகாராஷ்டிராவில் ஊரடங்கு விதிகள் தளர்வு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஏப்ரல் 20 முதல் மகாராஷ்டிராவில் ஊரடங்கு விதிகள் தளர்வு\nமகாராஷ்டிராவில் வரும் 20 ஆம் தேதி முதல் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட உள்ளன.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் அதிக எண்ணிக்கையில் உள்ளது.\nகொரோனா பாதிப்பைத் தடுக்க மத்திய அரசு தேசிய ஊரடங்கை வரும் மே மாதம் 3ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.\nஏப்ரல் 20 முதல் கொரோனா பாதிப்பு அளவைப் பொறுத்து மாநில அரசுகள் ஊரடங்கு விதிகளைத் தளர்த்தலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஅந்த அடிப்படையில் மகாராஷ்டிராவில் வரும் 20 ஆம் தேதி முதல் ஊரடங்கு விதிகளைத் தளர்த்த அரசு உத்தேசித்துள்ளது.\nமகாராஷ்டிர மாநிலத்தில் உற்பத்தி மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை ஏப்ரல் 20க்கு பிறகு தொடங்க உள்ளதாக முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது.\nஇந்த நடவடிக்கைகள் ஊரடங்கு விதிகள் மற்றும் சமூக இடைவெளி ஆகியவற்றைப் பின்பற்றி நடத்தப்பட உள்ளன.\nசமூக, மத, ஆன்மீக கூட்டங்களுக்கு வரும் மே மாதம் 3 ஆம் தேதி வரை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nகரும்பு அறுவடை தொழிலாளர்களைச் சொந்த ஊருக்கு அனுப்பும் மகாராஷ்டிர அரசு மகாராஷ்டிராவில் பத்திரிகை விற்பனைக்கு ’திடீர்’ தடை.. வாட்ஸ்அப் வதந்தி : 3 பேர் மீது கும்பல் தாக்குதல்\nPrevious 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் வெயில் கடுமையாகும்\nNext ஏப்ரல் இறுதியில் திறக்கப்படுகின்றன கேதார்நாத் & பத்ரிநாத் கோயில்கள்\nமோடியின் வருகையால் மீண்டும் விரட்டி அடிக்கப்படும் வாரணாசி குடிசைவாசிகள்\nபக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிடும் சபரிமலை கோவில் நிர்வாகம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nவடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்தார்\n7 mins ago ரேவ்ஸ்ரீ\nபுயல் இன்னும் முடியவில்லை; இன்னும் இரண்டு காலநிலை மாற்றம் காத்திருக்கிறது: வானிலை ஆய்வு மையம்\n16 mins ago ரேவ்ஸ்ரீ\nகீழ் நீதிமன்றங்களில் நினைத்தது நடக்கவில்லை – உச்சநீதிமன்றத்தை நாடும் டொனால்ட் டிரம்ப்\n50 ஓவர்களில் ஆஸ்திரேலியா 389/4 – முதல் 5 பேட்ஸ்மென்கள் பிரமாதம்\nமுதல் டி-20 போட்டியில் தென்னாப்பிரிக்காவை 5 விக்கெட்டுகளில் வென்ற இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/compare-tractors/farmtrac+champion-37-vs-powertrac+439-plus/", "date_download": "2020-11-29T08:12:55Z", "digest": "sha1:5QYYD4CV6H6RHJ5XXVJACL2NJZKBG2DD", "length": 20605, "nlines": 168, "source_domain": "www.tractorjunction.com", "title": "பார்ம் ட்ராக் சாம்பியன் XP 37 வி.எஸ் பவர்டிராக் 439 பிளஸ் ஒப்பீடு - விலைகள், விவர���்குறிப்புகள், அம்சங்கள்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஒப்பிடுக பார்ம் ட்ராக் சாம்பியன் XP 37 வி.எஸ் பவர்டிராக் 439 பிளஸ்\nஒப்பிடுக பார்ம் ட்ராக் சாம்பியன் XP 37 வி.எஸ் பவர்டிராக் 439 பிளஸ்\nபார்ம் ட்ராக் சாம்பியன் XP 37\nபார்ம் ட்ராக் சாம்பியன் XP 37 வி.எஸ் பவர்டிராக் 439 பிளஸ் ஒப்பீடு\nஒப்பிட விரும்புகிறேன் பார்ம் ட்ராக் சாம்பியன் XP 37 மற்றும் பவர்டிராக் 439 பிளஸ், எந்த டிராக்டர் உங்களுக்கு சிறந்தது என்பதைக் கண்டறியவும். பார்ம் ட்ராக் சாம்பியன் XP 37 விலை 5.00-5.25 lac, மற்றும் பவர்டிராக் 439 பிளஸ் is 5.30-5.60 lac. பார்ம் ட்ராக் சாம்பியன் XP 37 இன் ஹெச்பி 37 HP மற்றும் பவர்டிராக் 439 பிளஸ் ஆகும் 41 HP. The Engine of பார்ம் ட்ராக் சாம்பியன் XP 37 CC and பவர்டிராக் 439 பிளஸ் 2339 CC.\nபகுப்புகள் HP 37 41\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2200 2200\nமின்கலம் ந / அ 12 V 75\nமாற்று ந / அ 12 V 36\nஸ்டீயரிங் நெடுவரிசை ந / அ Single Drop Arm\nதிறன் 50 லிட்டர் 50 லிட்டர்\nடிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nசக்கர அடிப்படை 2100 MM 2010 MM\nஒட்டுமொத்த நீளம் 3315 MM 3225 MM\nஒட்டுமொத்த அகலம் 1710 MM 1750 MM\nபிரேக்குகளுடன் ஆரம் திருப்புதல் 3000 MM ந / அ\nதூக்கும் திறன் 1500 1500 Kg\n3 புள்ளி இணைப்பு ந / அ ந / அ\nவீல் டிரைவ் 2 2\nநிலை கமிங் சூன் தொடங்கப்பட்டது\nவிலை சாலை விலையில் கிடைக்கும் சாலை விலையில் கிடைக்கும்\nஎரிபொருள் பம்ப் ந / அ ந / அ\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2016/05/27-28.html", "date_download": "2020-11-29T07:19:41Z", "digest": "sha1:H4PAEZCWUQUH6BGSTAHZ4BVLZMCZEKKR", "length": 8733, "nlines": 184, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "ஒளியுலகம்: ஒளிப்பதிவு பயிற்சிப் பட்டறை - கோயம்புத்தூர் - மே 27-28", "raw_content": "\nஒளிப்பதிவு பயிற்சிப் பட்டறை - கோயம்புத்தூர் - மே 27-28\nஒளிப்பதிவு பயிற்சிப் பட்டறை - கோயம்புத்தூர்\nஒளிப்பதிவு குறித்தான கோயம்புத்தூர் பயிற்சிப்பட்டறை, இம்மாதம் (மே 27-28) நடக்க இருப்பது உங்களுக்கு தெரியும். பயிற்சிப்பட்டறைக்குத் தேவையான, இடம், உணவு, புரஜெக்டர், ஜெனரேட்டர், கேமரா, விளக்குகள், கருவிகள் போன்றவற்றை முன் பதிவு செய்ய வேண்டியதிருக்கிறது. எத்தனைப்பேர் வருகிறீர்கள் என்பதைப் பொறுத்தே, இவற்றை ஏற்பாட செய்ய முடியும். ஆகையினால், ஆர்வம் கொண்டவர்கள் உடனடியாக, மே 15-க்குள் பதிவு செய்துக்கொள்ளும் படி கேட்டுக்கொள்கிறோம்.\nஒளிப்பதிவாளர்கள்: விஜய் ஆர்ம்ஸ்ட்ராங் / ஞானம் சுப்பிரமணியன்\n(மதிய உணவு & தேநீர் உட்பட)\nதமிழ் செழியன் - 96882 34832\n* மே 15க்குள் முன்பதிவு செய்துவிடுங்கள்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின்...\n(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்ற...\nஇரண்டு இனங்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு 5,00,000 முதல் 10,00,000 மக்கள் வரை படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் ...\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\nகாலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந...\n'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - Film to Digital\n‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில...\nஎடிட்டிங்கிலிருந்து பிரிண்ட் வரை (From Editing to Print)- ஆதார தொழில்நுட்பங்கள்\nதிரைப்படத்தை உருவாக்க உதவும் முக்கியமான தொழில்நுட்பங்களில் ஒன்று படத்தொகுப்பு (எடிட்டிங்). படத்தொகுப்பின் நுணுக்கங்கள், விதிகள் என பல உண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/car-truck-collision-near-veppur-two-passes-away", "date_download": "2020-11-29T07:38:34Z", "digest": "sha1:KK2IUYWJ6FACQPLVWLFPFM5AW3YX3CUR", "length": 11270, "nlines": 159, "source_domain": "image.nakkheeran.in", "title": "வேப்பூர் அருகே லாரி மீது கார் மோதியதில் இருவர் பலி! | car-truck collision near Veppur two passes away | nakkheeran", "raw_content": "\nவேப்பூர் அருகே லாரி மீது கார் மோதியதில் இருவர் பலி\nமதுரை இந்தியன் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் ராஜா முகமது(33). இவரது மாமனார் தனசேகர்(60), அவரது மனைவி கலைச்செல்வி(55). தனசேகர் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். அதையடுத்து அவரை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். அதன்படி மதுரையில் இருந்து நேற்று காலை அவர்களது சொந்த காரில் ராஜா முகமது, தனசேகர், கலைச்செல்வி ஆகியோர் சென்றனர். காரை ராஜா முகமது ஓட்டினார்.\nகடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்ரோடு மேம்பாலத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாகக் காரின் முன்பக்க டயர் வெடித்து. இதனால், கார் தாறுமாறாக ஓடியது. முன்னால் சென்ற பைக் மீது கார் மோதாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, ராஜா முகமது, இடது பக்கமாகக் காரை திருப்ப, அதேநேரத்தில் தூத்துக்குடியில் சரக்குகளை இறக்கிவிட்டு சென்னை நோக்கிச் சென்ற லாரியின் பின்னால், கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி விபத்துக்குள்ளானது.\nஇதில் காரின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது. காரை ஓட்டிச்சென்ற ராஜா முகமது, தனசேகர் மனைவி கலைச்செல்வி ஆகிய இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தனசேகர் படுகாயமடைந்தார்.\nதகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் ராஜா முகமது, கலைச்செல்வி ஆகியோரது உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n23 நாட்களுக்கு பிறகு மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட கைதியின் உடல்...\nபள்ளி ஆசிரியர் வீட்டில் கைவரிசையைக் காட்டிய கொள்ளையர்கள் கைது...\nஆயிரக்கணக்கில் செத்து மிதக்கும் வாத்து, கோழிகள்...\n'அந்த அள��ிற்குப் பெரும் சேதம் ஏற்படவில்லை என்பது மிகுந்த ஆறுதலைத் தருகிறது' - கடலூரில் முதல்வர் பழனிசாமி பேட்டி\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது\nடிசம்பர் 4- ஆம் தேதி சிவகங்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு\nதீபத்திருவிழா- 'பரணி தீபம் ஏற்றப்பட்டது'\n'தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு'- வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅதானிக்கு கடன் தந்தா அவங்களுக்கு என்ன பிரச்சனை\nசிறப்பு செய்திகள் 18 hrs\nஅந்த விளம்பரத்தில் நடிக்க மறுத்த நடிகை... குவியும் பாராட்டுக்கள்...\n“உங்களைப் போன்ற போலி அறிவுஜீவிகள்...” -பிரகாஷ் ராஜுக்கு பிரபல நடிகர் கண்டனம்...\nபிரதமர் மோடி ஆட்சியில் உயர்ந்தது விவசாயிகளின் வருமானம் அல்ல...\nசிறப்பு செய்திகள் 11 hrs\nEXCLUSIVE : விடுதலைக்குப் பின் சசிகலா தங்க தயாரான வீடு ஜெ. வீட்டு பால்கனி போலவே...\n“உதயநிதி பயணத்தால் எடப்பாடி கம்பெனி இப்போது 'டர்' ஆகி நிற்கிறது...” எஸ்.எஸ். சிவசங்கர் தாக்கு...\nகூடவே இருந்து குழி பறிக்கும் மந்திரிகள்\nநிர்வாகிகளுடன் ஆலோசனை - ரஜினிகாந்த் திடீர் அழைப்பு\nமோடி ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரிப்பு\nடெல்லி போராட்டத்தில் பங்கேற்போம்... பி.ஆர்.பாண்டியன் அதிரடி\n“உதயநிதி பயணத்தால் எடப்பாடி கம்பெனி இப்போது 'டர்' ஆகி நிற்கிறது...” எஸ்.எஸ். சிவசங்கர் தாக்கு...\nEXCLUSIVE : விடுதலைக்குப் பின் சசிகலா தங்க தயாரான வீடு ஜெ. வீட்டு பால்கனி போலவே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/6-12/", "date_download": "2020-11-29T08:18:03Z", "digest": "sha1:BWMA6BMAVCZALPJ2PUQGKPFH6IN5HRAJ", "length": 12569, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "மே 6 மோடி- பிரதமராக வெற்றிச் சபதம் ஏற்பு நாள |", "raw_content": "\nதடுப்பு மருந்து நமக்கு மட்டுமல்ல உலகுக்கும் பயனளிக்க வேண்டும்\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட\nமே 6 மோடி- பிரதமராக வெற்றிச் சபதம் ஏற்பு நாள\nவருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் 2014ல் பாரதிய ஜனதா கட்சி \"வெற்றிச்சபதம் ஏற்பு நாள்\" ஆக 6.04.2014ல் கொண்டாடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அன்றைய நாளில் எல்லா பூத் பொறுப்பாளர்களும் ஒருநாள் முழுவதும் பூத் வாக்காளர்கள் மற்றும் கட்சி தொண்டர்களோடு\nசெலவழிக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியின் மூலமாக இந்தியா முழுவதும் 5இலட்சம் பூத்தில் 2-3 கோடி வாக்காளர்களை நேரடியாக கட்சி தொடர்பு கொள்ள ���யலும். இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடைபெற செய்வதன் மூலம், இந்திய வரலாற்றிலேயே ஒரு அரசியல் கட்சி ஒரே நாளில் மிக அதிக அளவிளான மக்களை தொடர்பு கொள்ள எடுத்த மிகப்பெரிய முயற்சியாக அமையும்.\nA. பூத் பொறுப்பாளர் பூத்பார்வையாளர்கள்; ஃ தேர்தல் முழுநேர ஊழியர்கள்;, 15-20 தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் தங்கள் வாக்கு சாவடிக்கு உட்பட்ட மக்களை திரட்டி வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான தயாரிப்பு நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை செய்ய வேண்டும்.\nB. இந்த நிகழ்ச்சியின் போது பேனர் கொடி போன்றவற்றை பயன்படுத்த விரும்பினால், அரசு அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும்.\nC. பூத் பொறுப்பாளர் பூத்பார்வையாளர்கள்; ஃ தேர்தல் முழுநேர ஊழியர்கள் குறைந்தது 30-40 வீடுகளுக்கு சென்று ஒவ்வொரு வீட்டிலும் 10 முதல் 15 நிமிடங்களுக்கு மிகாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள விசயங்களை பின்பற்ற முயற்சிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.\n1) பிரதம மந்திரியாக மோடி – ஏன் திரு. மோடி அவர்கள் பிரதமராக வரவேண்டுமென்று கலந்தாலோசிக்க வேண்டும்.\n2) கட்சியைப் பற்றியும், தொகுதி வேட்பாளர் பற்றியும் மற்றும் கட்சியின் சின்னம் தாமரை என்பதை பற்றியும் விளக்கி சொல்ல வேண்டும்.\n3) வாக்காளர்களை, 07820078200 என்ற நம்பருக்கு மிஸ்ட் கால் கொடுப்பதன் மூலம் பாரதிய ஜனதா கட்சிக்கும் திரு. மோடி அவர்களுக்கும் தங்களுடைய ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ள வேண்டும்.\n4) முடிந்தால்;, வாக்காளர் அடையாள அட்டை எண் EPIC எண்னை 07820078200 என்ற எண்ணுக்கு எஸ்.எம்எஸ். அனுப்ப சொல்ல வேண்டும்.\nவாக்காளர்களை தொடர்பு கொள்ளும் போது கட்சியை சேர்ந்த மகளிர் குறைந்த பட்சமாக 10 மகளிர் வாக்காளர்களின்; கையில் தாமரை சின்னத்தை மருதாணி கொண்டு வரைய வேண்டும். பூத் பொறுப்பாளர் பூத்பார்வையாளர்கள்; ஃ தேர்தல் முழுநேர ஊழியர்களின் மொபைல் போனிற்கு திரு.மோடி அவர்களின் ஒரு சிறப்பு செய்தி, இந்த மக்கள் தொடர்பு நிகழ்சியின் போது வந்து சேரும்.\nமதிய உணவிற்கு பிறகு எல்லா பூத் பொறுப்பாளர் பூத்பார்வையாளர்கள்; ஃ தேர்தல் முழுநேர ஊழியர்கள் 50 அல்லது 60 ஆதரவாளர்களுடன் தொலைக்காட்சியின் மூலமாக திரு. மோடி அவர்களுடன் இணைந்து \"வெற்றி சபதம்\" மேற்கொள்ள வேண்டும். இதன் பிறகு அங்கிருந்து \"தாமரை வெற்றி பாத யாத்திரை\" மேற் கொள்ள வேண்டும். இதற்கான ம��ன் அனுமதியினை அரசு அதிகாரிகளிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.\nஇந்த யாத்திரையின் போது எல்லோரும் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென்று எல்லா வாக்காளர்களையும் வலியுறுத்தி, கரண்டியால் தட்டினை தட்டி ஒலியெழுப்பிக்கொண்டு செல்ல வேண்டும்.\n4 மாவட்ட பா.ஜ மோடி காணொளி காட்சி மூலம் உரையாற்றுகிறார்\nபுதிய வாக்காளர்கள் செயல்பாடுகளை பார்த்துதான் வாக்களிப்பர்\nதிரிபுராவை போல், தமிழகத்திலும் பா.ஜ.,வுக்கு…\nதமிழ்நாட்டில் தேர்தல் பணி தொடங்கியது\nஅமித் ஷா 21-ந் தேதி ஈரோடு வருகை\nகர்நாடகத்தில் மட்டும் 25 லட்சம் மக்களை பிரதமர்…\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nதடுப்பு மருந்து நமக்கு மட்டுமல்ல உலகு� ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nமாற்றுத் திறனாளிகளுக்கு 50.33 லட்சம் தனிப ...\nபழங்கால வாகனங்கள் தொடர்பாக மத்தியமோட� ...\nஎரிவாயு சார்ந்த பொருளாதாரமாக மாறும் இ� ...\nசாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். ...\nஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, ...\nமலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-11-29T09:11:12Z", "digest": "sha1:U7SFOAGEIBA5CQD7J5LQH2VMYNDMAH2G", "length": 7034, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "குருடிமலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுருடிமலை (kurudimalai) என்பது தமிழ்நாட்டின், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மலைத் தொடர் ஆகும்.[1] இந்த மலையின் பெயர் குருவரிஷி மலை என்றும் காலப்போக்கில் குருடிமலை என்று மருவிவிட்டதாக கூறப்படுகின்றது.\nகுருடிமலையானது கோயம்புத்தூருக்கு மேற்கே அமைந்துள்ளது. மலை நடை மேற்கொள்பவர்கள் காலையில் ஏ���ி இருட்டுடவதற்குள் இறங்கிவிடக்கூடியதாக இந்த மலை உள்ளது. மலையில் அமைந்துள்ள மேல்முடி என்ற உயர்ந்த இடத்தில் ஒரு சிறிய அரங்கநாதர் கோயில் உள்ளது. இந்த மலையில் உள்ள உயர்ந்த சிகரத்துக்கு பிரித்தானிய நில அளவையளாரான வில்லியம் லாம்டன் நினைவாக லாம்ப்டன் சிகரம் என்று பெயர் வைக்கப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் இந்த மலைத்தொடரனாது லாம்டன் மலைத் தொடர் என்ற பெயரால் குறிக்கப்பட்டது. இந்த மலையில் இருந்து கோயம்புத்தூர் நகரை பார்க்க இயலும். இந்த மலையில் ஒரு காலத்தில் தேயிலைத் தோட்டங்கள் அமைக்கப்பட்டன. இங்கு தேயிலைப் பயிரானது செழித்து வளரவில்லை என்ற காரணத்தால் இந்த தேயிலைத் தோட்டங்கள் கைவிடப்பட்டன.[2]\n↑ சு. தியடோர் பாஸ்கரன் (2019 செப்டம்பர் 14). \"குருடிமலையும் எவரெஸ்ட்டும்\". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 15 செப்டம்பர் 2019.\n↑ மேகன் (2018 ஏப்ரல் 2). \"வியப்பை ஏற்படுத்திய பாலமலைப் பயணம்\". கட்டுரை. நம்ம கோயமுத்தூர். பார்த்த நாள் 15 செப்டம்பர் 2019.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூன் 2020, 08:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/gazebo", "date_download": "2020-11-29T07:55:53Z", "digest": "sha1:4LR3KTO265FR5TADQBPYQKUHTTGGVFUD", "length": 4070, "nlines": 61, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"gazebo\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\ngazebo பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/share-market-open-up-sensex-up-151-points-trading-at-40709-on-23-oct-2020-021102.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-11-29T07:44:52Z", "digest": "sha1:XCBZFUILIJ3RYRSHH7ZFNVAS3LTPRRBG", "length": 22774, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "40,709 புள்ளிகளில் வர்த்தகமாகும் சென்செக்ஸ்! 151 புள்ளிகள் ஏற்றம்! | Share market open up sensex up 151 points trading at 40709 on 23 Oct 2020 - Tamil Goodreturns", "raw_content": "\n» 40,709 புள்ளிகளில் வர்த்தகமாகும் சென்செக்ஸ்\n40,709 புள்ளிகளில் வர்த்தகமாகும் சென்செக்ஸ்\nமுதலீட்டை இருமடங்காக மாற்றும் அரசின் KVP..\n3 min ago ஜோ பிடன் வெற்றியால் சீன பொருளாதாரத்திற்கு ரிஸ்க்.. இந்தியாவுக்கு லாபம்..\n28 min ago முதலீட்டை இருமடங்காக மாற்றும் அரசின் கிசான் விகாஸ் பத்திர திட்டம்.. இணைவது எப்படி..\n58 min ago ருச்சி சோயா நிறுவனத்தில் பாபா ராம்தேவ் சகோதரருக்கு உயர் பதவி.. சம்பளம் எவ்வளவு தெரியுமா..\n1 hr ago இந்தியாவுக்கு இனி நல்ல காலம் தான்.. மோசமான காலம் முடிந்து விட்டது.. Q4ல் 2.5% வளர்ச்சி காணலாம்..\nNews நாளையாவது க்ளைமாக்ஸ் தெரியுமா சென்னையில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை\n இவரும் மாலத்தீவுலதான் இருக்காராம்.. கையில் ஒயின் கிளாஸுடன் பிரபல நடிகை\nSports சேஸிங்ல தோனி பதட்டப்பட்டதா சரித்திரமே இல்ல... அவர் மாதிரி ஒரு வீரர்தான் இந்தியாவுக்கு தேவை -ஹோல்டிங்\nAutomobiles பிஎம்டபிள்யூ சொகுசு காரில் குப்பை அள்ளிய உரிமையாளர்.. காரணம் என்னனு தெரியுமா\nLifestyle கார்த்திகைத் தீபம் எதனால், எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடந்த நான்கு நாட்களாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நேற்று இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது. ஆனால் இன்று காலை மீண்டும் ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது.\nநேற்று (22 அக்டோபர் 2020) மாலை, சென்செக்ஸ் 40,558 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 40,728 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது சென்செக்ஸ்.\nவர்த்தக நேரத்தில் அதிகபட்சமாக 40,811 புள்ளிகளைத் தொட்டு இருக்கிறது. தற்போது நேற்றைய குளோசிங் விலையில் இருந்து 151 புள்ளிகள் ஏற்றம் கண்டு 40,709 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.\nஇன்று (23 அக்டோபர் 2020) ஆசிய சந்தைகளில், தைவானின் தைவான் வெயிடெ���், தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட், சீனாவின் ஷாங்காய் காம்போசைட் தவிர மற்ற ஆசிய நாட்டுப் பங்குச் சந்தைகள் எல்லாம் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக ஹாங் காங்கின் ஹேங் செங் சந்தை 0.45 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.\nBSE சந்தை நிலவரம் என்ன\nசென்செக்ஸின் 30 பங்குகளில் 18 பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. 12 பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. பி எஸ் இ-யில் மொத்தம் 2,409 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,452 பங்குகள் ஏற்றத்திலும், 829 பங்குகள் விலை இறக்கத்திலும், 128 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 85 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு வர்த்தகமாயின.\nசென்செக்ஸ் இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில் பவர் கிரிட் கார்ப்பரேஷன், மாருதி சுசூகி, டாடா ஸ்டீல், மஹிந்திரா & மஹிந்திரா, டைட்டன் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. அல்ட்ரா டெக் சிமெண்ட், ஆக்ஸிஸ் பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலிவர், கோட்டக் மஹிந்திரா பேங்க், ஹெச் சி எல் டெக் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.\nநேற்று (22 அக்டோபர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 0.16 % ஏற்றத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.05 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.12 % இறக்கத்திலும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக ஐரோப்பிய பங்குச் சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவரலாற்று உச்சத்தில் இருந்து சென்செக்ஸ் வீழ்ச்சி.. தடுமாறும் நிஃப்டி..\nமீண்டும் புதிய வரலாற்று உச்சத்தில் சென்செக்ஸ்.. 13,000 தாண்டிய நிஃப்டி..\nஇது லாபம் பார்க்க சரியான நேரமா.. வரலாற்று உச்சத்தில் சந்தைகள்..\nபுதிய வரலாற்று உச்சத்தில் சென்செக்ஸ்..13,000 தாண்டிய நிஃப்டி..\nகாளையின் பிடியில் சிக்கிய கரடி.. சென்செக்ஸ், நிஃப்டி புதிய உச்சம்..\nவாரத்தின் இறுதி நாளில் சர்பிரைஸ் கொடுத்த சென்செக்ஸ், நிஃப்டி.. என்ன காரணம்..\nஇரண்டாவது நாளாக தடுமாறும் சென்செக்ஸ் , நிஃப்டி.. என்ன காரணம்..\nலோவர் சர்க்யூட்டில் லட்சுமி விலாஸ் வங்கி.. தடுமாறும் சென்செக்ஸ் , நிஃப்டி.. என்ன காரணம்..\nமார்கன் ஸ்டான்லியின் செம கணிப்பு.. ரெடியா இருங்க.. மிஸ் பண்ணிடாதீங்க..\nகிட்டதட்ட 44,000 தொட்ட சென்சென்ஸ்.. நிஃப்டியும் நல்ல ஏற்றம்.. என்ன காரணம்..\nதடுமாறும் சென்செக்ஸ், நிஃப்டி.. இன்னும் எவ்வளவு தான் சரியும்..\nகரடியின் பிடியில் சிக்கிய காளை.. வரலாற்று உச்சத்தில் இருந்து சென்செக்ஸ், நிஃப்டி சரிவு..\nவரலாற்று உச்சத்தில் இருந்து சென்செக்ஸ் வீழ்ச்சி.. தடுமாறும் நிஃப்டி..\n39% லஞ்சம்.. ஆசியாவிலேயே இந்தியா தான் படுமோசம்..\n32,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு.. அதிர்ந்துபோன ஊழியர்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/photos-jayalalitha-statue-opening-ceremony/", "date_download": "2020-11-29T08:46:37Z", "digest": "sha1:ATRFVV3AHSYQ7A5IOUHRBI75WYIDKE6Z", "length": 5610, "nlines": 51, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜெயலலிதா சிலை திறப்பு: சிறப்பு புகைப்படங்கள் இதோ", "raw_content": "\nஜெயலலிதா சிலை திறப்பு: சிறப்பு புகைப்படங்கள் இதோ\nஅவரது சிலையை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் திறந்து வைத்தனர்.\nமறைந்த முதலமைச்சர் ஜெயலிதாவின் 70வது பிறந்த தினமான இன்று, அவரது சிலையை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் திறந்து வைத்தனர். அந்த புகைப்படங்கள் இதோ…\n”குழந்தை பிறந்த பிறகு” – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அனுஷ்கா சர்மா\nகேரளாவில் ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய ஐந்து பாதிரியார்கள்\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valamonline.in/tag/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-11-29T08:07:44Z", "digest": "sha1:TATJLH3US6YSWY75HI6E63S3SG66V7UB", "length": 66225, "nlines": 167, "source_domain": "valamonline.in", "title": "அகரமுதல்வன் – வலம்", "raw_content": "\nஈழத்தமிழர் அகதியல்லர் – இந்துக்கள் | அகரமுதல்வன்\nஎனது அம்மம்மா ஒரு சைவ வைதீகவாதி. அவள் எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பாள். ‘இந்தியா எங்களைக் கைவிடாது. இந்தியா எங்களைக் கைவிடாது.’ எப்படி இவ்வாறு நம்பிக்கையாகச் சொல்கிறாய் என்று கேட்டால், ‘அங்குதான் இந்துக்களின் அதிக இதயம் துடிக்கிறது’ என்பாள். அம்மம்மா இறந்துபோவதற்கு ஓராண்டிற்கு முன்னால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக் களத்தில் ஒரு பதுங்குகுழியில் இருமிக்கொண்டு சொன்னாள். ‘இந்தியா எங்களைக் கைவிட்டுவிட்டது.’ இப்போது நான் ‘இந்தியா எங்களைக் கைவிடாது’ என ஒவ்வொரு ஈழத்தமிழ் அகதியாகவும் நின்றுகொண்டு சொல்கிறேன். ஒருபொழுதும் அம்மம்மா பதுங்குகுழியில் இருந்து சொன்னதைப் போலச் சொல்லுமளவிற்கு இன்றைய இந்திய அரசாங்கம் எம்மைக் கைவிடாது என மனந்துணிகிறேன்.\nபிரதமர் மோடியின் இந்திய அரசினால் கொண்டுவரப் பட்டிருக்கும் குடியுரிமைச் சட்டத் திருத்தம் தொடர்பாக இந்தியாவில் அகதியாக வாழ்ந்து வருகிற ஈழத்தமிழர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். அதேவேளையில் ஈழத்தமிழர்கள் இந்துக்கள் தானென்று இந்திய நாடாளுமன்றத்தில் எழுந்த ஒவ்வொரு குரலும் அதிர்ச்சி அடைந்த மக்களுக்கு ஒருவித ஆறுதலையும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் வழங்கியுள்ளது. ஈழத்தமிழர்களை இந்துக்கள் என்கிற ��டையாளத்திற்குள் சேர்ப்பது தொடர்பாக அல்லது அந்த அடையாளத்தை முன்னிறுத்துவதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட இன்று ஈழத்தமிழர்கள் இந்துக்கள் தானென அடையாளம் வழங்கும் விநோதமான திருப்பம் அரசியல் வெளியில் நிகழ்ந்திருக்கிறது. இப்படியொரு அதிர்ச்சிகரமான நிகழ்வின் விளைவு இந்தியப்பரப்பில் ஈழத்தமிழர்களை இந்துக்கள் என அடையாளம் காட்டியிருப்பதானது சுட்டிக்காட்டப்படவேண்டிய ஒன்று. ஈழத்தமிழர் அகதியல்லர் – இந்துக்கள் என்பதை இந்தியாவின் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூறியிருக்கும் இந்த உரைகள் மிக முக்கியமானவை.\nஈழத்தமிழர்கள் தமது சொந்தநாட்டில் நிகழ்ந்த இனப்பகைமையினாலும் வன்முறை யுத்தத்தினாலும்தான் புலம்பெயர்ந்து இந்தியாவிற்கு வந்தனரே அல்லாமல் மதப்பிரச்சினையால் அல்ல என இந்தியளவில் வெளியான ஒருவரின் கருத்தை வாசித்ததும் மனம் பதைபதைத்தது. பெளத்த வெறிகொண்ட தேரவாத பெளத்த சிந்தனையால் உருவாக்கப்பட்ட அரசபடையினரால் பல்லாயிரக்கணக்கான அப்பாவித்தமிழர்கள் (இந்துக்கள்) இலங்கைத்தீவில் கொல்லப்பட்டனர். ஆயின் இங்கே நிகழ்ந்திருப்பது இந்துக்கள் மீதான பெளத்தத்தின் ஒன்றுதிரட்டப்பட்ட படுகொலை அன்றி வேறெதுவும் இல்லை. அப்படியாக புத்தனின் கோரப்பற்களிலிருந்து உயிர்தப்பி இந்திய மண்ணிற்குள் அடைக்கலம் தேடிய ஈழ இந்துக்களை இன்றைய இந்திய அரசு கைவிடாது என்றுதான் ஈழத்தமிழ் அகதிகள் நம்புகின்றனர். கடந்தகாலத்தில் (காங்கிரஸ் ஆட்சியில்) தனது ஒட்டுமொத்தமான நலன்களின் பொருட்டு ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினையை கண்டும் காணாது இருந்ததைப் போல இன்றைய அரசசும் இருந்துவிடக் கூடாது என்பதும் ஈழத்தமிழர்களின் விருப்பமாக இருக்கிறது.\nஎனவே இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் ஈழத்தமிழர்களுக்குக் குடியுரிமை அளிக்கப்படாதது தொடர்பாக இந்துத்துவ–ஈழஆதரவு என்ற ஒரு புள்ளியில் இயங்கும் சக்திகள் தமது மனக்கிடக்கையை வெளிப்படுத்தவேண்டும். இந்தியாவில் வாழுகிற ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்கவேண்டியதன் தார்மீகமான பொறுப்பை அதிகாரத்திலுள்ள கொள்கை வகுப்புவாதிகளுக்கு எடுத்துரைக்க வேண்டிய கடமை நான் மேற்கூறியவர்களுக்கே இருக்கிறது. இந்தச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டதன் பிறகு முகாமிலிருக்கும் ஒரு ஈழத்தமிழ் அகதி அழுதுகொண்டே…\n“இருபது வருஷமாய் இந்த அகதி முகாமிற்குள்ள வாழ்ந்திட்டு இருக்கிறன். என்ர பிள்ளையள், என்ர பிள்ளையளோட பிள்ளையள் என்று ரெண்டு தலைமுறை அகதி முகாமிற்குள்ளேயே வாழ்ந்திட்டு இருக்கு. அகதி முகாமிற்குள்ளேயே ரெண்டு கோவில் கட்டியிருக்கிறம். தமிழ் பேசக்கூடிய இந்து அகதியாக இருந்தும் இந்தியாவில் குடியுரிமை இல்லை என்று கேள்விப்பட்டு மனம் நொந்து போனோம். காங்கிரஸ் ஆட்சியிலேதான் நாங்கள் பயந்து போயிருந்தோம். மோடி ஆட்சிக்கு வரவேண்டுமென விரும்பிய கோடிக்கணக்கான இந்திய மக்களைப் போல முகாமில் வாழும் நாங்களும் விரும்பினோம். ஆனால் அவரின் ஆட்சியில் இப்படியொரு அறிவிப்பை ஏன் சொல்லியிருக்கினம் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த முடிவை இந்த அரசாங்கம் மறுபரீசீலனைக்கு உட்படுத்தி ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்துக்கள் என்கிற அடிப்படையில் குடியுரிமை வழங்குமென நம்புகிறோம்” என்கிறார்.\nஇப்படியானதொரு நம்பிக்கையையே ஈழத்தமிழ் அகதிகள் ஒவ்வொருவரும் கொண்டிருக்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தமிழ்மக்கள் விரும்பக்கூடிய தீர்வைப் பெற்றுத்தந்து விடுமென நம்புகின்றனர். இந்துக்களாகிய ஈழத்தமிழ் மக்களைக் கொன்று நரபலி ஆடிய பெளத்த ஆட்சியாளர்களின் அதிகாரக் களமாக இன்னும் தீவிரம் பெற்றிருக்கும் இலங்கை அரசியலையும் அதன் இந்திய எதிர்ப்புவாதத்தையும் அறிந்துகொள்ளுமளவிற்கு இந்திய –இந்துத்துவ–கொள்கைசார் அறிவுஜீவிகள் இல்லையோ என்கிற மனக்குறை என்னைப்போன்ற ஈழத்தமிழர்களுக்கு இருக்கவே செய்கிறது.\nஏனெனில் இந்தக் குடியுரிமை மசோதா கொண்டுவரப்பட்டு இந்தியளவில் எதிர்ப்பும்– ஆதரவும் ஒருசேர எழுந்திருக்கும் இந்நேரத்தில் விவாதிக்கப்படும் கருத்துக்களில் மிகமோசமான புத்திபூர்வமற்ற கருத்துகள் ஏராளமானவை. அதிலொன்று ஈழத்தமிழ் அகதிகள் இந்திய நிலவெளிக்குள் புலம்பெயரக் காரணமாக இருந்தது இனரீதியான முரண்பாடுகளே அன்றி மதரீதியான ஒடுக்குதல் இல்லையெனக் கூறுவதேயாகும். இதுவொரு அடிமுட்டாள்தனமான அரசியல் பார்வை. மேலும் கழுத்தைச் சுற்றிக் கண்ணில் கொத்தநிற்கும் பாம்பைக் கயிறென நினைக்கும் விபரீதமான புரிதல்.\nஇலங்கைத்தீவில் தொடர்ந்து நடந்துவரும் தமிழ்–��ிங்கள இன முறுகலை சரியாகப் புரிந்துகொள்ள விரும்புகிற இந்தியர்கள் மிகக்குறைவானவர்களே. ஏனெனில் அவர்களுக்கு இதுவொரு அண்டைநாட்டுச் செய்தி. ஆனால் உண்மை அதுவல்ல. இலங்கைத்தீவில் தமிழ்மக்கள் நூறாண்டு காலமாக பெளத்த சிங்கள ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டதற்கும் – இனப்படுகொலை செய்யப்பட்டதற்கும் காரணம் ஈழத்தமிழர்கள் இந்துக்கள் என்கிற ஒற்றைக்காரணமே. இந்துக்கள் என்றால் இந்தியாவின் நீட்சியாக இலங்கைத்தீவை அபகரிக்கவந்தவர்கள் என்பதே தேரவாத பெளத்தர்களின் கொலைச்சிந்தனையாக இருக்கிறது. சோகம் என்னவெனில் பாகிஸ்தானில் சிறுபான்மையாக இருக்கிற இந்துக்களை ஏற்றுக்கொள்ளும் இந்தக்குடியுரிமை மசோதா ஏன் ஈழத்தமிழ் இந்துக்களை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை அப்படியெனில் ஈழத்தமிழ் இந்துக்களை சிங்கள பெரும்பான்மைவாத பெளத்தத்தின் நரபலிக்கு விட்டுக்கொடுத்துவிட இன்றைய இந்தியாவும் தயாராக இருக்கிறதா\nகுடியுரிமை மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசிய அனைவரும் ஈழத்தமிழர்கள் இந்துக்கள் எனக் குறிப்பிட்டதனை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இப்படியொரு கருத்தினை தமிழகத்தில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர் ஒருவர் சொல்லியிருந்தால் அவருக்கு மிக சுலபமாக இந்துத்துவவாதி பட்டம் வழங்கப்பட்டிருக்கும். ஆனால் இன்று முற்போக்குச் சக்திகளாக சொல்லப்படும் அனைவரும் ஈழத்தமிழர்கள் இந்துக்கள் என இந்தியாவின் நாடாளுமன்றத்தில் சத்தமாக ஆற்றுகிற உரைகள் ஒருவிதத்தில் மகிழ்ச்சியைத் தருகின்றது. இலங்கைத்தீவு என்பது பெளத்த நாடு – அது பெளத்தர்களுக்கே சொந்தமானது என சிங்கள ஆட்சியாளர்கள் மீண்டும் மீண்டும் கூறிவரும் நிலையில் அங்குள்ள சிறுபான்மை இனமான தமிழ்மக்கள் இந்துக்கள் என்கிற வகையில் அடக்குமுறைக்கு உள்ளாவதை இன்னும் இந்தியாவின் இந்துத்துவக் கரிசனம் கொண்ட கண்கள் உற்றுப் பார்க்கவில்லையோ\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னர் தமிழர் நிலங்களில் இருந்த இந்துக் கோவில்களை இடித்தழித்து அதே இடத்தில புத்தவிகாரையைக் கட்டியெழுப்பி வருகிற அநீதிகளை இந்துத்துவர்களின் இணையத்தளமான ஸ்வராஜ்யா (SWARAJYA) செய்தியாக ஆவணப்படுத்தியதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்துக்களின் வணக்கஸ்தலங்களையே இடித்துப்புதைக்கும் செயலென்பது மதரீதியான ஒடுக்குதல்கள் இல்லையா ஆக இலங்கைத்தீவினுடைய அரசியல் மையங்கொண்டிருக்கும் இனப்பிரச்சினை என்கிற பதத்தின் அடியாழத்தில் மறைத்துவைக்கப்பட்டிருக்கும் பெளத்த – இந்து மோதலை வரலாற்றின் குகையிலிருந்து கண்டுணர்ந்தால் இப்படியொரு முடிவு இந்திய அதிகாரமட்டத்தில் எட்டப்பட்டிருக்காது என்பது எனது துணிபு.\nஇந்தப் பின்னணியில் ஈழத்தமிழ் அகதிகளுக்கு வழங்கப்படவேண்டிய குடியுரிமை சார்ந்து மிகுந்த கவனம் கொண்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது சட்டமன்ற தீர்மானத்தில் இரட்டைக் குடியுரிமை சார்ந்து வெளியிட்ட அறிக்கை மிகவும் முக்கியமானதொரு நிலைப்பாடு. அதனைக் கருத்தில் கொண்டேனும் இந்த அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டுமென்பதே ஒவ்வொரு ஈழ அகதியினதும் எதிர்பார்ப்பு. இந்தியாவிற்கும் ஈழத்தமிழர்களுக்கும் வரலாற்று ரீதியாக இருக்கும் மதரீதியான – அரசியல் ரீதியான – பண்பாட்டு ரீதியான உறவுகள் குறித்து ஒரு கருத்தியல் பிரசாரத்தினை இந்துத்துவ சக்திகள் முன்னெடுக்க வேண்டும். ஒரு பண்பாட்டுச் செழுமை வாய்ந்த ஈழத்தமிழினத்தை குடியுரிமை அற்ற அகதிகளாக இந்திய நிலத்தில் ஆக்கிவைப்பதன் மூலம் கேள்விக்குட்படுத்தப்படுவது இந்து தர்மமும் கூடத்தான். ஆக ‘திபெத்திய பெளத்தனை குடியுரிமை உள்ளவனாக ஆக்கும் இந்திய நாடு – ஈழத்தமிழனை ஏன் புறங்கை கொண்டு தட்டுகிறது’ என்கிற வினாவை ஒவ்வொரு இந்திய மனமும் தனக்குள் கேட்பதன் வாயிலாக ஈழத்தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்க அரசிடம் வேண்டுகோள் வைக்கமுடியுமென நம்புகிறேன்.\nTags: அகரமுதல்வன், வலம் ஜனவரி 2020 இதழ்\nஇந்திய இறைமையும் ஈழப் போராட்டமும் – அகரமுதல்வன்\nஇலங்கைத்தீவில் நிகழ்ந்து வருகிற தமிழ் – சிங்கள இனப்பிரச்சினையென்பது வெறும் இனப்பிரச்சினை மட்டுமல்ல. அதன் பின்னணியில் தேரவாத பெளத்தமதத்தின் பெருந்தேசியவாத கோட்பாடு அச்சாக இருக்கிறது. இலங்கை அரசினால் படுகொலை செய்யப்பட்ட அனைத்து அப்பாவித்தமிழ் மக்களையும் பெளத்த மதமே கொன்றது. ஈழத்தில் உள்ள தமிழர்கள் என்போர் இந்துக்கள். அவர்கள் பெளத்த மதத்தின் எதிரிகள். இந்தியாவின் நீட்சியாக இந்தத்தீவில் மிச்சமிருப்பவர்கள், ஈழத்தில் உள்ள தமிழர்களை அழிக்காமல் போனால் இ��ங்கைத்தீவும் இந்தியாவின் (இந்துக்களின்) வசம் ஆகிவிடுமென ஒவ்வொரு சிங்கள ஆட்சியாளர்களும் தமது ஆட்சிக்காலத்தில் நரபலி ஆடுகிறார்கள்.\nஇங்கே கூறப்படும் பெளத்த – இந்து வரலாற்றுப் பகையை சிங்கள – தமிழ் இனப்பிரச்சனையோடு புரிந்துகொள்ளும் இந்தியர் சிலரைத்தான் காணமுடிகிறது. மாறாக ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தையும் அவர்களின் அரசியல்பூர்வமான அலைக்கழிவுகளையும் மிகவும் கொச்சைப்படுத்திப் பேசவல்ல எத்தனையோ பேரை சந்தித்திருக்கிறேன். இந்திய இறைமையை நேசிக்கவல்லவர்கள் ஈழத்தமிழரின் போரட்டத்தையும் ஆதரிக்கவேண்டியவர்கள் எனும் கூற்றை அவர்கள் நம்பமறுப்பதும் உண்டு. இலங்கைத்தீவில் ஈழத்தமிழர்களுக்கான விடுதலை என்பது தென்னாசிய பிராந்திய அளவில் என்றென்றைக்கும் இந்தியாவிற்கு ஒரு பாதுகாப்பு அரண் என்பதை இந்திய அரசியல் புத்திஜீவிகள் புரியமறுப்பது வேதனை தருகிறது. இதன் இன்னொரு பக்கத்தில் ஈழத்தமிழ் ஆதரவு சக்திகளாக இந்திய நிலவெளியில் இருக்கும் சில அரசியல் கட்சிகள் – அமைப்புகள் உள்நாட்டு அரசியலின்பால் இந்திய வெறுப்புவாதத்தைப் பேசுவதும் நான் மேற்கூறிய அவர்களின் நிலைப்பாடுகளுக்கு காரணமாக அமையலாம். ஆனால் இந்த நொண்டிச்சாட்டை காரணம் காட்டி தமது வரலாற்றுப் பொறுப்பிலிருந்து இந்திய இறைமையாளர்கள் நழுவமுடியாது.\nஇரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டில் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த மாபெரும் மனிதப்படுகொலையை அடுத்து இலங்கையின் அரசியல் களமானது பல்வேறு காட்சிகளை அரங்கேற்றியிருக்கிறது. இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு யுத்த வெற்றி அளித்த மகிழ்ச்சி ஒருபுறமெனினும் யுத்தக்குற்றச்சாட்டு இன்னொரு புறத்தில் நின்று மிரட்டியது. ஆனால் சிங்கள ராஜதந்திரிகள் அதனை சர்வதேச தளத்தில் சரியாக எதிர்கொண்டு வெற்றியும் கண்டனர். நிகழ்ந்த யுத்தத்தின் உண்மைத்தன்மையை அறிய சர்வதேச விசாரணை வேண்டுமென மனிதஉரிமை ஆர்வலர்கள் உலக அரங்கில் குரலெழுப்பியபோது படுகொலையின் ராஜதந்திரிகள் உள்ளக விசாரணைக் குழு அமைத்து அந்தப் பொறியிலிருந்தும் தமது நவீன பெளத்த சிங்கள மன்னரான மஹிந்த ராஜபக்ச உட்பட அனைவரையும் காப்பாற்றினர்.\nஇலங்கையின் நவீன சிங்கள பெளத்த வரலாற்றில் இத்தனை லட்சம் தமிழர்களை (இந்துக்களை) முள்ளிவாய்க்காலில் அழ��த்த மஹிந்த ராஜபக்சவே புதிய துட்டகாமினியென* எத்தனையோ பிக்குகள் மீண்டும் மீண்டும் சொல்லிவருகின்றனர். பெளத்த சிங்களவர்களின் கருத்துப்படியே மஹிந்த ராஜபக்ச துட்டகாமினி என்றால் ஈழத்தமிழர்களின் நவீன வரலாற்றில் சோழநாட்டைச் சேர்ந்த எல்லாளமன்னன்* பிரபாகரன் அன்றி வேறு எவர். ஆக பிரபாகரனையும் அவரது படைபலங்களையும் வெற்றிகொண்டு அவர் தேசத்து மக்களைக் கொன்றுகுவிப்பதானது இந்துக்களான சோழ வம்சத்தை வீழ்த்துவதற்கு நிகரானது என தேரவாத பெளத்தமனம் தனது வெற்றிவாத உரைகளில் சுட்டிக்காட்டுகிறது. ஆயின் இப்படியொரு நேரடியான பச்சைப்படுகொலை முள்ளிவாய்க்காலில் நிகழும் போது இந்திய இறைமையாளர்கள் அதற்கு எதிராக ஏன் அணிதிரளவில்லை\nஇவ்வளவு வெளிப்படையாக உலகின் பல்வேறு ஆயுத சக்திகளை ஒன்று திரட்டி இந்து சமுத்திரத்தில் கொல்லப்பட்ட லட்சோப லட்ச தமிழ் மக்களின் நீதிக்காக ஏன் அவர்கள் குரல் எழுப்பவில்லை சைவ சமயத்தின் நால்வர்களில் இருவரான சம்பந்தரும், சுந்தரரும் பாடிய திருக்கேதீஸ்வரத்தையும், திருக்கோணேஸ்வரத்தையும் கொண்டிருக்கும் அந்த மண்ணில் கோவிலை வழிபடும் உரிமைகூட இன்று தமிழர்களுக்கு இல்லாமல் போயிருப்பது குறித்து ஏன் இங்குள்ள ஆதீனங்கள் கூட பேசுவதில்லை. இந்த மர்மமோ என்னை நெடுநாளாய் தீண்டிக்கொண்டேயிருக்கிறது.\nஇன்றைய சூழலில் ஈழத்தமிழர்களுக்கு நிம்மதியான ஒரு வாழ்வு கிடைத்து விட்டதாக ஊடகங்கள் சில செய்திகள் வெளியிட்டு வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. மஹிந்த ராஜபக்ச நவீன துட்டகாமினியாக தேர்தலில் தோல்வியுற்று ரணில் – மைத்திரி அரசு பதவிக்கு வருகையில் இலங்கைத்தீவெங்கும் சமாதானமும் அமைதியும் திரும்பியதாகப் பல உலகநாடுகளின் தலைவர்கள் வாழ்த்தினார்கள். அதற்கு ஏற்ப புதிய அரசு தன்னைத்தானே ‘நல்லிணக்க அரசு’ என அழைத்துக்கொண்டது. தமிழர்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுத்தருவதில் தமக்கு எந்தத் தடையுமில்லையென தேர்தல் பிரசார மேடைகளில் முழங்கிய ரணில் – மைத்திரி ஆகிய இருவரும் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தமிழர்களுக்கு அரசியல் தீர்வா என அதிர்ச்சியடைந்தனர். ஒரு புத்த பிக்கு மிக அண்மையில் பேசிய காணொளி ஒன்று வெளியானது. (தமிழர்கள்) நீங்கள் இந்துக்கள்தானே, இந்தியாவிற்கே போங்கள் என்கிறார். கோவிலுக்குரிய காணிகளில்* விகாரைகளை ஒருபுறம் பிக்குகள் எழுப்புகின்றனர். மறுபுறம் இந்து மயானங்களை அழித்து மசூதிகளை எழுப்புகின்றனர் இலங்கை அரசின் கூட்டாளிகளான இஸ்லாமிய அரசியல்வாதிகள்.\nமாபெரும் போரழிவுக்குப் பின்னர் வறுமையும் வாழ்வின் மீதான பிடிப்பின்மையும் உளவியல் சிதைவுகளும் சனங்களின் மத்தியில் நிரம்பிக்கிடகின்றன. அப்படியானதொரு சூழலைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் ஏராளமான கிறிஸ்துவ சபைகள் மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. போரினால் அதிகமாக பாதிக்கப்பட்ட கிராமங்களை இலக்குவைத்து நடக்கும் இந்தச் செயற்பாட்டை அருவருக்க வேண்டியிருக்கிறது.\nகிளிநொச்சியை ஒட்டிய கிராமமொன்றில் வாழும் எனது பள்ளித்தோழி, எறிகணை வீச்சில் இரண்டு கால்களையும் இழந்தாள். அவளைச் சந்தித்த மதமாற்ற ஊழியர்கள் உரையாடிய விதத்தை என்னோடு பகிர்ந்திருந்தாள். ஆண்டவர் ஒருவரே மீட்பர். அவரே எம்மை இந்த பாதாளத்திலிருந்து ஒளிவீசும் மலைக்குக் கூட்டிச்செல்வார் என பிரசங்கித்திருக்கிறார்கள். அவளோ அவர்களைத் திட்டிப் பேசி வீட்டிலிருந்து வெளியேற்றியிருக்கிறாள்.\nயுத்த காலத்திற்குப் பின்னரான இந்தக்கால கட்டத்தில் தமிழர்கள் எதிர்கொண்டிருக்கும் இப்படியொரு மும்முனைச்சிக்கலை கவனத்தில் கொள்ளவேண்டும். சைவக் கோவில்களை அழித்து விகாரைகளும், மசூதிகளும் எழும்பியாடும் இந்தப் பேரழிவையாவது தடுக்கவேண்டாமா நாதியற்று நிற்கும் ஈழத்தமிழர்களை நான் கூறும் இந்து வேரினால் கூட சொந்தம் கொண்டாட முடியாதா நாதியற்று நிற்கும் ஈழத்தமிழர்களை நான் கூறும் இந்து வேரினால் கூட சொந்தம் கொண்டாட முடியாதா ஈழத்தமிழர் விடயத்தில் கடந்தகாலத்தின் காங்கிரஸ் இந்தியா கொண்டிருந்த நிலைப்பாட்டையா நிகழ்கால பா.ஜ.க இந்தியா பேணப்போகிறது\nஈழத்தமிழ் அறிவுப்புலத்திற்கும் – இந்திய அறிவுப்புலத்திற்குமான ஒரு விரிவான உறவாடல் அரசியல் ரீதியாக உருவாகாமல் இருப்பது ஆபத்தானது. ஈழத்தமிழர்களையும் அவர்களின் அரசியல் நிலைப்பாடுகளையும், உரிமைக்கான அபிலாஷைகளையும் இந்திய நிலவெளியெங்கும் எடுத்தியம்ப வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இங்கு அதற்கான சாத்தியங்கள் மிகச்சவாலாக இருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது கட்டியெழுப்��பட்டிருக்கும் பொய்களும், புனைகதைகளும், அவதூறுகளும் ஏராளமானவை. மேலும் இந்திய இறைமைக்கு எதிரானவரே பிரபாகரன் என்ற பொய்யான பிம்பமும் உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு – இந்தியா எனும் உள்நாட்டு அரசியல் வாக்குவாதங்களில் ஈழ அரசியல் பேசப்படுவதும் இதற்குக் காரணமாக இருக்கிறது. பிரபாகரனின் அரசியல் நிலைப்பாடு இந்திய இறைமைக்கு எதிராக இருந்ததாக வரலாற்றில் ஓரிடமும் இருந்ததில்லை. ராஜீவ்காந்தியின் அமைதிப்படை காலகட்டத்தில் நடந்த இந்திய – புலிகள் மோதல் கூட அந்த நிலைப்பாட்டில் தோன்றியதில்லை என்பது யாவரும் அறிந்தவொன்று. நான் மேற்கூறிய கருத்தினை உறுதிப்படுத்தும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் 2008ம் ஆண்டு மாவீரர் தின உரையின் சிறிய பகுதியை கீழே இணைக்கிறேன்.\n“எமது விடுதலை இயக்கமும் சரி, எமது மக்களும் சரி என்றுமே உலக நாடுகளுடனும், எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே விரும்புகிறோம். இதற்கான புறநிலைகளை உருவாக்கி, நட்புறவுப் பாலத்தை வளர்த்து விடவே சித்தமாக இருக்கிறோம். எமது நல்லெண்ணெத்தை வெளிப்படுத்தி, காத்திரமான உறவுகளைக் கட்டியெழுபுவதற்குக் காத்து நிற்கிறோம். எம்மை தடை செய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு எம்மீதான தடையை நீக்கி எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டுமென அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.\nஇன்று இந்தியத்தேசத்திலே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கு அடங்கிக் கிடந்த எமது போராட்ட ஆதரவுக்குரல்கள் இன்று மீளவும் ஓங்கி ஒலிக்கின்றன. எமது போராட்டத்தை ஏற்றுக்கொள்கின்ற ஏதுநிலைகள் வெளிப்படுகின்றன. கனிந்து வருகின்ற இந்தக் கால மாற்றத்திற்கு ஏற்ப இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக் கொள்ள விரும்புகிறோம். அன்று இந்தியா கைக்கொண்ட நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும் தலையீடுகளும் ஈழத்தமிழருக்கும் அவர்களது போராட்டத்திற்கும் பாதகமாக அமைந்தன.\nஇனவாத சிங்கள அரசு தனது கபடநாடகங்களால் எமது விடுதலை இயக்கத்திற்கும் முன்னைய இந்திய ஆட்சிப்பீடத்திற்கும் இடையே பகைமையை வளர்த்துவிட்டது. இந்தப் பகைப்புலத்தில் எழுந்த முரண்பாடுக���் மேலும் முற்றிப் பெரும் போராக வெடித்தது. இதன் ஒட்டுமொத்த விளைவாக எமது மக்கள் பெரும் அழிவுகளைச் சந்திக்க நேர்ந்தது. நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக நின்ற காரணத்தினால்தான் எமது இயக்கத்திற்கும் இந்திய அரசிற்கும் பிணக்கு ஏற்பட்டது. எனினும் இந்தியாவை நாம் ஒருபோதும் பகை சக்தியாகக் கருதியதில்லை. இந்தியாவை எமது நட்புச்சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்சினை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். ”\nஇந்த உரையின் கடைசிவரியில் கூறப்படுவதைப் போல இந்தியப் பேரரசு சாதகமான முடிவுகளை எடுக்குமென எதிர்பார்த்த – எதிர்பார்க்கும் ஈழத்தின் மூன்றாவது தலைமுறையாய் நானிருக்கிறேன். இப்போதும் இந்தியத் தேசம் ஈழத்தமிழர்களுக்கு சாதகமான முடிவுகளை எடுக்காது போனால் இலங்கைத்தீவில் மிச்சமிருக்கும் தமிழர்களும் தமது பண்பாட்டு அடையாளங்களோடு அழிக்கப்பட்டு விடுவார்கள்.\nமேலும் தனது தென்முனையிலும் ஒரு பீஜிங்கை எதிர்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவிற்கு இன்றே தோன்றியிருக்கிறது. இராணுவ ரீதியாக புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின் சிங்களவர்களிடமிருந்து இலங்கைத்தீவை சீனா கைப்பற்றியது. இந்து சமுத்திரத்தின் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியமாகக் காணப்படும் திருகோணமலையை சீனா தனது வசமாக்கியுள்ளது. அம்பாந்தோட்டையில் பிரமாண்ட துறைமுகத்தை அமைத்துள்ளது. இந்தியப்பெருங்கடலை தனது ஆளுகைக்குள் கொண்டுவர விரும்பும் சீனப்பேரரசுவிற்கு ஆதரவான இலங்கை – பெளத்த சிங்கள ஆட்சியாளர்களை இந்தியா எவ்வாறு நேச சக்தியாக கருதுகிறதோ\nஇன்றைக்கு தென்னிலங்கையில் சீனாவின் நிதியுதவியினால் நிறுவப்பட்டிருக்கும் தாமரைக்கோபுரம் வெறுமென உயரத்தில் மட்டுமே கவனம் கொள்ளப்படவேண்டியதில்லை. சீனாவின் ஆதிக்கத்தையும் தனது இந்தியப் பெருங்கடல் கண்காணிப்பையும் அது வெளிப்படையாக உணர்த்தி நிற்கிறது. பெளத்த அரசுகள் ஒன்றுபட்டு இந்தியப்பெருங்கடலின் அரசியலை தென்னாசியாவில் நிர்மாணிக்க துடிக்கின்றன. இது உட்புறமாக மட்டுமல்ல வெளிப்புறமாகவும் இந்தியாவிற்கான அச்சுறுத்தலாக அமைகிறது. மேலும் இந்தியாவின் நேரடியான அரசியல் – இராணுவ எதிர��யான பாகிஸ்தானோடு இலங்கைக்கு இருக்கும் நெருக்கம் இந்திய – பாகிஸ்தான் யுத்தகால வரலாற்றிலேயே இருக்கிறது. இந்தியாவைத் தாக்கவல்ல பாகிஸ்தானிய போர்க்கப்பல்கள் இலங்கைக் கடற்பரப்பில் நிறுத்திவைக்கப்பட்டதை இந்தியர்கள் மறந்தாலும் இந்திய நவீன வரலாறு மறக்காது. எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற வகையில் இந்தப் பிராந்தியத்தில் சீனா – பாகிஸ்தான் உறவு கூட இந்தியாவிற்கு எதிரான புள்ளியில் வலுப்படுத்தப்படலாம்.\nஆனால் இலங்கைத்தீவிலுள்ள அனைத்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் தமிழர்களுக்குச் சொந்தமானது. அப்படியான முக்கியத்துவம் வாய்ந்தவர்களை அதிகாரமற்று அல்லற்படும் நிலைக்கு காலம் இட்டுச்சென்று இருக்கிறது. புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் பங்கெடுப்பதற்கு இந்திய காங்கிரஸ் அரசுக்குத் தனிப்பட்ட பகைமையிருந்ததைப் போலவே பாகிஸ்தானுக்கும் இருந்தது. யாழ்ப்பாணத்தில் இருந்து புலிகள் இயக்கத்தினரால் இஸ்லாமியர்கள் ஒரேநாளில் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை இலங்கை அரசாங்கம் பாகிஸ்தானின் காதில் மிகவலுவாகச் சொன்னது. அதாவது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது ஒரு இந்துத் தீவிரவாத அமைப்பு, இந்திய நீட்சி கொண்டவர்கள். அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள், அவர்களை அழிக்கவேண்டுமென கொழும்பு மீண்டும் மீண்டும் ராஜதந்திர வலியுறுத்தலைச் செய்தது. பாகிஸ்தானையும் இந்தியாவையும் ஒரே குடையின் கீழ் திரட்டி ஒரு யுத்தவெற்றியைப் பெற்ற சிங்கள பெளத்த சாதுரியத்தை எண்ணிப்பார்ப்பது சிவனின் அடியையும் முடியையும் காணத்துடிப்பது மாதிரியாகிவிடும்.\nஇந்த சம்பவங்களின் நீட்சியாகவே பாகிஸ்தானின் இன்றைய பிரதமர் தனது இரண்டு உரைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளை இந்துத் தீவிரவாத இயக்கமென அடையாளப்படுத்துகிறார். இம்ரான்கானின் இந்தக்கூற்றில் இருக்கக் கூடிய அடையாளப்படுத்தல் எந்த நோக்கம் கொண்டது என்பனை நிதானித்துக் கண்டடையவேண்டியுள்ளது.\nஉலகம் பூராக மனித உயிர்களை அச்சுறுத்திவருகிற இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதன் பொருட்டும் ‘புலிகள் இந்துத் தீவிரவாதிகள்’ என்று சொல்லி நீர்த்துப்போகச் செய்யமுடியாது. இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் நிகழ்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினரின் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தா���்குதலின் பிறகே இம்ரான்கான் இவ்வாறு குறிப்பிடுவதைத் தொடங்கியிருக்கிறார். புலிகளிற்குப் பிறகான ஒட்டுமொத்த இலங்கைத்தீவின் அரசியலில் ஈழத்தமிழர்களும் இல்லை, இந்தியாவும் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுவிட்டது. இலங்கையின் கிழக்கு மாகாணம் கிட்டத்தட்ட முஸ்லிம் நாட்டைப் போன்று பச்சைநிறத்தினால் சூழப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் வைத்தே உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை அணுகவேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இலங்கை அரசினால் உருவாக்கப்பட்ட மறைமுக ஜிகாத்துக்கள் ஒரே நாளில் இலங்கையை குண்டுகளால் கோரமாக உலுக்கினர். வீடு வீடாகத் தேடி ஆயுதக்கிடங்குகளை கண்டுபிடித்தனர்.\nஇந்தச் சம்பவத்தை கூர்ந்து அவதானித்தால் இலங்கைத்தீவில் தமிழர்களின் கதி என்னவென்று விளங்கும். ஒருபுறம் சீன – சிங்கள பவுத்த ஆதிக்கம். இன்னொரு புறம் இஸ்லாமிய அடிப்படைவாத எழுச்சி – மறுபுறம் கிறிஸ்துவ மதமாற்ற நடவடிக்கைகள் என ஒரு குழம்பிய சித்திரம் போல ஆகியிருக்கிறது.\nசென்ற மாதத்தின் இறுதி நாட்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நிகழ்ந்திருக்கும் ஒரு சம்பவம் இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டியது. தமிழர்களின் பிரதேசமான முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ளது நீராவியடிப்பிள்ளையார் கோவில். அந்தக் கோவில் வளாகத்திலேயே மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் புத்தவிகாரை கட்டப்பட்டது. ‘குருகந்த புராண ரஜமகா’ என்று அந்த விகாரைக்குப் பெயரிடப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பெளத்த பிக்குவான கொலம்ப மேதாலங்க தேரர் புற்றுநோய் காரணமாக கொழும்பில் காலமானார். ஆனால் அவரின் உடலை நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்திலேயே எரியூட்டப்படவேண்டுமென சிங்களப் பவுத்த பெருந்தேசியவாத பிக்குகள் முல்லைத்தீவிற்குப் படையெடுத்தனர். தமிழ்ச் சனங்கள் அதனை ஏற்க மறுத்தனர். நாம் வணங்கும் கோவில் வளாகத்தில் எப்படி எரியூட்ட முடியுமென வாதாடினார்கள். நீதிமன்றம் எரியூட்டுவதற்கு வேறொரு இடத்தைப் பரிந்துரைத்து தீர்ப்பு வழங்கியது. ஆனால் தேரவாத பெளத்தத்தின் மகாவம்சம் மனவுலகம் அதனை ஏற்க மறுத்து, கோவிலை ஒட்டியுள்ள அதே சூழலில் அந்தப் பிக்குவின் உடலை எரியூட்டுகிறது.\nநான் குறிப்பிடும் இந்தக் களேபரங்கள் இணையத்தில் காணொளியாகவே இருக���கிறது. ஆனால் இதற்கு எந்தக் குரலையும் காட்டாது மழையில் நனைந்த கோழியைப் போல ஒதுங்கி நிற்கிறது நல்லிணக்க அரசு. பிக்குகள் சனங்களை மிரட்டுகின்றனர். சனங்களை நோக்கி சிங்களத்தில் வசைபாடுகின்றனர். ஆகம – பாஷவ – ரட்ட (ஒருமதம், ஓர் இனம், ஓர் அரசு) என்று மிரட்டுகின்றனர். இந்துக்கள் வணங்கக்கூடிய எத்தனை ஆலயங்கள் இலங்கைத்தீவு எங்கும் அழிக்கப்பட்டிருக்கிறது என இந்துத்துவர்கள் கணக்கெடுத்தால் இதன் கோரமுகம் புரியும்.\nஇன்றைய இந்தியப் பேரரசு இப்படியான காரியங்கள் நடப்பதைத் தடுக்கவேண்டும். இந்த அரசினால் முடியாது போனால் எந்த அரசினாலும் முடியாது என்பது எனது கருத்து. நாம் கேட்பது நிம்மதியான வாழ்க்கையைத்தானே அன்றி வானின் நட்சத்திரங்களை அல்ல. நாம் கேட்பது எங்கள் பூர்விக நிலத்தை – எங்கள் கடலை – எங்கள் காற்றை – எங்கள் கடவுளரை – எங்கள் கோவிலை – எங்கள் புன்னகையை – எங்கள் அச்சமின்மையை – எங்கள் விடுதலையை\nஇதன்பொருட்டு மேற்கூறியவற்றின் வந்தடைவாக ஈழத்தமிழர் விடயம் சார்ந்து இந்திய அறிவுஜீவிகள் ஒரு சரியான புரிதலுக்கு வரவேண்டும். எழுமாத்திரமாக ஒரு பொழுதும் ஈழத்தை அணுகாதிருப்பதும் ஒருவகையில் ஈழத்தமிழருக்கு செய்யும் உதவியாகவே நான் பொருள் கொள்வேன். அறிவார்ந்த புத்திபூர்வமான சக்திகள் ஒன்றாக சேர்ந்து ஈழத்தமிழர் பிரச்சினையை இந்திய நிலவெளியெங்கும் அறிமுகப்படுத்தவேண்டும் என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.\n*துட்டகாமினி- ஒரு சிங்கள மன்னன்.\n*எல்லாளன் – சைவத் தமிழ் மன்னன்\nTags: அகரமுதல்வன், வலம் அக்டோபர் 2019 இதழ்\nவலம் நவம்பர் 2020 இதழ்\nதிருநாராயணநல்லூர் கண்ணாழ்வார் (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nசில பயணங்கள் சில பதிவுகள் – 31 | சுப்பு\nஜி.ஏ.நடேசன் (1873-1949): மறக்கப்பட்ட தேசியத் தலைவர் | பா.சந்திரசேகரன்\nஇந்தியா புத்தகங்கள் – பகுதி 6 | முனைவர் வ.வே.சு.\ngnanaurai@gmail.com on சைவ மாத இதழ்கள் – 19ம் நுாற்றாண்டின் இறுதி மற்றும் 20ம் நுாற்றாண்டின் தொடக்கம் – ஓர் அறிமுகம்-எஸ்.சொக்கலிங்கம்\nRajhannaga on என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்\nParthasarathy Iyyengar on வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்\n (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nVijayaraghavan on மகாபாரதம் கேள்வி பதில் – பகுதி 7 | ஹரி கிருஷ்ணன்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/06/blog-post_899.html", "date_download": "2020-11-29T07:02:42Z", "digest": "sha1:GTPBH23UEEW6HXBTNL46PFUVZ4U7SSF5", "length": 6368, "nlines": 44, "source_domain": "www.ceylonnews.media", "title": "என்னிடம் ஆதாரங்கள் இருக்கின்றன எந்தவொரு பகிரங்க விவாதத்திற்கும் தயார்!", "raw_content": "\nஎன்னிடம் ஆதாரங்கள் இருக்கின்றன எந்தவொரு பகிரங்க விவாதத்திற்கும் தயார்\nஇலங்கை அணி 2011ஆம் ஆண்டில் இந்திய அணிக்கு உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியின் போது வெற்றிவாய்ப்பை விற்பனை செய்துவிட்டதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே வெளியிட்ட பரபரப்பு குற்றச்சாட்டினை ஐக்கிய மக்கள் சக்தி வன்மையாகக் கண்டித்துள்ளது.\nஇதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் சபையிடம் முறைப்பாடு செய்யும்படியும் அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. உள்நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் அண்மையில் நடைபெற்ற நேர்காணலில் கருத்து வெளியிட்டிருந்த முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, 2011ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றிவாய்ப்பை இலங்கை அணி விற்பனை செய்து ஆட்டநிர்யணயத்தில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார்.\nஇதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், எந்தவொரு பகிரங்க விவாதத்திற்கும் தாம் தயார் எனவும் அவர் கூறியிருந்தார். முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவின் இந்தக் கருத்தக்கு பதிலடி கொடுத்து டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தன, தேர்தல் பிரசாரம் நெருங்கியுள்ளதால் இப்படியான போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, இந்த குற்றச்சாட்டு குறித்து பக்கச்சார்பான விசாரணையொன்றை நடத்த உத்தரவிடுமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் டுவிட்டர் பக்கத்தின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇந்த நிலையில் கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பொதுத் தேர்தல் வேட்பாளர் ஜனகன் விநாயகமூர்த்தி, ஆதாரங்கள் தன்னிடம் இருப்ப��ாகக் கூறும் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அதனை ஐ.சி.சியிடம் ஒப்படைக்கும்படி கோரிக்கை விடுத்தார்.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Perumal-Temple", "date_download": "2020-11-29T07:57:54Z", "digest": "sha1:OZMUVGSWQ23TFXVHGCXYW46YGSWGG2HC", "length": 15767, "nlines": 132, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Perumal Temple - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஜனவரி மாதம் கொடிமரம் பிரதிஷ்டை\nதிருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஜனவரி மாதம் கொடிமரம் பிரதிஷ்டை செய்ய அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.\nஅருள்மிகு ஆதிவராகப் பெருமாள் திருக்கோவில்- கும்பகோணம்\nகும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ., தூரத்தில் இருக்கிறது அருள்மிகு ஆதிவராகப் பெருமாள் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nமிகவும் பழமை வாய்ந்த ‘விட்டல் மந்திர்’ என்ற பாண்டுரங்கன் கோவில்\nமகாராஷ்டிராவில் ‘விட்டல் மந்திர்’ என்ற பாண்டுரங்கன் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள பாண்டுரங்கன் சிலை, சுயம்புவாக தோன்றியதாகும். கோவில் மிகவும் பழமை வாய்ந்ததாக உள்ளது.\nமுதல் அவதாரமான மச்ச அவதாரத்தோடு தொடர்புடைய மச்சபுரீஸ்வரர் கோவில் -கும்பகோணம்\nதசாவதாரம் என்று சொல்லப்படுவதில் முதல் அவதாரமான மச்ச அவதாரத்தோடு தொடர்புடைய ஆலயமாக, கும்பகோணம் அருகே உள்ள தேவராயன்பேட்டையில் அமைந்திருக்கும் மச்சபுரீஸ்வரர் கோவில் திகழ்கிறது.\nகடமையை உணர்த்தும் பார்த்தசாரதிப் பெருமாள் கோவில்\nமுற்காலத்தில் இக்கோவில் குளத்தில் அல்லி மலர்கள் நிறைந்திருந்ததால், இந்த ஊர் ‘திரு அல்லிக் கேணி’ என்ற பெயருடன் அழைக்கப்பட்டு வந்துள்ளது. அதுவே காலப்போக்கில் மருவி ‘திருவல்லிக்கேணி’ என்று ஆகியிருப்பதாக வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றன.\nதிருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகளை அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு\nதிருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகளை இந்து அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு ச���ய்தார்.\nஸ்தலசயனப் பெருமாள் திருக்கோவில்- திருக்கடன்மல்லை\nசென்னையிலிருந்து சுமார் 55 கிமீ தொலைவில், சிற்பங்களுக்குப் புகழ் பெற்ற மஹாபலிபுரத்தில் அமைந்துள்ள இத்திருக்கோவில், 108 வைணவ திவ்யதேசங்களுள் 93ஆவது திவ்யதேசமாக விளங்கும் சிறப்புடையது.\nதிருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில்\nதிருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் திருக்கோவில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒரு திருத்தலம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nதிருக்கண்ணங்குடி ஸ்ரீதாமோதர நாராயணப் பெருமாள் திருக்கோவில்\nதிருக்கண்ணன்குடியின் சிறப்பு என்றால், தாயார் சந்நிதியில் உள்ள மூலவரும் உற்ஸவரும் ஒரே ஜாடையில் இருப்பதுவாம். இது வேறு எங்கும் காணமுடியாத அழகு என்பர்.\nதல்லாகுளம் பெருமாள் கோவிலில் உற்சவ சாந்தியுடன் புரட்டாசி திருவிழா நிறைவு\nமதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோவிலின் உப கோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் புரட்டாசி பெருந்திருவிழா 12 நாட்கள் நடந்து முடிந்தது.\nதல்லாகுளம் பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம்\nஅழகர்கோவில் கள்ளழகர் கோவிலின் உப கோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலின் உள் பிரகாரத்தில் மாதிரியாக அமைக்கப்பட்ட இடத்தில் தெப்ப உற்சவம் நடந்தது.\nசெப்டம்பர் 30, 2020 12:32\nகும்பகோணத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த 5 வைணவத் திருக்கோவில்கள்\n‘கோவில் நகரம்’ என்று அழைக்கப்படும் கும்பகோணத்தில் எண்ணற்ற ஆலயங்கள் உள்ளன. இவற்றுள் 5 வைணவத் திருக்கோவில்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.\nசெப்டம்பர் 21, 2020 06:59\nதல்லாகுளம் பெருமாள் கோவில் புரட்டாசி திருவிழா19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது\nதல்லாகுளம் பெருமாள் கோவிலில் புரட்டாசி பெருந்திருவிழா வருகிற 19-ந்தேதி (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக 18-ந்தேதி அங்குரார்ப்பணம் நிகழ்ச்சி நடைபெறும்.\nசெப்டம்பர் 15, 2020 08:27\nவாழ்வில் திருப்பம் தரும் திருப்பதி ஏழுமலையான் கோவில்\nசங்க இலக்கியங்களான சிலப்பதிகாரம், சாத்தனார் மணிமேகலை போன்ற இலக்கியங்களிலேயே திருப்பதி பற்றிய குறிப்புகள் உள்ளன. அவற்றில் திருப்பதியின் அப்போதைய பெயரான ‘திருவேங்கடம்’ என குறிப்பிடப்பட்டிருக்கும்.\nசெப்டம்பர் 15, 2020 06:56\nதிருமால் எப்போதும் பக்தர்களுடன் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் பஞ்ச கிருஷ்ண தலங்கள்\nபஞ்ச கிருஷ்ண தலங்கள் என்பவை தமிழ்நாட்டில் உள்ள முக்கிய வைணவ‌ ஆலயங்கள் ஆகும். இத்தலங்களின் திருமால் எப்போதும் பக்தர்களுடன் சஞ்சரித்துக் கொண்டிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.\nசெப்டம்பர் 07, 2020 07:51\nகுழந்தைப்பேறு அருளும், பாவம் போக்கும் திருக்காட்கரை கோவில்\nஇறைவனின் பத்துத் தோற்றங்களில் ஒன்றான வாமன தோற்றம் நிகழ்ந்த இத்தலத்துக்கு வந்து வழிபடுபவர்களுக்கு, அவர்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி மனநிறைவும், செல்வப்பெருக்கும் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.\nசெப்டம்பர் 01, 2020 07:54\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nஎல்லா இடங்களிலும் பெயரை மாற்ற துடிக்கும் பாஜக -ஒவைசி கடும் தாக்கு\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது\nஜெர்மனியில் அடுத்த ஆண்டின் முதல் சில மாதங்கள் கொரோனா கட்டுப்பாடுகள் நீடிக்கும்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - ஜோ பைடனின் வெற்றிக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு தள்ளுபடி\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/politics/gutka-case-dmk-mlas-chennai-high-court", "date_download": "2020-11-29T08:40:12Z", "digest": "sha1:3CWE72GNHRGWUPTTGNBM4UOQMWKZ7TFY", "length": 10771, "nlines": 162, "source_domain": "image.nakkheeran.in", "title": "குட்கா வழக்கில் இன்று தீர்ப்பு! -திமுகவில் திடீர் பரபரப்பு! | Gutka case - DMK MLAs - Chennai High Court | nakkheeran", "raw_content": "\nகுட்கா வழக்கில் இன்று தீர்ப்பு\nதமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசலா பொருட்கள் மிக தாராளமாக கிடைப்பதை நிரூபிக்க, அந்த பொருட்களை தமிழக சட்டமன்றத்துக்குள் திமுக எ���்.எல்.ஏ.க்கள் எடுத்துச் சென்றனர். கடந்த 19.7.2017-ல் சட்டமன்றத்தில் நடந்த அந்த விவகாரத்தில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்பட திமுக எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் மீது உரிமை மீறல் பிரச்சனையை எழுப்பியது அதிமுக.\nதிமுக எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகளை கண்டித்த சபாநாயகர் தனபால், இந்த விவகாரத்தை சட்டமன்ற உரிமைக்குழுவிற்கு அனுப்பி வைத்தார்.\nஇதனை விசாரித்த சட்டமன்ற உரிமைக் குழு, 21 பேருக்கு நோட்டிஸ் அனுப்பியது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது திமுக. இந்த வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. வழக்கின் அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்திகுமார் அடங்கிய முதல் அமர்வு இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கவிருக்கிறது. இதனால் அரசியல் வட்டாரங்களில் திடீர் பரபரப்பு உருவாகியிருக்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநடிகர் சூரியிடம் பண மோசடி: தயாரிப்பாளர் அன்புராஜன் மனுவுக்கு மத்திய குற்றப்பிரிவு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nகோவில் நிலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்... உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால உத்தரவு\nஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து காவல்துறை ஆணையர் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nமுன்னாள் பஞ்சாயத்து தலைவர் மீதான பணமோசடி வழக்கு -திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nபோராட்டங்கள் தொடரும்... முத்தரசன் பேட்டி\nவிவசாய புரட்சி ஏற்படுவதை தவிர்க்க முடியாது... ஈ.ஆர். ஈஸ்வரன் எச்சரிக்கை...\nத.மா.கா. 7ஆம் ஆண்டு தொடக்க விழா... கட்சி கொடி ஏற்றிய ஜி.கே.வாசன்.. (படங்கள்)\nஅதானிக்கு கடன் தந்தா அவங்களுக்கு என்ன பிரச்சனை\nசிறப்பு செய்திகள் 18 hrs\nஅந்த விளம்பரத்தில் நடிக்க மறுத்த நடிகை... குவியும் பாராட்டுக்கள்...\n“உங்களைப் போன்ற போலி அறிவுஜீவிகள்...” -பிரகாஷ் ராஜுக்கு பிரபல நடிகர் கண்டனம்...\nபிரதமர் மோடி ஆட்சியில் உயர்ந்தது விவசாயிகளின் வருமானம் அல்ல...\nசிறப்பு செய்திகள் 11 hrs\nEXCLUSIVE : விடுதலைக்குப் பின் சசிகலா தங்க தயாரான வீடு ஜெ. வீட்டு பால்கனி போலவே...\n“உதயநிதி பயணத்தால் எடப்பாடி கம்பெனி இப்போது 'டர்' ஆகி நிற்கிறது...” எஸ்.எஸ். சிவசங்கர் தாக்கு...\nகூடவே இருந்து குழி பறிக்கும் மந்திரிகள்\nநிர்வாகிகளுடன் ஆலோசனை - ரஜினிகாந்த் திடீர் அழைப்பு\nமோடி ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரிப்பு\nடெல்லி போராட்டத்தில் பங்கேற்போம்... பி.ஆர்.பாண்டியன் அதிரடி\n“உதயநிதி பயணத்தால் எடப்பாடி கம்பெனி இப்போது 'டர்' ஆகி நிற்கிறது...” எஸ்.எஸ். சிவசங்கர் தாக்கு...\nEXCLUSIVE : விடுதலைக்குப் பின் சசிகலா தங்க தயாரான வீடு ஜெ. வீட்டு பால்கனி போலவே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/05/14/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE/", "date_download": "2020-11-29T08:03:32Z", "digest": "sha1:CC2ZULFFWB5B4RAM3TXDKZHKTSPK2EIG", "length": 13306, "nlines": 132, "source_domain": "virudhunagar.info", "title": "சிவகாசி இடியுடன் கூடிய மழை | Virudhunagar.info", "raw_content": "\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\nவிருதுநகர் மத்தியம் மாவட்டம் விருதுநகர் மேற்கு மாவட்டம் இரண்டு மாவட்டங்களுக்கான ஆலோசனைக்கூட்டம்\nசிவகாசி இடியுடன் கூடிய மழை\nசிவகாசி இடியுடன் கூடிய மழை\nசிவகாசி சில பகுதிகளில் 6.30 மணிக்கு பலத்த காற்று வீசியது. பின்னர் சிறிது நேரத்தில் பலத்த இடி-மின்னலுடன் கூடிய மழை\nஇதயதெய்வம் புரட்சி தலைவி #அம்மா அவர்களின் வழியில்தியாகத்தலைவி #சின்னம்மா அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு. #TTVதினகரன்...\nதீயனைப்பு கருவிகள் / பாதுகாப்பு உபகரணங்கள் & முதலுதவி சிகிச்சை பெட்டகம்\nஇன்று 26.11.2020 மானூர் கூட்டு குடிநீர் நீர் தேக்க இயக்குனர்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் தீயனைப்பு கருவிகள் /...\nபுதிய ஆதார் மற்றும் பெயர் நீக்கம்\nஇன்று 25-11-2020 மக்களுக்குத் தேவையான புதிய ஆதார் மற்றும் பெயர் நீக்கம் அலைபேசி எண் மற்றும் பெயர் நீக்கம் அனைத்தும் ஆனையூர்...\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம் புதுடில்லி: இந்தியா டுடே இதழ் நடத்திய ஆய்வில், அனைத்து துறைகளிலும் சிறந்து...\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது 🔲திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை மகா தீப கொப்பரை...\nஅரிவாளால் தாக்கி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு நபர்களை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரிவாளால் தாக்கி செல்போன் பறித்த வழக்கு குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்களின் உத்தரவின் பேரில் விருதுநகர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.அருணாச்சலம் அவர்களின் தலைமையில், தனிப்படை சார்பு ஆய்வாளர் திரு.முத்திருளப்பன்,தலைமை காவலர் திரு.அழகுமுருகன்,...\nவிருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய நபரை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் சூலக்கரை...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nஅரியர் மாணவர்களுக்கு ஹாக் கொடுத்த யுஜிசி\nஅரியர் மாணவர்களுக்கு ஹாக் கொடுத்த யுஜிசி\nகொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் கல்லூரி வர முடியாத சூழல் நீடித்து வந்த நிலையில் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் மாணவர்களின்...\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள��ன்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nசென்னை: 2020-ஆம் ஆண்டுக்கான ஆவின் வேலைவாய்ப்புக்கான பணியிடங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ஆவின் (தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு) நிறுவனமானது இந்த...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Viswanath?page=1", "date_download": "2020-11-29T08:32:08Z", "digest": "sha1:JHH2I4TU55UQ645LGE7ZN34PATPJMZGK", "length": 4455, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Viswanath", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n\"அடுத்தாண்டும் சிஎஸ்கேவை தோனி வழ...\nஐபிஎல் தொடரிலிருந்து பிராவோ வில...\n“இனிதான் இம்ரான் தாஹிர் ஆட்டம் இ...\n2வது நாளாக ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ்...\nசிஎஸ்கே அணியில் 5 நாட்களில் 13 ப...\n‘தோனி சொன்ன வார்த்தையை நம்பியே ப...\n4 ஆண்டுகள் -சென்னை மாநகர காவல் ஆ...\n\"அவர் விரைவில் நாடு திரும்புவார்...\nசவுண்ட் இன்ஜினியராக வாழ்க்கையை த...\n“குற்றத்தை தடுக்கவும் சிசிடிவி உ...\nகொடநாடு கொலை வழக்கு - குற்றம்சாட...\n“சென்னையில் 5 லட்சம் கேமராக்கள்”...\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tritamil.com/news/canada-news/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-21-%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86/", "date_download": "2020-11-29T07:35:28Z", "digest": "sha1:BRHNX22SHS77FSM36BWHIIDP2DOBG2B3", "length": 8392, "nlines": 120, "source_domain": "www.tritamil.com", "title": "மார்ச் 21 நள்ளிரவு கனடா அமெரிக்க பார்டரை மூடுகிறது – காவிட் 19 – கொரோன வைரஸ் | Tamil News", "raw_content": "\n10 அடி நாக பாம்பை கையால் பிடிப்பதெப்படி – காணொளி\nஅமெரிக்கா சிகை அலங்கரிப்பு நிலையத்தில் மரை ஒன்று கண்ணாடி உடைத்து பாய்ந்தது\nகுழந்தைகளை குறிவைக்கும் கவாசாகி நோய் – கொரோனா வைரஸிலிருந்து சமீபத்திய வித்தியாசமான நோய்\nகனடாவில் மாபெரும் லாரிகளில் நடமாடும் சூப்பர் மார்க்கெட் – உங்கள் வீட்டுக்கே வர…\nஅமெரிக்க பெண்மணியின் புது முறை வளைகாப்பு\nHome Featured மார்ச் 21 நள்ளிரவு கனடா அமெரிக்க பார்டரை மூடுகிறது – காவிட் 19 – கொரோன...\nமார்ச் 21 நள்ளிரவு கனடா அமெரிக்க பார்டரை மூடுகிறது – காவிட் 19 – கொரோன வைரஸ்\nகனடா நிரந்தர வதிவிட உரிமை உள்ளவர்களுக்கும் குடியுரிமை உள்ளவர்களுக்கும் தவிர அனைத்து விருந்தினராக வருபவர்களுக்கு அனுமதி கொடுக்க மறுக்க முடிவெடுத்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக புதியதாக நாட்டுக்குள் வருபவர்களுக்கு காரோண வைரஸ் தொத்து உள்ளதாக சோதனை செய்த பிறகே அனுமதிப்பதாக அறிவித்துள்ளது.\nஅத்துடன் அனைத்து கனடா வாழ் மக்களையும் வேறு நாடுகளில் இருந்தால் உடனடியாக நாடு திரும்பும்படி கோரிக்கை விடுத்துள்ளார் ஜஸ்டின் த்ருடோ .\nPrevious articleஒண்டாரியோ மாணவர்களுக்காக பிரிமியர் போர்ட் மற்றும் கல்வி, சுகாதார அமைச்சர்களின் ஆன்லைன் கல்வி அறிவித்தல்\nNext articleகென்யாவில் 59 பேர் பலி – கிறிஸ்துவ பாதிரியார் டெட்ரோல் பருக்கி கொரோனவை விரட்ட முயற்சி\nகோவிட் தொற்று நோயாளிக்கு அருகிலிருந்தீர்களா என கண்டறியும் மொபைல் ஆப் ஒண்டாரியோவில் அறிமுகம்\nகனடாவின் அவசரகால உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பது எப்படி\nஒன்ராறியோ அரசாங்கம் மருத்துவப் பொருட்களை உற்பத்தி செய்ய வணிகங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது\n50 இற்கும் மேட்பட்டொர் ஒன்று கூடினால் அபராதம் – ஒண்டாரியோ போலீஸ் அறிவிப்பு\nஸ்டார்பக்ஸ் கனடாவில் அனைத்து இடங்களிலும் மூடப்படுகிறது\nPootha Kodi Pookkal Indri Thavikkindrana – பூத்த கொடி பூக்கள் இன்றி தவிக்கின்றது\nபூத்த கொடி பூக்கள் இன்றி தவிக்கின்றது பூங்குருவி துணைகளின்றி துடிக்கின்றது பூத்த கொடி பூக்கள் இன்றி தவிக்கின்றது பூங்குருவி துணைகளின்றி துடிக்கின்றது ஆல மரம் வேர்களின்றி அலைகின்றது அந்திமத்தில் யாரும் இன்றி அழுகின்றது...\nகமலா ஹாரிஸ் தோசை செய்யும் வீடியோ\nகமலா ஹாரிஸ் அதிகளவு தயிர் சாதம் , பருப்பு, உருளைக்கிழங்கு கறி, இட்லி , தோசை சாப்பிடுவதாக வீடியோ ஒன்றில் கூறியுள்ளார். மேலுள்ள வீடியோவில் நீங்கள் கமலா ஹாரிஸ் தோசை சுடுவதை பார்க்கலாம்.\nதோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா உணர்வை கொடுத்து...\nPootha Kodi Pookkal Indri Thavikkindrana – பூத்த கொடி பூக்கள் இன்றி தவிக்கின்றது\nகமலா ஹாரிஸ் தோசை செய்யும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-11-29T08:43:58Z", "digest": "sha1:UXBG6QI2RWU4NJ7ZPDHSJ4WWQNCYQCPJ", "length": 6657, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "எங்கிள்வூட் கிளிப்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎங்கிள்வூட் கிளிப்சு (Englewood Cliffs) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள நியூ ஜேர்சி மாநிலத்தின் பேர்கென் கவுன்டியில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சியுள்ள நகரமாகும்.\n2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இப்பெருநகரம் 3.33 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 1.24 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நீரினால் சூழப்பட்டுள்ளது. மிகுதி 2.09 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நிலத்தினாலும் சூழப்பட்டுள்ளது.\n2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்நகரத்தின் மக்கள் தொகை 5,281 ஆகும். எங்கிள்வூட் கிளிப்சு நகரத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 2,528.1 குடிமக்கள் ஆகும்.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2020, 19:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ள��; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/rajini-controversy-speech-really-what-happened-in-1971-dravidar-kazhagam-rally-in-salem/", "date_download": "2020-11-29T08:35:06Z", "digest": "sha1:ZV6TNR2DOTNCGCEFEJ7E3YXTJEDAISA7", "length": 35827, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ராமர் – பெரியார் – ரஜினிகாந்த்; 1971 சேலம் மாநாட்டில் நடந்தது என்ன?", "raw_content": "\nராமர் – பெரியார் – ரஜினிகாந்த்; 1971 சேலம் மாநாட்டில் நடந்தது என்ன\nஉண்மையில், பெரியார் 1971-இல் சேலத்தில் நடத்திய திராவிடர் கழகத்தின் பேரணியில் என்னதான் நடந்தது இரு தரப்பினரும் முன்வைக்கும் வரலாற்றில் பதிவான பதிவுகள் என்ன இரு தரப்பினரும் முன்வைக்கும் வரலாற்றில் பதிவான பதிவுகள் என்ன என்பதை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.\nதுக்ளக் இதழின் 50-ம் ஆண்டு நிறைவு விழாவில் பேசிய நடிகர் ரஜினி, 1971-இல் திராவிடர் கழகம் சேலத்தில் நடத்திய பேரணியில் நிர்வானமான ராமர், சீதை சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது என்றும் அதற்கு செருப்பு மாலை போடப்பட்டு அவமதிக்கப்பட்டது என்றும் கூறினார். இதனை பத்திரிகை ஆசிரியர் சோ தனது துக்ளக் பத்திரிகையில் வெளியிட்டார். அதனால், தமிழக அரசு பத்திரிகை யார் கைகளிலும் கிடைத்துவிடக் கூடாது என்று தடை செய்ததாகவும் ஆனால், சோ மீண்டும் பத்திரிகையை அச்சடித்து வெளியிட்டார். அந்தப் பத்திரிகை பிளாக்கில் விற்பனையானது என்று கூறினார். அதுமட்டுமில்லாமல், ஒருவன் கையில் முரசொலி வைத்திருந்தால் திமுககாரன், துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்று சொல்லிவிடலாம் என்று பேசினார்.\nரஜினியின் இந்தப் பேச்சு பெரிய சர்ச்சயை ஏற்படுத்தியது. சேலம் மாநாட்டில், ரஜினி கூறியது போன்ற சம்பவம் நடைபெறவில்லை. அந்த நிகழ்வை ரஜினி தவறாக மாற்றி சொல்கிறார் என்று கூறிய திராவிட இயக்கத் தலைவர்கள் கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியொர் ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.\nஇந்த நிலையில், செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “பெரியார் குறித்து நான் கூறியது சர்ச்சையாகி இருக்கிறது. நான் கூறியது தவறானது இல்லை. 1971-இல் சேலம் திக பேரணி சம்பவம் பற்றி ஹிந்து குரூப்பில் இருந்து வரும் அவுட்லுக் பத்திகையில் செய்தி வெளிவந்துள்ளது. அதனால், நான் மன்னிப்பு க���ட்க மாட்டேன்” என்று கூறினார்.\nரஜினிகாந்த் தான் கூறியதற்கு அவுட்லுக் பத்திகையின் ஆதாரம் காட்டியதோடு மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று கூறியது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\n1971-இல் சேலத்தில் பெரியார் நடத்திய பேரணி பற்றி ரஜினி காட்டிய ஆதாரம் ரஜினி ஆதரவாளர்கள் உண்மையென்றும் அவர் காட்டிய ஆதாரம் தவறானது; ரஜினியின் பேச்சில் நிறைய முரன்பாடுகள் உள்ளன என்று திராவிட இயக்கத்தவர்களும் பெரியாரிஸ்ட்களும் முற்போக்காளர்களும் வாதிட்டு வருகின்றனர்.\nஉண்மையில், பெரியார் 1971-இல் சேலத்தில் நடத்திய திராவிடர் கழகத்தின் பேரணியில் என்னதான் நடந்தது இரு தரப்பினரும் முன்வைக்கும் வரலாற்றில் பதிவான பதிவுகள் என்ன இரு தரப்பினரும் முன்வைக்கும் வரலாற்றில் பதிவான பதிவுகள் என்ன என்பதை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.\nதுக்ளக் ஆதாரத்தை காட்டுங்க ரஜினி #கொளத்தூர்மணி விளாசல் https://t.co/edWxlBns6F\nதிராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஒரு காணொலியில், “துக்ளக் ஏட்டின் 50வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினி உரையாற்றுகிறபோது, 1971-ம் ஆண்டு ஜனவரி இறுதி வாரத்தில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநட்டுப் பேரணி குறித்து சில தவறான தகவல்களை பதிவு செய்துள்ளார். அவர் ராமர், சீதை படங்கள் உடைகள் இல்லாமல் செருப்பு மாலை அணிவித்து எடுத்து வரப்பட்டது. அதை யாரும் வெளியிட தயங்கியபோது சோதான் துணிச்சலாக வெளியிட்டார். அதனால், 10 ரூபாய் விற்கக்கூடிய அந்த பத்திரிகை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டது. 10 ரூபாய்க்கு விற்கும் அந்த பத்திரிகை 50 ரூபாய்க்கு பிளாக் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டது. அதன் மீது கடும் எதிர்ப்புகள் வந்த பின்னால், அவர் அளித்த பேட்டியில், ஹிந்து குரூப்பைச் சேர்ந்த அவுட்லுக் பத்திகையில் 2017 ஆம் ஆண்டு வெளியான செய்தியில் அதற்கான ஆதாரம் இருப்பதாக செய்தியாளர்களிடம் மந்திரவாதியைப் போல வேகமாகக் கையாட்டிக் காட்டிவிட்டு பையில் வைத்துக்கொள்கிறார். அதில் அது குறித்த பதிவுகள் இருக்கிறது என்று கூறுகிறார்.\n1971-ம் ஆண்டு நடந்த மூடநம்பிக்கை பேரணியில், ராமர் உருவம் எடுக்கப்பட்டது உண்மைதான். செருப்பால் அடிக்கப்பட்டதும் உண்மைதான். ஆனால், இதை எப்படி பார்க்க வேண்டும் என்பதை சொல்கிறேன். அப்போது திமுக ஆட்சியில் இருந்த கால��். பெரியாரின் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு ஊர்வலம் என்ன செய்தியைத் தாங்கிவரும் என்றே தெரியாது அவர்களுக்கு. ஆனாலும், மூடநம்பிக்கை ஒழிப்பு என்பது ஏதோ இந்து மத விரோத செயல் என்பதைப் போல, அப்போது, ஆலயப் பாதுகாப்பு கமிட்டி என்ற பெயரால் ஒரு அமைப்பு சேலத்தில் இருந்தது. அவர்கள்தான் இப்போது இருக்கிற பாஜகவின் முந்தைய பிறவியான பாரதீய ஜனசங்கத்தின் உறுப்பினர்கள். இந்து மர்மச்சேத்திர என்று ஒரு பத்திரிகைகூட அவர்கள் நடத்திக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அந்த ஊர்வலத்திற்கு கருப்புக்கொடி காட்டுவதற்கு அனுமதி கேட்கிறார்கள். இப்போதெல்லாம் அது குறித்து நினைத்தே பார்க்க முடியாது. ஊர்வலம் நடக்காதபோதே கருப்புக்கொடி காட்ட முடியாது. ஆனால், பெரும் திரளாக மக்கள் கூடிவருகிற மாநில மாநாட்டு ஊர்வலத்தில் கருப்புக்கொடி காட்டுவது என்பதை இப்போதைய அரசு எல்லாம் ஏற்றுக்கொள்ளுமா என்று எண்ணிப் பாருங்கள். ஆனால், திமுக அரசு அதற்கான அனுமதியை அளித்தது. அது சேலம் தீயணைப்பு நிலையத்திற்கு சற்று முன்னதாக எதிர்புறத்தில் நின்று ஒரு 50 பேர் அவர்கள் கருப்புக்கொடி காட்டினார்கள்.\nபெரியார் தலைமையில் அந்த மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணி நடக்கிறது. பேரணி மீது ஒரு செருப்பு எடுத்து வீசப்படுகிறது. விழுந்த செருப்பு ராமர் படம் எடுத்துச் சென்ற வண்டியின் அருகில் விழுகிறது. உடனே அந்த செருப்பை எடுத்து தோழர்கள் ராமர் படத்தை செருப்பால் அடித்தார்கள் என்பது உண்மைதான். இது திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியோ அல்லது இப்படி அடிக்க வேண்டும் என்று திட்டமிட்டோ வந்ததோ அல்ல. வீசப்பட்ட செருப்பை எடுத்து அடித்தார்கள். அது குறித்து விமர்சனம் வைப்பவர்கள். இதில் முதல்வினையே செருப்பு வீசியதுதான். அதற்கு எதிர்வினைதான் அந்த செருப்பை எடுத்து அடித்தது. நாணயப் பொருப்புடன் பேச வேண்டும் என்றால் அவர்கள் முதல்வினையையும் பேச வேண்டும். எதிர்வினையையும் பேச வேண்டும். அது முதலில் ரஜினி செய்த பிழைகளில் ஒன்றாக நான் பார்க்கிறேன். அடுத்து ஊர்வலத்தில் எடுத்து வந்த படங்கள் ராமரும் சீதையும் உடையில்லாமல் எடுத்து வரப்பாட்டார்கள் என்பது அப்பட்டமான பொய். அவர்களுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது என்பதும் அப்பட்டமான பொய். துக்ளக் இதழ் 40 காசுக்குதான் விற்கப்பட்டது. இவர் கூறுவதைப் பொல 10 ரூபாய்க்கு விற்கப்படவில்லை. 10 ரூபாய்க்கு விற்கப்பட்டது என்றும் பறிமுதல் செய்யப்பட்டதால் 50 ரூபாய்க்கு கள்ள மார்க்கெட்டில் விற்கப்பட்டது என்பது பெருமைப்பட்டுக்கொள்கிற செயல் அல்ல. இது ரஜினிகாந்த் சொல்கிற சிஸ்டம் சரியிலை என்று சொல்வதற்கு சரியான எடுத்துக்காட்டு. 50 ரூபாய்க்கு விற்றதை ரஜினி பெருமைபடக் கூறுகிறார்.\nஅதற்கு எதிர்வினை வந்தபோது செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, இதோ பாருங்கள் நான் கையில் வைத்திருப்பது. அவுட்லுக் ஏடு ஹிந்து குரூப்பின் ஏடு என்று சொல்கிறார். 2017 ஆம் ஆண்டு ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது. அந்த படங்கள் நிர்வானமாக ஊர்வலம் எடுக்கப்பட்டதைப் பற்றி சொல்லி இருக்கிறார்கள் என்று அவர் சொல்லி எடுத்துவந்த அந்த ஏட்டின் படியை அல்ல. அதனுடைய நகலைக் கொண்டுவந்து காட்டுகிறார். அவர் நாணயப் பொறுப்பு உள்ளவராக இருந்திருந்தால் அந்த நகலை எல்லா செய்தியாளர்களுக்கும் விநியோகித்திருக்க வேண்டும். அதையும் அவர் செய்யவில்லை. அதை ஊடகத்தினர் தங்கள் கேமிராவில் ஜூம் செய்து எடுத்துக்கொள்ளும் அளைவில் நிறுத்தி நிதானமாக காட்டியிருக்க வேண்டும். அதையும் அவர் செய்யவில்லை. ஏதோ மந்திரவாதி மேஜிக் செய்பவர் காட்டுவதைப் போல, வேகமாக கையாட்டிவிட்டு மறைந்து கொள்கிறார். அவ்வளவுதான்.\nஇதில் உள்ள பொய்களையும் நான் சொல்லிவிட வேண்டும். ஒன்று அவுட்லுக் என்கிற ஏடு ஹிந்து குரூப்பில் இருந்து வெளிவரவில்லை. அவர் பொய்யாக ஹிந்து குழுமத்தில் இருந்து வருகிற பத்திரிகை என்று சொல்கிறார். இது முதல் பொய். அவர் காட்டிய நகல் 2017-ம் ஆண்டு வந்தது. இவர் பேசியது துக்ளக்கின் 50-ம் ஆண்டுவிழாவில், பேசியதை, அவர் நாணயப் பொறுப்புள்ளவராக இருந்திருந்தால், துக்ளக் பத்திகையின் ஆவணக் காப்பகத்தில் இருந்து அந்த செய்தி வெளியான பத்திரிகையை எடுத்துவந்திருந்து காட்ட வேண்டும். ஆனால், அதை செய்யாமல், 2017-ம் ஆண்டு வந்ததைக் காட்டி அது எழுத்தாக வந்திருக்கிறதா அல்லது படமாக வந்திருக்கிறதா என்று காட்டாமல் நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று கூறுகிறார். மன்னிப்பு கேட்பது என்பது அவமானமான செயல் அல்ல. தவறு என்று புரிந்துகொண்டால் அதற்காக மன்னிப்போ வருத்தம் தெரிவிப்பதோ மனிதநேயமுள்ள மனிதப் பன்பு உள்ளவர்களின் கடமைகளில் ஒன்ற��கும். அதுகூட உரிய காரணம் இருந்தால் மறுக்கலாம். அதற்கு காரணம் இல்லை. துக்ளக் ஏட்டில் வரவில்லை என்பதையும் அவர் சொல்லவில்லை. இது யோக்கியன் செய்கிற செயல் அல்ல.\nதுக்ளக் நிகழ்ச்சியில் பேசிய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு நான் இப்போது அரசியலுக்கு வெளியே இருக்கிறேன். ரஜினி அரசியலுக்கு வர உள்ளார் என்று கூறினார். ரஜினிகாந்த் பாஜகவுக்கு வர இருக்கிறார் என்பதை சூசகமாக சொன்னாரோ என்று தெரியவில்லை. ஆனால், பாஜகவின் உறுப்பினராக இருக்கும் அளவுக்கு பொய், பித்தலாட்டம், ஆணவம் அனைத்தும் அவருடைய போக்கில் காணப்படுகிறது என்பதை இப்போது சொல்ல விரும்புகிறேன்.\nஎஸ்.வி.சேகர் பெண்களைப் பற்றி சொன்னார். மன்னிப்பு கேட்க மறுத்தார். இப்படிப்பட்ட ஆணவமான பேச்சுகளும் பிடிவாதமாக இருக்கின்ற மனித தன்மையற்ற செயலும் பாஜகவின் சொத்துக்கள் ஆகும். அதைத்தான் ரஜினியும் காட்டியிருக்கிறார். பாஜகவில் உறுப்பினராவதற்குரிய முழு தகுதியும் வந்துவிட்டது என்பதுதான் அவருடைய நேர்காணல் நமக்கு சொல்ல வருகிறது. அவரை பாஜக தலைவர்கள் நீங்கள் தலைமை ஏற்க வரவேண்டும் என்று வருந்தி வருந்தி கேட்கிறார்கள். இந்த சூழ்நிலையில்தான் அவர் இப்படி செய்திருக்கிறார்.\nஇதில் நான் பார்ப்பது அவர் துக்ளக் ஏட்டை அவர் பார்த்ததே இல்லை. அது வந்தது 1971-ம் ஆண்டில். இவர் தமிழ்நாட்டுக்கு 1975-இல் அபூர்வ ராகங்கள் படம் நடிக்க வந்தார். அதற்கு முதல் ஆண்டில் இங்குள்ள திரைப்படக் கல்லூரியில் சேர்ந்திருந்தார். அப்போது இவருக்கு தமிழ் தெரிந்திருக்குமா என்று தெரியாது. உண்மையாக திரைப்படத்துறைக்கு வந்திருந்தாலும்கூட நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வந்த செய்தி இவருக்கு தெரிந்திருக்காது. யாரோ ஒருவர் சொல்லித்தான் அவர் துக்ளக் ஆண்டுவிழாவில் அவர் பேசியிருக்கிறார். இது அவருடைய குரல் அல்ல. துக்ளக் ஏட்டைக்கூட பார்க்கததால்தான் அவர் அவுட்லுக் ஏட்டை எடுத்துக்காட்டுகிறார். அவருக்கு பேச உரிமை உண்டு. ஆனால், அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு இது சரியானது அல்ல. அவர் துக்ளக் ஏட்டை காட்டியிருக்க வேண்டும். துக்ளக் விலையைப் பற்றியும் காட்டியிருக்கலாம். அது அதிக விலைக்கு விற்றதை காட்டியிருக்கலாம். நிகழ்ச்சி நடந்து 46 ஆண்டுகள் கழித்து வந்த பத்திகையை காட்டியும் காட்டாம��ும் சொல்லியிருப்பது பூசி மெழுகப் பார்க்கிறார்.\nஇது மக்கள் மத்தியில் உருவாக்கி வைத்திருக்கிற பிம்பத்துக்கு நேர் எதிரானவர். இவர் ஏதோ தன்னை நாணயஸ்தனைப் போலவும் அப்பாவியைப் போலவும் காட்டிக்கொள்கிறார். இவர் நாணயமானவரும் இல்லை. அப்பாவியும் இல்லை. திட்டமிட்டு பொய்யை அழுத்தமாகப் பேசுகிற ஆற்றல் உள்ள ஒருவர் என்ற போக்கைத்தான் காட்டுகிறது. உண்மைக்கு மாறான செய்திகளைப் பரப்புகிற, பாஜகவின் வேலைத்திட்டத்துக்கு உடன்பட்டு போகிற செயல்” என்று கூறினார்.\nஅதே போல, இந்த சர்ச்சை விவகாரம் குறித்து பத்திரிகையாளர் ஷபீர் அஹமது தனது டுவிட்டர் பக்கத்தில், சோ துக்ளக் இதழில் எழுதிய காலண்டர் கூறும் கதை சேலம் விவகாரம் என்ற பக்கங்களின் புகைப்படங்களை டுவிட் செய்துள்ளார். அதில், சேலம் மாநாட்டு பேரணி குறித்து தினமணியில் வெளியான செய்திகளைக் குறிப்பிட்டு சம்பவங்களைக் குறிப்பிட்டுள்ளார்.\nஅதே போல, ஊடகவியாளளர் பாரத் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில், 1971-ம் ஆண்டு தி.க. ஊர்வலம் பற்றி ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், திமுக அரசின் பாதுகாப்புடன் சேலத்தில் நடத்தப்பட்ட தெய்வநிந்தனை ஊர்வலக் காட்சிகள் இவைதான் என்று ஊர்வலத்தில் இடம்பெற்ற புகைப்படங்கள் இடம்பெற்ற ஒரு பதிவை டுவிட் செய்துள்ளார்.\nஎழுத்தாளர் ஆனந்த் ரங்கநாதன், தனது டுவிட்டர் பக்கத்தில், 1971-ம் ஆண்டு சேலத்தில் பெரியார் தலைமையில் நடைபெற்ற மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு பேரணியையொட்டி நடைபெற்ற சம்பவங்களையும் துக்ளக் தடைசெய்யப்பட்டது பற்றியும் ஊர்வலத்தில் இடம்பெற்ற படங்கள் பற்றியும் புகைப்படம் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி இதழ் செய்தி வெளியிட்டுள்ளதை டுவிட் செய்துள்ளார்.\nரஜினி விவகாரம் சர்ச்சையானது குறித்து இந்த வார துக்ளக் பத்திரிகையில் துர்வாசர் என்ற பெயரில் ரஜினிக்கான மறுப்பு உண்மையா என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதில், சேலம் பேரணியில் இடம்பெற்ற சித்திரம் என்று ஒரு புகைப்படம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. மேலும், தி.க.வினர் இந்துக்களை மட்டுமல்லாமல் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களையும் அவமதித்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\n”குழந்தை பிறந்த பிறகு” – முக்கிய அறிவிப்பை ��ெளியிட்ட அனுஷ்கா சர்மா\n‘ஐ பேக்’ அதகளம்: தி.மு.க-வுக்கு பிரசாரம் செய்ய பாமக வி.ஐ.பி-க்கு அழைப்பு\nபெண்கள் காப்பகத்தில் தங்கிருந்த 21 சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட கொடுமை\nகேரளாவில் ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய ஐந்து பாதிரியார்கள்\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/basin/", "date_download": "2020-11-29T08:39:54Z", "digest": "sha1:RLFQIC2DKJSPW6G7X3HTKUCYVP4WHO5D", "length": 8544, "nlines": 113, "source_domain": "www.patrikai.com", "title": "Basin | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஊராட்சிக்கோட்டை கதவணை ஷட்டர் சேதம்: மின் உற்பத்தி பாதிப்பு\nஊராட்சிக்கோட்டையில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை ஷட்டரில் சேதம் ஏற்பட்டுள்ளதால், தற்காலிகமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nமுருகனை இழிவுபடுத்தியது கருப்பர் கூட்டமா \n3 mins ago ரேவ்ஸ்ரீ\nவடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்தார்\n22 mins ago ரேவ்ஸ்ரீ\nபுயல் இன்னும் முடியவில்லை; இன்னும் இரண்டு காலநிலை மாற்றம் காத்திருக்கிறது: வானிலை ஆய்வு மையம்\n32 mins ago ரேவ்ஸ்ரீ\nகீழ் நீதிமன்றங்களில் நினைத்தது நடக்கவில்லை – உச்சநீதிமன்றத்தை நாடும் டொனால்ட் டிரம்ப்\n50 ஓவர்களில் ஆஸ்திரேலியா 389/4 – முதல் 5 பேட்ஸ்மென்கள் பிரமாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/tag/p/", "date_download": "2020-11-29T08:27:47Z", "digest": "sha1:QNMO4CAFOM4QEQXDYZKPGIZ3HK2DENL4", "length": 3259, "nlines": 114, "source_domain": "www.smtamilnovels.com", "title": "P | SMTamilNovels", "raw_content": "\nஸ்தம்பித்தாள் அரவிந்த் சாரதி அலுவலகத்தில் நுழைந்து மூன்றாவது தளத்திற்கு லிஃப்டில் போய் கொண்டிருந்தான். சாரதியிடம் பேசிய பிறகு அவன் மனம் இருப்பு கொள்ளவில்லை. கோபத்தின் உச்சத்தில் இருந்தான். அதே நேரம் அவனை மேலும் எதிர்த்து கொண்டு ...\nதந்திரம் ஆதி மொட்டை மாடி இருளில் நின்றபடி செலம்மாவிற்க��� தன் அலைபேசியில் அழைப்பு விடுத்தாள். சிறிது நேரத்தில் அந்த அழைப்பை ஏற்று, \"ஆதி\" என்று செல்லம்மாவின் குரல் கேட்க, ஆதி பதில் ஏதும் பேசாமல் மௌனமாகவே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/uyir-thedal-niyadi-27/", "date_download": "2020-11-29T07:53:28Z", "digest": "sha1:WOE7AFR6GI46UDJ7P52PJ6LPZMLXU5AU", "length": 36051, "nlines": 230, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Uyir thedal niyadi 27 | SMTamilNovels", "raw_content": "\nஉயிர் தேடல் நீயடி 27\nகாலையில் இருந்து சமையல் அறையை ரணகளம் ஆக்கிக் கொண்டிருந்தாள் காவ்யா. விபீஸ்வருக்காக இன்று தானே சமைக்கிறேன் பேர்வழி என்று அவனுக்கு பிடித்தவைகளை பட்டியலிட்டு, கலிலை ஒருவழி செய்து, அரைநாளை செலவிட்டு வெறித்தனமாக சமையலை முடித்திருந்தாள்.\nஅலைப்பேசி ஒலிக்க, விபி தான் அழைத்திருந்தான். சின்ன புன்னகையோடு ஏற்றாள்.\n“என் பேபி என்ன பண்ணிட்டு இருக்கு\n“ம்ம் விபிகாக சமைச்சிட்டு இருக்கு”\n உனக்கு சமைக்க கூட தெரியுமா\n“ஏதோ கொஞ்சம் தெரியும், கலில் அண்ணா சொன்ன மாதிரி சமைச்சிருக்கேன்”\n“ம்ஹூம் அண்ணா இல்ல, கலில் மட்டும். வேலைக்காரங்களை உறவு கொண்டாடக் கூடாது காவ்யா” அவன் வழக்கத்தை சொல்ல,\n“ம்ம் சரி” என்றவளுக்கு தானும் முன்பு அவனுக்கு கீழ் வேலை பார்த்தவள் தான் என்ற எண்ணம் நெருடலாக வந்து போனது.\n“நாள் முழுக்க சும்மாவே இருக்க போரடிக்குது, அதோட என் கையால உங்களுக்கு சமைச்சு தரணும்னு தோணுச்சு”\n“ம்ம் உன் கையால சாப்பாடு மட்டும் தான் கிடைக்குமா\n“கவி…” விபீஸ்வர் குரல் இறங்கி ஒலிக்க,\n“உங்களுகானது உங்களுகாகவே தான் இருக்கு… ஏத்துக்கிறதும் மறுக்கிறதும் உங்க விருப்பம்” அவள் தவிப்பாய் பதில் தந்தாள்.\n“ஆஹான் ஃபிரீ கேஜி பேபி எல்கேஜி தேறிட்ட போல” அவன் கிண்டல் செய்ய,\n“பச் வேலைவெட்டி பாக்காம என்ன வெட்டி பேச்சு இங்க, நான் சமைச்சது எப்படி இருக்குனு சாப்பிட்டு சொல்லுங்க போதும்” அவள் படபடவென பொறிய, எதிர் முனையில் அவன் சிரிப்பு சத்தம் சத்தமாகவே கேட்டது.\nகாவ்யா சமைத்த உணவுகளை அடுக்கி வைத்து கணவனுக்கு அனுப்பி விட்டு வெளியே வர, கூடத்தில் லலிதாம்பிகையும் அவரது தோழியரும் அமர்ந்திருந்தனர். அவர்களை கவனித்து தன்னை அவசரமாக சரிபடுத்திக் கொண்டாள்.\nமுகத்தின் வியர்வையை முந்தானையில் ஒற்றி எடுத்து, சற்றே ஏற சொருகி இருந்த சேலையை இறக்கிவிட்டு, வரவேற்கும் விதமாக முகம் மலர்ந்து, “���ாங்க… வாங்க மேடம்” என்றாள் மரியாதை நிமித்தமாக.\nஅவளை பார்வையால் அளந்தவர், “இனி நான் மேடம் இல்ல காவ்யா, ஆன்ட்டின்னு கூப்பிடு ஓகே” சந்திரமதி திருத்திச் சொல்ல, “ஓகே ஆன்ட்டி” இவளும் மாற்றிக் கொண்டாள்.\nவிபீஸ்வரின் நிறுவனத்தில் சந்திரமதியும் அவரது கணவரும் முக்கிய பங்குதாரர்களாக இருப்பதால், காவ்யாவை ஓரளவு தெரிந்திருந்தது.\n“பெரிய இடத்து பொண்ணா இருந்தா, நாகரிகமா எப்படி பேசணும் எப்படி பழகணும்னு தெரிஞ்சு இருக்கும்” ஆப்பிள் பழச்சாற்றை‌ பருகிய படி பூங்காவனம் இளப்பமான வார்த்தைகளை வீச,\nகாவ்யாவிற்கு ‘என்ன இது இப்படி பேசுறாங்க\n“அப்படி சொல்லாத பூங்கா, காவ்யா புத்திசாலி பொண்ணு, வரைமுறை இல்லாம திரிஞ்சுட்டு இருந்த நம்ம விபிய ஓரிடத்தில பிடிச்சு நிறுத்தி இருக்கானா பார்த்துக்க” சந்திரமதி அவளுக்கு ஆதரவாக பேச,\n“எத்தனை நாளைக்கு சந்திரா இவளால விபிய கட்டி வச்சிருக்க முடியும் ஆச அறுபது நாளு மோகம் முப்பது நாளுன்னு சொல்லுவாங்க, ஆக மொத்தம் மூணு மாசம், அதுவரைக்குமாவது நிலைக்குமா இவங்க கல்யாணம் ஆச அறுபது நாளு மோகம் முப்பது நாளுன்னு சொல்லுவாங்க, ஆக மொத்தம் மூணு மாசம், அதுவரைக்குமாவது நிலைக்குமா இவங்க கல்யாணம்” சாதாரண பேச்சில் இடியை இறக்கினார் அவர்.\n” மகன் வாழ்வை எண்ணி பதற்றமாக லலிதாம்பிகை கேட்க,\n“உள்ளதை தான் சொல்றேன் லல்லி, விபி டைம்பாஸ்க்கு பழகவே ஹைகிளாஸ் மாடல் பொண்ணுங்க கூட தான் சுத்திட்டு கிடப்பான். அப்படி பட்டவன் இந்த பொண்ணோட எத்தனை நாளைக்கு அட்ஜஸ் பண்ணிட்டு இருக்க முடியும்” அவர் கொளுத்தி போட்டது மற்றவர்களிடம் சரியாக பற்றி கொண்டது.\n“காவ்யா நீ கொஞ்சம் பார்த்து பக்குவமா நடந்து உன் புருசனை கைக்குள்ள வச்சுக்க பாரு சரியா” சந்திரமதி தானறிந்த வழிவகைச் சொல்ல,\nஇவளுக்கு சங்கடமாகி போனது. ‘நான் கைக்குள்ள மடிச்சு வச்சுக்க அவனென்ன கைக்குட்டையா’ எரிச்சலாகவும் தோன்றியது. அங்கு மேலும் இவ்விதமே பேச்சு வளர, காவ்யா தன் பொறுமையை விட்டிறெரிந்திருந்தாள்.\n“ப்ளீஸ்… உங்க அரட்டைக்கு எங்க வாழ்க்கைய பகடை காயா உருட்டாதீங்க” அப்போதும் தன்மையாகவே சொல்ல,\n“காவ்யா பொண்ணு, பெரியவங்க புத்தி சொன்னா பொறுமையா கேட்டு நடக்கற வழிய பாரு, இப்படி துள்ளாத” லலிதாம்பிகை மருமகளை அடக்கினார்.\n“அதெப்படி அத்த, தப்பான வழில போறது உங்க மகன், புத்திமதி மட்டும் எனக்கா” அவள் வெடித்து விட்டாள்.\nகாவ்யா குணத்தில் அமைதியானவள் என்றாலும் எப்போதும் வீண் பேச்சுகளை கேட்டு அதற்கு அடங்கி இருப்பவள் கிடையாது. அவளுக்கு தனக்கான பொறுப்பும் தெரிந்திருந்தது, வெட்டி பேச்சுக்களுக்கு நேராக பதில் தரும் துணிவும் இருந்தது.\nவிபீஸ்வரின் திமிருக்கே இவள் அடங்கியவள் கிடையாது. அவளின் இந்த குணத்தில் தான் அவன் முதலில் விழுந்ததும் கூட\n“நீங்களும் பெண்கள் தானே கொஞ்சம் கூட தெளிவா யோசிக்க மாட்டீங்களா அடங்காம தரிகெட்டு போற ஆம்பளைய கேட்க தைரியமில்லாம, வீட்டு பொண்ணுங்களுக்கு புத்தி சொல்றேன்னு அவளையும் கோழை ஆக்குவீங்களா அடங்காம தரிகெட்டு போற ஆம்பளைய கேட்க தைரியமில்லாம, வீட்டு பொண்ணுங்களுக்கு புத்தி சொல்றேன்னு அவளையும் கோழை ஆக்குவீங்களா\n“காவ்யா, மரியாதையா பேசு” லலிதாம்பிகை குரல் அவளை அடக்க முயல,\n“உங்க மரியாதைக்கு நான் எந்த பங்கமும் செய்யல அத்த, நானும் உள்ளதை தான் சொல்றேன். மகன் தப்பான வழியில போறான்னு தெரிஞ்சும் அமைதியா இருந்துட்டு, வீட்டு மருமககிட்ட அவனை வழிக்கு கொண்டு வான்னு சொல்றதுல என்ன நியாயம் இருக்கு நீங்களே யோசிச்சு சொல்லுங்க” காவ்யா கிடுக்கு பிடியில் மூவரும் பதிலின்றி வாய் பூட்டிக் கொண்டனர்.\n“இங்க பெண்ணடிமைக்கு முக்கிய காரணம் ஆண்கள் இல்ல, பெண்கள் தான். ‘தப்பு செஞ்சாலும் அவன் ஆம்பளன்ற’ எண்ணம் நம்ம மனசுல ஊறி கிடக்கிற வரைக்கும், ஆம்பிளைங்க தப்பு செஞ்சுட்டே தான் இருப்பாங்க, பெண்களை பெண்களே அடங்கி போ, அட்ஜஸ்ட் பண்ணிட்டு போன்னு புத்தி சொல்லி அடக்கி வச்சுட்டே தான் இருப்பாங்க”\n“சாதாரண பெண்கள் இப்படி பேசினா அறியாமைன்னு நினைக்கலாம், சமுதாயத்தில பெரிய இடத்துல இருக்க நீங்களெல்லாம் கூட இப்படி பேசினா அதை என்ன சொல்ல” வருத்தமாகவே முடிக்க, மற்றவர்கள் முகங்கள் சங்கடம் பூசிக் கொண்டது.\nபொது இடங்களில் பெண்ணுரிமை, பெண் தைரியம் என்று ஆவேசமாக பேசிவிட்டு, வீடு என்று வந்ததும் அடங்கி இரு, அனுசரித்து போ என்று அறிவுரையை வாரிவழங்கும் தங்களின் முரண்பாட்டு போக்கு அவர்களை சுடத்தான் செய்தது.\n“ஏதாவது தப்பா பேசி இருந்தா மன்னிச்சிடுங்க” மரியாதைக்காக மன்னிப்பும் கேட்டுவிட்டு நகர்ந்து விட்டாள்.\n“சரியான அடங்காபிடாரியா இருப்பா போல” பூங்காவனம் சத்தமாகவே முணுமுணுக்க, லலிதாவிற்கு தன் மருமகள் மீதான வெறுப்பு மேலும் அதிகமானது.\nகாவ்யா உள்ளம் உலைகளனாக கொதித்து கொண்டிருந்தது. விபீஸ்வரை அதிலிட்டு பொசுக்குவதற்காக\nபுது மனைவி கையால் வெந்நீர் வைத்து தந்தாலும் பானகமாய் இனிக்குமாம்\nஅப்படியிருக்க, அவன் காதல் மனையாள் அவனுக்காக வகை வகையாக சமைத்த உணவு ருசிக்காமல் போகுமா என்ன\nநாவில் சுவை கூட்டி தொண்டைக்குழிக்குள் இறங்கும் ஒவ்வொரு கவளமும் தன்னவள் மீதான காதலை இன்னும் இன்னும் கூட செய்வதாய்.\nவேகவேகமாய் வேலையை முடித்து தன்னவளை நாடி ஓடி வந்திருந்தான் விபீஸ்வர்.\nபால்கனி ஊஞ்சலில் சற்று சாய்ந்தாற் போல் அமர்ந்திருந்தாள் காவ்யா. தழைய விட்டிருந்த சேலையின் மேல் அவள் நீள பின்னல் கோணலாக நெளிந்திருந்து.\n‘தன் ஒற்றை கைக்குள் அடங்கிவிடும் ஒடிசலான தேகம், தன்னை என்னவெல்லாம் பாடாய் படுத்துகிறது\n“ஓய் சோடாபுட்டி” சீண்டலோடு அழைத்தப்படி அருகில் அமர்ந்தவனை எரித்து விடுவது போல பார்த்து வைத்தாள் அவள்.\nஅவள் தீப்பார்வையில் எரிந்து போவதும் ஒரு சுகமே இவனுக்கு ஆனால் ஏதோ குறைவது போல தெரிந்தது.\n“ஹே நீ ஏன்‌ இப்பெல்லாம் ஸ்பெக்ஸ் யூஸ் பண்றதில்ல” மிக முக்கியம் போல அவன் கேட்டு வைக்க,\n“எதுவும் பேசாதீங்க… இல்ல நானும் ஏதாவது பேசிடுவேன்” முகம் சிவக்க எச்சரித்து திருப்பிக் கொண்டாள்.\nஅவளின் முகம் திருப்பல் இவனுக்கொன்றும் புதிதில்லையே\n“நீ ஆசையா சமைச்சேன்னு நான் அளவில்லாம சாப்பிட்டுட்டு ஓடி வந்தா இப்படி முகம் திருப்புறியே சோடாபுட்டி”\n“என்னை அப்படி கூப்பிடாதீங்கனு சொன்னே இல்ல” என்று அதற்கும் எரிந்து விழுந்தாள்.\n“ம்ஹூம் என்னவோ… எனக்கானது எனக்காகவே காத்திட்டிருக்குன்னு சொன்ன அப்படி எதுவும் இங்க இருக்கிற மாதிரி தெரியலையே” குறும்பாக அவன் இழுக்க,\nசடாலென அவனிடம் திரும்பியவள், “நான் உங்களுக்கானவ தான் எடுத்துக்கங்க” என்று ஆத்திரமாக சொன்னவளின் கண்கள் கலங்கின.\n“நாள் கணக்கா, மாச கணக்கா, உங்களுக்கு நான் சலிச்சு போற வரைக்கும்… எடு…த்து…கங்க”\nஎன்னமாதிரியான வார்த்தைகளை நான் பேசுகிறேன் என்று அவளுக்கே அவள் மீது கழிவிரக்கம் தோன்ற உள்ளுக்குள் கசந்தது.\nவிபீஸ்வரின் முகம் இறுக, அவள் முகத்தில் கூர்மையான பார்வை பதித்திருந்தான்.\n“நீ என்ன சொல்ல வர காவ்யா” அழுத்தம��க கேட்டவன் சட்டையை கொத்தாக பிடித்து கொண்டவள், “உங்களுக்கு புரியலையா” அழுத்தமாக கேட்டவன் சட்டையை கொத்தாக பிடித்து கொண்டவள், “உங்களுக்கு புரியலையா இங்க எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம், நீங்க நினைச்சது மட்டும் தான் நடக்கணும்கிற வீண் பிடிவாதம், உங்க அற்ப ஆசைக்கு நான் சம்மதிக்கலன்ற ஒரே காரணத்துக்காக தான, என்னை இப்போ இந்த நிலைமையில நிறுத்தி வச்சிருக்கீங்க…” ஆவேசமாக பேச, ‘அதற்கும் இதற்கும் ஏன் முடிச்சிடுகிறாள் இவள் இங்க எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம், நீங்க நினைச்சது மட்டும் தான் நடக்கணும்கிற வீண் பிடிவாதம், உங்க அற்ப ஆசைக்கு நான் சம்மதிக்கலன்ற ஒரே காரணத்துக்காக தான, என்னை இப்போ இந்த நிலைமையில நிறுத்தி வச்சிருக்கீங்க…” ஆவேசமாக பேச, ‘அதற்கும் இதற்கும் ஏன் முடிச்சிடுகிறாள் இவள்’ என்று கண்கள் சுருங்க பார்த்திருந்தான் அவன்.\n“வேணாம், பிடிக்கல, ஒத்துவராதுன்னு அவ்வளோ சொன்னேனே கேட்டிங்களா இப்ப என்னை ஒண்ணுமே இல்லாம நிக்க வச்சுட்டீங்கில்ல” அவன் சட்டை பிடித்திருந்த தன் கைகள் மீது முகம் பொதித்து அழுது விட்டாள்.\n“காவ்யா ரொம்ப தைரியமானவ, சின்ன விசயத்துக்கெல்லாம் அவ உடைஞ்சு போய் நான் பார்த்தில்ல” விபீஸ்வர் குரல் நிதானமாய் ஒலிக்க, அவள் தன் முகத்தை அழுத்தித் துடைத்து நிமிர்ந்து அமர்ந்து கொண்டாள்.\n“உங்களுக்கு எல்லாமே சீக்கிரமே போரச்சுடுமாம் பொண்ணுங்க கூட… நா…நானும் உங்களுக்கு சலிச்சு போயிடுவேனாம்”\n“அதை பத்தி உங்களுக்கு என்ன\n“ப்ச் சொன்னவங்களை விடு, உனக்கு என்மேல நம்பிக்கை இருக்கா இல்லையா\nஅவள் தாமதமின்றி இல்லையென்று தலையசைத்தாள்.\nதன் மனைவியின் நம்பிக்கையை சம்பாதிக்க தவறி இருந்தான் அவன்\nமுதல் தோல்வி அவன் நெஞ்சை ரணமாக்குவதாய்\nமேலும் எதுவும் பேசவில்லை அங்கிருந்து வெளியேறி விட்டான்.\n’ கேள்விக்கான பதிலை தேடி அலைந்தது அவன் மனமும் அறிவும். அவன் கைகளில் மகிழுந்து வேகமெடுத்து பறந்தது.\nதன்னவளுக்காக தன்னை அவன் கரைபடாமல் பாதுகாத்து வைத்துக் கொள்ளவில்லை\nஅவளின் பார்வையிலேயே தன் ஒழுக்கமின்மையை கடைப் பரப்பினான்\nஅவளையே தன் இச்சைக்கு பலியாக கேட்டு நின்றான்\n‘இத்தனைக்கு பிறகும் பெண்ணவள் எப்படி நம்பிக்கை கொள்வாள் உன்னிடம்’ அறிவு கேள்வியில் சாட,\n‘நான் அவளை உயிருக்கு நேராக நேசிக்கிறேன்’ மனம் கூக்குரலிட்டு கத்தியது.\nநடு இரவு தொடும் நேரம் தான் வீட்டுக்கு திரும்பினான்.\nநம்பிக்கை என்ற பிடிமானம் இன்றியே காதலென்ற உயர கட்டிடத்தை அவசரமாய் ஏற்றி இருந்தவன், இப்போது அதில் தள்ளாட்டத்தை உணர்ந்து உடைந்து போயிருந்தான்.\nதரையில் அமர்ந்து கட்டிலின் மீது தலைசாய்த்து மருகி இருந்தவள், அவன் வரவை உணர்ந்து எழுந்து நின்றாள்.\nஇருவருக்கும் பேச ஒன்றும் இருக்கவில்லை\nவிளக்கணைத்து அவன் படுத்து கொள்ள, இவளும் மறுபுறம் படுத்து கொண்டாள்.\nஇரவு நகராமல் நீண்டு சென்றது.\nஉறக்கம் தூர நின்று வேதனை கூட்டியது.\nவிபீஸ்வர் எழுந்து தூக்க மாத்திரை ஒன்றை வாயில் போட்டுக் கொண்டான். தூங்கிவிட்டால் போதும் என்ற நிலை அவனுக்கு.\n“எனக்கும் தூக்கம் வரல சர், தூக்க மாத்திரை தரீங்களா ப்ளீஸ்” சிறு குரலாய் காவ்யா கேட்க, அவன் விரக்தியாக சிரித்து கொண்டான். அவள் முதல் முதலாய் அவனிடம் கேட்பது இது தான் ஒரு மாத்திரையை அவளிடம் தந்து விட்டு படுத்துக் கொண்டான்.\nஅன்றிலிருந்து இருவருக்கும் பேச்சு வார்த்தை குறைந்து போனது. ஏன் இல்லாமலேயே போனது.\nவெறுமையான நாட்கள் கொடுமையாகவே நகர்ந்தன.\nசென்ற மாதம் இன்றைய தினத்தில் அவர்கள் திருமணம் முடிந்திருந்தது. விபீஸ்வர் இன்றைய நாளை பார்ட்டி வைத்து கொண்டாட திட்டமிட்டிருந்தான் முன்பு. இப்போது வெறுமையாக கழிக்க மனம் வரவில்லை அவனுக்கு.\n“காவ்யா வெளியே… ஷாப்பிங் எங்காவது போகலாம் கிளம்பு” கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு பிறகான அழைப்பு. அவளும் துரிதமாக தயாராகி அவனுடன் கிளம்பினாள்.\nஅவன் அழைத்து வந்து நிறுத்தியது பிரபல தங்க, வைர நகை மாளிகை. அவள் மனம் சுணங்கியது.\n“உனக்கு பிடிச்சதை பார்த்து எடுத்துக்க”\n“இல்ல, எனக்கு எதுவும் வேண்டாம்” என்று அவள் மறுத்து நகர, அவள் கைப்பற்றி நிறுத்தியவன்,\n“இன்னைக்கு என்ன நாள்னு தெரியும் இல்ல வாங்கிக்கோ கவி” என்று கெஞ்சலாக சொல்ல, அவளுக்கும் நினைவிருந்தது தான். மேலும் மறுக்க இயலாமல் உள்ளே சென்றாள்.\n“வாவ் இந்த மாடல் நல்லா இருக்கு, வேற பீஸ் கிடைக்குமா” ஆர்வமாக கேட்க, “சாரி மேம், இது லாஸ்ட் ஒன், அவங்க செலக்ட் பண்ணிட்டாங்க” சேல்ஸ்மேன் காவ்யாவை கைக்காட்ட, வர்ஷினி முகம் மலர்ந்தது.\n“ஹாய் காவ்யா, எப்படி இருக்க” வர்ஷினி குரலுக்கு நிமிர்ந்தவள் அவளை நினைவின்���ி நெற்றி சுருக்கினாள்.\n“காவ்யா, உங்களை எனக்கு நல்லா தெரியும், உங்களுக்கு என்னை தெரியாதில்ல” என்று விபி பெண் பார்க்க வந்து செய்த கூத்தைச் சொல்லி முடிக்க, காவ்யா அமைதியாக கேட்டு கொண்டாள்.\n“அவன் காதலை ஃபீல் பண்ண உடனே இவ்வளவு சீக்கிரம் மேரேஜ் முடிப்பான்னு எதிர்பார்க்கல, எனிவே ஹேப்பி மேரேஜ் லைஃப்” என்று வாழ்த்த,\n”நீங்க தப்பா புரிஞ்சிட்டு இருக்கீங்க அவருக்கு என்மேல காதலெல்லாம் எதுவும் இல்ல மேடம்… என்னை அடையணும்கிற பிடிவாதம் மட்டும் தான்… அதனால தான் இப்படி எல்லாம் செஞ்சிருக்காரு… எங்க கல்யாண வாழ்க்கை நாள் கணக்கா அவருக்கு என்மேல காதலெல்லாம் எதுவும் இல்ல மேடம்… என்னை அடையணும்கிற பிடிவாதம் மட்டும் தான்… அதனால தான் இப்படி எல்லாம் செஞ்சிருக்காரு… எங்க கல்யாண வாழ்க்கை நாள் கணக்கா மாச கணக்கா ஆனா கூடிய சீக்கிரமே நான் அவருக்கு சலிச்சு போயிடுவேன்… அதுக்கப்புறம் நான் அவருக்கு தேவைபடமாட்டேன்…” கலக்கமான விழிகளோடு காவ்யதர்ஷினி சொல்ல,\nவர்ஷினிக்கு அவளின் பேச்சு அதிர்ச்சியை தந்தது. “ஏன் அப்படி சொல்ற காவ்யா\n“காதல்னா ஒரு பொண்ணு மேல ஒருதடவை வரணும், பார்க்கிற எல்லா பொண்ணுங்க மேலையும் வந்தா அதுக்கு பேரு வேற” கசந்து சொல்ல,\n“சரிதான் உங்ககிட்ட ப்ரபோஸ் பண்ணதுக்கு அப்புறம் விபி எத்தனை பொண்ணுங்க கூட பழகினான்” வர்ஷினி நேர் பார்வையாக கேட்க, காவ்யா முகம் யோசனை காட்டியது.\nஅதன் பிறகு அவன் எந்த பெண்ணையும் நாட வில்லையே. எல்லா அலைப்பேசி தொடர்புகளை கூட ஒன்றாக துண்டித்திருந்தான்.\n“விபி மேல இவ்வளவு வெறுப்பை சுமந்துகிட்டா அவனை கல்யாணம் பண்ணிகிட்ட” வர்ஷினி சந்தேகமாக கேட்க, காவ்யா பதிலின்றி பார்வை தாழ்த்தினாள். அவளிடம் இருக்கும் பதில் அத்தனை தெரிவானதாக தோன்றவில்லை.\n“ஹே வர்ஷு எப்படி இருக்க” விபி அவர்கள் அருகில் வந்து இயல்பாக விசாரிக்க,\n“அவசரபட்டுட்ட விபி, உன் காதலை காவ்யாவுக்கு புரிய வச்சுட்டு, கல்யாணம் முடிச்சு இருக்கணும், இப்ப எல்லாத்தையும் தலைகீழா குழப்பி வச்சிருக்க பாரு” என்று வர்ஷினி அவனை கடிந்து விட்டு நிற்காமல் சென்று விட்டாள்.\nவிபீஸ்வர் காவ்யாவிடம் பார்வையை திருப்ப, அவள் அவனுக்காக தேர்ந்தெடுத்த ப்ரேஸ்லெட்டை அவனிடம் நீட்டினாள். இவனும் அவளுக்காக வைர நெக்லஸ் செட்டை தேர்ந்தெடுத்து இருந���தான்.\n‘எனக்காக நீ உனக்காக நான்’ வார்த்தைகள் சேராத அர்த்தங்களை பார்வைகள் பரிமாற தயங்கி விலகின.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thiruvilanu-vantha-song-lyrics/", "date_download": "2020-11-29T08:20:39Z", "digest": "sha1:WP7HJTKLD7TML65CUGUAQJCT7K7GCPD4", "length": 8690, "nlines": 208, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thiruvilanu Vantha Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : ஆர்.பி. பட்நாயக்\nஆண் : அரிச்ச‌ந்திர‌ன் போல‌\nகுழு : என்ன‌ என்ன‌ என்ன‌\nஆண் : ஹே வ‌ர‌மாட்டேன்னு\nஆண் : ஆட்டோ மீட்டர்\nபோல இவ சூடு காட்ட\nபோல இவ பீட்டர் உட மாட்டா\nடென்ட் கொட்டா போல இவ\nகுழு : சொல்லுடா சொல்லு\nநீ இன்னொரு விஷ‌ய‌ம் கேளு\nஆண் : { சிரிக்க மாட்டேன்னு\nபோறியே சின்ன‌வ‌ளே } (2)\nஆண் : புஷ்பத்தூரு பொண்ணு\nஎன்ன கொண்டு வாரா காதுல\nவைக்க பூவு கோயில வைக்க\nபழம் என்ன பழம் அந்த பழம்\nஆண் : ஆரஞ்சுபழம் ஆப்பிள்\nஆண் : தோடி ஆச வச்ச\nராசா நான் மீச வச்ச ரோசா\nசந்தோசமா வந்து நீ ஆடி\nகுழு : அஞ்சு பேரு நாங்க\nஎங்க கூட ஆட வாங்க\nஎங்க கூட ஆட வாங்க\nபெண் : போயா போயா\nஆண் : ஹே பேச மாட்டேன்னு\nஆண் : மீன போல கண்ணு\nஇவ வலையில் விழ மாட்டா\nமான போல காலு இவ மிரண்டு\nஓட மாட்டா மயில போல அழகு\nஇவ இறக போட மாட்டா இன்னொரு\nவிஷ‌ய‌ம் கேளு இதுவும் ரீல் தானடா\nஇது ரீலு இல்ல ரியலு\nஆண் : கொஞ்ச மாட்டேன்னு\nஆண் : ஹே ஹே ஹே\nஹே ஹே ஹே ஹே…..\nஹே ஹே ஹே ஹே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%87/", "date_download": "2020-11-29T08:14:02Z", "digest": "sha1:IU7EO5VDEY5OKQTOKHM4UTQHNWO2SU24", "length": 11433, "nlines": 126, "source_domain": "www.tamilhindu.com", "title": "எல்டிடிஇ | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇலங்கைத் தேர்தல் முடிவு புதிய விடியலைத் தருமா\nஇலங்கையில் அதிகாரப் பரவல் சாத்தியமாக வேண்டும்; ஈழத்தமிழர்களும் மாகாண சுய ஆட்சியைப் பெற வேண்டும்; வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து ராணுவம் வெளியேற வேண்டும்: போர்க்காலக் காயங்கள் ஆற்றப்பட வேண்டும்; குடிபெயர்ந்த தமிழர்கள் மறுகுடியமர்த்தப்பட வேண்டும்; போர்க்குற்றங்கள் தண்டிக்கப்பட வேண்டும். சிங்கள ஆதிக்கம் குறைக்கப்பட்டு உண்மையான சமஷ்டிக் குடியரசாக இலங்கை மலர வேண்டும். இந்தியாவுடன் பிராந்தியரீதியான நல்லுறவை இலங்கையின் புதிய அதிபர் சிறிசேனா வலுப்படுத்த வேண்டும். அப்போது பல பிரச்னைகளுக்கு தீர்வு காண இலங்கை அரசால் முடியும். இவை அனைத்தும் நடக்குமா நல்லது நடக்கும் என்ற�� நம்புவோம். [மேலும்..»]\nஇலங்கைத் தமிழர் வாழ்வில் புதிய ஒளிக்கீற்று\nகடந்த 30 ஆண்டுகளாக உள்நாட்டுப் போராலும், நிச்சயமற்ற அரசியல் சூழலாலும் பந்தாடப்பட்ட இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்வில் புதிய அத்தியாயம் மலர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள வடக்கு மாகாணத்திற்கு நடத்தப்பட்ட தேர்தலில் மொத்தமுள்ள 38 இடங்களில் 30 இடங்களில் வென்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழரின் வாழ்வில் புதிய நம்பிக்கை ஒளிக்கீற்றை உருவாக்கியுள்ளது. இலங்கையில் சிங்கள அரசியல்வாதிகளின் எதேச்சதிகாரப் போக்காலும், ஆதிக்க உணர்வாலும் அங்குள்ள தமிழர்கள் நசுக்கப்பட்டு வந்ததால் எழுந்த எதிர்ப்புணர்வே அங்கு ‘தனித் தமிழ் ஈழம்’ என்ற கோரிக்கை எழக் காரணமானது. ஆரம்பத்தில் ஒரு அரசியல் கோரிக்கையாக முன்வைக்கப்பட்ட ஈழம், தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 17\nவன்முறையே வரலாறாய்… – 10\nஒரு காதல் காவியம் [சிறுகதை]\nஒருசிவனை உவந்தேத்தும் அப்பைய தீட்சிதர்\nஇசையை ரசிக்கலாம் வாருங்கள் – புத்தக அறிமுகம்\nபிதாமகனின் உறக்கம்: லீ குவான் யூ\nஒரு கிறிஸ்தவ பாதிரியும் போலி மதச்சார்பின்மையும்\nஅஞ்சலி: பூஜ்ய சுவாமி தயானந்த சரஸ்வதி\nஇந்து முன்னணி தலைவர் சு.வெள்ளையப்பன் படுகொலை\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2020/10/02/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-1009-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-11-29T06:40:26Z", "digest": "sha1:MK2P3YD5ZRJZFM4LPTVOZFXHYAP6IY2Z", "length": 12400, "nlines": 103, "source_domain": "rajavinmalargal.com", "title": "இதழ்: 1009 பின் நோக்கேன் நான்! பின் நோக்கேன் நான்! – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்: 1009 பின் நோக்கேன் நான்\nஆதி:19: 26 அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து உப்புத்தூண் ஆனாள்.\nலோத்தின் குடும்பம் சோதோமை நோக்கி கூடாரம் போட்டனர், பின்னர் சோதோமுக்குள்ளேயே குடியேறினர் என்று நேற்று பார்த்தோம்.\nலோத்தின் குடும்பத்தை உலகப்பிரகாரமான ஆசைகள் பிணைத்திருந்ததால் அவர்கள் ரோமர்: 12:2 ல் கூறப்பட்டுள்ளது போல ‘இந்த பிரபஞ்சத்துக்குரிய வேஷம்’ தரித்து வாழ்ந்தனர் ஆனால் அதன் விளைவு என்ன தெரியுமா ஆனால் அதன் விளைவு என்ன தெரியுமா அவர்கள் சோதோமில் சம்பாதித்த அத்தனையும் கரியாகிப் போயிற்று.\nதேவன் அந்தப் பட்டணங்களையும், சமபூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் எல்லா குடிகளையும், பயிரையும் அழித்துப் போட்டார் ( ஆதி: 19:25-26)\nலோத்தின் மனைவியோ பின்னிட்டு பார்த்து உப்பு தூணானாள் என்று வேதம் சொல்கிறது. நாங்கள் இஸ்ரவேல் நாட்டுக்கு சென்றபோது லோத்தின் மனைவி என்று சொல்லப்படும் ஒரு பெண் போன்ற வடிவமைப்பைப் பார்த்தோம். அது உப்புத்தூண் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளது. ஒரு பெண் தலையின் மேல் ஏதோ சுமந்து கொண்டிருப்பது போன்ற வடிவமைப்பு அது. லோத்தின் மனைவி தண்ணீர் குடமொன்றை தலையில் தூக்கிக் கொண்டு சென்றிருப்பாள் என்று கூறப்படுகிறது\nFevi Kwik என்ற பசை கொஞ்சம் தவறினால் நம் கை விரலை கூட இணைத்து விடும். லோத்தின் மனைவியை சோதோமின் ஆடம்பர வாழ்க்கை Fevi Kwik போட்டு ஒட்டியதை போல பிணைத்திருந்தது. சோதோமில் அவள் வீடு இருந்தது, அவர்கள் சம்பாதித்த சொத்து இருந்தது. தேவ தூதர்கள் அவள் கையை பிடித்து அவளை சோதோமுக்கு வெளியே கொண்டு வந்தபோது அவள் சரீரம் வந்ததே தவிர அவள் மனது அங்கேயே இருந்தது. அந்த ஊரில் சுகமாக வாழ்ந்து கொண்டிருந்தபோது ஒருநாள் யாரோ ஒருவர் வந்து இந்த ஊர் அழியப்போகிறது எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிப் போங்கள் என்றால் எப்படி வர முடியும்\nகுஜராத்தில் பூஜ் என்ற இடத்தில் சில வருடங்களுக்கு முன் பூகம்பம் ஏற்பட்டு வீடுகளெல்லாம் அழிந்து போயின. அவர்களுக்கு உதவுமாறு நானும் என் கணவரும் சென்றிருந்தோம். விழுந்து நொறுங்கிப் போயிருந்த வீடுகளருகே குடிசைப் போட்டு கொண்டு, புழுதியாய் கிடக்கும் வீட்டையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்த மக்களின் அவல நிலை என் மனதை விட்டு நீங்கவில்லை\nசுனாமி என்கிற மாபெரும் கடலைலைக்கு தங்கள் வீடுகளைப் பலி கொடுத்து விட்டு அடுத்து செய்வதறியாது நின்ற பெண்களின் நிலையைப் பார்த்து பல இரவுகள் நான் தூக்கமின்றி இருந்திருக்கிறேன். சென்னையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் வந்த வெள்ளம��� எத்தனை குடும்பங்களை தெருவுக்கு கொண்டு வந்தது தெரியுமா எத்தனையோ பேர் ஏக்கத்தால் உயிரிழந்தனர்.\nலோத்தின் மனைவி தன் வீட்டையும், சொத்துகளையும் விட்டு மாத்திரம் அல்ல, அவளோடு இத்தனை வருடங்கள் வாழ்ந்த அத்தனை பேரையும் விட்டு வரவேண்டியதாயிருந்தது. அவளால் முடியவில்ல பின்நோக்கி பார்த்து உப்புத் தூணானாள்\nலூக்கா 17:32 ல் நம்முடைய கர்த்தராகிய இயேசு “ லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்” என்றார். உங்களுடைய ஐஸ்வரியம் எங்கே இருக்கிறதோ அங்கேதானே உங்கள் உயிரும் இருக்கும்.\nலோத்தின் மனைவி ஒரு தாய், தன் குடும்பத்தை, தன் வீட்டை நேசித்தவள். கிறிஸ்துவுக்கு மேலாக நீ யாரை நேசித்தாலும் சரி, அது ஒருவேளை உன் கணவராக இருக்கலாம், ஒருவேளை உன் பிள்ளைகளாக இருக்கலாம், பெற்றோராக இருக்கலாம், அல்லது உன் அன்பின் குடும்பமாக இருக்கலாம். இவை ஒருநாள் நீ பிரிய முடியாத சோதோமாக மாறிவிடும். ஜாக்கிரதை\nலோத்தின் மனைவியை நினைத்துக் கொள் காத்துக் கொள் உன் பரம அழைப்பை\nTagged ஆதி 19:26, உப்புத்தூண், ஐஸ்வரியும், சுனாமி, லூக்கா 17:32, லோத்தின் மனைவி, லோத்து\nPrevious postஇதழ்:1008 சிற்றின்பங்கள் என்னும் சேற்றில் ஒரு கால்\nஇதழ்: 877 இன்று நீ சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nஇதழ்: 867 ஆகோரின் பள்ளத்தாக்கில் இளைப்பாறுதல் கிடைக்குமா\nஇதழ்:869 இதோ என் கரத்திலிருந்து பெற்றுக்கொள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-29T08:41:17Z", "digest": "sha1:XWX3T7CCZEDCAE6TJQKDC4CPQ4UI4BRK", "length": 2978, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:ஐக்கிய அமெரிக்க நாடுகளில் தீவிரவாத தாக்குதல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:ஐக்கிய அமெரிக்க நாடுகளில் தீவிரவாத தாக்குதல்கள்\n\"ஐக்கிய அமெரிக்க நாடுகளில் தீவிரவாத தாக்குதல்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\n2012 அவுரோரா துப்பாக்கிச் சூடு\n2013 பாஸ்டன் மாரத்தான் குண்டுவெடிப்புக்கள்\n2017 லாஸ் வேகஸ் தாக்குதல்\nசெப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்\nவேறுவ��ையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மார்ச் 2016, 08:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-11-29T07:59:52Z", "digest": "sha1:RSSIH2HCLH3SJ47JXKYH7FCWDZR353IC", "length": 10203, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:விக்கிப்பீடியா உதவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► உலவல் உதவி‎ (6 பக்.)\n► ஒலிப்புக் குறிகள்‎ (3 பக்.)\n► கட்டுரை உருவாக்கல் வழிகாட்டி‎ (3 பக்.)\n► தேடல் உதவி‎ (2 பக்.)\n► தொகுத்தல் உதவி‎ (1 பகு, 7 பக்.)\n\"விக்கிப்பீடியா உதவி\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 56 பக்கங்களில் பின்வரும் 56 பக்கங்களும் உள்ளன.\nவிக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி\nவிக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/வார்ப்புரு சேர்த்தல்\nவிக்கிப்பீடியா:தமிழில் புகுபதிகை செய்வது எப்படி\nஉதவி:பிற விக்கித் திட்டங்களுக்கு இணைப்பு தருதல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2014, 06:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/top-debt-mutual-funds-and-its-returns-as-on-16th-october-2020-021020.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-11-29T07:39:23Z", "digest": "sha1:SSQFFBLSXC3O3ZZM57H27757KKGCFOAO", "length": 21188, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டாப் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள்! 16.10.2020 நிலவரப்படி வருமான விவரம்! | top debt mutual funds and its returns as on 16th October 2020 - Tamil Goodreturns", "raw_content": "\n» டாப் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் 16.10.2020 நிலவரப்படி வருமான விவரம்\nடாப் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் 16.10.2020 நிலவரப்படி வருமான விவரம்\nமுதலீட்டை இருமடங்காக மாற்றும் அரசின் KVP..\n23 min ago முதலீட்டை இருமடங்காக மாற்றும் அர��ின் கிசான் விகாஸ் பத்திர திட்டம்.. இணைவது எப்படி..\n53 min ago ருச்சி சோயா நிறுவனத்தில் பாபா ராம்தேவ் சகோதரருக்கு உயர் பதவி.. சம்பளம் எவ்வளவு தெரியுமா..\n1 hr ago இந்தியாவுக்கு இனி நல்ல காலம் தான்.. மோசமான காலம் முடிந்து விட்டது.. Q4ல் 2.5% வளர்ச்சி காணலாம்..\n16 hrs ago வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nNews அடுக்குமாடி குடியிருப்பு லிப்ட் கதவுக்கு இடையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு.. மும்பையில் சோகம்\n இவரும் மாலத்தீவுலதான் இருக்காராம்.. கையில் ஒயின் கிளாஸுடன் பிரபல நடிகை\nSports சேஸிங்ல தோனி பதட்டப்பட்டதா சரித்திரமே இல்ல... அவர் மாதிரி ஒரு வீரர்தான் இந்தியாவுக்கு தேவை -ஹோல்டிங்\nAutomobiles பிஎம்டபிள்யூ சொகுசு காரில் குப்பை அள்ளிய உரிமையாளர்.. காரணம் என்னனு தெரியுமா\nLifestyle கார்த்திகைத் தீபம் எதனால், எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்று நாம் பார்க்கப் போவது, டாப் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள். கடந்த 5 ஆண்டில், இந்த கடன் மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிகபட்சமாக ஐடிஎஃப்சி கவர்மெண்ட் செக்யூரிட்டீஸ் கான்ஸ்டண்ட் மெச்சூரிட்டி ஃபண்ட் 10.96 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஐசிஐசிஐ ப்ரூ கான்ஸ்டண்ட் மெச்சூரிட்டி கில்ட் ஃபண்ட் 10.48 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது.\nஇப்படி ஒட்டு மொத்த ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்ட் பட்டியலைக் காண்போம்.\nகடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்\nS.No ஃபண்ட் பெயர் 3 வருட வருமானம் 3 வருட தரப் பட்டியல் 5 வருட வருமானம் 5 வருட தரப் பட்டியல்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n2020-ல் எந்த மியூச்சுவல் ஃபண்ட் வகை எவ்வளவு வருமானம் கொடுத்து இருக்கின்றன\nஅல்ட்ரா ஷார்ட் டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் 22.10.2020 நிலவரப்படி வருமான விவரம்\nலோ டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் 21.10.2020 நிலவரப்படி வருமான விவரம்\nஷார்ட் டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் 20.10.2020 நிலவரப்படி வருமான விவரம்\nமீடியம் டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் 19.10.2020 நிலவரப்படி வருமான விவரம்\nமீடியம் டூ லாங் டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் 16.10.2020 நிலவரப்படி வருமான விவரம்\nஈக்விட்டி திமெட்டிக் இண்டர்நேஷனல் மியூச்சுவல் ஃபண்டுகள் 15.10.2020 நிலவரப்படி வருமான விவரம்\nஈக்விட்டி திமெட்டிக் நுகர்வு மியூச்சுவல் ஃபண்டுகள் 13.10.2020 நிலவரப்படி வருமான விவரம்\nஈக்விட்டி திமெட்டிக் பிஎஸ்யூ எனர்ஜி எம்என்சி, டிவிடெண்ட் மியூச்சுவல் ஃபண்டுகள்\nஈக்விட்டி செக்டோரியல் பார்மா & டெக் & ஈக்விட்டி திமெடிக் மியூச்சுவல் ஃபண்டுகள்\nஈக்விட்டி செக்டோரியல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மியூச்சுவல் ஃபண்டுகள் 9.10.2020 நிலவரப்படி வருமான விவரம்\nசெப்டம்பர் 2020-ல் எந்த மியூச்சுவல் ஃபண்ட் எவ்வளவு வருமானம் கொடுத்து இருக்கிறது\nவரலாற்று உச்சத்தில் இருந்து சென்செக்ஸ் வீழ்ச்சி.. தடுமாறும் நிஃப்டி..\n39% லஞ்சம்.. ஆசியாவிலேயே இந்தியா தான் படுமோசம்..\nலட்சுமி விலாஸ் வங்கி, DBS வங்கியாக மாற்றம்.. வெள்ளிக்கிழமை முதல் கட்டுப்பாடுகள் நீக்கம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vasiyakaara-song-lyrics/", "date_download": "2020-11-29T07:39:44Z", "digest": "sha1:VDSSAZYPSCN3KNUKIUJS6BJK7725GBZN", "length": 7462, "nlines": 225, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vasiyakaara Song Lyrics", "raw_content": "\nபாடகி : சித்ரா சிவராமன்\nஇசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nஆண் : வசியக்காரி வசியக்காரி\nஆண் : ஏனோ ஏனோ\nஏனோ ஏனோ பறி போகுதடி\nயே யே யே வைக்காதே\nபெண் : ஏனோ ஏனோ\nஏனோ ஏனோ சுகம் ஊருதடா\nயே யே யே வைப்பேனே\nஆண் : உடலை உனதுடலை\nநான் அடிமை செய்ய வந்தேனே\nபெண் : உயிரை எனதுயிரை\nஆண் : பருவம் என்னும்\nபெண் : வெறி நீ கொண்டு\nஆண் : காதல் என்றும்\nபெண் : இரவை நள்ளிரவை\nஉன் உரிமை என்று கொண்டாடு\nஆண் : அழகை உனதழகை\nநீ அள்ளி தந்து திண்டாடு\nபெண் : புடவை எங்கும்\nஆண் : உடை களைந்து\nபெண் : மார்பு மீது\nஆண் : வசியக்காரி வசியக்காரி\nஆண் : ஏனோ ஏனோ\nஏனோ ஏனோ பறி போகுதடி\nயே யே யே வைக்காதே\nஆண் : வசியக்காரி வசியக்காரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/movies/nayanthara-spends-this-whopping-amount-on-her-goa-trip-with-beau-vignesh-shivan-344444", "date_download": "2020-11-29T09:27:07Z", "digest": "sha1:BKVAZOH6W6KXE53TTQMJQDEZNQEDUQQC", "length": 11151, "nlines": 107, "source_domain": "zeenews.india.com", "title": "Nayanthara spends THIS whopping amount on her Goa trip with beau Vignesh Shivan? | தனது காதலன் பிறந்த நாளுக்கு லேடி சூப்பர்ஸ்டார் செய்த செலவு எவ்வளவு தெரியுமா? | MOVIE News in Tamil", "raw_content": "\nஇந்து மத குருக்களுக்கான உதவித்தொகை திட்டத்தை அறிவித்தார் CM\nNEET தேர்வு காரணமாக 13 பேர் தற்கொலைக்கு திமுகவே காரணம்: முதல்வர் ஆவேசம்\nதனது காதலன் பிறந்த நாளுக்கு லேடி சூப்பர்ஸ்டார் செய்த செலவு எவ்வளவு தெரியுமா\nநயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளுக்கு சுமார் 25 லட்சம் செலவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது..\nஇந்த 1 ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருக்கா.... இருந்தா லட்சாதிபதி ஆகலாம்..\nஇரவு தூங்குவதற்கு முன் கட்டாயமாக நீங்கள் சாப்பிட கூடாத உணவுகள் இவை தான்\nரயில்வே டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம்.. இனி டிக்கெட் வாங்குவது மிக எளிது..\nஇணையவாசிகளை சுண்டி இழுக்கும் TIK TOK பிரபலம் இலக்கியா புகைப்படம்..\nநயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளுக்கு சுமார் 25 லட்சம் செலவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது..\nதமிழ் திறையுலகின் ஹாட் காதலர்களான நயன்தாரா (Nayanthara) மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் (Vignesh Sivan) ஜோடி தினம் தினம் தங்களது ரசிகர்களுக்கு பல கியூட் புகைப்படங்களை பகிர்ந்து வருக்கின்றனர். கடந்த சில வருடங்களாகவே தீவிரமான காதலித்து வரும் இந்த ஜோடிகள் அடிக்கடி வெளிநாடு சென்று விதவிதமான, நெருக்கமான புகைப்படங்களைப் பகிர்ந்து மற்றவர்களை உசுப்பேத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், விக்னேஷ் சிவனின் குடும்பத்தினர் விரைவில் நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது. தற்போது RJ பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. ஊரடங்கால் நயன்தாராவுடன் சேர்ந்து எங்கும் ட்ரிப் செல்ல முடியவில்லை என விக்னேஷ் சிவன் வருத்தமுடன் தெரிவித்திருந்தார். இதையடு���்து, 8 மாதங்களுக்கு பிறகு ஓணம் கொண்டாட நயன்தாராவின் வீட்டிற்க்கு இருவரும் தனி விமானத்தில் சென்றனர். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது.\nALSO READ | See Pic: கண்ணில் படும் பெண்களை எல்லாம் நயன்தாராவாக மாற்றும் இளைஞன்\nதற்போது கொரோனாவால் படபிடிப்புகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து அங்கிருந்து கிளம்பி கோவாவிற்கு சென்ற இந்த காதல் ஜோடி விக்னேஷ் சிவனின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து ரொமான்டிக் பிறந்தநாளாக கொண்டாடினர். தற்போது, விக்னேஷ் சிவன் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக நயன்தாரா எவ்வளவு செலவு செய்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அன்று ஒரு நாளைக்கு மட்டும் கோவா நட்சத்திர விடுதியில் நயன் செலவு செய்த தொகை ரூ.25 லட்சம் என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு நிலவி வருகிறது.\nகனடாவிலிருந்து வரும் அன்னபூரணியால் இந்தியர்கள் மகிழ்ச்சி: பிரதமர் மோடி\n10 பேரில் 7 பேர் தொடர்ந்து முகமூடி அணிந்தால் கொரோனாவை நிறுத்தலாம்: ஆய்வு\nமோசடி எதுவும் இல்லை... பிடிவாதம் வேண்டாம்.. ட்ரம்பிற்கு குட்டு வைத்த நீதிமன்றம்..\nஒரு ஆண்டுக்கு எத்தனை முறை உடலுறவு கொள்வது நல்லது - இதோ பதில்..\nபிரதமரின் உஜ்வாலா திட்டம்: இலவச சமையல் சிலிண்டர் பெறுவது எப்படி\nபயணிகளுடன் உடலுறவில் ஈடுபடுவதாக சர்ச்சையில் சிக்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ்\nமலிவான விலையில் 4G ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் ரிலையன்ஸ் Jio..\nCOVID-19 in TN: மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா நிலவரம்\n கொரோனா LOCKDOWN தொடர்பாக முதல்வர் ஆலோசனை\nஇந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான Sputnik V தடுப்பூசி தயாரிக்க உள்ளது RDIF, Hetero ..\nஇசைப்பள்ளிக்கு SPB-யின் பெயர் சூட்டி அவரை கௌரவித்தது ஆந்திர அரசு\nAdipurush திரைப்படத்தில் சீதாவாக Kriti Sanon நடிப்பது உண்மையா\n 35 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரி இன்று மாலை திறப்பு\nபிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ .2.67 லட்சம் வரை மானியம் பெறலாம்\nபாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ‘மூலிகை வயாகரா’\nஉங்கள் கணக்கில் LPG Gas மானியம் எவ்வளவு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது எப்படி அறிவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/case-filed-against-thirumavalavan-seeman-velmurugan-condemned", "date_download": "2020-11-29T07:50:46Z", "digest": "sha1:YQRI5G6P6MQZD27DRYTDEUAL65FDTAKY", "length": 9973, "nlines": 159, "source_domain": "image.nakkheeran.in", "title": "திருமாவளவன் மீது வழக்குப்பதிவு!-சீமான், வேல்முருகன் கண்டனம் | Case filed against Thirumavalavan! -Seeman, Velmurugan condemned | nakkheeran", "raw_content": "\nபெண்கள் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக கருத்து தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமாவளவன் மீது பாஜகவைச் சேர்ந்த அஸ்வத்தாமன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர். கலகம் செய்யத் தூண்டுதல், உள்நோக்கத்துடன் தவறான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். கருத்தை கருத்தால் எதிர்கொள்ள திராணியற்று, அவதூறு பரப்புரையில் ஈடுபடுவோரின் கோழைத்தனம் என அவர் விமர்சித்துள்ளார். அதேபோல் திருமாவளவனின் கருத்தை திரித்து இந்துப் பெண்களுக்கு எதிராக சித்தரிக்க பாஜக முயற்சிக்கிறது என த.வா.க வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n“பிரபாகரனை விட ஆபத்தானவன் நான் என்று சிங்களவன் நினைக்கிறான்” -சீமான் பேச்சு\n“உண்மையான ஃபாரின் ரிட்டன் நான்தான்\" -பிரபாகரன் பிறந்தநாளில் கலகலத்த சீமான்\nஅமித்ஷா என்ன பூதமா... ஸ்டாலினை எதிர்த்து போட்டியா..\n“வாயை அடக்குங்கள்... இல்லை என்றால் அடக்கப்படுவீர்கள்...” -வேல்முருகன் ஆவேசம்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது\nடிசம்பர் 4- ஆம் தேதி சிவகங்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு\nதீபத்திருவிழா- 'பரணி தீபம் ஏற்றப்பட்டது'\n'தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு'- வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅதானிக்கு கடன் தந்தா அவங்களுக்கு என்ன பிரச்சனை\nசிறப்பு செய்திகள் 18 hrs\nஅந்த விளம்பரத்தில் நடிக்க மறுத்த நடிகை... குவியும் பாராட்டுக்கள்...\n“உங்களைப் போன்ற போலி அறிவுஜீவிகள்...” -பிரகாஷ் ராஜுக்கு பிரபல நடிகர் கண்டனம்...\nபிரதமர் மோடி ஆட்சியில் உயர்ந்தது விவசாயிகளின் வருமானம் அல்ல...\nசிறப்பு செய்திகள் 11 hrs\nEXCLUSIVE : விடுதலைக்குப் பின் சசிகலா தங்க தயாரான வீடு ஜெ. வீட்டு பால்கனி போலவே...\n“உதயநிதி பயணத்தால் எடப்பாடி கம்பெனி இப்போது 'டர்' ஆகி நிற்க��றது...” எஸ்.எஸ். சிவசங்கர் தாக்கு...\nகூடவே இருந்து குழி பறிக்கும் மந்திரிகள்\nநிர்வாகிகளுடன் ஆலோசனை - ரஜினிகாந்த் திடீர் அழைப்பு\nமோடி ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரிப்பு\nடெல்லி போராட்டத்தில் பங்கேற்போம்... பி.ஆர்.பாண்டியன் அதிரடி\n“உதயநிதி பயணத்தால் எடப்பாடி கம்பெனி இப்போது 'டர்' ஆகி நிற்கிறது...” எஸ்.எஸ். சிவசங்கர் தாக்கு...\nEXCLUSIVE : விடுதலைக்குப் பின் சசிகலா தங்க தயாரான வீடு ஜெ. வீட்டு பால்கனி போலவே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/tag/tamil/", "date_download": "2020-11-29T07:52:14Z", "digest": "sha1:7IXQF4GZBSP2E5T3HH7PPQEXQ3G4JKAZ", "length": 22651, "nlines": 106, "source_domain": "www.indiatempletour.com", "title": "tamil | | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ சோமநாதீஸ்வரர் கோயில்- மேல்பாடி இந்த ஊரானது வரலாற்று புகழ் மிக்க ஊராகும் சென்னையிலிருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சோழர்கள் காலத்தில் ராஜேஸ்ரேயபுரம் என்று அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கார் ஹேட்ட பிளேட் மூலம் இங்கு கிபி 959 ராஷ்டிரகூட ராஜா கிருஷ்ணன்111 முகாம் விட்டதாக கூறப்படுகிறது. இவ்வூர் ஆனது இரு நாட்டின் எல்லையாக உள்ளதால் சோழர்கள் இந்த ஊரை எல்லை பாதுகாக்க அரணாக வைத்து இருந்தாக கூறப்படுகிறது. இங்குள்ள கருவறையில் தெற்குச் சுவரில் கல்வெட்டில் …\nஸ்ரீ வில்வநாதீஸ்வரர் கோயில் – திருவலம் இறைவன் -வில்வநாதீஸ்வரர், வில்வநாதர் இறைவி – தனுமந்யாம்பாள், வல்லாம்பிகை தலவிருச்சம் – வில்வம் தலதீர்த்தம் – கௌரி தீர்த்தம் பாடியவர்கள் – சம்பந்தர் ,திருநாவுக்கரசர் ,அருணகிரிநாதர் சிவனின் தேவார பாடல் பெற்ற 276 சிவா தளங்களில் 242 வது தலமாகும் ,தொண்டை நாட்டு தேவார தலங்களில் 10 வது தலமாகும் .அருணகிரிநாதர் தன திருப்புகழில் இத்தல முருகரை பாடியுள்ளார் . இந்த ஊர் 10 ஆம் நூற்றாண்டில் சோழர் மற்றும் சாளுக்கிய ஆட்சி காலத்திற்குட்பட்ட வந்தப்புறம் அல்லது தீக்காலி வல்லம் என அழைக்கப்பட்டது . முன்மண்டபத்துடன் கூடிய 4 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் அதை கடந்து உள்ளே சென்றால் இடது புறத்தில் மௌன சாமிகள் திருப்பணி செய்து கட்டுவித்த அம்பிகேஸ்வரர் சன்னதி மற்றும் பெரிய நாகலிங்க மரம் உள்ளது . வலதுபுறத்தில் கௌரி தீர்த்தம் உள்ளது . பின்பு 3 நிலைகளை கொண்ட ராஜகோபுரத்தை உள்ளே சென்றால் உற்சவர் மண்டபம் . பக்கத்தில் காசி விஸ்வநாதர் தனி சன்ன���ியில் எழுந்தருளியுள்ளார் . கொடிமரத்திற்கு முன் விஷ்ணு பாதம் அமைந்துள்ளது அவர் இத்தலத்து இறைவனை பூஜித்துள்ளார். கொடிமரத்தின் பின்னால் மிகப்பெரிய வடிவிலான சுதையால் ஆன நந்தி சாமிக்கு எதிர்புற திசையை நோக்கி பார்க்கிறது .அதுபோல் மூலவர் சந்நிதியின் முன் உள்ள நந்தியும் சாமிக்கு எதிர்புற திசையை நோக்குகிறார் . சாமியை நோக்கியவாறு அதிகார நந்தி நின்றபடி உள்ளார். நந்தி இவ்வாறு பார்ப்பதற்கு ஒரு புராண காரணம் உள்ளது .இவ் நந்தியானது கஞ்சனகிரி என்ற மலையை நோக்கியவாறு இருக்கிறது .அது இபோது காஞ்சனகிரி என்று அழைக்கப்படுகிறது . இம்மலையில் கஞ்சன் என்ற அரக்கன் இருந்து வந்தான் , இவ் மலையில் இருந்துதான் அப்போது திருவளத்தில் உள்ள ஈசனுக்கு தினமும் தீர்த்தம் வரும் ,ஒருநாள் இவ்வாறு வருகையில் அதை தடுப்பதிற்காக கஞ்சன் அங்கு வந்தான் . உரியோர் செய்வதறியாது இறைவனை வேண்டினார் .இறைவன் நந்தி பெருமானை அனுப்பி வைத்தார் .அவரும் காஞ்சனோடு போரிட்டு அவனை அழித்தார். அவ்வாறு அழித்தபோது அவ்வசுரனின் ,லலாடம் விழுந்த இடம் ‘லாலாபேட்டை ‘ என்றும் , சிரசு விழுந்த இடம் ‘சிகராஜபுரம் ‘,வலக்கால் அறுபட்டு விழுந்த இடம் ‘வடகால் ‘, இடது கால் அறுபட்டு விழுந்த இடம் ‘தென்கால் ‘, மணிக்கட்டு விழுந்த இடம் ‘மணியம்பட்டு ‘ என்றும் ,’குளகயநல்லூர்’ என்ற ஊர் மார்பு பகுதி விழுந்த இடம் என்று வழங்கப்பெற்றது . இவையெல்லாம் திருவலத்தை சுற்றி 3 km தொலைவில் உள்ளது . வாயிலை கடந்தவுடன் நேரே சிவலிங்க திருமேனியில் வில்வநாதீஸ்வரர் தரிசனம் தருகிறார் . வாயிலை கடந்தால் ,தட்சணாமூர்த்தி சீடரான சனக முனிவரின் ‘திருவோடு ‘ சாமிக்கு நேராக வெளியே பிரதிஷ்டை செய்துள்ளார்கள் . கருவறை அகழி போன்ற அமைப்பில் உள்ளது .கருவறை மூலத்திருமேனியும் ,உற்சவ திருமேனியும் மேலும் கீழுமாக இருவரிசையில் வைக்கப்பட்டுள்ளது . மூலவர் கோபுரத்தில் எல்லா நட்சத்திரங்களின் சுதை சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது . சங்கரநாராயணர் வலதுபுற மாடத்தில் உள்ளார் .இடது புறத்தில் ‘பாதாளஸ்வரர் ‘ சன்னதி உள்ளது . மூலவர் சுயம்புவாக சதுர பீடத்தில் வீற்றியுளார் .இங்குள்ள விநாயகர் கையில் மாங்கனி உள்ளது . ஊருக்குள் ‘நிவா ‘ நதி ஓடுகிறது . இந்த நதிக்கரையில்தான் இக்கோயில் அமைந்துள்ளது .இறைவன் தீர்த்தத்தை பொருட்���ு ‘நீ வா ‘ என்றழைக்க இவ் நதி அருகில் ஓடி வந்து பாய்ந்ததால் இப்பெயர் பெற்றது . தற்போது ‘பொன்னை ஆறு ‘ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது . திறந்திருக்கும் நேரம் : காலை 6 .00 – 12 .00 , மாலை 4 .00 -8 .00 வரை செல்லும் வழி: சென்னையில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் ராணிப்பேட்டை இருந்து காட்பாடி செல்லும் வழியில் இக்கோயில் அமைந்துள்ளது . சென்னையில் இருந்து சுமார் 130km தொலைவிலும் , காட்பாடியில் இருந்து சுமார் 15 km தொலைவிலும் , வேலூரில் இருந்து சுமார் 25 km தொலைவிலும் அமைந்துள்ளது . அருகில் உள்ள கோயில்கள் : 1. ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட சோமநாதீஸ்வரர் கோயில் – மேல்பாடி -10 km 2 . அரிஞ்சய சோழன் பள்ளிப்படை – மேல்பாடி 3. வள்ளி தாயார் பிறந்த இடமும் ,முருக பெருமான் வள்ளியை காதலித்த இடமும் ஆன வள்ளிமலை – 16 km Location Map\nஸ்ரீ வீரநாராயண பெருமாள் கோயில் – காட்டுமன்னார்கோயில் இறைவன் : வீரநாராயண பெருமாள் தாயார் : மரகதவல்லி தாயார் தல விருச்சம் : அடுக்கு நந்தியாவட்டை தல தீர்த்தம் : தேவ புஷ்கர்ணி ஊர் : காட்டுமன்னார்கோயில் மாவட்டம் : கடலூர் ,தமிழ்நாடு நாலாயிர திவ்ய பிரபந்தம் இசையோடு பாடப்பெற்ற தலம். மற்றும் நாத முனிகள் மற்றும் ஆளவந்தான் அவதார தலம் . கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் , கோயிலுக்கு முன்பாக கோயிலின் குளம் உள்ளது . …\nஸ்ரீ பக்தஜனேஸ்வரர் கோயில் – திருநாவலூர் இறைவன் – பக்தஜனேஸ்வரர் ,ஜம்புநாதேஸ்வரர் இறைவி – சுந்தரநாயகி தலவிருச்சம் – நாவல்மரம் தலதீர்த்தம் – கோமுகி ,கருடநதி ஊர் – திருநாவலூர் மாவட்டம் – விழுப்புரம் ,தமிழ்நாடு பாடியவர்கள் – சுந்தரர்,அருணகிரிநாதர் தேவார பாடல் பெற்ற 276 தலங்களில் 216 வது தேவார தலமாகும் .நடு நாட்டு தலங்களில் 8 வது தலமாகும் . இறைவன் சுயம்பு மூர்த்தியாவார் .சுந்தரர் அவதரித்த தலம்.சுக்ரன் வழிபட்ட சிவத்தலம் . இங்கு …\nஸ்ரீ பனங்காட்டீஸ்வரர் கோயில் – பனையபுரம் இறைவன் – பனங்காட்டீஸ்வரர் இறைவி – மெய்யம்மை தலவிருச்சம் – பனைமரம் தல தீர்த்தம் – பத்மதீர்த்தம் ஊர் – பனையபுரம் மாவட்டம் – விழுப்புரம் பாடியவர்கள் – திருஞானசம்பந்தர் தேவார பாடல் பெற்ற 276 சிவத்தலங்களில் 231 வது தலம். நடுநாட்டு தேவார தலங்களில் 20 வது தலம் . இக்கோயிலின் கருவறை சிற்பங்கள் முதலாம் ராஜேந்திர சோழனின் காலத்தை சேர்ந்தது .சிங்கமுக தூண்கள் விஜயநகர காலத்தை சேர்ந்தது …\nஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் – காஞ்சிபுரம் காமாக்ஷி தாயாரை நினைக்கும்போதே நம் இதயத்தில் ஒரு வித இனம்புரியாத கணம் ,கண்களில் அவளின் அன்பினால் ஏற்படுகின்ற கண்ணீர், கேட்பவைகளெல்லாம் அள்ளித்தரும் கருணையே வடிவமானவள் , பக்தர்களுக்கு அன்பை என்றும் வாரி தருபவள் ,நம் கஷ்டங்களை போக்குகிறவள் ,அவளை சரணாகதி அடைந்துவிட்டால் போதும் நம் வாழ்வில் எப்போதும் வசந்தங்கள் நிலைத்திருக்கும் . மூலவர் : காமாட்சி தல விருச்சம் : செண்பக மரம் தல தீர்த்தம் : பஞ்ச …\nஸ்ரீ கோதண்டராமர் கோயில் – மேற்கு மாம்பலம் , சென்னை மூலவர் : ஸ்ரீ கோதண்டராமர் தாயார் : அரங்கநாயகி தாயார் ஊர் : மேற்கு மாம்பழம் , சென்னை இந்த திருத்தலத்தை தக்ஷிண பத்ராசலம் என்று அழைக்கிறார்கள் . பத்ராசலத்தில் திரு பக்தராமதாசர் திருக்கோயிலை கட்டினார் இங்கு அவருடைய வம்சாவழி வந்த ஆதிநாராயண தாஸர் இத்திருக்கோயிலை கட்டினார் .200 வருட பழமை வாய்ந்தது . மூலவர் பட்டாபிராமன் அவருடைய இடப்பக்கம் சீதாபிராட்டியை அமரவைத்து வலது புறத்தில் …\nஸ்ரீ இருதயாலீஸ்வரர் கோயில் மற்றும் பூசலார் நாயன்மார் – திருநின்றவூர் மூலவர் : இருதயாலீஸ்வரர் தாயார் : மரகதவல்லி ,மரகதாம்பிகை விருச்சம் : வில்வம் ஊர் : திருநின்றவூர் மாவட்டம் : திருவள்ளூர் சுவாமியின் விமானம் கஜபிருஷ்டம் என்ற அமைப்பில் உள்ளது. ஆலயத்தின் வெளிப் பிராகாரத்தில் வினாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப் பெருமான், நந்தீஸ்வரர், சண்டிகேஸ்வரர் மற்றும் நடராஜர் போன்ற தெய்வங்களின் சன்னதிகள் அமைந்துள்ளன. சங்கு சக்கரம் தாங்கிய மகாவிஷ்ணுவும் மூல சன்னதியின் பின்புறத்தில் காட்சி …\nஸ்ரீ சரபேஸ்வரர் சரபேஸ்வரர் சந்தோசம் நிலைத்திருக்க வரம் அருளும் தெய்வ மூர்த்தம் .இயற்கை சீற்றங்களாலும் ,பரிகாரங்கள் செய்ய முடியாத கஷ்டங்கள் ,வைத்தியர்களால் தீர்க்க முடியாத நோய்கள் ஆகியவைகள் அகலவும் ,தீவினைகள் ,விஷபயம் போன்ற உபாதைகளில் இருந்து நிவர்த்தி கிடைக்கவும் வழிபட வேண்டும் என்று வியாசர் மகரிஷி அறிவுறுத்துகிறார் . நம்முடைய பகைவர்களால் ஏவப்பட்ட பில்லி ,சூனியம் ,ஏவல் போன்றவைகளில் இருந்து விடுபட இவரை வணங்கவேண்டும் . இவருக்கு கும்பகோணம் அருகில் திருபுவனத்தில் உள்ள கம்பகரேஸ்வரர் கோயில் ,சென்னை …\nஸ்ரீ கச்சபேஸ்வரர் கோயில் – காஞ்சிபுரம் ���றைவன் : கச்சபேஸ்வரர் இறைவி : சௌந்தராம்பிகை தல தீர்த்தம் : இஷ்ட சித்தி தீர்த்தம் ஊர் : காஞ்சிபுரம் மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு இக்கோயில், பல்லவர்களின் தலைநகரமாக விளங்கி ,பழம்பெருமை, கலைசிறப்பு ,பட்டு நெசவு ,கோயில்கள் என பல புகழ் கொண்ட கஞ்சி மாநகரத்தில் பிரதான சாலையான ராஜவீதியில் இத்தலம் அமைந்துள்ளது . ஆலய சிறப்பு : திருமால் முதலிய தேவர்களும் ,முனிவர்களும் இந்த இறைவனை வழிபட்டதால் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/10/pcr_31.html", "date_download": "2020-11-29T08:10:30Z", "digest": "sha1:SFHAB4RAYV7G6MRQFEZKCJRCKVKP23DY", "length": 42419, "nlines": 148, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வெளிநாடுகளில் இருந்து இலங்கை, திரும்பியவர்களுக்கு PCR செய்வதில் முறைகேடுகள் - முன்னாள் பிரதமரின் மகள் குற்றச்சாட்டு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவெளிநாடுகளில் இருந்து இலங்கை, திரும்பியவர்களுக்கு PCR செய்வதில் முறைகேடுகள் - முன்னாள் பிரதமரின் மகள் குற்றச்சாட்டு\nவெளிநாடுகளில் இருந்து இலங்கை திரும்பியவர்களை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளில் பல முறைகேடுகள் காணப்படுவதாக முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் மகள் வைத்தியர் துசார விக்கிரமநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.\nஇரண்டு வாரங்களுக்கு முன்னர் நாடு திரும்பிய நிலையில் ஹோட்டலொன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர் வீடியோ மூலமும் முகநூல் மூலமும் தனது குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளார்.\nமுன்னாள் பிரதமரின் மகள், தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஹோட்டலில் தனக்கு இழைக்கபபட்ட அநீதிகளை பதிவுசெய்துள்ளார்.\nவெளிநாட்டிலிருந்து வந்த நான், எனது தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த பின்னர் ஹோட்டலில் இருந்து வெளியேற முயன்றவேளை என்னை ஹோட்டலில் இருந்து வெளியேறுவதற்கு தனிமைப்படுத்தலிற்கு பொறுப்பானவர்கள் அனுமதிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.\nநான் ஹோட்டலில் இருந்து வெளியேறினால், என்னை கைதுசெய்வேன் என இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஹோட்டலில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனைகள் குறித்து எனக்கு இன்னமும் அறிவிப்புகள் வரவில்லை, என்னிடம் எடுக்கப்பட���ட மாதிரிகளை காணவில்லை என அறிவித்துள்ளனர் என முன்னாள் பிரதமரின் மகள் தெரிவித்துள்ளார்.\nதனிப்பட்ட முறையில் பிசிஆர் சோதனையை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர், இல்லாவிட்டால் நான் ஹோட்டலில் இருந்து வெளியேற முடியாது என குறிப்பிட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.\nஎன்னால் தனிப்பட்ட முறையில் பிசிஆர் சோதனைகளை மேற்கொள்ள முடியாவிட்டால், அரசாங்க பிசிஆர் சோதனைகளை மேற்கொள்ளுமாறு தனக்கு அரசாங்கம் தெரிவித்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதற்போதைய விதிமுறைகளின் படி, நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள் கூட வீடுகளில் தனிமைப்படுத்தப்படுகின்றனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஒரு வாரகாலத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட மாதிரிகள் மூலம் முடிவுகள் தெரியவில்லை என தெரிவிக்கின்றனர், இது வற்புறுத்தும் கட்டாய அடக்குமுறை இல்லையா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகொவிட் நிதியத்திற்கு என்ன நடந்தது அரசாங்கத்தின் அக்கறையற்ற தன்மைக்காக என்னை கைதுசெய்ய முடியுமா அரசாங்கத்தின் அக்கறையற்ற தன்மைக்காக என்னை கைதுசெய்ய முடியுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nநீர்கொழும்பில் உள்ள ஹோட்டலொன்றில் தன்னை தனிமைப்படுத்தியுள்ளனர் ஹோட்டலிற்கு மாத்திரம் 176.000 ரூபாயை செலுத்தியுள்ளேன் இதன் காரணமாக பிசிஆர் சோதனைகளுக்காக பணத்தை செலுத்த முடியாத நிலையில் உள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nஜனாஸாக்களை வெளிநாட்டில் நல்லடக்கம், செய்வது குறித்து பரிசீலனை - முஸ்லிம் பணக்காரர்களும் ஒத்துழைப்பு\nஇலங்கையில் கொரோனாவினால் மரணிக்கும், முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யவிடாமல் தகனம் செய்வது தொடரும் நிலையில், மாற்றுத் திட்டமொன்று ம...\nஜனாஸாக்களை தகனம் செய்ய கையொப்பம் போடவும், பிரேத பெட்டி வழங்கவும் மறுப்பு - கொழும்பில் அதிரடி\nகொழும்பில் கொரேனாவால் மரணமடைந்ததாக கூறப்படும் 2 ஜனாஸாக்களை, தகனம் செய்வதற்கு கையொப்பமும், பெட்டியும் கேட்டபோது அவை மறுக்கப்பட்ட சம்பவங்கள் ந...\nஹிரு தொலைக்காட்சி நிறுவன தலைவருக்கு,, முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதில் இணைந்திருக்கிறீர்களா..\n உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா எனும் வைரசைவிடவ...\nநெகட்டிவ் வந்தால் 24 மணித்தியாலங்கள���க்குள், ஜனாஸாக்களை கையளிப்பதாக பவித்திரா உறுதி\n- ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் - சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டம், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர...\nமுஸ்லிம்களின் ஒத்துழைப்பின்றி, எவராலும் ஆட்சி நடத்த முடியாது, அது 20 ம் திருத்தச்சட்ட வாக்கெடுப்பில் உறுதியானது - மைத்திரிபால\nஉயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் ஏதோவொரு வெளிநாட்டு குழுவொன்றின் மூலம் திட்டமிடப்பட்டு, நாட்டில் முன்னெடுக்கப்பட்ட சூழ்ச்சி என முன்னாள் ஜ...\nநிரூபித்தால் பதவி விலகி, வீட்டுக்குச் செல்வேன் - அலி சப்ரி சவால் (வீடியோ)\nநிரூபித்தால் பதவி விலகி, வீட்டுக்குச் செல்வேன் - அலி சப்ரி சவால் (வீடியோ) Justice Minister Ali Sabry has refuted claims that his female rela...\nஜனாஸாவை எரிக்க வேண்டும் எனக்கோரும் சஞ்சீவ ஜயரத்ன (நீதிமன்றில் இன்று நடந்தது என்ன..\n-அஸ்லம் எஸ்.மௌலானா- கொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்பவர்களின் உடல்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்த்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை ...\n\"ஈரானிய அணு குண்டு உலகின் தந்தை\" படுகொலை: ரத்த வெள்ளத்தில் தோட்டாக்களால் துளைப்பு - பின்னணியில் இஸ்ரேலின் பங்கு\nஇரானிய அணுசக்தி திட்டத்தின் தலைமை விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதேவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். அவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண...\nதனிமைப்படுத்தப்படாமல் விளையாடிய ஜாம்பவான் அப்ரிடி - சிறப்பு சோதனை நடந்ததாம்..\nலங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) 2020 கிரிக்கெட் போட்டியில் காலி கிளாடியேட்டஸ் அணியின் தொடக்க போட்டியில் விளையாட பாகிஸ்தான் முன்னாள் கிரிக்...\nகொழும்பில் இன்று 3 ஜனாஸாக்கள் நல்லடக்கம் - 2 ஜனாஸாக்கள் தகனம் செய்யப்பட்டன\nகொழும்பில் இன்று புதன்கிழமை, 25 ஆம் திகதி முஸ்லிம்களுடைய 3 ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட பின்னர், அவை...\nகொரோனாவினால் மரணிக்கும் ஜனாஸாக்களை, நல்லடக்கம் செய்ய அனுமதி - மன்னாரில் இடமொன்றை தேடுமாறு உத்தரவு\n- A.A. Mohamed Anzir - கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்ககளின் உடல்களை, நல்லடக்கம் செய்ய, சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க அமை...\nகொழும்பில் இன்று 5 முஸ்லிம்களின் உடல்கள் நல்லடக்கம்\nகொழும்பிலும் அதனை கிட்டிய பகுதிகளிலும் மரணமடைந்த 5 பேரின் உடல்��ள் இன்று, சனிக்கிழமை 7 ஆம் திகதி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. குறித்த உடல்கள்...\n200 புள்ளிகளை பெற்று, MF மொஹமட் அம்மார் வரலாற்றுச் சாதனை (சிங்கள மொழி)\n2020 ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரிட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. சிங்கள மொழி மூலம் 200 புள்ளிகள் பெற்று கொழும்பு ஸாஹிறா கல்லூரி மாண...\nஜனாஸாக்களை வெளிநாட்டில் நல்லடக்கம், செய்வது குறித்து பரிசீலனை - முஸ்லிம் பணக்காரர்களும் ஒத்துழைப்பு\nஇலங்கையில் கொரோனாவினால் மரணிக்கும், முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யவிடாமல் தகனம் செய்வது தொடரும் நிலையில், மாற்றுத் திட்டமொன்று ம...\nஜனாஸாக்களை தகனம் செய்ய கையொப்பம் போடவும், பிரேத பெட்டி வழங்கவும் மறுப்பு - கொழும்பில் அதிரடி\nகொழும்பில் கொரேனாவால் மரணமடைந்ததாக கூறப்படும் 2 ஜனாஸாக்களை, தகனம் செய்வதற்கு கையொப்பமும், பெட்டியும் கேட்டபோது அவை மறுக்கப்பட்ட சம்பவங்கள் ந...\nபிரான்ஸ் தேவாலய தாக்குதல், இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலல்ல - தாக்கியவன் இஸ்லாத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவனும் அல்ல\nநேற்று -29- பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகர் தேவலாயத்தில் நடை பெற்ற தாக்குதலில் மூவர் கொலை செய்ய பட்டனர் இந்த தாக்குதலில் துனிஸ் நாட்டை சார்ந்த 4...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/11/blog-post_863.html", "date_download": "2020-11-29T08:15:12Z", "digest": "sha1:A3TEUO5JLP3LZHZXRAVMDFMPLUDJTNQQ", "length": 48710, "nlines": 159, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இஸ்லாத்தை விட்டு வெளியேறிய றிஷ்வின் இஸ்மத்திற்கு, ஜமாத்தே இஸ்லாமி ஆதரவாளர் அச்சுறுத்தலா...? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇஸ்லாத்தை விட்டு வெளியேறிய றிஷ்வின் இஸ்மத்திற்கு, ஜமாத்தே இஸ்லாமி ஆதரவாளர் அச்சுறுத்தலா...\nஇலங்கையில் பொதுமக்கள் மத்தியில் முன்னாள் முஸ்லிமாக அறியப்படும் றிஷ்வின் இஸ்மத், கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி இரவு 11.45 அளவில், உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் வளாகத்தில் வைத்து ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பரின் ஆதரவாளர் ஒருவரினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.\nறிஷ்வின் இஸ்மத் இலங்கை முன்னாள் முஸ்லிம்களின் கவுன்ஸிலின் ஊடகதொடர்பாளராகவும், இஸ்லாத்தை விட்டு வெளியேறிய மதமற்றவர்களுக்காக செயற்படும் குறித்த அமைப்பின் பகிரங்கமாக அறியப்பட்ட ஒரே பிரதிநிதியாகவும் உள்ளார். ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவரை ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறுக்கு விசாரணை செய்வதற்காக குறித்த தினம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜாராகி இருந்தார். இலங்கையை ஆயுதக் கிளர்ச்சி மூலம் கைப்பாற்றி இஸ்லாமிய தேசமாக மாற்றுவதற்காக திட்டமிட்டமை, ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமியின் உத்தியோகபோர்வ மாதாந்த வெளியீடான அல்ஹஸனாத் இல் ஜிஹாத் மற்றும் தீவிரவாதத்தை தூண்டும் ஆக்கங்களை வெளியிட்டமை, இலங்கை முஸ்லிம் இளைஞர்களை ஜிஹாத் போராட்டங்களிற்காகவும், ஆயுதப் பயிற்சிகளுக்காகவும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் காஷ்மீருக்கு அனுப்பி வைத்தமை ஆகியவை தொடபிலே ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களிடம் றிஷ்வின் இஸ்மத் அவர்களின் முக்கிய கேள்விகள் அமைந்திருந்தன. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அன்றையஅமர்வு நிறைவடைந்து வெளியேறிச் செல்லும் பொழுதே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டள்ளது. மறுநாள் (27 ஆம் திகதி) மேற்படி அச்சுறுத்தல் தொடர்பில் றிஷ்வின் இஸ்மத் ஆணைக்குழு முன்னிலையில் தெரிவித்துள்ளார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு ‘சாட்சிகள் மற்றும் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கான தேசிய அதிகாரசபைக்கு’ ஆணைக்குழுவின் தலைவர், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வா உத்தவிட்டார்.\nஇந்த நிலையை மேலும் மோசமாக்கும் வகையில் ஒக்டோபர் 31 ஆம் திகதியன்று கெக்கிராவை பிரதேசத்தை சேர்ந்த அரசாங்க பாடசாலை ஆசிரியரான மஹ்ரூப் என்பவர் சமூக ஊடகம் மூலமாக றிஷ்வின் இஸ்மத் அவர்களுக்கு அவரின் தாயாரை வன்புணர்விற்கு உள்ளக்குவதாக அச்சுறுத்தல் விடுத்திருக்கின்றார்.\n2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் காத்தான்குடி அலியார் சந்தி மோதல் இடம்பெறுவதற்கு பல மாதங்களுக்கு முன்னரே இலங்கையில் இடம்பெற்றுவந்த சந்தேகத்திற்கிடமான இஸ்லாமிய பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினரை விழிப்பூட்டிய மிகச் சிலரில் றிஷ்வின் இஸ்மத்தும் ஒருவராவார். இவர் தனது முதலாவது முறைப்பாட்டை 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மேற்கொண்டு இருந்தார். பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கம் வெளியிடும் இலவச இஸ்லாம் பாடப் புத்தகத்தில் இஸ்லாமிய தீவிரவாத கருத்துக்கள் இடம்பெற்றிருப்பதை இவர் முதன் முதலில் பாராளுமன்ற தெரிவுக் குழுவின் முன் வெளிப்படுத்தி இருந்தார். இஸ்லாம் மதத்தை விட்டு வெளியேகின்றவர்களுக்கும், இஸ்லாத்திலிருந்து வேறு மதங்களை ஏற்றுக் கொள்பவர்களுக்கும் தண்டனை “கொலை” என்று இஸ்லாம் பாடப் புத்தகத்தில் குறிப்பிடப் பட்டுள்ளதுடன், கசையடி, கையை வெட்டுதல், கல்லெறிந்து கொலை செய்தல் போன்ற பிற்போக்கான குரூர தண்டனைகள் குறித்தும் மாணவர்களுக்கு குறித்த புத்தகத்தின் மூலம் கற்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஒரு முஸ்லிம் நாடாக இல்லாத பொழுதும் முன்னாள் முஸ்லிம்களுக்கு தமது அடையாளத்தை வெளிப்படுத்தி வாழ்வது சாத்தியமற்றதாகவும், ஆபத்தானதாகவுமே காணப்படுகின்றது, இதனால் ஏனைய முன்னாள் முஸ்லிம்கள் தமது அடையாளத்தை மறைத்து வாழும் நிர்ப்பந்த நிலையில் இருக்கின்றார்கள்.\nகடந்த சில வருடங்களாக இஸ்லாமியவாதிகளினதும், தீவிரவாதிகளினதும் தொடரான அச்சுறுத்தல்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் றிஷ்வின் இஸ்மத் முகம் கொடுத்து வருகின்றார். இந்த நாட்டின் வரலாற்றில் இடம்பெற்ற மோசமான இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு வளாகத்திற்குள்ளே வைத்து விடுக்கப்பட்ட அச்சுறுத்தலானது இந்நாட்டில் இஸ்லாமியவாத வலையமைப்பு எந்த அளவு ஆழமாக ஊடுருவியுள்ளது எ��்கின்ற ஆபத்தான நிலமையையே காட்டுகின்றது. இந்த நாட்டில் இன்னொரு ஆபத்து / பேரழிவு ஏற்படாமல் தடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை முன்னாள் முஸ்லிம்களுக்கான கவுன்ஸில் கேட்டுக் கொள்கின்றது.\nஇந்த நாட்டில் நீண்ட காலமாக நடுநிலை சிந்தனை போக்குடன் இஸ்லாமிய பணியை செய்து வரும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி போன்ற அமைப்புகளை இல்லாமல் செய்வதற்கு எப்படியெல்லாம் சதி நடக்கிறது\nஇந்த செய்தியை jaffna இணையதளம் வெளியிட்டதின் நோக்கம் என்ன இதில் என்ன பிரயோஜனம் கொள்ளிக்கட்டையால் முதுகை சொரியும் வேலையை சமுதாய நலன் கருதி விடுங்கள். யாரோ எழுதிய இவ்வாக்கத்தில் பாரதூரமான வார்த்தைகளை கருத்தில்கொள்ளாமல் அப்படியே பிரசுரிதிருப்பது வேதனையான விடயம்\nமுஸ்லிம்களை அடிப்படைவாத பயங்கரவாதத்தின் பின் செல்லவிடாமல் தடுத்து நல்வழிப்படுத்த நினைக்கும் இஸ்மத் போன்றவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமை.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nஜனாஸாக்களை வெளிநாட்டில் நல்லடக்கம், செய்வது குறித்து பரிசீலனை - முஸ்லிம் பணக்காரர்களும் ஒத்துழைப்பு\nஇலங்கையில் கொரோனாவினால் மரணிக்கும், முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யவிடாமல் தகனம் செய்வது தொடரும் நிலையில், மாற்றுத் திட்டமொன்று ம...\nஜனாஸாக்களை தகனம் செய்ய கையொப்பம் போடவும், பிரேத பெட்டி வழங்கவும் மறுப்பு - கொழும்பில் அதிரடி\nகொழும்பில் கொரேனாவால் மரணமடைந்ததாக கூறப்படும் 2 ஜனாஸாக்களை, தகனம் செய்வதற்கு கையொப்பமும், பெட்டியும் கேட்டபோது அவை மறுக்கப்பட்ட சம்பவங்கள் ந...\nஹிரு தொலைக்காட்சி நிறுவன தலைவருக்கு,, முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதில் இணைந்திருக்கிறீர்களா..\n உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா எனும் வைரசைவிடவ...\nநெகட்டிவ் வந்தால் 24 மணித்தியாலங்களுக்குள், ஜனாஸாக்களை கையளிப்பதாக பவித்திரா உறுதி\n- ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் - சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டம், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர...\nமுஸ்லிம்களின் ஒத்துழைப்பின்றி, எவராலும் ஆட்சி நடத்த முடியாது, அது 20 ம் திருத்தச்சட்ட வாக்கெடுப்பில் உறுதியானது - மைத்திரிபால\nஉயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் ஏதோவொரு வெளிநாட்டு குழுவொன்றின் மூலம் திட்டமிடப்பட்டு, நாட்டில் முன்னெடுக்கப்பட்ட சூழ்ச்சி என முன்னாள் ஜ...\nநிரூபித்தால் பதவி விலகி, வீட்டுக்குச் செல்வேன் - அலி சப்ரி சவால் (வீடியோ)\nநிரூபித்தால் பதவி விலகி, வீட்டுக்குச் செல்வேன் - அலி சப்ரி சவால் (வீடியோ) Justice Minister Ali Sabry has refuted claims that his female rela...\nஜனாஸாவை எரிக்க வேண்டும் எனக்கோரும் சஞ்சீவ ஜயரத்ன (நீதிமன்றில் இன்று நடந்தது என்ன..\n-அஸ்லம் எஸ்.மௌலானா- கொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்பவர்களின் உடல்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்த்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை ...\n\"ஈரானிய அணு குண்டு உலகின் தந்தை\" படுகொலை: ரத்த வெள்ளத்தில் தோட்டாக்களால் துளைப்பு - பின்னணியில் இஸ்ரேலின் பங்கு\nஇரானிய அணுசக்தி திட்டத்தின் தலைமை விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதேவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். அவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண...\nதனிமைப்படுத்தப்படாமல் விளையாடிய ஜாம்பவான் அப்ரிடி - சிறப்பு சோதனை நடந்ததாம்..\nலங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) 2020 கிரிக்கெட் போட்டியில் காலி கிளாடியேட்டஸ் அணியின் தொடக்க போட்டியில் விளையாட பாகிஸ்தான் முன்னாள் கிரிக்...\nகொழும்பில் இன்று 3 ஜனாஸாக்கள் நல்லடக்கம் - 2 ஜனாஸாக்கள் தகனம் செய்யப்பட்டன\nகொழும்பில் இன்று புதன்கிழமை, 25 ஆம் திகதி முஸ்லிம்களுடைய 3 ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட பின்னர், அவை...\nகொரோனாவினால் மரணிக்கும் ஜனாஸாக்களை, நல்லடக்கம் செய்ய அனுமதி - மன்னாரில் இடமொன்றை தேடுமாறு உத்தரவு\n- A.A. Mohamed Anzir - கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்ககளின் உடல்களை, நல்லடக்கம் செய்ய, சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க அமை...\nகொழும்பில் இன்று 5 முஸ்லிம்களின் உடல்கள் நல்லடக்கம்\nகொழும்பிலும் அதனை கிட்டிய பகுதிகளிலும் மரணமடைந்த 5 பேரின் உடல்கள் இன்று, சனிக்கிழமை 7 ஆம் திகதி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. குறித்த உடல்கள்...\n200 புள்ளிகளை பெற்று, MF மொஹமட் அம்மார் வரலாற்றுச் சாதனை (சிங்கள மொழி)\n2020 ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரிட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. சிங்கள மொழி மூலம் 200 புள்ளிகள் பெற்று கொழும்பு ஸாஹிறா கல்லூரி மாண...\nஜனாஸாக்களை வெளிநாட்டில் நல்லடக்கம், செய்வது குறித்து பரிசீலனை - முஸ்லிம் பணக்காரர்களும் ஒத்துழைப்பு\nஇலங்கையில் கொரோனாவினால் மரணிக்கும், முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யவிடாமல் தகனம் செய்வது தொடரும் நிலையில், மாற்றுத் திட்டமொன்று ம...\nஜனாஸாக்களை தகனம் செய்ய கையொப்பம் போடவும், பிரேத பெட்டி வழங்கவும் மறுப்பு - கொழும்பில் அதிரடி\nகொழும்பில் கொரேனாவால் மரணமடைந்ததாக கூறப்படும் 2 ஜனாஸாக்களை, தகனம் செய்வதற்கு கையொப்பமும், பெட்டியும் கேட்டபோது அவை மறுக்கப்பட்ட சம்பவங்கள் ந...\nபிரான்ஸ் தேவாலய தாக்குதல், இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலல்ல - தாக்கியவன் இஸ்லாத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவனும் அல்ல\nநேற்று -29- பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகர் தேவலாயத்தில் நடை பெற்ற தாக்குதலில் மூவர் கொலை செய்ய பட்டனர் இந்த தாக்குதலில் துனிஸ் நாட்டை சார்ந்த 4...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/06/", "date_download": "2020-11-29T07:04:44Z", "digest": "sha1:TFIRHMKVU7ZH73VINNN4RXV2DMYDE47Y", "length": 189936, "nlines": 486, "source_domain": "www.nisaptham.com", "title": "June 2015 ~ நிசப்தம்", "raw_content": "\nகோவாவில் கடந்த சில வருடங்களாக Publishing Next என்றவொரு கருத்தரங்கை நடத்துகிறார்கள். தேசிய அளவில் கவனம் பெற்றிருக்கும் பதிப்புத்துறை சார்ந்த கருத்தரங்கு இது. பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் என ஆரம்பித்து ஆசிரியர்கள், மாணவர்கள் வரை ஏகப்பட்ட பேர்கள் கலந்து கொள்கிறார்கள்.\nஇந்திய அளவில் புத்தக விற்பனை சந்திக்கக் கூடிய சவால்கள், பதிப்பகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் போன்றவற்றையும் எதிர்காலத்தில் இத்தகைய சவால்களையும் பிரச்சினைகளையும் எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியெல்லாம் முழுமையான விவாதங்களை நடத்துகிறார்கள். கொஞ்சம் காஸ்ட்லியான கருத்தரங்குதான், ஒரு ஆளுக்கு மூன்றாயிரத்து ஐந்நூறு ரூபாய் டிக்கெட் நிர்ணயித்திருக்கிறார்கள் என்றால் முடிவு செய்து கொள்ளலாம்.\nஏன் இவ்வளவு பில்ட் அப் கொடுக்கிறேன் என்று புரிந்திருக்குமே. உங்கள் யூகம் சரிதான்.\nஇந்த வருடக் கருத்தரங்கில் என்னையும் அழைத்திருக்கிறார்கள். இரண்டு நாள் நிகழ்வில் சில குழு விவாதங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. self publishing பற்றிய குழு விவாதத்தில்தான் கர்ச்சீப்பை போட்டு வைத்திருக்கிறார்கள். வலைப்பதிவு வழியாக எழுத்தை பரவலாக்குவது, பெரிய பதிப்பகங்களின் உதவியில்லாமல் புத்தகங்களை வெளியிடுவது, எந்தப் பின்புலமும் இல்லாதவர்கள் எழுத்து வழியாக எப்படி இணையத்தின் மூலமாகத் தம்மை ஸ்திரப்படுத்திக் கொள்வது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசச் சொல்லியிருக்கிறார்கள்.\nஇணையத்தில் எழுதுவது பற்றி எனக்கு சில புரிதல்கள் உண்டு. சில ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருப்பதால் உருவாகியிருக்கும் புரிதல் அது. அதைப் பற்றிச் சரியாக பேச வேண்டும் என யோசித்துக் கொண்டிருக்கிறேன்.\nஎழுத்தில் இரண்டு வகையான போக்குகள் இருக்கின்றன. ‘எனக்கு எல்லாம் தெரியும்....நான் மேலே நிற்கிறேன்..நீங்க கீழே நில்லுங்க’ என்கிற வகையிலான எழுத்து முதல் வகை. அது எல்லோருக்கும் சாத்தியமில்லை- குறிப்பாக எனக்கு. வயதும் இல்லை; அனுபவமும் இல்லை. மீறி அப்படியொரு பிம்பத்தை உருவாக்கிவிட்டால் ‘எனக்கு இது தெரியாது’ என்று வெளிப்படையாக ஒத்துக் கொள்வதில் கூட ஒரு சங்கடம் இருக்கும். நமக்கு எல்லாம் தெரியும் என்கிற மிதப்பிலேயே எந்நேரமும் இருக்க வேண்டும்.\nகவிதைகளை மட்டும் எழுதிக் கொண்டிருந்த போது மனதுக்குள் அப்படியொரு நினைப்பு இருந்தது. நமக்கு எவ்வளவு தெரியும் என்று நம் உள்மனதுக்குத் தெரியும் அல்லவா ஆனால் வெளியில் பொய் சொல்லிக் கொண்டிருந்தேன். இப்படி போலியாக இருப்பது சாத்தியமில்லாத காரியம் என்று புரிந்து கொள்ள வெகு காலம் பிடிக்கவில்லை. ‘இவன் புருடா விடுகிறான்’ என்று மற்றவர்கள் கண்டுபிடித்தால் ‘நீலச்சாயம் வெளுத்துப் போச்சு...ராஜா வேஷம் கலைஞ்சு போச்சு’ என்க���ற கதையாகிவிடும். அதற்கு முன்பாக நம் எழுத்தை நாமே மாற்றிக் கொள்வது நல்லது.\nமுதல் வழி அடைபட்டுவிட்டது. இரண்டாவது வழி எழுத்தில் நம்மை ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டுமானால் வாசிப்பவர்களை வேறு வகையில் அணுக வேண்டும். அத்தகையை முயற்சியில் பிடிபட்டதுதான் இரண்டாவது வகையிலான போக்கு. அது மிக எளிமையானது. ‘நானும் உங்களை மாதிரிதான்’ என்ற நினைப்பிலேயே எழுதுவது. உங்களுக்குத் தெரிந்ததைவிட துளி கூட அதிகமாகத் தெரியாது என்பதை வாசிப்பவர்களிடம் சொல்லாமல் சொல்லிவிட வேண்டும். நீங்கள் பார்ப்பதையும் பேசுவதையும் மனதில் நினைப்பதையும்தான் எழுத்தாக்குகிறேன் என்று உணர்த்திவிடுவது. அது செளகரியமானதும் கூட.\nஎழுத்து பிடிபட்ட பிறகு செய்யக் கூடிய இன்னொரு முக்கியமான காரியம்- உழைப்பு. இணையத்தில் தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருக்க வேண்டும். பத்து நாட்கள் எழுதாமல் விட்டால் யாருமே கண்டு கொள்ளமாட்டார்கள். ஆறு மாதம் எழுதாமல் விட்டால் மறந்துவிடுவார்கள். ஒரு வருடம் எழுதாமல் விட்டால் அவ்வளவுதான். தொடர்ந்து எழுதுவதற்கு நிறைய வாசிக்க வேண்டியிருக்கும். வாசிப்பு என்றால் இலக்கியப் புத்தகங்கள் மட்டும்தான் என்றில்லை. தினத்தந்தி செய்தி கூட வாசிப்புதான். ஆனால் வெறும் தினத்தந்தி மட்டும் நம்முடைய மொழியறிவை செறிவூட்டுவதில்லை. தேங்கிவிடுவோம். அதற்காக வாசிப்பை பரவலாக்கிக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது. வெவ்வேறு தளங்களில் வாசிக்க வேண்டியிருக்கிறது. இப்படி நாம் உள்வாங்கிக் கொள்கிற செய்திகளை சுவாரஸியமாக எழுத ஆரம்பிக்கும் போது நம்மை பின் தொடர்கிறார்கள்.\nஇணையத்தைப் பொறுத்தவரையில் வாசிப்பவர்களை கவனிப்பது அத்தியாவசியமானது. நேற்று நமது எழுத்தை வாசித்த அத்தனை பேரும் இன்றும் வாசிப்பார்கள் என்று சொல்ல முடியாது. நேற்று வாசித்தவர்கள் ஏன் இன்று வாசிக்கவில்லை என்பதை புரிந்து கொள்வதும் அவசியம். இந்தப் புரிதலின் காரணமாக முரட்டுத்தனமாக நம் எழுத்தின் உள்ளடக்கடத்தையும், எழுத்து வடிவத்தையும் மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை. ஆனால் மனதில் ஏற்றிக் கொண்டால் எழுத்து தானாக உருமாறிக் கொண்டேயிருக்கும்.\nஇவை போன்ற சில விஷயங்கள் அச்சு ஊடகத்திலும் உண்டு என்றாலும் வாசிப்பவர்களின் நாடியைப் பிடித்துப் பார்ப்பது அங்கு சாத்தி��மில்லை. இங்கு அது மிகச் சுலபம்.\nகோவாவில் இதையெல்லாம் கலந்து கட்டி அடித்துவிடலாம் என்றிருக்கிறேன்.\nஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் - இப்படி இணையத்தில் எழுதுவது, அதன் வழியாக உருவாக்கி வைத்திருக்கும் நம்பகத்தன்மை, எடுத்துக் கொண்டிருக்கும் பொறுப்புகள் போன்றவற்றால் சாமியார் ஆகிவிடுவேனோ என்று அவ்வப்போது நினைத்துக் கொள்கிறேன். சாமியார் என்றால் நல்ல சாமியார். சைட் அடிக்கலாம் என்று நினைத்தால் கூட ‘நீ இந்தப் பொண்ணை சைட் அடிச்சுட்டு அதைப் போய் ப்லாக்ல எழுதுவே...அதைப் படிச்சுட்டு நீ சைட் அடிக்கலாமா என்று யாராவது கேட்பார்கள்...அதற்கு என்ன பதில் சொல்லுவ என்று யாராவது கேட்பார்கள்...அதற்கு என்ன பதில் சொல்லுவ’ என்று அசிரீரி கேட்கிறது. என்ன பதில் சொல்வது என்று யோசித்துவிட்டு அந்தப் பெண்ணைப் பார்ப்பதற்குள் அவள் அந்த இடத்தைக் காலி செய்துவிடுகிறாள்.\nசைட் அடிப்பதற்கே பட்டிமன்றம் என்றால் இத்யாதி இத்யாதிகளுக்கெல்லாம் நினைத்துப் பாருங்கள். டூ மச். இப்படியே போய்க் கொண்டிருந்தால் நித்யானந்தா பிடதியைக் காலி செய்தவுடன் அங்கே ஒரு ஆசிரமம் அமைத்துவிட வேண்டியதுதான்.\n’ என்று அமைப்பாளர்கள் கேட்டதிலிருந்து ஒரே பாடல் வரிதான் திரும்பத் திரும்ப மண்டைக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. என்ன பாடல் என்று தனியாகச் சொல்ல வேண்டுமா\nவிமான டிக்கெட், தங்குமிடம் என அனைத்து ஏற்பாடுகளையும் அவர்களே செய்துவிடுகிறார்களாம். இரண்டு நாட்கள் யோசித்துச் சொல்கிறேன் என்று ஒரு கெத்து காட்டிவிட்டு அமைதியாக இருந்திருக்கலாம். அமைப்பாளர்களிடம் அப்படித்தான் பந்தாவாகச் சொல்லியிருந்தேன். ஆனால் அதோடு நிறுத்தவில்லை. எனக்குத்தான் நவகிரகங்களும் நாக்கில் நர்த்தனம் ஆடுகிறார்களே- வீட்டிற்குச் சென்றவுடன் ‘கோவா கூப்பிட்டிருக்காங்க’ என்று சொல்லிவிட்டேன். வீட்டில் இருப்பவர்கள் என்ன பதில் சொல்லியிருக்க வேண்டும் என்ன வேண்டுமானாலும் சொல்லியிருக்கலாம்தான். ஆனால் ‘எங்களையும் கூட்டிட்டு போறதுக்கு தேங்க்ஸ்’ என்கிறார்கள். சென்னை, மதுரை, தஞ்சாவூர் என்றால் குடும்பத்தோடு செல்லலாம். கோவாவுக்கெல்லாம் குடும்பத்தோடு செல்ல முடியுமா என்ன வேண்டுமானாலும் சொல்லியிருக்கலாம்தான். ஆனால் ‘எங்களையும் கூட்டிட்டு போறதுக்கு தேங்க்ஸ��’ என்கிறார்கள். சென்னை, மதுரை, தஞ்சாவூர் என்றால் குடும்பத்தோடு செல்லலாம். கோவாவுக்கெல்லாம் குடும்பத்தோடு செல்ல முடியுமா ஆனால் இத்தகைய சூழல்களில் தப்பிப்பதற்கு வழியே தெரிவதில்லை.\nபயணச்சீட்டுக்கள் பதிவு செய்தாகிவிட்டது. மனைவி, மகன், தம்பியின் மகன் ஆகியவர்களோடு ஆன்மிகச் சுற்றுலாவுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறேன்.\nசென்ற வாரத்தில் ஒரு பெரிய மனிதரைச் சந்திக்க வேண்டியிருந்தது. அமெரிக்க வாழ் இந்தியர். தனது நிறுவனம் சம்பந்தமான வேலைக்காக பெங்களூர் வந்திருந்தவரை தான் சந்திக்கச் செல்வதாகவும் விருப்பமிருந்தால் நீயும் சேர்ந்து கொள்ளலாம் என்று நண்பர் ஒருவர் என்னையும் அழைத்திருந்தார். இத்தகையை பெரிய ஆட்களிடம் பேசும் போது காதைத் திறந்து வைத்துக் கொண்டு அமர்ந்தால் போதும். எப்படியும் நல்ல விஷயங்கள் வந்து விழும்.\nபொதுவாக ஐடி துறையில் கீழ் மட்ட அளவில் இருக்கும் ஆட்களுக்கு ‘இந்த ப்ராஜக்டில் என்ன பிரச்சினை, இதை எப்பொழுது டெலிவரி கொடுக்க வேண்டும்’ என்று அன்றைய தினத்தின் பிரச்சினைகளைப் பற்றி யோசிக்கத்தான் நேரம் சரியாக இருக்கிறது. அப்படியே நேரம் கிடைத்தாலும் கவனச்சிதறலுக்கான வாய்ப்புகளும் அதிகம். வாட்ஸப்பும், ஃபேஸ்புக்கும் நேரத்தைக் கொன்றுவிடுகின்றன என்பதனால் எதிர்காலத்திற்கான முஸ்தீபுகள் எதையுமே செய்வதில்லை. மேல்மட்ட ஆட்கள்தான் அடுத்து இந்தத் துறையில் என்ன மாறுதல் வரப் போகிறது, எது இந்தத் துறையை ஆளப் போகிறது என்பதைப் பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். மேல்மட்ட ஆட்கள் என்றால் ஒரு நிறுவனத்தில் முடிவெடுக்கும் நிலையில் இருக்கும் ஆட்கள்.\nஅப்படித்தான்- சில நாட்களுக்கு முன்பு நடந்த அலுவலக மீட்டிங் ஒன்றில் ‘Angular JS தெரிந்த ஆள் இருந்தால் நன்றாக இருக்கும்’ என்று ஒரு இயக்குநர் பேசியதைக் கேட்ட போதுதான் அப்படியொரு ஐட்டம் இருப்பதே தெரியும். விசாரித்துப் பார்த்தால் Angular JS மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. உடன் வேலை செய்யும் பலருக்கு அந்தப் பெயர் தெரிந்திருக்கிறதே அதற்கு மேல் தெரியவில்லை.\nஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்பாக Big Data பற்றி பேசத் தொடங்கியிருந்தார்கள். இந்த உலகம்தான் தகவல்களால் நிறைந்து கொண்டிருக்கிறதே- எல்லாமே தகவல்கள்தான். ஒரு சமயம் இணையத்தை ஃபோர்னோ���ிராபிதான் ஆக்கிரமித்திருந்தது. இப்பொழுதும் அதுதான் இணையத்தில் அதிக சதவீதம் இருக்கிறது என்று யாராவது சொன்னால் தங்களை அவர்கள் புதுப்பித்துக் கொள்ளவேயில்லை என்று அர்த்தம். இப்பொழுது இணையத்தில் மிக அதிக அளவில் குவிந்து கிடப்பது எதுவென்றால் நாம் சமூக ஊடகங்களில் எழுதிக் குவிக்கும் தகவல்கள்தான். ஃபேஸ்புக், ட்விட்டர், வலைப்பதிவு என்று கிடைக்கிற இடத்தில் எல்லாம் நாம் நம்முடைய எண்ணச் சிதறல்களை குவித்துக் கொண்டே போகிறோம். இவ்வளவு டெராபைட், பெட்டாபைட், எக்ஸாபைட் தகவல்களையெல்லாம் எப்படி பகுத்து வைப்பது எதிர்காலத்தில் இன்னமும் பெருகப் போகும் தகவல்களை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் எதிர்காலத்தில் இன்னமும் பெருகப் போகும் தகவல்களை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் தேவைப்படும் தகவல்களை இந்தக் குவியலிலிருந்து எப்படி பிரித்தெடுப்பது என்பதற்காக நிறுவனங்கள் மண்டை காய்கின்றன்.\nHadoop, No SQL போன்ற நுட்பங்கள் இத்தகையை தகவல் குவியல்களில் முத்துக்குளிக்க உதவுகின்றன. ஆனால் இந்த நுட்பங்களில் அனுபவம் வாய்ந்தவர்களைக் கண்டுபிடிப்பது கஷ்டம். ஐந்து வருட அனுபவம் கொண்டிருக்கும் எந்த ஐடிக்காரனும் வளைந்து புதிய நுட்பங்களைப் படிப்பதில்லை என்பதுதான் நிஜம். நிறுவனங்களுக்கு இத்தகையை புதிய நுட்பங்களில் ஆட்கள் தேவை. என்ன செய்வார்கள் ஹைதராபாத்தின் அமீர்பேட்டிலும் பெங்களூரின் மடிவாலாவிலும் பயிற்சி நிறுவனங்கள் இந்தப் படிப்புகளைச் சொல்லித் தருகின்றன. புதிதாக கல்லூரி முடித்தவர்கள்தான் இதையெல்லாம் படிக்கிறார்கள். நிறுவனங்களுக்கும் வேறு வழியில்லை. அவர்களை எடுத்துக் கொள்கிறார்கள்.\nநமக்கு இந்தத் துறையில் ஏழெட்டு வருட அனுபவம் இருக்கிறது ஆனால் புதிய தொழில்நுட்பங்கள் தெரியவில்லை என்றால் விளைவுகளைச் சந்திக்கத் தயாராகத்தான் இருக்க வேண்டும். பயமூட்டுவதற்காகச் சொல்லவில்லை. இந்திய மென்பொருள் நிறுவனங்களின் செயல்திறன்(efficiency) குறைந்து கொண்டே போகிறது என்பதான பேச்சுக்கள் ஏற்கனவே கிளம்பியிருக்கின்றன. ஐடி துறையில் பணியாற்றும் ஒவ்வொருவரும் நமக்கு நாமே கேள்வி கேட்டுக் கொள்ளலாம். நம்முடைய டெக்னாலஜியில் வந்திருக்கும் புதிய நுட்பங்கள் பற்றி நமக்கு எவ்வளவு தெரியும் பெரும்பாலானவர்களின் பதில் திருப்தியளிக்கக் கூடியதாக இருக்காது.\nCloud பற்றி வெகு காலமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். எவ்ளவு பேருக்கு அது பற்றித் தெரிந்திருக்கிறது Mobility, Internet of Things என்றெல்லாம் சொல்லிக் கொண்டே போகலாம். இத்தகையை சூடான சொற்களைக் கேள்விப்படுவதோடு நிறுத்திக் கொள்வதுதான் இந்தியர்களின் மிகப்பெரிய பிரச்சினை என்றுதான் அந்த பெருந்தலை பேச ஆரம்பித்தார். அதற்கு மேல் அந்த நுட்பங்களைப் பற்றித் தோண்டித் துருவுவதில்லை. அதனால்தான் தேங்கிவிடுகிறோம்.\nஅவர் சொன்னதை மறுக்கமுடியவில்லை. சென்ற வாரத்தில் ஜாவா தெரிந்த ஆள் ஒருவரைக் கண்டுபிடிக்க வேண்டிய வேலையைக் கொடுத்திருந்தார்கள். எனக்கு ஜாவாவில் பெரிய பரிச்சயம் கிடையாது. ஆனால் நேர்காணல் நடத்த வேண்டிய நபர் வராததால் முதல் நிலைத் தேர்வை மட்டும் என்னை செய்யச் சொல்லியிருந்தார்கள். தொலைபேசி வழியான நேர்காணல்தான். ஏழு வருட அனுபவம் உள்ள ஆள் அவர். தமிழர். அவருடைய ரெஸ்யூம் வந்தவுடனேயே ஃபேஸ்புக்கில் அவரது முகத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். ஃபேஸ்புக்கில் எனக்கு நண்பராக இல்லை. ஆனால் அவருக்கும் எனக்கும் பொதுவான நண்பர்கள் நிறையப் பேர் இருந்தார்கள். நேர்காணலில் என்ன விதமான கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று தயாரித்திருந்தேன். ஆனால் பெரியதாகச் சிரமப்பட வேண்டியதிருக்கவில்லை. 'web development துறையில் இப்பொழுது எது ஹாட்’ என்கிற கேள்விதான் முதல் கேள்வி. ஒருவேளை அவர் ஏதாவது பதில் சொல்லியிருந்தால் நிச்சயமாக என்னால் சரிபார்த்திருக்க முடியாது. ஆனால் அவர் ‘எனக்கு நிறைய வேலைகள் இருந்தன...அதனால் நேர்காணலுக்கு எதையுமே தயாரிக்கவில்லை’ என்றார். சம்பந்தமே இல்லாத பதில். வேறு இரண்டு கேள்விகளைக் கேட்டுவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டேன்.\nஅவரைக் குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லிக்காட்டவில்லை. இதே கேள்வியை என்னிடம் யாராவது கேட்டிருந்தாலும் தெளிவான பதிலைச் சொல்லியிருக்கமாட்டேன் என்பதுதான் உண்மை. இப்படியான புதுப்புது நுட்பங்களைத் தெரிந்து வைத்திருப்பவர்களுக்கு அவர்கள் கேட்கும் காசைக் கொடுக்க நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. ஆனால் ஆட்கள்தான் இல்லை.\nகுறைந்தபட்சம் அடுத்த ஹாட் ஏரியா என்பதைக் கூட தெரிந்து வைத்துக் கொள்வதில் கூட சுணக்கமாக இருக்கிறோம் என்று பெருந்தலை சொன்ன போது மறுக்க ம���டியவில்லை. நானும் அப்படித்தான் இருக்கிறேன். பக்கத்தில் இருப்பவனும் அப்படித்தான் இருக்கிறான். ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றனதான் - வீடு, குடும்பம், பொழுதுபோக்கு இடையில் ஃபேஸ்புக், ட்விட்டர்... ஆனால் இவையெல்லாவற்றையும் தாங்கிப் பிடிக்க நம்முடைய வேலையில் நம் கால்கள் உறுதியாக இருக்க வேண்டும். ஆனால் அங்குதான் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறோம்.\n‘நீங்க கான்பரஸ்களில் கலந்துக்குறீங்க...பெரிய ஆட்களிடம் பேசறீங்க...உங்களுக்குத் தெரியுது...’ என்று சாக்கு போக்கு ஒன்றைச் சொல்ல முயன்றேன். சிரித்துக் கொண்டே கேட்டார்.\n‘கடைசியாக, ஹாட் டாபிக் இன் சாப்ட்வேர் என்று எப்போ தேடின\n‘ஹாட் ஆக்டரஸ் இன் பாலிவுட்’ என்றுதான் தேடியிருக்கிறேன் என்று கழுத்து வரைக்கும் வந்துவிட்டது. அடக்கிக் கொண்டேன்.\nதகவல்களைச் சேகரிப்பதற்கான எல்லாவிதமான வசதிகளும் நம்மிடம் இருக்கின்றன. ஆனால் நாம்தான் பயன்படுத்திக் கொள்வதில்லை. ‘இல்லையா’ என்றார். என்ன பதிலைச் சொல்வது’ என்றார். என்ன பதிலைச் சொல்வது ‘நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்’ என்று சொல்லிவிட்டு கிளம்பி வந்தோம்.\nமே-ஜூன் மாதங்களில் நிசப்தம் அறக்கட்டளைக்கு நிறைய பணம் வந்திருக்கிறது. வழக்கமாக ஐந்து லட்சம் ரூபாய் என்கிற அளவில்தான் வங்கிக் கணக்கில் பணம் இருக்கும். இந்த மாதம் கிட்டத்தட்ட மூன்றே கால் லட்சம் ரூபாய்க்கு உதவிகள் வழங்கியிருக்கிறோம் என்ற போதிலும் கையிருப்பு ஐந்து லட்சத்து எண்பதாயிரம் ரூபாயாக இருக்கிறது. (துல்லியமாகச் சொன்னால் ரூ.5,80,831.95- ஐந்து லட்சத்து எண்பதாயிரத்து எந்நூற்று முப்பத்தோரு ரூபாய்). அந்த அளவுக்கு பணம் வந்திருக்கிறது.\n1. மொபைல் வழியாக அனுப்பப்பட்ட பண விவரங்களில் மொபைல் எண்கள் தெரிவதால் முதல் சில எண்களை மட்டும் மறைத்திருக்கிறேன். பணம் அனுப்பியவர்கள் சரி பார்த்துக் கொள்வதற்கு ஏதுவாம கடைசி இலக்கங்களை மறைக்கவில்லை.\n2. வரிசை எண் 1 இல் இருக்கும் தொகை தினமணியில் சினிமா பற்றிய தொடர் எழுதுவதற்காக அவர்கள் எனக்கு அனுப்பி வைக்கும் தொகை. எழுதுவதன் வழியாக வரும் பணத்தை அறக்கட்டளைக்கு பயன்படுத்திக் கொள்வது என்கிற முடிவின் காரணமாக அவர்களிடமிருந்து நிசப்தம் அறக்கட்டளையின் பெயரிலேயே காசோலை வாங்கிக் கொள்கிறேன்.\n3. வரிசை எண் 5 இல் இருக்கும் தொகைய��� யாரோ வங்கியில் நேரடியாக செலுத்தியிருக்கிறார்கள். பெயர் தெரியவில்லை.\n4. வரிசை எண் 14- இந்தத் தொகையையும் வங்கியில் நேரடியாகத் தொகையைச் செலுத்தியிருக்கிறார்கள்- தாங்கள் லண்டனில் இருப்பதாகவும் தங்களுடைய தந்தையார் வங்கியில் பணத்தை நேரடியாகச் செலுத்திவிடுவார் என்றும் சொன்னார்கள். அப்படி வந்த தொகை அது. பணம் வந்து சேர்ந்தவுடன் அவர்களுக்குத் தகவல் அனுப்பியதாக ஞாபகம் இருக்கிறது. ஆனால் இப்பொழுது அவர்களுடைய பெயர் மற்றும் மற்ற விவரங்களுக்காக மின்னஞ்சலைத் தேடிப் பார்த்தேன். கண்டுபிடிக்க முடியவில்லை.\nவரவு பற்றிய மற்ற விவரங்கள் தெளிவாக இருக்கின்றன.\n5. வரிசை எண் 38- பாவனா என்னும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக எஸ்.ஆர்.எம் மருத்துவமனையின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக வழங்கப்பட்ட தொகை இரண்டு லட்ச ரூபாய். (விவரம் இணைப்பில்)\n6. வரிசை எண்: 42- ஒவ்வொரு மாதமும் சிறுவன் கிருஷ்ணாவுக்கு வழங்கப்படும் உதவித் தொகையான இரண்டாயிரம் ரூபாய் (விவரம் இணைப்பில்)\n7. வரிசை எண் 46- R.P.ராஜநாயஹம் பற்றி கேள்விப்பட்டிருக்கக் கூடும். எழுத்தாளர். ஒரு காலத்தில் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். இப்பொழுது இல்லை. திருப்பூரில் வசிக்கிறார். சமீபத்தில் அவருடைய மனைவிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று நிறைய கடன் ஆகியிருக்கிறது. சில நண்பர்கள் அழைத்து ராஜநாயஹத்துக்கு உதவுமாறு சொல்லியிருந்தார்கள். அதே சமயத்தில் ராஜநாயஹமும் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். தற்பொழுது தனியார் பள்ளியில் ஸ்போக்கன் இங்கிலீஷ் ஆசிரியராக இருக்கிறார். முன்பு அவர் பணியாற்றிய பள்ளி சம்பளம் தராமல் ஏமாற்றியதாலும் தற்போதைய சொற்ப வருமானத்தினாலும் மிகுந்த வருத்தத்தில் இருந்தவருக்கு இன்னொரு பிரச்சினையாக கண்களில் கேட்ராக்ட் அறுவை சிகிச்சை செய்யச் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு உதவி கோரியிருந்தார். ராஜநாயஹம் அவர்களின் கண் அறுவை சிகிச்சைக்காக ஐ பவுண்டேஷனுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்ட்ட தொகை ரூபாய் பதினாறாயிரத்து இருநூறு. இன்று தன்னுடைய கண் அறுவை சிகிச்சை முடிந்துவிட்டதாக குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார்.\n8. வரிசை எண் 47- காசோலை எண் 37 பி.எஸ்.ஜி மருத்துவமனையின் பெயரில்தான் வழங்கப்பட்டது. ஆனால் வங்கியின் ஸ்டேட்மெண்ட்டில் நிசப்தம் அறக்கட்டளை என்���ு வந்திருக்கிறது. என்ன காரணம் என்று பரோடா வங்கிக்குத்தான் வெளிச்சம். இந்த ஒரு லட்சம் ரூபாய் ஈரோடு மாவட்டம் கோபிப்பாளையம் பிரிவில் குடியிருந்து வரும் கூலித் தொழிலாளியான ரவிக்குமார் அவர்களின் மனைவிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அவரது மனைவி, ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், கல்லீரலில் கட்டி உருவானதன் விளைவாக காமாலை பீடித்துக் கொண்டது. இந்தச் சிக்கல்களின் காரணமாக குறைப் பிரசவத்தின் மூலமாக பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தாயும் சேயும் தனித்தனியாக சிறப்பு அறைகளில் (ICU) கோவை பி.எஸ்.ஜி மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருந்தனர். ஏற்கனவே ஒரு லட்ச ரூபாய் செலவாகியிருப்பதாகவும் இன்னமும் மூன்று இலட்சம் வரை தேவை என மருத்துமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தொடர்பு கொண்டார்கள். கூலித் தொழிலாளிக்கு இது பெரிய செலவுதான். முழுமையான விசாரணைக்குப் பிறகு அந்த ஊர் தலைமையாசிரியர் திரு. தாமஸ் அவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை அனுப்பி வைக்க, அதை அவர் அந்தக் குடும்பத்திடம் சேர்ப்பித்தார். இப்பொழுது அறுவை சிகிச்சை முடிந்துவிட்டது. தாயும் சேயும் நலமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.\n9. வரிசை எண் 48- தமிழ்நாடு அறிவியல் கழகத்தில் தீவிரமாகச் செயலாற்றும் பாண்டியராஜன் மதுரையில் ஒரு பள்ளி நடத்துகிறார். சம்பக் என்பது பள்ளியின் பெயர். தனியார் பள்ளிதான் என்றாலும் பெரும்பாலும் கட்டிடத் தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளி இது. எழுத்தாளர்கள் விழியன் போன்றவர்கள் இந்தப் பள்ளிக்கு ஏதாவதொருவிதத்தில் உதவ வேண்டும் என பரிந்துரைத்திருந்தார்கள். செல்வி. அகிலா பள்ளிக்கு ஒரு முறை நேரடியாகச் சென்று பார்த்துவிட்டு வந்து விவரங்களைக் கொடுத்திருந்தார். அதனடிப்படையில் பள்ளியின் கழிவறை வசதி மேம்பாட்டுக்காக பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டிருக்கிறது.\nஇது ஜூன் மாதத்திற்கான வரவு செலவு விவரங்கள். மே மாத வரவு செலவு விவரங்களை இணைப்பில் காணலாம்.\nஅடுத்த மாதத்தில் செய்யவிருக்கும் உதவிகளுக்காக விசாரணைகள் நடந்து வருகின்றன. உதவி தேவைப்படும் இடங்களுக்கு நேரடியாகச் செல்வதற்கும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் கண்டு உண்மை நிலையைக் கண்டறிவதற்கும் நிறைய நண்பர்கள் உதவிக் கொண��டிருக்கிறார்கள். இதுவரையிலான அத்தனை காரியங்களுக்கும் இத்தகையவர்களின் உதவிகள்தான் பெரும்பலம்.\nபணம் அனுப்பி வைத்த நண்பர்களுக்கும், அறக்கட்டளைக்குத் தேவையான பல்வேறு உதவிகளைச் செய்து கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும் நன்றி.\nவெளிப்படையான பணப்பரிமாற்றம் என்பதுதான் முக்கியமான உறுதிப்பாடு. அதில் இதுவரை ஒரு கீறல் கூட விழவில்லை என்பதில் வெகு திருப்தியாக இருக்கிறேன். இனியும் இது அப்படியேதான் தொடரும்.\nஇருப்பினும் எந்தவிதமான சந்தேகம் என்றாலும் vaamanikandan@gmail.com என்கிற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nராமையா மருத்துவமனை வரைக்கும் செல்ல வேண்டிய வேலை இருந்தது. தெரிந்த பெண் ஒருவரை அங்கு அனுமதித்திருக்கிறார்கள். ஏழு மாத கர்ப்பம். ஆரம்பத்திலிருந்தே பிரச்ச்சினைதான். உயர் ரத்தம் அழுத்தம், அது இதுவென்று திணறிக் கொண்டேயிருந்தார். ஏழு மாதமாக வேலைக்கும் செல்வதில்லை. நேற்று ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார்கள். குழந்தை அறுநூற்றைம்பது கிராம்தான் இருந்திருக்கிறது. இவருடைய உடல்நிலை மோசமாகியிருக்கிறது. அறுவை சிகிச்சை செய்துவிடலாம் என்று மருத்துவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால் கடைசி நேரத்தில் குழந்தைக்கு இதயத்துடிப்பு மிகக் குறைவாக இருந்திருக்கிறது. சுகப்பிரசவம்தான் சரியாக இருக்கும் என்று சொல்லி வலி மருந்து கொடுத்திருக்கிறார்களாம். அந்தப் பெண் நேற்றிலிருந்து அழுது கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். ஆறுதல் சொல்வதற்காகச் சென்றிருந்தோம்.\nஅவரைப் பார்க்க அனுமதிக்கவில்லை. வெளியில் அவருடைய அம்மாவும் கணவரும் வெளியில் நின்றிருந்தார்கள். காவலாளியிடம் பேசிப் பார்த்தோம். ‘பேசுனா அவங்களுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்’ என்று கன்னடத்தில் சொன்னார்கள். அவர் வரம் கொடுப்பதாகவே தெரியவில்லை. எங்களின் நச்சரிப்பு தாங்காமல் ‘உள்ளே ஆடிட்டிங் நடக்குது இருபது நிமிஷம் இருங்க...டாக்டர்கிட்ட பேசிட்டு சொல்லுறேன்’ என்றார்.\nமருத்துவமனைக்குள் காத்திருப்பதைப் போன்ற கஷ்டம் வேறு எதுவுமில்லை. வலிகளையும் வேதனைகளையும் தூக்கமில்லாத இரவுகளையும் சுமந்தபடி நம்மைக் கடக்கும் கண்களை எதிர்கொள்வதும் கஷ்டம்; தவிர்ப்பதும் கஷ்டம். ஓரமாக ஒதுங்கி நின்று விட வேண்டும் அல்லது இந்த இடத்தை விட்டு ஓடி விட வேண்டும் என்ற���தான் மனது விரும்புகிறது. ஆனால் அது எவ்வளவு சுயநலம் இந்தச் சுவர்களுக்குள் சிக்கிக் கொண்ட மனிதர்கள் எதையோ அனுபவித்துவிட்டு போகட்டும்- இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கான மனநிலையையும், இடத்தையும் தேடி ஓடுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் இந்தச் சுவர்களுக்குள் சிக்கிக் கொண்ட மனிதர்கள் எதையோ அனுபவித்துவிட்டு போகட்டும்- இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கான மனநிலையையும், இடத்தையும் தேடி ஓடுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் ஆனால் நம்மால் வேறு என்ன செய்ய முடியும் ஆனால் நம்மால் வேறு என்ன செய்ய முடியும் இந்த உலகில் ஒவ்வொருவருக்காகவும் அழத் தொடங்கினால் இந்த வாழ்க்கை முழுவதும் அழுது கொண்டேதான் இருக்க வேண்டும். துன்பத்திலிருக்கும் ஒவ்வொருவருக்காவும் வேதனைப் படத் தொடங்கினால் வாழ்நாள் முழுவதும் வேதனையைத் தவிர வேறு எதையும் அறிந்து கொள்ள மாட்டோம்.\nஎதை எதையோ நினைத்துக் கொண்டிருந்தேன்.\nமருத்துவமனைக்குள் குழந்தைகளுக்கான விளையாட்டு அறை ஒன்றும் இருக்கிறது. சுவர் முழுக்கவும் வண்ணச் சித்திரங்களாகத் தீட்டி வைத்திருந்தார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகள் அறையினுள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பெற்றவர்களுக்கு அந்த அறைக்குள் அனுமதியில்லை. குழந்தைகள் மட்டும்தான். குழந்தைகளுக்கு சந்தோஷம்தான். வெளியே நின்று வேடிக்கை பார்க்கும் பெற்றவர்களுக்கும் சந்தோஷம்தான். நமக்குத்தான் கஷ்டம். மருந்து இறக்குவதற்காக புறங்கையில் ஊசி குத்தப்பட்டு அந்த ஊசியோடு பந்து விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளையும் தலையிலும் கழுத்திலும் கட்டுப் போட்டபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் பிஞ்சுகளும் மனதைப் பிசைந்தார்கள். அங்கிருந்தும் நகர்ந்துவிடத் தோன்றியது.\nமருத்துவமனையில் சில ஆப்பிரிக்கர்களும் இருந்தார்கள். சிகிச்சைக்காக வருகிறார்கள். தனித்து அமர்ந்திருந்த ஓர் ஆப்பிரிக்க ஆணிடம் பேச்சுக் கொடுக்கத் தோன்றியது. மெதுவாக புன்னகைத்தவுடன் ‘ஹலோ’ என்றார்.\nசம்பிரதாயமான அறிமுகத்துக்கு பிறகு ‘ட்ரீட்மெண்டுக்காக வந்திருக்கிறீர்களா\n‘யெஸ்...ஃபார் மை வொஃய்ப்’ என்றார். சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை பெறுவதற்காக மாலியிலிருந்து வந்திருக்கிறார்கள். அப்படியொரு ஆ���்பிரிக்க நாடு இருப்பது அவருடன் பேசிய பிறகுதான் தெரியும். மனைவி அறையில் தூங்கிக் கொண்டிருக்கிறார். அந்த மனிதருக்கு நாற்பது வயதுதான் இருக்கக் கூடும். இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். பேசிக் கொண்டிருந்தபோது தன்னுடைய மொபலை எடுத்து குழந்தைகளின் படத்தைக் காட்டினார். இரண்டு சிறுமிகள்.\nமனைவி ஆசிரியராக பணியாற்றுகிறாராம். ‘அங்கேயெல்லாம் இவ்வளவு மருத்துவ வசதிகள் இல்லை’ என்றார். ஆனால் தங்கச் சுரங்கங்கள் இருக்கின்றனவாம். சுரங்கங்களுக்கு ஏஜெண்ட் என்பது போன்றதொரு வேலையைச் செய்கிறார். அந்தவிதத்தில்தான் சில இந்திய நகை வியாபாரிகளின் வழியாக ராமையா மருத்துவமனை அறிமுகமாகியிருக்கிறது. ‘எங்க நாட்ல ரொம்ப கஷ்டம்....திரும்பிய பக்கமெல்லாம் ஏழ்மைதான்’ என்றார். அவரிடம் கேட்கலாமா வேண்டாமா என்று தெரியவில்லை. ‘இந்தியா வந்து மருத்துவம் பார்க்கறீங்க....உங்களுக்கு வசதி இருக்கா’ என்றேன். அவர் இந்தக் கேள்வியை எதிர்பார்த்திருக்கவில்லை. சில வினாடிகள் எதுவும் பேசவில்லை. பிறகு என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. பேச ஆரம்பித்துவிட்டார்.\nசிறு காலத்திலிருந்தே வறுமைதான். அப்பா குடும்பத்தை விட்டுவிட்டு போய்விட்டார். அம்மாதான் இரண்டு மகன்களையும் வளர்த்திருக்கிறார். இவருக்கும் பெரிய படிப்பெல்லாம் எதுவுமில்லை. கொஞ்சம் வயது வந்தவுடன் தங்கச் சுரங்கத்தில் வேலை பார்க்கத் தொடங்கி ஓரளவு தம் கட்டியிருக்கிறார். இப்பொழுது இந்த மருத்துவச் செலவுகளுக்காக கையிருப்பு மொத்தத்தையும் வழித்தெடுத்து வந்திருக்கிறார். ‘இரண்டு பேரையும் காப்பாற்றிவிட வேண்டும்’ என்ற வெறியோடு இருப்பதாகச் சொன்னார்.\n‘உங்ககிட்ட சொல்லைல....ஆமா ரெண்டு பேர்தான்...அம்மாவும் குழந்தையும்’. குழந்தைக்கும் பிரச்சினை என்று அவர் சொல்லவில்லை. இப்பொழுதுதான் சொல்கிறார். அதே பிரச்சினைதான். சிறுநீரகத்தில் தொந்தரவு.\nஅறைக்குள் விளையாடிக் கொண்டிருக்கிறாள். அந்த அறைக்குள் முன்பு பார்த்த போது ஆப்பிரிக்க குழந்தை இருப்பதை நான் கவனித்திருக்கவில்லை. அழைத்துச் சென்று காட்டினார். வெளியில் நின்று குழந்தையை நோக்கி சைகை செய்தார். அந்தக் குழந்தை சிரித்துவிட்டு விளையாட்டைத் தொடர்ந்தது.\n‘அம்மாகிட்ட விட்டுட்டு வந்திருக்கோம்...நாலு வயசு ஆகுது’. தனது அம்மாவு���் அப்பாவும் அக்காவும் வந்து சேர்வதற்காக அந்தக் குழந்தை காத்துக் கொண்டிருக்கும்.\n‘எப்போ ஊருக்கு போவோம்ன்னு ஆசையா இருக்கு’ என்று அவர் சொன்ன போது வருத்தமாக இருந்தது. மனைவி மகள் என இரண்டு பேரையும் ஒரு சேர மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு மிச்சமிருக்கிற ஒரு குழந்தையை கண் காணாத இடத்தில் விட்டுவிட்டு நெரிசல் மிகுந்த இந்நகரத்தில் தனியாக வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருக்கும் இந்த மனிதனின் மனநிலை எப்படியெல்லாம் ஊசலாடிக் கொண்டிருக்கும்\n‘ஏதாச்சும் ஹெல்ப் வேணும்ன்னா சொல்லுங்க’ என்றதற்கு எதுவுமே சொல்லாமல் சிரித்தார்.\n‘நான் சொந்தமா சொன்னேன்னு நினைச்சுக்க வேண்டாம்...அங்க பாருங்க’ என்று காட்டினார். படியில் ஒட்டி வைத்திருந்தார்கள். ‘காப்பியடிச்சுட்டேன்...ஆனா மனசுக்கு ஆறுதலா இருக்கு’ என்று சொல்லிவிட்டு பெருஞ்சிரிப்பு ஒன்றை உதிர்த்தார்.\nஇருவரும் பேசாமல் அமர்ந்திருந்தோம். அந்த இடத்தில் அந்த ஒரு வாக்கியமே எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறது. அவ்வளவு வலிமை மிக்க வாக்கியம் அது.\n‘அந்தப் பொண்ணை இன்னைக்கு பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க’ என்று உடன் வந்தவர்கள் சொன்னார்கள். அதனால் வந்த காரியம் நிறைவேறாமலேயே திரும்பினோம். ஆப்பிரிக்கருக்கு கை கொடுத்துவிட்டு கிளம்பினேன்.\nவண்டியில் ஏறிய பிறகு ‘ஆப்பிரிக்கர் என்ன சொன்னார்’ என்றார்கள். அவர் படியில் ஒட்டியிருந்ததை படித்துக் காட்டியதை மட்டும் சொன்னேன். சிரித்தார்கள்.\nவழியெங்கும் மழை பெய்து கொண்டிருந்தது. மழைச் சத்தத்தையும் தாண்டி அவரது சிரிப்புச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.\n1) நிசப்தத்தில் பதிவு செய்யப்படும் வேலைகளுக்கான தகுதிகள் இருந்தால் மட்டும் Resume ஐ அனுப்பி வைக்கவும். ‘இந்த ரெஸ்யூமுக்கு ஏற்ற வேலை எதுவும் இருக்கிறதா’ என்று கேட்டு அனுப்பி வைக்க வேண்டாம். இத்தகைய மின்னஞ்சல்களால் எந்தப் பயனும் இல்லை. என்னாலும் பதில் அனுப்பக் கூட முடிவதில்லை. அவ்வளவு ரெஸ்யூம்கள் வந்து நிரம்பிக் கொண்டிருக்கின்றன.\n2) வேலை காலி இருப்பதாக தகவல் அனுப்புபவர்கள் தங்களுடைய நிறுவனம் அல்லது நண்பர்களின் நிறுவனத்தில் தேவைகள் இருந்தால் மட்டும் அனுப்பவும். ‘எனக்கு இந்த ஈமெயில் வந்துச்சு...ஃபார்வேர்ட் செய்யறேன்...விசாரிச்சுக்குங்க’ என்று சொல்லி தயவு ��ெய்து அனுப்ப வேண்டாம். அது சாத்தியமில்லாத காரியம்.\n3) ஏற்கனவே சொன்னது போல தபால்காரன் வேலையை மட்டும்தான் செய்கிறேன். Job exchange என்று தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.\n2014 அல்லது 2015 ஆம் ஆண்டு தேர்ச்சியடைந்தவர்கள்\n2014 அல்லது 2015 ஆம் ஆண்டு தேர்ச்சியடைந்தவர்கள்\nசரளமான ஆங்கிலம் மிக அவசியம். vaamanikandan@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு ரெஸ்யூம் அனுப்பி வைக்கவும்\nஇடம்: திருவனந்தபுரம், கொச்சின், சென்னை மற்றும் பெங்களூர்\n30 நாட்களுக்குள் சேர வேண்டும்.\nsg.prem2@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு ரெஸ்யூம் அனுப்பி வைக்கவும்\nஈரோட்டில் செயல்படும் விளம்பர நிறுவனம் ஒன்றில் அலுவலக நிர்வாகியாக பண்புரிய விருப்பமிருக்கும் பெண்கள் admin@designpluz.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.\nvaamanikandan@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு ரெஸ்யூம் அனுப்பி வைக்கவும்\nஅனுபவம்: 2 - 3 வருடங்கள்\nஅனுபவம்: 2 - 4 வருடங்கள்\nஅனுபவம்: 2 - 4 வருடங்கள்\nஅனுபவம்: 8 - 12 வருடங்கள்\nஅனுபவம்: 4 - 5 வருடங்கள்\nஅனுபவம்: 3 - 4 வருடங்கள்\nvaamanikandan@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு ரெஸ்யூம் அனுப்பி வைக்கவும்\nகோயமுத்தூரில் இருக்கும் சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் எட்டு காலி இடங்கள் இருக்கின்றன.\nJquery தெரிந்திருந்தால் கூடுதல் சிறப்பு.\n60 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n7-20 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n30 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n45-60 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n30 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n30 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n15-30 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n60 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n30-45 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n45-60 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n30-45 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n30-45 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n60 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n30-45 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n30 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n30 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n30 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n30 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n30 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n30-40 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n30-40 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n30-40 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n30-40 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n30-40 நாட்களுக்குள் சேர வேண்டும்.\n30-40 நாட்களுக்குள் சேர வேண்டும்.\nமேற்சொன்ன அனைத்து வேலைகளுக்கும்: manohar_gri@yahoo.co.in என்ற மின்னஞ்சலுக்கு ரெஸ்யூமை அனுப்பி வைக்கவும்.\nசமீபத்தில் இன்மை இதழில் நகுலனுக்கான சிறப்பிதழைக் கொண்டு வந்திருந்தார்கள். இன்மை சற்று கனமான இணையப் பத்திரிக்கை. எழுத்தாளர்கள் அபிலாஷூம், சர்வோத்தமனும் நடத்துகிறார்கள். சிறப்பிதழில் நகுலன் பற்றிய கேள்விகளைக் கேட்டு அதற்கான பதில்களை சில படைப்பாளிகளிடமிருந்து வாங்கி பதிவு செய்திருந்தார்கள். எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிட்டிருந்த ஒரு வரி எனக்கு மிகப் பிடித்திருந்தது. நகுலனின் கவிதையைக் காட்டிலும் உரைநடை தனித்துவமானது என்று சொல்லியிருந்தார். அதை நிறையப் பேர் ஒத்துக் கொள்ளக் கூடும். உரைநடையில் பரீட்சார்த்த முயற்சிகளை நகுலன் மேற்கொண்டிருந்தார் என்பதற்கு உதாரணம் காட்ட வேண்டுமானால் ‘ஒரு ராத்தல் இறைச்சி’ என்ற சிறுகதையைச் சொல்லலாம். சிறிய கதைதான். பத்து நிமிடங்களில் வாசித்துவிடலாம். ஆனால் சிறுகதையில் நாம் யோசிப்பதற்கான நிறைய இடங்களை விட்டு வைத்திருக்கிறார்.\nஒரு எழுத்தாளனுக்கும் அவனது வளர்ப்பு நாய்க்குமான பந்தம்தான் கதை. கதை சொல்கிறவன் தன்னை அறிமுகப்படுத்துவாகத்தான் கதை ஆரம்பமாகிறது. இதுவரை தான் எழுதிய படைப்புகளின் வழியாக வெறும் நான்கு ரூபாய் இருபத்தைந்து பைசா மட்டுமே சம்பாதித்திருக்கும் எழுத்தாளன். அடுத்த வரியில் தான் காதலித்த பெண்ணைப் பற்றியக் குறிப்பு வருகிறது. அதைத் தொடர்ந்து வரும் பத்தியில் தனது உத்தியோகம், சம்பள உயர்வு பற்றிய குறிப்பு. அதற்குப் பிறகு தான் ஐந்து வருடங்களாக வளர்க்கும் நாய் என கதை நீள்கிறது. இவையெல்லாம் ஒன்றுக்கொன்று சம்பந்தமேயில்லாத குறிப்புகளாக இருக்கின்றன என்று ஆரம்பத்திலேயே ஒரு யோசனை வந்துவிடும்.\nகால்களை நக்கியே கடுப்பேற்றிக் கொண்டிருக்கும் அந்த நாய்க்கு வெள்ளிக்கிழமையானால் கறி போட்டுவிட வேண்டும். அறிவார்ந்த நாய்தான். ஆனாலும் அது கறியை எதிர்பார்த்து இவ்வளவு தீவிரமாகச் சேட்டைகளைச் செய்வதைத்தான் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. இருந்தாலும் ஐந்து வருடங்களைத் தாண்டிவிட்டார்கள். இடையில் எழுத்தாளனைப் பார்க்க இன்னொரு எழுத்தாளர் பாம்பேயிலிருந்து வருகிறார். அவரோடு பேசியபடி அந்த வாரம் நாய்க்கு கறி போடாமல் விட்டுவிடுகிறார் எழுத்தாளர். பொறுத்துப் பொறுத்து பார்த்த நாய் எஜமானனின் ஆடு சதையை எட்டிப்பிடித்துவிடுகிறது.\nதுண்டித்த சித்திரங்களை ஒரு மெல்லிய சரடால் இணைக்கிற கதை இது. இந்தச் சித்திரங்கள் ஒவ்வொன்றும் தொடர்புடையவை போலவும் இருக்கும். இல்லாதது போலவும் தெரியும். இந்த ஊசல்தான் கதைக்கான பலமாகத் தெரிகிறது. இன்னொரு பலம்- நாய் மீது வாசகனுக்கு உருவாகும் அன்பு. ‘தனக்கு எரிச்சலாக இருக்கிறது’ என்று உணர்த்தியபடியே நாய் பற்றிய வர்ணிப்புகளைத் தந்து அதன் மீது நமக்கொரு பிரியத்தை உருவாக்கிவிடுகிறார். கதையின் இறுதியில் நாய்க்கு இவருடைய வேலைக்காரன் கொடுக்கும் தண்டனை நம்மைச் சலனமுறச் செய்துவிடுகிறது. அதுவரை கதையில் பிரதானமாகத் தெரிந்த எழுத்தாளன் மறைந்து அந்த நாயின் பிம்பம் வந்து நம் மனதுக்குள் ஒட்டிக் கொள்கிறது.\nநடை, உள்ளடக்கம் என இரண்டிலும் செய்யப்பட்ட இத்தகைய பரிசோதனைகள் கதையை இன்றைக்கு புத்தம் புதியதாகக் காட்டுகின்றன. நகுலனின் மொழி விளையாட்டு பிரமாதமானது.\nஇதுவரை வாசித்திராதவர்கள் வாசித்துவிடுங்கள். இணைப்பு\nகதையில் இடம்பெறும் துண்டிக்கப்பட்ட சித்திரங்கள் எதைக் குறிப்பிடுகின்றன சன்மானமே வராத தனது எழுத்து குறித்தான குறிப்பின் வழியாக வாசகனிடம் எதைச் சொல்கிறார் சன்மானமே வராத தனது எழுத்து குறித்தான குறிப்பின் வழியாக வாசகனிடம் எதைச் சொல்கிறார் தனது காதல் தோல்விக்கும் இந்தக் கதைக்கும் என்ன சம்பந்தம் தனது காதல் தோல்விக்கும் இந்தக் கதைக்கும் என்ன சம்பந்தம் சம்பள உயர்வு பற்றிய குறிப்பு எழுத்தாளன் பற்றிய எந்தவிதமான அபிப்பிராயத்தை உருவாக்குகிறது சம்பள உயர்வு பற்றிய குறிப்பு எழுத்தாளன் பற்றிய எந்தவிதமான அபிப்பிராயத்தை உருவாக்குகிறது இந்த மூன்றையும் இணைத்து கதையின் கடைசியில் நாய்க்கு அளிக்கப்படும் தண்டனையை எப்படி புரிந்து கொள்கிறோம் இந்த மூன்றையும் இணைத்து கதையின் கடைசியில் நாய்க்கு அளிக்கப்படும் தண்டனையை எப்படி புரிந்து கொள்கிறோம் இந்த பதிலைக் கண்டுபிடிப்பதைத்தான் நாம் யோசிப்பதற்கான இடம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.\n‘இதுதான் முடிவு’ என்பதோடு சிறுகதை நிறைவு பெற்றுவிடுவதில்லை. வாசிக்கிற ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கதையின் வீச்சை உணர்கிறார்கள். வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு விதமாக புரிந்து கொள்கிறார்கள் என்பது இரண்டாம்பட்சம். ஒருவரே கூட இன்று ஒரு மாதிரி புரிந்து கொள்ளலாம் ஆறு மாதங்களுக்கு பிறகு வேறொரு மாதிரி புரிந்து கொள்ளலாம். அப்படியானதொரு சிறுகதை இது. அந்த வகையில்தான் இந்தச் சிறுகதை சிறந்த சிறுகதைளின் வரிசையில் தனக்கான இடத்தைப் பெறுகிறது என்று நம்புகிறேன்.\nஇன்றைய மற்றொரு பதிவு: அன்பார்ந்த களவாணிகள்\nவெள்ளிக்கிழமையானால் அலுவலகத்துக்கு ஒரு கூட்டம் வருகிறது. ஊழியர்கள் நலனுக்காக சில காரியங்களைச் செய்வார்கள் அல்லவா அப்படியான செயல்பாடு அது. இரண்டு வாரங்களுக்கு முன்பாக ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு ஆகியவற்றை சோதனை செய்வதற்காக ஒரு குழுவினர் வந்திருந்தார்கள். தனியார் மருத்துவமனையின் ஆட்கள் அவர்கள். Random Blood Sugar பார்த்தார்கள். எங்கள் ஊரில் பரிசோதித்தால் ஐம்பது ரூபாய். பெங்களூரில் நூற்றியிருபது ரூபாய் வாங்குகிறார்கள். ஆனால் இந்த முகாமில் இலவசமாகச் செய்தார்கள். ‘இவ்வளவு பேருக்கு இலவசமாக பார்க்கிறார்கள். நல்ல மருத்துவமனை’ என்று நினைத்து வரிசையில் நின்றிருந்தேன். வரிசையில் நிற்கும் போதே ஒரு விண்ணப்பத்தைக் கொடுத்து நிரப்பச் சொல்லியிருந்தார்கள். வழக்கமான விவரங்கள்தான். தொடர்பு எண், மின்னஞ்சல் முகவரி, வீட்டில் யாருக்கேனும் சர்க்கரை இருக்கிறதா என்கிற கேள்விகள். அம்மாவுக்கு இருக்கிறது என்று நிரப்பிக் கொடுத்திருந்தேன். அலுவலக பணியாளர்களுக்கு பரிசோதனை முடிந்த பிறகு மற்றவர்களுக்கும் செய்தார்கள்- மற்றவர்கள் என்றால் அலுவலகத்தை துடைத்துப் பெருக்கும் கடைநிலை ஊழியர்கள். ஒரு ஆயாவுக்கு சர்க்கரையின் அளவு முந்நூற்று சொச்சம் இருந்தது. அதைக் கேட்டு மயங்கி வீழ்ந்துவிட்டார். சர்க்கரை என்றால் உயிர்க்கொல்லி என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது.\nஅடுத்த நாள் காலையில் அந்த ஆயாவிடம் பேசினேன். நேற்றிலிருந்து சாப்பாடே சாப்பிடவில்லை என்றார். அவ்வளவு பயம். நூல்கோல் வைத்தியத்தைச் சொல்லிவிட்டு ‘எதுக்கும் நீங்க டாக்டரைப் பாருங்க’ என்றேன். நேற்று மாலையில் விசாரித்த வரைக்கும் அவர் மருத்துவரை பார்த்திருக்கவில்லை. பரிசோதனை செய்ய வந்த மருத்துவமனையிலிருந்தே இரண்டு மூன்று முறை அழைத்திருக்கிறார்கள். ‘அந்த ஆஸ்பத்திரிக்காரங்களே வரச் சொல்லியிருக்காங்க..டெஸ்ட் எல்லாம் செய்யணும்...தொள்ளாயிரம் ரூபாய் எடுத்துட்டு வரச் சொல்லுறாங்க...காசு ரெடி பண்ணிட்டு போகணும்’ என்றார். இப்பொழுதெல்ல��ம் மதிய உணவுக்குச் சென்றால் ஒரு பஃபே சாப்பாடு நானூறு ரூபாய்க்கு குறைவில்லாமல் ஆகிறது. பார்-பீ-க்யூவுக்குச் சென்றால் எழுநூறு ரூபாய்க்கு மேலாக ஆகிறதாம். அதே அலுவலகத்தில் வேலை செய்யும் ஆயாவுக்கு முந்நூறுக்கு மேல் சர்க்கரையிருந்தாலும் மருத்துவமனைக்குச் செல்வதற்கு காசு ஏற்பாடு செய்ய ஒன்றிரண்டு வாரங்கள் ஆகிறது.\nஅந்த ஆயா இருக்கட்டும். மருத்துவமனைக்காரர்களை கவனித்தீர்களா இலவச பரிசோதனை செய்வதாகவும் ஆயிற்று; நோயாளியையும் பிடித்த மாதிரி ஆகிவிட்டது. இரண்டு நாட்கள் கழித்து என்னையும் ஃபோனில் அழைத்தார்கள். ‘அம்மாவுக்கு சர்க்கரை இருக்குல்ல...கூட்டிட்டு வர்றீங்களா இலவச பரிசோதனை செய்வதாகவும் ஆயிற்று; நோயாளியையும் பிடித்த மாதிரி ஆகிவிட்டது. இரண்டு நாட்கள் கழித்து என்னையும் ஃபோனில் அழைத்தார்கள். ‘அம்மாவுக்கு சர்க்கரை இருக்குல்ல...கூட்டிட்டு வர்றீங்களா’ என்றார் ஒரு பெண்மணி. அம்மா ஊரில் இருக்கிறார் என்று சொல்லியிருக்கலாம். அதற்கு மேல் தொந்தரவு இருந்திருக்காது. தெரியாத்தனமாக சரி என்று சொல்லிவிட்டேன். அதன் பிறகு தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களுக்குத் தாளித்து தள்ளிவிட்டார்கள். ‘எப்போ வர்றீங்க’ என்றார் ஒரு பெண்மணி. அம்மா ஊரில் இருக்கிறார் என்று சொல்லியிருக்கலாம். அதற்கு மேல் தொந்தரவு இருந்திருக்காது. தெரியாத்தனமாக சரி என்று சொல்லிவிட்டேன். அதன் பிறகு தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களுக்குத் தாளித்து தள்ளிவிட்டார்கள். ‘எப்போ வர்றீங்க’ என்று கேட்கமாட்டார்கள். ‘உங்களுக்காக எப்போ அப்பாய்ண்ட்மெண்ட் புக் பண்ணட்டும்’ என்று கேட்கமாட்டார்கள். ‘உங்களுக்காக எப்போ அப்பாய்ண்ட்மெண்ட் புக் பண்ணட்டும்’ என்பார்கள். ஏதாவது ஒரு நாளில் நாம் சென்றே தீர வேண்டும் என்பது மாதிரியான அழுத்தம் இது. அலுவலக நண்பர்கள் பலருக்கும் இதே தொந்தரவு. இவர்கள் இப்படி ஆள் பிடிப்பதற்கு இலவச மருத்துவ முகாம் என்று பெயர். முந்தாநாள் கூட அதே பெண் அழைத்திருந்தார். ‘எனக்கு ஓரளவுக்கு விவரம் இருக்குங்க...தயவு செஞ்சு நான் முடிவெடுக்க அனுமதிங்க...எந்த மருத்துவரிடம் அம்மாவை அழைத்துச் செல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியும்’ என்று கத்திவிட்டேன். வழக்கமாக அப்படி யாரிடமும் ஃபோனில் கத்துவதில்லை. ஆனால் வெண்ணையை வெட்டுவது போல வழு வழுவென பேசி ஆள் பிடித்தால் கோபம் வந்துவிடுகிறது. நம்மை இளிச்சவாயன் என்று நினைத்தால் மட்டுமே அப்படி வழுவழுப்பாக பேச முடியும். அதற்கு மேல் தொந்தரவு இல்லை.\nஇவர்கள் இப்படியொரு களவாணி என்றால் கடந்த வெள்ளிக்கிழமை இன்னொரு கார்போரேட் களவாணிக் குழு வந்திருந்தது. யோகா சொல்லித் தருகிறோம் என்று இறங்கியிருந்தார்கள். ஈஷா யோக மையத்தினர்தான். உண்மையில் ஜக்கியின் ஆட்கள்தான் யோகா சொல்லித் தருகிறார்கள் என்று தெரியாது. ஷூவைக் கழற்றிவிட்டு அந்த இடத்துக்குச் சென்ற போதுதான் தெரிந்தது. ஒரு பெண் - அவளுக்கு முப்பது வயது இருக்கலாம் - முழு சந்நியாசினி ஆகிவிட்டாளாம். ‘நான் சிஸ்கோவில் வேலை செய்தேன்...லட்சக்கணக்கில் சம்பளம்...இப்போ வேலையை விட்டுட்டு சத்குருவின் பாதங்களில் சரணடைந்துவிட்டேன்...ரொம்ப நிம்மதி’ என்றார். இது ஒரு மூளைச் சலவை. இந்த உலகத்தில் வேலை, குடும்பம் உள்ளிட்ட லெளகீக வாழ்க்கை என்பதே சுமை என்பதாகவும் இந்தச் சுமையை இறக்கி வைக்க ஒரு குருவினால் மட்டுமே முடியும் என்கிற வகையில் ஐடிக்காரர்களிடம் காட்டுவதற்கான மாடல்கள் இந்த மாதிரியான சந்நியாசினிகள். ‘ச்சே ஐஐடியில் படிச்சவன் இப்படி மாறியிருக்கான் பாரு..நிச்சயம் ஏதோ இருக்கு’ என்று அடுத்தவர்களையும் யோசிக்கச் செய்கிறார்கள். பக்காவான strategy.\nஓட்டுவது எருமை. அதில் இப்படியொரு வெட்டிப் பெருமை.\nமுப்பது வயதிலும் நாற்பது வயதிலும் வாழ்க்கையில் அனுபவிக்கவும் தெரிந்து கொள்ளவும் எவ்வளவோ இருக்கின்றன. இந்த வயதில் எவனோ சொன்னான் என்று விட்டில் பூச்சியாக விழுந்துவிட்டு அடுத்தவனைப் பார்த்து ‘உங்கள் வாழ்க்கையைவிடவும் என்னுடைய வாழ்க்கை நன்றாக இருக்கிறது’ என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது ஒருவிதமான மனப்பிரம்மை அது. சாதாரண மனித வாழ்க்கையின் எல்லாவிதமான பரிமாணங்களையும் பார்த்து அனுபவித்தவன்தான் பூரண மனிதனாக முடியுமே தவிர பாதியிலேயே எல்லாவற்றையும் விட்டு ஒரு அரைவேக்காட்டு சாமியாரிடம் சராணகதியடைந்தவர் வந்து பேசினால் எரிச்சல் வரத்தான் செய்யும். இதே ஜக்கியின் மகள் முழுநேர யோகா பயிற்சியாளர் ஆகிவிட்டாரா என்ன ஒருவிதமான மனப்பிரம்மை அது. சாதாரண மனித வாழ்க்கையின் எல்லாவிதமான பரிமாணங்களையும் பார்த்து அனுபவித்தவன்தான் பூரண மனிதனாக ம���டியுமே தவிர பாதியிலேயே எல்லாவற்றையும் விட்டு ஒரு அரைவேக்காட்டு சாமியாரிடம் சராணகதியடைந்தவர் வந்து பேசினால் எரிச்சல் வரத்தான் செய்யும். இதே ஜக்கியின் மகள் முழுநேர யோகா பயிற்சியாளர் ஆகிவிட்டாரா என்ன அமெரிக்காவிலோ ஆஸ்திரேலியாவிலோ இருக்கிறாராம். உபதேசமெல்லாம் ஊருக்குத்தான்.\nஎனக்கு இந்த மாதிரி சமயங்களில் வாய் சும்மா இருக்காது. ‘உங்களை விட நான் சந்தோஷமாக இருக்கிறேன். இல்லையென்று நிரூபிக்க முடியுமா’ என்று கேட்டேன். ஹோட்டலில் வேலை செய்பவரோ, சாலையோரம் காய்கறி விற்பவரோ ‘உன்னைவிட சந்தோஷமாக இருக்கிறேன்’ என்று சொன்னால் ஒத்துக் கொள்வேன். ஆனால் இந்தப் பெண்மணி சொல்வதை எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.\nஎதைப்பற்றியும் யோசிக்காமல் ‘சத்குருவின் கூட்டம் பெங்களூரில் நடக்கிறது. அதற்கு நீங்கள் வர வேண்டும்’ என்றார்.\nஇவ்வளவுதான். இதுதான் இந்த யோகா பயிற்சியின் நோக்கம். எதையாவது சொல்லி சத்குருவின் கூட்டத்திற்கு ஆளை இழுத்து வர வேண்டும். இப்படித்தான் பெங்களூரில் நிறைய கார்போரேட் நிறுவனங்களில் நுழைந்திருக்கிறார்கள். யோகா சொல்லித் தருகிறோம் என்று நுழைந்து பிறகு ஜூன் 20 ஆம் தேதி ஜக்கி நடத்தும் யோகா பயிற்சிக்கு வந்துவிடுங்கள் என்று கொக்கி போடுகிறார்கள். பெங்களூரில் திரும்பிய பக்கமெல்லாம் பேனர்கள். முதலமைச்சரே சத்குருவுடன் சேர்ந்து யோகா செய்கிறாராம். செய்தித்தாள்களில் பிட் நோட்டீஸ் வைத்துக் கொடுக்கிறார்கள். பேருந்து நிறுத்தங்களில் விநியோகிக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான ஆட்களைத் திரட்டிவிடுவார்கள். அதுவும் கூட்டத்தை எங்கே நடத்துகிறார்கள் மான்யாட்டா டெக் பார்க். கார்போரேட் நிறுவனங்கள் நிரம்பிக் கிடக்கும் வளாகம் அது. இந்த களவாணி சாமியார்கள் பேசும் போது ‘கார்போரேட் என்றாலே மன அழுத்தம்’ என்று நிறுவிவிடுகிறார்கள். ‘ஆமாம்டா நமக்கு பயங்கர டென்ஷன்’ என்று நாமும் நம்பத் தொடங்குகிறோம். ‘அப்போ வாங்க நாங்க ரிலாக்ஸ் பண்ணிவிடுறோம்’ என்று அமுக்குகிறார்கள்.\nயோகா வாழ்க்கைக்கான கருவிதான். ஆனால் இந்தக் கருவியைப் பயன்படுத்திதான் அத்தனை சாமியார்களும் கோடிகளில் புரண்டு கொண்டிருக்கிறார்கள். பாபா ராம்தேவ் வெறும் யோகா சாமியாராக இருந்தால் பிரச்சினையில்லை. அவருடைய பதஞ்சலி கடைகளில�� விசாரித்துப் பார்த்தால் தெரியும். கிட்டத்தட்ட ஐநூறு விதமான பொருட்களை வைத்திருக்கிறார்கள். மருத்துவப் பொருட்களை மட்டும்தான் விற்கிறார்கள் என்று நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. துணி துவைக்கும் டிடர்ஜெண்ட் வரைக்கும் அத்தனையும் கிடைக்கிறது. அரை லிட்டர் எண்பது ரூபாய்தான். வெரி வெரி சீப். யோகா என்ற பெயரில் ஆட்களை உள்ளே இழுத்து ஒரு மிகப்பெரிய வணிகத்தை நடத்துகிறார்கள். புத்தகம், ருத்ராட்சைகள் என்று எல்லாவற்றையும் வைத்து வியாபாரம் நடத்துகிறார்கள். இந்த வியாபாரிகளுக்குத்தான் யோகா தினம் பயன்படப் போகிறது.\nமாதா அமிர்தானந்தமாயியை தான வள்ளல் என்கிறார்கள். அவரது அமிர்தா பொறியியல் கல்லூரியில் எவ்வளவு ஃபீஸ் வாங்குகிறார்கள் என்று விசாரித்துப் பார்க்கலாமே. ஜக்கி இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டிருப்பதாகச் சொல்கிறார். ஆலந்துறையில் அவரது ஈஷா மையம் வனப்பகுதிக்குள் நடத்தும் அழிச்சாட்டியங்களை அந்த ஊர்க்காரர்களிடம் கேட்டால் சொல்வார்கள்- மிகப்பெரிய கட்டடங்களை எழுப்புவதும், வனவிலங்குகளின் பாதைகளை மறைப்பதும், வனப்பகுதிக்குள் கூட்டம் சேர்ப்பதும் என்று அடித்து நொறுக்குகிறார்கள். ஒரு பக்கம் கொடுப்பது மாதிரி கொடுத்துவிட்டு இன்னொரு சுருட்டியெடுக்கிறார்கள் இந்த சாமியார்கள்.\nயோகாவை பழிக்கவில்லை. அதைக் குறை சொல்லவுமில்லை. ஆனால் எல்லாவற்றையும் வணிகமயமாக்கிக் கொண்டிருக்கும் யுகத்தில் யோகாவின் பெயரால் களவாணிகளும் கேடிகளும் கார்போரேட் சாமியார்களும் கோடிக்கணக்கில் புரண்டு கொண்டிருக்கிறார்கள். இந்தியா முழுவதும் கணக்கெடுத்தால் யோகா தெரிந்த குருக்கள் பல்லாயிரக்கணக்கில் இருப்பார்கள். ஆனால் கார்போரேட் பெரு மருத்துவமனைகளைக் கொண்டு வந்து பிறகு குடும்ப மருத்துவர் என்கிற ஒரு அம்சத்தையே ஒழித்துக் கட்டினார்கள் அல்லவா அப்படித்தான் யோகாவிலும்- யோகா பழக வேண்டுமானால் ஈஷாவிலும், ராம்தேவிடமும், வாழும்கலையிலும்தான் பழக வேண்டும் என்று அவர்கள் மீது பெரும் வெளிச்ச வெள்ளத்தைப் பாய்ச்சுகிறார்கள். அவர்களை மட்டும்தான் பிரதானப்படுத்துகிறார்கள். குடும்ப டாக்டர்கள் ஒழிந்தது போல இந்த சிறு சிறு யோகா குருக்களும் ஒழியப் போகிறார்கள். எல்லாவற்றிலும் கார்போரேட் மயமாக்கல்த��ன்.\nஇந்த யோகா தினக் கொண்டாட்டத்தின் பின்னணியில் இந்தியாவின் most influential சாமியார்கள் நிச்சயம் இருப்பார்கள் என்று நம்பலாம். அக்‌ஷய திருதியைப் போல இதில் மிகப்பெரிய வணிக நோக்கம் ஒளிந்திருக்கிறது. இவ்வளவு விளம்பரங்களும் பிரம்மாண்டப்படுத்துதலும் யாருக்கு பயன்படுகிறதோ இல்லையோ- தங்களின் வணிக சாம்ராஜ்யத்தை மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்திக் கொள்ள சாமியார்களுக்கு உதவும். இப்படியான ஒரு சூழலில் அரசாங்கம் கார்போரேட் சாமியார்களை முன்னிலைப்படுத்திக் காட்ட வேண்டியதில்லை. ஆனால் அப்படியெல்லாம் விட்டுவிடுவார்களா வேலிக்கு ஓணான் தேவை. ஓணானுக்கு வேலி தேவை. இந்த லட்சணத்தில் நாம் சொன்னால் கேட்கவா போகிறார்கள்\nசமீபத்தில் உற்சாகமூட்டும் வேலை ஒன்றைத் தந்திருக்கிறார்கள் அல்லது அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். சினிமா சம்பந்தப்பட்ட வேலை. திரைக்கதை, வசனம் எழுதப் போகிறேன் என்றெல்லாம் நினைத்துக் கொள்ள வேண்டாம். அதெல்லாம் இல்லை. நண்பரொருவர் இயக்குநர் ஆகியிருக்கிறார். அவரைப் பத்து வருடங்களுக்கு மேலாகத் தெரியும். உதவி இயக்குநராக இருந்தவர் இப்பொழுது ப்ரோமோஷன் வாங்கிவிட்டார். சென்னையில் அலுவலகம் அமைத்திருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பைத் தொடங்கிவிடுவார்கள் போலிருக்கிறது. நடிகைகளைத் தேடிக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் சென்னையில் தேடியிருக்கிறார்கள். யாரும் சரியாக அமையவில்லை. இப்பொழுது பெங்களூரில் வலை வீசப் போகிறார்கள்.\n‘உங்களுக்குத் தெரிஞ்ச பொண்ணுங்க யாராச்சும் நடிப்பாங்களா’ என்றார். இதெல்லாம் என்ன கேள்வி. இதை வாய்ப்பாக பயன்படுத்தி நடிக்க விரும்புகிற பெண்களை தெரிந்த பெண்களாக மாற்றிக் கொள்ளவேண்டியதுதானே’ என்றார். இதெல்லாம் என்ன கேள்வி. இதை வாய்ப்பாக பயன்படுத்தி நடிக்க விரும்புகிற பெண்களை தெரிந்த பெண்களாக மாற்றிக் கொள்ளவேண்டியதுதானே ‘ம்ம்ம்ன்னு சொல்லுங்க...வரிசையில் நிற்க வைக்கிறேன்’ என்றேன். அவர் நம்பிவிட்டார்.\n‘நாலஞ்சு மாடல் கோ-ஆர்டினேட்டர்கிட்ட சொல்லிட்டோம்...ஒண்ணும் சரியா அமையல’ என்றார். மாடல் கோ-ஆர்டினேட்ர்களாலேயே முடியவில்லையாம். நான்தான் முடிக்க வேண்டும் என்கிறார். மந்திரியால் முடியாததை கவுண்டமணி முடித்த மாதிரிதான். கைகள் பரபரப்பாகிவிட்��ன. எத்தனை நாட்களுக்குத்தான் ஃபோனை எடுத்து கரிகாலனிடமும், சாத்தப்பனிடமுமே பேசிக் கொண்டிருப்பது ஸம்ரிதா அகர்வால், ஷ்வேதா சிரோட்கர் என்றெல்லாம் பெயர்களை ஃபோனில் சேமித்தாக வேண்டும். தயாராகிவிட்டேன்.\nஒரு நடிகையை எனக்குத் தெரியும். சில வருடங்களுக்கு முன்பு வரை நடித்துக் கொண்டிருந்தார். ஒன்றிரண்டு படங்கள்தான். இப்பொழுது வாய்ப்பு எதுவுமில்லாமல் சொந்த ஊருக்கே போய்விட்டார். ஆனால் பெயரைச் சொன்னால் இப்பொழுது கூட எல்லோருக்கும் தெரியும். அவ்வப்போது அவரிடம் பேசுவதுண்டு. புலம்புவார். அவருடைய அப்பா மருத்துவர். சிறிய க்ளினிக் நடத்திக் கொண்டிருக்கிறார். அது மட்டும்தான் வருமானம். திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று யோசிக்கிறார்களாம். ஆனால் நடிகை என்றால் ஒன்று புகழ் வேண்டும் இல்லையென்றால் பணம் வேண்டும். இவரிடம் இரண்டும் இல்லை. திருமணமும் நடப்பதாகத் தெரியவில்லை. சினிமாவைச் சார்ந்தவர்களிடம் விசாரித்தால் ‘அந்தப் பொண்ணோட ஆட்டிடியூட் சரியில்லை’ என்கிறார்கள். அப்படியென்றால் என்னவென்று புரியவில்லை. அதோடு நிறுத்திக் கொண்டேன். நேற்று அந்த நடிகையை அழைத்து ‘ஒரு வாய்ப்பிருக்கிறது. பனிரெண்டு நாட்கள்தான் நடிக்க வேண்டியிருக்கும். என்ன சொல்லுறீங்க’என்றேன். மனசாட்சியே இல்லாமல் ‘பதினைந்து லட்சம் என்றால் நடிக்கிறேன்’ என்கிறார். மார்கெட் போன அவரை அழைத்து வந்து பதினைந்து லட்சம் கொடுப்பதற்கு இவர்கள் என்ன முட்டாள்களா’என்றேன். மனசாட்சியே இல்லாமல் ‘பதினைந்து லட்சம் என்றால் நடிக்கிறேன்’ என்கிறார். மார்கெட் போன அவரை அழைத்து வந்து பதினைந்து லட்சம் கொடுப்பதற்கு இவர்கள் என்ன முட்டாள்களா\nசினிமா என்றில்லை. இந்தக் காலத்தில் எந்தத் துறையாக இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும் போது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பார்கள். அப்படியே வாய்ப்பு கிடைத்தாலும் எல்லோராலும் ஜெயித்துவிட முடிகிறதா என்ன கதவைத் தட்டுகிற மகாலட்சுமியை பொடனியிலேயே அடிக்கிறார் இந்த நடிகை. சரி. அது நம் பிரச்சினையில்லை.\nபுது நடிகைகளைப் பிடித்தாக வேண்டும். அதுதான் பிரச்சினை. ‘ஒரு சினிமா சான்ஸ் இருக்கு...அழகான பெண்கள் இருந்தால் சொல்லுங்க’ என்று இரண்டு மூன்று பையன்களிடம் சொல்லி வைத்தேன். விதி- பையன்களிடம்தான் சொல்ல வேண்டியிருக்க���றது. பெண்களை எனக்குத் தெரியாது என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள் சத்தியமாகவே தெரியாது. அப்படியே ஒன்றிரண்டு பேரைத் தெரிந்து வைத்திருந்தாலும் நடிகையாகிற அளவுக்கு அழகுடைய பெண்களைத் தெரியாது. அதனால் வேறு வழியே இல்லாமல் பையன்களிடம் சொல்லி வைத்திருந்தேன். இதைச் சாக்காக வைத்துக் கொண்டு அவர்கள் என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை. ஒருவன் கூட பதில் சொல்லவில்லை.\nஅலுவலகத்தில் ஒன்றிரண்டு பெண்களை நோட்டம் விடுவதுண்டு. அவர்களிடம் ‘நடிக்க வர்றீங்களா’ என்று கேட்டு மனிதவளத்துறையில் போட்டுக் கொடுத்துவிடுவார்களோ என்று பயமாக இருந்தது. இருந்தாலும் ஒரு பெண்ணிடம் துணிந்து கேட்டுவிட்டேன். ஒருவேளை விருப்பமில்லை என்று சொன்னாலும் கூட நாளையிலிருந்து காபி குடிக்கிற இடத்திலும் வண்டி நிறுத்துகிற இடத்திலும் பார்த்தால் சிரிப்பதற்கு உதவும்.\n‘கணவரிடம் கேட்டுச் சொல்கிறேன்’ என்றார். சுத்தம். இவளும் திருமணமானவள் என்று இப்பொழுதுதான் தெரிகிறது. இது தெரியாமல் சைட் அடித்திருக்கிறேன்.\n‘சரிங்க’ என்று சொல்லிவிட்டு நண்பரை அழைத்து ‘கல்யாணம் ஆன பெண் ஓகேவா\n‘மாசமா இருக்கிற மாதிரி தெரியலைங்க..அப்புறம் எப்படி வெளியே தெரியும்’ என்றேன். காறித் துப்பிய சத்தம் கேட்டது.\n‘அப்புறமா கூப்பிடுறேன்’ என்று சொல்லிவிட்டு எனது வேட்டையைத் தொடர்ந்தேன். என்ன பெரிய வேட்டை ஒரு வெங்காயமும் இல்லை. இதெல்லாம் நமக்கு ஒத்து வராது என்று தெரிந்துவிட்டது. ஆனாலும் நண்பருக்கு நம்பிக்கை. என்னால் காரியம் ஆகிவிடும் என்று நினைத்திருக்க வேண்டும். இரவில் அழைத்தார்.\n‘கல்யாணம் ஆகியிருந்தா பரவாயில்லை...முகத்தைப் பார்த்தால் முதிர்ச்சி தெரியக் கூடாது..அதைத்தான் அப்படிக் கேட்டேன்’ என்றார். ரம்யா கிருஷ்ணனைப் பார்த்தால் கூடத்தான் எனக்கு இளைஞியாகத் தெரிகிறார். என்னிடம் போய் கேட்டால்\n‘பாஸ்..அதெல்லாம் என் வேலை இல்லை..நான் அனுப்பி வைக்கிறேன்...யூத்தா இருக்காங்களான்னு நீங்களே முடிவு பண்ணுங்க’ என்றேன். சரி என்று ஒத்துக் கொண்டார்.\nஇன்னொரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். ‘நடிக்க வர்ற பொண்ணுங்ககிட்ட எசகுபிசகா ஏதாச்சும் எதிர்பார்ப்பீங்களா\n‘ச்சே ச்சே...இது ஃபர்ஸ்ட படம்...நம்ம தங்கச்சி மாதிரி பார்த்துக்கலாம்’ என்றார்.\n அதற்��ு ஏன் இவ்வளவு சிரமப்பட வேண்டும் வெகு கோபம் வந்துவிட்டது. நண்பருடன் ஃபோனில் பேசிக் கொண்டிருந்த போது வேணி பக்கத்தில்தான் இருந்தாள். ஆனால் அதை கவனிக்காமல் ‘உங்களுக்கு வேணும்ன்னா தங்கச்சின்னு சொல்லுங்க’ என்று சத்தமாகச் சொல்லிவிட்டேன். சொன்ன பிறகுதான் அவள் அருகில் இருக்கிறாள் என்பது உரைத்தது. அவளைப் பார்த்தேன். வாயைத் திறக்காமல் புருவத்தை மட்டும் மேலே தூக்கி ‘என்ன வெகு கோபம் வந்துவிட்டது. நண்பருடன் ஃபோனில் பேசிக் கொண்டிருந்த போது வேணி பக்கத்தில்தான் இருந்தாள். ஆனால் அதை கவனிக்காமல் ‘உங்களுக்கு வேணும்ன்னா தங்கச்சின்னு சொல்லுங்க’ என்று சத்தமாகச் சொல்லிவிட்டேன். சொன்ன பிறகுதான் அவள் அருகில் இருக்கிறாள் என்பது உரைத்தது. அவளைப் பார்த்தேன். வாயைத் திறக்காமல் புருவத்தை மட்டும் மேலே தூக்கி ‘என்ன’ என்று சாடை காட்டினாள். சிக்கிக் கொண்டேன் போலிருக்கிறது. ஒரு வினாடி இருதயம் நின்று துடித்தது. தப்பித்தாக வேண்டும். எச்சிலை விழுங்கிக் கொண்டு ‘என்னைப் பொறுத்த வரைக்கும் அவங்க எல்லாம் அக்கா மாதிரி...என் வயசைக் குறைச்சுடாதீங்க’ என்று சொல்லித் தப்பித்துவிட்டேன். என் சமயோசித புத்திக்கு குறைந்தபட்சம் அமெரிக்க அதிபராக வேண்டும் என்று அந்தப் பக்கமாக நகர்ந்து எனக்கு நானே முதுகில் தட்டிக் கொண்டேன்.\nஇப்படியான அதிரடி தேடுதல் வேட்டையில் நேற்று மாலையில் இன்னொரு பெண்ணிடமும் கேட்டுவிட்டேன். முந்தைய நிறுவனத்தில் என்னோடு பணியாற்றினாள். அவ்வப்போது பேசியிருக்கிறேன். ‘நடிக்கிறேனே’ என்றார். என்ன படம், என்ன கதை என்றெல்லாம் எதுவும் கேட்கவில்லை. ‘சரி ரெண்டு மூணு ஃபோட்டோஸ் அனுப்பி வைங்க’ என்றேன். இதைச் சொல்லும் போது என்னுடைய பந்தாவை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். நான்கைந்து பாரதிராஜாக்களும், ஏழெட்டு பாலச்சந்தர்களும் எனக்குள் குடியிருந்தார்கள். ‘உன்னை ஸ்டார் ஆகிட்டுத்தான் ஓயப் போகிறேன்’ என்கிற பந்தா அது. அவள் அதைவிட விவரமாக இருந்தாள்.\n‘டைரக்டர் மெயில் ஐடி கொடுங்க..நேரடியா அனுப்பிக்கிறேன்’ என்கிறாள். அவ்வளவு நம்பிக்கை. ‘இந்த முகம் எல்லாம் சினிமாவுக்கு சம்பந்தமேயில்லாத முகம்’ என்று நினைத்திருப்பாள் போலிருக்கிறது. பெண்கள் சரியாகக் கணித்துவிடுகிறார்கள். ‘சரி..மெயில் ஐடி வாங்கிட்டு திரும்பக் கூப்பிடுறேன்’ என்று சொல்லிவிட்டு அவசர அவசரமாக ஒரு திருட்டு மெயில் ஐடி உருவாக்கி அதை அவளுக்கு அனுப்பி வைத்திருக்கிறேன். எப்படியும் இன்று மாலைக்குள் சில படங்களை அனுப்பி வைத்துவிடுவாள் என்று நம்பிக்கையிருக்கிறது. பார்க்கலாம்.\nஒருவர் தனது கவிதைகளை அனுப்பியிருந்தார். வாசித்த போது உவப்பானதாக இல்லை. கவிதையின் வடிவம் பழையதாக இருந்தது. நாம் கவிதை எழுதுவதற்கும் முன்பாக தற்காலக் கவிதைகளின் உள்ளடக்கம், அதன் மொழி, நடை போன்றவை எவ்வாறு இருக்கின்றன என்ற புரிந்து வைத்திருப்பது அவசியம். இந்தப் புரிதல்தான் சுய பரிசோதனையைச் செய்ய உதவும். நமது கவிதைகள் எந்த நிலைமையில் இருக்கின்றன என்பதையும் இன்னமும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். இது கவிதைக்கு மட்டுமில்லை- எதை எழுத விரும்பினாலும் பொருந்தும்.\nகவிதைகளைப் பொறுத்த வரையிலும் எதுவுமே வாசிக்காமல் எழுதத் தொடங்குபவர்கள் அதிகம். நண்பரிடம் ‘நீங்கள் எந்தக் கவிஞர்களின் கவிதைகளை வாசித்திருக்கிறீர்கள்’ என்று கேட்டிருந்தேன். அவருடைய பதில் கவிதைகள் குறித்தான அவரது புரிதலை நமக்குச் சொல்லிவிடும் என்பதுதான் அந்தக் கேள்விக்கான காரணம். ‘இதுவரை வாசித்ததில்லை. உங்களிடமிருந்து ஆரம்பிக்கிறேன்’ என்று பதில் அனுப்பியிருந்தார். அது முகஸ்துதிக்கான பதில். துரதிர்ஷ்டவசமாக அவர் அப்படியொரு முடிவை எடுத்திருந்தால் அதைத் தவறான முடிவு என்பதைச் சொல்லும் கடமையும் இருக்கிறது. கவிதை வாசிப்பைத் தொடங்க விரும்பினால் அதற்குத் தகுதியான நிறையக் கவிஞர்கள் தமிழில் இருக்கிறார்கள். அவர்களில் இருந்து தொடங்கலாம். அந்தக் கவிஞர்களின் சிக்கல் இல்லாத, எளிமையான கவிதைகளைத் தேர்ந்தெடுத்து வாசிப்பதும் அவசியம்.\nபத்தாண்டுகளுக்கு முன்பாக கவிஞர் மனுஷ்ய புத்திரன் உயிர்மை பதிப்பகத்தின் வாயிலாக முக்கியமான கவிதைகளைத் தொகுப்பாக்கி சிறு புத்தகமாக வெளியிட்டிருந்தார். அந்தப் புத்தகத்தை அடிப்படையாக வைத்து சில கல்லூரிகளில் பயிற்சிப்பட்டறைகளையும் அவர் நடத்தினார். ந.பிச்சமூர்த்தியிலிருந்து இளம்பிறை வரையிலான கவிஞர்களின் தலா ஒரு கவிதை இருக்கும். கவிதை உலகுக்குள் நுழைபவர்களுக்காகவே தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளைக் கொண்ட தொகுதி அது. சமயவேல், சு���ுமாரன், ஞானக் கூத்தன், தேவதச்சன், ஆத்மாநாம் போன்ற மூத்த கவிஞர்களின் முக்கியமான கவிதைகளைக் கொண்ட அந்தப் புத்தகம் இப்பொழுது கடைகளில் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. அது கிடைத்தால் மிகச் சிறப்பாக இருக்கும்.\nஅது கிடைக்கவில்லை என்பதற்காக அனைத்து கவிஞர்களின் கவிதைகளையும் வாசிக்க வேண்டும் என்று பெருந் தொகுப்புகளை நோக்கிச் செல்ல வேண்டியதில்லை. தமிழில் நிறைய தொகுப்பு புத்தகங்கள் வந்திருக்கின்றன. பல கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து புத்தகமாக்கியிருக்கிறார்கள். அவை புதிய வாசகர்களை மிரளச் செய்யக் கூடியவை. அதனால் ஆரம்பத்திலேயே இந்த பெரிய தொகுதிகளுக்குள் எட்டிக் குதிக்க வேண்டியதில்லை. இதைச் சொல்வதற்காக இந்தத் தொகுதிகளை உருவாக்கியவர்களின் உழைப்பை உதாசீனப்படுத்துவதாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை-புதியதாக கவிதை வாசிக்க வருபவர்கள் தமிழின் அத்தனை முக்கியமான கவிஞர்களின் கவிதைகளையும் ஒரே தொகுப்பு வழியாக வாசிக்க வேண்டியதில்லை. கவிதையைப் பற்றிய ஓரளவு புரிந்து கொண்ட பிறகு மெதுவாக பிற கவிஞர்களை வாசிக்கலாம். பிரம்மராஜன், நகுலன் போன்றவர்கள் முக்கியமான கவிஞர்கள்தான். மறுக்கவில்லை. ஆனால் எடுத்த உடனேயே அவர்களை வாசிக்கச் செய்வது சரியான அணுகுமுறையாகாது. கவிதை வாசித்துப் பழகியவர்களையே திணறடிக்கக் கூடிய கவிதைகள் அவை. புதியவர்கள் என்றால் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.\n‘நான் கவிதை வாசிக்க விரும்புகிறேன்’ என்று யாராவது கேட்டால் வண்ணதாசனின் தேர்ந்தெடுத்த கவிதைகளைக் கொடுக்கவே விரும்புவேன். அவரது கவிதைகள் மிக எளிமையானவை. வாசிப்பவர்களுடன் ஒருவித நெருக்கத்தை உருவாக்கக் கூடியவை. அடுத்தபடியாக கலாப்ரியா. இவர்கள் வழியாக கவிதைகளுக்குள் நுழைவது கவிதை மீதான மிரட்சியை போக்கிவிடும் என்று உறுதியாக நம்புகிறேன். அதே போல முகுந்த் நாகராஜன், இசை போன்ற கொண்டாட்டத்தை உருவாக்கக் கூடிய கவிஞர்களின் கவிதைகளையும் தாராளமாக பரிந்துரைக்கலாம். கவிதைகளுக்குள் நுழைவதற்கான திறப்புகளை இவர்களின் கவிதைகள் கொண்டிருக்கின்றன.\nகவிதைகள் புரிவதில்லை என்பதும் அவை மிகச் சிக்கலானவை என்பதும் ஒருவிதமான பிரமைதான். உண்மையில் அப்படியில்லை. நமக்கு கவிதைகள் குறித்தான பரிச்சயம் உருவாகாத வரைக்கும் கவிதைகள் கடினம்தான். ஆனால் அதன் கடினமான மேற்புற ஓட்டை சற்று உடைத்துப் பார்த்தால் உள்ளே நுழைந்துவிடலாம். அதை உடைப்பதற்கு சரியான வழிகாட்டுதல்கள் தேவை என்பதை மறுப்பதற்கில்லை.\nஒரு மணி நேரத்துக்கு முன்\nரயில் அடித்து இறந்தவன் உடலை\nரயிலில் ஏற்றினார்கள் மூன்று பேர்.\nஒரு கால் செருப்பு எவ்வளவு தேடியும்\nபிணத்தின் கால் பக்கம் இருந்தவன்.\nஇன்னும் கொஞ்ச நேரம் தேடி\nநாளை எடுத்து கொள்ளலாம் என்றான்\nஇன்றைய மற்றொரு பதிவு: கிழவன் பேச்சு கிணாரக்காரனுக்கு கேட்காது\nகிழவன் பேச்சு கிணாரக்காரனுக்கு கேட்காது\nகடந்த சில நாட்களுக்கு முன்பாக வீட்டிற்கு பக்கத்தில் ஆழ்குழாய் கிணறு தோண்டினார்கள். வழக்கமாக ஐந்நூறு அடிகளில் தண்ணீர் வந்துவிடும். காலி இடம்தான். தண்ணீர் வந்த பிறகு கட்டிட வேலையை ஆரம்பிப்பார்கள் போலிருக்கிறது. எழுநூறு அடிகளைத் தாண்டிய பிறகும் தண்ணீர் தென்படவில்லை. அவருக்கு முகம் சுண்டிவிட்டது. முதல் இருநூற்றைம்பது அடி வரைக்கும் எழுபது ரூபாய். அதற்கு மேல் ஒவ்வொரு நூறு அடிக்கும் ஒரு ரேட். அதுவும் எப்படி அடுத்த நூறடிகளுக்கு எண்பது ரூபாய். அதற்கடுத்த நூறடிகளுக்கு தொண்ணூறு ரூபாய். இப்படியே அதிகரித்து ஐந்நூறு அடிகளைத் தாண்டும் போது ரேட் படு வேகமாக அதிகரிக்கும். பணம் போவது கூட பிரச்சினையில்லை. தண்ணீர் வந்துவிட்டால் சரி என்று புலம்பிக் கொண்டிருந்தார். ம்ஹூம். ஆயிரம் அடிகளுக்குப் பிறகும் வெறும் புகைதான். அப்படியே மூடி பெரிய கல்லைச் சுமந்து குழி மீது வைத்துவிட்டு போய்விட்டார்கள்.\nஎங்கள் வீடு இருக்கும் பகுதி ஒரு காலத்தில் விவசாய நிலமாக இருந்திருக்கிறது. அதை வாங்கி ப்ளாட் போட்டுவிட்டார்கள். அப்படி ப்ளாட் போடுவதற்கு மாநகராட்சியிடம் அனுமதி வாங்கியிருப்பார்கள் அல்லவா அனுமதி வாங்கும் போது தண்ணீர் வசதிக்கு, மின்சார வசதிக்கு, சாக்கடை வசதிக்கு என்று தனித்தனியாக பணம் கட்ட வேண்டும். தண்ணீரைத் தவிர எல்லாவற்றுக்கும் பணம் கட்டியிருக்கிறார்கள். இப்பொழுது கார்போரேஷனில் விசாரித்தால் சில பல கோடிகளைக் கேட்கிறார்கள். ஒரு வீட்டுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்தாலும் கூட பணம் போதாது போலிருக்கிறது. வேறு வழியில்லை- போர்வெல் இருந்தால் பிரச்சினையில்லை இல்லையென்றால் தண்ணீர் வியாபாரிகள்தான் கதி. இனி மாநகராட்சி தேர்தல் வரவிருக்கிறது. அப்பொழுது வரும் புதிய கவுன்சிலரை அமுக்கிவிடலாம் என்று காத்திருக்கிறார்கள்.\nஎங்கள் வீட்டிலும் ஆழ்குழாய் கிணறு பாழாகிவிட்டது. அது பாழாகி இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. வாரம் இரண்டு முறை தண்ணீர் வண்டிக்காரருக்கு தண்டம் அழ வேண்டியிருக்கிறது. நாளை காலையில் தண்ணீர் வேண்டுமானால் இன்றிரவே சொல்லி வைக்க வேண்டும். சில சமயங்களில் அடுத்த நாள் சாயந்திரம் வருவார்கள். இல்லையென்றால் இரவு இரண்டு மணிக்கு கதவைத் தட்டுவார்கள். பெரிய அக்கப்போர்தான். ஆனால் அவர்களிடம் எந்தச் சலனத்தையும் காட்டிவிட முடியாது. பகைத்துக் கொண்டால் வேறு ஆட்களும் தண்ணீர் கொண்டு வர மாட்டார்கள். அந்தந்த ஏரியாவில் அவர்கள் வைத்ததுதான் சட்டம். தண்ணீர் மாஃபியாக்களின் தனி உலகம் அது.\nஇதெல்லாம்தான் அப்பாவுக்கு பெரிய தொந்தரவு. தண்ணீர்காரருக்கு தகவல் கொடுப்பதிலிருந்து நள்ளிரவில் கதவைத் திறந்துவிடுவது வரைக்கும் அவருடைய வேலைதான். அம்மாவுக்கு இன்னொரு பிரச்சினை. நான் வாயை வைத்துக் கொண்டு சும்மா இராமல் கை கழுவும் இடம் பாத்திரம் கழுவும் இடம் என்று ஓரிடம் பாக்கி வைக்க மாட்டேன். ‘தண்ணியை அளவா யூஸ் பண்ணுங்க’ என்று சொல்லிக் கொண்டேயிருப்பேன். கடுப்பாகிவிடுவார். ஏதாவது சண்டை வந்தால் ‘இந்த அறுவது வருஷத்துல ஒருத்தரு கூட என்ரகிட்ட தண்ணியை கொஞ்சமா புழங்குன்னு சொன்னதில்ல...இங்க வந்து அல்லல்பட எனக்கு என்ன தலையெழுத்தா’ என்று ஆரம்பித்துவிடுவார். பவானி ஆற்றுத் தண்ணீரிலேயே வாழ்ந்தவர். இப்படியெல்லாம் கட்டுப்பாடு விதித்தால் அப்படித்தான் இருக்கும்.\nவீடு கட்டும் போது போட்டிருந்த ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் நிறைய இருந்தது. முதல் இருநூறடிகளுக்கு இரும்பு பைப்பை இறக்கியிருந்தார்கள். Casing Pipe. அதுதான் ஆழ்குழாயின் பாதுகாவல் அரண். ஆனால் கடந்த முறை கிணறு தோண்டிக் கொடுத்தவன் கேடிப்பயல். 1.8 மிமீ இரும்புக் குழாயைப் போட்டுவிட்டு 2.8 மிமீ போட்டிருப்பதாக காசு வாங்கிச் சென்றுவிட்டான். இத்தனைக்கும் எங்கள் வீட்டில் நான்கு பொறியாளர்கள். பொறியாளராக இருந்து என்ன பயன் கடலையாளராக இருந்து என்ன பயன் கடலையாளராக இருந்து என்ன பயன் இதைச் சரிபார்க்கத் தெரியவில்லை. மிளகாய் அரைத்துவிட்டான். அதன் பிறகு பக்கத்தில் யாரோ போர்வெல் போட்டிருக்கிறார்கள். அந்த அழுத்தத்தில் இந்தக் குழாய் நசுங்கிப் போய்விட்டது. சலனப்படக் கருவியை உள்ளே அனுப்பி, குழாயை விரிவடையச் செய்ய தோட்டாவெல்லாம் உள்ளே வீசிப் பார்த்தார்கள். எதுவும் வேலைக்கு ஆகவில்லை. போனது போனதுதான். மூடிவிட்டு அடுத்த போர்வெல் தோண்டுவதற்கான முஸ்தீபுகளில் இறங்கினார்கள்.\nஎனக்கு அதில் உடன்பாடில்லை. பணம் ஒரு பக்கம். இப்பொழுதெல்லாம் ஆயிரம் அடிகளுக்குத் தோண்டுகிறார்கள். சூழலியல் சார்ந்து இது மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்கும் என்கிறார்கள். பெங்களூரில் மட்டும் கிட்டத்தட்ட இரண்டேகால் லட்சம் ஆழ்குழாய் கிணறுகள் இருக்கின்றன. தண்ணீரை சகட்டு மேனிக்கு உறிஞ்சுகிறார்கள். நில நடுக்கங்களுக்குக் கூட இப்படி கோடிக்கணக்கில் தோண்டப்பட்டு நீரை உறிஞ்சுவது காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் சொன்னால் அம்மாவும் அப்பாவும் ஒரே வார்த்தையில் அடக்கிவிடுவார்கள். தம்பியும் அவர்களோடு சேர்ந்து கொள்வான். ‘ஊர்ல அத்தனை பேரும் போர் போடுறாங்க...இந்த ஒண்ணுதான் உனக்கு ஆகாதா’ என்பார்கள். எங்கள் வீட்டில் அப்படித்தான். ‘இதையெல்லாம் நீ கண்டுக்காத..உனக்கு சம்பந்தமில்லாத சமாச்சாரம்’ என்று சொல்லிவிடுகிறார்கள். முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டிருந்தாலும் யாரும் கண்டு கொள்வதில்லை. அதனால் இதைப் பற்றி மேலும் மேலும் பேசினால் வெட்டி விவகாரம்தான்.\nவெள்ளிக்கிழமையன்று வழக்கம் போல அலுவலகத்துக்கு கிளம்பிச் சென்றுவிட்டேன். அன்று காலையில்தான் போர்வெல் வண்டி வந்திருந்தது. கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருந்தது. ஒரு வாரம் முன்பாகத்தான் ஆயிரம் அடி ஆழத்திலிருந்து எழும்பிய புகையைப் பார்த்தோம். இருநூறு மீட்டர் தள்ளித்தான் அந்த இடம் இருக்கிறது. இங்கும் அப்படி ஏதாவது நடந்தால் குறைந்தபட்சம் ஒன்றரை லட்சம் ரூபாயாவது புகையாகிவிடும் என்று நினைத்திருந்தேன். ஒவ்வொரு நூறு அடிக்கும் தம்பி ஃபோன் செய்து ‘வெறும் புகைதான் வருது..கிளம்பி வாடா’ என்றான். நான் கொஞ்சம் அதிர்ஷ்டசாலி என்று அவன் நம்புவான். அதற்குத்தான் அழைக்கிறான். கிட்டத்தட்ட ஐநூறாவது அடியில் இறங்கிக் கொண்டிருந்த போது வீடு திரும்பியிருந்தேன். வீடே தெரியவில்லை. புகை மண்டலமாக இருந்தது.\n‘தண்ணீர் வந்தாலும் சரி...வரலைன்னாலும் சரி...இன்னும் நூறடியில் நிறுத்திவிடலாம்’ என்று சொல்லியிருந்தேன். கிட்டத்தட்ட ஒத்துக் கொண்டார்கள். ஆனால் தண்ணீர் வந்துவிட்டது. ஐந்நூற்றைம்பதாவது அடியில் ஊற்று பொத்துக் கொண்டது. வெதுவெதுப்புடன் நீர் வந்தது. பூமித்தாயின் கதகதப்பு அது. அறுநூறு அடியைத் தொட்ட போது ‘நிறுத்திவிடலாமா’ என்று கேட்டேன். கண்டுகொள்ளவில்லை. எழுநூற்றைம்பது அடிகள் வரைக்கும் ஓட்டிவிடலாம் என்று ஓட்டிவிட்டார்கள். ஆழ்குழாய் கிணற்றின் அடிப்பகுதி வரைக்கும் பாறையும் மண்ணும் அடுக்கடுக்காக மாறிக் கொண்டே வந்திருக்கின்றன. அதனால் ஃபில்டர் குழாய் என்று இறக்கியிருக்கிறார்கள். மண்ணை வடிகட்டி வெறும் நீரை மட்டும் ஃபோர்வெல்லுக்கு அனுமதிக்கும். அது அடிக்கு நூற்று நாற்பத்தைந்து ரூபாய். காஸ்ட்லி செலவு. இல்லையென்றால் மண்ணும் கல்லும் சரிந்து ஆழ்குழாயை மூடிவிடும் என்றார்கள். வேறு வழியில்லை. ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் காலி. இனி மோட்டார் வாங்க வேண்டும். எழுநூறு அடிகளைத் தாண்டிவிட்டதால் மூன்று குதிரைத் திறன் கொண்ட மோட்டாரைத்தான் உள்ளே இறக்க வேண்டுமாம். பைப், வயர், மோட்டார் என்று எல்லாம் சேர்த்து கணக்குப் போட்டால் முக்கால் லட்சத்தைத் தொடுகிறது.\n போர்வெல் வண்டியைக் கொண்டு வந்து நிறுத்தி ஜன்னல், சுவர்களையெல்லாம் பதம் பார்த்திருக்கிறார்கள். அதைச் சரி செய்வதற்கு மூன்று ஆட்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். எப்படியும் இருபதாயிரத்துக்கு குறைவில்லாமல் செலவு வைப்பார்கள். கூட்டிக் கழித்துப் பார்த்தால் கிட்டத்தட்ட நான்கு லட்ச ரூபாய். பெரிய அடியாக அடித்திருக்கிறது. ‘எதையும் ப்ளான் பண்ணி பண்ணனும்’ என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள் ஒரு வண்டி தண்ணீர் வாங்கினால் அறுநூறு ரூபாய்தான். நான்கு லட்ச ரூபாய்க்கு கிட்டத்தட்ட அறுநூற்றைம்பது வண்டி தண்ணீர் வாங்கியிருக்கலாம். மாதம் பத்து வண்டி என்றாலும் கூட நான்கைந்து வருடங்களுக்குத் தாங்கியிருக்கும். அதற்குள்ளாக எப்படியும் காவிரித் தண்ணீர் கிடைத்திருக்கும். தமிழ்நாட்டுக்குத்தான் காவிரித் தண்ணீர் கிடைக்காது- கர்நாடகத்திலிருந்து சாக்கடையைக் கலக்கி அனுப்புகிறோம். ஆனால் பெங்களூர்வாசிகளுக்கு எப்படியும் கொடுத்துவிடுவார்கள்.\nவணக்கம். உங்களுடைய பதிவுகளைத் தொடர்ந்து ���டிப்பதால், நீங்கள் நலமா என விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை.\nசுற்றி வளைத்துப் பேசாமல் நேராக விசயத்துக்கு வருகிறேன். எனக்கு தினசரி வாழ்க்கையில் பார்க்கிற, கேட்கிற, அனுபவிக்கற நிகழ்வுகள், சந்திக்கிற மனிதர்கள் எல்லா(ரு)மே என்னுடைய கனவில் வருவது வழக்கம். இதில் என்னுடைய பெற்றோர், மனைவி, மகள், நண்பர்கள், உறவினர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பலரும் அடக்கம். கிட்டத்தட்ட ஒவ்வொரு நாள் விடியலும் நான் கண்ட கனவின் ஞாபகங்களோடுதான் தொடங்கும்.\nஅது போல, நேற்று ராத்திரி (இல்லை....இரவு ) என்னுடைய கனவில் நீங்கள் வந்தீர்கள்.\n\"நானும் என்னுடைய நெருங்கிய நண்பனும் bachelors அறையில் தங்கிருக்கிறோம். ஒரு நாள் காலையில் பாத்தால் நீங்க எங்க அறையிலிருந்து தூங்கி எழுந்து ஆடை இல்லாம (மேலாடை மட்டும் தான் இல்லை ) வருகிறீர்கள். அங்கு உங்க அம்மா வெளியூரிலிருந்து வந்து நீங்கள் தூங்கி எழுந்து வருவதற்காக காத்துட்டிருக்காங்க. நீங்கள் வந்தவுடனே அவர் உங்களுடைய கல்யாண விஷயம் குறித்து பேசுகிறார். நீங்கள் ‘அதுக்கு இப்போ என்ன அவசரம்’ எனச் சொல்லி திருப்பி ஊருக்கு அனுப்பிவிடுகிறீர்கள். இது தான் அந்தக் கனவு. (இன்னொரு முக்கியமான விஷயம், உங்க நெஞ்சு பூராவும் கவுண்டமணி, சத்யராஜ் மாதிரி ஒரே முடி.)\nஅந்த நண்பனிடம் 2 வாரம் முன்பாக உங்களைப் பற்றியும் நிசப்தம் வலைத்தளம் மற்றும் அறக்கட்டளை உதவிகளைப் பற்றியும் விரிவாக பேசி இருந்தேன். அது போல தினமும் உங்கள் பதிவுகளைத் தவறாமல் படித்துக் கொண்டும் இருக்கிறேன். இவையெல்லாம் இந்தக் கனவுக்கு காரணமாக இருக்கலாம். எது எப்படியோ நீங்கள் கனவில் வந்தது ரொம்ப சந்தோசம். அதை விட, அதை உங்களிடம் சொல்லுகிற அளவுக்கு உங்களை நெருக்கமாக உணர்வதில் ரொம்ப ரொம்ப சந்தோசம். ஏன்னா, சில நடிகைகள் (ஹி ஹி ), ஒரு எழுத்தாளர், சில பதிவர்கள் என பலரும் இதுக்கு முன்னாடி என் கனவில் வந்திருந்தாலும் அதை அவர்களிடம் சொன்னதுமில்லை, சொல்ல வேண்டும் என தோன்றியதுமில்லை. அந்த வகையில் உங்களுக்கு என் நன்றி பல.\nஎனக்கு இது வரையில் இரண்டு கனவுகள் நிஜத்திலும் நிகழ்ந்த அனுபவம் உண்டு. விரைவில் தங்களை சந்திக்கும் ஆசை நிறைவேறி இந்த கனவும் நினைவாக வேண்டுகிறேன்.\nஇந்தக் கடிதம் வந்து சில நாட்களாகிவிட்டன. என்ன அர்த்தத்தில் எழுதியிருக்கிறார் என்று குப்புறப் புரண்டாலும் கூட புரியவில்லை. இதற்கு எப்படி பதில் அனுப்புவது என்றும் தெரியவில்லை. ஒன்றைச் சொல்லியாக வேண்டும்- இதே மாதிரிதான் ‘நீங்க என் கனவில் வந்தீங்க’ என்று இரண்டு மூன்று நடிகைகளிடம் சொல்லியிருக்கிறேன். மார்கெட் சரிந்த நடிகைகள்தான் என்றாலும் கூட அவர்கள் சீந்தவே இல்லை. என்னை மாதிரி ஆயிரக்கணக்கானவர்களை அவர்கள் பார்த்திருப்பார்கள். எனக்கு அப்படியா இந்தக் கடிதம்தான். ஒன்ணே ஒன்னு. கண்ணே கண்ணு. அதனால் ப்ரிண்ட் அவுட் கூட எடுத்து வைத்திருக்கிறேன்.\nஇரண்டு நாட்களாக காலையில் ஒரு முறை கடிதத்தை படித்துவிட்டு மூடி வைப்பதும் மீண்டும் மாலையில் ஒரு முறை படிப்பதுமாக மோன நிலையிலேயே இருந்திருக்கிறேன். இப்படியெல்லாம் யாராவது கடிதம் எழுதுவார்கள் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. அதுவும் அவருடைய வர்ணிப்புகளை வாசித்துவிட்டு விக்கித்து போய்விட்டேன். கோ.கார்த்தி என்பதை எத்தனை முறை வாசித்தாலும் கோ.கார்த்தியாகவேதான் தெரிகிறது. ஒரு முறை கூட கார்த்திகாவாகக் கூடத் தெரியவில்லை என்பதுதான் பெரிய துரதிர்ஷ்டம்.\nஆகவே அன்புள்ள கார்த்தி, உங்களின் பாராட்டுக்களுக்கும், ஆசைக்கும் நன்றி. ஏற்கனவே திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். மகன் பள்ளிக்குச் செல்கிறான். உங்கள் கடிதம் மகிழ்ச்சியளிக்கிறது. பெங்களூர் வரும் போது சொல்லுங்கள்.\nமற்றபடி, என்னுடைய மின்னஞ்சலின் கடவுச் சொல் என் மனைவிக்கும் தெரியும் என்பதை மட்டும் இன்னொரு முறை அழுத்தம் திருத்தமாகச் சொல்லி விடைபெற்றுக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்.\nஇன்றைய மற்ற பதிவுகள்: வேலை, அடுத்தது\nவ.வே.சு ஐயர் எழுதிய ‘குளத்தங்கரை அரசமரம்’ என்ற கதைதான் தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை என்கிறார்கள். அதற்கு முன்பாகவே நிறைய கதைகள் எழுதப்பட்டிருந்தாலும் 1908 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட விவேகபோதினி என்ற பத்திரிக்கையில் வெளிவந்த இந்தக் கதையைத்தான் முதல் சிறுகதையாகக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் இந்தக் கதையே கூட தழுவல்தான் என்று மாலன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். அப்படியென்றால் ‘இதுதான் தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை’ என்று துல்லியமாக யாராவது சுட்டிக் காட்டியிருக்கிறார்களா என்று தெரியவில்லை.\nமுதல் சிறுகதை பற்றித் தெரியாவிட்டால் பிரச்ச���னையில்லை- முதல் சிறுகதையிலிருந்துதான் தொடங்க வேண்டும் என்றில்லை- தமிழில் எழுதப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான சிறுகதைகளிலிருந்து முக்கியமான சிறுகதை எதையும் தவற விடக் கூடாது என்கிற எண்ணத்தில்தான் எஸ்.ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த நூறு சிறுகதைகளை வாசிக்கும் பணியைத் தொடங்கினோம். பெங்களூரில் ஒவ்வொரு மாதமும் நடக்கும் இரண்டாம் ஞாயிறு கூட்டம் அதற்கான மிகச் சிறந்த களமாக இருக்கிறது. ஒவ்வொரு கூட்டத்துக்கும் எப்படியும் சற்றேறக்குறைய இருபது பேர்களாவது வந்துவிடுகிறார்கள். நேற்று (14-ஜூன்-2015) நடந்த கூட்டமும் அப்படித்தான் இருந்தது.\nகி.ரா மற்றும் கு.அழகிரிசாமியின் தலா மூன்று கதைகள் விவாதிக்கப்பட்டன. இந்த வாசிப்பின் விளைவாக அழகிரிசாமியின் மொத்த எழுத்துக்களையும் வாசித்துவிட்டு ஒரு விவாதத்தை நடத்தலாம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறோம். அழகிரிசாமி அவ்வளவு முக்கியமான எழுத்தாளராகத் தெரிகிறார். அதே போல தொகுப்பிலிருந்து இதுவரையிலும் இருபது சொச்சம் கதைகள் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டிருக்கின்றன. ஐம்பது கதைகள் வாசிக்கப்பட்டவுடன் ஒரு சிறுகதை அரங்கு நடத்தலாம் என்கிற ஆசையும் துளிர்த்திருக்கிறது. பாவண்ணன் உள்ளிட்ட பெங்களூர் வாழ் எழுத்தாளர்கள் தவிர வெளியூரிலிருந்து சிறப்பு அழைப்பாளர்களையும் அழைத்து ஒரு அரங்கம் நடத்த வேண்டும்.\nவாசிக்கத் தொடங்குபவர்களுக்கு எழுத்தின் பிற எந்த வடிவத்தை விடவும் சிறுகதைதான் மிகச் சிறந்த வாசல். ‘இதுவரைக்கும் நான் எதுவுமே வாசித்ததில்லை’ என்று சொல்பவனை எழுத்து வாசிப்பு போன்றவற்றிலிருந்து துரத்தியடிக்க வேண்டுமானால் அவனது கைகளில் கவிதைத் தொகுப்பைக் கொடுத்துவிட வேண்டும். அதே வாசகனை உள்ளே இழுத்து போட வேண்டுமானால் சிறுகதைகளைக் கொடுத்து வாசிக்கச் சொல்ல வேண்டும். இதைச் சொல்வதற்கு தயக்கம் எதுவுமில்லை. கவிதை புரியவில்லை, நாவல் வாசிக்க நிறைய நேரம் பிடிக்கிறது, கட்டுரையாளன் தன்னுடைய கருத்துக்களை என் மீது திணிக்கிறான் போன்ற பொதுமைப் படுத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் இல்லாத எழுத்து வடிவம் சிறுகதை.\nஎஸ்.ரா தேர்ந்தெடுத்த சிறுகதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பை முழுமையாக வாசித்து முடிக்கும் போது தமிழில் சிறுகதைகளின் போக்கு பற்றிய ஒரு நீள்வெட்டான பார்வை கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையிருக்கிறது. வெளியூர் வாசகர்களில் சிலரும் தொடர்ந்து இந்தச் சிறுகதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். அத்தனை பேரும் விவாதத்தில் பங்கெடுக்க வேண்டும் என்கிற அவசியம் எதுவும் இல்லை. வாய்ப்பு கிடைக்கும் போது வாசித்து வைத்தால் போதும். வாரம் ஒன்று அல்லது இரண்டு சிறுகதைகளை வாசித்தால் கூட போதும். வெகு விரைவாகவே பெரும்பாலான கதைகளையும் வாசித்து முடித்துவிடலாம்.\nஅடுத்த மாதத்தில் லா.ச.ரா, சுந்தர ராமசாமி மற்றும் நகுலனின் சிறுகதைகள் வாசிக்கப்படவிருக்கின்றன. மொத்தம் ஆறு சிறுகதைகள். வாசித்துவிடுங்கள். வாரம் ஒன்றிரண்டு கதைகளைப் பற்றி இங்கு விவாதிக்கலாம்.\n1. ஒரு ராத்தல் இறைச்சி\nஇன்றைய மற்றொரு பதிவு : வேலை\nஇரண்டாம் ஞாயிறு, பத்தி 4 comments\nசில நண்பர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்த விஷயம்தான் - அவ்வப்பொழுது தெரிய வருகிற வேலை வாய்ப்புச் செய்திகளை நிசப்தத்தில் வெளியிட வேண்டும் என்பது. வேலைவாய்ப்புகள் குறித்தான ஏகப்பட்ட தகவல்கள் வருகின்றன என்று படமெல்லாம் ஓட்டவில்லை. ஒன்றிரண்டு தகவல்கள் வந்து கொண்டுதானிருக்கின்றன. அதே சமயம் ‘உங்களுக்குத் தெரிந்து வேலை எதுவும் காலி இருக்கிறதா’ என்றும் சிலர் கேட்கிறார்கள். சரியாக கோர்த்துவிட்டால் நன்றாக இருக்கும்தான். ஆனால் பிரச்சினை என்னவென்றால் இரண்டையும் மண்டையில் நிறுத்தி வைத்துக் கொள்ள முடிவதில்லை. வேலை இருக்கிறது என்று சொன்னவர் பெயரையும், வேலை கேட்பவரின் பெயரையும் மறந்துவிடுகிறேன். பல சமயங்களில் வீணாகப் போய்விடுகிறது.\nசில சமயங்களில் சரியாகவும் அமைந்துவிடுகிறது. சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகுமார் என்பவர் அமெரிக்காவில் இருந்து பேசினார். தனது தம்பி கோவையில் இருக்கும் ஒரு பொறியியல் கல்லூரியின் நிர்வாகியாக இருப்பதாகவும் அந்தக் கல்லூரியில் தகுதி வாய்ந்த மாணவர்களை இலவசமாகக் கூடச் சேர்த்துக் கொள்வதாகச் சொன்னார். ‘மார்கெட்டிங் பண்ணுறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க..நிஜமாவே அந்தக் கல்லூரியை தரமானதாக்குவதற்கான செயல்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.. அதனால் இப்போதைக்கு அவர்கள் லாபம் பார்க்கவில்லை’ என்றும் சொல்லியிருந்தார்.\nஅந்த சமயத்தில்தான் எம்.ஈ படித்த பெண்ணுக்கு வேலை வேண்டும் என்ற வேண்டுகோள���ம் வந்திருந்தது. முன்பெல்லாம் பி.ஈ முடித்துவிட்டு வேலை எதுவும் கிடைக்கவில்லையென்றால் எம்.ஈ சேர்ந்துவிடுவார்கள். வாத்தியார் வேலை வாங்கிவிடுவதற்கு அதுதான் நல்ல உபாயம். இப்பொழுது அதுவும் சிரமமாகிவிட்டது. கிட்டத்தட்ட அத்தனை கல்லூரிகளிலும் எம்.ஈ படிப்பை வைத்திருக்கிறார்கள். படிக்கிறவர்கள் எல்லோருக்கும் ஆசிரியர் வேலை கிடைக்கிறதா என்ன மிகச் சிரமம். கிருஷ்ணாவுக்கு ரெஸ்யூமை அனுப்பி வைத்திருந்தேன். விசாரிப்பதாகத்தான் சொல்லியிருந்தார். ஆனால் அந்தப் பெண்ணை அழைத்து நேர்காணல் நடத்தி வேலையும் கொடுத்துவிட்டார்கள். நேர்காணலில் கஷ்டமான கேள்விகள் எதுவும் கேட்கவில்லையாம். ‘ஈசிஈ பிரிவில் தேவையான அளவுக்கு ஆசிரியர்கள் இருப்பதாகவும் இருந்தாலும் கிருஷ்ணா சொன்னதற்காக வேலை தருவதாகவும்’ சொல்லி அனுப்பியிருக்கிறார்கள்.\nஇனிமேல் இந்த மாதிரியான வேலையை ஓரளவுக்கு ஒழுங்காக(Organized) செய்யலாம் என்று தோன்றியது. வேலை வாய்ப்புகள் குறித்தான தகவல் கிடைக்கும் போது வெளியிட்டுவிடலாம். குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதியுடையவர்கள் தொடர்பு கொண்டால் ரெஸ்யூமை வாங்கி சரியான ஆட்களுக்கு அனுப்பி வைக்கும் தபால்காரர் வேலையை மிகச் சரியாக செய்துவிடுவேன் என்கிற உறுதியுடன் இன்றிலிருந்து ஆரம்பித்துவிடலாம்.\nஅனுபவம் குறித்தான விவரம் இல்லை. ஆனால் ஐரோப்பாவில் பணி புரிவதற்கான வொர்க் பர்மிட் அவசியம் தேவை.\nதகுதி: ஆரக்கிள் EBS, Functional, Technical, PL/SQL குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் அனுபவமுள்ளவர்கள்.\nபொதுவான இரண்டு தளங்களை திரு. ராஜாராம் அனுப்பி வைத்திருந்தார். இரண்டுமே மிக முக்கியமான இணையதளங்கள்.\n1) கல்லூரி மாணவர்கள் Internship குறித்து விசாரிப்பார்கள். வேலை கூட வாங்கிவிடலாம். ஆனால் Internship வாங்குவதற்குள் மண்டை காய்ந்துவிடும். அத்தகைய மாணவர்களுக்கு உதவக் கூடிய இணையதளம் இது.\n2) இந்தியா முழுவதிலுமான அரசாங்க வேலை வாய்ப்புகளைச் சேகரித்து வைத்திருக்கும் இணைய தளம் சர்காரி நாக்ரி.\nதங்கள் அலுவகத்திலோ அல்லது நண்பர்கள் வட்டாரத்திலோ பணியிடங்கள் காலியாக இருப்பதாகத் தெரிய வரும் போது ஒரு மின்னஞ்சல் மட்டும் அனுப்பி வைக்கவும். அனுப்பியவரின் விவரங்கள், நிறுவனத்தின் பெயர் போன்றவை எது குறித்தும் வெளியில் சொல்லாமல் தவிர்த்துவிடலாம்.\nபத்தி, வேலை வாய்���்புகள் 6 comments\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C/", "date_download": "2020-11-29T07:00:05Z", "digest": "sha1:DPJNSU6KFWOSMTEWEFQCHQMAXTHHJLQ6", "length": 5643, "nlines": 76, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இயக்குநர் இமயம் பாரதிராஜா", "raw_content": "\nTag: actor pandian, actress revathy, director bharathiraja, manvaasanai movie, producer chithra lakshmanan, slider, Tamil Film History, இயக்குநர் இமயம் பாரதிராஜா, தமிழ் சினிமா வரலாறு, தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், நடிகர் பாண்டியன், நடிகை ரேவதி, மண்வாசனை திரைப்படம்\n‘மண் வாசனை’யில் இடம் பெற்ற வேறொரு படத்தின் பாடல்..\n‘மண் வாசனை’ படத் தயாரிப்பின்போது ஏற்பட்ட...\n“பாரதிராஜா ‘நோஞ்சான்’ என்று தயாரிப்பாளர்களை சொன்னதில் தவறில்லை” – தயாரிப்பாளர் டி.சிவா விளக்கம்\nதமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின்...\nதிரைப்படங்களின் வெளியீட்டுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் விதித்திருக்கும் நிபந்தனைகள்..\nகொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களாக...\nசினிமா படப்பிடிப்புகளை அனுமதிக்க தமிழக அரசுக்கு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nகொரோனா தொற்று நோயினால் மார்ச் மாதம் தமிழகம்...\nஇயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது வழங்கும்படி கோரிக்கை..\nதமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரும், 'இயக்குநர்...\nஒளிப்பதிவாளர் பீ.கண்ணன் மறைவுக்கு இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இரங்கல் செய்தி..\nதமிழ்த் திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளரும்,...\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலை நடத்தக் கோரி முதலமைச்சரிடம் மனு..\nஇயக்குநர் இமயம் பாரதிராஜா தலைமையில் தமிழ்த்...\n96 – கதைத் திருட்டு விவகாரம் – தயாரிப்பாளர் சங்கத்���ில் புகார்..\nசமீபத்தில் வெளி வந்து பெரும் வெற்றியினைப் பெற்ற...\nஇயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் 87-வது பிறந்த நாள் விழா..\nவிஷாலின் தலைவலிக்கு உண்மையான காரணம் இதுதானா..\nநள்ளிரவில் இயக்குநரை தனியே விட்டுவிட்டு தயாரிப்பு யூனிட்டுடன் ஓடிய தயாரிப்பாளர்..\n‘வலிமை’ படத்தின் முக்கிய அப்டேட்..\nநடிகர் பார்த்திபன் கேட்டது நஷ்ட ஈடா..\nவிஷாலுக்கு ‘எனிமி’ ஆனார் ஆர்யா..\n2019 ஆஸ்கர் போட்டிக்கு ‘ஜல்லிக்கட்டு’ மலையாளத் திரைப்படம் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது..\nதிரைப்படத்தில் ரஜினியை அடிக்கத் தயங்கிய நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81._%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-11-29T08:28:38Z", "digest": "sha1:ERTTRDUB7FS4DYVEGZBJZX32WTBF3BRU", "length": 5941, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருப்பூர் சு. துரைசாமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதிருப்பூர் சு.துரைசாமி ம.தி.மு.கவைச் சேர்ந்த ஓர் தமிழக அரசியல்வாதியாவார். மறுமலர்ச்சி தி.மு.க. வின் அவைத்தலைவராக பணியாற்றி வருகிறார்.இவர் கோவை-பெரியார் மாவட்ட திராவிடப் பஞ்சு ஆலை முன்னேற்றச் சங்கத்தின் தலைவராக இயங்குவது மற்றும் கட்டிட உரிமை குறித்து நீதிமன்ற வழக்கு நடைபெற்றுவருகிறது.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2014, 16:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2421190", "date_download": "2020-11-29T08:22:44Z", "digest": "sha1:TUXNHEUCDGF7HLJSWJZUV7ONOJCSIICN", "length": 18915, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "108 ஆம்புலன்ஸ் ஆய்வுக்கு குழு அமைக்க அரசு உத்தரவு| Dinamalar", "raw_content": "\nஇந்திய அணி பவுலர்கள் ஏமாற்றம்: ஆஸி., ரன் குவிப்பு\n\"கடித்தது நாய், கைதானது உரிமையாளர்\" - இன்றைய ...\nபுத்தக அறிமுகம்: இந்திய பாரம்பரியத்தில் சுவை\nஉலகத்தின் கவனத்தை ஈர்க்கும் இந்திய கலாசாரம்: பிரதமர் ... 4\nஇன்று தீபம் ஏற்றுங்கள்: பரிசு வெல்லுங்கள் 1\nஅடக்கி வாசிக்கும் பா.ஜ., பஞ்சாபில் வெற்றி கிட்டுமா\nகாஷ்மீர் எல்லையில் பாக்., டுரோன்: விரட்டியடித்த ... 4\nஇந்தியாவில் கொரோனா டிஸ்சார்ஜ் 88 லட்சமாக உயர்வு\n‛ரெட் அலர்ட்': தமிழகத்தில் டிச.,2ல் அதி கனமழை பெய்யும் 1\n'சமூக சேவைகளில், அன்னை தெரசாவை கூட, உங்களின் மக்கள் ... 18\n'108' ஆம்புலன்ஸ் ஆய்வுக்கு குழு அமைக்க அரசு உத்தரவு\nசென்னை :அவசர உதவிகளுக்கான 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் உயிர் காக்கும் மருத்துவ சாதனங்கள் முறையாக செயல்படுகின்றதா என்பதை ஆய்வு செய்ய சிறப்பு குழு அமைக்கும்படி மருத்துவ கல்லுாரி முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அரசின் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட காலத்தை விட கூடுதலாக இயக்கப்படுவதாகவும் பெரும் பாலனா வாகனங்களில் உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை :அவசர உதவிகளுக்கான 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் உயிர் காக்கும் மருத்துவ சாதனங்கள் முறையாக செயல்படுகின்றதா என்பதை ஆய்வு செய்ய சிறப்பு குழு அமைக்கும்படி மருத்துவ கல்லுாரி முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அரசின் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட காலத்தை விட கூடுதலாக இயக்கப்படுவதாகவும் பெரும் பாலனா வாகனங்களில் உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் பழுதடைந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தள்ளது.\nஇதுவே இந்த வாகனங்கள் அடிக்கடி விபத்துக்களில் சிக்க காரணம் என 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் புகார் அளித்தனர். இதையைடுத்து அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்யும்படி தமிழக சுகாதார திட்ட இயக்குனர் நாகராஜன் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக அனைத்து மருத்துவ கல்லுாரி முதல்வர்கள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவ அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:குழந்தைகள் நல டாக்டர் 'தாய் அவசர சிகிச்சை' திட்டத்தின் துணை கண்காணிப்பாளர் அல்லது மயக்கவியல் நிபுணர் ஆகியோரை உள்ளடக்கிய குழுவை அமைக்க வேண்டும். அவர்கள் ஆம்புலன்ஸ் வாகனங்களை ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப வேண்டும். இந்த ஆய்வு நடவடிக்கைக்கு தேவையான ஒத்துழைப்பை 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மாவட்ட மேலாளர்கள் அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமருத்துவக் கல்லூரியில் ஹெல்மட் விழிப்புணர்வு ஊர்வலம்\nபயன்பாட்டிற்கு வராத தானிய சேமிப்பு கிடங்கு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்��� புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமருத்துவக் கல்லூரியில் ஹெல்மட் விழிப்புணர்வு ஊர்வலம்\nபயன்பாட்டிற்கு வராத தானிய சேமிப்பு கிடங்கு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422405", "date_download": "2020-11-29T08:40:36Z", "digest": "sha1:LNYY2WXSJG6CB3FOX5UYRYWW3ZKBWQVF", "length": 19189, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "சிறுமியை சீரழித்த வழக்கு: துப்பு கிடைக்காமல் திணறும் போலீஸ்| Dinamalar", "raw_content": "\nஅமெரிக்காவில் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் ...\nஇந்திய அணி பவுலர்கள் ஏமாற்றம்: ஆஸி., ரன் குவிப்பு\n\"கடித்தது நாய், கைதானது உரிமையாளர்\" - இன்றைய ...\nபுத்தக அறிமுகம்: இந்திய பாரம்பரியத்தில் சுவை\nஉலகத்தின் கவனத்தை ஈர்க்கும் இந்திய கலாசாரம்: பிரதமர் ... 4\nஇன்று தீபம் ஏற்றுங்கள்: பரிசு வெல்லுங்கள் 1\nஅடக்கி வாசிக்கும் பா.ஜ., பஞ்சாபில் வெற்றி கிட்டுமா\nகாஷ்மீர் எல்லையில் பாக்., டுரோன்: விரட்டியடித்த ... 4\nஇந்தியாவில் கொரோனா டிஸ்சார்ஜ் 88 லட்சமாக உயர்வு\n‛ரெட் அலர்ட்': தமிழகத்தில் டிச.,2ல் அதி கனமழை பெய்யும் 1\nசிறுமியை சீரழித்த வழக்கு: துப்பு கிடைக்காமல் திணறும் போலீஸ்\nஓமலூர்: சிறுமி பாலியல் துன்புறுத்தல் வழக்கில், துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.ஓமலூர், தொளசம்பட்டி அருகே, கடந்த, 12 மாலை, இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி, பள்ளி முடிந்து, வீட்டுக்கு செல்ல, தனியாக காட்டு வழியில் நடந்து சென்றார். அப்போது, இரு வாலிபர்கள், அருகிலுள்ள புதருக்கு அழைத்துச்சென்று பாலியல் துன்புறுத்தல் கொடுத்தனர். இதுகுறித்து, 14ல், சிறுமியின் தாய்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஓமலூர்: சிறுமி பாலியல் துன்புறுத���தல் வழக்கில், துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.\nஓமலூர், தொளசம்பட்டி அருகே, கடந்த, 12 மாலை, இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி, பள்ளி முடிந்து, வீட்டுக்கு செல்ல, தனியாக காட்டு வழியில் நடந்து சென்றார். அப்போது, இரு வாலிபர்கள், அருகிலுள்ள புதருக்கு அழைத்துச்சென்று பாலியல் துன்புறுத்தல் கொடுத்தனர். இதுகுறித்து, 14ல், சிறுமியின் தாய் புகார்படி, தொளசம்பட்டி போலீசார் விசாரித்தனர். ஓமலூர் மகளிர் போலீசாரும் இணைந்து விசாரித்தனர். குற்றவாளிகளை கைது செய்யாததால், விசாரணை அதிகாரியாக இருந்த, ஓமலூர் மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெயராணியை, சேலம் ஆயுதப்படை பணியிடை பயிற்சி பள்ளிக்கு மாற்றம் செய்து, புது விசாரணை அதிகாரியாக, மல்லூர் இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி நியமிக்கப்பட்டு, விசாரணை நடக்கிறது. சந்தேகத்தின்படி, பலரிடம் விசாரணை நடந்தும், இதுவரை துப்பு கூட கிடைக்கவில்லை. கடந்த வாரம், சிறுமியின் தாய், ஊரிலுள்ள பொது கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அருகிலிருந்த மக்கள், அவரை மீட்டு காப்பாற்றிவிட்டனர். யாருடைய மிரட்டலுக்கு அச்சப்பட்டு, தற்கொலைக்கு முயன்றாரா, வேறு ஏதும் காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர். போலீசார் கூறுகையில், 'சிறுமியிடமும், பெற்றோரிடமும் விசாரித்தபோது, முரண்பாடான தகவல் கிடைக்கிறது. இதனால், குற்றவாளிகள் குறித்து துப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடக்கிறது' என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபைனான்ஸ் அதிபரை தாக்கிய 6 பேர் மீது வழக்குப்பதிவு\nவிலை உயர்ந்த புல்லட் திருட்டு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபைனான்ஸ் அதிபரை தாக்கிய 6 பேர் மீது வழக்குப்பதிவு\nவிலை உயர்ந்த புல்லட் திருட்டு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422702", "date_download": "2020-11-29T07:42:55Z", "digest": "sha1:72IOLMQ4LYY7Y4AJMXY3X24QLTQSZKV4", "length": 17852, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "பழுதான சாலையை சீரமைத்த தி.மு.க.,வினர் | Dinamalar", "raw_content": "\n\"கடித��தது நாய், கைதானது உரிமையாளர்\" - இன்றைய ...\nபுத்தக அறிமுகம்: இந்திய பாரம்பரியத்தில் சுவை\nஉலகத்தின் கவனத்தை ஈர்க்கும் இந்திய கலாசாரம்: பிரதமர் ... 1\nஇன்று தீபம் ஏற்றுங்கள்: பரிசு வெல்லுங்கள் 1\nஅடக்கி வாசிக்கும் பா.ஜ., பஞ்சாபில் வெற்றி கிட்டுமா\nகாஷ்மீர் எல்லையில் பாக்., டுரோன்: விரட்டியடித்த ... 3\n2வது ஒரு நாள் போட்டி: ஆஸி., பேட்டிங் 1\nஇந்தியாவில் கொரோனா டிஸ்சார்ஜ் 88 லட்சமாக உயர்வு\n‛ரெட் அலர்ட்': தமிழகத்தில் டிச.,2ல் அதி கனமழை பெய்யும் 1\n'சமூக சேவைகளில், அன்னை தெரசாவை கூட, உங்களின் மக்கள் ... 17\nபழுதான சாலையை சீரமைத்த தி.மு.க.,வினர்\nவிழுப்புரம் : விழுப்புரம் நாராயணன் நகர் பகுதியில் பழுதான சாலையை, தி.மு.க.,வினர் சீரமைத்தனர். விழுப்புரம் பூந்தோட்டம் நாராயணன் நகர் மெயின்ரோடு பகுதி மிகுந்த பழுந்தடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.இந்நிலையில், விழுப்புரம் நகர 27 வது வார்டு தி.மு.க., சார்பில், நாராயணன் நகர் ராமகிருஷ்ணா பள்ளி முதல் சரஸ்வதி அவென்யூ வரையான சாலையை சீரமைக்கும் பணி,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவிழுப்புரம் : விழுப்புரம் நாராயணன் நகர் பகுதியில் பழுதான சாலையை, தி.மு.க.,வினர் சீரமைத்தனர்.\nவிழுப்புரம் பூந்தோட்டம் நாராயணன் நகர் மெயின்ரோடு பகுதி மிகுந்த பழுந்தடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.இந்நிலையில், விழுப்புரம் நகர 27 வது வார்டு தி.மு.க., சார்பில், நாராயணன் நகர் ராமகிருஷ்ணா பள்ளி முதல் சரஸ்வதி அவென்யூ வரையான சாலையை சீரமைக்கும் பணி, பொக்லைன் மூலம் நேற்று மேற்கொள்ளப்பட்டது.\nதி.மு.க., வார்டு செயலாளர் முருகன், பிரதிநிதிகள் பிரபா தனசேகர், மகேஷ், பொறுப்பாளர் வெங்கடேசன், இலக்கிய அணி சாதிக், சின்னசாமி, வேலுச்சாமி, எல்.ஐ.சி., ஷாத்தாஜி, எல்.எம்.சி., நடராஜன், விக்னேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.முன்னதாக, நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்கள் சார்பில், சாலையை சீரமைத்ததாக தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபாதிக்கப்பட்டவர்களுக்கு தி.மு.க., மாவட்ட செயலர் பன்னீர் ஆறுதல்\n'ரஜினி கட்சி ஆரம்பித்தாலே அது அதிசயம் தான்'\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபாதிக்கப்பட்டவர்களுக்கு தி.மு.க., மாவட்ட செயலர் ���ன்னீர் ஆறுதல்\n'ரஜினி கட்சி ஆரம்பித்தாலே அது அதிசயம் தான்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/592734-stalin-s-mourning-ceremony-at-ma-subramaniam-s-house.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-11-29T07:13:56Z", "digest": "sha1:ZMF7LOUZ2ZXVKLXE54OPXHX3VE6WBHLR", "length": 17073, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "மா.சுப்பிரமணியம் இல்லத்தில் ஸ்டாலின் துக்கம் விசாரிப்பு | Stalin's mourning ceremony at Ma Subramaniam's house - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 29 2020\nமா.சுப்பிரமணியம் இல்லத்தில் ஸ்டாலின் துக்கம் விசாரிப்பு\nதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் மா.சுப்பிரமணியம் மகன் மறைந்த நிலையில், அவரது இல்லத்திற்குத் தனது மனைவியுடன் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் துக்கம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தார்.\nசென்னை தெற்கு மாவட்டச் செயலாளரும் சைதாப்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான மா.சுப்பிரமணியம் கடந்த செப்.28 ஆம் தேதி அன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவருக்கும் அவரது மனைவிக்கும் தொற்று இருப்பது உறுதியானது. ஆனால், லேசான அறிகுறி இருந்ததால் இருவரும் வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டனர். இந்நிலையில் அவரது இரண்டாவது மகன் அன்பழகனும் (34) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.\nஇவர் மாற்றுத்திறனாளி ஆவார். அன்பழகனுக்குத் தொற்று அதிகம் இருந்த காரணத்தால் சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அன்பழகன் 17-ம் தேதி காலை திடீர் மரணம் அடைந்தார்.\nஇதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், “மா.சுப்பிரமணியனின் மகன் அன்பழகன், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது என் நெஞ்சை உறைய வைத்துவிட்டது. ஏற்கெனவே உடல்நலம் குன்றி இருந்த அன்பழகனை மா.சுப்பிரமணியனும், அவரது துணைவியார் காஞ்சனா சுப்பிரமணியனும், கண்ணின் மணி போல் இத்தனை ஆண்டுகள் காத்து வந்ததை கரோனா வந்து பறித்துச் சென்றுவிட்டது.\nமா.சு. இணையருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. ஊரார்க்கு ஒன்று என்றால், உடனே ஓடோடிப் போய் நிற்கும் மா.சு.வுக்கு இப்படி ஒரு ��ோதனையா\nஇந்நிலையில் இன்று மாலை தனது மனைவி துர்காவுடன் மா.சுப்பிரமணியனின் வீட்டுக்கு ஸ்டாலின் சென்றார். அங்கு அவரது மகன் அன்பழகன் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய ஸ்டாலின், மா.சு. தம்பதியிடம் துக்கம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தார்.\nகரோனாவால் வாழ்வாதாரம் முடக்கம்; உதவி கேட்ட பலூன் வியாபாரிக்கு இருசக்கர வாகனம் கொடுத்து உதவிய ஸ்டாலின்\nஆன்லைனில் பாடம் கற்க வசதியின்றித் தவித்த மாணவி: லேப்டாப் கொடுத்து உதவிய அமைச்சர் ஜெயக்குமார்\n2021 சட்டப்பேரவைத் தேர்தல் ஆட்சி மாற்றத்துக்கு மட்டுமல்ல; தமிழர்களின் உரிமைகளைக் காக்கும் பெரும் போர்: ஸ்டாலின் பேச்சு\nதமிழகத்தில் இன்று புதிதாக 3,536 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 885 பேர் பாதிப்பு: 4,515 பேர் குணமடைந்தனர்\nStalinMourning ceremonyMa Subramaniam's houseமா.சுப்ரமணியன்இல்லத்தில் ஸ்டாலின்துக்கம் விசாரிப்பு\nகரோனாவால் வாழ்வாதாரம் முடக்கம்; உதவி கேட்ட பலூன் வியாபாரிக்கு இருசக்கர வாகனம் கொடுத்து...\nஆன்லைனில் பாடம் கற்க வசதியின்றித் தவித்த மாணவி: லேப்டாப் கொடுத்து உதவிய அமைச்சர்...\n2021 சட்டப்பேரவைத் தேர்தல் ஆட்சி மாற்றத்துக்கு மட்டுமல்ல; தமிழர்களின் உரிமைகளைக் காக்கும் பெரும்...\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nஅரசுப் பள்ளிகள் எப்படி மாற வேண்டும்\nஒரே தேசம்; ஒரே தேர்தல்.. இதுவே இப்போதைய...\nஇந்தியில் கடிதம் அனுப்ப மத்திய அரசுக்குத் தடை...\nகார்ப்பரேட்டுகளுக்கு வங்கி, விமான சேவையில் பங்கு விவசாயிகளுக்கு...\nலட்சுமி விலாஸ் வங்கி: ரிசர்வ் வங்கியின் முன்னிருக்கும்...\nசிதம்பரம், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிகளில் ரூ.5.44 லட்சம் கல்விக்கட்டணம்: ஸ்டாலின் கண்டனம்\nமத்திய அரசுடன் சேர்ந்து முதல்வர் செய்த துரோகம்; போராடிப் பெற்ற சமூக நீதியின்...\nஅரசுப் பள்ளி மாணவர்களின் தீராத கல்விக் கட்டணப் பிரச்சினை; திமுக ஏற்கத் தயார்:...\n2,000 நடமாடும் மினி கிளினிக்; வரவேற்கத்தக்க முடிவு: ஜி.கே.வாசன் பாராட்டு\nவிவசாய சங்கங்களுடன் மத்திய அரசு நடத்தும் பேச்சுவார்த்தை நேர்மையாக இருக்க வேண்டும்: முத்தரசன்...\nசெல்போன் விளையாட்டில் மூழ்கிய சிறுவர்கள்; கைப்பந்து விளையாட வைத்து அறிவுரை வழங்கிய போலீஸார்\nவங்கி அதிகாரிகள் போல போனில் பேசி பணம் திருடும் ��ும்பலை பிடிப்பதில் சிரமம்:...\nஅஸ்வினி, பரணி, கார்த்திகை, வார நட்சத்திர பலன்கள் - (நவம்பர் 30 முதல்...\n2,000 நடமாடும் மினி கிளினிக்; வரவேற்கத்தக்க முடிவு: ஜி.கே.வாசன் பாராட்டு\nவிவசாய சங்கங்களுடன் மத்திய அரசு நடத்தும் பேச்சுவார்த்தை நேர்மையாக இருக்க வேண்டும்: முத்தரசன்...\nகல்வித்துறை சீர்திருத்தங்களுக்கு புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கும்: பிரதமர் மோடி உறுதி\nதமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் 761.55 மெட்ரிக் டன் உளுந்து கொள்முதல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/category/astrology/international", "date_download": "2020-11-29T07:10:13Z", "digest": "sha1:ILIRKTJTQXKF7A3HEFWYYA2Y3UIWV2QR", "length": 12216, "nlines": 193, "source_domain": "www.lankasrinews.com", "title": "Astrology Tamil News | Breaking news headlines and Reports on Astrology | Latest World Astrology News Updates In Tamil | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசனிப்பெயர்ச்சி 2020 : ஏழரை சனி யாருக்கு முடிகிறது யாருக்கு என்ன சனி தொடங்குகிறது \nஇன்றைய ராசி பலன் (28-11-2020) : அதிர்ஷ்டமழையில் முழ்கப்போகும் ராசிக்காரர் யார்\nஜோதிடம் 1 day ago\nஇன்றைய ராசி பலன் (27-11-2020) : இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் சற்று உஷாராக நாளாக அமையப்போகுதாம்\n2021-ல் உங்கள் ராசிப்படி எந்த மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டமான மாதமாக இருக்கப்போகுது \n படு மோசமான விளைவுகளை சந்திக்கப்போகும் ராசிக்காரர் இவர்கள் தான்\nஇன்றைய ராசி பலன் (25-11-2020) : புகழின் உச்சத்திற்கே செல்லப்போகும் ராசிக்காரர்கள் யார்\nஇன்றைய ராசி பலன் (24-11-2020) : இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் தேடி வர போகுதாம்\n2021 இந்த 6 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான வருடமாக இருக்குமாம் உங்களில் யார் அந்த துரஷ்டசாலிகள்\nஇன்றைய ராசி பலன் (23-11-2020) : இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக அமையுமாம்\n2021 ஆம் ஆண்டு பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர் யார்\nஇன்றைய ராசி பலன் (21-11-2020) : இந்த இரண்டு ராசிக்காரர் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாளாம்\nஇன்றைய ராசி பலன் (20-11-2020) : சகல செல்வங்களையும் பெற போகும் ராசிக்காரர் யார்\n���ன்றைய ராசி பலன் (19-11-2020) : இந்த ராசிக்காரர்களுக்கு சுபீட்சகரமான நாளாக அமையுமாம்\nஇன்றைய ராசி பலன் (18-11-2020) : கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர் இவர்கள் தான்\nஇன்றைய ராசி பலன் (17-11-2020) : இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு அதிகரிக்க போகும் நாளாம்\nகார்த்திகை மாத ராசி பலன்கள் 2020 : 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகின்றது\n ராஜயோகத்தை பெற போகும் அதிர்ஷ்டகார ராசிக்காரர் யார்\n கடன் பிரச்சனை தீர வேண்டும் கரு மஞ்சளை இங்கு வைங்க போதும்\nஇன்றைய ராசி பலன் (14-11-2020) : தீபாவளியான இன்று உங்க ராசிக்கு எப்படிபட்ட நாளாக இருக்கப்போகுது\nஉங்க ராசிப்படி இந்த தீபாவளிக்கு உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா\nஇன்றைய ராசி பலன் (13-11-2020) : இந்த நான்கு ராசியினருக்கும் யோகம் நிறைந்த நாளாக அமையுமாம்\nகுரு பார்வையால் கல்யாண பந்தத்தில் இணையப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான் மற்ற ராசிகள் எச்சரிக்கையாக இருங்க\nஇன்றைய ராசி பலன் (12-11-2020) : நன்மைகளை அதிகம் பெறப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்\nஇன்றைய ராசி பலன் (11-11-2020) : மகர ராசிக்காரர்களே நிதானமாக இருக்க வேண்டிய நாளாம்\nகுரு பெயர்ச்சி 2020 : உங்கள் ராசிக்கு உத்தியோகம், தொழில் எப்படி இருக்க போகின்றது தெரியுமா\nஇன்றைய ராசி பலன் (09-11-2020) : சிம்ம ராசிக்காரர்களே இன்று நிதானமாக இருக்க வேண்டிய நாளாம்\nஇன்றைய ராசி பலன் (07-11-2020) : பல கஷ்டங்களை சந்திக்கபோகும் ராசிக்காரர் இவர் தான்\nஇன்றைய ராசி பலன் (06-11-2020) : இந்த ராசிக்காரர்களுக்கு சுபீட்சகாரமான நல்ல நாளாக அமையுமாம்\nஇன்றைய ராசி பலன் (05-11-2020) : இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் சற்று கவனமாக இருக்க வேண்டிய நாளாம்\nஇன்றைய ராசி பலன் (04-11-2020) : இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் உயர்ச்சி மிக்க நாளாக அமையுமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-11-29T07:36:41Z", "digest": "sha1:6RQHUIISZSLRZVWFA4YE6FYBYFTD553H", "length": 14233, "nlines": 144, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ரெட்மி - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரெட்மியின் முதல் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\nரெட்மி பிராண்டின் முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nரெட்மி நோட் 9 5ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nசியோமி நிறுவன���் ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி, ரெட்மி நோட் 9 5ஜி மற்றும் ரெட்மி நோட் 9 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது.\nரெட்மி நோட் 9 5ஜி புதிய டீசர் வெளியீடு\nரெட்மி நோட் 9 5ஜி ஸ்மார்ட்போனிற்கான புதிய டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது.\nரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி வேரியண்ட் வெளியீட்டு விவரம்\nசியோமியின் ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி வேரியண்ட் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nரெட்மி நோட் 9 5ஜி வேரியண்ட் வெளியீட்டு விவரம்\nசியோமியின் ரெட்மி பிராண்டு 5ஜி வசதி கொண்ட ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\n48 எம்பி கேமரா, 6000 எம்ஏஹெச் பேட்டரியுடன் உருவாகும் ரெட்மி ஸ்மார்ட்போன்\nசியோமியின் ரெட்மி பிராண்டு 48 எம்பி கேமரா, 6000 எம்ஏஹெச் பேட்டரியுடன் புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபுதிய நிறத்தில் அறிமுகமான ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்\nசியோமியின் ரெட்மி பிராண்டு தனது நோட் சீரிஸ் ஸ்மார்ட்போனினை புதிய நிறத்தில் அறிமுகம் செய்து இருக்கிறது.\nஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.\nசீன வலைதளத்தில் லீக் ஆன ரெட்மி நோட் 10\nசியோமியின் ரெட்மி நோட் 10 4ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் சீன வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது.\nஅதிரடி அம்சங்களுடன் உருவாகும் ரெட்மி நோட் 10\nசியோமியின் ரெட்மி பிராண்டு தனது நோட் 10 ஸ்மார்ட்போனினை அதிரடி அம்சங்களுடன் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஅசத்தல் அம்சம் நிறைந்த ரெட்மி வயர்லெஸ் இயர்போன்கள் அறிமுகம்\nரெட்மி பிராண்டின் புதிய வயர்லெஸ் இயர்போன் ரூ. 999 துவக்க விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\n5ஜி வசதியுடன் உருவாகும் ரெட்மி நோட் 10 சீரிஸ்\nசியோமியின் ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன் 5ஜி வசதி கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.\nஓபன் சேல் விற்பனையில் ரெட்மி ஸ்மார்ட்போன்\nசியோமியின் புதிய ரெட்மி பிராண்டு ஸ்மார்ட்போன் தற்சமயம் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.\nரெட்மி 9ஏ புதிய வேரியண்ட் அறிமுகம்\nசியோமியின் ரெட்மி பிராண்டு ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனி��் புது வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nசெப்டம்பர் 28, 2020 17:40\nபட்ஜெட் விலையில் புது ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசியோமியின் ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nசெப்டம்பர் 17, 2020 10:59\nரெட்மி 9ஐ விலை விவரங்கள் இணையத்தில் வெளியானது\nரெட்மி பிராண்டின் ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போனின் நிறம் மற்றும் விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.\nசெப்டம்பர் 12, 2020 13:41\nஅடுத்த வாரம் இந்தியா வரும் குறைந்த விலை ரெட்மி ஸ்மார்ட்போன்\nசியோமியின் ரெட்மி பிராண்டு குறைந்த விலையில் மற்றொரு ரெட்மி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.\nசெப்டம்பர் 10, 2020 11:43\nபட்ஜெட் விலையில் ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் இந்தியாவில் அறிமுகம்\nசியோமி நிறுவனம் ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் மாடலினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது.\nசெப்டம்பர் 09, 2020 13:07\nஓபன் சேல் விற்பனை செய்யப்படும் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்\nசியோமியின் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.\nசெப்டம்பர் 05, 2020 09:42\nகுறைந்த விலையில் ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசியோமியின் ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nசெப்டம்பர் 02, 2020 14:11\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nஎல்லா இடங்களிலும் பெயரை மாற்ற துடிக்கும் பாஜக -ஒவைசி கடும் தாக்கு\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது\nஜெர்மனியில் அடுத்த ஆண்டின் முதல் சில மாதங்கள் கொரோனா கட்டுப்பாடுகள் நீடிக்கும்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - ஜோ பைடனின் வெற்றிக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு தள்ளுபடி\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nத���ுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/2nd-day/", "date_download": "2020-11-29T08:09:39Z", "digest": "sha1:R2E3UM36ZMHVXF2W5UVOOWVFFXINZBQE", "length": 9034, "nlines": 118, "source_domain": "www.patrikai.com", "title": "2nd day | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n2வது நாள்: முதல்வரின் நண்பர் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை\nசென்னை, தமிழக முதல்வர் ஓபிஎஸ்-சின் நண்பரான ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்….\nகாவிரி மேலாண்மை வாரியம்: 2வது நாளாக தொடர்கிறது… ரெயில் மறியல் போராட்டம்\nசென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வத��� கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nபுயல் இன்னும் முடியவில்லை; இன்னும் இரண்டு காலநிலை மாற்றம் காத்திருக்கிறது: வானிலை ஆய்வு மையம்\n2 mins ago ரேவ்ஸ்ரீ\nகீழ் நீதிமன்றங்களில் நினைத்தது நடக்கவில்லை – உச்சநீதிமன்றத்தை நாடும் டொனால்ட் டிரம்ப்\n50 ஓவர்களில் ஆஸ்திரேலியா 389/4 – முதல் 5 பேட்ஸ்மென்கள் பிரமாதம்\nமுதல் டி-20 போட்டியில் தென்னாப்பிரிக்காவை 5 விக்கெட்டுகளில் வென்ற இங்கிலாந்து\nமாரடோனாவின் ‘கடவுளின் கை’ ஜெர்ஸி – ரூ.15 கோடி வரை ஏலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/sst-epi-1/", "date_download": "2020-11-29T07:40:29Z", "digest": "sha1:CVSPN4GDCZAMRAHSNREU5PO4BD4UZG6W", "length": 33281, "nlines": 184, "source_domain": "www.smtamilnovels.com", "title": "SST — epi 1 | SMTamilNovels", "raw_content": "\nமலேசியாவில் பல கட்டிடங்களில் நான்காவது மாடி இருக்காது. அதை 3A என மாற்றி இருப்பார்கள். நான்கு என்ற எண் சீனத்தில் “சூ” என அழைக்கப்படுகிறது. அதே “சூ” இறப்பையும் குறிக்கும். நல்ல சகுனம் இல்லை என நம்பரை மாற்றி வைப்பார்கள் இந்நாட்டில் .\n எனக்கு ட்யூட்டிக்கு மணி ஆச்சு’ என சூரியனார் கடுப்பில் கத்திக் கொண்டிருந்ததைக் கண்டுக் கொள்ளாமல் மெல்லத்தான் மறைந்தாள் நிலவு மங்கை. சுறுசுறுப்பாக அவர் வெளிச்சத்தை பூமியில் அள்ளி தெளிக்க இருள் மெல்ல பிரிய ஆரம்பித்தது.\nஅந்த அழகிய விசாலமான கொண்டோமினியத்தில், இன்னும் சயனித்திருந்தான் குருப்ரசாத். கட்டிலில் குப்புறப் படுத்திருந்தவன் மேல் வெல்வெட் கம்போர்டர் போர்த்திக் கிடந்தது. தூங்கும் போது ஒருவரின் முகத்தைப் பார்த்து அவரின் குணத்தைக் கணிக்கலாம் என சொன்னதை நம்பினால், சத்தியமாக இவன் பிடிவாதம் பிடித்த கோபக்காரன் என சொல்லி விடலாம். தூங்கும் போது கூட முகம் உர்ரென இருந்தது. புருவத்தை நெறித்துக் கொண்டு தான் தூங்கிக் கொண்டிருந்தான்.\nநாம் பார்ப்பது தெரிந்தோ என்னவோ மெல்லத் திரும்பி படுத்து நமக்கு முகத்தை நன்றாக காட்டினான் குரு. கருத்தடர்ந்த அலை அலையான கேசம் நெற்றியில் புரள, புருவம் அடர்த்தியாக வளைந்து நின்றது. மூக்கோ எதிரே வந்தால் முட்டிவிடுவேன் என்பது போல நீண்டு கிடந்தது. மூக்குக்கு கீழ், உதட்டின் மேல் அ���வான அளவில் மீசை ஸ்க்ரப்பி ஸ்டைலில் இருந்தது. மீசை ஸ்டைலுக்கு ஏற்றபடி சின்னதாக தாடியும் இருந்தது.\nரூமின் மெல்லிய வெளிச்சத்தில் பார்க்கும் போது வெள்ளையாகத் தான் இருந்தான். உடற்கட்டு எப்படி இருக்கிறது என பார்க்கலாம் என இன்னும் கொஞ்சம் நெருங்கினால், கம்போர்டரை இழுத்துப் போர்த்திக் கொண்டான் குரு. ஜஸ்டு மிஸ்\nகரெக்டாக காலை மணி ஐந்துக்கு போன் அலாரம் அடிக்க, கை நீட்டி அதை அணைத்தவன் படக்கென கண்ணைத் திறந்தான். எழுந்தவுடனே முதன் முதலில் அவன் செய்வது சிட் அப்தான். கட்டிலில் படுத்தப்படியே ஐம்பது தடவை சிட் அப் செய்து முடித்தவுடன் எழுந்து அமர்ந்தான்.\nபோனை எடுத்து இன்று என்ன செய்ய வேண்டும் என தனது செகரட்டரியால் குறிக்கப் பட்டிருக்கும் காலெண்டரை திறந்துப் பார்த்தான். பின் எழுந்து பாத்ரூம் போய் பல் துலக்கி வெளியே வந்தவன், அவனது உடற்பயிற்சி உடையை உடுத்திக் கொண்டான்.\nகிச்சனுக்கு சென்று ப்ரீட்ஜில் உள்ள வாட்டர் பாட்டலை எடுத்துக் கொண்டு, வீட்டைப் பூட்டிவிட்டு அந்த கொண்டோமினிய வளாகத்திலே இருந்த ஜிம்முக்குக் போனான்.\nகுருப்ரசாத், முப்பத்தி இரண்டு வயதான எலிஜிபள் பேச்சலர். பெற்றவர்கள், கூடப் பிறந்தவர்கள், சுற்றம் சொந்தம் எல்லாம் இருந்தும் ப்ரைவசி வேண்டி தனியாக இருப்பவன். சொந்தமாக GP ஐ.டி சொலுஷன் எனும் நிறுவனத்தை வைத்து நடத்துபவன். ஐ.டி சம்பந்தபட்ட எல்லா சேவைகளையும் வழங்கும் இவன் நிறுவனம். வெப் டிசைனிங் முதல் அன்டி வைரஸ் சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்வது வரை எல்லா சேவைக்கும் இவர்களை அணுகலாம். சின்னது, பெரியது என பாகுபாடு இல்லாமல் பணத்தோடு யார் அணுகினாலும் அந்த நிறுவனத்துக்கு இவர்களின் சேவை கண்டிப்பாக கிடைக்கும்.\nஐம்பது பேர் கொண்ட குழுவை வைத்து, நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்த பவிலியன் பில்டிங்கில் அவனது அலுவலகத்தை நடத்திக் கொண்டிருந்தான். மலேசியர்கள் மட்டும் இல்லாமல், இந்தியாவில் இருந்தும் ப்ரோபெசியனல்ஸ் இவனிடம் வேலை செய்கிறார்கள்.\nஎலிஜிபள் பேச்சிலரான இவனுக்கு இடுப்பை சுற்றி கேர்ள்ப்ரேண்ட்ஸ் இருக்கிறார்கள். நவீன கண்ணன், எழில் கொஞ்சும் கோபிகைகளின் மன்னன். கண்டிப்பாக எழில் கொஞ்ச வேண்டும், இல்லாவிட்டால் ஐயாவின் கடை கண் பார்வை கிடைப்பது சாத்தியமே இல்லை.\nவியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சியை முடித்தவன், துண்டை தோளில் போட்டுக் கொண்டே தனது வீட்டுக்குள் நுழைந்தான். டீவியை ஆன் செய்து, யூடியூப்பில் ஆங்கில பாடல்களை ஒலிக்க விட்டவன் குளிக்க சென்றான். ஆபிசுக்கு அழகாக கிளம்பி கிச்சனுக்குள் புகுந்தான். ஒரு கிளாசில் பால் ஊற்றிக் கொண்டவன், எனர்ஜி பார் ஒன்றை எடுத்துக் கடித்தபடியே பாலையும் குடித்து முடித்தான். இன்று காலை பத்து மணிக்கு கிளையண்ட் ஒருவருடன் ப்ரேக்பஸ்ட் மீட்டீங் இருப்பதால் பசியில் காந்திய வயிற்றை லேசாக சமாதானம் செய்து வைத்தான்.\nபோனை எடுத்து, கிரெப்(grab) ஆப்ளிகேஷனை நோண்ட ஆரம்பித்தான் குரு. இவனிடம் கார் இருந்தும், டாக்சி அல்லது கிரெப் சேவையைத் தான் பயன்படுத்துவான். காலையிலேயே தலைநகரில் மனிதனைப் பாடாய்படுத்தும் போக்குவரத்து நெரிசல் என்றாலே இவனுக்கு அலர்ஜி. மூடே கெட்டுவிடும். அதனாலேயே மற்றவர் ஓட்ட இவன், ஹாயாக போனை நோண்டிக் கொண்டு வருவான்.\nமலாய்காரர் ஒருவரின் கார் இவன் இடத்துக்கு அருகே காட்டவும் அந்த காரை இவன் செலெக்ட் செய்ய முயன்ற வேளை போன் அடித்தது. அம்ஸ் 1 காலிங் என காட்டிய போனை பார்த்தபடியே இருந்தான். அவனின் அம்மாதான் அது. இரண்டு நம்பர் வைத்திருந்தார். அம்ஸ்1 அம்ஸ் 2 என இவன் சேவ் செய்து வைத்திருந்தான். முதல் நம்பரில் இவன் எடுக்காமல் இருக்கவும் இப்பொழுது அம்ஸ் 2 காலிங் என வந்தது. அவசரம் என்றால் தான் இப்படி விடாமல் அடிப்பார் அவர். இல்லையென்றால் மிஸ்ட் கால் பார்த்து இவனே அழைப்பான் என விட்டுவிடுவார்.\nஅம்ஸ் 2ஐயும் புறக்கணித்தால் , பூகம்பமே வெடிக்கும். பேரா மாநிலத்தில் வசிக்கும் அவர், ப்ளைட் எடுத்து இன்றே இங்கு வந்து நிற்பார். எதற்கு வம்பு என போனை காதுக்குக் கொடுத்தான்.\n“வெளக்கமாறு பிஞ்சிரும்” அவரின் கோபத்தில் இவனுக்கு சிரிப்பு வந்தது.\n“அதெல்லாம் சாப்பிட்டாச்சு. ஒரு வாரம் ஆச்சுடா நீ போன் போட்டு. நானும் சரி பாப்போம் இவனே அடிக்கறானான்னு வெய்ட் பண்ணா, இதான் சாக்குன்னு அப்படியே இருக்க. இப்போ நானே ரெண்டாவது வாட்டி அடிக்கவும், எடுத்துட்டு மிஸ் யூ, கீஸ் யூன்னு ஆளை ஏய்க்கற” பொரிந்துக் கொட்டினார் அவனின் அம்மா ஆனந்தி.\n“இங்க ரொம்ப பிசிமா நானு வீட்டுக்கு வரவே நைட் ஆகிறுது. வந்ததும் போன் பேசக்கூட எனர்ஜி இல்லம்மா. அப்படியே சாஞ்சிருவேன். உங்களுக்குத் தெரியாத��� வீட்டுக்கு வரவே நைட் ஆகிறுது. வந்ததும் போன் பேசக்கூட எனர்ஜி இல்லம்மா. அப்படியே சாஞ்சிருவேன். உங்களுக்குத் தெரியாதா\n“தெரியும்டா தெரியும். அங்க போய் தன்னந்தனியா இருந்துட்டா, நீ எங்க போற, எந்த ப்ராண்ட் தண்ணி அடிக்கற, எந்த பொண்ணு கூட சுத்துற இதெல்லாம் எனக்குத் தெரியாதுன்னு நினைச்சுட்ட.”\n இந்த மாதிரிலாம் பேசி ஏன் பீ.பீய ஏத்திக்கிறீங்க மருந்து சாப்டீங்களா\n ஆறு மாசம் ஆச்சுடா நீ வந்து. நான் வரேன்னாலும் பிசி, மீட்டிங், ஓவர்சீ போறேன்னு கதை கதையா சொல்லுற\nபட்டென போனை நிறுத்தியவன், வீடியோ கால் போட்டான். அங்கே அவர் எடுக்கவும், வசீகரமாக சிரித்தான் குரு.\n ஆறு மாசத்துக்கு முன்ன பார்த்த மாதிரியேத்தானே இருக்கேன்\nபோனின் தெரிந்த மகனின் பிம்பத்தை வருடினார் ஆனந்தி.\n வந்து ஒரு வாரம் இருந்துட்டுப் போடா”\n“சரி கண் கலங்காதீங்க. நீங்க கலங்கனா எனக்குப் பிடிக்காது. அடுத்த மாசம், பேபிம்மா பேர்த்டேக்கு கண்டிப்பா வரேன்”\nபேபிம்மா என செல்லமாக அழைக்கப்படும் ரேஷ்மி குருவின் தம்பி மகள். மூன்று வயதாகப் போகிறது. ஆனந்திக்கு பிறந்தது இரண்டு மகன்கள் குருப்ரசாத், ஹரிபிரசாத் என அவர்களுக்குப் பேர் சூட்டி கடைசியாக பீறந்த மகளுக்கு பிரசாந்தினி என பெயரிட்டிருந்தார். பிரசாந்தினி திருமணம் ஆகி பினாங்கில் வசிக்க, ஹரி தன் குடும்பத்துடன் அம்மா வீட்டிலே இருந்தான்.\nஆனந்தியின் கணவர், குருவுக்கு இருபது வயதாகும் போதே சாலை விபத்தில் உயிர் இழந்திருந்தார். படித்துக் கொண்டே அவர் செய்த கார் வியாபாரத்தை குருதான் கவனித்து வந்தான். தம்பி தலையெடுக்கவும், பிஸ்னசை அவனிடம் கொடுத்துவிட்டு இவனது கனவை செயலாக்க தலைநகரம் வந்துவிட்டான்.\nலட்சியத்தை அடையும் வரை கல்யாணம் வேண்டாம் என கண்டிப்பாக இருந்துவிட்டான் குரு. அதனாலேயே மற்ற இருவருக்கும் திருமணத்தை முடித்தார் ஆனந்தி. அவரின் பெருங்கவலையெல்லாம் பெரிய மகன் மீதுதான் மையம் கொண்டிருந்தது. கணவர் தயவால் பணம் என்றுமே பிரச்சனையாக இருந்ததில்லை ஆனந்திக்கு. பிள்ளைகள் நல்வாழ்வு மட்டுமே அவரின் பிரார்த்தனையாக இருந்தது.\n“சரிடா, இன்னும் ஒரு மாசம் வெய்ட் பண்ணுறேன். அதுக்குள்ள அந்த காலன் வந்து என்னைக் கூட்டிட்டுப் போகாம இருந்தா சரி”\nஅவர் அப்படி சொல்லவும் பட்டென கோபம் வந்தது குருவுக்கு,\n“இதுக்��ுத்தான் நீங்க போன் போட்டாலே நான் எடுக்கறது இல்ல. ஒன்னு கல்யாணம்னு குதிப்பீங்க இல்ல கருமாதின்னு கடிப்பீங்க. ஏன்மா இப்படிலாம் பேசி காலையிலே என் மூட்ட ஆப் பண்ணுறீங்க எனக்கு இருக்கறது நீங்க மட்டும் தான். நீங்களும் இப்படிலாம் பேசுனா நான் என்ன செய்ய எனக்கு இருக்கறது நீங்க மட்டும் தான். நீங்களும் இப்படிலாம் பேசுனா நான் என்ன செய்ய போங்கம்மா” சத்தம் போட்டவன், போன் காலை நிறுத்தி விட்டான்.\nஆனந்தி மறுபடி போன் செய்ய, இவன் எடுக்கவே இல்லை. மறுபடி மறுபடி அவர் முயற்சிக்க பேசாமல், போன் திரையையே கோபமாக பார்த்தப்படி இருந்தான் குரு. இனிமேல் ஒரு வாரம் கழித்து தான் பேசுவான். கோபம் வந்தால், சட்டென மறையாது இவனுக்கு.\n“சாரிடா ப்ராசாத். இனிமே அப்படி பேசமாட்டேன். மூட் அவுட் ஆகாம வேலைக்குப் போடா அம்மா லவ் யூ” என வாட்சாப் அனுப்பி வைத்தார் ஆனந்தி. படித்தவன் அதற்கும் பதில் போடாமல், இன்னொரு கிளாஸ் பால் குடித்து கோபத்தீயை அணைக்க முயன்றான்.\nகொஞ்ச நேரம் மூச்சை ஆழ இழுத்து விட்டவன், கைக்கடிகாரத்தைப் பார்த்தான். எட்டு என காட்டியது. இப்பொழுது கிளம்பினால் தான் சரியாக இருக்கும் என மீண்டும் கிரெப் ஆப்ளிகேஷனைத் திறந்து, ரிக்வேஸ்ட் கொடுத்தான். இந்த முறை ஒரு பெண் அக்செப்ட் செய்திருந்தாள்.\nபெயர் மிருவென காட்டியது. ப்ரோட்டோன் சாகா(மலேசிய கார்) இன்னும் ஐந்து நிமிடத்தில் இவன் இடத்தை அடையும் என காட்டவும், அவசரமாக லேப்டாப் பேக்கை எடுத்துக் கொண்டு வீட்டைப் பூட்டி லிப்ட் வழி லாபிக்கு இறங்கினான். அவன் லாபியில் பயணிகளை ஏற்றி இறக்கும் இடத்தில் ப்ரோட்டான் சாகா கார் நம்பர் கண்ணுக்குத் தெரிகிறதா என பார்த்தப்படியே நின்றான். குறித்த நேரத்துக்கு வந்து நின்றது அந்த ஊதா நிற கார்.\nபின் பக்க கதவைத் திறந்து அவன் ஏறி அமர,\n“குட் மார்னிங் சார்” என குரல் கேட்டது.\n“மார்னிங்” என பட்டும் படாமலும் பதில் அளித்தவன் நன்றாக சாய்ந்து அமர்ந்துக் கொண்டான்.\nகுரல் பெண் எனக் கூறினாலும் பின்னால் இருந்து பார்க்க ஆண் போலவே இருந்தது இவனுக்கு. ஒட்ட வெட்டிய பாய்கட். கருநீலத்தில் ஒரு டீசர்ட்.\nஅவ்வளவுதான் பின்னால் இருந்து தெரிந்தது. இவனுக்கும் யார் என பார்க்கும் ஆர்வமெல்லாம் இல்லை. ஒரு நாளைக்கு குறைந்தது இரு முறையாவது இந்த சேவையைப் பயன்படுத்துகிறான். அவனுக்கு, கார் ஓட்டுபவர் கூட அவன் ஆபிசில் இருக்கும் ஒரு கம்ப்யூட்டர் போலத்தான். அது வேலை செய்யும் வரை தான் மதிப்பு, இவர்கள் இறக்கி விடும் வரை தான் மதிப்பு. எப்பொழுதுமே ஓட்டுபவர்களிடம் பேச்சு வைத்துக் கொள்ளமாட்டான். அவர்கள் பேச முயன்றாலும், ஒரு வார்த்தை இரு வார்த்தைகளிலேயே கட் பண்ணி விட்டு விடுவான்.\n“சார், என்ன பாட்டு போடட்டும்” தமிழன் என கிரெப் ஆப்ளிகேஷனைப் பார்த்தே தெரிந்து வைத்திருந்தவள், தமிழில் பேசினாள்.\n“யுவர் விஷ்” என சொல்லி வாயை மூடிக் கொண்டான்.\nதிடீரென ஹை டெசிபளில் ‘சந்தோஷம் இன்று சந்தோஷம்’ என பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.\n‘உன் இஷ்டம்னு சொன்னேன் தான் அதுக்குன்னு காதை ஓட்டைப் போடற அளவுக்கு சவுண்ட் வைக்கனுமா அதுக்குன்னு காதை ஓட்டைப் போடற அளவுக்கு சவுண்ட் வைக்கனுமா’ பின்னால் இருந்து முறைத்தான் குரு.\nஅவனைக் கண்டு கொள்ளாமல் அவளும் சேர்ந்து பாடிக் கொண்டே, ஸ்டீயரிங் வீலில் தாளம் போட்டப்படியே வந்தாள். பாட்டில் ட்ரம் படபடவென முழங்கும் போது, இவளும் அதற்கேற்றார் போல படபடவென தாளம் போட்டாள்.\nபின்னால் அமர்ந்திருந்தவனோ, இப்படி தாளம் போட்டுக் கொண்டே எங்கே போய் முட்டிக் கொள்வாளோ என பதட்டத்தில் அமர்ந்திருந்தான்.\nபாட்டு முடியவும், சவுண்டைக் குறைத்தவள்,\n“காலையில கார் எடுக்கறப்ப இந்த பாட்டை கேட்டுருவேன் சார். அன்றைய பொழுதும் பாட்டுக்கேத்தப்படி சந்தோஷமா போகும்னு ஒரு எண்ணம் எனக்கு. பாட்டும் மியூசிக்கும் ஒரு பொசிட்டிவ் வைப்ரேஷன் தருதுல்ல” என சிலாகித்துக் கொண்டாள்.\nஅவன் பதில் சொல்லவில்லை. அதற்கு மேல் அவளும் பேசவில்லை. ஆங்கில சானலைத் திறந்து விட்டு கார் ஓட்டும் வேலையை மட்டும் பார்த்தாள். அவள் போன் அடிக்கவும்,\n“சார், இம்போர்டண்ட் கால். பேசிக்கவா” என அனுமதி கேட்டாள்.\nப்ளூதூத் வழியாக பேச ஆரம்பித்தாள் அந்த மிரு. இவள் பக்கம் பேச்சு மட்டும் இவனுக்கு கேட்டது.\n“அட்மின் வேலைனா கூட ஓகேடா. பார்த்து செஞ்சு குடுடா”\n“வாய்ல நல்லா வந்துரும் பாத்துக்கோ வேலை இல்லாம நானே கடுப்புல இருக்கேன், தேவையில்லாம என்னை கிண்டல் அடிச்சுட்டு இருக்க. ஜோக்கா பேசு, மூஞ்சுல கீறல் போட்டுருவேன்”\n“டீ லேடி வேலை கூட ஓகேதான். நல்ல சம்பளம் குடுத்தா ஓகே\n“ஹ்ம்ம்ம். எவ்வளவு நாளைக்குடா இந்த கார் ஓட்டறது கஷ்டமா இருக்கு. கம்ப்யூட்டர் சயிண்ஸ் டிகிரி இருந்து என்ன பண்ண கஷ்டமா இருக்கு. கம்ப்யூட்டர் சயிண்ஸ் டிகிரி இருந்து என்ன பண்ண வேலை கிடைக்க பெரும்பாடா இருக்கு. ப்ரென்டுன்னு நீ ஒருத்தன் ரெக்ரூட்மெண்ட் செண்டர்ல வேலை செஞ்சும் எனக்கு யூஸ் இல்ல. வெத்துவேட்டுடா நீ”\n“பார்ட் டைம்ல மாஸ்கோட் வேலையா போடா டேய், வாயில வண்ணம் வண்ணமா வந்துரும் போடா டேய், வாயில வண்ணம் வண்ணமா வந்துரும் போன தடவை அந்த கரடி மாஸ்கோட் காஸ்ட்யூம் போட்டுகிட்டு மூனு ஹவர் நின்னது, உடம்புலாம் செம்ம அரிப்பு. ரெண்டு நாளா சிநேகிதனே, சிநேகிதனேன்னு பாடிக்கிட்டு சொறிஞ்சிட்டே திரிஞ்சேன்.”\n“என்ன ஓன் ஹவர்க்கு அம்பது வெள்ளி தராங்களா சரி சரி, செஞ்சு தொலைக்கறேன். சீக்கிரமா நல்ல வேலை பாத்துக் குடுடா, ப்ளீஸ். உன் காலுல வேணும்னாலும் விழறேன்”\nஅவள் பேசி முடிக்கவும், இவனின் பில்டிங் வரவும் சரியாக இருந்தது.\nகாரை நிறுத்தி பின்னால் திரும்பிப் புன்னகைத்தவள்,\n“சார். டோட்டலா பத்து வெள்ளி” என சொன்னாள்.\nஅவள் முகத்தை அப்பொழுதுதான் சரியாக பார்த்த குரு, கண் சிமிட்ட மறந்தான்.\nசற்று முன் அவள் தாளம் போட்டு பாடிய பாடலின் வரி அவனின் மனத்திரையில் ஓடியது.\n‘கட்டி வைத்த நெஞ்சுக்குள்ளே கெட்டிமேளம் கேட்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/india/man-tries-smuggling-1kg-gold-under-his-wig-at-kochi-airport-gets-caught-324606", "date_download": "2020-11-29T09:27:32Z", "digest": "sha1:7IDBCAERLALSKEX3HV2RPMOFRG3T6YVS", "length": 9544, "nlines": 104, "source_domain": "zeenews.india.com", "title": "தலை விக்கின் கீழ் வைத்து தங்கத்தை கடத்த முயன்ற வாலிபர் கைது!! | India News in Tamil", "raw_content": "\nஇந்து மத குருக்களுக்கான உதவித்தொகை திட்டத்தை அறிவித்தார் CM\nNEET தேர்வு காரணமாக 13 பேர் தற்கொலைக்கு திமுகவே காரணம்: முதல்வர் ஆவேசம்\nதலை விக்கின் கீழ் வைத்து தங்கத்தை கடத்த முயன்ற வாலிபர் கைது\nகொச்சி விமான நிலையத்தில் ஒருவர் தனது விக்கின் கீழ் 1 கிலோ தங்கத்தை கடத்த முயன்ற வாலிபர் கைது\nஇந்த 1 ரூபாய் நோட்டு உங்ககிட்ட இருக்கா.... இருந்தா லட்சாதிபதி ஆகலாம்..\nஇரவு தூங்குவதற்கு முன் கட்டாயமாக நீங்கள் சாப்பிட கூடாத உணவுகள் இவை தான்\nரயில்வே டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம்.. இனி டிக்கெட் வாங்குவது மிக எளிது..\nஇணையவாசிகளை சுண்டி இழுக்கும் TIK TOK பிரபலம் இலக்கியா புகைப்படம்..\nகொச்சி விமான நிலையத்தில் ஒருவர் தனது விக்கின் கீழ் 1 கிலோ தங்கத்தை கடத்த முயன்ற வாலிபர் கைது\nபார்சிலோனா விமான நிலையத்தில் ஒருவர் தனது விக்கின் கீழ் ரூ .24 லட்சம் மதிப்புள்ள கோகோயின் கடத்த முயன்ற கதை ஜூலை மாதம் வைரலாகியதை அடுத்து, இதேபோன்ற மற்றொரு வழக்கு சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது.\nஆனால், இந்த முறை கொச்சி விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த நபர் தங்கத்தை கடத்த முயன்றார். நவ்சாத் என்பவர் கேரளாவின் மலப்புரம் நகரைச் சேர்ந்தவர். இவர் கடந்த வெள்ளிக்கிழமை, ஷார்ஜாவிலிருந்து கேரளாவுக்கு சென்று கொண்டிருந்த போது, அங்கு கொச்சி விமான நிலையத்தில் பிடிபட்டார். 1 கிலோ தங்கத்தை தனது விக்கின் கீழ் ஒரு காம்பவுண்டில் மறைத்து கடத்த முயன்றார்.\nதங்கக் காம்பவுண்டுக்கு இடமளிக்க தலையின் பெரும்பகுதியை ஷேவ் செய்ததால் தங்கத்தை மறைக்க கூடுதல் மைல் தூரம் சென்றார். அவர் பிடிபட்டதால் அது பயனில்லை. கொச்சின் பிரிவு கஸ்டம் அதிகாரிகள் முன்பே ஒரு உதவிக்குறிப்பைப் பெற்றது. அவர்கள் முழுமையான சரிபார்ப்பைச் செய்தனர். இந்த சம்பவம் குறித்து அவர்கள் இப்போது விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இது ஒரு சட்ட விரோதமான செயலாகும் என்பதால் காவலர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த ஆண்டு குளிர் மிகவும் கடுமையாக இருக்க போவதன் காரணம் தெரியுமா..\nகனடாவிலிருந்து வரும் அன்னபூரணியால் இந்தியர்கள் மகிழ்ச்சி: பிரதமர் மோடி\n10 பேரில் 7 பேர் தொடர்ந்து முகமூடி அணிந்தால் கொரோனாவை நிறுத்தலாம்: ஆய்வு\nமோசடி எதுவும் இல்லை... பிடிவாதம் வேண்டாம்.. ட்ரம்பிற்கு குட்டு வைத்த நீதிமன்றம்..\nஒரு ஆண்டுக்கு எத்தனை முறை உடலுறவு கொள்வது நல்லது - இதோ பதில்..\nபிரதமரின் உஜ்வாலா திட்டம்: இலவச சமையல் சிலிண்டர் பெறுவது எப்படி\nமலிவான விலையில் 4G ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் ரிலையன்ஸ் Jio..\nCOVID-19 in TN: மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா நிலவரம்\n கொரோனா LOCKDOWN தொடர்பாக முதல்வர் ஆலோசனை\nஇந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான Sputnik V தடுப்பூசி தயாரிக்க உள்ளது RDIF, Hetero ..\nஇசைப்பள்ளிக்கு SPB-யின் பெயர் சூட்டி அவரை கௌரவித்தது ஆந்திர அரசு\nAdipurush திரைப்படத்தில் சீதாவாக Kriti Sanon நடிப்பது உண்மையா\nபிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ .2.67 லட்சம் வரை மானியம் பெறலாம்\nபாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ‘மூலிகை வயாகரா’\nஉங்கள் கணக்கில் LPG Gas மானியம் எவ்வளவு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது எப்படி அறிவது\nCorona Virus உருவானதே இந்தியாவில்தான்: சீனா கூறும் அடுத்த கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamimansari.blogspot.com/2014/06/", "date_download": "2020-11-29T07:24:35Z", "digest": "sha1:7XSHZY2D3TAQEUJH2E2LIW5KYWIF6VYO", "length": 11574, "nlines": 144, "source_domain": "tamimansari.blogspot.com", "title": "June 2014 | படித்ததில் பிடித்தது", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும் சகோதர சகோதரிகளே\nஇலங்கையில் முஸ்லிம்கள் மீதான இன வெறியர்களால் மேற்கொள்ளப்படும் இன அழிப்பு நடவடிக்கைகள் பற்றி நீங்கள் அனைவரும் நன்கு அறிந்திருப்பீர்கள். ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரன் என்பதற்கிணங்க, இலங்கை முஸ்லிம்களுக்காக உலகிலுள்ள அனைத்து முஸ்லிம்களும் பல்வேறு வடிவங்களில், பல்வேறு முறைகளில் உதவி செய்தல் ஒவ்வொருவோர் மீதும் கட்டாய கடமையாகும்.\nஎனவே, இலங்கை வாழ் எமது முஸ்லிம் உறவுகளுக்காக பின்வரும் காரியங்களை அனைவரும் அதிகம் செய்யும்படி தாழ்மையோடு கேட்டு கொள்கிறோம்.\n1. உங்கள் ஒவ்வொரு நேர தொழுகைக்கு பின்னரும் இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்புக்காகவும் இனவெறியர்களின் அழிவுக்காகவும் துஆ செய்யுங்கள்.\n2. உங்கள் ஊர்களில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் அனைத்து தொழுகையிலும் முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக வேண்டி குனூத் ஓதுங்கள்.\n3. உங்கள் வீடுகளிலும் பள்ளிவாசல்களிலும் இதற்காக குர்ஆன் மஜ்லிஸ்கள், ஸலவாத் மஜ்லிஸ்களை ஏற்பாடு செய்து அவற்றை ஓதி அல்லாஹ்விடம் உதவி கேளுங்கள்.\n4. எவ்வாறு பத்ர் ஸஹாபாக்களுக்கு பத்ர் யுத்தத்திலே படை பலமும் ஆயுத பலமும் மிக்க காபிர்களை அழிக்க அல்லாஹ் உதவி செய்தானோ, அது போல துணை செய்யும்படி பத்ர் ஸஹாபக்களின் பொருட்டால் அல்லாஹ்விடம் கேளுங்கள்.\n5. முடிந்தவர்கள் சுன்னத்தான நோன்புகளை நோற்று அல்லாஹ்விடம் உதவி கேளுங்கள்.\n6. சக்தி மிக்க தஹஜ்ஜத் தொழுகை தொழுது அல்லாஹ்விடம் உதவி கேளுங்கள்.\n7. இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் முடிந்தவரை ஆயத்துல் குர்ஷி, ஸலவாத், இஸ்திக்பார் போன்றவற்றை எந்நேரமும் ஓதிக்கொண்டே இருங்கள்.\nஅனைவரையும் பாதுகாக்க அல்லாஹ் போதுமானவன்.\nரியாளுஸ்ஸாலிஹீன் MP3 - (ஆதார நூலின் எண்களுடன்)\nகல்விக் குழு ( பெருங்குளம்)\nஇமாம் புஹாரி (ரஹ்) அவர்களின் வரலாறு வீடியோ\nமக்கா நேரடி ஒளிபரப்பு (LIVE)\nமதீனா நே���டி ஒளிபரப்பு (LIVE)\nமாற்று மத நண்பர்களின் கருத்துக்கள்\nஇஸ்லாமிய நூல்கள் – PDF\nin download ஹதீஸ் விளக்கவுரை துஆ – பிரார்த்தனை இஸ்லாமிய பார்வையில் ஜிஹாத் திருக்குர்ஆன் விளக்கவுரை (93-114) இஸ்லாமிய சட்டங்கள் – ஆய...\nசூரத்துல் வாகிஆ அத்தியாயத்தின் சிறப்புகள்\nதிருக்குர்ஆனின் 56வது அத்தியாயமான வாகிஆ அத்தியாயத்தின் சிறப்புகள் தொடர்பாக காண இருக்கிறோம். இந்த அத்தியாயம் தொடர்பாக பலவீனமான செய்திகள் இடம்...\n'மோசமான' நல்ல கணவனை என்ன செய்வது\nகேள்வி: என் கணவர் நல்ல மனிதர். எங்களுக்கு நான்கு வருடங்களுக்கு முன் திருமணம் முடிந்தது. எனக்காக அவரும், அவருக்காக நானும் படைக்கப்பட்டது போல...\nஉடல் எடை ( கலோரி யின் அளவு அட்டவணை )\nஉடல் எடை நமது உடல் நலத்திற்கான ஒரு நல்ல அளவுகோலாகும். உடல் எடை குறிப்பிட்ட அளவை விட குறையவும் கூடாது. அதே வேளையில் அதிகம் ஆகிவிடவும் கூடாது....\nகனவு இல்லம் - சில ஆலோசனைகள்\n சில ஆலோசனைகள். மனிதன் கனவுக் காண்கிறான். அது காலக்கட்டத்திற்கு தகுந்தார் போல மாறும். ஒரு காலம் மனிதனை அடையும். அப்போது அவன் ...\nகுகைவாசிகள் – அற்புத வரலாறு\nஇஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) – தம்மாம் சவூதி அரேபியா வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி 1433 ஹி சிறப்புரை: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்...\n''செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்) பார...\nஅல் கஹ்ஃப் (அந்தக் குகை) அத்தியாயம்\nஅல் கஹ்ஃப் (அந்தக் குகை) அத்தியாயம் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன். கஹ்ஃப் என்ற வார்த்தை...\nசூரத்துல் கஹ்ஃப் அத்தியாயத்தின் சிறப்புகள்\nதிருக்குர்ஆனின் 18வது அத்தியாயமான கஹ்ஃப் அத்தியாயத்தின் சிறப்புகள் தொடர்பாக காண இருக்கிறோம். இந்த அத்தியாயம் தொடர்பாக ஆதாரப்பூர்வமான செய்திக...\nபோதை தரும் பழங்கள் உண்டு ஆட்டம்போடும் காட்டு விலங்குகள்\nமனிதர்கள் போதை ஏறி தள்ளாடி தடுமாறி விழும் காட்சிகளை நீங்கள் நிறையவே பார்த்திருப்பீர்கள். ஆனால் காட்டு விலங்குகள் போதை ஏறி ஆடித்திரிவதை பார்த...\nஅஸ்ஸலாமு அலைக்கும் சகோதர சகோதரிகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B1/2010-11-09-12-39-07/74-10831", "date_download": "2020-11-29T07:09:34Z", "digest": "sha1:2K7SSY5DWCSQJMUO6GKPJNC6NWDM5ZCC", "length": 7768, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இந்து சமய பாடப் பரீட்சை TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome அம்பாறை இந்து சமய பாடப் பரீட்சை\nஇந்து சமய பாடப் பரீட்சை\nகிழக்கு மாகாண கல்வி திணைக்களம் மற்றும் இந்து சமய கலாச்சார திணைக்களத்தின் அனுசரனையுடன் ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றம் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் பாடசாலைகளில் கல்வி பயிலும் இந்து மாணவர்களின் சமய அறிவை மேம்படுத்தும் நோக்கில் இந்து சமய பாடப் பரீட்சையொன்றை இம்மாதம் 13ஆம் திகதி சனிக்கிழமை நடாத்தவுள்ளது.\nஅம்பாறை மாவட்டத்திலுள்ள 49 பரீட்சை நிலையங்களில் நடாத்தப்படவுள்ள இப்பரீட்சையில் 7720 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளனர்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஒன்லைன் கற்கைக்காக நீர்தாங்கிமேல் ஏறும் மாணவர்கள்\nஎச்சரிக்கை விடுத்துள்ள PHI அதிகாரிகள்\nஇதுவரை 81 பேர் கொழும்பில் மரணம்\nஇந்தியாவுக்கு மஞ்சள் மீள் ஏற்றுமதி\nசுதா கொங்கராவுக்கு பிடித்த நடிகர்\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/sehwag-mocks-csk-performence-vs-mi/", "date_download": "2020-11-29T07:02:32Z", "digest": "sha1:Y7GNI5NQMUQKPDDCEDUAT522XAN2CBPY", "length": 7883, "nlines": 72, "source_domain": "crictamil.in", "title": "இதைவிட சி.எஸ்.கே அணியை யாராலும் கலாய்க்க முடியாது. பங்கமாக கலாய்த்த - வீரேந்திர சேவாக் | Sehwag CSK | IPL 2020", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் இதைவிட சி.எஸ்.கே அணியை யாராலும் கலாய்க்க முடியாது. பங்கமாக கலாய்த்த – வீரேந்திர சேவாக்\nஇதைவிட சி.எஸ்.கே அணியை யாராலும் கலாய்க்க முடியாது. பங்கமாக கலாய்த்த – வீரேந்திர சேவாக்\nஐபிஎல் தொடரின் 41வது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கைரன் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பொல்லார்ட் முதலில் பந்து வீச தீர்மானித்தார். அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 114 ரன்கள் குவித்தது.\nசென்னை அணியின் முதல் 4 வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதனால் சென்னை அணி 3 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் சாம் கரன் மட்டும் இறுதி வரை சிறப்பாக விளையாடி 47 பந்துகளில் 52 ரன்கள் குவித்து கடைசி பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். மும்பை அணி சார்பாக டிரென்ட் போல்ட் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 18 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.\nஅதன் பின்னர் 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 12.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 116 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு நகர்ந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் டிகாக் 37 பந்துகளில் 46 ரன்களும், இஷான் கிஷன் 37 பந்துகளில் 5 சிக்சர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 68 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது ஆட்டநாயகனாக டிரென்ட் போல்ட் தேர்வானார்.\nஇந்நிலையில் சமூக வலைதளம் மூலம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் செ��்னை அணியின் இந்த தொடர் தோல்விகள் குறித்து மிகவும் பங்கமாக கலாய்த்துள்ளார் ஷேவாக். இதுகுறித்து அவர் கூறுகையில் : நடப்பு சீசனில் மிக மிக முக்கியமான போட்டியான சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் இந்த போட்டி இருக்கலாம்.\nமும்பை அணியை சென்னை அணி முதல் போட்டியில் வீழ்த்திருந்தாலும் இந்த போட்டிக்கான வெற்றி வாய்ப்பு மங்கியுள்ளது. அந்த அணியை பார்க்க ஏதோ முதியோர் சங்கம் போலதான் தெரிகிறது என போட்டிக்கு முன்பு அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nநான் ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாட டிராவிட் சார் தான் காரணம் – மனம் திறந்த மும்பை வீரர்\nஎன்ன நடந்தாலும் சரி திட்டமிட்டபடி இந்தியாவில் ரசிகர்களுக்காக இத்தொடர் நடைபெறும் – கங்குலி அதிரடி\n அவரைவிட திறமையான பவுலர் இருக்காரு ஆனால் இன்னும் இந்திய அணியில் இடமில்லை – விவரம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/58", "date_download": "2020-11-29T08:14:09Z", "digest": "sha1:2LRCSW3XFUGHVMXUE6B53M2PZDWYXAAC", "length": 6185, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/58 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n\" மண்ணுலகத்து நல்லோசைகள் காற்றெனும் வானவன் கொண்டு வந்தான் பண்ணி லிசைத்தவ் வொலிகள் அனைத்தையும் பாடி மகிழ்ந்திடுவோம் நிலாவும் வான்மீனும் காற்றும் பாம்புப் பிடாரன் குழலூதுகின்ருன் \"இனிய இசை சோகமுடையது' என்பது கேட்டுள்ளோம். ஆனல் இப்பிடாரன் ஒலிக்கும் இசை மிகவும் இனியதாயினும் சோக ரஸத் தவிர்ந்தது. இஃதோர் பண்டிதன் தர்க்கிப்பது போலிருக்கிறது. ஒரு நாவலன் பொருள் நிறைந்த சிறிய சிறிய வாக்கியங்களே அடுககிக் கொண்டு போவது போலிருக்கிறது. பாம்புப் பிடாரன் குழலூதுகின்றன். குழலிலே இசை பிறந்ததா தொளையிலே பிறந்ததா பாம்புப் பிடாரன் மூச்சிலே பிறந்ததா அவனுள்ளத்திலே பிறந்தது; குழலிலே வெளிப்பட்டது. உள்ளம் தனியே ஒலிக்காது: குழல் தனியே இசை புரியாது. உள்ளம் குழவிலே ஒட்டாது. உள்ளம் மூச்சிலே ஒட்டும். மூச்சு குழலிலே ஒட்டும். குழல் பாடும். இஃது சக்தியின் ုါို). அவள் உள்ளத்திலே பாடுகிருள். அது குழலின் தொளையிலே கேட்கிறது. பொருந்தாத பொருள்களைப் பொருத்திவைத்து அதிலே இ��ையுண்டாக்குதல்-சக்தி வசன கவிதை-சக்தி موسسهrtTسt\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 14:05 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/private-hospitals-profits-may-crash-35-40-in-this-fiscal-021083.html", "date_download": "2020-11-29T07:06:37Z", "digest": "sha1:VQMGYZ5IFIYJDXNSIVTAUR6ZLWNJZ3GH", "length": 23203, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தனியார் மருத்துவமனைகளின் லாபம் 35 – 40% குறையும்.. ! | Private hospitals profits may crash 35 – 40% in this fiscal - Tamil Goodreturns", "raw_content": "\n» தனியார் மருத்துவமனைகளின் லாபம் 35 – 40% குறையும்.. \nதனியார் மருத்துவமனைகளின் லாபம் 35 – 40% குறையும்.. \nஇந்தியாவுக்கு இனி நல்ல காலம் தான்..\n20 min ago ருச்சி சோயா நிறுவனத்தில் பாபா ராம்தேவ் சகோதரருக்கு உயர் பதவி.. சம்பளம் எவ்வளவு தெரியுமா..\n1 hr ago இந்தியாவுக்கு இனி நல்ல காலம் தான்.. மோசமான காலம் முடிந்து விட்டது.. Q4ல் 2.5% வளர்ச்சி காணலாம்..\n15 hrs ago வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \n16 hrs ago இந்தியாவில் பொருளாதாரப் பாதிப்புகள் இன்னும் சில காலாண்டுகளுக்குத் தொடரும்..\nSports சேஸிங்ல தோனி பதட்டப்பட்டதா சரித்திரமே இல்ல... அவர் மாதிரி ஒரு வீரர்தான் இந்தியாவுக்கு தேவை -ஹோல்டிங்\nNews காங்கிரஸில் யாருக்கெல்லாம் வாய்ப்பு... எந்தெந்த தொகுதிகளை எதிர்பார்க்கிறார்கள் கதர்சட்டையினர்..\nMovies துபாயில் ஷூட்டிங்.. ஷாட்டுக்கு இடையில் கீர்த்தி சுரேஷ் குட்டித்தூக்கம்.. ஹீரோ எடுத்த செல்ஃபி\nAutomobiles பிஎம்டபிள்யூ சொகுசு காரில் குப்பை அள்ளிய உரிமையாளர்.. காரணம் என்னனு தெரியுமா\nLifestyle கார்த்திகைத் தீபம் எதனால், எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா வைரஸினால் நடப்பு நிதியாண்டில் தனியார் மருத்துவமனைகளின், செயல்பாட்டு லாபம் 40% குறையலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\nஏனெனில் நாட்டில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்த லாபத்தினை எடுத்துக் கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவின் காரணமாக தனியார் மருத்துவமனைகளின் பில்லிங் வெகுவாக குறைந்துவிட்டது.\nகொரோனாவின் காரணமாக மக்கள் மருத்துவ மனைகளை பெரும்பாலும் தவிர்த்து வருகின்றனர் என்கிறது ஒரு அறிக்கை. எனினும் இரண்டாம் ஆண்டின் பாதியில் மருத்துவமனைகளின் படுக்கை ஆக்கிரமிரப்புகள், லாக்டவுனுக்கு முந்தைய நிலையை போல 65 - 70% நிலைகளை உறுதிபடுத்தும் என்றும் இந்த அறிக்கை எதிர்பார்க்கிறது. இது தொற்று நோய் சிகிச்சையில் கூடுதல் வருவாயுடன், வருவாயின் ஒட்டுமொத்த சரிவை 16 - 18 சதவீதமாகக் குறைக்க கூடும் என்றும் இந்த அறிக்கை எதிர்பார்க்கிறது. முந்தைய இரண்டு நிதியாண்டுகளில் 17 சதவீதமாகக் வருவாய் வளர்ச்சியினை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nகடந்த மார்ச் மாத இறுதியில் தொடங்கிய இந்த தொற்று நோயினால் லாக்டவுன் போடப்பட்டது. அதோடு அரசு மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும், மருத்துவமனைகளுக்கும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் செல்ல அறிவுறுத்தியது.\nஇதனால் மக்கள் அறுவை சிகிச்சைகளை தள்ளி வைக்க தொடங்கியதும், மருத்துவமனைகள் நெருக்கடிப் பாதையில் உள்ளன. அவைகள் எந்தவொரு மருத்துவமனைக்கும், குறிப்பாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கும் மிகவும் லாபகரமான நடைமுறைகளான இருந்தன.\nஆக தள்ளி வைக்கப்பட்ட இந்த சிகிச்சைகளினால் மருத்துமனைகளுக்கு லாபம் குறைந்துள்ளது. அதோடு அதிகரிக்கும் செலவுகள் ஆகியன இந்த நிதியாண்டில் தனியார் மருத்துவமனைகளின் இயக்க லாபத்தினை 35 - 40% குறைக்க வழிவகுக்கும் என்றும் கிரிசில் கூறியுள்ளது.\nஅவசர சிசிக்சையின் வருவாய் 28 - 30 சதவீதம் தொடர்ந்தாலும், ஆனால் மிகக் குறைந்த மட்டத்தில் லாக்டவுன் போது குறைவான விபத்துகள் கொடுக்கப்பட்டன. எனினும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் வருவாய் 15 - 20 சதவீதம் பங்களிக்கலாம். ஆனால் இது மற்ற வருவாய் நீரோடைகளைப் போல லாபகரமானது அல்ல. கூடுதலாக மருத்துவமனைகளில் உயர் நிலையான செலவு கட்டமைப்பைக் கொண்டு, ஒட்டுமொத்த படுக்கை ஆக்கிரமிப்புகள் நஷ்டத்தினை குறைக்க வழி வகுக்கும் என்றும் இந்த அறிக்கை கூறியுள்ளது.\nஇது பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான அதிகரித்த செலவினங்களுடன் இணைந்து இந்த நிதியாண்டில் இயக்க லாபத்தில் 35 - 40 சதவீதம் சரிவுக்கு வழிவகுக்கும் என்றும் அறிக்கை கூறியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதனியார் ரயில் கட்டணங்களை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம்\nமருத்துவ படிப்புக்கான இட ஒதுக்கீடு அதிகரிப்பு 58 புதிய கல்லூரிகள் துவக்கம்..\n70,000 கோடி ரூபாய் டீல்.. யாருக்கு ஜாக்பாட்..\nலாபத்தில் 70% வளர்ச்சி.. முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்த சன் பார்மா..\n 113% எகிறிய நிகர லாபம்\nபலே லாபம் பார்த்த கோல்கேட் பாமாலிவ் டிவிடெண்ட் வேறு அறிவித்து இருக்கிறார்கள்\n27% எகிறிய L&T Infotech கம்பெனியின் நிகர லாபம்\nஅதிரடி காட்டிய Happiest Minds Technologies பங்குகள்\n2.5 வருடத்தில் கோடீஸ்வரன் ஆகி இருக்கலாம் அதானி கொடுத்த சூப்பர் வாய்ப்பு\nமுரட்டு லாபம் கொடுத்த ரிலையன்ஸ்\nநிஃப்டி 50 கம்பெனிகளுக்கே இந்த நிலையா 10 வருடங்களில் இல்லாத மோசமான லாப சரிவு\n32,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு.. அதிர்ந்துபோன ஊழியர்கள்..\nலட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் வர்த்தகம் செய்ய தடை..\nஇந்திய உலக வர்த்தக ஒப்பந்தங்களுக்கு எதிராக செயல்படுகிறது.. சீனா கடும் கண்டனம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/kamal-haasan-army-training/", "date_download": "2020-11-29T06:53:56Z", "digest": "sha1:DNAIICH35BG4LFNC77SPHISOCC3CXHZ6", "length": 8222, "nlines": 61, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்திய ராணுவத்திற்கு கமல் ஹாசன் அளித்த பயிற்சி… வைரலான வீடியோ", "raw_content": "\nஇந்திய ராணுவத்திற்கு கமல் ஹாசன் அளித்த பயிற்சி… வைரலான வீடியோ\nVishwaroopam 2 : விஸ்வரூபம் 2 படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் அப்படத்தின் குழு மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். Vishwaroopam 2 : விஸ்வரூபம் 2 படத்தின் மேக்கிங் வீடியோ: விஸ்வரூபம் 2 படத்தில் நடிகர் கமல் ஹாசன் கதாநாயகனாக…\nVishwaroopam 2 : விஸ்வரூபம் 2 படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் அப்படத்தின் குழு மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.\nVishwaroopam 2 : விஸ்வரூபம் 2 படத்தின் மேக்கிங் வீடியோ:\nவிஸ்வரூபம் 2 படத்தில் நடிகர் கமல் ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் முதல் பாகத்தில் நடித்த ஆன்ட்ரியா, பூஜா குமார், நாசர், ராகுல் போஸ், சக்கீர் கபூர் உட்பட பலரும் நடித்துள்ளனர். விஸ்வரூபம் முதல் பாகத்தில் ரகசிய உளவாளியாக நடித்த கமல், இந்த பாகத்தில் இந்திய ராணுவ அதிகாரி கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார்.\n‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு தடை கோரிய மனு: கமல்ஹாசன் பதிலளிக்க நோட்டீஸ்\nஇவர் ராணுவ அதிகாரியாக நடித்துள்ள ஃப்லேஷ்பாக் பாகத்தில் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அந்த காட்சி படப்பிடிப்பின் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nவிஸ்வரூபத்தின் முதல் பாகம் கடந்த 2013ம் ஆண்டு வெளியிடப்பட்டது. கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவருவதால் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.\nகர்நாடகாவில் சாதி அடிப்படையில் வாரியங்கள் அமைப்பதன் பின்னணி அரசியல் என்ன\nவெறும் 59 நிமிடத்தில் உங்கள் வாழ்க்கையே மாற்றும் எஸ்பிஐ… லோன் தொகை ரூ10 லட்சம்\nதிராவிட அரசியலும்…. அம்மன் படங்களும்\nபயங்கரவாத சட்டத்தில் பிடிபி இளைஞர் பிரிவு தலைவர் கைது: காஷ்மீர் தேர்தலில் பரபரப்பு\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nTamil News Today Live : வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கியுள்ளது – பிரதமர்\nரஜினி நவ.30-ல் ஆலோசனை; அற்புதம் நடக்கும் என எதிர்பார்க்கும் ரசிகர்கள்\nநல்லா காரசாரமா மிளகாய் சட்னி.. இப்படி செய்யுங்க\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம���பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/pulwama-attacktns-jawan-subramaniyan-lost-his-life/", "date_download": "2020-11-29T07:47:41Z", "digest": "sha1:U6UQY5OKIRTVRIIFHX4NTMOLMRZWIPIH", "length": 7297, "nlines": 57, "source_domain": "tamil.indianexpress.com", "title": "புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த 2 தமிழக வீரர்கள்", "raw_content": "\nபுல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த 2 தமிழக வீரர்கள்\nவீர மரணம் அடைந்த சுப்பிரமணியனின் உடலுக்கு, ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு, சொந்த ஊருக்கு உடல் கொண்டுவரப்படும் எனத் தெரிகிறது.\nநேற்று நடந்த புல்வாமா தீவிரவாத தாக்குதல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் நடத்திய இந்த பயங்கரவாத தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.\nஇதில் தமிழக வீரர், சுப்பிரமணியனும் ஒருவர். இவர் தூத்துக்குடி மாவட்டம், சவலப்பேரியைச் சேர்ந்தவர். இவரது மரணத்தைக் கேள்விப்பட்ட சவலப்பேரி மக்கள் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். ”சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது தாக்குதல் தொடுத்த தீவிரவாதிகளுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்க வெண்டும்” என சுப்பிரமணியனின் தந்தை கணபதி கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇந்தத் தாக்குதலில் மரணமடைந்த மற்றொரு தமிழக வீரர், அரியலூர் மாவட்டம், கார்குடி கிராமத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன். இவர்கள் இருவருக்கும் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இருவரின் குடும்பத்துக்கும் தலா 20 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறார்.\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nகார்த்திகை தீபம் பௌத்தர்களின் கண்டுபிடிப்பு\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nTamil News Today Live : ரஜினி எந்த முடிவெடுத்தாலும் மக்கள் வரவேற்பார்கள் – அமைச்சர் செல்லூர் ராஜு\nரஜினி நவ.30-ல் ஆலோசனை; அற்புதம் நடக்கும் என எதிர்பார்க்கும் ரசிகர்கள்\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ண��ங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/no-convert-process-to-veda-nilayam-to-become-memorial/", "date_download": "2020-11-29T07:43:03Z", "digest": "sha1:GIW3Q4STR7AXOMMS3JIY4ASDGG7D3WW3", "length": 9630, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அரசு நினைவிடமாகுமா போயஸ் கார்டன் வேதா இல்லம் ?", "raw_content": "\nஅரசு நினைவிடமாகுமா போயஸ் கார்டன் வேதா இல்லம் \nஇரண்டு வாரத்திற்குள் தமிழக அரசை பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது உயர் நீதிமன்றம்.\nபோயஸ் கார்டன் வேதா இல்லம்\nபோயஸ் கார்டன் வேதா இல்லம்: மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்றும் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசை வாரத்திற்குள் பதிலளிக்கக் கூறி உத்தரவிட்டுள்ளது.\nபோயஸ் கார்டன் வேதா இல்லம் – அரசு நினைவிடம்\nஇது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த பொதுநல மனுவில் “மறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சென்னை போயஸ் கார்டன் வேதா இல்லத்தை தமிழக அரசு நினைவிடமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக அரசாணையை கடந்த ஆண்டு வெளியிட்டுள்ளது .\nசொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உட்பட 4 பேரும் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சேர்க்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் வேத இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்றுவது தவறானது.\nமேலும் படிக்க : போயஸ் கார்டனில் இருக்கும் வேதா நிலையத்தை அளவெடுக்கும் அதிகாரிகள்\nஇதுதொடர்பாக, தமிழக அரசு கடந்த ஆண்டு பிறப்பித்த அரசாணையை ரத்த�� செய்ய வேண்டும் என கோரி தன் கோரிக்கை மனு அளித்ததாகவும் ஆனால் இதுவரை அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. எனவே அரசு செலவில் ஜெயலலிதா வீட்டை நினைவிடமாக மாற்ற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் இது தொடர்பாக பிறப்பிக்கபட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.\nஇந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜராகி இருந்த அரசு பிளீடர், இந்த வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக இருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள் மனு தொடர்பாக இரண்டு வார காலத்திற்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட விசாரணையை தள்ளிவைத்தனர்.\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nகார்த்திகை தீபம் பௌத்தர்களின் கண்டுபிடிப்பு\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nTamil News Today Live : ரஜினி எந்த முடிவெடுத்தாலும் மக்கள் வரவேற்பார்கள் – அமைச்சர் செல்லூர் ராஜு\nரஜினி நவ.30-ல் ஆலோசனை; அற்புதம் நடக்கும் என எதிர்பார்க்கும் ரசிகர்கள்\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/news/mobile-phones/xiaomi-mi-10t-mi-10t-pro-launched-starting-rs-35999-77091.html", "date_download": "2020-11-29T08:32:15Z", "digest": "sha1:RRQXBTXNF3BWN2PZTQAYLTCEV6HDV3QH", "length": 14002, "nlines": 204, "source_domain": "www.digit.in", "title": "MI 10T மற்றும் MI 10T PRO இந்தியாவி���், RS 35,999 யின் ஆரம்ப விலையில் அறிமுகம். - Xiaomi Mi 10T Mi 10T Pro launched starting Rs 35,999 | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nMI 10T மற்றும் MI 10T PRO இந்தியாவில், RS 35,999 யின் ஆரம்ப விலையில் அறிமுகம்.\nஎழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 15 Oct 2020\nMi 10T மற்றும் Mi 10T Pro ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன\nஇரண்டு போன்களிலும் அதிக அப்டேட் வீதக் டிஸ்பிளே உள்ளது.\nMi 10T மற்றும் Mi 10T Pro ஐ அக்டோபர் 16 முதல் ப்ரீ ஆர்டர் செய்து கொள்ளலாம்\nMI 10T மற்றும் MI 10T PRO இந்தியாவில், RS 35,999 யின் ஆரம்ப விலையில் அறிமுகம்.\nஇந்த சாதனங்கள் செப்டம்பர் மாதம் உலகளவில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு Mi 10T மற்றும் Mi 10T Pro ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. Mi 10T மற்றும் Mi 10T Pro ஆகியவை ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகின்றன, மேலும் இந்த சாதனம் மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இரண்டு போன்களிலும் அதிக அப்டேட் வீதக் டிஸ்பிளே உள்ளது.\nMi 10T யின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளின் விலை ரூ .35,999 மற்றும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டுகளின் விலை ரூ .37,999. போன் காஸ்மிக் பிளாக் மற்றும் லூனார் சில்வர் வண்ண விருப்பங்களில் வருகிறது. Mi 10T Pro 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ .39,999. ஃபோன்ஸ் அரோரா ப்ளூ, காஸ்மிக் பிளாக் மற்றும் லூனார் ஆகியவை வண்ணத்தில் வருகின்றன.\nMi 10T மற்றும் Mi 10T Pro ஐ அக்டோபர் 16 முதல் ப்ரீ ஆர்டர் செய்து கொள்ளலாம் மற்றும் Mi.com, Flipkart மற்றும் Mi Home கடைகளில் விற்பனை தொடங்கும். போனின் விற்பனை தேதி இன்னும் வெளியிடப்படவில்லை. பிளிப்கார்ட் பிக் பில்லியன் நாட்கள் விற்பனையின் போது, ​​ரூ .3,000 கேஷ்பேக், ரூ .2,000 பரிமாற்றம் மற்றும் நோ கோஸ்ட் EMI விருப்பம் இருக்கும்.\nMI 10T SPECIFICATIONS மற்றும் எம்ஐ 10டி ப்ரோ சிறப்பம்சங்கள்:\n- 6.67 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5\n- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்\n- அட்ரினோ 650 GPU\n- 6 ஜிபி / 8 ஜிபி LPPDDR5 ரேம்\n- எம்ஐ 10டி ப்ரோ - 8 ஜிபி LPPDDR5 ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி\n- எம்ஐயுஐ 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 10\n- எம்ஐ 10டி — 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.89, எல்இடி பிளாஷ்\n- 13 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.4\n- 5 எம்பி மேக்ரோ லென்ஸ், f/2.4\n- எம்ஐ 10டி ப்ரோ — 108 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.69, OIS, எல்இடி பிளாஷ்\n- 13 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்\n- 5 எம்பி மேக்ரோ லென்ஸ்\n- 20 எம்பி செல்பி கேமரா, f/2.2\n- பக்கவாட்டில் கைரேகை சென்சார்\n- யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ\n- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6\n- யுஎஸ்பி டைப் சி\n- 5000 எம்ஏஹெச் பேட்டரி\n- 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்\nMi 10T ஒரு இரட்டை சிம் (நானோ) போன் மற்றும் Android 10 ஐ அடிப்படையாகக் கொண்ட MIUI 12 இல் வேலை செய்கிறது. போனில் 6.67 இன்ச் முழு HD + டிஸ்ப்ளே 20: 9 என்ற ரேஷியோ , அப்டேட் வீதம் 144 ஹெர்ட்ஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் உள்ளது. இந்த போன் ஒரு ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC மற்றும் 8 ஜிபி LPDDR5 5 ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.\nசியோமி எம்ஐ 10டி மற்றும் எம்ஐ 10டி ப்ரோ ஸ்மார்ட்போன்கள் காஸ்மிக் பிளாக் சார்ந்த செராமிக் பினிஷ், லூனார் சில்வர் சார்ந்த மேட் பிராஸ்ட் பினிஷ் செய்யப்பட்டு உள்ளது.\nATM அல்லது E- பேங்கிங், Fraud இங்கே புகார் கொடுக்கலாம்.\nஆன்லைனில் பணம் செலுத்துபவரா நீங்கள் அரசாங்கத்தின் எச்சரிக்கை.\nஇந்திய அரசு மேலும் 43 சீனா செயலிகளை தடை செய்துள்ளது, இதில் ALIEXPRESS அடங்கும்\nGoogle இந்த ஆப்க்கு இனி காசு கொடுக்கணும், எந்த, எந்த ஆப் நீங்களும் தெரிஞ்சிக்கோங்க.\nஅதிரடி டிஸ்கவுண்ட்க்கு TATA SKY BINGE+ SET-TOP BOX இப்பொழுது வெறும் RS 2,799 யில் கிடைக்கும்.\nஸ்மார்ட்போனின் பிலாஷில் இருந்து செக் செய்யலாம் ஹார்ட் பீட் ரேட்.\nXiaomi Mi Notebook 14 யின் குறைந்த விலை மாடல் அறிமுகம்.\nஸ்மார்ட்ஃபோன்களில் தானாகவே பதிவான UIDAI நம்பரை நீக்குவது எப்படி\nஇந்தியாவின் இந்த 7 போன்களில் MIUI 12 அப்டேட், உங்க போனில் இருக்க இந்த அப்டேட் \nகூகுள் பிளே ஸ்டோரில் கொடிய ஆப், ஒரு தவறு மற்றும் பேங்க் அக்கவுண்ட் காலி\nஇந்தியாவின் டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் Rs5000கீழ் உள்ள சிறந்த Top 10 போன்கள்..\nஇந்தியாவில் ஆண்டின் சிறந்த கேமரா போன்கள்\n7000 ரூபாய்க்குள் இருக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்.\n6,000 ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் நல்ல 4G ஸ்மார்ட்போன்.\nசெப்டம்பர் ஆம் ஆண்டின் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவில் அக்டோபர் ஆம் ஆண்டின் சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் டிசம்பர் ஆம் ஆண்டின் சிறந்த போன்கள்.\n15000 க்குள் இருக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்\nRs,10000க்கு கீழ் உள்ள சிறந்த லெனோவா போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/125511/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-15", "date_download": "2020-11-29T08:57:21Z", "digest": "sha1:DICEGASEHHKGJHYHAFBMZ4SDSVSKWIW7", "length": 8425, "nlines": 84, "source_domain": "www.polimernews.com", "title": "கர்நாடகாவின் 15 மாவட்டங்களில் 27ம் தேதி வரை இடியுடன் கனமழை பெய்யும் - வானிலை மையம் தகவல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது\nவேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகள் - பிர...\nடிசம்பர் 1, 2 ஆகிய நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வ...\nநண்பனை கொன்று சடலத்துடன் தங்கிய சைக்கோ இளைஞன்..\nடிசம்பர் 1, 2 தேதிகளில் கேரளாவில் பலத்த மழை பெய்யும் - இந...\nநாட்டில் மிதிவண்டி கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும் - குட...\nகர்நாடகாவின் 15 மாவட்டங்களில் 27ம் தேதி வரை இடியுடன் கனமழை பெய்யும் - வானிலை மையம் தகவல்\nகர்நாடகாவின் 15 மாவட்டங்களில் 27ம் தேதி வரை இடியுடன் கனமழை பெய்யும் - வானிலை மையம் தகவல்\nகர்நாடக மாநிலத்தின் 15 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்கள் வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.\nவட கர்நாடகம், கடலோரப் பகுதிகளில் 3 மாதங்களாக பெய்து வரும் தொடர் மழையால், நெல், மக்காச் சோளம், கரும்பு, வாழை, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் லட்சக்கணக்கான ஹெக்டேரில் தண்ணீரில் மூழ்கி வீணாகி உள்ளன.\nகிருஷ்ணா, துங்க பத்ரா, நாராயண புரா உள்ளிட்ட நதிகளில் நீர் மட்டம் அதிகரித்து 23 மாவட்டங்களில் 500க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.\nஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். இந்த நிலையில், வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக உருவாகி உள்ளதால் தென்கனரா, வடகனரா, உடுப்பி , சிக்கமகளூரு, ஷிவ மொக்கா, குடகு, பெங்களூரு, கோலார், ராம்நகரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் 27 ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஆந்திர அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறப்பு; கொசஸ்தலை ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை\nஅமி���் ஷா வேண்டுகோளுக்கு மறுப்பு; விவசாயிகள் தொடர் போராட்டம்..\n10நாட்களுக்குள் கொரோனா தடுப்பூசி போட தயாராகும் பிரிட்டன்..\nகொரோனா தடுப்பூசி வந்தாலும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் - ஐசிஎம்ஆர் தலைவர்\nசத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் வெடிகுண்டை வெடிக்க வைத்ததில் சிஆர்பிஎஃப் அதிகாரி உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீரில் உறைபனியால் மூடப்பட்ட முகல் சாலையில் பனிக்கட்டிகளை அகற்றும் பணிகள் மும்முரம்\nகடலில் விழுந்து நொறுங்கிய மிக் 29 கே. விமானம் - விமானியைத் தேடும் பணி தீவிரம்\nஉளவுத்துறை தகவல் பரிமாற்றம் - இந்தியா-இலங்கை- மாலத்தீவு உடன்படிக்கை\nகோவிஷீல்டு தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி பெறப்படும் - சீரம் இந்தியா தகவல்\nநண்பனை கொன்று சடலத்துடன் தங்கிய சைக்கோ இளைஞன்.. ஒரே பாணியில் 3 கொலைகள்\nகார்லோன் மோசடி : சிக்கிய கார் பந்தய வீரர்\nவேடந்தாங்கல் ஏரியின் நீர்வழிபாதை அடைப்பு.. சமூக விரோதிகள்...\nசெல்போன் திருடனை விரட்டிச் சென்று பிடித்த, காவல் உதவி ஆய்...\nஊருக்குள் பேருந்து வரலன்னா சில அடிகள் விழத்தான் செய்யும்....\nவங்கிகளில் லோன் மோசடி... தலைமறைவு கும்பல் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/125989/7.5-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2020-11-29T09:07:33Z", "digest": "sha1:447772IVSS5TO4NZR2NERR37RZXVVDAQ", "length": 8789, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "7.5 சதவீத உள்ஒதுக்கீடு இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தப்படும் - முதலமைச்சர் திட்டவட்டம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது\nவேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகள் - பிர...\nடிசம்பர் 1, 2 ஆகிய நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வ...\nநண்பனை கொன்று சடலத்துடன் தங்கிய சைக்கோ இளைஞன்..\nடிசம்பர் 1, 2 தேதிகளில் கேரளாவில் பலத்த மழை பெய்யும் - இந...\nநாட்டில் மிதிவண்டி கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும் - குட...\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தப்படும் - முதலமைச்சர் திட்டவட்டம்\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தப்படும் - முதலமைச்சர் திட்டவட்டம்\nமருத்துவப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 உள்ஒதுக்கீடு இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதற்காகவே அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாகக் கூறியுள்ளார்.\nராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், தாம் ஒரு அரசுப் பள்ளி மாணவர் என்ற முறையில் அரசுப் பள்ளி மாணவர்களின் மன உணர்வுகளை புரிந்து வைத்திருப்பதாகத் தெரிவித்தார்.\nஎதிர்க்கட்சித் தலைவரோ, எதிர்க்கட்சிகளோ அல்லது மக்களோ கோரிக்கை வைக்காமலேயே, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு மசோதா கொண்டுவந்து நிறைவேற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஆளுநரின் ஒப்புதலுக்கு தாமதமாகும் நிலையில், அதைவைத்து திமுக உள்ளிட்ட கட்சிகள் அரசியல் செய்ய முயற்சிப்பதாகவும், அதற்கு இடமில்லாமல் செய்யும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\nதென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..\nகொரோனா தடுப்பு பணிகள் குறித்து சிவகங்கையில் 4ம் தேதி முதலமைச்சர் ஆய்வு\nகொரோனா பரவலைத் தடுப்பதில் இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது-ஆளுநர் பன்வாரிலால் பாராட்டு\nஆரணி, கொசஸ்தலை ஆறுகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு\nகால்நடைகளை ரயில் பாதையோரங்களில் தீவனத்துக்காக மேய விடுவது அவற்றைக் கொலை செய்வதற்குச் சமம் -ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆணையர்\nநிவர் புயல் தொடர்பான சேதங்களை கணக்கிட தமிழகம் வருகிறது மத்திய குழு\nஇந்தியாவில் 7-ல் ஒருவர், உளவியல் பிரச்சினையால் பாதிப்பு WHO அறிக்கையை சுட்டிக்காட்டி மத்திய,மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\nசிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, ஐ.ஆர்.டி பெருந்துறை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகாஞ்சிபுரம், செங்கல்பட்டில் 446 ஏரிகள் 100 சதவீதம் கொள்ளளவை எட்டின\nநண்பனை கொன்று சடலத்துடன் தங்கிய சைக்கோ இளைஞன்.. ஒரே பாணியில் 3 கொலைகள்\nகார்லோன் மோசடி : சிக்கிய கார் பந்தய வீரர்\nவேடந்தாங்கல் ஏரியின் நீர்வழிபாதை அடைப்பு.. சமூக விரோதிகள்...\nசெல்போன் திருடனை விரட்டிச் சென்று பிடித்த, கா���ல் உதவி ஆய்...\nஊருக்குள் பேருந்து வரலன்னா சில அடிகள் விழத்தான் செய்யும்....\nவங்கிகளில் லோன் மோசடி... தலைமறைவு கும்பல் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tritamil.com/category/video-songs/intrumental-songs/", "date_download": "2020-11-29T06:49:19Z", "digest": "sha1:JCEVROLLLDQLWA7KQ5YUT6FRSSH52TUK", "length": 4366, "nlines": 86, "source_domain": "www.tritamil.com", "title": "Intrumental Songs | Tamil News", "raw_content": "\n10 அடி நாக பாம்பை கையால் பிடிப்பதெப்படி – காணொளி\nஅமெரிக்கா சிகை அலங்கரிப்பு நிலையத்தில் மரை ஒன்று கண்ணாடி உடைத்து பாய்ந்தது\nகுழந்தைகளை குறிவைக்கும் கவாசாகி நோய் – கொரோனா வைரஸிலிருந்து சமீபத்திய வித்தியாசமான நோய்\nகனடாவில் மாபெரும் லாரிகளில் நடமாடும் சூப்பர் மார்க்கெட் – உங்கள் வீட்டுக்கே வர…\nஅமெரிக்க பெண்மணியின் புது முறை வளைகாப்பு\nPootha Kodi Pookkal Indri Thavikkindrana – பூத்த கொடி பூக்கள் இன்றி தவிக்கின்றது\nபூத்த கொடி பூக்கள் இன்றி தவிக்கின்றது பூங்குருவி துணைகளின்றி துடிக்கின்றது பூத்த கொடி பூக்கள் இன்றி தவிக்கின்றது பூங்குருவி துணைகளின்றி துடிக்கின்றது ஆல மரம் வேர்களின்றி அலைகின்றது அந்திமத்தில் யாரும் இன்றி அழுகின்றது...\nகமலா ஹாரிஸ் தோசை செய்யும் வீடியோ\nகமலா ஹாரிஸ் அதிகளவு தயிர் சாதம் , பருப்பு, உருளைக்கிழங்கு கறி, இட்லி , தோசை சாப்பிடுவதாக வீடியோ ஒன்றில் கூறியுள்ளார். மேலுள்ள வீடியோவில் நீங்கள் கமலா ஹாரிஸ் தோசை சுடுவதை பார்க்கலாம்.\nதோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா உணர்வை கொடுத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/158485/neem-flower-thouvaiyal/", "date_download": "2020-11-29T07:30:00Z", "digest": "sha1:WSOBGT7HDTFEU63VKBB4OL4YBAK3HRDH", "length": 20195, "nlines": 373, "source_domain": "www.betterbutter.in", "title": "Neem flower thouvaiyal recipe by Janani Vijayakumar in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 2\nகடலை பருப்பு 1 ஸ்பூன்\nவாணலியில் நெய் விட்டு உளுந்தம்பருப்பு கடலைபருப்பு காயந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்\nதேங்காய் மற்றும் வேப்பம்பூ சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்\nநன்கு ஆறிய பின் மிக்ஸியில் இந்துப்பு சேர்த்து அரைத்து கொளளவும்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nJanani Vijayakumar தேவையான பொருட்கள்\nவாணலியில் நெய் விட்டு உளுந்தம்பருப்பு கடலைபருப்பு காயந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்\nதேங்காய் மற்றும் வேப்பம்பூ சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்\nநன்கு ஆறிய பின் மிக்ஸியில் இந்துப்பு சேர்த்து அரைத்து கொளளவும்\nகடலை பருப்பு 1 ஸ்பூன்\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/07/75.html", "date_download": "2020-11-29T07:33:39Z", "digest": "sha1:PV7QKVUADVH2T6D4HTIERCJNYSE5D7SW", "length": 4034, "nlines": 44, "source_domain": "www.ceylonnews.media", "title": "75 கள்ள வாக்குகள் போட்டதாக தெரிவித்த சிறிதரனுக்கு எதிராக முறைப்பாடு", "raw_content": "\n75 கள்ள வாக்குகள் போட்டதாக தெரிவித்த சிறிதரனுக்கு எதிராக முறைப்பாடு\n75 கள்ள வாக்குப் போட்டதாக தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராக யாழ்.மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல்கள் தொடர்பான முறைப்பாட்டு பிரிவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரும், சட்டத்தரணியுமான செலஸ்ரீன் ஸ்ரானிஸ்ஸாஸ் என்பவராலேயே மேற்படி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐ.பி.சி க்கு வழங்கிய செவ்வியில் தாம் 2004ம் ஆண்டு பொதுத் தேர்தலில் 75 கள்ள வாக்குகள் போட்டதாக கூறியிருந்த கருத்து தொடர்பாகவே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.\nஇன்று புதன்கிழமை மாலை குறித்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇம்முறைப்பாடு பதிவு செய்யப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டதற்கான அத்தாட்சியுடன் யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு சென்ற அவர் முறைப்பாடு தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2020/nov/13/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%826700-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-3504214.html", "date_download": "2020-11-29T06:40:07Z", "digest": "sha1:VAH2LKYJOZE2LQTPT6WN7X5BKYDYVK3U", "length": 8435, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தென் கொரியா: முகக் கவசம் இல்லாவிட்டால் ரூ.6,700 அபராதம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nதென் கொரியா: முகக் கவசம் இல்லாவிட்டால் ரூ.6,700 அபராதம்\nதென் கொரியாவில் புதிய கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, முகக் கவசம் அணியாதவா்களுக்கு அந்த நாட்டு அரசு 90 டாலா் (சுமாா் ரூ.6,700) அபராதம் விதிக்கத் தொடங்கியுள்ளது.\nதென் கொரியாவில் கடந்த 70 நாள்களாக இல்லாத வகையில் தினசரி கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமை மட்டும் 191 பேருக்கு அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் வருவோருக்கு 90 டாலா் வரை அபராதம் விதிக்க அதிகாரிகள் வெள்ளிக்கிழமையிலிருந்து தொடங்கியுள்ளனா். 500 பேருக்கு வாகனங்கள், மருத்துவமனைகள், மத மற்றும் விளையாட்டு மையங்களுக்கு இந்த விதிமுறை பொருந்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/594347-do-not-be-fooled-into-believing-the-fake-letter-that-the-government-is-working-nellai-collector-notice.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-11-29T08:26:41Z", "digest": "sha1:64IJKYNHX4FSRUXRJKWBH77PWODNRWLN", "length": 16600, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "அரசு வேலை என்று போலிக் கடிதத்தை நம்பி ஏமாற வேண்டாம்: நெல்லை ஆட்சியர் எச்சரிக்கை | Do not be fooled into believing the fake letter that the government is working: Nellai Collector Notice - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 29 2020\nஅரசு வேலை என்று போலிக் கடிதத்தை நம்பி ஏமாற வேண்டாம்: நெல்லை ஆட்சியர் எச்சரிக்கை\nஅரசுத்துறை வேலை என்று போலிக் கடிதத்தை நம்பி ஏமாற வேண்டாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:\n''திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலகில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 2018-2019 ஆம் ஆண்டுகளில் துணை வட்டாட்சியர் பணியிடங்களுக்குப் போட்டித் தேர்வுகள் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வரப் பெற்றதாகவும், இந்தப் பட்டியலில் குறிப்பிட்டுள்ள நபர்கள் அரசு மருத்துவரிடம் உடல் தகுதிச் சான்று, அசல் கல்விச் சான்று மற்றும் தேர்வாணையத்தால் வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றுகளுடன் அக்.28-ம் தேதி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் (பொது) ஆஜராகத் தெரிவித்து, போலியாக அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.\nஅவ்வாறு துணை வட்டாட்சியர் பணியிடங்களுக்கு நேரடியாக எவரும் தேர்வு செய்யப்படுவதில்லை. எனவே, போலியாக வரப்பெறும் அழைப்புக் கடிதங்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். போலி அழைப்புக் கடிதம் வரப்பெற்ற நபர்களுக்குத் தொலைபேசியில் யாராவது தொடர்பு கொண்டு பணி நியமனம் பெற்று வழங்குவதாகக் கூறினால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும்.''\n7.5% உள் ஒதுக்கீடு; முழு வேலை நிறுத்தத்துக்கு மாநில அரசு அழைப்பு விடுக்கலாம்: முத்தரசன்\nஅக்.24 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nதமிழகத்தில் இன்று புதிதாக 2,886 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 779 பேர் பாதிப்பு: 4,024 பேர் குணமடைந்தனர்\nவேலூர் சரக டிஐஜி அலுவலக���் அருகில் நள்ளிரவில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல்; காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை\nNellai Collectorஅரசு வேலைபோலிக் கடிதம்நெல்லை ஆட்சியர்திருநெல்வேலிஷில்பா பிரபாகர் சதீஷ்துணை வட்டாட்சியர்தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம்\n7.5% உள் ஒதுக்கீடு; முழு வேலை நிறுத்தத்துக்கு மாநில அரசு அழைப்பு விடுக்கலாம்:...\nஅக்.24 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nதமிழகத்தில் இன்று புதிதாக 2,886 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 779 பேர்...\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nஒரே தேசம்; ஒரே தேர்தல்.. இதுவே இப்போதைய...\nஅரசுப் பள்ளிகள் எப்படி மாற வேண்டும்\nஇந்தியில் கடிதம் அனுப்ப மத்திய அரசுக்குத் தடை...\nதனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு...\nகாதலுக்கும் ஜிகாத்துக்கும் தொடர்பு இல்லை; மத அரசியல்...\nநெல்லையில் தீபாவளிக்குப் பின் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: முகக்கவசம், தனிமனித இடைவெளியில் மக்கள்...\nதிமுக எம்எல்ஏ பூங்கோதை தற்கொலை முயற்சியா- திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nதொழிலில் லாபம் தருவார் சாலை முத்துக்குமார சுவாமி\nதிருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை\nநவ.29 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான...\nஅடுத்த புயல் எச்சரிக்கை; அரசு இயந்திரம் வேகமாகச் செயல்படட்டும்: கி.வீரமணி எச்சரிக்கை\nதனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கட்டண வசூல்; ஈரோடு, கடலூர் அரசு மருத்துவக்...\n2,000 நடமாடும் மினி கிளினிக்; வரவேற்கத்தக்க முடிவு: ஜி.கே.வாசன் பாராட்டு\nநெல்லையில் நீரேற்று நிலையங்களை கண்காணிக்கும் ஸ்கேடா கருவிகள் பாரமரிப்புக்கு 10 ஆண்டுகளில் ரூ.208...\nநெல்லையில் தீபாவளிக்குப் பின் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: முகக்கவசம், தனிமனித இடைவெளியில் மக்கள்...\nகரோனா, தொடர் மழை, வேலையாள் பற்றாக்குறை: நெல்லையில் கார்த்திகை தீப விழாவுக்கு மண் அகல்...\nபுயல் நிவாரணப் பொருட்களுடன் 100 தூய்மைப் பணியாளர்கள் விழுப்புரம் பயணம்\nவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு உதவி: போக்குவரத்து போலீஸாரின் புது முயற்சி\n‘நாங்கள் பாஜகவுக்கு��்தான் எதிரானவர்கள்; தேச விரோதிகள் அல்ல’- பரூக் அப்துல்லா பேட்டி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-11-29T08:35:02Z", "digest": "sha1:EBOKULMI5D65YSUVVUAJNZWALO6OVQ4G", "length": 17320, "nlines": 144, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ஐகோர்ட் மதுரை கிளை - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஐகோர்ட் மதுரை கிளை செய்திகள்\nசாத்தான்குளம் வழக்கில் கைதான 4 போலீஸ்காரர்கள் ஜாமீன் மனு ஒத்திவைப்பு\nசாத்தான்குளம் வழக்கில் கைதான 4 போலீஸ்காரர்கள் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.\nவிளையாட்டு வீரர்கள், நடிகர்கள் சமூக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் -ஐகோர்ட் மதுரை கிளை\nநடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.\nஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டு வர எவ்வளவு நாள் தேவைப்படும்- தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டு வர எவ்வளவு நாள் தேவைப்படும் என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.\nஆபாசத்தைப் பரப்பும் வகையிலான விளம்பரங்களை ஒளிபரப்ப இடைக்கால தடை\nஆபாசத்தைப் பரப்பும் வகையிலான விளம்பரங்களை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nடிசம்பருக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம்- அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை அறிவுறுத்தல்\nடிசம்பருக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை அறிவுறுத்தி உள்ளது.\nகிராமங்களில் வேலை செய்யும் அரசு டாக்டர்களுக்கு செய்த வசதிகள் என்னென்ன- மதுரை ஐகோர்ட்டு கேள்வி\nகிராமங்களில் வேலை செய்யும் அரசு டாக்டர்களுக்கு செய்து கொடுக்கப்பட்ட வசதிகள் என்னென்ன என்று தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.\nசாத்தான்குளம் கொலை வழக்கில் நவ.11ந்தேதி முதல் மதுரை கீழமை நீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் நவ.11ந்தேதி முதல் மதுரை கீழமை நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கும் என சிபிஐ தெரிவித்து���்ளது.\nராமேசுவரத்தில் ஏன் விமானநிலையம் அமைக்கக்கூடாது- மதுரை ஐகோர்ட்டு கேள்வி\nராமேசுவரத்தில் ஏன் விமான நிலையம் அமைக்கக்கூடாது என மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.\nஎச்.ஐ.வி. ரத்தம் ஏற்றியதால் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நீதிபதிகள் நேரடி விசாரணை\nயாரும் பேசுவதில்லை, தண்ணீர் பிடிக்க அனுமதிப்பதில்லை என்று எச்ஐவி ரத்தம் ஏற்றியதால் பாதிக்கப்பட்ட பெண், வழக்கு விசாரணையின்போது நீதிபதிகளிடம் கூறினார்.\nசாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு: சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ் ஜாமீன் மனு ஒத்திவைப்பு\nசாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ் ஜாமீன் மனுவை நீதிபதி ஒத்திவைத்தார்.\nதமிழகத்தில் டாஸ்மாக்கை மூட என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\n5 ஆண்டில் படிப்படியாக டாஸ்மாக் கடை மூடப்படும் என அரசு தெரிவித்ததையடுத்து தற்போது நிலவரம் என்ன என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.\n25 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே அரசியல் கட்சி தொடங்க அனுமதி வழங்கவேண்டும் - நீதிபதிகள் கருத்து\nகுறைந்தபட்சம் 25 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே அரசியல் கட்சி தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nதிண்டுக்கல் அருகே சிறுமி பாலியல் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு மேல்முறையீடு\nதிண்டுக்கல் அருகே 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.\nஅரசியல் தலையீடு உள்ள வழக்குகளுக்கு மட்டுமே அரசு அவசரம் காட்டுகிறது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கண்டனம்\nஅரசியல் தலையீடு உள்ள வழக்குகளுக்கு மட்டுமே அரசு அவசரம் காட்டுவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.\nவழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்ற வேண்டும்- நாகர்கோவில் காசி மதுரை ஐகோர்ட்டில் மனு\nஎன் மீதான வழக்குகளை வேறு மாவட்ட கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று நாகர்கோவில் காசி மதுரை ஐகோர்ட்டில் மனு அளித்துள்ளார்.\nசெப்டம்பர் 29, 2020 09:37\nசாத்தான்குளம் இரட்டைக்கொலையில் “பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்” அமைப்பினருக்கும் தொடர்பு\nசாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் “பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்” அமைப்பினருக்கும் தொடர்பு என மதுரை ���கோர்ட்டில் பரபரப்பு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nசெப்டம்பர் 29, 2020 08:51\nகாசி மீதான வழக்கில் மேலும் ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் தீவிரம்\nகாசி மீதான வழக்கில் மேலும் ஒரு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.\nசெப்டம்பர் 28, 2020 15:27\nகாசியின் நண்பருக்கு ஜாமீன்- சிபிசிஐடி போலீஸ் அதிகாரி ஆஜராகும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nஆபாச பட விவகாரத்தில் நாகர்கோவில் காசியின் நண்பருக்கு மதுரை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது. மேலும் இந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸ் அதிகாரி ஆஜராகவும் உத்தரவிட்டது.\nசெப்டம்பர் 23, 2020 11:03\nசாத்தான்குளம் வழக்கு விசாரணை எப்போது முடியும்- சிபிஐக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி\nசாத்தான்குளம் வழக்கு விசாரணை எப்போது முடியும் என சி.பி.ஐ.க்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.\nசெப்டம்பர் 19, 2020 07:22\nசாத்தான்குளத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் விசாரணை- 10 பேரிடம் வாக்குமூலம் பெற்றனர்\nதந்தை-மகன் மரண வழக்கு தொடர்பாக சாத்தான்குளத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் 10 பேரிடம் வாக்குமூலம் பெற்று பதிவு செய்தனர்.\nசெப்டம்பர் 16, 2020 07:24\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nஎல்லா இடங்களிலும் பெயரை மாற்ற துடிக்கும் பாஜக -ஒவைசி கடும் தாக்கு\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது\nஜெர்மனியில் அடுத்த ஆண்டின் முதல் சில மாதங்கள் கொரோனா கட்டுப்பாடுகள் நீடிக்கும்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - ஜோ பைடனின் வெற்றிக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு தள்ளுபடி\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-11-29T07:50:29Z", "digest": "sha1:CWUZR45F2IRC65A72FDIOH5JCDAFQTUB", "length": 16149, "nlines": 144, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: விஜயகாந்த் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னையில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள விஜயகாந்த் வலியுறுத்தல்\nநிவர் புயலால் பாதிக்கப்பட்ட சென்னையில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜய்காந்த் வலியுறுத்தியுள்ளார்.\nஅதிமுக ஆட்சியில் நிறை, குறை உள்ளது- பிரேமலதா பேட்டி\nஅதிமுக ஆட்சியில் நிறை, குறை உள்ளது என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.\nதேமுதிக நினைத்தால் மூன்றாவது அணியை அமைக்க முடியும் - விஜயபிரபாகரன் பேட்டி\nவருகிற சட்டசபை தேர்தலில் தேமுதிக நினைத்தால் மூன்றாவது அணியை அமைக்க முடியும் என்று விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கூறியுள்ளார்.\nவிஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்\nஉடல்நிலை நல்ல முன்னேற்றமடைந்ததையடுத்து, மருத்துவமனையில் இருந்து விஜயகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.\nவிஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்- மருத்துவமனை தகவல்\nவிஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.\nவிஜயகாந்த் நலமுடன் இருக்கிறார், வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்- தேமுதிக தகவல்\nவிஜயகாந்த் நலமுடன் இருக்கிறார் என்றும், உடல்நிலை குறித்து வெளியாகும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தேமுதிக தெரிவித்துள்ளது.\nவிஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி: வதந்திகளை நம்ப வேண்டாம்- தேமுதிக\nவிஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், வதந்திகளை நம்ப வேண்டாம் என தேமுதிக தெரிவித்துள்ளது.\nவிஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் மருத்துவமனையில் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.\nவிஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் இன்று டிஸ்சார்ஜ்- மருத்துவமனை நிர்வாகம்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nவிரைவில் விஜயகாந்த் டிஸ்சார்ஜ்- மருத்துவமனை அறிக்கை\nகொரோனா அறிகுறி இல்லாததால் விரைவில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 29, 2020 11:14\nவிஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nதேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 29, 2020 00:01\nவிஜயகாந்த் மனைவி பிரேமலதாவுக்கு கொரோனா தொற்று\nதேமுதிக பொருளாளரும், விஜயகாந்த் மனைவியுமான பிரேமலதாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 28, 2020 16:36\nசிகிச்சை முடிந்து விஜயகாந்த் நாளை வீடு திரும்புவார்- சுதீஷ் தகவல்\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் நாளை வீடு திரும்புவார் என சுதிஷ் தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 27, 2020 15:06\nஆஸ்பத்திரியில் ஜூஸ், சூப் வகைகளை விரும்பி குடிக்கும் விஜயகாந்த்\nகொரோனா தொற்று காரணமாக மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் ஜூஸ், சூப் வகைகளை விரும்பி குடிக்கிறார்.\nசெப்டம்பர் 27, 2020 12:47\nவிஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம்- விரைவில் வீடு திரும்புவார் என தகவல்\nகொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.\nசெப்டம்பர் 25, 2020 13:46\nவிஜயகாந்தின் உடல்நலம் விசாரித்த விஷால்\nஉடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விஷால் கேட்டு அறிந்திருக்கிறார்.\nசெப்டம்பர் 24, 2020 23:24\nவிஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் உள்ளார் : பிரேமலதா - வீடியோ தொகுப்பு\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் உள்ளார், விரைவில் வீடு திரும்புவார் என்று பிரேமலதா கூறியுள்ளார்.\n��ெப்டம்பர் 24, 2020 23:18\nவிஜயகாந்த் விரைவில் குணம் அடைய வேண்டும் - மு.க.ஸ்டாலின் அறிக்கை\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விரைவில் குணம் அடைந்து வீடு திரும்ப வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nசெப்டம்பர் 24, 2020 12:58\nவிஜயகாந்த் உடல்நிலை- முதலமைச்சர் கேட்டறிந்தார்\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.\nசெப்டம்பர் 24, 2020 12:16\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nஎல்லா இடங்களிலும் பெயரை மாற்ற துடிக்கும் பாஜக -ஒவைசி கடும் தாக்கு\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது\nஜெர்மனியில் அடுத்த ஆண்டின் முதல் சில மாதங்கள் கொரோனா கட்டுப்பாடுகள் நீடிக்கும்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - ஜோ பைடனின் வெற்றிக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு தள்ளுபடி\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/farmer/", "date_download": "2020-11-29T08:50:21Z", "digest": "sha1:CMC7IFHO7D5GMBLDISGR4TWRVSBMXNXY", "length": 15512, "nlines": 165, "source_domain": "www.patrikai.com", "title": "farmer | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகுறைகளை தெரிவிக்கும் விவசாயியை பிடித்து தள்ளும் பாஜக எம்பி: வைரல் வீடியோ\nபெங்களூரு: கர்நாடகாவில் குறைகளை கூறும் விவசாயியை பாஜக எம்பி தள்ளிவிடும் வீடியோ காட்சிகள் வைரலாகி உள்ளன. கர்நாடகாவின் ஹவேரி-கடக் தொகுதி…\nமத்���ிய அரசின் விவசாய மசோதாவிற்கு எதிராக காங்கிரஸ் கட்சி கையெழுத்து பிரச்சாரம் துவக்கம்\n4 weeks ago ரேவ்ஸ்ரீ\nஹைதரபாத்: மத்திய அரசின் விவசாய மசோதாவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றுமாறு, காங்கிரஸ் கட்சி தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு…\nநேரடி கொள்முதல் நிலையங்களை அதிக எண்ணிக்கையில் திறக்கவில்லை: ஸ்டாலின் குற்றச்சாட்டு\n1 month ago ரேவ்ஸ்ரீ\nசென்னை: நேரடி கொள்முதல் நிலையங்களை அதிக எண்ணிக்கையில் திறக்கவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். நேரடி கொள்முதல் நிலையங்களை…\nதட்கலில் விவசாய மின் இணைப்பு: செப்டம்பர் 21 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு\nசென்னை: விவசாய மின்இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் விருப்பமுள்ள விண்ணப்பதார்கள் தட்கல் முறையில் இணைப்பு பெறலாம் என்று தமிழ்நாடு மின்சார…\nஆந்திராவில் மகள்களைக் கொண்டு நிலம் உழுத விவசாயிக்கு நடிகர் சோனு சூட் உதவி\nசித்தூர் மகள்களைக் கொண்டு நிலத்தை உழுத ஆந்திர விவசாயிக்கு 2 காளைமாடுகளை அளித்து உதவ நடிகர் சோனு சூட் முன்…\nரூ.3000 கடனுக்காக 15 கிமீ நடக்க வைத்த வங்கி அதிகாரிகள்\nரூ.3000 கடனுக்காக 15 கிமீ நடக்க வைத்த வங்கி அதிகாரிகள் இந்த ஊரடங்கு நேரத்திலும் கூட வாடிக்கையாளர்களை அலைக்கழிக்கும் வங்கி…\nஆந்திர விவசாயிக்கு கிடைத்த ரூ. அறுபது லட்சம் மதிப்புள்ள வைரம்\nகர்நூல் ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் உள்ள கொல்லவனபள்ளியில் விளை நிலத்தில் ஒரு விவசாயிக்கு ரூ. 60 லட்சம் மதிப்புள்ள வைரம் கிடைத்துள்ளது. பல காலங்களாக கிருஷ்ணா…\nஆட்டோவிலிருந்து தவறி விழுந்த விவசாயி பலி: காவல்துறை விசாரணை\nஊத்துக்கோட்டை அருகே ஆட்டோவில் சென்ற விவசாயி ஒருவர், வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம்…\nமின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயி: காவல்துறை விசாரணை\nபெரம்பலூர் அருகே வயலில் அறுந்துக்கிடந்த மின் கம்பியிலிருந்து மின்சாரம் தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு…\nமேலும் ஒரு தமிழக விவசாயி தற்கொலை\nவிழுப்புரம் மாவட்டத்தில் விவசாயி ஒருவர் இன்று மாலை தற்கொலை செய்துகொண்டார். கடந்த 3 மாதங்களில் மட்டும் 60க்கும் மேற்பட்ட தமிழக…\nஎஸ்பிஐ ஏடிஎம்.ல் 2000 ரூபாய் கள்ள நோட்டு: விவசாயி அதிர்ச்சி\nபாட்னா: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஏடிஎம்.ல் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வந்ததால் விவசாயி அதிர்ச்சியடைந்தார். பீகார்…\nவிவசாயி தற்கொலை: 10லட்சம் நஷ்டஈடு வழங்க திருநாவுக்கரசர் கோரிக்கை\nசென்னை, தற்கொலை செய்துகொண்ட திருத்துறைப்பூண்டி விவசாயிக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு, தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nசம்யுக்தாவை வளர்ப்பு குறித்து சரமாரியாக கேள்வி கேட்கும் கமல்…..\nசைக்கிள் சவாரியை ஊக்குவிக்க துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு அறிவுரை\nமுருகனை இழிவுபடுத்தியது கருப்பர் கூட்டமா \n13 mins ago ரேவ்ஸ்ரீ\nவடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்தார்\n33 mins ago ரேவ்ஸ்ரீ\nபுயல் இன்னும் முடியவில்லை; இன்னும் இரண்டு காலநிலை மாற்றம் காத்திருக்கிறது: வானி���ை ஆய்வு மையம்\n42 mins ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/72482", "date_download": "2020-11-29T07:33:36Z", "digest": "sha1:RZXPJTXKPQBXQJND5YAWOOI74FHWC3AM", "length": 14191, "nlines": 185, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "அக்குள் பகுதியில் கட்டிகள் தோன்றி உங்களை கஷ்டப்படுத்துகிறதா...? வீட்டிலேயே இருக்கு கை மருத்துவம்! - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nஇது நடந்தால்… புத்தாண்டில் உற்றார் உறவினர்களை புதைக்க தயாராக வேண்டும்:...\nகொரோனாவைக் கட்டுப்படுத்த லாக்டெளன் அறிவித்துள்ள ஆஸ்திரேலியா\nமீண்டும் வருகிறது ட்ரம்ப் ஆட்சி: பரபரப்பை கிளப்பிய மைக் பாம்பியோ\nரெடியான கொரோனா தடுப்பூசி மருந்து… உற்பத்தியைத் தொடங்கிய ஆஸ்திரேலியா\nபிரித்தானியா மக்களுக்கு கிறிஸ்துமஸ் முதல்.. கொரோனா தடுப்பூசி குறித்து வெளியான...\n“அதிபர் தேர்தலில் வெற்றி பெற போகிறேன்” : ஜோ பைடன்\nபிரித்தானியாவில் நடைமுறைக்கு வந்த புதிய விதிகள்\nபிரித்தானியாவில் இன்று முதல் ஒரு மாத கால ஊரடங்கு அமுல்\nதமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வெற்றி பெற்றது யார்\nபிரித்தானியாவில் இரண்டாவது ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும்: பிரித்தானிய பிரதமர்...\nதெரிந்து கொள்ளுங்கள்நாட்டு வைத்தியம்பாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள்\nஅக்குள் பகுதியில் கட்டிகள் தோன்றி உங்களை கஷ்டப்படுத்துகிறதா… வீட்டிலேயே இருக்கு கை மருத்துவம்\nஉடலில் உஷ்ணம், அதிகரித்து விட்டாலோ… அல்லது அழுக்கு சேர்வதாலோ சிறு சிறு, கட்டிகள் வந்து உங்களை கஷ்டப்படுத்தும். அக்குள் போன்ற இடங்களில் வந்தால் கைகளை அசைக்க கூட முடியாது, இது போன்ற நேரங்களில் வீட்டில் உள்ள எளிமையான பொருட்களை கொண்டு எப்படி குணப்படுத்துவது என்பதை பார்க்கலாம் வாங்க.\nவெதுவெதுப்பான நீர் வைத்து, உங்களுக்கு கட்டி உள்ள இடங்களை சுத்த படுத்துங்கள், அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளலாம்.\nஅல்லது கட்டி உள்ள உள்ளதை சுத்த படுத்திய பின், வலி உள்ள இடத்தில் மஞ்சள் குழைத்து பத்து போடுங்கள். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் இரண்டு முறையாவது இப்படி செய்யுங்கள்.\nஅதே போல், கட்டி உள்ள இடத்தில்… நல்லெண்ணெய், அல்லது தேங்காய் எண்ணையை வெதுவெதுப்பாக்கி மசாஜ் செய்வது வர கட்டி விரைவில் கரையும்.\nமுடிந்தவரை உணவில் பூண்டு நிறைய சேர்த்துக்கொள்ளுங்கள். இது இரத்த ஓட்டத்தை அதிகரி���்கும். சாலிசிலிக் ஆசிட் இருப்பது கூடுதல் பலம். அல்லிசின் இருப்பதால் நோய் அழற்சியை குறைக்கும்.\nஉடல் உஷ்ணத்தை தணிக்க கூடிய, கற்றாழை ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் போன்றவற்றை குடிப்பதன் மூலம் கட்டிகள் வருவதை தடுக்க முடியும்.\nஇளைஞர்கள் பாஜகவிற்கு அதிகமாக வாக்களிப்பார்கள்- முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை\nஇந்த வழிகள மட்டும் ஃபாலோ பண்ணா போதும் நீங்க சீக்கிரமாகவே கர்ப்பம் ஆகிடலாம்…\nபுத்தளம் பகுதியில் அரியவகை மான் கண்டுபிடிப்பு\n2000 ஆண்டுகள் பழமையான இரு மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு\nஅன்று குப்பை தொட்டியில் சாப்பாடு… இன்று உலகமே வியக்கும் கோடீஸ்வரர்:...\nபாகிஸ்தானில் பழமையான கோவில் கண்டுபிடிப்பு\nஅன்றாட வாழ்க்கை குழந்தைகளின் ஆன்லைன் கல்வி\nஅமெரிக்காவின் பெண் துணை அதிபரான கமலா ஹாரிஸ் பற்றி பலரும்...\nபெற்றோர்களிடமிருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ளும் விஷயங்கள்\nபிக்பாஸுக்கு முன்னரே பாலாஜி முருகதாஸ் கலந்து கொண்ட விஜய் டிவி நிகழ்ச்சி November 29, 2020\nசிட்னியில் தொடங்கியது 2வது ஒருநாள் கிரிக்கெட் November 29, 2020\nஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு 6.25 கோடியை கடந்தது November 29, 2020\nகொரோனா தொற்றால் ஒரு மணி நேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு – அமெரிக்கா November 29, 2020\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (11)\nசிறுகுறிஞ்சான் மூலிகையின் மருத்துவ குணங்கள் \nவெளியானது லொஸ்லியா தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை… உண்மை காரணம் இதோ\nதந்தையின் திடீர் மரணம்… அப்பாவின் பிரிவை அன்றே கண்ணீர் மல்க கதறிய லொஸ்லியா\nகுருப்பெயர்ச்சி பலன்கள்.. ஏழாம் இடத்தில் குரு உச்சக்கட்ட யோகத்தைப் பெறும் கடகம்\nபிக்பாஸுக்கு முன்னரே பாலாஜி முருகதாஸ் கலந்து கொண்ட விஜய் டிவி நிகழ்ச்சி\nசிட்னியில் தொடங்கியது 2வது ஒருநாள் கிரிக்கெட்\nஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/73373", "date_download": "2020-11-29T08:34:34Z", "digest": "sha1:ZY6XY5AZ3E6E2IQ5ASIKQMYSONEIQJDV", "length": 14447, "nlines": 198, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "சுக்கு காப்பியை தயாரிக்க தேவையான பொருள்கள் - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nஇது நடந்தால்… புத்தாண்டில் உற்றார் உறவினர்களை புதைக்க தயாராக வேண்டும்:...\nகொரோனாவைக் கட்டுப்படுத்த லாக்டெளன் அறிவித்துள்ள ஆஸ்திரேலியா\nமீண்டும் வருகிறது ட்ரம்ப் ஆட்சி: பரபரப்பை கிளப்பிய மைக் பாம்பியோ\nரெடியான கொரோனா தடுப்பூசி மருந்து… உற்பத்தியைத் தொடங்கிய ஆஸ்திரேலியா\nபிரித்தானியா மக்களுக்கு கிறிஸ்துமஸ் முதல்.. கொரோனா தடுப்பூசி குறித்து வெளியான...\n“அதிபர் தேர்தலில் வெற்றி பெற போகிறேன்” : ஜோ பைடன்\nபிரித்தானியாவில் நடைமுறைக்கு வந்த புதிய விதிகள்\nபிரித்தானியாவில் இன்று முதல் ஒரு மாத கால ஊரடங்கு அமுல்\nதமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வெற்றி பெற்றது யார்\nபிரித்தானியாவில் இரண்டாவது ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும்: பிரித்தானிய பிரதமர்...\nசுக்கு காப்பியை தயாரிக்க தேவையான பொருள்கள்\nசுக்கு : ஒரு கட்டை விரல் அளவு\nமல்லி : ஒரு கைப்பிடி\nமிளகு : 5 முதல்10 எண்ணிக்கை (மிளகை அதிகமாகச் சேர்த்தால் காபியை குடிக்கும் போது விக்கல் வரும்)\nகருப்பட்டி தூள் : 10–12 மேசைக்கரண்டி அளவு\n(சுக்கு காபிக்கு இனிப்பு சுவை சற்று கூடுதலாக இருந்தால் தான் நன்றாக இருக்கும். வெள்ளைச் சர்க்கரை மட்டும் சேர்க்க வேண்டாம்)\nநான்கு கப் காபி வேண்டுமென்றால், ஆறு கப் அளவுக்கு தண்ணீர் எடுத்துக்கொள்ளவும்.\nஆறு கப் நீரை ஒரு டீ போடும் பாத்திரத்தில் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.\nதண்ணீர் கொதிக்க வைக்கும் அதே நேரத்தில் மேலே கூறிய சுக்கு, மல்லி, மிளகு மூன்றையும் ஒரு சிறிய இடி உரலில் இட்டு அவை உடையும் அளவுக்கு இடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இடி உரல் இல்லாவிட்டால் மிக்சியிலும் நொறுக்கிக் கொள்ளலாம். தூளாக்க வேண்டாம்.\nஉடைத்த சுக்கு, மல்லி, மிளகு இவற்றை கொதிக்கும் நீரில் அப்படியே கொட்டி விடுங்கள்.\nமல்லியை நன்றாக வேகவிடவேண்டும். அப்போது தான் சுவையும் மணமும் கிடைக்கும். மல்லி வெந்த பிறகு ஆளை மயக்கும் மணம் வரும். அதை வைத்துக் கண்டுபிடித்துவிடலாம்.\nஆறு கப் நீர் நான்கு கப் நீராகும் அளவுக்குக் கொதிக்கவிட வேண்டும்.\nமல்லி வெந்ததை உறுதி செய்த பிறகு அதில் தேவையான அளவு கருப்பட்டி சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க விடவும்.\nஅப்படியே பாத்திரத்தை மெதுவாக இறக்கி வேறொரு பாத்திரத்தில் சுக்கு காபியை வடிகட்டிக் கொள்ளவும்.\nஅப்படியே டம்ளர்களில் பரிமாறிக் கொள்ளலாம்.\nஅவ்வளவு தான்…சுவையும் மணமும் திடமும் மிக்க சுக்கு காபி தயார்.\nஇந்த சுக்கு மல்லி காபியில் தேவைப���பட்டால் கொஞ்சம் சீரகம், மணத்திற்கு ஏலக்காய் கூட சேர்த்துக் கொதிக்க வைக்கலாம். ஆனால் எளிமையான சுக்கு காபி என்றால் சுக்கும், மல்லியும் இடித்து தயாரித்தாலே போதும்.\nடிரம்ப் கொரோனாவில் இருந்து விரைவில் குணமடைய விரும்புகிறேன் -மோடி\nபித்தளை பாத்திரத்தை சுத்தம் செய்ய புளி உபயோகிப்பது ஏன்\nஉருளைக்கிழங்கு தயிர் சாலட் ரெடி.\nசப்பாத்தி நூடுல்ஸ் செய்வது எப்படி \nவெல்ல அதிரசம் செய்வது எப்படி \nஎடையை குறைக்க அரிசி வேகவைக்கும்போது இதை 2 டீஸ்பூன் சேர்த்துக்கோங்க\nகைமா இட்லி செய்வது எப்படி \nஆண்மைக்கும், பெண்மைக்கும் “ஸ்பெஷல்’ – உளுந்தங் களி உருண்டை\nசூப்பரான சுவையான இளநீர் தம் பிரியாணி ரெடி\nதிருக்கார்த்திகை வழிபாடு November 29, 2020\nபரணி தீப வழிபாடு November 29, 2020\nஆப்கானிஸ்தான் ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல் November 29, 2020\nஓசூரில் போலி மருத்துவர் கைது November 29, 2020\nகொங்கு மண்டலத்திற்கு முதல்வர் எதுவும் செய்யவில்லை November 29, 2020\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (11)\nசிறுகுறிஞ்சான் மூலிகையின் மருத்துவ குணங்கள் \nவெளியானது லொஸ்லியா தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை… உண்மை காரணம் இதோ\nதந்தையின் திடீர் மரணம்… அப்பாவின் பிரிவை அன்றே கண்ணீர் மல்க கதறிய லொஸ்லியா\nகுருப்பெயர்ச்சி பலன்கள்.. ஏழாம் இடத்தில் குரு உச்சக்கட்ட யோகத்தைப் பெறும் கடகம்\nஆப்கானிஸ்தான் ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/76343", "date_download": "2020-11-29T08:28:14Z", "digest": "sha1:MI6AJZ6QQTUWC4QCPKWT6RSFWTB3MDL2", "length": 13273, "nlines": 177, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "“உங்க மையிண்ட்ல குரூப்பிசம் இருக்கு” : ரம்யா பாண்டியன் – ரியோ இடையே மோதல் ! - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nஇது நடந்தால்… புத்தாண்டில் உற்றார் உறவினர்களை புதைக்க தயாராக வேண்டும்:...\nகொரோனாவைக் கட்டுப்படுத்த லாக்டெளன் அறிவித்துள்ள ஆஸ்திரேலியா\nமீண்டும் வருகிறது ட்ரம்ப் ஆட்சி: பரபரப்பை கிளப்பிய மைக் பாம்பியோ\nரெடியான கொரோனா தடுப்பூசி மருந்து… உற்பத்தியைத் தொடங்கிய ஆஸ்திரேலியா\nபிரித்தானியா மக்களுக்கு கிறிஸ்துமஸ் முதல்.. கொரோனா தடுப்பூசி குறித்து வெளியான...\n“அதிபர் தேர்தலில் வெற்றி பெற போகிறேன்” : ஜோ பைடன்\nபிரித்தானியாவில் நடைமுறைக்கு வந்த புதிய விதிகள்\nபிரித்தானியாவில் இன்று முதல் ஒரு மா�� கால ஊரடங்கு அமுல்\nதமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வெற்றி பெற்றது யார்\nபிரித்தானியாவில் இரண்டாவது ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும்: பிரித்தானிய பிரதமர்...\n“உங்க மையிண்ட்ல குரூப்பிசம் இருக்கு” : ரம்யா பாண்டியன் – ரியோ இடையே மோதல் \nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.\nபிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கிய நாள்முதல் பிரச்சினைக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. நேற்றைய நிகழ்ச்சியில் நாடா காடா டாஸ்கில் ஷனம் ஷெட்டியை சுரேஷ் தாக்கி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஷனம் சுரேஷை வெளுத்து வாங்கினார். அத்துடன் சுரேஷ் ஷனத்திடம் ஹவுஸ்மேட்ஸ் மத்தியில் மன்னிப்பு கேட்டார். பின்பு இந்த விவகாரம் பிக் பாஸ் வரை பஞ்சாயத்திற்கு சென்றது.\nஇந்நிலையில் 18 ஆம் நாளான இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில், டைனிங் டேபிளில் ஹவுஸ்மேட்ஸ் அமர்ந்து சாப்பிடுகின்றனர். அப்போது ரியோ, எல்லாரும் ஒரு 10 நிமிஷம் ஒண்ணா உட்காந்து சாப்பிடலாம்ல, நான் ஷிவானி, ரம்யா, ஆஜித்தை கூப்பிட்டேன்.\nதிரும்ப திரும்ப குரூப்பிசம்ன்னு ஒன்னு சொல்லுறாங்க என்று சொல்கிறார். அதற்கு ரம்யா நீங்க குரூப்பிசத்தை மையிண்ட்ல வச்சிட்டு சொல்லுறீங்க என்று சொல்ல, அதற்கு ரம்யா நீங்க தான் சொன்னீங்க; நான் சொல்லல என்று கூறும்படியாக ப்ரோமோ வீடியோ முடிகிறது.\nபுற்றுநோயில் இருந்து மீண்டார் சஞ்சய் தத்… மகனின் பிறந்தநாளில் கொடுத்த சர்ப்ரைஸ்\nசசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறாரா.\n70 வயது முதியவரை திருமணம் செய்த அழகான இளம்பெண்; காரணம்...\nநண்பா.. நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல: வைரலாகும் திருமண...\n ஸ்டைலா சும்மா வேற லெவெலில் மாஸ்...\nகமலின் கிண்டலுக்கு ஆளான அனிதா..\nபிக்பாஸ் வீட்டில் 18வது போட்டியாளராக நுழைவது யார் \nபிக்பாஸ் வீட்டில் 18வது போட்டியாளராக இன்று நுழைகிறார் பிரபலம்- இவரை...\nஆப்கானிஸ்தான் ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல் November 29, 2020\nஓசூரில் போலி மருத்துவர் கைது November 29, 2020\nகொங்கு மண்டலத்திற்கு முதல்வர் எதுவும் செய்யவில்லை November 29, 2020\nதோழியை கரெக்ட் செய்த தந்தை November 29, 2020\nமாஸ்டர் படத்திற்காக காத்திருக்கும் நடிகர் தனுஷ் November 29, 2020\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (11)\nசிறுகுறிஞ்சான் மூலிகையின் மருத்துவ குணங்கள் \nவெளியானத�� லொஸ்லியா தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை… உண்மை காரணம் இதோ\nதந்தையின் திடீர் மரணம்… அப்பாவின் பிரிவை அன்றே கண்ணீர் மல்க கதறிய லொஸ்லியா\nகுருப்பெயர்ச்சி பலன்கள்.. ஏழாம் இடத்தில் குரு உச்சக்கட்ட யோகத்தைப் பெறும் கடகம்\nஆப்கானிஸ்தான் ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல்\nஓசூரில் போலி மருத்துவர் கைது\nகொங்கு மண்டலத்திற்கு முதல்வர் எதுவும் செய்யவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/78125", "date_download": "2020-11-29T07:52:28Z", "digest": "sha1:FATH26BE7YWOTNLX6UBHBGBVEX7RS4P4", "length": 12973, "nlines": 184, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "பிக் பாஸ் லாஸ்லியா - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nஇது நடந்தால்… புத்தாண்டில் உற்றார் உறவினர்களை புதைக்க தயாராக வேண்டும்:...\nகொரோனாவைக் கட்டுப்படுத்த லாக்டெளன் அறிவித்துள்ள ஆஸ்திரேலியா\nமீண்டும் வருகிறது ட்ரம்ப் ஆட்சி: பரபரப்பை கிளப்பிய மைக் பாம்பியோ\nரெடியான கொரோனா தடுப்பூசி மருந்து… உற்பத்தியைத் தொடங்கிய ஆஸ்திரேலியா\nபிரித்தானியா மக்களுக்கு கிறிஸ்துமஸ் முதல்.. கொரோனா தடுப்பூசி குறித்து வெளியான...\n“அதிபர் தேர்தலில் வெற்றி பெற போகிறேன்” : ஜோ பைடன்\nபிரித்தானியாவில் நடைமுறைக்கு வந்த புதிய விதிகள்\nபிரித்தானியாவில் இன்று முதல் ஒரு மாத கால ஊரடங்கு அமுல்\nதமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வெற்றி பெற்றது யார்\nபிரித்தானியாவில் இரண்டாவது ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும்: பிரித்தானிய பிரதமர்...\nபிக் பாஸ் சீசன் 3 மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் லாஸ்லியா. பிக் பாஸிற்கு பிறகு கதாநாயகியாக வளம் வந்துகொண்டு இருக்கிறார்.\nஆம் ஹர்பஜன் சிங் நடிக்கும் Friendship எனும் திரைப்படத்திலும், மற்றும் 2 படங்களில் கதாநாயகியாக கமிட்டாகி நடித்து வருகிறார். விரைவில் இப்படங்கள் திரைக்கு வரவிருக்குறது.\nபடங்களை தவிர்த்து சமீபத்தில் கூட பிரபல சோப் விளம்பத்தில் நடித்திருந்தார். தனது ரசிகர்கள் எப்போதும் தன்னை ரசித்துக்கொண்டே இருக்க, இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவார்.\nஅதே போல் தீபாவளி விருந்தாக, ஜொலிக்கும் புடவையில் கண்களை கொள்ளைகொள்ளும் அழகிய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.\nபாலாஜி, ஷிவானியை வறுத்தெடுக்கும் கமல் ஹாசன்..\nகளைகட்டிய முருகன் கோவில்கள்.. கந்த சஷ்டி விழா\nபிக்பாஸுக்கு முன்னரே பாலாஜி முருகதாஸ் கலந்து கொண்ட விஜய் டிவி...\nகேமரா முன் கதறிய போட்டியாளர்கள்.. வெள்ளம் புகுந்த பிக்பாஸ் வீட்டின்...\nபிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்த மழை வெள்ளம் பயந்து போன போட்டியாளர்கள்\nபிக்பாஸ் கொடுத்த சிறப்பு சலுகை… பயங்கர வாக்குவாதத்தில் நாமினேட் ஆன...\nகமல் கையில் எவிக்ஷன் கார்ட்.. வீட்டை விட்டு சென்ற போட்டியாளர்..\nஇன்றைய பிக்பாஸ் எபிசொட்டில் காப்பாற்றப்பட்ட மேலும் ஒரு முக்கிய போட்டியாளர்,...\nவெளியேறிய சுச்சி.. வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்த பிரபலம்; அதிர்ச்சியில்...\nபிக்பாஸ் கஸ்தூரியின் முக்கிய முடிவு\nதன் உடலுக்கு பின்னால் பெரிய டாட்டூ குத்திக்கொள்ளும் நயன்தாரா November 29, 2020\nவலிமை படத்தின் சண்டை காட்சியில் தல அஜித் செய்யும் புதிய விஷயம் November 29, 2020\nபிக்பாஸுக்கு முன்னரே பாலாஜி முருகதாஸ் கலந்து கொண்ட விஜய் டிவி நிகழ்ச்சி November 29, 2020\nசிட்னியில் தொடங்கியது 2வது ஒருநாள் கிரிக்கெட் November 29, 2020\nஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (11)\nசிறுகுறிஞ்சான் மூலிகையின் மருத்துவ குணங்கள் \nவெளியானது லொஸ்லியா தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை… உண்மை காரணம் இதோ\nதந்தையின் திடீர் மரணம்… அப்பாவின் பிரிவை அன்றே கண்ணீர் மல்க கதறிய லொஸ்லியா\nகுருப்பெயர்ச்சி பலன்கள்.. ஏழாம் இடத்தில் குரு உச்சக்கட்ட யோகத்தைப் பெறும் கடகம்\nதன் உடலுக்கு பின்னால் பெரிய டாட்டூ குத்திக்கொள்ளும் நயன்தாரா\nவலிமை படத்தின் சண்டை காட்சியில் தல அஜித் செய்யும் புதிய விஷயம்\nபிக்பாஸுக்கு முன்னரே பாலாஜி முருகதாஸ் கலந்து கொண்ட விஜய் டிவி நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/education/jawaharlal-nehru-university-faces-yet-another-controversy", "date_download": "2020-11-29T08:21:42Z", "digest": "sha1:66PDTCGNLEBG7PDCTWXCMKW765DQEKA6", "length": 7880, "nlines": 207, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 18 September 2019 - அறிவுத்துறைக்கு நிகழ்ந்த அவமானம்! | Jawaharlal Nehru University faces yet another controversy.", "raw_content": "\nஓர் இரவு... ஒரு காடு... ஒரு கைதி\nசினிமா விமர்சனம்: சிவப்பு மஞ்சள் பச்சை.\n100 நாள்கள்... 9 நாடுகள்... 28 மசோதாக்கள்\nதனித்தனிக் கட்சிகள்... தனித்தனி வீடுகள்\n“என் கட்சியிலும் வாரிசு அரசியலா\nடைட்டில் கார்டு - 13\nஇறையுதிர் காடு - 41\nபரிந்துரை: இந்த வாரம்...பரும���ான உடல்வாகு கொண்டவர்களுக்கான உடைகள்\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nஅன்பே தவம் - 46\nஇது சறுக்கல் அல்ல; சாதனைகளுக்கான படிக்கல்\nதேசத்துரோகச் சட்டப் பிரிவில் மாணவர் தலைவர் கன்ஹையா குமார் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய அளவில் சர்ச்சையின் மையமாக விளங்கிய டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜே.என்.யூ), மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2017/12/cinematography-photography-color.html", "date_download": "2020-11-29T07:08:59Z", "digest": "sha1:OQRQE234GN6KBGS4DMEBSNAKMYQ7EYHA", "length": 8577, "nlines": 165, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "ஒளியுலகம்: ‘ஆள் பாதி ஆடைப்பாதி’ - CINEMATOGRAPHY & PHOTOGRAPHY COLOR CORRECTION WORKSHOP - 17/12/2017 - Purecinema Chennai", "raw_content": "\nஎன்பது போல.. புகைப்படத்துறையிலும், ஒளிப்பதிவுத்துறையிலும்.. பதிவு செய்த பிம்பத்தை, முறையாக ஒழுங்கமைப்பதும், சரியான வண்ணத்தை நிர்ணயிப்பதும் மிக அவசியம்.\nகாரணம், வண்ணமே எல்லாவற்றிற்கும் அடிப்படை.. ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒரு குணமிருக்கிறது. ஒவ்வொரு வண்ணமும் அதற்கென்று தனித்துவமான எண்ண அலைகளை ஏற்படுத்தக்கூடியவை.\nஉலகப்படங்கள், ஹாலிவுட் படங்கள், ஏன் நம்முடைய படங்களில் சிறந்த படைப்பாளிகளின் படைப்பில் ஒருவகையான நேர்த்தியும், அழகுமிருப்பதற்கு முக்கியகாரணம் இவ்வண்ணங்களே..\nComposition, Lighting எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு Color-உம் முக்கியம். ஒரு திரைப்படத்தின் வண்ணம் என்பது, படம் பிடித்த பிறகு நிர்ணயிப்பதில்லை. அது படம் பிடிப்பதற்கே முன்பே துவங்கி விடுகிறது..\nவண்ணம் பற்றி பேச நிறைய இருக்கிறது.. வாருங்கள் பேசும்..\nLabels: ஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின்...\n(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்ற...\nஇரண்டு இனங்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு 5,00,000 முதல் 10,00,000 மக்கள் வரை படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் ...\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\nகாலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்ப��்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந...\n'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - Film to Digital\n‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில...\nஎடிட்டிங்கிலிருந்து பிரிண்ட் வரை (From Editing to Print)- ஆதார தொழில்நுட்பங்கள்\nதிரைப்படத்தை உருவாக்க உதவும் முக்கியமான தொழில்நுட்பங்களில் ஒன்று படத்தொகுப்பு (எடிட்டிங்). படத்தொகுப்பின் நுணுக்கங்கள், விதிகள் என பல உண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://juniorvikatan.news2.in/2017/05/Kazhugar-Questions-And-Answers_12.html", "date_download": "2020-11-29T08:07:34Z", "digest": "sha1:LN6KDLERJUEOARQZBNRWBCQBBKT2E6EV", "length": 13690, "nlines": 66, "source_domain": "juniorvikatan.news2.in", "title": "கழுகார் பதில்கள்! - Junior Vikatan ERROR 404 - Junior Vikatan", "raw_content": "\n‘உன்னாலே நான் கெட்டேன், என்னாலே நீ கெட்டே...’ என்ற நிலைமை இன்றைய அரசியலில் யாருக்குப் பொருந்தும்\nவிஜயகாந்துக்கும் மக்கள் நலக்கூட்டணி தலைவர்களுக்கும். விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்காமல் இருந்திருந்தால், கொஞ்சம் இருந்த நல்ல பெயராவது மிஞ்சி இருக்கும் அந்தக் கூட்டணிக்கு.\nஅவர்களோடு சேர்ந்ததால்தான் ‘முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் பெரும் தோல்வி அடைந்தார்’ என்கிறோம். சேராமல் இருந்திருந்தால், அந்தப் பெயர் ஏற்பட்டு இருக்காது.\n‘எந்தச் சூழலிலும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது’ என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சொல்லி இருக்கிறாரே\nதான் பயணம் செய்யும் விமானம் இந்திய எல்லையைத் தாண்டியதும், இதை ரணில் மறந்து போவார்.\nதினகரனிடம் இருந்து அனைவரும் ஓடியது எதைக் காட்டுகிறது\nபதவி இருந்தால் ஒட்டிக் கொள்வார்கள். இல்லாவிட்டால் ஓடிவிடுவார்கள். ‘அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழித் தீர்வா ருறவல்லர்’ என்று சொல்வார் ஒளவையார். ‘நீர் வற்றியதும் குளத்தில் இருக்கும் பறவைகள் பறந்துவிடுவதைப் போல, துன்பம் வந்ததும் பறந்து செல்பவர்கள் நல்ல நட்பு ஆக மாட்டார்கள்’ என்பது இந்த மூதுரையின் பொருள். கைது செய்யப்பட்ட தினகரன் டெல்லியில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டபோது, நாஞ்சில் சம்பத்தும் பெங்களூரு புகழேந்தியும்தான் அவருக்காகக் காத்திருந்தார்கள். இதுதான் உலகம்.\nசட்டவிரோத பணப்பரிவர்த்தனைக்காகவும், தங்கக் கட்டிகள் வைத்திருந்ததற்காகவும் சேகர் ரெட்டி, பிரேம், சீனிவாசலுவைக் கைது செய்த அமலாக்கத்துறை, அதே வழக்கில் தொடர்புடைய புதுக்கோட்டை ராமச்சந்திரனையும் திண்டுக்கல் ரத்தினத்தையும் ஏன் கைது செய்யவில்லை\nபுதுக்கோட்டை ராமசந்திரன், திண்டுக்கல் ரத்தினம் ஆகியோரை சி.பி.ஐ கைது செய்தது. ஆனால் அமலாக்கத்துறை இவர்களை கைது செய்யவில்லை. இதுபோன்ற கைதுகள் ஆரம்ப ஜோராக மட்டுமே இருக்கின்றன. பின்னர் நடவடிக்கைகள் அவ்வளவு துரிதமாக இருப்பது இல்லை. சேகர் ரெட்டியின் சொத்துக்களை முடக்கி இருப்பதாக இப்போது அறிவித்துள்ளது அமலாக்கத்துறை.\nசேகர் ரெட்டி இல்லாமல் புதுக்கோட்டை ராமச்சந்திரன் இல்லை. எடப்பாடி பழனிசாமி இல்லை. ஓ.பன்னீர்செல்வமும் இல்லை. இவர்கள் மீது பாயாத நடவடிக்கை, என்ன நடவடிக்கை ஜெயலலிதாவுக்குத் தண்டனை தரப்பட்ட நாளன்று சேகர் ரெட்டிக்குச் சாதகமான ஒரு கடிதத்தைத் தலைமைச் செயலாளர் தயார் செய்கிறார் என்றால், அரசு நிர்வாகத்தில் இவர் களுக்கு உள்ள செல்வாக்கைப் புரிந்துகொள்ளவும்.\n‘நடுத்தர மக்களும் விமானத்தில் பறக்க வேண்டும்’ என்கிறாரே பிரதமர் நரேந்திர மோடி\nஇப்படிச் சொல்லி ரயில் வசதிகளை ரத்து செய்துவிட வேண்டாம்\nஸ்டாலினின் கடற்கரை ஆலோசனை கை கூடுமா\n தினமும் கடற்கரை சென்று காற்று வாங்குவதைச் சொல்கிறீர்களா காற்று வாங்கினால் வோட்டு வாங்க முடியும் என்று ஜோசியர் சொல்லி இருக்கிறாரா\nதி.மு.க-வை வழிநடத்த கருணாநிதி குடும்பத்தினரைத் தாண்டி தகுதியானவர்கள் யாராவது இருக்கிறார்களா\n வாய்ப்புகள் வழங்கப்பட்டு இருந்தால், பலரும் தகுதியானவர்களாக வளர்ந்து இருப்பார்கள். அப்படி வளர்ந்து வந்த பல பேரின் றெக்கைகள் ஆரம்பத்திலேயே வெட்டப்பட்டன. பலரும் வெளியேற்றப்பட்டார்கள். ‘ஸ்டாலின்தான் அடுத்து’ என்று சொன்னபிறகு, யார் தன்னை தலைமைக்கான தகுதியுடன் வளர்த்துக்கொள்வார்கள்\nஸ்டாலின் தலைமையை ஏற்காத அழகிரி, கட்சியை விட்டு நீக்கப்பட்டார். கனிமொழி இப்போது திணறிக்கொண்டு இருக்கிறார். யாரையும் வளர்த்துவிடாமல், வளரவிடாமல் செய்துவிட்டு, ‘ஸ்டாலினை விட்டால் வேறு ஆள் இல்லை’ என்று சொல்வதைப் போல புரட்டு என்ன இருக்க முடியும்\nஹெச்.ராஜா, ���ேசிய செயலாளர், பி.ஜே.பி\nஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மம்தான் என்ன\nகடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி இரவில் அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அவருக்குக் காய்ச்சல் என்று சொன்னது அப்போலோ. டிசம்பர் 5-ம் தேதி இரவு திடீரென அவரது இதயத்துடிப்பு நின்று போனதாக அறிவித்தது அப்போலோ. இடைப்பட்ட காலகட்டத்தில் அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளை மொத்தமாகப் படிப்பவர்கள், அதில் உள்ள மர்மத்தை உணர்வார்கள்.\n‘‘போயஸ் கார்டன் வீட்டில் வைத்து ஜெயலலிதா தாக்கப்பட்டார், மண்டையில் காயம் ஏற்பட்டது’’ என்று பொன்னையனும் பி.ஹெச்.பாண்டியனும் சொன்னார்கள். செப்டம்பர் 29-ம் தேதிக்குப் பிறகு ஜெயலலிதா உடலில் எந்தச் செயல்பாடும் இல்லை என்றே உள்விவகாரங்களை அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.\n‘ரமணா’ படத்தில் செத்தவருக்குச் சிகிச்சை தந்து சம்பாதித்ததைப் போல, சசிகலா குடும்பத்தினர் ஜெயலலிதாவை வைத்து சில அரசியல், ஆட்சி மற்றும் கட்சி நகர்வுகளை அந்த 75 நாள்களும் செய்து\nகொண்டார்கள் என்பதுதானே ஊர் முழுக்கப் பேச்சாக இருக்கிறது. அப்படிச் செய்த பாவம் அவர்களுக்குக் கை கொடுக்கவில்லை என்பதுதான் ஒரே ஆறுதல். மத்தியில் ஆட்சி நடத்தும் அரசாவது இந்த உண்மைகளை வெளிக்கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.\n14 May 2017, kazhugar, அதிமுக, அரசியல், கழுகார் பதில்கள், தமிழகம், திமுக\nஜெ. மரணம் வரும் தேர்தலில் எதிரொலிக்காது\nகட்டாயக் கூட்டணி... கதறும் எடப்பாடி - இலையை நசுக்கும் தாமரை\nமிஸ்டர் கழுகு: ஐந்து எம்.பி-க்களுக்கு குறி - தி.மு.க-வை நெருக்கும் டெல்லி\nஜூனியர் விகடன் - 25 OCTOBER 2020\nமிஸ்டர் மியாவ் - சாரீ கீமா\nபடிப்பில் பி.எஸ்ஸி... திருட்டில் பிஹெச்.டி...\nகலங்கி நின்ற மாணவி... கரைசேர்த்த ஜூ.வி\nஜூனியர் விகடன் - 18 OCTOBER 2020\nமிஸ்டர் கழுகு: ஒதுங்கிருங்க... - ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-11-29T08:20:51Z", "digest": "sha1:SRIU6Z2G6AY7FOZFXYTDLOVSKWUPAUUM", "length": 6169, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலைன் டெலோன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅலைன் டெலோன் ஒரு பிரெஞ்சு நடிகர், நவம்பர் 8, 1935 இல் ஸ்கீக்ஸில் பிறந்தார்.\nஅவர் தனது காலத்தின் மிகவ���ம் பிரபலமான நடிகர்களில் ஒருவர். 60 களில் ஒரு உண்மையான செக்ஸ் ஐகான், அவர் விரைவில் ஒரு உலக நட்சத்திரமாக ஆனார், அவரது சிறந்த நடிப்புகளுக்கு மிகவும் பிரபலமானார்.அவரது புகைப்படங்களை 135 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 அக்டோபர் 2020, 15:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/16-year-old-boy-raped-for-a-year-names-15-teens/", "date_download": "2020-11-29T08:20:42Z", "digest": "sha1:J755KCGNVU6SYDGLJ6HVCJCMGXIXCMKS", "length": 11255, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "16 வயது சிறுவனை 15 பேர் தொடர் பாலியல் வன்புணர்வு செய்த கொடூரம்", "raw_content": "\n16 வயது சிறுவனை 15 பேர் தொடர் பாலியல் வன்புணர்வு செய்த கொடூரம்\nமும்பையில் 16 வயது சிறுவன் ஒருவன், அதே வயதை ஒத்த 15 இளைஞர்களால் தொடர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nமும்பையில் 16 வயது சிறுவன் ஒருவன், அதே வயதை ஒத்த 15 இளைஞர்களால் தொடர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nமஹராஷ்டிரா மாநிலம் மும்பை நகரத்தில் உள்ள அந்தேரியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன், தான் ஒரு வருடமாக 15 பேரால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகியதாக தனக்கு தெரிந்த ஒருவரிடம் கடந்த இரு நாட்களுக்கு முன் கூறியுள்ளான். இதையடுத்து, அவர் அந்த சிறுவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் அளித்தார்.\nஇதன்பின்பு, அவர் புகார் கூறிய 15 பேர் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அதில் ஏழு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.\nஅந்த சிறுவன் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும், மருத்துவ பரிசோதனையில் அவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.\nஇதுகுறித்து காவல் துறை தரப்பில் மேலும் கூறப்பட்டதாவது, கடந்த 2016-ஆம் ஆண்டு அந்த சிறுவனை, கைது செய்யப்பட்டவர்களுள் ஒருவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு அதனை வீடியோவாக பதிவு செய்ததாகவும், அதனை தன்னுடைய மற்ற நண்பர்களுக்கு காண்பித்ததாகவும் தெரிவித்தனர்.\nதங்களுடைய ஆசைக்கு இணங்காவிட்டால், அந்த வீடியோவை எல்லோருக்கும் காண்பித்துவிடுவோம் என அந்த கும்பல் மிரட்டியதால், அந்த சிறுவன் பயந்து அச்சம்பவத்தை யாரிடமும் சொல்லவில்லை. இதைப்பயன்படுத்திக் கொண்டு அந்த சிறுவனை 15 பேரும் ஒருவர்பின் ஒன்றாக பாலியல் வன்புறுத்தல் செய்ததாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.\nமற்றொரு தினம், அந்த 15 பேரில் ஒருவர் உணவகத்திற்கு செல்வதற்காக அந்த சிறுவனிடம் 1,100 ரூபாய் கேட்டு, அதனை அவர் தர மறுத்ததால் அவர் மீண்டும் பாலியல் வன்புறுத்தல் செய்யப்பட்டார்.\nஇவ்வாறு 15 பேரும் அந்த சிறுவனை 4 முறை பாலியல் வன்புறுத்தல் செய்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. தொடர் பாலியல் வன்புறுத்தலால் அவருக்கு வலி ஏற்படவே தனக்கு தெரிந்த ஒருவரிடம் இதுகுறித்து கூறியதையடுத்து அவர் அந்த சிறுவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் அளித்தார்.\nஇதையடுத்து, அச்சிறுவனுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. புகார் கூறப்பட்ட 15 பேரின் மீதும் காவல் துறையினர் பாக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் அனைவருமே 15 மற்றும் 17 வயதை உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n16 வயது சிறுவன், 15 பேரால் தொடர் பாலியல் வன்புறுத்தலுக்கு ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\n‘ஐ பேக்’ அதகளம்: தி.மு.க-வுக்கு பிரசாரம் செய்ய பாமக வி.ஐ.பி-க்கு அழைப்பு\nபெண்கள் காப்பகத்தில் தங்கிருந்த 21 சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட கொடுமை\nகேரளாவில் ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய ஐந்து பாதிரியார்கள்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nTamil News Today Live : ரஜினி எந்த முடிவெடுத்தாலும் மக்கள் வரவேற்பார்கள் – அமைச்சர் செல்லூர் ராஜு\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2615431", "date_download": "2020-11-29T08:32:07Z", "digest": "sha1:6MMW5BKSIPIZ3MXVCVQZUGMHUCGSMJFD", "length": 16974, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "விவசாயிகளுக்கு அபராதம்| Dinamalar", "raw_content": "\nஇந்திய அணி பவுலர்கள் ஏமாற்றம்: ஆஸி., ரன் குவிப்பு\n\"கடித்தது நாய், கைதானது உரிமையாளர்\" - இன்றைய ...\nபுத்தக அறிமுகம்: இந்திய பாரம்பரியத்தில் சுவை\nஉலகத்தின் கவனத்தை ஈர்க்கும் இந்திய கலாசாரம்: பிரதமர் ... 4\nஇன்று தீபம் ஏற்றுங்கள்: பரிசு வெல்லுங்கள் 1\nஅடக்கி வாசிக்கும் பா.ஜ., பஞ்சாபில் வெற்றி கிட்டுமா\nகாஷ்மீர் எல்லையில் பாக்., டுரோன்: விரட்டியடித்த ... 4\nஇந்தியாவில் கொரோனா டிஸ்சார்ஜ் 88 லட்சமாக உயர்வு\n‛ரெட் அலர்ட்': தமிழகத்தில் டிச.,2ல் அதி கனமழை பெய்யும் 1\n'சமூக சேவைகளில், அன்னை தெரசாவை கூட, உங்களின் மக்கள் ... 20\nமேலுார் : -மேலுார் அருகே வஞ்சிநகரம் ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கள்ளியடி குளத்தில் சீமை கருவேல மரங்கள் வெட்டப்பட்டு லாரியில் ஏற்றப்பட்டன. குளத்தின் பாசனதாரர்கள் கரையை சுத்தப்படுத்துவதற்காக அனுமதி பெறாமல் மரத்தை வெட்டியது தெரிந்தது. இதற்காக அவர்களுக்கு பொதுப்பணித்துறையினர் ரூ.6300 அபராதம் விதித்தனர். மீட்கப்பட்ட மரங்களை விரைவில் ஏலம் விடப்பட்டு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமேலுார் : -மேலுார் அருகே வஞ்சிநகரம் ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கள்ளியடி குளத்தில் சீமை கருவேல மரங்கள் வெட்டப்பட்டு லாரியில் ஏற்றப்பட்டன.\nகுளத்தின் பாசனதாரர்கள் கரையை சுத்தப்படுத்துவதற்காக அனுமதி பெறாமல் மரத்தை வெட்டியது தெரிந்தது. இதற்காக அவர்களுக்கு பொதுப்பணித்துறையினர் ரூ.6300 அபராதம் விதித்தனர். மீட்கப்பட்ட மரங்களை விரைவில் ஏலம் விடப்பட்டு அரசுகணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர���. ஆனால் கிராமத்தினர், 'அதிகாரிகள் கண்துடைப்பாக அபராதம் விதித்துஉள்ளனர்,' என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநான்கு வழிச்சாலைக்காக அழிக்கப்படும் கால்வாய்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த ���ருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநான்கு வழிச்சாலைக்காக அழிக்கப்படும் கால்வாய்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2020/sep/23/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-3470742.html", "date_download": "2020-11-29T07:11:39Z", "digest": "sha1:BTRHMNVICB2IQ5NAA27RGKHUG5QL3ICW", "length": 9712, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தோட்டக்கலைத் துறை சாா்பில் மண்புழு உரம் விற்பனை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nதோட்டக்கலைத் துறை சாா்பில் மண்புழு உரம் விற்பனை\nகோவையில் தோட்டக்கலைத் துறை சாா்பில் மண்புழு உரம், டிரைக்கொடொ்மா விரிடி போன்ற நுண்ணுயிரி உரங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.\nஇது தொடா்பாக தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் ம.புவனேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nநஞ்சில்லா உணவுப் பொருள்கள் உற்பத்திக்கு ரசாயன உரங்களை தவிா்த்து இயற்கை, உயிரியல் உரங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். தற்போது ஒரு சில விவசாயிகள் ரசாயன உரங்களைத் தவிா்த்து இயற்கை உரங்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனா்.\nஇந்நிலையில் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் இயற்கை, உயிா் உரங்களை உற்பத்தி செய்து வழங்கும் வகையில் கோவை மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை சாா்பில், கண்ணாம்பாளையத்தி��் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் மண்புழு உரம், டிரைக்கொடொ்மா விரிடி பூஞ்சான்காரணி ஆகியவை உற்பத்தி செய்யப்படுகிறது. டிரைக்கொடொ்மா விரிடி கிலோ ரூ.135க்கும், மண்புழு உரம் ரூ.10க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nஇயற்கை உரங்கள் தேவைப்படும் விவசாயிகள் கண்ணாம்பாளையத்தில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையிலும், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/maiyendhum-vizhiyodu-song-lyrics/", "date_download": "2020-11-29T06:55:57Z", "digest": "sha1:MAEQ4VRISWA5OLKTISRBVGA3PS54WF3Q", "length": 6623, "nlines": 182, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Maiyendhum Vizhiyodu Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுசீலா\nஇசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி\nபெண் : மையேந்தும் விழியாட\nகையேந்தும் வளையாட நான் ஆடுவேன்\nபெண் : மையேந்தும் விழியாட\nகையேந்தும் வளையாட நான் ஆடுவேன்\nபெண் : குழல் தந்த இசையாக\nகுயில் தந்த குரலாக நான் பாடுவேன்\nபெண் : கண் மையேந்தும் விழியாட\nகையேந்தும் வளையாட நான் ஆடுவேன்\nஆண் : உறவென்னும் விளக்காக\nஒளி வீசும் உனக்காக நான் வாழுவேன்\nஒளி வீசும் உனக்காக நான் வாழுவேன்\nஆண் : விரல் கொஞ்சும் யாழாக\nஇசை கொஞ்சும் மனமாக நான் மாறுவேன்\nஆண் : கைவிரல் கொஞ்சும் யாழாக\nஇசை கொஞ்சும் மனமாக நான் மாறுவேன்\nபெண் : இளங்காதல் வயதாலே\nஆண் : இமை மூடி தூங்காமல்\nஉந்தன் இதழோடு இதழ் வைத்து\nபெண் : கண் மையேந்தும் விழியாட\nகையேந்தும் வளையாட நான் ஆடுவேன்\nஆண் : கொடிபோன்ற இடையாட\nஉன் மடிமீது தலை சாய்த்து\nபெண் : அழகென்ற விருந்தொன்று\nஅதை பரிமாறும் நேரத்தில் பசியாறினேன்\nபெண் : கண் மையேந்தும் விழியாட\nகையேந்தும் வளையாட நான் ஆடுவேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/School-going-girl-have-made-sucide-on-her-house-new-goes-viarl-on-web-21673", "date_download": "2020-11-29T07:34:09Z", "digest": "sha1:IUVQ4C7QPG2OFYH5ZTVQXBKB2SPDV5MR", "length": 10029, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "இரவு 11.30 மணிக்கு படுக்கை அறைக்கு உறங்கச் சென்ற 19 வயது இளம் பெண்! அதிகாலையில் ஜன்னல் வழியாக தந்தை கண்ட காட்சி! - Times Tamil News", "raw_content": "\nஉதயநிதியைப் போலவே தி.மு.க. நிர்வாகிகளும் மிரட்டத் தொடங்கிட்டாங்களே… அதிர்ச்சியில் மக்கள்.\nஎடப்பாடியாரின் சாதனை மகுடத்தில் மீண்டும் ஒரு வைரம்.. இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு\nலாடம் கட்டிருவாங்க உதயநிதி…. எச்சரிக்கும் போலீஸ் அதிகாரி\nமுருகேசனை மறந்துட்டீங்களே உதயநிதி… தி.மு.க மீது கோபமாகும் உடன்பிறப்புகள்.\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nவிவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். குரல் கொடுக்கும் கொங்கு.\nதி.மு.க. கூட்டணியில் அடுத்த பிரச்னை ஆரம்பம்… காங்கிரஸும் கமல்ஹாசனும்...\nதமிழகத்தில் மருத்துவப் புரட்சி… 2000 மினி கிளினிக் ரெடி… எடப்பாடியார...\nகொரோனாவில் தள்ளாடும் டெல்லி… மீண்டும் ஊரடங்கு தொடருமா..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ’ஹாட்ரிக் சாதனை’ – அசத்தும் தமிழக அர...\nஇரவு 11.30 மணிக்கு படுக்கை அறைக்கு உறங்கச் சென்ற 19 வயது இளம் பெண் அதிகாலையில் ஜன்னல் வழியாக தந்தை கண்ட காட்சி\nமத்திய பிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் வீட்டிலிருந்த தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nமத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்திருக்கும் இந்தூரில் வசித்து வருபவர் சங்கர் யாதவ். இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள். இவரது மூத்த மகள் பெயர் ஜெயஸ்ரீ (வயது 19). இவர் அருகில் இருக்கும் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஜெயஸ்ரீ தன்னுடைய குடும்பத்தினருடன் பேசிவிட்டு சுமார் 11:30 மணி அளவில் தன்னுடைய அறைக்கு சென்று இருக்கிறார்.\nமறுநாள் காலை வெகுநேரமாகியும் ஜெய்ஸ்ரீ வெளியே வராததால் அறையின் கதவை தட்டி பார்த்துள்ளனர். வெகு நேரமாகியும் கதவை ஜெயஸ்ரீ திறக்காததால் அவரது தந்தை அச்சமடைந்து உள்ளார். இதனைத் தொடர்ந்து வீட்டின் அறையில் அருகில் இருக்கும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்திருக்கிறார். அப்படிப் பார்த்த அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. அதாவது அவரது மகள் ஜெயஸ்ரீ அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து உறைந்து போனார்.\nஇந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் ஜெயஸ்ரீயின் உடலை கைப்பற்றி அருகிலிருந்த மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ஜெய்ஸ்ரீ தற்கொலை செய்து கொண்ட அறையை போலீசார் சோதனை செய்தபோது அங்கு ஜெய்ஸ்ரீ தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக தன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. அந்த கடிதத்தில், அப்பாவுக்கு, உன் மனைவியையும் மகளையும் எனக்கு பிடிக்கவில்லை.\nமேலும் வீட்டில் எனக்கு யாரும் முக்கியத்துவம் அளிப்பதில்லை. நீங்கள் யாரும் என்னை விரும்புவதும் இல்லை. இதனை அடுத்து தாய் மற்றும் சகோதரி தான் என்னுடைய மரணத்திற்கு காரணம் என்று ஜெயஸ்ரீ அந்த கடிதத்தில் குறிப்பிட்டு எழுதியிருந்தார். இதனையடுத்து போலீசார் ஜெயஸ்ரீயின் தாய் மற்றும் சகோதரியைப் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nவிவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். குரல் கொடுக்கும் கொங்கு.\nதமிழகத்தில் மருத்துவப் புரட்சி… 2000 மினி கிளினிக் ரெடி… எடப்பாடியார...\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ’ஹாட்ரிக் சாதனை’ – அசத்தும் தமிழக அர...\nஆறாவது ஆண்டாக தமிழகம் முதல் இடம்…\nநிவர் புயலுக்கு உடனே இழப்பீடு வழங்குக – விவசாயிகள் கோரிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/65075/sellur-raju-speech", "date_download": "2020-11-29T08:30:28Z", "digest": "sha1:4XJJ7ANBZLVHMU66WKW2OA2PSEZCP5PT", "length": 8957, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“அதிமுக யார் கையிலும் இல்லை; மக்கள் கையில் உள்ளது”- செல்லூர் ராஜூ | sellur raju speech | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n“அதிமுக யார் கையிலும் இல்லை; மக்கள் கையில் உள���ளது”- செல்லூர் ராஜூ\nஅதிமுக யார் கையிலும் இல்லை. மக்கள் கையில் மட்டுமே உள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nமதுரை செயிண்ட் மேரீஸ் தேவாலயத்தில் அன்னதான நிகழ்வை துவக்கி வைத்து அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் “திமுக மதரீதியாக மக்களை பிரித்து, சிறுபான்மையினர் வாக்குகளை பெறுவதற்காக செயல்படுகிறது.\nஇந்த எண்ணத்தை கண்டிக்கிற வகையில் ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஜெயலலிதா சிறுபான்மை இன மக்களுக்கு எப்படி அரணாக இருந்தாரோ அதேபோல தற்போது முதல்வர் எடப்பாடியும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்து வருகிறார்.\nசிறுபான்மையினருக்கு முதலமைச்சர் செய்து வரும் நலத்திட்டங்களை கண்டு திமுகவினர் ஆச்சரியப்படுகின்றனர். திமுக ஆட்சியில் செய்யாத குடிமராமத்துப் பணிகளை அதிமுக ஆட்சியில் செய்து வருகிறோம். அதிமுகவின் திட்டங்களை பார்த்து திமுக தலைவர் ஸ்டாலின் திருந்த வேண்டும். அவர் திருந்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nராஜகண்ணப்பன் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்து, அதன் பின்னர் அதிமுகவிலும் செல்லாமல் மீண்டும் திமுகவில் இணைகிறார். இதைக்கூட பெரிய விஷயமாக திமுக கருதுகிறது.\nபிரதமர் கையில் முதல்வர் இருந்தால் என்ன தப்பு என பாஜகவின் முரளிதரராவ் பேசியது குறித்து கேட்ட கேள்விக்கு, பதிலளித்த செல்லூர் ராஜூ அதிமுக யார் கையிலும் இல்லை. மக்கள் கையில் மட்டுமே உள்ளது.\nமக்களுக்காகத்தான் மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம். மேலும் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்ததால்தான் தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன” என்றார்.\n\"பொறுமைய ரொம்ப சோதிக்காதீங்க\" புஜாராவை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nஇந்தமுறை சென்னை இல்லை; இசை வெளியீட்டு விழாவிற்கு வேறு இடத்தை குறித்த மாஸ்டர் குழு\nவிஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13ல் வெளியீடு\nநாகலாந்தில் நாய் இறைச்சி விற்க அனுமதி - நீதிமன்றம்\nநிர்வாகிகளுடன் ரஜினி நேரடி ஆலோசனை பாதுகாப்பு கோரி காவல்துறைக்கு கடிதம்\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் மீது பாலியல் புகார்\n“அவளுக்குள் ஒரு மென்மையான ஆன்மா உள்ளது” - பொம்மையை காதலித்து திருமணம் செ���்த நபர்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"பொறுமைய ரொம்ப சோதிக்காதீங்க\" புஜாராவை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nஇந்தமுறை சென்னை இல்லை; இசை வெளியீட்டு விழாவிற்கு வேறு இடத்தை குறித்த மாஸ்டர் குழு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=51719", "date_download": "2020-11-29T08:39:55Z", "digest": "sha1:7FCN5EGKYKYMOLBEKL5QCMZTBCNAUGN2", "length": 19887, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "பெண்மை என் பெருமை | கண்ணம்மா | Kannamma | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கண்ணம்மா\nநிவர்... புரிந்தது உன் பவர்\nவேல் யாத்திரை சென்ற தி.மு.க., - எம்.எல்.ஏ., நவம்பர் 29,2020\n'அரசு மருத்துவ கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலை தடுங்க\nஅகமது படேல் மறைவு: சோனியாவுக்கு பேரிழப்பு நவம்பர் 29,2020\nஆசியாவிலேயே இந்தியாவில் தான் லஞ்சம் அதிகம் நவம்பர் 29,2020\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nஒரு பேனாவும் காகிதமும் எடுத்து, 54 வயதில் ஒரு பெண் என்னென்ன செய்து கொண்டிருப்பார் என்பதை உத்தேசமாக பட்டியலிடுங்கள்.\n'சீரியல் பார்ப்பார், பேரன் பேத்தியை பராமரிப்பார் என நீளும் உங்கள் பட்டியலில், 'யு - டியூப்' சேனல் நடத்துவார்' என்பது நிச்சயம் இடம் பெற்றிருக்காது ஆனால், கரூரில் வசிக்கும் சரஸ்வதி, கடந்த நான்கு ஆண்டுகளாக இதைத்தான் செய்து வருகிறார். அவரது, 'சரசுஸ் சமையல்' - யு டியூப் சேனலை பின்பற்றுவோரின் எண்ணிக்கை, 1.22 லட்சம்\nஎனக்கு சாப்பிடுறதை விட பரிமாறுறது ரொம்ப பிடிக்கும்.\nஅதெப்படி... உணவு எல்லாருக்குமானதா இருக்கும்போது, சமையலறை மட்டும் பெண்களுக்குரியதா இருக்க முடியும். இந்த எண்ணம் ரொம்பவே தப்பு. இந்த சமையலறை, சரஸ்வதிக்கான களம் இல்லை; அடையாளம் மன ஈடுபாட்டோட செய்ற எந்த ஒரு காரியமும் கம்பீரமான அடையாளத்தை தரும்ங்கிறது என் நம்பிக்கை. எனக்கு சமையல், கல்பனா சாவ்லாவுக்கு விண்வெளி, பி.வி.சிந்துவுக்கு விளையாட்டு; மனம் சொல்றதை செய்றவங்களுக்கு, நான் சொல்றது நல்லா புரியும்.\nவிரும்பினதை செய்ற சூழல் அமையுறது வரம் இல்லையா\n வரமா கிடைச்ச அப்படி ஒரு சூழல்ல தான், இதையெல்லாம் நான் சந்தோஷமா ஆரம்பிச்சேன். ஆனா, எனக்கு எல்லாமுமா இருந்த என் பேத்தி ஆருத்ராவை இழந்த கணத்துல, 'இதுக்கு மேல என்ன வாழ்க்கை...'ன்னு ஒரு வெறுப்பு. அந்தசமயத்துல... என் சமையலையும், 'யு - டியூப்' நிகழ்ச்சிகளையும் பார்த்துட்டு, 'யூ ஆர் கிரேட் அம்மாச்சி'ன்னு அவ பாராட்டின நினைவுகள் தான், இந்த இடத்துக்கு என்னை நகர்த்திட்டு வந்தது.\n'இழப்புகள் இயற்கை'ன்னு புரிஞ்சுக்கிட்டீங்க; அப்படித்தானே\nஆமா... ஆனா, இந்த பக்குவம் வர நான் மட்டும் காரணம் இல்லை; 'மீண்டு வா... மீண்டு வா...'ன்னு சொல்லிட்டு மட்டும் இருக்காம, அதுக்குண்டான அத்தனை வழிகளையும் எனக்கு ஏற்படுத்தி தந்த என் கணவர், மகள், மருமகன், நண்பர்கள்னு எல்லாருமே காரணம்\n'கடந்து வந்துட்டேன்'னு சொல்றதுல உள்ள சிக்கல்\nநம்ம மக்கள்கிட்டே ஒரு புரிதல் உண்டு. இழப்புல இருந்து மீண்டு வந்துட்டா, அதை நாம மறந்துட்டோம்னு புரிஞ்சுக்கிறாங்க. 'பேத்தி இறந்து ஆறு மாசத்துக்குள்ளே மறுபடியும் யு - டியூப்புக்கு வந்தாச்சு பாரேன்'ன்னு என் காதுபடவே பேசினாங்க. அப்போ எனக்குள்ளே நான் சொல்லிக்கிட்டது இதைத்தான்...\n'சரஸ்வதி... உன் உணர்வை நீ யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை\n* உணவு - அன்பு\n* உறவுகள் - வேர்கள்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநிழல் பேசும் நிஜம் - பாலா (ஹிந்தி)\n» தினமலர் முதல் பக்கம்\n» கண்ணம்மா முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெ��ியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2020-11-29T08:11:07Z", "digest": "sha1:WAO53KB4MBFOTHZFDUGSJO3DQW6WTS4A", "length": 32422, "nlines": 551, "source_domain": "www.naamtamilar.org", "title": "பெரம்பலூர் பாலியல் வன்கொடுமைகளுக்கெதிராக புகார் கொடுத்த பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அருள் மீது குண்டர் சட்டம் – தலைமை வழக்கறிஞர் குழு நேரில் ஆலோசனைநாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபெரம்பலூர் பாலியல் வன்கொடுமைகளுக்கெதிராக புகார் கொடுத்த பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அருள் மீது குண்டர் சட்டம் – தலைமை வழக்கறிஞர் குழு நேரில் ஆலோசனை\nசெய்திக்குறிப்பு: பெரம்பலூர் பாலியல் வன்கொடுமைகளுக்கெதிராக புகார் கொடுத்த பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அருள் மீது குண்டர் சட்டம் – தலைமை வழக்கறிஞர் குழு நேரில் ஆலோசனை | நாம் தமிழர் கட்சி\nபெரம்பலூரில் ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் செய்த பாலியல் வன்கொடுமைகளைப் பற்றிப் புகார் அளித்ததற்காகவும், அவற்றை ஊடகத்தின் பார்வைக்குக் கொண்டு சென்றதற்காகவும் நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அருள் அவர்களை, கடந்த 30-ந்தேதி பெரம்பலூர் காவல் துறையினரால் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் வழக்கறிஞர் அருளுக்கு நிபந்தனை பிணை கிடைத்தது.\nஆனால் போலியான தகவல் வெளியிட்டதாக பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பொய்யாகப் புனையப்பட்ட 2-வது வழக்கு தொடர்பாக, அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப்பட்ட அவர், மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇந்நிலையில் 2-வது வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் அருளுக்கு பிணை கேட்டு, பெரம்பலூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை 09-05-2019 அன்று நடைபெற்றது. மனுவை விசாரித்த கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரன், வழக்கறிஞர் அருளுக்கு நிபந்தனை பிணை வழங்கி உத்தரவிட்டார். பிணை கிடைத்ததால் வக்கீல் அருள் திருச்சி மத்திய சிறையில் இருந்து வெளியே எடுப்பாத்ற்கான நடவடிக்கையில் கட்சி வழக்கறிஞர் குழுவினர் ஈடுபட்டனர்\nஇதற்கிடையே பெண்களுக்கு பாலியல் கொடுமை நடந்ததற்கு போலியான ஆதாரங்களை வெளியிட்டதாகவும் அதனால், பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மனதில் பரபரப்பு, பயம் மற்றும் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படுத்தியதாக வ அருளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.\nஅதனை ஏற்ற மாவட்ட ஆட்சியர் சாந்தா, வழக்கறிஞர் அருளை ‘குண்டர்’ சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்��ு வழக்கறிஞர் அருளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.\nபொள்ளாச்சியில் எண்ணற்றப் பெண்களின் வாழ்க்கையைச் சூறையாடிய கோரநிகழ்வு வெளிச்சத்திற்கு வந்து அதற்கான நீதியையே இன்னும் பெறாத சூழ்நிலையில் தற்போது பெரம்பலூரிலும் அதேபோல பாலியல் வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டிருப்பது தொடர்பாக வழக்கறிஞர் அருள் காவல்துறைக்குப் புகார் கொடுத்தும், சென்னையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து விளக்கியும் பாலியல் வன்கொடுமையாளர்கள் மீது இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இதன்மூலம், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆளுங்கட்சி பிரமுகர்களுக்குச் சாதகமாக தமிழகக் காவல்துறை நடந்து கொள்வது வெளிப்படையாகத் தெரிகிறது.\nஇந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.இராவணன், வழக்கறிஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேசுகுமார் மற்றும் வழக்கறிஞர் திருச்சி பிரபு ஆகியோர் இன்று 11-05-2019 காலை திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள அருள் அவர்களை நேரில் சென்று சந்தித்து வழக்கின் விவரங்கள் குறித்தும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாலோசித்தனர்.\nபின்னர் பெரம்பலூர் மாவட்டம், வேப்பேரி கிராமத்தில் உள்ள வழக்கறிஞர் அருள் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உறவினர்கள், மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஆறுதல் கூறினர். வழக்கறிஞர் அருளை விரைவில் சட்டப்போராட்டத்தின் வாயிலாக விடுதலையடைவார் என்று நாம் தமிழர் கட்சி சார்பாக ஆறுதல் கூறப்பட்டது உடன் அரியலூர் மாவட்டச் செயலாளர் மகாலிங்கம், பெரம்பலூர் மாவட்ட அவைத் தலைவர் அருண்குமார் ஆகியோர் உடனிருந்தனர்..\nPrevious articleசூலூர் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பயணத்திட்ட விவரம் – எட்டாம் நாள் (11-05-2019 )\nNext articleஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்ன தாராபுரம், பள்ளப்பட்டியில் சீமான் பரப்புரை\nதமிழ்த்தேசியப் போராளி தமிழரசன் தாயார் பதூசம்மாள் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் – சீமான் பங்கேற்பு\nமாவீரர் நாள் 2020 ஈகியர் நினைவேந்தல் – சீமான் இன மீட்சியுரை [காணொளிகள் – புகைப்படங்கள்]\nமாவீரர் தெய்வங்களின் இலட்சியக்கனவை ஈடேற்ற உழைத்திட உறுதிய���ற்போம்\nமாவீரர் நாள் 2020 ஈகியர் நினைவேந்தல் – சீமான…\nமாவீரர் தெய்வங்களின் இலட்சியக்கனவை ஈடேற்ற உழைத்திட…\nஜெயங்கொண்டம் தொகுதி – குருதிக்கொடை வழங்கும் …\nகாலாப்பட்டு தொகுதி – பேரிடர் மீட்புப் பணிகள்\nநாகை தொகுதி – குருதிக் கொடை விழா\nஇராமநாதபுரம் தொகுதி – மாவீரர் நாள் சுவரொட்டி…\nதிருமயம் தொகுதி – பனை விதைகள் நடும் நிகழ்வு\nஅரியலூர் தொகுதி – தலைவர் பிறந்தநாள் விழா\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nதொகுதி கலந்தாய்வுக் கூட்டம் – கள்ளக்குறிச்சி\nநாம் தமிழர் மதுரை விமானநிலையம் முன்பு ஆர்பாட்டம் உருவ பொம்மை எரிப்பு\nகள்ளக்குறிச்சி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/22919", "date_download": "2020-11-29T08:12:12Z", "digest": "sha1:BQ4GBUU45UQ7PPS5MLX7RCMA3TFOH76D", "length": 6345, "nlines": 72, "source_domain": "www.newlanka.lk", "title": "பெண் உத்தியோகஸ்தருக்கு தொலைபேசியில் பாலியல் தொல்லை கொடுத்த வடக்கு கல்வி அதிகாரி அதிரடியாகக் கைது..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker பெண் உத்தியோகஸ்தருக்கு தொலைபேசியில் பாலியல் தொல்லை கொடுத்த வடக்கு கல்வி அதிகாரி அதிரடியாகக் கைது..\nபெண் உத்தியோகஸ்தருக்கு தொலைபேசியில் பாலியல் தொல்லை கொடுத்த வடக்கு கல்வி அதிகாரி அதிரடியாகக் கைது..\nவடமாகாண மும்மொழி கற்கை நிலையத்தில் பணியாற்றும் அதிகாரியொருவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவடமாகாண மும்மொழி கற்கை நிலையத்தின் உயரதிகாரியொருவர் தனக்கு தொலைபேசி வழியாக பாலியல் தொல்லை தருவதாக, அங்கு பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.இது தொடர்பில் வடமாகாண கல்வியமைச்சில், பெண் உத்தியோகத்தர் தரப்பினால் முறைப்பாடு செய்யப்பட்டது. எனினும், வடக்கு அதிகாரிகள் அதை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, அவர்கள் செய்த மேன் முறையீடுகளையடுத்து, நேற்று மாலை குறிப்பிட்ட அதிகாரி பொலிசாரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.அவரை பிணையில் நீதிமன்றம் விடுவித்துள்ளதுடன், விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.\nபொலிசார் இது குறித்த விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.\nPrevious articleஒரே போத்தல் தண்ணீரைப் பருகியவர்களிற்கு எதிராக இலங்கை நீதிமன்றம் சட்ட நடவடிக்கை\nNext articleதீர்மானமிக்கதாக மாறப் போகும் நாட்கள். திருமண நிகழ்வுகளால் இலங்கையர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து..\nகொழும்பில் கோரத் தாண்டவமாடும் கொரோனா..இரண்டாவது அலையில் இதுவரை 8 798 கொரோனா நோயாளர்கள்.\nஅடுத்து வரும் 24 மணி நேரத்தில் வங்காள விரிகுடாவில் வரப் போகும் மாற்றம்.\nயாழ் மருதங்கேணி கொரோனா வைத்தியசாலைக்குப் பூட்டு அனைத்து நோயாளிகளும் கிளிநொச்சிக்கு மாற்றம்\nகொழும்பில் கோரத் தாண்டவமாடும் கொரோனா..இரண்டாவது அலையில் இதுவரை 8 798 கொரோனா நோயாளர்கள்.\nஅடுத்து வரும் 24 மணி நேரத்தில் வங்காள விரிகுடாவில் வரப் போகும் மாற்றம்.\nயாழ் மருதங்கேணி கொரோனா வைத்தியசாலைக்குப் பூட்டு அனைத்து நோயாளிகளும் கிளிநொச்சிக்கு மாற்றம்\nகொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தலில் இருந்து சில பகுதிகள் விடுவிப்பு..\nதங்க நகைகளை கொள்வனவு செய்யக் காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தரும் தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mybhaaratham.com/2017/05/blog-post_16.html", "date_download": "2020-11-29T08:15:00Z", "digest": "sha1:EARXTEWD7BP5LR3X5VXUHMCGVJNBIHF4", "length": 15745, "nlines": 168, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: நம்பிக்கை கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக துன் மகாதீரை முன்மொழியலாம் - டத்தோ ஸைட்", "raw_content": "\nநம்பிக்கை கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக துன் மகாதீரை முன்மொழியலாம் - டத்தோ ஸைட்\nநம்பிக்கை கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக\nநம்பிக்கை கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக துன் டாக்டர் மகாதீர் முகமதுவை முன்மொழியலாம் என முன்னாள் அமைச்சர் டத்தோ ஸைட் தெரிவித்தார்.\nநாட்டின் பொதுத் தேர்தல் வெகு விரைவில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் வேளையில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை நம்பிக்கை கூட்டணி இன்னமும் அறிவிக்காமல் உள்ளது.\n'நம்பிக்கை கூட்டணிக்கு வேட்பாளர் உள்ளது. ஆனால் தலைவர்கள் அதை தெரிவிக்க அஞ்சுகின்றனர். இது மிகப் பெரிய விவகார���ாக உள்ளதால் இம்முடிவை சொல்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர்'.\nஇக்கூட்டணி துன் மகாதீரை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது மிக அவசியமாகும். ஏனெனில் அவர் மூத்த தலைவர் என்பதோடு பெல்டா வாக்காளர்களை கவர்வதற்கும் நம்பிக்கை கூட்டணி வெற்றி பெறுவதற்கும் மிக பெரிய உறுதுணையாக இருக்கும்.\nநம்பிக்கை கூட்டணி அங்கத்தினர் தங்களது கருத்து வேறுபாடுகளை மறந்து கடந்த 22 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி புரிந்த துன் மகாதீர் மீண்டும் பிரதமராக பதவியேற்பதற்கு முன்வர வேண்டும் என தெரிவித்த ஸைட், வெற்றி பெறுவதற்கு இதுவே வழி என குறிப்பிட்டார்.\nபிரதமர் வேட்பாளர் குறித்து அவ்வப்போது கேள்விகள் எழுப்பப்படுவதால் நம்பிக்கை கூட்டணி வாக்காளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த முடியவில்லை என மேலும் தெரிவித்துள்ளார்.\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\nஒடிசி இசை பயிலரங்கு மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்...\nசுங்கை சிப்புட் இந்தியர் இயக்கத்தின் அன்னையர் தின ...\nசமந்தாவுக்கு 'டும் டும் டும்'\n\"அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி மலேசியா\"\n9 கடற்படை அதிகாரிகள் பாதுகாப்பாக மீட்பு\nதேமு வேட்பாளராக யோகேந்திர பாலனே வேண்டும்\n'அன்வார் 7ஆவது பிரதமர்' பதாகை ஏந்திய தலைவர்கள்\nபொருளாதார முன்னேற்றம் தலைமைத்துவ விவேகத்தைக் காட்...\n'செடிக்' சீரமைப்பு: தலைமை இயக்குனராக என்.எஸ்.இராஜ...\nஇரட்டை குடியுரிமை: மலேசிய குடியுரிமை இயல்பாகவே ரத்...\nநஜிப் முன்னிலையில் தயாரிப்பாளரை அறைந்த நடிகர்\nவர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மகளிருக்கு வெ. 12.1 மில்...\nராஜமௌலியின் அடுத்த ஹீரோ யார்\nமக்களுக்கு சேவையாற்றுவதை எங்களிடமிருந்து கற்றுக் க...\nஇந்தியர்களின் பிரச்சினையை தீர்ப்பது தேசிய முன்னணிதான்\n\"ந���்றி ஆசிரியர்களே\" டுவிட்டரில் பிரதமர் பதிவு\nஐபிஎப் கட்சிகள் மஇகாவில் இணைய வேண்டும் - டத்தோஸ்ரீ...\nமஇகாவுக்கு எதிராக போர் - பெர்க்காசா அறிவிப்பு\n4 படங்களை கைவசம் வைத்திருக்கும் அனிருத்\nஅறிஞர்களை உருவாக்கும் ஆசிரியர்களே வணக்கத்திற்குரிய...\n'மெகா மை டஃப்தார்' வெற்றியடைய ஒன்றுபடுவோம்\nதாய்மார்களை தனிமைப்படுத்தும் 'தலையணை மந்திரம்' - ...\nஸாகீர் நாய்க்: இந்தியாவின் நடவடிக்கையில் மலேசியா...\nஆஸ்ட்ரோவின் இலவச வீடியோ ஸ்ட்ரீமிங் சேவை “NJOI Now”...\n - வீண் வேலை ரஜினிக்கு மிரட்டல் கடிதம்\nதேசியத் தலைவர் இல்லையேல் யோகேந்திர பாலன்\nஉதயமானது 'மலேசிய இந்திய தொழில் முனைவர் மேம்பாட்டு...\nகல்வியை போன்று விளையாட்டிலும் சமயத்திலும் ஈடுபாடு ...\nஎல்பில் தமிழ்ப்பள்ளி இணைக்கட்டடம் திறப்பு விழா கண்டது\nமாஸ் தெறி காட்டும் 'விவேகம்' டீசர்\nமக்கள் சேவையிலிருந்து மஇகா பின்வாங்காது\nஅரசியல் கட்சியாக உருவெடுக்கிறது 'ஹிண்ட்ராஃப்'\nமஇகா தொகுதிகளில் நேரடி மோதலுக்கு ஹிண்ட்ராஃப் தயார்\nபோர்ட் கிள்ளான் பாலசுப்ரமணிய ஆலய சித்ரா பௌர்ணமி தி...\nமஇகா வேட்பாளர்களின் வெற்றி உறுதி செய்யப்படும்\n இதோ வருகிறது 'ஐ-சிங் மலேசிய...\nநம்பிக்கை கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக துன் மகா...\nபாம்புகள் படையெடுக்கும் புந்தோங் பகுதி\nயோக சக்தி துணையுடன் கல்வியில் முன்னேற்றம் மாணவர்க...\nஜுன் 3 - 26 வரை 'மெகா மை டஃப்தார்'\n5 பேர் விலகல்; வழக்கை தொடர்வது மூவர் மட்டுமே\n‘10 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர்’ ஆர்பிடியின் கல்வி ...\nஒரே தொகுதியில் மட்டும்தான் உங்களுக்கு செல்வாக்கா\nயுகேஎம் இந்திய மாணவர்களின் ஏற்பாட்டில் ‘ராங் தி ர...\nஅமைச்சரவை கூட்டத்தில் எஸ்எம்சியின் 3 பரிந்துரைகள்\nஆள்மாறாட்டம்; ஆண்டுப் பொதுக்கூட்டம் செல்லாது\nஎஸ்எம்சிக்கு வெ.30 லட்சம் மானியம்\n'நிறம் பார்க்க தெரியாதவன் நான்' - டத்தோஸ்ரீ ஸாயிட...\nமஇகா வழக்கு; மே 8இல் மீண்டும் விசாரணை\nயூத்தார் பல்கலைக்கழகத்தில் ஆயுர்வேத மருத்துவக் கல்...\nலட்சகணக்கானோர் திரண்ட பெருமாள் ஆலய கும்பாபிஷேகம்\nமைக்கிக்கு எதிரான வழக்கில் பேராக் இந்தியர் வர்த்தக...\nஅஜெண்டா சூரியா கொமுனிகேஷனின் 15ஆவது இந்திய திருமண...\n‘இந்து சமயத்தை இழிவுப்படுத்தாதே’ பெர்லிஸ் முப்திக்...\nசந்தையில் புதிதாக அறிமுகமாகியுள்ளது ‘புளு’ விவேக க...\nடிஎச்ஆர் ���ாகாவின் ‘கண்டுபிடிச்சா காசு’\nநம்பிக்கை கூட்டணிக்கு ‘பொது சின்னம்’ சமூக ஊடக பயன...\n‘என் கனவும்’ பாடல், டனுட்ரா பிலிம் புரொடக்‌ஷன் அற...\nபெட்ரோல் விலையில் 10 காசு சரிவு\n'விஷத் திரவத்தை உட்கொள்ள வற்புறுத்தல்' மாணவர் பிரவ...\nபுத்ராஜெயாவை தேமு கைப்பற்ற வழிவகுக்கும் '7 காரணங்க...\nஜிஇ14: பேராக்கில் மஇகாவுக்கு வெற்றி வாய்ப்பில்லையா\n7 நாடாளுமன்றம், 14 சட்டமன்றத் தொகுதிகள்மஇகாவுக்கு ...\nஇனிப்பு கலவையற்ற புதிய 'கொக்கோ கோலா'அறிமுகம்\nஉலகிலேயே மிக வயதானவர் மரணம்\n'உலக நேசன்' மாத இதழ் அறிமுகமானது\nகுறை கூறுவதே எதிர்க்கட்சியின் வாடிக்கையாவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://page3gossip.com/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-11-29T07:34:37Z", "digest": "sha1:GAPVNUQRQ2BTAOIWFSMTEESXX23VYLGM", "length": 6504, "nlines": 70, "source_domain": "page3gossip.com", "title": "சண்டைக்காட்சியில் படுகாயம் : நடிகர் டொவினோ தாமஸ் ஐசியூவில் அனுமதி | Tovino thomas in ICU : injured during fight scene – Page3Gossip", "raw_content": "\nசண்டைக்காட்சியில் படுகாயம் : நடிகர் டொவினோ தாமஸ் ஐசியூவில் அனுமதி | Tovino thomas in ICU : injured during fight scene\nடாப்புள் கார்டை விட்டுக்கொடுத்தற்கான காரணத்தை சொன்ன ரமேஷ்.. ஏமாந்த கதையை லாஜிக்கலாக பகிர்ந்த சனம்\nநீங்க கூட தான் குட்டி குரூப் வச்சிருக்கீங்க.. பாலாவை வச்சு விளாசிய கமல்.. அர்ச்சனா குரூப் ஹேப்பி\nமாஸ்டர் படம் எதில் வெளியாகும்\nஅரசியல் கட்சியை அறிவிப்பாரா ரஜினிகாந்த்... மக்கள் மன்ற செயலாளர்களுடன் நவ.30ல் ஆலோசனை\nபிக்பாஸ் எலிமினேஷனில் வந்த புதிய திருப்பம்- வெளியேறியது இவரா, நடந்தது என்ன\nகீர்த்தி சுரேஷ் தூங்கும் போது செல்பி க்ளிக்கிய ஹீரோ - வைரலாகும் போட்டோ– News18 Tamil\nகீர்த்தி சுரேஷ் தூங்கும் போது ரகசியமாக புகைப்படம் எடுத்த பிரபல நடிகர்.. எல்லை மீறி போறீங்க\n\"ரொம்ப குத்தறாங்கடா.. என் அப்பா போல இங்க ஒருத்தன் இருக்கான்.. அவன்தான்..\" நெகிழ்ச்சி நிஷா..\nதெலுங்கில் கதாநாயகி ஆகிறார் அனிகா | Anikha to debut as heroine in Telugu\nமீண்டும் மூடப்படும் பல தியேட்டர்கள் \nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயரில் இசை பள்ளி - ஆந்திர அரசு கவுரவம்\n'காவல்துறை உங்கள் நண்பன்' திரைவிமர்சனம்\nபிரமாண்டமான சந்தன கட்டை - கவர்ச்சி உடையில் மினுமினுக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் \nExclusive| ‘மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய நெட்���பிளிக்ஸ்... ஓடிடியில் ரிலீஸ் செய்ய திட்டமா - தயாரிப்பாளர் பதில்– News18 Tamil\nவிஷயத்தை கேட்டதும் ஆடிப்போன ரசிகர்கள்... வலிமை படத்தில் தல அஜீத் ஓட்டும் பைக்கிற்கு பின்னால் இவ்ளோ மேட்டர் இருக்கா\nபாணியை மாற்றும் ஹீரோ.. இறுதிகட்ட ஷூட்டிங் தொடங்கினார்..\nவிஜய் கை விடும் இயக்குனர்களுகு வாய்ப்பு தரும் சூர்யா... காரணம் என்ன... - தினசரி தமிழ்\nஹீரோயின் ஆனார் ’குட்டி நயன்தாரா..’ ரீமேக் ஆகும் மலையாள கப்பேலாவில் இவர்தான் நாயகி\nகொளுத்திப்போட்ட சனம்.. நான் ஒன்னும் இங்க சமைக்க வரல.. ரியோவிடம் மல்லுக்கு நின்ற ரம்யா\nடம்மி பீஸ்ங்கள வெளியேத்தினா இதுதான் நடக்கும் பிக்பாஸ் சீசன் 4 ஐ விமர்சித்த பிரபல நடிகர் பிக்பாஸ் சீசன் 4 ஐ விமர்சித்த பிரபல நடிகர்\nபிரபல நடிகரின் மகளை உஷார் செய்த Gym Coach அப்போ முன்னாள் காதலரோட வாழ்க்கை அப்போ முன்னாள் காதலரோட வாழ்க்கை \nசிவகார்த்திகேயனின் ‘அயலான்’ அப்டேட் வந்தாச்சு - ரசிகர்கள் குஷி– News18 Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-11-29T08:27:52Z", "digest": "sha1:JRO2VKY4XAN7LU25VBAX7PZAVD2IVZR3", "length": 5663, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தரவு பாகுபாடு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தரவு பாகுபாடு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதரவு பாகுபாடு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇணைய சமத்துவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இணைய சமத்துவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலைகற்றைத் திணறடித்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவில் இணைய சமத்துவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇணையக் கோடல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேடல் நடுநிலைத்தன்மை ‎ (← இணைப்���ுக்கள் | தொகு)\nஇணைய சமத்துவச் சட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதரவு பொட்டல ஆழ் சோதனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுடிவுடன்-முடிவிணை நெறிமுறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடுக்கு இணையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D)", "date_download": "2020-11-29T09:01:48Z", "digest": "sha1:Q7FLT63CUHW37VPUD3PJSZISSAGROIOJ", "length": 6908, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "டான் (நாளிதழ்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடான் (Dawn) என்பது பாகிஸ்தானிலிருந்து வெளிவருகின்ற மிகவும் பழமையான, அதிகம் வாசிக்கப்படுகின்ற ஒரு ஆங்கில நாளிதழாகும்.\nஇவ்விதழ் முகம்மது அலி ஜின்னாவால் புதுதில்லியில் (பிரிட்டிஷ் இந்தியா, இந்தியா) 26 அக்டோபர் 1941இல் அகில இந்திய முஸ்லீம் லீக்கின் இதழாகத் துவங்கப்பட்டது. இதன் முதல் இதழ் லடிபி அச்சகத்தில் 12 அக்டோபர் 1942இல் அச்சிடப்பட்டது. [1] முதலில் இது வார இதழாக வெளிவந்தது. [2].\nஇவ்விதழ் பாகிஸ்தான் ஹெரால்டு பதிப்பகத்தாரால் வெளியிடப்படுகிறது. இவர்கள் ஹெரால்டு என்னும் பருவ இதழையும், ஸ்பைடர் என்னும் தகவல் தொழில்நுட்ப இதழையும் அரோரா என்னும் விளம்பர ஊடக இதழையும் வெளியிடுகின்றனர்.\nஇவ்விதழின் அலுவலகங்கள் கராச்சி, சிந்த், லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய இடங்களில் உள்ளன. [3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சனவரி 2018, 05:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/24212-thirumavalavan-explains-controversy-speech.html", "date_download": "2020-11-29T07:13:33Z", "digest": "sha1:CEXFFCJC3LA3JTAIFVZJPH22Q3C3SVUI", "length": 11541, "nlines": 94, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி... சர்ச்சைக்கு திருமாவளவன் விளக்கம்! | thirumavalavan explains controversy speech - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nதேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி... சர்ச்சைக்கு திருமாவளவன் விளக்கம்\nதேர்���ல் நெருங்கும் நேரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி... சர்ச்சைக்கு திருமாவளவன் விளக்கம்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சனாதன தர்மம் குறித்து பேசியவர், ``சனாதன கொள்கைகளில், பெண்கள் அடிப்படையில் கடவுளால் பரத்தையர்களாக படைக்கப்பட்டவர்கள். இந்து தர்மப்படி அனைத்து பெண்களும் விபச்சாரிகளாக படைக்கப்பட்டவர்கள். ஆண்களுக்கு இவர்கள் கீழானவர்கள். இது பிராமணப் பெண்களுக்கும், சாதாரண அடிமட்டப்பெண்களுக்கும் பொறுந்தும். எல்லாப்பெண்களுக்கும் தீட்டு உண்டு\" என்று பேசியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.\nகுறிப்பாக பாஜக திருமாவளவனை கடுமையாக விமர்சித்து வருகிறது. இதற்கிடையே, ``எனது பேச்சை திரித்து, பொய்யைப் பரப்புகிறது ஒரு கும்பல். தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என்மீது அவதூறு பரப்புகிறார்கள். காலங்காலமாக பெண்களை இழிவுபடுத்துவது மனுதர்மம் என்னும் சனாதனமே\" என்று விளக்கம் கொடுத்துள்ளார். மேலும், மனுதர்மத்தை புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கையுடன், போராட்டத்தை அறிவித்துள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி.\nசூரப்பா மீதான விசாரணைக்கு தடை கோரி வழக்கு\nபண்ருட்டி: விவசாயி வீட்டில் விடிய விடிய வருமான வரி சோதனை\nதீபங்கள் ஏற்றும் திருக்கார்த்திகை மாதம்.. கார்த்திகை தீப திருவிழாவின் அறிவியல் பின்னணி\nதமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 11 ஆயிரம் பேர்..\nரியல் ஹீரோ: திருடர்களை விரட்டிப் பிடித்த சப் இன்ஸ்பெக்டருக்கு குவியும் பாராட்டு\nஹெல்மெட் இல்லைனா இனி பெட்ரோல் இல்லை.. வருகிறது புதிய விதி\nஜெயலலிதா நினைவு நாளில் சசிகலா ரிலீஸ்... சிறை நிர்வாகம் அறிவிப்பு\nமதுரை வைகை ஆற்றில் பொங்கிய நுரை.. செல்லூர் பாலத்தில் டிராபிக் ஜாம்..\nவிளக்குகள் விற்பனையில் வேகமில்லை : விரக்தியில் விளாச்சேரி வியாபாரிகள்\nஇது பெண்களுக்கான மாதம், தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைகிறது.. சிகிச்சையில் 11,109 பேர்..\nஹோட்டலுக்கு உரிமம் வழங்க லஞ்சம்: சுற்றுலா துறை அதிகாரி சிக்கினார்\nவறுமையின் காரணமாக குழந்தையை விற்ற காதல் தம்பதியர்\nஆயிரம் கோடி கடன் வாங்கியவர்களை விட்டுவிட்டு சிறு கடன் பெற்றவர்களை துன்புறுத்தும் வங்கிகள் : உயர்நீதிமன்றம் கண்டனம்\nகு���்றபத்திரிக்கையில் பெயரை நீக்க லஞ்சம்: பெண் இன்ஸ்பெக்டர் கைது\nவயோதிகமே காரணம்... சென்னை அணிக்கு வலுக்கும் எதிர்ப்பு\nபார்லர் தேவையில்லை.. வீட்டிலே ஃப்ரூட் ஃபேஷியல் செய்யலாம்.. முகம் பள பளன்னு மின்ன இதை செய்யுங்கள்..\nரயில்வே கேட்டில் வாகனத்தால் மோதி விபத்து ஏற்படுத்தினால் என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா\nதனுஷை தலைவா என்று அழைத்த பாலிவுட் நடிகை..\nஅன்பு ஜெயிக்கும்னு நம்பறீங்களா நீங்க ஆண்டவரின் காரசாரமான கேள்விகள்.. நேற்று பிக் பாஸில் நிகழ்ந்தது என்ன\nசபரிமலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது.. கேரள உயர் நீதிமன்றம் திட்டவட்டம்\nசூரப்பா மீதான விசாரணைக்கு தடை கோரி வழக்கு\nதிருப்பதியில் 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதி : தேவஸ்தானம் அறிவிப்பு\nவருடத்து ஒரு தென்னிந்திய படம் நடிக்க பிரபல நடிகை முடிவு..\nபண்ருட்டி: விவசாயி வீட்டில் விடிய விடிய வருமான வரி சோதனை\n60 சதவீதம் பக்கவாதம், 30 சதவீத மரணம்: நடிகர் வாக்குமூலம்.. சமந்தாவிடம் கண்ணீர் விட்ட ஹீரோ..\nசாமியார் ஆன பிரபல நடிகை... சாமியாருடன் திடீர் திருமணம்..\nகூகுள் இணைய செயலி நீக்கம்: கூகுள் பே முறைக்கு வருகிறது கட்டணம்\nஇந்திய மதிப்பில் ரூ.12 கோடி... கள்ளத்தொடர்பை மறைக்க அள்ளிக்கொடுத்த இளவரசி\nசிவ­காமி அம்­மை­யார் நினைவு பெண் குழந்­தை­கள் பாது­காப்பு திட்டம்\nலட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகளை கடைசி நேரத்தில் கைகழுவியது எப்படி பா. ஜ. க. எம். பி. மீது பலத்த சந்தேகம்\n14 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய தந்தை மீது பாய்ந்த போக்சோ சட்டம்..\nமீண்டும் நடிக்க வரும் தல நடிகரின் மனைவி..\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ .832 குறைந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/tag/exclusive-interview-with-muhammed-hasheer-and-hari-sai/", "date_download": "2020-11-29T07:32:30Z", "digest": "sha1:DIV33H636B7Y3ETX7S44IF6QT3A53EG4", "length": 2892, "nlines": 92, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Exclusive Interview With Muhammed Hasheer and Hari Sai Archives - Kalakkal Cinema", "raw_content": "\nPolice-மேல எப்பவும் மக்களுக்கு பயம் இருந்துட்டு இருக்கு – Interview With KUN Team\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது இவர் தானா\nப்பா.. இந்த கேள்வியை எப்பவும் கேட்பீர்களா – Exclusive Interview With Vimala Raman…\nநிவர் புயலால் உயிரிழந்தோர் கு���ும்பத்திற்கு 10 லட்சம் – தமிழக முதல்வர் அறிவிப்பு.\nமாஸ்டர் படம் OTT-யில் ரிலீசாகிறதா – தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல்\nBalaji-கிட்ட பேசுறப்போ கைய கட்டிட்டு பேசணும்.., Kamal-யிடம் Aari புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/20083", "date_download": "2020-11-29T07:30:59Z", "digest": "sha1:37265BJGQCFQRJE4NJHUGGP6SQFN5SF4", "length": 7191, "nlines": 56, "source_domain": "www.themainnews.com", "title": "தேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கு வரும் 27-ம் தேதி தேர்வு; 13-ம் தேதி முதல் ஹால் டிக்கெட்...! - The Main News", "raw_content": "\n.. மக்கள் மன்ற செயலாளர்களுடன் நவ.30ல் ரஜினி ஆலோசனை\nதியேட்டரில்தான் மாஸ்டர் படம்.. படக்குழு அறிக்கையால் ரசிகர்கள் உற்சாகம்..\nகொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்த பிரதமர் மோடி\nவிவசாயிகள் ஹீரோ நவ்தீப் மீது கொலை முயற்சி வழக்கு.. காரணம் என்ன தெரியுமா\nநிவர் பாதிப்பு; புதுச்சேரிக்கு ரூ.100 கோடி வேணும்.. மோடிக்கு நாராயணசாமி கடிதம்\nதேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கு வரும் 27-ம் தேதி தேர்வு; 13-ம் தேதி முதல் ஹால் டிக்கெட்…\nபிளஸ் 2 இறுதித்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ந்தேதி தேர்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.13 ஆம் தேதியிலிருந்து 17ஆம் தேதி வரை தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறி இருப்பதாவது:\nபிளஸ் 2 இறுதித்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ந்தேதி தேர்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மார்ச் 24ந்தேதி தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு மட்டும் ஜூலை 27 ந்தேதி தேர்வு நடத்தப்பட உள்ளது. மாணவர்களுக்கு தங்களின் சொந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.\nமாணவர்கள் புதிய நுழைவுச்சீட்டுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 13ந்தேதி முதல் 17ந்தேதி வரை பள்ளிகளிலும் நுழைவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.தனித்தேர்வர்கள் தங்களின் நுழைவுச்சீட்டுகளை குறிப்பிட்ட தேதிகளில் தனித்தேர்வு மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.\nபிளஸ் 2 மாணவர்கள் தேர்வு எழுத நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படாது. தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் செல்வதற்காக தேவைக��கேற்ப போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும். நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் தேர்வர்கள் தனி அறைகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.\nஇவ்வாறு அவர் கூறி உள்ளார்.\n← கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான நடைமுறைகள் என்ன .. தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅனைவருக்கும் ஒரே எதிரி, கொரோனா.. S.P.வேலுமணி →\n.. மக்கள் மன்ற செயலாளர்களுடன் நவ.30ல் ரஜினி ஆலோசனை\nதியேட்டரில்தான் மாஸ்டர் படம்.. படக்குழு அறிக்கையால் ரசிகர்கள் உற்சாகம்..\nகொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்த பிரதமர் மோடி\nவிவசாயிகள் ஹீரோ நவ்தீப் மீது கொலை முயற்சி வழக்கு.. காரணம் என்ன தெரியுமா\nநிவர் பாதிப்பு; புதுச்சேரிக்கு ரூ.100 கோடி வேணும்.. மோடிக்கு நாராயணசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alameendubaijamath.com/2010/12/blog-post_18.html", "date_download": "2020-11-29T07:54:04Z", "digest": "sha1:7APWX6DSO5UXM46QVHJSLCHHVLALVF3S", "length": 4727, "nlines": 45, "source_domain": "www.alameendubaijamath.com", "title": "அல் அமீன் துபைஜமாஅத்: இலங்கைக்கு மின் சப்ளை மண்டபம் பகுதியில் ஆய்வு", "raw_content": "இலங்கைக்கு மின் சப்ளை மண்டபம் பகுதியில் ஆய்வு\nஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக மின்வினியோகம் செய்யப்பட உள்ளதால்,அதற்கான மண் ஆய்வுப்பணி மண்டபம் பகுதியில் தொடங்கப்பட உள்ளது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மின்சார வினியோகம் வழங்கபட் உள்ள நிலையில், அதற்கான மதிப்பீடு மற்றும் மண் ஆய்வுப்பணி, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம் மூலம் தொடங்க உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள ஆற்றாங்கரை கடல்பகுதி முதல் இலங்கை தலைமன்னார் வரை மண் ஆய்வுப்பணி நடக்க உள்ளது. இதற்காக தூத்துக்குடியிலிருந்து \"பார்ஜ்' என்ற மிதவை படகு மண்டபம் தென்கடல் ஜெட்டிப்பகுதிக்கு நேற்று வந்தது. பார்ஜ் மூலம் , ஆற்றாங்கரை கடல்பகுதியிலிருந்து ராமேஸ்வரம், தனுஷ்கோடி, மன்னார், தலைமன்னார் வரை செட்டிங் பிளாட்பார்ம் அமைக்கப்பட்டு , ஆய்வுப்பணி நடக்க உள்ளது.ஆய்வு முடிந்த உடன் மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும். ஆய்வுப்பணி குறித்து \"பார்ஜ் ' ஊழியர்கள் கூறியதாவது:ஏற்கனவே இப்பகுதியில் அதிகாரிகள் சர்வே செய்துவிட்டனர். அவர்கள் சொல்லும் பகுதியில் மண் ஆய்வு செய்ய உள்ளோம். முதலாவத���க ஆற்றாங்கரையில் நாளை (இன்று)மண் ஆய்வுப்பணி தொடங்க உள்ளோம்,என்றனர்\nவசிக்கும் நாடு UAE சவுதி அரேபியா ஒமான் குவைத் பஹ்ரைன் கத்தார் மலேசியா இந்தியா ..... Name Contact\nகுர்ஆன் அர்த்தம் மற்றும் ஆடியோ\nமின் கட்டணம் பற்றி அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2020/09/27/", "date_download": "2020-11-29T07:12:52Z", "digest": "sha1:M3KCG2QXGILFNVRW5F5BZGUID7XZG4QH", "length": 6488, "nlines": 99, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "27 | September | 2020 | | Chennai Today News", "raw_content": "\nஇன்றைய கொரோனா ஸ்கோர்: செப்டம்பர் 27, 2020\nஎஸ்பிபிக்கு இரங்கல் கூட தெரிவிக்கவில்லையா அஜித்\nஉடைகிறது பாஜக கூட்டணி: முக்கிய கட்சி வெளியேறுவதால் பரபரப்பு\nதமிழக முதல்வர் கூட வைக்காத வேண்டுகோளை வைத்த புதுவை முதல்வர்: எஸ்பிபி குறித்து பரபரப்பு தகவல்\nஎம்ஜிஆருக்கு முதல் பாடல், ரஜினிக்கு கடைசி பாடல்: பரபரப்பு தகவல்\nஎன்னைப் பற்றி செய்திகள் யாரும் வெளியிடக்கூடாது: நீதிமன்றம் சென்ற ரகுல் ப்ரீத்தி சிங்\nஎனது நண்பர் மஹிந்த ராஜபக்ஷ: பிரதமர் மோடி டுவிட்டால் தமிழர்கள் கொந்தளிப்பு\nசென்னையில் போராட்டம் நடத்த மீண்டும் தடை: காவல்துறையின் உத்தரவு\nபாத்திரம் கழுவுவதும் டாய்லெட் கழுவுவதும் எனது வேலை அல்ல: பிக்பாஸ் குறித்து லட்சுமிமேனன்\nஅவசரகதியில் பள்ளிகளை திறக்க வேண்டாம்: முக ஸ்டாலின்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/02/2020-2021.html", "date_download": "2020-11-29T08:12:44Z", "digest": "sha1:CVLMJNMENLUZY4SMP2X4ALSTH6E7RZEQ", "length": 14212, "nlines": 121, "source_domain": "www.tnppgta.com", "title": "2020 - 2021ம் ஆண்டின் தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யப்படுமா?", "raw_content": "\nHomeGENERAL 2020 - 2021ம் ஆண்டின் தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யப்படுமா\n2020 - 2021ம் ஆண்டின் தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யப்படுமா\n2020 - 2021ம் ஆண்டின் தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் எதிர்கால வாழ்வாதார கோரிக்கையான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ர��்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்துவதற்கான அறிவிப்பு இடம்பெற செய்து\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்டநாள் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்\n2003ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பணியில் நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவந்து நடைமுறை படுத்தியது மத்திய அரசு\nதமிழக அரசும் அதனை ஏற்று தமிழகத்திலும் 2003ம் ஆண்டு ஏப்ரல் மாத்த்திற்கு பணியில் பணியில் நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவந்து நடைமுறை படுத்தியது, புதிய பங்களிப்பு ஓய்வூதியம் என்பது ஓய்விற்கு பிறகு அரசு ஊழியர்கள் மாத ஊதியத்தில் இருந்து 10% விழுக்காடு பிடித்தம் செய்து அதே தொகையை அரசு செலுத்தி அந்த தொகையை மட்டும் தான் ஓய்விற்கு பிறகு வழங்கிப்படுகிறது, பழைய ஓய்வூதிய திட்டத்தில் அப்படி இல்லை மாத ஊதியத்தில் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் பிடித்தம் செய்துக்கொள்ளலாம் அந்த தொகையில் நாம் அவ்வப்போது நமது தேவைக்கு முன் பணமாக பெற்றுக் கொள்ளலாம், ஓய்விற்கு பிறகு மாதாமாதம் குடும்ப ஓய்வூதியம், குறிப்பிட்ட விழுக்காடு ரொக்கமாகவும் வழங்கப்படுகிறது அதோடு பணிக்கொடையும் வழங்கப்பட்டு வருகிறது\nபுதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் 10% விழுக்காடு பிடித்தம் அதே தொகையை அரசு செலுத்தினாலும் இத்திட்டத்தில் ஓய்வு பெற்றவர்கள் ரூ.10 லட்சத்தை இதுவரை தாண்டவில்லை, தவிர வேறு எந்த பயனும் இல்லாமல் தான் ஓய்வு பெறுகின்றனர், இந்த தொகை அவர்களின் எஞ்சியிருக்கும் வாழ்க்கையை கழிக்க உதவியாக இல்லை, காரணம் தன் பிள்ளைகளுக்கு பங்கிடவும் பெற்ற கடனை திருப்பி செலுத்த மட்டுமே சரியாகிவிடுகிறது , ஓய்விற்கு பிறகு அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியே\nஓய்விற்கு பிறகு பிடித்தம் செய்யும் தொகையில் குறைந்தது மாதம் ரூ 10 ஆயிரமாவது ஓய்வூதியமாக வழங்கினால் அவர்கள் மனைவியுடனும் கணவருடனும் பட்டினியின்றி யார் தயவுயின்றி எஞ்சிய காலத்தை கழிக��க பேருதவியாக இருக்கும், எங்கள் எதிர்கால வாழ்வாதார கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்த 2003ம் ஆண்டு முதல் பல கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றோம், ஆனால் அரசு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவதற்கான சாத்திய கூறுகளை ஆராய குழுவை அமைத்தது தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதன் காரணமாக பலமுறை கோரிக்கை ஆர்பாட்டம் என பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் ஏற்காத சூழ்நிலையில் தான் சென்ற ஆண்டு ஜனவரியில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தன் எதிர்கால வாழ்வாதார கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தினார்கள்\nபோராட்டம் அரசை எதிர்த்து அல்ல, வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தினாலாவது அரசு பேச்சு வார்த்தைக்கு அழைத்து எங்கள் நியாமான கோரிக்கயை ஏற்று நிறைவேற்றாத என்ற எண்ணத்தில் தான் போராட்டம் நடத்தினோம், மாறாக அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து கைது செய்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பணியிடை நீக்கம் செய்தும் பணியிட மாற்றம் செய்தும் அரசு உத்தரவிட்டது,அரசு பணியிடை நீக்கம் செயதவர்களை மீண்டும் பணியில் சேர்த்து கொண்டது, ஆனால் அவர்கள் மீதுள்ள வழக்குகள் மற்றும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளை இதுவரையில் திரும்ப பெற வில்லை\nமாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் மற்று நிதி அமைச்சர் அவர்கள் எங்கள் நியாயமான எதிர்கால வாழ்வாதார கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்துவற்கான அறிவிப்பை 2020 - 2021 தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் இடம்பெற செய்து, அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்டநாள் எதிர்கால வாழ்வாதார கோரிக்கையை நிறைவேற்றவும்\nமற்றும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்தும் மற்றும் அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெற்று உதவிட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு\nஓய்வூத��யர் இறந்த பின்பும் தகவல் அறியாமல் ஓய்வூதியதாரர் இன் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகை யினை சம்பந்தப்பட்ட கருவூல பணியாளர்களிடம் வசூலிக்க உத்தரவு- Order copy\nவரும் 26ல் போராட்டத்தில் ஈடுபட ஊழியர்களுக்கு தடை\nG.O NO.562 DATED :28.10.1998 30 ஆண்டுகாலம் பதவி உயர்வு இல்லாமல் ஒரே பணியில் இருந்தால் Bonus increment பெறலாம்\nவரும் 26ல் போராட்டத்தில் ஈடுபட ஊழியர்களுக்கு தடை\nசென்னை: மத்திய அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க, தமிழக அரச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/varmora-granito-invests-300crore-to-open-two-state-of-art-plants/", "date_download": "2020-11-29T07:05:41Z", "digest": "sha1:SHEOD6AHC4I6ZCC2N5ILEAMM6I6SLHPE", "length": 26621, "nlines": 312, "source_domain": "in4net.com", "title": "வர்மோரா கிரானிடோ 2 ஆலைகள் தொடங்க ரூ. 300 கோடி முதலீடு - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nமாஸ்டர் பட ரிலீஸ் திரையரங்குகளிலா அல்லது ஓடிடியிலா..\nமதுரை வைகையாற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளபெருக்குடன் விஷநுரை\nநிவர் புயலால் தமிழகத்தில் பாதிப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி\nகால்பந்தாட்ட ஜாம்பவான் மாரடோனா மரணம் – ரசிகர்கள் சோகம்\nஎல்.ஐ.சி. பாலிசி நிலைமையை சரிபார்ப்பது எப்படி \nரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்திற்கு ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி\nசீனாவை விடுத்து இந்தியாவில் முதலீடு செய்ய முன்னணி நிறுவனங்கள் ஆர்வம்\nகூகுள் பே-வில் புதிய அறிமுக சலுகை- பயனர்கள் மகிழ்ச்சி\nபுதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்யும் முயற்சியில் யூடியூப்\nடிக்டாக்கை போன்று ஸ்பாட்லைட் சேவையை அறிமுகம் செய்யும் ஸ்னாப்சாட்\nவிண்டோஸ் 7 பயனர்களுக்காக கூகுள் வெளியிட்டுள்ள புதிய தகவல்\nகாதலர்கள் விரும்பி கேட்கும் ஒன்ஸ்மோர்\n16 வயதினிலே பேபி அனிகா பிறந்தநாள் கொண்டாட்டம்\nமாஸ்டர் பட ரிலீஸ் திரையரங்குகளிலா அல்லது ஓடிடியிலா..\nநிவர் புயலால் தமிழகத்தில் பாதிப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி\n தமிழகம், புதுச்சேரிக்கு மத்திய அரசு உதவி – அமித்ஷா\nபுயலே வரல… அதுக்குள்ள எடப்பாடியாருக்கு பாராட்டு பிளக்ஸ் அடிச்சிட்டாங்கய்யா\nசுற்றுச்சூழலை காத்திட திமுகவில் புதிய அணி உருவாக்கம்\nமதவாதத்தை எதிர்க்கக்கூடிய அனைவரும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் – பாப்புலர்…\nமதுரையில் உள்ள ஜவுளிக்கடை மற்றும் ஜவுளி குடோனில் தீ விபத்து – பல லட்சம்…\nதென்னிந்திய சினிமா நட்சத்திரங்களின் திருமண தேதிகள் \nவர்மோரா கிரானிடோ 2 ஆலைகள் தொடங்க ரூ. 300 கோடி முதலீடு\nஇந்தியாவின் முன்னணி டைல்ஸ் மற்றும் பாத்வேர் பிராண்டுகளில் ஒன்றான வர்மோரா கிரானிடோ பிரைவேட் லிமிடெட், குஜராத்தின் மோர்பியில் இரண்டு அதிநவீன உயர் தொழில்நுட்ப ஆலைகளை அமைக்கிறது. சுமார் ரூ. 300 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த ஆலைகளில் பெரிய வடிவ ஜி.வி.டி ஓடுகளுள் ஒரு நாளைக்கு 35,000 சதுர மீட்டரில் தயாரிக்கப்படும். ஏப்ரல் 2021 க்குள் ஆலைகள் முழு வணிக நடவடிக்கைகளுக்கு ஏற்றதாக இருக்கும் என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது, மேலும் 1,200 நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கும். 25 ஆண்டுகால கண்டுபிடிப்பு, வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை கொண்டாடும் இந்நிறுவனம் அடுத்த 2-3 ஆண்டுகளில் 1,600 கோடி வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளது.\nகுஜராத்தின் காந்திநகரில் அக்டோபர் 27 ஆம் தேதி குஜராத் முதலமைச்சர் ஸ்ரீ விஜய்பாய் ரூபானியின் கைகளால் புதிய ஆலைகளின் மெய்நிகர் அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குஜராத் தொழிற்சாலைகள் மற்றும் சுரங்க கூடுதல் தலைமைச் செயலாளர் எம்.கே.தாஸ் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பங்கேற்றனர்.\nஇந்த நிகழ்வில் பேசிய வர்மோரா குழுமத்தின் தலைவர் பவேஷ் வர்மோரா கூறுகையில், “நம்பகத்தன்மை, புதுமை, தர உணர்வு, வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட வர்மோரா தனக்கென ஒரு வலுவான பிராண்ட் அடையாளத்தை உருவாக்கியுள்ளது. இது உலகளவில் நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்திய செராமிக் துறையில் ஒரு தலைவராக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள சந்தையில் புதுமையான மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளை தொடர்ந்து அறிமுகப்படுத்துகிறது. எங்களின் இந்த விரிவாக்கம் ஏற்றுமதி சந்தையிலிருந்து அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்கும், உள்நாட்டு சந்தைகளுக்கு சிறந்த சேவைகளை செய்வதற்கும் உதவும்.\nவர்மோரா கிரானிடோ இந்தியாவில் சிறந்த டைல்ஸ் மற்றும் பாத்வேர் பிராண்டுகளில் ஒன்றாக உள்ளது. சுவர் மற்றும் தரைகளுக்கான டைல்ஸ், ஸ்லாப், சானிட்டரிவேர், குழாய்கள் மற்றும் சமையலறை தொட்டிகளை உற்பத்தி செய்கிறது. 11 ஆலைகளுடன், நிறுவனத்தின் நிறுவப்பட்ட உற்பத்தி திறன் ஒரு நாளைக்கு 1.1 லட்சம் சதுர மீட்டர் ஆகும். உள்நாட்டு சந்தையில் டீலர் மற்றும் சப்-டீலர்களுடன் சேர்த்து 7,000க்கும் அதிகமான தொடர்பு பாயிண்டுகளுடன், 250 க்கும் மேற்பட்ட பிரத்தியேக ஷோரூம்கள் மற்றும் 15 வெளிநாட்டு ஷோரூம்கள் என சந்தையில் வலுவான இருப்பைக் கொண்டுள்ளது. நிறுவனத்தின் 2020ஆம் ஆண்டு நிதி நிலவரப்படி 1100 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்துள்ளது, என்றார்.\nமேலும் அவர் பேசுகையில் “நடப்பு நிதியாண்டில் விற்பனையில் இரட்டை இலக்க வளர்ச்சியை நாங்கள் எதிர்பார்க்கிறோம். குறிப்பாக வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் ஏற்றுமதி சந்தையில் வலுவான தேவை உள்ளது. உலகம் மற்றும் அமெரிக்கா முழுவதும் சீனாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் சீனாவிலிருந்து வரும் ஓடுகளுக்கு கடும் நிபந்தனை விதிக்கப்படுகிறது. இந்திய நிறுவனங்களுக்கான மிகப்பெரிய ஏற்றுமதி திறனை நாங்கள் எதிர்பார்க்கிறோம். அடுத்த 2, 3 ஆண்டுகளில், நிறுவனம் ரூ .1,600 கோடி வருவாய் ஈட்டுவதையும், தற்போது 70 இலிருந்து 100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி வலையமைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் பிரத்யேக ஷோரூம்களை 320 க்கு மேல் உயர்த்துவதை இலக்காக நிர்ணயித்துள்ளது. “என்றார்.\nவர்மோரா குழுமத்தின் நிறுவனர் ஸ்ரீ ராமன்பாய் வர்மோரா கூறுகையில், “இந்த சாதனை குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், பெருமிதம் கொள்கிறோம், மேலும் நிறுவனத்தின் ஒவ்வொரு பங்குதாரருக்கும் குறிப்பாக எங்கள் ஊழியர்கள், வியாபாரி-விநியோகஸ்தர் நண்பர்கள், வங்கியாளர், வணிக பங்காளிகள் மற்றும் ஆதரவளித்தோர் என கடந்த 25 ஆண்டுகளாக எங்கள் நிறுவனத்தின் வெற்றிப்பயணத்தில் இணைந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். 1994 ஆம் ஆண்டில் மோர்பியில் உள்ள ஒரு சிறிய பிரிவில் இருந்து எங்கள் பயணத்தைத் தொடங்கிய வர்மோரா இன்று முன்னணி டைல்ஸ் மற்றும் பாத்வேர் பிராண்டுகளில் ஒன்றாக மாறியுள்ளது”, என்றார்.\nகே.பாக்யராஜின் உதவியாளர் இயக்கும் நகைச்சுவை குறும்படம் அல்வா\nஆக்லாந்த் தீபாவளி கொண்டாட்டங்களில் ஒளிரும் நியூசிலாந்து\nரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்திற்கு ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி\n5.5 லட்சம் விற்பனையை தாண்டியது மாருதி நெக்ஸ்ட் ஜென் எர்டிகா\nவாட்ஸ்ஆப் மூலம் பணம் செலுத்தும் வசதி இந்தியாவில் அறிமுகம்\n10.7 மில்லியன் உணவை வழங்கியது சீட்ஸ் மற்றும் ஹனிவெல்\nமதுரைக்கு வந்தாச்சு MIOFT சினிமா பயிற்சி மையம்\nஇணையத்தில் தமிழ் வளர்க்க தமிழ் படைப்பாளர்கள் குழு தொடக்கம்\n16 வயதினிலே பேபி அனிகா பிறந்தநாள் கொண்டாட்டம்\nமாஸ்டர் பட ரிலீஸ் திரையரங்குகளிலா அல்லது ஓடிடியிலா..\nமதுரை வைகையாற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளபெருக்குடன் விஷநுரை\nநிவர் புயலால் தமிழகத்தில் பாதிப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி\nகாதல் கதைகளின் நாயகி யாமி கௌதமின் பிறந்தநாள் வாழ்த்து\nகொரோனா லாக்டவுனால் சிறுநீரகத்துக்கு சிக்கல்\nநடுரோட்டில் உல்லாசமாக படகோட்டிக் கொண்டே பாடி வரும் மன்சூர் அலிகான்\n பிக்பாஸிற்கு செல்ல தயாராகும் முன்னணி…\nகால்பந்தாட்ட ஜாம்பவான் மாரடோனா மரணம் – ரசிகர்கள் சோகம்\nமதுரையில் டிச. 1 முதல் சினிமா நடிப்பு பயிற்சி ஆரம்பம்\nபதினாறு செல்வங்கள் பற்றிய சிறப்பு கட்டுரை இது\nபிளாஸ்டிக் பாட்டில்களின் மூடிகளை கொண்டு பல வண்ணமயமான…\nமைனஸ் டிகிரி குளிரில் பிராத்தனை செய்யும் சாது\nகொரோனாவை அழிக்க நித்தியின் மந்திரம்\nமுதல் அடி எடுத்து வைக்கும் குட்டி யானையின் அழகு\n78நாட்கள் பீப்பாயில் வாழ்ந்து கின்னஸ் சாதனை\nநெஸ்யமன் மம்மிக்கு குரல் கொடுத்த விஞ்ஞானிகள்\nபள்ளிவாசலில் இந்து ஜோடிக்கு கல்யாணம்\nஇயற்கை முறையில் விளைந்த 110கிலோ பெருவள்ளிக் கிழங்கு\nமாநில அடையாளமாக நடிகர் சோனு சூட் நியமனம்\nஅனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும் – தமிழக…\n5 வயதில் பறிபோன கண்பார்வை, விடாது துரத்திய தோல்விகள் –…\nதமிழ்நாட்டின் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பை…\nசர்வதேச அளவில் புகழ்பெற்ற வோன் கர்மான் விருதுக்கு சிவன்…\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nமாஸ்டர் பட ரிலீஸ் திரையரங்குகளிலா அல்லது ஓடிடியிலா..\nமதுரை வைகையாற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளபெருக்குடன் விஷநுரை\nநிவர் புயலால் தமிழகத்தில் பாதிப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி\nகால்பந்தாட்ட ஜாம்பவான் மாரடோனா மரணம் – ரசிகர்கள் சோகம்\nஎல்.ஐ.சி. பாலிசி நிலைமையை சரிபார்ப்பது எப்படி \nரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்திற்கு ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி\nசீனாவை விடுத்து இந்தியாவில் முதலீடு செய்ய முன்னணி நிறுவனங்கள் ஆர்வம்\nகூகுள் பே-வில் புதிய அறிமுக சலுகை- பயன���்கள் மகிழ்ச்சி\nபுதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்யும் முயற்சியில் யூடியூப்\nடிக்டாக்கை போன்று ஸ்பாட்லைட் சேவையை அறிமுகம் செய்யும் ஸ்னாப்சாட்\nவிண்டோஸ் 7 பயனர்களுக்காக கூகுள் வெளியிட்டுள்ள புதிய தகவல்\nகாதலர்கள் விரும்பி கேட்கும் ஒன்ஸ்மோர்\n16 வயதினிலே பேபி அனிகா பிறந்தநாள் கொண்டாட்டம்\nமாஸ்டர் பட ரிலீஸ் திரையரங்குகளிலா அல்லது ஓடிடியிலா..\nநிவர் புயலால் தமிழகத்தில் பாதிப்பில்லை – முதல்வர் பழனிச்சாமி\n தமிழகம், புதுச்சேரிக்கு மத்திய அரசு உதவி – அமித்ஷா\nபுயலே வரல… அதுக்குள்ள எடப்பாடியாருக்கு பாராட்டு பிளக்ஸ் அடிச்சிட்டாங்கய்யா\nசுற்றுச்சூழலை காத்திட திமுகவில் புதிய அணி உருவாக்கம்\nமதவாதத்தை எதிர்க்கக்கூடிய அனைவரும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் – பாப்புலர்…\nமதுரையில் உள்ள ஜவுளிக்கடை மற்றும் ஜவுளி குடோனில் தீ விபத்து – பல லட்சம்…\nதென்னிந்திய சினிமா நட்சத்திரங்களின் திருமண தேதிகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alameendubaijamath.com/2010/12/blog-post_8185.html", "date_download": "2020-11-29T07:29:22Z", "digest": "sha1:6P7I2PXSBXRWYTRUHR3YTHP7TKDV5N7Z", "length": 4939, "nlines": 52, "source_domain": "www.alameendubaijamath.com", "title": "அல் அமீன் துபைஜமாஅத்: இந்திய டாக்டர் ஹனீஃப்பிடம் மன்னிப்பு கோரியது ஆஸி.அரசு", "raw_content": "இந்திய டாக்டர் ஹனீஃப்பிடம் மன்னிப்பு கோரியது ஆஸி.அரசு\nதீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக கூறி ஆஸ்ட்ரேலியாவில் கைது செய்யப்பட்டு, மிகுந்த அலைகழிப்புக்குள்ளான இந்தியரான டாக்டர் ஹனீஃப்பிடம் அந்நாட்டு அரசு தற்போது மன்னிப்பு கோரியுள்ளது.\nகடந்த 2007 ஆம் ஆண்டு, தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக கூறி ஆஸ்ட்ரேலிய காவல்துறையினரால் தவறான குற்றச்சாற்றின் பேரில் கைது செய்யப்பட்டு, பல நாட்கள் விசாரணை, அலைகழிப்பு என மிகுந்த துன்புறுத்தலுக்கு ஆளானார் ஹனீஃப்.\nவிசாரணையில் அவர் நிரபராதி என தெரியவந்த பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.\nஇதையடுத்து, இந்த கைது சம்பவம் காரணமாக தனது பெயருக்கு ஏற்பட்ட அவமரியாதை மற்றும் மருத்துவத் தொழில் பாதிப்புக்கு ஆஸ்ட்ரேலிய அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரி தமது வழக்கறிஞர்கள் சார்பில் அவர் முறையிட்டார்.\nஇந்நிலையில் தற்போது ஆஸ்ட்ரேலியா வந்திருக்கும் ஹனீஃபுக்கு, அந்நாட்டு அரசு நஷ்டஈடு வழங்க முன்வந்திருக்கிறது.\nஅத்துடன் ��வர் தொடர்ந்து அங்கு தங்கியிருப்பதற்கும் வசதி செய்து கொடுத்துள்ள ஆஸ்ட்ரேலிய அரசு, 2007 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்துக்கு ஹனீஃபிடம் மன்னிப்புக் கோருவதாக அறிவித்துள்ளது.\nஇதையடுத்து, ஆஸ்ட்ரேலிய அரசு மீது அவதூறு வழக்குத் தொடரும் முடிவை ஹனீப் கைவிட்டுள்ளார்.\nவசிக்கும் நாடு UAE சவுதி அரேபியா ஒமான் குவைத் பஹ்ரைன் கத்தார் மலேசியா இந்தியா ..... Name Contact\nகுர்ஆன் அர்த்தம் மற்றும் ஆடியோ\nமின் கட்டணம் பற்றி அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/07/19/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-11-29T08:01:16Z", "digest": "sha1:U7WLXCR77VWT5KKCAW3V35DKFTW7O6WW", "length": 13462, "nlines": 175, "source_domain": "www.stsstudio.com", "title": "பாடகர் செங்கதிர் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 19.07.2019 - stsstudio.com", "raw_content": "\nபாடகி பிரதா கந்தப்பு அவர்கள் 26.11.2020 இன்று தனது பிறந்தநாளை மிகச்சிறப்பாகக்கொண்டாடுகின்றார். இளம் பாடகி பிரதா கந்தப்பு சிறந்து வரும்…\nஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின் மூத்த மகன் பாரத் அவர்கள் 26.11.2020இன்று தனது பிறந்தநாளை மிகச்சிறப்பாகக்கொண்டாடுகின்றார். இவர் இளம் தாளவாத்திக்கலைஞராக…\nயேர்மனி விற்றன் நகரில் வாழ்ந்துவரும் பாடகர் விஜயன் அவர்கள் இன்று பிறந்தநாள் தன்னை மணைவி, குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள்,…\nவெறும் காட்சிக்கான மலரல்ல… மாவீரர்களின் சாட்சிக்கான மலராகும். புனிதர்களை பூஜிப்பதற்கான புனித மலராகும். தேசம் காத்திட தமை ஈர்ந்த தேசிய…\nவிரிந்து கிடக்கும் வானப் பெருவெளிஉருண்டு செல்லும் புவியின் மையத்தில் நின்று வானத்தை அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம் அது எட்டாத உயரத்தில் இருப்பதுபோல்…\nபிரபஞ்சத்தின் பேரொளி நீ. அநீதியை தகர்க்கும் போராளி. வையகத்தில் வீர வரலாறு நீ. காவியங்களில் நேர்த்தியானவன் நீ. சர்வத்தின் கர்வமதை…\nமுல்லைத்தீவில் வாழ்ந்துவரும் திருமதி குமாரு. யோகேஸ் -புனிதா தம்பதியினர் இன்று தங்கள் திருமணநாளை மகன் நெடுஞ்செழியன், மகள் மகிழினி .உற்றார்…\nஅடை பட்ட கதவுகள் திறபட்டன. அடிமைச் சிறை உடைத்து அரங்கேறினர்.. பொன்னும் பொருளும் பூவும் பொட்டுமெனும் மாயைகள் தாண்டி தலைவன்…\nயேர்மனி லுடன் சயிற்றில் வாாழ்ந்து வரும் சக்கிவேல் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை குடும்பத்தினர்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக…\nசுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் கவிஞர் கலைப்பரிதி 22.11.2020இன்று பிறந்தநாள் தன்னை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் அனைவரும்வாழ்த்தும் இன்…\nபாடகர் செங்கதிர் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 19.07.2019\nபரிசில் வாழ்ந்துகொண்டிருக்கும் பாடகர் இசையமைப்பாளர் செங்கதிர் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி ,பிள்கைகள் ,உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களும் வாழ்த்தி நிற்கும் இவ்வேளை\nஇசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்\nஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்\nஒரு போராளியின் பார்வையில் இன்றைய ஈழமே’சினம்கொள்’: ரஞ்சித் ஜோசப்\nபாடகர். றெஜீஸ் அவர்களின பிறந்த நாள் வாழ்த்து19.07.2019\nகாரைநகர் கிழவன்காடு கலாமன்றம் நடத்திய கலைவிழா 29.10.2017\nகாரைநகர் கிழவன்காடு கலாமன்றம் நடத்திய…\nபேர்லின் மண்ணில் (14.04.18) 25வது வெள்ளி விழாக் கொண்டாட்டடம்\nமூவேந்தர் முச்சங்கம் அமைத்து காத்து…\nவீரம் விளையாடிய மண்ணில் வந்துதித்த ஆரணங்கே…\nஒருமுறை உன் மடி சாயவேண்டும் ஓராயிரம்…\nஇணையக்கலைஞர் கிருஸ்ணமூத்தியின் பிறந்தநாள்வாழ்த்து 21.07.2018\nயேர்மனி ஆர்ண்ஸ்பேர்க் நகரில் இருந்து…\nபூவரசு நிழலினிலே புதுப்பாட்டுக் கேட்கிறது\nஎழுத்தாளர் சந்திரகௌரி (கௌசி) சிவபாலன் பிறந்தநாள்வா‌ழ்த்து 07.08.2018\nஜேர்மனி சோலிங்கனில் வாழ்ந்துவரும் எழுத்தாளரும்…\nஇலங்கையில் தமிழ் நாடகம் என்றால் மறக்க முடியாத வரணியூரான்\nஇலங்கையில் தமிழ் நாடகம் என்றால் மறக்க…\nசிறப்பாக நடந்தேறிய அலையின் வரிகள் இறுவட்டு வெளியீடு\nஇன்றையதினம் மிகவும் சிறப்பாக நடந்தேறிய…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகி பிரதா கந்தப்பு அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 26.11.2020\nஇளம் கலைஞர் பாரத் சிவநேசனின்பிறந்தநாள் வாழ்த்து 26.11.2020\nபாடகர் விஜயன் ராசப்பு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.11.2020\nKategorien Kategorie auswählen All Post (2.081) முகப்பு (11) STSதமிழ்Tv (30) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (35) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (195) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (706) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/592737-ayushman-sahakar-fund.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-11-29T07:24:08Z", "digest": "sha1:ZYFAUZIAINDZG2IYTWKBBB7WU7WLU7Y2", "length": 16656, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "கிராமப் பகுதிகளில் சுகாதாரம்: ரூ.10,000 கோடி ஆயுஷ்மான் சகாகர் நிதி திட்டம் தொடக்கம் | Ayushman Sahakar Fund - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 29 2020\nகிராமப் பகுதிகளில் சுகாதாரம்: ரூ.10,000 கோடி ஆயுஷ்மான் சகாகர் நிதி திட்டம் தொடக்கம்\nஎன்சிடிசி நிர்வாக இயக்குனர் சந்தீப் நாயக்\nகூட்டுறவு நிறுவனங்களால் சுகாதார கட்டமைப்பை உருவாக்க, தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகத்தின் ரூ.10,000 கோடி மதிப்பிலான ஆயுஷ்மான் சகாகர் நிதி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.\nஆயுஷ்மான் சாகர் என்ற திட்டத்தை மத்திய வோளாண்துறை இணையமைச்சர் பர்சோதம் ருபெல்லா இன்று தொடங்கி வைத்தார். இது, நாட்டில் சுகாதார கட்டமைப்பை உருவாக்குவதில், கூட்டுறவு நிறுவனங்கள் முக்கிய பங்காற்ற உதவும் தனிச்சிறப்பான திட்டம். இத்திட்டத்தை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகம் (என்சிடிசி) உருவாக்குகிறது.\nஇத்திட்டத்துக்காக வரும் ஆண்டுகளில் என்சிடிசி, கூட்டுறவு நிறுவனங்களுக்கு ரூ.10,000 கோடி வரை கடன் அளிக்கும் என ருபெல்லா அறிவித்தார்.\nவிவசாயிகளின் நலனை வலுப்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கையாக என்சிடிசி திட்டம் இருக்கும். கிராம பகுதிகளிலும் சுகாதார சேவைகள் கிடைப்பதில், ஆயுஷ்மான் சாகர் திட்டம் புரட்சியை ஏற்படுத்தும் என ருபெல்லா கூறினார். தற்போதுள்ள கூட்டுறவு அமைப்புகள், விவசாயிகளுக்காக சுகாதார சேவைகளை வழங்க முன்வர வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.\nஎன்சிடிசி நிர்வாக இயக்குனர் சந்தீப் நாயக் பேசுகையில், ‘‘நாடு முழுவதும் கூட்டுறவு நிறுவனங்களால் 52 மருத்துவமனைகள் இயக்கப்படுவதாகவும், அவற்றில் 5,000-க்கும் மேற்பட்�� படுக்கை வசதிகள் இருப்பதாகவும் தெரிவித்தார். கூட்டுறவு நிறுவனங்களின் சுகாதார சேவைகளுக்கு, என்சிடிசி நிதி, ஊக்கம் அளிக்கும் எனவும் அவர் கூறினார்.\nஆயுஷ்மான் சாகர் திட்டம், மருத்துவமனைகள் அமைப்பதற்கும், ஏற்கெனவே உள்ள மருத்துவமனைகளை நவீனமயமாக்குவதற்கும், விரிவாக்கத்துக்கும், பழுதுபார்க்கவும், புதுப்பிக்கவும், மருத்துவ கல்வி நிறுவனங்களை உருவாக்குவதற்கும் நிதியளிக்கும்.\nகல்வித்துறை சீர்திருத்தங்களுக்கு புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கும்: பிரதமர் மோடி உறுதி\nஇந்தாண்டு இறுதியில் மலபார் 2020 கடற்படை கூட்டுப்பயிற்சி\nபயணம் செய்பவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும்: ஊபரில் புதிய விதிமுறை அமல்\nபண்டிகைக் காலத்தில் கரோனா முன்னெச்சரிக்கை: குஜராத் துணை முதல்வருடன் ஹர்ஷ வர்த்தன் ஆலோசனை\nகூட்டுறவு நிறுவனம்வளர்ச்சி கழகம்ஆயுஷ்மான் சகாகர்நிதி திட்டம்Ayushman Sahakar Fund\nகல்வித்துறை சீர்திருத்தங்களுக்கு புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கும்: பிரதமர் மோடி உறுதி\nஇந்தாண்டு இறுதியில் மலபார் 2020 கடற்படை கூட்டுப்பயிற்சி\nபயணம் செய்பவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும்: ஊபரில் புதிய விதிமுறை அமல்\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nஅரசுப் பள்ளிகள் எப்படி மாற வேண்டும்\nஒரே தேசம்; ஒரே தேர்தல்.. இதுவே இப்போதைய...\nஇந்தியில் கடிதம் அனுப்ப மத்திய அரசுக்குத் தடை...\nகார்ப்பரேட்டுகளுக்கு வங்கி, விமான சேவையில் பங்கு விவசாயிகளுக்கு...\nலட்சுமி விலாஸ் வங்கி: ரிசர்வ் வங்கியின் முன்னிருக்கும்...\nபிரதமர் ஸ்வநிதி திட்டம்; 12.59 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி\nரூ.1 லட்சம் கோடியில் வேளாண் நிதி திட்டம்: பிரதமர் நரேந்திர மோடி இன்று...\nசாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் திட்டம்: பிரதமர் மோடி ஆய்வு\nஇஎல்எஸ்எஸ் – வரி சேமிப்பு & நிதியை அதிகரிக்கும் திட்டம்\nஇந்தியாவில் 3 மாதங்களில் $28.1 பில்லியன் நேரடி அந்நிய முதலீடு வருகை\nதொழிற்சாலை பணியாளர்களுக்கான அக்டோபர் மாத நுகர்வோர் விலைக் குறியீடு வெளியீடு\nஜிஎஸ்டி பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கை: சிறப்பு சாளரம் மூலம் தமிழகத்திற்கு ரூ 1816.66...\nஓய்வூதியதாரர்கள் ஜீவன் பிரமாண பத்திரம் சமர்ப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 28 வரை...\nஅஸ்���ினி, பரணி, கார்த்திகை, வார நட்சத்திர பலன்கள் - (நவம்பர் 30 முதல்...\n2,000 நடமாடும் மினி கிளினிக்; வரவேற்கத்தக்க முடிவு: ஜி.கே.வாசன் பாராட்டு\nவிவசாய சங்கங்களுடன் மத்திய அரசு நடத்தும் பேச்சுவார்த்தை நேர்மையாக இருக்க வேண்டும்: முத்தரசன்...\nஉள்ளாட்சி நிதியை உடனே வழங்குக: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மண்சட்டி ஏந்திய ஊராட்சி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/38603/", "date_download": "2020-11-29T08:21:23Z", "digest": "sha1:3Z57PDI2T5NMCFWHBB234LMTY4GSFL64", "length": 18740, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "உரை- கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு உரை உரை- கடிதங்கள்\nவணக்கம். சிறுகதைகதைகள் பற்றிய கடிதமே இன்னமும் பாக்கி இருக்கும் பொழுது, இதை பற்றி எழுதலாமா வேண்டாமா என்று குழப்பம் உண்டு.\nநீங்கள் வாசிங்டன் டிசி வந்திருந்த பொழுது உரையாற்றினீர்கள். மிக சிறந்த உரையினுள் ஒன்று. ஆனால் அந்த உரையினுள் உள்புக உங்களை தொடர்ந்து வாசித்த்து இருக்க வேண்டும் அல்லது ஒரு கல்லூரி முதுகலை மாணவன் தன்னிடம் பேச வரும் ஆசிரியர் குறித்து கொண்டிருக்கும் எதிர்பார்ப்பு போல ஒரு எதிர்பார்ப்பு இருக்க வேண்டும். அந்த எதிர்பார்ப்பில்லா இரு நண்பர்கள், ஆனால் உங்களிடம் மிகுந்த மரியாதை உடைய நண்பர்களில் சிலர் உங்கள் உரை சுத்தமாக புரியவில்லை என்றார்கள். புரியவில்லை என சொன்ன நண்பர்கள் உங்கள் உரையை பழிக்க வேண்டும் எனும் உணர்விலோ, உங்களை குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கிலோ சொல்லவில்லை, உண்மையான கவலையோடு சொன்னார்கள்.\nஉங்கள் உரை குறித்த எதிர்பார்ப்பு, அதன் தலைப்பு குறித்த அறிதல், உங்கள் எழுத்துக்கள் வைக்கும் கருப்பொருள்களின் தொடர்வாசிப்பு உடையவர்களுக்கு உங்கள் உரையை புரிந்து கொள்ள முடியும், ரசிக்க முடியும். இந்த நிலைப்பாடுகளில் இல்லாதவர்களுக்கு சிக்கலே. அவர்கள் எதிர்பார்த்திருகும் ஆசிரியர் வேறு, அந்த கூட்டத்தில் உரையாடுபவர் மேலை நாடுகளின் கல்லுரி விரிவுரையாளர் போன்று ஆய்வு தன்மை மிக உடையவராக இருந்தால் குழப்பமே.\nநீங்கள் தனி உரையாடலில் ஆட்களை கண்டு அவர்களுக்கான அளவில் பேசினீர்கள். அது உங்களுடன் உரையாடும் ஆர்வத்தை அதிகரித்தது, இன்னமும் அதிகம் கவனிக்க சொன்னது. ட்ரிப்ஸ் போடும் மருத்துவரை போல மறுபுறத்தின் எல்லைக்கு உட்பட்டு ஆனால் எது தேவையோ அந்த அளவுக்கு உங்கள் உரையாடலை வடிவமைத்து கொண்டீர்கள். ஆய்வு தன்மையோடு மட்டுமில்லாமல், உரையாடல் தன்மையையும் தங்கள் உரைக்கு கொண்டு வந்தால் கல்வி கூடங்கள் மற்றும் சிறப்பு உரை அல்லாத பொது உரை தளங்களில் பலமே என்று எண்ணுகின்றேன்.\nஇதற்கு முன் ஜெ பார்வையாளர்கள் “திறந்த வெளியில்” (அல்லது தற்காலிக பந்தலில்) அமரும் அரங்கு எதிலாவது பேசியிருக்கிறாரா இல்லை என்றே எனது ஞாபகம். கூட்டம் கலைந்ததற்கு இதுவே முக்கிய காரணமாக இருந்திருக்கக் கூடும்.\nமுந்தைய உரைகள் எல்லாம் எல்லாம் உள்ளரங்குகளில், மக்கள் வசதியாக உட்கார்ந்து கேட்கும் இடங்களில் நிகழ்த்தப் பட்டவை என்று நினைக்கிறேன். செறிவான உரைகளைக் கேட்பதற்கான சூழலை, கவனத்தை அத்தகைய அரங்குகள் மட்டுமே உருவாக்க முடியும்..\n“மேடை இயலாமை” எதுவும் ஜெ.க்கு இல்லை என்பதே என் அவதானிப்பு. அவரை முதன்முதலில் 2009இல் கும்பகோணத்தில் மேடையில் அருகில் அமர்ந்து சந்தித்ததில் இருந்து கவனித்து வருகிறேன். அவரைப் போன்று முழுமையான முன் தயாரிப்புடனும் அதே சமயம் மிக இயல்பாகவும் தன்னிச்சையாகவும் மேடையில் பேசக் கூடிய ஆளுமைகள் மிகச் சிலர் மட்டுமே.\nஇன்னொன்று, சம காலத்தில் தமிழகத்தின் எத்தனை சிறந்த பேச்சாளர்களின் மேடைப் பேச்சுகள் புத்தகங்களாக வரும் தரத்தில், அப்படி வந்து தொடர்ந்து வாசிக்கப் பட்டாலும் ரசிக்கும் அளவில் உள்ளன சந்தேகத்திற்கிடமின்றி ஜெயின் உரைகள் அந்தத் தரத்தில் உள்ளன என்று சொல்லலாம்.\nஈரோடு விவாதப் பயிற்சிப் பட்டறை\nஅலைகளில் இருந்து எழுந்த அறிதல்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ - 3\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்ச��ழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Delhi", "date_download": "2020-11-29T08:31:16Z", "digest": "sha1:UMM4DO57TNPHS2IR7DZMOS22O534L2HE", "length": 16962, "nlines": 147, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Delhi - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு அமித்ஷா வேண்டுகோள்\nடெல்லியில் போராட்டக்களத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபூங்காவில் உள்ள இருக்கையில் இருந்து காலை எடுக்க மறுத்த இளைஞனை துப்பாக்கியால் சுட்ட சிறுவன்\nபூங்காவில் உள்ள இருக்கையில் இருந்து தனது காலை எடுக்க மறுத்த 23 வயது நிரம்பிய இளைஞனை ஒரு சிறுவன் துப்பாக்கியால் சுட்டுள்ளான்.\nடெல்லியில் கொரோனா அதிகரிப்புக்கு காற்றுமாசு முக்கிய காரணம் - பிரதமரிடம் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்\nடெல்லியில் கொரோனா 3-வது அலை தீவிரமாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், காற்று மாசு முக்கிய காரணம் ஆகும் என அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமரிடம் கூறியுள்ளார்.\nடெல்லியில் முதல் முறையாக ரேபிட் டெஸ்ட் எண்ணிக்கையை முந்திய பிசிஆர் டெஸ்ட்\nடெல்லியில் வீடுவீடாக நடத்தப்பட்ட சோதனையில் வெள்ளிக்கிழமை வரை 3,70,729 நபர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசந்தை பகுதியில் ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசிடம் அதிகாரம் கேட்கிறார், அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சந்தை பகுதிகளில் ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசிடம் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகாஷ்மீரை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் டெல்லியில் கைது\nடெல்லியில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் காஷ்மீரை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்ட்டனர்.\nதடையை மீறி பட்டாசு வெடித்ததால் காற்றின் தரம் மிக மோசம் - டெல்லி மக்கள் அவதி\nடெல்லியில் தடையை மீறி பட்டாசு வெடித்ததால் காற்றின் தரம் மிகவும் மோசமாக பதிவாகியுள்ளது.\nதலைநகர் டெல்லியில் 3 அடுக்கு கட்டிடத்தில் தீ விபத்து\nடெல்லி காந்தி நகர் பகுதியில் உள்ள 3 அடுக்கு கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nடெல்லியில் கடுமையான சுற்றுச்சூழல் மாசு - பொதுமக்கள் அவதி\nகொரோனா நோய் பரவல் காலத்தில், டெல்லியில் காற்றில் மாசு அளவு மிகவும் அதிகரித்து இருப்பது மக்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.\nஐ.பி.எல். சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார் - இறுதிப்போட்டியில் மும்பை-டெல்லி அணிகள் இன்று மோதல்\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் துபாயில் இன்று இரவு நடைபெறும் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.\nமூடுபனியால் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்- 2 பேர் பலி\nமூடுபனியின் தாக்கத்தினால் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் இன்று வாகனங்கள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகின.\nஐபிஎல் கோப்பையை வெல்வது யார் இறுதிப்போட்டியில் மும்பை-டெல்லி அணிகள் நாளை பலப்பரீட்சை\nஐபிஎல் 2020 இறுதிப்போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ஸ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன.\nஇந்த தீபாவளிக்கு பட்டாசுகள் கிடையாது... டெல்லி என்சிஆர் பகுதிகளில் முற்றிலும் தடை விதிப்பு\nடெல்லி தேசிய தலைநகர பிராந்தியத்தில் வரும் 30ம் தேதி வரை அனைத்து வகை பட்டாசு பயன்பாடுகளுக்��ும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகண்ணை மறைக்கும் புகைப்படலம்... காற்று மாசு அதிகரிப்பால் திணறும் டெல்லி\nடெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு காரணமாக எங்கு பார்த்தாலும் புகைப் படலம் போர்த்தியது போல் காட்சியளிக்கிறது.\nமுதல் முறையாக இறுதிப்போட்டியில் நுழைய டெல்லி அணி ஆர்வம் - ஐதராபாத்துடன் இன்று மோதல்\nகுவாலிபையர் 2 ஆட்டத்தில் ஸ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.\nடெல்லி இந்தியாவின் கொரோனா தலைநகரம் ஆகும் - ஐகோர்ட்டு அதிருப்தி\nடெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் விரைவில் டெல்லி இந்தியாவின் கொரோனா தலைநகரம் ஆகும் என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.\n16 வயது பெண்ணை சீரழித்த 60 வயது ஆசாமி... யாருக்கும் தெரியாமல் குழந்தை பெற்று அனாதையாக வீசிய அவலம்\nபுதுடெல்லியில் 60 வயது முதியவரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண், குழந்தை பெற்றெடுத்து குப்பைத்தொட்டியில் அனாதையாக போட்டுவிட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nபிளேஆப் சுற்று நாளை தொடக்கம்- முதல் தகுதி ஆட்டத்தில் மும்பை-டெல்லி மோதல்\nதுபாயில் நாளை நடக்கும் முதலாவது தகுதிச் சுற்று போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.\nகொரோனா நோயாளிகளின் வீட்டில் இனி நோட்டீஸ் ஒட்டப்படாது -டெல்லி அரசு\nகொரோனா நோயாளிகளின் வீட்டில் இனி நோட்டீஸ் ஒட்டுவது நிறுத்தப்படுவதாக உயர் நீதிமன்றத்தில் டெல்லி அரசு உறுதியளித்துள்ளது.\nபிளேஆப் சுற்றுக்கு முன்னேறுவது பெங்களூரா டெல்லியா\nவிராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ஸ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றனர்.\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nஎல்ல��� இடங்களிலும் பெயரை மாற்ற துடிக்கும் பாஜக -ஒவைசி கடும் தாக்கு\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது\nஜெர்மனியில் அடுத்த ஆண்டின் முதல் சில மாதங்கள் கொரோனா கட்டுப்பாடுகள் நீடிக்கும்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - ஜோ பைடனின் வெற்றிக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு தள்ளுபடி\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/124829/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%8D-5,000-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-11-29T08:54:15Z", "digest": "sha1:B2G6WPR5DLAPMJCRCIRPFLHNMYJWMA5B", "length": 7626, "nlines": 87, "source_domain": "www.polimernews.com", "title": "ஐபிஎல்-ல் 5,000 ரன்களைக் கடந்து சாதனை படைத்த முதல் வெளிநாட்டு வீரர் வார்னர் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது\nவேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகள் - பிர...\nடிசம்பர் 1, 2 ஆகிய நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வ...\nநண்பனை கொன்று சடலத்துடன் தங்கிய சைக்கோ இளைஞன்..\nடிசம்பர் 1, 2 தேதிகளில் கேரளாவில் பலத்த மழை பெய்யும் - இந...\nநாட்டில் மிதிவண்டி கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும் - குட...\nஐபிஎல்-ல் 5,000 ரன்களைக் கடந்து சாதனை படைத்த முதல் வெளிநாட்டு வீரர் வார்னர்\nஐபிஎல்-ல் 5,000 ரன்களைக் கடந்து சாதனை படைத்த முதல் வெளிநாட்டு வீரர் வார்னர்\nஐபிஎல் கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் படைத்துள்ளார்.\nகொல்கத்தா அணியுடனான நேற்றைய ஆட்டத்தின்போது 5 ஆயிரம் ரன்களைக் கடந்த அவர் தனது 135வது போட்டியிலேயே இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.\nஇதன் மூலம், அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களைக் கடந்த விராட் கோலியின் சாதனையையும் வார்னர் முறியடித்தார்.\nஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலி���் விராட் கோலி, ரெய்னா, ரோகித் சர்மா ஆகியோருக்கு அடுத்ததாக 4வது இடத்தில் வார்னர் உள்ளார்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்-இந்திய அணி வீரர்களுக்கு அபராதம்\nமறைந்த கால்பந்தாட்ட நாயகன் மாரடோனாவுக்கு ரசிகர்கள் அஞ்சலி\nநூற்றாண்டின் ஒப்பில்லா கால்பந்தாட்ட வீரன் - டியாகோ மரடோனா\nதோனியின் இடத்தை யாராலும் தொடக்கூட முடியாது. தோனிக்கு கபில்தேவ் புகழாரம்.\nஉலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது இந்தியா\nINDvsAUS 24 மணி நேரத்தில் விற்று தீர்ந்த மொத்த டிக்கெட்டுகள்.. போட்டிகளை காண ஆவலுடன் ரசிகர்கள்\nநடப்பாண்டிற்கான ஐ.எஸ்.எல் கால்பந்தாட்டத் தொடர் இன்று தொடக்கம்\nஏடிபி டென்னிஸ் தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் ரபேல் நடால் தோல்வி\nஇந்தியாவில் நடைபெற இருந்த 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் கால்பந்தாட்ட உலகக்கோப்பை தொடர் ரத்து\nநண்பனை கொன்று சடலத்துடன் தங்கிய சைக்கோ இளைஞன்.. ஒரே பாணியில் 3 கொலைகள்\nகார்லோன் மோசடி : சிக்கிய கார் பந்தய வீரர்\nவேடந்தாங்கல் ஏரியின் நீர்வழிபாதை அடைப்பு.. சமூக விரோதிகள்...\nசெல்போன் திருடனை விரட்டிச் சென்று பிடித்த, காவல் உதவி ஆய்...\nஊருக்குள் பேருந்து வரலன்னா சில அடிகள் விழத்தான் செய்யும்....\nவங்கிகளில் லோன் மோசடி... தலைமறைவு கும்பல் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://juniorvikatan.news2.in/2017/02/Police-Attack-to-swimming-championship-Premnath-on-Jallikattu-Protest.html", "date_download": "2020-11-29T08:17:02Z", "digest": "sha1:D3NEKXNIDIGAA6GYSHMLATFV5P6ZFTCW", "length": 12567, "nlines": 54, "source_domain": "juniorvikatan.news2.in", "title": "“மேலிடத்துல இருந்துதான் கேஸ் போடச் சொன்னாங்க!” - Junior Vikatan ERROR 404 - Junior Vikatan", "raw_content": "\n“மேலிடத்துல இருந்துதான் கேஸ் போடச் சொன்னாங்க\nநீச்சல் சாம்பியனின் கையை உடைத்த போலீஸ்\nநான்கு மாதங்களுக்கு முன்புதான் நீச்சல் போட்டியில் தமிழக அளவில் இரண்டு பழைய சாதனைகளை உடைத்து எறிந்தவர் பிரேம்நாத். தமிழகத்தின் பெருமைக்குரிய விளையாட்டு வீரரான அவர் கையை உடைத்து, நீந்தவே முடியாமல் செய்திருக்கிறது தமிழக காவல்துறை. பிரேம்நாத் செய்த ஒரே தவறு, மெரினா போராட்டக் காரர்களை போலீஸ் துரத்திச் சென்ற வீதியில் வசிப்பதுதான்\nஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் போராடியவர்களைக் கலவரம் செய்து கலைத்த போலீஸ், சம்பந்தமே இல்லாமல் பொதுமக்களையு��் அப்பாவி இளைஞர்களையும் தாக்கியதுடன், அவர்களின்மீது பொய்க் குற்றம் சுமத்தி வழக்குகளையும் போட்டிருக்கிறது. இதனால், அவர்களுடைய எதிர்காலமே கேள்விக்குறியாகி இருக்கிறது. சிக்கியவர்களில், பிரேம்நாத்தும் ஒருவர்.\nசென்னை அயோத்தியா குப்பத்தில் எளிய குடும்பத்தில் பிறந்த இவர், இளம் வயதிலிருந்தே அபார நீச்சல் திறமையோடு வளர்ந்தார். இதுவரை, சுமார் 600-க்கும் மேற்பட்ட நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளைப் பெற்றவர். தேசிய அளவிலான போட்டிகளில் 30 பதக்கங்கள் வென்ற இவர், நான்கு தேசிய சாதனைகளைப் படைத்திருக்கிறார். மாநில அளவில் 17 சாதனைகள் படைத்தவர். இதனாலேயே 25 வயதாகும் இவருக்கு, தெற்கு ரயில்வேயில் வேலை கிடைத்தது. திருவல்லிக்கேணி ரயில் நிலையம் அருகில் இருக்கிறது இவருடைய வீடு.\nவீட்டுக்குள் புகுந்து இவரை போலீஸ் அடித்துத் துவைத்ததை, இன்னமும் அச்சம் விலகாத முகத்தோடு விவரிக்கிறார்...\n‘‘ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் கடைசி நாளான கடந்த 23-ம் தேதி, நான் மயிலாப்பூர் ரயில்வே ஸ்டேஷன்ல பணியில இருந்தேன். அன்றைக்குப் போராட்டத்தால ரயில் சேவை முடங்கிடுச்சு. டியூட்டி முடிஞ்சு, திருவல்லிக்கேணியிலே இருந்த என் வீட்டுக்கு ரயில்வே ட்ராக்லயே நடந்து போய்க்கிட்டிருந்தேன். எங்க ஏரியாகிட்ட வந்தபோது, போலீஸ்காரங்க எல்லாரையும் கண்மூடித்தனமா தாக்கிட்டு இருந்தாங்க. அந்தக் களேபரத்துக்கு நடுவுல நான் வேகமா ஓடி எங்க வீட்டுக்குப் போயிட்டேன்.\nபோலீஸ் துரத்தினதால, எங்க பகுதியில நிறைய பசங்க வீடு வீடா புகுந்து ஓடிக்கிட்டு இருந்தாங்க. அப்போ, யாரோ என் வீட்டுக் கதவைத் தட்டினாங்க. வலி தாங்க முடியாம பசங்கதான் தட்டுறாங்கன்னு நெனச்சிக் கதவைத் திறந்தேன். திடீர்னு உள்ளே வந்த போலீஸ்காரங்க, என்னை தரதரன்னு வெளியிலே இழுத்துக்கிட்டுப் போனாங்க. அம்மாவும் அப்பாவும், ‘அவனை விட்ருங்க... அவன் ரயில்வே எம்ப்ளாயி. இப்பத்தான் டியூட்டி முடிச்சிட்டு வர்றான்’னு கத்துனாங்க. ஆனா, எதையுமே போலீஸ் காதுல வாங்கலை. என் அப்பா, அம்மா முன்னாடியே என்னை அடிக்க ஆரம்பிச்சாங்க. தடுக்க வந்த அவங்களையும், ‘மரியாதையா போயிடுங்க. இல்லே, உங்களுக்கும் இதே கதிதான்’னு மிரட்டினாங்க. தலையிலேயே குறிவெச்சு அடிச்சதால, வலி தாங்கமுடியாம கையால தடுத்தேன். அதனால என் கையை உடைச்சிட்டாங்க. அப்புறம் எல்லாரையும் வண்டியிலே ஏத்தி போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போனாங்க.\nவலி தாங்கமுடியாத பலரும், ‘ஆஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப் போங்க’ன்னு போலீஸ்காரங்ககிட்டே கெஞ்சினோம். ஆனா, அவங்க எதையும் கேக்கல. ‘டேய், ஒழுங்கு மரியாதையா சத்தம் போடாம இருங்க. இல்லே கொன்னுடுவோம்’னு சொல்லி ரெண்டு நாள் ஸ்டேஷன்லயே வெச்சிருந்தாங்க. அதுக்குப்பிறகு கோர்ட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. ஜட்ஜ் அய்யா பார்த்துட்டு, ‘இவுங்களைமுதல்ல ஆஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப் போங்க’ன்னு சொன்னாரு. அப்புறம்தான் எங்களை ராயப்பேட்டை ஜி.ஹெச்-சுக்கு அழைச்சிட்டுப் போனாங்க. வீட்டுக்கும் போன் பண்ணாங்க.\nஎன் பெற்றோர், நான் வாங்குன மெடல், ரயில்வே ஐ.டி கார்டு எல்லாத்தையும் கொண்டுவந்து காட்டினாங்க. அதையெல்லாம் பார்த்தவங்க, ‘எங்களால ஒண்ணும் செய்ய முடியாது. மேலிடத்துல இருந்துதான் கேஸ் போடச் சொன்னாங்க; நாங்களும் போட்டுட்டோம். இனி எதுவா இருந்தாலும் கோர்ட்டுல பார்த்துக்கோங்க’ன்னு சொல்லி அனுப்பிட்டாங்க. ஜாமீன்ல வந்திருக்கற நான், உடைஞ்ச கையோட தினமும் போலீஸ் ஸ்டேஷனுக்கும் ஆஸ்பிட்டலுக்கும் அலைய வேண்டியிருக்கு. பல மாதங்களுக்கு நீச்சலைப்பத்தி நினைச்சுப் பார்க்கவே முடியாது.\nபதினோரு செக்‌ஷன்ல கேஸ் போட்டிருக்காங்க. இந்த பொய் கேஸால என் வாழ்க்கையே நாசமாயிடும்... வேலைக்கும் பிரச்னை வந்திடும். பிரச்னை செய்யாம வீட்டுல இருந்த எனக்கு எதுக்கு இவ்வளவு பெரிய தண்டனை\nஇளைஞர்களின் வாழ்க்கையை, காவல்துறை இப்படியா சீரழிப்பது\n08 Feb 2017, அம்பலம், தமிழகம், போராட்டம், போலீஸ், ஜல்லிக்கட்டு\nஜெ. மரணம் வரும் தேர்தலில் எதிரொலிக்காது\nகட்டாயக் கூட்டணி... கதறும் எடப்பாடி - இலையை நசுக்கும் தாமரை\nமிஸ்டர் கழுகு: ஐந்து எம்.பி-க்களுக்கு குறி - தி.மு.க-வை நெருக்கும் டெல்லி\nஜூனியர் விகடன் - 25 OCTOBER 2020\nமிஸ்டர் மியாவ் - சாரீ கீமா\nபடிப்பில் பி.எஸ்ஸி... திருட்டில் பிஹெச்.டி...\nகலங்கி நின்ற மாணவி... கரைசேர்த்த ஜூ.வி\nஜூனியர் விகடன் - 18 OCTOBER 2020\nமிஸ்டர் கழுகு: ஒதுங்கிருங்க... - ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.koppalive.com/brass-lever-door-handles/", "date_download": "2020-11-29T06:43:31Z", "digest": "sha1:RD5GXTIL4DQFGK3QRBCVKPCZ6BSY7BMG", "length": 7361, "nlines": 183, "source_domain": "ta.koppalive.com", "title": "பித்தளை உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா பித்தளை தொழிற்சாலை", "raw_content": "\nஅமைச்சரவை / தளபாடங்கள் / கதவு குமிழ்\nஅமைச்சரவை / தளபாடங்கள் கையாளுதல்\nஅமைச்சரவை / தளபாடங்கள் / கதவு குமிழ்\nஅமைச்சரவை / தளபாடங்கள் கையாளுதல்\nநர்ல்ட் டெக்ஸ்டைர் டி பார் பெட்ரூம் அலமாரியை ஹேண்டில் புல் எஸ் ...\nகோபலிவ் பதவி உயர்வு சொகுசு நவீன வடிவமைப்பு படுக்கையறை காப் ...\nகோப்பலைவ் தளபாடங்கள் வன்பொருள் மொத்த ஹெவி டியூட்டி ஃபோ ...\nமல்டிஃபங்க்ஷன் படுக்கையறை வன்பொருள் பழமையான கோட் ஹூக் ரேக் ...\nநவீன வடிவமைப்பு தனிப்பயன் தனித்துவமான பித்தளை சக்திவாய்ந்த காந்தம் ...\nஅமைச்சரவை / தளபாடங்கள் / கதவு குமிழ்\nஅமைச்சரவை / தளபாடங்கள் கையாளுதல்\nகோபலிவ் விருப்ப வீட்டு தளபாடங்கள் பித்தளை லீவர் டூ ...\nKOPPALIVE தொழில்முறை வடிவமைப்பு உள்துறை படுக்கையறை ...\nஎளிய வடிவமைப்பு ஹோட்டல் பாதுகாப்பு தளபாடங்கள் அடமானம் செய்யுங்கள் ...\nKOPPALIVE பிராண்ட் பித்தளை முகப்பு படுக்கையறை வாழ்க்கை பாதுகாப்பு ...\nஉயர் பாதுகாப்பு வடிவமைப்பு சொகுசு தளபாடங்கள் படுக்கையறை மீ ...\nநவீன வீட்டு பாதுகாப்பு நெகிழ் கதவு கைப்பிடி தொழில் ...\nஐரோப்பிய பாணி முகப்பு வன்பொருள் தளபாடங்கள் பழங்கால ...\nகோபாலிவ் சொகுசு வீட்டு படுக்கையறை பழங்கால பித்தளை ஸ்லி ...\nKOPPALIVE பிராண்ட் பித்தளை உள் மோர்டிஸ் லாக் டூ ...\nKOPPALIVE வீட்டு தளபாடங்கள் வன்பொருள் பித்தளை நெம்புகோல் டி ...\nமாதிரி இலவச தளபாடங்கள் வன்பொருள் படுக்கையறை வாழ்க்கை டி ...\nசூடான விற்பனை சொந்த பிராண்ட் வீட்டு தளபாடங்கள் வன்பொருள் பி ...\n12 அடுத்து> >> பக்கம் 1/2\nஅமைச்சரவை / தளபாடங்கள் / கதவு குமிழ்\nஅமைச்சரவை / தளபாடங்கள் கையாளுதல்\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nசூடான தயாரிப்புகள் - தள வரைபடம்\nபித்தளை கதவு நாப்கள், தளபாடங்கள் வன்பொருள் கையாளுகிறது, தளபாடங்கள் கைப்பிடிகள் மற்றும் நாப்கள், பிரஷ்டு பித்தளை கதவு நாப்கள், திட பித்தளை கதவு நாப்கள், பித்தளை நெம்புகோல் கதவு கையாளுகிறது,\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpds.net.in/tag/tn-pongal-gift-2020/", "date_download": "2020-11-29T08:12:52Z", "digest": "sha1:UC7QAXMIARMYBZRZPUPUIOYVPJ3FXVKH", "length": 21936, "nlines": 492, "source_domain": "tnpds.net.in", "title": "tn pongal gift 2020 | TNPDS ONLINE", "raw_content": "\n1000 ரூபாய் பொங்கல் பரிசு ��ாங்க வில்லயா கவலை வேண்டாம் மீண்டும் தமிழகஅரசு அதிரடி அறிவிப்பு\n1000 ரூபாய் பொங்கல் பரிசு வாங்க வில்லயா கவலை வேண்டாம் மீண்டும் தமிழகஅரசு அதிரடி அறிவிப்பு\n2020 பொங்கல் பரிசு தொகுப்பு பெற கால அவகாசம் நீட்டிப்பு\n2020 பொங்கல் பரிசு தொகுப்பு பெற கால அவகாசம் நீட்டிப்பு\nபொங்கல் பரிசு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு” | Pongal 2020\nபொங்கல் பரிசு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு | Pongal 2020\nஇன்று ரேஷன் கடை சார்ந்து பொதுமக்களுக்கு தமிழக அரசின் முக்கிய உத்தரவு\nஇன்று ரேஷன் கடை சார்ந்து பொதுமக்களுக்கு தமிழக அரசின் முக்கிய உத்தரவு\n2020 பொங்கல் பரிசு வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் முதல்வர் அதிரடி அறிவிப்பு\n2020 பொங்கல் பரிசு வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் முதல்வர் அதிரடி அறிவிப்பு\n2020 பொங்கல் பரிசுத் தொகுப்பு – விடுபட்டவர்களுக்கு எப்போது கிடைக்கும்\n2020 பொங்கல் பரிசுத் தொகுப்பு – விடுபட்டவர்களுக்கு எப்போது கிடைக்கும்\n1000 ரூபாய் பொங்கல் பரிசு வாங்க தேவையான ஆவணங்கள் நிபந்தனைகள்\n1000 ரூபாய் பொங்கல் பரிசு வாங்க தேவையான ஆவணங்கள் நிபந்தனைகள்\nசற்றுமுன் 2020 பொங்கல் பரிசு தமிழக அரசு புதிய அறிவிப்பு\nசற்றுமுன் 2020 பொங்கல் பரிசு தமிழக அரசு புதிய அறிவிப்பு\ntn ration pongal gift 2020| ரேஷன் அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே ரூ.1,000\ntn ration pongal gift 2020| ரேஷன் அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே ரூ.1,000\nSTANDARD FIREWORKS பட்டாசுக்கள் 50% தள்ளுபடி விலையில்\nபுதிய புயல் சின்னம்; ரெட் அலர்ட்\n2020 திருவண்ணாமலை கார்த்திகை தீபம் LIVE தரிசனம் செய்வது எப்படி\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து\n11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n2020 திருவண்ணாமலை கார்த்திகை தீபம்\n2020 தீவுத்திடல் பட்டாசு கடைகள்\n5 ஆம் வகுப்பு பொது தேர்வு\n8 ஆம் வகுப்பு பொது தேர்வு\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2019\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க\nஆறுபடை வீடு முருகன் பெயர்கள்\nஊரக உள்ளாட்சி தேர்தல் 2019\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை\nஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்\nகந்த சஷ்டி திருவிழா 2020\nசென்னை புத்தகக் காட்சி 2020\nதனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு\nதமிழக அரசின் தனியார் துறை வெப்சைட்\nதமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nதமிழக பாலிடெக்னிக் கல்லூரி 2020\nபட்டாசு கடை லைசென்ஸ் 2020\nபத்திர பதிவு செய்திகள் 2020\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nபொங்கல் வைக்க நல்ல நேரம் 2020\nமத்திய பட்ஜெட் 2020 LIVE\nரூ500க்கு 19 வகை மளிகைப் பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzzkham-jan-2016/30201-2016-02-05-06-36-38", "date_download": "2020-11-29T07:42:48Z", "digest": "sha1:EM7QJQP2IZBJPUAQYCBQL2QT7YJDOJGW", "length": 24664, "nlines": 249, "source_domain": "www.keetru.com", "title": "ஜாதி வெறிக்குத் துணை நின்ற நாகை மாவட்ட அரசு நிர்வாகம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - ஜனவரி 2016\nகவுரவமான வாழ்க்கையை நோக்கி பேரணியாய் முன்னேறும் பெண்கள்\nஇழிசாதிப் பெயர்களுக்கு எதிரான ’தலித்’\nமஹத் - முதல் தலித் எழுச்சி உருவாக்கம்\nசாதி வெறிப் படுகொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்\nதலித் சமூக விடுதலை சாத்தியமா\nபஞ்சமர் சமைத்ததை உண்ண மறுக்கும் சூத்திரர்கள்\nசாதி மறுப்பு திருமணங்களும், ‘சாதிய ஆணாதிக்க’ படுகொலைகளும்\nதீண்டாதவர் என்ற நிலைமையின் கொடுமை\nமஹத் - முதல் தலித் எழுச்சி உருவாக்கம்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nஎழுவர் விடுதலை கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுத வேண்டிய மடல்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜனவரி 2016\nவெளியிடப்பட்டது: 05 பிப்ரவரி 2016\nஜாதி வெறிக்குத் துணை நின்ற நாகை மாவட்ட அரசு நிர்வாகம்\nகழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை :\nநாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகில் உள்ள வழுவூர் என்ற கிராமத்தில் தாழ்ந்தப்பட்ட மக்கள் மீது, அங்கிருக்கிற ஆதிக்க ஜாதியினர், தொடர்ச்சியாக பொதுக் கோயிலில் இருந்து பால்குடம் எடுப்பதையும், இறந்த பிறகு பொதுப் பாதையில் இறந்தவர்களைக் கொண்டு செல்வதையும் அனுமதிக்காமலே உள்ளனர்.\nஇறந்த உடலை ஊராட்சிப் பாதை வழியாக இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றால் அரை கிலோமீட்டர் மட்டுமே. ஆனால் வயல்வெளி, வாய்க்கால், வரப்பு என எடுத்துச் சென்றால் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் சென்றாக வேண்டும்.\nஇந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் குஞ்சம்மாள் என்கிற தாழ்த்தப்பட்டப் பெண் ஒருவர் இறந்தபோதும் பொதுப���பாதையில் எடுத்துச் செல்லத் தடுத்ததால் பல்வேறு இயக்கங்கள், கட்சியினர் ஆதரவோடு, ஊராட்சிப் பொதுப் பாதை வழியாக எடுக்க அனுமதித்தால் மட்டுமே உடலை எடுப்போம் என அப்பகுதி இளைஞர்கள் போராடினர்.\nமக்களின் உரிமைகளைக் காக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம், காவல்துறையினரை விட்டு பலவந்தமாக உடலை வயல், வாய்க்கால், வரப்பு வழியாக எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.\n3-1-2016 அன்று அந்த குஞ்சம்மாளின் கணவரான செல்லமுத்து இறந்து போனார். இவரது உடலையாவது பொதுப் பாதையில் எடுத்துச் செல்ல அனுமதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.\nஉயர்நீதிமன்றமும் பொதுப்பாதையில் உடலை எடுத்துச் செல்ல அனுமதியும் பாதுகாப்பும் அளிக்கவேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்தது.\nஉயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் ஆதிக்க ஜாதியினர் அனுமதிக்க மறுத்துத் தங்கள் பகுதியில் 50 கேன் மண்ணெண்ணெய், தடிகளுடன் பொது சாலையில் கூடி நின்றனர். நூற்றுக்கணக்கில் கூடி நின்ற காவல்படை யினர் இருக்கும்போதே இந்த அநியாயம் நிகழ்ந் துள்ளது.\nதாழ்த்தப்பட்டச் சமூகத்தைச் சேர்ந்த மக்களும், “உடலை பொதுப் பாதையில் எடுத்துச் செல்ல அனுமதிக்காத வரை இறந்தவரின் உடலை நாங்கள் அடக்கம் செய்யப் போவ தில்லை” என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்\nஇந்நிலையில் பொதுப் பாதையில் தாழ்த்தப் பட்டவரின் உடலை எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டிய மாவட்ட நிர்வாகம், தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கையை நிறைவேற்றாததோடு மட்டுமின்றி, உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் அதை செயல்படுத்தாமல் ஆதிக்க ஜாதியினருக்கு ஆதரவாக, போராடிய தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதலும் நடத்தியுள்ளனர்.\nஏற்கனவே இதய நோயாளியாய் இருந்த, இறந்த செல்ல முத்துவின் மருமகள் மல்லிகாவையும், பேத்தி ஜெகதாம்பாளையும் அடித்ததோடு காலில் போட்டு மிதித்ததால், நாகை மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, நிலைமை மோசமாக இருந்ததால் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nதாக்கியதோடு நில்லாமல் ஒட்டு மொத்த தாழ்த்தப்பட்ட மக்களையும் அடித்து ஐந்து காவல்துறை வண்டிகளில் ஏற்றி காவல் நிலையத்துக்குக் கொண்டுசெல்ல, தடுக்கப்பட்ட ��ஞ்சாயத்து சாலையில் சென்ற காவல்துறை வண்டிகளையே ஆதிக்க ஜாதியினர் கல்வீசித் தாக்கியுமுள்ளனர்.\nஇதற்கிடையில் இறந்தவரின் உடலை காவல்துறையினரே எடுத்துச் சென்று, உயர்நீதி மன்ற ஆணைக்கு முரணாக, வயல், வாய்க்கால், வரப்புவழியாகவே எடுத்துச் சென்று அடக்கம் செய்துள்ளார்கள்\nகாவல்துறையின் கொலைவெறித் தாக்கு தலில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், பலர் காயமுற்று மயிலாடுதுறை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுமுள்ளனர்.\nதாழ்த்தப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கையைக் கூட நிறைவேற்ற கையாலாகாத நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகத்தின் அரசு பயங்கரவாதம் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது ஆகும்.\nதாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்குவதில் தமிழக அரசு இயந்திரம் ஆதிக்க ஜாதிகளுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது; இதில் ஆளும் கட்சி, ஆண்ட கட்சி இரண்டுமே ஒரே மனநிலையுடன் தான் செயல்படுகின்றன தாமிரபரணி, மாஞ்சோலை படுகொலை, பரமக்குடி துப்பாக்கிச் சூடு போன்றவற்றின் தொடர்ச்சியாக இன்று நாகை மாவட்டத்தில் காவல்துறையினரின் அரசு பயங்கரவாதம் என, தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்குவதில் தொடர்ந்து ஆதிக்க மனப்பான்மையுடனே செயல்படுகின்றது.\nதாழ்த்தப்பட்ட மக்களுக்காக இயக்கங்கள், கட்சிகள் களத்தில் இறங்கி போராடினால் அவர்கள் மீது குண்டர் சட்டம், தேசியப் பாதுகாப்பு சட்டம் போன்ற கருப்புச் சட்டங்களை ஏவி அவர்களை ஒடுக்குகிறது; ஆதிக்க ஜாதியினருக்கோ ஏவல் பணியாற்றுகின்றன அரசு நிர்வாகமும் காவல்துறையும்.\nஇந்த நாடு விடுதலை பெற்று 70 ஆண்டுகள் ஆகப்போகிறது. இன்னமும் தாழ்த்தபட்ட மக்கள் தொடர்ந்து ஆதிக்க ஜாதி யினரால் வன்கொடுமைகளுக்கு ஆளாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். கிராமங்களில் இன்னும் இரட்டை குவளை முறை இருந்துதான் வருகிறது பொதுப் பாதையில் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்ல முடியவில்லை. பொது கோவில்களுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது\nஇந்த அவலங்களை ஜாதி ஒழிப்புக் களத்தில் வாழ்நாள் முழுதும் போராடிய பெரியார் பெயரைச் சொல்லி ஆட்சியில் அமர்ந்துள்ள அதிமுக, திமுக போன்றவை கைகட்டி வேடிக்கை பார்க்கின்றன என்பது தான் வேதனைக்குரிய செய்தி.\nஇளைஞர்கள் தீவிரவாத இயக்கங்களுக்குப் போகிறார்களே என்று அங்கலாய்க்கும் அரசுகளும், ஆளும் வர்க்கத்தினரும், தங்களின் சட்டவ���ரோத நடவடிக்கைகள்தாம் அவர்கள் ஆயுதப் போராட்டத்தை நோக்கித் தள்ளிவிடும் காரணிகள் என்பதை ஏனோ வசதியாக மறந்துவிடுகின்றனர்.\nவழுவூரில் நடந்த மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் ஆகியோரின் சட்டவிரோத அராஜகப் போக்கை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. உயர்நீதி மன்ற ஆணையைக்கூட மீறி செயல்பட்டோர் அனைவரையும் பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாட்டரசு உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வற்புறுத்துகிறது.\nநாகை மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக வும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தமிழ் அறியாதவர் என்பதால் அவருக்கு செய்திகளை எடுத்துச் செல்லும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொறுப்பில் உள்ளவரும், அரசு சாலையையே தடுத்து அராஜகம் செய்யும் அதே ஆதிக்க ஜாதிப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகிறார்கள்.\nஅந்தந்தப் பகுதியின் ஆதிக்க ஜாதிப் பிரிவுகளைச் சேர்ந்தோரை அந்த பகுதிகளில் அதிகாரிகளாக, குறிப்பாக காவல் துறை அதிகாரிகளாக நியமிக்கலாகாது என்று தொடர்ந்து எழுப்பிவரும் கோரிக்கையை மீண்டும் திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்துகிறது.\nஆனால், தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு உணர்வையும், நம்பிக்கையும் ஊட்டும்வண்ணம் அந்தந்தப் பகுதி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அதிகாரிகளை அந்தந்தப் பகுதிகளிலேயே பணியில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் தமிழக அரசை என்றும் வலியுறுத்துகிறோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000018412_/?add-to-cart=26889", "date_download": "2020-11-29T08:02:21Z", "digest": "sha1:FFA26PAO2NPIXZZEVT4Y3ZTAQRPUSAJL", "length": 3897, "nlines": 118, "source_domain": "dialforbooks.in", "title": "இண்டர்நெட் ஈமெயில் சிறப்பாகப் பயன்படுத்துவது எப்படி – Dial for Books", "raw_content": "\nHome / கல்வி / இண்டர்நெட் ஈமெயில் சிறப்பாகப் பயன்படுத்துவது எப்படி\nView cart “இண்டர்நெட் ஈமெயில் சிறப்பாகப் பயன்படுத்துவது ���ப்படி” has been added to your cart.\nஇண்டர்நெட் ஈமெயில் சிறப்பாகப் பயன்படுத்துவது எப்படி\nஇண்டர்நெட் ஈமெயில் சிறப்பாகப் பயன்படுத்துவது எப்படி quantity\nபாரி நிலையம் ₹ 55.00\nTN-TET தாள் II கணிதவியல் மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கு (Sakthi)\nப்ராடிஜி தமிழ் ₹ 30.00\nYou're viewing: இண்டர்நெட் ஈமெயில் சிறப்பாகப் பயன்படுத்துவது எப்படி ₹ 40.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/?cat=UG&Show=Show&page=3", "date_download": "2020-11-29T07:27:24Z", "digest": "sha1:WBIXDECSAR45UDFQL56WCXPB2VV6HZNI", "length": 17536, "nlines": 201, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "kalvimalar educational news|Colleges|Universities|Examination Results", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஉயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு ஒதுக்கீடு ரத்து\nபுதுடில்லி: அரசு மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்களுக்கு, உயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்புகளில், நடப்பு கல்வியாண்டில், 50 சதவீத இட ஒதுக்கீடு கிடையாது என, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....\nஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவக்கம்\nசென்னை: நிவர் புயலுக்கான அரசு விடுமுறை முடிந்துள்ள நிலையில், பள்ளி, கல்லுாரிகளில், ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவங்கின....\nஉலகின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி.,\nபுதுடில்லி: சர்வதேச அளவிலான, சிறந்த, 500 கல்வி நிறுவனங்களின் பட்டியலில், சென்னை ஐ.ஐ.டி., இடம்பிடித்துள்ளது. உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல, க்யூ.எஸ்., எனப்படும், குவாக்குவரேலி சிமண்ட்ஸ் என்ற சர்வதேச நிறுவனம், ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது....\nடிச., 2ல் கல்லுாரிகள் திறப்பு உயர்கல்வி அமைச்சர் உறுதி\nமருத்துவ கவுன்சிலிங் திட்டமிட்டபடி நடக்குமா\nமருத்துவ படிப்பில் ஒதுக்கீடு உத்தரவு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nமனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வழங்கும் உதவித்தொகை\nகோடைகால ஆராய்ச்சி உதவித்தொகை திட்டம்\nஎல்.ஐ.சி., வழங்கும் பொன்விழா ஸ்காலர்ஷிப்கள்\nஎஸ்.சி.,எஸ்.டி. கல்லூரி மாணவர்களுக்கு உதவித் தொகை\nஜூனியர் பெல்லோஷிப் / டாக்டர் பட்ட பெல்லோஷிப்\nபுதுச்சேரி எஸ்.சி.,/ எஸ்.டி., மாணவர்களுக்கான உதவித்தொகை\nஆஸ்திரேலியாவில் எம்.எட்., படிக்க உதவித்தொகை\nமுக்கிய வெளிநாட்டு பல்கலைகளின் உதவித்தொகை திட்டங்கள்\nபிஎச்.டி. மாணவர்களுக்கு உதவித் தொகை\nஇஸ்ரேலில் படிக்க கல்வி ஊக்கத்தொகை\nகுழந்தைகளின் ஸ்பெல்லிங் திறன் மேம்பட...\nஇடியட் பாக்ஸ் என பழிக்கப்படும் தொலைக்காட்சி\nகுழந்தை வளர்ப்பு - சவால் நிறைந்த தொடர்ச்சியான முயற்சி\nஉணவு உண்ணுதல் - குழந்தைகள் கற்க வேண்டிய பாடம்\nபள்ளிகளை தேர்வு செய்வதில் பெற்றோர்கள் எதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்\nமாறும் குழந்தைகளின் பழக்கவழக்கங்கள்: பெற்றோர்களே எச்சரிக்கை\nகுழந்தையின் கற்றல் திறன் குறித்து கவலையா\nஉங்கள் குழந்தை பள்ளிக்கு செல்ல தயங்குகிறதா\nகுழந்தைகளின் வருங்காலம் வசந்த காலமே\nநம்மைவிட திறன் பெற்றவர்களை நாம் குறையுள்ளவர்கள் என்கிறோம்: சிறப்பாசிரியர் ராமா ரமேஷ்\nஆப்லைன் முறையா - ஆன்லைன் முறையா\nஏ.ஐ.பி.எம்.டி - 2014 தேர்வு\nஜி.பி.ஏ.டி. தேர்வு குறித்து தெளிவு பெறுங்கள்\nபொறியியல் துறையில் சாதனை படைப்பதற்கு கேட் தேர்வு\nமுக்கிய வணிகப் பள்ளிகளில் சேர்வதற்கான ஏ.டி.எம்.ஏ., தேர்வு\nகேட் தேர்வு - சில புள்ளி விபரங்கள்\nசிமேட் - மேலாண்மை படிப்பிற்கான தேசிய பொது நுழைவுத்தேர்வு\nஇக்னோ பி.எட்., நுழைவுத் தேர்வு\nகால்நடை மருத்துவ நுழைவுத்தேர்வு அறிவிப்பு\nஎதற்காகவும் உங்களின் விருப்பத்தை விட்டுக்கொடுக்க வேண்டாம்\nகல்லூரி வாழ்க்கை என்னும் சொர்க்கத்தில்...\nஒரு மனிதன் சிறப்பாக சமூகமயமாவது என்றால் என்ன\n60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் என்ன படிக்கலாம்\nதேர்வை எப்படி எழுத வேண்டும்\nசில மாணவர்கள் இந்த ரகம்...\nஅழகான கையெழுத்தும் - அழகற்ற கையெழுத்தும்\nபொதுத்தேர்வு என்பது போர்க்களமல்ல, ஆனால் போர்க்களம் மாதிரி...\nஆன்லைன் வீடியோ மீட்டிங் பாதுகாப்பானதா\nசெமஸ்டர் தேர்வு நடத்துவது தான் நல்லது\nTNPSC GROUP II A - மாதிரி வினா விடை\nவங்கி தேர்வு - மாதிரி வினா விடை\n12 மற்றும் 10 ஆம் வகுப்பு மாதிரி\nபோட்டித் தேர்வுகள் எழுதி வேலைக்குச் செல்ல விரும்புவோருக்கான ஆங்கிலத் திறன்களை எப்படி வளர்த்துக் கொள்ளலாம் இவை வேலை பெற அவசியம் தேவையா\nபட்டப்படிப்பு படித்து முடிக்கவுள்ள நான் கால் சென்டர்களில் பணியாற்ற விரும்புகிறேன். இவற்றைப் பற்றிக் கூறவும்.\nஏ.ஐ.எம்.எஸ். நடத்தும் எம்.பி.ஏ.,வுக்கான பொது நுழைவுத் தேர்வு மேட் அடுத்ததாக எப்போது நடத்தப்படும்\nடிப்ளமோ இன் சிவில் இன்ஜினியரிங் முடித்துள்ளேன். ஆர்க்கிடெக்சர் மற்றும் இன்டீரியர் டிசைனிங் துறையில் மிகுந்த ஆர்வமுடையவன். பி.ஆர்க்., படிக்கலாமா\nதமிழ் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறேன். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழ் ஆசிரியர் பணி வாய்ப்பு இருப்பதாகக் கேள்விப் படுகிறேன். இது பற்றி தகவல் தரவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=128&cat=12&q=DMU", "date_download": "2020-11-29T07:47:23Z", "digest": "sha1:HQ54FUPJDD7WTCLITD3IG6K7623P5WTA", "length": 10570, "nlines": 156, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்களில் தொலைநிலைக்கல்வி\nகுரு நானக் தேவ் பல்கலைக்கழகம் | Kalvimalar - News\nகுரு நானக் தேவ் பல்கலைக்கழகம்\nகுரு நானக் தேவ் பல்கலைக்கழகம் 24, நவம்பர் 1969 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் 500௦௦ ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.\n2010-2011ம் ஆண்டு முதல் குரு நானக் தேவ் தொலைநிலை கல்வியானது தொடங்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் இளநிலை, முதுநிலை, டிப்ளமோ படிப்புகளை வழங்கி வருகிறது.\nமுதுநிலை டிப்ளமோ டிரஸ் டிசைனிங் அண்ட்\nமுதுநிலை டிப்ளமோ கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்\nபல்கலைக்கழகங்களில் தொலைநிலைக்கல்வி முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nசமூகவியல் படிப்பு படிப்பதால் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்குமா\nமீன்பிடி கப்பல் பயிற்சி எங்கு பெறலாம்\nவிளையாட்டு பயிற்சியாளராக உருவாக விரும்புகிறேன். இதற்கான படிப்புகள் எங்கு நடத்தப்படுகின்றன\nசி.ஏ.,வுக்கு சமமாகக் கருதப்படும் சி.எஸ்., என்னும் கம்பெனி செகரடரி படிப்பு பற்றி சொல்லுங்கள்.\nதற்போது பி.எஸ்சி., இறுதியாண்டு படிக்கிறேன். நேரடி முறையில் பி.எட்., படிக்க விரும்புகிறேன். சேரலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-11-29T09:14:33Z", "digest": "sha1:2WMCALCR464PNE32YQMLXQMUC2SU3PV7", "length": 11896, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவாலங்காடு (திருவள்ளூர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருவாலங்காடு என்ற ஊருடன் குழப்பிக் கொள்ளாதீர்.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதிருவாலங்காடு (Thiruvalangadu) இந்தியாவின், தமிழ் நாடு மாநிலத்துக்கு உட்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது. இது திருத்தணி வட்டத்துக்கு உட்பட்ட திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது[4][5]\nஇது திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதிக்கும், திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nஅம்பத்தூர் · திருவள்ளூர் · பொன்னேரி · திருத்தணி\nகும்மிடிப்பூண்டி வட்டம் · திருவள்ளூர் வட்டம் · பொன்னேரி வட்டம் · பூந்தமல்லி வட்டம் · திருத்தணி வட்டம் · பள்ளிப்பட்டு வட்டம் · ஊத்துக்கோட்டை வட்டம் ·\nதிருவள்ளூர் · திருத்தணி · பூந்தமல்லி · திருவேற்காடு\nமீஞ்சூர் · செங்குன்றம் · பொன்னேரி · திருநின்றவூர் · ஊத்துக்கோட்டை · கும்மிடிப்பூண்டி · பள்ளிப்பட்டு · பொதட்டூர்பேட்டை · திருமழிசை*நரவாரிக்குப்பம்\nதிருத்தணி · பள்ளிப்பட்டு · வில்லிவாக்கம் · புழல் · சோழவரம் · மீஞ்சூர் · கும்மிடிப்பூண்டி · எல்லப்புரம் · பூண்டி · திருவள்ளூர் · பூந்தமல்லி · கடம்பத்தூர் · திருவாலஙகாடு · ஆர்.கே. பேட்டை\nதிருவள்ளூர் · அரக்கோணம் · வட சென்னை · ஸ்ரீபெரும்புதூர் ·\nகும்மிடிப்பூண்டி · பொன்னேரி · திருத்தணி · திருவள்ளூர் · பூந்தமல்லி · ஆவடி · மதுரவாயல் · அம்பத்தூர் · மாதவரம் · திருவொற்றியூர்\nதிருவேற்காடு கருமாரி அம்மன் கோயில் · பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் · திருத்தணி முருகன் கோயில் · திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில் · காரிய சித்தி கணபதி கோயில் · இராமநாத ஈசுவரன் கோவில் · திருக்கண்டலம் சிவாநந்தீஸ்வரர் கோயில் · திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயில் · திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில் · திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில் · பூண்டி ஊன்றீஸ்வரர் கோயில் · பொன்னேரி அகத்தீஸ்வரர் திருக்கோயில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சனவரி 2015, 12:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/tax-saving-fixed-deposits-for-senior-citizens-interest-rates-above-7-percent-020312.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-11-29T07:55:54Z", "digest": "sha1:HSZQCXR7FTG7ZDM4IJZ6JDWHGFZO5HS3", "length": 24904, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மூத்த குடிமக்களுக்கான சூப்பர் FD திட்டங்கள்! வட்டி எவ்வளவு தெரியுமா? | tax-saving fixed deposits for Senior citizens interest rates above 7 percent - Tamil Goodreturns", "raw_content": "\n» மூத்த குடிமக்களுக்கான சூப்பர் FD திட்டங்கள்\nமூத்த குடிமக்களுக்கான சூப்பர் FD திட்டங்கள்\nமுதலீட்டை இருமடங்காக மாற்றும் அரசின் KVP..\n14 min ago ஜோ பிடன் வெற்றியால் சீன பொருளாதாரத்திற்கு ரிஸ்க்.. இந்தியாவுக்கு லாபம்..\n39 min ago முதலீட்டை இருமடங்காக மாற்றும் அரசின் கிசான் விகாஸ் பத்திர திட்டம்.. இணைவது எப்படி..\n1 hr ago ருச்சி சோயா நிறுவனத்தில் பாபா ராம்தேவ் சகோதரருக்கு உயர் பதவி.. சம்பளம் எவ்வளவு தெரியுமா..\n1 hr ago இந்தியாவுக்கு இனி நல்ல காலம் தான்.. மோசமான காலம் முடிந்து விட்டது.. Q4ல் 2.5% வளர்ச்சி காணலாம்..\nNews தடுப்பூசியே வந்தாலும் முககவசம் நம்மை விட்டு ஒரு போதும் போகாது.. ஐசிஎம்ஆர் தலைவர் பேச்சு\n இவரும் மாலத்தீவுலதான் இருக்காராம்.. கையில் ஒயின் கிளாஸுடன் பிரபல நடிகை\nSports சேஸிங்ல தோனி பதட்டப்பட்டதா சரித்திரமே இல்ல... அவர் மாதிரி ஒரு வீரர்தான் இந்தியாவுக்கு தேவை -ஹோல்டிங்\nAutomobiles பிஎம்டபிள்யூ சொகுசு காரில் குப்பை அள்ளிய உரிமையாளர்.. காரணம் என்னனு தெரியுமா\nLifestyle கார்த்திகைத் தீபம் எதனால், எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n வருமான வரியில் இருந்து கழிவு பெற வேண்டுமா அதோடு நல்ல வட்டி வருமானமும் ஈட்ட வேண்டுமா அதோடு நல்ல வட்டி வருமானமும் ஈட்ட வேண்டுமா உங்களுக்கும் இருக்கவே இருக்கிறது பிரிவு 80 சி. இந்த சட்டப் பிரிவின் கீழ் வருமான வரி சலுகைகளை வழங்கும் பல சேமிப்புத் திட்டங்கள் இருக்கின்றன.\nஅந்த திட்டங்களில், வரி சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட் (FD) திட்டங்களும் ஒன்று. வரி சேமிப்பு FD திட்டங்களின் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாக இருக்கும்.\nமூத்த குடிமக்கள் தங்களின் வருமானத்துக்கும் பெரும்பாலும், வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை நம்பி இருப்பார்கள். ஆனால் தற்போது இந்திய வங்கிகள், தங்களின் ஃபிக்ஸ்ட் டெபாசிட் திட்டங்களுக்கு நல்ல வட்டி விகிதங்களைக் கொடுக்க முடியாத சூழலில் இருக்கிறார்கள்.\n7 %-க்கு மேல் வட்டி\nதற்போது, வீழ்ச்சியடைந்து வரும் வட்டி விகிதங்களுக்கு மத்தியில், அவர்கள் தங்கள் சேமிப்பை ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு, வரி சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்து 7 %-க்கு மேல் வட்டி வருமானத்தை ஈட்ட முடியும். மேலும் இந்த வரி சேமிப்பு டெபாசிட்களில் முதலீடு செய்து ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை, வருமான வரியில் இருந்து விலக்கு கோரலாம்.\nஈக்விட்டி முதலீடுகள், பங்குச் சந்தை முதலீடுகளை ஒப்பிடும் போது, வங்கிகளில் இருக்கும் வரி சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் குறைந்த ரிஸ்க் கொண்டவைகளே அதோடு 5 லட்சம் ரூபாய் வரையான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு, அரசு கேரண்டி வேறு இருக்கிறது. எனவே, மூத்த குடிமக்கள் தைரியமாக, நல்ல வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். சரி இந்த வரி சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு என்ன வட்டி கிடைக்கின்றன.\nபொதுவாக வட்டி விகிதம் என்ன\nபொதுவாக, ஐந்து ஆண்டு வரி சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 5.3 - 5.5 சதவிகிதம் வட்டி கொடுக்கிறார்கள். மூத்த குடிமக்கள் டெபாசிட் செய்தால் கூடுதலாக 0.5 % வட்டி கிடைக்கலாம். ஆனால் நாம் காணப் போகும் மூத்த குடிமக்களுக்கான வரி சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் 7.00 - 7.25 சதவிகிதம் வரை வட்டி கொடுக்கிறார்கள்.\nஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் பட்டியல் 1\n1. ஐடிஎஃப்சி ஃபர்ஸ்���் பேங்க் டேக்ஸ் சேவிங் ஃபிக்ஸட் டெபாசிட் (மூத்த குடிமக்களுக்கானது) 7.25%\n2. யெஸ் பேங்க் டேக்ஸ் சேவிங் ஃபிக்ஸட் டெபாசிட் (மூத்த குடிமக்களுக்கானது) 7.25%\n3. இண்டஸ் இண்ட் பேங்க் பேங்க் டேக்ஸ் சேவிங் ஃபிக்ஸட் டெபாசிட் (மூத்த குடிமக்களுக்கானது) 7.25%.\nஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் பட்டியல் 2\n4. ஆர்பிஎல் வங்கி டேக்ஸ் சேவிங் ஃபிக்ஸட் டெபாசிட் (மூத்த குடிமக்களுக்கானது) 7.25%\n5. ஏ யூ ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் டேக்ஸ் சேவிங்ஸ் ஃபிக்ஸட் டெபாசிட் (மூத்த குடிமக்களுக்கானது) 7.00% வட்டி கொடுக்கிறார்கள். மூத்த குடிமக்கள் இந்த திட்டங்களைப் பயன்படுத்தி அதிக வட்டி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஉங்கள் ஓய்வுகாலத்தினை சுகமாக கழிக்க.. வருமானம் ஈட்ட 5 சிறந்த வழிகள் இதோ..\nஐசிஐசிஐ வங்கியின் பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம்.. உங்களுக்கு பொருந்துமா பாருங்க..\nபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் குறைப்பு.. ஹெச்டிஎஃப்சி அறிவிப்பு..\nஇந்தியாவின் முன்னணி வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள்\nஇந்தியாவின் டாப் தனியார் வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு என்ன வட்டி கொடுக்கிறார்கள்\n ஒரு வருட FD-க்கு SBI-யில் 4.9 % தான் வட்டி\n8.4% வட்டியா.. பிக்ஸட் டெபாசிட்டுக்கு இவ்வளவா.. எந்த நிறுவனத்தில் எவ்வளவு.. விவரம் என்ன..\nSBI ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் தொடங்கி வீட்டுக் கடனுக்கு வசூலிக்கும் வட்டி விகிதங்கள் வரை\nஎஸ்பிஐ கொடுத்த சர்பிரைஸ்.. மூத்த குடிமக்களுக்கு சூப்பரான விஷயம்.. கூட FD- வட்டி குறைப்பும் உண்டு\nஐசிஐசிஐ வங்கியில் எவ்வளவு வட்டி.. பொதுமக்களுக்கு எவ்வளவு.. மூத்த குடி மக்களுக்கு என்ன சலுகை..\nசூப்பரான வட்டி.. ரிஸ்க் இல்லா பிக்ஸட் டெபாசிட்.. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி.. எது சிறந்தது\nஅம்சமான வட்டி கொடுக்கும் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் FD திட்டங்கள்\nவரலாற்று உச்சத்தில் இருந்து சென்செக்ஸ் வீழ்ச்சி.. தடுமாறும் நிஃப்டி..\nபிரிட்டனை மிரட்டும் பொருளாதார மந்தநிலை இப்போ இந்தியாவையும் மிரட்டுகிறது..\n32,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு.. அதிர்ந்துபோன ஊழியர்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/today-world-corona-status-august-31/", "date_download": "2020-11-29T07:11:50Z", "digest": "sha1:XNSEWA7BCIY2C3275M54LZAQTZHL6RFD", "length": 5184, "nlines": 97, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இன்றைய உலக கொரோனா நிலவரம்: | Chennai Today News", "raw_content": "\nஇன்றைய உலக கொரோனா நிலவரம்:\nஇன்றைய உலக கொரோனா நிலவரம்:\nபலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பரபரப்பு\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை: 2,53,77,704\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை: 850,149\nஅமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை: 6,173,236\nஅமெரிக்காவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை: 187,224\nபிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை: 3,862,311\nபிரேசிலில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை: 120,896\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை: 3,619,169\nஇந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை: 64,617\nமாஸ்க் அணியாத பயணிகளுக்கு அனுமதி இல்லை:\nஉலக கொரோனா பாதிப்பு இவ்வளவா\nஇந்தியா வந்தது கொரோனா தடுப்பூசி: மக்களின் பயன்பாட்டிற்கு எப்போது\nஅமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் குழுவில் இரண்டு இந்தியர்கள்: முதல்வர் வாழ்த்து\nபிரதமர் மோடியை சந்தித்த அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் நீக்கம்: டிரம்ப் அதிரடி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/news/apps/truecaller-will-now-display-the-reason-for-incoming-calls-here-how-to-use-it-77356.html", "date_download": "2020-11-29T08:33:05Z", "digest": "sha1:CYAY2WJGO6VTP4PPSXBMHGVNGIPN6XB6", "length": 11808, "nlines": 155, "source_domain": "www.digit.in", "title": "TRUECALLER இப்பொழுது சொல்லும் யார் என்ன காரணத்துக்கு கால் பண்ணுறாங்க. - Truecaller will now display the reason for incoming calls: Here’s how to use it | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nTRUECALLER இப்பொழுது சொல்லும் யார் என்ன காரணத்துக்கு கால் பண்ணுறாங்க.\nஎழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 23 Oct 2020\nட்ரூகாலர் அதன் காலர் ஐடி பயன்பாட்டிற்குள் அழைப்பு காரண அம்சத்தையும் சேர்த்தது\nபுதிய அப்டேட்டுடன், யார் ஏன் அவர்களை அழைக்கிறார்கள் என்பதை அழைப்பதற்கு முன்பு பயனர்களுக்கு Truecaller தெரிவிக்கும்\nTRUECALLER இப்பொழுது சொல்லும் யார் என்ன காரணத்துக்கு கால் பண்ணுறாங்க.\nட்ரூகாலர் அதன் காலர் ஐடி பயன்பாட்டிற்குள் அழைப்பு காரண அம்சத்தையும் சேர்த்தது, இதனால் பயனர்கள் ஏன் அழைக்கப்படுகிறார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். புதிய அம்சத்தைப் பற்றி பல கருத்துச் செய்திகள் வருவதாக ட்ரூகாலர் கூறுகிறார். அண்ட்ராய்டு பயனர்களுக்காக க்ளோபல் கால் அம்சம் வெளியிடப்படுகிறது, மேலும் iOS பயனர்கள் இந்த அம்சத்தைப் பெறத் தொடங்குவது எப்போது என்பது தெளிவாகத் தெரியவில்லை.\nபுதிய அப்டேட்டுடன், யார் ஏன் அவர்களை அழைக்கிறார்கள் என்பதை அழைப்பதற்கு முன்பு பயனர்களுக்கு Truecaller தெரிவிக்கும், மேலும் இது இன்கம்மிங் கால் எவ்வளவு முக்கியமானது என்பதை பயனர்களுக்குத் தெரிவிக்கும். ட்ரூகாலர் தனது வலைப்பதிவு இடுகையில் எழுதினார், \"முதலில் நாங்கள் யார் என்று பரிந்துரைத்தோம், இப்போது ஏன் சொல்லுவோம்\n2021 ஆம் ஆண்டில், கால் ரீஜன் செயல்பாட்டு ட்ரூகாலரில் முன்னுரிமை வாடிக்கையாளர்கள் பெறத் தொடங்குவார்கள் என்றும் சரிபார்க்கப்பட்ட வணிகங்கள் வாடிக்கையாளர்களை எளிதில் சென்றடைய முடியும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.\nTRUECALLER CALL REASON எப்படி பயன்படுத்துவது \nஇன்கம்மிங் எந்த காலிலும் காலிர்க்கான காரணத்தை அறிய ட்ரூகாலர் இப்போது உங்களை அனுமதிக்கும், இதனால் பயனர்கள் அழைப்பு தனிப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக செய்யப்படுகிறதா என்பதை பயனர்கள் அறிந்து கொள்வார்கள். புதிய அம்சம் Android பயனர்களுக்காக TrueColor இன் 11.30 பதிப்பில் அறிமுகப்படுத்தப்படும். ஐஓஎஸ் பயனர்கள் எப்போது கால் ரிஜன் அம்சத்தைப் பெறத் தொடங்குவார்கள் என்பது இன்னும் தெரியவில்லை.\nகாலர்களுக்கு கால் செய்வதற்க்கு முன் மூன்று கஸ்டம் ரீஜன் வழங்கப்படும். இது தவிர, பயன்பாட்டில் காலர்கள் ஒவ்வொரு அழைப்பிலும் புதிய பகுதியைச் சேர்க்கலாம். தற்போது பயனர்கள் கஸ்டம் ரீஜன் மட்டுமே சேர்க்க மு���ியும், மேலும் புதிய காரணத்தை எழுதலாம்.\nCall Reason அம்சம் Why பகுதி தீர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் TrueCaller பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் மற்றும் Android பயனர்கள் இதை மட்டுமே பயன்படுத்த முடியும்.\nஎஸ்எம்எஸ் ஷெட்யூல் மற்றும் எஸ்எம்எஸ் ட்ரான்ஸ்லேட் ஆகிய இரண்டு புதிய அம்சங்களையும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. செய்திகளை அமைப்பதற்கு முன் ரீமைண்டர் அமைக்கவும், ட்ரான்ஸ்லேட் அம்ச பயன்பாட்டிலேயே செய்திகளை விரைவாக மொழிபெயர்க்கவும் ட்ரான்ஸ்லேட் அம்சம் பயனர்களை அனுமதிக்கிறது.\nATM அல்லது E- பேங்கிங், Fraud இங்கே புகார் கொடுக்கலாம்.\nஆன்லைனில் பணம் செலுத்துபவரா நீங்கள் அரசாங்கத்தின் எச்சரிக்கை.\nஇந்திய அரசு மேலும் 43 சீனா செயலிகளை தடை செய்துள்ளது, இதில் ALIEXPRESS அடங்கும்\nGoogle இந்த ஆப்க்கு இனி காசு கொடுக்கணும், எந்த, எந்த ஆப் நீங்களும் தெரிஞ்சிக்கோங்க.\nஅதிரடி டிஸ்கவுண்ட்க்கு TATA SKY BINGE+ SET-TOP BOX இப்பொழுது வெறும் RS 2,799 யில் கிடைக்கும்.\nஸ்மார்ட்போனின் பிலாஷில் இருந்து செக் செய்யலாம் ஹார்ட் பீட் ரேட்.\nXiaomi Mi Notebook 14 யின் குறைந்த விலை மாடல் அறிமுகம்.\nஸ்மார்ட்ஃபோன்களில் தானாகவே பதிவான UIDAI நம்பரை நீக்குவது எப்படி\nஇந்தியாவின் இந்த 7 போன்களில் MIUI 12 அப்டேட், உங்க போனில் இருக்க இந்த அப்டேட் \nகூகுள் பிளே ஸ்டோரில் கொடிய ஆப், ஒரு தவறு மற்றும் பேங்க் அக்கவுண்ட் காலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2426841", "date_download": "2020-11-29T07:19:26Z", "digest": "sha1:KR7OYUAGXPWT4R5YVCZNDX7TIWXMTKMJ", "length": 17617, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒழுகும் பள்ளி கட்டடம்| Dinamalar", "raw_content": "\nஉலகத்தின் கவனத்தை ஈர்க்கும் இந்திய கலாசாரம்: பிரதமர் ...\nஇன்று தீபம் ஏற்றுங்கள்: பரிசு வெல்லுங்கள் 1\nஅடக்கி வாசிக்கும் பா.ஜ., பஞ்சாபில் வெற்றி கிட்டுமா\nகாஷ்மீர் எல்லையில் பாக்., டுரோன்: விரட்டியடித்த ... 3\n2வது ஒரு நாள் போட்டி: ஆஸி., பேட்டிங் 1\nஇந்தியாவில் கொரோனா டிஸ்சார்ஜ் 88 லட்சமாக உயர்வு\n‛ரெட் அலர்ட்': தமிழகத்தில் டிச.,2ல் அதி கனமழை பெய்யும் 1\n'சமூக சேவைகளில், அன்னை தெரசாவை கூட, உங்களின் மக்கள் ... 16\n12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்\nடிரம்ப் தேர்தல் வழக்கு தள்ளுபடி உச்ச நீதிமன்றத்தை ... 2\nஅன்னுார்:ஒழுகும் பள்ளி கட்டடத்தால் மாணவர்கள் தவிக்கின்றனர். காரே கவுண்டன்பாளையம் ஊராட்சியை சேர்ந்த ந���்லிசெட்டிபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 30 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளி கட்டடத்தின் மேற்கூரை ஓடுகளால் ஆனது. சில ஓடுகள் உடைந்து பள்ளிக்குள் மழை நீர் ஒழுகுகிறது. மேலும் சுவர்களில் நீர் இறங்கி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஅன்னுார்:ஒழுகும் பள்ளி கட்டடத்தால் மாணவர்கள் தவிக்கின்றனர். காரே கவுண்டன்பாளையம் ஊராட்சியை சேர்ந்த நல்லிசெட்டிபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது.\nஇப்பள்ளியில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 30 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளி கட்டடத்தின் மேற்கூரை ஓடுகளால் ஆனது. சில ஓடுகள் உடைந்து பள்ளிக்குள் மழை நீர் ஒழுகுகிறது. மேலும் சுவர்களில் நீர் இறங்கி சுவர்கள் பலவீனமாக உள்ளன.\nஇதுகுறித்து, நல்லிசெட்டிபாளையம் காலனி இளைஞர் மன்றம் சார்பில், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வட்டார கல்வி அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை என மன்ற நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.'மழை தொடர்ந்து பெய்து வருகிறது. விபரீதம் நடக்கும் முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகுழாய் உடைந்து வீணாகும் குடிநீர் நடவடிக்கை எடுக்குமா நகராட்சி\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுழாய் உடைந்து வீணாகும் குடிநீர் நடவடிக்கை எடுக்குமா நகராட்சி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2020/sep/03/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88-3458565.html", "date_download": "2020-11-29T06:47:41Z", "digest": "sha1:77WEKWGJEDZUO4MKYMLHT2BGWIZBSE2P", "length": 7406, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நீா்மட்டம்: கிருஷ்ணராஜசாகா் அணை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nமொத்த உயரம்: 124.80 அடி\nபுதன்கிழமை நீா்மட்டம்: 123.30 அடி\nஅணைக்கு நீா்வரத்து: 6,778 கனஅடி\nவெளியேற்றப்படும் நீா்: 5,309 கனஅடி\nமொத்த உயரம்: 2,284 அடி (கடல்மட்ட அளவு)\nபுதன்கிழமை நீா்மட்டம்: 2283.87 அடி\nஅணைக்கு நீா்வரத்து: 1,957 கனஅடி\nவெளியேற்றப்படும் நீா்: 1,500 கனஅடி\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-29T08:17:59Z", "digest": "sha1:NZZ66UCMBYJMHNRI6OMXZNCHGLRBGIJC", "length": 22240, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெற்றோர் News in Tamil - பெற்றோர் Latest news on maalaimalar.com", "raw_content": "\nகுழந்தை வளர்ப்பு என்பது கம்ப சூத்திரம் அல்ல\nகுழந்தை வளர்ப்பு என்பது கம்ப சூத்திரம் அல்ல\nஅம்மாவாக அப்பாவாகக் குழந்தைகளுடன் உடன் இருந்து பழகி, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பொறுமையாக பதில் சொல்லி தப்பித்தவறி நமக்குத் தெரிந்த ஒன்றிரண்டு நல்ல விஷயங்களை சிம்பிளாக சொல்லிக்கொடுத்து சுதந்திரமாக வளர்த்தால் போதும்.\nகுழந்தைகள் அறிவுத்திறனில் ஜொலிக்க என்ன காரணம்\nகுழந்தைகளின் பெற்றோர் உயர் கல்வி பெற்றவராக இருந்தால், அவர்களது மொழியாற்றல், உரையாடல் திறன் போன்றவை சிறப்பாக இருக்கும். அவைகளையும் குழந்தைகள் ஆழ்ந்து கவனித்து, அறிதல் திறனை மேம்படுத்த பயன்படுத்தும்.\nபூப்படைதல் : சிறுமிகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியவை\nபத்து வயதுகளிலே சிறுமிகள் பூப்படையும் காலகட்டம் உருவாகியிருக்கிறது. அ���்த வயதிலே அவர்களுக்கு வயதுக்கு வருவதை பற்றி எப்படி சொல்லிக்கொடுப்பது, எதை சொல்லிக்கொடுப்பது என்ற கேள்விகள் பெரும்பாலான தாய்மார்களுக்கு ஏற்படுகிறது.\nபெற்றோரோடு தூங்கவிரும்பும் பிள்ளைகளுக்கு ஆளுமைத்திறன் குறையும்\nஅம்மாவுடனே தூங்கவிரும்பும் பிள்ளைகளுக்கு ஆளுமைத்திறன் குறைந்திருப்பதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவர்கள் எல்லா விஷயத்திலும் ‘அம்மா பிள்ளை’யாகவே இருந்து இளம்வயதுக்கே உரிய தங்கள் முடிவெடுக்கும் ஆற்றலை இழந்து விடுவார்கள்.\nகுழந்தைகள் பொய் சொல்லாமல் இருக்க என்னென்ன செய்யலாம்\nகுழந்தைகள் செய்யும் சில விஷயங்கள் பெற்றோர்களுக்கு கவலை மற்றும் மன உலைச்சலை தரும். அதில் ஒன்று பொய் சொல்வது. குழந்தைகள் பொய் சொல்லாமல் இருக்க என்னென்ன செய்யலாம் என்பது பற்றி காண்போம்.\nகுட்டி தேவதைகளுக்குள் குட்டிச் சாத்தான்கள்\nஅம்மா-மகள் உறவு உலகத்திலே மிக அழகானது; அற்புதமானது. அந்த உறவை மேம்படுத்தும் பொறுப்பு அம்மாக்களிடம்தான் இருக்கிறது. அதை அம்மாக்கள் கவனமாக கையாள வேண்டியது அவசியம்.\nகுழந்தைகளை எப்படி வளர்ப்பது... அப்பாக்களே இப்போதே தயாராகிவிடுங்கள்...\nஅப்பாக்கள் குழந்தைகளை பராமரிக்க தயாராகவே இருந்தாலும், குழந்தைகள் முதலில் அம்மாவை பிரியவும், அப்பாக்களின் பராமரிப்பை ஏற்றுக்கொள்ளவும் தயங்கத்தான் செய்கின்றன.\nஅடம்பிடிக்கும் குழந்தைகளை நல்வழிப்படுத்தும் வழிமுறைகள்\nகுழந்தைகள் வளரும்போது அவர்களின் குணாதிசயங்களும் மாறுபட தொடங்கும். பொறுமையாகவும், அக்கறையுடனும் செயல்பட்டு குழந்தைகளை நல்வழிப்படுத்தும் வழிமுறைகள்:\nகுடும்ப உறவுகள் இல்லாமல் தவிக்கும் குழந்தைகள்\nதற்போது தனிக்குடித்தனம் பெருகி விட்ட சூழ்நிலையில் குழந்தைகள் தங்கள் மகிழ்ச்சியையும், துக்கத்தையும் பகிர்ந்து கொள்ள உறவுகள் இல்லாமல் தவிக்கின்றனர்.\nபெற்றோர் செயல்களில் இருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ளும் விஷயங்கள்\nஒவ்வொரு குழந்தையும் வளர்க்கப்படும் போதே அது பல விஷயங்களைக் கற்றுக் கொள்கிறது. உதாரணமாகக் குழந்தைகள் கற்றுக் கொள்ளும் சில முக்கியமான நடைமுறைகள் குறித்து இங்கே கவனிக்கலாம்.\nகுழந்தைகள் மொபைல், டிவி எதை பார்ப்பது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்\nகுழந்தைகள் மொபைலை ஒரே இடத்தில் உட்கார்ந்து ���ார்ப்பதுபோல, டிவியையும் பார்ப்பார்கள். அதனால் உடல்பருமன் போன்ற சிக்கல்கள் வருவதற்கான சூழல் இருக்கிறது.\nஉங்கள் குழந்தையின் முன் இந்த விஷயங்களை எக்காரணம் கொண்டும் செய்யாதீங்க...\nஒவ்வொரு விஷயத்திலும் பெற்றோரின் பாதிப்பு இயல்பாக குழந்தைகளிடம் ஒட்டிக்கொள்ளவே செய்யும். உங்கள் குழந்தையின் முன் செய்யக்கூடாத சில விஷயங்கள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nபெற்றோரின் வழிகாட்டுதல் குழந்தைகளின் தனித்திறனை வளர்க்க உதவும்\nகுழந்தைகள் வளரும்போது... குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பெற்றோர் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். பெற்றோரின் சரியான வழிகாட்டுதல்தான் குழந்தைகளின் தனித்திறனை வளர்க்க உதவும்.\n11+ வயதுள்ள குழந்தையிடம் செல்போன் கொடுக்கும் போது இந்த விஷயங்களை மறக்காதீங்க...\n11 + வயதுள்ள உங்கள் குழந்தையிடம் செல்போன் கொடுக்கும்போது சில விஷயங்களில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அவற்றில் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.\nகுழந்தைகளை நாயுடன் விளையாட அனுமதிக்காதீங்க.. ஏன் தெரியுமா\nநாய்கள் அன்பானவைதான். இருப்பினும் அவற்றால் ஆபத்து ஏற்படாத வகையில் கவனமாக இருங்கள். எவ்வளவு பழக்கமுள்ள நாயாக இருந்தாலும், குழந்தைகளை அதனுடன் விளையாட அனுமதிக்காதீர்கள்.\nஉங்கள் குழந்தை தவறு செய்தால் கண்டிப்பதற்கு பதில் இப்படி செய்யலாம்\nகுழந்தைகளிடம் பெற்றோர்கள் எப்பொழுதும் அதிகாரம் செய்வதையும், மிரட்டுவதையும் கண்டிப்பதையும் விட்டு விட்டு இப்படி செய்வதால் நல்ல பலனை காணலாம்.\nபிள்ளைகள் - பெற்றோர் இடையே உறவை வலுப்படுத்திய கொரோனா\nகொரோனா வைரஸ் பீதியால் குழந்தைகள் வீட்டுக்குள் முடங்கும் சூழல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. குழந்தைகள் விரும்பும் விளையாட்டுகளுக்கு தினமும் சில மணி நேரத்தை பெற்றோர்கள் ஒதுக்க வேண்டும். இது உறவையும் வலுப்படுத்தும்.\nவிளையாட்டுகளில் ஈடுபடும் குழந்தைகள், தந்திரம் அற்ற புத்திசாலித்தனத்துடன் இருப்பார்கள். வன்முறை இல்லாத அதேவேளையில் துணிச்சலாக செயல்படுவதற்கு பயப்படாதவர்களாக இருப்பார்கள்.\nசெப்டம்பர் 29, 2020 08:27\nகுழந்தைகள் பிஸ்கெட் சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்\nகுழந்தைகளுக்கு அந்த பிஸ்கெட் என்றால் உயிர், இந்த பிஸ்கெட் விரும்பி சாப்பிடுவார்கள் என்று க���றும் பெற்றோர்களே பிஸ்கெட் சாப்பிட்டால் குழந்தைகளுக்கு எந்தெந்த பிரச்சனைகள் வரும் என்று அறிந்து கொள்ளுங்கள்.\nசெப்டம்பர் 28, 2020 11:20\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மனஅழுத்தமும்... அதை அவர்கள் வெளிப்படுத்தும் விதமும்...\nபிஞ்சுகளின் உள்ளங்களிலும் கவலைகளும் துயரங்களும் இருக்கலாம். அதனை ஒவ்வொரு குழந்தைகளும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள்.\nசெப்டம்பர் 26, 2020 09:35\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nஎல்லா இடங்களிலும் பெயரை மாற்ற துடிக்கும் பாஜக -ஒவைசி கடும் தாக்கு\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது\nஜெர்மனியில் அடுத்த ஆண்டின் முதல் சில மாதங்கள் கொரோனா கட்டுப்பாடுகள் நீடிக்கும்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - ஜோ பைடனின் வெற்றிக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு தள்ளுபடி\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/23787", "date_download": "2020-11-29T08:10:10Z", "digest": "sha1:PHYIKPZU4IIQGYJDDTNBBQ5DUWQK5PAN", "length": 6797, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "நாட்டில் தீவிரமாகப் பரவும் கொரோனா..பிரதமர் மஹிந்த நாட்டு மக்களிடம் விடுக்கும் வேண்டுகோள்.!! | Newlanka", "raw_content": "\nHome Sticker நாட்டில் தீவிரமாகப் பரவும் கொரோனா..பிரதமர் மஹிந்த நாட்டு மக்களிடம் விடுக்கும் வேண்டுகோள்.\nநாட்டில் தீவிரமாகப் பரவும் கொரோனா..பிரதமர் மஹிந்த நாட்டு மக்களிடம் விடுக்கும் வேண்டுகோள்.\nசுகாதார வழிமுறைகளை மக்கள் சரியான முறையில் பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமானது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.\nநாடு தொடர்பிலான கரிசனையுடன் ஒட்டுமொத்த மக்களும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.இதன்போது பிரதமர் மேலும் கருத்து வெளியிடும் போது; கொரோனாவை ஒழிக்கும் நடவடிக்கைகளுக்கு மக்களின் ஒத்துழைப்பு இன்றி எதனையும் செய்ய முடியாது.இந்த தருணத்தில் கட்சி, இன, மத பேதங்களைக் களைந்து கொரோனா ஒழிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மக்கள் சுகாதார வழிமுறைகளை கிரமமாக பின்பற்றினால் இந்த நோய்த் தொற்றுக்கு எதிராக வெற்றிகரமாக போராட முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.அத்துடன் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக படையினர், பொலிஸார், சுகாதாரத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும், மக்கள் அவர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றி செயற்பட வேண்டம் எனவும் அவர் கோரியுள்ளார்.\nPrevious articleகொரோனா தொற்று அபாயத்தால் யாழில் முடக்கப்பட்ட மற்றுமொரு கிராமம்..\nNext articleகொரோனா வைரஸ் பரவல் தொடர்பான தகவல்கள் மறைக்கப்படுகிறதா\nகொழும்பில் கோரத் தாண்டவமாடும் கொரோனா..இரண்டாவது அலையில் இதுவரை 8 798 கொரோனா நோயாளர்கள்.\nஅடுத்து வரும் 24 மணி நேரத்தில் வங்காள விரிகுடாவில் வரப் போகும் மாற்றம்.\nயாழ் மருதங்கேணி கொரோனா வைத்தியசாலைக்குப் பூட்டு அனைத்து நோயாளிகளும் கிளிநொச்சிக்கு மாற்றம்\nகொழும்பில் கோரத் தாண்டவமாடும் கொரோனா..இரண்டாவது அலையில் இதுவரை 8 798 கொரோனா நோயாளர்கள்.\nஅடுத்து வரும் 24 மணி நேரத்தில் வங்காள விரிகுடாவில் வரப் போகும் மாற்றம்.\nயாழ் மருதங்கேணி கொரோனா வைத்தியசாலைக்குப் பூட்டு அனைத்து நோயாளிகளும் கிளிநொச்சிக்கு மாற்றம்\nகொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தலில் இருந்து சில பகுதிகள் விடுவிப்பு..\nதங்க நகைகளை கொள்வனவு செய்யக் காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தரும் தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/christmas", "date_download": "2020-11-29T06:51:55Z", "digest": "sha1:63I6PS4ECQCNYP4VR34PHYIQW7YW27UG", "length": 8865, "nlines": 204, "source_domain": "www.ourmyliddy.com", "title": "நமது மயிலிட்டி - Christmas", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nநத்தார் வாழ்த்து 2018 - கருணாநிதி குடும்பத்தினர்\nகருணாநிதி குடும்பத்தினரின் கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள்.\nநத்தார் வாழ்த்து 2016 - மயிலிட்டி மக்கள் ஒன்றியம் - பிரித்தானியா\nமயிலிட்டி மக்கள் ஒன்றியம் - பிரித்தானியா\nநத்தார் வாழ்த்து 2016 - கருணாநிதி குடும்பத்தினர்\nநத்தார் வாழ்த்து 2015- கருணாநிதி குடும்பத்தினர்\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nநமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-11-29T08:25:58Z", "digest": "sha1:DLVXE7P7XON5JKMJBJ3CJEKIZU26BPEI", "length": 12189, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "சரிவு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபணமதிப்பிழப்பில் தொடங்கியதுதான் இந்திய பொருளாதார சரிவு: ப.சிதம்பரம் கடும் விமர்சனம்\nசென்னை: இந்திய பொருளாதார சரிவு என்பது கொரோனா லாக்டவுனால் ஏற்பட்டது அல்ல; பணமதிப்பிழப்பில் தொடங்கியது என்று முன்னாள் மத்திய அமைச்சர்…\nகோவையில் ரேஷன் அரிசி சாப்பிடுவோர் அதிகரிப்பால், அரிசிக் கடைகளில் விற்பனை கடும் சரிவு\nகோவை: பொதுமுடக்கக் காலத்தில் ரேஷன் அரிசி சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் அரிசிக் கடைகளில் விற்பனை கடுமையாகச் சரிந்திருக்கிறது. இதனால் அரிசி…\n2021 நிதியாண்டில் ஜிடிபியில் 45% சரிவு ஏற்படலாம்… கோல்டுமேன் அறிக்கையில் தகவல்….\nடெல்லி: 2021 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 45% சரிவு ஏற்படலாம் என்று கோல்டுமேன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில்…\nகொரோனா எதிரொலி: பங்குச் சந்தைகள் சரிவு\nமும்பை: கொரோனா பாதிப்பு எதிரொலியாக பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிந்து வருவதால் கடந்த மாதம் 20ம் தேதியில் தொடங்கி, இந்த மாதம்…\nஇன்றும் சரிவுடன் தொடங்கிய இந்தியப் பங்குச் சந்தை\nமும்பை தொடர்ந்து கடும் பாதிப்பை அடைந்து வரும் இந்தியப் பங்குச் சந்தை இன்றும் கடும் சரிவுடன் தொடங்கி உள்ளது கொரோனா வைரஸ் பாதிப்பால்…\nகொரோனா வைரஸ் : சீனாவின் ஏற்றுமதியில் 17.2% மற்றும் இறக்குமதியில் 4% சரிவு\nபீஜிங் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரண்மாக சீனாவில் ஏற்றும்தி 17.2% மற்றும் இறக்குமதி 4% சரிந்துள்ளது. வர்த்தக உலகில் சீனா…\n : ஒரு விவசாயியின் கதறல்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nபல்லடம் செல்வராஜ் (Palladam Selvaraj) அவர்களின் முகநூல் பதிவு: எங்கள் ஊர் பல்லடத்தில் தக்காளி பயிரிடுவோர் அதிகம். தக்காளி பறிக்க…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nவடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்தார்\n8 mins ago ரேவ்ஸ்ரீ\nபுயல் இன்னும் முடியவில்லை; இன்னும் இரண்டு காலநிலை மாற்றம் காத்திருக்கிறது: வானிலை ஆய்வு மையம்\n18 mins ago ரேவ்ஸ்ரீ\nகீழ் நீதிமன்��ங்களில் நினைத்தது நடக்கவில்லை – உச்சநீதிமன்றத்தை நாடும் டொனால்ட் டிரம்ப்\n50 ஓவர்களில் ஆஸ்திரேலியா 389/4 – முதல் 5 பேட்ஸ்மென்கள் பிரமாதம்\nமுதல் டி-20 போட்டியில் தென்னாப்பிரிக்காவை 5 விக்கெட்டுகளில் வென்ற இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/125651/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-29T07:05:52Z", "digest": "sha1:M5SN3MCJOSK55R2UYVPKVQVTC5H4PG7P", "length": 7990, "nlines": 72, "source_domain": "www.polimernews.com", "title": "ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியினர் 14 நாள்கள் தனிமைப் படுத்தப்படுவர் - பிசிசிஐ தலைவர் கங்குலி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது\nவேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகள் - பிர...\nடிசம்பர் 1, 2 ஆகிய நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வ...\nநண்பனை கொன்று சடலத்துடன் தங்கிய சைக்கோ இளைஞன்..\nடிசம்பர் 1, 2 தேதிகளில் கேரளாவில் பலத்த மழை பெய்யும் - இந...\nநாட்டில் மிதிவண்டி கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும் - குட...\nஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியினர் 14 நாள்கள் தனிமைப் படுத்தப்படுவர் - பிசிசிஐ தலைவர் கங்குலி\nஆஸ்திரேலியாவுக்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் விளையாட செல்லும் விராட் கோலி உள்ளிட்ட இந்திய அணியினர் அங்கு 14 நாள்கள் தனிமைபடுத்தப்படுவர் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.\nஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் தற்போது இந்திய அணியினர் விளையாடுகின்றனர். இந்நிலையில் கங்குலி அளித்துள்ள பேட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி அடுத்த மாதம் பயணிக்கவுள்ளதாகவும், ஆஸ்திரேலியாவில் இந்திய அணியினர் தங்கியிருக்கையில் வெளிநபர்களோடு எந்தத் தொடர்பும் இல்லாமல் தனித்து இருக்க வலுவான ஏற்பாடுகளை செய்வது குறித்து அந்நாட்டு கிரிக்கெட் சங்கத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.\nஇந்திய அணியினருடன் குடும்பத்தினர் தங்கியிருக்க ஏற்பாடுகள் செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாகவு���் கங்குலி குறிப்பிட்டார்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்-இந்திய அணி வீரர்களுக்கு அபராதம்\nமறைந்த கால்பந்தாட்ட நாயகன் மாரடோனாவுக்கு ரசிகர்கள் அஞ்சலி\nநூற்றாண்டின் ஒப்பில்லா கால்பந்தாட்ட வீரன் - டியாகோ மரடோனா\nசென்னையில் அனைவரும் பாதுகாப்பாக இருப்பார்கள் என நம்புகிறேன் - டேவிட் வார்னர் பதிவு\nதோனியின் இடத்தை யாராலும் தொடக்கூட முடியாது. தோனிக்கு கபில்தேவ் புகழாரம்.\nஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் ரஷ்ய வீரர் மெத்வதேவ்\nஏடிபி டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்று...ஜோகோவிச், ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி\nஉலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது இந்தியா\nINDvsAUS 24 மணி நேரத்தில் விற்று தீர்ந்த மொத்த டிக்கெட்டுகள்.. போட்டிகளை காண ஆவலுடன் ரசிகர்கள்\nநண்பனை கொன்று சடலத்துடன் தங்கிய சைக்கோ இளைஞன்.. ஒரே பாணியில் 3 கொலைகள்\nகார்லோன் மோசடி : சிக்கிய கார் பந்தய வீரர்\nவேடந்தாங்கல் ஏரியின் நீர்வழிபாதை அடைப்பு.. சமூக விரோதிகள்...\nசெல்போன் திருடனை விரட்டிச் சென்று பிடித்த, காவல் உதவி ஆய்...\nஊருக்குள் பேருந்து வரலன்னா சில அடிகள் விழத்தான் செய்யும்....\nவங்கிகளில் லோன் மோசடி... தலைமறைவு கும்பல் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2015/11/hey-thannaanae.html", "date_download": "2020-11-29T08:00:47Z", "digest": "sha1:5YNN3VSSJEAY6YQSIGN5BOX24IL5CPDP", "length": 9953, "nlines": 282, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Hey Thannaanae Thaamarapoo-Periyannaa", "raw_content": "\nகுழு : பச்சோலை கீத்துக்குள்ளே\nமாமனுக்கு செய்யும் சீரும் செலவு வந்திருச்சு\nபெ : ஹே தன்னானானே தாமரைப்பூ மாமா\nஹே தாமரை பூத்திருச்சே மாமா\nஆ : ஹே தன்னானானே தாமரைப்பூ புள்ளே\nஹே தாமரை பூத்திடுச்சு புள்ளே\nஆ : கொட்டுற பனியிலே நானும் உனக்கு\nஉன் வெட்டுற விழியிலே ஊத்துற நெருப்புல\nபெ : உனக்கும் எனக்கும் மனசு இப்ப\nஒழிவும் மறவா பேசி சிரிச்சு\nஆ : கையில அணைக்கிற போது நீ\nபெ : ஆத்துல குளிக்கிற போது நீ\nஆ : உன் இடுப்பு சேல நழுவ\nநான் எடுத்து எடுத்து தழுவ\nபெ : ஹே தன்னானானே தாமரைப்பூ மாமா\nஆ : ஹே தாமரை பூத்திருச்சே புள்ளே\nபெ : தினமும் என்னை துரத்துதய்யா உங்க பெருமூச்சு\nஅத்திபூத்த மாயம் போல மாமா உன் பேச்சு\nஆ : கண்ணே உனக்கு மின்மினி புடிச்சு\nவிடியிற வரைக்கும் மடி���ில சாய்ஞ்சு\nபெ : மாமன் தரனும் சீரு\nரெண்டு மாங்கா செட்டு தோடு\nஆ : நீ சிரிக்கிற தங்கத் தேரு\nஉன் தேவை என்னக் கூறு\nபெ : விடலைப் புள்ள நானும்\nஒரு விவரம் கேட்க வேணும்\nஆ : ஹே தன்னானானே தாமரைப்பூ புள்ளே\nபெ : ஹே தாமரை பூத்திருச்சே மாமா\nஹ வருவேனே மேளம் கொட்டி\nபெ : ஹே தன்னானானே தாமரைப்பூ மாமா\nஹே தாமரை பூத்திருச்சே புள்ளே\nபடம் : பெரியண்ணா (1999)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaadallyrics.com/2020/10/lesa-parakkuthu.html", "date_download": "2020-11-29T08:19:39Z", "digest": "sha1:7ZOYX6AJYNRVCARGO5NWPEBR6PARGPDR", "length": 8428, "nlines": 177, "source_domain": "www.tamilpaadallyrics.com", "title": "Lesa Parakkuthu Song Lyrics in Tamil - லேசா பறக்குது", "raw_content": "\nகாதல் பிறக்கின்ற பருவம் பருவம் மௌனம்\nநிமிடம் கால்கள் தொடர்கின்ற நடனம் நடனம்\nலேசா பறக்குது மனசு மனசு\nலேசா நழுவுது கொலுசு கொலுசு\nசுண்டெலி வலையில நெல்ல போல்\nஉந்தன் நெனப்ப எனக்குள்ள சேக்குற\nஅல்லிப்பூ குளத்துல கல்ல போல்\nஉந்தன் கண் விழி தாக்கிட சுத்தி சுத்தி நின்ன\nகருச்சா குருவிக்கும் மயக்கம் மயக்கம்\nகனவுல தினமும் மிதக்கும் மிதக்கும்\nகாதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்\nசிறகால் வானத்தை இடிக்கும் இடிக்கும்\nலேசா பறக்குது மனசு மனசு\nலேசா நழுவுது கொலுசு கொலுசு\nதத்தி தத்தி போகும் பச்ச புள்ள போல\nபொத்தி வெச்சுத்தானே மனசு இருந்ததே\nதிருவிழா கூட்டத்தில் தொலையுறேன் சுகமா\nதொண்ட குழி தாண்டி வார்த்தை வரவில்ல\nஎன்னென்னவோ பேச உதடு நெனச்சது\nபார்வைய பார்த்ததும் எதமா பதறுது\nராத்திரி பகலாதான் நெஞ்சுல ராட்டினம் சுத்துதடி\nபூட்டுன வீட்டுல தான் புதுசா பட்டாம் பூச்சி\nகருச்சா குருவிக்கும் மயக்கம் மயக்கம்\nகனவுல தினமும் மிதக்கும் மிதக்கும்\nகாதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்\nசிறகால் வானத்தை இடிக்கும் இடிக்கும்\nலேசா பறக்குது மனசு மனசு ஏதோ\nபூவா விரியுற உலகம் உலகம் தரிசா\nஒத்த மரம் போலே செத்து கெடந்தேனே\nஉன்ன பார்த்த பின்னே உசுரு பொழச்சது\nசொந்தமா கிடைப்பியா சாமிய கேப்பேன்\nரெட்டை ஜட போட்டு துள்ளி திரிஞ்சேனே\nஉன்ன பார்த்த பின்னே வெட்கம் புரிஞ்சதே\nஉனக்கு தான் உனக்கு தான்\nபூமியில் பிறந்தேன் காவடி சுமப்பது போல்\nகனவுல நீ வருவ அதனால் கண்ணு தூங்கலடி\nகருச்சா குருவிக்கும் மயக்கம் மயக்கம்\nகனவுல தினமும் மிதக்கும் மிதக்கும்\nகாதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்\nசிறகால் வ���னத்தை இடிக்கும் இடிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/20086", "date_download": "2020-11-29T06:40:19Z", "digest": "sha1:4CTTAC6U5NAGJL3Q4Z5KVI2GE37CS2SX", "length": 8293, "nlines": 68, "source_domain": "www.themainnews.com", "title": "அனைவருக்கும் ஒரே எதிரி, கொரோனா.. S.P.வேலுமணி - The Main News", "raw_content": "\n.. மக்கள் மன்ற செயலாளர்களுடன் நவ.30ல் ரஜினி ஆலோசனை\nதியேட்டரில்தான் மாஸ்டர் படம்.. படக்குழு அறிக்கையால் ரசிகர்கள் உற்சாகம்..\nகொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்த பிரதமர் மோடி\nவிவசாயிகள் ஹீரோ நவ்தீப் மீது கொலை முயற்சி வழக்கு.. காரணம் என்ன தெரியுமா\nநிவர் பாதிப்பு; புதுச்சேரிக்கு ரூ.100 கோடி வேணும்.. மோடிக்கு நாராயணசாமி கடிதம்\nஅனைவருக்கும் ஒரே எதிரி, கொரோனா.. S.P.வேலுமணி\nமாண்புமிகு தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் திரு. S.P.வேலுமணி அவர்களின் வேண்டுகோள்:\nஇது ஒரு முக்கியமான தருணம். இதுவரை நாம் எடுத்துள்ள முயற்சிகள் வெற்றி பெற வேண்டுமெனில், இனிவரும் நாட்களில் நாம் எவ்வளவு கவனமாக, விழிப்புணர்வாக இருக்கப் போகிறோம் என்பது மிகவும் முக்கியமாகும்.\nஅரசை குறை கூறுவது, தோய்த்தொற்றை பற்றிய அச்சத்தை உண்டு பண்ணுவது, மக்களின் மன உறுதியை குலைப்பது, முன்களப்பணியாளர்களை அவமதிப்பது போன்ற செயல்கள் நம் தலையில் நாமே மண்ணை அள்ளிப் போடுவது போன்றதாகும்.\nமக்களின் மேல் அக்கறை உள்ளவர்கள், அரசியல் நண்பர்கள், தலைவர்கள், கலைஞர்கள், பத்திரிக்கையாளர்கள், வணிகத் தலைவர்கள், முதலாளிகள், பிரபலங்கள், சமூக மன்றங்கள் என அனைவருக்கும், இதை ஒரு வேண்டுகோளாக, அன்புக் கட்டளையாக விடுக்கிறேன்.\nஉங்களைப் பின்பற்றும் தொண்டர்கள், உறுப்பினர்கள், ரசிகர்கள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும், கண்டிப்பாக முகக்கவசம் அணிவதின் அவசியத்தையும், அணியாதவரிடமிருந்து விலகி இருக்க வேண்டிய எச்சரிக்கை உணர்வையும், மேலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.\nமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களது தலைமையிலான அரசு, மக்களின் பாதுகாப்பிற்காக அல்லும் பகலும் அரும்பாடுபட்டு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.\nஅரசின் முயற்சிகள் நம் நன்மைக்காவே என்று உணர்ந்து பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பையும், த��்களைச் சுற்றி இருப்பவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வண்ணம் நடந்து கொள்ள வேண்டும்.\nமுழுவதுமாக வெல்ல முகக்கவசம் அணிவோம்\nமுகக்கவசம் அணியாதவரிடமிருந்து விலகி இருப்போம்\nஎன்கிற உறுதியை அனைவரும் எடுப்போம், பாதுகாப்பாக, ஆரோக்கியமாக வாழ்வோம்.\nகொரோனா என்கிற கொடிய நோய்த்தொற்று\n← தேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கு வரும் 27-ம் தேதி தேர்வு; 13-ம் தேதி முதல் ஹால் டிக்கெட்…\nஉ.பியில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற வழக்கு… பிரபல ரவுடி விகாஸ் துபே கைது →\n.. மக்கள் மன்ற செயலாளர்களுடன் நவ.30ல் ரஜினி ஆலோசனை\nதியேட்டரில்தான் மாஸ்டர் படம்.. படக்குழு அறிக்கையால் ரசிகர்கள் உற்சாகம்..\nகொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்த பிரதமர் மோடி\nவிவசாயிகள் ஹீரோ நவ்தீப் மீது கொலை முயற்சி வழக்கு.. காரணம் என்ன தெரியுமா\nநிவர் பாதிப்பு; புதுச்சேரிக்கு ரூ.100 கோடி வேணும்.. மோடிக்கு நாராயணசாமி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/?cat=UG&Show=Show&page=4", "date_download": "2020-11-29T07:14:42Z", "digest": "sha1:7PQISKR7766SSHO3OM2FKG5SKOLWY4IR", "length": 17502, "nlines": 201, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "kalvimalar educational news|Colleges|Universities|Examination Results", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஉயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு ஒதுக்கீடு ரத்து\nபுதுடில்லி: அரசு மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்களுக்கு, உயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்புகளில், நடப்பு கல்வியாண்டில், 50 சதவீத இட ஒதுக்கீடு கிடையாது என, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....\nஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவக்கம்\nசென்னை: நிவர் புயலுக்கான அரசு விடுமுறை முடிந்துள்ள நிலையில், பள்ளி, கல்லுாரிகளில், ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவங்கின....\nஉலகின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி.,\nபுதுடில்லி: சர்வதேச அளவிலான, சிறந்த, 500 கல்வி நிறுவனங்களின் பட்டியலில், சென்னை ஐ.ஐ.டி., இடம்பிடித்துள்ளது. உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல, க்யூ.எஸ்., எனப்படும், குவாக்குவரேலி சிமண்ட்ஸ் என்ற சர்வதேச நிறுவனம், ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது....\nடிச., 2ல் கல்லுாரிகள் திறப்பு உயர்கல்வி அமைச்சர் உறுதி\nமருத்துவ கவுன்சிலிங் திட்டமிட்டபடி நடக்குமா\nமருத்துவ படிப்பில் ஒதுக்கீடு உத்தரவு அதிகாரிகளுக��கு எதிராக வழக்கு\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅனைத்திந்திய பெங்காலி இலக்கிய கருத்தரங்கு உதவித்தொகை\nஅறிவியல் படிப்புகளில் உதவித் தொகை\nசிறந்த மதிப்பெண்கள் பெறும் இந்திய மாணவர்களுக்கான உதவித்தொகை\nஆஸ்திரிய அரசின் கல்வி உதவித் தொகை\nஇந்தியன் ஆயில் ஸ்போர்ட்ஸ் உதவித்தொகை\nஜப்பான் அரசின் கல்வி உதவித் தொகை\nகுழந்தைகளின் ஸ்பெல்லிங் திறன் மேம்பட...\nஇடியட் பாக்ஸ் என பழிக்கப்படும் தொலைக்காட்சி\nகுழந்தை வளர்ப்பு - சவால் நிறைந்த தொடர்ச்சியான முயற்சி\nஉணவு உண்ணுதல் - குழந்தைகள் கற்க வேண்டிய பாடம்\nபள்ளிகளை தேர்வு செய்வதில் பெற்றோர்கள் எதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்\nமாறும் குழந்தைகளின் பழக்கவழக்கங்கள்: பெற்றோர்களே எச்சரிக்கை\nகுழந்தையின் கற்றல் திறன் குறித்து கவலையா\nஉங்கள் குழந்தை பள்ளிக்கு செல்ல தயங்குகிறதா\nகுழந்தைகளின் வருங்காலம் வசந்த காலமே\nநம்மைவிட திறன் பெற்றவர்களை நாம் குறையுள்ளவர்கள் என்கிறோம்: சிறப்பாசிரியர் ராமா ரமேஷ்\nஆப்லைன் முறையா - ஆன்லைன் முறையா\nஏ.ஐ.பி.எம்.டி - 2014 தேர்வு\nஜி.பி.ஏ.டி. தேர்வு குறித்து தெளிவு பெறுங்கள்\nபொறியியல் துறையில் சாதனை படைப்பதற்கு கேட் தேர்வு\nமுக்கிய வணிகப் பள்ளிகளில் சேர்வதற்கான ஏ.டி.எம்.ஏ., தேர்வு\nகேட் தேர்வு - சில புள்ளி விபரங்கள்\nசிமேட் - மேலாண்மை படிப்பிற்கான தேசிய பொது நுழைவுத்தேர்வு\nஇக்னோ பி.எட்., நுழைவுத் தேர்வு\nகால்நடை மருத்துவ நுழைவுத்தேர்வு அறிவிப்பு\nஎதற்காகவும் உங்களின் விருப்பத்தை விட்டுக்கொடுக்க வேண்டாம்\nகல்லூரி வாழ்க்கை என்னும் சொர்க்கத்தில்...\nஒரு மனிதன் சிறப்பாக சமூகமயமாவது என்றால் என்ன\n60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் என்ன படிக்கலாம்\nதேர்வை எப்படி எழுத வேண்டும்\nசில மாணவர்கள் இந்த ரகம்...\nஅழகான கையெழுத்தும் - அழகற்ற கையெழுத்தும்\nபொதுத்தேர்வு என்பது போர்க்களமல்ல, ஆனால் போர்க்களம் மாதிரி...\nஆன்லைன் வீடியோ மீட்டிங் பாதுகாப்பானதா\nசெமஸ்டர் தேர்வு நடத்துவது தான் நல்லது\nTNPSC GROUP II A - மாதிரி வினா விடை\nவங்கி தேர்வு - மாதிரி வினா விடை\n12 மற்றும் 10 ஆம் வகுப்பு மாதிரி\nஒரே படிப்பிற்கு வெவ்வேறான பாடத்திட்டங்களை பல்கலைகள் கொண்டுள்ளனவா\nஅடிப்படையில் நல்லதொரு வேலை பெற பட்டப்படிப்பு படிக்கும் நான் கம்ப்யூட்டர் தொடர்பாக என்ன படிக்கலாம்\nஏ.எப்.எம்.எஸ்., எனப்படும் ராணுவ மருத்துவக் கல்லூரியின் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான தேர்வில் என்ன பகுதிகள் இடம் பெறுகின்றன\nஎனது பெயர் அப்துல் அலி. சோசியாலஜி, சோசியோ கல்சுரல் ஆன்த்ரபாலஜி மற்றும் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் ஆகியவற்றில் எதை எனது முதுநிலைப் பட்டப்படிப்பில் தேர்வுசெய்து படிப்பது என்ற பெரும் குழப்பத்தில் உள்ளேன். எனது விருப்பம் என்னவெனில், பணம் சம்பாதிக்கும் அதே நேரத்தில், தனிப்பட்ட முறையில் திருப்தியாகவும், சமூகத்திற்கும் பயனுள்ள வகையில் எனது பணி இருக்க வேண்டுமென்பதே எனது விருப்பம். எனவே, இதுதொடர்பான ஆலோசனை தேவை.\nஸ்பெஷல் கிளாஸ் அப்ரென்டிசஸ் தேர்வு பற்றிக் கூறுங்கள்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-metros-sugarbox-movie-streaming-app-lets-you-watch-movies-from-today-while-commute-172745/", "date_download": "2020-11-29T08:40:38Z", "digest": "sha1:7HAM5GKCVAWOTFYXFJ4IZJWZDRSWDKDI", "length": 9611, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பாப்கார்னும் சமோசாவும் தான் மிஸ்ஸிங்- ஆனா மெட்ரோவில் இனி தினமும் படம் பார்க்கலாம்!", "raw_content": "\nபாப்கார்னும் சமோசாவும் தான் மிஸ்ஸிங்- ஆனா மெட்ரோவில் இனி தினமும் படம் பார்க்கலாம்\nChennai Metro : ஆங்கிலம், தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை காண முடியும்\nChennai Metro’s SugarBox movie streaming app : சென்னை மத்திய ரயில் நிலையத்தில் இருந்து பரங்கி மலை மெட்ரோ வழியாக விமான நிலையத்திற்கு செல்லும் மெட்ரோவில் புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது மெட்ரோ நிர்வாகம். ”சுகர்பாக்ஸ்” எனப்படும் செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது மெட்ரோ. இந்த செயலியை (APP) டவுன்லோடு செய்து கொண்டால் பயணிகள் தங்களின் விருப்பம் போல், இந்த செயலியில் படங்களை பார்த்துக் கொள்ளலாம்.\nமெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் கிடைக்கும் க்ளோஸ்ட் லூப் வை-ஃபையை கொண்டு வாடிக்கையாளார்கள் படங்களையும் இசையையும் ரசிக்க முடியும். மற்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் ஆப்களைப் போலவே இந்த செயலியும் பஃப்பர் ஆகாமல் படங்களை திரையிடும்.\nமேலும் படிக்க : சிங்காரச் சென்னை : வட இந்தியர்களின் சொர்க்க பூமி சௌகார்பேட்டையின் புகைப்படத் தொகுப்பு\nஇதில் பயணிகளுக்கு இருக்கும் சிக்கல் என்னவென்றால் இந்த வைஃபை கனெக்சனை வைத்து ஆன்லைனில் ஃப்ரௌசிங்க் செய்ய முடியாது. இந்த வைஃபை செட்-அப் முழுக்க முழுக்க சுகர்பாக்ஸ் ஆப்பிற்கானது மட்டும் தான். தற்போது பரங்கிமலை வழியாக செல்லும் மெட்ரோ லைனில் மட்டுமே இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nவிரைவில் வண்ணாரப்பேட்டை – விமானநிலையம் மார்க்கத்தில் செல்லும் மெட்ரோக்களிலும் இந்த சேவை அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆங்கிலம், தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் இந்த ஆப் மூலம் பார்த்துக் கொள்ளலாம்.\nஇந்த வைஃபையின் வேகம் குறித்து மெட்ரோ அதிகாரிகள் கூறிய போது ”ஒரு நிமிடத்தில் ஒரு படத்தினையே மொத்தமாக டவுன் லோடு செய்துவிட இயலும். அவ்வளவு வேகமாக இந்த வைஃபைகள் இயங்கும். வாடிக்கையாளர்கள் இந்த ஆப்பில் படத்தினையும் டவுன்லோடு செய்து கொள்ளலாம்” என்றார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\n”குழந்தை பிறந்த பிறகு” – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அனுஷ்கா சர்மா\nகேரளாவில் ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய ஐந்து பாதிரியார்கள்\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்ட��� குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-12-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-11-29T07:51:52Z", "digest": "sha1:IRTG4IFVFP5K64G6N6UHWLV36IS5MWKC", "length": 2626, "nlines": 39, "source_domain": "tnpscwinners.com", "title": "சமசீர் கல்வி 12 ஆம் வகுப்பு பாட புத்தகம் சிவபெருமான் » TNPSC Winners", "raw_content": "\nசமசீர் கல்வி 12 ஆம் வகுப்பு பாட புத்தகம் சிவபெருமான்\nசுந்தரர் தேவாரம் பன்னிருதிருமுறை வைப்பில் ஏழாந் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.\nசுந்தரர் திருமுனைப்பாடி நாட்டில் பிறந்தவர்.\nபெற்றோர் = சடையனார், இசை ஞானியார்.\nஇவர் திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட நரசிங்க முனையரையர் என்ற சிற்றரசர் மகன்மை கொண்டு வளர்க்கப்பட்டார்.\nசிவபெருமான் இவரைத் தம் தோழராகத் கொண்டமையால் “தம்பிரான் தோழர்” என அழைக்கப்பட்டார்.\nஇவர் எழுதிய திருதொண்டதொகை என்னும் நூலையே முதனூலாக கொண்டு சேக்கிழார் எழுதிய திருத்தொண்டர் புராணம் எழுந்தது.\nகாமகோபன் – காமனைக் காய்ந்தவன்\nகண்ணுதல் – இலக்கணப் போலி\nபழ ஆவணம் – பண்புத்தொகை\nசொற்பதம் – ஒருபொருட் பன்மொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/07/blog-post_803.html", "date_download": "2020-11-29T06:43:41Z", "digest": "sha1:5X4YKSUQL4URYLCFT6KIIT45TDPVCK54", "length": 5417, "nlines": 46, "source_domain": "www.ceylonnews.media", "title": "கொரோனா வெற்றியுடன் மீண்டும் தேர்தலுக்குத் தயாராகும் ஜெசிந்தா!", "raw_content": "\nகொரோனா வெற்றியுடன் மீண்டும் தேர்தலுக்குத் தயாராகும் ஜெசிந்தா\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக நியூசிலாந்தின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அந்நாட்டு வர்த்தக நடவடிக்கைகளுக்கான மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் அதிக தொழில் வாய்ப்புகளுக்கான உறுதிமொழிகளுடன், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தனது பிரசாரங்களை ஆரம்பித்துள்ளார்.\nநியூசிலாந்தின் பொதுத் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 19ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் அவர் தனது பிரசார நடவடிக்கைகளை இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்துள்ளார்.\nஉலகெங்கும் பரவி பாரிய மனித அழிவுகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நியூசிலாந்தில் மிகத் துரிதமாக தடுத்து நிறுத்தப்பட்டமையினைத் தொடர்ந்து இந்த நூற்றாண்டின் பிரபலமான பிரதமராக ஜெசிந்தா ஆர்டன் கருதப்படுகிறார்.\nஇந்நிலையில், குறித்த விடயமானது எதிர்வரும் தேர்தலில் அவருக்கு சாதகமான தாக்கங்களை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக தனது தேர்தல் பரப்புரையின் போது கருத்து தெரிவித்த ஜெசிந்தா ஆர்டன், “எந்த விதமான கொரோனா தொற்றாளர்களும் பதிவில் இல்லை. குணப்படுத்துவதற்கான எவரும் பதிவில் இல்லை” என தெரிவித்துள்ளார்.\nமேலும், நியூசிலாந்தின் சிறிய வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகையானது இம்மாத இறுதிக்குள் மீள செலுத்தப்பட்டால் மேலதிக வட்டி செலுத்தத் தேவையில்லை எனும் நிலையில், குறித்த கால எல்லை இவ்வருட இறுதிவரை நீட்டிக்கப்படும் என அவர் மேலும் உத்தரவாதம் அளித்துள்ளார்.\nஅத்துடன், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் அடிப்படையில், சூழல் மற்றும் கட்டமைப்பு சார்ந்த பல தொழில்வாய்ப்புகள் உருவாக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/oviyam-4/", "date_download": "2020-11-29T08:20:14Z", "digest": "sha1:ZDNBKQY4MNKFU5APLH7MJWKUBOV3EVMX", "length": 37671, "nlines": 238, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Oviyam 4 | SMTamilNovels", "raw_content": "\nகருணாகரன் கழுத்து டையைச் சரிசெய்ய அவருக்குத் தேவையான பொருட்களை அந்தச் சின்ன சூட்கேஸில் அடுக்கிக் கொண்டிருந்தார் கற்பகம்.\n“கருணா…” மனைவியின் கொஞ்சற் குரலில் லேசாகத் திரும்பினார் கருணாகரன். இந்தக் குரலில் மனைவி குழைந்தால் ஏதோ பெரிதாகத் தன்னிடம் நடத்திக் கொள்ளத் திட்டம் போடுகிறாள் என்று அவருக்கு நன்றாகவே தெரியும்.\n“என்ன… குரல் ரொம்பத்தான் கொஞ்சுது கருணாக்கு என்ன வெச்சிருக்கே\n“உங்களுக்குக் குடுக்க எங்கிட்டச் சக்தி இருக்கா கருணா\n“இஞ்சப்பார்ரா… இது எப்போ இருந்து\n“கேலி பண்ணாதீங்க கருணா.” சிணுங்கினார் கற்பகம்.\n“சரி… என்ன விஷயம் சொல்லு.”\n“செழியனுக்கு ஒரு வர���் வந்திருக்கு…”\n சொல்லவே இல்லை. நமக்குத் தெரிஞ்சவங்களா கற்பகம்\n“ம்… அப்படிச் சொல்ல முடியாது… ஆனாத் தெரிஞ்ச மாதிரித்தான்.” மனைவியின் பதிலில் கருணாகரனின் நெற்றி சுருங்கியது.\n“சந்திரமோகன் அண்ணாக்குத் தெரிஞ்ச பொண்ணாம்.”\n“அப்படின்னா எனக்கும் கண்டிப்பாத் தெரிஞ்சிருக்குமேம்மா. பொண்ணு யாரு\n“அண்ணா ஹாஸ்பிடல்ல வர்க் பண்ணுதாம்.” தயங்கிய படியே பதில் சொன்னார் கற்பகம். உன் பதில் எனக்கு அத்தனை திருப்தியாக இல்லையே என்பது போன்று மாறியது கருணாகரனின் பாவம்.\n“தப்பா எதுவும் சொல்லிடாதீங்க கருணா. பொண்ணோட ஃபோட்டோ ஒன்னு அண்ணா அனுப்பி இருந்தாங்க. அவ்வளவு அழகா இருக்கா. ரொம்பப் பொறுப்பான, பொறுமையான பொண்ணாம். அப்பா பேங்க்ல வர்க் பண்ணுறாராம். ரொம்ப நல்ல குடும்பமாம்.” மனைவி மூச்சு விடாமல் பேசவும் கருணாகரன் தாடையைத் தடவிக் கொண்டார்.\n” கணவனின் கேள்வியில் கற்பகத்திற்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. லேசாகத் தடுமாறினார்.\n“கற்பகம்… உன்னைத்தான் கேக்குறேன். உனக்கு அந்தப் பொண்ணைப் பிடிச்சிருக்கா\n“ஃபோட்டோல தான் பார்த்திருக்கேன். ஒரு தரம் நேர்ல போய்ப் பார்க்கட்டுமா” மனைவி ஆவலாகக் கேட்கவும் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார் கருணாகரன். முகம் சிந்தனையைக் காட்டியது.\n“கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க கருணா. ஊர் உலகத்துல நடக்குற கூத்துகளைப் பார்க்கும் போது வயிறு கலங்குது. எனக்கு எம்புள்ளைங்க நிம்மதியா வாழணும். இந்த வீடு நிம்மதியா இருக்கணும். வரப்போறவ கொண்டுவந்து தான் இங்க நிறையப் போகுதா என்ன வீட்டை ரெண்டு பண்ணாத பொண்ணு வந்தாப் போதும். எனக்கு இந்த சாதி, அந்தஸ்துல எல்லாம் நம்பிக்கை இல்லை.”\n“இன்னைக்குக் காலையில தான் பேசினேன். ஷாக் ஆகிட்டான்.” கற்பகத்தின் முகத்தில் இப்போது கொள்ளைப் புன்னகை.\n“கொஞ்சம் டைம் குடுங்கம்மா, யோசிச்சுப் பதில் சொல்றேன்னு சொன்னான்.”\n“கருணா… நான் அந்தப் பொண்ணை ஹாஸ்பிடலுக்குப் போய்ப் பார்க்கட்டுமா\n“உனக்கு இவ்வளவு பிடிச்சிருக்குன்னா நான் என்னம்மா சொல்லப் போறேன். ஆனா யாருக்கும் இப்பவே வாக்குக் குடுக்க வேணாம். செழியனையும் ஃபோஸ் பண்ணக்கூடாது. நானும் குடும்பத்தைப் பத்திக் கொஞ்சம் விசாரிக்கிறேன் என்ன\n“ம்…” உற்சாகமாகத் தலையாட்டிய மனைவியின் கன்னத்தில் லேசாக முத்தமிட்டுவிட்டுக் ��ிளம்பினார் கருணாகரன். இரண்டு நாட்கள் டெல்லியில் வேலை இருந்ததால் பயணப்படுகிறார்.\nகணவரை ஏர்போர்ட் வரை அழைத்துச் சென்ற கற்பகம் அங்கிருந்த படியே சந்திரமோகனை அழைத்தார்.\n“அண்ணா… நான் அவர்கிட்டப் பேசிட்டேன். செழியனுக்கு ஓகேன்னா அவருக்கும் ஓகே தான் போல. நாம இன்னைக்கேப் பொண்ணைப் பார்க்கலாமாண்ணா” கற்பகத்தின் குரலில் அத்தனை மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சி சந்திரமோகனையும் தொற்றிக் கொண்டது.\n“நான் ஃபோன் பண்ணிக் கேட்டுட்டு உன்னைக் கூப்பிடுறேன் கற்பகம்.”\n“சரிண்ணா. தாமதப் படுத்தாதீங்க. நான் காத்துக்கிட்டு இருப்பேன்.”\nஇங்கே பேச்சு இப்படி இருக்க… அங்கே அருணை அமைதிப்படுத்த மாதவி தலையால் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தாள்.\nகாலேஜிற்குப் பக்கத்தில் இருந்த ஒரு ரெஸ்டாரன்ட்டிற்கு எல்லோரும் வந்திருந்தார்கள். அருணின் முகத்தில் அத்தனை ஆவேசம் தெரிந்தது.\n“ஆனாலும் அந்த மனுஷன் இவ்வளவு சுலபத்துல பின்வாங்குவார்னு நான் நினைச்சேப் பார்க்கலைக்கா\nஆச்சரியப்பட்ட முல்லையை முறைத்தான் அருண்.\n“தங்கை தான் பொறுக்கின்னு பார்த்தா அண்ணனும் பக்காப் பொறுக்கியா இருக்கான்.”\n“நீ சும்மா இரு மாதவி. உனக்கு ஒன்னும் தெரியாது.”\n“ஆமாடா… எனக்கு ஒன்னுமே தெரியாது. அந்த மனுஷன் எங்க ஹாஸ்பிடல்ல வர்க் பண்ணுற பெரிய சர்ஜன். அது தெரியுமா உனக்கு” மாதவி வெடித்த போது அங்கிருந்த அனைவருமே திகைத்துப் போனார்கள். அருண் உட்பட.\n“ஆமா காஞ்சனா… ரொம்ப நல்ல மாதிரி.”\n“அதுதான் உங்களைப் பார்த்ததும் ஆஃப் ஆகிட்டாரா” ஆனாலும் அந்தப் பதிலில் அருண் திருப்தியடையவில்லை. செழியன் சொன்ன வார்த்தைகள் அவன் காதுகளில் ஒலித்தபடியே இருந்தது.\n எதுக்குடா அந்தப் பொண்ணை அடிச்சே நீ அப்படி என்ன தான் அவ அக்காவைப் பத்தித் தப்பாப் பேசினா அப்படி என்ன தான் அவ அக்காவைப் பத்தித் தப்பாப் பேசினா” விஷால் சுவாரசியமாகக் கேட்கவும் அருணின் முகம் கடுகடுத்தது.\n“அதான் கேக்குறான் இல்லை… வாயைத் தொறந்து பதிலைச் சொல்லேன்.” மாதவி கோபத்தின் உச்சியில் இருந்தாள்.\n“பொண்ணா அவ… பேய்… இன்னொரு பொண்ணைப் பத்தி இப்படிப் பேசுறோமேன்னு ஒரு எண்ணம் வேணாம்” இப்போதும் அருண் குமுறினான்.\n“அப்படி என்னத்தை மச்சான் அவ சொல்லித் தொலைச்சா\n“அவ என்னதான் சொல்லி இருந்தாலும் இவன் கை நீட்டினது தப்பு விஷால��. அதை என்னால ஏத்துக்கவே முடியலை.”\n“ஆமா… நீ இப்படியே நியாயம் பேசிக்கிட்டு உக்காந்திரு. நீ நைட் ட்யூட்டி பார்த்து சம்பாதிக்குற பொண்ணாம். அந்தத் திமிர் புடிச்சவ சொல்லுறா என்னை என்ன பண்ணச் சொல்லுற என்னை என்ன பண்ணச் சொல்லுற” அருணிற்கு மூச்சு வாங்கியது.\n“இதுல நீ கோபப்பட என்னடா இருக்கு நான் நைட் ட்யூட்டி பார்க்கிறேன் தானே நான் நைட் ட்யூட்டி பார்க்கிறேன் தானே ஏன் அவ அண்ணா கூட நைட் ட்யூட்டி பார்க்குறார். இதுல தப்பாப் பேச என்னடா இருக்கு\n‌ அருணாவது வெறும் அறையோட விட்டான். இது மட்டும் எங்காதுல விழுந்திருந்தா அவ தலைமயிரை ஒன்னொன்னாப் பேத்திருப்பேன்.” இது காஞ்சனா.\n“ஆ… அப்படிச் சொல்லு காஞ்சனா. உனக்குக் கோபம் வருதில்லை அப்போ எனக்கு வராதா அவ வேணுமின்னேப் பேசினா. நான் வர்றது தெரிஞ்சுதான் பேசினா.” அருண் பற்களை நறநறவென்று கடித்தான்.\n“ஆமாண்டா… அவ கூடவே இன்னொருத்தி திரிவாளே. அவ தான் இவளுக்கு தகவல் சேகரிச்சுச் சொல்லி இருப்பா. இவளும் அவ இஷ்டத்துக்குப் பேசுறா. விடுவேனா நானு. அவ பல்லைப் பேத்திருக்கணும். தப்பிட்டா.”\n“சரி விடு அருண், கோபப்படாதே. நீயும் அவளைச் சும்மா சும்மாச் சீண்டியிருக்கக் கூடாது. கொஞ்சம் பெரிய இடத்துப் பொண்ணில்லையா அதான்… சீனியர்னும் பார்க்காம உன்னோட மோதிப் பாராக்குறா.”\n“என்ன பேசுற முல்லை நீ நம்ம காலேஜ்ல எத்தனை பொண்ணுங்க வசதியா இருந்தும் அடக்கமா இருக்காங்க. ஏன் நம்ம காலேஜ்ல எத்தனை பொண்ணுங்க வசதியா இருந்தும் அடக்கமா இருக்காங்க. ஏன் நீங்கெல்லாம் இல்லையா உங்களையெல்லாம் நம்ம சீனியர்ஸ் என்ன பாடு படுத்தினாங்க. தாங்கிக்கலை\n“எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க அருண். அதை நீ புரிஞ்சுக்கணும்.” மாதவி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் ஃபோன் சிணுங்கியது. சந்திரமோகன் அழைத்துக் கொண்டிருந்தார்.\n“இல்லை டாக்டர்… நீங்க சொல்லுங்க.”\n“ஏதாவது ப்ரோக்ராம் இருக்கா இன்னைக்கு\n“இல்லை டாக்டர், கோவிலுக்குப் போகணும் அவ்வளவு தான். நீங்க சொல்லுங்க.”\n“ஓ… அப்போ நல்லதாப் போச்சு. எந்தக் கோவில்னு சொன்னா நானும் அங்க வர்றேன். கொஞ்சம் பேசணும் மாதவி.” டாக்டர் சொல்லவும் மாதவிக்குத் திக்கென்றது. அதற்குள் இவர் காதுவரை விஷயம் போய்விட்டதா செழியன் அந்த அளவிற்கு சந்திரமோகனிடம் எல்லாவற்றையும் பேசுபவனா\n இல்லைம்மா. கார்த்திகேயனுக்கு வேண்டப்பட்டவங்க ஒருத்தர் உன்னைப் பார்க்கணும்னு சொன்னாங்க. அவர் ஹாஸ்பிடல்ல இருந்தப்போ ரொம்ப நல்லாப் பார்த்துக்கிட்டியாம்.” சந்திரமோகன் சொல்லி விட்டுச் சிரிக்கவும் மாதவியும் சிரித்தாள். ‘அப்பாடா’ என்றிருந்தது.\n“அது என்னோட ட்யூட்டி தானே டாக்டர்.”\n“அதை வர்றவங்கக் கிட்ட நீயே சொல்லும்மா.”\n“சரி டாக்டர்.” இது வழமை என்பதால் மாதவியும் பிகு பண்ணாமல் ஒத்துக்கொண்டாள். அவள் பணியில் இதுபோல நடப்பதெல்லாம் சகஜம் தான்.\n“எங்க சீஃப். யாரோ பேஷன்ட்டோட சொந்தக்காரங்க தாங்க்ஸ் சொல்லணுமாம். அதுக்காகக் கூப்பிட்டாங்க.”\n“ஓகேக்கா. அப்போ நாங்களும் கிளம்புறோம்.”\n“இந்த முரடனைக் கொஞ்சம் நல்லாப் பார்த்துக்கோங்கப்பா.” இளையவர் பட்டாளம் கிளம்பவும் மாதவி இப்படிக் கவலைப் பட்டாள். அருண் அக்காவை முறைத்துக் கொண்டே நகர்ந்து விட்டான்.\nமாதவி கோவிலுக்கு வந்திருந்தாள். மனது இருந்த நிலைமைக்கு அம்மா சொல்லும் முன்பாகவே கிளம்பி வந்து விட்டாள்.\nஅவள் மனம் முழுவதும் இளஞ்செழியன் தான் நிறைந்து நின்றிருந்தான். எவ்வளவு பெரிய டாக்டர் இந்த ஒரு மாத கால இடைவெளியில் அவன் எத்தனை கெட்டிக்காரத்தனமான, கைராசியான டாக்டர் என்று அவள் புரிந்து கொண்டிருந்தாள்.\nஇவ்வளவும் இருந்தும், வசதி வாய்ப்புகள் இருந்தும் கொஞ்சமும் தலைக்கனம் இல்லாமல் அவன் பழகும் விதம், நடந்து கொள்ளும் முறைகள் என்று அவள் நிறையவே வியந்திருக்கிறாள்.\nஅப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதன் முன்பு இன்று தலைக்குனிவாகிப் போய்விட்டதே\nஎன்னைப்பற்றி, என் குடும்பத்தைப் பற்றித் தவறாகத் தானே எண்ணம் உருவாகி இருக்கும்.\nஆனாலும்… அத்தனை அமைதியாகப் போய்விட்டாரே ஹாஸ்பிடலில் அவரைப் பார்த்தால் இனி எப்படி முகம் கொடுத்துப் பேசுவது ஹாஸ்பிடலில் அவரைப் பார்த்தால் இனி எப்படி முகம் கொடுத்துப் பேசுவது\nமுதலில் அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அருண் தவறான பையன் இல்லாவிட்டாலும் நடந்தது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்.\n” சிந்தனை கலைய நிமிர்ந்தாள் மாதவி. டாக்டர் சந்திரமோகன் நின்றிருந்தார். பக்கத்தில் இவள் அம்மாவின் வயதை ஒத்த ஒரு பெண்மணி நின்றிருந்தார். பிரகாரத்தில் உட்கார்ந்தபடி சிந்தனையில் இருந்த மாதவி சட்டென்று எழுந்து விட்டாள்.\n“என்ன பலமான யோசனையில இருக்காப்போல\n“ஒன்றுமில்லை டாக்டர்… சும்மா தான்.”\n“சரி சரி… இவங்க கற்பகம். என்னோட ஃபேமிலி ஃப்ரெண்ட். இன்னும் சொல்லப்போனா எனக்கு தங்கை மாதிரி.” அறிமுகப்படுத்தினார் சந்திரமோகன்.\n“வணக்கம்மா.” மாதவி வணக்கம் வைக்க கற்பகமும் வணக்கம் வைத்தார். கோவில் பிரசாதத்தை இவள் நீட்ட வாங்கிக் கொண்டவர் குங்குமத்தை எடுத்து மாதவி நெற்றியிலும் வைத்து விட்டார். முகம் முழுக்கப் புன்னகை அப்பி இருந்தது.\nசந்திரமோகனுக்கு அந்த ஒற்றைச் செய்கையே கற்பகத்தின் மனதைப் படம்பிடித்துக் காட்ட அவரைத் திரும்பிப் பார்த்தார். கற்பகத்தின் முகமே சொன்னது.\nமுதற்பார்வையிலேயே மாதவியிடம் கற்பகம் அவுட் என்று. ஆனால் பையன் என்ன சொல்லுவானோ\n“மாதவி… கார்த்திகேயன் அண்ணா எங்களுக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க. அவங்கதான் உன்னைப் பத்தி நிறையவே பாராட்டிப் பேசினாங்க. எனக்கும் உன்னை நேர்ல பார்த்து நன்றி சொல்லணும்னு தோணிச்சும்மா. அதான் கிளம்பி வந்துட்டேன்.”\n“அது என்னோட ட்யூட்டி தானே ஆன்ட்டி.”\n இன்னைக்கு எத்தனை பேரு அவங்க ட்யூட்டியை உருப்படியாப் பண்ணுறாங்க.”\n“அதைச் சொல்லும்மா கற்பகம். ஒழுங்கா அவங்கவங்க ட்யூட்டியைப் பார்க்குறதுக்கே இப்போ நன்றி சொல்ல வேண்டி இருக்கு.”\nசொல்லிவிட்டு சந்திரமோகன் வெடிச் சிரிப்புச் சிரிக்க பெண்கள் இருவரும் சேர்ந்து சிரித்தார்கள்.\n“பார்த்தீங்களா ஆன்ட்டி… சீஃப் என்னை எப்படிக் கேலி பண்ணுறாங்கன்னு.”\n மாதவி… கண்டிப்பா ஒருநாள் நீ எங்க வீட்டுக்கு வரணும், சரியா\n“ம்… வர்றேன் ஆன்ட்டி. நீங்க எனக்கு நன்றி சொல்றதைவிட டாக்டர் செழியனுக்குத்தான் நன்றி சொல்லணும். அதுதான் நியாயமும் கூட.” மாதவி பேச கற்பகத்தின் கண்கள் பளிச்சிட்டன.\nசந்திரமோகன் மௌனமாகவே அந்த நாடகத்தைப் பார்த்தபடி இருந்தார்.\n“ம்… அப்போதான் ட்யூட்டி முடிஞ்சு போன டாக்டர் எதையும் பொருட்படுத்தாம பேஷன்ட்டோட கண்டிஷன் தெரிஞ்சு உடனேயே வந்துட்டாங்க. ரொம்ப அக்கறையாப் பார்த்துக்கிட்டாங்க. அவங்களுக்கும் பேஷண்ட் ரொம்ப வேண்டப்பட்டவங்களாம். அவங்களோட பழைய ஹெட்மாஸ்டர்னு சொன்னாங்க.”\n“ஓ…” கற்பகம் சந்திரமோகனைப் பார்க்க அவர் முகத்திலும் ஆச்சரியம் கலந்த புன்னகை இருந்தது. செழியன் மாதவியிடம் இவ்வளவு பேசி இருக்கிறானா அத்தனை சுலபத்தில் யாரிடமும் இவ்வளவு ப���ச மாட்டானே\nபொதுப்படையாக சிறிது நேரம் பேசிவிட்டு இவர்கள் கிளம்ப மாதவியும் கோவிலை விட்டு வெளியே வந்தாள். மீண்டும் மனம் முழுவதையும் இளஞ்செழியனே வியாபித்துக் கொண்டான்.\nநாளை அவளுக்கு ட்யூட்டி இருந்தது. எந்த முகத்தோடு அந்த மனிதரைப் போய்ப் பார்ப்பது. ஒரு ஃபோன் பண்ணி அவரிடம் மன்னிப்புக் கேட்கலாமா\nம்ஹூம்… அது அத்தனை மரியாதையாக இருக்காது. நேரில் பார்த்துத் தான் மன்னிப்புக் கேட்கவேண்டும். ஆனால் அதைச் செய்யும் தைரியமும் அவளிடம் இருக்கவில்லை.\nஅதே நேரம் வீட்டுக்குள் மகிழ்ச்சியாக நுழைந்தார் கற்பகம். மாதவியைப் பார்த்தது முதல் அவரது மனதில் அத்தனை மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது. அதை வெளிப்படையாகவே சந்திரமோகனிடம் சொல்லிவிட்டார்.\n நான் முடிவே பண்ணிட்டேன். என் வீட்டு மருமக இவதான். இந்தப் பொண்ணுதான் என்னோட இளஞ்செழியனுக்குப் பொருத்தமான பொண்ணு.’\n‘அவசரப்படாத கற்பகம். வீட்டுல எல்லார்க்கிட்டயும் பேசிட்டு முடிவு பண்ணலாமே.’\n‘இல்லைண்ணா… எம் பேச்சுக்கு செழியன் எப்பவுமே மறுப்புச் சொல்ல மாட்டான். அவர்தான் கொஞ்சம் முரண்டு பிடிப்பார். ஆனாலும் நான் சமாளிச்சிடுவேன்.’\n‘அப்படியே நடந்தா எனக்கும் சந்தோஷம் தான் கற்பகம்’ சந்திரமோகன் சென்றுவிட புன்னகை முகமாக வீட்டிற்குள் நுழைந்தார் கற்பகம். அண்ணனும் தங்கையுமாக ஹாலில் அமர்ந்திருந்தார்கள். தான் இருந்த மனநிலையில் அவர்கள் இருவரின் முகங்களையும் சரியாகக் கவனிக்கவில்லை கற்பகம்.\n என்ன இன்னைக்கு அதிசயமா ரெண்டு பேரும் இந்த நேரத்துக்கு இங்க உக்கார்ந்து இருக்கீங்க செழியா… நீ ஹாஸ்பிடல் போகல்லை செழியா… நீ ஹாஸ்பிடல் போகல்லை” தன் பாட்டில் பேசிக்கொண்டிருந்த கற்பகம் மகனை அப்போதுதான் கவனித்தார். இறுகிப்போய் அமர்ந்திருந்தான்.\n ஏன் ஒரு மாதிரியா இருக்கே” அப்போதும் மகன் வாயைத் திறக்கவில்லை.\n” கற்பகத்தின் குரல் இப்போது லேசாக உயர்ந்தது.\n“உங்க பொண்ணு திடீர்னு கால் பண்ணி என்னைக் கூப்பிட்டாம்மா. அதனாலதான் கிளம்பி வந்தேன்.”\n“அதை அங்கேயே கேளுங்க.” மாதவியை அந்த இடத்தில் பார்த்த மாத்திரத்தில் தவறு தன் தங்கையின் மேலும் இருக்க வாய்ப்புண்டு என்று செழியனுக்குத் தோன்றியதால் காரில் வரும் போதே தங்கையைப் பேச வைத்திருந்தான்.\nதிக்கித் திணறியபடி அர்ச்சனா சொல்லிய விஷயங்களில் அவன் தாடை இறுகிப்போனது. இப்போது அதை விட இரட்டிப்புக் கோபத்தை தகவல் தெரிந்தபோது அன்னையின் முகம் காட்டவும் மகள் பயந்தே போனாள். அங்கே ஒருவன் காலேஜில் தன்னைக் கைநீட்டி அடித்தது அவளுக்கு மறந்தே போனது.\n“செழியா… இப்போதான் கோவிலுக்குப் போய்ட்டு மாதவியைப் பார்த்தேன்.”\n” இளஞ்செழியன் இதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை.\nஅம்மாவின் வேகம் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இன்று காலையில் தானே இந்தப் பேச்சையே ஆரம்பித்தார்\n“அம்மாவைச் சந்தோஷப்படுத்த ஏதாவது பண்ணணும்னு நீ நினைச்சா… அந்தப் பொண்ணைக் கட்டிக்க.” செழியன் திகைத்துப் போனான். கற்பகத்தின் குரலில் இருந்த உறுதி அவனைக் கலங்கச் செய்தது. தங்கையின் முகத்தைத் திரும்பிப் பார்த்தான்.\n‘மாதவி’ என்பது யாரென்று தெரியாததால் புன்னகை முகமாக அமர்ந்திருந்தாள் அர்ச்சனா. அவள் மூளைக்கு அப்போது எட்டியதெல்லாம், அண்ணாவிற்குத் திருமணம். அவ்வளவுதான்.\nமுகத்தில் குழப்பம் சூழ்ந்து கொள்ள எழுந்து விட்டான் இளஞ்செழியன். கொஞ்சம் நிதானமாக யோசிக்க வேண்டும் போல தோன்றவே ரூமிற்குள் போய்விட்டான். மகளைக் கோபமாக முறைத்தது அன்னையின் பார்வை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tiktamil.com/%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2020-11-29T07:47:34Z", "digest": "sha1:ZKNTUHO4XDRUAVHLFJ5N2P7EFLQMGJ4D", "length": 6677, "nlines": 47, "source_domain": "www.tiktamil.com", "title": "ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் இந்திய உளவாளியா? வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்! – tiktamil", "raw_content": "\nமின்சார நிலுவைப்பணம் செலுத்தப்படவில்லை இருளில் மூழ்கும் வவுனியா பேருந்து நிலையம்\nடிப்பர் வாகனத்தில் வந்த நபரொருவர் பொலிஸ் அதிகாரி ஒருவரை விபத்துக்குள்ளாக்கி தப்பி ஓட்டம்\nகடல்சார் விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு மீளாய்வு செய்வதில் வெளிநாட்டு அமைச்சு முன்னிலை\nமுடக்கப்பட்டிருந்த 5 பொலிஸ் பிரிவுகள் நாளை விடுவிப்பு\nபேலியகொட மெனிங் வர்த்தக நிலையம் பற்றி ஊடகங்களில் வெளியான சில செய்திகள் நிராகரிப்பு\nநாட்டில் சில இடங்களில் மழையுடனான காலநிலை\nசங்கானை தேவாலய வீதியில் இனந்தெரியாதோரினால் வாள் வெட்டுத் தாக்குதல்\nநாட்டில் மேலும் 274 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nஇலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை 8 இலட்சத்தை கடந்துள்ளது\nகைதிகள் சிலரை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை\nஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் இந்திய உளவாளியா\nஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் தற்கொலை குண்டுதாரிகளின் ஒருவரான சாரா ஜெஸ்மின் என்று அழைக்கப்படும் புலத்ஸ்சினி இராஜேந்திரன், இந்திய புலனாய்வு அமைப்பிற்காக செயற்பட்டாரென தகவல் வெளியாகியுள்ளது.\nஈஸ்டர் குண்டுத் தாக்குதல் குறித்து விசாரணைகளுக்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த அரசபுலனாய்வு பிரிவின் அதிகாரியொருவரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, தொடர் குண்டுத் தாக்குதல் இடம்பெறப்போகின்றது என்பது தொடர்பாக முன்கூட்டியே கட்டுவாப்பிட்டிய தற்கொலை குண்டுதாரியின் மனைவி சாரா ஜெஸ்மின், இந்திய புலனாய்வு அமைப்பிற்கு தெரிவித்ததாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. இவ்விடயம் குறித்து அரச புலனாய்வு பிரிவினர் கண்காணித்து வருகின்றனர்.\nஅத்துடன் தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான முக்கிய விடயங்களை சஹ்ரானின் குழுவிற்குள் இருந்து இந்திய புலனாய்வு அமைப்பு பெற்றுள்ளது. இதன்காரணமாகவே இந்தியாவினால் முன்கூட்டியே எச்சரிப்பதற்கு முடிந்துள்ளது.\nஇதேவேளை சாரா உயிரிழந்து விட்டதாக ஆரம்பத்தில் கருதப்பட்டபோதிலும், அவர் இந்தியாவுக்கு கடல்வழியாக தப்பிச்சென்றுள்ளார் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என பொலிஸார் கூறினர். என புலனாய்வு பிரிவின் அதிகாரி ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/criminal-record", "date_download": "2020-11-29T08:49:23Z", "digest": "sha1:DWAI7YAZV3UJQCBTISKOCFA3Q2SO5Y7M", "length": 4441, "nlines": 75, "source_domain": "zeenews.india.com", "title": "criminal record News in Tamil, Latest criminal record news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nஇந்து மத குருக்களுக்கான உதவித்தொகை திட்டத்தை அறிவித்தார் CM\nNEET தேர்வு காரணமாக 13 பேர் தற்கொலைக்கு திமுகவே காரணம்: முதல்வர் ஆவேசம்\nபெண் வேடத்தில் களமிறங்கி கிளார்க்காக பணியாற்றும் எந்திரன் ரோபோ\nகிளர்க்காக பணியாற்றும் Humanoid பெண்\nமலிவான விலையில் 4G ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத��தும் ரிலையன்ஸ் Jio..\nCOVID-19 in TN: மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா நிலவரம்\n கொரோனா LOCKDOWN தொடர்பாக முதல்வர் ஆலோசனை\nஇந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான Sputnik V தடுப்பூசி தயாரிக்க உள்ளது RDIF, Hetero ..\nஇசைப்பள்ளிக்கு SPB-யின் பெயர் சூட்டி அவரை கௌரவித்தது ஆந்திர அரசு\nAdipurush திரைப்படத்தில் சீதாவாக Kriti Sanon நடிப்பது உண்மையா\n 35 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரி இன்று மாலை திறப்பு\nபிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ .2.67 லட்சம் வரை மானியம் பெறலாம்\nபாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ‘மூலிகை வயாகரா’\nஉங்கள் கணக்கில் LPG Gas மானியம் எவ்வளவு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது எப்படி அறிவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2009_02_22_archive.html", "date_download": "2020-11-29T08:44:29Z", "digest": "sha1:R5HTKTMUAEISBY5VW772GMAS2G457SAU", "length": 24235, "nlines": 656, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Feb 22, 2009 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nகுக்கிராமங்களில் சேவை வங்கி புது திட்டம்\nவங்கியின் கிளை இல்லாத குக்கிராமங்களில் சேவை செய்ய, மின்னணு சாதனங்களின் வசதியுடன் புதிய 'ஸ்மார்ட் கார்டு' திட்டத்தை ஸ்டேட் பாங்க் அறிமுகப்படுத்த உள்ளது. குக்கிராமங்களில் உள்ளவர்களுக்கு வங்கியில் பணம் போடும் வசதி இல்லை. ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்தில் உள்ள கிராமத்தில் வேலை செய்ய தொழிலாளிகள் போகும் போது, அவர்கள் வீட்டுக்கு பணம் அனுப்ப முடியாமல் தவிக்கின்றனர். இப்படி குக்கிராமங்களில் உள்ளவர்களுக்கு வங்கி சேவை கிடைக்கச் செய்ய ஸ்டேட் பாங்க் புதிய திட்டத்தை கொண்டு வர உள்ளது. வங்கியின் சார்பில், குக்கிராமங்களில், வர்த்தக பிரதிநிதிகள் இருப்பர். அவர்களிடம் மின்னணு சாதனம் தரப்படும். விவசாயிகள், தொழிலாளிகளுக்கு வங்கி தரும் ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி, இந்த சாதனம் மூலம் தங்கள் குடும்பத்துக்கு உடனுக்குடன் பணம் அனுப்பலாம். ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி பணத்தை தங்கள் வங்கி கணக்கில் போட இந்த மின்னணு சாதனம் உதவுகிறது. கிராமங்களில், கூட்டுறவு சட்டத் தின் படி செயல்படும் கூட்டுறவு சொசைட்டிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மற்றும் தபால் நிலையங்கள் ஆகியவை வங்கியின் பிரதிநிதியாக செயல்படும். ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி கிராமத்த���ல் உள்ளவர்கள் பணத்தை செலுத்தினால், அதே போல, ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி பணமும் எடுக்கலாம். ஸ்மார்ட் கார்டில் இருந்து வங்கிக்கணக்குக்கு பணத்தை மாற்றும் வசதியையும் வங்கி ஏற்படுத்த உள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட் கார்டை, ஏ.டி.எம்., கார்டு போலவே பயன்படுத்தலாம். பணத்தை போடுவது, எடுப்பது, கணக்கு விவரம் பெறுவது ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.\nரூபாயின் மதிப்பு வீழ்ச்சியால் சாப்ட்வேர் கம்பெனிகளுக்கு புத்துயிர்\nவியாழனன்று சந்தை மேலும் கீழுமாக இருந்தது என்றாலும், அதற்கு முந்தைய மூன்று நாட்கள் கீழேயே போய்க் கொண்டிருந்த சந்தையை மேலே கொண்டு வந்தது. ரூபாயின் மதிப்பு 50 வரை சென்று வந்ததால், அது சாப்ட்வேர் கம்பெனிகளுக்குச் சாதகமாக இருக்கும் என எதிர்பார்த்து அந்தக் கம்பெனிகளின் பங்குகள் மேலே சென்றன. பணவீக்கம் மேலும் இந்த வாரம் குறைந்திருந்தது. ஆனால், சந்தை அதைக் கண்டுகொள்ளவில்லை. வெள்ளியன்று சந்தை உலகச் சந்தைகளின் போக்கை வைத்து அதே போலவே கீழே சென்றது. வியாழனன்று உலகளவில் எல்லா சந்தைகளும் கீழேயே இருந்தன. அதன் போக்கு இங்கும் சந்தைகளில் பிரதிபலித்தது. அன்றைய தினம் ஒரு கட்டத்தில் சந்தை, 280 புள்ளிகள் வரை இழந்திருந்தது. இது தான் சமயம் என்று வாங்குபவர்கள் சிலர் இருந்ததால், சந்தை இழந்ததில் 80 புள்ளிகளை திரும்பப் பெற்றது. வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 199 புள்ளிகள் கீழே சென்று 8,843 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 52 புள்ளிகள் கீழே சென்று 2,736 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. சந்தை 9,000க்கு கீழேயே முடிவடைந்துள்ளது என்பது ஒருவிதமான கலக்கம் தான். கடந்த வருடம் டிசம்பர் 31ம் தேதி முடிவில் 9,647 புள்ளிகளில் சந்தை முடிவடைந்திருந்தது. ஆனால், தற்போது 9,000 அளவில் அல்லாடுவது ஒரு கவலையளிக்கக்கூடிய விஷயம் தான். நல்ல பங்குகள் நல்ல பல பங்குகள் சந்தையில் மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது. சந்தையில் மலிவாக இருக்கிறதே என்று வாங்கப் போனால், இன்னும் விலை குறைகிறது. அதனால், முதலீட்டா ளர்கள் பயப்படும் நிலை உள்ளது. அதனால், சந்தையால் மேலே வரவே முடியவில்லை. நீண்டகாலம் என்று வாங்குபவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கலாம். சென்ற வருடமெல்லாம் பணவீக்கம் குறையாதா என்று கடவுளைப் பிரார்த் தித்துக் கொண்டிருந்தோம். த��்போது இன்னும் குறையாமல் இருக்க வேண்டுமே என்று முதலீட்டாளர்கள் பிரார்த் தித்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது குறைவதற்குக் காரணம் தேக்க நிலை தான். சென்ற வாரம் 4.39 சதவீதம் அளவிற்கு இருந்தது, தற்போது 3.92 சதவீதம் அளவிற்கு வந்துள்ளது, பரமபத இறக்கம் தான். ஏறுவதில் இருந்த ஜோர் இறங்குவதிலும் உள்ளது. ஆனால், இரண்டுமே நிம்மதி தரவில்லை. டிசம்பர் 2007ல் 3.8 சதவீதம் வரை சென்றிருந்தது. அதை கிட்டத்தட்ட மறுபடி நெருங்கி விட்டது. இது போன்ற பொருளாதார மந்தமான சூழ்நிலையில் எல்லாரும் எங்கும் முதலீடு செய்யாமல் பணத் தைப் பணமாக வைத்திருப்பதையே விரும்புவர். நல்ல சமயத்திற்காகக் காத்திருப்பர். ஆனால், இது மியூச்சுவல் பண்டு களுக்கும் பொருந்துகிறது. தற்போது மியூச்சுவல் பண்டுகள் அதிகம் முதலீடு செய்யாமல் பணத்தைக் கைவசம் வைத்துள்ளது. ஜனவரி முடிவில் எல்லா மியூச்சுவல் பண்டுகளும் இது போல கைவசம் வைத்திருந்தது 9,729 கோடி ரூபாய். நல்ல சமயத்திற் காக அவர்களும் காத்திருக்கின்றனரோ என் னவோ பூஜாரிகள் தான் சாமியிடம் வரம் கேட்க வேண் டும்.. ஆனால், சாமியே வரம் கேட்கும் நிலைக்கு வந்தால் பூஜாரிகள் தான் சாமியிடம் வரம் கேட்க வேண் டும்.. ஆனால், சாமியே வரம் கேட்கும் நிலைக்கு வந்தால் 9,729 கோடி ரூபாய் என்பது கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் டாலர் அளவு, சந்தைக்குள் வந்தால் சந்தையில் புது ரத்தம் பாயும் என்று எதிர்பார்க்கலாம்.\n8 சதவீத வட்டி: வீடு வாங்கப் போகின்றீரா முதல் வருடம் வட்டி 8 சதவீதம் என்று ஸ்டேட் வங்கி அறிவித்தாலும் அறிவித் தது... வங்கிகளுடையே போட்டி உண்டாகியுள்ளது. வேறு சில வங்கிகளும் 8 சதவீதம் தான் முதல் வருட வட்டி என்று அறிவித் துள்ளன. ஆனால், அது ஐந்து லட்சம் வரை உள்ள லோன்களுக்குத் தான் என்று கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. வீட்டு விலையும் குறைகிறது, வட்டியும் குறைகிறது. முதலீட்டாளர்களுக்கு லாபம் தானே முதல் வருடம் வட்டி 8 சதவீதம் என்று ஸ்டேட் வங்கி அறிவித்தாலும் அறிவித் தது... வங்கிகளுடையே போட்டி உண்டாகியுள்ளது. வேறு சில வங்கிகளும் 8 சதவீதம் தான் முதல் வருட வட்டி என்று அறிவித் துள்ளன. ஆனால், அது ஐந்து லட்சம் வரை உள்ள லோன்களுக்குத் தான் என்று கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. வீட்டு விலையும் குறைகிறது, வட்டியும் குறைகிறது. முதலீட்டாளர்களு��்கு லாபம் தானே அடுத்த வாரம் பங்குச் சந்தை ரிசர்வ் வங்கியை நம்பி இருக்கும். ரேட் கட் வந்தால் சந்தை சிறிது உயிர் பெறும்.\nLabels: பங்கு சந்தை நிலவரம்\nகுக்கிராமங்களில் சேவை வங்கி புது திட்டம்\nரூபாயின் மதிப்பு வீழ்ச்சியால் சாப்ட்வேர் கம்பெனிகள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2009_06_26_archive.html", "date_download": "2020-11-29T08:43:36Z", "digest": "sha1:I2SIRGYXRMEIS6G2VQUDCI3BRVZKSXXH", "length": 22308, "nlines": 670, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Jun 26, 2009 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nஜூலை சீரியஸின் முதல் நாளான இன்று, பங்கு சந்தை ஏற்றத்துடன் முடிந்திருக்கிறது. கேப்பிட்டல் குட்ஸ், பேங்கிங், ஆயில் அண்ட் கேஸ், டெக்னாலஜி மற்றும் ரியஸ் எஸ்டேட் பங்குகளின் வளர்ச்சியால் சந்தை குறியீட்டு எண்களான நிப்டி 4350 புள்ளிகளுக்கு மேலும், சென்செக்ஸ் 14700 புள்ளிகளுக்கு மேலும் உயர்ந்து முடிந்திருக்கிறது. கடைசி ஒரு மணி நேர வர்த்தகத்தின் போது, ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ஐசிஐசிஐ பேங்க், ஓ என் ஜி சி, எல் அண்ட் டி, இன்போசிஸ், பெல், டிசிஎஸ், பார்தி, எஸ்பிஐ, ஸ்டெர்லைட், செய்ல், ஹெச்டிஎப்சி,மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் பங்குகள் அதிகம் வாங்கப்பட்டதால், சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. இருந்தாலும் சன் பார்மா, ரான்பாக்ஸி லேப், ஹீரோ ஹோண்டா, எம் அண்ட் எம், மற்றும் டாடா ஸ்டீல் பங்குகள் அதிகம் விற்கப்பட்டன. சன் பார்மா வின் பங்கு மதிப்பு இன்று 11.5 சதவீதத்திற்கு மேல் குறைந்திருந்தது. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 419.02 புள்ளிகள் ( 2.92 சதவீதம் ) உயர்ந்து 14,764.64 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 133.65 புள்ளிகள் ( 3.15 சதவீதம் ) உயர்ந்து 4,375.50 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.\nடாடா ஸ்டீலின் நிகர லாபம் 60 சதவீதம் குறைந்தது\n2008 - 09 நிதி ஆண்டில், உலகின் ஆறாவது மிகப்பெரிய ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான டாடா ஸ்டீலின் நிகர லாபம் 60 சதவீதம் குறைந்திருக்கிறது. இதன் காரணமாக ஐரோப்பாவில் இருக்கும் அதன் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களில் சுமார் 2,045 பேர்களின் வேலை பறிபோகும் என்றும் தெரிகிறது. ஐரோப்பாவில் ஸ்டீலுக்கான தேவை குறைந்து போனதையடுத்து கடும் நெருக்கடியில் இருக்கும் ஆங்கிலோ - டச் கோரஸ் ஸ்டீல் நிறுவ���த்தில் ஆட்குறைப்பு செய்வது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. உலக அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலையால், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இருந்த நிலைமையை விட இப்போது நிலைமை மிக மோசமாக இருக்கிறது என்றார் டாடா ஸ்டீலின் மேலாண் இயக்குனர் முத்துராமன். பொருளாதார மந்த நிலையால், ஸ்டீலை அதிகம் பயன்படுத்தும் கட்டுமான துறை மற்றும் ஆட்டோமொபைல் தொழில் மோசமாக நலிவடைந்து போய் இருக்கிறது. எனவே ஆர்செலர் மிட்டல் போன்ற பெரிய ஸ்டீல் உற்பத்தி நிறுவனங்களே உற்பத்தியை வெகுவாக குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஐரோப்பாவை பொறுத்தவரை, இரண்டாம் உலகப்போருக்குப்பின் இந்த வருடம் தான் ஸ்டீலுக்காவ தேவை இந்தளவுக்கு மோசமாக குறைந்திருக்கிறது என்கிறார்கள்.\nஇன்போசிஸ் துணை தலைவர் நந்தன் நிலேகனி ராஜினாமா ; மத்திய அரசு பணியில் சேர்ந்தார்\nஇந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிஸில் துணை தலைவராக இருப்பவர் நந்தன் நிலேகனி. அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு, பிரதமர் மன்மோகன் சிங்கின் அழைப்பை ஏற்று மத்திய அமைச்சருக்கு நிகரான பதவியில் சேர்ந்திருக்கிறார். இந்திய குடிமக்களுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்கும் பணியை மத்திய அரசு துவங்கியுள்ளது. அதற்காக அமைக்கப்பட்டிருக்கும் ஆணையத்தின் தலைவராக நிலேகனி நியமிக்கப்பட்டிருக்கிறார். இன்போசிஸ் நிறுவனம் துவக்கப்பட காரணமானவர்களில் ஒருவரான நந்தன் நிலேகனி, அதன் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்தார். 2007ல் அந்த நிறுவனத்தின் துணை தலைவரான பின், நிர்வாகத்தில் தலையிடாமல் இருந்தார். 21 பில்லியன் டாலர்கள் சந்தை மதிப்புடைய இன்போசிஸ் வெளியிட்ட அறிக்கையில் இந்த விபரங்கள் சொல்லப்பட்டிருக்கிறது.\nமைக்கேல் ஜாக்ஸனின் மரணம் குறித்த செய்தியை அறிய இன்டர்நெட்டை மொய்த்த அவரது ரசிகர்கள்\nபிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்ஸன் மரணம் அடைந்ததாக செய்தி வெளியான உடனேயே அவரை குறித்த செய்திகள் மற்றும் விபரங்களை அறிய, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் இன்டர்நெட்டை மொய்க்க ஆரம்பித்து விட்டனர். அதிகம் பேரால் பார்க்கப்பட்டது கூகிள் வெப்சைட்தான். அவரது மரணம் குறித்த செய்திகளை விட அவர் குறித்த விபரங்களை அறிய நிறைய பேர் கூகிள் வெப்சைட்டை பார்த்திருக்கிறார்கள். அதேபோல் அவரது மரணம் குறித்த செய்திகளை அறிய லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை வெப்சைட்டை அதிகம் பேர் பார்த்திருப்பது தெரிய வந்திருக்கிறது. ஏனென்றால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தான் மைக்கேல் ஜாக்ஸன் மரணம் அடைந்திருக்கிறார்.எனவே உள்ளூர் பத்திரிக்கையான லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் இல் தான் அவர் குறித்த செய்திகள் விரிவாக சொல்லப்பட்டிருக்கும் என்று அவரது ரசிகர்கள் கருதியிருக்கிறார்கள்.\nடாடா ஸ்டீலின் நிகர லாபம் 60 சதவீதம் குறைந்தது\nஇன்போசிஸ் துணை தலைவர் நந்தன் நிலேகனி ராஜினாமா ; மத...\nமைக்கேல் ஜாக்ஸனின் மரணம் குறித்த செய்தியை அறிய இன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-11-29T07:29:42Z", "digest": "sha1:JPOQLD6KP7EKL5VQAU4GUD6FNFSFIYRI", "length": 15614, "nlines": 142, "source_domain": "www.tamilhindu.com", "title": "சுதந்திரதின ஸ்பெஷல் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ சுதந்திரதின ஸ்பெஷல் ’\nஒரு சுதந்திர தின சிந்தனை\nஇந்தியா தனது மக்களில் சிலரின் நம்பிக்கைத் துரோகங்களின் காரணமாகவே முதல் முறையும், பின் ஒவ்வொரு முறையும் சுதந்திரத்தை இழந்தது..இது போன்றவைகள் மறுபடியும் நேரவே கூடாது... நம் சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகளின் திருவுருவங்களையும், இந்த சிந்தனையையும் உள்ளடக்கிய கீழ்க்கண்ட வாழ்த்து அட்டையை இந்த நன்னாளில் உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்புங்கள். [மேலும்..»]\nஅப்போதைய பலுசிஸ்தான் தலைவர்களில் ஒருவர் இந்திரா மீது மிகுந்த அபிமானமும் மரியாதையும் வைத்திருந்தார். அவர் தனது மகளின் திருமணத்தை புதுடெல்லியில் நடத்த விரும்பினார். புதுடெல்லியில் திருமணத்தை நடத்தினால் இந்திரா நேரில் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதிப்பார் என்று அவர் நினைத்ததுதான் அதற்கு காரணம். முதலில் இந்திராவும் இதற்கு மகிழ்ச்சியுடன் ஒப்புதல் அளித்தார். ஆனால் இதைப்பற்றி ஆழமாக யோசித்ததை அடுத்து... [மேலும்..»]\nமஹாகவி பாரதியாரின் கதைகள் – ஓநாயும் வீட்டு நாயும்\n என்னை நீ ஏமாற்றப் பார்த்தாய். உன் பிழைப்பும் ஒரு பிழைப்பாநீ ஒரு அடிமையாய் இருந்தும் மெத்த ஜம்பமாய்ப்பேசினாய்; நான் சுதந்திரப் பிரியன். [மேலும்..»]\n\"நீங்கள் என்ன வானத்திலிருந்து குதித்தவர்களா\" ��ன்று நீதிபதிகளை நோக்கிக் கேட்டார் ஓர் அமைச்சர். இன்னொருவர், \"நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைச் சேர்ந்தவர்கள். நீங்கள் இந்த வேலைக்கு அரசால் நியமிக்கப்பட்டவர்கள். எங்களை விட நீங்கள் உயர்ந்தவர்களா\" என்று நீதிபதிகளை நோக்கிக் கேட்டார் ஓர் அமைச்சர். இன்னொருவர், \"நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைச் சேர்ந்தவர்கள். நீங்கள் இந்த வேலைக்கு அரசால் நியமிக்கப்பட்டவர்கள். எங்களை விட நீங்கள் உயர்ந்தவர்களா கட்டைப் பஞ்சாயத்து நடத்துவது போல இருக்கிறது,\" என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது. \"இரண்டு நீதிபதிகள் சேர்ந்து ஒரு நாட்டின் விதியை, 120 கோடி மக்களின் விதியைத் தீர்மானிப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது கட்டைப் பஞ்சாயத்து நடத்துவது போல இருக்கிறது,\" என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது. \"இரண்டு நீதிபதிகள் சேர்ந்து ஒரு நாட்டின் விதியை, 120 கோடி மக்களின் விதியைத் தீர்மானிப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது\" என்று நம் முதல்வர் கேட்ட கேள்வி ஆணித்தரமானது. இந்திய அரசியல் சட்டம் நாடாளுமன்றத்தைத் தான் sovereign என்று சொல்லியிருக்கிறது. இது போன்ற யாரோ எழுதி வைத்துவிட்டதை வைத்துக்கொண்டு... [மேலும்..»]\nஇந்திய தேசியம்: ஸ்ரீஅரவிந்தரின் பிரசித்தி பெற்ற உரை\nஉலத்தாருக்குத் தொண்டு செய்ய நான் உனக்குச் சுதந்திரம் கொடுத்தேன். நீ வெளியே போய் இந்த சமாச்சாரத்தைச் சொல். இந்தியா விருத்திக்கு வரும்போது ஸனாதன தர்மம்தான் முன்னுக்கு வரும் என்பதைச் சொல். இந்தியா மேன்மையையடையுமென்று சொல்லும்போது ஸனாதன தருமந்தான் விருத்தியடையுமென்பது கருத்து; இந்தியா பிரவிருத்தியாகுமென்று சொன்னால், உலகத்தின் கண் ஸனாதன தருமம் பிரவர்த்திக்குமென்று பொருள்... [மேலும்..»]\n1947, ஆகஸ்ட் 15 – முதல் சுதந்திர தினத்தன்று. . .\nஆகஸ்ட் மாத ஆரம்பத்திலிருந்தே நாங்கள் இந்தத் திருநாளை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். எங்கள் மாமா திரு. சிட்டி சுந்தர்ராஜன் அப்போது வானொலி ஆசிரியராக, திருச்சியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். திராவிடக் கழகம் அப்போது திருச்சி மாவட்டத்தில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தது. சாதாரணமாக மேடைப் பேச்சாளர்கள் அடுக்கு மொழியில் பிராமணர்களை, வட இந்தியர்களை, ஹிந்தி மொழியை, மற்றும் இதிகா���ங்களை... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஎனது அரசின் பொருளாதார வளர்ச்சிக் கொள்கைகள்: பிரதமர் மோதி உரை\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 25\nபூனைக்கு யார் மணி கட்டுவது: மதுவிலக்கு குறித்து சில எண்ணங்கள்\nசமணர் கழுவேற்றம்: புத்தக விமரிசனம்\nமக்கள் மனங்களைக் கெடுக்க வேண்டும்\nஇஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளின் நிதி ஆதாரங்கள் – 2\nதேவிக்குகந்த நவராத்திரி — 4\nவான் பறக்கும் மதகரி: ஜெயமோகனின் வெண்முரசை முன்வைத்து..\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 05\nவால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 3\nஎமிரேட்ஸிலும் எதிரொலித்த மோடி மந்திரம்…\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 5\nவளரும் பாரதத்தின் உலக மேலாண்மை\nஉதயகுமார் விவகாரம்: சூதுசெய்யும் படித்தவர்கள் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/?cat=UG&Show=Show&page=5", "date_download": "2020-11-29T07:04:11Z", "digest": "sha1:5JNFIJW3JL77DTAPR77MLUW7RUVUDDMT", "length": 17093, "nlines": 201, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "kalvimalar educational news|Colleges|Universities|Examination Results", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஉயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு ஒதுக்கீடு ரத்து\nபுதுடில்லி: அரசு மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்களுக்கு, உயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்புகளில், நடப்பு கல்வியாண்டில், 50 சதவீத இட ஒதுக்கீடு கிடையாது என, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....\nஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவக்கம்\nசென்னை: நிவர் புயலுக்கான அரசு விடுமுறை முடிந்துள்ள நிலையில், பள்ளி, கல்லுாரிகளில், ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவங்கின....\nஉலகின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி.,\nபுதுடில்லி: சர்வதேச அளவிலான, சிறந்த, 500 கல்வி நிறுவனங்களின் பட்டியலில், சென்னை ஐ.ஐ.டி., இடம்பிடித்துள்ளது. உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல, க்யூ.எஸ்., எனப்படும், குவாக்குவரேலி சிமண்ட்ஸ் என்ற ���ர்வதேச நிறுவனம், ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது....\nடிச., 2ல் கல்லுாரிகள் திறப்பு உயர்கல்வி அமைச்சர் உறுதி\nமருத்துவ கவுன்சிலிங் திட்டமிட்டபடி நடக்குமா\nமருத்துவ படிப்பில் ஒதுக்கீடு உத்தரவு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nபொறியியல் மாணவர்களுக்கு என்.டி.பி.சி. உதவித்தொகை\nஇளநிலை பட்டபடிப்புகளுக்கு உதவித் தொகை\nசீன அரசு வழங்கும் ஆராய்ச்சி உதவித்தொகை\nசென்னைப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் படிப்பவர்களுக்கான உதவித்தொகைகள்\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வழங்கும் உதவித் தொகை\nகுழந்தைகளின் ஸ்பெல்லிங் திறன் மேம்பட...\nஇடியட் பாக்ஸ் என பழிக்கப்படும் தொலைக்காட்சி\nகுழந்தை வளர்ப்பு - சவால் நிறைந்த தொடர்ச்சியான முயற்சி\nஉணவு உண்ணுதல் - குழந்தைகள் கற்க வேண்டிய பாடம்\nபள்ளிகளை தேர்வு செய்வதில் பெற்றோர்கள் எதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்\nமாறும் குழந்தைகளின் பழக்கவழக்கங்கள்: பெற்றோர்களே எச்சரிக்கை\nகுழந்தையின் கற்றல் திறன் குறித்து கவலையா\nஉங்கள் குழந்தை பள்ளிக்கு செல்ல தயங்குகிறதா\nகுழந்தைகளின் வருங்காலம் வசந்த காலமே\nநம்மைவிட திறன் பெற்றவர்களை நாம் குறையுள்ளவர்கள் என்கிறோம்: சிறப்பாசிரியர் ராமா ரமேஷ்\nஆப்லைன் முறையா - ஆன்லைன் முறையா\nஏ.ஐ.பி.எம்.டி - 2014 தேர்வு\nஜி.பி.ஏ.டி. தேர்வு குறித்து தெளிவு பெறுங்கள்\nபொறியியல் துறையில் சாதனை படைப்பதற்கு கேட் தேர்வு\nமுக்கிய வணிகப் பள்ளிகளில் சேர்வதற்கான ஏ.டி.எம்.ஏ., தேர்வு\nகேட் தேர்வு - சில புள்ளி விபரங்கள்\nசிமேட் - மேலாண்மை படிப்பிற்கான தேசிய பொது நுழைவுத்தேர்வு\nஇக்னோ பி.எட்., நுழைவுத் தேர்வு\nகால்நடை மருத்துவ நுழைவுத்தேர்வு அறிவிப்பு\nஎதற்காகவும் உங்களின் விருப்பத்தை விட்டுக்கொடுக்க வேண்டாம்\nகல்லூரி வாழ்க்கை என்னும் சொர்க்கத்தில்...\nஒரு மனிதன் சிறப்பாக சமூகமயமாவது என்றால் என்ன\n60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் என்ன படிக்கலாம்\nதேர்வை எப்படி எழுத வேண்டும்\nசில மாணவர்கள் இந்த ரகம்...\nஅழகான கையெழுத்தும் - அழக��்ற கையெழுத்தும்\nபொதுத்தேர்வு என்பது போர்க்களமல்ல, ஆனால் போர்க்களம் மாதிரி...\nஆன்லைன் வீடியோ மீட்டிங் பாதுகாப்பானதா\nசெமஸ்டர் தேர்வு நடத்துவது தான் நல்லது\nTNPSC GROUP II A - மாதிரி வினா விடை\nவங்கி தேர்வு - மாதிரி வினா விடை\n12 மற்றும் 10 ஆம் வகுப்பு மாதிரி\nடெஸ்க் டாப் பப்ளிஷிங் படிப்பை எங்கு இலவசமாகப் படிக்கலாம்\nமும்பையிலுள்ள சேவியர் இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேசன்சில் குறுகிய கால டிப்ளமோ படிப்பு படித்து கம்யூனிகேசன்ஸ் துறையில் பணி புரிய விரும்புகிறேன். இதில் என்னென்ன படிப்புகள் தரப்படுகின்றன\nபாலிமர் இன்ஜினியரிங் துறை பற்றி அடிக்கடி கேள்விப் படுகிறேன். இது பற்றிக் கூறலாமா இதன் வேலை வாய்ப்புகள் எப்படி\nஒரே படிப்பிற்கு வெவ்வேறான பாடத்திட்டங்களை பல்கலைகள் கொண்டுள்ளனவா\nஎனது பெயர் நிரஞ்சன். வெளிநாட்டு வணிகத்திற்கான இந்திய கல்வி நிறுவனத்தில் சேர்வதற்கான தகுதிகள் என்னென்ன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/2020/10/28/", "date_download": "2020-11-29T06:53:22Z", "digest": "sha1:EYOQV7Z7TOUC3N32XLP747SZWQGIX3N5", "length": 5975, "nlines": 99, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "28 | October | 2020 | | Chennai Today News", "raw_content": "\nஇன்றைய கொரோனா ஸ்கோர்: அக்டோபர் 28, 2020\n10,12 மாணவர்களுக்கு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\n நீ யாரு எங்களை கேட்க\nஆரியின் தங்கம் அபேஸ்: ஆஜித்தை போட்டு கொடுத்த ஷிவானி\nமுதல்வருக்கு சிக்ஸர், எதிர்க்கட்சி தலைவருக்கு நோ பால்: செல்லூர் ராஜூ\nகெத்து காட்டிய பாலாஜி: உசுப்பேற்றிய அர்ச்சனா\n4 ஓவர், 3 விக்கெட், 7 ரன்கள் மட்டுமே: டெல்லியை சுருட்டிய ரஷீத்கான்\nதமிழகத்தில் மேலும் ஊரடங்கு தளர்வுகளா\nபீகார் சட்டமன்ற தேர்தல்: கொரோனாவுக்கு பின் நடைபெறும் முதல் தேர்தல்\nஅடுத்த சுற்றுக்கு எந்த அணியும் உறுதியில்லை: 7 அணிகள் கடும் போட்டி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/tag/actress-chithu-latest-stills/", "date_download": "2020-11-29T07:10:11Z", "digest": "sha1:7VFCKJ5J6TWC4AYY65TAATMQNJT4YIGK", "length": 3117, "nlines": 105, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Actress Chithu Latest Stills Archives - Kalakkal Cinema", "raw_content": "\nPolice-மேல எப்பவும் மக்களுக்கு பயம் இருந்துட்டு இருக்கு – Interview With KUN Team\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது இவர் தானா\nப்பா.. இந்த கேள்வியை எப்பவும் கேட்பீர்களா – Exclusive Interview With Vimala Raman…\nநிவர் புயலால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 10 லட்சம் – தமிழக முதல்வர் அறிவிப்பு.\nமாஸ்டர் படம் OTT-யில் ரிலீசாகிறதா – தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல்\nBalaji-கிட்ட பேசுறப்போ கைய கட்டிட்டு பேசணும்.., Kamal-யிடம் Aari புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-29T08:31:32Z", "digest": "sha1:4SK5XBJUAXLU5AH7KM3TADZVJIEM7I6E", "length": 8670, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for தமிழர் - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது\nவேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகள் - பிரதமர் மோடி\nடிசம்பர் 1, 2 ஆகிய நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு - ...\nநண்பனை கொன்று சடலத்துடன் தங்கிய சைக்கோ இளைஞன்.. ஒரே பாணியில் 3 கொல...\nடிசம்பர் 1, 2 தேதிகளில் கேரளாவில் பலத்த மழை பெய்யும் - இந்திய வானில...\nநாட்டில் மிதிவண்டி கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும் - குடியரசு துணை...\nஉச்சநீதிமன்றத்திற்கு \"பொங்கல்\" அன்று விடுமுறை அறிவிப்பு\nபொங்கல் பண்டிகை அன்று உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 14 மற்றும் 15ஆம் தேதிகளில் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக உச்சநீதிமன்றம் வருடத்தில் 19...\n'800' - விஜய் சேதுபதிக்கு இலங்கையில் வாழும் தமிழர்கள் எதிர்ப்பு எனத் தகவல்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் பயோபிக் படத்தில் நடிப்பதற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு இலங்கையில் வாழும் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசிய வடக்கு கிழக்கு...\nஎம்.ஜி.ஆர் - பிரபாகரனுக்கு உதவியது தேசதுரோகமா \nமறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர், தேசதுரோகம் என்று தெரிந்தும், பெருந்தன்மையோடு விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரனுக்கு உதவியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்ப��ளர் சீமான் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்ப...\nஎம்.ஜி.ஆர் கொடுத்த ரூ. 36 லட்சம் சீமான் கூறும் புதிய தகவல்\nஒரு காலத்தில் வீட்டுக்கு கூரை போடக் கூட வசதியில்லாமல் இருந்த தாம் பின்னாளில் அரசியல் கட்சி துவங்கியுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். மேலும் தான் ஈழத்திற்கு சென...\nகும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சி கூண்டோடு கலைப்பு.. ஆவணங்களை ஆற்றில் விட்ட தம்பிகள்\nசீமானின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைவதாக தெரிவித்துள்ள கும்பகோணம் நாம்தமிழர் கட்சியினர் பூத் கமிட்டியை கலைத்ததோடு கட்சியில் இருந்து விலகுவதாக கூறி கட்சி ஆவணங்களை அரசலாற்றில் தூக்கி எறிந்த சம்பவம் ...\nஊரடங்கில் போராட்டம் நடத்தியதாக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு\nதளர்வில்லா முழுஊரடங்கு நாளில் போராட்டம் நடத்திய சீமான் உள்ளிட்ட 20 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து, நாம் தமிழர் கட்சியின் சார்பில் ச...\nமூணாறு மலைச்சரிவில் உயிர் தப்பியவர்கள் சொன்னது என்ன… 50 தமிழர்கள் புதையுண்ட பின்னணி\nமூணாறு அடுத்த பெட்டிமுடி ராஜமலை தேயிலை எஸ்டேட்டில் கனமழையால் ஏற்பட்ட நிலசரிவில் சிக்கி 50க்கும் மேற்பட்ட தமிழர்கள் பலியான நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிர் பிழைத்தோர் உறவுகளோடு, உடமைகளையும் வாழ்வ...\nநண்பனை கொன்று சடலத்துடன் தங்கிய சைக்கோ இளைஞன்.. ஒரே பாணியில் 3 கொலைகள்\nகார்லோன் மோசடி : சிக்கிய கார் பந்தய வீரர்\nவேடந்தாங்கல் ஏரியின் நீர்வழிபாதை அடைப்பு.. சமூக விரோதிகள் சதி..\nசெல்போன் திருடனை விரட்டிச் சென்று பிடித்த, காவல் உதவி ஆய்வாளருக்கு ...\nஊருக்குள் பேருந்து வரலன்னா சில அடிகள் விழத்தான் செய்யும்..\nவங்கிகளில் லோன் மோசடி... தலைமறைவு கும்பல் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/car%20clean", "date_download": "2020-11-29T07:15:18Z", "digest": "sha1:45SPYM5P4BL2VP5A4HGN2FPKCFQKPHB6", "length": 4192, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for car clean - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது\nவே��ாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகள் - பிரதமர் மோடி\nடிசம்பர் 1, 2 ஆகிய நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு - ...\nநண்பனை கொன்று சடலத்துடன் தங்கிய சைக்கோ இளைஞன்.. ஒரே பாணியில் 3 கொல...\nடிசம்பர் 1, 2 தேதிகளில் கேரளாவில் பலத்த மழை பெய்யும் - இந்திய வானில...\nநாட்டில் மிதிவண்டி கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும் - குடியரசு துணை...\nமக்களுக்கு பாதிப்பு இல்லாத பட்சத்தில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் - அமைச்சர் கருப்பணன்\nபொதுமக்களுக்கு பாதிப்பு இல்லை என்றால் மட்டுமே கடலூரில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுத்தப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் ...\nநண்பனை கொன்று சடலத்துடன் தங்கிய சைக்கோ இளைஞன்.. ஒரே பாணியில் 3 கொலைகள்\nகார்லோன் மோசடி : சிக்கிய கார் பந்தய வீரர்\nவேடந்தாங்கல் ஏரியின் நீர்வழிபாதை அடைப்பு.. சமூக விரோதிகள் சதி..\nசெல்போன் திருடனை விரட்டிச் சென்று பிடித்த, காவல் உதவி ஆய்வாளருக்கு ...\nஊருக்குள் பேருந்து வரலன்னா சில அடிகள் விழத்தான் செய்யும்..\nவங்கிகளில் லோன் மோசடி... தலைமறைவு கும்பல் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-11-29T07:26:24Z", "digest": "sha1:5WQBYT2N7FDDEEQ6Z4Q5N5LMVSFMP7DO", "length": 5503, "nlines": 88, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ரியல் ஹீரோவுக்கு சிலை வைத்த புலம்பெயர் தொழிலாளர்கள்! | Chennai Today News", "raw_content": "\nரியல் ஹீரோவுக்கு சிலை வைத்த புலம்பெயர் தொழிலாளர்கள்\nரியல் ஹீரோவுக்கு சிலை வைத்த புலம்பெயர் தொழிலாளர்கள்\nகொரனோ காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய நடிகர் சோனு சூட் அவர்களுக்கு ஆளுயர சிலை வைத்து மக்கள் வழிபட்டு அசத்தியுள்ளனர்\nகொல்கத்தாவில் துர்கா பூஜை நடைபெற்று வரும் நிலையில் சிலைகள் வைத்து கொண்டாடுவது வழக்கமான ஒன்றே\nஇந்த முறை வித்தியாசமாக, கொரோனா காலத்தில் உதவிய நடிகர் சோனு சூட் மற்றும் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பட்ட கஷ்டங்கள் குறித்த சிலைகளை வைத்து கொல்கத்தா மக்கள் அசத்தியுள்ளனர்\nஇந்த சிலைகள் குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது க���றிப்பிடத்தக்கது\nஇன்றைய உலக கொரோனா நிலவரம்: பாதிப்பு, பலியானோர் எண்ணிக்கை\nசொந்த நிறுவனத்தில் ஹீரோவாக நடிக்கும் ஜீவா\nஉலக கொரோனா பாதிப்பு இவ்வளவா\nஅமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் குழுவில் இரண்டு இந்தியர்கள்: முதல்வர் வாழ்த்து\nஇன்றைய கொரோனா ஸ்கோர்: நவம்பர் 9, 2020\nமெல்ல மெல்ல சூடுபிடிக்கும் தங்கநகை வியாபாரம்:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amarkkalam.forumta.net/contact", "date_download": "2020-11-29T07:35:34Z", "digest": "sha1:7HCXECZRHZ3QS7NCZRKV6AAXR4JNIGWR", "length": 5812, "nlines": 107, "source_domain": "amarkkalam.forumta.net", "title": "Contact - தகவல்.நெட்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..\n» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...\n» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...\n» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...\n» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...\n» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...\n» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்\n» பேல்பூரி - தினமணி கதிர்\n» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…\n» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா\n» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…\n» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…\n» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.\n» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...\n» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு\n» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...\n» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா\n» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை\n» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்\n» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்\n» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா\n» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா\n» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்\n» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா\n» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே\n» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்\n» லேடி டான்’ வேடத்தில் நமீதா\n» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி\n» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்\n» ரஜினி ரசிகர்கள் உற்சாகம்\n» நீ என்னென்ன சொன்னாலும் கவிதை\n» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/?cat=UG&Show=Show&page=6", "date_download": "2020-11-29T06:39:53Z", "digest": "sha1:LHOML7KCGE7JHXBUICJ6YMWSV5255TLU", "length": 17213, "nlines": 201, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "kalvimalar educational news|Colleges|Universities|Examination Results", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஉயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு ஒதுக்கீடு ரத்து\nபுதுடில்லி: அரசு மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்களுக்கு, உயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்புகளில், நடப்பு கல்வியாண்டில், 50 சதவீத இட ஒதுக்கீடு கிடையாது என, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....\nஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவக்கம்\nசென்னை: நிவர் புயலுக்கான அரசு விடுமுறை முடிந்துள்ள நிலையில், பள்ளி, கல்லுாரிகளில், ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவங்கின....\nஉலகின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி.,\nபுதுடில்லி: சர்வதேச அளவிலான, சிறந்த, 500 கல்வி நிறுவனங்களின் பட்டியலில், சென்னை ஐ.ஐ.டி., இடம்பிடித்துள்ளது. உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல, க்யூ.எஸ்., எனப்படும், குவாக்குவரேலி சிமண்ட்ஸ் என்ற சர்வதேச நிறுவனம், ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது....\nடிச., 2ல் கல்லுாரிகள் திறப்பு உயர்கல்வி அமைச்சர் உறுதி\nமருத்துவ கவுன்சிலிங் திட்டமிட்டபடி நடக்குமா\nமருத்துவ படிப்பில் ஒதுக்கீடு உத்தரவு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nபி.எச்டி.,க்கான கல்வி உதவித்தொகை அதிகரிப்பு\nஆஸ்திரிய நாட்டு உதவித் தொகை அறிவிப்பு\nஜப்பான் அரசின் கல்வி உதவித் தொகை\nகேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வுக்கால மேம்பாட்டு உதவித்தொகை\nசாஸ்திரி இந்தோ - கனடா உதவித்தொகை\nசர்தார் வல்லபாய் தேசிய தொழில்நுட்ப நிறுவன மாணவர்களுக்கு உதவித்தொகை\nயு.கே.யில் இந்திய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை\nவெளிநாடுகளில் முதுநிலைப் படிப்பை மேற்கொள்வதற்கான உதவித்தொகைகள்\nசென்னைப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் படிப்பவர்களுக்கான உதவித்தொகைகள்\nகுழந்தைகளின் ஸ்பெல்லிங் திறன் மேம்பட...\nஇடியட் பாக்ஸ் என பழிக்கப்படும் தொலைக்காட்சி\nகுழந்தை வளர்ப்பு - சவால் நிறைந்த தொடர்ச்சியான முயற்சி\nஉணவு உண்ணுதல் - குழந்தைகள் கற்க வேண்டிய பாடம்\nபள்ளிகளை தேர்வு செய்வதில் பெற்றோர்கள் எதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்\nமாறும் குழந்தைகளின் பழக்கவழக்கங்கள்: பெற்றோர்களே எச்சரிக்கை\nகுழந்தையின் கற்றல் திறன் குறித்து கவலையா\nஉங்கள் குழந்தை பள்ளிக்கு செல்ல தயங்குகிறதா\nகுழந்தைகளின் வருங்காலம் வசந்த காலமே\nநம்மைவிட திறன் பெற்றவர்களை நாம் குறையுள்ளவர்கள் என்கிறோம்: சிறப்பாசிரியர் ராமா ரமேஷ்\nஆப்லைன் முறையா - ஆன்லைன் முறையா\nஏ.ஐ.பி.எம்.டி - 2014 தேர்வு\nஜி.பி.ஏ.டி. தேர்வு குறித்து தெளிவு பெறுங்கள்\nபொறியியல் துறையில் சாதனை படைப்பதற்கு கேட் தேர்வு\nமுக்கிய வணிகப் பள்ளிகளில் சேர்வதற்கான ஏ.டி.எம்.ஏ., தேர்வு\nகேட் தேர்வு - சில புள்ளி விபரங்கள்\nசிமேட் - மேலாண்மை படிப்பிற்கான தேசிய பொது நுழைவுத்தேர்வு\nஇக்னோ பி.எட்., நுழைவுத் தேர்வு\nகால்நடை மருத்துவ நுழைவுத்தேர்வு அறிவிப்பு\nஎதற்காகவும் உங்களின் விருப்பத்தை விட்டுக்கொடுக்க வேண்டாம்\nகல்லூரி வாழ்க்கை என்னும் சொர்க்கத்தில்...\nஒரு மனிதன் சிறப்பாக சமூகமயமாவது என்றால் என்ன\n60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் என்ன படிக்கலாம்\nதேர்வை எப்படி எழுத வேண்டும்\nசில மாணவர்கள் இந்த ரகம்...\nஅழகான கையெழுத்தும் - அழகற்ற கையெழுத்தும்\nபொதுத்தேர்வு என்பது போர்க்களமல்ல, ஆனால் போர்க்களம் மாதிரி...\nஆன்லைன் வீடியோ மீட்டிங் பாதுகாப்பானதா\nசெமஸ்டர் தேர்வு நடத்துவது தான் நல்லது\nTNPSC GROUP II A - மாதிரி வினா விடை\nவங்கி தேர்வு - மாதிரி வினா விடை\n12 மற்றும் 10 ஆம் வகுப்பு மாதிரி\nசமீபத்தில் ஒரு கருத்தரங்கில் பார்வையாளராகக் கலந்து கொண்டேன். திறன்களை வளர்த்துக் கொள்வதன் மூலமாக நல்ல வேலை பெற முடியும் என்று அதில் வலியுறுத்தப்பட்டது. திறன்களை வளர்த்துக் கொள்வது எப்படி\nபிளஸ் 2வுக்குப் பின் கணிதம் படிக்காத எனக்கு தற்போதைய காலகட்டத்தில் எம்.பி.ஏ., நுழைவுத் தேர்வில் வெற்றி பெற முடியுமா\nபி.எஸ்சி., இன்டீரியர் டிசைனிங் முடித்துள்ள நான் இதில் மேலே என்ன படிக்கலாம்\nஏ.எம்.ஐ.இ. படிப்பானது பி.இ. படிப்புக்கு சமமானது தானா\nகோவையில் பேஷன் டெக்னாலஜி படிப்பை படிக்க முடியும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://organics.trust.co.in/potato-mash/", "date_download": "2020-11-29T08:01:59Z", "digest": "sha1:FMN7LRHCCE3RR243LY7N7RNXYI5325HG", "length": 6989, "nlines": 86, "source_domain": "organics.trust.co.in", "title": "உருளைகிழங்கு கூழ் ( Potato Mash ) – Organic Store In Chennai | Organic Store In Besant Nagar | Organic Store In Nungambakkam | Trust Organics |", "raw_content": "\nஉருளைகிழங்கு கூழ் ( Potato Mash )\nஉருளைகிழங்கு கூழ் ( Potato Mash )\nஉருளைகிழங்கு கூழ் ( Potato Mash )\nஇந்த உருளைகிழங்கு கூழ் நாம் இளக்காரமாக நினைக்கும் பல பொருட்களின் மகிமை.\nஆம். நாம் இளக்காரமாக நினைக்கும் பல பொருட்களில் ஏராளமான மருத்துவ குணங்கள் ஒளிந்திருக்கும். நாம்தான் அதை கண்டுக்கொள்வதில்லை. அப்படிப்பட்ட ஒன்றுதான் உருளைக்கிழங்கு. உருளை கிழங்கில் உள்ள மருத்துவ பயன்களை பற்றி எழுத இந்த ஒரு பதிவு போதாது.\nஉருளை கிழங்கின் தோலை நீக்கிவிட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து கூழ் போல ஆக்கிக்கொண்டு அதை, நம் உடலின் கழுத்து மற்றும் இடுப்பு பகுதிகளில் உள்ள கருமை நிற பகுதிகளில் பற்று போட்டு வந்தால் கருமை மறைத்து உடலின் இயற்கையான நிறம் தோன்றும்.\nமேலும் இந்த கூழை தீப்புண், பரு வடு, காயம் பட்ட தழும்புகள் ஆகியவறில் பற்று போட்டால் அனைத்தும் மறைந்து விடும். தீப்புண் ஆறுவதுடன் அதன்பின் வரும் தழும்புகளும் தோன்றாது.\nஇப்பொழுது பெரும்பாலான மக்கள் சரியான நேரத்திற்கு சாப்பிடுவதில்லை. எனவே எளிதாக அமில சுரப்பு நோய்களுக்கு உள்ளாகின்றனர். அதாவது அசிடிட்டி. இந்த பிரச்சினை உள்ளவர்கள் உருளைக்கிழங்கை சாறு பிழிந்து 2 தேக்கரண்டியளவு ஒவ்வொரு வேளையும் சாப்பிடும் அரை மணி நேரத்திற்கு முன்பு எடுத்துக்கொண்டால் அசிடிட்டி – னா என்ன\nஅடுத்து உருளைக்கிழங்கை பச்சையாக எடுத்து தோலுடன் அரைத்து சாறு எடுத்து தினமும் காலை மாலை இருநேரமும் முகம் கழுவிவர உங்கள் முகம் பளிச்.\nஇந்த பலன்களை எல்லாம் ஒரே நாளில் எதிர் பார்க்க முடியாது. ஏனென்றால் உருளைக்கிழங்கில் ஆயில்மென்ட், லோச��், Fairness creams போன்றவற்றில் உள்ளது போல இரசாயனங்கள் இல்லை. எனவே நமது பாரம்பரிய இயற்கை மருத்துவங்களை நீங்கள் எடுத்துக்கொள்ளும்போது பொறுமையாக பயன்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால் முடிவில் நிலையான மாற்றத்தை நீங்கள் பெற முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/tamil-nadu-21-constituencies-by-election-announced/", "date_download": "2020-11-29T07:53:39Z", "digest": "sha1:CFAIAHKETJWW3FEFLHMTOOC33I2ZNEQI", "length": 11173, "nlines": 68, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இரட்டைத் திருவிழா: மக்களவைத் தேர்தலுடன் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பு!", "raw_content": "\nஇரட்டைத் திருவிழா: மக்களவைத் தேர்தலுடன் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பு\nமக்களவைத் தேர்தலுடன் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nVellore By Election, dmk kathir anand, A.C.Shanmugam, வேலூர் நாடாளுமன்றத் தொகுதி, வேலூர் லோக்சபா இடைத் தேர்தல்\nநாடாளுமன்றத் தேர்தலால் இந்திய அரசியல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில், தமிழகத்தில் இது ரெட்டை திருவிழாவாக இருக்கப் போகிறது. ஆம் மக்களவைத் தேர்தலுடன் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமக்களவைத் தேர்தல் தேதியை இன்று டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா அறிவித்தார். தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தல் நடத்தப்படுகிறது.\nஇதனுடன் டிடிவி தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் பதவியிழந்ததால் காலியான இடங்கள் உள்பட 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதிமுக தரப்பில் இந்த 21 தொகுதி இடைத்தேர்தலை வரவிடாமல் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து புகார் கூறி வந்தார்.\n21 தொகுதிகளில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற முடியாதபட்சத்தில் தமிழக ஆட்சிக்கு மெஜாரிட்டி கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு 18-04-2019 அன்று மக்களவைத் தேர்தல் நடைபெறும்.\nஇந்தியா முழுவதும் 11-04-2019 முதல்19-05-2019 வரை 7 கட்டங்களாக நடைபெறும்.\nவேட்பு மனு தாக்கல்: 19-03-2019; கடைசிநாள்: 25-03-2019.\nஇந்தச் சூழலில் மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் நடைபெறும் ஏப்ரல் 18-ம் தேதியே 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளிலும் தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அங்கு இடைத்தேர்தல் நடைபெறாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாப் சாகு விளக்கம் அளித்தார்.\n18 தொகுதி இடைத்தேர்தல் காரணமாக தமிழகத்தில் இரட்டைத் தேர்தல் திருவிழாவாக அமைகிறது.தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இணையாக 18 தொகுதி இடைத்தேர்தலும் முக்கியத்துவம் பெறுகிறது. தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை தக்க வைக்கவேண்டும் என்றால், 18 தொகுதிகளில் கணிசமான வெற்றியை பெற்றாக வேண்டும்.\n‘தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம். இலவச திட்டங்கள் வழங்க அனுமதி இல்லை; வழங்கப்படுகிறதா என கண்காணிக்கப்படும்’ என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nகார்த்திகை தீபம் பௌத்தர்களின் கண்டுபிடிப்பு\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nTamil News Today Live : ரஜினி எந்த முடிவெடுத்தாலும் மக்கள் வரவேற்பார்கள் – அமைச்சர் செல்லூர் ராஜு\nரஜினி நவ.30-ல் ஆலோசனை; அற்புதம் நடக்கும் என எதிர்பார்க்கும் ரசிகர்கள்\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் தி��க்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/pm-modi-congratulates-joe-biden-kamala-harris-230845/", "date_download": "2020-11-29T08:33:08Z", "digest": "sha1:4RZQSKTST2HTEVNX2VZJILMANKNPQZZZ", "length": 23908, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜோ பைடன், கமலாவுக்கு வாழ்த்துகளை அனுப்பினார் பிரதமர் மோடி", "raw_content": "\nஜோ பைடன், கமலாவுக்கு வாழ்த்துகளை அனுப்பினார் பிரதமர் மோடி\nஒபாமா நிர்வாகத்தில் துணை அதிபராக வருவதற்கு முன்பே, இந்தியாவுடனான அமெரிக்க உறவுகளை ஆழப்படுத்துவதற்கு பைடன் ஒரு வலிமையான வாதிடுபவராக இருந்து வருகிறார்.\nஅமெரிக்காவில் தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு ஆதரவாக அறிவிக்கப்பட்ட உடனேயே, இந்தியா – அமெரிக்க உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்திற்கு களம் அமைத்த பிரதமர் நரேந்திர மோடி, சனிக்கிழமை இரவு ஜோ பிடென் மற்றும் கமலா ஹாரிஸை வாழ்த்தினார்.\nபிரதமர் மோடி, தனது டுவிட்டர் பதிவில், மோடி பைடனின் அற்புதமான வெற்றியை வாழ்த்தியதோடு, துணை அதிபராக இந்திய -அமெரிக்க உறவுகளை வலுப்படுத்த உங்கள் பங்களிப்பு முக்கியமானதாகவும் விலைமதிப்பற்றதாகவும் இருந்தது. இந்தியா-அமெரிக்க உறவுகளை உச்சத்திற்கு கொண்டு செல்ல மீண்டும் ஒன்றாக இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன் என்று கூறினார்.\n“இந்திய-அமெரிக்க உறவுகளை உச்சத்திற்கு கொண்டு செல்ல மீண்டும் ஒன்றாக இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்” என்று அவர் கூறினார்.\nபிரதமர் மோடி, கமலா ஹாரிஸை வாழ்த்தி ஒரு தனி பதிவில், “உங்கள் வெற்றி ஒரு புதிய சகாப்தம். உங்களுடைய வெற்றி உங்கள் தாயின் சகோதரிகளுக்கு மட்டுமல்ல அனைத்து இந்திய அமெரிக்கர்களுக்கும் ஒரு மகத்தான பெருமை. உங்கள் ஆதரவு மற்றும் தலைமைத்துவத்துடன் துடிப்பான இந்திய-அமெரிக்க உறவுகள் இன்னும் வலுவடையும் என்று நான் நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளர்.\nஒபாமா நிர்வாகத்தில் துணை அதிபராக வருவதற்கு முன்பே, இந்தியாவுடனான அமெரிக்க உறவுகளை ஆழப்படுத்துவதற்கான வலுவாக வாதிடுபவராக பைடன் இருந்து வருகிறார்.\nஇந்தியாவுடனான ராஜதந்திர ஈடுபாட்டை முறையாக ஆழப்படுத்துவதில் செனட் வெளியுறவுக் குழுவின் தலைவராகவும் பின்னர் துணைத் தலைவராகவும் அவர் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார்.\nஉண்மையில், 2006ம் ஆண்டில், அவர் துணை அதிபராக வருவதற்கு 3 ஆண்டுகளுக��கு முன்னர், அமெரிக்க-இந்தியா உறவுகளின் எதிர்காலம் குறித்த தனது பார்வையை பைடன் அறிவித்தார்: “2020ம் ஆண்டில், உலகின் மிக நெருக்கமான இரு நாடுகள் இந்தியா மற்றும் அமெரிக்காவாக இருக்கும் என்பது எனது கனவு.” என்று கூறினார்.\nசெனட்டர் ஒபாமா ஆரம்பத்தில் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்க தயங்கிய போதிலும், பைடன் இந்த விமர்சனங்களுக்கு தலைமை தாங்கினார்.ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினருடன் இணைந்து 2008-ல் அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் அணுசக்தி ஒப்பந்தத்தை ஒப்புக் கொண்டார்.\nஇந்திய-அமெரிக்க கூட்டுறவை வலுப்படுத்துவதற்கான முக்கிய ஆதரவாளர்களில் ஒருவராக அவர் இருந்தார். குறிப்பாக ராஜதந்திர பகுதிகளில் முகிய ஆதரவாளர்களில் ஒருவராக இருந்தார். உண்மையில், அந்த நேரத்தில், சீர்திருத்தப்பட்ட மற்றும் விரிவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் உறுப்புரிமையை அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது அடுத்தடுத்த இந்திய அரசாங்கங்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. இது பைடனின் துணை அதிபராக இருந்த காலத்தில் வாஷிங்டனால் நிறைவேற்றப்பட்டது.\nஒபாமா-பைடன் நிர்வாகம் இந்தியாவை ஒரு முக்கிய பாதுகாப்பு கூட்டாளி என்று பெயரிட்டது. இது அமெரிக்க பிரதிநிதிகள் அவையால் அங்கீகரிக்கப்பட்டது. இது பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த இந்தியாவுடன் மேம்பட்ட மற்றும் விமர்சன தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்வதை எளிதாக்கியது. அமெரிக்காவின் பாரம்பரிய கூட்டணி முறைக்கு வெளியே எந்தவொரு நாட்டிற்கும் இந்த அந்தஸ்து வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும் என்பதால் இது மிகவும் முக்கியமானது.\nஉண்மையில், ஒபாமா நிர்வாகத்தின் கடைசி சில மாதங்களில், இரு தரப்பினரும் ஆகஸ்ட் 2016-இல் மூன்று அடித்தள ஒப்பந்தங்களில் முதல் தளவராடப் பரிமாற்ற ஒப்பந்தத்தில் (எல்.இ.எம்.ஓ.ஏ) கையெழுத்திட்டனர். டிரம்ப் நிர்வாகம் மீதமுள்ள அடித்தள ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. தகவல் தொடர்பு இணக்கத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம் (COMCASA) மற்றும் புவி-இடம்சார்ந்த ஒத்துழைப்புக்கான அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் (BECA) ஆகியவற்றில் கையெழுத்திட்டது.\nஒபாமாவும் பைடனும் தங்கள் நாடுகளிலும் பிராந்த��யத்திலும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட இந்தியாவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்தினர். “தெற்காசியாவில் எல்லை தாண்டிய அல்லது வேறு வகையில், பயங்கரவாத சகிப்புத்தன்மை இருக்க முடியாது என்று பைடன் நம்புகிறார்” என்று அவரது பிரச்சார ஆவணம் குறிப்பிட்டது.\nபாகிஸ்தான் நிதியளிக்கும் பயங்கரவாதம் குறித்து நிர்வாகத்தில் அவர் இருந்த காலத்தில் அதிகம் கூறப்படவில்லை என்றாலும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு வரும்போது இந்தியா-பாகிஸ்தான் குறித்த அமெரிக்க நிர்வாகத்தின் அணுகுமுறையின் மரபுகளை அவர் முன்னெடுத்துச் செல்வார் என்று புது டெல்லி நம்புகிறது.\nகடந்த சில ஆண்டுகளில், வாஷிங்டனில் சீனாவின் ஆக்கிரோஷமான நடத்தை பற்றியும், ஓரளவு இரு கட்சிகளும் ஒருமித்த கருத்துடன், ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் மத்தியில் சீனாவை ஒரு மூலோபாய போட்டியாளர் மற்றும் அச்சுறுத்தல் என்று கருதப்படுகிறது.\nசீனாவுடனான எல்லை நிலைப்பாடு தொடர்பாக இந்தியாவை ஆதரிப்பதில் டிரம்ப் நிர்வாகம் மிகவும் குரல் கொடுத்துள்ள நிலையில், பைடன் நிர்வாகத்திடமிருந்தும் இதேபோன்ற அணுகுமுறையை புது டெல்லி எதிர்பார்க்கும்.\n“பைடன் நிர்வாகம் இந்தியாவுடன் இணைந்து விதிகள் அடிப்படையிலான மற்றும் நிலையான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை ஆதரிக்கும். அதில் சீனா உட்பட எந்த நாடும் தனது அண்டை நாடுகளுக்கு தண்டனையின்றி அச்சுறுத்த முடியாது” என்று அவரது பிரச்சார ஆவணம் குறிப்பிட்டது.\nஅமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக்கேல் ஆர் பாம்பியோ உள்ளிட்ட டிரம்ப் நிர்வாக அதிகாரிகள் சீன கம்யூனிஸ்ட் கட்சியை மிகவும் வெளிப்படையாகத் தாக்கிக்கொண்டிருந்தாலும், பைடன் நிர்வாகத்தின் மொழி இன்னும் கொஞ்சம் துல்லியமாக ஒலிக்கலாம்.\nஇந்தியர்களுக்கான குடிவரவு மற்றும் விசாக்கள், குறிப்பாக திறமையான நிபுணர்களுக்கான எச் 1 பி விசாக்கள், டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்தியர்களுக்கு பெரும் கவலையாக உள்ளது.\nசமீபத்திய ஆண்டுகளில் ஜனநாயகக் கட்சியினர் குடியேற்றத்தை நோக்கி அதிக தாராளமயமானவர்களாகக் காணப்படுவதால், அமெரிக்காவிற்குச் சென்று படிப்பதற்கும், வேலை செய்வதற்கும், அங்கு வாழ்வதற்கும், சிறந்த வாழ்க்கைக்காக ஆசைப்படுபவர்களுக்கும் பைடன் ஏதுவாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகுடும்ப அடிப்படையிலான குடியேற்றத்தை ஆதரிப்பதாகவும், நிரந்தர, வேலை அடிப்படையிலான குடியேற்றத்திற்காக வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகவும், உயர் திறன், சிறப்பு வேலைகளுக்கான தற்காலிக விசா முறையை சீர்திருத்துவதாகவும், வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டு வரம்புகளை நீக்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கான இயல்பான நடைமுறையை மீட்டெடுப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.\nஆனால், டிரம்ப் நிர்வாகம் விதிகளை கடுமையாக்கியபோது கடந்த 4 ஆண்டுகளில் பின்பற்றப்பட்ட சில அணுகுமுறைகளை பைடன் மாற்றியமைப்பது மிகவும் எளிதானது அல்ல.\nமனித உரிமைகள் தொடர்பான அவரது அணுகுமுறை – ஹாரிஸும் மனித உரிமைகளை கடுமையாக ஆதரிப்பவர் – இது புது டெல்லியில் ஒருவித புழுக்கத்துக்கு வழிவகுத்துள்ளது. புதுடெல்லி ஜம்மு-காஷ்மீர் பிரச்சினையில் டிரம்ப் நிர்வாகத்தின் ஆதரவைப் பெற்றது.\n370 வது பிரிவு திருத்தம் செய்யப்பட்டதும் குடியுரிமை (திருத்தம்) சட்டம் இயற்றப்பட்டதும், என்.ஆர்.சி அமல்படுத்தப்பட்டதும் சில அமெரிக்க பிரதிநிதிகள் அவை உறுப்பினர்கள், அங்கே உரிமை நிலைமை குறித்து எச்சரிக்கை தெரிவித்திருந்தனர். ஆனால், டிரம்ப் நிர்வாகம் சில செயலற்ற அறிக்கைகளைத் தவிர வேறு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.\nஆனால், ஜனநாயகக் கட்சியினர் ஆட்சியில் இருப்பதால், இந்த விவகாரங்களில் பைடன் நிர்வாகத்திடமிருந்து சில கடுமையான அறிக்கைகளை இந்திய அரசு எதிர்பார்க்கலாம்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\n”குழந்தை பிறந்த பிறகு” – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அனுஷ்கா சர்மா\n‘ஐ பேக்’ அதகளம்: தி.மு.க-வுக்கு பிரசாரம் செய்ய பாமக வி.ஐ.பி-க்கு அழைப்பு\nபெண்கள் காப்பகத்தில் தங்கிருந்த 21 சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட கொடுமை\nகேரளாவில் ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய ஐந்து பாதிரியார்கள்\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல��� – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A9/", "date_download": "2020-11-29T08:04:59Z", "digest": "sha1:CPJH2NA4VKPXGBHWSXKUBFDOQ7DIN3C4", "length": 5607, "nlines": 92, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வெல்கம் டு பிக்பாஸ் சீசன் 4: கேபிரில்லா-ஷிவானி சண்டையை கிண்டல் செய்த ரியோ! | Chennai Today News", "raw_content": "\nவெல்கம் டு பிக்பாஸ் சீசன் 4: கேபிரில்லா-ஷிவானி சண்டையை கிண்டல் செய்த ரியோ\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nவெல்கம் டு பிக்பாஸ் சீசன் 4: கேபிரில்லா-ஷிவானி சண்டையை கிண்டல் செய்த ரியோ\nஇதுவரை சண்டையே போடாத ஷிவானி, முதல்முறையாக கேப்ரில்லாவுடன் சண்டை போட்டது பெரும் ஆச்சரியம் தான்\nஇருவரின் சண்டையை விலக்க பாலாஜி படும் பாடும், மற்ற போட்டியாளர்கள் ஆச்சரியமாக இந்த சண்டையை பார்ப்பதும் விநோதமாக உள்ளது.\nஇந்த நிலையில் வெல்கம் டு பிக்பாஸ் சீசன் 4 என ரியோ இந்த சண்டையை கிண்டல் செய்வதும் சரியான காமெடியாக உள்ளது\nபீகாரில் அடுத்த முதல்வர் யார்\nஇந்தக் கொடுமையை எல்லாம் பார்க்க வேண்டி இருக்கே: நெட்டிசன்கள் புலம்பல்\nகுழந்தைகள் டாஸ்க் கொடுத்த முன்னாள் போட்டியாளர்கள்: போரடிக்கும் பிக்பாஸ்\n மனம் திறக்கும் சுரேஷ் சக்கரவர்த்தி\nசுரேஷ் இல்லாத பிக்பாஸ்: முதல் நாளே போரிங் என பார்வையாளர்கள் புலம்பல்\nமாணவர்களை தற்கொ���ைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourmyliddy.com/2013-29753007297029903021298629923021-299729923016", "date_download": "2020-11-29T06:53:51Z", "digest": "sha1:IWLUQFIKYIDXV6VWYOFW4V4AKDIIGROI", "length": 18870, "nlines": 278, "source_domain": "www.ourmyliddy.com", "title": "நமது மயிலிட்டி - மரண அறிவித்தல் 2013", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nஅமரர் கைலாயபிள்ளை துரைரத்தினம் (குட்டித்தம்பி)\nஅமரர் கைலாயபிள்ளை துரைரத்தினம் (குட்டித்தம்பி)\nபிறப்பு: 27/04/1957 --- கடலின் பிடியில்: 10/12/2013\nமயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் நாச்சிமார் கோவிலடி, அல்வாய் வடமேற்கு, திக்கம், பருத்தித்துறை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு. கைலாயபிள்ளை துரைரத்தினம் (குட்டித்தம்பி) அவர்கள் 10/12/2013 அன்று அகாலமரணமடைந்தார்.\nஅன்னார் கைலாயபிள்ளை பத்தாமணி (மயிலிட்டி) தம்பதியினரின் அன்பு மகனும்,\nஐயாத்துரை செல்வரத்தினம் (காங்கேசன்துறை) தம்பதியினரின் அன்பு மருமகனும்,\nகலைச்செல்வி (கான்கேசன்துறை) அவர்களின் அன்புக் கணவரும்,\nமலர்வு : 16 டிசெம்பர் 1937 — உதிர்வு : 14 டிசெம்பர் 2013\nயாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், இளவாலையை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமு வள்ளியம்மை அவர்கள் 14-12-2013 சனிக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.\nஅன்னார், திரு.திருமதி வல்லிபுரம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், திரு.திருமதி கந்தப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற கதிர்காமு அவர்களின் அன்பு மனைவியும்,\nஇறப்பு : 9 டிசெம்பர் 2013\nமயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் மாணிக்கலிங்கம் அவர்கள் 09-12-2013 திங்கட்கிழமை அன்று இறை��னடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், பஞ்சவர்ணம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கந்தசாமி, கண்டுமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,\nவிஷ்ணுபாலா(கண்ணன்), விஷ்ணுரஞ்சன்(நெல்சன்), விஷ்ணுகுமாரி(கேசினி), கிருபேந்திரன்(நிக்சன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nபிறப்பு : 29 மே 1934 — இறப்பு : 3 டிசெம்பர் 2013\nயாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து மகேஸ்வரி அவர்கள் 03-12-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம்(சிற்பாசாரியார்), மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற காளிப்பிள்ளை, சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற சரவணமுத்து(சிற்பாசாரியார்) அவர்களின் பாசமிகு மனைவியும்,\nதிரு.முருகுப்பிள்ளை செல்வராசாபிறப்பு : 1 யூன் 1927 — இறப்பு : 7 நவம்பர் 2013\nமயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை செல்வராசா அவர்கள் 07-11-2013 வியாழக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை அம்மையாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அருமைத்துரை செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,\nசெல்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,\nஅவர்கள் 10/10/2013 அன்று இறைவனடி எய்தினார் என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nஇறப்பு : 1 ஒக்ரோபர் 2013\nயாழ். திருப்பூர் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை விஜியரட்ணம் அவர்கள் 01-10-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.\nதிரு இராசரத்தினம் கோகுலன் (கோபு)\nதிரு இராசரத்தினம் கோகுலன் (கோபு)\nபிறப்பு : 29 மே 1984 — இறப்பு : 14 செப்ரெம்பர் 2013\nஆதி மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும், இந்தியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் கோகுலன் அவர்கள் 14-09-2013 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற காசிப்பிள்ளை செல்வநாயகி தம்பதிகள் மற்றும் கதிரிப்பிள்ளை நாச்சிப்பிள்ளை தம்பதிகள் ஆகியோரின் அன்புப் பேரனும்,\nஇராசரத்தினம் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,\nபிறப்பு : 5 ஏப்ரல் 1936 —\nஇ���ப்பு : 13 செப்ரெம்பர் 2013\nமயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், தொண்டைமானாறு மயிலியதனையை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பாலசிங்கம் அவர்கள் 13-09-2013 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற பொன்னையா ராசாலக்ஸ்மி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபை பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nதங்கரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,\nபிறப்பு : 13 செப்ரெம்பர் 1996 — இறப்பு : 29 ஓகஸ்ட் 2013\nமுல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டியை வதிவிடமாகவும், பருத்தித்துறையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அண்ணாதுரை ரஜிதன் அவர்கள் 29-08-2013 வியாழக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், அண்ணாதுரை கமலினி தம்பதிகளின் அன்பு மகனும்,\nநமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/09/27/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-tea/", "date_download": "2020-11-29T07:57:38Z", "digest": "sha1:XYOY3ZE2NNLY5MPC46JNVOJWJG5JHA6N", "length": 14665, "nlines": 190, "source_domain": "vivasayam.org", "title": "தேயிலை (Tea) | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nHome பயிர் வகைகள் தேயிலை (Tea)\nதாவரவியல் பெயர் :- கேமெல்லியா சைனென்சிஸ்\nதேயிலை இது ஒரு பசுமைத் தாவரமாகும். இது வணிகப் பயிராகும். வெள்ளைத் தேயிலை, பச்சைத் தேயிலை, ஊலோங் தேயிலை, கறுப்புத் தேயிலை போன்ற தேயிலைகள் காணப்படுகின்றன. இதில் பக்குவப்படுத்தல் முறைகள் மாறுபடும்.\nஇந்தியாவில் தேயிலை 180 ஆண்டுகள் பழமையானது. மிகப்பெரிய அளவில் தேயிலை உற்பத்தி மற்றும் நுகர்வோர் நாடாக நம்நாடு திகழ்கிறது.இந்தியாவின் வணிக பயிர்களில் முக்கியமானது. அசாம் தேயிலை, டார்ஜிலிங் தேயிலை, நீலகிரி தேயிலை ஆகியவை சிவப்பு புவிக்குறியீடு எண் பெற்றுள்ளன.\nதேயிலை பயிரின் கொழுந்து இலைகள் மற்றும் மொட்டுகள் புத்துணர்ச்சி தரும் பானம் தயாரிக்கப்பயன்படுகிறது. மேலும் இது அந்நிய செலாவணியை ஈட்டித்தருவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது.\nகடல் மட்டத்திலிருந்து 1000-2500 மீட்டர் வரை உயரத்தில் வளரக்கூடியது. 125-170 செ.மீ மழை பரவலாக கிடைக்கும் இடங்களில் இப்பயிர் சாகுபடியாகிறது.\nநல்ல வடிகால் வசதியுடைய மண் ஏற்றது. மண்ணின் கார அமில நிலை 4.5-5.4 ஆக இருத்தல் வேண்டும்.\nபட்டம் மற்றும் இரகம்(Season and variety):-\nமே– ஜீன், செப்டம்பர்– அக்டோபர் மாதங்கள் நடவுக்கு ஏற்றது. பாண்டியன், சுந்தரம், கோல்கொண்டா, ஜெயராம், எவர்கிரீன் அத்ரே, ப்ரூக் ல���ண்ட், பிஸ்.எஸ்-1,2,3,4,5 போன்ற இரகங்கள் பயிர் செய்யப்படுகிறது.\nவிதைக்குச்சிகள் தேர்வு (Selection of slips) :-\nநோயற்ற, நல்ல மகசூல் தரக்கூடிய வீய இரகத் தாய்ச்செடியிலிருந்து மூன்று கணுக்களுடைய குச்சிகளை சாய்வாக வெட்ட வேண்டும்.\n10 செ.மீ அகலம், 30-45 செ.மீ உயரமுள்ள பாலீத்தின் பைகளில் மணல் மற்றும் மண்ணை 1:3 என்ற விகிதத்தில் நிரப்பி குச்சிகளை நடவு செய்து நிழல் பகுதிகளில் வைக்க வேண்டும். 10-12 மாதங்களில் குச்சிகள் வேர்பிடிக்கத் தொடங்கும்.\nநாற்றுக்களை கடினப்படுத்துதல் (Hardening of seedlings):-\n4-6 மாதம் வயதுடைய நாற்றுகளை சூரிய வெளிச்சத்தில் 4-6 வாரங்களுக்கு வைத்து கடினப்படுத்த வேண்டும்.\nநடவு வயலை பயன்படுத்தி 1.2*0.75 மீ இடைவெளியில் எக்டருக்கு 10800 செடிகள் என்ற அளவில் நடவு செய்ய வேண்டும். நடவின் போது வேர்ப்பாகம் உடையாமல் இருக்க பாலித்தின் பைகளை நீள்வட்டத்தில் கிழித்து எடுக்க வேண்டும்.\nபருவமழை ஆரம்பித்த பின்னர் தண்டுப்பகுதிக்கு அருகில் உரமிடவேண்டும்.\nவருடம் ஒரு வருடத்திற்கு உர அளவு (கிலோ/எக்டர்)\nகோடை காலங்களில் செடிகள் காயாதவாறு நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.\nபல்லாண்டு களைகளைக் கட்டுப்படுத்த எக்டருக்கு 2 லிட்டர் கிளைபாசேட் பயன்படுத்தலாம்.\nநிழல் மரம் பராமரித்தல் (Shading):-\n6*6 மீ இடைவெளியில் சில்வர் ஒக் மரங்களை நட்டு நிழல் ஏற்படுத்த வேண்டும்.தேயிலை பயிர் வளர்ந்த பின்னர் 12*12 மீ இடைவெளி இருக்குமாறு விட்டு மற்ற மரங்களை அப்புறப்படுத்த வேண்டும்.\nகாய்ந்த, நோய் தாக்கிய இலைகளை ஏப்ரல்–மே மாதத்தில் கவாத்து செய்ய வேண்டும்.\nநட்ட மூன்று ஆண்டுகளில் தேயிலை அறுவடைக்கு வரும். 10-12 நாட்கள் இடைவெளியில் வளரும் மொட்டுகளுடன் கூடிய இரண்டு இலைகளை அறுவடை செய்ய வேண்டும்.\nதேயிலை விளையும் பல்வேறு நாடுகள்:\nசீனா, இலங்கை, வியட்நாம், கென்யா, துருக்கி, இந்தோனேசியா, வங்காளதேசம், மாலாவி, உகண்டா, தன்சானியா, மலேசியா ஆகிய நாடுகளில் பெருமளவு உற்பத்தி செய்யப்படுகின்றன.\nஉடல் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யக்கூடியது.\nபச்சைத் தேயிலையை உட்கொள்வதால் சிலவகை புற்றுநோய், இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nஉடல் எடை குறைக்கவும் இது உதவுகிறது.\nஉடல் சோர்வும், களைப்பும் நீங்கிப் புத்துணர்ச்சி பெற உதவுகிறது.\nதோல் புற்றுநோய் வரமால் தடுக்க உதவுகிறது.\nபற்கள் சொத்தையாகாமல் தடுக்கவும், பல் ஈறுகளின் வளர்ச்சிக்கும் உதவுகின்றது.\nநீலகிரி தேயிலை ஆகியவை சிவப்பு புவிக்குறியீடு எண்\nமூன்று கணுக்களுடைய குச்சிகளை சாய்வாக\nPrevious articleவிவசாய நூல் – ஜந்தாம் அதிகாரம்\nNext articleதேயிலை பயிரைத் தாக்கும் நோய்\nநிலக்கடலையில் துரு நோயும் மேலாண்மை முறைகளும்\nநீடித்த நிலைத்த கரும்பு சாகுபடி\nதோட்டக்கலைப் பயிர்களின் புதிய ரகங்கள்\nதத்கல் முறையில் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்\nஅக்ரிசக்தியின் வீட்டுத்தோட்டப் பயிற்சியின் வளர்ச்சி\nபூச்சி விரட்டி – வசம்பு\nகாய்கறிகள் ஒரு சதுரடி பரப்பில் 2 முதல் 3 கிலோ \nகறிக்கோழிப் பண்ணை தொடங்க வங்கிக் கடன் மற்றும் மானியம் பெறுவது எப்படி \nகொரோனா காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்\nபிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி\nபிரதமரின் விவசாய நீர்பாசன திட்டத்தில் பாசன கட்டமைப்பு உருவாக்கிட விவசாயிகளுக்கு மானியம்\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:503", "date_download": "2020-11-29T07:07:30Z", "digest": "sha1:BXTQZFY4CECGXMXMZ7YAE7ZDFKUSCT4C", "length": 21255, "nlines": 144, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:503 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\nஆவண வகைகள் : எழுத்து ஆவணங்கள் - நூலகத் திட்டம் [79,858] பல்லூடக ஆவணங்கள் - ஆவணகம் [28,644]\nதகவல் மூலங்கள் : நூல்கள் [10,650] இதழ்கள் [12,450] பத்திரிகைகள் [49,507] பிரசுரங்கள் [827] சிறப்பு மலர்கள் [5,003] நினைவு மலர்கள் [1,421]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,138] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,044]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [1,129] | மலையக ஆவணகம் [485] | பெண்கள் ஆவணகம் [433]\nநிகழ்ச்சித் திட்டங்கள் : பள்ளிக்கூடம் - திறந்த கல்வி வளங்கள் [4,390] | வாசிகசாலை [58] |\nபிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [27]\nதொடரும் செயற்திட்டங்கள் : ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [276] | அரியாலை [47] | இலங்கையில் சாதியம் [76] | முன்னோர் ஆவணகம் [336] | உதயன் வலைவாசல் [6,721]\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://jyothipeedam.in/2020/05/30/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5/", "date_download": "2020-11-29T07:36:31Z", "digest": "sha1:NYDX5P2FW6YSJFTDZQX3573ZCTSZUOXQ", "length": 7365, "nlines": 148, "source_domain": "jyothipeedam.in", "title": "முழு மாந்திரீக பயிற்சி வகுப்பு ஆரம்பம் - Jyothipeedam | Spiritual | Devotional | Black magic Expert", "raw_content": "\nAfterlife – பிற்பட்ட வாழ்க்கை\nDeath & Dying – மரணம் மற்றும் இறப்பு\nHealing by Others – மற்றவர்களால் குணப்படுத்துதல்\nHealing Using Objects – பொருள்களைப் பயன்படுத்தி குணப்படுத்துதல்\nKundalini and Chakras – குண்டலினி மற்றும் சக்கரங்கள்\nMental Health – மன ஆரோக்கியம்\nProblems with Ancestral Spirits – மூதாதையர் ஆவிகள் பிரச்சினைகள்\nSelf Healing – சுய சிகிச்சைமுறை\nSixth sense – ஆறாம் அறிவு\nSleeping Disorders – தூக்கக் கோளாறுகள்\nSocial Issues – சமூக சிக்கல்கள்\nSpiritual Cleansing of Home (Vastu) – வீட்டின் ஆன்மீக சுத்திகரிப்பு (வாஸ்து)\nSpiritual Healing Principles – ஆன்மீக குணப்படுத்தும் கோட்பாடுகள்\nCauses of problems in life – வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான காரணங்கள்\nGlobal issues – உலக பிரச்சினைகள்\nAfterlife – பிற்பட்ட வாழ்க்கை\nDeath & Dying – மரணம் மற்றும் இறப்பு\nHealing by Others – மற்றவர்களால் குணப்படுத்துதல்\nHealing Using Objects – பொருள்களைப் பயன்படுத்தி குணப்படுத்துதல்\nKundalini and Chakras – குண்டலினி மற்றும் சக்கரங்கள்\nMental Health – மன ஆரோக்கியம்\nProblems with Ancestral Spirits – மூதாதையர் ஆவிகள் பிரச்சினைகள்\nSelf Healing – சுய சிகிச்சைமுறை\nSixth sense – ஆறாம் அறிவு\nSleeping Disorders – தூக்கக் கோளாறுகள்\nSocial Issues – சமூக சிக்கல்கள்\nSpiritual Cleansing of Home (Vastu) – வீட்டின் ஆன்மீக சுத்திகரிப்பு (வாஸ்து)\nSpiritual Healing Principles – ஆன்மீக குணப்படுத்தும் கோட்பாடுகள்\nCauses of problems in life – வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான காரணங்கள்\nGlobal issues – உலக பிரச்சினைகள்\nமுழு மாந்திரீக பயிற்சி வகுப்பு ஆரம்பம்\n30 May முழு மாந்திரீக பயிற்சி வகுப்பு ஆரம்பம்\nPosted at 10:26h in videos, மாந்திரிக பயிற்சி வகுப்பு, மாந்திரீகத்தில் எப்படி இவ்வளவு காசு சம்பாதிக்க முடியும், மாந்தீரீகம்\tby\tadmin 0 Comments\nclass, class start, manthiragam class, Manthrigam blogspot, அஷ்டகர்ம மாந்திரீகம், எதிரி ஸ்தம்பனம், ஐங்கோல மை, கரு முறை மாந்திரீகம், கருமுறை மாந்திரீகம், தாந்திரீகம் pdf, தாந்த்ரீக பயிற்சி, முழு மாந்திரீக, முழு மாந்திரீக பயிற்சி, முழு மாந்திரீக பயிற்சி வகுப்பு ஆரம்பம், யந்திரம் புத்தகம், வகுப்பு ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Rating&id=4290", "date_download": "2020-11-29T06:54:40Z", "digest": "sha1:QQZFR2AL3AEVYCF2JW2H3T5473DPS4J2", "length": 9944, "nlines": 154, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஎஸ்.எல்.சி.எஸ் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி\nதேசிய தரம் : N/A\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nதற்போது பி.சி.ஏ., படித்து வரும் நான் இயற்பியல் துறையில் என்னை இணைத்துக் கொள்ள விரும்புகிறேன். முடியுமா\nரயில்வேயில் பணி புரிய வேண்டும் என்று விரும்புகிறேன். தற்போது பி.எஸ்சி., முதலாமாண்டு படிக்கிறேன். இத்துறை பணி வாய்ப்புகள் என்னென்ன உள்ளன அதற்கு என்ன தகுதிகள் எனக் கூறலாமா\nசாப்ட்வேர் குவாலிடி டெஸ்டிங் மற்றும் லினக்ஸ் ஆகிய படிப்புகளில் எதற்கு வேலை வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன\nஎம்.எஸ்சி., புவியியல் படித்து வருகிறேன். இதைப் படித்தால் எங்கு வேலை பெற முடியும்\nபயோ இன்பர்மேடிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கார்ப்பரேட் செகரடரிஷிப் பிரிவுகளில் பட்டப் படிப்பு எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://myode.org/ta/anavar-review", "date_download": "2020-11-29T07:04:20Z", "digest": "sha1:JOS5V56IHYWS6B4CTHJ6V3R764N3F7XO", "length": 27894, "nlines": 98, "source_domain": "myode.org", "title": "Anavar ஆய்வு, நம்பமுடியாத அளவில் விரைவான வெற்றி சாத்தியமா?", "raw_content": "\nஎடை இழந்துவிடமுகப்பருஎதிர்ப்பு வயதானதோற்றம்மேலும் மார்பகஇறுக்கமான தோல்பாத சுகாதாரம்சுறுசுறுப்புசுகாதார பராமரிப்புஅழகிய கூந்தல்மெல்லிய சருமம்சுருள் சிரைபொறுமைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்நீண்ட ஆணுறுப்பின்சக்திபெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைநன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nAnavar மூலம் தசையை உருவாக்கவா அது உண்மையில் அவ்வளவு எளிதானதா அது உண்மையில் அவ்வளவு எளிதானதா\nவரவிருக்கும் எண்ணற்ற அனுபவங��களை நாங்கள் நம்பினால், பல ஆர்வலர்கள் தங்கள் தசைகளை அதிகரிக்க Anavar பயன்படுத்துவதில் வெற்றி Anavar. இந்த பிரீமியம் தயாரிப்பு மிகவும் பிரபலமாகி வருவதில் ஆச்சரியமில்லை.\nAnavar நிச்சயமாக உங்கள் பிரச்சினைக்கு விடையாக இருப்பார். இது செயல்படுவதாக பல்வேறு பயனர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர். பின்வரும் சோதனை அறிக்கையில், முழு விஷயமும் எவ்வாறு உண்மை மற்றும் அவர்கள் உகந்த முடிவுகளுக்கு Anavar எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைப் பார்க்க அதன் அடிப்பகுதிக்குச் சென்றோம்.\nAnavar என்ன வகையான தயாரிப்பு\nAnavar இயற்கையின் நன்கு அறியப்பட்ட சட்டங்களைப் பயன்படுத்தி இயற்கையான செய்முறையை அடிப்படையாகக் கொண்டது. Anavar முடிந்தவரை மலிவானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nAnavar உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வு என்று நீங்கள் நம்புகிறீர்களா பின்னர் அதை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து வாங்கி போலியைத் தவிர்க்கவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ எங்கள் நம்பகமான கடையை இங்கே காணலாம்\nமேலும், வெளியீட்டாளர் அதிக நம்பிக்கை கொண்டவர். மருத்துவ பரிந்துரை இல்லாமல் கொள்முதல் சாத்தியமானது மற்றும் பாதுகாப்பான வரியால் மேற்கொள்ளப்படலாம்.\nநீங்கள் அந்த நபர்களில் ஒருவராக இருந்தால், நீங்கள் போதைப்பொருளை முயற்சிக்கக்கூடாது\nஇந்த சூழ்நிலைகளில், நீங்கள் Anavar பயன்படுத்துவதைத் Anavar விரும்புகிறீர்கள்:\nAnavar ஒரு சிகிச்சையை சரியாகச் செய்ய அவர்களுக்கு விருப்பம் இல்லை.\nநீங்கள் தசையை கட்டினால் பரவாயில்லை.\nஇந்த காரணிகளால் நீங்கள் அடையாளம் காணாதவரை, நீங்கள் நிச்சயமாக உறுதியாக நம்புகிறீர்கள்: \"தசைகளின் அளவையும் வலிமையையும் பொறுத்தவரை, நான் என்னால் முடிந்ததை தருகிறேன்\", உடனடியாகத் தொடங்குங்கள்: இப்போது செயல்பட வேண்டிய நேரம் இது.\nAnavar மூலம் இந்த சிக்கல்களை தீர்க்க முடியும் என்று நான் நம்புகிறேன்\nஎனவே Anavar ஒரு நல்ல விஷயம்:\nAnavar பயன்படுத்துவதன் சிறந்த நன்மைகள் மிகச் Anavar :\nமருத்துவர் மற்றும் டன் மருந்துகளை வழங்கலாம்\nஅனைத்து பொருட்களும் உடலுக்கு தீங்கு விளைவிக்காத இயற்கை மூலங்களிலிருந்து வரும் உணவுப் பொருட்கள் மட்டுமே\nஒரு மருந்தாளரின் தொந்தரவு மற்றும் தசையை வளர்க்கும் தீர்வைப் பற்றிய அவமானகரமான உரையாடலை நீங்களே விட்டுவிடுங்கள்\nஉங்களுக்கு மருத்துவரிடமிருந்து ஒரு மருந்து தேவையில்லை, ஏனென்றால் தயாரிப்பு ஒரு மருந்து இல்லாமல் ஆர்டர் செய்யப்படலாம் மற்றும் இணையத்தில் சிக்கலற்ற மலிவானது\nபேக் மற்றும் டிரான்ஸ்மிட்டர் எளிமையானவை மற்றும் அர்த்தமற்றவை - அதற்கேற்ப ஆன்லைனில் ஆர்டர் செய்கிறீர்கள், அது ஒரு ரகசியமாகவே இருக்கிறது, நீங்கள் அங்கு சரியாக வாங்குவது\nAnavar உண்மையில் எவ்வாறு செயல்படுகிறார்\nAnavar எவ்வாறு Anavar என்பதைப் பற்றிய மிக ஆழமான விழிப்புணர்வுக்கு, கூறுகளைப் பற்றிய ஆய்வு நிலைமையைப் பார்ப்பது உதவுகிறது. நீங்கள் அதை Hammer of Thor ஒப்பிட்டுப் பார்த்தால் அது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.\nஉண்மையில், நாங்கள் உங்களுக்காக இதை ஏற்கனவே செய்துள்ளோம்: அறிக்கைகள் மற்றும் பயனர் சுருக்கங்களின் அடிப்படையில் விளைவுகளை நாங்கள் வகைப்படுத்துவதற்கு முன்பு, Anavar விளைவு Anavar சரியான தகவலை இங்கே காண்பீர்கள்:\nAnavar விளைவுகள் தொடர்பான ஆவணங்கள் தயாரிப்பாளரிடமிருந்தோ அல்லது பாதுகாப்பான மூன்றாம் தரப்பினரிடமிருந்தோ வந்துள்ளன, மேலும் அவை முகப்புப்பக்கங்களிலும் பத்திரிகைகளிலும் கூட காணப்படுகின்றன.\nAnavar எதிராக என்ன பேசுகிறது\nமிக விரைவான கப்பல் போக்குவரத்து\nமிகவும் பாதுகாப்பான ஆன்லைன் ஆர்டர்\nநீங்கள் நிச்சயமாக நினைக்கிறீர்கள்: தேவையற்ற பக்க விளைவுகளும் உண்டா\nஏற்கனவே கூறியது போல, Anavar இயற்கையான, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடிய பொருட்களின் Anavar மட்டுமே Anavar. அதன்படி, இது கவுண்டரில் கிடைக்கிறது.\nபயனர்களின் மதிப்பீடுகளை நீங்கள் தீவிரமாகப் பார்த்தால், அவர்கள் விரும்பத்தகாத பக்க விளைவுகளையும் அனுபவித்ததில்லை என்பது வியக்கத்தக்கது.\nஉத்தரவாதம் மட்டுமே உள்ளது, வாங்குபவர்கள் கொடுக்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு Anavar, Anavar மிகவும் வலிமையானவர்.\nகேள்விக்குரிய பொருட்களுடன் எப்போதும் தீவிரமான கள்ளநோட்டுகள் இருப்பதால், நீங்கள் அசல் தயாரிப்பாளரிடமிருந்து மட்டுமே Anavar வாங்க வேண்டும் என்பது எனது பரிந்துரை. இந்த உரையில் உள்ள இணைப்பை நீங்கள் பின்பற்றும் வரை, நீங்கள் நம்பக்கூடிய தயாரிப்பாளரின் முகப்புப்பக்கத்தில் முடிவடையும்.\nAnavar எந்த வகையான பொருட்கள் குறிப்பாக சுவாரஸ்யமானவை\nAnavar கலவை புத்திசாலித்தனமாக ஒன்றிணைக்கப்பட்டு, முக்கியமாக பின்வரும் மு���்கிய செயலில் உள்ள பொருட்களின் அடிப்படையில் அமைந்துள்ளது:\nஇந்த ஊட்டச்சத்து யில் எந்த வகையான பொருட்கள் சரியாக செயலாக்கப்பட்டன என்பதைத் தவிர, அத்தகைய பொருட்களின் அளவின் அளவின் அளவு மிக உயர்ந்த பாத்திரத்தை வகிக்கிறது.\nதற்செயலாக, பயனர்கள் அளவைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை - மாறாக, மாறாக, இந்த பொருட்களும் அந்த பொருட்களும் ஆய்வுகளில் கவனம் செலுத்துவதன் மூலம் மிகவும் கூடுதலானவை.\nAnavar பயன்படுத்தும் போது என்ன கருத்தில் கொள்ள வேண்டும்\nAnavar நேர்மறையான அம்சங்களைக் கருத்தில் கொண்டு தேவையான அனைத்தையும் கற்றுக்கொள்ள நீங்கள் செய்ய வேண்டிய ஒரே விஷயம், தயாரிப்பை ஆராய்வதில் கொஞ்சம் ஆர்வம் முதலீடு Anavar.\nஎனவே இதைப் பற்றி கவலைப்பட வேண்டாம், Anavar முயற்சிப்பது பொருத்தமானது என்று நீங்கள் நினைக்கும் நாளுக்காக பொறுமையாக காத்திருங்கள். Anavar அன்றாட வழக்கத்தில் எளிதில் இணைத்துக்கொள்ள முடியும் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.\n> இங்கே நீங்கள் Anavar -ஐ வேகமாகவும் மலிவாகவும் பெறுவீர்கள் <\nபெரும்பாலான வாங்குபவர்களிடமிருந்து வாடிக்கையாளர்கள் இதைத்தான் சொல்கிறார்கள்.\nஅதனுடன் இணைந்த வழிமுறைகளிலும், இணைக்கப்பட்ட ஆன்லைன் இருப்பைப் பற்றியும், கட்டுரையை திறம்பட மற்றும் திறம்பட கையாள முக்கியமான அனைத்து விஷயங்களையும் நீங்கள் படிக்க இலவசம்.\nஎந்த காலகட்டத்தில் மேம்பாடுகளை அடையாளம் காண முடியும்\nசில வாடிக்கையாளர்கள் முதல் முறையாக விண்ணப்பித்தபோது நீங்கள் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டதாகக் கூறுகிறார்கள். எனவே சில வாரங்களுக்குப் பிறகு சுவாரஸ்யமான அனுபவங்கள் கொண்டாடப்படுவது வழக்கமல்ல.\nசோதனையில், Anavar பெரும்பாலும் வாடிக்கையாளர்களால் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது, அது சிறிது நேரம் மட்டுமே நீடிக்கும். நிரந்தர பயன்பாட்டின் மூலம், முடிவுகள் உறுதிப்படுத்தப்படுகின்றன, இதனால் பயன்பாடு முடிந்த பிறகும் முடிவுகள் நிரந்தரமாக இருக்கும். Burneo மதிப்பாய்வைக் கவனியுங்கள்.\nநீண்ட காலத்திற்குப் பிறகு, பெரும்பாலான பயனர்கள் இந்த தயாரிப்பில் மிகவும் திருப்தி அடைகிறார்கள்\nஆகவே, சில அறிக்கைகள் இதற்கு நேர்மாறாகக் கூறினாலும், தயாரிப்பை சிறிது நேரம் பயன்படுத்துவதற்கும் விடாமுயற்சியுடன் இருப்பதற்கும் இது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. மேலும் தகவலுக்கு, எங்கள் வாங்கும் ஆலோசனையையும் தொடர்பு கொள்ளவும்.\nமொத்தத்தில், தயக்கமின்றி வழிமுறைகளை பரிந்துரைக்கும் அனுபவ அனுபவ அறிக்கைகளை ஒருவர் காண்கிறார். மறுபுறம், ஒருவர் எப்போதாவது சிறிய வெற்றியைப் பேசும் கதைகளைப் படிக்கிறார், ஆனால் சுருக்கமாக, விமர்சனங்கள் மிகவும் நேர்மறையானவை.\nAnavar முயற்சிக்க முயற்சிப்பது - தயாரிப்பாளரின் அழகான செயல்களிலிருந்து நீங்கள் பயனடைவீர்கள் என்று Anavar - ஒரு நல்ல யோசனையாகத் தெரிகிறது.\nஅதே நேரத்தில், போதைப்பொருள் பற்றி மற்ற பயனர்கள் என்ன சொல்ல வேண்டும் என்பதற்கு நம் கவனத்தை மாற்றுவோம்.\nசோதனை அறிக்கைகளில் Anavar ஈர்க்கக்கூடிய முன்னேற்றத்தை அடைகிறார்\nAnavar செய்த அனுபவங்கள் வியக்கத்தக்க வகையில் முழுமையானவை. இந்த கட்டுரைகளில் தற்போதுள்ள சந்தையை பல ஆண்டுகளாக மாத்திரைகள், ஜெல் மற்றும் பிற எய்ட்ஸ் வடிவில் பின்பற்றி வருகிறோம், ஏற்கனவே நிறைய அறிவைப் பெற்றுள்ளோம், மேலும் நம்மீது சோதனை செய்துள்ளோம். இருப்பினும், Anavar சோதனைகள் போலவே, எந்தவொரு சோதனையும் இல்லை.\nபெரும்பாலான நுகர்வோர் தசையை வளர்ப்பதில் பெரும் வெற்றியைப் புகாரளிக்கின்றனர்\nஇது எங்களை குறிக்கிறது - Anavar ஒரு தனி சோதனை பரிந்துரைக்கப்படுகிறது\nஒரு தயாரிப்பு Anavar போலவே நம்பத்தகுந்த வகையில் செயல்பட்டால், அது பெரும்பாலும் குறுகிய காலத்திற்குப் பிறகு கிடைக்காது, ஏனென்றால் இயற்கையான அடிப்படையிலான தயாரிப்புகள் மிகவும் உறுதியானவை என்பது மற்ற தொழில்துறையினருக்கு விரும்பத்தகாதது. எனவே, நீங்கள் முகவரை சோதிக்க விரும்பினால், நீங்கள் எப்போதும் காத்திருக்கக்கூடாது.\nஎனது கருத்து: எங்கள் பரிந்துரைக்கப்பட்ட மூலத்திலிருந்து தயாரிப்புகளை வாங்கி, போதுமான அளவு மற்றும் சட்டப்பூர்வமாக தயாரிப்பு வாங்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் முன் அதை முயற்சிக்கவும்.\n✓ Anavar -ஐ முயற்சிக்கவும்\nஉங்கள் தீர்ப்பு என்ன: செயல்பாட்டில் முழுமையாக பங்கேற்க நீங்கள் போதுமான அளவு உறுதியாக இருக்கிறீர்களா இங்கே பதில் \"அநேகமாக இல்லை\" என்றால், அதைக்கூட முயற்சி செய்யாதீர்கள். முரண்பாடுகள், எல்லாவற்றிற்கும் மேலாக, Anavar, Anavar முடிக்க போதுமான அளவு நீங்கள் இயக்கப்படுகிறீர்கள்.\nமுன்கூட்டியே, நீ��்கள் தொடங்குவதற்கு முன் பரிந்துரைக்கத்தக்க தகவல்:\nஏற்கனவே கூறியது போல, பிரபலமான வழிகளைப் பிரதிபலிக்கும் சந்தேகத்திற்குரிய மூன்றாம் தரப்பு வழங்குநர்களுக்கு Anavar வாங்கும் போது எச்சரிக்கையாக இருங்கள்.\nஎங்கள் பட்டியலிடப்பட்ட ஆன்லைன் ஸ்டோர்களில் ஒன்றைக் கொண்டு ஆர்டர் வைக்க நீங்கள் முடிவு செய்தால், மற்ற ஆன்லைன் ஸ்டோர்களைப் போலல்லாமல் இந்த பொருட்களின் தரம் மற்றும் விலை குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். இதற்காக நாங்கள் உங்களுக்காக புதுப்பித்த மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட கட்டுரைகளை மட்டுமே பட்டியலிட்டுள்ளோம். நம்பகத்தன்மை மற்றும் உங்கள் விருப்பப்படி பொதுவாக இங்கு உத்தரவாதம் அளிக்கப்படாததால், ஈபே அல்லது அமேசான் போன்ற வணிகர்களிடமிருந்து இதுபோன்ற பொருட்களை வாங்க வேண்டாம் என்று நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம். Miracle மதிப்பாய்வைக் கவனியுங்கள். மறுபுறம், உங்கள் உள்ளூர் மருந்தகத்தில் உள்ள பொருட்களை வாங்க விரும்பினால், நீங்கள் அதிகமாக எதிர்பார்க்கக்கூடாது. உண்மையான மூலத்தில் மட்டுமே தயாரிப்பை ஆர்டர் செய்யுங்கள் - இங்கே நீங்கள் மிகக் குறைந்த செலவு, நம்பகமான மற்றும் மேலும் தனித்துவமான செயல்முறைகள் மற்றும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அசல் தயாரிப்பு ஆகியவற்றைப் பெறுவீர்கள்.\nநான் சரிபார்த்த இணைப்புகளுக்கு நன்றி, எதுவும் தவறாக இருக்கக்கூடாது.\nஆர்டருக்கான உதவிக்குறிப்பு: சிறிய பெட்டியை எதிர்த்து ஒரு பெரிய தொகுப்பை வாங்கினால், ஒரு யூனிட்டுக்கான விலை கணிசமாக மலிவாக இருக்கும், மேலும் நீங்கள் நேரத்தை மிச்சப்படுத்துவீர்கள். ஏதேனும் தவறு நடந்தால், சிறிய பெட்டியைப் பயன்படுத்திய பிறகு பல நாட்களுக்கு உங்களுக்கு எந்த வழியும் இருக்காது.\nAnavar க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n✓ ஒரே இரவில் விநியோகம்\nஇங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nAnavar க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D,_1993", "date_download": "2020-11-29T08:44:20Z", "digest": "sha1:QPA7VYGLMZVEQSIAGTALLD34C2HXLMCM", "length": 12639, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்தியாவின் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இந்தியாவின் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியாவின் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993 இந்திய நாட்டிலுள்ள மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக ஏற்படுத்தபட்ட சட்டமாகும். சட்ட எண் 10/1994[1][2]1994,சனவரி 10)[1].\nதேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒன்றையும் மாநிலங்களில் மாநில மனித உரிமை ஆணையங்கள் அமைப்பதற்கும், மனித உரிமைகள் திறம்பட பாதுகாக்கப்படுவதற்கும், அத்துடன் தொடர்புள்ள அல்லது சார்புறுபான பொருட்பாடுகளுக்கு இச்சட்டம் வழிவகை செய்கின்றது.\nஇந்தியக் குடியரசின் நாற்பத்து நான்காம் ஆண்டில் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டமாகும்.\n1.அதன்படி இச்சட்டம் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993.,[1] என அழைக்கப்படுகின்றது.\n2.இந்தியா முழுமையும் அளாவி நிற்கும் சட்டம்.\nவரம்புரையாக ;ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைப் பொறுத்தவரையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 7 வது அட்டவணை ப்ட்டியல் 1 அல்லது பட்டியல் 3 இல் எந்நளவுக்கு அளவிடப்பட்டுள்ளதோ அந்த அளவிற்கு மட்டுமே அந்த மாநிலத்திற்கு பொருந்தும்.\n3. இந்தச் சட்டம் செப்டம்பர் 23, 1993,[1] ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்ததாக கொள்ளப்படுதல் வேண்டும்.\n(இ) ஆணையம்[1] (கமிசன்) என்பது பிரிவு 3 இன் படி அமைக்கபெற்ற தேசிய மனிதவுரிமை ஆணையம் என்பது பொருள்.\n(ஈ) மனித உரிமைகள் (யூமன் ரைட்ஸ்) என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் உத்திரவாதமளிக்கப்பட்டுள்ள அல்லது (சர்வதேச) அனைத்து நாடுகளின் ஒப்பந்தத்தில் அடங்கியுள்ள அல்லது இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களினால் அமல்படுத்தப்படும் உயிர் தன்னுரிமை, சமத்துவம், கண்ணியம், ஆகியவை தொடர்பான உரிமைகள் என்று பொருள்.\n(உ) மனித உரிமைகள் நீதிமன்றம் எனபது பிரிவி 30 இன் படி [1]குறித்துரைக்கப்பட்ட மனிதவுரிமை நீதிமன்றங்கள் என்று பொருள்.\n(எ) உறுப்பினர் என்பது தேசிய அல்லது மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்கள் மற்றும் அதன் தலைவர்களையும் குறிக்கும்.\n(ஏ) தேசிய சிறுபான்மையினர் ஆணையம்[1] 1992 பிரிவு 3 இன் படி அமைக்கப்பட்ட ஆணையத்தைக் குறிக்���ும்.\n(ஐ) பட்டியல் மரபினர் (அ) பழங்குடியினர்[1] என்பது 338 ஆவது பிரிவின் படி பட்டியலிடப்பட்டவர்களைக் குறிக்கும்\n(ஒ) தேசிய மகளிர் ஆணையம்[1] என்பது தே.ம.ஆ சட்டம் 1990, பிரிவு 3 இன் படி அமைக்கப்பட்ட ஆணையத்தைக் குறிக்கும்.\n↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 வேங்கடாசலம், புலமை (செப்டம்பர்,2007). மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், மாநில மனித உரிமை ஆணையத்தின் செயற்பாடுகள். சிட்கோ இன்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98: தாமரை பப்லிக்கேசன் பி லிட்,. பக். xii+100=112. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-88049-78-6.\n↑ தேசிய மனித உரிமை ஆணையம், மனித உரிமை பாதுகாப்புச் சட்டம் பி டி எப்பார்த்து பரணிடப்பட்ட நாள் 24-04-2009\nஇந்திய மனித உரிமை ஆணையங்கள் மற்றும் அமைப்புக்கள்\nமனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்,1993\nநுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986\nதேசிய மனித உரிமை ஆணையம்\nதேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம்\nஇந்திய மக்களின் அடிப்படை சட்டங்கள்\nமனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்,1993\nதகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005\nஇந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986\nதமிழ்நாடு குண்டர் தடுப்புச் சட்டம்\nஇந்திய நடுவண் அரசுச் சட்டங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 செப்டம்பர் 2016, 22:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/action-comedy-sneak-peek-video.html", "date_download": "2020-11-29T07:48:53Z", "digest": "sha1:BYF7XUM73VMJDVWFWN6P2HPGWLRCWGEI", "length": 5448, "nlines": 148, "source_domain": "www.galatta.com", "title": "Action Comedy Sneak Peek Video", "raw_content": "\nஆக்ஷன் படத்தின் நகைச்சுவை காட்சி \nசுந்தர்.சி இயக்கத்தில் ஆக்ஷன் படத்தின் நகைச்சுவை ப்ரோமோ\nஇயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆக்‌ஷன். ஹாலிவுட் தரத்தில் வியக்கவைக்கும் ஆக்‌ஷன் காட்சியோடு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். மேலும், ஐஸ்வர்யா லஷ்மி, யோகி பாபு ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இப்படத்தை தயாரித்துள்ளார்.\nகடந்த மாதம் இப்படத்தின் டீஸர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ��வம்பர் மாதம் இப்படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்பள, மத கஜ ராஜா ஆகிய படங்களைத் தொடர்ந்து விஷால் – சுந்தர் சி கூட்டணியில் உருவாகியுள்ள 3-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது. இன்று திரைக்கு வந்த இப்படம் வெற்றி பெற கலாட்டா சார்பாக வாழ்த்துகிறோம்.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nகேப்மாரி படத்தின் ரிலீஸ் தேதி இதோ \nஜன கன மன படத்தின் தற்போதைய நிலை \nஇந்தியன் 2 படப்பிடிப்பு தகவல் இதோ \nBREAKING : சூடுபிடிக்கும் சூரரைப் போற்று \nBREAKING : தனுஷ் பாடவிருக்கும் புதிய பாடல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/politics/mdmk-vaiko-statement-national-recruitment-agency-issue/", "date_download": "2020-11-29T08:37:44Z", "digest": "sha1:2M2QMTVROUZF5DTBNBWMRPEFSMKB7STB", "length": 16104, "nlines": 166, "source_domain": "image.nakkheeran.in", "title": "ஒரே நாடு; ஒரே தேர்வு! பா.ஜ.க.வின் சதித் திட்டம்! -வைகோ கடும் கண்டனம்! | mdmk vaiko statement - National Recruitment Agency issue - | nakkheeran", "raw_content": "\nஒரே நாடு; ஒரே தேர்வு பா.ஜ.க.வின் சதித் திட்டம்\nஒரே நாடு; ஒரே பணியாளர் தேர்வு முகமை மூலம் இனி அரசுப் பணியாளர் தேர்வினை நடத்தி நியமனங்கள் செய்யும் புதிய திட்டத்தினை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலையும் பெற்றுள்ளார் பிரதமர் மோடி.\nமத்திய அரசு மேற்கொள்ளும் இந்த முயற்சிக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார் ம.தி.மு.க. தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோ,\n\"மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று (19.08.2020) எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ஜிதேந்திர சிங் ஆகியோர் செய்தியாளர்களிடம் விளக்கி உள்ளனர். அதில், மத்திய அரசின் பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கு, தேசிய அரசுப் பணியாளர் தேர்வு முகமை (National Recruitment Agency - NRA) உருவாக்கப்படும் என்றும், மத்திய அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கு நாடு முழுவதும் ஒரே தேர்வு நடத்தப்படும் என்றும், இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.\nதற்போது வங்கிப் பணி, இரயில்வே பணி உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு துறை பணிகளுக்கு தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வுகளை எழுதுவதால் கால விரயமும், தேர்வுக் கட்டண செலவு அதிகரிப்பதும், வீண் அலைச்சலும் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க ஒரே தகுதித் தேர்வை நடத்தி, மத்திய அரசின் பணி இடங்களை நிரப்ப தேசிய பணியாளர் தேர்வு முகமை அமைக்கப்படுகிறது என்று மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nமேலோட்டமாகப் பார்த்தால், ஒரே தகுதித் தேர்வு என்பது மத்திய அரசுப் பணிகளில் சேர விழைவோருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றலாம். ஆனால், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ள கருத்து, பா.ஜ.க. அரசின் நோக்கத்தின் மீது ஐயத்தை ஏற்படுத்துகிறது.\nமத்திய அரசின் குரூப்-பி, குரூப்-சி போன்ற தொழில்நுட்பம் சாராத பணி இடங்களுக்கு தேசிய பணியாளர் தேர்வு முகமை பொதுத் தகுதி தேர்வை நடத்தும். இதில் பெறும் மதிப்பெண்களை தற்போது செயல்பட்டு வரும் ரயில்வே, வங்கிப் பணியாளர் தேர்வு ஆணையம் மற்றும் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட மூன்று தேர்வாணையங்கள் பயன்படுத்திக்கொள்ளும்.\nஅடுத்தடுத்து மற்ற தேர்வு அமைப்புகளும் இதைப் பயன்படுத்திக்கொள்ளும். இனிவரும் காலங்களில் மத்திய, மாநில, யூனியன் பிரதேச தேர்வாணையங்கள், பொதுத்துறை தேர்வாணையங்கள், தனியார் துறை ஆகியவற்றுக்கும் மத்திய பணியாளர் தேர்வு முகமையின் சார்பில் நடத்தப்படும் தகுதித் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு நடைபெறும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.\nஇதில்தான் மத்திய பா.ஜ.க. அரசின் சூழ்ச்சி நிறைந்த வஞ்சகத் திட்டம் ஒளிந்திருக்கிறது. இனி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் தேர்வு நடத்தி, தமிழ்நாடு அரசின் பணியிடங்களில் நியமனங்கள் செய்வது அடியோடு ஒழித்துக்கட்டப்படும்.\nவடநாட்டுத் தேர்வு மையங்களில் எப்படித் தேர்வுகள் நடைபெறுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. அவ்வாறு முறைகேடாக நடத்தப்படும் தேர்வுகள் மூலம் வடமாநிலத்தவரை தமிழ்நாட்டின் பணியில் அமர்த்த மேற்கொள்ளப்படும் முயற்சி கண்டனத்துக்கு உரியது.\nதமிழ்நாட்டில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அனைத்துத்துறைப் பணியிடங்களிலும் வடநாட்டைச் சேர்ந்தவர்களை நியமனம் செய்வதற்கும் வழி ஏற்பட்டுவிடும். தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறி ஆக்கும் வகையில் அரசுப் பணியிடங்களில் வடநாட்டு இந்திக்காரர்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் சதித் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.\nஒரே நாடு; ஒரே பணியாளர் தேர்வு முகமை என்பதை தமிழக அரசு எக்காரணம் கொண்டும் ஏற்கக்கூடாது” என்று சுட்டிக்காட்டியுள்ளார் வைகோ.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் (படங்கள்)\n\"தமிழக அரசின் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்\" - கவர்னருக்கு கடிதம் எழுதிய வைகோ\n'இது மாதிரியான பேச்சுக்கே இங்கு இடமில்லை' - வைகோ திட்டவட்டம்\nபோராட்டங்கள் தொடரும்... முத்தரசன் பேட்டி\nவிவசாய புரட்சி ஏற்படுவதை தவிர்க்க முடியாது... ஈ.ஆர். ஈஸ்வரன் எச்சரிக்கை...\nத.மா.கா. 7ஆம் ஆண்டு தொடக்க விழா... கட்சி கொடி ஏற்றிய ஜி.கே.வாசன்.. (படங்கள்)\nஅதானிக்கு கடன் தந்தா அவங்களுக்கு என்ன பிரச்சனை\nசிறப்பு செய்திகள் 18 hrs\nஅந்த விளம்பரத்தில் நடிக்க மறுத்த நடிகை... குவியும் பாராட்டுக்கள்...\n“உங்களைப் போன்ற போலி அறிவுஜீவிகள்...” -பிரகாஷ் ராஜுக்கு பிரபல நடிகர் கண்டனம்...\nபிரதமர் மோடி ஆட்சியில் உயர்ந்தது விவசாயிகளின் வருமானம் அல்ல...\nசிறப்பு செய்திகள் 11 hrs\nEXCLUSIVE : விடுதலைக்குப் பின் சசிகலா தங்க தயாரான வீடு ஜெ. வீட்டு பால்கனி போலவே...\n“உதயநிதி பயணத்தால் எடப்பாடி கம்பெனி இப்போது 'டர்' ஆகி நிற்கிறது...” எஸ்.எஸ். சிவசங்கர் தாக்கு...\nகூடவே இருந்து குழி பறிக்கும் மந்திரிகள்\nநிர்வாகிகளுடன் ஆலோசனை - ரஜினிகாந்த் திடீர் அழைப்பு\nமோடி ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரிப்பு\nடெல்லி போராட்டத்தில் பங்கேற்போம்... பி.ஆர்.பாண்டியன் அதிரடி\n“உதயநிதி பயணத்தால் எடப்பாடி கம்பெனி இப்போது 'டர்' ஆகி நிற்கிறது...” எஸ்.எஸ். சிவசங்கர் தாக்கு...\nEXCLUSIVE : விடுதலைக்குப் பின் சசிகலா தங்க தயாரான வீடு ஜெ. வீட்டு பால்கனி போலவே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/12/15/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-11-29T07:35:44Z", "digest": "sha1:JWVLNVYQ77QS3UTNYUZ2WVT4K25RGODM", "length": 62366, "nlines": 159, "source_domain": "solvanam.com", "title": "விடாய் – சொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nகமல தேவி டிசம்பர் 15, 2016 7 Comments\nஊரே பயிர்ப்பொங்கலுக்கு சேவல், கெடாய்கைளை ஊர்சுற்றியிருந்த சாமிகளை எண்ணித் தேர்ந்து கைமாற்றி கொண்டிருந்த வெயிலேரும் பொழுதில் மெய்யன் வயல்வெளி கடந்து மாசிகுன்றடிக்கு வந்திருந்தார்.கார்த்திகை வெயில் கழனிக்கு நல்லதில்லன்னு சொரக்கா வாத்தியர் சொன்னதை துன்முகி கார்த்திகையில ஆமான்னு சொல்லுது காடு மேடெல்லாம்.\nதெற்கே கும்பிட்டு “ஓங்கிட்ட இத்தன சுழச்சிக்கு பிறவு இழுத்தாந்துட்ட போறவழிக்கு தொணைக்கு வாய்யா ”ஓங்கி சொல்லிவிட்டு இடைத்துண்டை அவிழ்த்து கரியதோளில் போட்டு வேட்டியை மடித்துக்கட்டி பெரியண்ணசாமியின் எல்லைக்கடந்து தாயம்மாளின் எல்லைக்குள் நுழைந்தார்.\nஎனதுகால் அவள்மூட்டில் இடிக்குன்னாலும் இடுப்பில் தூக்கிக்கும் அம்மா.விறகை தலையில வச்சு திரும்பையில முந்தானய புடுச்சிக்கிட்டு ஓடிவரனும்.அந்த கொடுக்காபுளிமரத்துக்கிட்டதான் கொமரன் பொறந்தான். மழைநின்றகாலையில் அம்மாவோட வந்தப்ப மழவில்லுல இருக்கற அத்தனநெறத்துலயும் கருப்பு செறகுல புள்ளிப்புள்ளியா போட்ட வண்ணாத்திப்பூச்சிகள பாத்து கண்ணுக்கு சலிக்கல.”வெவரங்கெட்டவனே ஆளுக வாரதுக்குள்ள காளான கிள்ளி மடியில போடுவியா..வெறும் பார்வ பாத்தா கொழம்பு வந்துருமா…”அம்மா குரலால் குனிந்து நெருக்கமாகப் பார்த்தான் மெய்யன். இலையுதிர்ந்திருந்த கொம்புநீட்டி தலையிடித்தது கோட்டுப்புளி.மன்மதமழை கொடுத்த உயிர் வாங்கிநின்றன வேம்புகளும்,வேர்கள் புடைத்து நின்ற புளியமரங்களும்.காற்றில் சரிந்துகிடந்த சுற்றுலாத்தளம் எனச்சுட்டியப் பலகையை மிதித்தபடி சுள்ளிகள் , கலர்கடுதாசிகள் ,சருகுகள் மீது நடந்தார்.\nஅம்மா சொல்லிக்கொடுத்தப் பாட்டு வாயில் வந்தது.\n“பெருங்காட்டுல பெரியண்ணே துணைக்கு வா\nகாலுவலிக்குகரு..”செருப்பிற்குள் அடங்காத விரலை கண்ணாடி உடைசல் கிழித்தது.”இத்தன சுழச்சிக்கு எட்டிப் பாக்கலன்னு ரத்தகாவா.. “மெய்யன் புன்னகைத்துக் கொண்டார்.\nவியர்த்து வழிந்த உடலுடன் கல்லாற்றின் கரையை அடைந்தார்.இடப்புற குண்டுக்கல் உச்சியில் ஏறி நின்று ஒவ்வொரு குன்றாய்ப் பார்த்து “கொல்லிப்பாவே, அறப்பளியானே,அறம்வளத்தவளே,எட்டுகையாளே,சித்த சாமிகளே…இங்கன இருந்துக்கிட்டு இத்தனநாளா பாக்க வராத கல்லா போயிட்டனே..”கூப்பிய கரங்களை பிரிக்காமல் நெடுநேரம் குன்றுகளைச் சுற்றி பார்த்தபடியிருந்தார்.இடப்புறம் கைநீட்டி விரிந்திருந்தது சாம்பல் பூசிய தோரணையோடு வெள்ளெருக்கு.\nசெருப்பை உதறிவிட்டு கற்கள் மேல் கால்வைத்து கவனமாக நடந்தார்.ஒவ்வொரு அடிக்கும் கண்ணாடிச்சில்லுகள் வெண்வெயிலை பிரதிபலித்து தடுமாற வைத்தன.ஆறுகடந்து கரைவழி காய்ந்தநாணல்களைக்கடந்து” இருக்கிறேன்” என்ற புளியங்காட்டைக் கடந்து மடுவின் எல்லைக்கு வந்தார்.சருகுகளுக்கடியில் சுருட்டைக்கட்டு அரவமின்றி படுத்திருந்தது.ஒரு ஓரமாக தாழம்புதர் காய்ந்தடர்ந்து தண்ணிவந்தா தழைக்க உயிர்க்கட்டியிருந்தது.\nஅலையடித்த நீரை எத்திக்கொண்டிருந்த மெய்யனிடம் அப்பன் “கண்ணுக்கு ஆசையாயிருக்குன்னோ ,ஆணவத்திலயோ,அதோ …மடுவுக்கு மேல உசந்திருக்கே பாற அங்ஙனருந்து தண்ணிக்கு சொரக்கான் அடிச்சிராத..காவு வாங்கிப்புடுவா ..அந்தக்கெளையிலயிருக்க குருவாயி..அஞ்சுக்கெளையில இதபாத்துதான் ஒக்காந்திருக்கா….இவளோட மடுவு…வெளிச்சம் விழறதுக்குள்ள தாயாம்மா,பெரியண்ணே எல்லையெல்லாந் தாண்டிரனும்… மடுவுல தத்தி தவந்து நீஞ்ஞினின்னா சுத்திவர ,குறுக்க போய்வர பசியும் வந்துரும் .தண்ணில படுத்து கைகால ஆட்டுடே…பொதர்க்கிட்ட வாசத்த நம்பி போகாதடா”காதில் இங்ஙன என இப்போதும் ஒலிக்க… ஒலிக்க …மெய்யன் தலையை ஆட்டிக்கொண்டார்.மலைத்தழைவைாசம் கொண்ட நீரை மூச்சில் நினைத்துக் கொண்டார்.முயல்,மீனைப் பிடிச்சுக்கிட்டு….. கிளிய பாப்பாத்திக்கிட்ட கொடுத்து சிரிப்பை வாங்கிட்டு வரப்ப அம்மா”கிறுக்குப்பய வயலுக்கு விடியலுல போனா ..வயத்துக்குப்போட வந்தோன்னு இல்ல..மடுவுலயே கிடந்து ஊறி உச்சிக்கு வந்தா ஒடம்பு என்னத்துக்காவும்.இந்தக் கூத்துல மீனாச்சிக்கு கிளி வேற..மீனாச்சி எவன்னுத் தெரியலயே…”ன்னு பாரதம் படிக்கும்.\nமடுவின் நீர்விழியும் மூணுக்கல்லி்ல் வந்து நின்றார்.மென்சேறு காய்ந்து விரிசல்கள் கைரேகைகளென விரிந்திருந்தது.சங்கிலி நாத்துக்கு ஓட்டிப்போட்டுட்டு ஓடுறானா நடக்குறானான்னு கணிக்கறத்துக்குள்ள மடுவுக்கு வந்து இங்க நின்னு “பயிர் அறுக்குமுட்டும் பிடிச்சு நின்னிறுத்தா”ன்னு தழும்புவான்.அவன சுட்டு கரைச்சு பத்து சுழச்சியாச்சி.\nநெஞ்சில் கைவைத்து முகத்திலறைந்த காகிதத்தை வேறுதிசையில் பறக்க கைத்தள்ளிவிட்டு எட்டுவைத்தார்.நடக்க நடக்க கண்ணாடிகளிடமிருந்து தப்ப பூக்குழியில் நடப்பதாய் கால்கள் நிலைமாற வேண்டியிருந்தது.காடை,கௌதாரி���ளின் இருப்புத் தெரிந்தது.வெளிச்சம் இறங்கும் நேரம் வந்திருந்தது.காய்ந்து முறுகிய மலைமென்வண்டல்ஏடுகள் சத்தம் கொடுக்காமல் காலடியில் நொருங்கி நடந்தவழியை வரைந்தன.\nசிறுமலை என முதல்பார்வைக்குத் தோன்றும் அந்தப்பாறையின் நீண்டமுனை சரிந்துசரிந்து மடுவின் மையம்வரை நீண்டிருந்தது.பாறையில் சாய்ந்த அவர் அண்ணாந்து உச்சியைப் பார்த்தார்.பாதிக்குமேல் நீரிருந்த அடையாளம் கரியகோடாய் நீண்டிருந்தது.அதற்கு மேல் ஆபத்தான பகுதி என்ற அறிவிப்பில் மரநிழல் அசைந்து கொண்டிருந்தது.காரித்துப்பியபடி இருமினார்.பாறையின் மடிப்பில் உள்ளங்கைக்குழியிலிருந்த நீரையள்ளி வாய்முகம் நனைத்து “அம்மா..அப்பனே..”என அரற்றியபடி பாறையில் சாய்ந்தார்.இருட்டிக் கொண்டிருந்தது. பாறைக்குப் பின்னால் தலைக்கு மிகஉயரத்திலிருந்த வாகை அசைந்து காற்று கடந்து கொண்டேயிருந்தது.\n“யப்பா…யப்பா …இங்க வந்தா கிடப்பாங்க .காலப்பாரு..செருப்பெங்க..வா.ஊர்க்கோடாங்கியில மழை கேட்டதுக்கு வெள்ளப்பூ வந்திருக்கு.நாத்து போடலாம்” ப்பா.\n“எதுக்கு மழுங்கன் பொறுத்துப் பொறுத்து போறான்..இத்துணூண்டு ரோசம் வேணாம்.. …மதிக்காதவங்களுக்கு எதுக்கு மல்லியப்பூமால .இல்ல மழ வராது…நாத்து போடாத”\n“உளறாம வா..மேற்க தனியா நீ வரப்பயே அம்மா வயல தாண்ட வேணாண்ணுச்சு…கேக்கறியா..எத்தன ஆத்துமா அனாதரவா அலையற எடம். பூசாரிய பாத்துட்டு போலாம்”நிலவொளி படர கொம்புகளை மட்டும் நீட்டிய நிழல் ஒவியமாய் புளியஞ்சோலை மாற அவர்கள் அதை கடந்து கொண்டிருந்தார்கள்.\nடிசம்பர் 19, 2016 அன்று, 9:08 மணி மணிக்கு\nடிசம்பர் 19, 2016 அன்று, 10:31 மணி மணிக்கு\nடிசம்பர் 20, 2016 அன்று, 12:32 காலை மணிக்கு\nடிசம்பர் 20, 2016 அன்று, 6:35 காலை மணிக்கு\nடிசம்பர் 21, 2016 அன்று, 9:37 காலை மணிக்கு\nடிசம்பர் 22, 2016 அன்று, 6:36 காலை மணிக்கு\nமண்வாசளை வீசும் உரையாடல். பிர மாநில மக்களும் அறிவது நல்லது . கிராமச் சுற்றாடலை பிரதிபலித்தாலும் சிறுகதைக்கான அமைப்பு இல்லை என்பது என கருத்து.பொருத்தமான படம்’\nமுனைவர் மு கவிதா தேவி சொல்கிறார்:\nஜூலை 2, 2020 அன்று, 6:19 காலை மணிக்கு\nகிராம விவரிப்பு மிகுதி கதை முடிவு பெறாமல் நிலம் போல ஏங்கிக் கிடக்கிறது\nPrevious Previous post: வானம் பிறந்து சுழலத் தொடங்கியது\nNext Next post: தி.ஜானகிராமனின் மோகமுள் வாசிப்பு அனுபவம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தே���்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்��ியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந���தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்த���க் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெக��ாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகானா நாட்டுத் தொழிலாளிகள் (ழான் ரூச், 1955)\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்��ட் சாமிநாதன்\nகசப்பு; யாரு சாமி நீ- கவிதைகள்\nவார்த்தை என்பது வசவு அல்ல\nதோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்\nபாரதியின் ஆறிலொரு பங்கு - தமிழின் முதல் சிறுகதை\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\n“உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமிழ் இலக்கியத்தை வைத்துப் பார்க்கிறேன்”\nஓசை பெற்று உயர் பாற்கடல்\nகதை கதையாய்; கடுந்துறவு; தோன்றாத் துணை- கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-29T08:22:18Z", "digest": "sha1:STZGCVUTQ777DSVZKX3XUOJR2BQNCNXN", "length": 4640, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "சுயம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 24 மார்ச் 2016, 10:59 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/us-presidential-election-2020-gun-purchase-violence-america-trump-tamil-news-229739/", "date_download": "2020-11-29T08:27:27Z", "digest": "sha1:X62QE7IF5I7RXGGSKSI5IX2KBEAKWVJS", "length": 21609, "nlines": 73, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஓட்டுப் பதிவு கலவர பயம்: துப்பாக்கிகளை வாங்கிக் குவித்த அமெரிக்கர்கள்", "raw_content": "\nஓட்டுப் பதிவு கலவர பயம்: துப்பாக்கிகளை வாங்கிக் குவித்த அமெரிக்கர்கள்\nஇந்த மாத தொடக்கத்தில் உள்நாட்டு பாதுகாப்புத் துறை, உள்நாட்டு வன்முறை தீவிரவாதத்தை 'நாட்டின் அச்சுறுத்தல்' என்று பெயரிட்டது.\nUS Presidential Elections 2020 Gun Purchase Violence: ஆர்தர் பென்சன் தன்னை ஒரு “விருப்பமற்ற துப்பாக்கி உரிமையாளர்” என்று அழைக்கிறார். பென்சில்வேனியாவைச் சேர்ந்த 34 வயதான பென்சன் இந்த கோடையில் ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ போராட்டத்தைத் திட்டமிட்டிருந்தார். அவருக்கு ஆதரவாக நின்ற 50 பேர், டிரம்ப் கொடிகளை ஏந்தி பெரிய தானியங்கி துப்பாக்கிகளை வைத்திருந்த 300 எதிர்ப்பாளர்களை ஈடுசெய்தனர். “அவர்கள் என் மீது துப்பாக்கி குண்டுகளை இறக்கியிருந்தால் அன்றைய ���ினம் என் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியாது” என்று பென்சன் குறிப்பிடுகிறார்.\nபெரும்பான்மையான அமெரிக்க மக்கள் முதன்முறையாகத் துப்பாக்கிகளை வாங்குகிறார்கள், பரவலான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகிறார்கள், நாடெங்கிலும் தொற்றுநோய் பரவுதலுக்கு இடையே இவை அனைத்தும் நவம்பர் 3-ம் தேதி ஜனாதிபதித் தேர்தலுக்கு வழிவகுக்கும் பதட்டத்தை அதிகரித்தன.\nசெப்டம்பர் 2020 வரை துப்பாக்கி வாங்குவதற்கான பின்னணி சரிபார்ப்பு எண்ணிக்கை மார்ச் மாதத்திலும் (3.7 மில்லியன்), அதனைத் தொடர்ந்து ஜூன் மாதத்திலும் (மொத்தம் 3.9 மில்லியன்) உயர்ந்தன என்பதை எஃப்.பி.ஐ கணக்கெடுப்பு சுட்டிக்காட்டுகின்றன. ஏற்கெனவே கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்களை (28.4 மில்லியன்) செப்டம்பர் வரையிலான பின்னணி சரிபார்ப்பு (28.8 மில்லியன்) எண்ணிக்கை தாண்டிவிட்டன. துப்பாக்கி வர்த்தக சங்கமான National Sports Shooting Foundation நடத்திய ஆய்வில், முதல் முறையாகத் துப்பாக்கி வாங்குபவர்கள் 40 சதவிகிதம் என்று கண்டறியப்பட்டது. இதில், குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகியவை அதிக எண்ணிக்கையைக் கொண்டிருந்தன.\nஇதேபோன்ற பின்னணி சரிபார்ப்பின் கடைசி உச்சநிலை 2016-ம் ஆண்டு, முந்தைய அமெரிக்கத் தேர்தலின்போது 27.5 மில்லியனாக இருந்தது.\n“நான் துப்பாக்கி வைத்துக்கொள்பவனின் பெரிய ரசிகன் அல்ல. ஆனால், இந்த உரிமையை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்க நான் விரும்புகிறேன்”என்று பென்சன் கூறினார். “இந்த ஆண்டு சமூக அமைதியின்மை, எங்கள் மதிப்புகளைக் கேள்விக்குள்ளாக்குவது மற்றும் எங்களைப் பாதுகாத்துக்கொள்ள நாங்கள் என்ன செய்யத் தயாராக இருக்கிறோம் என்பது குறித்து நம்பமுடியாததாக உள்ளது”\nவரையப்பட்ட தேர்தல் முடிவுகள் பதட்டத்தை அதிகரிக்கிறது. தனக்கு அறிமுகமானவர்களில் பலர் துப்பாக்கி உரிமையைப் பற்றி யோசிக்கிறார்கள் மற்றும் “உள்நாட்டுப் போர்” இருக்கக்கூடுமோ என்று கவலைப்படுகிறார்கள் என பென்சன் குறிப்பிடுகிறார். “சட்டத்தின் ஆட்சியைப் பற்றி அக்கறை கொள்ளாத மறுபக்கத்தை நீங்கள் பார்க்கும்போது, இந்த மக்கள் எவ்வளவு துயரத்தை எடுத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள் என்பதைப் பற்றி நீங்கள் சிந்திப்பீர்கள். இது உண்மையில் ஒரு கலாச்சாரப் போர்” என்றும் பென்சன் கூறினார்.\nநான்கு நாட்களுக்கு முன்ப��, சர்வதேச நெருக்கடி குழுவின் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், “யு.எஸ். ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் போது, அமைதியின்மைக்கான காரணிகள் ஏராளமாக உள்ளன. இருதரப்பிலும் வன்முறையில் இறங்கத் துடிப்பவர்கள் இந்த செயல்முறையைச் சீர்குலைக்கலாம்” என்று எச்சரித்தது.\nஇந்த மாத தொடக்கத்தில் உள்நாட்டு பாதுகாப்புத் துறை, உள்நாட்டு வன்முறை தீவிரவாதத்தை ‘நாட்டின் அச்சுறுத்தல்’ என்று பெயரிட்டது.\nஇதனைத் தொடர்ந்து, சோசியலிஸ்ட் ரைபிள் அசோசியேஷன் மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்கத் துப்பாக்கி சங்கம் போன்ற புதிய குழுக்கள் உட்பட இடதுசாரிகளின் சில பிரிவுகளும் துப்பாக்கிகளை வாங்குகின்றன.\nதனக்கான ஷாட்கன் மற்றும் கைத்துப்பாக்கியை வாங்குவதில் அவருக்கு சிரமம் இல்லை என்றாலும், அதற்கான வெடிமருந்துகள் குறைவாகவே இருப்பதாக பென்சன் கூறுகிறார். முன்பு 50 சுற்றுகளுக்கு 15 டாலர் என இருந்தது, இப்போது 40 டாலராக உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, வால்மார்ட் அதன் அலமாரிகளில் இருந்த துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளின் குறைந்த ஸ்டாக் “உள்நாட்டு அமைதியின்மை” சாத்தியத்தை மேற்கோளிட்டுள்ளது.\nமுதலில் ஜனாதிபதி விவாதத்தில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை தேசியவாதிகளை வெளிப்படையாகக் கண்டிக்க மறுத்துவிட்டார். அமைதியான அதிகாரப் பரிமாற்றத்திற்கு அவர் ஒப்புக்கொள்வாரா என்று கேட்கப்பட்டால், ட்ரம்ப் வழக்கமாக “வாக்காளர் மோசடி” என்ற கூற்றுகளுடன் பதிலளிப்பார்.\nஅமெரிக்க அரசியலமைப்பின் இரண்டாவது திருத்தம் ஆயுதங்களை எடுத்துச் செல்லும் உரிமையை வழங்குகிறது. செய்திக்குறிப்புகளில் இந்த ஆண்டு புதிய துப்பாக்கி உரிமையாளர்கள் பெருகியதற்குக் காரணம் கறுப்பினத்தவர்கள் அல்லது பெண்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.\nமிகவும் ஆபத்தான துப்பாக்கி சீர்திருத்தத் திட்டங்களில் ஒன்றான தாக்குதல் ஆயுதங்களுக்கான தடையை மீண்டும் கொண்டு வருவதாக ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார். 1994-ம் ஆண்டு மசோதாவின் போது “எனது குடியரசுக் கட்சி நண்பர்கள் ஆரம்பத்திலிருந்தே இந்தச் சட்டத்தில் என்ன பிரச்சினை இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள அதிக நேரம் செலவிட மாட்டார்கள் என்று நம்புகிறேன்… ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, அது துப்பாக்கிகள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, துப்பாக்கிகள். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, துப்பாக்கிகள். நேற்று இரவு, துப்பாக்கிகள். இன்று காலை, துப்பாக்கிகள். இப்போது, துப்பாக்கிகள். வெறும் துப்பாக்கிகள், துப்பாக்கிகள், துப்பாக்கிகள், துப்பாக்கிகள், துப்பாக்கிகள்” என பைடன் கூறினார்.\nபைடனின் பல நிகழ்ச்சி நிரல்களைப் போலவே, அவரது கருத்துக்களும் பல தசாப்தங்களாக ஜனநாயக பரிணாமங்களைப் பின்பற்றுகின்றன. தொடர்ச்சியான வடிவத்தில், முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் ஆட்சியின்போது இருந்ததைப் போலவே துப்பாக்கி கட்டுப்பாட்டை அதிகரிப்பதற்கான அழைப்புகள் பெரும்பாலும் துப்பாக்கி விற்பனையையே அதிகரிக்க வழிவகுத்தன. துப்பாக்கிகளுக்கு எதிர்ப்பை எழுப்பியது பள்ளி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்தான்.\nதனது கடைசி பெயரை நீக்குமாறு கோரிய ஜான், பழைய துப்பாக்கிகளை ஏந்திய வேட்டையாடும் குடும்பத்தில் வளர்ந்தவர். ஆனால், அவருடைய தந்தை “அவை மனிதர்களைக் கொல்வதற்கு மட்டுமே நல்லவை” என்று கைத்துப்பாக்கி வாங்க மறுத்துவிட்டார். 45 வயதான இவர், தன் 20 வயதில் “என் கேமரா மூலம் விலங்குகளைச் சுடப்போகிறேன்” என்றுகூறி வேட்டையாடுவதைக் கைவிட்டார். தன் நாட்டிற்கு “துப்பாக்கியுடனான தோற்று இருக்கிறது” என்றும் அதனால் “அவற்றைப் பெறுவது மிகவும் எளிது” என்றும் அவர் கூறுகிறார். ஆனால், இந்த ஆண்டு, அவர் 9 மிமீ மேக்னம் மற்றும் ஒரு சிறிய காலிபர் தானியங்கி துப்பாக்கியை வாங்கியுள்ளார்.\n“என் வாழ்க்கையில் முதல் முறையாக நான் புதிய துப்பாக்கிகளை வாங்குகிறேன். ஏனென்றால் நான் GOP-ஐ நம்பவில்லை” என்று அவர் குடியரசுக் கட்சியைக் குறிப்பிடுகிறார். “எனது நாட்டிற்கு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது ஆனால், நான் தயக்கமின்றி என்னுடைய குடும்பத்தையும் நம் ஜனநாயகத்தையும் பாதுகாப்பேன். நான் 1933-ல் தீமையை (ஹிட்லரை) கண்டேன். அதன் மோசமான உருவத்தை மீண்டும் என்னால் காண முடிகிறது” என்றார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\n‘ஐ பேக்’ அதகளம்: தி.மு.க-வுக்கு பிரசாரம் செய்ய பாமக வி.ஐ.பி-க்கு அழைப்பு\nபெண்கள் காப்பகத்தில் தங்கிருந்த 21 சிறும���கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட கொடுமை\nகேரளாவில் ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய ஐந்து பாதிரியார்கள்\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-11-29T09:08:42Z", "digest": "sha1:7T33ZHEZPBOEVQMQGECOR67FVQ65BDX6", "length": 10737, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலீசி ஒத்தெர்மா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலீசி ஒத்தெர்மா (1966 க்கு முன்பு)\nகாண்க § கண்டுபிடித்த சிறுகோள்களின் பட்டியல்\nஇலீசி ஒத்தெர்மா (Liisi Oterma) (6 ஜனவரி 1915 – 4 ஏப்பிரல் 2001) ஒரு பின்லாந்து வானியலாளர் ஆவார். இவரே பின்லாந்தில் வானியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி ஆவார்.[2]\nஇவர் பல வால்வெள்ளிகளை இணையாக்க் கண்டுபிடித்தார். இவற்றில் 38P/சுட்டீபநொத்தெர்மா, 39P/ஒத்தெர்மா 139P/வாயிசாலா–ஒத்தெர்மா ஆகிய அலைவியல்பு வால்வெள்ளிகளும் அடங்கும். இவர் 1938 முதல் 1953 வரை 54 சிறுகோள்களையும் கண்டுபிடித்ததாக சிறுகோள் மையம் கூறுகிறது. இவர் அம்மையக் கண்டுபிடிப்புப் பட்டியலில் 153 ஆம் தரவரிசையில் உள்ளார்.[1]\nபின்லாந்து வானியலாளர் யுரியோ வாயிசாலா 1938 இல் ���ண்டுபிடித்த கில்டியச் சிறுகோளாகிய 1529 ஒத்தெர்மா, இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[3]\n[[1504 இலாப்பீன்றந்தா மார்ச்சு 23, 1939\n1507 வாசா செப்டம்பர் 12, 1939\n1522 கொக்கோலா நவம்பர் 18, 1938\n1540 கெவோலா நவம்பர் 16, 1938\n1544 விண்டர்கான்சென்சியா அக்தோபர் 15, 1941\n1545 தெர்னோயி அக்தோபர் 15, 1941\n1558 யார்னிபெல்து ஜனவரி 20, 1942\n1559 குசுட்டான்கீமோ ஜனவரி 20, 1942\n1679 நெவெலின்னா மார்ச்சு 18, 1941\n1680 பெர்பிராகி பிப்ரவரி 12, 1942\n1695 வால்பெக் அக்தோபர் 15, 1941\n1705 தாபியோ செப்டம்பர் 26, 1941\n1758 நாந்தாலி]] பிப்ரவரி 18, 1942\n1882 இராவுமா அக்தோபர் 15, 1941\n2064 தாம்சென் செப்டம்பர் 8, 1942\n2107 இல்மாரி நவம்பர் 12, 1941\n2159 குக்கமாக்கி அக்தோபர் 16, 1941\n[[2195 தெங்சுட்ரோம் செப்டம்பர் 27, 1941\n2268 சுழ்மிதோவ்னா நவம்பர் 6, 1942\n2291 கெவோ மார்ச்சு 19, 1941\n2332 கால்ம்]] ஏப்பிரல் 4, 1940\n2501 உலோகியா ஏப்பிரல் 14, 1942\n2640 ஆல்சுட்ரோம் மார்ச்சு 18, 1941\n2717 தெல்லெர்வோ நவம்பர் 29, 1940\n2774 தெனோயோக்கி அக்தோபர் 3, 1942\n2803 விகோ நவம்பர் 29, 1940\n2804 யுர்யோ ஏப்பிரல் 19, 1941\n2805 கால்லே அக்தோபர் 15, 1941\n2827 வெல்லாமோ பிப்ரவரி 11, 1942\n2828 இக்குதுர்சோ பிப்ரவரி 18, 1942\n2840 கால்லவேசி அக்தோபர் 15, 1941\n2841 புயியோ பிப்ரவரி 26, 1943\n[[2846 யில்ப்போ பிப்ரவரி 12, 1942\n2912இலாபல்மா பிப்ரவரி 18, 1942\n2946 முச்சாச்சோசு அக்தோபர் 15, 1941\n2988 கோர்கோனன் மார்ச்சு 1, 1943\n3132 இலாந்துகிராப் நவம்பர் 29, 1940\n3381 மிக்கோலா அக்தோபர் 15, 1941\n3497 இன்னானன் ஏப்பிரல் 19, 1941\n3597 காக்கூரி அக்தோபர் 15, 1941\n3811 கார்மா அக்தோபர் 13, 1953\n3892 தேழ்சோ ஏப்பிரல் 19, 1941\n4133 கியுரேகா பிப்ரவரி 17, 1942\n4163 சாரிமா ஏப்பிரல் 19, 1941\n4227 காலி]] பிப்ரவரி 17, 1942\n6886 குரோத்தே பிப்ரவரி 11, 1942\n7267 விக்தோர்மீன் பிப்ரவரி 23, 1943\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 14:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-29T08:36:34Z", "digest": "sha1:PLHMOINZCYF2V3I5EI3IQ3RJKCSXGGAX", "length": 6304, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "களை வெட்டும் இயந்திரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்த�� இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகளை வெட்டும் இயந்திரம் மூலம் களை வெட்டுதல்\nகளை வெட்டும் இயந்திரம் என்பது தேவையற்ற களைகளை நீக்க பயன்படும் ஒரு கருவியாகும். விவசாய கூலி ஆட்கள் கிடைக்காதபோது, இரசாயன களைக்கொல்லி பயன்படுத்த கூடாத தோட்டங்களில், சுற்றுச்சூழல் மாசுபடுத்தாத, நவீன களைவெட்டும் கருவி மிகுந்த பயனளிக்கும். சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட களையானது உரமாக மறுசுழற்சியாகிறது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2019, 22:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2020/nov/22/grandmother-dies-after-falling-into-a-pool-3509231.html", "date_download": "2020-11-29T06:55:37Z", "digest": "sha1:JQX42BOH4HV27IZ3AZEY4F3OQBN7TQMV", "length": 9172, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தெப்பக்குளத்தில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nதெப்பக்குளத்தில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு\nகாங்கயத்தை அடுத்த நத்தக்காடையூரில் தெப்பக்குளத்தில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.\nகாங்கயத்தை அடுத்த நத்தக்காடையூா் பகுதியைச் சோ்ந்தவா் மாணிக்கம் மனைவி அம்சவேணி (70). இவா் தனது வீட்டின் அருகிலுள்ள தெப்பக்குளத்துக்கு துணி துவைப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் சென்றுள்ளாா்.\nகுளத்தின் படிக்கட்டில் அமா்ந்து துணி துவைத்துக் கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக குளத்தின் உள்ளே தவறி விழுந்து விட்டாா். இதில் நீரில் மூழ்கி மூச்சுத் திணறி அம்சவேணி உயிரிழந்தாா்.\nஇதுகுறித்த தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினா் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அம்சவேணியின் சடலத்தை மீட்டனா்.\nகாங்கயம் போலீஸாா் ��ம்பவ இடத்துக்கு வந்து மூதாட்டியின் சடலத்தை காங்கயம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்த அம்சவேணிக்கு பாலசுப்பிரமணியம் (50) என்ற மகனும், வனிதா (45) என்ற மகளும் உள்ளனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kaninikkalvi.com/2020/08/blog-post_22.html", "date_download": "2020-11-29T07:05:27Z", "digest": "sha1:2DFFY47XCULQA555FQ7A3ITWSDLQHDQE", "length": 21934, "nlines": 230, "source_domain": "www.kaninikkalvi.com", "title": "அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - Kaninikkalvi", "raw_content": "\nஅனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு\nஅனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு\nஇன்று (13.08. 2020) முற்பகல் நடைபெற்ற காணொளிக்காட்சி கூட்டத்தில் மதிப்பிற்குரிய சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களால் சொல்லப்பட்ட கீழ்க்கண்ட தகவல்களை கண்டிப்பாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும்,‌ மற்றும்\nஆசிரியர்களும் தவறாமல் பின்பற்றும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.\n1. 15. 08. 2020 அன்று பள்ளியில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் ஆசிரியர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும். விருப்பமுள்ள மாணவர்கள் கலந்து கொள்ளலாம். மற்ற மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து வரும் ஆசிரியர்களும், மாணவர்களும் கண்டிப்பாக இவ்விழாவில் கலந்து கொள்ளக்கூடாது.\n2. EMIS Portal ல் உள்ளீடு செய்யப்பட்ட TC யைத்தான் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.மாணவர்களுக்கு வழங்கப்படும் EMIS TC ன் ஒரு பிரதியை நகலெடுத்து கண்டிப்பாக பள்ளியில் வைத்து பராமரிக்கப்பட வேண்டும்.\n3.13. 08. 2020 இன்று முதலே தலைமையாசிரியர்கள் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ்களை வழங்கலாம்.\n4.17. 08. 2020 முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு முடிய மாணவர்களை சேர்க்கலாம்.\n5.LKG வகுப்புகளுக்கு சேர்க்க சொல்லி உரிய அறிவிப்பு வரும் வரை மாணவர்களை சேர்க்கக்கூடாது.\n6.பள்ளி வயது பிள்ளைகளை சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், அதிக அளவிலான குழந்தைகளை அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் முனைப்புடன் சேர்க்கப்பட வேண்டும்.\n7.17. 08. 2020 முதல் வேலை நாட்களில் நாள்தோறும் தலைமையாசிரியர் பள்ளியின் வேலை நேரம் முடிய, பள்ளியில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.\n8.சேர்க்கைக்காக வரும் பெற்றோர்கள் தலைமை ஆசிரியர் இல்லை என்று எந்த ஒரு நிலையிலும் திரும்பி சென்றுவிடக்கூடாது.\n9.சேர்க்கை அன்றே மாணவர்களுக்கு அவர்தம் வகுப்புக்குரிய பாடநூல்களை வழங்கப்பட வேண்டும்.\n10.சேர்க்கையின் பொழுது மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் சமூக இடைவெளி விட்டு வெளியிலோ, பள்ளி வளாகத்திலோ அமரச் சொல்லாமல், வகுப்பறையில் அமர வைக்க வேண்டும்.\n11.பள்ளி வளாகம், குடிநீர், கழிப்பறை ஆகியவை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட்டு இருக்க வேண்டும்.\n12.மேற்கண்ட நிகழ்வுகள் அனைத்தும் Covid - 19 பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டும், எந்த ஒரு புகாருக்கு இடமின்றி யும் செயல்படும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nஅனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு Reviewed by Agnes on August 14, 2020 Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/category/health", "date_download": "2020-11-29T07:52:57Z", "digest": "sha1:STRGJKS2EIIQWGGZ3U6AGQPIYH7LBEBW", "length": 12318, "nlines": 203, "source_domain": "www.lankasrinews.com", "title": "Health Tamil News | Best Advice and Latest Health News on Health and Fitness | Latest Tamil Health & Fitness Updates | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது... காரணம் என்ன தெரியுமா\nஆரோக்கியம் 17 hours ago\nஇந்த அதிசய மூலிகை வேரில் இத்தனை அற்புத பயன்களா இந்த நோய்களுக்கு எல்லாம் மருந்தாக பயன்படும்\nஆரோக்கியம் 23 hours ago\nதிடீர் ஹா���்ட் அட்டாக் வருவதற்கு முன் என்னென்ன அறிகுறிகள் உண்டாகும்\nஆரோக்கியம் 1 day ago\nஎளிதில் உடல் எடை குறைக்க வேண்டுமா\nஆரோக்கியம் 1 day ago\nஅதிக அளவு உடல் எடை குறைக்க விரும்புகிறீர்களா இந்த 5 பழக்கங்கங்களை பின்பற்றினாலே போதும்\nஆரோக்கியம் 2 days ago\nநீரழிவு நோயாளிகள் கிரீன் டீயை எடுத்து கொள்வது நல்லதா\nஆரோக்கியம் 2 days ago\n அதனுடன் சேர்த்து இந்த உணவை மட்டும் சாப்பிட கூடாதாம்.. மீறினால் இந்த பிரச்சினை வருமாம்\nஆரோக்கியம் 2 days ago\nஆலிவ் ஆயில் Vs வெஜிடபிள் ஆயில் இதில் எது உண்மையிலேயே ஆரோக்கியமானது \nஆரோக்கியம் 2 days ago\nமுட்டை சாப்பிடும்போது தப்பி தவறி கூட இந்த 5 தவறுகளை செய்து விடாதீங்க...இதய ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்குமாம்\nஆரோக்கியம் 3 days ago\nசப்ஜா விதையின் பயன் என்ன தெரியுமா\nஆரோக்கியம் 3 days ago\nஏழைகளின் தேவாமிர்தம் கடலை மிட்டாயில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா\nஆரோக்கியம் 3 days ago\nஎன்றும் இளமையோடு இருக்க இந்த பழத்தை தினமும் சாப்பிட்டால் போதும்\nஆரோக்கியம் 4 days ago\nசைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீங்க\nஆரோக்கியம் 4 days ago\n பண்டைய காலத்தில் இருமல், சளியில் இருந்து விடுபட பயன்படுத்திய பொருள் இதுதானாம்\nஆரோக்கியம் 4 days ago\nபல நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும் கொய்யா இலை...இப்படி பயன்படுத்தினாலே போதும்\nஆரோக்கியம் 4 days ago\nஇனி கறிவேப்பிலையை ஒதுக்கி வைக்க மாட்டீர்கள் அதில் உள்ள ஏராளமான நன்மைகள் குறித்து தெரியுமா\nஆரோக்கியம் 4 days ago\nபுதினா இப்படி சாப்பிட்டால் பலன் கண்டிப்பாக கிடைக்குமாம்\nஆரோக்கியம் 5 days ago\nஉங்கள் ஆரோக்கியம் குறையாமல் இருக்க வேண்டுமா செம்பருத்தி லேகியத்தை இப்படி சாப்பிடுங்க\nஆரோக்கியம் 5 days ago\nவாய் துர்நாற்றம் தவறாமல் தடுக்க சிறந்த வழிகள்\nஆரோக்கியம் 5 days ago\nஉங்கள் செரிமான மண்டலம் ஆரோக்கியமா இருக்கணுமா தினமும் காலையில இதில் ஒரு பானத்தை குடிங்க போதும்\nஆரோக்கியம் 6 days ago\nமலச்சிக்கல் பிரச்சினையால் அவதியா இருக்கா எப்படி இதனை சரி செய்யலாம்\nஆரோக்கியம் 6 days ago\nபப்பாளி விதையில் ஒளிந்திருக்கும் எண்ணிடலங்கா நன்மைகள்\nஆரோக்கியம் 6 days ago\nநுரையீரலை சுத்தமாக வைச்சு கொள்ள இதில் ஏதாவது ஒன்றையாவது தினமும் சாப்பிடுங்க... இல்லனா ஆபத்துதான்\nஆரோக்கியம் 7 days ago\nஇந்த ஒரேயொரு காயை சாப்பிடுங்கள் அதனால் எவ்வளவு நோய்கள் குணமாகும�� தெரியுமா\nஆரோக்கியம் 1 week ago\nஉடல் பயங்கரமாக வியர்வை நாற்றம் அடிக்குதா\nஆரோக்கியம் 1 week ago\n மலட்டுத்தன்மை போக்கி தாதுவிருத்தி அதிகரிக்க செய்யனுமாா இந்த மூலிகைகள் மட்டுமே போதுமே\nஆரோக்கியம் 1 week ago\nஆண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய 11 உணவுகள்.... அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்\nஆரோக்கியம் 1 week ago\nஉடலில் நமக்கு தெரியாமலேயே சேரும் நச்சுக்களால் ஏற்படும் ஆபத்து குறித்து தெரியுமா அதை அகற்ற இதை சாப்பிடுங்க\nஆரோக்கியம் 1 week ago\nஉடல் எடையை குறைக்கும் தண்ணீர் டயட்\nஆரோக்கியம் 1 week ago\nஇந்த மோசமான உணவுகள் மூளையை பாதிக்குமாம்\nஆரோக்கியம் 1 week ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/iran", "date_download": "2020-11-29T08:25:46Z", "digest": "sha1:YR2QLUZRYJHB45Y2DQKXBL2OUNDFFJD2", "length": 6918, "nlines": 170, "source_domain": "www.vikatan.com", "title": "iran", "raw_content": "\nபெட்ரோல் விலையேற்றம்; இளைஞர்களுக்கு மரண தண்டனை - மீண்டும் பற்றியெரியும் இரான்\nசபஹார் - ஜாகேடன் ரயில் பாதை அமைப்பதில் குழப்பம் சீனாவின் தலையீடு காரணமா\n`கப்பலில் காலியாக இருந்த 90 பெட்டுகள்' -குமரி மீனவர் தகவலால் வெடிக்கும் இரான் சம்பவம்\n`63 மீனவர்கள் எங்கே... கப்பலில் வந்தவர்கள் யார்' - இரானில் தவிக்கவிட்ட இந்திய அதிகாரிகள்\n`சி.ஐ.ஏ, மொசாட்டுக்கு உதவி’ - ராணுவ தளபதி சுலைமானி கொலை வழக்கில் உளவாளிக்கு மரண தண்டனை விதித்த இரான்\nஉலக நாடுகளில் கோவிட்-19 ஏற்படுத்தியிருக்கும் அரசியல் பாதிப்புகள் - ஓர் அலசல்\n`அவர்களை கடலிலே சுட்டு வீழ்த்துங்கள்’ - அமெரிக்க, இரான் இடையே கடும் பதற்றம்... காரணம் புரட்சி படை\n`பாகிஸ்தானின் பாராட்டு; பாதை வழங்கிய இரான்’ - ஏர் இந்தியாவுக்கு குவிந்த மனிதநேயம் #Corona\nஇரானுக்கு அமெரிக்கா விதித்த தடையை மீறி பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி மருத்துவ உதவி\n`அப்படி நடந்தால்... இதுவரை இல்லாத அளவு வருத்தப்படுவீர்கள்..’ - இரானை எச்சரித்த ட்ரம்ப்\n`நாங்கள் சூப்பர்ஹீரோ இல்லை. ஆனால் போராடுகிறோம்'- இது வெள்ளையுடை வீரர்களின் காலம்'- இது வெள்ளையுடை வீரர்களின் காலம்\n`7 நாள்களுக்கான உணவுப் பொருள்கள் கிடைத்திருக்கிறது’- இரானில் தவிக்கும் 721 இந்திய மீனவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/05/07/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9/", "date_download": "2020-11-29T08:09:46Z", "digest": "sha1:UYXNOHLXJWYQATGRCHUFINLAVM27NNAM", "length": 17422, "nlines": 145, "source_domain": "virudhunagar.info", "title": "போயே போச்சு அச்சம் :கொரோனாவை கண்டுக்காது திரியும் மக்கள் : ;முகக்கவசம் அணியாத நபர்களால் பாதிப்பு | Virudhunagar.info", "raw_content": "\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\nவிருதுநகர் மத்தியம் மாவட்டம் விருதுநகர் மேற்கு மாவட்டம் இரண்டு மாவட்டங்களுக்கான ஆலோசனைக்கூட்டம்\nபோயே போச்சு அச்சம் :கொரோனாவை கண்டுக்காது திரியும் மக்கள் : ;முகக்கவசம் அணியாத நபர்களால் பாதிப்பு\nபோயே போச்சு அச்சம் :கொரோனாவை கண்டுக்காது திரியும் மக்கள் : ;முகக்கவசம் அணியாத நபர்களால் பாதிப்பு\nசாத்துார்:விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா அச்சமின்றி மக்கள் நடமாடுவதால் நோய்\nபரவும் அபாயம் உள்ளதோடு தொற்று அதிகரிப்பால் கூடும் ஊரடங்கு நாட்களும் கூடும் நிலை ஏற்பட்டு வருகிறது.\nஉலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மத்திய ,மாநில\nஅரசுகள் மூன்றாவது கட்டமாக ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது.மாவட்டத்தில் 34 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகப்பு மண்டலத்தில் விருதுநகர் உள்ள நிலையில் நகர் பகுதி மட்டுமின்றி கிராம பகுதிகளிலும் மக்கள் தொற்று பரவல் அச்சமின்றி சர்வ\nவீட்டிற்கு தேவையான காய்கறிகளை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மொத்தமாக வாங்கி செல்லாமல் தினமும் காய்கறி, மளிகை கடைகளை நாடுவதால் காலை 6:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.மாலை நேரங்களிலும் பலர் இரு சக்கர வாகனங்களில் உலா வருகின்றனர்.ஓட்டலில் பார்சல் வாங்க, மெடிக்கலில்\nமாத்திரை வாங்க என காரணம் கூறியபடி அங்குமிங்கும் அலைகின்றனர்.\nபகல் நேரத்தில் விட மாலை நேரத்தில் நடமாட்டம் குறைவாக இருந்தபோதும் சமூக\nஇடைவெளி இன்றி இருசக்கர வாகனத்தில் இருவராக வலம் வருவதால் நோய் தொற்று\nஅபாயம் உள்ளது.இதில் பெரும்பாலானோர் கையுறை, முக கவசம் இன்றி உலா\nவருகின்றனர்.பரவலை கட்டுப்படுத்த இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில்\nசுற்றுபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும்\nகாலங்களிலாவது பொதுமக்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து வீட்டிற்குள் தனித்திருக்க\nபுதிய மருந்து கண்டுபிடிப்பு ஒழுங்க��முறையில் மாற்றம் வேண்டும்\nசிவகாசி அரிமா சங்கம் சார்பாக\n27.11.2020 பிறந்த நாள் காணும் கழக இளைஞரணி செயலாளர் அண்ணன் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.\nஇன்று 27.11.2020 பிறந்த நாள் காணும் கழக இளைஞரணி செயலாளர் அண்ணன் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என் இனிய பிறந்த...\nமறைந்த தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த ஊரான திருக்குவளையில் 20.11.2020 நாளை முதல் சூறாவளி சுற்றுப்பயணம் துவங்க இருக்கும் இளைஞர்களின்...\nஇன்று சாத்தூரில் (19-11-2020) விருதுநகர் தெற்கு மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி வெம்பக்கோட்டை மேற்கு கிழக்கு ஒன்றியம் சார்பாக வாக்குச்சாவடி பாக...\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம் புதுடில்லி: இந்தியா டுடே இதழ் நடத்திய ஆய்வில், அனைத்து துறைகளிலும் சிறந்து...\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது 🔲திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை மகா தீப கொப்பரை...\nஅரிவாளால் தாக்கி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு நபர்களை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரிவாளால் தாக்கி செல்போன் பறித்த வழக்கு குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்களின் உத்தரவின் பேரில் விருதுநகர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.அருணாச்சலம் அவர்களின் தலைமையில், தனிப்படை சார்பு ஆய்வாளர் திரு.முத்திருளப்பன்,தலைமை காவலர் திரு.அழகுமுருகன்,...\nவிருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய நபரை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் சூலக்கரை...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கை���ாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nஅரியர் மாணவர்களுக்கு ஹாக் கொடுத்த யுஜிசி\nஅரியர் மாணவர்களுக்கு ஹாக் கொடுத்த யுஜிசி\nகொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் கல்லூரி வர முடியாத சூழல் நீடித்து வந்த நிலையில் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் மாணவர்களின்...\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nசென்னை: 2020-ஆம் ஆண்டுக்கான ஆவின் வேலைவாய்ப்புக்கான பணியிடங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ஆவின் (தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு) நிறுவனமானது இந்த...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/05/4_17.html", "date_download": "2020-11-29T08:18:02Z", "digest": "sha1:5ZOA27DFZSAOUVVLIPXAPNHJXHQKV7IU", "length": 9430, "nlines": 117, "source_domain": "www.tnppgta.com", "title": "4-து கட்ட ஊரடங்கில் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் ஆகியவை திறக்க அனுமதி கிடையாது.", "raw_content": "\nHomeGENERAL 4-து கட்ட ஊரடங்கில் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் ஆகியவை திறக்க அனுமதி கிடையாது.\n4-து கட்ட ஊரடங்கில் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் ஆகியவை திறக்க அனுமதி கிடையாது.\n4-வது கட்ட ஊரடங்கு நீட்டிப்பில் பெருமளவு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளன. பஸ், ரெயில், விமானங்கள் படிப்படியாக இயக்கப்படும் என்று தெரிகிறது.\nதற்போது அமலில் உள்ள 3-வது கட்ட ஊரடங்கு, நாளை (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகிறது. அதன்பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும், அந்த 4-வது கட்ட ஊரடங்கு மாறுபட்டதாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அந்த நெறிமுறைகள் எப்படி இருக்கும் என்று மத்திய அரசு உயர் அதிகாரிகள் இருவர் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தனர்.அவர்கள் கூறியதாவது:-எந்த மாநிலமும் ஊரடங்கை முழுமையாக விலக்கிக்கொள்ள விரும்பவில்லை.\nபடிப்படியாக பொருளாதார நடவடிக்கைகளை அனுமதிக்க விரும்புகின்றன. எனவே, இந்த ஊரடங்கில் பெருமளவு கட்டுப்பாடு தளர்வுகள் இருக்கும்.பச்சை மண்டலங்கள் முழுமையாக திறந்து விடப்படும். ஆரஞ்சு மண்டலத்தில் குறைவான கட்டுப்பாடுகள் இருக்கும்.சிவப்பு மண்டலத்தில், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் கடும் கட்டுப்பாடுகள் இருக்கும்.\nசிவப்பு மண்டலத்தின் மற்ற பகுதிகளில் சலூன்கள் அனுமதிக்கப்படலாம்.நோய் பாதிப்பு நிறைந்த ‘ஹாட்ஸ்பாட்’களை வரையறுக்க மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும். இதனால்,\nகளநிலவரத்தை பொறுத்து மாநிலங்களே முடிவு எடுத்துக் கொள்ளலாம்.ஆனால், நாட்டின் எப்பகுதியிலும் சினிமா தியேட்டர்கள், பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் ஆகியவை திறக்க அனுமதி கிடையாது.\nஅடுத்த வாரத்தில் இருந்து ரெயில், உள்நாட்டு விமான சேவைகள் படிப்படியாக அனுமதிக்கப்படலாம். ஆனால், முழுமையான சேவையை அனுமதிக்க இப்போதைக்கு வாய்ப்பு இல்லை.தமிழ்நாடு, கர்நாடகா, பீகார் போன்ற மாநிலங்கள், இம்மாதத்துக்குள் ரெயில், விமான சேவையை தொடங்க வேண்டாம் என்று கூறியுள்ளன.சிவப்பு மண்டலங்களில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர இதர இடங்களில் பஸ்கள், உள்ளூர் ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில்சேவை, குறைந்த பயணிகளுடன் அனுமதிக்கப்படலாம். ஆட்���ோ, டாக்சி சேவையும் நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படலாம். இதுகுறித்து மாநில அரசுகள் முடிவு செய்யலாம்.\nஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களில், அத்தியாவசியற்ற கடைகளை திறக்க அனுமதிக்கப்படலாம். அத்தியாவசியமற்ற பொருட் களைவினியோகிக்க ஆன்லைன் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படலாம்.\nசுற்றுலா துறையை ஊக்குவிக்க ஓட்டல், உணவகங்கள் ஆகியவற்றை திறந்துவிட கேரள அரசு யோசனை தெரிவித்துள்ளது.மாநில அரசுகளின் யோசனை அடிப்படையில், மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்கும்.\nஓய்வூதியர் இறந்த பின்பும் தகவல் அறியாமல் ஓய்வூதியதாரர் இன் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகை யினை சம்பந்தப்பட்ட கருவூல பணியாளர்களிடம் வசூலிக்க உத்தரவு- Order copy\nவரும் 26ல் போராட்டத்தில் ஈடுபட ஊழியர்களுக்கு தடை\nG.O NO.562 DATED :28.10.1998 30 ஆண்டுகாலம் பதவி உயர்வு இல்லாமல் ஒரே பணியில் இருந்தால் Bonus increment பெறலாம்\nவரும் 26ல் போராட்டத்தில் ஈடுபட ஊழியர்களுக்கு தடை\nசென்னை: மத்திய அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க, தமிழக அரச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=1056&cat=4&subtype=college", "date_download": "2020-11-29T08:30:52Z", "digest": "sha1:NIERT6EVAGAQASZFVSVU57JUHGE4EFOG", "length": 10466, "nlines": 150, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nநேத்ரா ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஆங்கில இலக்கியம் படித்து வரும் எனது சகோதரனுக்கான வாய்ப்புகள் என்ன\nஆடிட்டர் அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். டேலி மற்றும் எக்செல் சாப்ட்வேர்களில் பணிபுரியத் தெரியும். ஐ.சி.டபிள்யூ.ஏ., படிப்பை அஞ்சல் வழியில் படிக்கலாமா\nபி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிக்கவிருக்கிறேன். வெளிநாட்டில் எம்.எஸ். படிக்க விரும்புகிறேன். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகியவற்றில் எங்கு படித்தால் எனக்கு வளமான எதிர்காலம் அமையும்\nஎன் பெயர் முகிலன். நான் நுண்��லை பட்டதாரி. முதுநிலையில், டிசைன் மேனேஜ்மென்ட் படிப்பை, புனேயிலுள்ள எம்.ஐ.டி. டிசைன் கல்வி நிறுவனத்தில் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தப் படிப்பை முடித்தப்பிறகு, எனக்கான வாய்ப்புகள் என்னென்ன நான் ஒரு வருடமாக, விசுவலைசராக பணிபுரிந்து வருகிறேன்.\nஎனது பெயர் மணிமாறன். நெதர்லாந்து நாட்டின் த ஹேக் நகரிலிருக்கும் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்ற என்னென்ன தகுதிகள் வேண்டும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=980&cat=7&subtype=college", "date_download": "2020-11-29T08:33:30Z", "digest": "sha1:LJE2PJGODP4IAKIDYBSAITO22JYL4SAS", "length": 9329, "nlines": 145, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஅரசு சட்டக் கல்லூரி, திருச்சி\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nபி.எஸ்சி., பயோடெக்னாலஜியில் எனது மகன் படிக்கிறார். அடுத்ததாக எம்.எஸ்சி., செல்ல விரும்புகிறார். ஆனால் எனது குடும்பச் சூழலில் மேலும் செலவழிக்க முடியவில்லை. எம்.எஸ்சி., படிப்பது அவசியமா\nசெராமிக் டெக்னாலஜி துறை பற்றிக் கூறவும்.\nபன்னாட்டு வாணிபம் பிரிவில் பட்ட மேற்படிப்பு படிக்க விரும்புகிறேன். இந்தப் படிப்பு இன்றைய காலகட்டத்தில் பலன் தரக்கூடியதுதானா\nஜியோமேடிக்ஸ் இன்ஜினியரிங் படிப்புக்கு என்ன வேலை கிடைக்கும்\n2 பாடங்கள் மூலமாக 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை மேம்படுத்த முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=308&cat=16", "date_download": "2020-11-29T08:33:50Z", "digest": "sha1:6KGYHUTXYWWFJ5LFPWLKCANPGL6GS3RJ", "length": 10683, "nlines": 136, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » சாதனை மாணவர் பேட்டி\nமரியரஷிகா ஷிவாலி (10ம் வகுப்பு - மாநில மூன்றாமிடம் : 2013) | Kalvimalar - News\nமரியரஷிகா ஷிவாலி (10ம் வகுப்பு - மாநில மூன்றாமிடம் : 2013)\nதிருவள்ளூர் மாவட்டம், பண்ணூர் டான் போஸ்கோ மேல்நிலைப் பள்ளி மாணவி, மரியரஷிகா ஷிவாலி, 10ம் வகுப்பு தேர்வில், 496 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.\nஇவர், தமிழில் 98, ஆங்கிலத்தில் 98, கணிதத்தில் 100 அறிவியலில் 100, சமூக அறிவியலில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.\nஇது குறித்து மாணவி ஷிவாலி கூறுகையில், \"எனது சகோதரர் இதே பள்ளியில் படித்து, பள்ளியில் 12ம் வகுப்பில், முதல் மாணவராக வெற்றி பெற்று, இப்போது மருத்துவப் படிப்பு முடித்து, மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.\nநானும் அவரைப்போல பள்ளியில் முதலிடம் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு படித்தேன். இப்போது பள்ளியில் முதலிடமும், மாநில அளவில் மூன்றாமிடமும் பெற்றுள்ளேன்,\" என்றார்\nசாதனை மாணவர் பேட்டி முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nசிவில் இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன். ஆனால் என் வீட்டில் பிளஸ் 2விற்குப் பின் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிக்கக் கூறுகின்றனர். சிவில் இன்ஜினியரிங் நல்ல வேலை வாய்ப்பு தரக் கூடிய படிப்புதானா\nடிசைனிங் துறையின் சிறந்த கல்வி நிறுவனம் எது\nபி.எஸ்சி., இன்டீரியர் டிசைனிங் முடித்துள்ள நான் இதில் மேலே என்ன படிக்கலாம்\nவனச் சேவைப் பிரிவில் பணி புரிய எங்கு பயிற்சி பெறலாம்\nகம்ப்யூட்டர் டெக்னாலஜி பிரிவில் டிப்ளமோ தகுதி பெற்றுள்ளேன். அப்ரன்டிஸ் வாய்ப்புப் பெற எங்கு பதிவு செய்ய வேண்டும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/vc-post-illegally-filled-in-madurai-kamaraj-university-ramadoss-governer-to-resign-ramadoss/", "date_download": "2020-11-29T08:56:51Z", "digest": "sha1:XUUVSII7LIWJ36KCJEVSFMVGI7DCFGXI", "length": 16461, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "துணைவேந்தர் நியமன மோசடி: ஆளுநர், உயர்கல்வி அமைச்சர் விலக வேண்டும்! ராமதாஸ்", "raw_content": "\nதுணைவேந்தர் நியமன மோசடி: ஆளுநர், உயர்கல்வி அமைச்சர் விலக வேண்டும்\nஆட்சியாளர்களிடம் அதிகமாக பணம் கொடுத்தால் எளிதாக துணைவேந்தராகி விடலாம் என்பது தான் செல்லத்துரையின் நியமனம் சொல்லும் செய்தியாகும்.\nமதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நியமனத்தில் நடந்த மோசடிக்கு பொறுப்பேற்று பல்கலைக்கழக வேந்தர், இணைவேந்தர் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முனைவர் பி.பி. செல்லத்துரை நியமிக்கப் பட்டதில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகியிருக்கிறது. உயர்கல்வி நிறுவனத் தலைவர்கள் நியமனத்தில் இதுபோன்ற முறைகேடுகள் தொடர்ச்சியாக நடப்பது கண்டிக்கத்தக்கதாகும்.\nகாமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக செல்லத்துரை நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, துணைவேந்தர் தேர்வுக்குழுவின் உறுப்பினர்களான ஹரிஷ் மேத்தா, ராமகிருஷ்ணன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் இடம் பெற்றுள்ள உண்மைகள் தான் துணைவேந்தர் நியமனத்தில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தியுள்ளன.\nதேர்வுக்குழு உறுப்பினர்களில் ஒருவரான ஹரிஷ் மேத்தா தாக்கல் செய்துள்ள மனுவில்,‘‘ துணைவேந்தராக நியமிக்கத் தகுதியான மூவரை ஆளுநருக்கு பரிந்துரைப்பதற்கான கடைசிக் கூட்டம் 19.05.2017 அன்று சென்னை ஆளுனநர் மாளிகை அருகிலுள்ள லெமென் ட்ரீ விடுதியில் நடைபெற்றது. பெயர்களை பரிசீலிக்கத் தொடங்கியதுமே தேர்வுக்குழுவின் அமைப்பாளரான முனைவர் முருகதாஸ் குறுக்கிட்டு முனைவர் செல்லத்துரையின் பெயரைப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதை ஏற்க மறுத்த நான், செல்லத்துரை மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது. அதுமட்டுமின்றி துணைவேந்தர் பதவிக்கு செல்லத்துரை தகுதியற்றவர்.\nஇளைஞர் நலத்துறை இயக்குனராக அவர் 30 ஆண்டுகள் பணியாற்றியிருந்தாலும், அது பேராசிரியர் நிலை பதவியில்லை. மேலும் குற்றப்பின்னணி கொண்ட ஒருவர் காமராசர் பல்கலைக்கழகத் தலைமைப் பொறுப்புக்கு வரக்கூடாது என்று கூறி அவரது விண்ணப்பத்தில் இருந்த பல குறைகளை சுட்டிக்காட்டினேன். ஆனால், அவர் அரசாங்கத்தின் தேர்வு என்று அமைப்பாளர் கூறியதால் அவரது பெயருக்கு ஒப்புதல் அளிப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது’’ என்று கூறப்பட்டுள்ளது.\nராமகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவிலும் இதே கருத்து தான் இடம்பெற்றுள்ளது. துணைவேந்தர் பதவிக்கு செல்லத்துரை பெயரை பரிந்துரைக்கும்படி அவரும் நிர்பந்தப்பட்டிருக்கிறார். இவையெல்லாம் உண்மையாக இருக்குமா என்ற ஐயமே தேவையில்லை. இவை அனைத்தும் உண்மை. தமிழகத்திலுள்ள அனைத்து பல்கலைக் கழக துணைவேந்தர்களும் இதே முறையில் தான் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்பதில் ஐயமில்லை.\nகாமராசர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லத்துரை நியமிக்கப்பட்டதைக் கண்டித்து மே 22-ம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை என்பது தேர்வுக்குழு உறுப்பினர்கள் தாக்கல் செய்த மனு மூலம் உறுதியாகி உள்ளது.\nகாமராசர் பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான முதல் தேர்வுக்குழு 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்டது. இரண்டாவது தேர்வுக்குழு கடந்த ஆண்டு நவம்பரில் அமைக்கப்பட்டது. கடந்த இரு ஆண்டுகளாக தேர்வுக்குழு பலமுறை கூடியும் அப்போதெல்லாம் பரிசீலிக்கப்படாத பெயர் கடைசி நாளில் திணிக்கப்படுக்கிறது என்றால், தேர்வுக்குழு என்பதெல்லாம் பெயரளவுக்குத் தான் என்பதையும், தகுதியே இல்லாவிட்டாலும் ஆட்சியாளர்களிடம் அதிகமாக பணம் கொடுத்தால் எளிதாக துணைவேந்தராகி விடலாம் என்பது தான் செல்லத்துரையின் நியமனம் சொல்லும் செய்தியாகும்.\nதெ.பொ.மீனாட்சி சுந்தரனாரும், மு.வரதராசனாரும், சிட்டிபாபுவும் அலங்கரித்த காமராசர் பல்கலைகக்கழக துணைவேந்தர் இருக்கையில் செல்லத்துரை போன்றவர்கள் அமர்வது தலைகுனிய வேண்டிய ஒன்று.\nதுணைவேந்தர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட மூவரையும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேர்காணல் செய்ததாகவும், அவர்களில் செல்லத்துரையின் கல்விப்பணியை பாராட்டி அவரை தேர்வு செய்ததாகவும் அவரே கூறியிருக்கிறார்.\nதுணைவேந்தரை நேர்காணல் செய்து தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டிய ஆளுநர், தாம் தேர்வு செய்தவரின் குற்றப்பின்னணி குறித்து அறிந்து கொள்ளாதது அதிர்ச்சி அளிக்கிறது. காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக தகுதியற்ற, குற்றப்பின்னணி உள்ளவர் நியமிக்கப்பட்டதற்கு பல்கலை.வேந்தரான ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும்.\nதுணைவேந்தராக செல்லத்துரையை நியமிக்க ஆட்சியாளர்கள் ரூ.15 கோடி கையூட்டு வாங���கியிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்தும், கடந்த 6 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட துணைவேந்தர்கள் நியமனம் மத்தியப் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.\nதுணைவேந்தராக நியமிக்கப்பட்டது முதல் இன்று வரை செல்லத்துரை பிறப்பித்த ஆணைகள் அனைத்தும் கல்வியாளர் குழுவால் மறுஆய்வு செய்யப்பட வேண்டும். துணைவேந்தர் நீக்கப்பட வேண்டும். இந்த நியமனத்தில் நடந்த மோசடிக்கு பொறுப்பேற்று பல்கலைக்கழக வேந்தர், இணைவேந்தர் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும்.\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/eeswaran-movie-official-motion-poster-video/", "date_download": "2020-11-29T06:47:19Z", "digest": "sha1:XNVEUOAVUSVTTM64MBFCI2SS3ASIVSR5", "length": 3893, "nlines": 55, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் போஸ்டர் வீடியோ", "raw_content": "\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் போஸ்டர் வீடியோ\nactor simbu actor str Cinema Poster Video director suseenthiran Eeswaran movie Eeswaran movie poster video இயக்குநர் சுசீந்திரன் ஈஸ்வரன் திரைப்படம் ஈஸ்வரன் போஸ்டர் வீடியோ சினிமா போஸ்டர் வீடியோ நடிகர் சிம்பு நடிகர் சிலம்பரசன்\nPrevious Postதயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் டி.ராஜேந்தர் போட்டியிடுவது சரிதானா.. Next Postநவராத்திரி விழாவை காதலருடன் கொண்டாடிய காஜல் அகர்வால்..\n��ஈஸ்வரன்’ படத்தின் போஸ்டர், டீசருக்கு விலங்குகள் நல வாரியம் தடை விதித்துள்ளது\nசிம்பு-நிதி அகர்வால்-சுசீந்திரன் இணையும் ‘ஈஸ்வரன்’ படத்தின் டீஸர்\nசித்த மருத்துவர் வீரபாபுவின் மேற்பார்வையில் நடைபெறும் ‘மாநாடு’ படப்பிடிப்பு\nவிஷாலின் தலைவலிக்கு உண்மையான காரணம் இதுதானா..\nநள்ளிரவில் இயக்குநரை தனியே விட்டுவிட்டு தயாரிப்பு யூனிட்டுடன் ஓடிய தயாரிப்பாளர்..\n‘வலிமை’ படத்தின் முக்கிய அப்டேட்..\nநடிகர் பார்த்திபன் கேட்டது நஷ்ட ஈடா..\nவிஷாலுக்கு ‘எனிமி’ ஆனார் ஆர்யா..\n2019 ஆஸ்கர் போட்டிக்கு ‘ஜல்லிக்கட்டு’ மலையாளத் திரைப்படம் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது..\nதிரைப்படத்தில் ரஜினியை அடிக்கத் தயங்கிய நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/sutta-kathai-movie/", "date_download": "2020-11-29T07:43:30Z", "digest": "sha1:MJWWZIRR4WIVDQ5WP5BMENWMOBNZRBK3", "length": 2800, "nlines": 52, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – sutta kathai movie", "raw_content": "\nTag: nalanum nandhiniyum movie, producer ravindhar chandrasekar, slider, sutta kathai movie, சுட்ட கதை திரைப்படம், தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், நளனும் நந்தினியும் திரைப்படம்\n“என் முதல் படத்தில் அனைவரும் சேர்ந்து என்னை ஏமாற்றினார்கள்…” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் வருத்தம்..\nதனது முதல் படத்திலேயே தன்னை படக் குழுவினர்...\nஇங்கிலாந்து பிலிம் பெஸ்டிவலில் சுட்ட கதை, தங்கமீன்கள்..\nலிப்ரா புரொடெக்சன்ஸ் சார்பில் ரவீந்தர்...\nவிஷாலின் தலைவலிக்கு உண்மையான காரணம் இதுதானா..\nநள்ளிரவில் இயக்குநரை தனியே விட்டுவிட்டு தயாரிப்பு யூனிட்டுடன் ஓடிய தயாரிப்பாளர்..\n‘வலிமை’ படத்தின் முக்கிய அப்டேட்..\nநடிகர் பார்த்திபன் கேட்டது நஷ்ட ஈடா..\nவிஷாலுக்கு ‘எனிமி’ ஆனார் ஆர்யா..\n2019 ஆஸ்கர் போட்டிக்கு ‘ஜல்லிக்கட்டு’ மலையாளத் திரைப்படம் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது..\nதிரைப்படத்தில் ரஜினியை அடிக்கத் தயங்கிய நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-11-29T08:53:18Z", "digest": "sha1:UTP6N4LY5TPM6DEVEYYZ5IVF6T77XY5Q", "length": 35815, "nlines": 354, "source_domain": "ta.wikipedia.org", "title": "நரசிம்மர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநரசிம்ம அவதாரம் விஷ்ணுவின் நான்காம் அவதாரம் ஆகும். இதில் இவர் சிங்கத்தின் தலையையும் மனித உடலையும் கொண்ட நர-சிம்ம அவதாரம் எடுத்தார். நரசிம்மரின் உருவம் சிங்க முகத்துடனும் நகங்களோடும் மனித உடலோடும் தோற்றமளிக்கிறது.[1] வைஷ்ணவர் பலர் நரசிம்மரை முதன்மைக் கடவுளாக வழிபடுகின்றனர். தனது பக்தர்களைத் தக்க தருணத்தில் வந்து காக்கும் கடவுளாக இவர் கருதப்படுகிறார்.[2]\nஜ்வால நரசிம்மர் அழகர் கோவில் மதுரை\nதன் பரமபக்தனான பிரகலாதனைக் காத்து இரணியன் என்ற கொடிய அரக்கனை வதம்செய்ய எடுத்த அவதாரமே நரசிம்மம் என்பது தொன்ம நம்பிக்கை (ஐதிகம்).\n3 இரணிய வதமும் பிரகலாதனுக்கு அருளும்\n3.3 இரணியனின் ஆத்திரமும் அழிவும்\n6 கலாச்சார மரபு வழிபாடு முறை (ஸ்ரீ நரசிம்ம யாத்திரை)\nபெங்களுரூ, ஸ்ரீஹரிவைகுந்த ஷேத்திரத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி\nபல புராண நூல்களில் நரசிம்ம அவதாரத்தைப் பற்றிய குறிப்புகள் (மையக்கருத்து 17 விதங்களில்) காணப்படுகின்றன. சில நூல்களில் மோலோட்டமாகவும் சிலவற்றில் ஆழமாகவும் விவரங்கள் தரப்பட்டுள்ளன.[3] நரசிம்மரைப் பற்றிய குறிப்புகள் காணப்படும் நூல்கள்:\nபாகவத புராணம் (Canto 7)\nபத்ம புராணம் (உத்திர காண்டம் 5.42)\nஸ்கந்த புராணம் 7 (2.18.60-130)\nமகாபாரதத்திலும் (3.272.56-60) நரசிம்மரைப் பற்றிய சிறிய குறிப்பு காணப்படுகிறது.\nசிம்ஹாச்சலம் கோவிலின் பின்புறம் அமைந்துள்ள சுவாமி நரசிம்மரின் சிலை\nஅக்னிலோசனா(अग्निलोचन) - அக்னி போல் கண்கள் உடையவர்.\nபைரவடம்பரா (भैरवडम्बर) - கர்ஜனையால் எதிரிகளை பயமுறுத்துபவர்.\nகரால (कराल) - அகன்ற வாயையும் கூர்மையான பற்களையும் உடையவர்.\nஇரணியகஷிபு துவம்ஷா(हिरण्यकशिपुध्वंस) - இரணியகசிபுவை வீழ்த்தியவர்.\nநகஸ்த்ரா(नखास्त्र) - நகங்களை ஆயுதமாக உடையவர்.\nசிங்கவதனா(सिंहवदन) - சிங்க முகத்தைக் கொண்டவர்.\nமிருகேந்திரா (मृगेन्द्र) - மிருகங்களின் அரசன் / சிங்க ராஜா (king of animals or lion).\nபலதேவா - உயர்ந்த / சிறந்த உருவம் உள்ளவர்.\nஇரணிய வதமும் பிரகலாதனுக்கு அருளும்[தொகு]\nசத்யுகத்தில் காசியப முனிவருக்கும் தித்திக்கும் இரணியர்கள் என அழைக்கப்படும் இரணியகசிபு மற்றும் இரணியாக்சன் இரு அசுர சகோதரர்களும் பிறந்தனர். கூடலுக்கு ஆகாத அந்தி நேரத்தில் கூடியதால் அவர்களுக்கு அசுரர்கள் பிறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.[4]\nவராக அவதாரத்தில் விஷ்ணுவால் இரணியாக்சன் கொல்லப்பட்ட பின்னர் வெகுண்ட இரணியன் விஷ்ணுவை அழிப்பதற்குத் தக்கபடித் தன்னை வலியவனாக்கிக் கொள்ள பிரம்மாவை நோக்கித் தவமிருந்தான்[5]. பிரம்மாவும் காட்சி தந்தார். இரணியன் தனக்கு மனிதர்களாலோ, மிருகங்களாலோ, பறவைகளாலோ, இரவிலோ, பகலிலோ வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ எந்தவித ஆயுதத்தாலும் மரணம் சம்பவிக்கக் கூடாது. எவ்வுலகிலும் தனக்குப் போட்டியாக யாருமே இருக்கக்கூடாது. அனைத்து உயிரினங்களுக்கும் கடவுளருக்கும் தான் மட்டுமே தலைவனாக இருக்க வேண்டும். அத்தகைய சக்தி வேண்டும். யோகங்களினாலும் தவத்தாலும் அடையக்கூடிய் காலத்தால் அழியாத வல்லமை தனக்கு வேண்டும் என்று மிக புத்திசாலித்தனமாக வரம் கேட்டான்.[6] பிரம்மாவும் அளித்தார். கிடைத்த சக்தியை வைத்துக்கொண்டு அட்டூழியங்கள் புரிய ஆரம்பித்தான் இரணியன், அவனை அடக்க யாராலும் முடியவில்லை.\nபிரகலாதன் கொடிய அரக்கனான இரண்யகசிபுக்கும் (இரணியன்) கயாதுக்கும் மகனாகப் பிறந்தான். இரணியகசிபு, தான் பெற்ற சாகா வரத்தால் ஈரேழு உலகத்திலும் ஆட்சி புரிந்து வந்தான். தான்தான் கடவுள் என்றும் அனைவரும் தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றும் அனைவரையும் கட்டாயப்படுத்தி வந்தான். அவனது மனைவி கர்ப்பம் தரித்தாள். நாரத மாமுனி ஆனவர், தாயின் கர்ப்பத்தில் இருந்த குழந்தை பிரகலாதனுக்கு அரி ஸ்ரீமன் நாராயணன் (விஷ்ணு) தான் இந்த ஈரேழு உலகத்திற்கும் கடவுள் என்று போதித்து விட்டார்.\nஇரணியனை வதம் செய்யும் நரசிம்மரும் அவரை வணங்கி நிற்கும் பிரகலாதனும் அவனது தாய் கயாதுவும்\nபிரகலாதன் பிறந்து அவன் கல்வி பயிலும் காலம் வந்ததும் அவனுக்கு அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் இரணியன் தான் கடவுள் என்று போதிக்க, பிரகலாதன் அரி ஸ்ரீமன் நாராயணன் தான் தன் கடவுள் என்று சாதித்தான். இந்தச் செய்தியறிந்த இரணியன் பிரகலாதனை மாற்றச் சாம, பேத, தான தண்டம் என பலவிதங்களிலும் முயற்சி செய்தான். அவனது முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தன. ஆத்திரமடைந்த இரணியன் தன் மகன் என்றும் பாராமல் கொல்ல முயற்சி செய்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் தோல்வியே அடைந்தான். யானையின் காலால் இடரச் செய்தல், கொடிய விஷம் கொண்ட பாம்புகளோடு அடைத்து வைத்தல், விஷமருந்தச் செய்தல், தீக்குள் இறங்கச் செய்தல் போன்ற அவனது கொடுமுயற்சிகளில் இருந்து பிரகலாதன், தான் கொண்ட அசைக்க முடியாத விஷ்ணு பக்தியினால் விஷ்ணுவின் ��தவியால் காப்பாற்றப்பட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. இரணியனின் சகோதரி ஹோலிகா அவளை நெருப்பு தீண்டாத வரம் பெற்றிருந்தாள். அவள் மடியில் பிரகலாதனை உட்கார வைத்து தீக்குள் இறக்கிய போது பிரகலாதன் விஷ்ணு பெயரைச் சொல்லி வேண்ட நெருப்பு பிரகலாதனை ஒன்று செய்யவில்லை, மாறாக ஹோலிகா நெருப்பில் மாண்டாள். இந்நிகழ்வு இந்தியாவில் ஹோலிப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.[7]\nபிரகலாதனைக் கொல்லத் தான் எடுத்த முயற்சிகளில் எல்லாம் தோற்றுப்போன இரணியன் தானே நேராகப் பிரகலாதனைக் கொல்லப் போன போதும் பிரகலாதன் பயமின்றி தான் வணங்கும் கடவுள் தன்னைக் காப்பார் என்றான். அது கேட்டு ஆத்திரத்தில் அறிவிழந்தவனாக இரணியன் விஷ்ணுவைத் தானே கொல்லப் போவதாகக் கூறி உன் கடவுளைக் காட்டு என பிரகலாதனிடம் கேட்க, பிரகலாதனோ தன் கடவுள் அரி ஸ்ரீமன் நாராயணர் எங்கும் இருப்பார் எதிலும் இருப்பார், ஏன் தூணிலும் இருப்பார் எந்தத் துரும்பிலும் இருப்பார் என்று கூறினான்.\nஇரணியன் ஒரு தூணைக் காட்டி, இந்த தூணில் உள்ளாரா என்று கேட்க, பிரகலாதனோ இதை உடைத்து சோதித்துப் பாருங்கள் தந்தையே என்று கூறினான். இரணியன் அந்தத் தூணை உடைக்க, ஸ்ரீமன் நராயணர், நரசிம்ம அவதாரம் (மனிதன் பாதி சிங்கம் பாதி) பூண்டு தூணில் இருந்து வெளிவந்து இரணியன் பெற்ற சாகா வரங்கள் பலிக்காத வகையில் அவனை வதம் செய்து பிரகலாதனைக் காத்தருளினார்.[8]\nஇரணியனைக் கொன்ற பின்பும் நரசிம்மரின் சீற்றம் தணியவில்லை. சிவன் உட்பட பிற தெய்வங்களால் அவரைச் சாந்தமடையச் செய்ய முடியவில்லை. அதானல் அவர்கள் விஷ்ணுவின் தேவியான லட்சுமியை நாடினர். ஆனால் லட்சுமியாலும் அவரை அமைதிப்படுத்த முடியவில்ல. பின் பிரம்மாவின் ஆலோசனைப்படி பிரகலாதனை நரசிம்மரின் முன் நிறுத்தினர். அவனது அதீதமான பக்தியாலும் வேண்டுதலாலும் நரசிம்மரின் சினம் அடங்கியது.[9] அதன் பிறகு அவர் பிரகலாதனுக்கு மன்னனாக முடிச்சூட்டி அவனை வாழ்த்தினார்.\nநரசிம்மரின் அவதாரம் இறைவன் எங்கும் உள்ளார் என்பதை உணர்த்துவதாகும்\nநரசிம்மரின் உதயம் பக்தர்கள் எப்பேர்பட்ட சிக்கலான சூழ்நிலையில் இருந்தாலும் அவர்களை காப்பாற்றும் அவதார் புருசாராக விளங்குகிறார்\nபிரகலாதானின் பக்தி உணர்த்துவது தூய்மையான் பக்தி என்பது அவர்களது பிறப்பு சமபந்தபட்டது அல்��� அவர்களது குணம் சமபந்தபட்டது என்பதை உணர்த்துகிறது.பிரகலாதான் அசுரனாக பிறந்தாலும் இறைவன் மீது இருக்கும் சிறநத பக்திக்கு உதாரணமாக விளங்குகிறார்,எப்பேர் பட்ட தடை,அவமானங்கள் வந்தாலும் நம்பிக்கையை விடவில்லை.\nநரசிம்மர் வைணவ சமயத்தில் அதிகம் வழிபட கூடிய விஷ்ணுவின் அவதாரம் ஆகும்.\nநரசிம்மர் பல வடிவங்களாக வழிபடுகின்றனர் அவற்றில் 9 முக்கிய வடிவங்களை நவ நரசிம்மர் என வழிபடுகின்றனர்.அவை\nஆந்திராவில் உள்ள அகோபிலம் இடத்தில் உள்ள கோயிலில் உள்ள நவ நரசிம்மர் வடிவமானது\nசத்திரவதா நரசிம்மர்(அரச மரம் சுற்றியுள்ள இடத்தில் இருப்பவர்)\nகரஞ்ச நரசிம்மர்(கரஞ்ச(புங்கை) மரத்தை சுற்றியுள்ள இடத்தில் இருப்பதால்)\nகுரோத நரசிம்மர்(வரகராக லட்சுமி தேவியுடன் அருளுகிறார்)\nஜ்வாலா நரசிம்மர்(அஸ்ட கைகளுடன் தூனை பிளந்தவர்)\nபாவன நரசிம்மர் (பர்தவ முனிவருக்கு அருள்புரிந்தவர்)\nபார்கவா நரசிம்மர்(இராமர் வழிப்பட்ட நரசிம்மர்)\nபிரகலாதனின் புராணத்தில் வரும் நரசிம்மர் வடிவங்கள்\nஸ்தாம்பனா நரசிம்மர்(தூனை பிளந்து வரும் நரசிம்மர்)\nசுயம்பு நரசிம்மர்(தானக உருவாகிய நரசிம்மர்)\nக்ரகன நரசிம்மர்(அரக்கனை பிடித்து வைத்திருக்கும் நரசிம்மர்)\nவிதாரண நரசிம்மர்(அரக்கனின் வயிற்றை கிழிக்கும் நரசிம்மர்)\nசம்கார நரசிம்மர்(அரக்கனை அழிக்கும் நரசிம்மர்)\nநரசிம்மரின் மூர்க்கமான குணங்களின் ரூபங்கள்\nபஞ்சமுக நரசிம்மர்(ஹனுமாரின் பஞ்ச முகங்களில் ஒன்றாக நரசிம்மரின் முகம்)\nபிரிதிவி நரசிம்மர்,வாயு நரசிம்மர்,ஆகஸா நரசிம்மர்அம்ருத நரசிம்மர் மற்றும் ஜ்வலான் நரசிம்மர்\nஜ்வாலா நரசிம்மர் (நெருப்பை போல் உள்ள நரசிம்மர்)\nஅட்டகாச நரசிம்மர்(நரசிம்மர் தீயவை அழிப்பதற்காக கர்ஜித்தப்படி கம்பீரமாக வலம் வரும் ரூபம்0\nவிஷ்ணு நரசிம்மர்,பிரம்ம நரசிம்மர் மற்றும் ருத்ர நரசிம்மர்\nபுஸ்டி நரசிம்மர்(தீய சக்தியில் இருந்து மீள்வதற்காக வழிப்படபடும் நரசிம்மர்)\nகலாச்சார மரபு வழிபாடு முறை (ஸ்ரீ நரசிம்ம யாத்திரை)[தொகு]\nநேபாளத்தில் உள்ள ராஜோபாத்யாய பிராம்மனர்கள், இறைவர் நரசிம்மரை அவதாரத்தை கொண்டாடும் வகையில் ஒரு சடங்கு நேபாளத்தில் உள்ள லலித்பூர் மாவட்டம்,காட்மண்டு பள்ளதாக்கிள் உண்டு,இந்து நாட்காட்டியின்படி ஆவனி மாதம் தேய்பிறை ஐந்தாம் நாள்(பஞ்சமி) மத சடங்க���ன ,ஸ்ரீ நரசிம்ம யாத்திரை உகந்த நாளாகும்.இந்த புனித மரபானது நூறு வருடங்களௌக்கு மேலாக கடைபிடிக்கபட்டு வருகிறது.\nயாதகிரி லெட்சுமி நரசிம்மர் கோவில்\nஅவதார தத்துவம் மற்றும் வரலாறு\nபஞ்ச நரசிம்ம தலங்கள் : மங்களகிரி பானக நரசிம்மர்\nஅட்ட நரசிம்ம தலங்கள் : பூவரசன்குப்பம்\nஆந்திரப் பிரதேசம் : அகிரபள்ளி வியாக்ர நரசிம்மர்\nகர்நாடகம் : நரசிப்பூர் குஞ்சால நரசிம்மர்\nகனககிரி லக்ஷ்மி நரசிம்மர் (லிங்கம்)\nதமிழ்நாடு : கீழப்பாவூர் நரசிம்ம பெருமாள் கோவில்\nநரசிம்மர் சன்னதிகள் : திருவல்லிக்கேணி அழகியசிங்கர்\nகாட்டழகிய சிங்கப் பெருமாள் கோயில்\nநரசிம்ம மந்திரங்கள் : நரசிம்ம மஹா மந்திரம்\nமந்த்ர ராஜபத ஸ்ரீ லட்சுமி நரஸிம்ஹர் ஸ்தோத்ரம்\nலக்ஷ்மீ ந்ருஸிம்ஹ கராவலம்பந ஸ்தோத்ரம்\nருண விமோசன லக்ஷ்மி நரசிம்ம மந்திரம்\n1 வைணவர்களில் சிலர் பலராமருக்கு பதிலாக புத்தரை தசாவதாரங்களில் ஒருவராகக் கருதுகின்றனர். ஆனால் வைணவ நூல்களில் புத்தர் பற்றிய குறிப்புகள் இல்லை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஆகத்து 2020, 13:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/2013", "date_download": "2020-11-29T08:56:10Z", "digest": "sha1:APBI6ZSUFWSRNFVATXHBFQAC2EMDKBIY", "length": 181114, "nlines": 546, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்/2013 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n< பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்\n1 நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா\n6 சாளுவன்குப்பம் சுப்பிரமணியர் கோவில் பற்றி\n11 சூர்ய சந்திர குலம் பற்றிய கட்டுரைகள்\n17 சீமைக்கருவேலம் சாய்வுக்கட்டுரை அல்ல\n18 குட்ட பரிந்தன் கல்வெட்டு\n19 தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு\n20 கட்டுரைப் போட்டியில் வென்றமைக்கு வாழ்த்துகள்\n22 2013 தொடர் கட்டுரைப் போட்டி. சூலை, 2013\n24 சிறப்புக் கட்டுரை முன்மொழிவு\n25 கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்\n29 பாண்டியர்களின் 201 தலைமுறைகள்\n32 பண்பாட்டுச் சு���்றுலாவுக்கான அழைப்பு\n34 இருநாள் சென்னைக் கூடல் பற்றிய கருத்து தேவை\n35 ஒரு புறாவுக்கு போரா ஒரே அக்கப்போரோக அல்லவா இருக்கிறது\n37 தமிழ் விக்கிக்கு தேவைப்படும் கருவிகள் குறித்து வழிகாட்டல் தேவை\n38 தமிழ் விக்கிப்பீடியா முகநூல் அணுக்கம்\n39 ஐயா, வணக்கம். தங்கள் தொலைபேசி எண் அவசரமாகத் தேவைப்படுகின்றது. rssairam99@gmail -\n40 மேம்படுத்த வேண்டிய சாசிகள்\n43 சிறந்த கட்டுரைக்கான அளவீடு\n44 பயனர்களை உ.தெ கட்டுரைகளை உருவாக்க தூண்டல்\n45 முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்\n47 ஐயா முத்தையா பெற்ற ஐயனே\n48 இரண்டாம் நிலை ஆய்வு பற்றி\n49 ஒரிசா பாலு கட்டுரை\n51 கோடான கோடி நன்றிகள்\n54 என்ன கொடுமை இளவேந்தா\n58 தேவையான படிமங்களைக் தெரிவிக்கவும்\n60 நன்றி சொல்ல உனக்கு, வார்த்தை இல்லை எனக்கு..\n61 புதுப்பயனர் வார்ப்புருவில் திருத்தம்\nநிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா\nவணக்கம், சுப்பிரமணியன். நீங்கள் நிருவாகப் பொறுப்பு எடுத்துப் பங்களித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன். தங்களுக்கு விருப்பம் எனில், விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் பக்கத்தில் பரிந்துரைக்கிறேன். நன்றி--இரவி (பேச்சு) 12:53, 4 சனவரி 2013 (UTC)\nஆவலுடன் இருக்கிறேன். இதனால் முதற்பக்க இற்றைப்படுத்தல் சற்று எளிமையாகுமல்லவா இந்த நேரம் சரியான நேரம். ஒருவேளை நிர்வாகி ஆனால் பகுப்பு:ஒன்றிணைக்கப்பட வேண்டிய கட்டுரைகள் இதிலுள்ள கட்டுரைகளின் எண்ணிக்கையை குறைப்பது முதல் வேலை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:05, 4 சனவரி 2013 (UTC)\nஆனால் பகுப்பு:ஒன்றிணைக்கப்பட வேண்டிய கட்டுரைகள் இதிலுள்ள கட்டுரைகளின் எண்ணிக்கையை குறைப்பது முதல் வேலை யாரேங்கே நமக்கொரு அடிமை சிக்கியிருக்கிறான் உடனே பிடித்து நிருவாகி ஆக்குங்கள். :-) --சோடாபாட்டில்உரையாடுக 17:39, 4 சனவரி 2013 (UTC)\nவிருப்பம் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:27, 6 சனவரி 2013 (UTC)\nஆஹா ஊரு ஒன்னு கூடிடுச்சுய்யா... ஒன்னுகூடிடுச்சுயா...--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:29, 5 சனவரி 2013 (UTC)\nஊரு மட்டும் தான் ஒன்னுகூடிச்சுன்னு பாத்தா இங்கே நாடே ஒன்னு கூடிட்டுதுதே. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:10, 6 சனவரி 2013 (UTC)\nவிருப்பம் ----சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 15:38, 6 சனவரி 2013 (UTC)\nநன்றி, சுப்பிரமணியன். விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் பக்கத்தில் உங்கள��� ஏற்பைத் தெரிவியுங்கள். --இரவி (பேச்சு) 04:40, 7 சனவரி 2013 (UTC)\nதென்காசி, இவ்வாரக் கூட்டு முயற்சியில் வேட்டையாடுதல் என்ற கட்டுரையை சேர்த்திருக்கிறீர்கள். ஆனால் அது இன்னும் உருவாக்கப்படவில்லை போல் தெரிகிறது. கூட்டு முயற்சிக் கட்டுரைகளாகக் குறுங்கட்டுரைகளே தெரிவு செய்யப்படுவது வழக்கம் என நினைத்திருந்தேன்.--Kanags \\உரையாடுக 20:56, 5 சனவரி 2013 (UTC)\nஇருக்கலாம். ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் ஒரு பத்தி இருந்தால் கூட அதிக பங்களிப்புகளை பெற முடிவதில்லை. அதனால் புதுக்கட்டுரையை கொடுத்தால் என்ன என்று தோன்றியது. தாய்லாந்து கட்டுரை 2 வாரமாகியும் விரிவுரவில்லை. அதனால் இப்படிச் செய்தேன். இதிலும் அதிக பங்களிப்புகளை பெற முடியாதாயின் மேலும் யோசிக்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:45, 6 சனவரி 2013 (UTC)\nநிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி --மதனாகரன் (பேச்சு) 06:07, 14 சனவரி 2013 (UTC)\nநிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு என் பங்கினை ஆற்ற இது பெரிதும் உதவி செய்யும்\nதென்காசி, தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாக அணுக்கம் பெற்றமைக்கு எனது வாழ்த்துகள்.--Kanags \\உரையாடுக 06:51, 14 சனவரி 2013 (UTC)\nராதாகிருஷ்ணா...........நிர்வாக அணுக்கம் பெற்றமைக்கு வாழ்த்துகள்...... (ராதாகிருஷணனா ராமகிருஷ்ணனா.....\nநிர்வாக அணுக்கம் பெற்றமைக்கும், உங்கள் விக்கிப் பணி தொடரவும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.--கலை (பேச்சு) 20:45, 14 சனவரி 2013 (UTC)\nவாழ்த்துக்கள் தென்காசி. --Natkeeran (பேச்சு) 01:37, 15 சனவரி 2013 (UTC)\nவணக்கம் தென்காசியரே. உங்களுக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.--சிவம் 01:59, 15 சனவரி 2013 (UTC)\nவாழ்த்துக்கள் அளித்த நேரிய உள்ளங்கலுக்கு எஅனக்கு நன்றிகள்.\nஆஹா. இது பூர்வ சென்ம பகை போல் இருக்கே. நல்ல ஞாபக சக்தி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:51, 15 சனவரி 2013 (UTC)\nதென்காசி சுப்பிரமணியன், ஆட்சிப்பணிப் (நிருவாகப்) பொறுப்பாளர் ஆனமைக்கு நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்\nவிருப்பம் சீரிய பணி தொடர வாழ்த்துகள் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:56, 19 சனவரி 2013 (UTC)\nதலைவரே அதை எழுதியது நான் அல்ல. தேனி மு. சுப்பிரமணி. நான் தென்காசி சுப்பிரமணியன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:39, 9 திசம்பர் 2013 (UTC)\nபெயரில் சிறு குழப்பம். மன்னிக்கவும் இருந்தாலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். நன்றி. தொகுத்துவிடுகிறேன். சிவகார்த்திகேயன் (பேச்சு) 16:49, 9 திசம்பர் 2013 (UTC)\nபாரி பரிசு தந்தார். கபிலர் பாடல் தந்தார். அருணன் கபிலன் படம் தந்தான் தென்காசி சுப்பிரமணியனார் வாழ்த்து தந்தார் பொங்கட்டும் புதிய பொங்கல்.... என்றும் அன்புடன் அருணன் கபிலன்\nசாளுவன்குப்பம் சுப்பிரமணியர் கோவில் பற்றி[தொகு]\nவணக்கம் தென்காசி, en:Point-and-shoot camera வகை கருவி வாங்குவதைவிட Prosumer வகை கருவி வாங்கினால் என்ன தெளிவு, zoom, macro, அளவு எனப் பார்க்கும்போது Point-and-shootஐ விட Prosumer சிறப்பானது. ஆனால் விலை சற்று அதிகம்தான். திருப்தியீனம் Point-and-shootஇல் பின்பு ஏற்படுவதைத் தவிர்க்க, சற்று தாமதப்படுத்தி Prosumer வகை வாங்குவது சிறப்பெனக் கருதுகின்றேன். DSLR வகை கருவி போன்றும் தோற்றமளிக்கும். பின்பு DSLRக்கு மாற இது முன் பயிற்சியாகவும் இருக்கும். பின்வரும் வகைகளை சிபார்சு செய்கிறேன்.\nகாடு, மலை, நதியெல்லாம் தடம்பதித்து படம்பிடிக்க வாழ்த்துக்கள் தென்காசியார்\nநன்றி அண்டனாரே. சிறிது தாமதப்படுத்தி நல்ல கேமராகவே வாங்குகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:05, 6 பெப்ரவரி 2013 (UTC)\nபுகழூர்க் கல்வெட்டு - படம் சேர்த்தமைக்கு மிக மிக மிக நன்றி. இது சங்ககால வரலாற்றின் காலக் கண்ணாடி. --Sengai Podhuvan (பேச்சு) 20:56, 9 ஏப்ரல் 2013 (UTC)\nதென்காசியாருக்கு, இரு கட்டுரைகளை இணைக்கும் போது, இரு கட்டுரைகளினதும் வரலாறுகள் பாதுகாக்கப்பட வேண்டும். வெறுமனே ஒன்றை நீக்கி விட்டு மற்றதற்கு வழி மாற்ற முடியாது. உதவிக்கு விக்கிப்பீடியா:கட்டுரைகளை ஒன்றிணைத்தல் பக்கத்தைப் பாருங்கள். நன்றி.--Kanags \\உரையாடுக 11:35, 4 மே 2013 (UTC)\nஆம். அறிவேன். நான் இன்று பல கட்டுரைகளை இணைத்தேன். அவற்றில் நீங்கள் கூறுவது போல் வரலாற்றை பாதுகாத்த கட்டுரைகளும் உண்டு. நேரடியாக அழித்த கட்டுரைகளும் உண்டு. இன்று நான் ஒரு கட்டுரையை அழித்தேன் என்றால் அதற்கு 2 காரணங்கள் உண்டு. அவை\nமுதலில் எழுதப்பட்ட கட்டுரையோடு குறைந்த உள்ளடக்கங்க்ளை இரண்டாவ்து எழுதப்பட்ட கட்டுரை கொண்டிருக்கும்.\nமேலும் இரண்டாவது எழுதப்பட்ட கட்டுரையில் உள்ள உள்ளடக்கங்கள் எல்லாம் முதற்கட்டுரையிலேயே இருக்கும். (வீரட்டானம் தொடர்பானவை)\nநான் வரலாறுகளை இணைத்த கட்டுரைகள் பின்வருவன போன்று இருக்கும்.\nமுதலில் எழுதப்பட்ட கட்டுரை இரண்ட��வது எழுதப்பட்டதோடு குறைந்த உள்ளடக்கங்களை கொண்டிருக்கும்.\nசில இடங்களில் இரண்டாவது எழுதப்பட்ட கட்டுரை முதற்கட்டுரையைவிட குறைந்த உள்ளடக்கங்களை கொண்டிருந்தாலும் முதற்கட்டுரையில் இல்லாத உள்ளடக்கங்கள் இரண்டாவதில் இருக்கும். (ராஜநாகம், கருநாகம்)\nகட்டுரையை இணைக்கும் போது நான் முதலில் கூறியபடி இருந்தால் இரண்டாவது கட்டுரையை அழித்து விட்டேன்.\nஇரண்டாவது கூறியபடி இருந்தால் இரண்டாவது கட்டுரையை முதற்கட்டுரைக்கு வழிமாற்றி (முதற்கட்டுரை அழிந்துவிடும்), பின்பு அப்பக்கத்தை முழுமையாக நீக்கி பின்னர் முழுமையாக மீட்டெடுத்தேன். அதனால் நீங்கள் ராஜ நாகம், கருநாகம் கட்டுரைகளில் இரு வரலாறுகளும் இனைந்திருப்பதை காணலாம். இது தானே சரியான முறை அல்லவா அல்லது வேறு மாதிரி செய்ய வேண்டுமா அல்லது வேறு மாதிரி செய்ய வேண்டுமா--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:14, 4 மே 2013 (UTC)\nபொதுவாக அனைத்தையும் வரலாற்றுடன் இணைப்பதே சிறந்தது என்பேன். ஆனாலும், சிலவற்றில் இரண்டாவது கட்டுரையில் ஒருவரே பங்கு பற்றி உள்ளடக்கம் போதுமான அளவு இல்லாவிட்டால் நீக்கலாம். (ஆனாலும் வழிமாற்றல் இருக்க வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பத்தில், கட்டுரையை முழுமையாக நீக்காமல் வழிமாற்று உருவாக்கலாம்). முதல் கட்டுரை குறுங்கட்டுரையாக இருந்தால், கட்டாயம் வரலாற்றுடன் இணைப்பதே நல்லது. ஆனால் வீராட்டானம் பற்றிய கட்டுரையை முற்றாக நீக்கி விட்டு வழிமாற்று ஏற்படுத்தியிருந்தீர்கள்.--Kanags \\உரையாடுக 12:26, 4 மே 2013 (UTC)\nவீரட்டானத்தின் வரலாறுகள் இங்கு அப்படியே உள்ளதே--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:32, 4 மே 2013 (UTC)\nஇல்லை, சஞ்சீவியின் பங்களிப்புகளை நானே மீள்வித்திருந்தேன்.--Kanags \\உரையாடுக 12:50, 4 மே 2013 (UTC)\nசூர்ய சந்திர குலம் பற்றிய கட்டுரைகள்[தொகு]\nசந்திர குலம் என்ற கட்டுரையை செங்கைப் பொதுவனார் தொடங்கிவைத்துள்ளார். சூரிய குலம் பற்றிய கட்டுரையையும் தொடங்கிவிட்டேன். மேம்படுத்துதல்களை செய்த பின் தங்களுக்குத் தெரிவிக்கிறேன். தாங்களும் அக்கட்டுரைகளை கண்டு பிழை திருத்த வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:16, 19 மே 2013 (UTC)\nநிச்சயம் மேம்படுத்துகிறேன். என்னிடம் ஊரிலுள்ள 18 புராணங்கள் நூலில் சூர்ய சந்திர வம்சத்தவர் பட்டியல் உள்ளது. நான் அடுத்தவாரம் அதை இற்றைப்படுத்துகிறேன��. இதில் முக்கியமான விடயம் என்ன என்றால் சோழர்கள் புராணத்தில் சந்திர வம்சமாகவே கூறப்படுகின்றனர்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:11, 20 மே 2013 (UTC)\nநண்பரே, விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கத்தில் சரபம் குறித்தான நான்கு கட்டுரைகள் விக்கிப்பீடியாவில் உள்ளமைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன். சரபம் என்ற பழங்கதைகளில் வருகின்ற விலங்கினத்திற்காக ஒரு பக்கமும், சரபேஸ்வரர் என்ற சிவவடிவத்திற்காக ஒரு பக்கமுமே போதும் என நினைக்கிறேன். இதுகுறித்து ஏற்ற நடவெடிக்கை எடுக்க வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:47, 27 மே 2013 (UTC)\nஎளியேனுக்கு 1013 விக்கியேனியா கருத்தரங்கம் செல்ல முழு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.\n\"எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்.\"\nசங்க காலப் புலவர்கள் கட்டுரையில் தலைப்புப் பிரிப்பு செய்து வழிகாட்டியவர் கனகசீர்\nவிக்கியில் அடிக்குறிப்பு இடக் கற்றுத்தந்த இறைவன் பாலா.\nபகுப்புக் குறிப்பு சேர்க்கக் கற்றுக்கொடுத்த இறைவன் தென்காசியார்.\nஇவர்களுக்கு இந்த நல்வாய்ப்பைக் காணிக்கை ஆக்கி நிறைவடைகிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 18:51, 27 மே 2013 (UTC)\nகட்டுரைகளை இணைக்கக் கோரும் போது mergeto, mergefrom வார்ப்புருக்களை இட்டால் போதுமே கருத்து மாறுபாடு வரும் போது மட்டும் பேச்சுப் பக்கங்களில் உரையாடலாம்.--இரவி (பேச்சு) 18:54, 27 மே 2013 (UTC)\nஅல்ல அதை எல்லாம் ஒரு ஆசிரியர் தான் எழுதியிருந்தார். அதனால் அவரே வெட்டி ஒட்டி விடலாம் என்பதால் அப்படிக் குடுத்தேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:06, 28 மே 2013 (UTC)\nmergeto, mergefrom வார்ப்புரு இடும்போது, இது அதற்கான பராமரிப்புப் பகுப்புகளின் கீழ் வரும். பிற்காலத்திலும் கூட எவரேனும் கவனித்துத் திருத்தக்கூடும். அண்மையில், பார்வதி நூற்றுக்கணக்கான கட்டுரைகளை அவ்வாறு இணைத்தது போல. எனவே, இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 06:23, 28 மே 2013 (UTC)\nஉங்களுக்கு இரண்டு மின்னஞ்சல்கள் அனுப்பியுள்ளேன். பார்த்துவிட்டு கூறவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:42, 28 மே 2013 (UTC)\nmஎregeto, delete வார்ப்புருக்களைக் கட்டுரைகளில் சேர்ப்பதே சிறந்த முறை. பேச்சுப் பக்கங்கள் கவனிக்கப்படாமலே போய்விடக்கூடும்.--Kanags \\உரையாடுக 08:15, 28 மே 2013 (UTC)\nமுதற்பக்க இற்றைப்படுத்தல் மாற்றம் பற்றி தங்கள் கருத்தினைத் தர வேண்டுகிறேன் - விக்கிப்பீடியா பேச்சு:முதற���பக்கம் இற்றைப்படுத்தல் ஒழுங்கமைவு--சோடாபாட்டில்உரையாடுக 06:11, 29 மே 2013 (UTC)\nசுப்பிரமணியன் அவர்களுக்கு சக விக்கிப்பீடியா தொகுப்பாளனின் வணக்கங்கள்\nபதில் வணக்கங்கள். தற்போது நான் Benchல் உள்ளதால் உங்களிடம் நேற்று சரியாக தொடர்பு கொள்ள இயலவில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:05, 30 மே 2013 (UTC)\nவணக்கம். நீங்கள் சீமைக்கருவேலம் சாய்வுக்கட்டுரை என்பதைப் போல் குறிப்பிட்டிருந்தீர்கள். அம்மரம் வெளிநாட்டவர்களால் இந்திய வளஞ்சுரண்ட விதைக்கப்பட்ட நச்சு விதைகளே என்பதை நான் அக்கட்டுரையில் இணைத்த அரசு அறிக்கை பற்றிய செய்தியே சொல்லும். சீமைக்கருவேலம் மனிதர்களின் உடலில் உள்ள நீர்ச்சத்தையும் கூட உறிஞ்சிவிடும் என உவமைக்கு சொல்லப்படும் அளவுக்கு நச்சு மரம் ஆகும். இதைப் பல ஊடகங்களில் நீங்களே கண்டிருக்கலாம். உதாரணமாக பேராண்மை படத்தில் இந்திய வளஞ்சுரண்ட விதைக்கப்பட்ட நச்சு விதைகளே என்பது போல் வசனம் வரும். இவை எல்லாம் அந்த மரத்தை அகற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு ஆர்வலர்கள் கொடுத்த வசனங்களே. சீமைக்கருவேலம் பற்றி இணையத்தில் இன்னும் தேடினால் தகுதியான மேற்கோள்கள் கிடைக்கும். எனக்கு உயிரியல் பற்றிய அதிக அறிவு கிடையாது. அதனால் அதில் அதிக ஆர்வம் கொண்ட நீங்கள் அதற்கான மேற்கோள்களை தேடிச் சேர்க்க வேண்டுகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:18, 29 மே 2013 (UTC)\nதகுந்த சான்று ஒன்றை இணைத்தமைக்கு நன்றி, தென்காசி சுப்பிரமணியன். அது சீமைச்செடி என்பதாலும் நிலத்தடிநீரை முழுக்க உறிஞ்சிவிடும் என்பதாலும் வரும் பாதிப்பை அறிந்திருந்தேன். இருந்தாலும் மாந்தர் உயிருக்கே ஆபத்து என்பது சற்று மிகையாகத் தோன்றியது. தவிர, இத்தனை இடைஞ்சல்களைத் தரும் அச்செடிக்கு ஒரேயொரு பயன் உண்டு. அதை உயிர்வளிக் குறைந்த சூழலில் மூட்டம் போட்டு கரியாக்கி எரிபொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நடுநிலைபொருட்டு அந்தத் தகவலையும் சேர்க்க வேண்டும். இயன்றால் நான் சான்றுகளோடு இணைக்கிறேன். -- சுந்தர் \\பேச்சு 07:38, 1 சூன் 2013 (UTC)\nநன்றி. சுந்தர். நான் கூகுளில் தகுந்த சான்றை தேடுவதற்கு எனக்கு அதன் பெயர்முறை சொற்கள் தெரியாது. அதனால் நீங்கள் தேடி நடுநிலை சான்றுகளோடு எழுதினால் கட்டுரை சிறக்கும். மேலும் அது வேற்று நாட்டவரால் எப்போது யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது எனச் சுட்டினாலும் நன்றாக இருக்கும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:33, 1 சூன் 2013 (UTC)\nஅநுராதபுரத்தில் இருப்பதாக நீங்கள் குறிப்பிட்ட குட்ட பரிந்தன் கல்வெட்டைத் தேடி எனது நண்பர் ஒருவர் அங்கு சென்றிருந்தார். ஆனால் அப்படி எதுவும் அங்கு இல்லையாம். மற்றும் அங்கு ஒளிப்படம் எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. கொழும்பில் தொல்பொருட்காட்சிச்சாலையில் இருக்கலாம் என அநுராதபுர தொல்பொருட்காட்சிச்சாலையில் உள்ளோர் தெரிவித்தனர். சந்தர்ப்பம் கிடைத்தால் முயற்சிக்கிறேன். கொழும்பிலிருந்து யாரும் த.வி.க்கு எழுதுகிறார்களா\nகொழும்பின் பங்களிப்பாளர்கள் பற்றி சரியாகத் தெரியவில்லை. ஆனால் எபிகிராபிக்கா சிலோனிக்கா பிரதிகள் எனக்கு நாளை கைக்கு வந்துவிடும் என நினைக்கிறேன். இப்பரிந்தனின் கல்வெட்டோடு தாட்டியன் கல்வெட்டையும் பார்க்கிறேன்.\nஉங்கள் நண்பரை அனுப்பி அங்கே தேடச்சொன்னதற்கு முதற்கண் என் நன்றி. குட்ட பரிந்தன் கல்வெட்டு அநுராதபுரத்தில் இருப்பதாக மயிலை சீனி. வேங்கடசாமி தன் களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்) இல் குறித்திருந்தார். எனினும் இரண்டையும் நான் பார்த்துவிட்டு சொல்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:21, 2 சூன் 2013 (UTC)\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை எனக்கு அனுப்பினால் உதவியாக இருக்கும். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:35, 2 சூன் 2013 (UTC)\nஎபிகிராபிக்கா சிலோனிக்கா (1-4) பிரதிகள் கைக்கு வந்துவிட்டன. குட்ட பரிந்தன் கட்டுரையில் கொடுத்த மேற்கோளின் படியே Epigraphia Zeylonica, Vol 4, PP 111 - 115ல் Anuradhapura:Slab Inscription Khuddha Parindha என்ற தலைப்பின் கீழ் உள்ளது. கல்வெட்டில் இவனது பெயர் புத்ததாசன் எனப் பதியப்பட்டுளது.ஆனால் படம் தெளிவில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:32, 2 சூன் 2013 (UTC)\nமின்னஞ்சல் முகவரியை அனுப்பிவிட்டேன். அநுராதபுரத்தில் இருந்து கொழும்புக்கு மாற்றப்பட்டிருக்கலாம். தேடுவோம்\nமாற்றத்தின் பிண்ணனி குறித்தும் விசாரிக்க முயற்சிக்கவும். சில சமயம் maintenance எளிதாக வேண்டும் என்பதற்காக இடத்தை ஒன்றுபடுத்தி இருப்பார்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:16, 3 சூன் 2013 (UTC)\nதமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு[தொகு]\nதமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அபூர்வ வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 11:54, 24 சூன் 2013 (UTC)\nநான் செப்டம்பரில் தமிழ்நாட்டில் இருந்து கூடல் சனி ஞாயிறுகளில் இருந்தால் வருகிறேன். நிலைமை என்ன என்று அப்போது தான் தெரியும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:59, 24 சூன் 2013 (UTC)\nகட்டுரைப் போட்டியில் வென்றமைக்கு வாழ்த்துகள்[தொகு]\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டியில் முதல் வெற்றியாளரான தங்களுக்கு என் வாழ்த்துகள் நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:41, 1 சூலை 2013 (UTC)\nமுதல் மாத வெற்றியாளராக மட்டுமின்றி இந்தப் போட்டிக்கே சுறுசுறுப்பைத் தந்த தென்காசியாருக்கு வாழ்த்துகள் \nவாழ்த்துகள் பாண்டியரே :) பத்தாண்டுக் கொண்டாட்டம் தொடர்பான நல்கைத் தொகை கிட்டியவுடன் பரிசு உங்களுக்குக் கிட்டுவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்கிறேன். அடுத்து பதக்கம் வடிவமைக்க வேண்டும் :) முதற்பக்கத்தில் வெற்றிச் செய்தியை இட வேண்டும் :)--இரவி (பேச்சு) 12:35, 1 சூலை 2013 (UTC)\nவாழ்த்துக்கள் கூறிய நல்லுள்ளங்களுக்கு நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:38, 1 சூலை 2013 (UTC)\nவிட்டத்தைப் பார்த்து வெறித்தபடியே கட்டுரைப்போட்டியில் வென்று, அடுத்தவர்கள் விட்டதைப் பார்த்த தென்காசியருக்கு வாழ்த்துகள்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:03, 2 சூலை 2013 (UTC)\nநன்றி. ஊரு கூடிட்டாலே நான் வழக்கமாக எஸ்ஸாயிடுவது வழக்கம். :)--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:11, 2 சூலை 2013 (UTC)\nவாழ்த்துக்கள் தென்காசி சுப்பிரமணி.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 23:12, 2 சூலை 2013 (UTC)\n இந்த தம்பி தான் செயிச்சவரு, ஆனா இவரு எப்படி செயிச்சாருன்னு சொல்லமாட்டேன். :) (திரைப்பட வசனம்) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:39, 3 சூலை 2013 (UTC)\nகுற்றாலச்ச��ரல் சும்மா கலக்கிவிட்டது போல வாழ்த்துகள் தென்காசி சுப்பிரமணியன். :) -- சுந்தர் \\பேச்சு 14:08, 3 சூலை 2013 (UTC)\nநீங்கள் பங்களித்த ஃபாக்சு பீ2 என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் ஜூலை 3, 2013 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த சுள்ளிய சாம்பல் குரங்கு என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் ஜூலை 3, 2013 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த அகரமேறிய மெய் முறைமை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் ஜூலை 17, 2013 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் ஜூலை 24, 2013 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த தென்காசி பெரிய லாலா கடை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் ஜூலை 31, 2013 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த காவன்தீசன் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் ஜூலை 31, 2013 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த ஒரு படம் ஆயிரம் சொற்களுக்கு இணையானது என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் ஜூலை 31, 2013 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த பஞ்ச பாண்டியர் (அநுராதபுரம்) என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் நவம்பர் 20, 2013 அன்று வெளியானது.\n இப்படி டபுள் டபுளா ஹாட்ரிக் அடிக்கிறாரு. ஒரு வேளை கும்ப ராசிக்கு குருபார்வையா இருக்குமோ :)-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:05, 4 சூலை 2013 (UTC)\nஉ.தெ. தகவலை இற்றைப்படுத்துபவர் வேற்று கிரகத்திலும் தமிழ் விக்கிப்பீடியாவின் கொ.ப.செ.யாக ஆகப்போகும் ஒரு ஆசிரியயை. அவரின் பார்வை தற்போதைக்கு என் இராசியில் இருக்கிறது போலும்.\nஅது சரி இராசி கண்டறிந்த இரகசியம் என்ன--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:33, 4 சூலை 2013 (UTC)\nஅதுவா... இரகசியம் :)-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:38, 30 சூலை 2013 (UTC)\nஎன் இராசியை எப்படி கண்டறீந்தீர்கள்--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:42, 30 சூலை 2013 (UTC)\n2013 தொடர் கட்டுரைப் போட்டி. சூலை, 2013[தொகு]\nதேதி இன்றோடு ஐந்தாகிவிட்டது :) தாமதமில்லாமல் விரைந்து உங்கள் பங்களிப்புகளை தரவும்.--அராபத் (பேச்சு) 05:10, 5 சூலை 2013 (UTC)\nஇன்று பசும்பொழிலாம் கோவையில் இருந்து செண்பகப்பொழிலாம் தென்காசிக்கு செல்ல இருப்பதால் நாளையிலிருந்து தொடங்குகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:58, 5 சூலை 2013 (UTC)\nவணக்கம். அடவி நயினார் அணை கட்டுரையைச் சற்று பார்க்கவும். அதில் அவ்வணை அனுமந்த நதியில் கட்டப்பட்டுள்ளது என்றுள்ளது(ஆதாரம்:[1]). அனுமந்த நதியும் அனுமான் ஆறும் ஒன்றா அல்லது வெவ்வேறா\nஆம் இரண்டும் ஒன்று தான். முதலில் கட்டுரைப் பெயர் அனுமன் நதி என தான் நான் இயற்றினேன். பிற்பாடு இரவியால் அது வழிமாற்றப்பட்டது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:49, 7 சூலை 2013 (UTC)\nதெளிவுபடுத்தியதற்கு நன்றி.--Booradleyp1 (பேச்சு) 16:47, 7 சூலை 2013 (UTC)\nவிக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு பக்கத்தில் எம்.ஜி.ஆர் கட்டுரையை இருநாட்களுக்கு முன் சிறப்புக்கட்டுரையாக்க முன்மொழிந்தேன். நிர்வாகிகள் யாரும் கருத்தினை இடவில்லை. சிறப்புக்கட்டுரையாக்கும் செயல்படுகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதா நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:20, 11 சூலை 2013 (UTC)\nமுன்பே இது பற்றி இரவியிடம் கேட்டதில் சிறப்புக் கட்டுரையை விட நாம் அடிப்படை விடயங்களில் உள்ள அனைத்துக் கட்டுரைகளையும் முதற்பக்க தரத்துக்கு முன்னேற்ற வேண்டும் என்றார். அதனால் இந்த சிறப்புக் கட்டுரை தற்போது கவனிப்பார் அற்றுக் கிடக்கிறது. ஆனால் தற்போது உள்ள பங்களிப்பார்கள் புது கட்டுரையை விட இருப்பதை மேம்படுத்துவதில் ஆர்வமாக இருப்பதால் சீக்கிரம் அது மீண்டும் கவனிக்கப்படலாம். ஆலமரத்தடியில் இது பற்றி பல முறை நான் உரையாடியும் போதிய கவனிப்பு இல்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:48, 11 சூலை 2013 (UTC)\nதெளிவுபெற்றேன்.நன்றி நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:59, 11 சூலை 2013 (UTC)\nநிருவாகிகளும் பங்களிப்பாளர்களே :) எல்லா விசயங்களிலும் அவர்களின் ஒப்புதலோ பங்களிப்போ தேவையில்லை. தேவையான திட்டங்களை முன்னெடுத்துச் செயற்படுத்துங்கள். தேவையான இடங்கள���ல் அனைத்துப் பயனர்கள் தங்கள் கருத்தையும் பங்களிப்பையும் தருவர்.--இரவி (பேச்சு) 10:18, 11 சூலை 2013 (UTC)\nசிறப்புக்கட்டுரைப் பகுதியில் என்னுடைய பரிந்துரைகளே பாதி இருப்பதால் என்னிடம் கேட்டார் என நான் நினைத்தேன். எங்கேயோ இடிக்குதே\nசரி. சிறப்புக் கட்டுரை வாக்கெடுப்பை மீண்டும் தொடங்கலாமா--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:56, 11 சூலை 2013 (UTC)\nநன்று விருப்பம்-- :) ♦ நி ♣ ஆதவன் ♦ ( உரையாட ) 15:26, 11 சூலை 2013 (UTC)\n//சிறப்புக்கட்டுரைப் பகுதியில் என்னுடைய பரிந்துரைகளே பாதி இருப்பதால் என்னிடம் கேட்டார் என நான் நினைத்தேன்.//தங்களுடைய புரிதல் சரியானதே தென்காசியாரே. சமீபத்திய பரிந்துரைகள் உங்களுடையதாக இருந்தது. அத்துடன் பரிந்துரைகள் 2012 ஆம் வருடம் என இருந்தமையினால் இவை பற்றி அறிந்திருப்பீர்கள் என நினைத்தேன். அத்துடன் சிறப்புக் கட்டுரையாகப் பரிந்துரைத்தால் கட்டுரையின் குறைகள் சுட்டப்படும் திருத்தலாம் என எண்ணினேன். அவை கவனிக்கப்படாதது குறித்து சிறிது வருத்தம் உள்ளது. 55000 கட்டுரைகளை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம் எனவே இவற்றையும் கவனித்தல் சிறந்தது. அதென்ன // எங்கேயோ இடிக்குதே// எங்கென்று கூறினால் சரிசெய்யலாம்.:-) நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:24, 12 சூலை 2013 (UTC)\nஉங்கள் இருவரின் பேச்சுப் பக்கத்திலும் இது பற்றி உரையாடாததை கண்டேன். அதுதான் எங்கோ misundersatnding இருக்கிறதா என்று கேட்டேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:22, 12 சூலை 2013 (UTC)\nஅதெல்லாம் இல்லை நண்பரே. உங்களிடம் விடை கிடைக்குமென தோன்றியது. கிடைத்தும் விட்டது. இரவி அண்மைய மாற்றங்கள் பக்கத்திலிருந்து இங்கு ஈர்க்கப்பட்டிருக்கலாம். அவருடைய கருத்து என்னுடைய முயற்சிக்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது. :-) --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:33, 12 சூலை 2013 (UTC)\nகட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்[தொகு]\nகட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்\nசூன் 2013 கட்டுரைப் போட்டியில் வென்றமைக்காக இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். தொடர்ந்து சுறுசுறுப்புடன் இயங்கி பலரின் பரோட்டாக்களை முதலில் இருந்து எண்ண வைப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் :) --இரவி (பேச்சு) 14:31, 12 சூலை 2013 (UTC)\nகட்டுரைப் போட்டியில் வென்றமைக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் பணி --ஸ்ரீதர் (பேச்சு) 11:52, 15 சூலை 2013 (UTC)\nவாழ்த்தளித்த நல்லுள்ளங்களுக்கு நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:25, 23 சூலை 2013 (UTC)\nகுருபார்வை தொடர் வெற்றிக்கும் உதவுமோ :) தொடர்ந்து சூலை மாதப் போட்டியில் வென்றமைக்கு வாழ்த்துகள்--இரவி (பேச்சு) 07:23, 1 ஆகத்து 2013 (UTC) விருப்பம் வாழ்த்துகள் தொடர்ந்து சூலை மாதப் போட்டியில் வென்றமைக்கு வாழ்த்துகள்--இரவி (பேச்சு) 07:23, 1 ஆகத்து 2013 (UTC) விருப்பம் வாழ்த்துகள் --மணியன் (பேச்சு) 11:22, 3 ஆகத்து 2013 (UTC)\nவணக்கம் தென்காசி. விக்கிமேனியாவிற்குச் செல்வதால். உங்களுக்குத் தெரியுமா பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் மற்றும் பயனர் பக்கங்களில் இடம்பெறவேண்டிய வார்ப்புருவினை இட்டு உதவுமாறு வேண்டுகிறேன். இம்மாதமும் தொடர் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள்... காணிக்கைய மறக்காம வெட்டனும்...:) -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:59, 3 ஆகத்து 2013 (UTC)\nI'll.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 21:14, 3 ஆகத்து 2013 (UTC)\nஆகஸ்ட் 21, 2013 இற்றைப்படுத்தப்பட்டுவிட்டது. கட்டுரைகள், பயனர் பக்கங்களில் இடம்பெறவேண்டிய வார்ப்புக்கள் இடப்படவில்லை. --Anton (பேச்சு) 05:20, 21 ஆகத்து 2013 (UTC)\nஆம் கிட்டத்தட்ட நான்கு வாரங்களுக்கான வார்ப்புரு இடப்படவில்லை போலும். சரி சரி தென்காசியாரே வேலையை சீக்கிரம் தொடங்குங்கள் -- நி ♣ ஆதவன் ♦ (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 14:13, 21 ஆகத்து 2013 (UTC)\nநன்றி அண்ணா தங்களால் எனக்கு ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.-நந்தினிகந்தசாமி\nதாயே வணக்கம். அது என்னால் கிடைக்கவில்லையம்மா. உங்கள் சூறாவளி பங்களிப்புக்காக ஒரு எரிமலை அந்த பதக்கம் அளித்தது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:26, 10 ஆகத்து 2013 (UTC)\nநல்ல கதை. அது 'சுனாமி' சொன்னதால் கிடைத்தது. 'சுனாமியே' வியக்கிறதே என சூறாவளி பதக்கம் கொடுத்தேன். -- நி ♣ ஆதவன் ♦ (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 06:39, 10 ஆகத்து 2013 (UTC)\nகாந்தித் தாத்தாவின் பேச்சுப்பக்கத்துக்கு உள்ளடக்கங்கள் நகர்த்தப்பட்டது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:22, 19 ஆகத்து 2013 (UTC)\nஇந்தப் பதிவில் கீழ்க்கண்ட இரண்டு நூல்களில் பாண்டியர்களின் 201 தலைமுறைகள் பற்றிய செய்திகள் இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.\n1920 ஆம் ஆண்டு மதுரையில் அச்சிட்டு வெளியிடப்பட்ட நற்குடி வேளாளர் வரலாறு என்னும் 1035 செய்யுள் கொண்ட பாண்டியர் குடிமரபு கூறும் நூல் பாண்டியர்களின் 201 தலைமுறைகளைக் குறிப்பிடுகிறது.\nமுனைவர் இரா. மதிவாணனின் கடைக்கழக நூல்களின் காலமும் கருத்தும் எனற நூ���்.\nஅந்தப் பதிவிலிருந்து கழகக்காலப் பாண்டியர்களின் ஆட்சி ஆண்டுகள் விக்கிபீடியாவில் சேர்க்க நம்பகமானவையா. இந்த நூல்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும். :) - ச.பிரபாகரன் (பேச்சு) 22:51, 23 ஆகத்து 2013 (UTC)\nவணக்கம். பிரபாகரன். என் பேச்சுப்பக்கம் வந்து குறிபிட்டமைக்கு முதற்கண் என் நன்றி. நற்குடி வேளாளர் வரலாறு (நூல்) கட்டுரையும் அதன் பேச்சுப்பக்கமும் பார்க்கவும். இரா. மதிவாணர் எழுதிய பட்டியல் நற்குடி வேளாளர் நாட்டுப்பறப்பாடலின் முழுப்பதிப்பு அல்ல. முதலில் அது ஒரு நாட்டுப்புறப் பாடலாய் இருந்தது. அதை ஆறுமுக நயினார் ஆராய்ந்து கிடைத்த பெயர்களை கொண்டு 201 தலைமுறைகளில் ஏறக்குறைய இருபது மன்னர்களை மட்டும் வெளிக்கொணர்ந்தார். அதை ஆய்ந்த மதிவாணர் தன் சங்க இலக்கிய ஆய்வுகல் மூலம் இடையில் சங்க இலக்கியங்களில் கூறப்படும் மன்னர்களை பற்றிய பாடல்களை ஆராய்ந்து பட்டியலை முழுமைப்படுத்தினார். மதிவாணர் முழுமைப்படுத்திய பட்டியலும் நற்குடி வேளாளர் மூலப்பாடலின் உள்ள 201 மன்னர்களின் பட்டியலும் ஒன்றாக இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. மதிவாணர் முழுமைப்படுத்திய பட்டியலில் பிழைகளும் உள்ளன. உதாரணத்துக்கு கடலன் வழுதி - நெடுஞ்செழியன் - 75 ஆவது பாண்டியன் கி.மு. 200 - 180, கடலன் வழுதி (கழுகு மலை கல்வெட்டு - 96 ஆவது பாண்டியன் இந்த இரண்டில் வரும் கடலன் வழுதியும் ஒன்றுதான்.\nமதிவாணர் நல்ல பண்பாளர். தன் நூலான \"சிந்துவெளி எழுத்தின் திறவு\" என்னும் நூலை தன் மாணவரான சேசாத்ரி சிறிதரன் மூலம் இலவசமாக வெளியிட்டவர். சிந்துவெளி எழுத்தை படிப்பதற்கு அவர் எவ்வளவு சிரமேற்கொண்டு முயன்றிருப்பார் என பண்டைய தமிழ் எழுத்துக்களின் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்போருக்கு நன்கு தெரியும். அப்படி கடின உழைப்போடு திரட்டிய தகவல்களை உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் அறிய வேண்டும் என்பதற்காகவே இலவசமாக வெளியிடவர் அவர். அவரின் மற்ற நூல்களை தமிழகம்.வலையின் மூலம் தரவேற்ற முயற்சி செய்து வருகிறேன். அவரின் நூல்களை பெற விக்கிப்பீடியாவின் கூடலுக்கு நான் சென்னைக்கு வரும்போது முயன்று பார்க்க வேண்டும். அலுவலக சூழல் பொறுத்து இந்த முயற்சியில் தாமதம் ஏற்படலாம். நற்குடி வேளாளர் நாட்டுப்புறப் பாடலின் மூலப்பாடலை கண்டறிய பல தமிழ் ஆர்வலர்கள் முயன்று வருகிறார்கள். நீங்களும் முயற்சித்து பாருங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:45, 24 ஆகத்து 2013 (UTC)\nஉள்ளடக்கங்கள் பேச்சு:கல்பதுக்கை பக்கத்துக்கு நகர்த்தப்பட்டது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:33, 30 ஆகத்து 2013 (UTC)\nவிக்கியில் கட்டுரை எழுத வந்தால் தூக்கத்தை மறந்துவிட வேண்டும்.அடுத்து என்ன செய்யலாம் எனும் சுறுசுறுப்பான சூழலில் தூக்கம் மறந்து இரு நாட்களாகின்றன.\nதாங்களும் உறங்குவதில்லை போல் தெரிகிறதே\nஆகத்து மாத கட்டுரை போட்டி எப்பொழுது முடியும்\n தூங்கிட்டு இருக்கேல வந்து பேச்சுப் பக்கத்துல பெயரே இல்லாம கொலவெறி தாக்குதல் நடத்துறது எது என்றாலும் பெயரை சொல்லிவிட்டு பன்னுங்கப்பா. பயமா இருக்குல்ல.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 21:40, 31 ஆகத்து 2013 (UTC)\nமன்னிக்கவும் . பெயர் குரிப்பிட மறந்துவிட்டேன் நந்தினிகந்தசாமி (பேச்சு) 02:53, 1 செப்டம்பர் 2013 (UTC)\nஐயய்யோ இதுக்கு குறிப்பிடலாமலே இருந்திருக்கலாம். இப்போ ரொம்ப பயமா இருக்கு. நான் ஏதோ கொலைவெறி தாக்குதல்னு நினைச்சேன். இப்போதான் தெரியுது. தாக்குனது சூறாவளின்னு.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:13, 1 செப்டம்பர் 2013 (UTC)\nமன்னிக்கவும், நீங்கள் குழம்பிவிட்டீர்கள் தென்காசி, இவர் சூறாவளி இல்லை சூரியப் புயல் , இவர் சூறாவளி இல்லை சூரியப் புயல் , எனக்கு இவரை வாழ்த்தத் தெரியவில்லை போலும், வாழ்த்த வார்த்தைகளே இல்லை, ஒரே நாள் பதினேழு கட்டுரைகள், சபா, எனக்கு இவரை வாழ்த்தத் தெரியவில்லை போலும், வாழ்த்த வார்த்தைகளே இல்லை, ஒரே நாள் பதினேழு கட்டுரைகள், சபா , தென்காசியாரே நீங்க இனி விடிய விடிய இல்ல மாதம் பூரா உழைத்தால் தான் முந்தலாம். :):):) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 14:20, 1 செப்டம்பர் 2013 (UTC)\nமாதம் பூரா உழைப்பது என்பது கடினம் தான். ஏனெனில் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உள்ளது. கூர்ங்கோட்டவர் 7.4 நிகழ்வு ஏவப்பட்டுள்ளது. பார்க்கவும். சனி ஞாயிறுகளில் மலைகளில் சுற்ற வேண்டி வரலாம். இருந்தாலும் ஆன மட்டும் முயல்வோம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:32, 2 செப்டம்பர் 2013 (UTC)\nபார்க்கிறேன் :) :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 09:45, 3 செப்டம்பர் 2013 (UTC)\nவணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி வ��டுங்கள். இது \"அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்\" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 20:16, 18 செப்டம்பர் 2013 (UTC)\nஏன் வேலை நிறுத்தம் செய்ரீங்கநந்தினிகந்தசாமி (பேச்சு) 11:42, 25 செப்டம்பர் 2013 (UTC)\nஇருக்குறது நாளைக்கு மட்டும்தான். நாளைக்களித்து சென்னை கிளம்போனும். அடுத்த 2 நாள் கூடலில் இருக்கோனும். அடுத்த நாள் கூடலுக்கு போய்ட்டு வந்த களைப்பில் படுத்துத் தூங்கோனும். இதில் எங்கிருந்து வேலையைத் தொடர்வது. அதனால் தான் வீரமாக வேலைநிறுத்தம் செய்தது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:38, 25 செப்டம்பர் 2013 (UTC)\n தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்பை மகிழும்வகையில் 'பாராட்டுச் சான்றிதழ்' வழங்க திட்டமிட்டுள்ளோம். பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது. இங்கு தங்களின் விவரங்களை இற்றைப்படுத்த வேண்டுகிறோம். மிக்க நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:40, 27 செப்டம்பர் 2013 (UTC)\nஇருநாள் சென்னைக் கூடல் பற்றிய கருத்து தேவை[தொகு]\nவணக்கம். இரு நாள் சென்னைக் கூடல் பற்றிய நிறை, குறைகள், கருத்துகளை விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/விமர்சனங்கள் பக்கத்தில் இட வேண்டுகிறேன். வருங்காலத்தில், இது போன்ற நிகழ்வுகளை இன்னும் சிறப்பாக திட்டமிட இது உதவும்.--இரவி (பேச்சு) 03:34, 1 அக்டோபர் 2013 (UTC)\n ஒரே அக்கப்போரோக அல்லவா இருக்கிறது[தொகு]\nகையெழுத்து மேட்டர் இவ்வளவு சீரியசாக ஆகும் என நினைக்கவில்லை. நான் மரியாதை வைத்திருப்பவர்களிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என்று நினைத்தேன். பிடித்தவர்களிடம் கையெழுத்து வாங்குவதற்கு சான்றிதழ் தேவையில்லை. அதற்கு வேறு இருக்கிறது. அதன் பெயர் நினைவில் வரவில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:31, 1 அக்டோபர் 2013 (UTC)\nவிருப்பம் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 13:26, 1 அக்டோபர் 2013 (UTC)\nஒரு பேச்சுப் பக்கத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட தலைப்பிற்கு நேரடியாக இணைப்பு கொடுக்க எம்மாதிரியான நிரல்/குறியீடுகளை இடவேண்டும் உதாரணமாக .... 'விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/பாராட்டுப் பத்திரங்கள்' எனும் பக்கத்திலுள்ள 'எஞ்சிய சான்றிதழ்கள்' எனும் தலைப்பிற்கு நேரடியாக இணைப்பு செல்லவேண்டும். உங்��ளின் பேச்சுப்பக்கத்தில் இதனை விளக்கிக் காட்டிவிடுங்கள். நன்றி உதாரணமாக .... 'விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/பாராட்டுப் பத்திரங்கள்' எனும் பக்கத்திலுள்ள 'எஞ்சிய சான்றிதழ்கள்' எனும் தலைப்பிற்கு நேரடியாக இணைப்பு செல்லவேண்டும். உங்களின் பேச்சுப்பக்கத்தில் இதனை விளக்கிக் காட்டிவிடுங்கள். நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:38, 2 அக்டோபர் 2013 (UTC)\nசெல்வ்சிவகுருநாதன் அவர்களே, பேச்சுப்பக்கத்தில் பொருளடக்கத்தில் உள்ள அந்த குறிப்பிட்ட தலைப்பிற்கு கொண்டு செல்லும். அந்த நேரம் உள்ள இணைப்பே ஆகும்.\nஉம்: https://ta.wikipedia.org/wiki/பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்\nஇது தென்காசியாரின் பேச்சுப்பக்கம். இப்பக்கத்தின் பேச்சுப்பக்கத்தில் பொருளடக்கத்தில் உள்ள \"ஒரு சந்தேகம்...\" என்பதைச் சொடுக்கியவுடன்\nவிக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/பாராட்டுப் பத்திரங்கள் பக்கத்தில் எஞ்சிய சான்றிதழ்கள் பக்கம் செல்ல இது --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 15:03, 2 அக்டோபர் 2013 (UTC)\nநன்றி, ஆனால்... இதைவிட எளிதான வழி உள்ளது; மறந்துவிட்டேன் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:25, 2 அக்டோபர் 2013 (UTC)\nசரி, நானும் அறிந்து கொள்கிறேன் :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 15:28, 2 அக்டோபர் 2013 (UTC)\nபயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்#ஒரு சந்தேகம்.... இதுதான் அந்த வழி. இதில் ஏதும் சந்தேகம் இருக்கிறதா குறிப்பு - ஒரு சந்தேகம் என்ற உள்ளடக்கமே இரண்டு முறை ஒரு பக்கத்தில் இருந்தால் அது முதலாவது உள்ளடக்கத்துக்கு தான் வரும். இப்போது சொல்லுங்கள் உங்கள் இருவருக்கும் சேர்த்து எத்தனை சந்தேகங்கள் குறிப்பு - ஒரு சந்தேகம் என்ற உள்ளடக்கமே இரண்டு முறை ஒரு பக்கத்தில் இருந்தால் அது முதலாவது உள்ளடக்கத்துக்கு தான் வரும். இப்போது சொல்லுங்கள் உங்கள் இருவருக்கும் சேர்த்து எத்தனை சந்தேகங்கள்--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:45, 2 அக்டோபர் 2013 (UTC)\nமுதலே அறிந்திருந்தும் அதை அப்பக்கத்திளிருந்தே செய்துபார்த்து வராததால் கடுப்பாகி இவ்வழியைக் கூறினேன். நன்றி தென்காசியாரே\nஎங்களுக்கு ஒரு சந்தேகம், அனால் செல்வசிவகுருனாதனுக்கு ஒரு சந்தேகம், எனக்கு ஒரு சந்தேகம், ஆனால் இரண்டு சந்தேகமல்ல, ஒருவருக்கு ஒரு சந்தேகத்தின் மேல் சந்தேகம் இல்லை மற்றவர்க்கு ஒரு சந்தேகத்தின் மேல் சந்தேகம் இருந்தது. அந்த சந்தேகத்தை தீர்த்து வைத்தவர் ஒரு சந்தேகம் :)\n, ஆக அவர் சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறார், அந்த சந்தேகத்தில் இதுவும் ஒன்று , இந்த சந்தேகத்தை தீர்க்க என்னொரு சந்தேகம் வேண்டும் :) :)\n, இந்த சந்தேகத்தை அதே சந்தேகம் தான் தீர்ப்பாரோ , தீர்க்கவேண்டும் , சந்தேகத்திலிருந்து சந்தேகத்திற்கான பதில் வரும் வரை ...... ♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 15:56, 2 அக்டோபர் 2013 (UTC)\nஐயா, ஏற்கனவே எனக்கு தலையில் பாதி கொட்டிவிட்டது. இன்னமும் கொட்ட வேண்டுமா எழுந்த சந்தேகம் தீர்ந்துவிட்டது, நன்றி எழுந்த சந்தேகம் தீர்ந்துவிட்டது, நன்றி--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:37, 3 அக்டோபர் 2013 (UTC)\n\\\\அந்த சந்தேகத்தை தீர்த்து வைத்தவர் ஒரு சந்தேகம் \\\\\nஆதவன். நான் சந்தேகம் எல்லாம் இல்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:40, 3 அக்டோபர் 2013 (UTC)\nதங்களின் மேல் சந்தேகம் இல்லை ஆனாலும் நீங்கள் சந்தேகம் தான் , நீங்கள் சந்தேகம் என்பதில் சந்தேகமே இல்லை \nதமிழ் விக்கிக்கு தேவைப்படும் கருவிகள் குறித்து வழிகாட்டல் தேவை[தொகு]\nவணக்கம் நண்பரே, தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு கொண்டாட்ட சென்னை கூடலின் பொழுது பல பயனர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் தேவைப்படுகின்ற கருவிகள் குறித்து அறிய முடிந்தது. அவ்வாறான தேவைகளை ஒருங்கினைத்து ஒரே பக்கத்தில் சரியான விளக்கத்துடன் தரும் பொழுது நிரலியில் பயற்சிப் பெற்ற தன்னாலர்வர்கள் உதவ முன்வருவார்கள் என்பதால் இங்கு அதற்கான பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பக்கத்தில் தங்களுடைய மேலான வழிகாட்டல்களையும், சிறப்பான எண்ணங்களையும் முன்வைக்க வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:34, 4 அக்டோபர் 2013 (UTC)\nஇருக்கின்ற கருவிகளிலேயே சில மாற்றங்களையும் மேம்பாடுகளையும் செய்ய வேண்டியுள்ளது. அதை அங்கு கூறுகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:16, 5 அக்டோபர் 2013 (UTC)\nவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழில்நுட்பம்) மற்றும் விக்கிப்பீடியா:பயனர் கருவிகள் என்ற இரு இடங்களில் தங்களுடைய கருத்தினை பகிரந்து கொள்ளலாம் நண்பரே. தற்போது தேவைப்படும் விக்கி கருவிகள் பக்கம் பயனர் கருவிகளுக்கு வழிமாற்று செய்யப்பட்டுள்ளது. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:08, 8 அக்டோபர் 2013 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியா முகநூல் அணுக்கம்[தொகு]\nதமிழ் விக்கிப்ப��டியா முகநூல் பக்கத்துக்கு உங்களுக்கு அணுக்கம் உள்ளதாக அறிகிறேன். அதை இங்கு விக்கிப்பீடியா:சமூக ஊடகப் பராமரிப்பு உறுதிச் செய்ய முடியுமா. நன்றி. --Natkeeran (பேச்சு) 14:24, 5 அக்டோபர் 2013 (UTC)\nஐயா, வணக்கம். தங்கள் தொலைபேசி எண் அவசரமாகத் தேவைப்படுகின்றது. rssairam99@gmail -[தொகு]\n--சங்கர இராமசாமி/உரையாடுக. 07:40, 8 அக்டோபர் 2013 (UTC)\nதற்போதைக்கு என்னிடம் எண்ணில்லை. கைப்பேசியை தொலைத்த காரணத்தால். நீங்கள் உங்கள் எண்ணை என் மின்னஜ்சலுக்கு அனுப்பினால் நான் உடன் உங்களுடன் உரையாடுகிறென்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:11, 8 அக்டோபர் 2013 (UTC)\nதென்காசியாரே, தாங்கள் கொடுத்த மேம்பாட்டு ஆலோசனைகள் இப்பக்கத்தில் இருப்பதை விட அந்த சாசிகளின்(தொடுப்பிணைப்பி, புரூவ் இட்) பேச்சுப் பக்கத்தில் இருப்பது சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன். அதனால் சாசிகளுக்கு அணுக்கம் உள்ளவர்களால் திருத்தமுடியும். சரியெனில் நீங்களே திருத்திவிடுங்கள் --நீச்சல்காரன் (பேச்சு) 01:39, 9 அக்டோபர் 2013 (UTC)\nமுன்பக்க இற்றைப்படுத்தல் தொடர்பாக ஆலமரத்தடியில் கருத்திட்டுள்ளேன். ஆர்முள்ள பயனர்களை இதில் சேர்த்துக் கொள்ளப்படுவது ஏற்கெனவே இற்றைப்படுத்தலில் ஈடுபட்டுள்ள உங்களுக்கு உதவியாக அமையும். உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள். நன்றி. --Anton·٠•●♥Talk♥●•٠· 03:19, 11 அக்டோபர் 2013 (UTC)\nமுதற்பக்க கட்டுரைகள் இற்றைப்படுத்தில் தற்போது தொய்வு நிலை காணப்படுகின்றது. வரும்வாரம் எக்கட்டுரைகள் இடம்பெற இருக்கின்றன என்பது தெரியாதுள்ளது. கடந்த ஞாயிறு எவரும் இற்றைப்படுத்தாத நிலையில் நானே இற்றைப்படுத்தினேன். நீங்கள் முன்னர் இற்றைப்படுத்தியதுபோல் தொடர்ந்து இற்றைப்படுத்த முடியுமா\nநிர்வாக அணுக்கம் தந்தமைக்கு நன்றியுரைத்தல்\nவணக்கம் நண்பரே. எந்தன் மீது நன்மதிப்பு கொண்டு. தங்களுடைய மதிப்புமிக்க ஆதரவினை நல்கி, நிர்வாக அணுக்கத்தினை பெற்று தந்தமைக்கு என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:52, 15 அக்டோபர் 2013 (UTC)\nநடைபெற்ற நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு தமிழ் விக்கிபீடியாவின் தூண்களில் ஒருவரான தங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன் --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 01:49, 16 அக்டோபர் 2013 (UTC)\nநிருவாகி தரத்துக்கான வாக்கெட���ப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி\n--அஸ்வின் (பேச்சு) 03:24, 16 அக்டோபர் 2013 (UTC)\nநிர்வாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு மிக்க நன்றி\nதமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்ய வாக்களிக்கின்றேன் --ஜெயரத்தின மாதரசன் \\உரையாடுக 03:47, 16 அக்டோபர் 2013 (UTC)\n--நந்தகுமார் (பேச்சு) 08:18, 16 அக்டோபர் 2013 (UTC)\nசிறந்த கட்டுரை ஒன்றிற்கான அளவீடுகள் பற்றி கூறவும். குறிப்பாக எத்தனை பைட்டுகள் இருக்கவேண்டும். ஆங்கில எழுத்துருவையும், தமிழ் எழுத்துருவையும் ஒப்பிட்டு கூறுக. மீண்டும் சந்திப்போம். வணக்கம்.--≈ த♥உழவன் ( கூறுக ) 16:26, 23 அக்டோபர் 2013 (UTC)\nசில இளம்பரிதிகளுக்கு பொறுத்திருக்கவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:11, 24 அக்டோபர் 2013 (UTC)\nபயனர்களை உ.தெ கட்டுரைகளை உருவாக்க தூண்டல்[தொகு]\nகாண்க: விக்கிப்பீடியா பேச்சு:உங்களுக்குத் தெரியுமா#பயனர்களை உ.தெ கட்டுரைகளை உருவாக்க தூண்டல் --Anton·٠•●♥Talk♥●•٠· 15:24, 25 அக்டோபர் 2013 (UTC)\nமுதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்[தொகு]\nநீங்கள் பங்களித்த தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் அக்டோபர் 27, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது.\n தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே\nவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி\nஐயா முத்தையா பெற்ற ஐயனே[தொகு]\nஐயா தென்காசி ஐயாவே.. எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்து உலக அனுபவமில்லா சிறு குழந்தைகளையும், உலக அறிவைப் பெற்ற பெரு அறிஞர்களை மட்டும்தான் ஐயா என்று அழைக்க பயன்பட்டது என நினைத்தேன் ஐயா.. ஆகவே ஐயா இப்பொடியனை மன்னிக்க வேண்டுகிறேன் ஐயா.. ஐயாவின் மறுமொழிக்காக காத்திருக்கும் ஐயா ர.க.ரத்தின சபாபதி (பேச்சு) 10:37, 28 அக்டோபர் 2013 (UTC)\nஐயய்யோ ஆளவிடுங்க. எதிர்கட்சிகளின் தாக்குதல்கள் அதிகமாகிவிட்டன.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:24, 28 அக்டோபர் 2013 (UTC)\nஇரண்டாம் நிலை ஆய்வு பற்றி[தொகு]\nதென்காசி சுப்பிரமணியன், மேற்கோள் சுட்டுதலையும் சொந்த ஆய்வைத் தவிர்ப்பதிலும் உங்கள் முனைப்பு நன்று. அதைப்பெரிதும் வரவேற்கிறேன். மூன்றாம் நிலைத் தரவுகளை மட்டுமே எல்லா இடங்களிலும் அடிப்படையாகக் கொள்ள வேண்டுமா எனவும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இயன்றவரை அதுவே சிறந்தது. வெகு சில இடங்களில் கருத்து நம்பக்கூடியதாகவும், அறிவுக்கு எட்டும் வகையிலும் இருந்தால் தக்கவாறு முதல் இருநிலைத் தரவுகளைப் பயன்படுத்தலாம். Exceptional claims require exceptional evidence. மற்ற இடங்களில் கருத இடமுண்டு போலக் குறிப்பிடுவதில் பிழையிருப்பதாகத் தெரியவில்லை. நிறைய மேற்கோள்கள் வரத் தொடங்கியபின் சற்று கூடுதலாக வலியுறுத்தலாம். சொந்த ஆய்வைப் பற்றிய கொள்கையையும் வளர்க்க வேண்டும். சில விக்கிக்களில் விக்கிமீடியா நிறுவனத்தின் உதவியுடன் வாய்மொழியறிவை எப்படி விக்கிக்குப் பயன்படுத்துவது என்றுகூட ஆய்ந்து வருகிறார்கள். தமிழைப்பொருத்தவரை முதல்நிலைத்தரவுகளின் மிகுதி காரணமாக, (அடிப்படை குலையாமல்) நமக்கேற்ற கொள்கையை உருவாக்கினால் நல்லது. -- சுந்தர் \\பேச்சு 13:44, 31 அக்டோபர் 2013 (UTC) பி.கு. அண்மையில் சான்றுபொருட்டு நீங்கள் நீக்கியதில் ஒரு சிறு பகுதியை மட்டும் தக்க சான்றுடன் மீட்டுள்ளேன். இருந்தாலும் எனது இக்கருத்து அதைப்பற்றியது மட்டுமல்ல, பொதுவானது.\n\\\\சொந்த ஆய்வைப் பற்றிய கொள்கையையும் வளர்க்க வேண்டும். சில விக்கிக்களில் விக்கிமீடியா நிறுவனத்தின் உதவியுடன் வாய்மொழியறிவை எப்படி விக்கிக்குப் பயன்படுத்துவது என்றுகூட ஆய்ந்து வருகிறார்கள்.\\\\\nஇது நல்ல நகர்வு. முக்கியமாக கிராம நம்பிக்கைகளுக்கு வாய்மொழி ஆதாரம் மட்டும் தான் இருக்கும். நீங்கள் பொதுவாக கூறினீர்கள் என்று எனக்கு நன்கு தெரியும்.\nமேலும் கவவு என்னும் சொல் தான் கவுரியர் ஆனது என்பதை நான் நம்புகிறேன். இதற்கான ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. கவுரியர் என்னும் சொல் பற்றி செங்கை பொதுவனின் கருத்து என்று இரண்டாம் நிலை மூலங்களில் பதிந்துவிட்டு அது வெளியாகி விமர்சனங்களையும் கருத்துகளையும் பெற்றவுடன் மூன்றாம் நிலை தரவு தளங்களில் பதியலாம். நான் இதற்��ான ஆய்வில் இறங்கியாகிவிட்டது.\nமற்றபடி கவவு என்றால் அகத்திடுதல் என்பதற்கு நான் தான் மேற்கோளைச் சேர்த்தேன் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:57, 31 அக்டோபர் 2013 (UTC)\nபுரிதலுக்கும் உங்கள் மேல்முயற்சிக்கு நன்றி. -- சுந்தர் \\பேச்சு 06:50, 1 நவம்பர் 2013 (UTC)\nநீங்கள் இக்கட்டுரையைத் தொடங்கியுள்ளீர்கள் என்று நினைக்கின்றேன். இக்கட்டுரையில் பல சிக்கல்கள் உள்ளன. வெகுவாக மேம்படுத்தப்படவேண்டும் அல்லது நீக்கப்பட வேண்டும், அல்லது வெகுவாகச் சுருக்கப்பட வேண்டும் என்று நினைக்கின்றேன். பேச்சு:ஒரிசா பாலு என்னும் பக்கத்தில் இட்டிருக்கும் கருத்தைப் பாருங்கள்- அது ஒரு துளிதான். உலகப்புகழ் பெற்ற ஆய்விதழ்களில் முதன்மைக்கட்டுரைகள் பல எழுதி முறையாகப் பெருமை எய்தி கடலியல் ஆய்வாளர் போன்ற சொற்களுக்கு பொருத்தம் உடையவராக இருக்க வேண்டும். செய்தித்தாள்களில் வெளியிடுவதெல்லாம் ஆய்வு ஆகாது. இப்படி நான் சொல்வதால் திரு ஒரிசா பாலு அவர்களின் பங்களிப்புகளையோ, அவர் தேடல்களையோ நான் குறைத்து மதிப்பிடுவதாக நினைக்க வேண்டாம், ஆனால் தக்கவாறு வரைவுகள் இருக்க வேண்டும். நான் மருத்துவத்தை ஆர்வத்தால் படிக்கின்றேன், மருத்துவத்தைப் பற்றி ஓரளவுக்கு அறிவேன் என்பதால் நான் மருத்துவர் அல்லன். ஆகவே சற்று நடுநிலையில் நின்று தக்கவாறு கூற்றுகளை வைத்து எழுதுதல் வேண்டும். இக்கட்டுரையில் கூறியுள்ளவை தேவையானவையா என்பதில் எனக்கு ஐயம் உள்ளது.--செல்வா (பேச்சு) 15:44, 1 நவம்பர் 2013 (UTC)\nஆம். தெரியும் ஐயா. எனக்கு தற்போது நேரமில்லை என்பதாலேயே அதை ஒழுங்காக இற்றைப்படுத்த முடியவில்லை. தேவையான மாற்ரங்களை நீங்களும் செய்யுங்கள் நானும் செய்கிறேன்.\n[2] இங்கு இடது பக்கத்தில் உள்ள உள்ளடக்கங்கள் மட்டும் தான் நான் சேர்த்தது. அதுவும் நாளிதழ் செய்தியில் இருந்து.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:52, 1 நவம்பர் 2013 (UTC)\nபெருந்தகையே இப் பதக்கத்தை இவ் அடியேன் வழங்குகின்றேன். ♥ ஜீவதுவாரகன் ♥ ♀ பேச்சு ♀ 06:32, 2 நவம்பர் 2013 (UTC)\nவிருப்பம்-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 06:57, 2 நவம்பர் 2013 (UTC)\n என் மீது மற்றவர் மரியாதை வைத்திருக்கின்றனரா அல்லது நான் மற்றவர் மீது மரியாதை வைத்திருக்கின்றேனா அல்லது நான் மற்றவர் மீது மரியாதை வைத்திருக்கின்றேனா குழப்பமாக ��ள்ளதே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:54, 2 நவம்பர் 2013 (UTC)\n, கூடாதே, அட ஜீவா நீ என்னடா இங்கெல்லாம் சுத்துற, இவர் ஆர் தெரியுமா , ...... அதுதான் எனக்கும் ஒரு சந்தேகம் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 11:57, 2 நவம்பர் 2013 (UTC)\nநான் யார் என்றே உங்களுக்கு சந்தேகம் அந்த அளவுக்கு தான் என்னைத் தெரியும். ஆனால் நீங்கள் யார் என்றால் உடனே அவரையா யார் என்று கேட்கிறாய் எனக்கேட்டு யாழ்பாண இளவேந்தன் அரண்மனையை காட்டுகின்றனர் யாழ் குடாநாட்டினர். தற்போது உலகம் முழுதும் உள்ள தமிழர்களும் காட்டுகின்றனர். ந--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:26, 2 நவம்பர் 2013 (UTC)\nதென்காசியாரைத் தெரியாமல் விக்கிப்பீடியாவில் ஒருவரா ரஜனியைத் தெரியாதவர்களும் இருக்கலாம் ஆனால் வடிவேலைத் தெரியாதவர்கள் யார் உளரோ ரஜனியைத் தெரியாதவர்களும் இருக்கலாம் ஆனால் வடிவேலைத் தெரியாதவர்கள் யார் உளரோ-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 04:34, 3 நவம்பர் 2013 (UTC)\nவடிவேலுவைத் தமிழ்நாட்டில் தானப்பா தெரியும். ஆனா யாழ்பாண இளவேந்தனை உலகத் தமிழர்களுக்கே தெரியுமே. ஒரு உண்மைச் சம்பவத்தைச் சொல்கிறேன் தளபதியே கேளும்.\nவடிவேலுவுக்கும் (நான் தானப்பா) இளவேந்தனுக்கும் ஒரு போட்டி. யாரை மக்களுக்கு அதிகம் தெரியும் என்று. முதலில் தமிழககத்தின் முக்கிய அரசியல் வாதியிடம் இருவரும் சென்றோம். அவருக்கு இருவரையுமே தெரிந்திருந்தது. அடுத்தது ஈழத்தமிழ் அரசியல்வாதியிடம் சென்றோம். அவருக்கு யாழ் பாண இளவேந்தனை மட்டுமே தெரிந்திருந்தது. இருந்தாலும் கர்வம் தலைக்கேறிய வடிவேலு யாழ்பாண இளவேந்தனிடம் \"எனக்கு போப்பாண்டவரின் பக்கத்து அறை வரை செல்ல அனுமதி உண்டு. உனக்கு உண்டா\" என கேட்டான். அதற்கு இளவேந்தன் \"நீங்கள் என்னை அந்த அறைக்கு முதலில் கூட்டிச் செல்வீர்களா \" என கேட்டான். அதற்கு இளவேந்தன் \"நீங்கள் என்னை அந்த அறைக்கு முதலில் கூட்டிச் செல்வீர்களா \" என்றான். \"ஆகா தோற்றதை ஒப்புக்கொண்டதற்கு நன்றி\" என போப்பாண்டவரின் பக்கத்து அறை வரை இளவேந்தனை கூட்டிச் சென்றான் வடிவேலு. அவனுக்கு இளவேந்தனை தோற்கடித்து விட்டோம் என்ற மிதப்பு அதிகம். உள்ளே போப்பாண்டவர் இருவரையும் பார்த்தவுடன் இளவேந்தனை மேலே அழைத்தார். அப்போதும் வடிவேலுவுக்கு திமிர் குறையவில்லை. \"சிறுவர்களை போப்பாண்டவருக்கு மிகவும் பிடிக்கும் அதனால் தான் உன்னைக் கூப்பிடுகி���ார்\" என்று சொல்லிவிட்டு மக்கள் போப்பை கானும் இடத்திற்கு இறங்கிச் சென்றுவிட்டான். அங்கு மக்கள் எல்லோரும் இருவரையும் பார்த்து கோசமிட்டு கொண்டிருந்தனர். அப்போதும் வடிவேலுவுக்கு திமிர் குறையவில்லை. அப்போது \"மேல் நிக்கிறவர் யார் என்று தெரியுதா\" என்றான். \"ஆகா தோற்றதை ஒப்புக்கொண்டதற்கு நன்றி\" என போப்பாண்டவரின் பக்கத்து அறை வரை இளவேந்தனை கூட்டிச் சென்றான் வடிவேலு. அவனுக்கு இளவேந்தனை தோற்கடித்து விட்டோம் என்ற மிதப்பு அதிகம். உள்ளே போப்பாண்டவர் இருவரையும் பார்த்தவுடன் இளவேந்தனை மேலே அழைத்தார். அப்போதும் வடிவேலுவுக்கு திமிர் குறையவில்லை. \"சிறுவர்களை போப்பாண்டவருக்கு மிகவும் பிடிக்கும் அதனால் தான் உன்னைக் கூப்பிடுகிறார்\" என்று சொல்லிவிட்டு மக்கள் போப்பை கானும் இடத்திற்கு இறங்கிச் சென்றுவிட்டான். அங்கு மக்கள் எல்லோரும் இருவரையும் பார்த்து கோசமிட்டு கொண்டிருந்தனர். அப்போதும் வடிவேலுவுக்கு திமிர் குறையவில்லை. அப்போது \"மேல் நிக்கிறவர் யார் என்று தெரியுதா\" என்று ஒரு தமிழனிடம் கேட்டான். அதற்கு அவன் தெரியாதே என்றான். \"ஹஹஹ யாழ்பாண இளவேந்தனை ஒரு தமிழனுக்கே தெரியவில்லை\" என மட்டம் தட்டினான் வடிவேலு. அதைக்கேட்டுவிட்டு அந்த தமிழன் வடிவேலுவை ஓங்கி அறந்தான். அறை வேகமாக இருந்தாலும் அடிவாங்கி அடிவாங்கி பழக்கமாகிய வடிவேலுவுக்கு அது எல்லாம் பெரியதாக் தெரியவில்லை. அறைந்த தமிழன் ஒரு கேள்வி வடிவேலுவை பார்த்து கேட்டான். அதை கேட்டு என்ன அடித்தாலும் தாங்கும் வடிவேலுவே மயங்கி கோமாவுக்கு போய்விட்டான். அவனை தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்து கோமாவிலிருந்து மீட்டு எடுத்தான் இளவேந்தன். வடிவேலுவிடம் \"ஏன் நீ மயங்கி விழுந்தாய்\" என்று ஒரு தமிழனிடம் கேட்டான். அதற்கு அவன் தெரியாதே என்றான். \"ஹஹஹ யாழ்பாண இளவேந்தனை ஒரு தமிழனுக்கே தெரியவில்லை\" என மட்டம் தட்டினான் வடிவேலு. அதைக்கேட்டுவிட்டு அந்த தமிழன் வடிவேலுவை ஓங்கி அறந்தான். அறை வேகமாக இருந்தாலும் அடிவாங்கி அடிவாங்கி பழக்கமாகிய வடிவேலுவுக்கு அது எல்லாம் பெரியதாக் தெரியவில்லை. அறைந்த தமிழன் ஒரு கேள்வி வடிவேலுவை பார்த்து கேட்டான். அதை கேட்டு என்ன அடித்தாலும் தாங்கும் வடிவேலுவே மயங்கி கோமாவுக்கு போய்விட்டான். அவனை தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்து கோமாவிலிருந்து மீட்டு எடுத்தான் இளவேந்தன். வடிவேலுவிடம் \"ஏன் நீ மயங்கி விழுந்தாய் உன் பக்கத்தில் உள்ளவன் உன்னை அப்படி என்ன கேட்டான் உன் பக்கத்தில் உள்ளவன் உன்னை அப்படி என்ன கேட்டான்\nஅதற்கு வடிவேலு சொன்னான். \"எனக்கு யாழ்ப்பாண இளவேந்தனை நன்கு தெரியும். ஆனால் பக்கத்தில் நிற்பவரை (Pope) யார் என்று தெரியாது. அதை தான்டா சொன்னேன்\"னு சொல்லிட்டான்பா என்று அழுதது நினைவில் இருக்கிறது.\nஇப்போது சொல்லுங்கள் யாரை அதிகம் தெரியும்--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:43, 3 நவம்பர் 2013 (UTC)\nஇக் கதையைக் கட்டுரையாக்கி சிறுவர் கதைகள் என்ற பகுப்பினுள் சேர்த்துவிடுங்கள்.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:01, 3 நவம்பர் 2013 (UTC)\nவிக்கிப்பீடியா கலைக்கலஞ்சியம் (தகவல் களஞ்சியம்). கதைக்களஞ்சியம் அல்ல. இப்ப அதெல்லாம் எதுக்கு. யாரை அதிகம் தெரியும். வடிவேலுவா அல்லது இளவேந்தனா--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:32, 4 நவம்பர் 2013 (UTC)\nஆதவனைத்தான் தெரியும் ஏனெனில் ஆதவன் தனது படத்தைத் தன் பயனர் பக்கத்தில் இட்டுள்ளார் நீங்கள் தங்கள் படத்தை இடவில்லையே தென்காசியாரே. :)-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:32, 4 நவம்பர் 2013 (UTC)\nதளபதிகள் ஸ்ரீகர்சனும் அவரின் இளவலும் (தம்பி) அவர்களின் முகநூல் முகவரியை இதற்கு அனுப்பினால் நன்றாய் இருக்கும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:30, 4 நவம்பர் 2013 (UTC)\nஜகஜல புஜபல தெனாலிராமரே என்னிடமும் தம்பியிடமும் முகநூல் முகவரி இல்லை. எனது முடிவை மாற்றிக்கொண்டேன் ஏனெனில் ஆதவனைப் படமாகத்தான் தெரியும் ஆனால் தங்களையோ காணொளியாகவே தெரியுமே-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:34, 11 நவம்பர் 2013 (UTC)\nகாணொளியை காணவில்லை என வருகிறது. நீங்கள் தானே காவல் தளப்தி. கண்டுபிடித்து கொடுங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:45, 11 நவம்பர் 2013 (UTC)\nதாங்கள் என் பேச்சுப்பக்கத்திற்கு எழுந்தருளி அருள்பாலித்தீர்கள், அதற்கு அடியேனிடம் இருந்து கோடானகோடி நன்றிகள்\nஅடியேன் யாழ்ஸ்ரீ உரையாடுக 20:30, 29 அக்டோபர் 2013 (UTC)\n என் இளவேந்தனே எனக்கு எதிராக ஆள் அனுப்புகிறானே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:09, 29 அக்டோபர் 2013 (UTC)\nதளபதியே, இவர விடாதீக , சுட்டுத் தள்ளுக :)--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 16:24, 29 அக்டோபர் 2013 (UTC)\nசுடுவதற்கு நான் என்ன தோசையா அல்லது முருகன் ஔவையாருக்கு உதிர்த்த நாவற்பழமா அல்லது முருகன் ஔவையாருக்கு உதிர்த்த நாவற்பழமா--த���ன்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:07, 29 அக்டோபர் 2013 (UTC)\nவாருங்கள் உடனே ஆலமரத்தடிக்குச் சென்று தென்காசியார் தோசையா நாவற்பழமா என சர்வ பயனர் வாக்கெடுப்பு நடத்திவிடுவோம்.\nநிச்சயமாக எனது ஓட்டு தோசைக்கே.\nகாரணம் 1 - தோசை, நாவலை விடப் பழமையானது. [1]\nகாரணம் 2 - நாவற்பழம் கீழே விழுந்து தானாய் சுடுகின்றது. தோசை பிறரால் சுட வைக்கப்படுகின்றது.\nஇப்படிப்பட்ட எக்குத்தப்பான விளக்கங்களுக்கு நீங்கள் நாடவேண்டிய ஒரே இடம் தம்பி ஸ்ரீகர்சனின் பேச்சுப் பக்கம். -- ஸ்ரீகர்சன் (பேச்சு) 19:08, 29 அக்டோபர் 2013 (UTC)\n↑ தோசையினதும், நாவலினதும் திருத்த வரலாற்றைப் பார்க்க. நீங்கள் தான் வரலாறு விரும்பி ஆயிற்றே\nதாங்கள் தான் வடிவேலயிற்றே, எங்கே தாறத் தப்பட்டைகள் தாறுமாறாகக் கிழியவில்லை. நாரதர் (தளபதி) தந்த நாவல்ப்பழத்திற்கு மதிப்பிற்குரிய Mr இடமிருந்து பதிலைக்காணோம். ஹய்யோ ஹய்யோ --அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 10:27, 5 நவம்பர் 2013 (UTC)(மயக்க தயக்கமற்ற இளவல்)\nவடிவேலுவுக்கு தயக்கம் மட்டும்தான். நான் என்ன யாழிளவேந்தனா உடனே வஞ்சினம் கூரி போருக்குச் செல்ல உடனே வஞ்சினம் கூரி போருக்குச் செல்ல--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:28, 5 நவம்பர் 2013 (UTC)\nஇளவேந்தன் என் பக்கத்துக்கே வந்து தாகினால் மயக்கம் வராமல் என்ன செய்யும்--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:03, 7 நவம்பர் 2013 (UTC)\nஅப்ப நீங்க என் பக்கம் வாங்க, தாக்குறன். என்ன நடக்குதுன்னு பார்ப்பம்.--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 01:35, 8 நவம்பர் 2013 (UTC)\nபுலி என் வீடு வரலாம் என்பதற்காக நான் அதன் குகையில் போய் தங்க முடியுமா--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:13, 8 நவம்பர் 2013 (UTC)\nஎன்னக்கொரு சந்தேகம் ஆதவர் இளவேந்தனா... போர்க்கலை பயின்ற ராணுவமா... போர்க்கலை பயின்ற ராணுவமா... அல்லது புலியா... --அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 04:26, 9 நவம்பர் 2013 (UTC)\nவேந்தன் என்றாலே போர்க்கலை தெரிந்தவனாகவும் புலி போல் உள்ளவனாகவும் தான் இருப்பான்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:46, 9 நவம்பர் 2013 (UTC)\nஐயா நான் சொன்னது அந்தப் புலியை இல்லை.--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 03:27, 12 நவம்பர் 2013 (UTC)\n இளவேந்தா தங்கள் கல்லூரியில் போர்க்கலை கற்பிப்பதாகக் கேள்வி, எதிர் காலத்தில் இலங்கை ராணுவத்தில் இணைய வாழ்த்துக்கள். இணையும் முன்பே இவற்றை ஆரம்பிக்கலாமே: விக்கியிளம் ராணுவம் (குழு), வலைவாசல்:ராணுவம் முக்கிய குறிப்பு:-கவனம��� விக்கித் தீவிரவாசிகளின் நடமாட்டம் இங்கு அதிகம். (வடிவேலு, தளபதி, இளவல்)இப்படிக்கு தீவிரவாசி--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 10:50, 7 நவம்பர் 2013 (UTC)\nதென்காசியாரே என்ன கூற விழைகிறீர்கள்:).நந்தினிகந்தசாமி (பேச்சு) 18:20, 25 நவம்பர் 2013 (UTC)\nசத்தமில்லாமல் நீங்க கட்டுரைகளை எழுதுவதைத்தான் தென்காசியார் அப்படி குறிப்பிடுகிறார்.முத்துராமன் (பேச்சு) 05:11, 26 நவம்பர் 2013 (UTC)\n :) நந்தினிகந்தசாமி (பேச்சு) 06:05, 26 நவம்பர் 2013 (UTC)\nஇந்த முறையும் முதல் பரிசு நந்தினி அக்காவுக்குத்தான் போல. ஆனால் முத்துராமன் அண்ணாவும் திட்டமிடப்பட்ட கரந்தடிப் போரில் ஈடுபட்டுள்ளது போல் தெரிகின்றதே-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 18:47, 26 நவம்பர் 2013 (UTC)\nநந்தினி பதட்டப்படாமல் கட்டுரைப் போட்டியில் கவனம் செலுத்துங்கள். உரையாடலை விக்கிப்பீடியா_பேச்சு:2013_தொடர்_கட்டுரைப்_போட்டி#இடை இற்றை சிக்கல் இம்மாதப் போட்டி முடிந்ததும் தொடங்கலாம். சிக்கலுள்ள இரண்டு கட்டுரைகள் தற்போதைக்கு யார் கணக்கிலும் எடுத்துக்கொள்ள வேண்டாம். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:03, 27 நவம்பர் 2013 (UTC)\nமன்னிக்கவும் தென்காசியாரே.கடுமையான காய்ச்சலில் நான் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறேன்.அத்தருணத்தில் இது போல் பிணக்கு வந்தால் ..... என் நிலையை சற்று சிந்திகவும். அதனாலேயே சிறிது உணர்ச்சிவசபட்டுவிட்டேன்.மன்னிக்கவும்.மற்றபடி தங்கள் மேல் எந்த கோபமும் இல்லை.:) நந்தினிகந்தசாமி (பேச்சு) 15:11, 27 நவம்பர் 2013 (UTC)\nஇதுபோல் நான் நிறைய தடவை மற்றவர்களை ஆரம்பகாலங்களில் பேசியிருக்கிறேன். தற்போது நீங்கள் வருத்தப்பட்டு துக்கப்பட்டு கஷ்டப்படுவது சில மாதங்களுக்குத் தெரியும். அதற்குப் பிறகு............\nஅதுவே பழகிரும். எனக்குப் பழகிருச்சு.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:22, 27 நவம்பர் 2013 (UTC)\n) :) நந்தினிகந்தசாமி (பேச்சு) 15:25, 27 நவம்பர் 2013 (UTC)\nபின்நவீனத்துவம் கட்டுரையை திருத்தியுள்ளேன் சரிபாருங்கள்.பார்க்கவும்-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:43, 30 நவம்பர் 2013 (UTC)\nசரிங்க தளபதியாரே. அதை சேர்த்து விடுகிறேன். நான் இப்போ தான் ஒரு புயல் கிட்ட திணறத் திணற அடி வாங்குனேன். நீங்க வேற கையில் வேலை எடுத்து வீசிவிடாதீர்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:25, 30 நவம்பர் 2013 (UTC)\nஇருமுனையப் பிறழ்வு,பார்க்க மனித இரையகக் குடற்பாதை,பார்க்க உயிரியல் வகைப்பாடு,பார்க்க கட்டுரைகளைத் திருத்தியுள்ளேன் சரிபாருங்கள். -- ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:35, 30 நவம்பர் 2013 (UTC)\nயுவான் அரசமரபு கட்டுரையில் இறுதிக்காலம் தலைப்பில் நீங்கள் சிவப்பு தலைப்பாகை குழுவைப்பற்றி எழுதியுள்ளீர்கள். இறுதி 2 பத்திகள். அவற்றை ஆவியில் தேடினேன் எனக்கு எங்கிருந்து அத்தகவல்களை எடுத்தீர்கள் என்று தெரியவில்லை.\nபத்தி 1 = மங்கோலியர்களின் கீழ் அமைந்த யுவான் மரபு (1271-1368)... பத்தி2 = சிவப்பு தலைப்பாகை குழுவினர் வெள்ளைத்தாமரை என்ற.....\nயுவான் அரசமரபைச் சேர்ந்தவர்கள் பங்குபெற்ற ஒரு போர் உண்டு. அந்த ஆங்கிலக்கட்டுரையில் இருந்து எடுத்தேன். கட்டுரைப்பெயர் நினைவில்லை. கூகுளில் உலகில் அதிக நபர்கள் பங்குபெற்ற கடல்போர் எது என ஆங்கிலத்தில் தேடிப்பாருங்கள் வரும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:05, 2 திசம்பர் 2013 (UTC)\nயுவான் மரபை அமைத்த குப்லாய் கான் மங்கோலியர் தான். செங்கிசுக்கானும் இவரும் ஒரே வழியில் வந்தவர்கள் என நினைக்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:21, 2 திசம்பர் 2013 (UTC)\nதென்காசி நீங்கள் எழுதிய பத்திகளை நீக்கி அவற்றை சிறிதாக்கிவிட்டேன். அவற்றை மிங் அரசமரபில் சேர்க்கலாம் அல்லது சிகப்பு தலைப்பாகை குழு கட்டுரையில் விரிவாக தருவதே சரியாக இருக்கும். --குறும்பன் (பேச்சு) 23:23, 6 திசம்பர் 2013 (UTC)\n[3] மிங்கின் தோறம் தான் யுவானின் அழிவல்லவ்வா அதனால் இதில் அழிக்க வேண்டியது என்று எதுவும் எனக்குப்படவில்லை. மிங் கட்டுரையின் ஆரம்பத்தி இது இருக்க வேண்டும். அதே போல் யுவானுக்கு முன்னிருந்த வம்சத்தின் கட்டுரையில் யுவானின் எழுச்சியும் முன்னிருந்த அரசமரபின் அழிவும் என்று இருக்க வேண்டும். இப்படி இருந்தால் தவல் சேர்ப்பது எளிதாக இருக்கும், தகவல் விட்டுப்போகாமலும் இருக்கும் என்பதால் இம்முறையை பின்பற்றுகிறேன். --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:31, 7 திசம்பர் 2013 (UTC)\nகீழ் உள்ளவற்றில் தேவையான படிமங்களைக் தெரிவிக்கவும்:\n(இவையனைத்தும் இலவசமில்லாதவை என குறிக்கப்பட்டுள்ளன, ஆயினும் எந்த கட்டுரையிலும் பயன்படுத்தப்படவில்லை) --ஜெயரத்தின மாதரசன் \\உரையாடுக 18:49, 4 திசம்பர் 2013 (UTC)\nதேவையில்லாதவற்றை நானே அழித்துவிடுகிறேன். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:15, 4 திசம்பர் 2013 (UTC)\nஇந்த உரையாடலைப் பாருங்கள். தொலைநோக்கி கட்டுரையை விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/நவம்பர், 2013 இல் என் கணக்கில் சேர்க்கலாமா ஏனெனில் இங்கு சேர்க்கலாம் என இரவியும் நந்தினிகந்தசாமியும் கூறியுள்ளனர்.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 12:45, 7 திசம்பர் 2013 (UTC)\nஇந்த இணைப்பைப் பார்க்கவும். யார் கணக்கிலும் அப்படி செய்ய முடியாது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:26, 7 திசம்பர் 2013 (UTC)\n அதனை நான் சேர்க்கவில்லையே 15360 பைட்டைத் தாண்டாத பல கட்டுரைகளில் ஏற்கனவே நூற்பட்டியல் வெளியிணைப்புக்கள் என்பன சேர்க்கப்பட்டுள்ளதே. நான் சேர்த்தவை உரைப்பகுதியாகவே உள்ளது (நவம்பர் மாதக் கட்டுரைப் போட்டி விதிகளின் படி).-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:35, 7 திசம்பர் 2013 (UTC)\nஏற்கனவே வெளி இணைப்புகளை சேர்த்த கட்டுரைகளை எல்லாம் தேவையில்லாமல் எதற்கு இங்கு சுட்டிக்காட்டுகின்றாய். கட்டுரைப் போட்டியில் பங்கேற்பவர் அதை அம்மாதத்தில் இணைத்திருக்கிறார். அதனால் அது போட்டிக் கணக்கில் வராது. இதை நாம் கணக்கில் கொண்டோமானால் நீயும் நானும் பேசி வைத்துக்கொண்டு நான் 15359 பைட்டு அளவுக்கு வெளி இணைப்பை சேர்த்துவிட்டு நீ 1 பைட்டை சேர்த்து கூட கணக்குக் காட்டலாம். ஆக 100 கட்டுரைகளை ஒரே நாளில் 100 பைட்டுகளைச் சேர்த்து வென்றுவிடலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:10, 7 திசம்பர் 2013 (UTC)\nஅட ஆமா இது எனக்குத் தெரியாமப் போச்சுதே (நகைச்சுவை) பரவாயில்லை ரொம்ப நல்லாத்தான் யோசிக்கிறீங்கள். (நகைச்சுவை) முடிஞ்சா கட்டுரைப் போட்டிக்கான தலைப்புக்களில் இருந்து 30 கட்டுரைய 15359.9999999999 பைட்டுக்குக் கொண்டந்து விடுங்கோ சுலபமா ஜெயிச்சுடலாம் (மிகப் பெரிய நகைச்சுவை) :)-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:32, 7 திசம்பர் 2013 (UTC)\nதென்காசியாரே முடிவுகளில் சிறு திருத்தம் உள்ளது. இரண்டாம் பரிசிற்கு பதிலாக அசோக் ராஜ் அவர்களின் பெயர் முதல் பரிசில் இடப்பட்டுள்ளது.நட்சத்திரமும் மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது.இங்கு கவனிக்கவும்.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 05:57, 8 திசம்பர் 2013 (UTC)\nY ஆயிற்று சிறப்புப் பரிசுக்கான இடத்தில் இரண்டாவது பரிசுக்கான விண்மீன் இருந்தது தற்போது மாற்றிவிட்டேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.\nதங்கம் - முதல் பரிசு, வெள்ளி - இரண்டாம் பரிசு, சிகப்பு - சிறப்புப் பரிசு.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:11, 8 திசம்பர் 2013 (UTC)\nநன்றி சொல்ல உனக்கு, வார்த்தை இல்லை எனக்கு..[தொகு]\nதென்காசியாரே, என் கட்டுரைகளை சரிப���பார்த்து என்னை வெற்றியாளராக தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி, விக்கிபீடியாவில் கட்டுரைகளை தொகுப்பது எனக்கு இதுவே முதல் முறை, உங்கள் பயனர் பக்கத்தில் உள்ள \"பெயரளவில்\" தமிழனாக இல்லாது, \"செயலளவில்\" மட்டும் தமிழனாக இருப்பது சிறப்பு. \"பெயரிலும்\", \"செயலிலும்\" இரண்டிலுமே தமிழனாக இருப்பதே மிகச்சிறப்பு. எனும் சொலவடை என்னை மிகவும் கவர்ந்தது அதை கண்ட பிறகு என்னுள் உறங்கி கொண்டிருந்த தமிழன் தானகவே எழுந்து கட்டுரைகளை தொகுத்து விட்டான். தமிழுக்கு தொண்டு செய்ய எனக்கு இது ஒரு ஊக்கமாக இருக்கும். என் புகைப்பட கோப்பை என் பயனர் பக்கத்தில் பதிவேற்றி விட்டேன். கோவையில், ஈச்சனாரி எனும் இடத்தில் உள்ள ரத்தினம் கல்லூரியில் நான் பயில்கிறேன். -- அசோக் ராஜ் (பேச்சு) 06:07, 8 திசம்பர் 2013 (UTC)\nதென்காசி, புதுப்பயனர் வார்ப்புருவில் செய்த திருத்தத்தை இல்லாமல் ஆக்கியிருக்கிறேன். காரணம், பயனர் பக்கத்துக்கான இணைப்பு அவரது சொந்தப் பயனர் பக்கத்துக்குச் செல்லவில்லை. மாறாக அவரது பெயரில் கட்டுரை ஒன்றை உருவாக்க அழைக்கிறது.--Kanags \\உரையாடுக 20:59, 13 திசம்பர் 2013 (UTC)\nஅதை பயனர் பக்கத்துக்கு போகின்ற மாதிரி செய்ய என்ன செய்வது--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 23:49, 13 திசம்பர் 2013 (UTC)\nஇவ்வாறான திருத்தம் செய்யும் போது சோதித்துப் பார்த்து செய்ய வேண்டும். தொழிநுட்பக்காரர்கள் நிறையப் பேர் இங்கு உள்ளார்கள். அவர்களில் ஒருவரிடம் கேட்கலாம். அல்லது ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள்.--Kanags \\உரையாடுக 23:57, 13 திசம்பர் 2013 (UTC)\nஉங்களின் இந்த ஆணையை சிரம் தாழ்த்தி வணங்கி அப்படியே செய்ய முற்படுகிறேன். மன்னவா--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:10, 17 திசம்பர் 2013 (UTC)\nசுப்பிரமணிய சுவாமிகள் புதிய பல பயனர்களை ஆர்வமோடு ஊக்குவிப்பதால் அடியேன் யாழ்ஸ்ரீயான யாம் உங்களுக்கு இப்பதக்கத்தை வழங்குகிறேன். அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:12, 2 நவம்பர் 2013 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியாவில் வானியல் குறித்தான கட்டுரைகளை தாங்கள் எழுதுவதற்கும், மேம்படுத்துவதற்கும் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதமிழ் விக்கிப்பீடியாவில் வானியல் தொடர்பான கட்டுரைகளை வளர்த்தெடுக்க ஓர் அரிய திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்தில் இணைந்து வானியல் துறையில் பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக��கிறேன்.\nநீங்கள் இத்திட்டத்தை வளர்த்தெடுக்க பெரிதும் உதவுவீரகள் என நம்புகிறேன், ஆகவே இத்திட்டதிற்காக முன்னின்று உழைத்துச் செயற்பட உங்களை வேண்டுகிறேன்.\nபங்காற்றும் வழிகளைப்பற்றி அறிய இப் பக்கத்தில் உள்ள பங்காற்றும் வழிகளில் உள்ள விடங்களைப் பற்றி வாசித்து பங்களிக்கும் முறைகளைப்பற்றி அறிந்துகொள்ளுங்கள்.\n--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 13:09, 16 திசம்பர் 2013 (UTC)\nஎன்ன் விக்கித்த்ட்டம் வானியலில் உறுப்பினர் ஆகவில்லை வானியல் கட்டுரைகளில் நீங்கள் நன்றாகப் பங்களிக்கின்றீகளே--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 10:14, 19 திசம்பர் 2013 (UTC)\nதிட்டம் எதிலுமே நான் பங்களிக்க விரும்பவில்லை. நான் பல்துறை விருப்பம் கொண்டவன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:18, 19 திசம்பர் 2013 (UTC)\nபரவாயில்லை ஐயா...--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 10:24, 19 திசம்பர் 2013 (UTC)\n\\\\துளுவ நாட்டிலிருந்து தொண்டை நாட்டில் சோழனால் கொண்டு வரப்பட்டோராதலின் “துளுவர்” எனவும் கூறப்படுவர். [2]\\\\ இந்த மேற்கோள் அபிதான சிந்தாமணியில் பக்கம் 614 ல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பக்கம் 614ல் கொடுகொட்டி என்றும் கொடுந்தமிழ் நாடு 12 என உள்ளது. கலந்துரையாடவும்\nஅண்டனார் சரியான வார்ப்புருவை அங்கு இணைத்திருக்கிறார். துளுநாடு கொடுந்தமிழ்நாட்டில் ஒரு பகுதிதான். ஆனால் கீழுள்ள\n//துளுவ நாட்டிலிருந்து தொண்டை நாட்டில் சோழனால் கொண்டு வரப்பட்டோராதலின் “துளுவர்” எனவும் கூறப்படுவர். [2]//\nஇந்த வரி அபிதான சிந்தாமணியில் இல்லை என்றால் அந்த பக்கத்தை முடிந்தால் உங்கள் மொபைலில் புகைப்படம் எடுத்து நிர்வாகி யாருக்காவது அனுப்பி அந்த வரியை எடுத்துவிடச் சொல்லுங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:08, 21 திசம்பர் 2013 (UTC)\n தகவலை கண்டுபிடித்துவிட்டேன், அபிதான சிந்தாமணியில் பக்கம் 1069 ல் உள்ளது.--Yokishivam (பேச்சு) 14:13, 21 திசம்பர் 2013 (UTC)\nஎனில் பக்கத்தை மட்டும் மேற்கோளில் மாற்றிவிட்டு அண்டனார் போட்ட வார்ப்புருவை நீக்கிவிடுங்கள். அபிதான சிந்தாமணி மொத்தம் எத்தனை பக்கம். ஒருவேளை முதலில் எழுதியவர் வேறு பதிப்பகதுடையதையும் நீங்கள் வேறு பதிப்பகத்துடையதையும் பார்த்திருக்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:17, 21 திசம்பர் 2013 (UTC)\nஇல்லை நண்பரே அபிதான சிந்தாமணி மொத்தம் 1960 பக்கம்- சிங்காரவேலு முதலியார் எழுதிய “அபிதான சிந்தாமணி” ஒரே நூல் தான், சிங்காரவேலு முதலியார் சென்னை பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றியிருக்கிறார். --Yokishivam (பேச்சு) 14:27, 21 திசம்பர் 2013 (UTC)\nஆங்கில தமிழ்ப் பிராமி கட்டுரையில் \"கவாமிகாமி\" எதை அழுத்திக் கூற முற்படுகிறார். அவர் திருத்தங்களைக் கவனியாததால் விளக்கம் குறைவாகவுள்ளது. சுருக்கமாக குறிப்பிடுங்கள். அங்கு சந்திக்கிறேன். --Anton·٠•●♥Talk♥●•٠· 05:39, 25 திசம்பர் 2013 (UTC)\nஎனக்கு \"கவாமிகாமி\" சொந்த விருப்பு வெறுப்போடு செயல்படுகிறார் எனத் தோன்றுகிறது. அங்கு ஏற்கனவே ஏராளமான ஆதாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவர் நடன காசிநாதன் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எழுதிய கட்டுரையை மட்டும் எடுத்துக்கொண்டு தரமற்ற கட்டுரை என்கிறார். இவர் தமிழ்பிராமிக்கு ஆன மேற்கோள் நூல் ஒன்றை அதன் வயதில் கொடுத்திருக்கிறார். கீழே பாருங்கள்.\nஇந்த மேற்கோள் நூலை எப்படி தமிழ் பிராமிக்கான வயதில் இடமுடியும். இங்கு இருப்பது சமஸ்கிருதம், பிராகிருதம், இந்தோ-ஆரிய மொழிகள் இவை எதிலுமே தமிழ் அடங்காதே.\n[4] இந்த தொகுப்பைப் பாருங்கள். இதில் இவர் கொடுத்திருப்பது என்ன என்றால்\nஇவர் கட்டுரையை முழுதாக படித்த மாதிரியே தெரியவில்லை. இவர் சொல்லி இருப்பது என்ன என்றால் அசோகப் பிராமிக்கு தமிழ் பிராமி முன்னது என எந்த ஆதாரத்தையும் கொடுக்கவில்லை எனக் கூறி நடனகாசிநாதன் கட்டுரையையே எடுத்துவிட்டார். அதில் அவர் 8 ஆம் பக்கத்தில் ஜம்பைக்கல்வெட்டில் உள்ள சதியபுதோ என்பதும் அசோகன் 2 கல்வெட்டில் உள்ள சதியபுதோ என்பதும் ஒரே மாதிரி இருப்பதால் இரண்டும் ஒரே காலத்தவை என்றும் அதனால் அதுக்கு முற்பட்ட தமிழ் பிராமி வகைகள் அதற்கும் முன்னது எனக் கூறியிருக்கிறார். ஆனால் குவாமிகாமி அவர் எந்த காரணமும் கூறவில்லை எனக்கூறி நடனகாசிநாதன் கட்டுரையை நீக்கியிருக்கிறார். இவர் எப்படி அப்படிச் செய்யலாம்\nஇப்போது என் மேல் பொய் குற்றச்சாட்டுகளில் இறங்கிவிட்டார். நான் இந்த நூலின் தலைப்பை விரும்பவில்லை (/Indian Epigraphy : A Guide to the Study of Inscriptions in Sanskrit, Prakrit, and the other Indo-Aryan Languages://) என ஏதேதோ பொய் சொல்கிறார்.\nஅவர் நடனகாசிநாதன் தவிர மற்ற அகழாய்வுச் சான்றுகள் என்னானது எனக் கேட்டால் அதை அவர் கண்டுகொள்ளவே இல்லை. இவர் தரமற்ற கட்டுரை எனக்கூறி உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் கட்டுரையை இன்னொரு முறை அகற்ற��னால் நான் அசோகன் பிராமி தமிழ் பிராமிக்கு முந்தையது எனக் கூறுவனவற்றை எல்லாம் தரமற்றவை என நீக்கலாமா--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:11, 25 திசம்பர் 2013 (UTC)\nகாசிநாதன் உலகத்தமிழாய்வு இதழ்க்கட்டுரை முதலாம் நிலை மூலம் எனக் கூறுகிறார். கல்வெட்டுகள் தான் முதலாம் நிலை மூலமே தவிர இதழ்க்கட்டுரைகள் எல்லாம் இரண்டாம் நிலை மூலமே. இவர் எப்படி ஒரு இதழ்க்கட்டுரையை முதலாம் நிலை மூலம் எனக் கூற முடியும்--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:24, 25 திசம்பர் 2013 (UTC)\nஉலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் கட்டுரை மற்றும் கே. ராசனின் அறிக்கை ஆகியவற்றின் இணைப்பினை செய்தித்தாள்களின் இணைப்பற்று தர முடியுமா\nஅந்த இணைப்பை நான் ஆங்கிலப் பேச்சுப்பக்கத்திலேயே தருகிறேன். அதை குவாமிகாமி முழுதாக படிக்கவில்லை என்பது தெளிவு. அகரமேறிய மெய் முறைமை கட்டுரையில் காசிநாதன் கட்டுரை கொடுக்கப்பட்டுள்ளது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:03, 26 திசம்பர் 2013 (UTC)\nஆங்கிலப் பேச்சுப்பக்கத்தில் அதை தந்திருக்கிறேன். அவர் சால்மோன் என்ற ஆய்வாளரின் கூகுள் நூலை மேற்கோளுக்கு கொடுத்திருந்தார். அதில் பிரிவியூ வரவே இல்லை. ஆனால் நான் கா. ராஜன் கூகுள் நூலை மேற்கோள் கொடுத்தால் மட்டும் [dubious – discuss] என்று வார்ப்புருவை இட்டிருக்கிறார். அவருக்கு ஒரு விதி மற்றொருவருக்கு வேறு விதியா எனக்கு இவரின் மேல் நம்பிக்கையில்லை. இவர் மட்டும் இருப்பதை விட நடுநிலையாக வாதிட இன்னொரு ஆங்கில விக்கிப்பீடியா நிர்வாகி தேவை அந்தப் பக்கத்துக்கு தேவை. இதை எப்படி நான் கேட்பது எனக்கு இவரின் மேல் நம்பிக்கையில்லை. இவர் மட்டும் இருப்பதை விட நடுநிலையாக வாதிட இன்னொரு ஆங்கில விக்கிப்பீடியா நிர்வாகி தேவை அந்தப் பக்கத்துக்கு தேவை. இதை எப்படி நான் கேட்பது--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:57, 26 திசம்பர் 2013 (UTC)\n கா. ராஜன் தமிழ் பிராமியை கி.மு. 490 எனச் சொல்வது நாளிதழ்களிலும் வந்துவிட்டது. நூலும் இருக்கிறது. இங்கு [dubious – discuss] வார்ப்புரு இடுவது பொருந்தாது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:10, 26 திசம்பர் 2013 (UTC)\nநான் இன்று கோவையில் இருந்து தென்காசி கிளம்புகிறேன். அடுத்த மூன்று நாட்கள் நேரம் எவ்வளவு கிடைக்கும் எனத் தெரியவில்லை. குற்றாலத்தில் நடக்கும் சி.பா. ஆதித்தனார் இதழியல் கழகம் நடத்தும் விழாவில் என் ஆய்வுக��கட்டுரை ஒன்று வெளியாக உள்ளது. அதன்பிறகு சன்யாசிப்புடவுக் கல்வெட்டு நோக்கி பயனம். அதனால் மூன்று நாட்கள் நீங்கள் தான் அண்ணன் குவாமிகாகேமியை கவனிக்க வேண்டும். இப்போதைக்கு அவரிடம் பேசுவதற்கு உள்ளவற்றை இங்கு கூருகிறேன்.\nஆரம்ப காலங்களில் ஐராவதம் மகாதேவன் தமிழ் பிராமிக்கு மூன்று வளர்ச்சி நிலைகளை காட்டினார். ஆனால் அவருடைய நூலில் இந்த மூன்று நிலைகளும் ஏன் அசோகன் பிராமிக்கு பிந்தியவை என்பதற்கு ஒரு காரணமும் தரவில்லை.\nபின்னர் நடன காசிநாதன் ஏற்கனவே ஐராவதம் கூறிய மூன்று முறைகளோடு இன்னொன்றையும் சேர்த்தார். ஆனால் அசரின் கட்டுரையில் ஏன் முதல் இரண்டு நிலைகள் அசோகனுக்கு முன்னரே பழமையானது என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. அசோகனின் கல்வெட்டில் உள்ள சதியபுதோ தான் நமது ஜம்பைக் கல்வெட்டிலும் இருக்கிறது.\nஜம்பைக்கல்வெட்டு ஐராவதம் மகாதேவன் எழுத்து வளர்ச்சி முறைப்படி இரண்டாவது வகையாகும். நடன காசி நாதன் வகை படி மூன்றாவது ஆகும். ஐராவதம் முறை படி எடுத்தாலும் இரண்டாம் வகை தான் ஜம்பைக் கல்வெட்டு வருகிறது. அதற்கு முன்பு ஐராவதம் முறைப்படி தமிழ் பிராமிக்கு ஒரு வளர்ச்சி நிலையும் காசிநாதன் முறைப்படி இரண்டு வளர்ச்சி நிலைகளௌம் உண்டு.\nகுவாமிகாமி என்ன சொல்கிறார் என்றால் ஐராவதம் தான் பிராமியின் காலத்தை கண்டறிய அதிகாரப்பூர்வமான தகுதி இருப்பதாக உளர்கிறார். [5] இதை ஏற்க முடியாது. அதே எழுத்து வளர்ச்சி முறையை சில ஆண்டுகள் கழித்து நடன காசிநாதன் நான்க்காக்கி அதில் இரண்டு ஏன் அசோகப்பிராமியை விட பழமையானது என்ற விளக்கம் தான் அந்த ஆய்வுக்கட்டுரையில் எட்டாம் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.\nஅப்படியே குவாமிகாகாமி கூறுவது படிப் பார்த்தாலும் நடனகாசிநாதன் முறை தவறானது என எந்த வரலாற்று ஆய்விதழ்களிலாவது பதிவாகி இருக்க வேண்டும். விக்கிப்பீடியா குவாமிகாமிக்கானது அல்ல என்பதை தெரியப்படுத்துங்கள்.\nதமிழ்பிராமி தான் முன்னது எனக்காட்ட ரேடியோ கார்பன் டேட்டிங் படி கா. ராஜனின் கூகுள் நூலும் நாளிதழ் செய்திகளும் உள்ளன.\nஎழுத்து வளர்ச்சி முறைப்படி அதை நிறுவ நடனகாசிநாதனின் உலகத்தமிழாராய்ச்சி நிறுவன இதழ்க்கட்டுரை உள்ளது.\nவெளிநாட்டு ஆய்வாளர்கள் சான்றின்படி ஆக்சுபோர்டு பல்கலைக்கழக அறிஞர் கபில் சக்ரபாட்டி எழுத���ய நூல் உள்ளது. அந்த கூகுள் நூல்லுக்கு பிரிவியூ இல்லாவிட்டாலும் அவர் அந்த நூலில் அசோகப்பிராமிக்கு முந்தையது தமிழ் பிராமி என்று கூறுகிறார் என இந்து நாளிதழ் செய்தி உள்ளது.\nஆனால் குவாமிகாமி காட்டும் ஐராவதம் நூலில் மூன்று வகை தமிழ் பிராமி வகைகள் இருக்குதே ஒழிய ஏன் அசோகனுக்கு பின்னர் தமிழ் பிராமி வந்தது என்பதற்கு காரணம் இல்லை.\nஅவர் கொடுத்த சாலமோன் என்பவர் எழுதிய நூல்லுக்கு கூகுள் பிரிவிய்யூ இல்லை. அதனால் அவர் சொல்வது உண்மையா என்பதை அறிய நம்பக்கம் இருப்பது போல் நாளிதழ் செய்தி கூட இல்லை.\nஐராவதம் மகாதேவன் முறையை நிறுவ ரேடியோ கார்பன் டேட்டிங்கும் இல்லை.\nநடனகாசிநாதன் கட்டுரையில் எட்டாம் பக்கம் காரணம் கூறப்பட்டிருக்கிறது எனக் கூறியும் அவர் அதில் அப்படி ஒன்றும் இல்லை எனப் பொய் கூறுகிறார்.\nநம்மிடம் இருப்பது எல்லாம் சரி. அவரிடம் இருப்பது எல்லாம் தவறு. இதை வைத்துக்கொண்டு ஆனதைச் செய்யுங்கள். அவர் என் மீது நான் முதல் நிலை மூலத்தை உபயோகிக்கிறேன் எனவும், ஆய்வுக்கருத்துகளை எழுதுகிறேன் எனவும், Edit Warrior என்று Edit Summaryயிலும் குற்றம் சாட்டுகிறார். மேலும் இது தொடரலாம். கட்டுரைகள்ல் தவறான தகவல்கள் இற்றைப்படுத்தாத வண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள். முடிந்தால் இந்த மூன்று நாட்களிலும் நான் நேரம் கிடைத்தால் வருகிறேன். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:47, 26 திசம்பர் 2013 (UTC)\nவிளக்கத்திற்கு நன்றி சுப்பிரமணியன். தற்போது சிக்கல் பற்றிய புரிதல் உள்ளது. நிச்சயமாக குவாமிகாகாமி தொகுப்புப் போர் நடத்த முற்படுகிறார். சென்று வாருங்கள், நான் குவாமிகாகாமியைப் பார்த்துக் கொள்கிறேன். :) --Anton·٠•●♥Talk♥●•٠· 16:56, 26 திசம்பர் 2013 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 அக்டோபர் 2014, 13:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/immigrants/", "date_download": "2020-11-29T08:41:35Z", "digest": "sha1:HROJPF6IBOCQ73NK6O24RXV2SP4H25HQ", "length": 8695, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "Immigrants | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத தி���ையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபுலம்பெயர்ந்து வந்தவர்களிடம் முகம் சுளிக்கும் முன்னேறிய நாடுகள்: விருந்தோம்பலில் ஜீரோ\nவிருந்தோம்பல்: வெளிநாட்டிலிருந்து ஒருவர் வந்திருக்கிறாரென்றால் இந்தியாவில் அவருக்கு கிடைக்கும் மரியாதையே அலாதிதான். ஆனால் மற்ற நாட்டினர் தங்கள் நாட்டுக்கு…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nமுருகனை இழிவுபடுத்தியது கருப்பர் கூட்டமா \n5 mins ago ரேவ்ஸ்ரீ\nவடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்தார்\n24 mins ago ரேவ்ஸ்ரீ\nபுயல் இன்னும் முடியவில்லை; இன்னும் இரண்டு காலநிலை மாற்றம் காத்திருக்கிறது: வானிலை ஆய்வு மையம்\n34 mins ago ரேவ்ஸ்ரீ\nகீழ் நீதிமன்றங்களில் நினைத்தது நடக்கவில்லை – உச்சநீதிமன்றத்தை நாடும் டொனால்ட் டிரம்ப்\n50 ஓவர்களில் ஆஸ்திரேலியா 389/4 – முதல் 5 பேட்ஸ்மென்கள் பிரமாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/97917/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-11-29T07:20:13Z", "digest": "sha1:HUFZIJX7SJCVCKBJLDME6M3DHLUJX5H3", "length": 8385, "nlines": 91, "source_domain": "www.polimernews.com", "title": "பிரிட்டிஷ் நிறுவனத்தால் துவங்கப்பட்ட பழமை வாய்ந்த ரோடியர் மில் மூடப்படுகிறது - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது\nவேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகள் - பிர...\nடிசம்பர் 1, 2 ஆகிய நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வ...\nநண்பனை கொன்று சடலத்துடன் தங்கிய சைக்கோ இளைஞன்..\nடிசம்பர் 1, 2 தேதிகளில் கேரளாவில் பலத்த மழை பெய்யும் - இந...\nநாட்டில் மிதிவண்டி கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும் - குட...\nபிரிட்டிஷ் நிறுவனத்தால் துவங்கப்பட்ட பழமை வாய்ந்த ரோடியர் மில் மூடப்படுகிறது\nபுதுச்சேரியில் இருக்கும் நூற்றாண்டு பழமை வாய்ந்த ரோடியர் மில் ஏப்ரல் 30ம் தேதி முதல் மூடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n1898-ம் ஆண்டு லண்டனை தலைமையகமாக கொண்ட ஒரு பிரிட்டிஷ் நிறுவனத்தால் அந்த மில் தொடங்கப்பட்டது. அதை ரொதியர் என்ற பிரெஞ்சுக்காரர் தொடங்கியதால், அவரது பெயரிலேயே அழைக்கப்பட்டது. முதலில் தனியாரிடம் இருந்த மில், பிறகு மத்திய அரசால் கையகப்படுத்தப்பட்டு புதுச்சேரி அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஅந்த மில்லின் மேலாண் இயக்குனரான பிரியதர்ஷிணி தொழிலாளர்துறை செயலாளருக்கும், தொழிற்சங்கத்தினருக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், சுமார் ரூ.700 கோடி வழங்கியும் மில் நஷ்டத்தில் இயங்குவதாகவும், ஆதலால் ஏப்ரல் 30ம் தேதி முதல் மூட முடிவு செய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.\nஆந்திர அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறப்பு; கொசஸ்தலை ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை\n10நாட்களு��்குள் கொரோனா தடுப்பூசி போட தயாராகும் பிரிட்டன்..\nகோவிஷீல்டு தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி பெறப்படும் - சீரம் இந்தியா தகவல்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு\nடெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன், எந்த நேரமும் பேச்சு வார்த்தைக்கு தயார் - மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்\nசபரிமலையில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்\nகுஜராத்தில் கடந்த மாதம் தொடங்கி வைக்கப்பட்ட கடல் விமான சேவை 3 வாரங்களுக்கு நிறுத்தி வைப்பு\nசட்டவிரோத நிலக்கரி சுரங்கங்கள் தொடர்பான வழக்கு : 4 மாநிலங்களில் 45 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை\nஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு.. பலத்த பாதுகாப்புடன் வாக்களித்த மக்கள்..\nநண்பனை கொன்று சடலத்துடன் தங்கிய சைக்கோ இளைஞன்.. ஒரே பாணியில் 3 கொலைகள்\nகார்லோன் மோசடி : சிக்கிய கார் பந்தய வீரர்\nவேடந்தாங்கல் ஏரியின் நீர்வழிபாதை அடைப்பு.. சமூக விரோதிகள்...\nசெல்போன் திருடனை விரட்டிச் சென்று பிடித்த, காவல் உதவி ஆய்...\nஊருக்குள் பேருந்து வரலன்னா சில அடிகள் விழத்தான் செய்யும்....\nவங்கிகளில் லோன் மோசடி... தலைமறைவு கும்பல் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2011/11/canon-eos-c300-cinema-camera.html", "date_download": "2020-11-29T08:00:02Z", "digest": "sha1:AG6UNXLXS7RS7QKRVZIPCNFMCXXDLYQM", "length": 24822, "nlines": 358, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "ஒளியுலகம்: Canon EOS C300 - Cinema Camera: புதிய வரவு", "raw_content": "\nஅது ஒருநாள் கண்டிப்பாக நடக்கும் என அனைவராலும் நம்பப்பட்டது, எதிர்ப்பார்க்கப்பட்டது. அது இப்போது நடந்து விட்டது. ஆமாம் கேனான் (Canon) எல்லாருடைய எதிர்ப்பார்பையும் மெய்ப்பித்திருக்கிறது.\nதிரைத்துறையில் ‘ஃபிலிமுக்கு’ (Film) மாற்றாக டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகமாகி பல ஆண்டுகள் கடந்துவிட்டாலும்.. அது தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில்தான் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. அந்நிலையில் கேனான் நிறுவனத்தின் Canon EOS 5D Mark II அறிமுகமாகி இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது.\n5D என்பது புகைப்படக் கலைஞர்களுக்காக உருவாக்கப்பட்டது என்றாலும் அதில் தரமான விடியோவும் எடுக்க முடிந்தது யாரும் எதிர்ப்பார்க்காத கூடுதல் வசதி. அதன் தொடர்ச்சியாக திரைப்படங்களுக்கும் அக்கேமராவை பயன்படுத்தத் துவங்கியது கேனான் நிறுவனமே எதிர்ப்பாராத ஒரு இன்ப அதிர்ச்சி. இக்கேமரா திரைத்துறையை மிக வேகமாக டிஜிட்டலை நோக்கி நடைப்போட வைத்திருக்கிறது.\n5D போன்ற சிறு கேமராக்களின் வரவும் வெற்றியும் அது தொடர்ந்து நீடித்து நிலைக்கும் என்ற எதிர்கால நம்பிக்கையும், இத்துறையில் பல புதிய தொழில்நுட்ப எதிர்ப்பார்ப்புகளை தோற்றுவித்தது. அதன் தொடர்ச்சியாகப் பல மாற்றங்கள் திரைத்துறையில் நிகழ்ந்து வருகிறது. ஒருபுறம் திரைத்துறையினர் இதைப் பயன்படுத்தி திரைப்படம் எடுக்கத்துவங்க, மறுபுறம் விடியோக் கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனங்களின் செயல்பாடுகளில் பெரும் மாற்றங்கள் தெரிந்தன. அதன் தயாரிப்புகளில் பல புதிய கருவிகள் இடம்பெறத்துவங்கி இருக்கின்றன.\nRed One, ARRI, Sony, Panasonic போன்ற பல நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களின் தயாரிப்பில் புதிய, சிறிய வடிவ கேமராக்களை அறிமுகப்படுத்தி இருக்கின்றன. Red One அதன் சார்பாக ‘Epic’ மற்றும் ‘Scarlet’ போன்ற சிறிய கேமராக்களைக் கொண்டு வந்தது. Alexa என்னும் கேமரா ARRI நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு பிரபலமாகிருக்கிறது. துணைக்கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனங்களும் இக்கேமராக்களுக்கு தேவையானக் கருவிகளைத் தயாரிக்கத் துவங்கி விட்டன.\n5D கேமரா மிக வேகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு காரணம், அதன் விடியோ தரம் மற்றும் சிறிய உருவ அமைப்பு. இச்சிறிய உருவ வடிவமைப்பு பல வழிகளில் திரைத்துறைனருக்கு உதவுகிறது. பெரிய கேமராக்களை வைக்க முடியாத இடங்களில் இக்கேமராவை வைக்க முடிகிறது. குளிர்ச்சாதனப் பெட்டிக்கு உட்புறமாக, காரில் ஸ்டேரிங்குக்கு கீழாக, அலமாரியில் என தேவைப்படும் இடங்களில் எல்லாம் வைத்து படமெடுக்க முடிவது இதன் பலங்களில் ஒன்று. அப்படி எடுக்கப்பட்ட விடியோவின் தரம் திரைப்படத்திற்கு தேவையான அளவில் இருந்தது மட்டுமல்லாமல் அக்கேமராவின் விலையும் குறைவாக இருந்தது பெரும் வசதி.\nஆனாலும் அக்கேமராவில் சில குறைகள் இருக்கத்தான் செய்தன. குறிப்பாக அதன் வியூ ஃபைண்டர் (View Finder) அமைப்பு. அது நிலையாக பொருத்தப்பட்டிருந்ததும் படமாக்கப்படும் விடியோ பிம்பத்தைப் பார்க்க அதன் LCD டிஸ்பிளேவை (LCD Display) மட்டுமே பயன்படுத்த முடிந்ததும் முக்கியமான குறைகளில் ஒன்று. கேமராவில் இருந்து எடுக்கப்படும் விடியோ அவுட் புட் (Video Output) HDMI மற்றும் AV அ��ுட்டாக இருக்கிறது. இரண்டு அவுட்டுகளிலிருந்தும் அவுட் எடுக்க கேமராவின் LCD டிஸ்பிளே வேலை செய்யாமல் போவதாலும் LCD டிஸ்பிளே கேமராவோடு நிலையாக பொருத்தப்பட்டிருப்பதனாலும், பயன்பாட்டில் ஒளிப்பதிவாளருக்குச் சில சிரமங்கள் இருக்கின்றன.\n5D-இல் மற்றொரு பிரச்சனையும் இருக்கிறது. அது சரியான ஃபோக்கஸ் (Focus)-ஐப் பெறுவதில் இருக்கும் குறைபாடு. இக்கேமராவில் பயன்படுத்தப்படும் லென்சுகள் புகைப்படத்துறைக்கானது, ஆகையால் அவை விடியோவுக்கான ஃபோக்கஸ் தேவைகளை ஈடுசெய்ய முடியாமல் திணறின. விடியோவை சிறப்பான ஃபோக்கஸோடு எடுக்க, லென்சை மாற்ற வேண்டியதாக இருக்கிறது. வழக்கமாக திரைத்துறையில் பயன்படுத்தும் லென்சுகள் PL Mount அமைப்புக் கொண்டது. ஆனால் இக்கேமரா EF Mount அமைப்புக்கொண்டதாக இருக்கிறது. PL Mount லென்சுகளை பயன்படுத்த கேமராவில் சிறப்பு மாற்றங்களைச் செய்ய வேண்டியதாக இருக்கிறது. அதாவது EF Mount-ஐ எடுத்துவிட்டு PL Mount-ஐ பொருத்த வேண்டிருக்கிறது. அதற்கு கூடுதல் செலவாகிறது.\nஇத்தகைய குறைபாடுகளை உள்வாங்கிக் கொண்டு 5D கேமராவின் மேம்படுத்தப்பட்ட வடிவத்தை கேனான் நிறுவனம் கொண்டுவரும் என்பதும் அக்கேமரா திரைப்படத்துறையை குறிவைத்தே இருக்கும் என்பதும் திரைத்துறையினரால் மட்டுமல்லாது, இத்துறைச்சார்ந்து ஆர்வம் கொண்ட அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்டது. அவ்வார்வத்தைத்தான் அந்நிறுவனம் இப்போது பூர்த்தி செய்திருக்கிறது.\n5D கேமராவின் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதோடு மட்டுமல்லாது அதன் குறைகளையும் களைந்து புதிய வடிவில் ஒரு கேமராவை அறிமுகப்படுத்தப்போவதாக அந்நிறுவனம் நவம்பர் 3-ஆம் தேதி அறிவித்திருக்கிறது.\nஅந்தப் புதிய கேமராவிற்கு Canon EOS C300 என்று பெயரிட்டிருக்கிறது.\nஇக்கேமரா 2012 ஜனவரியில் வியாபாரத்திற்கு வருகிறது. EF Mount அமைப்புக்கொண்ட கேமரா முதலிலும், PL Mount அமைப்புக்கொண்ட கேமரா மார்ச் மாதத்திலும் பயன்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nஅதன் வியூ ஃபைண்டர்(View Finder) அமைப்பில் மாற்றம் செய்து தேவையான படி அதை திருப்பிக்கொள்ளும்படி அமைக்கப்பட்டிருக்கிறது. தேவையான அளவில் விடியோ அவுட்டும், External Video Display-வும் கொடுக்கப்பட்டிருக்கிறது.\nஎளிய தமிழில் நிறைய தகவல்களுடன் ஒரு முழுமையான கட்டுரை\nமதுரை டூ தேனி மற்றும் சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி ��ன்ற இரு திரைப்படங்களை canon eds 5D கேமராவை வைத்து S.P.S.குகன் அவர்களுடைய குழு ஒளிப்பதிவு செய்திருந்தனர்.நீங்கள் குறிப்பிட்ட இந்த கேமராவை வைத்து இன்னும் சிறப்பாக பதிவு செய்யமுடியும் என்று நினைக்கிறேன்.\nஎன்னை போன்ற ஆர்வமுள்ளவர்களுக்கு தமிழில் ஒரு பதிவு,நன்றி,தொடர்ந்து எழுதுங்கள்.\nநன்றி தேவா, மரா, அருண்.\nசேலம் தேவா://canon EOS 5D கேமராவை வைத்து// ஆமாம். அதன் மேம்படுத்தப்பட்டக் கேமராதான் இது.\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின்...\n(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்ற...\nஇரண்டு இனங்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு 5,00,000 முதல் 10,00,000 மக்கள் வரை படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் ...\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\nகாலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந...\n'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - Film to Digital\n‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில...\nஎடிட்டிங்கிலிருந்து பிரிண்ட் வரை (From Editing to Print)- ஆதார தொழில்நுட்பங்கள்\nதிரைப்படத்தை உருவாக்க உதவும் முக்கியமான தொழில்நுட்பங்களில் ஒன்று படத்தொகுப்பு (எடிட்டிங்). படத்தொகுப்பின் நுணுக்கங்கள், விதிகள் என பல உண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/MediaRankingDetails.asp?id=423&cat=2015", "date_download": "2020-11-29T08:34:49Z", "digest": "sha1:3QQGSHPPISV5MZATCJLAO2NN52TE3I2F", "length": 10419, "nlines": 140, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Media Ranking | India Today Survey | Educational Institutes Survey | Top 10 B- School | Top 10 private Schools | Business World Survey", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » மீடியா ரேங்கிங்\nதலைசிறந்த சி.ஐ.எஸ்.சி.இ பள்ளிகள் – எஜூகேஷன் வோல்டு\n1 சிட்டி மாண்டிசோரி இண்டர் காலேஜ், கோம்தி நகர், லக்னோ\n2 சிட்டி மாண்டிசோரி இண்டர் காலேஜ், மாஹாநகர், லக்னோ\n3 சிட்டி மாண்டிசோரி இண்டர் காலேஜ், அலிகஞ்ச், லக்னோ\n4 திருமதி. லிலாவதிபாய் போடர் உயர்நிலை பள்ளி, மும்பை\n5 திருமதி. சுலோசனா தேவி சிங்கானியா பள்ளி, தானே\n6 ஜி.டி பிர்லா கல்வி மையம், கொல்கத்தா\n7 பெண்கள் உயர்நிலை பள்ளி, கொல்கத்தா\n8 சிட்டி மாண்டிசோரி பள்ளி, ராஜேந்திர நகர், லக்னோ\n9 டான் பாஸ்கோ பள்ளி, கொல்கத்தா\n10 எம்.பி. பிர்லா மேல்நிலைப் பள்ளி அறக்கட்டளை, கொல்கத்தா\nமுதல் பக்கம் மீடியா ரேங்கிங் முதல் பக்கம்\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nநியூக்ளியர் இன்ஜினியரிங் படிப்பை எங்கு படிக்கலாம்\nஎம்.பி.ஏ. நிதி மேலாண்மைக்குப் பின் கமாடிட்டி மார்க்கெட் தொடர்பான சிறப்புப் படிப்பு எங்கு படிக்கலாம்\nநான் வனிதா. தற்சமயம், விமானப் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறேன். எனது பட்டப்படிப்பை, தொலைநிலைக் கல்வியில் படித்து வருகிறேன். இந்த ஹாஸ்பிடாலிடி துறையைவிட்டு நீங்கி, வேறு துறைக்கு செல்ல விரும்புகிறேன். எனவே, அவ்வாறு துறை மாற்றம் செய்ய, எம்பிஏ படிப்பு அவசியமா\nபிரிட்டனில் கல்வி பயில விரும்புகிறேன். இது பற்றிய விபரங்களைத் தரவும்.\nசுற்றுலாத் துறையில் பணி புரிய மிகுந்த ஆர்வமுடையவன் நான். என்ன படிக்கலாம் வேறு என்ன திறன்கள் இதற்கு உதவும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-29T09:10:55Z", "digest": "sha1:23CLTWJUFM7KJ43HSXH6UTJC22X7QRVI", "length": 6164, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அராபிய மக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► அரபுப் பெண்கள்‎ (2 பக்.)\n\"அராபிய மக்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 செப்டம்பர் 2017, 02:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/mustard-oil-and-hair-growth-mustard-oil-increase-the-blood-circulation-in-our-scalp/", "date_download": "2020-11-29T08:33:02Z", "digest": "sha1:ZU57ROEDLASABYVCHYNCGTUJUKJPRQ3V", "length": 8854, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வறண்ட கூந்தலுக்கு கடுகு எண்ணெய்!", "raw_content": "\nவறண்ட கூந்தலுக்கு கடுகு எண்ணெய்\nபெரும்பாலும் உலர்ந்த உச்சந்தலையில் அரிப்பு அதிகமாகவே இருக்கும். ஆனால் கடுகு எண்ணெய்யை தேய்த்து மசாஜ் செய்து வந்தால் இரத்த ஓட்டம் அதிகரித்து முடியின் வளர்ச்சியும் தூண்டப்படும்.\nதினம் மாறக்கூடிய கால நிலையினால் உடல்நலத்துடன் சருமம் மற்றும் தலைமுடியும் பாதிப்படைக்கின்றது.\nகுளிர்காலத்தில் சருமம் மற்றும் தலை முடியை ஈரப்பதத்துடன் பாதுகாப்பதென்பது சிரமம். ஆனால் வறண்ட தலைமுடியை பராமரிக்க நம் சமையல் அறைகளிலேயே பொருட்கள் உள்ளது.\nசமையல் அறையில் இருக்கும் கடுகு எண்ணெய் உங்களின் வறண்ட கூந்தலுக்கு நிரந்தர தீர்வாக அமையும். கடுகு எண்ணெய்யில் ஒமேகா 3 உள்ளதால் வறண்ட தலைமுடிக்கு வளர்ச்சியையும் பளபளப்பையும் தரும்.\nபெரும்பாலும் உலர்ந்த உச்சந்தலையில் அரிப்பு அதிகமாகவே இருக்கும். ஆனால் கடுகு எண்ணெய்யை தேய்த்து மசாஜ் செய்து வந்தால் இரத்த ஓட்டம் அதிகரித்து முடியின் வளர்ச்சியும் தூண்டப்படும்.\nஹெர் மாஸ்க் தயார் செய்ய தேவையான பொருட்கள்\nமுதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் கடுகு எண்ணெய்யுடன் தயிர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அந்த கலவையை முடியின் வேர் பகுதியில் நன்றாக தேய்த்து விட வேண்டும். பின் சுத்தமான துணியை சுடுதண்ணியில் நனைத்து தலை முடியைச் சுற்றி நன்றாக கட்டிக் கொள்ள வேண்டும். 30 முதல் 40 நிமிடங்கள் வைத்திருந்து பின் ஷாம்புவை தேய்த்து தலையைக் கழுவிவிட வேண்டும்.\nஇதை தொடர்ந்து செய்து வர தலை முடிக்கு ஏற்படும் பிரச்சனைகள் தீர்ந்து உங்களுக்கு புத்துணர்ச்சி தரும்.\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\n”குழந்தை பிறந்த பிறகு” – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அனுஷ்கா சர்மா\n‘ஐ பேக்’ அதகளம்: தி.மு.க-வுக்கு பிரசாரம் செய்ய பாமக வி.ஐ.பி-க்கு அழைப்பு\nபெண்கள் காப்பகத்தில் தங்கிருந்த 21 சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட கொடுமை\nகேரளாவில் ஒரு பெண்ணை மிரட்டி ��ாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய ஐந்து பாதிரியார்கள்\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://velupillaiprabhakaran.wordpress.com/2020/06/28/praba-35/", "date_download": "2020-11-29T07:37:45Z", "digest": "sha1:ILVK6QQTGDE4AJMF5PYI57JQNA4XAR2N", "length": 35671, "nlines": 118, "source_domain": "velupillaiprabhakaran.wordpress.com", "title": "துரோகம் தவிர வேறேதும் வீழ்த்த முடியா வீரம்.. ! #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #இனப்படுகொலை #விடுதலைப்புலிகள் #Prabhakaran #Tamil #Eelam #ltte #TamilGenocide « Velupillai Prabhakaran", "raw_content": "\nதுரோகம் தவிர வேறேதும் வீழ்த்த முடியா வீரம்.. #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #இனப்படுகொலை #விடுதலைப்புலிகள் #Prabhakaran #Tamil #Eelam #ltte #TamilGenocide\n1995ல் யாழ்ப்பாண மாவட்டத்தின் பெரும்பகுதி புலிகள் கையில் இருந்தது. சிங்கள ராணுவம் யாழ்ப்பாண கோட்டை, பலாலி விமானப்படைத்தளம், அதற்குள் அடங்கிய காங்கேசன் துறைமுகம் (காங்கேயன்துறை என்பதே சரி) போன்றவற்றில் ஆடுகளைப் போல பட்டி அடைக்கப்பட்டிருந்தது.\nபலாலி படைத்தளத்தைப் பற்றி உங்களுக்கு ஏற்கெனவே தெரியும். மொத்த யாழ். மாவட்டத்தில், பரந்து விரிந்து கிடந்த பலாலி படைத்தளத்தின் பரப்பளவு மட்டும் 8 விழுக்காடு.\nயாழ்ப்பாணத்தில் உள்ள ராணுவத்தினருக்கு உணவு, ஆயுதம், மருந்து போன்றவை அந்த காலகட்டத்தில் வான் வழியே கொண்டு செல்லப்பட்ட��� வந்தன.\nஇந்தநிலையில், பலாலி விமானப்படைத்தளத்தில் இருந்து 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம்தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணியளவில், ஓர் அவ்ரோ சரக்கு விமானம் அநுராதபுரத்துக்குப் புறப்படத் தயாரானது. வழமையான விமானம் அது.\nசார்லி ரோஜர் HS – 748 என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட அந்த விமானத்தில், விமானப்படையின் வடபகுதி தளபதி விங் கமாண்டர் ரோகன் வீரசிங்கே உள்பட நான்கு விங் கமாண்டர்கள், 35 ராணுவத்தினர், ஊர்காவற்துறை பகுதியில் நடந்த சண்டையில் காயமடைந்த 4 படையினர், விமானஊழியர்கள் 3 பேர் உள்பட மொத்தம் 48 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. இறந்த 8 ராணுவத்தினரின் உடல்களும் விமானத்தில் ஏற்றப்பட்டிருந்தன.\nவிமானம் ஓடுதளத்தில் ஓடி மேலேறி பறந்தபோது மெல்லிய மழைத்தூறல் பொசுங்கிக் கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் திடீரென ஒரு வெடிச்சத்தம். அதையடுத்து விமானத்தின் இரு ரோல்ஸ்ராய்ஸ் இயந்திரங்களும் தீப்பிடித்து எரியத் தொடங்கின.\nபதற்றம் அடைந்த விமானத்தின் வலவர், விமானத்தை திருப்பி ஓடுபாதைக்கு மீண்டும் கொண்டுவர முயன்றார். ஆனால் முடியவில்லை. விமானம் வெடித்து கடலில் விழுந்தது. விமானத்தில் இருந்த அத்தனைப் பேரும் பலியானார்கள். விமானம் வெடித்து, ஓடுதளத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவுக்கு அப்பால் விழுந்ததாகவும் ஒரு தகவல் உண்டு.\nஎங்கிருந்தோ சீறிப்பாய்ந்து வந்த புலிகளின் ஏவுகணை தாக்கித்தான் விமானம், பலியானது என்பதுகூட இலங்கை படையினருக்குத் தெரியவில்லை. வழக்கம்போல, இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் விபத்தில் சிக்கியதாக அறிவிக்கப்பட்டது.\nஇலங்கை ராணுவச் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் சரத் முனசிங்கேவிடம் , “புலிகளின் ஏவுகணை தாக்கி விமானம் விழுந்திருக்குமோ” என்று கொழும்பில் செய்தியாளர்கள் கேட்டபோது, சரத் முனசிங்க அதை அடியோடு மறுத்துவிட்டார்.\nஇதற்கிடையே ஏவுகணை தாக்குதல் நடத்தி விமானத்தை வீழ்த்தியது பற்றி புலிகளும் மூச்சு விடவில்லை. அடுத்த விமானத்தை தாக்கி தகர்ப்பதற்காக அவர்கள் மற்றொரு ஏவுகணையுடன் தயாராகக் காத்திருந்தனர்.\nஇதற்கு மறுநாள் 29ஆம்தேதி சனிக்கிழமை காலை 8.45 மணி. மீண்டும் ஓர் அவ்ரோ விமானம், இந்தமுறை கொழும்பு ரத்மலானை விமானநிலையத்தில் இருந்து பலாலிக்குப் புறப்பட்டது.\nசார்லி ரோஜர் 834 என்ற குறியீட்டுப் ப��யர் கொண்ட அந்த விமானத்தில் பாதுகாப்புப் படையினர் மொத்தம் 52 பேர் இருந்தனர். அவர்களில், அவ்ரோ விமான ‘விபத்தை‘ பற்றி புலனாய்வு நடத்த வந்த அலுவலர்களும் அடங்குவார்கள். விமானப்படை ஏர்மார்ஷல் ஒலிவர் குணதிலகவும் அந்த விமானத்தில் இருந்தார்.\nஅநுராதபுரத்தில் சற்றுநேரம் தரித்துநின்ற பின் அந்த விமானம், பலாலி நோக்கி புறப்பட்டது. விமானத்தை ஓட்டியவர் விங் கமாண்டர் சிரந்த குணதிலக. இவர் இலங்கை விமானப்படையின் ஏர்வைஷ் மார்ஷலான ஹாரி குணதிலகவின் இளைய மகன். மற்றொரு விமானப்படை அலுவலரான ரோஷன் குணதிலகவின் சகோதரர்.\nஐந்தாயிரம் அடி உயரத்தில், பலாலி விமானதளத்துக்கு 4 மைல் தொலைவில் விமானம் வந்தபோது, தொண்டமானாறு பகுதியில் இருந்து விமானத்தை நோக்கி ஓர் ஏவுகணை சீறிப்பாய்ந்து வந்தது.\nஏவுகணை பாய்ந்து வருவதை பார்த்துவிட்ட வலவர் சிரந்த குணதிலக, ‘ஏவுகணை வருகிறது’ என்று அலறினார். ஆனால் அதற்குள் விமானம் அடிபட்டு சிதறி, பலாலி விமானப்படைத் தளத்துக்கு 7 கிலோ மீட்டர் வெளியே நிலாவரை பகுதியில் தரையில் விழுந்து நொறுங்கியது. பலாலி விமானப் படைத்தளம், அதைச்சுற்றி பல கிலோ மீட்டர் தொலைவுக்கு பாதுகாப்பு வலயத்தை அமைத்திருந்த நிலையில், இந்த பாதுகாப்பு வலயத்துக்கு ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவு வெளியே விமானம் விழுந்து நொறுங்கியது.\nவிமானத்தில் 30 ராணுவத்தினர், 12 கடற்படையினர், 12 விமானப்படையினர், 2 காவல்துறையினர் என 59 பேர் இருந்ததாகக் கூறப்பட்டது. மொத்தம் 52 பேர் என்றும் தகவல் பரவியது. எது எப்படியோ விமானத்தில் இருந்த ஒருவர் கூட உயிர்தப்பவில்லை.\nஅடுத்தடுத்து நாள்களில் 16 மணிநேர இடைவெளியில் இரண்டு விமானங்களை புலிகள் சுட்டுவீழ்த்தி விட்டதால், இலங்கை முழுவதும் பரபரப்பு ‘பக்’கென பற்றிக் கொண்டது. இந்த சம்பவம் நடந்தபோது அதிபர் சந்திரிகா பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அதிர்ந்து போன அவர் உடனடியாக நாடு திரும்பினார்.\nபுலிகளின் தாக்குதலின் எதிரொலியாக பலாலி விமானப்படைத்தளத்தில் அனைத்து விமானப்போக்குவரத்துகளும் உடனே நிறுத்தப்பட்டன.\nபுலிகள் நடத்திய இந்த ஏவுகணைத் தாக்குதல் இந்தியாவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்த தவறவில்லை. இந்தியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், அதன் விமானிகளை இலங்கைக்கு மேலே 25 ஆயிரம் அடி உயரத்��ில் பறக்க அறிவுறுத்தியது.\nஇதனிடையே புலிகள் பயன்படுத்திய ஏவுகணை எந்த வகையைச் சேர்ந்தது என்று பலவாறான கேள்விகள் நாலா திக்கிலும் எழுந்தன. புலிகள் ரஷியத் தயாரிப்பான ஸ்ட்ரெலா அல்லது இக்லா ஏவுகணையைப் பயன்படுத்தியிருக்கலாம், அல்லது ஒருவேளை அது அமெரிக்கத் தயாரிப்பான ஸ்டிங்கர் ஏவுகணையாக இருக்கலாம் என்றெல்லாம் தகவல்கள் வட்டமிட்டன.\nஒலியைவிட ஒன்றரை மடங்கு வேகத்தில் பாயக் கூடிய அமெரிக்க ஸ்டிங்கர் ஏவுகணை, தோளில் இருந்து ஏவப்படக்கூடியது. 4 கிலோ மீட்டர் தொலைவு வரை இது அதிக ஆற்றலுடன் செயல்படக் கூடியது. ரஷிய ஏவுகணைகள் ஒன்றும் தக்காளித் தொக்கல்ல. ஆற்றலில் ரஷிய ஏவுகணைகளும் படுசமர்த்து. ஒலியை விட 3 அல்லது 4 மடங்கு வேகத்தில் பாயக் கூடிய விமான வீழ்த்தி ரஷிய ஏவுகணைகள் உண்டு.\nஇக்லாவின் உச்சகட்ட வேகம் நொடிக்கு 570 மீட்டர். ஸ்ட்ரெலாவும் லேசுபட்டதல்ல. ராடாரின் கண்ணில்படாமல் 2,300 மீட்டர் உயரத்துக்குக் கீழே திருட்டுத்தனமாகப் பறக்கும் விமானங்களை மிரட்டி, ‘மேலே போ, மேலே போ என்று ஒரேடியாக ‘மேலே’ பறக்க வைக்கக்கூடிய ஏவுகணை அது.\nரஷிய மொழியில் இக்லா என்றால் ஊசி. ஸ்ட்ரெலா என்றால் அம்பு.\nஇறுதியில், புலிகள் பயன்படுத்திய ஏவுகணை, ரஷிய உருவாக்கமான ஸ்ட்ரெலா -2 என தெரியவந்தது. தரையில் இருந்து புறப்பட்டு வான் இலக்கைத் தாக்கும் உணர்மோப்பத்திறன் கொண்ட இந்த ஸ்ட்ரெலா -2 ஏவுகணை புலிகளிடம் இருக்கும் தகவல் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பலாலி விமானப்படைத்தளத்தின் இயக்கம் காலவரையறையின்றி நிறுத்தப்பட்டது.\nஈழப்போர் வரலாற்றில் தரையில் இருந்து வான் இலக்கைத் தாக்கும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி இரு விமானங்களை அடுத்தடுத்து புலிகள் வீழ்த்தியது அதுவே முதல்முறை.\nபுலிகள் வீசிய ஏவுகணைகள். ஈழப்போர் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. சிங்கள விமானப்படையின் சிறகுகளை அறுத்து புலிகள் வானில் நடத்திக் காட்டிய புதிய பாய்ச்சல் அது.\nஎழுத்தாளர் மோகன ரூபன் பதிவு\nவிடுதலைப் புலிகளால் மண்டைதீவு இராணுவ முகாம் தாக்கி அழிக்கப்பட்ட நிகழ்வைக் குறிக்கும் 1995 ஆம் ஆண்டு ஆனி மாதம் இருபத்தியெட்டாம் நாள் அதிகாலை இத்தாக்குதல் நடத்தப்பட்டது.\nமண்டைதீவு என்பது யாழ்குடாநாட்டுக்கு மிக அண்மையிலிருக்கும் ஒரு தீவு���்பகுதி.\nமண்டைதீவு படைத்தளம் போராளிகளின் இலக்காக பல முறை தேர்வாகியது. அவ்வண்ணம் எதிரியின் ஆதிக்கமும், மக்களை பெரும் துன்பவியல் வாழ்விற்குள் தள்ளும் சில ஆறாத ரணங்களை எம்மக்களுக்கு அந்தப் படைத்தளம் கொடுத்தது.\nஎதிரிக்கு சில தேவைகளை பூர்த்தி செய்யவும், சில இராணுவ ஆக்கிரமிர்க்கும் தீவகத்தின் உள் பகுதிகளில் இருக்கும் சிறு சிறு எதிரி முகாம்கள் மற்றும் மினிமுகாம் போன்றவற்றுக்கும் முக்கியம் வாய்த தளமாக மண்டைதீவு படைத்தளம் இருந்தது.\nஅல்லைப்பிட்டியுட்பட்ட பெருந்தீவுப் பகுதியிடமிருந்து சிறு நீர்ப் பகுதியொன்றால் பிரிக்கப்பட்டுள்ளது. அந்நேரத்தில் சந்திரிகா அரசாங்கத்துடன் பேச்சுக்கள் முறிந்து மூன்றாம்கட்ட ஈழப்போர் தொடங்கி இரு மாதங்களே ஆகியிருந்தன. யாழ் குடாநாடு மீது மிகப்பெரும் படையெடுப்பொன்றை நிகழ்த்த சிறிலங்கா அரசு தயார்ப்படுத்திக்கொண்டிருந்த நேரமது. இந்நிலையில்தான் யாழ் குடாநாட்டின் நகர்ப்பகுதிக்கு மிகமிக அண்மையாக இருக்கும்.\nயாழ் குடாநாட்டின் மீதான படையெடுப்புக்கு முக்கியமான தளமாக இயங்கப்போகும் மண்டைதீவுக் கூட்டுப்படைத்தளம் மீது தாக்குதல் நடத்த புலிகள் தீர்மானித்தனர்.\nமிகநுட்பமான வேவுத்தரவுகளுடன் திட்டம் வகுக்கப்பட்டு நல்ல தயார்ப்படுத்தலுடன் புலியணிகள் தாக்குதலைத் தொடுத்தன. பூநகரி படைத்தளம் மீதான ‘தவளைப்பாய்ச்சல்’ நடவடிக்கையின் பின் நிகழ்த்தப்பட்ட பெருமெடுப்பிலான ஈருடகத் தாக்குதல் முயற்சி இதுவாகும். அதிகாலை நடத்தப்பட்ட இத்தாக்குதலில் சிங்கள இராணுவம் நிலைகுலைந்து ஓடியது. கூட்டுப்படைத்தளத்தை முற்றாகக் கட்டுப்பாட்டுள் கொண்டுவந்த புலிகள், கைப்பற்றிய ஆயுத தளபாடங்களுடன் அதிகாலையில் தளத்தைவிட்டுப் பின்வாங்கினர்.\nஇவ்வதிரடித்தாக்குதலில் பெருந்தொகையான ஆயுத தளபாடங்கள் கைப்பற்றப்பட்டன. குடாநாடு மீதான ஆக்கிரமிப்புக்காக வைக்கப்பட்டிருந்த நடுத்தர ஆயுதக் களஞ்சியமொன்று புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது.\nஇத்தாக்குதலில் 125 இற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டிருந்தனர். அதேநேரம் புலிகள் தரப்பில் லெப்.கேணல் சூட்டி உட்பட எட்டுப் போராளிகள் வீரச்சாவடைந்திருந்தனர்.\nதிட்டமிட்ட வலிந்த முகாம் தகர்ப்புக்களைப் பொறுத்தவரை இருதரப்புக்குமிடையிலான ���ழப்பு விகிதம் (கிட்டத்தட்ட பத்துமடங்கு) மிக அதிகளவாக இருக்கும் தாக்குதற்சம்பவம் இதுதான். இதற்கு அடுத்தநிலையில் மண்கிண்டிமலை மீதான ‘இதயபூமி’ தாக்குதல் உள்ளது.\nமண்டைதீவு படைத்தளம் மீதான தாக்குதல், அப்போதைய சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பிறந்தநாளை அண்மித்து நடத்தப்பட்டிருந்தது. இதுவும் சிறிலங்கா அரசியலில் அப்போது குறிப்பிட்டுப் பேசப்பட்டது.\nஇன்றும் அவ்வண்ணம் தான், ஆயினும் எம்மக்களின் நிலங்களும் அங்கு அபகரிக்கப்பட்டு அதன் கடல்வளங்களும் சிங்கள அரசால் சூறையாடிய அழிக்கப்பட்ட வண்ணம் இருப்பது வேதனைக்குரிய விடயம்.\nதற்போதும், மண்டைதீவும் அது உள்ளிட்ட தீவுப்பகுதியும் யாழ் குடாநாடு மீதான படையெடுப்புக்கும் பாதுகாப்புக்கும் முக்கியதளமாகவே உள்ளது.\n27 வருடங்கள் சிறையில் இருந்த நெல்சன் மண்டலேவிடம் “ஆயுதப் போராட்டத்தை கைவிடுவதாக அறிக்கை விடுங்கள் விடுதலை செய்கிறோம்” என ஆட்சியாளர்கள் கூறினார்கள்.\nஆனால் அவர் அதற்கு ஒருபோதும் சம்மதிக்கவில்லை. இறுதியாக அவர் விடுதலையானபோது பல உலக நாட்டு தலைவர்கள் அவரை சந்திக்க விரும்பினார்கள்.\nஆனால் அவர் தான் சந்திக்க விரும்பிய ஒரு தலைவர் பிரபாகரன் என்று கூறியிருக்கிறார்.\nநெல்சன் மண்டலேவுக்கு ஈழப் போராளிகளன் தியாகம் தெரிந்திருக்கிறது. அவர்களின் போராட்டத்தின் நியாயம் புரிந்திருக்கிறது.\nநான் போராளி, அரசியல்வாதி இல்லை.\nஎன்னால் என்றுமே ஒரு அரசியல்வாதியாக இருக்கமுடியாது.\nThis entry was posted in இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், தமிழர், தமிழீழ கட்டமைப்புகள், பிரபாகரன் and tagged இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், தமிழர், தமிழீழ படையணி, பிரபாகரன்.\nபிரபாகரனின் பன்முக சிந்தனையும் ஆற்றலும் (நேர்காணல்)-ஓவியர் புகழேந்தி #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #இனப்படுகொலை #விடுதலைப்புலிகள் #Prabhakaran #Tamil #Eelam #ltte #TamilGenocide\nதுரோகம் தவிர வேறேதும் வீழ்த்த முடியா வீரம்.. #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #இனப்படுகொலை #விடுதலைப்புலிகள் #Prabhakaran #Tamil #Eelam #ltte #TamilGenocide\nபிரபாகரனின் பன்முக சிந்தனையும் ஆற்றலும் (நேர்காணல்)-ஓவியர் புகழேந்தி #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #இனப்படுகொலை #விடுதலைப்புலிகள் #Prabhakaran #Tamil #Eelam #ltte #TamilGenocide\n“பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்” என்று கூறுவது தமிழ் மக்களுக்கு நன்மை பயக்குமா #சுத்��ுமாத்துக்கள் #துரோகிகள் #இனப்படுகொலை #முள்ளிவாய்க்கால் #ஈழமறவர் #ஈழம் #விடுதலைப்புலிகள் #தமிழர் #ltte #Tamil #Eelam #Traitors #TNAMedia #Genocide\nஎன் பெயர் #கரிகாலன் என்கிற… #வேலுப்பிள்ளை_பிரபாகரன் #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Ltte #Prabhakaran #Tamil #Eelam\nதலைவர் பிரபாகரன் 1986ல் ஜூனியர் விகடனுக்கு வழங்கிய பேட்டி\n1989 முதல் 2008 வரை தலைவர் வே. பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் \nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2008 காணொளியில்\nதலைமகனே எம் பிரபாகரனே -பாடல் காணொளி\nதங்கத் தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\neelamview freedom struggle genocide srilanka Maaveerar day Prabhakaran tamil eelam Uncategorized இனப் படுகொலை ஈழமறவர் ஈழம் உலைக்களம் கரும்புலிகள் காணொளிகள் சுத்துமாத்துக்கள் தமிழர் தமிழீழ கட்டமைப்புகள் தமிழீழ படையணி தமிழ்த்தேசியம் தலைவரின் சிந்தனைகள் தலைவர் பிரபாகரன் தொடர் பாடல்கள் பிரபாகரன் பிரபாகரன் அந்தாதி மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் முள்ளிவாய்க்கால் விடுதலை தீப்பொறி விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தாக்குதல் தளபதி லெப். கேணல் ரமணன் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #ltte #Maaveerar #Tamil #Eelam\n #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #ltte #Maaveerar #Tamil #Eelam\nஎன்னை சுட்டுப்போட்டு அண்ணையட்ட போங்கோ – கரும்புலி கப்டன் விஜயரூபன் #ஈழமறவர் #ஈழம் #கரும்புலிகள் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #Blacktigers #karumpulikal #ltte #Maaveerar #Tamil #Eelam\n #ஈழமறவர் #ஈழம் #கரும்புலிகள் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #TamilGenocide #Blacktigers #karumpulikal #ltte #Maaveerar #Tamil #Eelam\nதுரோகம் தவிர வேறேதும் வீழ்த்த முடியா வீரம்.. #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #இனப்படுகொலை #விடுதலைப்புலிகள் #Prabhakaran #Tamil #Eelam #ltte #TamilGenocide\nவீரவணக்கம்: தை மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்\nசெல்லப்பிள்ளை மகேந்திரனின் இரகசிய ஆவணம் படுகொலைகளின் சாட்சி சாகடிக்கப்பட்டார் #Tamil political prisoners\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/02/19/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-2/", "date_download": "2020-11-29T08:18:12Z", "digest": "sha1:HRBNOZQ32M6NGRNMTMXQIZQFT7GB4XNW", "length": 7773, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "அமலா பால் - விஜய் விவாகரத்திற்கு தனுஷ் காரணமா? - Newsfirst", "raw_content": "\nஅமலா பால் – விஜய் விவாகரத்திற்கு தனுஷ் காரணமா\nஅமலா பால் – விஜய் விவாகரத்திற்கு தனுஷ் காரணமா\n2014ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்ட நடிகை அமலா பால் மற்றும் இயக்குநர் விஜய் இருவரும் கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து செய்தனர்.\nஇதுவொரு பழைய விடயமென்ற போதும், இந்த விடயம் தொடர்பான புதியதொரு செய்தி தற்போது பரவி வருகின்றது.\nவிஜய் – அமலா பாலின் விவாகரத்திற்கு நடிகர் தனுஷ் தான் காரணமா என்ற கேள்வியொன்று தற்போது வைரலாகப் பரவி வருகின்றது.\nதிருமணத்தின் பின்னர் படங்களில் நடித்தமையே விவாகரத்திற்கு காரணம் எனவும் அதிலும் முக்கியமாக ‘அம்மா கணக்கு’ பட வாய்ப்பை தனுஷ் வழங்கியமையாலேயே அமலா பால் தொடர்ந்து நடிக்கத் தொடங்கினார் எனவும் இயக்குநர் விஜயின் தந்தை A.L. அழகப்பன் அண்மையில் வழங்கிய செவ்வியொன்றில் கூறியிருந்தார்.\nஆனால், தனது தனிப்பட்ட காரணங்களுக்காகவே விவாகரத்து செய்ததாகவும் தனது முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட தனுஷ் அதற்குக் காரணமானவர் இல்லை எனவும் அமலா பால் கூறியுள்ளார்.\nமேலும், தனது சமீபத்திய படங்கள் வௌியானதன் பின்னர் திருமணம் தொடர்பில் அறிவிக்கவுள்ளதாகவும் அமலா ​பால் செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார்.\nதளபதி ரசிகர்களுக்கான தீபாவளி பரிசாக மாஸ்டர் டீசர்\nதந்தை ஆரம்பித்துள்ள கட்சிக்கும் தனக்கும் தொடர்பில்லை என விஜய் அறிக்கை\nதளபதியை அடுத்து சுப்பர் ஸ்டாரை இயக்கும் லோகேஷ் கனகராஜ்\nசவாலை ஏற்று மரக்கன்று நாட்டிய இளைய தளபதி\nதளபதிக்கு இன்று 46ஆவது பிறந்தநாள் – இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nகொரோனா தடுப்பு பணிகளுக்கு விஜய் நிதியுதவி\nதளபதி ரசிகர்களுக்கான தீபாவளி பரிசாக மாஸ்டர் டீசர்\nதந்தையின் கட்சிக்கும் எனக்கும் தொடர்பில்லை\nதளபதியை அடுத்து சுப்பர் ஸ்டாரை இயக்கும் லோகேஷ்\nசவாலை ஏற்று மரக்கன்று நாட்டிய இளைய தளபதி\nநடிகர் விஜய்க்கு இன்று 46ஆவது பிறந்தநாள்...\nகொரோனா தடுப்பு பணிகளுக்கு விஜய் நிதியுதவி\nகொழும்பில் முத்தரப்பு பாதுகாப்பு மாநாடு\nFitch: தரமிறக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது\nயாழ். காரைநகரில் நடமாடிய கொரோனா ��ோயாளர்\nதூத்துக்குடியில் இலங்கையர்கள் அறுவர் கைது\nடெல்லியில் திரண்டு போராடும் விவசாயிகள்\nசக்தி சுப்பர் ஸ்டார்: மகுடம் சூடினார் மிருதுஷா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.secourtsport.com/ta/", "date_download": "2020-11-29T07:26:47Z", "digest": "sha1:MMWMDEGD24OGGSY43MNTPBVXRDBOYZQA", "length": 6686, "nlines": 168, "source_domain": "www.secourtsport.com", "title": "மாடுலர் விளையாட்டு ஓடுகள், கூடியிருந்த விளையாட்டு ஓடுகள், புட்சல் ஆடுகளம் - Secourt", "raw_content": "\nகூடைப்பந்தாட்ட மைதானம் தளம் அமைத்தல்\nகைப்பந்து நீதிமன்றம் தளம் அமைத்தல்\nபேட்மின்டன் ஆடுகளம் தளம் அமைத்தல்\nபுட்சல் ஆடுகளம் தளம் அமைத்தல்\nரோலர் ஸ்கேட் தளம் அமைத்தல்\nடென்னிஸ் நீதிமன்றம் தளம் அமைத்தல்\nரப்பர் ரோல் தளம் அமைத்தல்\nவணிக வினைல் தளம் அமைத்தல்\nவிளையாட்டு வினைல் தளம் அமைத்தல்\nஎங்கள் முக்கியமாக தயாரிப்பு மட்டு விளையாட்டு நீதிமன்றம் தரையையும் உள்ளது.\nமாடுலர் கூடைப்பந்து நீதிமன்றம் தரையையும் SKTRJ விளையாட்டு கேட்ச் ...\nXMG வெளிப்புற விளையாட்டு தளம் அமைத்தல் கூடைப்பந்து டென்னிஸ் சி ...\nTKSM -Double அடுக்கு கிராஸிங் கிரிட் பேட்டர்ன்)\nSKTZC-இரட்டை அடுக்கு தேர் உள்ள விளையாட்டு தளம் அமைத்தல் ...\nடயமண்ட் பேட்டர்ன் கொண்டு SKTLH3 -Sports தளம் அமைத்தல்\nபிளாட் மேற்பரப்பு பேட்டர்ன் கொண்டு SKTC -Sports தளம் அமைத்தல்\nஇப்போது எங்கள் தொழிற்சாலை 18 மாதிரிகள், பன்னிரண்டு உற்பத்தி வரிகளில்லை நாம் உத்தரவாதம் வேகமாக விநியோக ஒவ்வொரு நாளும் 100,000 சதுர மீட்டர் பங்கு\nஏன் எங்களை தேர்வு செய்தாய் \nஷிஜியாழிுாங்க் Secourt இறக்குமதி & ஏற்றுமதி வர்த்தக co., லிமிடெட் ஷிஜியாழிுாங்க், சீனா தி அருகாமை தலைநகர அமைந்துள்ள.\nவடிவமைப்பு பணிச்சூழலியல் என்ற சொற்பதத்தின் நமது இலக்குகளை\nகண்டுபிடிப்பு, செயல்பாட்டு மற்றும் வாடிக்கையாளரின் தேவைகளை நி���ைவு.\nமுகவரியைத்: அறை 4-1-1701, Huifeng சாலை, Qiaoxi மாவட்டம், ஷிஜியாழிுாங்க், சீனா\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சிறப்பு தயாரிப்புகள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\nரப்பர் தளம் அமைத்தல் ரோல்ஸ், மாடுலர் விளையாட்டு ஓடுகள், ரப்பர் தளம் அமைத்தல், விளையாட்டு ரப்பர் தரை , கூடைப்பந்து ஆடுகளங்கள் ரப்பர் தளம் அமைத்தல் , Boat Rubber Flooring,\nநெருங்கிய தேடலாம் அல்லது ESC, enter ஹிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/07/14/cakes-doshas-and-mask-barotta-are-also-available-in-corona/", "date_download": "2020-11-29T07:19:33Z", "digest": "sha1:EKIWLYVEEUSIFW3IE3VEDBDLVIPCWJH4", "length": 16582, "nlines": 138, "source_domain": "virudhunagar.info", "title": "Cakes, doshas and mask barotta are also available in Corona | Virudhunagar.info", "raw_content": "\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\nவிருதுநகர் மத்தியம் மாவட்டம் விருதுநகர் மேற்கு மாவட்டம் இரண்டு மாவட்டங்களுக்கான ஆலோசனைக்கூட்டம்\nகொரோனாவில் கேக், தோசை… மாஸ்க் பரோட்டாவும் வந்தாச்சு\nகொரோனாவில் கேக், தோசை… மாஸ்க் பரோட்டாவும் வந்தாச்சு\n2020… இந்த ஆண்டை திட்டி தீர்க்காத இளசுகள் இல்லை. கொரோனா காலகட்டத்தை பார்த்து அஞ்சாத பெரியோரும் இல்லை. இக்காலகட்டம் பல வழிகளில் மன அழுத்தம், தவிப்பை ஏற்படுத்தி விட்டது. ஊரடங்கு துவக்கத்தில் போலீசாரின் கானா பாட்டு விழிப்புணர்வு, கொரோனா மாறு வேட விழிப்புணர்வுகளும் அரங்கேறி வந்தது. சமூக இடைவெளி , மாஸ்க் அணிதல் என கொரோனாவிலிருந்து தப்பிக்க பல்வேறு விழிப்புணர்வுகள் அளிக்கப்பட்டுதான் வருகின்றன.\nஅந்த வகையில் விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே இயங்கும் செல்வம் பேக்கரி, முத்துச்செல்வி ஓட்டல் உரிமையாளர் செல்வம் கொரோனா கேக், தோசை, மாஸ்க் பரோட்டா தயாரித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். குழந்தைகளை கவரும் ருசியான வெண்ணிலா கேக் கொரோனா வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோல் கொரோனா வடிவ தோசையும் செய்யப்படுகிறது.\nஉண்ணும் உணவில் விழிப்புணர்வு வந்தால் தான் மக்களுக்கும் கொரோனா குறித்த விழிப்புணர்வு அதிகமாகும் போலும். விழிப்புணர்வுக்காக முயற்சி ஓட்டல், பேக்கரியில் எப்போதுமே சமூக இடைவெளியை பின்பற்றுவதை அறிவுறுத்தி ஊழியர் பணியில் உள்ளார். தற்போது விருதுநகரில் அசுர வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. மக்கள் மத்தியில் மாஸ்க், சமூக இடைவெளி குறித்து\nவிழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த முயற்சி. கொரோனா பரோட்டா ஒரு செட் ரூ.30 , தோசை ரூ.45 , ஒரு கிலோ கேக் ரூ.300க்கு விற்கப்படுகிறது. பலரும் விரும்பி வாங்குகின்றனர்.\nமினி விசைப்பம்பு ‘அவுட்’அவதியில் அம்மன்கோவில்பட்டி தெரு மக்கள்\nஇந்தியா- ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி\nஇந்தியா- ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித், பின்ச் சதம் அடித்தனர். ஆஸ்திரேலிய அணி 374 ரன்கள் குவித்தது. இந்திய...\n🔲 NET தேர்வு நிவர் புயல் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் மட்டும் ஒத்திவைப்பு 🔲விரைவில் தேர்வு தேதி https://t.co/aRsVtm4uza என்ற இணையதளத்தில்...\n1) சிவகாசி வட்டம் எம்.புதுப்பட்டியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தல்,...\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்\nசிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம் புதுடில்லி: இந்தியா டுடே இதழ் நடத்திய ஆய்வில், அனைத்து துறைகளிலும் சிறந்து...\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது 🔲திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை மகா தீப கொப்பரை...\nஅரிவாளால் தாக்கி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு நபர்களை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரிவாளால் தாக்கி செல்போன் பறித்த வழக்கு குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்களின் உத்தரவின் பேரில் விருதுநகர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.அருணாச்சலம் அவர்களின் தலைமையில், தனிப்படை சார்பு ஆய்வாளர் திரு.முத்திருளப்பன்,தலைமை காவலர் திரு.அழகுமுருகன்,...\nவிருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய நபரை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விர���துநகர் மாவட்டம் சூலக்கரை...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nஅரியர் மாணவர்களுக்கு ஹாக் கொடுத்த யுஜிசி\nஅரியர் மாணவர்களுக்கு ஹாக் கொடுத்த யுஜிசி\nகொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் கல்லூரி வர முடியாத சூழல் நீடித்து வந்த நிலையில் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் மாணவர்களின்...\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nசென்னை: 2020-ஆம் ஆண்டுக்கான ஆவின் வேலைவாய்ப்புக்கான பணியிடங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ஆவின் (தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு) நிறுவனமானது இந்த...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/mamata-banerjee/", "date_download": "2020-11-29T08:48:33Z", "digest": "sha1:PZYPLVQ65V4T5CC2O66TPWQ7UDXBLBPS", "length": 12417, "nlines": 79, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Mamata Banerjee - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Mamata banerjee in Indian Express Tamil", "raw_content": "\nதிரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய அமைச்சர் ராஜினாமா; பாஜகவில் இணைய வாய்ப்பு\nதிரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி, போக்குவரத்து அமைச்சர் பதவியை வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஃபேக்ஸ் மூலம் அனுப்பினார்.\n‘மேற்கு வங்கம் வங்காளிகளால் ஆளப்படும், குஜராத்திகளால் அல்ல’ – மம்தா பானர்ஜி பேச்சு\nமெய் நிகர் கூட்டத்தில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்க அரசு தொடர்ந்து மேற்கு வங்க மக்களால் ஆளப்படும் என்றும் வெளி மாநிலத்தவர்கள் அல்லது குஜராத்தைச் சேர்ந்தவர்களால் ஆளப்படாது என்றும் கூறினார்.\nமே 31 வரை சென்னைக்கு ரயில்கள், விமான சேவையை இயக்க வேண்டாம்: பிரதமரிடம் முதல்வர் வேண்டுகோள்\nபிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் நடத்திய காணொலி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, “நாங்கள் மத்திய அரசுடன் ஒத்துழைத்து வருகிறோம். ஆனால், நீங்கள் ஏன் அரசியல் செய்கிறீர்கள். இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல” என்று சாடியுள்ளார்.\nஊரடங்கு நேரத்தில் ரகசிய பயணம்: நிரூபிக்க தயாரா என பிரசாந்த் கிஷோர் சவால்\nPrashant Kishor : விமான செயல்பாடுகள், மத்திய அரசின் விமான இயக்குனரகத்தின் அனுமதியுடன் இயக்கப்பட்டு வருகிறது. பாரதிய ஜனதா கட்சி தற்போது மத்தியில் ஆண்டு வருகிறது. எனவே என்மீது குற்றம் சுமத்தியவர்களுக்கு அதுகுறித்த தகவல்களை பெற எந்தவொரு கஷ்டமும் இருக்காது.\n‘பிரதமரை சந்தித்து சிஏஏவை கைவிட சொன்ன ஒரே தலைவர் நான் தான்’ – மாணவர்களுக்கு மம்தா பானர்ஜி பதில்\nபிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று கொல்கத்தா வருகை தந்தார். பாரம்பரியம் மிக்க பழைமை வாய்ந்த கட்டடங்களை புதுப்பிக்கும் திட்டத்தின் கீழ் கரன்சி கட்டடம், பெல்வடேரே ஹவுஸ், மெட்காபே ஹவுஸ் மற்றும் விக்டோரியா மெமரியோல் அரங்கு ஆகியவை புதுப்பிக்கப்பட்டு நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட உள்ளன. கோல்கத்தா துறைமுகத்தின் 150வது...\nசி.ஏ.ஏ – இந்திய அரசியலமைப்பின் மீதான தாக்குதல் – பிரியங்கா காந்தி கண்டனம்\nகாங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்க��� காந்தி வாத்ரா, குடியுரிமைச் சட்டம் இந்தியாவின் ஆன்மா மீதான தாக்குதல் என்றும் காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரும் சர்வாதிகாரமாக மாறிக்கொண்டிருக்கும் மோடி அரசாங்கத்தை எதிர்த்துப் போராடுவார்கள் என்றும் கூறினார்.\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு: மேற்குவங்கத்தில் போராட்டம், 7 ரயில்கள் ரத்து\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அஸ்ஸாம், மேகாலயா, மும்பை, மேற்கு வங்கம், ஆகிய மாநிலங்களில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குடியுரிமை திருத்தச் சட்டம் மேற்குவங்கத்தில் அமல்படுத்தப்படாது யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா அமல் இல்லை : கேரளா, பஞ்சாப் திட்டவட்டம்\nNo CAB in Kerala, Punjab : மேற்குவங்க மாநிலத்தை தொடர்ந்து, கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களும் குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை தங்களது மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநில முதல்வர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேற்குவங்க இடைத்தேர்தல்: பாஜக எதிர்பார்க்காத தோல்வியை மம்தா பரிசளித்தது எப்படி\nடி.எம்.சி தனது வேட்பாளர்களையும் நன்றாக தேர்வு செய்தது. முக்கிய முகங்களுக்குச் செல்வதற்குப் பதிலாக, கட்சி உள்ளூர் தலைவர்களை வேட்பாளர்களாக்கியது. இது பிரிவு மோதல்களைத் தடுக்கவும் உதவியது\nமேற்கு வங்க இடைத்தேர்தலில் பாஜக தோல்வி; உத்தரக்காண்ட்டில் ஆறுதல் வெற்றி\nமேற்குவங்கம் மற்றும் உத்தரக்காண்ட் மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மேற்குவங்கத்தில் 3 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் உத்தரக்காண்ட்டில் ஒரு தொகுதியில் பாஜகவும் வெற்றி பெற்றுள்ளது.\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/page/2/", "date_download": "2020-11-29T07:12:29Z", "digest": "sha1:7WO4VF3UKKW6QKDNUGFSCGRRKI4SY6B3", "length": 4774, "nlines": 74, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – பிவிபி சினிமாஸ்", "raw_content": "\n‘தோழா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா\n‘தோழா’ படத்தின் டீஸர் பிப்ரவரி 20-ல் ரிலீஸ்..\nஒரு நடிகராக கார்த்தி தான் ஏற்று நடிக்கும்...\nகார்த்தி-நாகார்ஜூனா நடிக்கும் ‘தோழா’ மார்ச் மாத இறுதியில் வெளியாகிறது..\nபி.வி.பி. சினிமாஸ் தயாரிப்பில் கார்த்தி - நாகார்ஜுனா...\n‘பெங்களூர் நாட்கள்’ திரைப்படத்தின் டிரெயிலர்\nநட்சத்திரப் பட்டாளமே கெஸ்ட் ரோலில் நடித்திருக்கும் ‘இஞ்சி இடுப்பழகி’..\nபெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான...\n‘இஞ்சி இடுப்பழகி’யின் ‘சைஸ் ஜீரோ’ பாடலின் டீஸர்..\nஆர்யா-அனுஷ்காவின் ‘இஞ்சி இடுப்பழகி’ திரைப்படத்தின் டிரெயிலர்\n‘இஞ்சி இடுப்பழகி’ திரைப்படத்தின் புதிய ஸ்டில்ஸ்\n“அழகு மனதில்தான் இருக்கிறது. உடம்பில் அல்ல..” நடிகை அனுஷ்காவின் பொன்மொழி..\nஆர்யா-அனுஷ்கா ஜோடியாக நடித்து விரைவில் திரைக்கு வர...\nவிஷாலின் தலைவலிக்கு உண்மையான காரணம் இதுதானா..\nநள்ளிரவில் இயக்குநரை தனியே விட்டுவிட்டு தயாரிப்பு யூனிட்டுடன் ஓடிய தயாரிப்பாளர்..\n‘வலிமை’ படத்தின் முக்கிய அப்டேட்..\nநடிகர் பார்த்திபன் கேட்டது நஷ்ட ஈடா..\nவிஷாலுக்கு ‘எனிமி’ ஆனார் ஆர்யா..\n2019 ஆஸ்கர் போட்டிக்கு ‘ஜல்லிக்கட்டு’ மலையாளத் திரைப்படம் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது..\nதிரைப்படத்தில் ரஜினியை அடிக்கத் தயங்கிய நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-8-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-11-29T07:34:09Z", "digest": "sha1:KTFXG4ZCJ2SRRM2N2ZRTS4UZICS4MPEP", "length": 3210, "nlines": 62, "source_domain": "tnpscwinners.com", "title": "சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் நளவெண்பா » TNPSC Winners", "raw_content": "\nசமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் நளவெண்பா\nவள்ளை – ஒருவகை நீர்க்கொடி\nசங்கின் பிள்ளை – சங்கின்குஞ்சுகள்\nமடநாகு – இளைய பசு\nபெயர் – புகழேந்திப் புலவர்\nபிறந்த ஊர் – களத்தூர்\nசிறப்பு – வரகுண பாண்டியனின் அவைப் புலவர்\nஆதரித்த வள்ளல் – சந்திரன் சுவர்க்கி\nகாலம் – பனிரெண்டாம் நூற்றாண்டு\nஇவரை “வெண்பாவிற் புகழேந்தி” என சிறப்பிப்பர்.\nநளவெண்பா என்பது, நளனது வரலாற்றை வெண்பாக்களால் கூறும் நூலென விரிந்து பொருள் தரும்.\nஇந்நூல் சுயம்வர காண்டம், கலித்தொடர் காண்டம், கலிநீங்கு காண்டம் என மூன்று காண்டங்களைக் கொண்டது.\nஇதில் 431 வெண்பாக்கள் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-11-29T07:26:38Z", "digest": "sha1:LAGN753GO2BVL6Z4A4FIGG3KURNIR2FU", "length": 2858, "nlines": 35, "source_domain": "www.cinemapettai.com", "title": "தாஹிர் | Latest தாஹிர் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநாடி, நரம்பு, இரத்தத்தில் சிஎஸ்கே வெறி ஏறுனவர்- ஒரே டீவீட்டில் ரசிகர்கள் மனதை கவர்ந்தது யார் தெரியுமா\nஇந்த ஐபிஎல் 2020 புதிய சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் டீமுக்கு ஏற்றதாக அமையவில்லை என்பதே நிஜம். ஈஸியாக ஜெயிக்க வேண்டிய...\nதனுஷ், ரஜினி ரெபரன்ஸுடன் ஸ்டேட்டஸ் தட்டிய ஹர்பஜன், தாஹிர்\nநேற்று நடந்த முதல் ஐபிஎல் போட்டியில் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் vs ரோஹித்தின் மும்பை இந்தியன்ஸ் டீம்கள் மோதின. டாஸ்...\nமேட்ச் சமயத்தில் சேட்டை, வெற்றிக்கு பின் ஸ்டேட்டஸ். லைக்ஸ் குவிக்குது அட்டகாசம் செய்யும் இம்ரான் தாஹிர் போட்டோ.\nஐபில் நேற்றயை லீக் போட்டியில் கொல்கத்தா அணியினை 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுலபமாக வென்றது.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-11-29T08:03:53Z", "digest": "sha1:6JXIIHEPKZ2VOQ5IRVBGHTZT5KFMAD4Z", "length": 31824, "nlines": 575, "source_domain": "www.naamtamilar.org", "title": "விவசாயிகளின் போராட்டத்தை அவமதிக்கும் மத்திய அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவிவசாயிகளின் போராட்டத்தை அவமதிக்கும் மத்திய அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nவிவசாயிகளின் போராட்டத்தை அவமதிக்கும் மத்திய அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nநேரம்: காலை 10 மணிக்கு,\nஇடம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் (துறைமுகம்)\nஇந்தியத் தலைநகரில் திருவோடு ஏந்தி, தெருவோடு நிற்கவிட்டவர்களை மறந்து போகலாமா\nPrevious articleஅம்பேத்கரின் 126வது பிறந்தநாளையொட்டி சீமான் மலர்வணக்கம் – பெரம்பூர் [படங்கள்]\nNext articleவிவசாயிகளின் போராட்டத்தை அவமதிக்கும் மத்திய அரசைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nதமிழ்த்தேசியப் போராளி தமிழரசன் தாயார் பதூசம்மாள் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் – சீமான் பங்கேற்பு\nமாவீரர் நாள் 2020 ஈகியர் நினைவேந்தல் – சீமான் இன மீட்சியுரை [காணொளிகள் – புகைப்படங்கள்]\nமாவீரர் தெய்வங்களின் இலட்சியக்கனவை ஈடேற்ற உழைத்திட உறுதியேற்போம்\nplease read this article கர்நாடகா, கேரளாவை கையேந்த வைக்கலாம்\nஅத்திக்கடவு அவிநாசி திட்டம் சாத்தியமே. கேரள அரசின் அட்டப்பாடி அணைக்கு நீர் செல்லாமல் நாம் தடுக்கலாம். பாவனி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசின் அணைக்கும் நீர் செல்லாமல் நாம் தடுக்கலாம். போராட்டம் தேவையில்லை.\nநீலகிரியில் உற்பத்தியாகும் முக்கிய ஊற்றுகள், ஏரிகள்\n1.PYKARA ஏரி 2.மும்பாரி ஏரி 3.போட்டிம்முண்டு ஏரி 4.PARSANS பள்ளத்தாக்கு 5.சந்தியுல்லா ஏரி 6.AVALANCHI ஏரி 7.EMARALD ஏரி 8.UPPER பஹவானி\n9..குந்தா டாம் இதில் PYKARA LAKE ல் இருந்து வெளியேறும் நீர் மற்றும் கூடலூர் சுற்று வட்டார பகுதிகளில் உற்பத்தியாகும் சிற்றாறுகள் ஒன்றிணைந்தே கர்நாடக மாநிலத்திற்குள் சென்று MOYAR RIVER என்ற பெயரில் ஒடுகின்றது.\nபின்பு மீண்டும் தமிழக எல்லையில் பவானி சாகர் அணையை வந்தடைகிறது….\nMUKUTRHY LAKE. PORTHYMUND LAKE. AVALANCHI LAKE இதிலிருந்து வெளியேரும் நீர் கேரள எல்லைக்குள் செல்கிறது.\nUPPER BHAVANI இதிலிருந்து வெளிவரும் நீரே கேரள எல்லைக்குள் சென்று மீண்டும் அட்டபாடி வழியாக அத்திக்கடவை வந்தடைகிறது.\nசிறுவானி நீரும் UPPER BHAVANI நீரும் அட்டப்பாடி அருகே ஒன்றினைகின்றன. அட்ப்பாடியில் அணைகட்டுவதே கேரள அர��ின் திட்டம்.\nமுதலில் நான் குறிப்பிட்ட 9 நீர் இருப்புகளில் UPPER BHAVANI ஐ தவிர மற்ற 8 நீர் இருப்புகளுக்கும் தொடர்பு உண்டு.\nஒன்றுக்கொன்று இணைந்தே காணப்படுகின்றன. இவை அனைத்தையும் ஒன்றினைத்து KUNDHA DAM க்கு கொண்டு வர முடியும்….KUNDHA DAM ல் இருந்து ஏற்கனவே அத்திக்கடவிற்கு நீர் வரத்து உள்ளது…..\nஇவ்வாறு செய்வதன் மூலம் கேரளா மற்றும் கர்நாடகா செல்லும் நீரை தவிர்க்கலாம். பைக்காரா நீர் கூடலூர் வழியாக செல்லவில்லை என்றால் பாவானி சாகர் அணைக்கு நீர்வரத்து எப்படி என்ற ஐயம் ஏற்படலாம்.\nKUNDHA DAM வழியாக வரும் நீர் அத்திக்கடவு பில்லூர் டேம் வந்தைடைகிறது… இதிலிருந்து வெளிவரும் நீர் மேட்டுப்பாளையம் வழியாக பாவானி சாகர் அணையை வந்தடையும்.\nநீலகிரியில் உள்ள UPPER BHAVANI ஐத் தவிர மற்ற 8 நீர் இருப்புகளையும் ஒன்றிணைத்தாலே போதும் நீர் வழித் தடங்களை பெரிதாக்க வேண்டும்….\nPYKARA DAM மற்றும் KUNDHA DAM ன் அளவை பெரிதாக்கி வலு சேர்க்க வேண்டும். சாத்தியமே..கேரளாவிற்கோ கார்நாடகாவிற்கோ செல்லும் நீரின் குறுக்கே நாம் அணைகட்ட தேவையில்லை..\nகடைசியாக நான் விட்டு வைத்தது UPPER BHAVANI இதிலிருந்தும் KUNDHA DAM நீர் கொண்டுவர முடியும் சற்று கடினமான ஒன்று பழைய வழித்தடங்கல் இல்லை… எதிலும் தொடர்பில்லாமல் தனித்தே உள்ளது .\nஆனால் உருவாக்க முடியும் இந்த நீரை KUNDHA DAM உடன் இணைத்தால் கேரள அரசு அட்டப்பாடி அணைக்கு நீர் வரத்து குறையும் .பல ஆண்டுகள் ஆகாது. நாம் நினைத்தால் ஒருசில ஆண்டுகளே. உண்மையில் சாத்தியமே. பகிருங்கள் நண்பர்களே.\nதமிழக தன்னார்வ சேவை உள்ளங்கள். அரசு அதிகாரிகள் அனைவரும் சேர்ந்து நம் அரசுக்கு எடுத்துக் கூறுவேம் தமிழ் நாட்டை காக்க தமிழர்களாகிய நாம் தயவு செய்து நண்பர்களுக்கு அனுப்பவும்\nஇவ்வாறு ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். அரசு கையில் எடுத்தால், கர்நாடக, கேரள மாநிலங்களை நம்மிடம், காய்கறி, கோழி, முட்டை, மணலுக்கு கையேந்த வைத்தது போல நீரிலும் நம்மை நாடி வரவைக்கலாம் என்று கூறப்படுகிறது. தமிழக அரசு செய்ய வேண்டும்.\nஇது தமிழக மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.\nமாவீரர் நாள் 2020 ஈகியர் நினைவேந்தல் – சீமான…\nமாவீரர் தெய்வங்களின் இலட்சியக்கனவை ஈடேற்ற உழைத்திட…\nஜெயங்கொண்டம் தொகுதி – குருதிக்கொடை வழங்கும் …\nகாலாப்பட்டு தொகுதி – பேரிடர் மீட்புப் பணிகள்\nநாக��� தொகுதி – குருதிக் கொடை விழா\nஇராமநாதபுரம் தொகுதி – மாவீரர் நாள் சுவரொட்டி…\nதிருமயம் தொகுதி – பனை விதைகள் நடும் நிகழ்வு\nஅரியலூர் தொகுதி – தலைவர் பிறந்தநாள் விழா\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nமேதகு வே.பிரபாகரன் பிறந்த நாள் விழா-கொள்கை விளக்க பொதுக்கூட்டம்\nநாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் குற்றவியல் வழக்கு விவரம் – தேர்தல் ஆணையம் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/tamilisai-soundarrajan", "date_download": "2020-11-29T09:08:47Z", "digest": "sha1:XQ5R3KXULEJUKNX2FDZPWHVLRCUDOSHM", "length": 5948, "nlines": 81, "source_domain": "zeenews.india.com", "title": "tamilisai soundarrajan News in Tamil, Latest tamilisai soundarrajan news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nஇந்து மத குருக்களுக்கான உதவித்தொகை திட்டத்தை அறிவித்தார் CM\nNEET தேர்வு காரணமாக 13 பேர் தற்கொலைக்கு திமுகவே காரணம்: முதல்வர் ஆவேசம்\nதமிழக பாஜக-வின் முன்னாள் தலைவர் காலமானார்; மூத்த தலைவர்கள் இரங்கல்\nமூத்த பாஜக தலைவரும், கட்சியின் முன்னாள் தமிழக பிரிவு தலைவருமான K N லட்சுமணன் வயது மூப்பு காரணமாக சேலத்தில் திங்கள்கிழமை காலமானார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nபாஜக-வுடம் அரசியல் தொடர்பு இல்லை - நடிகர் அஜித் உறுதி\nபாஜக-வுடம் அரசியல் தொடர்பு மட்டும் அல்ல, எந்த தொடர்பும் இல்லை., என உறுதிபடுத்தினார் நடிகர் அஜித்குமார்\nசமூக பிரச்னைகளுக்கு கமல் குரல் கொடுத்தாரா\nகமலை பற்றி என்னுடைய கருத்து என்னவென்றால் ஒரு வருடத்திற்கு முன்பு வரை தமிழகத்தில் பல பிரச்னை அவருக்கு இருந்தது. அப்போது அதற்காக என்ன குரல்கொடுத்தீர்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை.\nமலிவான விலையில் 4G ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் ரிலையன்ஸ் Jio..\nCOVID-19 in TN: மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா நிலவரம்\n கொரோனா LOCKDOWN தொடர்பாக முதல்வர் ஆலோசனை\nஇந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான Sputnik V தடுப்பூசி தயாரிக்க உள்ளது RDIF, Hetero ..\nஇசைப்பள்��ிக்கு SPB-யின் பெயர் சூட்டி அவரை கௌரவித்தது ஆந்திர அரசு\nAdipurush திரைப்படத்தில் சீதாவாக Kriti Sanon நடிப்பது உண்மையா\n 35 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரி இன்று மாலை திறப்பு\nபிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ .2.67 லட்சம் வரை மானியம் பெறலாம்\nபாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ‘மூலிகை வயாகரா’\nஉங்கள் கணக்கில் LPG Gas மானியம் எவ்வளவு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது எப்படி அறிவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-05-04-2019/?vpage=1", "date_download": "2020-11-29T07:23:27Z", "digest": "sha1:WASD4BQS776MJL5AN2U3EPOB4HLP4HHJ", "length": 2646, "nlines": 57, "source_domain": "athavannews.com", "title": "காலைச் செய்திகள் (05.04.2019) | Athavan News", "raw_content": "\nயாழ் மற்றும் முல்லைத்தீவு கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் கிளிநொச்சிக்கு மாற்றம்\nஇந்தோனேசியாவில் நான்கு கிறிஸ்தவர்கள் ஐ.எஸ்-தொடர்புடைய போராளிகளால் படுகொலை\nபி.சி.ஆர்.பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக்கொண்டார் பிரதமர்\nகிரிக்கெட் மைதானங்களில் மீண்டும் ரசிகர் கூட்டம்\nசிவகங்கையில் கொரோனா பரவல் குறித்து ஆராயும் முதலமைச்சர்\nகாலைச் செய்திகள் ( 20-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 19-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 18-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 17-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 16-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 15-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 14-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 13-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 12-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 11-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 10-03-2020 )\nகாலைச் செய்திகள் ( 09-03-2020 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/chinese-ant-group-historic-ipo-plan-with-dual-listing-021128.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-11-29T07:33:51Z", "digest": "sha1:EJ35HSYCOUJBE57JOQ6CP37HWUJ7TDCJ", "length": 26111, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வரலாற்றைப் படைக்கும் சீன நிறுவனம்.. உலகிலேயே மிகப்பெரிய ஐபிஓ..! | Chinese Ant Group Historic IPO plan with Dual Listing - Tamil Goodreturns", "raw_content": "\n» வரலாற்றைப் படைக்கும் சீன நிறுவனம்.. உலகிலேயே மிகப்பெரிய ஐபிஓ..\nவரலாற்றைப் படைக்கும் சீன நிறுவனம்.. உலகிலேயே மிகப்பெரிய ஐபிஓ..\nமுதலீட்டை இருமடங்காக மாற்றும் அரசின் KVP..\n17 min ago முதலீட்டை இருமடங்காக மாற்றும் அரசின் கிசான் விகாஸ் பத்திர திட்டம்.. இணைவது எப்படி..\n47 min ago ருச்சி சோயா நிறுவனத்தில் பாபா ராம்தேவ் சகோதரருக்கு உயர் பதவி.. சம்பளம் எவ்வளவு தெரியுமா..\n1 hr ago இந்திய���வுக்கு இனி நல்ல காலம் தான்.. மோசமான காலம் முடிந்து விட்டது.. Q4ல் 2.5% வளர்ச்சி காணலாம்..\n16 hrs ago வரும் வாரங்களில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 2 பங்குகளை மிஸ் பண்ணிடாதீங்க.. \nNews அடுக்குமாடி குடியிருப்பு லிப்ட் கதவுக்கு இடையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு.. மும்பையில் சோகம்\n இவரும் மாலத்தீவுலதான் இருக்காராம்.. கையில் ஒயின் கிளாஸுடன் பிரபல நடிகை\nSports சேஸிங்ல தோனி பதட்டப்பட்டதா சரித்திரமே இல்ல... அவர் மாதிரி ஒரு வீரர்தான் இந்தியாவுக்கு தேவை -ஹோல்டிங்\nAutomobiles பிஎம்டபிள்யூ சொகுசு காரில் குப்பை அள்ளிய உரிமையாளர்.. காரணம் என்னனு தெரியுமா\nLifestyle கார்த்திகைத் தீபம் எதனால், எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசர்வதேச முதலீட்டுச் சந்தையும் பங்குச் சந்தையிலும் கொரோனா காரணமாக மோசமாக இருக்கும் வேளையில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க உலகில் இந்தியா உட்படப் பல நாடுகளில் புதிய நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் நிறுவனங்களுக்கும் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது.\nஇந்நிலையில் சீனாவின் முன்னணி பின்டெக் நிறுவனமான அலிபாபா-வின் ஆண்ட் குரூப் பங்குச்சந்தையில் இறங்கத் திட்டமிட்டுள்ளது. எப்போதும் இல்லாமல் தற்போது சீன நிறுவனங்களுக்கு இரு நாடுகளில் ஓரே நேரத்தில் பட்டியலிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது உலகளவில் ஆண்ட் குருப் நிறுவனத்தின் ஐபிஓ தான் உலகின் மிகப்பெரிய ஐபிஓவாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.\nஏற்கனவே சவுதி அரேபியா நாட்டின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனமான ஆராம்கோ ஐபிஓ-வில் சாதனை படைத்து முதலிடத்தில் இருக்கும் வேளையில் சீனாவின் ஆண்ட் குருப் எந்த மதிப்பீட்டில் புதிய சாதனை படைக்கப்போகிறது.\nபட்டையைக் கிளப்பும் சீனா.. அதிர்ச்சியில் வல்லரசு நாடுகள்..\nச��னாவில் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனத்தை உருவாக்கிய ஜாக் மா-வின் அலிபாபா குழுமத்தின் நிதி சேவை பிரிவு தான் இந்த அன்ட் குரூப். இந்நிறுவனம் தற்போது சீனாவின் மிகப்பெரிய பின்டெக் நிறுவனமாக விளங்குகிறது.\nஇந்நிறுவனத்தின் கீழ் தான் சீனாவின் மிகப்பெரிய டிஜிட்டல் மேமெண்ட் தளமான அலிபே உள்ளது. சீனா முழுவதிலும் சுமார் 1 பில்லியன் வாடிக்கையாளர்களும், 80 மில்லியன் விற்பனையாளர்களைக் கொண்டு வருடம் 118 டிரில்லியன் யுவான் மதிப்பிலான வர்த்தகத்தைச் செய்கிறது.\nஅலிபாபா குழுமத்தின் நிதி சேவை பிரிவு துவக்கத்தில் இருந்தே இயங்கி வந்தாலும், 2014ஆம் ஆண்டு தான் தனி நிறுவனமாகப் பிரிக்கப்பட்ட பல்வேறு டிஜிட்டல் நிதி சேவைகளை அளிக்கத் துவங்கியது. ஆரம்பத்தில் இருந்தே அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெறத் துவங்கிய அன்ட் குரூப் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனமாகத் துவங்கப்பட்டது.\nஇன்றைய நிலையில் அன்ட் குரூப் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 280 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇன்று நடந்த முக்கியமான நிதியியல் சேவை கூட்டத்தில் அலிபாபா குழுமத்தின் தலைவரான ஜாக்மா ஆண்ட் குரூப் நிறுவனத்தை ஐபிஓ மூலம் பட்டியலிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.\nஇந்த அறிவிப்பு வெளியான அடுத்த நொடியில் இருந்து சீன முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ள சீன சந்தைக்கு இது ஜாக்பாட் ஆக விளங்கும்.\nஇதுமட்டும் அல்லமல்ல அன்ட் குரூப் ஒரே நேரத்தில் சீனாவின் ஷாங்காய் ஸ்டார் மார்கெட் மற்றும் ஹாங்காங் பங்குச்சந்தையிலும் பட்டியலிட உள்ளதாகத் தெரிவித்தாக ஜாக்மா். மேலும் அவர் அமெரிக்காவிற்கு வெளியில் அதிக மதிப்பீட்டில் ஐபிஓ வெளியிடும் நிறுவனமாக ஆண்ட் குரூப் இருக்கும் எனத் தெரிவித்தார்.\nஹாங்காங் நாட்டைச் சீனா கைப்பற்றிய பின் சீனா நிறுவனங்கள் எவ்விதமான தடையும் இல்லாமல் இரு நாடுகளிலும் பட்டியலிட முடியும்.\nகடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சவுதி ஆராம்கோ நிறுவனம் 29.4 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐபிஓ வெளியிட்டு வரலாற்று சாதனையைப் படைத்தது. தற்போது ஆண்ட் குரூப் 35 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் ஐபிஓ வெளியிட உள்ளதாகக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.\n35 பில்லியன் டாலர் ஐபிஓ என்பது உண்மையாகும் பட்சத்தில் அன்ட் குருப் சாதனை படைக்க உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவெறும் 60 ரூபாய் பங்கு விலையில் ஐபிஓ.. பர்கர் கிங்-ல் முதலீடு செய்யலாமா\nM&Mம்மின் பிரமாண்ட திட்டம்.. முதலீட்டாளர்களுக்கு நல்ல வேட்டையாக இருக்கும்..\nஆன்ட் ஐபிஓ தடை.. ஜி ஜின்பிங் திட்டமிட்ட சதி.. உண்மை வெளியானது..\nஅலிபாபா-வை திட்டமிட்டு முடக்கும் சீன அரசு.. என்ன காரணம்..\nவாயை குடுத்து மாட்டிக்கொண்ட ஜாக் மா.. 35 பில்லியன் டாலர் ஐபிஓ-வுக்கு செக்..\n34.4 பில்லியன் டாலர் ஐபிஓ.. பிரமிக்க வைக்கும் சீனாவின் அன்ட் குரூப்..\nஎல்ஐசி பங்கு விற்பனை இந்த ஆண்டு கஷ்டம் தான்.. அடுத்த ஆண்டில் இருக்கலாம்..\nநியூ இந்தியா அஷ்யூரன்ஸ்.. ஜிஐசி நிறுவனங்களின் 10% பங்குகளை விற்பனை செய்ய அரசு திட்டம்..\nCAMS IPO.. சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு தான்..\nசோமேட்டோ ஐபிஓ.. அடுத்த ஆண்டின் முதல் பாதியில் இருக்கலாம்.. தீபீந்தர் கோயல் மாஸ் அறிவிப்பு..\n15 வருட மோசமான நிலையில் இந்தியா.. இளைஞர்கள் வேதனை..\n200 பில்லியன் டாலர் ஐபிஓ திட்டம்.. வரலாற்றைப் படைக்கப்போகும் சீன நிறுவனம்..\nபிரிட்டனை மிரட்டும் பொருளாதார மந்தநிலை இப்போ இந்தியாவையும் மிரட்டுகிறது..\nலட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் வர்த்தகம் செய்ய தடை..\nஇந்திய உலக வர்த்தக ஒப்பந்தங்களுக்கு எதிராக செயல்படுகிறது.. சீனா கடும் கண்டனம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/i-am-the-only-leader-who-met-pm-modi-and-told-him-to-withdraw-caa-says-mamata-banerjee/", "date_download": "2020-11-29T09:04:22Z", "digest": "sha1:VABRWIEL357RRSLZ6QKEGPSG2O3VSOGV", "length": 12185, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "‘பிரதமரை சந்தித்து சிஏஏவை கைவிட சொன்ன ஒரே தலைவர் நான் தான்’ – மாணவர்களுக்கு மம்தா பானர்ஜி பதில்", "raw_content": "\n‘பிரதமரை சந்தித்து சிஏஏவை கைவிட சொன்ன ஒரே தலைவர் நான் தான்’ – மாணவர்களுக்கு மம்தா பானர்ஜி பதில்\nபிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று கொல்கத்தா வருகை தந்தார். பாரம்பரியம் மிக்க பழைமை வாய்ந்த ��ட்டடங்களை புதுப்பிக்கும் திட்டத்தின் கீழ் கரன்சி கட்டடம், பெல்வடேரே ஹவுஸ், மெட்காபே ஹவுஸ் மற்றும் விக்டோரியா மெமரியோல் அரங்கு ஆகியவை புதுப்பிக்கப்பட்டு நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட உள்ளன. கோல்கத்தா துறைமுகத்தின் 150வது…\nI am the only leader who met PM Modi and told him to withdraw CAA says mamata banerjee – ‘பிரதமரை சந்தித்து சிஏஏவை கைவிட சொன்ன ஒரே தலைவர் நான் தான்’ – மாணவர்களுக்கு மம்தா பானர்ஜி பதில்\nபிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று கொல்கத்தா வருகை தந்தார். பாரம்பரியம் மிக்க பழைமை வாய்ந்த கட்டடங்களை புதுப்பிக்கும் திட்டத்தின் கீழ் கரன்சி கட்டடம், பெல்வடேரே ஹவுஸ், மெட்காபே ஹவுஸ் மற்றும் விக்டோரியா மெமரியோல் அரங்கு ஆகியவை புதுப்பிக்கப்பட்டு நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட உள்ளன. கோல்கத்தா துறைமுகத்தின் 150வது ஆண்டு விழாவில் மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிகளில் மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும் பங்கேற்றார்.\nகோயம்பேடு திணறுகிறது: பொங்கல் பண்டிகையின் போது நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள்..\nஜே.என்.யு வன்முறை விவகாரம் : தொலைக்காட்சி நிகழ்ச்சியால் விவாத பொருளாகும் டெல்லி காவல்துறை\nதான் ஒரு வசூல் ’மன்னன்’ என்பதை மீண்டும் நிரூபித்த ரஜினி\nமம்தா பானர்ஜி தொடர்ந்து மத்திய அரசை கடுமையாக விமர்சித்தும் மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தியும் வருகிறார். பிரதமரையும், மத்திய அரசையும் கடுமையாக மம்தா விமர்சித்து வரும் நிலையில், மோடியும் மம்தாவும் ஒரே மேடையில் சந்தித்துக் கொண்டனர்.\nமுன்னதாக கொல்கத்தா விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை மாநில ஆளுநர், அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து ராஜ்பவனுக்கு சென்ற பிரதமர் மோடியை, அங்கு முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார்.\nபின்னர் மம்தா பானர்ஜி கூறுகையில், “நான் பிரதமர் மோடியிடம், இதைச் சொல்வதற்கு இது பொருத்தமான நேரம் அல்ல. ஆனால் நாங்கள் CAA மற்றும் NPR க்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறோம். நாங்கள் பிரிவினைவாதிகளுக்கு எதிரானவர்கள் என்று சொன்னேன். யாரும் அட்டூழியங்களை எதிர்கொள்ளக்கூடாது. CAA குறித்து மறுபரிசீலனை செய்யுங்கள். தயவுசெய்து அதை திரும்பப் பெறுங்கள்” என்று வலியுறுத்தினேன். அதற்கு பிரதமர் மோடி, “சில திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்த��� கொள்ள தான் இங்கு வந்துள்ளேன் என்றும் இதுபோன்ற விஷயங்கள் பின்னர் டெல்லியில் விவாதிக்கலாம்” என்றார்.\nஇந்நிலையில், மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை சந்தித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதற்கு பதில் அளித்துள்ள மம்தா, “நரேந்திர மோடியை சந்தித்து, சி.ஏ.ஏ, என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர் ஆகியவற்றை செயல்படுத்த முடியாது என்று அவரிடம் சொன்ன ஒரே தலைவர் நான்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nமோடியை சந்திப்பதில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய முதலமைச்சர், இது அவரது அரசியலமைப்பு கடமை என்று கூறினார். இடதுசாரி மாணவர்கள் அவருக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்ததோடு, CAA க்கு எதிரான போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய விளக்கம் கோரியதையடுத்து, மம்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமருத்துவனை, பள்ளி-கல்லூரிகளில் இணைய சேவையை விரைந்து அளிக்க காஷ்மீர் நிர்வாகத்திற்கு உத்தரவு\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://velupillaiprabhakaran.wordpress.com/category/eelam-heros-videos/", "date_download": "2020-11-29T06:44:20Z", "digest": "sha1:FBIFZAIUBRQBPY6CZD5I6GSYWUE34MTP", "length": 67525, "nlines": 192, "source_domain": "velupillaiprabhakaran.wordpress.com", "title": "காணொளிகள் « Velupillai Prabhakaran", "raw_content": "\nதேசியத் தலைவரின் பத்திரிகையாளர் ம���நாடு #காணொளி #விடுதலைப்புலிகள் #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #Ltte #Prabhakaran #PressConference #Tamil #Eelam\nதேசியத் தலைவரின் பத்திரிகையாளர் மாநாடு பத்தாண்டுகள் நிறைவில் ஒரு பார்வை-காணொளி\nதமிழீழ தனியரசு மனதளவில் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்டதான உணர்வு மனதை ஆட்கொண்ட நாள்.\nதமிழீழ தனியரசு மனதளவில் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்டதான உணர்வு மனதை ஆட்கொண்ட நாள்.\nஇராணுவபலத்தில் இலங்கை அரசை விஞ்சி நின்ற புலிகளின் அரசியல் ஆளுமையும் வெளிப்பட்ட நாள்.\nதேசியத்தலைவர் அவர்கள் பலதடவைகள் பலதரப்பட்ட ஊடகவியலாளர்களுடனும், அரசியல்துறை சார்ந்த தனிமனிர்களுடனும் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தாலும் முதல் தடவையாக தென்னிலங்கை, ஆசிய பிராந்திய, சர்வதேச பத்திரிகையாளர்கள் வன்னியில் ஒன்றுகூடிய தினம்.\nபுலிகளின் அரசியல் நிலைப்பாடுகளும், போராட்டத்தின் மீதான அவர்களின் பற்றுறுதியும் ஆணித்தரமாக ஒவ்வொரு நொடியும் வெளிப்பட்டதினம்.\nசர்வதேச சக்திகளை, இராணுவ விற்பன்னர்களை வன்னியினை நோக்கி திரும்பிப்பார்க்க வைத்த இந்த பத்திரிகையாளர் மாநாட்டில் ஏராளம் கேள்விகள் புலிகளை நோக்கி வீசப்பட்டது.\nதமிழீழ கோரிக்கையினை கைவிட்டால் மரணதண்டனை என்னும் உங்கள் நிலைப்பாடு இனியும் தொடருமா என்னும் கேள்விக்கு, அது தொடரும் என கூறியதையும்,\nஇன்டர்போல் மூலம் உங்களை கைது செய்து, தண்டனை வழங்க முற்பட்டால் என்ன செய்வீர்கள் என்னும் கேள்விக்கு தனக்கேயுரிய புன்னகையுடன் நடக்கிற கதையினை கதைக்க சொல்லுங்கோ என கூறியதும் … ..,\nஉண்மையிலேயே மனம் பெருமை கொண்ட தருணங்கள் அவை.\nதமிழர் வாழ்வியலின் பல பெருமைக்குரிய தருணங்களை எமக்கு தந்தவர்கள் புலிகள்.\nThis entry was posted in ஈழமறவர், ஈழம், காணொளிகள், தமிழர், தமிழீழ கட்டமைப்புகள், பிரபாகரன் and tagged ஈழமறவர், ஈழம், காணொளிகள், தமிழர், தமிழீழ படையணி, பிரபாகரன்.\nதலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லை உடனிருந்த போராளி வாக்குமூலம்.\n உடனிருந்தவர் வாக்குமூலம்… | Where is Prabhakaran\nமுகத்திரைகளை கிழித்த அதிரடி பேட்டி | அய்யநாதன்\nபிரபாகரன் மீண்டும் வருவார் என்று ஏமாத்தாதீங்க | கஸ்பர் வேண்டுகோள்\nபிரபாகரன் இந்திய தலைவர்களை வெறுக்க 5 காரணம்\nThis entry was posted in ஈழமறவர், ஈழம், காணொளிகள், தமிழர், பிரபாகரன் and tagged ஈழமறவர், ஈழம், காணொளிகள், தமிழர், பிரபாகரன்.\nபிரபாகரன் தமிழ��� ஆயுதம் புதிய பாடல் -காணொளி \nஆறு நாட்களில் 53000 பார்வையாளர்களை கவர்ந்த பாடல்\nரம்யாவின் இனிய குரலில் தலைவன்\nபகிர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி\nThis entry was posted in ஈழமறவர், ஈழம், காணொளிகள், தமிழர், தமிழீழ கட்டமைப்புகள், பாடல்கள், பிரபாகரன், மாவீரர் நாள் and tagged ஈழமறவர், ஈழம், காணொளிகள், தமிழர், தமிழீழ படையணி, பாடல்கள், பிரபாகரன், மாவீரர் நாள்.\nஉரிமையோடு சுடரேற்றி உறுதி எடுக்கும் மாவீரர் நாள் \n1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது.\nஅன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழிற்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.\nமயிரிழை வேகமெடுத்துள்ளது. சோகநதிகளாய் தமிழர் கண்ணீரும் சேர்ந்து பெருக்கெடுத்துப் பாய்கிறது. ஆறறோரத்து அகதிமுகாம்கள், வயல்மேட்டின் புற்றுப்பிட்டிகள், வீதியோரங்களென விரிந்திருக்கும் இடப்பெயர்வின் துயர வாழ்வுக்குள்ளும் ஏதோ ஒரு திடமான நம்பிக்கை….\nமாவீரர் நாள் வரலாறும் தேசியத் தலைவர் பிரபாகரனும்\nதமிழீழத்தின் முதல் வித்து லெப். சங்கர்-காணொளி\nமாவீரர் நாள் வரலாற்றுப் பதிவுகள்\nதமிழ்த் தலைவர் பிரபாகரனின் இலட்சியத்திற்கு மதிப்பளித்து அகண்ட தமிழ் இராட்சியம் அமைப்போம் \nThis entry was posted in ஈழமறவர், ஈழம், காணொளிகள், தமிழர், தமிழீழ கட்டமைப்புகள், பிரபாகரன், மாவீரர் நாள் and tagged ஈழமறவர், ஈழம், காணொளிகள், தமிழர், தமிழீழ படையணி, மாவீரர் நாள்.\nதங்கத் தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் \nவரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார். மானிடத்தின் விடுதலையை நேசிககும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார்.\nஉலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின�� வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன்/ leader V.Prabaharan\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் ஒளிப்படங்கள் /Leader V.Prabakaran Maaveerar day Pictures\nLeader V.Prabakaran wallpapers/ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் பின்னணி விம்பகம்\nஈழமறவர் / ஈழம் / பிரபாகரன் / வீரவரலாறு\nThis entry was posted in ஈழமறவர், ஈழம், காணொளிகள், தமிழர், பிரபாகரன் and tagged ஈழமறவர், ஈழம், காணொளிகள், தமிழர், பிரபாகரன்.\nஈழப் போராளி என்பவன் யார் \nஈழப் போராளி என்பவன் யார் \nThis entry was posted in ஈழமறவர், ஈழம், காணொளிகள், தமிழர், தமிழீழ கட்டமைப்புகள், பிரபாகரன் and tagged ஈழமறவர், ஈழம், காணொளிகள், தமிழர், தமிழீழ படையணி, பிரபாகரன்.\nதேசியத் தலைவரின் 2002 கிளிநொச்சி பத்திரிகையாளர் மாநாடு -காணொளி\n2002 ஏப்ரல் மாதத்தின் 10ம் நாள் சிங்களதேசத்தின் ஊடகங்கள் அனைத்தும், இந்தியாவின் அச்சு, ஓலி,ஒளி, இலத்திரனியல் ஊடகங்கள் முழுதும், சர்வதேசத்தின் மிக முக்கியமான ஊடக நிறுவனங்கள் எல்லாம் கிளிநொச்சியில் குழுமி இருந்தனர்.\nதேசியத் தலைவரின் பத்திரிகையாளர் மாநாடு\nThis entry was posted in ஈழமறவர், ஈழம், காணொளிகள், தமிழர், பிரபாகரன் and tagged ஈழமறவர், ஈழம், காணொளிகள், தமிழர், பிரபாகரன்.\nவான்புலிகள் கட்டுநாயக்க விமானத்தளம் மீது தாக்குதல் 12 ஆண்டுகள் \nதமிழீழ வான்புலிகள் கட்டுநாயக்க விமானத்தளம் மீது தாக்குதல் மேற்கொண்டு இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு.\n“கப்பல் ஓட்டினான் தமிழன் அன்று, விமானம் ஓட்டி தாக்குதல் நடத்துவான் தமிழன் இன்று” என்று தமிழ் தேசியத்தலைவரின் தலைமையில் தமிழீழ விடுதலைப்புலிகள் உலகுக்கு வெளிப்படுத்திய நாளின் (26.03.2007) 12வது ஆண்டு நிறைவு நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப்புலிகளின் மரபுவழிசார் படையணிகள் இருந்த போதும் கடற்படை, தரைப்படை என்ற கட்டமைப்பின்கீழ் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் படைஅணிகள் ஒருநாட்டின் படை அணி கட்டுமானத்திற்கு அமைவாக வான்படையினரை உருவாக்கிய தேசிய தலைவர் அவர்கள், வான்புலிகள் முதல்முதல் சிறீலங்காப் படையினரின் வான்தளம் மீது தாக்குதல் நடத்தி விடுதலைப் புலிகளும் சமபலத்துடனும் சம படைநிலை வலு��ுடன் இருக்கின்றார்கள் என்பதனை பன்னாடுகளுக்கு எடுத்துகூறிய தாக்குதல் நாளாக 2007 மூன்றாம் மாதம் 26 ஆம் நாள் கட்டுநாயாக்கா வான்படைதளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அமைகின்றது.\nதமிழிழ தேசியத்தலைவர் அவர்களின் தூரநோக்கு சிந்தனைக்கு அமைவாக செயற்பட்ட வான்படைஅணிகள் பின்னாக காலகட்டங்களில் சிறீலங்காப் படையினரின் இலக்குகள் மீது பல தாக்குதல்களை நடத்தி எதிரிக்கு பாரிய இழப்பினை ஏற்படுத்தினார்கள்.இறுதியில் வான்வழி சென்று சிறீலங்காவின் தலைமையகத்தின் மீது வான் கரும்புலிகள் தாக்குதல் நடத்தியதில் சிறீலங்காப் படையினரிற்கு இழப்பினை ஏற்படுத்தினார்கள்.\nவான் புலிகள் தொடரும் விமானத்தாக்குதல்கள் : புதிய பரிமாணத்தில் ஈழப்போர்\nவிடுதலைப்புலிகள் அண்ணளவாக ஒரு மாதகால இடைவெளிக்குள் மூன்று வெற்றிகரமான விமானத்தாக்குதல்களை நடத்தியமை முழு உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது. இவற்றில் இரண்டு தாக்குதல்கள் சிறிலங்காவின் தலைநகரான கொழும்பு நகரத்தின் மையப்பகுதியில் உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நடத்தப்பட்டுள்ளது.\nகட்டுநாயக்கா இராணுவ விமானத்தளம் மீதான வான்புலிகளின் தாக்குதல்கள் கடந்த மார்ச் மாதம் 26ம் திகதி அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்றது. இதன்பின் வான் புலிகள் கடந்த 24ம் திகதி அதிகாலை 1.20 மணியளவில் யாழ் குடாநாட்டில் அமைந்துள்ள பலாலி கூட்டுத்தளம் மீது ஒரு தாக்குதலை மேற்கொண்டார்கள். தற்போது வான்புலிகளின் இரண்டு ஸ்குவார்டன்கள் கடந்த ஏப்ரல் 29ம் திகதி அதிகாலை கொழும்பு நகரின் மையப்பகுதிக்கு வான் வழியாக ஊடுருவி கொலன்னாவ எண்ணெய் குதங்கள் மீதும் கேரவலப்பிட்டிய, வத்தளை பகுதியில் அமைந்துள்ள முத்துராயவெல எரிவாயு நிலையங்கள் மீதும் வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டுவிட்டு தமது தளங்களுக்கு பாதுகாப்பாக திரும்பியுள்ளன.\nஇதற்கிடையில் கடந்த ஏப்ரல் 26ம் திகதி இரவு 10.00 – 11.00 மணியளவில இரண்டு புலிகளின் விமானங்கள் கட்டுநாயக்கா மற்றும் வவுனியா இராணுவ முகாம்களை நோக்கி பறப்பதாகக் கிடைத்த செய்திகளைத் தொடந்து சிறிலங்கா படையினர் விமான எதிர்ப்பு நடவடிக்கைக் கட்டமைப்புக்களை இயக்கினார்கள். பயப்பீதியும் அச்சமும் அடைந்த சிறிலங்காவின் முப்படையினரும் விமான எதிர்ப்பு ஆயுதங்களாலும் சாதாரண துப்பாக்கிகளாலும் வானத்தை நோக்கிப் பல்வேறு திசைகளில் சுட்டுத்தள்ளியதால் கட்டுநாயக்கா விமான நிலையத்திலும் ஏனைய பகுதிகளிலும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், விமானநிலையப் பணியாட்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பயப்பீதியால் அங்கும் இங்கும் ஓடித்திரிந்தனர். இதைவிட மோசம் என்னவென்றால், இச்சமயத்தில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வந்துகொண்டிருந்த எமிரேட்ஸ் மற்றும் சிங்கப்பூர் விமானங்கள் மீதும் கீழிருந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதுதான். இதன் காரணமாக எமிரேட்ஸ், சிங்கப்பூர், கதே பசுபிக் விமானங்களின் கட்டுநாயக்கா விமானத்தளத்திற்கான உள்வருகை திசைதிருப்பப்பட்டு தென்னிந்தியா விமானநிலையங்களுக்கு அனுப்பப்பட்டது.\nஇதற்கெல்லாம் சிகரம் வைத்தது போன்று கடந்த ஏப்ரல் 29ம் திகதி வான்புலிகளின் கொழும்பு நகரத் தாக்குதலுக்குப் பிறகு சம்பவங்கள் நடந்தேறின. கொழும்பு நகரில் வாழும் 10 இலட்சம் மக்களில் பெரும்பான்மையோர் வீடுகளிலும் பொது இடங்களிலும் இரவு முழுவதும் நித்திரை கொள்ளாது சிறிலங்கா – அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான உலககிண்ணப் போட்டியினை பார்த்துக்கொண்டிருந்த வேளை திடீரென வாண வேடிக்கை போன்று வெடிச்சத்தங்கள் கேட்கத்தொடங்கின. முதலில் மக்கள் உலகக் கிண்ண கிரிக்கெற் போட்டியினை கொண்டாடுவதற்கான வெடிச்சத்தங்கள் கேட்பதாக நினைத்தார்கள். எனினும் உடனடியாக மின்சாரம் கொழும்பு நகர மற்றும் புறநகர்ப்பகுதிகளில் நிறுத்தப்பட்டதுடன் குண்டுச்சத்தங்களும் வெடிச்சத்தங்களும் தொடர்ச்சியாகக் கேட்கத்தொடங்கியதும் ஏதோ விபரீதம் இடம்பெற்றுள்ளது என்பதை உணர்ந்துகொண்டார்கள்.\nவீடுகளிலும் கட்டடங்களிலும் இருந்து மக்கள் வெளியே சென்று பார்த்தபோது கட்டுநாயக்காவில் இருந்து இரத்மலானை வரையும் இராணுவ முகாம்கள், சோதனை நிலையங்கள். காவலரண்கள் ஆகியனவற்றில் கடமையிலிருந்த பயப்பீதியடைந்திருந்த சிறிலங்காவின் முப்படைகளைச் சேர்ந்தவர்களும் தமது துப்பாக்கிகளினால் வானத்தை நோக்கி ரம்போ படங்களில் இடம்பெறுவது போன்று நீள் வளைய வடிவத்தில் சுட்டுத்தள்ளினார்கள். இவர்கள் பயன்படுத்திய ரேசர் ரவைகள் இரவு நேர வானத்திலே மத்தாப்புக்கள் வெடித்ததுபோன்று அனைத்துக்கட்���டங்களிலும் இருந்து வான்நோக்கிச் சென்று வர்ணக் கோலங்களை வரைந்தது.\nஇவ்வாறான சம்பவங்களினால் அச்சமும் திகிலும் அடைந்திருந்த கொழும்பு நகர விடுதிகளில் தங்கியிருந்த உல்லாசப் பிரயாணிகள், வர்த்தகர்கள் மற்றும் ஏனைய பிரமுகர்கள் உடனடியாக தமது அறைகளை விட்டு வெளியேறி தரைப்பகுதியில் இருக்கின்ற வரவேற்பு பகுதிக்கு கீழே இறங்கிவருமாறு பணிக்கப்பட்டார்கள். மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் பல்லடுக்கு மாடிகளைக் கொண்ட உல்லாச விடுதிக் கட்டடங்களில் இருந்து மாடிப் படிகள் ஊடாக இறங்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை இவர்களுக்கு ஏற்பட்டது. பயப்பீதியும் கோபமும் அடைந்திருந்த பல உல்லாசப்பிரயாணிகள் இதுதான் சிறிலங்காவிற்கான தமது கடைசிப் பயணம் எனத் தெரிவித்தார்கள்.\nஇத்தாக்குதல்களின் மூலோபாய, அரசியல் மற்றும் பொருளாதாரத் தாக்கங்களையும் விளைவுகளையும் சிங்கள தேசம் உடனடியாகவே அனுபவிக்கத்தொடங்கிவிட்டது. கொங்கொங்கினைத் தளமாகக் கொண்டியங்கும் கதே பசுபிக் விமான நிறுவனம், டுபாயினை தலைமையகமாகக் கொண்டியங்கும் எமிரேட்ஸ் ஆகிய நிறுவனங்கள் தமது கொழும்பிற்கான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தன. இவை தவிர, சிங்கப்பூர் விமான நிறுவனம் தனது சிறிலங்காவிற்கான பறப்புக்களை பகல் வேளைகளில் மட்டும் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது. அத்தோடு ஐரோப்பிய நாடுகள் பலவற்றுடன் அவுஸ்ரேலியாவும் தமது மக்களுக்கு சிறிலங்காவிற்குப் பயணிப்பதால் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் நெருக்கடிகள் தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.\nமேலும் சிறிலங்கா அரசாங்கம் பாதுகாப்பு காரணங்களுக்காக மே 10ம் திகதியில் இருந்து இரவு 10.30 தொடக்கம் அதிகாலை 4.30 வரை சர்வதேச விமானநிலையம் மூடப்பட்டிருக்கும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்களின் விளைவுகள் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை தென்னாசியாவில் விமானம் மற்றும் கப்பல்களின் போக்குவரத்து மையமாக விளங்கும் சிறிலங்காவிற்குப் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தவல்லது.\nசாதாரணமாகக் கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலையத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 70 வரையிலான விமானங்கள் இறங்கி ஏறுவது வழக்கம். விமானநிலையத்தினை இரவு வேளை மூடுவதால் அண்ணளவாக 40வீதமான விமானங்���ளின் வருகைகள் தடைப்படப்போகின்றது. அத்துடன் சிறிலங்கா ஏயார் லைன்ஸ் நிறுவனத்தின் 43.6 வீதப் பங்கினை எமிரேட்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதுடன் நிர்வாக முகாமைத்துவம் முழுவதும் எமிரேட்ஸ் நிறுவனவத்தினாலேயே மேற்கொள்ளப்படுகின்றது. எனவே எதிர்காலத்தில் எமிரேட்ஸ் நிறுவனமானது தனது தென் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கான பறப்புக்களுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்பினை தவிர்த்து மாலைதீவு, தென் இந்தியா, சிங்கப்பூர் போன்ற விமானநிலையங்களைப் பயன்படுத்த முற்பட்டால் ஏற்கனவே பொருளாதார மற்றும் நிர்வாக நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ள சிறிலங்கா ஏயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு விரைவில் மூடுவிழா வைக்கவேண்டிய நிலையும் உருவாகும். உல்லாசப் பிரயாணத்துறையானது சிறிலங்காவின் பொருளாதாரத்தில் வருமானம் ஈட்டுவது தொடர்பாக முக்கிய பங்கினை வகிக்கின்றது.\nவருடத்திற்கு ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான உல்லாசப் பிரயாணிகள் சிறிலங்காவிற்கு விடுமுறையைக் கழிப்பதற்காக வருகை தருவதினால் 410 மில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்டப்படுகின்றது. இத்துறை சிறிலங்காவின் மூன்றாவது பெரிய வருமானத்தை ஈட்டும் அமைப்பாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொடர்ச்சியான சிறிலங்கா அரசின் போர் நடவடிக்கைகள் காரணமாக 36வீதத்தினால் ஆட்களின் வருகை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் புலிகளின் வான்தாக்குதல்களும் அதனைத் தொடர்ந்து விமானநிலைய மற்றும் உல்லாச விடுதி அதிகாரிகளின் நெருக்கடிகளை கையாளத்தெரியாத, முட்டாள்த்தனமான அணுகுமுறையும் (கடந்த ஏப்ரல் 26ம் திகதி நூறு வரையிலான பெல்ஜிய நாட்டு உல்லாசப்பிரயாணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் புலிகளின் வான்தாக்குதல் இடம்பெறலாம் என்ற அச்சத்தின் காரணமாக நிலத்தில் குப்புற படுக்கும்படி விமானநிலைய பணியாட்களால் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.) இணைந்து மேலும் உல்லாசப்பிரயாணத் துறையை சீரழிக்கப்போவதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nசிறிலங்காவின் பொருளாதாரமானது ஏற்கனவே 17வீத பணவீக்கத்தினால் மற்றும் வரவுசெலவு பற்றாக்குறை மொத்த தேசிய உற்பத்தியில் 8.4வீதமாகக் காணப்படுவதாலும் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் வான்புலிகளின் புதிய சவால்களையும் அச்சுறுத்��ல்களையும் எதிர்கொள்வதற்கு மிகவும் விலை கூடிய வான் கண்காணிப்புக் கருவிகள், வானூர்திகளை இரவில் கண்டுபிடிப்பதற்கான உபகரணங்கள் மற்றும் வான் பலத்தினை அதிகரிப்பதற்கு புதிய விமானங்கள் கொள்வனவு போன்ற நடவடிக்கைகளுக்காக 2007ம் ஆண்டிற்கான பாதுகாப்புச் செலவீனமானது 139 பில்லியன் ரூபாய்களில் இருந்து 200 பில்லியன் ரூபாய்களாக (20,000 கோடி ரூபா) அதிகரிக்கப்படவுள்ளதாக முன்னாள் விமானப்படைத் தளபதி ஏயார் மாசல் ‘ரி குணதிலக்கா கூறியுள்ளார். இவ் பாதுகாப்பு செலவதிகரிப்பானது ஏற்கனவே வரவுசெலவு பற்றாக்குறையால் திண்டாடும் சிங்கள அரசிற்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்தப்போகின்றது.\nமூலோபாய போரியலில் கேணல் வார்டனின் ‘ஐந்து வளையக் கோட்பாடு’ \nஅமெரிக்க விமானப்படையின் கேணலாக கடமையாற்றிய ஜோன் வார்டன், ஒரு எதிரி அரசின் போரிடும் ஆற்றல்களைப் பௌதீக ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அழிப்பதற்கு அல்லது முடக்குவதற்கு இந்த ஐந்து வளையக் கோட்பாட்டினை ஒரு எளிய வடிவமாக முன்வைக்கின்றார். இக்கோட்பாட்டினை சிறப்பாகப் பயன்படுத்துவதற்கு எதிரியின் பிரதான தலைமைப்பீடம் மற்றும் கட்டளை மையங்களை குறிப்பாக அடையாளப்படுத்தி அதன் மீது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியமானது என்று வலியுறுத்துகின்றார் வார்டன்.\nஅத்துடன் மூலோபாயப் போரியலில் இந்த ஐந்து வளையங்கள் மீதும் இயலுமானளவு பரவலாகவும் சமாந்தரமாகவும் தாக்குதல்களை போரில் ஈடுபடுகின்ற தரப்பு மேற்கொள்வதன் மூலம் போரினை வெல்வதற்குரிய சாத்தியப்பாடுகள் அத்தரப்பிற்கு மிகவும் பிரகாசமானதாகக் காணப்படும் என்று மேலும் கூறுகின்றார்.\nஅதாவது எதிரியின் போரிடும் உளவுரன் மிகவும் பாதிக்கப்பட்டு எதிரி தனது போர் முயற்சிகளை இதன் காரணமாக கைவிடப் பண்ணுவதே இத் தந்திரோபாயத்தின் இலக்காகும்.\nஇவ்வளையங்களிலே மிகவும் பிரதானமானதும் உள்வளையத்தில் காணப்படுவது அரசின் தலைமைச் செயலகம் மற்றும் கட்டளை பீடங்களாகும். இதற்கு அடுத்ததாக முப்படைத்தளபதிகளின் கட்டளைப்பணிமனைகள், கூட்டுப்படைத் தலைமையகங்கள், தொடர்பாடல் நிலையங்கள் என்பன போன்ற போரினை செயல்படுத்தும் கட்டமைப்புக்கள் காணப்படுகின்றன.\nஇரண்டாவது வளையத்தில் போரினை தொட���்ச்சியாக நடத்துவதற்குத் தேவையான சக்திமூலங்கள் காணப்படுகின்றன. ஒரு அரசின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே போரினை நீண்ட காலத்திற்கு அந்த அரசினால் நடத்த முடியும். அதாவது நிதி, மின்சாரம், எரி பொருள் போன்ற சக்திமூலங்கள் ஒரே சீராகவும் தடையின்றியும் பெறக்கூடியதாக இருந்தால் மாத்திரமே ஒரு அரசினால் தனது தலைமையகத்தையும் போர் இயந்திரத்தையும் சிறப்பாக இயக்க முடியும். சிறிலங்கா போன்ற சிறிய நாட்டின் தலைநகரான கொழும்பு நகரில் மேலே கூறப்பட்ட கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த இலக்குகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நேரடியாக அரச தலைமைப் பீடத்தினையும் அதனது போர் இயந்திரத்தினையும் பலமாகப் பாதிக்கும்.\nஅதாவது இரண்டாவது வளையத்தின் மீதான தாக்குதல்கள்,\n* அரசு தனது போரினையோ அல்லது அரசியல், இராணுவ நிகழ்ச்சி நிரலையோ தொடர்ச்சியாக மேற்கொள்வதை சாத்தியமற்றதாக்கும்.\n* பொருளாதார ரீதியிலான பல்வேறு மோசமான தாக்கங்களையும் பின்னடைவுகளையும் ஏற்படுத்துவதோடு அவ்வரசின் உள்ளக அரசியல் முரண்பாடுகளைக் கூர்மையடையப் பண்ணும்.\n* இவற்றின் காரணமாக அரச இயந்திரம் முற்றாகச் செயலிழக்கும் அல்லது ஆகக்குறைந்தது முடக்கமடையும் நிலைக்குத் தள்ளப்படும்.\nமூன்றாவது வளையத்தில் விமான நிலையங்கள், துறைமுகங்கள், பிரதான போக்குவரத்துச் சாலைகள், புகையிரதப் பாதைகள், பாலங்கள், நீர்த்தேக்கங்கள் போன்ற உட்கட்டுமானங்கள் காணப்படுகின்றன. இவ்வளையத்தின் மீதான தாக்குதல்கள் எதிரிகளின் போர் நடவடிக்கைகளுக்கான விநியோகங்கள் மீது பாதிப்புக்களை ஏற்படுத்தும்.\nநான்காவது வளையத்தில் பொது மக்கள் காணப்படுகின்றார்கள். இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஜேர்மனியர்கள் லண்டன் மாநகரின் மீது தொடர்ச்சியாக வான் தாக்குதல்களை மாதக்கணக்கில் நடத்தியமை மற்றும் நேச நாடுகள் ஜேர்மன் நகரங்களின் மீது வான்வழியாக குண்டுமழை பொழிந்தமை போன்ற நடவடிக்கைகள் மக்கள் மீது உயிரிழப்புக்களையும் அவலங்களையும் ஏற்படுத்துவதன் மூலம் ஒரு உளவியல் போரை நடத்தி மக்களை போரில் இருந்து அந்நியப்படுத்தும் முயற்சியே இதுவாகும்.\nஐந்தாவது வளையத்தில் கள முனைகளில் நிலைப்படுத்தப்பட்டுள்ள படையினர் காணப்படுகின்றனர். போர் நடவடிக்கைகளில் களமுனைப்படையினர் முக்கிய��ான பகுதியாகக் கருதப்படுகின்றனர். எனினும் இவர்களின் பிரதான நோக்கம் ஏனைய வளையங்களில் காணப்படுகின்ற தலைமைப் பீடங்களையும் கட்டுமானங்களையும் சக்தி மூலங்களையும் எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதே.\nஇப்போது வார்டனின் ஐந்து வளையக் கோட்பாட்டின் பிரதானமான இலக்கான எதிரி அரசின் தலைமைப் பீடத்தின் அனைத்து போர் மற்றும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற கட்டளைமையத்தை (Center of Gravity) அடையாளம் கண்டு அதனை தாக்கியழிப்பது அல்லது செயலிழக்கப் பண்ணுவது என்பது போரில் வெற்றி கொள்வதற்கு மிகவும் இன்றியமையாதது. இம் மையமானது ஒரு அரசின் அதிகாரம், பாதுகாப்பு, உள மற்றும் பௌதீக வலிமை, போரிடும் வல்லமை போன்றனவற்றின் ஆதாரமாக விளங்குகின்றது. இது தொடர்பாக குளோஸ்விச் கூறுவதாவது “ஒரு அரசானது போரினை நடத்திக் கொண்டிருக்கும் போது இயல்பாகவே அதனது அதிகாரம் மற்றும் செயற்பாடு போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிணைத்து செயற்படுத்துவதற்கான மையம் ஒன்று வளர்ச்சிபெற்று உருவாகும். இம் மையத்தை தாக்கியழிப்பதற்கே எமது அனைத்து சக்திகளும் கவனங்களும் மூல வளங்களும் பிரயோகிக்கப்பட வேண்டும்.”\nநான்காவது ஈழப்போரிலே வான் புலிகளின் மரபுவழிப் போர் நடவடிக்கையானது ஒரு புதிய பரிமாணத்தை திறந்துவிட்டிருக்கின்றது. கடந்த காலங்களிலே தேசியத் தலைவர் அவர்களினால் தரையிலும் கடலிலும் மரபுவழி போர்த் தகைமைகள் கொண்ட படைகளை உருவாக்கியதைப் போன்று தற்போது வான் பரப்பின் ஊடாகவும் மரபு வழிப் போரினை சிறப்பாக திட்டமிட்டுத் துல்லியமாக நிறைவேற்றக்கூடிய வான்புலிகளை எந்தவொரு நாட்டின் உதவியுமின்றி தமது சொந்த முயற்சியிலேயே உருவாக்கிவிட்ட அவரது நவீனத்துவமான படைப்புத்திறன் சிந்தனையை பல வெளிநாட்டு ஆய்வாளர்களும் ஊடகவியலாளரும் வியந்து பாராட்டுகின்றனர்.\nவான் புலிகளின் மரபுவழிப் போர் என்ற இப்புதிய பரிமாணமானது தரை மற்றும் கடல் போன்றல்லாது எல்லைகள் அற்ற ஒரு புதிய தளத்தினை புலிகளுக்கு திறந்துவிட்டுள்ளது. அதாவது சிங்கள தேசத்தின் அனைத்துக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகளையும், அதாவது வார்டனின் ஐந்து வளையங்களையும் இலங்கைத்தீவின் எப்பகுதியிலும் சென்று அழிக்கக்கூடிய வல்லமையைப் புலிகள் தற்போது பெற்றுக்கொண்டுள்ளனர��.\nஒரு மாதகாலப்பகுதிக்குள் மூன்று வெற்றிகரமான மரபுவழி வான் தாக்குதல்களை வான் புலிகள் நடத்தியதன் மூலம் சிறிலங்கா அரசு தனது வான் ஆதிக்கத்தை புலிகளிடம் பறி கொடுத்துவிட்டது என்று சிங்கள ஆய்வாளர்கள் ஏற்கனவே புலம்பத் தொடங்கிவிட்டார்கள்.\nசிங்கள அரசியல் தலைவர்களோ அல்லது சிங்களப் படைத்தளபதிகளோ கள யதார்த்தங்களையோ அல்லது விடுதலைப் புலிகளின் நவீன முறையிலான போரியல் சிந்தனைகள் மற்றும் செயற்றிறன்களையோ அறிவதற்கோ அல்லது அதனை ஏற்றுக் கொள்வதற்கோ தயாரில்லை என்பதே சிங்கள மக்களின் மிகவும் துன்பியல் நிறைந்த சோகம் என சிங்கள பத்தி எழுத்தாளரான ரிசராணி குணசேகரா தெரிவிக்கின்றார். இதைவிட துன்பம் என்னவென்றால் நாட்டின் பொருளாதாரமும் அரச கட்டுமானங்களும் சீரழிந்து கொண்டிருக்கின்ற நிலையில் மகிந்த ராஜபக்சவிற்கும் கோதபாய ராஜபக்சவிற்கும் கொழும்பு நகரின் மூலை முடுக்கு எங்கும் கட் அவுட் வைப்பதும் அவர்களைப் புகழ்ந்து விளம்பரங்கள் ஒட்டுவதும் தான் மிக மோசமான செயற்பாடு என்று மேலும் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.\nஇனிவரும் காலங்கள் தமிழீழ விடுதலைப் போரியல் வரலாற்றிலேயே புதிய புதிய பரிமாணங்கள்கொண்ட, தேச விடுதலையை விரைவுபடுத்துகின்ற தீர்க்கமான சமர்கள் இடம்பெறப் போவதையே தற்போதைய நிகழ்வுகள் சுட்டிநிற்கின்றன.\nபெரும் எடுப்பிலான மரபுவழிப் போர்த் தகைமைகள் கொண்ட புலிப்படையணிகளை உருவாக்கி தரை, கடல் மற்றும் வான் என்ற முப்பரிமாணத் தளங்களிலே போர்களை சம காலத்தில் சமாந்தரமாக இனிவரும் காலங்களில் நடத்தவிருக்கின்ற எமது தேசியத் தலைவரின் மதிநுட்பம் மிக்க சிறந்த இராணுவத் திட்டமிடல்களை செயற்படுத்துவதற்கு விடுதலைப் புலிகளின் தரைப்படை, கடற்படை என்பனவற்றோடு வான் படையும் தயாராக இருக்கின்றது.\nவிடுதலைப்புலிகள் இதழ் 2007 (பங்குனி, சித்திரை)\nவான் புலிகளின் முதலாவது தாக்குதலும் எதிரியை குழப்ப புலிகள் விட்ட புகைக்குண்டும்.\nவான்புலிகள் கட்டுநாயக்க விமானத்தளம் மீது தாக்குதல் பத்து ஆண்டுகள் \nThis entry was posted in ஈழமறவர், ஈழம், களங்கள், காணொளிகள், தமிழர், தமிழீழ கட்டமைப்புகள், பிரபாகரன் and tagged ஈழமறவர், ஈழம், களங்கள், காணொளிகள், தமிழர், தமிழீழ படையணி, பிரபாகரன்.\nதலைவர் பிரபாகரன் பற்றி ஈழத்தின் இசை ஆளுமை இசைப்பிரியன்.\n���அவரின் மூச்சுக் காற்றே என்றும் எமை வழிநடத்தும்\nஅவர் காலத்தில் வாழ்ந்தோம் என்பதே அதுவே பெரும்பேறாகும்”\nThis entry was posted in ஈழமறவர், ஈழம், காணொளிகள், தமிழர், பிரபாகரன் and tagged ஈழமறவர், ஈழம், காணொளிகள், தமிழர், பிரபாகரன்.\nதலைமகனே எம் பிரபாகரனே -பாடல் காணொளி\nThis entry was posted in ஈழமறவர், ஈழம், காணொளிகள், தமிழர், பாடல்கள், பிரபாகரன் and tagged ஈழமறவர், ஈழம், காணொளிகள், தமிழர், பாடல்கள், பிரபாகரன்.\nதுரோகம் தவிர வேறேதும் வீழ்த்த முடியா வீரம்.. #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #இனப்படுகொலை #விடுதலைப்புலிகள் #Prabhakaran #Tamil #Eelam #ltte #TamilGenocide\nபிரபாகரனின் பன்முக சிந்தனையும் ஆற்றலும் (நேர்காணல்)-ஓவியர் புகழேந்தி #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #இனப்படுகொலை #விடுதலைப்புலிகள் #Prabhakaran #Tamil #Eelam #ltte #TamilGenocide\n“பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்” என்று கூறுவது தமிழ் மக்களுக்கு நன்மை பயக்குமா #சுத்துமாத்துக்கள் #துரோகிகள் #இனப்படுகொலை #முள்ளிவாய்க்கால் #ஈழமறவர் #ஈழம் #விடுதலைப்புலிகள் #தமிழர் #ltte #Tamil #Eelam #Traitors #TNAMedia #Genocide\nஎன் பெயர் #கரிகாலன் என்கிற… #வேலுப்பிள்ளை_பிரபாகரன் #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Ltte #Prabhakaran #Tamil #Eelam\nதலைவர் பிரபாகரன் 1986ல் ஜூனியர் விகடனுக்கு வழங்கிய பேட்டி\n1989 முதல் 2008 வரை தலைவர் வே. பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் \nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2008 காணொளியில்\nதங்கத் தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nதலைமகனே எம் பிரபாகரனே -பாடல் காணொளி\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயருக்கு இன்று அகவை 41\neelamview freedom struggle genocide srilanka Maaveerar day Prabhakaran tamil eelam Uncategorized இனப் படுகொலை ஈழமறவர் ஈழம் உலைக்களம் கரும்புலிகள் காணொளிகள் சுத்துமாத்துக்கள் தமிழர் தமிழீழ கட்டமைப்புகள் தமிழீழ படையணி தமிழ்த்தேசியம் தலைவரின் சிந்தனைகள் தலைவர் பிரபாகரன் தொடர் பாடல்கள் பிரபாகரன் பிரபாகரன் அந்தாதி மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் முள்ளிவாய்க்கால் விடுதலை தீப்பொறி விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தாக்குதல் தளபதி லெப். கேணல் ரமணன் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #ltte #Maaveerar #Tamil #Eelam\n #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #ltte #Maaveerar #Tamil #Eelam\nஎன்னை சுட்டுப்போட்டு அண்ணையட்ட போங்கோ – கரும்புலி கப்டன் விஜயரூ��ன் #ஈழமறவர் #ஈழம் #கரும்புலிகள் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #Blacktigers #karumpulikal #ltte #Maaveerar #Tamil #Eelam\n #ஈழமறவர் #ஈழம் #கரும்புலிகள் #மாவீரர்கள் #வீரவணக்கம் #விடுதலைப்புலிகள் #TamilGenocide #Blacktigers #karumpulikal #ltte #Maaveerar #Tamil #Eelam\nதுரோகம் தவிர வேறேதும் வீழ்த்த முடியா வீரம்.. #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #இனப்படுகொலை #விடுதலைப்புலிகள் #Prabhakaran #Tamil #Eelam #ltte #TamilGenocide\nவீரவணக்கம்: தை மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்\nசெல்லப்பிள்ளை மகேந்திரனின் இரகசிய ஆவணம் படுகொலைகளின் சாட்சி சாகடிக்கப்பட்டார் #Tamil political prisoners\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/159039?ref=archive-feed", "date_download": "2020-11-29T06:48:07Z", "digest": "sha1:GBTAV3YYBPN5JVIL52AJYVGQB3TUZEBC", "length": 7271, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "அஜித்தின் அடுத்த இரண்டு படத்தின் இயக்குனர் இவர் தான், சில பல கண்டிஷனுடன் ஓப்பந்தம் - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு சுரேஷ் சக்ரவர்த்தி லீக் செய்த புகைப்படம் அசிங்கமாக இருக்கும் அர்ச்சனா.... விழுந்து விழுந்து சிரிக்கும் ரசிகர்கள்\nஎன்னை வெளியே அனுப்பினாங்க.. பாலாஜிக்கு ஏன் ரெட் கார்ட் கொடுக்கவில்லை\nரூ 50 கோடி, 75 கோடி. 100 கோடி வசூலித்த படங்கள் சூர்யாவின் முதல் சாதனை\nஈரம் பட நடிகை சிந்து மேனனா இது- குண்டாக எப்படி உள்ளார் பாருங்க, புகைப்படத்துடன் இதோ\nநடிகை ராதிகா வெளியிட்ட வீடியோ... ரசிகர்கள் மத்தியில் படுவைரல்- அப்படி என்ன ஸ்பெஷல்\nகேமரா முன் கதறிய போட்டியாளர்கள்.. வெள்ளம் புகுந்த பிக்பாஸ் வீட்டின் தற்போதைய நிலை என்ன தெரியுமா\n- இதுவரை யாரும் பார்க்காத புகைப்படம்\nஷிவானிக்கு பாலாஜி கொடுத்த முத்தம்... இதற்கு பெயர் தான் அன்பா.. குறும்படம் போட்டு நாறடிக்கும் நெட்டிசன்கள்\nபிக்பாஸ் எலிமினேஷனில் வந்த புதிய திருப்பம்- வெளியேறியது இவரா, நடந்தது என்ன\nபாலாஜி மாதிரியே நடித்த கமல்... கமலையே எச்சரித்த ஆரி\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிக��� அனிகா சுரேந்திரனின் வித்தியாசமான போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை சனா கானின் அழகிய திருமண புகைப்படங்கள் இதோ\nபாரதி கண்ணம்மா சீரியல் நாயகி ரோஷினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஅஜித்தின் அடுத்த இரண்டு படத்தின் இயக்குனர் இவர் தான், சில பல கண்டிஷனுடன் ஓப்பந்தம்\nஅஜித் தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர். அப்படியிருக்க இவர் தொடர்ந்து சிவாவுடனே பயணிப்பது ரசிகர்களுக்கே கொஞ்சம் வருத்தம் தான்.\nஇந்நிலையில் அஜித் விஸ்வாசம் முடிந்து அடுத்து வினோத் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார், இப்படம் பிங்க் ரீமேக் என சொல்ல, வினோத் மிகவும் யோசித்தாராம்.\nஎன்னால் ரீமேக் படங்களை எடுக்க முடியாது, என்னிடமே கதை உள்ளது என வினோத் சொல்ல, அஜித் வினோத்திடம் சில நம்பிக்கை வார்த்தைகளை கூறினாராம்.\nஅதாவது ‘இந்த படத்தை முடித்துக்கொடுங்கள், அடுத்து சத்யஜோதி நிறுவத்திற்காக மீண்டும் நாம் நீங்கள் சொன்ன கதையில் இணைகின்றோம்’ என வாக்கு கொடுக்க, பிறகு வினோத்தும் பிங்க் கதையை தன் ஸ்டைலுக்கு மாற்றி வருவதாக கூறப்படுகின்றது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/pengal-nenjai-song-lyrics/", "date_download": "2020-11-29T08:04:20Z", "digest": "sha1:2IB2KZOHDFYCTTQKRHZN7HWL46LQTJEP", "length": 10723, "nlines": 368, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Pengal Nenjai Song Lyrics", "raw_content": "\nபாடகி : மகாலக்ஷ்மி ஐயர்\nபாடகர் : கே கே\nபெண் : பெண்கள் நெஞ்சை\nஉயிர் மட்டும் விட்டு செல்லவா\nஆண் : உன் வேரோடு\nமழை சிந்த வரவா உன்\nஆண் : நீ தொடவா\nபெண் : ஹே மாதவா\nபெண் : பெண்கள் நெஞ்சை\nஉயிர் மட்டும் விட்டு செல்லவா\nபெண் : ஹே சண்டை\nஆண் : ஹே விட்டு\nஉன் முடி முதல் கால் வரை\nபெண் : விழிகள் அளந்தால்\nஆண் : பட்டு கைகளால்\nஆண் : தொட வா\nஆண் : நீ தொட வா\nஆண் : தொட வா\nஆண் : நான் தொட வா\nஆண் : தொட வா\nபெண் : ஹே மாதவா\nபெண் : பெண்கள் நெஞ்சை\nஉயிர் மட்டும் விட்டு செல்லவா\nபெண் : கண்ணு காது மூக்கு\nமட்டும் தொட்டு விட்டு போ\nகாலம் விட்டு விட்டு போ\nஆண் : தொலைந்த என்\nதூக்கம் எங்கே தந்து விட்டு\nபெண் : பதினெட்டு வருடம்\nபழுத்த என் அழகு பதினெட்டு\nஆண் : உன்னை கலந்தால்\nஆண் : நீ தொட வா\nபெண் : ஹே மாதவா\nபெண் : பெண்கள் நெஞ்சை\nஉயிர் மட்டும் விட்டு செல்லவா\nஆண் : உன் வேரோடு\nமழை சிந்த வரவா உன்\nபெண் : ஹே குளிப்பாட்டி\nஆண் : நீ தொடவா\nபெண் : ஹே மாதவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-11-29T08:37:55Z", "digest": "sha1:BZPVEQBBBLXWQVHQDZVCWICFT7GT33B5", "length": 7336, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜாமியா மில்லியா இஸ்லாமியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜாமியா மில்லியா இஸ்லாமியா (Jamia Millia Islamia) ஒரு மத்திய பொது பல்கலைக்கழகம் ஆகும், இது இந்தியாவின் புதுதில்லியில் அமைந்துள்ளது. இது 1920 இல் பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்தியாவின் உத்தரப் பிரதேசம் அலிகர் நகரில் நிறுவப்பட்டது. இது 1988 இல் இந்திய நாடாளுமன்றம் மத்திய பல்கலைக்கழகமாக அங்கீகரித்தது.\nஉருது மொழியில், ஜாமியா என்றால் பல்கலைக்கழகம், மில்லியா என்றால் தேசியம் என்று பொருள்.\nஜாமியா மில்லியா இஸ்லாமியா ஒரு பன்முக கல்வி முறையினை வழங்குகின்றது. இது பள்ளிப்படிப்பு, இளங்கலை, முதுகலை, எம்.பில் / பி.எச்.டி மற்றும் பிந்தைய முனைவர் கல்வி ஆகியவற்றின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது. 9 கற்றல் பீடங்கள், 39 கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி துறைகள் மற்றும் 27 க்கும் மேற்பட்ட கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையங்களுடன் செயல்பட்டு வருகின்றது. [1]\n↑ https://www.jmi.ac.in/aboutjamia/centres ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் கல்வி குழுமம்\nஇந்தியாவில் உள்ள இசுலாமியக் கல்லூரிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஆகத்து 2019, 10:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-11-29T09:05:21Z", "digest": "sha1:LDVBB6MBWNFOGVVIJTLJJXJP7VPMK6GY", "length": 5870, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "பரவுனி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபரவுனி என்னும் நகரம், பீகாரின் பேகூசராய் மாவட்டத்தில் உள்ளது.[1]\nஇந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தளம்\nபரவுனி அனல்மின் நிலையம் தளம்\nதேசிய நெடுஞ்சாலை 28 (இந்தியா)\n↑ மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nபீகார் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 திசம்பர் 2014, 12:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2020-11-29T09:06:47Z", "digest": "sha1:DSTC5ROGFOJZTR3ZKAFPQPSRN5H7WZG3", "length": 4921, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "முல்லை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(முல்லைத் திணை இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2017, 19:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/07/blog-post_60.html", "date_download": "2020-11-29T06:55:01Z", "digest": "sha1:OOLKJPE76HQA5A65PVBQHACT66AYLJHM", "length": 4962, "nlines": 46, "source_domain": "www.ceylonnews.media", "title": "ஸ்ரீலங்காவில் ஸ்மார்ட் தொலைபேசியினால் மூளையில் நரம்பு வெடித்து உயிரிழப்பு! திடீர் மரண விசாரணையாளர் எச்சரிக்கை", "raw_content": "\nஸ்ரீலங்காவில் ஸ்மார்ட் தொலைபேசியினால் மூளையில் நரம்பு வெடித்து உயிரிழப்பு திடீர் மரண விசாரணையாளர் எச்சரிக்கை\nபிள்ளைகளை பெற்றோர்கள் வீட்டில் குழப்பமில்லாமல் வைத்திருக்க ஸ்மார்ட் கை தொலைபேசிகளை விளையாடுவதற்காக கொடுக்கின்றார்கள்.\nஅது பாரதூரமான விளைவை ஏற்படுத்தும் என்பதை அண்மையில் இடம்பெற்ற சம்பவம் உணர்த்தும் என கொழும்பு நகர திடீர் மரண விசாரணையாளர் மற்றும் சட்டத்தரணி இரேஷா தேசானி சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.\nகொழும்பு 14 கிறிஸ்டி பெரேரா மாவத்தையில் வசித்த ஜெயராமன் சுரேந்திரன் என���னும் 23 வயதான ஒரு பிள்ளையின் தந்தை ஸ்மார்ட் தொலைபேசியினால் அதிகமாக ஈர்க்கப்பட்டு மூளையில் நரம்பு வெடித்தன் காரணமாக இரத்த கசிவினால் மரணமடைந்துள்ளார்.\nசம்பவம் தொடர்பாக கொழும்பு உதவி நீதிமன்ற வைத்தியர் மலிந்த த சில்வா மரண விசாரணையை நடத்தினார்.\nஅவ்வேளையில் சாட்சியமளித்த இறந்தவரின் மனைவியான ஆனந்தன் தர்சிகா (32) கூறியதாவது:\n“எனது கணவர் எப்போதும் நீண்டநேரம் தனது கைத்தொலைபேசியில் கேம் விளையாடுவதாகவும் சம்பவம் அன்று (27) அதிகாலை 2.00 மணி வரை விளையாடிக் கொண்டிருந்ததாகவும் பின்னர் குளியலறைக்கு சென்ற வேளையில் குளிக்கும் தொட்டியில் விழுந்து கிடந்ததாகவும்” கூறினார்.\nசாட்சிகளையும் கருத்தில் கொண்ட மரண விசாரணையாளர் நீண்ட நேரம் கேம் விளையாடியதன் காரணமாக இரத்த அழுத்தம் அதிகரித்து மூளையில் நரம்பொன்று வெடித்ததால் இம்மரணம் நிகழ்ந்ததாக இரேஷா தேசானி சமரவீர தெரிவித்தார்.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-11-29T07:00:46Z", "digest": "sha1:PP3FSQ2T7G4AVKQTUZ36LOTV7CZIRHRL", "length": 24085, "nlines": 537, "source_domain": "www.naamtamilar.org", "title": "காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், குன்றத்தூர் ஒன்றிய கொடியேற்ற நிகழ்வுநாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகாஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், குன்றத்தூர் ஒன்றிய கொடியேற்ற நிகழ்வு\nகாஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், தச்சர் தெருவில், நாம் தமிழர் கட்சியின் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழர்களின் வீரவிளையாட்டான சிலம்பத்தை சிறுவர்கள் செய்து காட்டினர், கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பாலமுரளிவர்மன், மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புதேன்னரசன், காஞ்சி மேற்கு மாவட்ட தலைவர் ஆ.சா.திருமலை, காஞ்சி மேற்கு மாவட்ட இளைஞர் பாசறையின் செயலாளர் இரா.ராசேந்திரபிரசாத், குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் பெ.சு.மதன்ராஜ், குன்றத்தூர��� ஒன்றிய தலைவர் அ.வெற்றி (எ)ஜெய் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.\nPrevious articleசீமான் மூவர் விடுதலை குறித்த பேட்டி\nNext articleஅன்புத்தென்னரசன் இல்லத்தில் பொங்கல் விழா.\nமாவீரர் நாள் 2020 ஈகியர் நினைவேந்தல் – சீமான் இன மீட்சியுரை [காணொளிகள் – புகைப்படங்கள்]\nமாவீரர் தெய்வங்களின் இலட்சியக்கனவை ஈடேற்ற உழைத்திட உறுதியேற்போம்\nஜெயங்கொண்டம் தொகுதி – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு\nமாவீரர் நாள் 2020 ஈகியர் நினைவேந்தல் – சீமான…\nமாவீரர் தெய்வங்களின் இலட்சியக்கனவை ஈடேற்ற உழைத்திட…\nஜெயங்கொண்டம் தொகுதி – குருதிக்கொடை வழங்கும் …\nகாலாப்பட்டு தொகுதி – பேரிடர் மீட்புப் பணிகள்\nநாகை தொகுதி – குருதிக் கொடை விழா\nஇராமநாதபுரம் தொகுதி – மாவீரர் நாள் சுவரொட்டி…\nதிருமயம் தொகுதி – பனை விதைகள் நடும் நிகழ்வு\nஅரியலூர் தொகுதி – தலைவர் பிறந்தநாள் விழா\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nநாகர்கோவில் தொகுதி -வேளாண் மசோதாவை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்\nகிராம சபை கூட்டம்-.சூலூர் தொகுதி\nஆலங்குளம் தொகுதி – தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களுக்கு புகழ்வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/miscellaneous/119852-old-and-new-love-poetry", "date_download": "2020-11-29T08:07:00Z", "digest": "sha1:XF53REVZYPAFVV7SFTFEOTGNZDLNS76U", "length": 9222, "nlines": 202, "source_domain": "www.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 June 2016 - பழைய காதலும் புதிய காதலும் - சாரா டீஸ்டேல் | Old and New Love - Poetry - Vikatan Thadam", "raw_content": "\n“இன்றைய இலக்கியத்துக்கு கறாரான விமர்சகர்கள் பத்து பேர் வேண்டும்\nநூற்றாண்டு காணும் அம்பேத்கரின் முதல் புத்தகம் - சுகுணா திவாகர்\nதமிழ்நதியின் பார்த்தீனியம் - பேரழிவின் மானுட சாட்சியம் - யமுனா ராஜேந்திரன்\n\"என்னைய வச்சி காமெடி கீமெடி பண்ணலயே\nசிறுகதையின் வழிகள் - தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு - ஜெயமோகன்\nமாணவப் பருவம் - போராடும் காலம் - அ.முத்துக்கிருஷ்ணன்\nநீச்சல் கலை - மகுடேசுவரன்\nபுதுமைப்பித்தனின் மேசையும் வெற்றிலைச் செல்லமும் - டிராட்ஸ்கி மருது\nபுலம்பெயர் வாழ்வு - அகம் புறம் துயரம் - சயந்தன்\nவிக்ரமாதித்யன் தமிழின் அலங்காரம் - லக்ஷ்மி மணிவண்ணன்\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - திரையாக்கமும் திரைக்கதையும் - அதிஷா\nவளரி - கதைகளின் கதை - சு.வெங்கடேசன்\nஇன்னும் சில சொற்கள் - அசோகமித்திரன்\nசிங்கம் புணரி - சிறுகதை - யுவன் சந்திரசேகர்\n - சிறுகதை - ஆதவன் தீட்சண்யா\nகாட்சி - கவிதை - க.மோகனரங்கன்\nதனிமை துடைக்கும் தேயிலை - கவிதை - தேன்மொழி தாஸ்\nகாதலித்ததற்காகக் கொல்லப்பட்டவனின் கடிதம் - கவிதை - மாரி செல்வராஜ்\nநட்சத்திரங்கள் விழும் பகல்பொழுது - கவிதை - கே.என்.செந்தில்\nபுறக்கணிக்கப்படும் பெண் எழுத்து - சு.தமிழ்ச்செல்வி\nசிற்றெழில் - சந்தோஷ் நாராயணன்\nபழைய காதலும் புதிய காதலும் - சாரா டீஸ்டேல்\nபழைய காதலும் புதிய காதலும் - சாரா டீஸ்டேல்\nபழைய காதலும் புதிய காதலும் - சாரா டீஸ்டேல்\nடாபியும் அம்பேத்கரும் - நஞ்சுண்டன்\nசெங்குத்துக் கவிதைகள் - ரொபர்த்தோ ஹ்வாறோஸ்\nதற்கால ஆங்கிலக் கவிதைகள் - தமிழில்: அனுராதா ஆனந்த்\nபாப் காஃப்மேன் ஒரு ரகசிய ஜாஸ் கத்தியழைத்தது “இரு. போகாதே” - போகன் சங்கர்\nநாம் என்ன செய்யப் போகிறோம் - ஃபைஸ் அகமது ஃபைஸ்\nஎனவே நீங்கள் எழுத்தாளராக விரும்புகிறீர்கள் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி\nசில காதல்கள் - தமிழில் : ஸ்ரீபதி பத்மநாபா\nபழைய காதலும் புதிய காதலும் - சாரா டீஸ்டேல்\nபழைய காதலும் புதிய காதலும் - சாரா டீஸ்டேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/94894-", "date_download": "2020-11-29T08:26:50Z", "digest": "sha1:KFFCQTDHF63F2EF5L366EARX2LTOKAGF", "length": 7624, "nlines": 217, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 27 May 2014 - நட்சத்திர பலன்கள் | Spiritual titbits", "raw_content": "\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-30\nவீடும் காரும் தேடி வரும்\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nதுங்கா நதி தீரத்தில்... - 4\nவிதைக்குள் விருட்சம் - 13\nமேலே... உயரே... உச்சியிலே... - 15\nஹலோ விகடன் - அருளோசை\nசக்தி சபா - உங்களுடன் நீங்கள்\nதிருவிளக்கு பூஜை - 139 - வேடசந்தூரில்...\nமே 13 முதல் 26 வரை திருமண முயற்சி கைகூடும்... ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2009_11_05_archive.html", "date_download": "2020-11-29T08:15:23Z", "digest": "sha1:X2ZD56FL3J26TGBVK4XJKBTXCYWM3FWT", "length": 26375, "nlines": 674, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Nov 5, 2009 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nஅரசு சார்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு, மனை ஒதுக்கீடு, வீடு ஒதுக்கீடு, மாணவர் சேர்க்கை என பலவற்றிலும் அமைச்சர் ஒதுக்கீடு அல்லது சிறப்பு ஒதுக்கீடு (Discretionary Quota) என ஒன்று இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், சில சிறப்பு நேர்வுகளில் பயன்படுத்துவதற்காக அளிக்கப்பட்டுள்ள \"வரம்' என்றும் இந்தச் சிறப்பு ஒதுக்கீடுகளைக் குறிப்பிடலாம்.\nஇந்தச் சிறப்பு ஒதுக்கீடுகள் வெளிப்படையாக இல்லாமல், மிகவும் ரகசியமாக மாறும்போது நிச்சயமாகத் தவறுகள் நடக்கும் என்பதற்கு உதாரணம்தான் அண்ணா பல்கலைக்கழகம் மீது தற்போது எழுந்துள்ள புகார்கள்.\nசிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கப்பட்டதில் முறைகேடு இருப்பதாக, திண்டிவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் பிரபா கல்விமணி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவரது முக்கியக் குற்றச்சாட்டு என்னவென்றால், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான கட்-ஆப் மதிப்பெண்களைவிட குறைந்த மதிப்பெண் பெற்ற காவல்துறை ஏடிஜிபி இருவரின் பிள்ளைகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் அளிக்கப்பட்டுள்ளது என்றும், இதுபோல் சிறப்பு ஒதுக்கீட்டில் யாருக்கெல்லாம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதும்தான். இதுதொடர்பான விவரங்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது, இந்தச் சட்டம் உள்துறையைக் கட்டுப்படுத்தாது என தனக்குப் பதில் அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.\nஇந்த வழக்கில் தற்போது அவர், அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை மையத்தின் இயக்குநர் தனக்கு அளித்துள்ள, சிறப்பு ஒதுக்கீடு எண்ணிக்கை விவரக் கடிதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதன்படி, 2000-ம் ஆண்டில் 21 பேர், 2001-ல் 39, 2002-ல் 53, 2003-ல் 49, 2004-ல் 40, 2005-ல் 61, 2006-ல் 105 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் கவலைதரும் விஷயம் என்னவெனில், அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் அனுமதியளித்துள்ள சிறப்பு ஒதுக்கீடு அளவு மொத்த மாணவர்களி���் 2 சதவீதம் பேர் மட்டுமே 2007-08-ம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழக மாணவர் எண்ணிக்கை 800. இதன்படி 16 மாணவர்களை மட்டுமே சிறப்பு ஒதுக்கீட்டில் சேர்த்துக்கொள்ள முடியும். ஆனால் 105 மாணவர்கள் வரை படிப்படியாக உயர்ந்திருக்கிறது.\nஅதிக மாணவர்களைச் சிறப்பு ஒதுக்கீட்டில் சேர்த்ததற்கு அமைச்சர்கள் மட்டுமே காரணமா, அல்லது பல்கலைக்கழகத் துணைவேந்தர் காரணமா, அல்லது வேறு யாராகிலும் உள்ளே புகுந்து ஊழல் செய்திருக்கிறார்களா என்பது விசாரணை நடத்தினால் மட்டுமே தெரியும்.\nவெறும் எண்ணிக்கை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளதற்குப் பதிலாக, சிறப்பு ஒதுக்கீட்டில் அனுமதி பெற்ற மாணவர்களின் பெயர், அவர்களது பெற்றோர் விவரம், மதிப்பெண் விவரம், யாரால் பரிந்துரைக்கப்பட்டார்கள் என்ற அனைத்துத் தகவல்களையும் வெளிப்படையாகப்\nபட்டியலிடுவார்களேயானால், இந்தச் சிறப்பு ஒதுக்கீட்டில் பயனடைந்தவர்கள் யார் என்பதைக் கொண்டு முறைகேடுகளை முடிவு செய்யலாம்.\nதமிழக அரசு 69 சதவீத இடஒதுக்கீட்டைக் கடைப்பிடிப்பதால், பொதுஒதுக்கீட்டில் பாதிக்கப்படும் 19 சதவீதம் பேருக்குத் தனியாக இடம் உருவாக்கித் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இருக்கிறது. அந்த 19 சதவீதத்தை ஒவ்வொரு பாடப்பிரிவிலும் எவ்வாறு பூர்த்தி செய்கிறார்கள் என்று தனியாகக் காட்ட வேண்டும். ஆனால் செய்வதே இல்லை.\nபல்கலைக்கழகத்திலேயே இத்தகைய முறைகேடுகள் நடக்குமானால், தனியார் தொழிற்கல்லூரிகளைக் கட்டுப்படுத்தும் தார்மிக பலம் இவர்களிடம் எப்படி இருக்கும்\nகட்-ஆப் மதிப்பெண்கள் 200-க்கு 198 எடுத்த மாணவர்கள்கூட அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம்பெறுவது சிரமம் என்கிற நிலையில், ஆட்சியாளர்களுக்கு சிண்டிகேட் வழங்கிய 2 சதவீத அனுமதியைத் தவறாகப் பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம்\nஇந்தச் சிறப்பு ஒதுக்கீட்டில் பயனடைந்திருக்கும் உயர்அதிகாரிகளின்\nபிள்ளைகளும், அரசியல்வாதிகளின் பிள்ளைகளும் நிச்சயமாக ஏழைகளாக இருக்கப்போவதில்லை. அவர்களுக்குத் தனியார் கல்லூரிகளில் நன்கொடை இல்லாமலேயே ரத்தினக் கம்பளம் விரித்து இடம் கொடுக்க அந்தக் கல்லூரி நிறுவனர்கள் தயாராக இருப்பார்கள். அதைவிடுத்து, வெறும் கெüரவத்துக்காக அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் பெறுவதால், வாய்ப்பை இழப்பது நன்கு படித்த மாணவர்கள்தானே\nLabels: ���ல்வி, தமிழகஅரசு, தலையங்கம்\n800 பேரின் வேலையை பறித்தது மைக்ரோசாப்ட் நிறுவனம்\n800 பேரின் வேலையை மைக்ரோசாப்ட் நிறுவனம் பறித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், உலக அளவில் உள்ள இந்நிறுவனத்தின் ஊழியர்களின் 800 பேரை வேலையில் இருந்து நீக்குவதாக தெரிவித்துள்ளது. செலவுகளை குறைக்கும் விதமாக ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதாகவும், ஏற்கனவே இதற்காக 5 ஆயிரம் பேர் நீக்கப் பட்டு இருப்பதாகவும் அந்நிறுவனம தெரிவித்துள்ளது. ஏற்கனவே, செலவுகளை குறைக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டமிட்டது. இதற்காக 96 ஆயிரம் பணியாளர்களின் 5 ஆயிரம் பேரை அல்லது 5 சதவீதம் பணியாளர்களை வரும் ஜூன் 2010ம் ஆண்டிற்குள் நீக்க அந்நிறுவனம் திட்டமிட்டு, அதன்படி 5 ஆயிரம் பேரை நீக்கியது. இந்நிலையில், தற்போது கூடுதலாக இத்திட்டத்தின்படி, மேலும் 800 பேரை நீக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 23ம் தேதி கணக்கின்படி, உலக அளவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 91,005 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nLabels: ஐடி துறை, வேலை இழப்பு\nஐ.டி., நிறுவனங்களில் பணியாற்றும் 93% பேருக்கு மகிழ்ச்சியில்லை: ஆய்வில் தகவல்\nஐ.டி., நிறுவனங்களில் பணியாற்றும் 93 சதவீதம் பேருக்கு மகிழ்ச்சி இல்லை என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஹெல்த்டிராக் என்ற நிறுவனத்திற்காக பீப்பிள்ஹெல்த் என்ற ஆ‌ரோக்‌கிய நிறுவனம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. இந்த கருத்து கணிப்பு, ஐ.டி. நிறுவன ஊழியர்கள் குறித்து எடுக்கப் பட்டது. பெங்களூரை சேர்ந்த ஏழு முன்னணி ஐ.டி., நிறுவனங்களை சேர்ந்த 2106 ஊழியர்களிடம் இந்த கருத்து கணிப்பு நடத்தப் பட்டது. இதன்படி, 93 சதவீத ஊழியர்கள் பொதுவாக சந்தோஷமாக இல்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. பதவி உயர்வு கிடைக்காமல் இருப்பது, ஊதிய உயர்வு, தூங்கும் நேரம், பயண தூரம், தாறுமாறான வேலை நேரம் உள்ளிட்ட பல காரணங்களால் அவர்கள் மனஅழுத்தத்தில் பாதிக்கப் பட்டு இருப்பதாகவும், இதனால் அவர்கள் சோகமாகவே உள்ளனர் என்றும் அந்த கருத்து கணிப்பில் கூறப் பட்டுள்ளது.\nLabels: ஐடி துறை, தகவல்\n800 பேரின் வேலையை பறித்தது மைக்ரோசாப்ட் நிறுவனம்\nஐ.டி., நிறுவனங்களில் பணியாற்றும் 93% பேருக்கு மகிழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/Colleges.asp?alp=T&cat=11&med=&dist=&cit=", "date_download": "2020-11-29T07:19:06Z", "digest": "sha1:SJ5FINBG56DHSX76UUDE5HLDWFCQ7APT", "length": 9865, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nவிவசாய கல்லூரிகள் (1 கல்லூரிகள்)\nதந்தை ரோவர் அரசு விவசாய மற்றும் கிராமவளர்ச்சி நிறுவனம்\nமுதல் பக்கம் கல்லூரிகள் முதல் பக்கம்\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஎன் பெயர் மதிமலர். டிசைன் இன்ஜினியரிங் துறையில் எம்.டெக்., முடித்தப்பிறகு, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். ஆனால், சொந்தமாக தொழில் தொடங்க வேண்டுமென ஆர்வமாக உள்ளது. அதை எப்படி சாதிக்கலாம்\nகால் சென்டர் துறையின் வாய்ப்புகள் எப்படி\nஅமெரிக்காவில் படிக்க என்னென்ன தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும்\nகுரூமிங் கன்சல்டன்ட் என்னும் புதிய துறை பற்றிக் கூறவும். இது பணி வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறதா\nமிகச் சிறப்பாக அடுத்த பிளஸ் 2 தேர்வுக்காகத் தயாராகி வருகிறேன். உயிரியல் பிரிவில் பிளஸ் 2 படிக்கும் நான் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, இந்தியாவில் உள்ள சிறந்த எம்.பி.பி.எஸ்., கல்வி நிறுவனம் ஒன்றில் படிக்க விரும்புகிறேன். இந்தியாவின் சிறந்த மருத்துவப் படிப்பு கல்லூரிகளைக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1192813", "date_download": "2020-11-29T08:44:55Z", "digest": "sha1:PE2HX6TFBNXS5L55EXZU5ZU54XAWBQMF", "length": 2906, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"டைக்கோ பிராகி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டைக்கோ பிராகி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:02, 19 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்\n20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n07:35, 5 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: mn:Тихо Брахе; மேலோட்டமான மாற்றங்கள்)\n20:02, 19 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nHiW-Bot (பேச்சு | பங்களிப்புக���்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-11-29T08:30:21Z", "digest": "sha1:TZQQC45BE3FID7APQF57BNIGNZIQEVF6", "length": 20387, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "அளவுவிகிதம் (நிலப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிலப்படங்களில் மாறுபடும் அளவுவிகிதத்தை அளவிடும் அளவுகோல்\nநிலப்படங்களில் அளவுவிகிதம் (scale) ஒரு பொருளின் மெய்யான அளவிற்கும் நிலப்படத்தில் அதே பொருள் சிறியதாகக் காட்டப்படும் அளவிற்கும் உள்ள ஒப்புமையைக் குறிக்கிறது.[1] இது நிலப்படங்களில் அளவிகிதச் சட்டம் மற்றும் 1:n போன்ற விகிதங்களாலும் குறிப்பிடப்படும். நிலப்படத்தைப் பயன்படுத்துவோர் இதன் மூலம் நிலப்படத்தில் அளவிட்ட தொலைவை மெய்யானத் தொலைவிற்கு கணித்துக் கொள்ள முடியும்.\n1.1 சொல்வழி அளவிகித வெளிப்பாடு\n1.2 பட்டை விளக்கம் எதிர். சொல் விளக்கம்\n1.3 பெரும் அளவுவிகிதம், இடைப்பட்ட அளவுவிகிதம், சிறிய அளவுவிகிதம்\n2 நிலப்படத்தில் அளவுவிகிதம் இடல்\nநிலப்பட அளவிகிதங்கள் சொற்களில் வெளிப்படுத்தப்படும்; இது விகிதமாகவோ பின்னமாகவோ இருக்கலாம். சிலெடுத்துக்காட்டுகள்:\n'ஒரு செமீக்கு நூறு மீட்டர்கள்' அல்லது 1:10,000 அல்லது 1/10,000\n'ஓரங்குலத்திற்கு ஒரு மைல்' அல்லது 1:63,360 அல்லது 1/63,360\n'ஒரு செமீக்கு ஆயிரம் கிமீ' அல்லது 1:100,000,000 அல்லது 1/100,000,000. (பெரும்பாலும் இந்த விகிதம் 1:100M எனச் சுருக்கப்பட்டிருக்கும்)\nபட்டை விளக்கம் எதிர். சொல் விளக்கம்[தொகு]\nமேலே கூறியதைத் தவிர சில நிலப்படங்களில் (படத்தோற்றமாக) பட்டை அளவிகிதங்கள் காட்டப்பட்டிருக்கும். காட்டாக, தற்கால கடல்சார் நிலப்படங்களில் கிமீ, மைல்கள், கடல்சார் மைல்கள் என மூன்று பட்டை அளவிகிதங்கள் இடப்படுகின்றன. இத்தகைய நிலப்படங்களில் அளவுக்கோல் அல்லது கோணமானிகளைக் கொண்டு அளவிட முடியும்.\nபட்டை விளக்கத்தையும் சொல் விளக்கத்தையும் ஒப்புநோக்கினால் பயனருக்கு மொழி தெரியுமானால் அளவிகிதத்தை எளிதாக கற்பனை செய்து கொள்ள முடியும். ஒரு அங்குலம் ஒரு மைல் என்றால் நிலப்படத்தில் இரண்டு ஊர்கள் இரண்டு அங்குலம் விலகியிருந்தால் அவைகளுக்கு இடையே உள்ள தொலைவு நான்கு மைல்கள் எனப் புரிந்து கொள்ளலாம். ஆனால் விளக்கம் தரப்பட்டுள்ள மொழியில் பயனருக்கு அறிமுகம் இல்லையென்றாலோ அல்லது புழக்கத்தில் இல்லாத தொன்மையான அலகில் குறிப்பிடப்பட்டிருந்தாலோ சிக்கலாகும். இங்கு காட்சித்தோற்ற பட்டை விளக்க குறியீடு சிறப்பாகும்.\nபெரும் அளவுவிகிதம், இடைப்பட்ட அளவுவிகிதம், சிறிய அளவுவிகிதம்[தொகு]\nசில நேரங்களில் நிலப்படங்களை \"பெரும் அளவிகித நிலப்படம்\" என்றோ \"சிறிய அளவிகித நிலப்படம்\" என்றோ வகைப்படுத்தப்படுகின்றது. \"பெரிய அளவிகித நிலப்படத்தில்\" பொருட்கள் பெரியதாகக் காட்டப்படுகின்றன. இதற்கு எதிராக \"சிறிய அளவிகித நிலப்படத்தில்\" பொருட்கள் சிறியனவாகக் காட்டப்படுகின்றன. காட்டாக, நிலப்படமொன்றில் 1:10,000 அளவிகிதத்தில் காட்டப்படும் தீவின் அளவு 1:25,000 அளவிகிதத்தில் காட்டப்படும் தீவின் அளவை விட பெரியதாக இருக்கும். இதனால் முன்னதை பெரிய அளவிகித நிலப்படம் எனலாம். ஒரே அளவுள்ள நிலப்படங்களை, காட்டுக்கு 11x17 அங்குல நிலப்படம், ஒப்பிட்டால் பெரிய அளவிகித நிலப்படத்தில் மையத்தைச் சுற்றி குறைந்த நிலப்பரப்பே காட்டப்பட்டிருக்கும்; சிறிய அளவிகிதத்தில் குறிப்பிட்ட நிலப்பரப்பின் மையத்திலிருந்து விரிவான புவியியல் பரப்பு காட்டப்பட்டிருக்கும். இணையப் பயன்பாடுகளில் இயங்குநிலை அளவிகித மாற்றங்களில் பெரிய அளவிகிதத்திற்கு செல்வது அண்மையாக்கு என்றும் சிறிய அளவிகிதத்திற்குச் செல்வது சேய்மையாக்கு என்றும் குறிப்பிடப்படும்.\n1:50 000 அல்லது அதற்கும் மேலான (காட்டாக, 1:40 000) விகிதங்கள் கொண்ட நிலப்படங்கள் பெரிய அளவிகித நிலப்படங்கள் எனப்படுகின்றன. 1:50 000 முதல் 1:250 000 வரை அளவிகிதங்களைக் கொண்டவை இடைநிலை அளவிகித நிலப்படங்களாகக் கருதப்படுகின்றன. இவையல்லாத நிலப்படங்கள் (காட்டாக 1:300 000) சிறிய அளவிகித நிலப்படங்களாகக் கருதப்படுகின்றன.[2]\nகீழுள்ள அட்டவணையில் இவை விளக்கப்பட்டுள்ளன; இவற்றிற்கு இதுவரை எந்த அலுவல்முறை சீர்தரமும் இல்லை:\nபெரும் அளவுவிகிதம் 1:0 – 1:600,000 1:0.00001 நோய்வீச்சைக் காட்டும் நிலப்படத்தில்; 1:5,000 நகர்புற நடைபாதைகள் நிலப்படத்தில்\nஇடைப்பட்ட அளவுவிகிதம் 1:600,000 – 1:2,000,000 நாட்டு நிலப்படங்கள்\nசிறிய அளவுவிகிதம் 1:2,000,000 – 1:∞ 1:50,000,000 உலக முழுமைக்கான நிலப்படங்கள்; 1:1021 விண்மீன்திரளுக்கான ந��லப்படம்\nதிசாட்டின் குறுப்பீட்டு நிலப்படத்தில் நிலப்படத்தின் வெவ்வேறு புள்ளிகளில் நிலவும் அளவிகிதத்தை விளக்குகின்றது.\nஅளவிகிதத்தின் அடிப்படை மிக எளிமையாக இருப்பினும் இதனை நிலப்படங்களில் அச்சிடும்போது சிக்கல்கள் எழுகின்றன. கோளவடிவ புவியின் மேற்பரப்பு வளைவாக உள்ளதால் இந்த அளவுவிகிதம் நிலப்படத்தின் வெவ்வேறு புள்ளிகளில் மாறுகின்றது. இந்த வேறுபாடுகளால் இந்த அளவிகித கோட்பாட்டில் இரு விதயங்கள் கவனம் பெறுகிறது. முதலாவது புவியின் அளவிற்கும் உருவாக்கும் கோளத்தின் அளவிற்குமான விகிதம். உருவாக்கும் கோளம் புவியின் அளவைச் சுருக்கி அதன்வடிவமாக கருதப்படும் கருதுகோள். இந்த கோளத்திலிருந்து நிலப்படம் வீழ்த்தப்படுகின்றது.\nபுவியின் அளவிற்கும் உருவாக்கும் கோளத்தின் அளவிற்குமான விகிதம் பெயரளவு அளவுவிகிதம் (= முதன்மை அளவுவிகிதம் = சார்பு பின்னம்) எனப்படுகின்றது. பல நிலப்படங்களும் இந்த பெயரளவு அளவிகிதத்தை குறிப்பிடுகின்றன. இந்த நிலப்படங்களில் இது அளவிகிதச் சட்டம் அச்சிடப்பட்டிருக்கும். அடுத்ததாக நிலப்படத்தின் வெவ்வேறு பகுதிகளில் அளவிகிதத்தில் காணப்படும் வேறுபாடு. இது நிலப்படத்தில் உள்ள புள்ளியில் உள்ள அளவிகிதத்திற்கும் பெயரளவிலான அளவிகிதத்திற்குமுள்ள விகிதமாகும். இது அளவிகித காரணி (= புள்ளி அளவுவிகிதம் = குறிப்பிட்ட அளவுவிகிதம்) எனப்படும்.\nநிலப்படத்தில் காட்டப்படும் புவிப்பகுதி புவியின் வளைவை புறக்கணிக்கத் தக்கதாக சிறியதாக இருப்பின்—சிற்றூரின் நகரத்திட்டம் போன்றவை—ஒரே அளவுவிகிதம் குறிப்பிட்டால் போதுமானது. ஆனால் பெரும் நிலப்பரப்புகளைக் காட்டும் நிலப்படங்களில், அல்லது புவியை முழுமையாகக் காட்டும் நிலப்படங்களில், நிலப்படத்தின் அளவுவிகிதம் தொலைவுகளை கணிக்கப் பயன்ற்றது. நிலப்படத்தில் எவ்வாறு அளவிகிதங்கள் வெவ்வேறு பகுதிகளில் மாறுபடுகின்றன என்பதை அறிய நிலப்பட வீழல் முதன்மை பெறுகின்றது.[3][4] இந்த அளவிகிதங்கள் கவனிக்கத்தக்க அளவில் வேறுபடுமானால் அளவிகித காரணியை குறிப்பிடுவது தேவையாகிறது. திசாட்டின் குறிப்பீட்டு நிலப்படம் இதனை விளக்க பயன்படுத்தப்படுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 14:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்க���ும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-11-29T08:59:53Z", "digest": "sha1:JZ2ZZM7XK2KVW6B2KZK7MZ6RA2YPOKRE", "length": 10801, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய மெய்யியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇந்தக் கட்டுரை பல சிக்கல்களைக் கொண்டுள்ளது. எனவே தயவு செய்து இதை தொகுத்து மேம்படுத்தவும் அல்லது பேச்சு பக்கத்தில் இதனைக் குறித்து விவாதிக்கவும்.\nஇந்தியாவின் நீண்ட கால வரலாற்றில், அது பல்வேறுபட்ட தத்துவஞான மரபுகளுக்கு நிலைக்களனாகத் திகழ்ந்துள்ளது. இந்திய தத்துவஞானம் அதன் வேறுபட்ட பிரிவுகள், வேதம் தொடர்பாகக் கொண்டுள்ள நிலைப்பாடுகளின் அடிப்படையில் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படலாம். அவை,\nஎன்பனவாகும். முதல் வகைப்பிரிவுகள் ஆத்திகப் பிரிவுகள் என்றும், மற்றவை நாத்திகப் பிரிவுகள் என்றும் அழைக்கப்படுவதுண்டு. வேதத்தை ஏற்கும் தத்துவப் பிரிவுகளில் ஆறு வகையான பிரிவுகள் முக்கியமானவை இவை,\n1 வேதத்தை ஏற்கும் பிரிவுகள்\n1.1 பிரம்ம சூத்திரத்தை அடிப்படையாக கொண்ட பிரிவுகள்\n2 வேத மறுப்பு பிரிவுகள்\nபிரம்ம சூத்திரத்தை அடிப்படையாக கொண்ட பிரிவுகள்[தொகு]\nபிரம்ம சூத்திரத்துக்கு எழுதப்பட்ட வெவ்வேறு விரிவுரைகளை அடிப்படையாகக் கொண்டவை:\nவேதத்தை மற்றும் இறைவனை ஏற்காத பிரிவுகள்\nஎன்பன வேதங்களை மறுக்கும் தத்துவங்களாகும்.\nபௌத்தம் நான்கு உட்பிரிவுகளைக் கொண்டது.\nஉலகமாகிய பொருள், உலகின் இருப்பைப் பற்றிய அறிவு இரண்டும் உண்மை. இதில் உலகின் இருப்பைப் பற்றிய அறிவை நாம் நேரடியாக (பிரத்யட்சம்) அறிகிறோம்.\nஉலகமாகிய பொருள், உலகின் இருப்பைப் பற்றிய அறிவு இரண்டும் உண்மை. இதில் உலகின் இருப்பைப் பற்றிய அறிவை நாம் ஊகித்து (அனுமானம்) அறியலாம்.\nஉலகமாகிய பொருள�� உண்மையில் கிடையாது. ஆனால் உலகின் இருப்பைப் பற்றிய அறிவு உண்மை.\nஉலகமாகிய பொருள், உலகின் இருப்பைப் பற்றிய அறிவு இரண்டும் பொய்.\nஇந்திய தத்துவ ஞானம் (நூல்)\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஏப்ரல் 2017, 15:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vikatanwebtv.mrgets.info/p-jaka-t-ciya-talaimaiyil-i-ampe-ta-tami-aka-talaivarka-k-ra-am-e-a-r-k-radhakrishnan-interview-part-2/poGcmdjUsJuoz6U.html", "date_download": "2020-11-29T07:16:49Z", "digest": "sha1:KH5KOJZYA572H6KSBNINYSLYYNOAE4Q4", "length": 24300, "nlines": 295, "source_domain": "vikatanwebtv.mrgets.info", "title": "பாஜக தேசிய தலைமையில் இடம்பெறாத தமிழக தலைவர்கள் - காரணம் என்ன?R.K. Radhakrishnan Interview Part 2", "raw_content": "\nபாஜக தேசிய தலைமையில் இடம்பெறாத தமிழக தலைவர்கள் - காரணம் என்ன\nஇட ஒதுக்கீடு அதிமுக தேர்தல் மக்களிடம் வாக்கு வங்கி இழப்பு. கூட்டணி கட்சி, நிர்பந்தம், கட்டயாத்தில், பலவீனத்தில் அதிமுக, திமுக பலம் பெற தேர்தல் வாய்ப்பு, திமுக வாக்கு வங்கி, அதிமுக வாக்கு வங்கி இழக்க, திமுக, மூன்றாவது அணி பலம் பெறும், அதிமுக விட மூன்று மடங்கு அணி இட ஒதுக்கீடு வாக்கு வங்கி அரசியல் முக்கியத்துவம் பெறும் இட ஓதுக்கீடு அதிமுக, மாணவர்கள் இந்த ஆண்டு 50 சதம் நீதிமன்றம் விட பாரள மன்ற கூட்டத்தில் சட்டம், இயற்ற அதிமுக திறமை, Diplomacy இல்லாத சராசரி ஆட்சி இயல்பு, அதிமுக ஆட்சி சாதனை விட இயல்பான நிலை காலகட்டம் தேர்தல் சமயம் மக்கள் வெறுப்பு, வாக்கு வங்கி இழப்பு உணர்த்தும். அதிமுக மீண்டு வர வேண்டும்.\nநீட் விவகாரத்தில் மாணவர்கள் அரசியல் எதிர்ப்பாளர்கள் காசு வாங்கிக் எதிர்த்து பேசிய ஊடகங்கள் சேனல்கள் நெறியாளர்கள் சமூக ஆர்வலர்கள் க்கு செருப்படி குடுத்து விட்டார்கள்.\nகவர்னர் வேண்டாம் என்று ராதாகிருஷ்ணன் சூப்ரிம் கோர்ட்டில் கேஸ் போடலாமே\n ஹிந்தி தெரியாது போடா ன்னு டி ஷர்ட் போட்டு ஹிந்தியில் பேசி மாட்டிய பொய்யர் தானே\nஅதிமுக அரசு பணிந்துபோவதால் பிஜேபி அரசு முக்கிய துறைகளை கையகப்படுத்தி விடும்.\nதமிழக அரசு இதுவரை ஒன்றிய அரசிற்குத்தான் அடிமை என்று நினைத்தேன். இப்போது அண்ணா பல்கலை கழக துணைவேந்தர் கூட தமிழக அரசினை மதிப்பதில்லை. இது ஒரு வெட்ககேடான நிலை.\nகொரோனா-வைரஸ்கள் நுரையீரல் நுழைவதால் வரும் உயிர் கொல்லிக் காய்ச்சல்-இப்போது பயன்படுத்தப்படும் மருந்துகளும் Vaccine களும் உள்ளே நுழையமுடியாமல் நுரையீரல் தடுப்புகள் ( Blood -Lungs alveoli barrier ) செய்துவிடும். காற்றும், வைரஸ்களும் இந்தத் தடுப்பைத் தாண்டிச் செல்லமுடியும். எனவே காற்றாக மாறிச்செயல்படும் Ointment களான Vick’s, TigerBalm, Amrutanjan போன்றவற்றால் ( 100 ஆண்டுகளுக்குமேல் பயன்பாட்டில் உள்ளவை ) மட்டுமே நுரையீரல் வைரஸ்களை அழிக்க முடியும், சிறிதளவு மூக்குத்துவாரங்களில் தேய்க்கவும்-கொரோனா குணமாகும்- தமிழ் மருத்துவர்கள் கண்டுபிடிப்பு.\nஅடடே திமுக சொம்பு ராதா இங்க என்ன டா பண்ணுற 😂😂\n*ஆர்.கே திருட்டு கம்பெனி சொம்பு\nஆளுநர் வண்டியின் டயர் புதுசா இருந்தால் போய் போராடிட்டு வருவாங்க..\nஅடிமைகள் என்றும் குரல் உயர்த்துவது இல்லை\nஇந்த ஆள் நம்பர் ஒன் ப்ராடு\nRk பக்கா திமுக கைக்கூலி கேட்டா எப்படி இருக்கும்\nஎந்த பிரச்சினையிலும் பாஜக தமிழர்கள் நலன் குறித்து சிந்திப்பதே இல்லை.\nஆளுநர் ஆட்சி, தமிழக மாநில அரசு ஆளுநர் கட்டுப்பாடில் காப்பந்து அரசு, அரசு பெயரளவுக்கு மட்டுமே. தேர்தல் முன்பு காப்பந்து செயல்பாடு, இட ஒதுக்கீடு, சூரப்பா அண்ணா பல்கலைக்கழகம், உதாரணம், மக்கள் அறிய ஊடகங்கள், எதிர் கட்சி வாக்கு வங்கி, தமிழக அரசு தேர்தல் அறிவிப்பு முன்பு ஆளும் கட்சி தற்சமயம் பலவீனமான, தேர்தல் அறிவிப்பு பின்பு செய்வதை, தேர்தல் முன் மாநிலரசு ஆளுநர் கட்டுப்பாடில் தமிழக அரசு, ஆட்சி காலம் நீடிக்க, தளர்வு, கவனிக்க இயலாத நிலை, பலவீனம் குறிக்கும். ஆட்சி காலம் பலவீனம் மக்கள் ஓவ்வொரு நிலை கவனித்து வருகிறார்கள். ஆளுமை, ஆட்சியாளர் விட ஆட்சி கட்டுப்பாடில் தமிழகம் உள்ளதை ஊடகம் உணர்ந்தும், நிலை வாக்கு வங்கி இழக்கும் நிலை, டெபாசிட் இழக்கும் நிலை உருவாகியுள்ளது. தோல்வி விட டெபாசிட் இழப்பு வாக்கு வங்கி இருக்கும் நிலை அதிகரித்து வருவதை காண முடிகிறது.\nசரியான பதிவு திரு. ராதாகிருஷ்ணன் அவர்களே. சங்கிகளுக்கும், இந்த ஆளும் அரசுக்கு சரியான செருப்படி.\nஅடிமை அரசு எப்படி எதிர்த்து கேள்வி கேட்கும் டயர் நக்கி கூட்டத்திற்கு எப்படி வீரம் இருக்கும்\nபோடா எங்களுக்கு மாட்டு மூத்திரம் குடிக்கும் சங்கி கட்சி வேண்டாம்.\nDMK கொள்கை பரப்பு ஊடகமும் DMK கொள்ளை பரப்பு பத்திரிகையாளரும் superb comedy\nஇவர் எப்��ோதும் ஈழத்துக்கு,தமிழர்களுக்கு எதிராக பேசுவார். இவர் ஒரு சிங்கள உளவாளி. ராஜபக்ச பிறந்தநாளுக்கு செல்வதுபோல் தமிழக மற்றும் இந்திய அரசியல் நிலவரங்களை உளவு சொல்லிவிட்டு வருவார். இவரின் வங்கி செயல்பாடுகளை 2010 லிருந்து பரிசீலனை செய்ய வேண்டும். உளவாளி ஒரு கருப்பு ஆடு பத்திரிக்கைதுறை பெயரில் ஒழிந்திருக்கிறது. இந்திய உளவுத்துறையே தமிழ்நாட்டின் நலன் கருதி இவரை கண்காணிக்கவும்.\nசங்கி கூலி. சங்கி கூலி\nபாம்பே டூ கடலூர் கள்ளச்சாராய நெட்வொர்க் சிக்கிய பரபரப்பு பின்னணி\nLockdown மீண்டும் தமிழகத்தில் கொண்டுவரப்படுமா\nதடைகளை உடைத்த பஞ்சாப் விவசாயிகள் | கண்டுகொள்ளாத மோடி | துரைமுருகன் | சாட்டை | நாட்டுநடப்பு|\nஎன் முதல் மேடை அனுபவம்\nLIVE : பெண்களுக்கு எதிரான கருத்து : யார் அவமதித்தது - மனுவா\nNerpada Pesu: மூன்றாவது அணிக்கு தயாராகிறதா தமிழகம்வெற்றி பெறுமா\nடி.எம்.செளந்தர்ராஜனை கொலை செய்ய சதி, காப்பாற்றிய புலிகள் - VKT Balan Interview | TM Soundarajan\nஅதிமுகவில் சலசலப்பு - அடுத்து சந்திக்கவிருக்கும் பிரச்சனைகள் என்ன\nNivar அகற்றப்படாத 53,862 ஆக்ரமிப்புகள்...தத்தளிக்கும் தமிழ்நாடு...Shock Report | Elangovan Explains\n'ஒரே நாடு ஒரே தேர்தல்' -Modi சொல்வது சாத்தியமா...அழிச்சாட்டியமா\nDMK-வின் புது கூட்டணி-யும், உதயநிதி-யின் 5 அசைன்மென்ட்டும்... | Elangovan Explains\nசூரரைப் போற்று - வெய்யோன் சில்லி தமிழ் பாடல்வரிகள் | சூரிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2020/mar/11/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3378349.html", "date_download": "2020-11-29T07:30:08Z", "digest": "sha1:A3QE7ENMSNPIZT5IM6LGBADWDHZMOPS2", "length": 9123, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "எஸ்டிபிஐ கட்சி நிா்வாகி மீது தாக்குதல்: இஸ்லாமியா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nஎஸ்டிபிஐ கட்சி நிா்வாகி மீது தாக்க��தல்: இஸ்லாமியா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்\nகோவையில் எஸ்டிபிஐ கட்சி நிா்வாகி தாக்கப்பட்டதைக் கண்டித்து திருப்பூரில் அக்கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.\nகோவையில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டச் செயலாளா் இக்பால் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் மா்மநபா்களால் தாக்கப்பட்டாா். இந்த சம்பவத்தைக் கண்டித்து திருப்பூா் - காங்கயம் சாலையில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளா் எம்.ஹாரிஸ்பாபு தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் இக்பாலைத் தாக்கிய மா்ம நபா்களை குண்டா் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என முழக்கங்களை எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ மாநில செயற்குழு உறுப்பினா் ஜெ.பஷீா் அகமது, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில செயற்குழு உறுப்பினா் எம்.அப்துல்சமது, பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்டத் தலைவா் ஹபிபுா் ரஹ்மான், மாவட்டச் செயலாளா் முஹம்மது ரபீக் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/cinema/04/286921?ref=rightsidebar-jvpnews?ref=fb", "date_download": "2020-11-29T07:33:45Z", "digest": "sha1:XHW4L3LVVYOWKIFEATKKMUTIPLBKJCKG", "length": 15444, "nlines": 165, "source_domain": "www.manithan.com", "title": "காதல் மனைவியிடம் எஸ்பிபியின் கடைசி பேச்சு... கண்ணீருடன் பேசியது என்ன? - Manithan", "raw_content": "\nஉடல் எடையை குறைக்க இந்த டயட்டை பின்பற்றுகிறீர்களா\nதமிழகத்திற்கு 'ரெட் அலர்ட்' : டிச. 2ல் மிரட்டப்போகும் கனமழை - வானிலை ஆராய்ச்சி மையம் தகவல்\nஐ பி சி தமிழ்நாடு\n5 மாதம் வீட்டு வாடகை செலுத்ததால் ���ீட்டை இடித்து தள்ளிய முதலாளி\nஐ பி சி தமிழ்நாடு\n'நிவர்' புயலால் கடற்கரையில் குவிந்த தங்கம்: சூறாவளி காற்றிலும் அலைமோதிய மக்கள்\nஐ பி சி தமிழ்நாடு\nஜோ பைடனுக்கு புகழாரம் சூட்டிய கமலா ஹாரிஸ்\nஐ பி சி தமிழ்நாடு\nஉருவாகிறது மாயாண்டி குடும்பத்தார் 2ம் பாகம்: ஹீரோ யார் தெரியுமா\nஐ பி சி தமிழ்நாடு\nபொது வெளியில் தன் நிர்வாண புகைப்படங்கள் வெளியானதால் அதிர்ந்து போன 22 வயது இளம்பெண்\nஇறந்தவர்களின் உடல் உறுப்புகளை வைத்து சீன மருத்துவர்கள் செய்து வந்த செயல்\nதன்னை விட 8 வயது குறைவான காதலனுடன் ஜாலியாக ஊர் சுற்றிய இளம் தாய் காருக்குள் பரிதாபமாக துடி துடித்து இறந்த குழந்தை\n திருமணமான 1 மாதத்தில் கழிவறைக்கு சென்ற புதுப்பெண் செய்த விபரீத காரியம்\nவெளிநாட்டில் காணமல் போன தமிழர் மருத்துவமனையில் கண்டுபிடிப்பு வெளியான புகைப்படம்: முக்கிய தகவல்\nசகோதரியை திருமணம் செய்து கொண்ட இந்த முன்னணி பிரபலங்களை தெரியுமா\nநெருங்கிய ஆண் நண்பர் வீட்டுக்கு வந்த 26 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை அப்போது அங்கிருந்த பெற்றோர் வெளியிட்ட தகவல்\nமறுகூட்டலுக்கு 3 மில்லியன் டொலர் செலவிட்ட டிரம்ப்: பலனை அனுபவித்த ஜோ பைடன்\nஇளவயதில் விதவையாகிய மருமகள்... மாமனார் செய்த மறக்கமுடியாத சம்பவம்\nபாலவின் முகத்திரையை கிழிந்த குறும்படம் கமல் முன்னிலையில் நடக்கப்போவது என்ன கமல் முன்னிலையில் நடக்கப்போவது என்ன\nபாலாஜி மாதிரியே நடித்த கமல்... கமலையே எச்சரித்த ஆரி\nலண்டனில் செட்டிலான விஜயின் யூத் பட நடிகையா இது எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே தற்போதைய நிலை என்ன தெரியுமா\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\nகாதல் மனைவியிடம் எஸ்பிபியின் கடைசி பேச்சு... கண்ணீருடன் பேசியது என்ன\nமருத்துவமனைக்கு செல்லும் முன்பாக தனது காதல் மனைவியிடம் எஸ்பி பாலசுப்ரமணியம் கண்ணீர்மல்க பேசிய உருக்கமான பேச்சு வெளியாகியுள்ளது.\nஉடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த எஸ்பி பாலசுப்ரமணியம் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது மறைவு ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nபலரும் அவர���ு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னையை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அவரது உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\nமருத்துவமனையில் 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த எஸ்பி பாலசுப்ரமணியம் கடைசியாக தனது மனைவியிடம் கண்ணீர் மல்க உருக்கமாக பேசிய பேச்சை அவரது குடும்பத்தினர் வெளிப்படுத்தியுள்ளனர். எஸ்பி பாலசுப்ரமணியம் தனது மனைவி சாவித்ரியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.\n30 ஆண்டுகளுக்கும் மேலாக சாவித்ரியுடன் வாழ்ந்த எஸ்பி பாலசுப்ரமணியம் ஒரு முறைக்கூட தனது மனைவியிடம் சண்டை போட்டதே இல்லையாம். கடைசியாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட போதுதான் முதல் முறையாக தனது மனைவியை பிரிந்து மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.\nமருத்துவமனைக்கு செல்லும் முன்பாக, உன்னை விட்டு பிரிந்து எப்படி இருக்க போகிறேனோ என கண்ணீர் மல்க கூறியிருக்கிறார். அதோடு நான் திரும்பி வருவேனோ, வராமல் போய்விடுவேனோ தெரியவில்லை. நான் மீண்டு வராவிட்டால் எந்த சூழ்நிலையிலும் நீ உடைந்து போய்விடக்கூடாது என்று கண்ணீருடன் பேசியுள்ளார்.\nமேலும் தனக்கு பிறகு நீதான் இந்த குடும்பத்தை நிர்வகிக்க வேண்டும் என்று கூறியதைக் கேட்டு அவரது மனைவியும் கதறி அழுதுள்ளார்.\nமருத்துவமனைக்கு வந்த பிறகும் தனது மனைவியுடன் தினமும் வீடியோ காலில் பேசி வந்துள்ளதோடு, மருத்துவமனையில் இருந்தபடியே தனது திருமண நாளையும் கொண்டாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nலண்டனில் செட்டிலான விஜயின் யூத் பட நடிகையா இது எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே தற்போதைய நிலை என்ன தெரியுமா\nநிவர் சூறாவளி காற்றால் குவிந்த தங்க மணிகள்: அள்ளிச்செல்ல ஓடிய மக்கள்\nஉலகமே போற்றும் தமிழன் சுந்தர்பிச்சை மனைவி பற்றிய சுவாரசிய தகவல்கள்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/problem-by-avoiding-night-food-4853", "date_download": "2020-11-29T07:48:07Z", "digest": "sha1:BU2MTAKJRJZ4OD4GHQENINJOM57QTUIE", "length": 7721, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "இரவு உண்ணாமல் தூங்குவதால் வரும் பாதிப்புகள்! - Times Tamil News", "raw_content": "\nஉதயநிதியைப் போலவே தி.மு.க. நிர்வாகிகளும் மிரட்டத் தொடங்கிட்டாங்களே… அதிர்ச்சியில் மக்கள்.\nஎடப்பாடியாரின் சாதனை மகுடத்தில் மீண்டும் ஒரு வைரம்.. இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு\nலாடம் கட்டிருவாங்க உதயநிதி…. எச்சரிக்கும் போலீஸ் அதிகாரி\nமுருகேசனை மறந்துட்டீங்களே உதயநிதி… தி.மு.க மீது கோபமாகும் உடன்பிறப்புகள்.\nகொட்டும் மழையிலும் சளைக்காமல் ஆய்வுப் பணி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nவிவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். குரல் கொடுக்கும் கொங்கு.\nதி.மு.க. கூட்டணியில் அடுத்த பிரச்னை ஆரம்பம்… காங்கிரஸும் கமல்ஹாசனும்...\nதமிழகத்தில் மருத்துவப் புரட்சி… 2000 மினி கிளினிக் ரெடி… எடப்பாடியார...\nகொரோனாவில் தள்ளாடும் டெல்லி… மீண்டும் ஊரடங்கு தொடருமா..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ’ஹாட்ரிக் சாதனை’ – அசத்தும் தமிழக அர...\nஇரவு உண்ணாமல் தூங்குவதால் வரும் பாதிப்புகள்\nசிலர் உண்ணாமலேயே படுத்துவிடுவார்கள். குறைவாக உணவு உண்பதாலும், உண்ணாமலே உறங்குவதாலும் பல பிரச்சனைகள் ஏற்படும்.\nஇரவு உணவு இல்லை எனில் இன்சுலின் சுரப்பதில் பிரச்சனை ஏற்படும். இது உடலுக்குத் தேவையான மிக முக்கிய ஹார்மோன். அதேபோல் கொலஸ்ட்ரால் மற்றும் தைராய்டு அளவு பாதிக்கப்படும். இரவில் சரியான உணவு சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளவில்லை எனில் பல நோய்கள், உடல் தொந்தரவுகளைச் சந்திக்கக் கூடும்.\nஎதுவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் உறங்கச் சென்றால் ஆழ்ந்த உறக்கம் வராது. பசியால் வயிறு கிள்ளும். நாம் தூங்க நினைத்தாலும் வெறும் வயிறு மூளையை தொந்தரவு செய்து கொண்டே இருக்கும். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து, ஹார்மோன்கள் இல்லையெனில் அது ஓய்வு நிலைக்குச் செல்லாது.\nபலரும் இரவில் அதிகமாக உண்பதால் எடை அதிகரிக்கும் என்று நினைப்பார்கள். இதற்காகப் பலரும் உண்ணாமலேயே தூங்கிவிடுவார்கள்.ஆனால் அது முற்றிலும் தவறு. வெறும் வயிற்றில் தூங்கினால், உடல் தனக்குத் தேவையான ஆற்றலைப் பெற ஏற்கனவே தங்கியிருக்கும் கெட்டக் கொழுப்பைப் பயன்படுத்தும். அவை தேவையற்றக் கொ���ுப்புகள் என்பதால் அவற்றைப் பயன்படுத்தும்போது உடல் எடை அதிகரிக்கும்.\nவிவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். குரல் கொடுக்கும் கொங்கு.\nதமிழகத்தில் மருத்துவப் புரட்சி… 2000 மினி கிளினிக் ரெடி… எடப்பாடியார...\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ’ஹாட்ரிக் சாதனை’ – அசத்தும் தமிழக அர...\nஆறாவது ஆண்டாக தமிழகம் முதல் இடம்…\nநிவர் புயலுக்கு உடனே இழப்பீடு வழங்குக – விவசாயிகள் கோரிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/Madurai", "date_download": "2020-11-29T09:14:45Z", "digest": "sha1:Q3QQ6PKJZR5OZ3H73IYCNG5HKGMKQWRP", "length": 15341, "nlines": 144, "source_domain": "zeenews.india.com", "title": "Madurai News in Tamil, Latest Madurai news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nஇந்து மத குருக்களுக்கான உதவித்தொகை திட்டத்தை அறிவித்தார் CM\nNEET தேர்வு காரணமாக 13 பேர் தற்கொலைக்கு திமுகவே காரணம்: முதல்வர் ஆவேசம்\nWatch Video: மதுரை செல்லூர் வைகை பாலத்தில் முட்டி மோதும் நச்சு நுரைகள்.. \nமதுரை செல்லூரில் வைகை பாலம் மீது நச்சு நுரைகள் வந்து அலையை போல் மோதும் காட்சி மிகவும் வைரலாகி வருகிறது.\nபெண்ணின் வீட்டுமுன்பு சிறுநீர் கழித்த சுப்பையா சண்முகம் AIIMS மருத்துவமனை உறுப்பினராக நியமனம்\nஒரு பெண்வீட்டின் முன் சிறுநீர்கழித்து அவரிடம் ஆபாசமாக, அறுவெறுப்பாக நடந்துகொண்ட பிஜேபி கட்சியை சேர்ந்த சண்முகம் சுப்பையாவை உடனடியாக மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை\nCOVID-19 in Tamil Nadu: இன்று 3094 பேருக்கு கொரோனா உறுதி; 50 பேர் மரணம்\nதமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா (Coronavirus) தொற்றால் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமரணம் பிரித்த மனைவியை சிலையாய் மீட்ட கணவர்: காதல் பிரியாதது\nதமிழ்நாட்டில் மதுரையைச் சேர்ந்த ஒரு 74 வயதான வணிகர், தனது மறைந்த மனைவியின் உருவச் சிலையை சிலையை தனது வீட்டில் நிறுவியுள்ளார்.\nகொரோனா நிலவரம்: தமிழகத்தில் இன்று 5,986 பேருக்கு பாதிப்பு; 116 பேர் மரணம்\nதமிழகத்தில் இன்று மேலும் 5,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தலைநகரம் சென்னையில் 1,177 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.\nகலியுகத்துக் கர்ணன்: பிச்சையெடுத்து நன்கொடை அளிக்கும் மதுரை பூல்பாண்டியன்\nகொரோனா காலம் பல வித வினோதங்களை நமக்குக் காட்டுகிறது. பல எளிய மனிதர்களின் உயரிய நோக்கங்களை நாம் தினமும் கண்டு வருகிறோம்.\nசென்னை முதல் குமரி வரை மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல்\nதமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் என்னவென்று பார்ப்போம்.\nமதுரை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக வேண்டும்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்\nமுதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் தெற்கு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் நம்பிக்கையை வென்றுள்ளனர்.\nOnline Rummy விளையாட்டுக்கு தடை செய்ய வேண்டும்: மத்திய-மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவு\nமத்திய, மாநில அரசுகள் தேவையான சட்டங்களை இயற்றி, ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nமனிதன் என்பவன் தெய்வமாகலாம்: கொரோனா காலத்து கொடை வள்ளல்கள்\nஇந்த கொரோனா காலம், பணம் இருந்தும் மனம் இல்லாதவர்களையும், மனம் இருப்பதால் முயன்று மற்றவர்களுக்கு உதவுபவர்களையும் நமக்கு அடையாளாம் காட்டியுள்ளது.\nமாவட்ட வாரியாக நிலவரம்: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4549 பேருக்கு கொரோனா\nஇன்று தமிழ் நாட்டில் 4549 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதித்துள்ளது. அதில் சென்னையில் மட்டும் 1157 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nமதுரை மாவட்டத்தில் 7 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு...\nமதுரை மாவட்டத்தில் மேலும் 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 7,285 ஆக அதிகரிப்பு..\nபிரசவத்துக்கு இலவசம்: உதவி செய்த ஆட்டோகாரருக்கு அபராதமா\nமதுரையை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற ஆட்டோ ஓட்டுநர், பிரசவ வலியால் அவதிப்பட்ட பெண் ஒருவரை தனது ஆட்டோவில் இலவசமாக அழைத்துச் சென்றதால் இக்கட்டில் மாட்டிக்கொண்டார்.\nமதுரையில் முழுஊரடங்கு மேலும் 2 நாட்கள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு..\nமதுரையில் முழு பொதுமுடக்கம் இன்று நள்ளிரவுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூலை 14 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு..\nMask Parottas: வைரலாகும் மாஸ்க் பரோட்டா விழிப்புணர்வு வீடியோ\n\"மாஸ்க் பரோட்டா\" (Mask Parottas Video) வடிவில் முகமூடி குறித்து பல விழிப்புணர்வு பிரச்சாரம் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.\nSee Pic: மதுரையை கலக்கும் மாஸ்க் பரோட்டா... தெரிக்கவிடும் கோயில் நகரம்..\nகொரோனாவில் இருந்து பாதுகாக்க முக கவசம் அணிய வேண்டும் என்பதை வல���யுறுத்தும் வகையில் மதுரை ஹோட்டலில் மாஸ்க் புரோட்டாவை அறிமுகம்...\nமதுரை: கொரோனாவை எதிர்த்து போராடும் கோயில் நகரம்\nகொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, சென்னையை பின்பற்றி ஊரடங்கை நீட்டிக்க மதுரையும் முடிவு செய்தது. தீவிர சோதனைகளும் ஸ்க்ரீனிங் பரிசோதனைகளும் செய்யப்பட்டன.\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான ஆணை அரசிதழில் வெளியீடு..\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அரசாணையை மத்திய அரசு தனது அரசிதழில் வெளியிட்டுள்ளது..\nதமிழகத்தில் சென்னையை மட்டுமே மிக அதிக ஆக்ரோஷத்துடன் அச்சுறுத்தி வந்த கொரோனா தற்போது பிற மாவட்டங்களிலும் அதே தீவிரத்துடன் பரவத் தொடங்கியுள்ளது.\nசென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று தீவிர முழு ஊரடங்கு அமல்....\nசென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டில் இன்று 2-வது முறையாக தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nமலிவான விலையில் 4G ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் ரிலையன்ஸ் Jio..\nCOVID-19 in TN: மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா நிலவரம்\n கொரோனா LOCKDOWN தொடர்பாக முதல்வர் ஆலோசனை\nஇந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான Sputnik V தடுப்பூசி தயாரிக்க உள்ளது RDIF, Hetero ..\nஇசைப்பள்ளிக்கு SPB-யின் பெயர் சூட்டி அவரை கௌரவித்தது ஆந்திர அரசு\nAdipurush திரைப்படத்தில் சீதாவாக Kriti Sanon நடிப்பது உண்மையா\n 35 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரி இன்று மாலை திறப்பு\nபிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ .2.67 லட்சம் வரை மானியம் பெறலாம்\nபாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ‘மூலிகை வயாகரா’\nஉங்கள் கணக்கில் LPG Gas மானியம் எவ்வளவு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது எப்படி அறிவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/10/blog-post_695.html", "date_download": "2020-11-29T08:27:41Z", "digest": "sha1:SBO6SEDCLDECKJVRH33H2IOI62BACXDI", "length": 44363, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"வடபுல முஸ்லிம்களின் வெளியேற்ற பின்னணி பற்றி சிந்திக்க வேண்டும்\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"வடபுல முஸ்லிம்களின் வெளியேற்ற பின்னணி பற்றி சிந்திக்க வேண்டும்\"\nவடபுல முஸ்லிம்கள் மீதான ஆயுத பலாத்கார வெளியேற்றம் நிகழ்த்தப்பட்டு நேற்றுடன் 30 வருடங்கள் கடந்துள்ளன. அடிப்படையில் பா��ிஸ சித்தார்ந்தங்களால் கட்டமைக்கப்பட்ட அமைப்பொன்று இந்த முடிவை எடுத்தது தொடர்பில் வியப்படைய எதுவுமில்லை.\nஆனால் 1990-களில் விடுதலை புலிகள் அமைப்பென்பது பாரிய கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட விடுதலை அமைப்பல்ல. மரபுரீதியான இராணுவ பலம் கொண்ட அமைப்பும் அல்ல. ஆனால் தனது இராணுவ, அரசியல் பலத்தையும் தாண்டிய ஒரு பெரிய முடிவை அதனால் எப்படி எடுக்க முடிந்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.\nகிழக்கிலங்கை அரசியல் நிலை, இன முரண்பாடுகள், விடுதலை புலிகள் அமைப்பின் அரசியல், இராணுவ தலைவர்களின் காழ்ப்புணற்ச்சி, இனத்துவேஷம் போன்றன 1990 ஒக்டோபரில் எத்னிக் கிளன்ஸிங் எனும் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை தொடர்பாக முடிவெடுக்கும் அளவிற்கு தாக்கம் செலுத்தும் வீரியம் கொண்டவையல்ல. ஒரு சிறு குழுவால் பின் எப்படி பெரும் முடிவு எடுக்க முடிந்தது உள்நாட்டு அரசியல், சமூக முரண்பாடுகளையும் தாண்டிய சர்வதேச அரசியல் தேவைப்பாடு இதில் எவ்வாறான தாக்கங்களை செலுத்தியிருக்க முடியும் என்ற கோணம் இங்கு உறுத்துகிறது.\nஇந்தியாவின் கூடங்குளம் அனு மின்சார உற்பத்தி ஆலை மார்ச் 2002-ல் கட்டமைக்க ஆரம்பிக்பட்டு அது 2013ல் இந்திய சில தென்னக மாநிலங்களிற்கு 2000 மெகாவார்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. ஆனால் ஆரம்பத்தில் இது அனு மின்சார உற்பத்தி செய்வதற்காக உருவாக்கப்பட்ட கருத்திட்டம் அல்ல.\n1987ல் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களால் ரஷ்ய பிரதமர் மிகைல் கொர்பசேவ்வின் கூட்டுறவுடன் உருவாக்கப்பட்ட திட்டம். அனு உற்பத்தி ஆலையாக அதனை உருவாக்க இருந்தனர். திருநெல்வேலி மாவட்ட ராதாபுரத்தில் அது அமைக்க திட்டமிடப்பட்டது.\nஒரு சின்ன அனுக்கசிவும் மொத்த தமிழ்நாட்டையும் இல்லாமல் செய்து விடும். அதன் பாதுகாப்பு பிரதானம். இந்தியாவின் அனு ஆலைகளை பாகிஸ்தானிய உளவமைப்பான இன்டர் சேர்விஸ் இன்டலிஜென்ஸ் எந்நேரமும் தாக்குவதற்கான வாய்ப்பு தொடர்பில் இந்தியாவில் அவ்வமைப்பு செயற்பட சுதந்திரமாக முடிாய விட்டாலும் கடல்வழி நெருங்கிய அண்டை நாடான இலங்கையின் வடக்கு பகுதியில் அது நிலை எடுக்க வாய்ப்பிருந்தது. அங்குள்ள முஸ்லிம் மத்தியில் அது தனது தளத்தை உருவாக்கினால் அச்சுறுத்தல் பெரிதாகிவிடும்.\nமன்னார் முஸ்லிம்களினது கடற்கரை பகுதிகள் இதற்கு வாய்ப்புமிக்க இடமாக இருந்தமை ஜியோ மிலிட்டரி ரீதியில் மறுக்க முடியாத உண்மை. வடபுல வெளியேற்றத்தின் பின்னணி பற்றிய கேள்விகளில் இந்த கோணம் புறந்தள்ள முடியாதது.\nகிழக்கிலங்கை முஸ்லிம் பகுதிகள் குறித்து தொடர் கண்காணிப்பும் அங்கே லஷ்கர் போன்ற அமைப்புக்கள் இருப்பதான பரவலான குற்றச்சாட்டக்களும், கிழக்கிலங்கை முஸ்லிம்கள் மத்தியில் அமைதிப்படை ஆயுத விதைப்பை செய்தமையும் அந்த பிராந்திய முஸ்லிகளினது கடல் ஆதிக்கத்தை கட்டப்பாட்டில் கொண்டு வருவதற்கான ஒரு நகர்வா என்ற கேள்வியையும் எழ வைக்கிறது.\nகிழக்கிலங்கை முஸ்லிம்கள் துல்லியாமாக கண்காணிக்கப்படல் வேண்டும். என்பதற்கான சகல நகர்வுகளும் நிகழ்த்தப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது. அவ்வாறு அவர்கள் கண்காணிக்கப்பட்டால் பிராந்திய நலன் தொடர்பில் தங்கள் பாதுகாப்பை இலகுவாக உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்ற யுக்தியின் நகர்வுகளா இவை என்ற கேள்விகளின் விடை என்ன\nதேசிய விடுதலை என்ற பெயரில் செயற்பட்ட பாசிஸ கட்டமைப்பைக் கொண்ட பயங்கரவாத அமைப்பான விடுதலை புலிகளை, ஆபிரிக்காவின் கொங்கோ, லைபீரியா, ருவாண்டாவில் உள்ள மேசனரி கும்பல்கள் போல் பயன்படுத்திருப்பதற்கான வாய்ப்புக்கள் பற்றி கவனித்தல் அவசியம். பிராந்திய நலனிற்காக மாலைதீவில் புளொட் அமைப்பை களமிறக்கிய ஞாபங்கள், வடபுல முஸ்லிம்களின் வெளியேற்ற பின்னணி பற்றியும் சிந்திக்க வைக்கின்றன.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nஜனாஸாக்களை வெளிநாட்டில் நல்லடக்கம், செய்வது குறித்து பரிசீலனை - முஸ்லிம் பணக்காரர்களும் ஒத்துழைப்பு\nஇலங்கையில் கொரோனாவினால் மரணிக்கும், முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யவிடாமல் தகனம் செய்வது தொடரும் நிலையில், மாற்றுத் திட்டமொன்று ம...\nஜனாஸாக்களை தகனம் செய்ய கையொப்பம் போடவும், பிரேத பெட்டி வழங்கவும் மறுப்பு - கொழும்பில் அதிரடி\nகொழும்பில் கொரேனாவால் மரணமடைந்ததாக கூறப்படும் 2 ஜனாஸாக்களை, தகனம் செய்வதற்கு கையொப்பமும், பெட்டியும் கேட்டபோது அவை மறுக்கப்பட்ட சம்பவங்கள் ந...\nநெகட்டிவ் வந்தால் 24 மணித்தியாலங்களுக்குள், ஜனாஸாக்களை கையளிப்பதாக பவித்திரா உறுதி\n- ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் - சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டம், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்றது. இதில் பாரா��ுமன்ற உறுப்பினர...\nஹிரு தொலைக்காட்சி நிறுவன தலைவருக்கு,, முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதில் இணைந்திருக்கிறீர்களா..\n உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா எனும் வைரசைவிடவ...\nமுஸ்லிம்களின் ஒத்துழைப்பின்றி, எவராலும் ஆட்சி நடத்த முடியாது, அது 20 ம் திருத்தச்சட்ட வாக்கெடுப்பில் உறுதியானது - மைத்திரிபால\nஉயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் ஏதோவொரு வெளிநாட்டு குழுவொன்றின் மூலம் திட்டமிடப்பட்டு, நாட்டில் முன்னெடுக்கப்பட்ட சூழ்ச்சி என முன்னாள் ஜ...\nநிரூபித்தால் பதவி விலகி, வீட்டுக்குச் செல்வேன் - அலி சப்ரி சவால் (வீடியோ)\nநிரூபித்தால் பதவி விலகி, வீட்டுக்குச் செல்வேன் - அலி சப்ரி சவால் (வீடியோ) Justice Minister Ali Sabry has refuted claims that his female rela...\nஜனாஸாவை எரிக்க வேண்டும் எனக்கோரும் சஞ்சீவ ஜயரத்ன (நீதிமன்றில் இன்று நடந்தது என்ன..\n-அஸ்லம் எஸ்.மௌலானா- கொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்பவர்களின் உடல்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்த்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை ...\n\"ஈரானிய அணு குண்டு உலகின் தந்தை\" படுகொலை: ரத்த வெள்ளத்தில் தோட்டாக்களால் துளைப்பு - பின்னணியில் இஸ்ரேலின் பங்கு\nஇரானிய அணுசக்தி திட்டத்தின் தலைமை விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதேவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். அவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண...\nதனிமைப்படுத்தப்படாமல் விளையாடிய ஜாம்பவான் அப்ரிடி - சிறப்பு சோதனை நடந்ததாம்..\nலங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) 2020 கிரிக்கெட் போட்டியில் காலி கிளாடியேட்டஸ் அணியின் தொடக்க போட்டியில் விளையாட பாகிஸ்தான் முன்னாள் கிரிக்...\nகொழும்பில் இன்று 3 ஜனாஸாக்கள் நல்லடக்கம் - 2 ஜனாஸாக்கள் தகனம் செய்யப்பட்டன\nகொழும்பில் இன்று புதன்கிழமை, 25 ஆம் திகதி முஸ்லிம்களுடைய 3 ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட பின்னர், அவை...\nகொரோனாவினால் மரணிக்கும் ஜனாஸாக்களை, நல்லடக்கம் செய்ய அனுமதி - மன்னாரில் இடமொன்றை தேடுமாறு உத்தரவு\n- A.A. Mohamed Anzir - கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்ககளின் உடல்களை, நல்லடக்கம் செய்ய, சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க அமை...\nகொழும்பில் இன்று 5 முஸ்லிம்களின் உடல்கள் நல்லடக்கம்\nகொழும்பிலும் அதனை கிட்டிய பகுதிகளிலும் மரணமடைந்த 5 பேரின் உடல்கள் இன்று, சனிக்கிழமை 7 ஆம் திகதி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. குறித்த உடல்கள்...\n200 புள்ளிகளை பெற்று, MF மொஹமட் அம்மார் வரலாற்றுச் சாதனை (சிங்கள மொழி)\n2020 ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரிட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. சிங்கள மொழி மூலம் 200 புள்ளிகள் பெற்று கொழும்பு ஸாஹிறா கல்லூரி மாண...\nஜனாஸாக்களை வெளிநாட்டில் நல்லடக்கம், செய்வது குறித்து பரிசீலனை - முஸ்லிம் பணக்காரர்களும் ஒத்துழைப்பு\nஇலங்கையில் கொரோனாவினால் மரணிக்கும், முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யவிடாமல் தகனம் செய்வது தொடரும் நிலையில், மாற்றுத் திட்டமொன்று ம...\nஜனாஸாக்களை தகனம் செய்ய கையொப்பம் போடவும், பிரேத பெட்டி வழங்கவும் மறுப்பு - கொழும்பில் அதிரடி\nகொழும்பில் கொரேனாவால் மரணமடைந்ததாக கூறப்படும் 2 ஜனாஸாக்களை, தகனம் செய்வதற்கு கையொப்பமும், பெட்டியும் கேட்டபோது அவை மறுக்கப்பட்ட சம்பவங்கள் ந...\nபிரான்ஸ் தேவாலய தாக்குதல், இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலல்ல - தாக்கியவன் இஸ்லாத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவனும் அல்ல\nநேற்று -29- பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகர் தேவலாயத்தில் நடை பெற்ற தாக்குதலில் மூவர் கொலை செய்ய பட்டனர் இந்த தாக்குதலில் துனிஸ் நாட்டை சார்ந்த 4...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/03/14/", "date_download": "2020-11-29T08:06:34Z", "digest": "sha1:FNJUJQRVXCVLNT2YBHVULTKNNATRKBFK", "length": 11413, "nlines": 152, "source_domain": "www.stsstudio.com", "title": "14. März 2019 - stsstudio.com", "raw_content": "\nபாடகி பிரதா கந்தப்பு அவர்கள் 26.11.2020 இன்று தனது பிறந்தநாளை மிகச்சிறப்பாகக்கொண்டாடுகின்றார். இளம் பாடகி பிரதா கந்தப்பு சிறந்து வரும்…\nஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின் மூத்த மகன் பாரத் அவர்கள் 26.11.2020இன்று தனது பிறந்தநாளை மிகச்சிறப்பாகக்கொண்டாடுகின்றார். இவர் இளம் தாளவாத்திக்கலைஞராக…\nயேர்மனி விற்றன் நகரில் வாழ்ந்துவரும் பாடகர் விஜயன் அவர்கள் இன்று பிறந்தநாள் தன்னை மணைவி, குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள்,…\nவெறும் காட்சிக்கான மலரல்ல… மாவீரர்களின் சாட்சிக்கான மலராகும். புனிதர்களை பூஜிப்பதற்கான புனித மலராகும். தேசம் காத்திட தமை ஈர்ந்த தேசிய…\nவிரிந்து கிடக்கும் வானப் பெருவெளிஉருண்டு செல்லும் புவியின் மையத்தில் நின்று வானத்தை அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம் அது எட்டாத உயரத்தில் இருப்பதுபோல்…\nபிரபஞ்சத்தின் பேரொளி நீ. அநீதியை தகர்க்கும் போராளி. வையகத்தில் வீர வரலாறு நீ. காவியங்களில் நேர்த்தியானவன் நீ. சர்வத்தின் கர்வமதை…\nமுல்லைத்தீவில் வாழ்ந்துவரும் திருமதி குமாரு. யோகேஸ் -புனிதா தம்பதியினர் இன்று தங்கள் திருமணநாளை மகன் நெடுஞ்செழியன், மகள் மகிழினி .உற்றார்…\nஅடை பட்ட கதவுகள் திறபட்டன. அடிமைச் சிறை உடைத்து அரங்கேறினர்.. பொன்னும் பொருளும் பூவும் பொட்டுமெனும் மாயைகள் தாண்டி தலைவன்…\nயேர்மனி லுடன் சயிற்றில் வாாழ்ந்து வரும் சக்கிவேல் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை குடும்பத்தினர்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக…\nசுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் கவிஞர் கலைப்பரிதி 22.11.2020இன்று பிறந்தநாள் தன்னை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் அனைவரும்வாழ்த்தும் இன்…\nயாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய திருவள்ளுவர் விழா 2019\n2 கையில் 2 பியானோ; உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சென்னை பையன்\nஅமெரிக்காவில் நடந்த தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்…\nஈழக்கோன் இனிதே நிறைவுற்றது வவுனியாவில்.\nஈழத்தை ஆண்ட மன்னன் இராவணன் தொடக்கம் இறுதியாக…\nஆரம்பத்தில் இருந்து கடைசி வரை \nநம்மோடு இருக்கும் உறவுகள் எல்லோரும்…\nபத்து மணி பத்து மணி…பக்கம் வாடி என்…\nதெறிக்க விடலாமா படத்தில் தாயக கலைஞன் பொன் ராம்\nSri Sai Media Productions தயாரிக்கும் திரைப்படத்தில்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சி��க்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபாடகி பிரதா கந்தப்பு அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 26.11.2020\nஇளம் கலைஞர் பாரத் சிவநேசனின்பிறந்தநாள் வாழ்த்து 26.11.2020\nபாடகர் விஜயன் ராசப்பு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.11.2020\nKategorien Kategorie auswählen All Post (2.081) முகப்பு (11) STSதமிழ்Tv (30) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (35) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (195) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (706) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-11-29T08:31:47Z", "digest": "sha1:ISGOYBLGYJKY2S7K4Y54LCZ73DX6ZFNQ", "length": 6456, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "டைனோசர் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n$127.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள்\nடைனோசர் 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.\nஅமெரிக்க வசூல் - 137,748,063 மில்லியன் அமெரிக்க டாலர்கள்\nஉலக வசூல் - 354,248,063 மில்லியன் அமெரிக்க டாலர்கள்\nசர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில்\nவால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 03:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/ambati-rayudu-suspended-from-bowling-in-international-cricket/", "date_download": "2020-11-29T08:26:25Z", "digest": "sha1:XE2LVT42XOT3OUYBUMIGSJ3DO5FIT7LO", "length": 9046, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அம்பதி ராயுடு சர்வதேச போட்டிகளில் பந்து வீச ஐசிசி தடை!", "raw_content": "\nஅம்பதி ராயுடு சர்வதேச போட்டிகளில் பந்து வீச ஐசிசி தடை\nஇன்றுவரை அம்பதி ராயுடு தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்தவில்லை\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், அம்பதி ராயுடு பந்து வீச ஐசிசி இன்று தடை விதித்துள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ஜொலித்து வருபவர் அம்பதி ராயுடு. 2018 ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்த அம்பதி ராயுடு, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அவருக்கென்று இந்திய அணியில் தனி இடம் கிடைத்தது.\nதற்போது, இந்திய அணி விளையாடும் அனைத்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் தவிர்க்க முடியாத வீரராக இடம் பிடித்து வருகிறார். பகுதி நேர வீச்சாளராகவும் பணியாற்றும் இவர், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் சில ஓவர்கள் வீசினார்.\nஅவரது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக புகார் எழுந்தது. இதனால் 14 நாட்களுக்குள் அம்பதி ராயுடு, தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்தி திருத்திக் கொள்ள வேண்டும் என்று ஐசிசி வலியுறுத்திருந்தது.\nஆனால் இன்றுவரை அம்பதி ராயுடு தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்தவில்லை. இதனால் 14 நாட்கள் முடிந்துள்ள நிலையில் சர்வதேச போட்டிகளில் அம்பதி ராயுடு பந்து வீச ஐசிசி அதிரடி தடை விதித்துள்ளது. இனிமேல் அம்பதி ராயுடு சர்வதேச போட்டிகளில் பந்து வீச இயலாது. ஆனால், பிசிசிஐ நடத்தும் உள்ளூர் தொடர்களில் பந்து வீசலாம்.\nநியூசிலாந்திற்கு எதிராக இன்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில், சிறப்பாக விளையாடி, கடைசி வரை களத்தில் நின்று 40 ரன்கள் எடுத்து, வெற்றிக்கு பங்காற்றிய அம்பதி ராயுடு, இனி சர்வதேச போட்டிகளில் பந்து வீச தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் படிக்க – 10 வருடங்களுக்குப் பிறகு நியூசிலாந்தில் ஒருநாள் தொடரை வென்ற இந்தியா\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nபெண்கள் காப்பகத்தில் தங்கிருந்த 21 சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட கொடுமை\nகேரளாவில் ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய ஐந்து பாதிரியார்கள்\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/96-movie-story-thieft-news-2/", "date_download": "2020-11-29T07:03:46Z", "digest": "sha1:WNKPF3FX262Y5TJZUNLNWZHDFEXIYPFW", "length": 16728, "nlines": 76, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “96 படத்தின் கதை திருடப்பட்டதா…?” – இயக்குநர் பிரேம்குமார் விளக்கம்..!", "raw_content": "\n“96 படத்தின் கதை திருடப்பட்டதா…” – இயக்குநர் பிரேம்குமார் விளக்கம்..\n“96 படத்தின் கதை என்னுடையது. எனது அனுமதியில்லாமல், எனக்குத் தெரியாமல் இயக்குநர் மருதுபாண்டியன் துணையுடன் இயக்குநர் பிரேம்குமார் அதனை படமாக்கிவிட்டார்…” என்று ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் சில நாட்களுக்கு முன்பாக ஊடகங்களின் மூலம் குற்றம் சாட்டியிருந்தார்.\nஅந்தக் குற்றச்சாட்டு தொடர்பான செய்தி இந்த இணைப்பில் இருக்கிறது.\nஇது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக ‘96’ படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து தனது தரப்பு நியாயங்களை எடுத்துரைத்தார்.\nஇந்த நிகழ்வில் இயக்குநர்கள் தியாகராஜன் குமாரராஜா, பாலாஜி தரணீதரன், மருது பாண்டியன், உதவி இயக்குநர் மணி வில்லன் மற்றும் இயக்குநர் பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇதில் இயக்குநர் பிரேம்குமார் பேசுகையில், “இந்தக் கதை என்னுடையதுதான். இந்தக் கதையை நான் 2016-ம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் ‘96’ என்ற பெயரில் ‘தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க’த்தில் பதிவு செய்திருக்கிறேன்.\nஇந்தக் கதையை முழுமையாக எழுதி முடித்த பின்னர் முதலில் இயக்குநர் பாலாஜி தரணீதரனிடமும், நடிக���் விஜய் சேதுபதியிடமும் சொன்னேன். அதற்கு பிறகு தயாரிப்பாளர் நந்தகோபாலிடமும் சொன்னேன். அவரும் ‘எனக்குக் கதை பிடித்திருக்கிறது’ என்று சொல்லிய பிறகுதான், அந்த கதைக்கான விவாதத்தைத் தொடங்கினேன்.\nஇந்தப் படத்தின் கதை விவாதத்தில் இயக்குநர்கள் மருது பாண்டியன், பாலாஜி தரணீதரன் ஆகியோர்களும் கலந்து கொண்டார்கள். அப்போது பேசப்பட்ட விசயங்களையும் நான் தனியாக பதிவு செய்திருக்கிறேன்.\nஇந்த படத்தின் டைட்டில் ‘96’ என்று வைத்து டிசைன் செய்து பல முறை பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து படம் வெளியாகும்வரை நிறைய முறை விளம்பரப்படுத்தப்பட்டது. அப்போதெல்லாம் இதைப் பற்றிய புகார் ஏதும் வரவில்லை.\nபடம் வெளியான பிறகு ஒரு வாரம் கழித்து விச்சு என்பவர் சமூக வலைத்தளம் ஒன்றில், ‘இந்த கதை என்னுடையது’ என்று பதிவிட்டிருந்தார். அதனையடுத்து சுரேஷ் என்பவர் ‘இந்தக் கதை என்னுடையது’ என்றும், ‘இயக்குநர் மருது பாண்டியன் என்பவரிடம் இந்த கதையை சொல்லியிருக்கிறேன்’ என்றும், ‘அவர்தான் இந்த கதையை இயக்குநர் பிரேம்குமாரிடம் சொல்லி முடிவாக அது படமாகியிருக்கிறது’ என்றும் குற்றம் சுமத்தியிருக்கிறார். ஒரே கதையை எப்படி இரண்டு பேரிடமிருந்து திருட முடியும்..\n‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ மற்றும் ‘அசுரவதம்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இயக்குநர் மருது பாண்டியன் மீது, பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் முன் வைத்த குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் உறுதியாக கூறுகிறேன்.\nஇந்தக் கதையை முதல் முறையாக என்னுடைய குறிப்பேட்டிலும், இரண்டாவது முறையாக என்னுடைய கைப்பட எழுதி பைண்டிங் செய்யப்பட்ட ஃபைலும் இப்போதும் என்னிடம் உள்ளன. இதன் பின்னர்தான் இந்த கதையைப் பற்றி அவரிடம் கூறினேன்.\nஇந்தக் கதையைக் கேட்டவுடன் மருது பாண்டியன், ஏற்கனவே சுரேஷ் என்பவர் இதே பாணியில் ‘92’ என்ற டைட்டிலில் கதையை சொன்னதாக என்னிடம் சொல்லவேயில்லை. கதை விவாதத்தின்போது மருது பாண்டியனும் உடனிருந்தார். அப்போதும் அவர் சொல்லவில்லை. அவர் கதையை திருடியிருந்தால், அந்தக் கதையை மருது பாண்டியனே இயக்கியிருக்கலாமே.. ஏன் என்னிடம் சொல்லி அதனை இயக்கச் சொல்ல வேண்டும்...\nஇந்தப் படத்தில் கதையின் நாயகியின் பெயர் ஜானகி என்பத���ம், கதைக் களம் தஞ்சாவூர் என்பதும், பள்ளிப் பருவத்து காதலைத்தான் இதிலும் சொல்லியிருக்கிறார்கள் என்பதும் பொருந்தி வருகிறது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய குற்றச்சாட்டு அல்ல.\nகதையைத் திருடியவர் கதையின் நாயகியின் பெயரை மாற்றியிருக்கலாமே.. கதைக் களத்தின் இடத்தையும் மாற்றியிருக்கலாமே.. கதைக் களத்தின் இடத்தையும் மாற்றியிருக்கலாமே.. இப்படி எத்தனையோ வாய்ப்புகள் இருக்கும்போது, காப்பியடிக்கும் படத்தில் அப்படியேவா பயன்படுத்துவார்கள்..\nஇது போன்ற பிரச்சினைகளை பேசி தீர்க்க தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் இருக்கிறது. இயக்குநர் கே பாக்யராஜ் இப்போது அந்தச் சங்கத்திற்குத் தலைவராக இருக்கிறார். அங்கு வைத்து பேசியிருக்கலாம் அல்லது நீதிமன்றம் இருக்கிறது. அங்கு சென்று முறையாக போதிய ஆதாரங்களுடன் வழக்கு பதிவு செய்திருக்கலாம்.\nஇதையெல்லாம் விடுத்து மாற்று பாதையை தேர்ந்தெடுத்து, ஊடகங்கள் வாயிலாக என்னை போன்ற படைப்பாளிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்கலாமா...\nஇது தொடர்பாக சுரேஷ் 2012-ம் ஆண்டில் யாருக்கோ மின்னஞ்சல் அனுப்பியதாக தெரிவித்திருக்கிறார். தொழில் நுட்பக் குழுவினரின் உதவியுடன் அந்த ஆதாரங்களை அவர் வெளியிட முன் வர வேண்டும் என்று இப்போது கேட்டுக் கொள்கிறேன்.\nகதைத் திருட்டு தொடர்பாக ஒருவர் மற்றொருவர் மீது குற்றம் சுமத்தும்போது, தங்களுடைய கதை இதுதான் என்ற ஆதாரத்தை வெளியிடவேண்டும். ஆனால் அப்படியொரு ஆதாரத்தை சுரேஷ் இதுவரையிலும் முன் வைக்கவில்லை.\nஇவர்கள் யாரும் ‘96’ கதை தொடர்பான நம்பகத்தன்மைக் கொண்ட எந்த ஆதாரங்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை. இதிலிருநது அவர்களின் நோக்கம் என்னவென்று தெளிவாக தெரிய வருகிறது...” என்றார் இயக்குநர் பிரேம்குமார்.\nநிகழ்வில் கலந்து கொண்ட உதவி இயக்குநர் மணி வில்லன் பேசுகையில், “சுரேஷ் என்பவர் மருது பாண்டியன் அவர்களிடம் ‘92’ என்ற கதையைச் சொல்லும்போது நானும் உடனிருந்தேன்.\nஅவர் கூறிய கதையில் ஸ்கூல் போர்ஷன் காட்சிகள் அதிகமாக இருந்தன, அந்தக் காட்சிகளெல்லாம் ‘96’ படத்தில் இல்லை. அவருடைய கதையும், இவருடைய கதையும் வேறு, வேறு. அவருடைய கதையின் நாயகன் வேறு, இந்த கதையின் நாயகன் வேறு...” என்றார்.\nஇதற்கு இயக்குநர் சுரேஷின் பதில் என்ன என்பது தெரியவில்லை.. ஆனால், இயக்குநர்���ள் சங்கத்திற்கும், எழுத்தாளர்கள் சங்கத்திற்கும் இடையில் ஒரு பஞ்சாயத்து, வரும் நாட்களில் நடக்கவிருக்கிறது என்பது மட்டும் உறுதி..\n96 movie 96 movie story thieft 96 திரைப்படத்தின் கதைத் திருட்டு 96 திரைப்படம் actor vijay sethupathya director bharathiraja director maruthupandi director p.b.ravi director preamkumar slider story thieft இயக்குநர் சுரேஷ் இயக்குநர் பாரதிராஜா இயக்குநர் பிரேம்குமார் இயக்குநர் மருதுபாண்டி கதைத் திருட்டு நடிகர் விஜய் சேதுபதி நடிகை திரிஷா\nPrevious Post1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் ‘ஐங்கரன்’ டீசர் Next Postஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் மொத்தக் கதைத் திருட்டுக்களும் வெளியானது..\nவிஷாலின் தலைவலிக்கு உண்மையான காரணம் இதுதானா..\nநள்ளிரவில் இயக்குநரை தனியே விட்டுவிட்டு தயாரிப்பு யூனிட்டுடன் ஓடிய தயாரிப்பாளர்..\n‘வலிமை’ படத்தின் முக்கிய அப்டேட்..\nவிஷாலின் தலைவலிக்கு உண்மையான காரணம் இதுதானா..\nநள்ளிரவில் இயக்குநரை தனியே விட்டுவிட்டு தயாரிப்பு யூனிட்டுடன் ஓடிய தயாரிப்பாளர்..\n‘வலிமை’ படத்தின் முக்கிய அப்டேட்..\nநடிகர் பார்த்திபன் கேட்டது நஷ்ட ஈடா..\nவிஷாலுக்கு ‘எனிமி’ ஆனார் ஆர்யா..\n2019 ஆஸ்கர் போட்டிக்கு ‘ஜல்லிக்கட்டு’ மலையாளத் திரைப்படம் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது..\nதிரைப்படத்தில் ரஜினியை அடிக்கத் தயங்கிய நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/french/lessons-th-ta", "date_download": "2020-11-29T07:48:04Z", "digest": "sha1:TLXFRD72LQNCHJY2X4IWOCWHAPLFW5AM", "length": 17507, "nlines": 114, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Leçons: Thaï - Tamil. Learn Thai - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nกริยาที่หลากหลาย 1 - பல்வேறு வினைச் சொற்கள் 1\nกริยาที่หลากหลาย 2 - பல்வேறு வினைச் சொற்கள் 2\nการทักทาย ขอ ต้อนรับ อำลา - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்\nเรียนรู้วิธีที่จะเข้าสังคมกับคนอื่น. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்\nส่วนที่ 2 ของบทเรียนที่มีชื่อเสียงของเราเกี่ยวกับกระบวนการทางการศึกษา. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்\nการเคลื่อนที่ช้าๆ การขับขี่อย่างปลอดภัย. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\nกีฬา เกมส์ งานอดิเรก - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்\nมีความสนุก ทั้งหมดเกี่ยวกับฟุตบอล หมากรุก และการสะสมไม้ขีดไฟ. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி\nขนาด การวัด - அளவுகள், அளவைகள்\n. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா\nคน: ญาติ เพื่อน ศัตรู - மக்கள்: உறவினர், நண்பர்கள், எதிரிகள் ...\nแม่ พ่อ ญาติ ครอบครัวเป็นสิ่งที่สำคัญที่สุดในชีวิต. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்\nความบันเทิง ศิลปะ ดนตรี - பொழுதுபோக்கு, கலை, இசை\n ร่างกายที่ปราศจากวิญญาณ. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்\nคำสรรพนาม คำสันธาน คำบุรพบท - பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள்\nงาน ธุรกิจ ที่ทำงาน - வேலை, வியாபாரம், அலுவலகம்\nอย่าทำงานหนักมากเกินไป พักผ่อนบ้าง เรียนรู้คำเกี่ยวกับงาน. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்\nชีวิต อายุ - வாழ்க்கை, வயது\nชีวิตสั้นนัก เรียนรู้เกี่ยวกับขั้นตอนทั้งหมดของมันตั้งแต่เกิดจนตาย. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nตึก องค์กร - கட்டிடங்கள், அமைப்புகள்\nโบสถ์ โรงละคร สถานีรถไฟ ห้าง. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்\nอนุรักษ์ธรรมชาติ แม่ของคุณ. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nบ้าน เฟอร์นิเจอร์ และของในบ้าน - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\nเรียนเกี่ยวกับสิ่งมหัศจรรย์ตามธรรมชาติรอบๆตัวเรา ทั้งหมดเกี่ยวกับพืช ต้นไม้ ดอกไม้ พุ่มไม้. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்\nநீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்\nไม่มีอากาศไม่ดี ภูมิอากาศทั้งหมดดั. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.\n คุณต้องรู้ว่าที่ไหนมีมีรถให้เช่าบ้าง. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்\nวิธีการอธิบายคนรอบตัวคุณ. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது\nวัสดุ สสาร วัตถุ เครื่องมือ - செய்பொருட்கள், வஸ்த��க்கள், பொருள்கள், கருவிகள்\n สร้างรักไม่สร้างสงคราม.. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய்\nแมวและสุนัข นกและปลา เกี่ยวกับสัตว์ทั้งหมด. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி\nทั้งหมดเกี่ยวกับ สีแดง สีขาว และสีฟ้า. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி\nสุขภาพ ยา สุขลักษณะ - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்\nวิธีการบอกแพทย์เกี่ยวกับการปวดหัวของคุณ. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது\nร่างกายเป็นที่อยู่ของจิตใจ เรียนรู้เกี่ยวกับขา แขนและหู. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா\nบทเรียนอร่อย ทั้งหมดเกี่ยวกับความอยากเล็กๆที่อร่อยของโปรดของคุณ. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி\nส่วนที่ 2 ของบทเรียนอร่อย. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி\nรู้ว่าคุณควรจะใช้อะไรในการทำความสะอาด ซ่อม ทำสวน. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்\nเงิน ช็อปปิ้ง - பணம், ஷாப்பிங்\nอย่าพลาดบทเรียนนี้ เรียนวิธีการนับเงิน. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்\nเมือง ถนน การขนส่ง - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து\nอย่าหลงทางในเมืองใหญ่ ถามว่าคุณจะไปที่โอเปร่าเฮ้าส์ได้อย่างไร. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nทั้งหมดเกี่ยวกับสิ่งที่คุณสวมใส่เพื่อให้ดูดีและอบอุ่น. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/60447/", "date_download": "2020-11-29T08:11:18Z", "digest": "sha1:ESSNNFUK5AUB23LO7LJN2BKA7JVF7QAL", "length": 10782, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை கிரிக்கட் அணியின் தலைவராக மீண்டும் அஞ்சலோ மத்தியூஸ் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை கிரிக்கட் அணியின் தலைவராக மீண்டும் அஞ்சலோ மத்தியூஸ்\nஇலங்கை கிரிக்கட் அணியின் தலைவராக மீண்டும் அஞ்சலோ மத்தியூஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளுக்கு தலைவராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஅதேவேளை பங்களாதேசில் இடம்பெறவுள்ள இலங்கை, பங்களாதேஸ் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியின் விபரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅஞ்சலோ மத்தியூஸ், உபுல் தரங்க, தனுஷ்க குணதிலக, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், குசல் ஜனித் பெரேரா, திஸர பெரேரா, அசேல குணரத்ன, நிரோஷன் திக்வெல்ல, சுரங்க லக்மால், நுவன் பிரதீப், துஷ்மந்த சமீர, ஷெஹான் மதுஷங்க, அகில தனஞ்சய, லக்ஷான் சந்தகான், வனிது ஹசரங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nTagsangelo mathews captain news Sri Lanka cricket team Srilanka tamil tamil news அஞ்சலோ மத்தியூஸ் இலங்கை கிரிக்கட் அணி இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபை சிம்பாப்வே தலைவராக பங்களாதேஸ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலை மாணவர்களுக்கான தண்டனையை பேரவை உறுதி செய்தது\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமாவீரர் நாள் 2020 – நிலாந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாணி அபேசேகரா குறித்துகரிசனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநள்ளிரவில் வீடு புகுந்து வயோதிபர்கள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்.\nஇரண்டு பாகிஸ்தான் பிரஜைகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்…\nமறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலய மாணவர்களுக்கு சஞ்சீவ ஜெயவர்த்தன மற்றும் நண்பர்கள் கொடையளித்துள்ளனர்\nயாழ்.பல்கலை மாணவர்களுக்கான தண்டனையை பேரவை உறுதி செய்தது\nமாவீரர் நாள் 2020 – நிலாந்தன்… November 29, 2020\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம�� கைச்சாத்து… November 28, 2020\nஅஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாணி அபேசேகரா குறித்துகரிசனை… November 28, 2020\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது. November 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/tag/marundeesawarar/", "date_download": "2020-11-29T07:42:20Z", "digest": "sha1:YN7INQFTZQOQ3AMV7QSBYGQBRGC3EAXJ", "length": 2361, "nlines": 68, "source_domain": "www.indiatempletour.com", "title": "Marundeesawarar | | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ மருந்தீசர் கோயில் -T . இடையர் இறைவன் : மருந்தீசர் தாயார் : ஞானாம்பிகை ,சிற்றிடை நாயகி தல விருச்சகம் : மருதமரம் தல தீர்த்தம் : சிற்றிடை தீர்த்தம் அம்மன் சன்னதியில் கிணறாக உள்ளது ஊர் : திரு இடையாறு மாவட்டம் : விழுப்புரம் தேவார பாடல் பெட்ரா தலங்கள் 274 இல் இத்தலம் 224 வது தலமாகும் . நாடு நாட்டு தேவார சிவத்தலங்களில் 13 வது தலமாகும் . எட்டாம் நூற்றாண்டில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%AA%E0%AE%99%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%9A%E0%AE%9A/175-243751", "date_download": "2020-11-29T07:43:03Z", "digest": "sha1:ZKBTWPF4ETBNY2IWUSW2AL7ELK7VPQHK", "length": 7720, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பங்குகளின் மொத்த விலை சுட்டெண் வீழ்ச்சி TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் பங்குகளின் மொத்த விலை சுட்டெண் வீழ்ச்சி\nபங்குகளின் மொத்த விலை சுட்டெண் வீழ்ச்சி\nகொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையத்தின் இன்றைய (08) பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் வீழ்ச்சி அடைந்துள்ளது.\nஅனைத்து பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் 2.11% ஆகவும் S&P SL20, 2.64% வீதம் ஆகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.\nவளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக பங்குகளின் மொத்த விலை சுட்டெண் வீழ்ச்சியடைந்துள்ளது.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதம்புள்ளை பாடசாலைகள் அனைத்தும் பூட்டு\nவெளிநாட்டு குற்றங்களுக்கு இலங்கையில் தண்டனை\nஒன்லைன் கற்கைக்காக நீர்தாங்கிமேல் ஏறும் மாணவர்கள்\nஎச்சரிக்கை விடுத்துள்ள PHI அதிகாரிகள்\nசுதா கொங்கராவுக்கு பிடித்த நடிகர்\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/colleges.asp?cat=4&med=6", "date_download": "2020-11-29T07:47:50Z", "digest": "sha1:EA6VQQQYPKQX3OSUMPXDAIOEPQ62NZE7", "length": 11969, "nlines": 143, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமருத்துவ - ஹோமியோபதி மருத்துவ கல்லூரிகள் (12 கல்லூரிகள்)\nஏ. எம். ஷேக் ஹோமியோபதி மருத்துவ கல்லூரி\nஅல் - அமான் ஹோமியோபதி மருத்துவ கல்லூரி\nபாரதேஷ் ஹோமியோபதி மருத்துவ கல்லூரி\nடாக்டர். பி. டி. ஜட்டி ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை\nஃபாதர் முல்லர் ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை\nஅரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரி- பெங்களூர்\nஹோமியோபதிக் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை\nநேத்ரா ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை\nஆர்.வி.எஸ். ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி\nஎஸ். பி. சிர்கோலி ஹோமியோபதி மருத்துவ கல்லூரி\nஸ்ரீ சாய்ராம் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி\nவெங்கடேஷ்வரா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை\nமுதல் பக்கம் கல்லூரிகள் முதல் பக்கம்\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nபி.காம்., சி.ஏ., படிப்புக்கான வாய்ப்புகள் எப்படி உள்ளன\nஎனது பெயர் வேலாயுதன். நான் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர். மார்க்கெடிங் மற்றும் விற்பனை பொறியாளருக்கான எதிர்காலம் மற்றும் தொழில் வளர்ச்சிக் குறித்து அறிந்துகொள்ள ஆசை. நான் விற்பனை பொறியாளராக மாற விரும்பினால், மார்க்கெடிங் எம்பிஏ முடித்திருக்க வேண்டுமா எனக்கு குழப்பமாக இருக்கிறது. தயவுசெய்து விளக்கவும்.\nஎனது பெயர் முகமது. நான் 12ம் வகுப்பை முடித்திருக்கிறேன். நான் எலவேட்டர் - எஸ்கலேட்டர் இன்ஸ்டாலேஷன் அண்ட் மெயின்டனன்ஸ் டெக்னீஷியன் கோர்ஸ் படிக்க விரும்புகிறேன். ஆனால் எந்த கல்வி நிறுவனம் இப்படிப்பை வழங்குகிறது என்று தெரியவில்லை. இப்படிப்பிற்கான ஏற்பாட்டை எவ்வாறு செய்வது என்று மிகவும் குழப்பமாக உள்ளது. எனவே, சென்னையில், இப்படிப்பை வழங்கும் தரமான கல்வி நிறுவனங்கள் பற்றிய தகவல்களைத் தரவும்.\nஹாஸ்பிடாலிடி துறையின் எதிர்காலத்தையும், பணி வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nகோயம்புத்தூரில் தரமான எம்.எஸ்.டபிள்யூ. எனப்படும் சமூகப் பணி படிப்பை எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=312&cat=16", "date_download": "2020-11-29T07:23:58Z", "digest": "sha1:QDFDPYDU7RGYE77QYISWXYV5B62FKUHZ", "length": 10435, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » சாதனை மாணவர் பேட்டி\nகார்த்திகாதேவி (12ம் வகுப்பு - கோவை மாநகராட்சி பள்ளி முதலிடம்: 2014) | Kalvimalar - News\nகார்த்திகாதேவி (12ம் வகுப்பு - கோவை மாநகராட்சி பள்ளி முதலிடம்: 2014)\n : கார்த்திகா தேவி கூறுகையில், \"அப்பா சுகுமார் தங்கநகை தொழிலாளி. கல்வி ஆண்டு துவங்கியதும் பாடங்களை திட்டமிட்டு படிக்க துவங்கினேன். முழு நேரமும் புத்தக புழுவாக இருக்கவில்லை. ஆசிரியர்கள் கற்றுக்கொடுப்பதை வீட்டில் தினமும் பயிற்சி எடுத்தேன். இயற்பியல் பாடத்தில் சென்டம் கிடைத்துள்ளது. அனைத்து பாடங்களுக்கும் முந்தைய பொதுத்தேர்வு வினா- விடையை எழுதிப்பார்த்து பயிற்சி எடுத்தது பயனுள்ளதாக இருந்தது. பி.இ. சிவில் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க திட்டமிட்டுள்ளேன்\" என்றார்.\nசாதனை மாணவர் பேட்டி முதல் பக்கம் »\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nபி.எஸ்சி. பயோடெக்னாலஜி படிப்பில் சேர விரும்புகிறேன். இது நல்ல படிப்புதானா\nமனித வளத் துறையில் எம்.பி.ஏ., படித்து வருகிறேன். இதன் வேலை வாய்ப்புகள் பற்றிக் கூறலாமா\nமல்டி மீடியா படிப்புகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். இதற்கான வாய்ப்புகள் எப்படி என கூறவும்.\nநான் பி.இ. இறுதியாண்டுக்குச் செல்லவிருக்கிறேன். எனது படிப்பைத் தவிர சாப்ட் ஸ்கில்ஸ் என்னும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என அடிக்கடி கேள்விப்படுகிறேன். சாப்ட் ஸ்கில்ஸ் என்றால் என்ன\nஅமெரிக்கக் கல்விக்குத் தரப்படும் எப்1, ஜே1 விசா பற்றிக் கூறவும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/karunanidhi-health-kushboo-hopes/", "date_download": "2020-11-29T08:36:54Z", "digest": "sha1:XF3PE5VKEQZKPTUUHLAJK3AZ4U2WGQUY", "length": 8983, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பீனிக்ஸாக எழுவார் கருணாநிதி: குஷ்பூ உருக்கம்", "raw_content": "\nபீனிக்ஸாக எழுவார் கருணாநிதி: குஷ்பூ உருக்கம்\nநடிகை குஷ்பூ ஏற்கனவே திமுக.வில் இருந்தவர். கருணாநிதி மீது மிகுந்த பற்று கொண்டவர்.\nKarunanidhi Health News: கருணாநிதி பீனிக்ஸாக எழுவார் என நடிகை குஷ்பூ உருக்கமாக குறிப்பிட்டார். அவருக்காக கோடிக்கணக்கானோர் நடத்தும் பிரார்த்தனை பலிக்கும் என்றும் குறிப்பிட்டார்.\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக காவேரி மருத்துவமனை கூறியிருக்கிறது. நடிகை குஷ்பூ ஏற்கனவே திமுக.வில் இருந்தவர். கருணாநிதி மீது மிகுந்த பற்று கொண்டவர். கோபாலபுரத்திற்கு அண்மையில் ஒருமுறையும், காவேரி மருத்துவமனைக்கும் சென்று கருணாநிதியின் நலம் விசாரித்தார்.\nஇந்த நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து தந்தி டி.வி.க்கு நடிகை குஷ்பூ அளித்த பேட்டி வருமாறு: ‘தலைவர் கலைஞர் அவர்களைப் பொருத்தவரை, தமிழகம்-இந்தியாவில் மட்டுமல்ல- உலகம் முழுவதும் ஒரு போராளியாக பார்க்கிறாங்க. இதுக்கு முன்னாடி எத்தனையோ சோதனைகளில் அவர் மீண்டு வந்திருக்கிறார்.\nரைசிங் லைக் அ பீனிக்ஸ் என அவரை பார்த்திருக்கிறோம். இப்ப உடல்நிலையில் சின்ன மாற்றம் இருப்பதாக தகவல் வந்திருக்கிறது. இதிலிருந்து மீண்டு நம்ம மத்தியில் பேசுவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது.\nநான் ரொம்ப க்ளோஸா இருந்திருக்கேன். என்ன வார்த்தை சொல்றதுன்னு எனக்கு தெரியல. எனக்கு வெரி வெரி எமோஷனல் மொமெண்ட் எனக்கு மட்டுமல்ல, கோடிக்கணக்கான மக்கள் அவருக்காக பிராத்தனை பண்றாங்க. கடவுள் இருக்காருன்னா கேட்பாரு. உடல்நிலை சரியாகும் என நம்பிக்கை இருக்கிறது.’ என தழுதழுக்க கூறினார் குஷ்பூ.\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\n”குழந்தை பிறந்த பிறகு” – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அனுஷ்கா சர்மா\n‘ஐ பேக்’ அதகளம்: தி.மு.க-வுக்கு பிரசாரம் செய்ய பாமக வி.ஐ.பி-க்கு அழைப்பு\nபெண்கள் காப்பகத்தில் தங்கிருந்த 21 சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட கொடுமை\nகேரளாவில் ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் ���ுன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய ஐந்து பாதிரியார்கள்\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanmeegam.in/category/general/page/2/", "date_download": "2020-11-29T08:11:45Z", "digest": "sha1:CH52OQUPQZZWRCAME5IXYOXNTEFMA672", "length": 12743, "nlines": 61, "source_domain": "www.aanmeegam.in", "title": "Tamil & Hindu God, Spiritual Stories in Tamil", "raw_content": "\nவிநாயகருக்கு முன் தலையில் குட்டிக்கொள்வது ஏன்\n விநாயகருக்கு முன் தலையில் குட்டிக்கொள்வது ஏன் 🙏 விநாயகர் சிலை முன்பு நின்று தலையில் குட்டிக் கொள்ளும் பழக்கம் எப்படி தோன்றியது தெரியுமா 🙏 விநாயகர் சிலை முன்பு நின்று தலையில் குட்டிக் கொள்ளும் பழக்கம் எப்படி தோன்றியது தெரியுமா இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம். 🙏 அகத்திய முனிவர் சிவனிடம் இருந்த காவிரி நதியைக்… Continue Reading →\nLord Shiva Ornaments Names and Meaning in Tamil சிவனின் ஆபரணங்கள் திருமுடி திருவருளை அனுபவிக்கும் போது தற்செயல் தோன்றாமல் (யான், எனது, என்ற செருக்கு இல்லாமல்) பரவசப்படுவதே சிவனது திருமுடியாம். திருமுகம் உலகில் காணும் அனைத்தையும் இறைவனின் அனுக்ரஹமாகவே (உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் சிவமாகவே பார்க்கும் தன்மை) கண்டு அனுபவிப்பது அவரது… Continue Reading →\nAadi Krithigai Story in Tamil ஆடி கிருத்திகை 🙏 கர்ம வினைகள் நீங்க முருகன் வழிபாடு: அறுபடை வீடுகளிலும் ��டி கிருத்திகை கொண்டாட்டம். “ஆடி வந்தால் நல்லவை யாவும் தேடி வரும்” என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். 🙏 வருடத்தின் மற்ற எந்த மாதத்திலும் இல்லாத அளவிற்கு இந்த ஒரு மாதத்தில் தான் அதிகளவு… Continue Reading →\nகாரடையான் நோன்பு கடைப்பிடிக்கும் முறை\nKaradaiyan Nombu in Tamil காரடையான் நோன்பு இந்த நோன்பில் மிக முக்கியமான விஷயம் சாவித்திரி பாடம். அதாவது சத்யவான் சாவித்ரி கதையினைப் படிப்பது, கேட்பது, சொல்வது அவசியம். பொதுவாக மூத்த சுமங்கலிகள் இதனைச் சொல்ல, மற்றவர்கள் சிரத்தையாகக் கேட்பார்கள். இந்தக் கதை, கர்ண பரம்பரையாக ஆதரிக்கப்பட்டு இன்றும் உயிரோடிருக்கும் பாட்டுக்களுள் ஒன்று. சாவித்திரி நோன்பு,… Continue Reading →\nவரலட்சுமி விரதம் – வரலட்சுமி பூஜை\nVaralakshmi Vratham in Tamil வரலட்சுமி விரதம் 🙏 அன்னை மகாலட்சுமியை முழுமனதுடன் மனதார தியானித்து, அவளைச் சரணடைய வேண்டிய நாள்தான் இந்த வரலட்சுமி விரதம். வரலட்சுமி விரதத்துக்கு பலவிதமான புராணக் கதைகள் உண்டு. 🙏 சகல வளங்களையும் தரும் இந்த வரலட்சுமி விரத பூஜையை, ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்ய… Continue Reading →\nகுல தெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம்\nKula Deivam Vazhipadu in Tamil குல தெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம் Importance of Worshiping Family Deity in Tamil குலதெய்வம் என்பது உங்களுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அதை வணங்க நீங்கள் சென்றே ஆக வேண்டும். குலதெய்வம் என்பது தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக இருந்து நம்மை முதன்மைப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, நம்முடைய நலன்களில் அக்கறை செலுத்தக்கூடியது…. Continue Reading →\nAadi Month Special in Tamil ஆடி மாதத்தின் சிறப்புகள் 1. ஆடி மாதம் (Aadi Masam / Aadi Matham) பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயன காலமாகும். 2. இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விஷேம். 3. ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின்… Continue Reading →\n பலி பீடங்கள் என்பது ஆடு, கோழி போன்ற உயிர்கள் பலி கொடுக்கும் இடம் இல்லை. நம் மனதில் உள்ள மோசமான குணங்களையும், எண்ணங்களையும் பலியிடும் இடம். அனைத்து ஆலயங்களிலும் கொடி மரத்துக்கு அடுத்தபடியாக பலிபீடம் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகம விதிகளின் படி… Continue Reading →\nசெல்வம் செழிக்கும் குபேர பானை வழிபாடு\nGod Kubera Story in Tamil குபேரன் எம்பெருமான் ஈசனிடம் அளப்பரிய பற்று கொண்டவர் குபேரன். எந்த சுயநலமும் இன்றி ஈசனே சரணாகதி என்று கடும் தவம் மேற்கொண்டவர். இவரின் தவத்தை மெச்சிய சிவபெருமான் உலகத்து செல்வத்துக்கெல்லாம் அதிபதியாக குபேரனை நியமித்தருளினார். வடக்கு திசைக்கு அதிபதியாகி அஷ்ட திக் பாலகர்களில் ஒருவராக விளங்கினார். திருப்பதி ஏழுமலையானுக்கு… Continue Reading →\nஇறைவன் மீது நம்பிக்கை அவசியம்\nKadavul Nambikkai in Tamil கடவுள் நம்பிக்கை வளர்த்துக்கொள்வோம் ஒரு ராஜா ஒரு கோவிலில் தன் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் செய்துகொண்டிருந்தான். அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றான். அவனை பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றனர். இதை உணர்ந்த அந்த ஏழை, இவர்களுக்குத்தான் நம்மை பிடிக்கவில்லையே, வரிசையில் நிற்காமல்… Continue Reading →\nWeapons of Lord Murugan in Tamil அழகன் முருகப் பெருமானின் ஆயுதங்கள் “முருகனின் ஆயுதங்கள்” என்பது முருகப் பெருமானின் படைக்கலங்கள் என்று பொருளில் விளங்குவதாகும். சூரன் முதலிய அசுரர்களை வென்று வாகை சூட, கந்தப் பெருமான் கொண்ட பல்வேறு போர்க்கோலங்களில் அவரது கரங்களில் கொண்ட படைக்கலங்களே அயுதங்களாக அமைந்துள்ளன. அப்பெருமானது கரங்களில் திகழும் அனைத்துமே… Continue Reading →\nதிருச்செந்தூர் – பக்தர்கள் குறை தீர்க்கும் 24 தீர்த்தங்கள்\nThiruchendur 24 Theertham in Tamil திருச்செந்தூரில் பக்தர்கள் குறை தீர்க்கும் 24 தீர்த்தங்கள் தீர்த்தம் இறைவனுடைய வடிவமாகத் திகழ்கிறது. அதைச் சிவமாக எண்ணி முழுக வேண்டும். அலைகடல் தாலாட்டும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலையொட்டி பக்தர்கள் குறை தீர்க்கும் 24 தீர்த்தங்கள் உள்ளன. காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களும் இங்கு தீர்த்தமாக உள்ளதாக கூறப்படுகிறது…. Continue Reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/barathi-kannamma-24-to-29-august-2020-promo-barathi-saves-kannamma.html", "date_download": "2020-11-29T07:25:50Z", "digest": "sha1:SCTUD2DKJ5DOSSU7CAHKBPAQTLKP3RSU", "length": 11563, "nlines": 183, "source_domain": "www.galatta.com", "title": "Barathi kannamma 24 to 29 august 2020 promo barathi saves kannamma", "raw_content": "\nகண்ணம்மாவை கொலை செய்ய திட்டமிடும் வெண்பா \nகண்ணம்மாவை கொலை செய்ய திட்டமிடும் வெண்பா \nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.2019 பிப்ரவரியில் இருந்து ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.ரோஷினி ஹரிப்ரியன் இந்த தொடரின் நாயகியாக நடித்துள்ளார்.அருண் பிரசாத் நாயகனாக நடித்து வரும் இந்த தொடரில் ஹீரோவாக நடித்துள்ளார்.இந்த தொடர் விஜய் டிவியின் TRPயை அல்லும் முக்கிய தொடர்களில் ஒன்று.\nரூபா ஸ்ரீ,அகில்,கண்மணி மனோகரன்,காவ்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.கொரோனா காரணமாக இந்த தொடரின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டு பழைய எபிசொட்கள் தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.இந்த தொடரின் முன்னணி நாயகர்களுக்கென்று சமூகவலைத்தளங்களில் நிறைய ரசிகர் பக்கங்கள்,போட்டோ எடிட்கள்,வீடியோ எடிட்க்கள் என்று ரசிகர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nகொரோனா காரணமாக பல பிரபலங்களும் தங்கள் நேரத்தை சமூகவலைத்தளங்களில் ரசிகர்களுடன் செலவிட்டு வருகின்றனர் இதற்கு பாரதி கண்ணம்மா குழுவினரும் விதிவிலக்கல்ல.தங்கள் பக்கத்தில் இருந்து லைவ் வருவது,ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பது,அவர்கள் வைக்கும் சின்ன சின்ன கோரிக்கைகளை நிறைவேற்றுவது என்று தங்கள் நேரங்களை செலவிட்டு வருகின்றனர்.\nகடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.\nஇதனை தொடர்ந்து இந்த தொடரின் ஷூட்டிங் கடந்த 8ஆம் தேதி தொடங்கியது.இந்த தொடரின் புதிய எபிசோடுகளின் ஒளிபரப்பு ஜூலை 27ஆம் தேதி முதல் தொடங்கியது.விறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த தொடரின் 8.30 முதல் 9.30 வரை ஒரு மணி நேரமாக ஒளிபரப்பாகி வருகிறது.இந்த தொடரின் புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர்.கண்ணம்மாவை கொலை செய்ய வெண்பா திட்டமிடுகிறார் ஆனால் இடையில் பாரதி வந்து கண்ணம்மாவை காப்பாற்றுகிறார்.இந்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்\nஷிவானி நாராயணின் லாக்டவுன் ரகளைகள் \nசெம்பருத்தி சீரியலில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர் \nசந்தானம் ரசிகர���களை திருப்தி படுத்திய டிக்கிலோனா ட்ரைலர் \nஇணையத்தை ஈர்க்கும் கோமாளி ஹீரோயினின் பெல்லி டான்ஸ் வீடியோ \nபுதிய கல்வி கொள்கை குறித்து, ஆசிரியர்களிடம் கருத்து கேட்கும் மத்திய அரசு\nநெறிமுறைகளுடன் திரைப்பட படப்பிடிப்புகள் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி\nகுழந்தைகளுக்கும் இனி மாஸ்க் கட்டாயம் - உலக சுகாதார நிறுவனம் கருத்து\nகோமா நிலைக்கு தள்ளப்பட்ட ரஷிய எதிர்க்கட்சி தலைவருக்கு உடல்நிலை சீராகிவிட்டது\n73 நாள்களில் கொரோனா தடுப்பூசி சந்தைக்கு வரும், இந்தியர்களுக்கு இலவசம்\nசென்னையில், 50 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது - ஆய்வில் கண்டுபிடிப்பு\nஓடிடி-க்கு வரும் சூரரை போற்று\nமுதல் தடுப்பூசி சர்ச்சை ஓய்வதற்கு முன், இரண்டாவது தடுப்பூசியை அறிவிக்க தயாராகும் ரஷ்யா\nகலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை கூட்டமா\nதூய்மை நகரங்கள் தரவரிசைப் பட்டியலில் கோவை 40 வது இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/62054/No-way-I%E2%80%99m-stopping:-After-incredible-2019,-Rohit-Sharma-vows-to-continue", "date_download": "2020-11-29T08:31:29Z", "digest": "sha1:YVI2OHVPRE2VIMYCYZXS22IKUMF4QC7V", "length": 8778, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"அடுத்தாண்டிலும் அதிரடி தொடரும்\"- ரோகித் சர்மா நம்பிக்கை | No way I’m stopping: After incredible 2019, Rohit Sharma vows to continue record-breaking batting | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n\"அடுத்தாண்டிலும் அதிரடி தொடரும்\"- ரோகித் சர்மா நம்பிக்கை\nஇந்தாண்டு சிறப்பாக விளையாடியது போல அடுத்தாண்டும் விளையாடுவேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனான ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றியது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மாவுக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது. மேலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி ஓராண்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற ஜெயசூர்யாவின் சாதனையை 22 ஆண்டுகளுக்குப் பின் இந்திய துணைக் கேப்டன் ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.\n1997-ஆம் ஆண்டில் இலங்கையின் சனத் ஜெயசூர்யா 2 ஆயிரத்து 387 ரன்கள் அடித்தி���ுந்ததே ஒராண்டில் தொடக்க வீரர் ஒருவர் எடுத்த அதி‌கப்பட்ச ரன்னாக இருந்தது. அதனை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் போட்டியின்போது ரோகித் சர்மா முறியடித்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ரோகித் \" இந்தாண்டு தனிப்பட்ட முறையில் என்னுடைய பேட்டிங்கை நான் மிகவும் ரசித்தேன், இத்துடன் இது முடிந்துவிடவில்லை. அதிரடிகள் அடுத்தாண்டும் தொடரும். உலகக் கோப்பையை வெல்ல முடியாததுதான் பெரிய குறையே தவிர, டெஸ்ட் கிரிக்கெட், டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் இந்தியா சிறப்பான வெற்றியே பெற்றுள்ளது\" என்றார்.\nமேலும் தொடர்ந்த ரோகித் \"அடுத்தாண்டு நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறோம். அங்கேயும் எங்களது வெற்றிகள் தொடரும்\" என்றார் அவர்.\nஜார்க்கண்ட் தேர்தல்: ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ் கூட்டணி..\n“விளம்பரத்திற்கு துணை நின்ற அதிமுக, பாதுகாப்பு தந்த காவல்துறைக்கு நன்றி” - ஸ்டாலின்\nவிஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13ல் வெளியீடு\nநாகலாந்தில் நாய் இறைச்சி விற்க அனுமதி - நீதிமன்றம்\nநிர்வாகிகளுடன் ரஜினி நேரடி ஆலோசனை பாதுகாப்பு கோரி காவல்துறைக்கு கடிதம்\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் மீது பாலியல் புகார்\n“அவளுக்குள் ஒரு மென்மையான ஆன்மா உள்ளது” - பொம்மையை காதலித்து திருமணம் செய்த நபர்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜார்க்கண்ட் தேர்தல்: ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ் கூட்டணி..\n“விளம்பரத்திற்கு துணை நின்ற அதிமுக, பாதுகாப்பு தந்த காவல்துறைக்கு நன்றி” - ஸ்டாலின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?m=201602", "date_download": "2020-11-29T07:16:55Z", "digest": "sha1:2VMMZJWH74VFXVYR5UCM75HXU2MLBKAM", "length": 15941, "nlines": 226, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "February 2016 – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nதமிழ் இருக்கையின் தேவை + முனைவர் பாலா சுவாமிநாதன் சிறப்��ுப் பேட்டி\nயாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\nஆடிப்பிறப்பு 🌾 💐 பாடலும் நனவிடை தோய்தலும்\nஅ.செ.மு வின் “காளிமுத்துவின் பிரஜா உரிமை”\nRamanan on யாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\nRamanan on யாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\nRamanan on தமிழ் இருக்கையின் தேவை + முனைவர் பாலா சுவாமிநாதன் சிறப்புப் பேட்டி\nபிரசாத் on எழுத்தாளர் சுதாராஜ்ஜின் “அடைக்கலம்”\nS.Senthan on ஆகாச வாணியும் விவித் பாரதியும்….\n\"யாழ்ப்பாணம் பாரீர்\" செங்கை ஆழியானின் உலாத்தல்\nஎன் நேசத்துக்குரிய எழுத்தாளர் செங்கை ஆழியான் அவர்களின் 75 வது பிறந்த தினம் அன்று அவரின் வீட்டுக்கு எதேச்சையாகச் சென்ற அனுபவம் குறித்துப் பகிர்ந்திருந்தேன்.\nஅவருடைய பிறந்த நாள் வெளியீடாக “யாழ்ப்பாணம் பாரீர்” என்ற நூலை வெளியிட்டு வைத்ததோடு அன்று எனக்கும் ஒரு பிரதியைத் தந்திருந்தார் செங்கை ஆழியான் மனைவி கமலா குணராசா அவர்கள்.\n1963 ஆம் ஆண்டில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது யாழ்ப்பாணத்தைச் சைக்கிளில் சென்று சுற்றிப் பார்க்க எண்ணி செங்கை ஆழியானும் அவரின் நண்பர்கள் மூவருமாக நான்கு நாட்கள் யாழ்ப்பாணம்,இயக்கச்சி, தாழையடி, மணல்காடு வல்லிபுரம், பருத்தித்துறை, கீரிமலை, காங்கேசன்துறை, கந்தரோடை, தீவுகள் என்று சுற்றிய கதையைச் சொல்லி யாழ்ப்பாணத்தில் என்ன இல்லை சுற்றுலாப் பயணிகளைக் கவரத் தக்கவை நிறையவே உள்ளன என்று தன் பழைய நினைவுகளோடு இந்த நூலுக்கு நியாயம் கற்பிக்கிறார் நூலாசிரியர்.\nகமலம் பதிப்பகம் வெளியீடாக 84 பக்கங்களுடன் கருப்பு, வெள்ளைப் படங்களோடும் வெளிவந்திருக்கிறது இந்த நூல்.\nஜெயக்குமாரன் சந்திரசேகரன் (J.K) ஈழத்து வாசகர் பரப்பில் செங்கை ஆழியானின் ஆளுமை குறித்துத் தன் இணையப் பகிர்வில் கொடுத்ததைப் பின் அட்டையில் இட்டுச் சிறப்பித்திருக்கிறார்கள்.\nயாழ்ப்பாண தேசத்தின் நான்கு திசைகளிலும் இருக்கும் முக்கியமான அமைவிடங்கள், கோயில்கள், வரலாற்றுச் சின்னங்கள், பாரம்பரிய விழுமியங்கள் போன்றவற்றைத் தாங்கி நிற்கும் அம்சங்கள் என்று 64 தலைப்புகளில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது.\nஉண்மையில் வரலாற்றாசிரியன் சக ஜனரஞ்சக எழுத்தாளனால் தான் இம்மாதிரியான முயற்சியை முழுமையாகவும் சிறப்பாகவும் கொண்டு வர முடியும்.\nஅந்த வகையில் செங்கை ஆழியானைத் தவிர்த்து வேறு யாரையும் சம காலத்தில் எண்ணிப் பார்க்க முடியவில்லை.\nசெங்கை ஆழியான் எழுதிய ஈழத்தவர் வரலாறு, கந்தவேள் கோட்டை, களம் பல கண்ட கோட்டை போன்ற வரலாற்று நூல்களையும் “கடற் கோட்டை” நாவலையும், 24 மணி நேரம், மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது போன்ற இனப்பிரச்சனையின் அறுவடையால் எழுந்த கலவரப் பதிவு நூல்களையும் படித்த வகையில் இவரின் பன்முகப் பார்வையை என் போன்ற வாசகனுக்கு முன்பே காட்டிச் சென்றிருக்கிறார்.\nஇப்பொழுது “யாழ்ப்பாணம் பாரீர்” என்ற இந்தப் பயணம் மற்றும் வரலாற்றுக் கையேட்டை எழுதும் போது வரலாறு குறித்த ஆதாரபூர்வமான கருத்துகளை முன் வைக்கும் அதே வேளை இந்த நூலுக்கான எழுத்து நடையை ஜனரஞ்சகம் கலந்த அலுப்புத் தட்டாத நறுக்குகளோடு கொடுத்திருப்பது இவருக்கேயான தனித்துவம்.\nஇருப்பினும், தான் குறிப்பிட்ட அரும் பெரும் வரலாற்று அமைவிடங்கள் பற்றிப் பேசும் போது பேணிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்க வேண்டிய சம கால தமிழ் அரசியல் தலைமை குறித்தும், குறிப்பிட்ட நபர் மீதும் தன்னுடைய விமர்சன ரீதியான கருத்தை முன் வைத்ததைத் தவிர்த்திருக்கலாம்.\nஇந்த நூலின் அச்சுப் பதிவு உயர்தரப் புகைப்படத் தாளில் வர்ணப் படங்கள் கொண்டு வந்திருந்தால் இதன் வெளியீட்டுத் தரத்தில் மேம்பட்டதாக இருக்கும். ஆனால் இன்றைய சூழலில் உள்நாட்டு ஈழத்து வாசகர்களை எட்டும் அளவுக்கு விநியோகச் சிக்கல் இருப்பதும், புத்தக அடக்க விலையில் உயர்வையும் கொடுக்கும் என்பதே நிதர்சனம்.\n1963 ஆம் ஆண்டில் எப்படி ஊர் ஊராகத் தன் சைக்கிளில் சுற்றினாரோ அதே பாங்கில் ஊர் சுற்றி இந்த நூலில் இவர் பயணித்த இடங்களைத் தொட்டு வர வேண்டும் என்ற ஆசை எழுகிறது.\nநூலில் சொன்ன பல இடங்களைத் தரிசித்திருக்கிறேன். ஆனால் அவற்றின் பின்னால் பொதிந்திருக்கும் தெரியாத வரலாற்றுப் பின்னணியை இப்போது அறிந்த பின் புறப்படப் போகும் அந்தப் பயணம் புதிய உலக காட்டும் என்பதில் ஐயமில்லை.\nதுரவு, ஆவுரோஞ்சிக்கல், சுமை தாங்கி என்பவற்றை என் பால்ய காலத்து யாழ்ப்பாணத்து உலாத்தலில் தரிசித்திருக்கிறேன். அந்த வீடுகளுக்கு முன்னால் இருந்தவை பின்னாளில் நவீனம் புகுந்த போது இடித்தழிக்கப்பட்ட அவலம் இப்போது உறைக்கிறது.\n“யாழ்ப்பாண வீதி தர்மம்” என்ற பகுத���யில் நூலாசிரியர் இந்தத் துரவு, ஆவுரோஞ்சிக் கல், மடம் போன்றவற்றையும் தெரு மூடிமடம், சங்கப் படலை போன்றவற்றைத் தேடி அவை இன்னமும் இருப்பது கண்டு புகைப்பட ஆதாரங்களோடு பதிவாக்குகிறார்.\n“யாழ்ப்பாணம் பாரீர்” என்ற இந்த நூலை 2011 ஆம் ஆண்டிலேயே வெளியிட இருந்ததாகவும், யாழ்ப்பாணம் குறித்து செங்கை ஆழியான் சேமித்த படங்கள், விபரங்கள் நாட்டுச் சூழ்நிலையால் தவறி விட்டதாகவும் குறிப்பிடும் அதே வேளை மேலதிக ஆவணங்களைப் பகிர்ந்தால் அடுத்த பதிப்பில் சேர்த்துக் கொள்வதாகவும் குறிப்பிடுகின்றார்.\nஉண்மையில் இந்த நூலில் திரட்டித் தந்த ஆவணங்கள், படங்களைப் பார்க்கும் போதே இவரிடமிருந்து தொலைந்தவை எவ்வளவு பெறுமதியானவையாக இருக்கும் என்ற ஆதங்கம் எழுகிறது.\n“யாழ்ப்பாணம் பாரீர்” என்ற இந்த நூலை பொறுப்பான ஒரு சமூக அமைப்போ அல்லது கலாசார சிந்தனை கொண்ட அரச மட்டத்திலான அமைப்போ பொறுப்பேற்று இதனைப் பரவலான வாசகப் பரப்புக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.\nசக தமிழக உறவுகளுக்கு மட்டுமன்றி யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து கழித்தவர்களுக்கும் இந்த தேசத்தின் வரலாற்று அமைவிடங்கள் குறித்த பெறுமதியான பின்னணியை விளங்கிக் கொள்ள ஏதுவாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/595685-covid19.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-11-29T07:26:53Z", "digest": "sha1:36Q3QYNZNDDAWVDVXEZY2W3OQSKQFAJP", "length": 24176, "nlines": 303, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழகத்தில் கரோனா தொற்று நிலவரம்: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆய்வு | COVID19 - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 29 2020\nதமிழகத்தில் கரோனா தொற்று நிலவரம்: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆய்வு\nதமிழகத்தில் கோவிட்-19 தயார்நிலை மற்றும் சரியான நடவடிக்கைகளை உறுதி செய்வது குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலிக் காட்சி வாயிலாக இன்று ஆய்வு நடத்தினார்.\nமாநில சுகாதார மற்றும் மருத்துவக் கல்வி அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மாநில அரசு உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.\nகோவிட் தொற்றுக்கு எதிரான பிரதமரின் மக்கள் இயக்கத்தை நினைவு கூர்ந்த டாக்டர் ஹர்ஷ் வர்தன், \"முகக் கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்தல் மற்றும் கைகளை சுத்தமாகக் கழுவுதல் போன்ற முக்கிய தடுப்பு வழிகள் குறித்து குடிமக்களிடம் மாநில அரசு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எதிர்வரும் நீண்ட பண்டிகைக் காலம், கோவிட் 19 நோய் தொற்றுக்கு எதிராக இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஒரு சவாலாக அமையக்கூடும்.\nஎனவே அடுத்து வரவிருக்கும் மூன்று மாதங்களுக்கு நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கோவிட் சரியான நடத்தை முறையை பின்பற்றுவதன் மூலம் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும். முகக் கவசம் அணிய வேண்டும், போதிய இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் முறையாக கைகளைக் கழுவ வேண்டும் என்ற பிரதமரின் தகவல் கடைசி குடிமகனையும் சென்றடைய வேண்டும்\" என்று தெரிவித்தார்.\n\"கோவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதில் நாடு பெரும் முன்னேற்றத்தைச் சந்தித்துள்ளது. நாட்டில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது 6 லட்சத்து 10 ஆயிரத்து 803 பேர் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். உலக அளவில் இந்தியாவில்தான் குணமடைந்தோரின் எண்ணிக்கை உயர்ந்து 90.5 சதவீதம் ஆக உள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் குறைந்து 1.50 சதவிகிதமாக பதிவாகியுள்ளது. நாட்டில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான பரிசோதனை மையங்கள் உள்ளன\" என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nநாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்புடன் தமிழ்நாட்டின் பாதிப்பை ஒப்பிட்ட டாக்டர் ஹர்ஷ் வர்தன், \"தமிழகத்தில் குணமடைந்தோரின் விகிதமான 94.6%, தேசிய அளவை விட அதிகம். நாட்டின் சராசரி உயிரிழப்புக்கு இணையாக உலகத்தில் உயிரிழந்தோரின் வீதம் 1.54%\" என்று கூறினார்.\nதமிழகத்தில் ஆரோக்கிய சேது செயலி மற்றும் மாநிலத்தில் பரவல் அதிகம் உள்ள இடங்களைக் கண்டறியும் இதிஹாஸ் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை ஹர்ஷ் வர்தன் வெகுவாகப் பாராட்டினார்.\nகோவிட் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக மாநில அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைப் பாராட்டிய மத்திய அமைச்சர், அதேசமயம் சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், திருவள்ளூர், சேலம், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நோயின் தாக்கம் அதிகரித்து இருப்பது கவலையளிப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டார்.\nநோயின் தாக்���மும் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ள மாவட்டங்களின் உயரதிகாரிகளுடன் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை நடத்தினார்.\nநாட்டிலேயே முதன்மை மாநிலமாக இரண்டு லட்சத்திற்கும் அதிகமான தொலைதூர மருத்துவ ஆலோசனைகளை தமிழகம் வழங்கியுள்ளதாக மாநில சுகாதார அதிகாரிகள் மத்திய அமைச்சரிடம் தெரிவித்தனர். மாநிலத்தில் மொத்தம் 96 லட்சத்து 60 ஆயிரத்து 430 பரிசோதனைகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் அவற்றை 98.99 சதவிகித பரிசோதனைகள் ஆர்டி- பிசிஆர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.\nபரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், சிறப்பு நோய் கண்டறியும் மையங்களும், பரிசோதனை முகாம்களும் ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக அவர்கள் மேலும் கூறினர். கொவிட் நோயாளிகளுக்கென பிராணவாயு வசதியுடன் கூடிய பிரத்யேக அவசர சிகிச்சை வாகனம், பொதுமக்கள் மருத்துவமனை படுக்கை விவரங்களை அறிய உதவும் ஸ்டாப் கரோனா இணையதளம் மற்றும் காய்ச்சல் மருத்துவ முகாம் ஆகிய சிறந்த நடவடிக்கைகளை மாநிலம் பின்பற்றி வருவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.\nபிரதமரின் மக்கள் இயக்கத்தை பொதுமக்களிடம் எடுத்துச் செல்வதற்காக தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளையும் மாநில அரசு சுகாதார அதிகாரிகள் மத்திய அமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.\nமத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் பேசுகையில், 41 முதல் 60 வயது உள்ளவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இந்த வயதில் இருப்பவர்களை நோய் அதிகம் தாக்குவதுடன், மாநிலத்தில் மொத்தம் உயிரிழந்தவர்களில் 30 சதவிகிதம் இந்த வயதினர் என்றும் குறிப்பிட்டார். பிற நோய் பாதிப்பு உள்ளவர்களும் தொற்றினால் எளிதில் பாதிக்கப்பட இருப்பதால் அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nமத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா, தேசிய நோய்த்தடுப்பு மைய இயக்குனர் சுஜித் கே சிங் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். தமிழக உயர் அதிகாரிகள் மெய்நிகர் வாயிலாக இதில் கலந்து கொண்டனர்.\nஉயிர் மருத்துவக் கழிவுகள் மேலாண்மைக்கு நீண்டகால தீர்வை வகுப்பது அவசியம்: ஹர்ஷ் வர்தன் வலியுறுத்தல்\nவல்லபாய் பட்டேல் பிறந்த தினம்; குஜராத்தில் ஒற்றுமை தினக் கொண்டாட்டம்: பிரதமர் மோடி கலந்து கொள்கிற���ர்\nகரோனா தொற்றுக்குப்பின் வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க எஸ்சிஓ நாடுகளுக்கு இந்தியா அழைப்பு\nசபரிமலையில் மருத்துவச் சேவை: விருப்பமுள்ள மருத்துவர்களுக்கு கேரள அமைச்சர் அழைப்பு\nபுதுடெல்லிவிஜயபாஸ்கர்ஹர்ஷ் வர்தன்மத்திய அமைச்சர்கரோனா தொற்று நிலவரம்கோவிட்COVID19\nஉயிர் மருத்துவக் கழிவுகள் மேலாண்மைக்கு நீண்டகால தீர்வை வகுப்பது அவசியம்: ஹர்ஷ் வர்தன்...\nவல்லபாய் பட்டேல் பிறந்த தினம்; குஜராத்தில் ஒற்றுமை தினக் கொண்டாட்டம்: பிரதமர் மோடி...\nகரோனா தொற்றுக்குப்பின் வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க எஸ்சிஓ நாடுகளுக்கு இந்தியா அழைப்பு\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nஅரசுப் பள்ளிகள் எப்படி மாற வேண்டும்\nஒரே தேசம்; ஒரே தேர்தல்.. இதுவே இப்போதைய...\nஇந்தியில் கடிதம் அனுப்ப மத்திய அரசுக்குத் தடை...\nகார்ப்பரேட்டுகளுக்கு வங்கி, விமான சேவையில் பங்கு விவசாயிகளுக்கு...\nலட்சுமி விலாஸ் வங்கி: ரிசர்வ் வங்கியின் முன்னிருக்கும்...\nமிதிவண்டி கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும்: வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்\nஇந்தியாவில் 3 மாதங்களில் $28.1 பில்லியன் நேரடி அந்நிய முதலீடு வருகை\nதொழிற்சாலை பணியாளர்களுக்கான அக்டோபர் மாத நுகர்வோர் விலைக் குறியீடு வெளியீடு\nகரோனா தொற்றை கண்டறிய புதிய முறை: மருத்துவ ஆராய்ச்சிக் குழு ஒப்புதல்\nஇந்தியாவில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் 88 லட்சத்தைக் கடந்தனர்: பாதிப்பு 94 லட்சத்தை நெருங்குகிறது\nஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய ட்ரம்ப் மட்டும்தான் இன்னும்...\nஉ.பி.யில் லவ் ஜிகாத்துக்கு எதிரான புதிய சட்டத்தின் கீழ் முதல் வழக்குப் பதிவு\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகளின் கன்னிவெடியில் சிக்கி சிஆர்பிஎஃப் கமாண்டர் பலி: 9 பேர் காயம்\nஅஸ்வினி, பரணி, கார்த்திகை, வார நட்சத்திர பலன்கள் - (நவம்பர் 30 முதல்...\n2,000 நடமாடும் மினி கிளினிக்; வரவேற்கத்தக்க முடிவு: ஜி.கே.வாசன் பாராட்டு\nவிவசாய சங்கங்களுடன் மத்திய அரசு நடத்தும் பேச்சுவார்த்தை நேர்மையாக இருக்க வேண்டும்: முத்தரசன்...\nபிஹார் முதல்கட்டத் தேர்தல்; 53.54% வாக்குப் பதிவு\n17% ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்யப்படும்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/kadhal-5/", "date_download": "2020-11-29T08:09:34Z", "digest": "sha1:QB3KATPWG3AU4C6MUNXOFGDV3BJ6CJ5O", "length": 37270, "nlines": 210, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Kadhal 5 | SMTamilNovels", "raw_content": "\nமேக்னாவிடம் இறுதியாக சந்திக்கும் போது கூறியதை போல அடுத்த வார இறுதியான ஞாயிற்றுக்கிழமை அன்று அவளைக் காண்பதற்காக சித்தார்த் வெகு ஆவலுடன் தயாராகி கொண்டு நின்றான்.\nமறுபுறம் ஜெஸ்ஸி மேக்னாவிடம் சித்தார்த் கூறியது பொய் என்று அவளுக்கு தெரிந்து விட்டால் அவளை எப்படி சமாளிப்பது என்று பல்வேறு கோணங்களில் யோசித்து கொண்டு அமர்ந்திருந்தாள்.\n சித்தார்த் வந்து எவ்வளவு நேரமாக பைக் ஹார்ன் அடிக்குறான் அது கூட காதில் கேட்காத அளவுக்கு அப்படி என்ன யோசனை உனக்கு” பலத்த சிந்தனையோடு அமர்ந்திருந்த ஜெஸ்ஸியை குழப்பமாக பார்த்து கொண்டே அவளது தோளில் தட்டி கேட்டவாறு அவள் முன்னால் வந்து நின்றார் அவளது அன்னை மேரி.\n” கனவில் இருந்து விழிப்பதைப் போல திரு திருவென்று விழித்துக் கொண்டு அவள் மேரியைப் பார்க்க\nபுன்னகையோடு அவளது தலையில் செல்லமாக தட்டி விட்டு வாசலை நோக்கி தன் கையை காட்டியவர்\n“சித்தார்த் கூட முக்கியமான வேலையாக வெளியே போகணும்னு காலையில் இருந்து சொல்லிட்டு இப்போ அவன் வந்து நிற்கிறது கூட தெரியாமல் அப்படி என்ன யோசனையோடு இருக்கேன்னு கேட்டேன்\n” என தன் தலையில் தட்டி கொண்டவள்\n“ஸாரி ம்மா ஒரு கேஸ் விஷயமாக யோசித்துட்டு இருந்துட்டேன் சித்தார்த் வந்ததைக் கவனிக்கவே இல்லை இப்போ அவன் என்னை உண்டு, இல்லைன்னு ஆக்கப் போறான் சரி ம்மா நான் போயிட்டு வர்றேன் அப்புறம் அவன் சாமி ஆடிடுவான் பாய் ம்மா அப்பா கிட்ட சொல்லிடுங்க” என்றவாறே தன் கைப்பையை எடுத்துக் கொண்டு கேட்டை நோக்கி ஓடிச்சென்றாள்.\n இவ்வளவு நேரமாக என்ன பண்ணிட்டு இருந்த அவ்வளவு நேரம் ஹார்ன் அடிக்கிறேன் அது கூட உன் காதில் விழலயா அவ்வளவு நேரம் ஹார்ன் அடிக்கிறேன் அது கூட உன் காதில் விழலயா” சித்தார்த் கோபமாக அவளை முறைத்து பார்த்து கொண்டு கேட்க\nதன் இரு கைகளையும் எடுத்து தன் காதில் தோப்பு கரணம் செய்வது போல வைத்து கொண்டவள்\n“ஸாரி டா வேற ஏதோ யோசனையில் இருந்துட்டேன் வேணும்னே அப்படி பண்ணல ரியலி ஸாரி டா” என்று கூறவும்\n“நாங்க ட்ரெயி��ிங் டைம் பழக்கி தந்த பழக்கத்தில் இதை மட்டும் நல்லா ஞாபகம் வைத்து இருக்க இந்த பெருமை எல்லாம் எனக்கு தான்” என்றவாறே தன் பைக்கை ஸ்டார்ட் செய்தான்.\nதன் கைப்பையால் அவனது தோளில் தட்டியவள்\n” என்று கூறிக்கொண்டே அவன் பின்னால் ஏறி அமர்ந்து கொண்டு\n எனக்கு என்னவோ பயமாக இருக்குடா முறையாக விசாரணை நடத்தி, தீர்ப்பு எல்லாம் கொடுத்த கேஸை திரும்பவும் நாம எந்த பர்மிட்டும் இல்லாமல் விசாரிக்குறது எனக்கு என்னவோ சரின்னு படல” என்று கூற வண்டியின் பக்க கண்ணாடி வழியாக அவளை பார்த்து சித்தார்த் புன்னகத்து கொண்டான்.\n“இப்போ உனக்கு என்ன பயம் மேலதிகாரி யாரு கிட்டயும் பர்மிஷன் எடுக்காமல் இந்த கேஸை நம்ம விசாரிக்கிறோம் அது தானே மேலதிகாரி யாரு கிட்டயும் பர்மிஷன் எடுக்காமல் இந்த கேஸை நம்ம விசாரிக்கிறோம் அது தானே நம்ம என்ன ஆஃபிஷியலாகவா விசாரிக்கிறோம் இல்லையே சீக்ரெட்டா தானே இதெல்லாம் பண்ணுறோம் அதோட இந்த விஷயம் உன்னையும், என்னையும் தவிர வேறு யாருக்கும் தெரியாதே நம்ம என்ன ஆஃபிஷியலாகவா விசாரிக்கிறோம் இல்லையே சீக்ரெட்டா தானே இதெல்லாம் பண்ணுறோம் அதோட இந்த விஷயம் உன்னையும், என்னையும் தவிர வேறு யாருக்கும் தெரியாதே அப்புறம் எதற்கு வீணா பயந்து சாகுற அப்புறம் எதற்கு வீணா பயந்து சாகுற\n“இல்லை நம்ம இரண்டு பேரைத் தவிர்த்து இன்னொரு ஆளுக்கும் தெரியும்”\n” ஜெஸ்ஸியின் கூற்றில் சித்தார்த்தின் கைகள் தன்னிச்சையாக பிரேக்கை அழுத்தியது.\nசித்தார்த் திடீரென்று பிரேக்கை அழுத்தி இருக்க அதை எதிர்பார்க்காத ஜெஸ்ஸிய்யோ அவன் மேல் மோதி பின்னால் தடுமாறி விழப் போக சட்டென்று அவன் அவள் கைகளை இழுத்து பிடித்து இருந்தான்.\n இப்படியா சொல்லாமல் கொள்ளாமல் பிரேக்கை போடுவ கொஞ்சம் மிஸ் ஆகி இருந்தா இன்னைக்கு இரண்டு பேரும் பரலோகம் போய் இருப்போம் தாங்க் காட்” ஒரு கையால் சித்தார்த்தின் தோளில் அடித்தவள் மறு கையால் தன் கழுத்தில் இருந்த சிலுவையை இறுகப் பற்றி கொண்டாள்.\n“பின்ன நீ கொடுத்த ஷாக்கிற்கு நான் எப்படி ரியாக்ட் பண்ணுறது இந்த கேஸ் பற்றி நம்ம சீக்ரெட்டா விசாரிக்குறது நம்ம இரண்டு பேரைத் தவிர வேறு யாருக்கு தெரியும் சொல்லு இந்த கேஸ் பற்றி நம்ம சீக்ரெட்டா விசாரிக்குறது நம்ம இரண்டு பேரைத் தவிர வேறு யாருக்கு தெரியும் சொல்லு” என்று கேட்ட��க் கொண்டே சித்தார்த் தன் பைக்கை வீதியின் ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு அதில் இருந்து இறங்கி நின்றான்.\n“வேற யாரு மேக்னா தான்” இயல்பாக கூறியவாறே தன் தோளை குலுக்கிக் கொண்டு ஜெஸ்ஸியும் அந்த பைக்கில் இருந்து இறங்கி நின்றாள்.\n” ஒரு கையால் தன் தலையில் அடித்துக் கொண்டே மறு கையால்\n“ஜெயிலுக்கு உள்ளே இருக்குற அவளுக்கு தெரிஞ்சா என்ன ஆகப்போகுது வெளியில் இருக்குற ஆட்களுக்கு தெரிஞ்சா தான் பிரச்சினை கொஞ்ச நேரத்தில் என்னை அப்படியே ஜெர்க் ஆக வைச்சுட்டியே வெளியில் இருக்குற ஆட்களுக்கு தெரிஞ்சா தான் பிரச்சினை கொஞ்ச நேரத்தில் என்னை அப்படியே ஜெர்க் ஆக வைச்சுட்டியே\nகோபத்துடன் அவனது கையை தட்டி விட்டவள்\n“அவ வெளியே இருக்காளோ இல்லை உள்ளே இருக்காளோ எப்படியும் மூணாவதாக ஒரு ஆளுக்கு இந்த விஷயம் தெரியும் தானே” என்று கூற அவனோ அவளை பார்த்து சிரித்துக் கொண்டு நின்றான்.\n“ஜெஸ்ஸி நீ யோசித்து தான் பேசுறியா அவளுக்கு இந்த விஷயம் தெரியுறதால என்ன ஆகிடப் போகுது இந்த கேஸ் இன்னமும் நடந்துட்டு இருக்குன்னு சொன்னாலும் அவ நம்பித்தான் ஆகணும் வெளியே என்ன நடக்குதுன்னு அவளுக்கு தெரியுமா சொல்லு அவளுக்கு இந்த விஷயம் தெரியுறதால என்ன ஆகிடப் போகுது இந்த கேஸ் இன்னமும் நடந்துட்டு இருக்குன்னு சொன்னாலும் அவ நம்பித்தான் ஆகணும் வெளியே என்ன நடக்குதுன்னு அவளுக்கு தெரியுமா சொல்லு இல்லை அப்படியே தெரிஞ்சாலும் என்ன நடக்கும் இல்லை அப்படியே தெரிஞ்சாலும் என்ன நடக்கும் மேலதிகாரிகள் கிட்ட சொல்லவா முடியும் மேலதிகாரிகள் கிட்ட சொல்லவா முடியும்” சித்தார்த் ஜெஸ்ஸியைப் பார்த்து பல்வேறு கேள்விகள் கேட்டு கொண்டு இருக்க அந்த வேளை அவளது போனும் அடித்தது.\n யாரு இது இந்த நேரத்தில் போன் பண்ணுறது\nசலித்து கொண்டே கைப்பையை திறந்து தன் போனை எடுத்தவள் அதன் திரையில் ஒளிர்ந்த பெயரை பார்த்து அதிர்ச்சியாக சித்தார்த்தை நோக்க அவனோ அவளது அதிர்ந்த தோற்றத்தை பார்த்து குழப்பத்தோடு அவளது போனை வாங்கி பார்த்தான்.\nமறுபுறம் மேக்னா சிறையில் தன்னறைக்குள் கடுமையான பதட்டத்துடன் குறுக்கும், நெடுக்கும் நடந்து கொண்டிருந்தாள்.\nஅவளது இந்த பதட்டத்திற்கு காரணம் வேறு யாரும் அல்ல சித்தார்த் தான்.\nஅன்று நர்மதா பற்றி தனக்கு தெரியும் என்று அவன் கூறிச் சென்ற பின்னர் பதட்டம் கொண்டவள் அதன் உண்மை நிலவரத்தை அறிந்து கொண்ட பின்பும் தன் பதட்டத்தை முழுமையாக கை விடவில்லை.\nஒரு வேளை உண்மையாகவே அவனுக்கு தெரிந்து இருந்தால் என்ன செய்வது என்ற யோசனை இந்த ஒரு வார காலமாக அவளை நிம்மதியாக இருக்க விடாமல் இம்சை செய்து கொண்டிருந்தது.\nபல வருடங்களுக்கு பின்னர் சற்று நிம்மதியாக உணர்ந்து இருந்தவள் இப்போது மீண்டும் பழைய படபடப்பான மனநிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறாள்.\nஆற்றாமை, கோபம், வெறுப்பு என ஒட்டுமொத்த எதிர்மறை உணர்வுகளும் ஒன்று சேர தன் எதிரில் இருந்த சுவற்றை வெறித்துப் பார்த்து கொண்டு நின்ற மேக்னாவின் மனம் அவள் சென்னை வந்து சேர்ந்த நாளை எண்ணிப் பார்த்தது.\nஅன்று ஊட்டியில் ஜமுனா பழனியை மிரட்டி மேக்னாவை அவளது வீட்டில் கொண்டு போய் விடுமாறு கூறி இருக்க அவரும் ஜமுனாவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு மேக்னாவை நீலகிரியை நோக்கி அழைத்து சென்றார்.\nஅவள் சொன்ன அடையாளங்களை வைத்து பத்து, பன்னிரெண்டு மணி நேரத்திற்கு மேலாக நீலகிரி முழுவதும் சுற்றி அலைந்து ஒரு வழியாக இருவரும் அவளது வீட்டை வந்து சேர்ந்து இருந்தனர்.\nவெண்ணிற இரட்டை மாளிகை போன்ற வீடும், அதன் முன்னால் இருந்த தோட்டமும் பல நாட்களாக பராமரிப்பு இல்லாமல் சீர் குலைந்து போய் இருந்தது.\n” சந்தோஷமாக பழனியின் கையில் இருந்து தன் கையை விடுவித்து கொண்டு ஓடிய மேக்னா வீட்டு கேட்டைத் திறக்க பார்க்க அதுவோ பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்தது.\n” மேக்னா தன் கையை உதறிவிட்டு ஓடி செல்ல சற்று பதட்டத்துடன் அவளை நெருங்கி வந்து நின்றவர் அந்த கேட்டில் இருந்த பூட்டைப் பார்த்து விட்டு யோசனையோடு சுற்றிலும் தன் பார்வையை சுழல விட்டார்.\nஅந்த வீட்டில் இருந்து சற்று தள்ளி\nஒரு நடமாடும் இஸ்திரி போடும் வண்டி நிற்கவும் மேக்னாவின் கையை பிடித்து அழைத்து கொண்டு அந்த வண்டியின் அருகில் சென்றவர் அங்கு யாராவது இருக்கிறார்களா என்று தேடி பார்த்தார்.\nஅந்த வண்டியின் மறு புறம் இருந்த புற்தரையில் நாற்பது, நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தூங்கி கொண்டு இருக்க மெல்ல அவரருகில் வந்து நின்ற பழனி\n” என அவரை தட்டி எழுப்பினார்.\n” சலித்து கொண்டே தூக்கத்தில் இருந்து எழுந்து அமர்ந்த அந்த நபர் பழனி அருகில் நின்று கொண்டிருந்த மேக்னாவை பார்த்ததும் அதிர்ச்சியாக\n” என்று அழைக்க அவளோ புன்னகையோடு\n” என்றவாறே அவரை பார்த்து தன் கையை அசைத்தாள்.\n“ஐயா உங்களுக்கு இந்த பொண்ணை தெரியுமா” பழனி கேள்வியாக அவரை நோக்கவும்\nஅவரை பார்த்து ஆமோதிப்பாக தலை அசைத்தவர்\n“இதோ இந்த வீட்டோட சின்ன ராணி தான் மேகனா பாப்பா” என்று கூற\n இந்த பொண்ணு அவ பேரு மேக்னான்னு தானே சொன்னா” என்றவாறு குழப்பத்தோடு அவரை பார்த்தார்.\n“ஆமாங்க பாப்பா பேரு நீங்க சொன்னது தான் எனக்கு அந்த பேரு அவ்வளவாக கூப்பிட வராது அது தான் இப்படி கூப்பிட்டு பழகிட்டேன்”\n அது சரி ஏன் இவங்க வீடு பூட்டி இருக்கு வீட்டில் வேறு ஆளுங்க யாரும் இல்லையா வீட்டில் வேறு ஆளுங்க யாரும் இல்லையா” பழனியின் கேள்விக்கு மறுப்பாக தலை அசைத்தவர்\n“எல்லோரும் இருந்தாங்க தான் ஒரு மாசத்திற்கு முன்னாடி பாப்பா, அவங்க அம்மா, அப்பாவோட திடீர்னு காணாமல் போயிடுச்சு அவங்க கூட இருந்த ஆளுங்க எல்லாம் ஒரு இரண்டு, மூணு வாரம் அவங்களை தேடி பார்த்துட்டு அவங்க எல்லாம் ஊரை விட்டு ஓடிட்டாங்கன்னு சொல்லி இருந்த சொத்தை எல்லாம் பங்கு போட்டு எடுத்துட்டு போயிட்டாங்க இப்போ இரண்டு நாளைக்கு முதல் தான் பேங்கில் இருந்து ஆளுங்க வந்து வீட்டைப் பூட்டி என்னென்னவோ எல்லாம் பேசிட்டு போனாங்க” என்று கூறவும் அவரோ கவலையுடன் மேக்னாவின் முகத்தை திரும்பி பார்த்தார்.\n“ஆமா இத்தனை நாள் எங்கே பாப்பா போன அம்மா, அப்பா எல்லாம் எங்கே அம்மா, அப்பா எல்லாம் எங்கே” அந்த நபரின் கேள்விக்கு கண்களில் நீர் கோர்க்க மேக்னா பழனியை நிமிர்ந்து பார்க்க\nபெருமூச்சு ஒன்றை விட்டு கொண்டே அந்த நபரை திரும்பிப் பார்த்தவர்\n“அவங்க இரண்டு பேரும் ஒரு ஆக்சிடெண்டில் இறந்துட்டாங்க இந்த பொண்ணு மட்டும் பிழைச்சிடுச்சு” என்று கூற\n” என்றவாறு தன் வாயை மூடிக்கொண்டார்.\n இந்த பொண்ணை இப்படியே இங்கே விட்டுட்டு போகவும் முடியாதே நான் பண்ண அதே தப்பை வேறு யாராவது செய்துட்டாங்கன்னா என்ன பண்ணுறது நான் பண்ண அதே தப்பை வேறு யாராவது செய்துட்டாங்கன்னா என்ன பண்ணுறது ஜமுனாவிற்கு ஊரெல்லாம் ஆளுங்க இருக்காங்க யாராவது போய் சொல்லி கொடுத்துட்டாங்கன்னா அப்புறம் அந்த பொண்ணு என் கதையை முடிச்சுடுவா இப்போ என்ன பண்ணலாம் ஜமுனாவிற்கு ஊரெல்லாம் ஆளுங்க இருக்காங்க யாராவது போய் சொல்லி கொடுத்துட்டாங்கன்னா அப்ப���றம் அந்த பொண்ணு என் கதையை முடிச்சுடுவா இப்போ என்ன பண்ணலாம்’ பழனி சிந்தனை வயப்பட்டவராக நிற்க மேக்னாவோ அவரது கால்களை கட்டி கொண்டு நின்றாள்.\n“இப்போ இந்த பொண்ணை என்ன தான் பண்ணுறது அவங்க சொந்தக்காரங்க யாராவது இங்கே இருக்காங்களா அவங்க சொந்தக்காரங்க யாராவது இங்கே இருக்காங்களா” பழனியின் கேள்விக்கு மறுப்பாக தலை அசைத்தவர்\n“அது எனக்கு தெரியாதுங்க அவங்களுக்கு சொந்தம்னு பெரிசா யாரும் இல்லைன்னு தான் அந்த அம்மா சொல்லி கேட்டு இருக்கேன் வேற யாரும் சொந்தக்காரங்க இருக்காங்களான்னு எனக்கு தெரியாதுங்க” என்று கூறினார்.\n“சரிங்க ரொம்ப நன்றி” அந்த நபரை பார்த்து புன்னகத்து கொண்ட பழனி மேக்னாவின் கை பிடித்து அழைத்து கொண்டு நடக்கத் தொடங்கினார்.\n” அவசரமாக பழனியின் முன்னால் ஓடி வந்து நின்றவர்\n“எனக்கு ஏற்கனவே நான்கு பசங்க இருக்காங்க நான் இந்த இஸ்திரி தொழில் பார்த்து தான் அவங்களை எல்லாம் பார்த்துக்கிறேன் இல்லேன்னா நானே என் வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுவேன்” தலை குனிந்தவாறே கூறவும்\nஅவரது தோளில் தட்டி கொடுத்தவர்\n“பரவாயில்லைங்க நீங்க மனதளவில் இந்தளவிற்கு நினைத்து சொன்னதே பெரிசு நான் இந்த பொண்ணை பாதுகாப்பான ஒரு இடத்தில் விட்டுட்டு தான் போவேன்” என்றவாறே அங்கிருந்து நகர்ந்து சென்றார்.\nஎங்கே சென்று பாதுகாப்பாக மேக்னாவை விடுவது என்று தெரியாமல் பழனி யோசனையோடு சுற்றிலும் பார்த்து கொண்டு நடந்து செல்ல ஏதேச்சையாக அவரது கண்களில் பட்டது ‘தெரேசா ஆதரவற்றோர் இல்லம்’.\nசிறிது நேரம் அந்த இடத்தைப் பார்த்து யோசித்து கொண்டு நின்றவர் அவளை அந்த இல்லத்தை நோக்கி அழைத்து கொண்டு சென்றார்.\nஅங்கிருந்த நபர்களிடம் பேசி அவளது நிலையை புரிய வைத்த பழனி அவர்களது பொறுப்பில் அவளை விட்டு விட்டு இனி அவளது வாழ்க்கை சீராகி விடும் என்ற நம்பிக்கையுடன் அங்கிருந்து புறப்பட்டார்.\nபுதிய இடத்தை பார்த்து பயத்துடன் மேக்னா நடுங்கியபடி நிற்க\n” என்றவாறே அவள் முன்னால் வந்து நின்றார் ஒரு பெண்.\nவெண்ணிறத்தில் நீல நிற அகலமான பட்டி பிடிக்கப்பட்ட சேலை அணிந்து கழுத்தில் ஒற்றை சங்கிலியோடு, எவ்வித மேலதிக ஒப்பனையும், ஆபரணமும் இன்றி புன்னகை முகமாக நின்ற அந்த பெண்ணை மேலிருந்து கீழாக பார்த்து கொண்டு நின்றாள் மேக்னா.\n“உன் பேரு மேக்னா தானே��� அவரது கேள்விக்கு ஆமோதிப்பாக தலை அசைத்தவள்\n” கேள்வியாக அவரை நோக்கினாள்.\n“என் பேரு ராணி இந்த இடத்திற்கு இன்சார்ஜ் நான் தான் சரி உனக்கு இந்த இடம் பிடிச்சு இருக்கா” அவரின் கேள்வியில் அந்த இடத்தை சுற்றி ஒரு முறை நோட்டம் விட்டவள் தயக்கத்துடன் இல்லை என்று தலை அசைத்தாள்.\n“அப்போ நாம வேற இடத்துக்கு போகலாமா\n“அது இங்க இருந்து ரொம்ப தூரம் போகணும்”\n“நாம இரண்டு பேர் மட்டும் போறோமா\n எல்லோரும் தான் போறோம் இந்த இடம் ரொம்ப சின்ன இடம் இல்லையா அதனால நிறைய ஆட்களை இங்கே வைத்து பார்க்க முடியல அது தான் இன்னும் இரண்டு, மூணு நாளில் சென்னைக்கு போயிடுவோம் சரியா அதனால நிறைய ஆட்களை இங்கே வைத்து பார்க்க முடியல அது தான் இன்னும் இரண்டு, மூணு நாளில் சென்னைக்கு போயிடுவோம் சரியா\n“சரி” அவர் சொன்னதன் முழு அர்த்தமும் அவளுக்கு புரியவில்லை என்றாலும் இந்த இடத்தில் அவள் நிரந்தரமாக இருக்கப் போவதில்லை என்பது மாத்திரம் அவளுக்கு நன்றாக புரிந்தது.\nஇரண்டு, மூன்று நாட்கள் அந்த இடத்தையும், அங்கிருந்தவர்களின் பழக்க வழக்கங்களையும் பார்த்து மெல்ல மெல்ல அதை பின்பற்றத் தொடங்கி அந்த இடத்திற்கு ஏற்றாற் போல தனது பழக்க, வழக்கங்களை எல்லாம் மாற்றி இருந்த மேக்னாவை ராணிக்கு முதல் பார்வையிலேயே மனதளவில் மிகவும் பிடித்து போனது.\nஅதனால் என்னவோ தன் சொந்த குழந்தை போல ராணி மேக்னாவை பார்த்துக் கொள்ளத் தொடங்கி இருந்தார்.\nஅது போல மேக்னாவும் தன் தாய், தந்தையின் இழப்பை மறந்து அந்த சூழலோடு, அங்கிருந்த நபர்களோடு ஒன்றி வாழத் தொடங்கி இருந்தாள்.\nஇரண்டு, மூன்று நாட்களில் அவர்கள் எல்லோரும் அந்த இடத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டுச் செல்ல மேக்னாவும் தனது புதிய இடத்திற்கான பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்தாள்.\nபார்வையாளர்கள் நேரம் முடிவடைந்ததை அறிவிக்கும் முகமாக மணி ஒலிக்க அந்த சத்தம் கேட்டு தன் சுய நினைவுக்கு வந்தவள் சுற்றிலும் திரும்பி பார்க்க தங்கள் உறவினர்களை பார்த்து விட்டு அவளை போன்று அங்கு இருக்கும் சக பெண்கள் எல்லோரும் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.\nகுழப்பமாக மீண்டும் தன் அறைக் கதவருகில் சென்று பார்த்தவள்\n‘இன்னைக்கு தானே அந்த இன்ஸ்பெக்டர் வர்றதாக சொன்னாங்க ஏன் இன்னும் வரல ஒரு வேளை என்னை பற்றி உண்மை தெரிந்து இர���க்குமா ஒரு வேளை என்னை பற்றி உண்மை தெரிந்து இருக்குமா இல்லை இல்லை அதற்கு சான்ஸே இல்லை இல்லை இல்லை அதற்கு சான்ஸே இல்லை’ அவசரமாக தன் மனம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து விட்டு மீண்டும் வாயிலை நோக்கி தன் பார்வையை செலுத்தினாள்.\nசித்தார்த் மறுபடியும் தன்னை பார்க்க வந்தால் அவன் தன்னிடம் நர்மதா பற்றி கூறியது பொய் என்று அவன் முன்னால் கூற வேண்டும் என்று நினைத்து இருந்தவள் இப்போது அவன் வராமல் போகவே அந்த எண்ணத்தை முற்றிலும் கை விட்டு விட்டு அவனது வருகைக்காக காத்திருந்தாள்.\n இல்லை என்னை பற்றி விசாரித்து இருப்பாங்களா என்னை பற்றி யாருக்கும் தெரியாதே என்னை பற்றி யாருக்கும் தெரியாதே ஒரு வேளை என்னைப் பற்றி உண்மை அவனுக்கு தெரிந்தால் ஒரு வேளை என்னைப் பற்றி உண்மை அவனுக்கு தெரிந்தால் இல்லை இல்லை என்னை பற்றி யாருக்கும் தெரியாது தெரியவும் கூடாது மீறி தெரிந்தால் அவங்க உயிர் இருக்காது’ இடம் வலம் மறுப்பாக தலை அசைத்து கொண்ட மேக்னா வெளியே புன்னகத்து கொண்டு அங்கிருந்த சுவற்றில் சாய்ந்து அமர்ந்தாள்……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tiktamil.com/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-11-29T08:24:23Z", "digest": "sha1:37VNEBRVXM4A6BUDTKSG535P2YL3RHCZ", "length": 4565, "nlines": 45, "source_domain": "www.tiktamil.com", "title": "மைத்திரி நான்காவது தடவையாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை ! – tiktamil", "raw_content": "\nமின்சார நிலுவைப்பணம் செலுத்தப்படவில்லை இருளில் மூழ்கும் வவுனியா பேருந்து நிலையம்\nடிப்பர் வாகனத்தில் வந்த நபரொருவர் பொலிஸ் அதிகாரி ஒருவரை விபத்துக்குள்ளாக்கி தப்பி ஓட்டம்\nகடல்சார் விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு மீளாய்வு செய்வதில் வெளிநாட்டு அமைச்சு முன்னிலை\nமுடக்கப்பட்டிருந்த 5 பொலிஸ் பிரிவுகள் நாளை விடுவிப்பு\nபேலியகொட மெனிங் வர்த்தக நிலையம் பற்றி ஊடகங்களில் வெளியான சில செய்திகள் நிராகரிப்பு\nநாட்டில் சில இடங்களில் மழையுடனான காலநிலை\nசங்கானை தேவாலய வீதியில் இனந்தெரியாதோரினால் வாள் வெட்டுத் தாக்குதல்\nநாட்டில் மேலும் 274 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nஇலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை 8 இலட்சத்தை கடந்துள்ளது\nகைதிகள் சிலர��� ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை\nமைத்திரி நான்காவது தடவையாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை \nஈஸ்டர் ஞாயிறு அன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நான்காவது தடவையாகவும் முன்னிலையாகியுள்ளார்.\nகடந்த வியாழக்கிழமை மூன்றாவது தடவையாக ஆணைக்குழுவில் முன்னிலையாகி சுமார் 5 மணித்தியாலயங்கள் சாட்சியமளித்ததார்.\nஇதற்கு முன்னர் ஏற்கனவே மைத்திரிபால சிறிசேன, ஒக்டோபர் 5 மற்றும் ஒக்டோபர் 12ம் திகதிகளில் ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியத்தை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/makkal-needhi-maiam-kamal-hassan-tweet", "date_download": "2020-11-29T08:28:09Z", "digest": "sha1:4RAHMWUMWSIWN5435GFYZK2EU73ATUHQ", "length": 8554, "nlines": 158, "source_domain": "image.nakkheeran.in", "title": "'ஏலம் போட்டு தமிழகத்தை விற்பவர்களுக்கு விரைவில் பரிசு' - கமல்ஹாசன் ட்வீட்! | makkal needhi maiam kamal hassan tweet | nakkheeran", "raw_content": "\n'ஏலம் போட்டு தமிழகத்தை விற்பவர்களுக்கு விரைவில் பரிசு' - கமல்ஹாசன் ட்வீட்\nநடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், \"ஏலமிடும் முறையை ஆய்வு செய்த இரு அமெரிக்க அறிஞர் பெருமக்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கும் விரைவில் 'பரிசு' காத்திருக்கிறது. நாளை நமதே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n''இவர்கள் நிலைமையைப் பார்க்கும்பொழுது பாராட்டுவதற்கு ஒன்றுமில்லை'' - கமல்ஹாசன் விமர்சனம்\n'போ புயலே போய்விடு' -கவிஞர் வைரமுத்து ட்வீட்\nவாக்காளர் சிறப்பு முகாமை நேரில் பார்வையிட்ட கமல்ஹாசன்\n\"டாலர் சிட்டியாக இருந்த திருப்பூர் தற்போது 'டல்' சிட்டியாக மாறி வருகிறது\"- மு.க.ஸ்டாலின் பேச்சு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது\nடிசம்பர் 4- ஆம் தேதி சிவகங்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு\nதீபத்திருவிழா- 'பரணி தீபம் ஏற்றப்பட்டது'\nஅதானிக்கு கடன் தந்தா அவங்களுக்கு என்ன பிரச்சனை\nசிறப்பு செய்திகள் 18 hrs\nஅந்த விளம்பரத்தில் நடிக்க மறுத்த நடிகை... குவியும் பாராட்டுக்கள்...\n“உங்களைப் போன்ற போலி அறிவுஜீவிகள்...” -பிரகாஷ் ராஜுக்கு பிரபல நடிக���் கண்டனம்...\nபிரதமர் மோடி ஆட்சியில் உயர்ந்தது விவசாயிகளின் வருமானம் அல்ல...\nசிறப்பு செய்திகள் 11 hrs\nEXCLUSIVE : விடுதலைக்குப் பின் சசிகலா தங்க தயாரான வீடு ஜெ. வீட்டு பால்கனி போலவே...\n“உதயநிதி பயணத்தால் எடப்பாடி கம்பெனி இப்போது 'டர்' ஆகி நிற்கிறது...” எஸ்.எஸ். சிவசங்கர் தாக்கு...\nகூடவே இருந்து குழி பறிக்கும் மந்திரிகள்\nநிர்வாகிகளுடன் ஆலோசனை - ரஜினிகாந்த் திடீர் அழைப்பு\nமோடி ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரிப்பு\nடெல்லி போராட்டத்தில் பங்கேற்போம்... பி.ஆர்.பாண்டியன் அதிரடி\n“உதயநிதி பயணத்தால் எடப்பாடி கம்பெனி இப்போது 'டர்' ஆகி நிற்கிறது...” எஸ்.எஸ். சிவசங்கர் தாக்கு...\nEXCLUSIVE : விடுதலைக்குப் பின் சசிகலா தங்க தயாரான வீடு ஜெ. வீட்டு பால்கனி போலவே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/", "date_download": "2020-11-29T07:16:17Z", "digest": "sha1:FJRW4YKVXVLCCSMFC6OJKKIUASH2E47I", "length": 138929, "nlines": 280, "source_domain": "www.nisaptham.com", "title": "2015 ~ நிசப்தம்", "raw_content": "\nவிளம்பரத்துக்கும்(Advertisement) அடையாளப்படுத்திக் கொள்வதற்கும் (Branding) இடையில் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கின்றன. எம்.பி.ஏ ஒழுங்காகப் படித்த மாணவர்களைக் கேட்டால் தெரியும். ஒரு மாதத்திற்கு முன்பாக மாணவர் ஒருவர் தொடர்பு கொண்டார். சுமாரான நிறுவனத்தில் உள்ளிருப்பு பயிற்சியில்(Intern)ஆக இருக்கிறார். சமூக வலைத்தளங்களின் வழியாக தமது நிறுவனத்தின் பொருட்களை எப்படி பரவலாக்க முடியும் என்கிற வேலையைச் செய்து கொண்டிருப்பதாகச் சொன்னார். பேசிக் கொண்டிருந்தவர் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். நிசப்தம் தளத்தில் அவ்வப்பொழுது அவரது நிறுவனத்தின் பொருள் குறித்து போகிற போக்கில் எழுத முடியுமா என்பதுதான் அந்தக் கோரிக்கை. விளம்பரமாகச் செய்யாமல் கட்டுரைகளுக்குள் அந்தப் பெயரை நுழைக்க வேண்டும். அதுவும் அடிக்கடி.\n‘நான் ஏன் தேவையில்லாமல் சுடுகாட்டுக்குச் செல்ல வேண்டும் அதுவும் அடிக்கடி’ என்பதை நாசூக்காகக் கேட்க வேண்டியிருந்தது. என்ன இருந்தாலும் மாணவர். பாவம். இப்படி எழுதுவதற்கு ஒரு தொகையைத் தந்துவிடுவார்களாம். பேரம் பேசலாம் என்றார். அடுத்தவன் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருக்கும் நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு தங்களின் பொருட்களை மற்றவர்களிடம் எடுத்துச் செல்லும் தில்லாலங்கடித்தனத்தைச் செய்கிறார்கள். ���தற்கு சந்தை ஆய்வு, களப்பணி என்று எதையாவது செய்திருப்பார்கள். இவர்களின் பொங்கச் சோறும் வேண்டியதில்லை. பூசாரித்தனமும் வேண்டியதில்லை. முடியாது என்று சொன்ன போது வற்புறுத்தவெல்லாம் இல்லை. நாம் இல்லையென்றால் அவர்களுக்கு ஆயிரம் பேர். வேறு யாரையாவது அணுகியிருப்பார்கள்.\nஎல்லாவற்றையும் விளம்பரமாக்குவதிலேயே குறியாக இருக்கிற சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இல்லையா விளம்பரம் என்பது மூன்று நிமிட கவனம். ‘எங்கள் பொருட்களை வாங்குங்கள்’ என்று பிரபுவையோ அமலாபாலையோ வைத்து விளம்பரப்படம் எடுப்பது அல்லது காஜல் அகர்வாலை வைத்து பேனர் அடிப்பது என்பதோடு விளம்பரம் முடிந்துவிடுகிறது. இந்தச் சமூகத்தைத் தங்களின் பொருட்களை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்துவிடலாம். இது பெரிய காரியமேயில்லை. ஆனால் ப்ராண்டிங் அடுத்த படி. கரீனா கபூரையும் விஜய்யையும் நம்பி கடைக்குள் வருகிறவர்களைத் திரும்பத் திரும்பத் வர வைப்பது. தங்களைத் திரும்பிப் பார்த்தவர்களுக்கு உருவாக்குகிற நம்பிக்கை. அது அவ்வளவு சாதாரணமாக வந்துவிடுவதில்லை.\nப்ராண்டிங் செய்வதற்கான வியூகங்கள் குறித்து நிறைய ஆராய்ச்சிகளைச் செய்கிறார்கள். ‘காலங்காலமாக இந்தக் கடை இயங்குகிறது’ என்று பெருமையாகச் சொல்வது ஒரு வியூகம்தான். ‘எங்களை நீங்கள் முழுமையாக நம்பலாம்’ என்பது இன்னொரு யுக்தி. ‘திருப்தியில்லையென்றால் எப்பொழுது வேண்டுமானாலும் பொருளை நீங்கள் கொண்டு வந்து கொடுத்துவிடலாம்’ என்பது மற்றொரு வியூகம். இப்படியான வியூகங்களின் வழியாக வாடிக்கையாளருக்கும் நிறுவனத்துக்குமான அடிப்படையான உறவை உருவாக்குவதையும், வாடிக்கையாளர் நிறுவனத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ள வைப்பதையும், அவரை நிறுவனத்தின் மீது விசுவாசமிக்கவராக மாற்றுவதையும் Branding strategies என்று சொல்லலாம்.\nஒரே வீதியில் நான்கு சூப்பர் மார்கெட் இருந்தாலும் அண்ணாச்சி கடை தம் கட்டுவது ப்ராண்டிங்க்தான். ‘அவர்கிட்ட தரமா இருக்கும்’ என்கிற நம்பிக்கை அது.\nநிறுவனங்களுக்கு விளம்பரங்களும் தேவை; ப்ராண்டிங்கும் தேவை. ஆனால் தனிமனிதர்களுக்கு விளம்பரம் தேவையில்லை. ப்ராண்டிங் அவசியமானது. ஆனால் விளம்பரத்துக்கும் ப்ராண்டிங்குக்குமான வித்தியாசத்தை நுணுக்கமாக புரிந்து கொள்ள வேண்டிய த��வையிருக்கிறது. அவசர உலகத்தில் நாம் விளம்பரப்படுத்துதலுடன் திருப்தி பட்டுக் கொள்கிறோம். நான்கு பேர் நம்மைத் திரும்பிப் பார்த்து ‘நீங்க சூப்பர் சார்’ என்று சொல்வதோடு எல்லாம் முடிந்துவிட்டதாக நம்புகிறோம். அப்படியில்லை. அது அவசியமும் இல்லை. அடுத்த கட்டம் இருக்கிறது. ப்ராண்டிங். ப்ராண்டிங் என்பதைக் கொச்சையான சொல்லாக புரிந்து கொள்ள வேண்டியதில்லை. ‘அவர் நம்பிக்கையான மனுஷன்’ ‘அவரை நம்பி காரியத்தில் இறங்கலாம்’ ‘அந்தம்மா சொன்னா சரியா இருக்கும்’ என்பதெல்லாம் கூட ஒரு தனிமனிதன் ப்ராண்டாக மாறியிருக்கிறான் என்பதுதான் அடையாளம்தான். ‘நான் இதையெல்லாம் செய்யறேன் பாரு’ என்று விளம்பரப் படுத்திக் கொள்வதால் மட்டும் நம்மைப் பற்றிய இத்தகைய வாக்கியங்களை உருவாக்கிவிட முடியாது. தொடர்ச்சியான செயல்பாட்டின் வழியாகவே இதெல்லாம் சாத்தியம்.\nஏன் நம்மைப் பற்றிய நல்லதொரு கருத்தாக்கம் அவசியமானது என்கிற கேள்வி எழலாம். ப்ராண்டிங் என்றால் இந்த ஒட்டு மொத்த நாட்டையும் கொண்டாடச் செய்வதில்லை. நம்மைச் சுற்றியிருக்கும் நான்கு பேர் நம்மைப் பற்றி நல்லவிதமாகப் பேசுவது கூட ப்ராண்டிங்தான். நாம் வாழ்ந்ததற்கான அடையாளம் என்று வேறு எதை விட்டுச் செல்ல முடியும்\nவிளம்பரம் செய்து கொள்வதன் வழியாக முக தாட்சண்யத்துக்காக நம்மைப் பார்த்து ‘நீங்க சூப்பர்’ என்று நான்கு பேர் சொல்லக் கூடும். ஆனால் அதோடு எல்லாம் முடிந்துவிட்டதாக நம்புவது மாயை. நாம் இல்லாத இடத்தில் நம்மைப் பற்றி மனிதர்கள் உயர்வாகப் பேசுவதுதான் ப்ராண்ட். அதை மனிதர்கள் அவ்வளவு சீக்கிரம் செய்துவிட மாட்டார்கள். ‘இவன் நடிக்கிறான்’ என்று சர்வசாதாரணமாகச் சொல்லிவிடுவார்கள். செய்கைக்கும் நம்முடைய எண்ணங்களுக்குமான இடைவெளியைக் குறைப்பதன் வழியாகவே நம்முடைய நடிப்பை, அற்பத்தனத்தை, புகழ் மோகத்தையெல்லாம் தாண்டி வர முடியும். வருகிற வருடத்தில் இந்த இடைவெளியை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்துவிட வேண்டும் என விரும்புகிறேன்.\nவிகடனில் டாப் 10 நம்பிக்கை மனிதர்களில் ஒருவனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று நேற்று கேள்விப்பட்ட போது சந்தோஷமாகத்தான் இருந்தது. நேற்றிலிருந்தே மின்னஞ்சல்களும் தொலைபேசி அழைப்புகளும் வரத் தொடங்கிவிட்டன. வேணியிடம் சொ���்னேன். அப்படியொன்றும் சந்தோஷத்தைக் காட்டவில்லை.\n‘போன வருஷம் இதே மாதிரி பத்து பேரைத் தேர்ந்தெடுத்தாங்களா’- என்ற கேள்வியை எதிர்பார்க்கவில்லை.\n‘ஆமாம்’ சிரித்துக் கொண்டே பதில் சொன்னேன்.\n‘நாலு பேரைச் சொல்லுங்க பார்க்கலாம்’ என்றாள். நியூரான்களைக் கசக்கினாலும் இரண்டு பேரைக் கூட ஞாபகப்படுத்த முடியவில்லை.\n‘உங்களை உற்சாகப்படுத்தறாங்க. அதுக்கு மேல ஒண்ணுமில்லை’\nஇந்த வரி அவ்வளவு அர்த்தம் பொதிந்ததாகத் தெரிந்தது என்றாலும் அவள் சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டும். சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். இப்பொழுது திரும்பிப் பார்க்கிறவர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கும். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் போது இன்னமும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய தேவை அதிகரிக்கிறது. இதுதான் தொடக்கம். சரியாகச் செயல்படாவிட்டால் வெறும் விளம்பரமாகச் சுருங்கிவிடும்.\nவிகடன் குழுவினருக்கு நன்றி. உடனிருக்கும் அத்தனை மனிதர்களுக்கும் என்னுடைய அன்பும் நன்றியும். தொடர்ந்து செல்ல வேண்டிய வெகுதூரம் இருக்கிறது. அனைவருடைய அன்புடனும் ஆசீர்வாதங்களுடனும் இன்னமும் வேகமாகச் செல்ல முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.\nபீட்டர் வான் கெய்ட் பெல்ஜியம் நாட்டுக்காரர். ஆனால் சென்னைவாசி. கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு மேலாக இங்குதான் குப்பை கொட்டுகிறார். குப்பை கொட்டுகிறார் என்று சொல்வதற்கு அர்த்தம் இருக்கிறது. சென்னையைச் சுத்தம் செய்வதற்காக ஒரு பெரும் அணியைச் சேர்த்துக் கொண்டு சேரி, கடற்கரை, கூவம், அடையாறு என ஓரிடம் பாக்கியில்லாமல் குப்பைகளை அள்ளிக் கொட்டுகிறார். இது அவருக்கு முழு நேர வேலை இல்லை. மென்பொருள் துறையில் பெரும்பதவியில் இருக்கிறார். லட்சக்கணக்கில் சம்பளம் வரும். அதெல்லாம் வயிற்றுப்பாட்டுக்கு மட்டும்தான். குப்பைகளுக்குள் இறங்கும் போது தனது அத்தனை பின்னணிகளையும் கழற்றி வைத்துவிட்டு சாதாரண மனிதராக கால் வைக்கிறார்.\nஆரம்பத்தில் பீட்டர் மலையேற்றம் போன்ற வேலைகளைத்தான் செய்து கொண்டிருக்கிறார். அவர் மலையேறச் செல்லுமிடங்களுக்கு சிறு குழுவையும் அழைத்துச் சென்றிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பாக அந்தக் குழுவை சென்னை ட்ரக்கிங் க்ளப் என்ற பெயரில் ஓர் முறையான அமைப்பாக மாற்றியிருக்கிறார். அதன் வழியாக தனது குழுவினரோடு சென்னையின் குறுக்கும் நெடுக்குமாக அலைந்தவருக்கு சென்னையின் கசகசப்பைக் கொஞ்சமாவது மாற்ற முடியும் என்று தோன்றியிருக்கிறது. சுத்தம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். மெரினா கடற்கரையிலிருந்து கோட்டூர்புரம் குப்பம் வரைக்கும் சகல இடங்களிலும் களமிறங்குகிறார்கள்.\nயார் தங்களோடு வருகிறார்கள், யாரெல்லாம் கவனிக்கிறார்கள் என்பதையெல்லாம் பீட்டர் கண்டுகொள்வதேயில்லை. எந்தவிதமான எதிர்பார்ப்புமில்லாத அர்பணிப்புடன் கூடிய சேவை அது. எந்த இடத்தைச் சுத்தம் செய்யப் போகிறோம் என்பதை முன்பே முடிவு செய்துவிடுகிறார்கள். குறிப்பிட்ட தினத்தில் குறிப்பிட்ட இடத்தில் காலை ஆறு மணிக்கு இணைந்து கொள்ளச் சொல்லி மின்னஞ்சல் வழியாகத் தகவல் கொடுக்கிறார்கள். வருகிறவர்களுடன் இணைந்து வேலையை ஆரம்பிக்கிறார் பீட்டர். தன்னார்வலர்களுக்குத் தேவையான கையுறைகள், பூட்ஸ், குப்பைகளை அள்ளிப் போடுவதற்கான கோணிப்பைகள் என சகலத்தையும் தயாராக வைத்துக் கொள்கிறார்கள். ஜேசிபி, ட்ராக்டர் உள்ளிட்ட ஏற்பாடுகளையும் கூட செய்து வைத்து விடுகிறார்கள். தேர்வு செய்யப்பட்டிருக்கும் இடம் படு வேகமாக சுத்தமாகிறது. ஒருவேளை சுத்தம் செய்ய முடியாவிட்டால் மீண்டும் இன்னொரு நாள் அதே இடத்தில் கூடுகிறார்கள்.\nவிடுமுறை நாட்களில் மட்டும்தான் இந்த வேலையைச் செய்கிறார்கள் என்று அர்த்தமில்லை. வேலை நாட்களிலும் கூட காலை ஆறு மணியிலிருந்து ஏழரை மணி வரைக்கும் செய்துவிட்டு வீட்டுக்குச் சென்று கிளம்பி அலுவலகத்துக்குச் செல்கிறார்கள். அசாத்தியமான உழைப்பு இது. இத்தகைய வேலைகளின் போது பீட்டர் காலில் பூட்ஸ் கூட அணிவதில்லை. செருப்பை மட்டும் அணிந்து கொண்டு எந்தவிதமான சங்கோஜமுமில்லாமல் சகதிகளுக்குள்ளும் சேற்றுக்குள்ளும் கால் வைக்கிறார். சிறுநீர் கழித்து வைத்திருக்கும் இடத்தைத் தாண்டும் போதே மூக்கின் மீது கர்சீப்பை வைத்துக் கொண்டு நகரும் மனிதர்களுக்கிடையில் பீட்டர் மாதிரியான மனிதர்கள் ஆச்சரியமூட்டக் கூடியவர்கள்.\nவெளிநாட்டு மனிதர்கள் என்றாலே கேரளா மசாஜிலும், ஜெய்ப்பூர் யானைச் சவாரியிலும் பொழுதைக் கழிப்பார்கள் என்கிற நினைப்பில் சம்மட்டியை எடுத்து ஒரு வீசு வீசுகிறார் பீட்டர். தான் வாழ்கிற சென்னையில் தன்னா��் சிறு சலனத்தை உருவாக்க முடியும் என்று நம்புகிறார். துரும்பைக் கூட எடுத்துப் போடாத பெரும்பாலானவர்களுக்கு மத்தியில் கூடை கூடையாக குப்பைகளை அள்ளி ஒதுக்குகிறார்கள் பீட்டரும் அவரது குழுவினரும்.\nபீட்டர் இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை. சென்னையில் தனியாகத்தான் வசிக்கிறார். பெல்ஜியத்தில் வசிக்கும் அம்மாவை மட்டும் அவ்வப்போது சென்று பார்த்து வருகிறார். தான் தனியன் என்பதை அவர் உணர்ந்ததாகவே தெரியவில்லை. சென்னையில் அவருக்கு ஏகப்பட்ட உறவுகள் இருக்கின்றன. எப்பொழுதுமே அவருடன் ஓர் இளைஞர் குழாம் சேர்ந்துவிடுகிறது. அத்தனை பேரும் முப்பது வயதைத் தாண்டாத இளரத்தங்கள். பீட்டர் எதைச் சொன்னாலும் செய்கிறார்கள். பாலித்தீன் பைகளைப் பொறுக்கச் சொன்னாலும் பொறுக்குகிறார்கள். சேற்றை வாரி எடுக்கச் சொன்னாலும் செய்கிறார்கள். நன்றாகப் படித்து, பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்யும் இந்த இளைஞர்கள் எப்படி சென்னையின் சேரிகளுக்குள் அருவெறுப்பில்லாமல் வேலை செய்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் பீட்டர் முன்னுதாரணமாக இருக்கிறார். வெறும் உத்தரவுகளோடு நின்று விடுகிறவன் வெற்றுத் தலைவனாகத்தான் இருக்க முடியும். பீட்டர் அப்படியில்லை. அவரே இறங்கி வேலையைச் செய்கிறார். மற்றவர்கள் அவர்களைப் பின்பற்றுகிறார்கள்.\nஇந்த வேலையைத்தான் செய்ய வேண்டும் என்கிற எந்த வரையறையும் பீட்டருக்கு இல்லை. மழை சென்னையை திணறடித்துக் கொண்டிருந்த போது களத்தில் இறங்கி நூற்றுக்கும் அதிகமானவர்களை பீட்டர் மீட்டிருக்கிறார். கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித்தரும் வேலையை ஆரம்பித்திருக்கிறார். அத்தனை வேலைகளையும் ஆத்மார்த்தமாகச் செய்கிறார். அவரைப் பற்றி அதிகமான ஊடகச் செய்திகள் வெளிவருவதில்லை. ஆனால் அவர் அதை எதிர்பார்ப்பதும் இல்லை. நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களுக்குத் தான் ஒரு முகமாக இருக்கிறோம் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். அவரோடு களத்தில் இறங்கும் போது இதைப் புரிந்து கொள்ள முடிகிறது. எந்த வேலையாக இருந்தாலும் செய்கிறார். சாக்கடை அள்ளுகிறார். குப்பைகளைப் பொறுக்குகிறார். வழித்தும் கொட்டுகிறார்.\nபீட்டர் மாதிரியான மனிதர்கள் நமக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசா��ம். இத்தகைய மனிதர்கள்தான் ஏதேனுமொருவிதத்தில் நம் நம்பிக்கையைக் காக்கிறவர்கள்.\n(ஜனனம் இதழுக்காக எழுதிய கட்டுரை. என்ன காரணம் என்று தெரியவில்லை- கட்டுரையை எழுதியவரின் பெயர் மாரியப்பன் என்று அச்சில் வந்திருக்கிறது. வேறொருவரின் பெயரில் பிரசுரம் செய்வதாக இருந்தால் தயவு கூர்ந்து என்னிடம் கட்டுரை எழுதித் தரச் சொல்லிக் கேட்காமல் இருப்பது நல்லது. எனக்கு நேரமும் இல்லை; அப்படி எழுத வேண்டிய கட்டாயமும் இல்லை)\nஅலுவலகத்துக்குப் பக்கத்தில் ஒரு கும்பகோணம் டிகிரி காபி கடை இருக்கிறது. திரும்பிய பக்கமெல்லாம் இந்தப் பெயரில் காபிக்கடையைத் திறந்து வைத்திருக்கிறார்கள். பெங்களூரிலிருந்து ஊருக்குச் செல்லும் முந்நூறு கிலோமீட்டருக்குள் ஏழெட்டுக்கடைகளாவது இந்தப் பெயரிலேயே இருக்கின்றன. இருபது ரூபாய்க்கும் குறைவில்லாமல் காபி விற்கிறார்கள். முக்கால்வாசி கடைகளில் பாடாவதியான காபியைத் தலையில் கட்டி ரசீதை சட்டைப்பைக்குள் செருகி அனுப்பிவிடுகிறார்கள், எம்.ஜி.ரோட்டில் இருக்கும் இந்தக் கடை வெகு சுமாராக இருக்கும் என்றாலும் தமிழ்நாட்டு காபி என்பதால் எட்டிப் பார்த்துவிடுகிறேன். ஆனால் ஒரு காபி முப்பது ரூபாய். தினமும் குடித்தால் கட்டுபடியாகாது என்பதால் எப்பொழுதாவது செல்வதுண்டு.\nதிரும்ப வரும் வழியில் அல்சூருக்குள் நுழைந்து பெட்டிக்கடையில் சில பத்திரிக்கைகளை வாங்கி வருவது வழக்கம். அல்சூர் தமிழர்களின் பேட்டை. வெற்றிலை பாக்கிலிருந்து வாழை இலை வரை அனைத்தும் கிடைக்கும். வழக்கமாகச் செல்லும் பெட்டிக்கடைக்காரர் அத்தனை இதழ்களையும் வரி விடாமல் வாசித்துவிடுகிறார். அதோடு நிற்பதில்லை.\n‘என்ன சார் இந்த தடவை ஜெயலலிதா வந்துடுவாங்களா’ என்கிற மாதிரியான கேள்விகளைக் கேட்பார். இப்படி யாராவது உசுப்பேற்றும் போது நம் அரை மண்டைக்குள் இருக்கும் அரசியல் ஞானத்தையெல்லாம் அவிழ்த்துவிட வேண்டும் என்று முடிவெடுத்துவிடுவேன். பக்கம் பக்கமாகப் பேசி ‘அதெல்லாம் கஷ்டம்’ என்று சொன்னால் அவருக்கு ஏற்றுக் கொள்ளும் மனநிலையே இல்லை. ‘கடைசியில் பாருங்க...அந்தம்மாதான் வரும்’ என்று ஒரு குப்பி ஆசிட்டை ஊற்றி அனுப்பி வைக்கிறார். யார் வென்றால் என்ன’ என்கிற மாதிரியான கேள்விகளைக் கேட்பார். இப்படி யாராவது உசுப்பேற்றும் போது நம் அரை மண்டைக்குள் இருக்கும் அரசியல் ஞானத்தையெல்லாம் அவிழ்த்துவிட வேண்டும் என்று முடிவெடுத்துவிடுவேன். பக்கம் பக்கமாகப் பேசி ‘அதெல்லாம் கஷ்டம்’ என்று சொன்னால் அவருக்கு ஏற்றுக் கொள்ளும் மனநிலையே இல்லை. ‘கடைசியில் பாருங்க...அந்தம்மாதான் வரும்’ என்று ஒரு குப்பி ஆசிட்டை ஊற்றி அனுப்பி வைக்கிறார். யார் வென்றால் என்ன தோற்றால் என்ன இருப்பதில் ஒரு சுமாரான கழிசடையைத்தான் தேர்ந்தெடுக்கப் போகிறோம். நம் தலையெழுத்து - அதுக்கு இது பரவாயில்லை என்று தேர்ந்தெடுத்தால் மூன்றாம் வருடம் முடிவதற்குள் இது படா மோசமானதாகிவிடுகிறது. ஐந்தாம் வருடத்தில் இதுக்கு அதுவே பரவாயில்லை போலத் தெரிகிறது. மீண்டும் அதைத் தேர்ந்தெடுக்கிறோம். இப்படியே கடந்த முப்பது வருடங்களை ஓட்டிவிட்டோம். எல்லாம் மாயை. இடமாறு தோற்றப் பிழை. மூன்றாவதாக ஒன்று கண்ணில் தெரிந்தால் அது பாட்டுக்கு காறித் துப்பி உளறிக் கொட்டுகிறது.\nநமக்கு கொஞ்சம் நாவடக்கம் வேண்டும் போலிருக்கிறது. ‘அவன் சரியில்லை இவன் சரியில்லைன்னு எழுதிட்டு இருந்தீன்னா ஏதாச்சும் மோசடி கேஸில் உள்ளே கொண்டு போய் உட்கார வெச்சுடுவாங்க’ என்று ஒரு நண்பர் சொன்னார். வைத்தாலும் வைப்பார்கள். அடுத்தவர்களின் காசை வாங்கி பரோடா வங்கிக் கணக்கில் வைத்திருக்கிறேன். அது ஒன்று போதும். வெளியில் வருவது இரண்டாம் பட்சம். தூக்கிச் செல்லும் போகும் போது தப்பிக்கவா முடியும் ஊமைக் குத்தாக குத்துவார்கள். அடங்கி இருப்பது உத்தமம்தான். ஆனால் அடங்கியிருந்தால் மட்டும் அமைச்சர் பதவியா தரப் போகிறார்கள் ஊமைக் குத்தாக குத்துவார்கள். அடங்கி இருப்பது உத்தமம்தான். ஆனால் அடங்கியிருந்தால் மட்டும் அமைச்சர் பதவியா தரப் போகிறார்கள் அமைச்சர் என்றவுடன்தான் ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு பெங்காலி இருக்கிறான். சக்ரவர்த்தி என்ற பெயரைக் கூட சக்ரபொர்த்தி என்று வைத்திருக்கிறான். ‘உங்களுக்கெல்லாம் வ வரிசை வரவே வராதா அமைச்சர் என்றவுடன்தான் ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு பெங்காலி இருக்கிறான். சக்ரவர்த்தி என்ற பெயரைக் கூட சக்ரபொர்த்தி என்று வைத்திருக்கிறான். ‘உங்களுக்கெல்லாம் வ வரிசை வரவே வராதா’ என்று வாய் இருக்கமாட்டாமல் கேட்டுவிட்டேன். கேள்வியை முடிப்பதற்குள் ‘உங்கள் ஊர் அமைச்சர்களுக்கு நிமிரவே முடியாதா’ என்று வாய் இருக்கமாட்டாமல் கேட்டுவிட்டேன். கேள்வியை முடிப்பதற்குள் ‘உங்கள் ஊர் அமைச்சர்களுக்கு நிமிரவே முடியாதா’ என்கிறான். மடக்குகிறானாம். எப்படி ஓட்டினாலும் இந்தக் கேள்விக்கே வந்து நிற்கிறான். இந்த லட்சணத்தில் நமக்கெல்லாம் அரசியல் பேச்சே ஒத்து வராது என்று நினைத்துக் கொள்வேன். 2016க்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம்.\nஅந்தப் பெட்டிக்கடைக்காரர் இருக்கிறார் அல்லவா நாம் அவரைப் பற்றியே பேசலாம். ஏழாம் வகுப்பு படிக்கும் போதே பெங்களூர் வந்துவிட்டாராம். இப்பொழுது ஐம்பது வயது இருக்கும். நன்றாகப் படிக்கச் சொல்லி வீட்டில் அடித்திருக்கிறார்கள். ‘மனுஷன் படிப்பானா நாம் அவரைப் பற்றியே பேசலாம். ஏழாம் வகுப்பு படிக்கும் போதே பெங்களூர் வந்துவிட்டாராம். இப்பொழுது ஐம்பது வயது இருக்கும். நன்றாகப் படிக்கச் சொல்லி வீட்டில் அடித்திருக்கிறார்கள். ‘மனுஷன் படிப்பானா’ என்ற கேள்வி எழ யாருக்கும் தெரியாமல் காசைத் திருடிக் கொண்டு வந்துவிட்டார். அல்சூரில் ஒரு பேக்கரியில் வேலை கிடைத்திருக்கிறது. அதன் பிறகு பல தொழில்களைச் செய்தவருக்கு இப்பொழுது பெட்டிக்கடைதான் ஜீவாதாரம். பெரிய வசதி இல்லை. ஆள் நிற்கும் அளவுக்கான பெட்டி அது. சுற்றிலும் இதழ்களையும் செய்தித்தாள்களையும் மாட்டி வைத்திருப்பார். குடும்பம் இருக்கிறது. பிள்ளை குட்டிகள் இருக்கிறார்கள். ‘அப்போவெல்லாம் பெங்களூர் இப்படியில்லை’ என்று ஆரம்பித்தால் மணிக்கணக்காகப் பேசுகிறார்.\nஅவருடன் பழகிய தோஷம். திண்ணையில் அமர்ந்து பேசுகிற மாதிரி எழுதிக் கொண்டிருக்கிறேன். எங்கே ஆரம்பித்து எங்கே வந்திருக்கிறேன் பாருங்கள்.\nபெங்களூர் மட்டுமில்லை- எந்த ஊர்தான் அப்படியே இருக்கிறது பள்ளிக் கூடம் போகும் காலத்தில் கரட்டடிபாளையத்தில் சைக்கிள் ஏறினால் இரண்டு கிலோமீட்டருக்கு சாலையின் இருமருங்கிலும் வயலாகத்தான் இருக்கும். இருபது வருடங்களில் தலைகீழாகிவிட்டது. இப்பொழுது வெறும் வீடுகள்தான் இருக்கின்றன. கிட்டத்தட்ட எல்லா ஊருமே அப்படித்தான். இருபது வருடங்கள் என்பது ஒரு ஊருக்கு பெரிய விஷயம். புரட்டிப் போட்டு விடுகிறார்கள். ஐந்து கோடி ரூபாய் கையில் இருந்தால் அதை வெள்ளையாக மாற்றுவதற்கு நிலத்தைத்தான் நாடுகிறார்கள். ஏக்கர் முப்பது லட்சத்துக்கு வாங்கு���ிறார்கள். பத்திரத்தில் ஐந்து லட்சம்தான் இருக்கும். ஆக ஒரு ஏக்கர் வாங்கினால் இருபத்தைந்து லட்ச ரூபாய் வெள்ளையாக மாறிவிடுகிறது. இப்படி கறுப்பை வெள்ளையாக மாற்றுகிறவன் குறுக்கும் நெடுக்குமாக கற்களை நடுகிறான். வண்ணக் கொடிகளை நட்டு வைக்கிறான். மாடல் வீடு கட்டுகிறான். கொழுத்த இலாபம்.\nஅத்தனை ஊர்களும் மாறிவிட்டன. ரியல் எஸ்டேட்காரர்கள் மேல் உலகம் சென்றால் கொதிக்கிற எண்ணெய் சட்டி தயாராக இருக்குமாம். பெரிய ரியல் எஸ்டேட்காரனாக இருந்தால் பெரிய எண்ணெய் சட்டி. சிறிய ரியல் எஸ்டேட்காரனாக இருந்தால் சிறிய எண்ணெய் சட்டி. ஆனால் சட்டி மட்டும் உறுதி.\nபெட்டிக்கடைக்காரரின் மகளுக்கு இருபத்தியொரு வயதாகிறது. வேறு சாதியில் ஒரு பையனுடன் காதலில் இருக்கிறாள். ‘எங்களுக்கு ஒன்னும் பிரச்சினையில்லை..பையன் வீட்டில்தான் விட மாட்டேங்குறாங்க’ என்றார். கூலிக்காரப் பெண்ணாக இருந்தாலும் சரி ஆனால் நம் சாதியில்தான் இருக்க வேண்டும் என்று பையன் வீட்டில் சொல்லியிருக்கிறார்களாம். இருபது வருடங்களில் ஊர்கள்தான் வேகமாக மாறுகின்றன. மனிதர்கள் மாறுவதற்கு நூற்றுக்கணக்கான வருடங்கள் தேவையாக இருக்கிறது. ‘நாங்களும் கிட்டத்தட்ட கூலிக்காரங்கதான்..ஆனா வேற சாதி’ என்று சிரிக்கிறார். ‘என்ன செய்யப் போறீங்க’ என்றால் ‘நடக்கும் போது பார்த்துக்கலாம்’ என்று மிக சாதாரணமாகச் சொல்கிற மனிதர் அவர். பெரிய திட்டமிடல் இல்லாமல் அவையவை நிகழும் போது பார்த்துக் கொள்கிற டைப். அலட்டல் இல்லாமல் ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ளும் பெட்டிக்கடைக்காரர் மாதிரியான மனிதர்களை பார்க்கும் போது ஒரு வாக்கியம் ஞாபகத்திற்கு வரும்.\n'Some people are so poor; all they have is money'. பணம் மட்டும்தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் பரம ஏழைகள். பெட்டிக்கடைக்காரரிடம் பணம் மட்டும்தான் இல்லை. ஆனால் வசதியானவர்.\nஈரோடு மாவட்டம் கரட்டடிபாளையம் என்கிற கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத ஊரில் பிறந்த மணிகண்டனுக்கு இப்போது கடலூரில் ஏகப்பட்ட சொந்தங்கள். சமீபத்தில் தமிழகத்தில் நிகழ்ந்த மழை வெள்ளப் பேரிடரில் கடலூரை பல நூறு தன்னார்வலர்கள் தத்தெடுத்துக் கொண்டார்கள். அவர்களில் ஒருவர் நிசப்தம் என்கிற அறக்கட்டளையை நடத்து வா.மணிகண்டன். கடலூரைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் வசிப்பவர்களை அக்கா, மாமா எ��்று உரிமையாக உறவு கொண்டாடி நிவாரணப் பணிகளில் போர்க்கால வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தவரைப் பிடித்தோம்.\n‘அம்மா, அப்பா, என்னோட மனைவி வேணி, குழந்தை மகி நந்தன், தம்பியோட குடும்பம்ன்னு கூட்டுக் குடும்பமா இருக்கிறோம். அப்பாவும் அம்மாவும் அரசு ஊழியர்கள்தான் என்றாலும் என்னைக் கஷ்டப்பட்டுத்தான் படிக்க வெச்சாங்க. ஆஹா ஓஹோன்னு சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவுக்குப் படிப்பேன். கல்லூரி முடிஞ்சதும் நல்ல வேலை கிடைச்சது. நல்ல சம்பளமும் கூட. நான் உண்டு என் வேலையுண்டுன்னு இருந்ததால பெருசா என் மேல என் குடும்பத்துக்கு எந்தப் புகாரும் இல்லை. அதனாலேயோ என்னவோ என்னை தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க. இலக்கியம், கவிதைன்னு அந்த ஏரியாவில் கொஞ்ச காலம் இஷ்டத்துக்கு சுத்திகிட்டிருந்தேன்.\nமாட்டு வியாபாரிக்கு வைக்கோல் பற்றி தெரியும்தானே எம்.டெக் படிச்ச காலத்திலேயே இணையம் மீது ரொம்ப ஈர்ப்பு. பேருதான் நெட்டுன்னு சொல்லுறோமே தவிர்த்து அது ஒரு தூண்டில். ஒரு முறை விழுந்துட்டா திரும்பத் திரும்ப விழுந்துட்டே இருப்போம். வலைத்தளம், ஃபேஸ்புக் மாதிரியான சமூக வலைத்தளங்களில் தொடச்சியாக எழுத ஆரம்பிச்சேன். அப்படித்தான் ஒரு கவிதைத் தொகுப்பு, கட்டுரைத் தொகுப்பு, சிறுகதைத் தொகுப்புன்னு புத்தகங்களாகவும் வெளி வந்திருக்கு.\nஅப்போதான் ஒரு நாள் கவிஞர் கண்டராதித்தன் என்னிடம் சொன்னார். ‘பாலாஜின்னு ஒரு கிராமத்துப் பையன் ரோபாடிக்ஸ் துறையில் ஜித்தனா இருக்கான். அப்பா தச்சர். ஜப்பானில் நடைபெறுகிற ஒரு முக்கியமான கருட்த்தரங்கில் கலந்து கொள்ள அவன் தேர்தெடுக்கப்பட்டிருக்கான். ஆனால் அவன்கிட்ட பணமில்லை. அதனால் அவனால் கலந்துக்க முடியாது’ன்னு. காசு இல்லைங்கிறதுக்காக ஒரு கிராமத்துப் பையனுக்கு கிடைச்சிருக்கிற இந்த உயரிய வாய்ப்பு பறிபோயிடக்கூடாதுன்னு எனக்குத் தோணுச்சு. நானும் கிராமத்தான்தானே ஒரு கிராமத்தானுக்கு இன்னொரு கிராமத்தானோட உணர்வுகள் புரியும்தானே ஒரு கிராமத்தானுக்கு இன்னொரு கிராமத்தானோட உணர்வுகள் புரியும்தானே நிசபதம் வலைப்பூவில் அந்தப் பையனைப் பற்றி எழுதினேன். முடிந்தவர்கள் உதவுங்கள்னு சொல்லி அவனோட வங்கிக் கணக்கை கொடுத்தேன். முதல் நாள் இரவு இதை வலைப்பூவில் எழுதிட்டு மறுநாள் வந்து பார்த்தா அவன் வங்கிக�� கணக்குக்கு ஒன்றரை லட்ச ரூபாய் பணம் வந்து விழுந்திருந்தது. இதுக்கப்புறம் இதே மாதிரி ஒரு சலவைத் தொழிலாளியோட மகளின் பொறியியல் படிப்புக்கு உதவி கேட்டு எழுதினேன். அந்தப் பொண்ணுக்கும் வலைப்பூவை வாசித்தவர்கள் பணம் அனுப்பினாங்க,\nஇந்த இரண்டு நிகழ்வுகளும் என்னை ரொம்பவும் யோசிக்க வெச்சது. என்னையும் நாலு பேர் நம்புறாங்க என்பதே சிலிர்ப்பா இருந்தது. இது மாதிரி உதவி கேட்டு எழுதறப்போ பயனாளிகளுக்கு அவங்க தேவைக்கு மேலே பணம் கிடைக்குது. இதை முறைப்படுத்தி இயன்றவர்கள் இல்லாதவர்களுக்கு செய்வோம். இல்லாதவர்களும் இயன்றவர்களாகி மேலும் பல இல்லாதோரை இல்லாமல் ஆக்குவாங்ன்னு தோணுச்சு. இப்ப்டித்தான் நிசப்தம் அறக்கட்டளையை ஆரம்பிச்சேன்.\nஇலக்கியம் மாதிரி ஆபத்தில்லாத வேலைகளைச் செஞ்சுகிட்டிருந்தவன் திடீர்ன்னு சேவை, உதவின்னு கிளம்பிட்டானேன்னு வீட்டில் இருக்கிறவங்களுக்கு பயம். மத்திய தரக் குடும்பத்துக்கே உரிய நியயமான அச்சம்தான் அது. பண விவகாரம் இல்லையா ஏதாவது எடக்கு மடக்கா ஆகிடுச்சுன்னா என்னோடது மட்டுமில்லாம குடும்பத்தோட பேரும் கெட்டுடுமே ஏதாவது எடக்கு மடக்கா ஆகிடுச்சுன்னா என்னோடது மட்டுமில்லாம குடும்பத்தோட பேரும் கெட்டுடுமே அதுவுமில்லாம எனக்கு பணத்தை ஹேண்டில் செய்யத் தெரியாது. என்னோட சம்பளத்தில் என் செலவுக்கு மட்டும் காசை எடுத்துக்கிட்டு மொத்தத்தையும் தம்பிகிட்ட கொடுத்துடுவேன். ‘நாட்டை நான் பார்த்துக்கிறேன். வீட்டை நீ பார்த்துக்கோ’ என்பது எங்களுக்குள்ளே அக்ரிமெண்ட். (சிரிக்கிறார்).\nஅப்படிட்டப்பட்ட நான் ஓர் அறக்கட்டளையை நிறுவி எந்தவிதக் குற்றச்சாட்டும் இல்லாம நடத்த முடியுமான்னு எனக்கே கூட சந்தேகம் இருந்துச்சு. எனவே அறக்கட்டளையோட எல்லா நடவடிக்கைகளையும் வெளிப்படையா இணையத்துலே முன் வெச்சுட்டா போதும்ன்னு முடிவு பண்ணினேன். ஒவ்வொரு மாதமும் எவ்வளவு பணம் அறக்கட்டளையோட அக்கவுண்ட்டுக்கு வந்திருக்கு, யார் யாருக்கு எவ்வளவு செலவு செஞ்சோம்ம்ன்னு பேங்க் ஸ்டேட்மெண்ட்டை அப்படியே பப்ளிஷ் செஞ்சுடுவேன்.\nஎங்களோட செயல்பாடு ரொம்ப எளிமையானது. வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட எல்லா விவரங்களும் நிசப்தம் வலைப்பூவில் இருக்கு. ஒவ்வொரு மாதமும் சிறுதொகையில் தொடங்கில் லட்சக்கணக்கான ரூபாய் வரைக��கும் கொடுக்கும் கொடையாளர்கள் இருக்கிறார்கள். பணம் நிறையத் திரள்கிறது. அதைப் பயனாளிகளைக் கண்டறிந்து கொடுக்க வாசகர்கள் உதவுகிறார்கள். உதவி தேவைப்படுபவர்களைப் பற்றிய விவரங்களை மின்னஞ்சல் வழியாக அனுப்பிடுறாங்க. பெரும்பாலும் நேரடியா அந்த இடத்துக்கே போய் உதவி தேவையான்னு விசாரிச்சு தேவையான உதவியைச் செஞ்சுடுவேன். இப்படி அங்கே போய் வருகிற போக்குவரத்துச் செலவும், உடலுழைப்பும்தான் என்னுடைய பங்கு. தகவல்கள் சரியாக இருந்தால் மருத்துவ உதவியாக இருந்தால் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கும், கல்வி உதவியாக இருந்தால் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்துக்கும் நேரடியாக அனுப்பிடுறேன். தனிநபர் பேரில் காசோலை கொடுப்பதில்லை. அறக்கட்டளைக்கு ஒரே ஒரு நோக்கம்தான். அது ‘மனிதாபிமானம்’.\nஅறக்கட்டளையை நிர்வகிப்பது எனக்கு பெரிய சிரமமில்லை. எங்கே போனாலும் உதவுகிறார்கள். நல்லது செய்யணும்ன்னு எல்லோருக்கும்தானே ஆசையிருக்கும் நாம வெளிப்படையா செயல்பட்டா போதும். நம் மேல மத்தவங்களுக்கு நம்பிக்கை வந்துடுச்சுன்னா நம்மை அவங்களே தாங்கிப் பிடிச்சுக்குவாங்க. நிசப்தத்தையும் என்னையும் அப்படித்தான் தாங்குறாங்க.\nசமீபத்தில் சென்னை மற்றும் கடலூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யணும்ன்னு நிசப்தம் தளத்தில் எழுதிய போது ஐந்தே நாளில் இருபத்தேழு லட்ச ரூபாய் பணம் வந்தது. (இப்பொழுது நாற்பத்தெட்டு லட்ச ரூபாய்). அரிசி, பருப்பு, சர்க்கரையில் தொடங்கி பற்பசை, சானிடரி நாப்கின் வரை முப்பது பொருட்கள் அடங்கிய தனித்தனி மூட்டையா கிட்டத்தட்ட ஆயிரம் மூட்டைகள் தயார் செய்து அனுப்பியிருக்கோம். இதுக்கு பத்து லட்ச ரூபாய்தான் செலவாகியிருக்கு. மீதிப்பணத்தை பாதிக்கப்பட்ட மக்களோட கல்வி மருத்துவம் சார்ந்த விஷயங்களுக்கு செய்யணும்ன்னு பயனாளிகளைக் கண்டறியும் வேலையில் இறங்கியிருக்கோம். நிதி கொடுத்தவர்களுக்கு எவ்வளவு செலவு எது எதுக்கு செலவு என்னென்ன காரணத்துக்கு யார் யாருக்கு செலவு செஞ்சிருக்கோம்ன்னு தகவல் போயிடும். இதனால நாம கொடுத்த காசு ஒழுங்கா போய்ச் சேர்ந்திருக்குன்னு அவங்களுக்கும் திருப்தி.\nஒரு குழந்தைக்கு ஈரல் மாற்று அறுவை சிகிச்சை,இன்னொரு குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைன்னு நிறையப் பேருக்கு உய���ர் காக்கும் உதவிகளைச் செய்ய முடிஞ்சிருக்கு. நிறையப் பேரோட படிப்புச் செலவை ஏத்துகிட்டிருக்கோம். நூலகம் அமைக்க உதவி பண்ணியிருக்கோம். பள்ளிகளுக்கு உதவியிருக்கோம். இந்த மாதிரி காரியங்களுக்கு பெருசா வரையறையெல்லாம் வெச்சுக்காம நிச்சயமா தேவைப்படுகிற உதவியான்னு மட்டும்தான் பார்க்கிறோம்.\nரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இதையெல்லாம் வெறுமனே இணையம் மூலம் செய்ய முடியுமான்னு என்னைக் கேட்டிருந்தா சிரிச்சிருப்பேன். ஆனா செய்ய முடிஞ்சிருக்கு. இணையம் இளைஞர்களுக்கு ஒரு நல்ல ஆயுதம். நல்ல நோக்கத்தோட இதில் தொடர்ச்சியா செயல்பட்டுக் கொண்டிருந்தா நிச்சயம் பெரிய பலன் கிடைக்கும்ங்கிறதுக்கு நிசப்தமே சாட்சி. ‘தொடர்ச்சி முக்கியம்’ என்கிற வார்த்தையை மட்டும் அண்டர்லைன் செஞ்சு பப்ளிஷ் செய்யுங்க பாஸ்.\nநான் ஒரு சாதாரணன். மற்ற சாதாரணனர்களுக்கு நானே உதவ முன் வரலைன்னா வேறு யார் வருவாங்க நமக்குன்னு ஓர் அடையாளம் கிடைக்கிற வரைக்கும்தான் அலை பாய்ஞ்சுகிட்டிருப்போம். அது கிடைச்சப்புறம் நாம் போக வேண்டிய திசை எதுங்கிற தெளிவு கிடைச்சுடும். எனக்கு கிடைச்சிருக்குன்னு நம்புறேன். எல்லோருக்கும் கிடைக்கணும்’\n(தினகரன் வசந்தம் (20-12-2015) இதழில் வெளியான நேர்காணல்)\nஊரில் திருவாதிரை விரதம் கொண்டாடுவதாகவும் தம்பதி சமேதகராக வந்துவிடச் சொல்லி அழைப்பு விடுத்திருந்தார்கள். இப்படியொரு விரதத்தைக் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர நேரில் பார்த்ததில்லை. பூஜை முடிந்த பிறகு மனைவி கணவனின் காலைத் தொட்டுக் கும்பிட வேண்டும் என்றார்கள். ‘ச்சே ச்சே நானெல்லாம் சமதர்மராஜா’ என்று சொல்லிக் கொண்டேன். ஆனால் உள்ளுக்குள் ஆசை இல்லாமல் இல்லை. கெத்தாக நின்று ‘பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க’ என்று பந்தா காட்டலாம் என்றுதான் மனதுக்குள் அலையடித்துக் கொண்டிருந்தது. கிளம்பிச் சென்றோம். பெரிய விருந்து. நூறு பேருக்கும் குறைவில்லாமல் கூடியிருந்தார்கள். ஆச்சரியமாக இருந்தது.\nமுப்பது வருடங்களில் விழாக்களும் பண்டிகைகளும் வெகுவாக மாறிவிட்டன. எனக்கு நினைவு தெரிந்து மாமன் ஊரில் தோட்டத்துக் கருப்பராயனுக்கு கிடா வெட்டுவார்கள். நள்ளிரவில் கிடாயை வெட்டி தோலுரித்து ஆட்டுத் தலையை தீயில் வாட்டி ஆட்டுக்காதைத் தின்னக் கொடுப்பார்கள். கசப்பாகத்���ான் இருக்கும். ஆனால் அதற்காகவே தூங்காமல் விழித்திருப்பேன். செம்மண் புழுதி பறக்கும் அந்தத் தோட்டத்தில் கன்னிமார் சாமிகள் என்று ஏழு கற்களை நட்டு வைத்திருப்பார்கள். கருப்பராயன் சற்றே பெரிய கல். அதுதான் சாமியாக இருந்தது. காளியாத்தா, மாரியம்மன், கருப்பராயன் என்று எப்பொழுதாவது மட்டுமே கவனிக்கப்படும் ஏழைச் சாமிகளாக இருந்தன. ஆளாளுக்கு தோட்டங்காடுகளில் உழைத்துக் கிடந்தார்கள். கடவுள்களை கவனிக்கும் தருணங்களில் கிடாய் வெட்டினார்கள். பொங்கல் வைத்தார்கள். பறை அடித்தார்கள். ஆடினார்கள். கொண்டாடித் தீர்த்தார்கள். அந்தக் கொண்டாட்டங்களின் முகம் வெகுவாக மாறிவிட்டது.\nவிநாயகர் சதுர்த்தியும் வரலட்சுமி விரதமும் திருவாதிரை நோன்பும் கருப்பராயனுக்கான இடத்தை வெகுவாகப் பிடித்துக் கொண்டது மாதிரிதான் தெரிகிறது. கருப்பராயனுக்கு இன்னமும் பொங்கல் வைக்கிறார்கள்தான். ஆனால் பெரும் கூட்டம் எதுவும் வருவதில்லை. ஆனால் வரலட்சுமி விரதத்தில் இத்தனை பேரை அழைத்து சாம்பார், ரசம், பாயசம், வடை என்று விருந்து வைத்து வட்ட வட்டமாக கூடி அமர்ந்து மொக்கை போடுகிறார்கள். எனக்கு சலிப்பாக இருந்தது. விருந்துக்கு என டேபிள், நாற்காலிகளை வாடகைக்கு எடுத்து வந்து அதன் மீது காகிதத்தை விரித்துவிட்டு வாழை இலை போட்டு ஒவ்வொரு இலைக்கும் ஒரு தண்ணீர் பாட்டில் வைத்து- இப்படி எல்லாவற்றிலும் நாசூக்கான தன்மை வந்துவிட்ட பிறகு கொண்டாட்ட மனநிலை என்பது இல்லாமல் போய்விட்டது. உணவு உண்ணும் போது கூட ஒருவிதமான நளினத்தைக் கடைபிடிக்க வேண்டியிருக்கிறது. போலித்தனமாக பேச வேண்டியிருக்கிறது. மேம்போக்காக புன்னகைக்க வேண்டியிருக்கிறது. நாகரிகம் நம்மை படுத்தியெடுக்கிறது.\nகருப்பராயன்தான் நல்ல சாமி என்றும் வரலட்சுமி விரதத்தையும் திருவாதிரை நோன்பையும் கொண்டாட வேண்டியதில்லை என்றும் சொன்னால் தடியெடுத்து வந்து சாத்திவிடுவார்கள்.\nஇவர்கள் கும்பிடட்டும் என்று அறைக்குள் சென்று ஒரு புத்தகத்தை எடுத்துக் வைத்துக் கொண்டேன். சூழலியலாளர் நக்கீரன் எழுதிய புத்தகம் அது. முப்பது பக்கங்களுக்குள்தான் இருக்கும். ‘கண்ணுக்குத் தெரியாமல் களவு போகும் நீர்’ என்பது புத்தகத்தின் பெயர். நூல் முழுக்கவும் Virtual water பற்றித்தான் பேசுகிறார். ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீர் இருபது ரூபாய் என்றுதானே கணக்கு பார்க்கிறோம். ஆனால் அந்த ஒரு லிட்டர் தண்ணீரை பாட்டிலில் அடைப்பதற்கு மறைமுகமாக எவ்வளவு லிட்டர் தண்ணீரை செலவு செய்கிறோம் என்று ஒரு கணக்கு இருக்கும் அல்லவா பாட்டில் உற்பத்தி செய்வதற்குத் தேவையான நீரிலிருந்து சுத்திகரிப்பு செய்வது வரை ஏகப்பட்ட லிட்டர் தண்ணீரை செலவழித்துத்தான் ஒரு லிட்டர் தண்ணீரை பாட்டிலில் அடைக்கிறார்கள். இப்படி செலவழிக்கப்படுகிற தண்ணீருக்கு வெர்ச்சுவல் நீர் என்று பெயர். கண்களுக்குத் தெரியாத நீர்.\nஒரு கார் தயாரிக்க லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேவை. இரும்பை உருக்குவதிலிருந்து தொழிற்சாலையைக் கழுவுவது வரை தேவையான நீர் அது. ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேவை. கோழி வளர்ப்பதற்குக் கூட நூறு லிட்டர் தண்ணீர் தேவை. இப்படி எல்லாவற்றிலுமே நாம் செலவழிக்கிற நீரின் அளவு கோடிக்கணக்கான லிட்டர்கள் இருக்கின்றன. ஆனால் அதை நாம் நேரடியாக உணர்வதில்லை.\nஇந்தியாவின் டெட்ராய்ட் என்று ஸ்ரீபெரும்புதூரில் ஆரம்பிக்கப்பட்டிரும் வாகனத் தொழிற்சாலைகள் தினந்தோறும் செலவழிக்கும் நீரை வைத்துக் கொண்டு பல நூறு ஏக்கர் பரப்பில் விவசாயம் நடத்தலாம். ஆனால் நமக்கு கார் மட்டும்தான் கண்களுக்குத் தெரியும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை தூக்கி வீசும் செல்போன் தயாரிப்புக்கு ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேவை. அடுக்கிக் கொண்டே போகலாம்.\nகாலங்காலமாக தண்ணீர் என்பது மறுசுழற்சி ஆகிக் கொண்டேயிருந்தது. ஆனால் நம்முடைய காலத்தில்தான் மறுசுழற்சிக்கே வழியில்லாதபடிக்கு அழித்துக் கொண்டிருக்கிறோம். அதைத்தான் சூழலியலாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். வளர்ச்சியடைந்த நாடுகள் விவரமாகிவிட்டன. அவர்கள் தங்களது நீர் வளத்தை காப்பதற்காக வெர்ச்சுவல் வாட்டர் ட்ரேடிங்கில் இறங்கிவிட்டார்கள். ஒரு நாடு கோதுமை உற்பத்தியில் கொடி கட்டிக் கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். கோதுமை உற்பத்திக்கு அதிகப்படியான நீர் தேவை. கிட்டத்தட்ட ஒரு டன் கோதுமைக்கு ஆயிரத்து ஐநூறு கன மீட்டர் நீர் தேவைப்படுகிறது. இவ்வளவு தண்ணீரை நிலத்திலிருந்து உறிஞ்சினால் அவர்களின் நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்குச் செல்லத் தொடங்கும். பார்க்கும் வரைக்கும் பார்த்துவிட்டு இந்த சங்காத்தமே வேண்டாம் என்று கோதுமை விளைச்சலை குறைத்துவிட்டு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம். இப்படி அடுத்த நாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதன் வழியாக தங்கள் நாட்டு நீர்வளத்தைக் காத்துக் கொள்வதன் பெயர் ‘வெர்ச்சுவல் வாட்டர் ட்ரேடிங்’.\nஇந்தியா போன்ற நாடுகள் பொருளாதார வளர்ச்சி தேவை என்பதற்காக பொருட்களை ஏற்றுமதி செய்வதன் வழியாக வரக் கூடிய நிதி ஆதாரத்தை மட்டுமே வளர்ச்சியின் அளவுகோலாக பார்த்துக் கொண்டிருக்கும் போது ‘அட அப்படியில்லை...அவன் நூறு ரூபாயைக் கொடுக்கிறான்னு கணக்கு பார்க்காத..அதுக்கு எவ்வளவு தண்ணியை நாம வீணடிச்சிருக்கோம்ன்னு பாரு’ என்கிறார் நக்கீரன். பெப்ஸிக்காரன் ஆலை அமைப்பதும் இதனால்தான். பெல்ஜியம் கண்ணாடிக்காரன் தொழிற்சாலை கட்டுவதும் இதனால்தான்.\nவெர்ச்சுவர் நீரின் பின்னால் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது.\nதிருப்பூரில் நொய்யல் நதி ஓடிக் கொண்டிருந்தது. இப்பொழுது சாக்கடை. சாக்கடை என்று கூடச் சொல்ல முடியாது. பனியன் தொழிற்சாலையும் சாயப்பட்டறையும் வைத்து அந்த நதியைச் சாவடித்துவிட்டார்கள். அந்தப் பகுதியில் விளையும் இளநீரில் கூட கசப்பேறிக் கிடப்பதை உணரலாம். ஒரு நதியைக் கொன்று பனியனையும் ஜட்டியையும் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். அவர்கள் டாலர்களைக் கொண்டு வந்து கொட்டிவிட்டு நோகாமல் நோம்பி கும்பிட்டுவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். நாம் ‘டாலர் நகரம்’ என்று வெட்டிப் பெருமை பேசிக் கொண்டு நாறிக் கிடக்கிறோம். இதேதான் வாணியம்பாடி, ஆம்பூர் தோல் தொழிற்சாலைகளுக்கும் பொருந்தும் பாலாற்றைத் தொலைத்துவிட்டு ‘நாங்கள் தோல் பதனிடும் தொழிலில் கிங்’ என்று பினாத்திக் கொண்டிருக்கிறோம்.\nமேற்கத்திய நாடுகள் டாலர்களைக் கொடுத்துவிட்டு அவர்களது தேசத்தைக் காத்துக் கொள்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் டாலர்களுக்கு ஆசைப்பட்டு நம் தேசத்தின் நீரைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் முழுமையாக புரிந்து கொள்ளும் போது இன்னமும் பல நதிகள் செத்துப் போயிருக்கக் கூடும். நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்குச் சென்றிருக்கக் கூடும். மறுசுழற்சி செய்யவே முடியாத பல கோடி லிட்டர் தண்ணீரை வீணடித்திருப்போம்.\nஇப்படியான புத்தகங்களை வாசிக்கும் போது நடு மண்டையில் நான்கு முடிகள் நட்டுக் கொள்கின்றன. நிஜமாகவே நான்கு முடிகள்தான். என் தம்பியின் அலுவலகத்தில் ஒருவர் இருக்கிறார். சங்கர்பாபு என்று பெயர். அவர் என்னைப் பற்றி இன்னொருவரிடம் சொல்லிவிட்டு ‘இவனுடைய அண்ணன் தான்’ என்று சொல்லியிருக்கிறார். எதிரில் இருந்த மனிதர் அமைதியாக இருந்திருக்கலாம். ‘வயதானவரா’ என்று கேட்டிருக்கிறார். சங்கர்பாபு அவரிடம் ‘வயசெல்லாம் ஆகலை...இவரைப் பாருங்க..இவர் மண்டையில் ரெண்டு பக்கமும் முடி இல்லைன்னா எப்படி இருப்பாரோ அப்படி இருப்பார்’ என்றாராம். என் தம்பிக்கு உச்சி குளிர்ந்துவிட்டது. வீட்டில் வந்து ஒவ்வொருவரிடமும் சொல்லிச் சிரிக்கிறான். தம்பியின் தலை சீக்கிரம் நரைக்கட்டும் என்று தோட்டத்துக் கருப்பராயனை வேண்டியிருக்கிறேன்.\nநக்கீரன் எழுதியிருப்பதையெல்லாம் யாரிடமாவது பேச வேண்டும் எனத் தோன்றியது. அந்தக் கூட்டத்தில் யாராவது சிக்குவார்கள் என்று துழாவத் தொடங்கியிருந்தேன். ‘ஏங்க.... ஆசிர்வாதம் வாங்கணும்...வந்து நில்லுங்க’ என்றாள் உமையாள். கால்களை விறைப்பாக வைத்துக் கொண்டு ‘ம்ம்..சீக்கிரம் சீக்கிரம்’ என்றேன். நான் ஆசி வழங்கும் கெத்தை யாராவது பார்க்கிறார்களா என்று மிதப்பாக ஒரு பார்வையை ஓட்டிய போது டைனிங் டேபிளில் தண்ணீர் பாட்டில்களை வரிசையாக அடுக்கிக் கொண்டிருந்தார்கள். பசி வயிற்றைக் கிள்ளத் தொடங்கியிருந்தது.\nசென்னை இலக்கியத் திருவிழா விருது என்றவொரு விருதை நேற்று அறிவித்திருந்தார்கள். மூத்த எழுத்தாளருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் இளம் எழுத்தாளருக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாயும் வழங்குகிறார்கள். இந்த வருடம் மூத்த எழுத்தாளருக்கான விருது பாவண்ணனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பாவண்ணன் அர்பணிப்பு உணர்வு கொண்ட எழுத்தாளர். நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு என எழுத்தின் எல்லா வடிவத்திலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர். அவருக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்.\nஇளம் எழுத்தாளருக்கான விருது மனுஷிக்கு (மனுஷி பாரதி) வழங்கப்பட்டிருக்கிறது. இப்படி இளம் எழுத்தாளருக்கான விருது வழங்கும் போது அந்த எழுத்தாளர் இதுவரை என்ன எழுதியிருக்கிறார் தமிழ் இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு என்ன தமிழ் இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு என்�� எதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது என்பனவற்றை ஒன்றிரண்டு வரிகளிலாவது அறிவிக்கலாம். மனுஷி ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட்டிருக்கிறார். 2012 ஆம் ஆண்டு வந்த ‘குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள்’ என்ற தொகுப்பு. அதன் பிறகு சில இதழ்களில் அவருடைய கவிதைகளை வாசித்ததுண்டு. வேறு ஏதேனும் எழுதியிருக்கிறாரா என்று தெரியவில்லை. அவரை தகுதியில்லாதவர் என்று சொல்லவில்லை. ஒருவேளை என்னுடைய அறியாமையாக இருக்கலாம். அறியாதவர்களுக்கு தெரியப்படுத்தவாவது விருது பெறும் எழுத்தாளரின் பங்களிப்பைத் தெரிவிக்க வேண்டுமல்லவா\nஇளம் எழுத்தாளர்களுக்கு விருது வழங்குவதே அவர் மீதான ஒரு கவனத்தை உருவாக்கவும் மற்ற இளம் படைப்பாளிகளுக்கு ஒரு வழிகாட்டலாகவும்தானே இப்பொழுதெல்லாம் விருதை அறிவிக்கும் போது ‘இன்னாருக்கு விருது வழங்கப்படுகிறது’ என்று ஒற்றை வரியில் முடித்துக் கொள்கிறார்கள் அல்லது இவர்களையெல்லாம் பரிசீலித்தோம் என்று பட்டியலைப் போட்டு அந்தப் பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு ரேங்க் கொடுத்து அதில் முதல் ரேங்க் பெற்ற இவருக்கு விருது வழங்கப்படுகிறது என அறிவித்து மற்றவர்கள் முகத்தில் சாணத்தை அள்ளிப் பூசுகிறார்கள். இரண்டுமே சரியான அணுகுமுறை இல்லை.\nஇந்த விருது புகழ் பெற்ற விருது இல்லைதான். விலாவாரியாக விமர்சனம் செய்ய வேண்டியதில்லைதான். எனினும், தமிழ்ச் சூழலில் விருது வழங்குதலில் மிகப்பெரிய அரசியல் உண்டு. அரசியல் இல்லாமல் எதுவுமில்லை. தனிமனிதன் செய்கிற காரியத்திலேயே ஆயிரத்தெட்டு அரசியல் இருக்கும் போது ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டில் அரசியல் இருக்காதா அதனால்தான் ஒவ்வொரு விருது வழங்கும் போதும்- அது எந்த விருதானாலும் சலசலப்பு எழுவது வாடிக்கையாகியிருக்கிறது. அத்தகைய சலசலப்பை உண்டாக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இதை எழுதவில்லை. ஆனால் பெரும்பாலான விருதுகள் ஏன் விடைகள் இல்லாத வினாக்களுடனேயே வழங்கப்படுகின்றன என்பது குழப்பமாக இருக்கிறது.\nவெளிப்படைத்தன்மையில்லாத எந்தவொரு விருதுத் தேர்வும் காலப்போக்கில் மதிப்பிழந்து குப்பையாகிவிடும். நூறு சதவீத கறார்த்தன்மையுடன் விருது வழங்குவதில் நடைமுறைச் சிக்கல்கள் நிறைய உண்டு. மறுக்கவில்லை. ஆனால் திடீரென்று ஒரு இளம்படைப்பாளி மீது வெளிச்சத்தை பாய்ச்சும�� போது குறைந்தபட்ச வெளிப்படைத்தன்மையாவது இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதில் தவறு எதுவுமில்லை என நினைக்கிறேன்.\nசென்னை இலக்கியத் திருவிழா பரிசு என்பதனை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு இதையெல்லாம் சொல்லவில்லை. இளம் படைப்பாளிகளுக்கான விருது என்று வழங்கப்படுகிற கிட்டத்தட்ட அத்தனை விருதுகளையும் மனதில் வைத்துக் கொண்டுதான் சொல்கிறேன்.\nஅதே சமயம் இளம் படைப்பாளிகளுக்கு விருது வழங்குவதை மனப்பூர்வமாக ஆதரிக்க வேண்டும். அடுத்த தலைமுறை படைப்பாளிகளை எந்தவிதமான மனச்சாய்வுமில்லாமல் பாராட்டக் கூடிய மூத்த எழுத்தாளர்கள் அருகிவிட்ட சூழல் இது. தங்களுக்கான இடம் காலியாகிவிடுமோ என்று பதறி பாய்ந்து கொண்டிருக்கிற மூத்த எழுத்தாளர்கள் நிறைந்து கிடக்கிறார்கள். தமக்குப் பின்னால் வரக் கூடிய படைப்பாளிகள் எழுதுவதையெல்லாம் வாசித்து கை தூக்கிவிடுவதற்கான மனநிலை பெரும்பாலானவர்களிடமில்லை. இத்தகைய சூழலில் அடுத்த தலைமுறை எழுத்தாளர்களை கவனித்து அவர்களுக்கு விருது கொடுத்து உற்சாகமூட்டக் கூடிய அமைப்புகளை நிச்சயமாகப் பாராட்டலாம். ஆனால் அதே சமயம் அந்த விருதானது மற்ற இளம் படைப்பாளிகளை உற்சாகமூட்டுவதாக இருக்க வேண்டும். ‘ச்சே...எல்லாம் பாலிடிக்ஸ்’ என்று வெறுப்படையச் செய்வதாக இருக்கக் கூடாது.\nபொதுவாகவே எந்தவொரு விருதாக இருந்தாலும் அந்த விருதுக்கு ஆயுள் உண்டு. 2013 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது என்று கேட்டால் முக்கால்வாசிப்பேர் விக்கிப்பீடியாவில் துழாவுவோம். நோபல் பரிசுக்கே அந்த நிலைமைதான். ஆனால் அந்த குறிப்பிட்ட படைப்பாளி மீதான கவனத்தை உருவாக்குகிறது அல்லவா அது முக்கியம். ஆலிஸ் முன்றோவை ஏகப்பட்ட பேர் தேடிப் பார்த்திருப்பார்கள். அவரது படைப்பை வாசித்திருப்பார்கள். விருப்பமிருக்கிறவர்கள் தொடர்வார்கள். மற்றவர்கள் விட்டுவிட்டு தங்களது வேலையைப் பார்க்கத் தொடங்குவார்கள். இது கிட்டத்தட்ட அத்தனை விருதுகளுக்கும் பொருந்தும். நோபல் பரிசு பல லட்சம் பேர்களிடம் நம் பெயரைக் கொண்டு சேர்க்கும் என்றால் மற்ற விருதுகள் அதனதன் வீரியத்திற்கு ஏற்ப தேடுகிறவர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்கின்றன. பிறகு மெல்ல அதன் ஆயுள் முடிவுக்கு வந்துவிடும்.\nசென்னை இலக்கியத் திருவிழா விருது மனுஷியின் மீது கவனத்தை உருவாக்கியிருக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள். ரவி சுப்ரமணியனும், தமிழச்சி தங்கபாண்டியனும் விருது வழங்கும் குழுவில் நடுவர்களாகச் செயல்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இரண்டு பேர் மீதும் மரியாதை உண்டு என்றாலும் இவற்றைச் சொல்ல வேண்டும் எனத் தோன்றியது.\nஎன்னைப் பார்த்தால் எப்படித் தெரிகிறது\nவழமை போல இனி ஒவ்வொரு மாத இறுதியிலும் அறக்கட்டளை வரவு செலவு விவரங்களை பதிவு செய்யப்படும் என்பதால் டிசம்பர் 15 ஆம் தேதிக்குப் பிறகான நன்கொடை விவரங்களைப் பதிவு செய்யவில்லை.\nமுந்தைய பரிமாற்ற விவரங்கள் இணைப்பில் இருக்கிறது.\nமுக்கியமான ஒரு விஷயம்- நன்கொடையாளர்களின் முகவரி மிக அவசியமானதாக இருக்கிறது. ரசீது கொடுக்காத எந்தத் தொகையும் வரிவிதிப்புக்கு உட்படுத்தப்படும் என்பதால் பெருந்தொகை ஒன்றை வருமான வரித்துறைக்குக் கொடுக்க வேண்டியதாகிவிடும். நன்கொடையாளர்கள் தங்களின் பரிமாற்ற எண் மற்றும் பெயர் முகவரி, PAN அட்டை எண்ணை அனுப்பி வைத்தால் ரசீது பிரதியை ஸ்கேன் செய்து அனுப்பி வைக்கிறேன். அந்த ரசீதின் அடிப்படையில் நன்கொடையாளர்களும் 80G பிரிவில் வரிவிலக்கு பெற்றுக் கொள்ளலாம்.\nவருமான வரித்துறையில் கணக்கு வழக்கைத் தகவல் செய்யும் போது வரவு செலவு என்ன இருக்கிறதோ அது அப்படியேதான் தாக்கல் செய்யப்படும். அறக்கட்டளையைப் பொறுத்தவரைக்கும் அது அடிப்படையான கொள்கை. எந்த இடத்திலும் எந்தவிதமான திரைமறைவும் இருக்காது. அது வருமான வரித்துறையிடமாக இருந்தாலும் சரி; நன்கொடையாளர்களிடமாக இருந்தாலும் சரி - இதுதான் இருக்கிறது என்பதைச் சொல்வதில் எந்தத் தயக்கமும் காட்டப் போவதில்லை. பெருமைக்காகச் சொல்வதாக இல்லை- ஆனால் நிசப்தம் அறக்கட்டளை என்பது எந்தவொரு தருணத்திலும் வெளிப்படைத்தன்மையான வரவு செலவு என்பதில் முன்மாதிரியான அறக்கட்டளையாக இருக்க வேண்டும். அப்படி செயல்பட முடியாதபட்சத்தில் எல்லாவற்றையும் விட்டுவிடலாம்.\nஇதை அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. அறக்கட்டளைக்கு 80G பிரிவில் வரிவிலக்கு கிடைத்த பிறகு பணம் படைத்தவர்கள் இருவர் அணுகி ‘ரசீது கொடுக்க முடியுமா என்றும் ‘கணக்கில் வராத பணத்தை வெள்ளையாக மாற்ற உதவ முடியுமா என்றும் ‘கணக்கில் வராத பணத்தை வெள்ளையாக மாற்ற உத��� முடியுமா’ என்று கேட்டார்கள். விவரங்களைக் கூட கேட்காமல் இணைப்பைத் துண்டித்தேன். அடுத்த முறை இப்படியான நினைப்பில் என்னைத் தொடர்பு கொண்டால் அனைத்து விவரங்களையும் கேட்டு நிசப்தத்தில் விலாவாரியாக எழுதிவிடுவேன். எந்த தைரியத்தில் அணுகுகிறார்கள் என்று தெரியவில்லை. தொடர்ந்து கவனிப்பவர்கள் இப்படிச் செய்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.\nஅவர்கள் கிடக்கிறார்கள். கவனித்துக் கொள்ளலாம்.\nநன்கொடை வழங்கியவர்கள் தயவு கூர்ந்து விவரங்களை அனுப்பி உதவவும். ரசீது எழுதும் வேலையை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது.\nமழை நிவாரண நிதி வந்து கொண்டிருந்த போது முகம் தெரியாத புதிய மனிதர்கள் நிறையப் பேர் பணம் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து எதுவும் தெரியாமல் இருந்திருக்கக் கூடும். அதற்காகத் தொடர்ந்து எழுத வேண்டியிருந்தது. ஏற்கனவே குறிப்பிட்டது போல ‘அதைச் செய்கிறோம்; இதைச் செய்கிறோம்’ என்று எல்லாச் சமயங்களிலும் பிரஸ்தாபித்துக் கொள்ள வேண்டியதில்லை. அமைதியாகச் செய்வோம் அதே சமயம் வெளிப்படையாகச் செய்வோம்.\nநேற்று ஒரு மாணவருக்கு காசோலை வழங்கப்பட்டிருக்கிறது. அப்பாவும் மகனும் வந்திருந்தார்கள். அப்பா கோவிலில் பறை வாசிக்கிறவர். சொற்ப வருமானம். ஏற்கனவே அவரது குடும்பப் பின்னணியிலிருந்து அனைத்தையும் விசாரித்து வைத்திருந்தேன். பையன் படிப்பில் படுசுட்டி. பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரியில் இடம் வாங்கிவிட்டான். பதினாறாயிரம் ரூபாய் கடன் வாங்கி கல்லூரிக்கான பணத்தைக் கட்டிவிட்டார்கள். விடுதிக்கு முப்பத்தைந்தாயிரம் ரூபாய். கல்லூரியில் அனுமதி வாங்கி இன்னமும் கட்டாமல் வைத்திருந்தார்கள். அந்தத் தொகைக்கான காசோலையை நேற்று அறக்கட்டளை வழியாக வழங்கப்பட்டிருக்கிறது. அநேகமாகத் திங்கட்கிழமையன்று பணத்தைக் கட்டிவிடுவார்கள்.\nஇப்படி அறக்கட்டளை வழியாக ஏதேனும் காரியங்களைச் செய்யும் போது அவ்வப்போது எழுதிவிடலாம். மழை நிவாரண வேலைகள் பின்னணியில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அவை குறித்தும் அவ்வப்போது குறிப்பிட்டுவிடுகிறேன். ஒவ்வொரு மாதமும் எப்பொழுதும் போல bank statement ஐ வெளியிட்டுவிடலாம். ஆனால் அறக்கட்டளை குறித்தான வேலைகளை மட்டுமே தொடர்ச்சியாக எழுத வேண்டியதில்��ை என நினைக்கிறேன். நம்மை நாமே விளம்பரப்படுத்திக் கொள்வது போல. நாம் பேசுவதற்கும் விவாதிக்கவும் நிறைய செய்திகள் இருக்கின்றன. அறக்கட்டளைச் செயல்பாடுகள் அவற்றில் ஒன்று- முக்கியமான ஒன்று.\nஒரு நண்பர் இருக்கிறார். அபராஜித் என்று பெயர். பெங்களூர் பிடிஎம் லே-அவுட்டில் குடியிருந்த போது அறிமுகம். ஐடி நிறுவனமொன்றில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு ஒரு பிரச்சினை. பெரும் பிரச்சினை. எந்நேரமும் செல்போன் பாண்டியாகத்தான் வலம் வருவார். டீ குடிக்கப் போனாலும் சரி; டாய்லெட்டுக்கு போனாலும் சரி. தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு சிரித்தபடியே இருப்பார். எதிர்ப்பக்கத்தில் கடலை வறுபடுகிறது என்று அர்த்தம். கடந்த வருடம் அலுவலகத்தில் நடைபெறும் வருடாந்திர மதிப்பீட்டில் மேலாளர் கூட குத்திக் காட்டிவிட்டாதாகச் சொன்னார். ‘எப்போ பார்த்தாலும் செல்போனுடனே இருந்தால் எப்படி வேலை செய்வீங்க’ என்று கேட்டும்விட்டார். இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிட்டார்.\nஅலுவலகத்தில் யாராவது கேட்டால் எதையாவது சொல்லி வாயை அடைத்துவிடலாம். ஆனால் வீட்டில் அபராஜிதைக் கட்டியவள் உச்சி முடியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு ஒரு இழுப்பு இழுத்திருக்கிறார். கணவனுக்கு எச்சரிக்கைகள் விடுத்தவர் இந்த மனிதனின் அழிச்சாட்டியம் தாங்காமல் நீதிமன்றத்தின் படியேறிவிட்டார். எத்தனையோ விநோத வழக்குகளைச் சந்தித்திருக்கும் நீதிமன்றத்துக்கு இதெல்லாம் விசித்திர வழக்கே இல்லை. இந்தக் காலத்தில் பொழுது சாய்ந்து பொழுது விடிந்தால் இப்படித்தான் ஏகப்பட்ட பேர்கள் படியேறுகிறார்கள். பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்று என முடிவு செய்த நீதிமன்றம் ஆறு மாதம் கால அவகாசம் கொடுத்திருக்கிறது. அதற்குள் இரண்டு பேருக்கும் மனம் மாறினால் சேர்ந்து வாழலாம். இல்லையென்றால் கத்தரித்து விட்டுவிடுவார்கள்.\nஇந்த நீதிமன்ற விவகாரம் புழுதி கிளப்பியவுடன் அபராஜித் முதல் இரண்டு மூன்று மாதங்களுக்கு மண்டையை உருட்டிக் கொண்டிருந்தார். திருந்திவிடுவார் போலத்தான் தெரிந்தது. அவருடைய மனைவி என் மனைவிக்கு நல்ல பழக்கம். சந்தோஷமாக இருப்பதாகச் செய்தி அனுப்பியிருந்தார். ஆனால் வெகு விரைவிலேயே முருங்கை மரம் ஏறிவிட்டார். வழக்கம் போலவே மீண்டும் தலையைக் குனிந்தபடி சிரிக்க ஆரம்பித்துவிட்டார். கிட்டத்தட்ட அடிமை வாழ்க்கை. செல்போன் அவரை அடிமையாக்கி வைத்திருக்கிறது. விவாகரத்து கிடைத்தால் அவருக்கு பிரச்சினையில்லை. இவள் போனால் இன்னொருத்தி கிடைக்கக் கூடும். மனைவிக்கும் பிரச்சினை இருக்காது. குழந்தைகளை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது. ஒரு குழந்தைக்கு ஆறு வயது. இன்னொரு குழந்தைக்கு நான்கு வயது. ஒவ்வொரு நாளும் அவர்களைப் பள்ளிக்கு கொண்டு சென்று விடுவதும், மாலையில் திரும்ப அழைத்து வருவதுமாக சரியாகத்தான் இருந்தார். அவரையுமறியாமல் செல்போன் அவரைக் குழிக்குள் தள்ளியிருக்கிறது. இனி அம்மாவும் அப்பாவும் வெவ்வேறு திசைகளில் இருக்க குழந்தைகளின் வாழ்க்கை ஒரு பெரிய ரோலர் கோஸ்டர் பயணத்தை எதிர் கொள்ளப் போகிறது.\nஇளந்தலைமுறையினர் எல்லோருமே செல்போன்களால் சீரழிகிறார்கள் என்று சொல்லவில்லை. செல்போன்களை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறவர்களும் இருக்கிறார்கள்தான். செல்போனை மட்டும் வைத்துக் கொண்டே பிஸினஸ் சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பியவர்கள் இருக்கிறார்கள். மிக நெருக்கடியான சமயங்களில் ஆபந்பாந்தவனாக செல்போன்கள் மாறியிருக்கின்றன. சென்னை வெள்ளம் உதாரணம். இப்படியொரு பெரும் லிஸ்ட் போடலாம். ஆனால் இப்படி நல்லபக்கம் என்றிருந்தால் கெட்ட பக்கம் என்றும் இருக்கும் அல்லவா செல்போனிலும் அதுதான் பிரச்சினை. ஒரு பக்கம் நல்லதையெல்லாம் பட்டியலிட்டு இன்னொரு பக்கம் கெட்டதையெல்லாம் பட்டியலிட்டால் கெட்டவைகள் நீண்டு கொண்டேயிருக்கின்றன.\nசெல்போன்கள் குடும்ப உறவுகளில் உண்டாக்கும் சிக்கல்கள் குறித்து உலகம் முழுவதும் ஆராய்ச்சிகளைத் தொடங்கியிருக்கிறார்கள். குடும்ப உறவுகளில், தனிமனித வாழ்வில், அலுவலகங்களில் என சகல திசைகளிலும் செல்போன் கபடி ஆடிக் கொண்டிருக்கிறது. சில ஆராய்ச்சி முடிவுகளை இணையத்தில் தேடி எடுத்துப் பார்த்தால் தலை சுற்றுகிறது. இன்றைய தலைமுறையினரில் பெரும்பாலானவர்கள் தங்களுடைய மனைவி அல்லது கணவனிடம் பகிர்ந்து கொள்ளக் கூடிய அந்தரங்க விவகாரங்களைவிடவும் பிறரிடம்தான் அதிகமான அந்தரங்கத் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்கிறார்கள். எங்கேயோ இருப்பவர்களிடம் தங்களது சலனங்களுக்கான வடிகால்களைத��� தேடுகிறார்கள். முந்தைய தலைமுறையினருக்கு இதற்கான வாய்ப்புகள் வெகு குறைவாக இருந்தன என்பது ஒரு காரணமாக இருக்கலாம். எவனாவது ஒன்றரைக் கண்ணில் பார்த்தால் கூட விவகாரத்தை பஞ்சாயத்தில் ஏற்றிவிடுவார்கள். இப்பொழுது அப்படியில்லை. விரும்புகிற ஆணுக்கும் பெண்ணுக்கும் கமுக்கமாக ஒரு செய்தியை அனுப்பிவிட்டு செய்தி அனுப்பிய சுவடேயில்லாமல் செல்போனிலிருந்து அழித்து சுத்தமாக வைத்துக் கொள்ளலாம். இந்த மாதிரியான வசதிகள்தான் மனிதன் மீது இந்த சமூகம் போட்டு வைத்திருந்த கடிவாளத்தை தளர்த்திவிட்டு தறிகெட்டு ஓடச் செய்கிறது.\nஅபராஜிதைப் போலவே இன்னொரு மனிதனைப் பற்றியும் சொல்ல வேண்டும். ஸ்ரீவத்சவா. அபராஜித்தைவிடவும் இவன் ஒரு படி மேலே என்று கூடச் சொல்லலாம். செய்தித்தாள்களின் வழியாகத்தான் தெரியும். ஸ்ரீவத்சவா வாட்டசாட்டமான ஆள். முப்பதை நெருங்கும் வயது. இன்னமும் திருமணம் ஆகவில்லை. வீட்டைச் சுற்றிலும் நல்ல பெயர். ‘அவனுண்டு அவன் வேலையுண்டு’ என இருப்பதாக நம்பிக்கையைச் சம்பாதித்திருந்தான். அப்பேற்பட்ட நல்லவனுக்கு ஒரு விபத்து நிகழ்ந்துவிட்டது. பைக்கில் சென்று கொண்டிருந்தவனை லாரி தூக்கி வீசி குப்புற விழுந்துவிட்டான். யாரோ ஒரு மனிதர் ஸ்ரீயை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அவனது செல்போனை எடுத்து வீட்டு எண்ணை அழைத்திருக்கிறார். அதோடு விட்டிருக்கலாம். கையை வைத்துக் கொண்டு சும்மாயிராமல் ஸ்ரீவத்சவாவிற்கு வந்திருந்த ஆறேழு குறுஞ்செய்திகளுக்கு ‘இவர் மருத்துவமனையில் இருக்கிறார்...அவருடைய செல்போன் என் வசமிருக்கிறது...உங்களுக்குத் இவரைத் தெரியும் என்றால் மருத்துவமனைக்கு வரவும்’ என்று பதில் அனுப்பியிருக்கிறார். சோலி சுத்தம். திமுதிமுவென்று பெண்கள் வந்துவிட்டார்கள். அத்தனை பேரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டிருக்கிறார்கள். ‘நான் ஸ்ரீவத்சாவின் காதலி. அவருக்கு என்ன ஆனது’என்று. ஸ்ரீயை மருத்துவமனையில் சேர்த்தவர் நொந்து போயிருக்கிறார். ஒரேயொரு காதலியையும் மனைவியையும் வைத்துக் கொண்டு இந்த நாட்டில் ஆளாளுக்கு அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கும் போது ஏழெட்டுப் பேரை ஒரே சமயத்தில் ஒருவன் சமாளித்துக் கொண்டிருக்கிறான் என்றால் அதிர்ச்சியடையத்தானே செய்வார்\nமருத்துவமனைக்கு வந்த பிறகுதான் அந்தப் பெண்கள��க்கும் விவகாரம் தெரிந்திருக்கிறது. உள்ளூர் காவல்நிலையத்தில் சில காதலிகள் புகார் அளித்திருக்கிறார்கள். ஏற்கனவே திருமணமான சில காதலிகள் ‘அவர் எனக்கு காதலர் இல்லைங்க...சும்மா ஃப்ரெண்ட் மாதிரி..பார்த்துட்டு போலாம்ன்னு வந்தோம்’ என்று முக்காடு போட்டு முகத்தை மறைத்தபடி கிளம்பியிருக்கிறார்கள். ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள் என்று பழைய டயலாக்கை அடிக்கலாம். ஆனால் எப்படி இவர்களால் இவ்வளவு நைச்சியமாக ஏமாற்ற முடிகிறது என்று பார்க்க வேண்டும். ஒரே விடைதான். டெக்னாலஜி. தொழில்நுட்பம் எல்லாவற்றையும் சாத்தியமாக்கியிருக்கிறது.\nஒருவரை நேரிலேயே பார்க்காமல் அவர்களோடு தொடர்பு கொண்டு வளர்க்கப்படும் உறவுக்கு வெர்ச்சுவல் உறவு என்று பெயர். இண்டர்நெட், செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் வழியாகவே ஊட்டி வளர்க்கப்படும் இத்தகைய உறவானது கருவிகளை மனிதர்களுடன் உணர்வுப்பூர்வமாக பிணைக்கின்றன. ‘அவகிட்ட இருந்து மெசேஜ் வந்திருக்குமா’ ‘இவன் பதில் அனுப்பியிருப்பானா’ ‘இவன் பதில் அனுப்பியிருப்பானா’ என்று மனம் அலைபாய்ந்து கொண்டேயிருக்கிறது. இருபத்து நான்கு மணி நேரத்தில் உறங்குவதற்கு முன்பு சில வினாடிகள் வரைக்கும் மனிதன் செல்போனோடுதான் அந்தரங்கமாக பேசிக் கொண்டிருக்கிறான். விடிந்தவுடனும் மனம் செல்போனைத்தான் தேடுகிறது. மனிதனின் ஆறாம் விரலாக மாறிவிட்ட செல்போன்கள் தனிமனித, சமூக, குடும்ப உறவுகளில் உருவாக்கிக் கொண்டிருக்கும் தாக்கங்களை அணுக்கமாக புரிந்து கொண்டு அதற்கேற்ப சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது காலத்தின் அவசரத் தேவையாக மாறிக் கொண்டிருக்கிறது. இப்பொழுதெல்லாம் சக மனிதர்களிடம் உரையாடுவதைவிடவும் செல்போன் திரைகளுடன் உரையாடுவதைத்தான் மனம் விரும்புகிறது. பக்கத்தில் யார் இருந்தாலும் கண்டு கொள்ளாமல் செல்போனுடன் நம் கண்களைப் பொருத்திக் கொள்கிறோம். அப்படி என்னதான் செல்போனில் இருக்கிறது\nஸ்ரீவத்சவாவின் மீதான புகார்கள் உறுதிப்படுத்தப்படுமாயின் அவன் கைது செய்யப்படலாம். அபராஜித் இன்னமும் சில மாதங்களில் விவகாரத்து பெற்றுவிடலாம். ஒரு மனிதனின் கைதாலும் இன்னொரு விவாகத்தின் ரத்தாலும் எல்லாம் முடிந்துவிடப் போவதில்லை. இவையெல்லாம�� சில சாம்பிள்கள். நம்மைச் சுற்றிலும் குப்பையென நிரம்பிக் கொண்டிருக்கும் நவீன காலத்தின் குழப்பங்களிலிருந்து ஒரு சில சாம்பிள்கள்தான் இவை.\nசக மனிதர்களுடனான நேரடிப் பேச்சு வார்த்தைகள் குறையும் போது ஒருவனுடைய குணநலன்கள் பெரிதும் மாறுபாடடைகின்றன என்பது நிதர்சனம். இதுவரைக்கும் தொழில்நுட்பம் என்பது மனிதனுக்கு உதவக் கூடிய ஒரு அம்சமாக மட்டும்தான் இருந்தது. பைக்கும் காரும் விமானமும் தூரத்தைக் குறைத்துக் கொடுத்தன. நேரத்தை மிச்சப்படுத்தின. மின்சாரமும் தொலைக்காட்சியும் வானொலியும் மனித வாழ்வில் கூடுதல் செளகரியத்தை ஏற்படுத்திக் கொடுத்தன என்கிற அளவில் அவற்றுக்கான முக்கியத்துவம் முடிந்துவிடுகிறது. ஆனால் செல்போன் அப்படியில்லை. அவை மனிதர்களுடன் உணர்வுப்பூர்வமான பிணைப்பை(emotional bonding)உருவாக்குகின்றன. ஒரு மனிதனிடமிருந்து செல்போனை இரண்டு மணி நேரங்களுக்கு பறித்து வைத்தால் அவன் பதறத் தொடங்குகிற சூழலுக்கு வந்துவிட்டோம். மனைவியைக் காணவில்லை என்றாலும் கூட வராத பதற்றம் இது. தொழில்நுட்பக் கருவியொன்றுடன் உருவாகும் இத்தகைய உணர்வுப்பூர்வமான பிணைப்பு எதிர்மறையான சிக்கல்களைத் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம்.\nசெல்போன்கள் என்பவை வெறும் கருவிகள்தான் என்பதையும் அவற்றை தேவைக்கு மீறி நெஞ்சுக்கு அருகில் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை என்பதையும் திரும்பத் திரும்ப நமக்குள்ளாகச் சொல்லிக் கொள்வதும் அதைச் செயல்படுத்துவதும் அடுத்த தலைமுறைக்கும் இதைச் சொல்லித் தருவதும் மிக அவசியமான தேவையாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.\n(குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதிய தொடர்)\nமுதற்கட்ட நிவாரணப்பணிகளுக்கான ரசீதுகள் அனைத்தும் கடந்த வாரமே வந்து சேர்ந்துவிட்டன. அனைத்தையும் ஸ்கேன் செய்து ஒழுங்குபடுத்த இயலவில்லை.\nதகவலுக்காக அனைத்து ரசீதுகளின் பிரதிகளும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஏதேனும் கேள்விகள் இருப்பின் தொடர்பு கொள்ளவும்.\nமிளகாய் பொடி – 50 கிகி\nமஞ்சள் தூள் (50 கிகி), சாம்பார் தூள்(50 கிகி), ரசத் தூள்(50 கிகி), புளியோதரை (40 கிகி) மற்றும் எலுமிச்சை சாதத் தூள்(10 கிகி)\nது.பருப்பு (1000 கிகி), புளி (100 கிகி), சர்க்கரை (500 கிகி), தீப்பெட்டி (100), தேங்காய் எண்ணெய் (2000 பாக்கெட்), கடுகு (100 கிகி), கடலை எண்ணெய் (10+44+50+6 லிட்டர் பாக்கெட்கள்), பாலித்தீன் பைகள் (40 பாக்கெட்), மார்க்கர் எழுதுகோ (20), பிபி கவர் (6 கிகி)\nகடலை எண்ணெய் (900 லிட்டர்)\nகோதுமை மாவு (1000 கிகி)\nபற்பசை, ப்ரஷ் உள்ளிட்ட பிற பொருட்கள்\nபூஸ்ட்(1000 பாக்கெட்), க்ளினிக் ப்ளஸ் (4552), கொசுவர்த்திச் சுருள் (1000)\nஅணில் சேமியா (25 case)\nசன்ரைஸ் காபித்தூள், மேகி நூடுல்ஸ்\n3 ரோசஸ், குளியல் சோப்(லக்ஸ்+லைப்ஃபாய்), ரின் சலவை சோப்\nஅரிசி (200 பை- 5000 கிகி)\nசென்னை, கடலூர் லாரி வாடகை\nமொத்தம் ரூ. 835332 ( ரூபாய் எட்டு லட்சத்து முப்பத்தைந்தாயிரத்து முந்நூற்று முப்பது இரண்டு)\nமுழுமையான விவரங்களை இணைப்பிலும் பார்க்கலாம்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tritamil.com/news/canada-news/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-11-29T06:44:02Z", "digest": "sha1:XNKJX3SG3ESSBFRQBXTDGNKYGNGCTIYH", "length": 9594, "nlines": 153, "source_domain": "www.tritamil.com", "title": "அனைத்து கனேடிய வங்கிகளும் 6 மாத மோர்ட்கேஜ் தள்ளுபடி – வேலை விபரம் தேவை இல்லை | Tamil News", "raw_content": "\n10 அடி நாக பாம்பை கையால் பிடிப்பதெப்படி – காணொளி\nஅமெரிக்கா சிகை அலங்கரிப்பு நிலையத்தில் மரை ஒன்று கண்ணாடி உடைத்து பாய்ந்தது\nகுழந்தைகளை குறிவைக்கும் கவாசாகி நோய் – கொரோனா வைரஸிலிருந்து சமீபத்திய வித்தியாசமான நோய்\nகனடாவில் மாபெரும் லாரிகளில் நடமாடும் சூப்பர் மார்க்கெட் – உங்கள் வீட்டுக்கே வர…\nஅமெரிக்க பெண்மணியின் புது முறை வளைகாப்பு\nHome Featured அனைத்து கனேடிய வங்கிகளும் 6 மாத மோர்ட்கேஜ் தள்ளுபடி – வேலை விபரம் தேவை இல்லை\nஅனைத்து கனேடிய வங்கிகளும் 6 மாத மோர்ட்கேஜ் தள்ளுபடி – வேலை விபரம் தேவை இல்லை\nஅனைத்து கனேடிய வங்கிகளும் , கனேடிய அரசாங்கத்தின் அறிவித்தலுக்கேற்ப காவிட-19 கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து கனேடிய மக்களுக்கு��் அவர்களுடைய மாத கட்டுப்பணத்தை அதிகமாக 6 மாதம் மட்டும் தள்ளி வைக்க முடிவு செய்துள்ளது. கனேடிய மக்கள் தங்களுடைய வங்கிகளுக்கு கீழே தரப்பட்ட தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்ப்பு கொண்டு தங்களுடைய மாதாந்த கட்டுப்பணத்தை தள்ளி வைக்க கேட்டு கொள்ளலாம். எந்த வித வேலை விவரங்களும் வங்கிகளால் கேட்க படாது ..\nகார் மாதாந்த கட்டு பணம்\nகிரெடிட் கார்டு மாதாந்த கட்டு பணம் .\nவங்கிகளும் அவற்றுக்குற்றிய தொலைபேசி இலக்கங்கள் (Canadian Banks and Their Phone numbers )\nPrevious articleலண்டன் பிரிட்ஜ்ஜில் கத்திகுத்து மூவர் பலி. தாக்குதல்தாரி பொலிஸாரால் சுட்டுக் கொலை\nNext articleஒண்டாரியோ மாணவர்களுக்காக பிரிமியர் போர்ட் மற்றும் கல்வி, சுகாதார அமைச்சர்களின் ஆன்லைன் கல்வி அறிவித்தல்\nகோவிட் தொற்று நோயாளிக்கு அருகிலிருந்தீர்களா என கண்டறியும் மொபைல் ஆப் ஒண்டாரியோவில் அறிமுகம்\nகனடாவின் அவசரகால உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பது எப்படி\nஒன்ராறியோ அரசாங்கம் மருத்துவப் பொருட்களை உற்பத்தி செய்ய வணிகங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது\n50 இற்கும் மேட்பட்டொர் ஒன்று கூடினால் அபராதம் – ஒண்டாரியோ போலீஸ் அறிவிப்பு\nஸ்டார்பக்ஸ் கனடாவில் அனைத்து இடங்களிலும் மூடப்படுகிறது\nPootha Kodi Pookkal Indri Thavikkindrana – பூத்த கொடி பூக்கள் இன்றி தவிக்கின்றது\nபூத்த கொடி பூக்கள் இன்றி தவிக்கின்றது பூங்குருவி துணைகளின்றி துடிக்கின்றது பூத்த கொடி பூக்கள் இன்றி தவிக்கின்றது பூங்குருவி துணைகளின்றி துடிக்கின்றது ஆல மரம் வேர்களின்றி அலைகின்றது அந்திமத்தில் யாரும் இன்றி அழுகின்றது...\nகமலா ஹாரிஸ் தோசை செய்யும் வீடியோ\nகமலா ஹாரிஸ் அதிகளவு தயிர் சாதம் , பருப்பு, உருளைக்கிழங்கு கறி, இட்லி , தோசை சாப்பிடுவதாக வீடியோ ஒன்றில் கூறியுள்ளார். மேலுள்ள வீடியோவில் நீங்கள் கமலா ஹாரிஸ் தோசை சுடுவதை பார்க்கலாம்.\nதோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா உணர்வை கொடுத்து...\nPootha Kodi Pookkal Indri Thavikkindrana – பூத்த கொடி பூக்கள் இன்றி தவிக்கின்றது\nகமலா ஹாரிஸ் தோசை செய்யும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/bhuvneshwar-back-to-bowling-unlikely-to-return-for-west-indies-clash.html", "date_download": "2020-11-29T07:52:37Z", "digest": "sha1:OSHYTLUNRHHCHGRP6ACORNHI5PWA7SQG", "length": 8670, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Bhuvneshwar Back to Bowling, Unlikely to Return for West Indies Clash | Sports News", "raw_content": "\n'எனக்கு குணமாயிடுச்சு'... 'ஆனா களத்திற்கு வருவாரா 'அதிரடி வீரர்' ... வீடியோ வெளியிட்டு அசத்தல் \nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஉலகக்கோப்பை போட்டிகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியாவின் முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து காயமடைந்தது இந்திய ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது. இதனிடையே காயத்திலிருந்த புவனேஷ்வர் குமார், மீண்டும் பயிற்சியில் ஈடுபடுவது, ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது.\nஇந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், பாகிஸ்தானிற்கு எதிரான போட்டியின் போது தான் வீசிய 3-வது ஓவரின் போது கால் தொடைப் பகுதியில் தசை பிடிப்பு ஏற்பட்டது. இதனால் போட்டியின் பதியிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இது இந்திய ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவருக்கு பதிலாக முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டார். அவரும் ஆப்கானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசி, ஹாட்ரிக் உள்பட 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.\nஇந்நிலையில் நாளை நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் இந்திய அணி, மேற்கிந்திய தீவுகள் அணியினை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் புவனேஷ்வர் குமார் வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் பயிற்சி செய்யும் வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இது இந்திய ரசிகர்களுக்கு கடும் உற்சாகத்தை அளித்துள்ளது. இதனிடையே அவர் காயத்திலிருந்து குணமடைந்த போதிலும், நாளை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் போட்டியில் பங்கேற்கப்பட்டார் என தெரிகிறது.\nஇருப்பினும் அடுத்தடுத்து நடைபெற உள்ள இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான போட்டியில் பங்கேற்பர் என தெரிகிறது. புவனேஷ்வர் குமார் காயத்திலிருந்து மீண்டாலும் போதிய பயிற்சிகள் மேற்கொண்ட பின்பு தான் அணியில் சேர்க்கப்படுவர் என தெரிகிறது.\n‘நான் அத சொன்னா சிரிப்பாங���க..’ ஃபிட்னஸ் ரகசியத்தைப் பகிர்ந்த இந்தியாவின் ஹீரோ ப்ளேயர்..\n'காயம் காரணமாக பயிற்சி மேற்கொள்வதில் சிக்கல்'... 'இங்கிலாந்து சென்ற இந்திய இளம் வீரர்'\n‘என்னது இவருதான் புது தோனியா..’ புகழ்ந்தவரை விளாசித் தள்ளிய ரசிகர்கள்..\n‘இந்தியாவிடம் தோற்றதும் தற்கொலை செய்து கொள்ளலாம் போல இருந்தது..’ செய்தியாளர் சந்திப்பில் அதிர்ச்சித் தகவல்..\n'எங்கயோ போய்ட்டீங்க சார்'... 'பயணிகளின் டென்ஷனை புரிந்துகொண்ட'.. பைலட்\n'செமி பைனல்' போக ... இத மட்டும் 'இந்தியா' பண்ணனும்' ...'பாகிஸ்தானும் டஃப்' கொடுப்பாங்க போல\n'உலகக் கோப்பை தொடரில் தொடரும் காயம்'... 'தவானை தொடர்ந்து அடுத்த வீரரும் விலகல்'\n‘பாகிஸ்தான் மேட்சில் இந்திய ரசிகர் செய்த காரியம்..’ வைரலாகும் ஃபோட்டோ..\n'அது என்ன அவ்ளோ பெரிய தப்பா..'.. 'அதத்தவிர நான் என்ன பண்ணிட்டேன்'.. பாய்ந்த கேப்டன்\n‘கோலி தான் ஹீரோன்னா அவர மாதிரி விளையாடக் கத்துக்கோங்க..’ பாகிஸ்தான் வீரருக்கு அறிவுரை சொன்ன முன்னாள் வீரர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/rajinikanth-statement-about-fefsi-strike/", "date_download": "2020-11-29T08:34:01Z", "digest": "sha1:Q2FFCEZSYRMXRUMFI3UGFR2ROWTAQW5G", "length": 13608, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "‘வேலைநிறுத்தம்’ என்பது எனக்கு பிடிக்காத வார்த்தை: ஃபெப்சி விவகாரம் குறித்து ரஜினிகாந்த் அறிக்கை!", "raw_content": "\n‘வேலைநிறுத்தம்’ என்பது எனக்கு பிடிக்காத வார்த்தை: ஃபெப்சி விவகாரம் குறித்து ரஜினிகாந்த் அறிக்கை\nசம்பள விவகாரம் தொடர்பாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், ஃபெப்சி தொழிலாளர்கள் அமைப்புக்கும் (தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்) இடையே அண்மை காலமாகவே கடும் மோதல் ஏற்பட்டு வந்தது. சம்பள பிரச்னை தொடர்பாக பல்வேறு படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. இதனால், தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைந்ததாக கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற…\nசம்பள விவகாரம் தொடர்பாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், ஃபெப்சி தொழிலாளர்கள் அமைப்புக்கும் (தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்) இடையே அண்மை காலமாகவே கடும் மோதல் ஏற்பட்டு வந்தது. சம்பள பிரச்னை தொடர்பாக பல்வேறு படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. இதனால், தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைந்ததாக கூறப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து நட���பெற்ற தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசரக் கூட்டத்தில், படப்பிடிப்புகளை ஃபெப்சி தொழிலாளர்கள் நிறுத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஃபெப்சி தொழிலாளர்கள் இல்லாமல் வேறு தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்புகளை தயாரிப்பாளர்கள் நடத்திக்கொள்ளலாம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஃபெப்சி தொழிலாளர்கள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது.\nஇந்நிலையில், ஃபெப்சியின் தலைவர் ஆர்.கே.செல்வமணி அளித்த பேட்டியில், சுமார் எட்டு ஆண்டுகளாக சம்பளப் பிரச்னை இருந்து வருகிறது. சம்பள விவகாரம் தொடர்பாக, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பெப்சியும், தயாரிப்பாளர் சங்கமும் ஒப்பந்தம் போட வேண்டும். பொதுவிதிகளை புத்தகமாக அச்சிட வேண்டும். அப்போதுதான் படப்பிடிப்புகளில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், அதைக் கண்டறிந்து தீர்வு காண முடியும். இதற்காக பேச்சுவார்த்தைகள் நடந்த போதும், எந்த முடிவும் எட்டப்படாமல் இழுபறி நிலையாகவே நீடித்து வந்தது.\nஇதையடுத்து, ஏற்கனவே பேசி முடித்த சம்பளத்தை வழங்க வேண்டும். தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி தொழிலாளர்களோடு வேலை செய்ய மாட்டோம் என்று எடுத்த முடிவை திரும்பப்பெற வேண்டும். பொதுவிதிகள் கையெழுத்தாக வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் (ஆகஸ்ட் 1) ஃபெப்சி அமைப்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.\nஇதனால், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் காலா, இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் மெர்சல் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட திரைப்படப் பிடிப்புகள் பாதிப்படைந்துள்ளன.\nஇந்நிலையில், ரஜினிகாந்தை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேச்சுவார்த்தை நடத்தினார். ஃபெப்சி நிர்வாகிகளும் அப்போது உடன்ன இருந்தனர். இரு தரப்பிற்கும் இடையே நிகழும் பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என ரஜினியிடம் அவர் வேண்டுகோள் வைத்தார்.\nஇதன்பின் பேட்டியளித்த செல்வமணி, “தயாரிப்பாளர்கள் – ஃபெப்சி இடையே சுமூக உறவு ஏற்பட நடவடிக்கை எடுப்பதாக ரஜினி உறுதி அளித்துள்ளார். அதேபோல், ஃபெப்சி விவகாரம் தொடர்பாக கமல்ஹாசனையும் சந்திக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என்றார்.\nஇதைத் தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனக்கு பிடிக்காத சில வார்த்தைகளில் ‘வேலைநிறுத்தம்’ என்ற வார்த்தையும் ஒன்று. எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் சுயகவுரவம் பார்க்காமல், பொதுநலத்தை மட்டும் கருதி அன்பான வார்த்தைகளிலே பேசி தீர்வு காணலாம். தயாரிப்பாளர் சங்கமும், ஃபெப்சி சம்மேளனமும் கலந்து பேசி கூடிய சீக்கிரம் சுமூகமான தீர்வு காண வேண்டும் என்று மூத்த கலைஞன் என்கிற முறையில் எனது அன்பான வேண்டுகோள்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\n”குழந்தை பிறந்த பிறகு” – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அனுஷ்கா சர்மா\n‘ஐ பேக்’ அதகளம்: தி.மு.க-வுக்கு பிரசாரம் செய்ய பாமக வி.ஐ.பி-க்கு அழைப்பு\nபெண்கள் காப்பகத்தில் தங்கிருந்த 21 சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட கொடுமை\nகேரளாவில் ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய ஐந்து பாதிரியார்கள்\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/Thalaivi-shooting", "date_download": "2020-11-29T08:12:56Z", "digest": "sha1:BTZG6XZ7NKWARSGEKNC2ZOCCKZ3UYHNM", "length": 2762, "nlines": 39, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Thalaivi-shooting | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nபிரபல நடிகை தமிழ்நாட்டில் சத்தமில்லாமல் முடித்த ஷூட்டிங்.\nபிரபல நடிகை கங்கனா ரனாவத் கடந்த 2 மாதமாக டாக் ஆப் த டவுன் ஆக இருந்தார். பாலிவுட்டில் போதை பொருள் உபயோகம் இருக்கிறது, அங்கு நடக்கும் பிரபலங்களின் பார்டிகளில் இலவசமாக போதை மருந்து தரப்படுவதாக கூறினார்.\nமும்பை அரசியல் தாக்குதலுக்கு பயந்து தலைவி பட நடிகை தமிழகம் வருகிறார்.. ரகசியமாக நடன பயிற்சி எடுக்கிறார்..\nகங்கனா ரனாவத் நடன பயிற்சி, ஜெயலலிதா வாழ்க்கை படம் தலைவி யில் கங்கனா, தமிழகம் வரும் கங்கனா,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/812059", "date_download": "2020-11-29T07:34:06Z", "digest": "sha1:TLULNP7QEQOF6ZGZRILPEDKN6OLSJ6HF", "length": 2905, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"டைக்கோ பிராகி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டைக்கோ பிராகி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:26, 6 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்\n27 பைட்டுகள் நீக்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n11:49, 5 சூலை 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: mn:Тихо Браге)\n18:26, 6 சூலை 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-11-29T08:30:27Z", "digest": "sha1:OEXYBIWSPKF73KNVDSPQGA5WOLPY7J26", "length": 6651, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆக்கிலூசோரஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆ. ஹார்னெரி சாம்ப்சன், 1995 (வகை)\nஆக்கிலூசோரஸ் (typically உச்சரிப்பு /əˌkiːloʊˈsɔrəs/,எனினும், /ˌækɨˌloʊəˈsɔrəs/ என்ற கருத்தும் உள்ளது.) என்பது செண்ட்ரோசோரினீ செராடொப்சிட் தொன்மா எனும் பேரினத்தைச் சேர்ந்தது. இது இன்றைய வட அமெரிக்காவின் பிந்திய கிரேத்தேசியக் காலத்தைச் சேர்ந்தது. நாகுகாலியும், தாவர உண்ணியுமான இதற்கு கிளிக்கு உள்ளது போன்ற அலகு அமைந்துள்ளது. ஆறு மீட்டர்கள் வரை மொத்த நீளம் கொண்ட இது ஒரு நடுத்தர அளவுள்ள செராடொப்சிய விலங்கு ஆகும்.\nஇந���த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 18:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-29T09:10:43Z", "digest": "sha1:5BCQZAOHDU66PE5BASWSY7JTXPZQRYE6", "length": 12007, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "திம்மம்மா ஆலமரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியா, ஆந்திரப் பிரதேசம், அனந்தபூர்\nதிம்மம்மா ஆலமரம் அல்லது ஆள்கூறுகள்: 14°1′40.80″N 78°19′30.37″E / 14.0280000°N 78.3251028°E / 14.0280000; 78.3251028 திம்மமாமா மரிமானு ( தெலுங்கு : తిమ్మమ్మ మర్రిమాను, ) என்பது ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கதிரி நகரில் இருந்து 25 கிலோமீட்டரில் தொலைவில் உள்ள ஒரு பெரிய ஆல மரமாகும். தெலுங்கு மொழியில், \"மர்ரி என்பது ஆல் என்பதையும் மானு என்பது மரத்தையும் குறிக்கும் சொல்லாகும்.[1][2] இந்த மரத்தின் மேல் பரப்பானது 19,107 m2 (4.721 ஏக்கர்கள்) கொண்டுள்ளது.[3][4][5] இது 1989 ஆம் ஆண்டின் கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் உலகின் மிகப் பெரிய மரமாக பதிவு செய்யப்பட்டது.[3][6][7]\nஇந்த மரம் குறித்த தகவலாக கூறப்படுவது என்னவென்றால், செட்டிபலிஜா தம்பதியரான சென்னக்க வெங்கடப்பா, மங்கம்மா ஆகியோருக்கு கி.பி. 1394இல் திம்மம்மா என்ற ஒரு மகள் பிறந்தார். இவரை பால வீரைய்யா என்பவருக்குத் திருமணம் செய்துவைத்தனர். பாலவீரைய்யா 1434இல் இறந்தார். இதையடுத்து திம்மம்மா உடன்கட்டை ஏறினார் .[8][9] இவர் உடன்கட்டை ஏறிய இடத்தில் இந்த மரம் வளர்ந்துள்ளது என நம்பப்படுகிறது.[8] குறிப்பாக, சிதையின் வடகிழக்கு முனையில் இந்த மரம் வளர்ந்தது என்று நம்பப்படுகிறது.\nஇந்த ஆலமரத்தின் அடியில் திம்மமாவுக்கு ஒரு சிறிய கோயில் உள்ளது. இங்கு வந்து தில்மாமாவை வணங்குகிற குழந்தை இல்லாத தம்பதியருக்கு அடுத்த ஆண்டே குழந்தை பிறக்கும் என்று அப்பகுதியில் வசிக்கும் மக்கள் உறுதியாக நம்புகின்றனர். சிவராத்திரி நாளில் இங்கு திம்மமாவுக்கு ஜத்ரா என்னும் விழா நடத்தப்படுகிறது. இதில் பலர் கலந்து கொள்கின்றனர்.[10]\nஇந்த மரத்தை முதன் முதலில் கவனித்து, உலகின் கவனத்திற்கு கொண்டுவந்தவர் சத்யநாராயண ஐயர் என்பவராவார். கர்நாடகத்தின், பெஙுகளூரைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர், ஒளிப்படக் கலைஞராவார். இவரே பின்னர் கின்னஸ் உலக சாதனை பதிவில் இந்த மரத்தைப் பதிவுசெய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். இவருடைய பெயரும் இந்த சாதனைப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.[சான்று தேவை]\nதிம்மம்மா மர்ரியாம்மா மரம் குறித்து பிபிசி தொடரான 'தி ட்ரீ ஸ்பிரிட்ஸ்' (29 ஆகஸ்ட் 2017) தெடரின் இரண்டாம் பாகத்தில் விவரிக்கப்பட்டது.[11]\nஇந்தியாவில் உள்ள தனிப்பட்ட மரங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 செப்டம்பர் 2020, 14:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/10/21kuliyap.html", "date_download": "2020-11-29T08:15:07Z", "digest": "sha1:4ZD5DX5U5A7354EOTG433S4JKTMFBOZY", "length": 5151, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "குளியாப்பிட்டி முழுவதும் கொரோனா தொற்றாளர்கள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / குளியாப்பிட்டி முழுவதும் கொரோனா தொற்றாளர்கள்\nகுளியாப்பிட்டி முழுவதும் கொரோனா தொற்றாளர்கள்\nதாயகம் அக்டோபர் 21, 2020\nகுளியாப்பிட்டி பிரதேசம் முழுவதும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாக அந்தப் பகுதிக்கான பிரதான சுகாதார வைத்திய அதிகாரி உத்பல குணசேகர தெரிவித்துள்ளார்.\nதனது பொறுப்பில் உள்ள பிரதேசத்தில் மேலதிகமாக 14 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த அனைவரும் மத நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.\nகுளியாப்பிட்டியின் பல பிரதேசங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதற்போது பிரதேசத்தில் 25 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கதை கவிதை கனடா காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் பொதுச்செய்தி மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/10/20_81.html", "date_download": "2020-11-29T08:25:11Z", "digest": "sha1:PUGPZ6RCIPMUHCKZSOJMTDUCHMRXR2GK", "length": 37967, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "20 க்கு ஆதரவளிக்கப் போவதில்லை - கடிதம் அனுப்பினார் மைத்திரிபால ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n20 க்கு ஆதரவளிக்கப் போவதில்லை - கடிதம் அனுப்பினார் மைத்திரிபால\n20 ஆதரவளிக்கப் போவதில்லை - கடிதம் அனுப்பினார் மைத்திரிபால\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nஜனாஸாக்களை வெளிநாட்டில் நல்லடக்கம், செய்வது குறித்து பரிசீலனை - முஸ்லிம் பணக்காரர்களும் ஒத்துழைப்பு\nஇலங்கையில் கொரோனாவினால் மரணிக்கும், முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யவிடாமல் தகனம் செய்வது தொடரும் நிலையில், மாற்றுத் திட்டமொன்று ம...\nஜனாஸாக்களை தகனம் செய்ய கையொப்பம் போடவும், பிரேத பெட்டி வழங்கவும் மறுப்பு - கொழும்பில் அதிரடி\nகொழும்பில் கொரேனாவால் மரணமடைந்ததாக கூறப்படும் 2 ஜனாஸாக்களை, தகனம் செய்வதற்கு கையொப்பமும், பெட்டியும் கேட்டபோது அவை மறுக்கப்பட்ட சம்பவங்கள் ந...\nநெகட்டிவ் வந்தால் 24 மணித்தியாலங்களுக்குள், ஜனாஸாக்களை கையளிப்பதாக பவித்திரா உறுதி\n- ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் - சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டம், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர...\nஹிரு தொலைக்காட்சி நிறுவன தலைவருக்கு,, முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதில் இணைந்திருக்கிறீர்களா..\n உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா எனும் வைரசைவிடவ...\nமுஸ்லிம்களின் ஒத்துழைப்பின்றி, எவராலும் ஆட்சி நடத்த முடியாது, அது 20 ம் திருத்தச்சட்ட வாக்கெடுப்பில் உறுதியானது - மைத்திரிபால\nஉயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் ஏதோவொரு வெளிநாட்டு குழுவொன்றின் மூலம் திட்டமிடப்பட்டு, நாட்டில் முன்னெடுக்கப்பட்ட சூழ்ச்சி என முன்னாள் ஜ...\nநிரூபித்தால் பதவி விலகி, வீட்டுக்குச் செல்வேன் - அலி சப்ரி சவால் (வீடியோ)\nநிரூபித்தால் பதவி விலகி, வீட்டுக்குச் செல்வேன் - அலி சப்ரி சவா��் (வீடியோ) Justice Minister Ali Sabry has refuted claims that his female rela...\nஜனாஸாவை எரிக்க வேண்டும் எனக்கோரும் சஞ்சீவ ஜயரத்ன (நீதிமன்றில் இன்று நடந்தது என்ன..\n-அஸ்லம் எஸ்.மௌலானா- கொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்பவர்களின் உடல்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்த்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை ...\n\"ஈரானிய அணு குண்டு உலகின் தந்தை\" படுகொலை: ரத்த வெள்ளத்தில் தோட்டாக்களால் துளைப்பு - பின்னணியில் இஸ்ரேலின் பங்கு\nஇரானிய அணுசக்தி திட்டத்தின் தலைமை விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதேவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். அவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண...\nதனிமைப்படுத்தப்படாமல் விளையாடிய ஜாம்பவான் அப்ரிடி - சிறப்பு சோதனை நடந்ததாம்..\nலங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) 2020 கிரிக்கெட் போட்டியில் காலி கிளாடியேட்டஸ் அணியின் தொடக்க போட்டியில் விளையாட பாகிஸ்தான் முன்னாள் கிரிக்...\nகொழும்பில் இன்று 3 ஜனாஸாக்கள் நல்லடக்கம் - 2 ஜனாஸாக்கள் தகனம் செய்யப்பட்டன\nகொழும்பில் இன்று புதன்கிழமை, 25 ஆம் திகதி முஸ்லிம்களுடைய 3 ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட பின்னர், அவை...\nகொரோனாவினால் மரணிக்கும் ஜனாஸாக்களை, நல்லடக்கம் செய்ய அனுமதி - மன்னாரில் இடமொன்றை தேடுமாறு உத்தரவு\n- A.A. Mohamed Anzir - கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்ககளின் உடல்களை, நல்லடக்கம் செய்ய, சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க அமை...\nகொழும்பில் இன்று 5 முஸ்லிம்களின் உடல்கள் நல்லடக்கம்\nகொழும்பிலும் அதனை கிட்டிய பகுதிகளிலும் மரணமடைந்த 5 பேரின் உடல்கள் இன்று, சனிக்கிழமை 7 ஆம் திகதி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. குறித்த உடல்கள்...\n200 புள்ளிகளை பெற்று, MF மொஹமட் அம்மார் வரலாற்றுச் சாதனை (சிங்கள மொழி)\n2020 ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரிட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. சிங்கள மொழி மூலம் 200 புள்ளிகள் பெற்று கொழும்பு ஸாஹிறா கல்லூரி மாண...\nஜனாஸாக்களை வெளிநாட்டில் நல்லடக்கம், செய்வது குறித்து பரிசீலனை - முஸ்லிம் பணக்காரர்களும் ஒத்துழைப்பு\nஇலங்கையில் கொரோனாவினால் மரணிக்கும், முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யவிடாமல் தகனம் செய்வது தொடரும் நிலையில், மாற்றுத் திட்டமொன்று ம...\nஜனாஸாக்களை தகனம் செய்ய கையொப்பம் போடவும், பிரேத பெட்டி வழங்கவும் ��றுப்பு - கொழும்பில் அதிரடி\nகொழும்பில் கொரேனாவால் மரணமடைந்ததாக கூறப்படும் 2 ஜனாஸாக்களை, தகனம் செய்வதற்கு கையொப்பமும், பெட்டியும் கேட்டபோது அவை மறுக்கப்பட்ட சம்பவங்கள் ந...\nபிரான்ஸ் தேவாலய தாக்குதல், இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலல்ல - தாக்கியவன் இஸ்லாத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவனும் அல்ல\nநேற்று -29- பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகர் தேவலாயத்தில் நடை பெற்ற தாக்குதலில் மூவர் கொலை செய்ய பட்டனர் இந்த தாக்குதலில் துனிஸ் நாட்டை சார்ந்த 4...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/avm-saravanan/", "date_download": "2020-11-29T08:58:21Z", "digest": "sha1:KPZ767CC2W7IIICYTOXIU332Q2H74H76", "length": 5342, "nlines": 52, "source_domain": "tamil.indianexpress.com", "title": "AVM Saravanan - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Avm saravanan in Indian Express Tamil", "raw_content": "\nஜெயலலிதா நினைவு தினம் : “உலகத் தலைவர்களின் வரலாற்றைப் படிப்பது அம்முவுக்குப் பிடிக்கும்” – ஏவி.எம்.சரவணன்\nஉலகத் தலைவர்களின் வரலாற்றைப் படிப்பது என்றால், அம்முவுக்கு ரொம்பவும் பிடிக்கும்.\nஏவி.எம். திருமண விழாவில் பங்கேற்ற பிரபலங்களின் புகைப்படத் தொகுப்பு\nஏவி.எம்.சரவணனின் பேத்தியும், எம்.எஸ்.குகனின் மகளுமான அபர்ணாவிற்கும், ரகுநந்தன் மகன் ஷியாமிற்கும் நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.\n“தீபாவளி சீர் வாங்கிக்க ஆச்சி இல்லையே…” மனோரமாவுக்கு 2-ம் ஆண்டு நினைவஞ்சலி\nஅவங்க இருந்த வரைக்கும் புடவை எடுத்து, பழங்கள் வச்சு சீர் அனுப்புவேன். அது கிடைச்சதும், ‘என் தாய்வீட்டு சீதனம் வந்துடுச்சு அப்பச்சி’னு போன் பண்ணுவாங்���.\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1373961", "date_download": "2020-11-29T08:02:17Z", "digest": "sha1:VZOSMH46SITKEKPCAQE3RVBUQQYKW3PG", "length": 4713, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மின்னாற்பகுப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மின்னாற்பகுப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:09, 10 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 7 ஆண்டுகளுக்கு முன்\n00:32, 9 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 63 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n19:09, 10 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJuTa (பேச்சு | பங்களிப்புகள்)\nமேலும் நடுநிலையான மூலக்கூறுகள் மின்வாயில் எதிர்விளைவை உண்டாக்கலாம். உதாரணமாக: எதிர்மின்வாயில் பி-பென்சோகுயின் ஐதரோகுயினோனாகக் குறைக்கப்படுகிறது:\nகடைசி எடுத்துக்காட்டில், H+ மின்துகள்களும் (ஐதரசன் மின்துகள்கள்) வினையில் பங்கெடுத்துக்கொள்கின்றன என்பதுடன், கரைசல்கள் அல்லது கரைப்பான்களில் (நீர், [[மெத்தனால்]] மற்றும் பல) மின்துகள்கள் காடியால் (அமிலத்தினால்) உருவாக்கப��படுகின்றன. மின்னாற்பகுப்பின் எதிர்விளைவுகளில் பங்குபெறும் H+ மின்துகள்கள் அனைத்தும் அமிலக் கரைசல்களில் நடுநிலையாகச் செயல்படுகின்றன. காரப்பொருள் கரைசல்களில் எதிர்விளைவுகளில் பங்குபெறும் OH- (ஹைட்ராக்ஸைடு மின்துகள்கள்) நடுநிலையானதாகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-29T08:13:33Z", "digest": "sha1:3YOEOWLZJOXAMAIU5TOOC4LBGJRPLXDR", "length": 5337, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "மறுபக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமறுபக்கம் (The Other Side) (1990) K.S. சேது மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் நான்கு தேசிய விருதுகளைப்பெற்றது. மேலும் 1990 ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களுக்கான இந்திய அரசின் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது வழங்கப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மார்ச் 2017, 10:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/photogallery.asp?id=1213&nid=52053&cat=Album", "date_download": "2020-11-29T08:16:18Z", "digest": "sha1:HE4OINI4P5ZBBYZ4ZCKSEPVIX3J7E42K", "length": 9569, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ இது வாட்ஸ் அப் கலக்கல்\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 13-பிப்-2020\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 13-பிப்-2020\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 13-பிப்-2020\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 13-பிப்-2020\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 13-பிப்-2020\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 13-பிப்-2020\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 13-பிப்-2020\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 13-பிப்-2020\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 13-பிப்-2020\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 13-பிப்-2020\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 13-பிப்-2020\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 13-பிப்-2020\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 13-பிப்-2020\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 13-பிப்-2020\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 13-பிப்-2020\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 13-பிப்-2020\nஇது வாட்ஸ் அப் கலக்க��் : 13-பிப்-2020\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 13-பிப்-2020\nஇது வாட்ஸ் அப் கலக்கல் : 13-பிப்-2020\nஜி.20 மாநாட்டில் தலைவர்களுடன் ...\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews", "date_download": "2020-11-29T08:32:59Z", "digest": "sha1:SCWOBGMT64OM4LSEJT3OJTRVYVYA57KW", "length": 16115, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "Auto News in Tamil | Latest Automobile News in Tamil - Maalaimalar", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசர்வதேச சந்தையில் 2021 கவாசகி இசட் ஹெச்2 எஸ்இ அறிமுகம்\nசர்வதேச சந்தையில் 2021 கவாசகி இசட் ஹெச்2 எஸ்இ அறிமுகம்\nகவாசகி நிறுவனம் தனது 2021 இசட் ஹெச்2 எஸ்இ மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.\nஇந்தியாவில் அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 உற்பத்தி விரைவில் துவக்கம்\nபியாஜியோ நிறுவனத்தின் அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் உற்பத்தி இந்தியாவில் துவங்க இருக்கிறது.\nஅசத்தல் அம்சங்களுடன் 2021 வால்வோ எஸ்60 அறிமுகம்\nஅசத்தல் அம்சங்கள் கொண்ட 2021 வால்வோ எஸ்60 மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nபிரீமியம் விலையில் புதிய பிஎம்டபிள்யூ கார் இந்தியாவில் அறிமுகம்\nபிரீமியம் விலையில் புதிய பிஎம்டபிள்யூ கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nவிற்பனையில் புதிய மைல்கல் எட்டிய பஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\nபஜாஜ் நிறுவனத்தின் செட்டாக் எலெக்ட்ரிக் மாடல் விற்பனையில் புதிய மைலக்ல் எட்டியுள்ளது.\nஹோண்டா ஆக்டிவா ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்\nஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.\nகிராஷ் டெஸ்டில் அசத்திய மஹிந்திரா தார்\nமஹிந்திரா நிறுவனத்தின் புதிய தார் மாடல் கார் கிராஷ் டெஸ்டில் அசத்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nசர்வதேச சந்தையில் டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் பேஸ்லிப்ட் அறிமுகம்\nடொயோட்டா நிறுவனத்தின் புதிய கேம்ரி ஹைப்ரிட் பேஸ்லிப்ட் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nடாடா கார் இந்திய வெளியீட்டில் திடீர் மாற்றம்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் மாடல் இந்திய வெளியீட்டு திட்டத��தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.\nஇரண்டு புதிய நிறங்களில் அறிமுகமான ராயல் என்பீல்டு கிளாசிக் 350\nராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nஇணையத்தில் லீக் ஆன மஹிந்திரா எக்ஸ்யுவி500 ஸ்பை படங்கள்\nமஹிந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்யுவி500 மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆக இருக்கின்றன.\nஹோண்டா சிட்டி ஹேட்ச்பேக் அறிமுகம்\nஹோண்டா நிறுவனத்தின் புதிய சிட்டி ஹேட்ச்பேக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nடொயோட்டா பார்ச்சூனர் பேஸ்லிப்ட் முன்பதிவு விவரம்\nடொயோட்டா நிறுவனத்தின் பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடல் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஹோண்டா டியோ பிஎஸ்6 மாடல் விலை மீண்டும் மாற்றம்\nஹோண்டா நிறுவனத்தின் புதிய டியோ பிஎஸ்6 ஸ்கூட்டர் விலை இந்தியாவில் மீண்டும் மாற்றப்பட்டு இருக்கிறது.\nஇந்தியாவில் டிரையம்ப் டிரைடென்ட் 660 முன்பதிவு துவக்கம்\nஇந்தியாவில் டிரையம்ப் நிறுவனத்தின் புதிய டிரைடென்ட் 660 மாடலுக்கான முன்பதிவு துவங்கி இருக்கிறது.\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்க அதிரடி திட்டம் தயார்\nஇந்தியா முழுக்க சுமார் 69 ஆயிரம் பெட்ரோல் பங்க்களில் எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.\nஅசத்தல் அப்டேட்களுடன் புதிய இன்னோவா க்ரிஸ்டா பேஸ்லிப்ட் அறிமுகம்\nடொயோட்டா நிறுவனத்தின் புதிய இன்னோவா க்ரிஸ்டா பேஸ்லிப்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nவால்வோ எஸ்60 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nவால்வோ நிறுவனத்தின் புதிய எஸ்60 மாடல் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.\nசுசுகி வி ஸ்டாம் 650 எக்ஸ்டி பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்\nசுசுகி நிறுவனம் இந்தியாவில் வி ஸ்டாம் 650 எக்ஸ்டி பிஎஸ்6 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது.\nவால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் இந்திய வெளியீட்டு விவரம்\nவால்வோ நிறுவனத்தின் எக்ஸ்சி40 ரீசார்ஜ் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nவிற்பனையில் புதிய மைல்கல் எட்டிய பஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\nஹோண்டா ஆக்டிவா ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்\nகிராஷ் டெஸ்��ில் அசத்திய மஹிந்திரா தார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/22621", "date_download": "2020-11-29T08:10:30Z", "digest": "sha1:SGIQCIWJMLQK6O4KVMMFMKJ2HQCA3WIN", "length": 7229, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "கொரோனா அச்சம்: கொழும்பில் 16 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தல்.!! | Newlanka", "raw_content": "\nHome Sticker கொரோனா அச்சம்: கொழும்பில் 16 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தல்.\nகொரோனா அச்சம்: கொழும்பில் 16 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தல்.\nகொழும்பு- ஆம்பர் வீதியிலுள்ள பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரின் குடும்ப உறுப்பினர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇவ்விடயம் தொடர்பாக ஊடக பேச்சாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹண மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த சில நாட்களாக குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கடமையில் இருந்தார்.எனவே, அவருடன் நெருங்கி பணிப்புரிந்த ஏனைய 16 பொலிஸ் உத்தியோகத்தர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.அண்மையில், மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணிப்புரிந்த பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அப்பெண்ணுடன் ஆடைத்தொழிற்சாலையில் பணிப்புரிந்தவர்கள், நெருங்கியவர்கள் என பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். குறித்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு சாதாரண பொதுமக்கள் மட்டுமன்றி வைத்தியர்கள், ஏனைய உயர் பதவிகளில் உள்ள பலரும் இலக்காகியுள்ளனர்.இந்நிலையிலேயே, ஆம்பர் வீதியிலுள்ள பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரின் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியமையினால். அவருடன் இணைந்து கடமையாற்றிய ஏனைய 16 பொலிஸ் உத்தியோகத்தர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகாய்ச்சலுடன் ஏற்பட்ட வயிற்றுப் போக்கு.. யாழில் பத்து மாதக் குழந்தை பரிதாப மரணம்..\nNext articleகாணாமல் போனதாக கருதப்பட்ட பெண் கள்ளக்காதலனுடன் பதுங்கியிருந்த நிலையில் கைது..\nகொழும்பில் கோரத் தாண்டவமாடும் க���ரோனா..இரண்டாவது அலையில் இதுவரை 8 798 கொரோனா நோயாளர்கள்.\nஅடுத்து வரும் 24 மணி நேரத்தில் வங்காள விரிகுடாவில் வரப் போகும் மாற்றம்.\nயாழ் மருதங்கேணி கொரோனா வைத்தியசாலைக்குப் பூட்டு அனைத்து நோயாளிகளும் கிளிநொச்சிக்கு மாற்றம்\nகொழும்பில் கோரத் தாண்டவமாடும் கொரோனா..இரண்டாவது அலையில் இதுவரை 8 798 கொரோனா நோயாளர்கள்.\nஅடுத்து வரும் 24 மணி நேரத்தில் வங்காள விரிகுடாவில் வரப் போகும் மாற்றம்.\nயாழ் மருதங்கேணி கொரோனா வைத்தியசாலைக்குப் பூட்டு அனைத்து நோயாளிகளும் கிளிநொச்சிக்கு மாற்றம்\nகொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தலில் இருந்து சில பகுதிகள் விடுவிப்பு..\nதங்க நகைகளை கொள்வனவு செய்யக் காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தரும் தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tiktamil.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-11-29T07:45:47Z", "digest": "sha1:BIVCVHXRS6X5BBA2UNSPPYXVPX24EUJF", "length": 5511, "nlines": 47, "source_domain": "www.tiktamil.com", "title": "சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஆசை…. நடிகை திரிஷா – tiktamil", "raw_content": "\nமின்சார நிலுவைப்பணம் செலுத்தப்படவில்லை இருளில் மூழ்கும் வவுனியா பேருந்து நிலையம்\nடிப்பர் வாகனத்தில் வந்த நபரொருவர் பொலிஸ் அதிகாரி ஒருவரை விபத்துக்குள்ளாக்கி தப்பி ஓட்டம்\nகடல்சார் விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு மீளாய்வு செய்வதில் வெளிநாட்டு அமைச்சு முன்னிலை\nமுடக்கப்பட்டிருந்த 5 பொலிஸ் பிரிவுகள் நாளை விடுவிப்பு\nபேலியகொட மெனிங் வர்த்தக நிலையம் பற்றி ஊடகங்களில் வெளியான சில செய்திகள் நிராகரிப்பு\nநாட்டில் சில இடங்களில் மழையுடனான காலநிலை\nசங்கானை தேவாலய வீதியில் இனந்தெரியாதோரினால் வாள் வெட்டுத் தாக்குதல்\nநாட்டில் மேலும் 274 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nஇலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை 8 இலட்சத்தை கடந்துள்ளது\nகைதிகள் சிலரை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை\nசூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஆசை…. நடிகை திரிஷா\nதென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை திரிஷா. இவர் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் வெற்றி நடிகையாக வலம் வருகிறார், பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார்.\nஇந்நிலையில் நடிகை திரிஷா படம் முழுக்க ரஜினிகாந்துக்கு ஜோடியாக வரவேண்டும் என தன் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.\nதமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த். அவருக்கு உலகெங்கும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். அவருடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்று நினைத்துக்கொண்டுள்ளனர். இந்த வரிசையில் திரிஷாவும் இணைந்துள்ளார்.\nநான் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன்… அந்த வாய்ப்பு பேட்ட படத்தில் எனக்கு அமைந்தாலும் என் கதாப்பாத்திரம் மிகவும் சிறியது. இன்னொரு படத்தில் அவருக்கு ஜோடியாக இரண்டரை மணிநேரமும் வரவேண்டும் என்பது என் ஆசை. அது நிறைவேறினால் நான் மகிழ்ச்சி அடைவேன் எனத் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/60685/", "date_download": "2020-11-29T07:21:59Z", "digest": "sha1:VMBG7TGZVBEFJD44VS4LEALQBAY5PRF6", "length": 11824, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "1984 சீக்கியர் கலவரம் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிப்பதற்கு புதிதாக சிறப்பு புலனாய்வுக் குழு:- GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\n1984 சீக்கியர் கலவரம் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிப்பதற்கு புதிதாக சிறப்பு புலனாய்வுக் குழு:-\n1984 சீக்கியர் கலவரம் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிப்பதற்கு புதிதாக சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றினை அமைக்கப் போவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 1984-ம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதையடுத்து சீக்கியர்களுக்கு எதிராக இடம்பெற்ற கலவரம் தொடர்பாக 186 வழக்குகள் நிலுவையில் உள்ளன.\nஇந்நிலையில், நிலுவையில் உள்ள இந்த வழக்குகள் தொடர்பாக விசாரிக்க புதிதாக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்போவதாகவும் இந்தக் குழுவுக்கு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமை வகிப்பார் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nமேலும், இன்றைக்குள் சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கான உறுப்பினர்கள் தெரிவுப் பட்டியலை அனுப்புமாறும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் புதிதாக அமையுள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவில் ஒரு ஓய்வு பெற்று காவல்துறை அதிகாரியும் பணியில் உள்ள காவல்துறை அதிகாரி ஒருவரும் இடம் பெற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளத���.\n1984 சீக்கியர் கலவரம் தொடர்பாக பதிவான 241 வழக்குகளில் 186 வழக்குகள் எவ்வித விசாரணையும் இல்லாமலேயே முடிக்கப்பட்டுள்ளதை உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வை குழு கண்டறிந்ததாகவும் அதன் அடிப்படையிலேயே தற்போது சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடுவதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.\nTagsnews tamil இந்திரா காந்தி உச்ச நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழு சீக்கியர் கலவரம் நிலுவை படுகொலை மேற்பார்வை வழக்குகளை விசாரிப்பதற்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலை மாணவர்களுக்கான தண்டனையை பேரவை உறுதி செய்தது\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமாவீரர் நாள் 2020 – நிலாந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாணி அபேசேகரா குறித்துகரிசனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநள்ளிரவில் வீடு புகுந்து வயோதிபர்கள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்.\nஅல்ஜசீரா நிறுவனத்தின் ஏமன் கிளை துப்பாக்கி முனையில் மூடப்பட்டதற்கு கண்டனம்….\nஉண்மையான திருடர்களை மக்கள் நன்கு அறிவார்கள்….\nயாழ்.பல்கலை மாணவர்களுக்கான தண்டனையை பேரவை உறுதி செய்தது\nமாவீரர் நாள் 2020 – நிலாந்தன்… November 29, 2020\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து… November 28, 2020\nஅஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாணி அபேசேகரா குறித்துகரிசனை… November 28, 2020\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது. November 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\n��ிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/Colleges.asp?alp=R&cat=4&med=6&dist=&cit=", "date_download": "2020-11-29T07:37:32Z", "digest": "sha1:HCAVCSAHVJZMQLXICLUXAFPXSIKQHJKI", "length": 9183, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமருத்துவ - ஹோமியோபதி மருத்துவ கல்லூரிகள் (1 கல்லூரிகள்)\nஆர்.வி.எஸ். ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி\nமுதல் பக்கம் கல்லூரிகள் முதல் பக்கம்\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nசேவியர் பிசினஸ் நிறுவனத்தின் சாடிலைட் படிப்பு பற்றிக் கூறவும்.\nஅமெரிக்கக் கல்விக்குத் தரப்படும் எப்-1, ஜே-1 விசா பற்றிக் கூறவும்.\nஅரசியல் அறிவியல் படிப்பு பற்றிக் கூறவும். நான் சிவில் சர்விசஸ் தேர்வு எழுத விரும்புகிறேன்.\nபார்மசியில் பட்டப்படிப்பு முடித்திருக்கிறேன். இதில் தொலை தொடர்புப் படிப்பாக எதைப் படிக்கலாம்\nமதுரையில் வசிக்கும் நான் அதற்கு அருகில் எங்கு தரமான பேஷன் டெக்னாலஜி படிப்பை படிக்க முடியும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-11-29T09:05:09Z", "digest": "sha1:D24O76VE4LS34QD5JZY3AA5WVF2TZTIW", "length": 13411, "nlines": 429, "source_domain": "ta.wikipedia.org", "title": "வயோமிங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவயோமிங்கின் கொடி வயோமிங்கின் சின்னம்\nகுறிக்கோள்(கள்): Equal rights (ஒப்பு உரிமைகள்)\n- மொத்தம் 97,818 சதுர மைல்\n- அகலம் 280 மைல் (450 கிமீ)\n- நீளம் 360 மைல் (580 கிமீ)\n- அகலாங்கு 41° வ - 45° வ\n- நெட்டாங்கு 104°3' மே - 111°3' மே\n- மக்களடர்த்தி 5.1/சதுர மைல்\n- உயர்ந்த புள்ளி கேனெட் சிகரம்[1]\n- சராசரி உயரம் 6,700 அடி (2,044 மீ)\n- தாழ்ந்த புள்ளி பெல் ஃபுர்ச் ஆறு[1]\nஇணைவு ஜூலை 10, 1890 (44வது)\nஆளுனர் டேவ் ஃப்ரூடெந்தால் (D)\nசெனட்டர்கள் மைக் என்சி (R)\nநேரவலயம் மலை: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-7/-6\nவயோமிங் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வட மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் செயென். ஐக்கிய அமெரிக்காவில் 44 ஆவது மாநிலமாக 1890 இல் இணைந்தது.\nஐக்கிய அமெரிக்காவின் அரசியல் பிரிவுகள்\nAL அலபாமா · AK அலாஸ்கா · AZ அரிசோனா · AR ஆர்கன்சா · CA கலிபோர்னியா · CO கொலராடோ · CT கனெடிகட் · DE டெலவெயர் · FL புளோரிடா · GA ஜோர்ஜியா · HI ஹவாய் · ID ஐடஹோ · IL இலினொய் · IN இந்தியானா · IA அயோவா · KS கேன்சஸ் · KY கென்டக்கி - LA லூசியானா · ME மேய்ன் · MD மேரிலாந்து · MA மாசசூசெட்ஸ் · MI மிச்சிகன் · MN மினசோட்டா · MS மிசிசிப்பி · MO மிசூரி · MT மொன்டானா · NE நெப்ராஸ்கா · NV நெவாடா · NH நியூ ஹாம்சயர் · NJ நியூ ஜெர்சி · NM நியூ மெக்சிகோ · NY நியூ யார்க் · NC வட கரொலைனா · ND வட டகோட்டா · OH ஒகையோ · OK ஓக்லஹோமா · OR ஒரிகன் · PA பென்சில்வேனியா · RI ரோட் தீவு · SC தென் கரொலைனா · SD தென் டகோட்டா · TN டென்னிசி · TX டெக்சஸ் · UT யூட்டா · VT வெர்மான்ட் · VA வர்ஜீனியா · WA வாஷிங்டன் · WV மேற்கு வர்ஜீனியா · WI விஸ்கொன்சின் · WY வயோமிங்\nAS அமெரிக்க சமோவா · பேக்கர் தீவு · GU குவாம் · ஹவுலாந்து தீவு · ஜார்விஸ் தீவு · ஜான்ஸ்டன் பவளத்தீவு · கிங்மன் பாறை · மிட்வே தீவுகள் · நவாசா தீவு · MP வடக்கு மரியானா தீவுகள் · பால்மைரா பவளத்தீவு · PR புவேர்ட்டோ ரிக்கோ · VI அமெரிக்க கன்னித் தீவுகள் · வேக் தீவு\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2017, 07:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/city/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article&utm_campaign=tagline", "date_download": "2020-11-29T06:48:12Z", "digest": "sha1:MMQ36CL3ZC7NWLIF64AG6EYWIQGQQI35", "length": 11667, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "செய்திகள்", "raw_content": "ஞாயி���ு, நவம்பர் 29 2020\n2,000 நடமாடும் மினி கிளினிக்; வரவேற்கத்தக்க முடிவு: ஜி.கே.வாசன் பாராட்டு\nஇந்தியாவில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் 88 லட்சத்தைக் கடந்தனர்: பாதிப்பு 94 லட்சத்தை நெருங்குகிறது\nஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய ட்ரம்ப் மட்டும்தான் இன்னும்...\nவிவசாய சங்கங்களுடன் மத்திய அரசு நடத்தும் பேச்சுவார்த்தை நேர்மையாக இருக்க வேண்டும்: முத்தரசன்...\nசெய்திப்பிரிவு 29 Nov, 2020\nஉ.பி.யில் லவ் ஜிகாத்துக்கு எதிரான புதிய சட்டத்தின் கீழ் முதல் வழக்குப் பதிவு\nசெல்போன் விளையாட்டில் மூழ்கிய சிறுவர்கள்; கைப்பந்து விளையாட வைத்து அறிவுரை வழங்கிய போலீஸார்\nஅ.முன்னடியான் 29 Nov, 2020\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகளின் கன்னிவெடியில் சிக்கி சிஆர்பிஎஃப் கமாண்டர் பலி: 9 பேர் காயம்\n'இந்திய அணியால் உலகக் கோப்பையெல்லாம் வெல்ல முடியாது'-மைக்கேல் வான் விளாசல்\nசெய்திப்பிரிவு 29 Nov, 2020\n விராட் கோலியின் படைக்கு தோனியைப் போன்ற வீரர் அவசியம் தேவை'-...\nஅமலாக்கப் பிரிவு இயக்குநர் மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு: மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து...\nவிவசாயிகள் புராரி மைதானத்துக்குச் சென்றவுடன் பேச்சுவார்த்தையை அரசு தொடங்கும்: மத்திய அமைச்சர் அமித்...\nபடகில் கடத்தி வரப்பட்ட ரூ.500 கோடி ஹெராயின் சர்வதேச கடத்தல் கும்பலுக்கு...\nசெய்திப்பிரிவு 29 Nov, 2020\n‘நிவர்' புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பிட மத்திய குழு நாளை தமிழகம்...\nசெய்திப்பிரிவு 29 Nov, 2020\nவேலூர் மாவட்டத்தில் ‘நிவர்’ புயல் பாதிப்பால் 2,200 ஏக்கரில் பயிர்கள் சேதம்...\nசெய்திப்பிரிவு 29 Nov, 2020\nபுதிதாக 48 பேருக்கு கரோனா தொற்று உறுதி\nசெய்திப்பிரிவு 29 Nov, 2020\nஜோலார்பேட்டை தொகுதியில் அனைத்து வீடுகளுக்கும் ரூ.190 கோடியில் குடிநீர் இணைப்பு வழங்கும்...\nசெய்திப்பிரிவு 29 Nov, 2020\nபள்ளிகொண்டா அருகே மழைநீர் கால்வாயை சீரமைக்க கோரி சாலை மறியல்\nசெய்திப்பிரிவு 29 Nov, 2020\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nஅரசுப் பள்ளிகள் எப்படி மாற வேண்டும்\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nஒரே தேசம்; ஒரே தேர்தல்.. இதுவே இப்போதைய...\nஇந்தியில் கடிதம் அனுப்ப மத்திய அரசுக்குத் தடை...\nகார்ப்பரேட்டுகளுக்கு வங்கி, விமான சேவையில் பங்கு விவசாயிகளுக்கு...\nலட்சுமி விலாஸ் வங்கி: ரிசர்வ் வங்கியின் முன்னிருக்கும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Articlegroup/Kashmir-Situation", "date_download": "2020-11-29T07:28:25Z", "digest": "sha1:IGIL56J64EYAXKOSJ3HKXWXVLJVUHWBA", "length": 17706, "nlines": 147, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: காஷ்மீர் நிலவரம் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுப்கரா அல்லது தேசவிரோத கூட்டணியா உங்களை எப்படி அழைக்க... ம.பி.முதல்மந்திரி தாக்கு\nகுப்கர் கூட்டணியில் உள்ள தலைவர்கள் தேசவிரோத கருத்துக்களை தெரிவித்துவருவதாக மத்திய பிரதேச முதல்மந்திரி சிவராஜ்சிங் சௌகான் குற்றம் சுமத்தினார்.\nகாஷ்மீர் முன்னாள் முதல்மந்திரிகள் தேச விரோத செயலில் ஈடுபடுகின்றனர் - ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு\nகாஷ்மீர் முன்னாள் முதல்மந்திரிகள் தேச விரோத செயலில் ஈடுபடுவதாக மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.\nசீனாவின் உதவியுடன் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் கொண்டுவரப்படும் - பரூக் அப்துல்லா சர்ச்சை பேச்சு\nசீனாவின் உதவியுடன் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து மீண்டும் கொண்டுவரப்படும் என நம்பிக்கை உள்ளதாக பருக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீர்: பரூக் அப்துல்லா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் - மெகபூபா முப்தி பங்கேற்பு\nவீட்டுக்காவலில் இருந்த மெகபூபா முப்தி விடுதலையான நிலையில் பரூக் அப்துல்லா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது.\nகாஷ்மீர் : 407 நாட்களுக்கு பின்னர் வீடுக்காவலில் இருந்து பிடிபி கட்சியின் மூத்த தலைவர் விடுதலை\nகாஷ்மீரில் வீட்டுக்காவலில் இருந்த பிடிபி கட்சியின் மூத்த தலைவர் நயீம் அக்தர் 407 நாட்களுக்கு பின்னர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nசெப்டம்பர் 18, 2020 04:49\nகாஷ்மீரில் இருந்து 10 ஆயிரம் பாதுகாப்பு படையினர் வாபஸ்\nகாஷ்மீரில் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படையினரில் 10 ஆயிரம் பேரை வாபஸ் பெறுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇந்திய தலைமை கணக்கு தணிக்கையாளராக பொறுப்பேற்றார் காஷ்மீர் முன்னாள் கவர்னர் கிரிஷ் மர்மு\nகாஷ்மீர் முன்னாள் கவர்னர் கிரிஷ் சந்திரா மர்மு இன்று இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.\nகாஷ்மீர் கவர்னர் பதவியில் இருந்து கிரிஷ் சந்திரா மர்மு திட��ர் ராஜினாமா\nகாஷ்மீர் கவர்னர் கிரிஷ் சந்திரா மர்மு தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகாஷ்மீர்: ஸ்ரீநகரில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு நீக்கம்\nகாஷ்மீரின் ஸ்ரீநகரில் நேற்றும்,இன்றும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவு தற்போது திரும்பப்பெறப்பட்டுள்ளது.\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 1 ஆண்டு நிறைவு - ஸ்ரீநகர் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்\nகாஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டு நாளையுடன் 1 ஆண்டு நிறைவடைவதையொட்டி இன்றும், நாளையும் ஸ்ரீநகர் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nகாஷ்மீரின் அனைத்து பகுதிகளிலும் இன்டர்நெட் சேவை - 2 ஜி வேகத்திற்கு மட்டுமே அனுமதி\nகாஷ்மீரின் அனைத்து பகுதிகளுக்கும் இன்டர்நெட் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும், ஆனால் இணையதள வேகம் 2 ஜி அளவிலேயே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாஷ்மீர்: பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கிச் சண்டை - 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nகாஷ்மீர்: பரூக் அப்துல்லாவுடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு\nகாங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் இன்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.\nசிறையில் இருக்கும் மகனுடன் பரூக் அப்துல்லா சந்திப்பு\nவீட்டுக் காவலில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்ட காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா ஸ்ரீநகர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகன் உமர் அப்துல்லாவை இன்று சந்தித்தார்.\nகாஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்\nஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.\nஎனது விடுதலைக்காக போராடிய அனைத்து எம்.பி.க்களுக்கும் நன்றி: பரூக் அப்துல்லா\nவீட்டுக் காவலில் இருந்து இன்று விடுவிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா தனது விடுதலைக்காக போராடிய அனைத்து எம்.பி.க்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீர்: பரூக் அப்துல்லாவின் வீட்டுக் காவல் ரத்து\nபொது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வைக்கப்பட்டிருந்த ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் வீட்டுக் காவல் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nகாஷ்மீரின் 3 முன்னாள் முதல்வர்களையும் விடுதலை செய்ய வேண்டும்: எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை\nகாஷ்மீரில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.\nகாஷ்மீரில் 7 மாதங்களுக்கு பின்னர் திறக்கப்பட்ட பள்ளிகளுக்கு ஆர்வமாக வந்த மாணவ-மாணவிகள்\nகாஷ்மீரில் 7 மாதங்களுக்கு பின்னர் நேற்று முதல் திறக்கப்பட்ட பள்ளிகளுக்கு ஆர்வமுடன் மாணவ-மாணவிகள் கல்வி பயில வந்தனர்.\nகாஷ்மீரில் விபிஎன் மூலம் சமூகவலைதளத்தில் தவறான தகவல்கள் பரப்பியவர்கள் மீது வழக்கு பதிவு\nஜம்மு-காஷ்மீரில் சட்டவிரோதமாக விபிஎன் செயலி மூலம் சமூக வலைதளத்தில் தவறான தகவல்களை பரப்பியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nஎல்லா இடங்களிலும் பெயரை மாற்ற துடிக்கும் பாஜக -ஒவைசி கடும் தாக்கு\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது\nஜெர்மனியில் அடுத்த ஆண்டின் முதல் சில மாதங்கள் கொரோனா கட்டுப்பாடுகள் நீடிக்கும்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - ஜோ பைடனின் வெற்றிக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு தள்ளுபடி\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D2/", "date_download": "2020-11-29T08:40:35Z", "digest": "sha1:TUESFO24HH3ODYIOK7X7NL5K7NMTK6MP", "length": 14293, "nlines": 156, "source_domain": "www.patrikai.com", "title": "இந்தியன்2 | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nலாக்டவுனில் காஜலுக்கு திருமண நிச்சயதாத்தம்\nநடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகைகள் வரிசையில் இடம் பிடித்தி ருக்கிறார். முன்னணிநடிகர்களுடன் நடித்திருக்கும் அவர் தமிழ், தெலுங்கு, இந்தி…\nஏலியன் வேடத்தில் அரை நிர்வாணமாக நடிக்க தயாராகும் ஹீரோயின்..\nதீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்தி ஜோடி யாக நடித்த ரகுல் ப்ரீத் சிங். தற்போது இந்தியன் 2 படத்தில்…\nபாய்ஃபிரண்ட் ரகசியத்தை உடைத்த காஜல் அகர்வால்.. படத்தை வெளியிட்டு ஏக்கம்..\nநடிகை காஜல் கொரோனா ஊரடங்கில் தனது வீட்டில் உடற்பயிற்சி செய்வது, கேக் செய் வது என்று நேரத்தை போக்கிக்கொண்டிருக்கிறார். இதுநாள்வரை…\nகமல் படத்தில் நடனம் ஆடுகிறேனா.. நடிகை பாயல் ராஜ்புத் விளக்கம்..\nஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உருவாகிறது இந்தியன் 2ம் பாகம். அதிக பொருட்செலவில் உருவாகும் இப்படம் கொரோனா ஊரடங்கிறகு பிறகு…\nநெட்டிசன்: ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…. இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் 3 பேர் பலியானது தொடர்பாக கமலைப் போலீசார்…\n’இந்தியன்-2’ உதவி இயக்குநரே தயாரிப்பு லைகாமீது புகார்..\nசென்னை நசரத்பேட்டையில் நடந்த இந்தியன் -2 படப்பிடிப்பில் 3 பேர் பலியான விவகாரத்தில் தினம் ஒரு தகவல் வெளியாகிய வண்ணம்…\nதொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும்\nசென்னை: தொழிலாளர்களின் பாதுகாப்பை தயாரிப்பு நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்து உள்ளார். இந்தியன்-2…\nதிரையுலகினர் பலியான விவகாரம் ஷங்கருக்கு எதிராக சீறும் அம்புகள்..\nஇந்தியன் -2 படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து குறித்து பரபரப்பான புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஈ.வி.பி.திரைப்பட…\nநெட்டிசன்: Muthu Sivakumar முகநூல் பதிவு… #இந்தியன்2_விபத்து_ஒரு_பார்வை முதலில் விபத்து நடந்தது கிரேன் என்ற பாரந்தூக்கி என்று பரவலாக செய்திகளில்…\nரூ.1 கோடி இழப்பீடு; பாதுகாப்பற்ற துறையாக சினிமா துறை உள்ளது\nசென்னை: இந்தியன்-2 படப்பிடிப்பின்போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி இழப்பீடு அறிவித்த கமல், பாதுகாப்பற்ற துறையாக சினிமா துறை…\nஇந்தியன்-2 பட விபத்து: மயிரிழையில் உயிர் தப்பிய கமல், ஷங்கர் மற்றும் காஜல்…..\nசென்னை: நேற்று இரவு நடைபெற்ற இந்தியன்-2 பட விபத்தில் படத்தின் டைரக்டரான ஷங்கர், நடிகர் கமல்ஹாசன், நாயகி, காஜல் அகர்வால்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nமுருகனை இழிவுபடுத்தியது கருப்பர் கூட்டமா \n4 mins ago ரேவ்ஸ்ரீ\nவடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்தார்\n23 mins ago ரேவ்ஸ்ரீ\nபுயல் இன்னும் முடியவில்லை; இன்னும் இரண்டு காலநிலை மாற்றம் காத்திருக்கிறது: வானிலை ஆய்வு மையம்\n33 mins ago ரேவ்ஸ்ரீ\nகீழ் நீதிமன்றங்கள���ல் நினைத்தது நடக்கவில்லை – உச்சநீதிமன்றத்தை நாடும் டொனால்ட் டிரம்ப்\n50 ஓவர்களில் ஆஸ்திரேலியா 389/4 – முதல் 5 பேட்ஸ்மென்கள் பிரமாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.k7herbocare.com/2018/03/blog-post_47.html", "date_download": "2020-11-29T08:14:24Z", "digest": "sha1:WX65IVBAJPRONGBWZZPZ3GK4K2IRMMOL", "length": 22374, "nlines": 88, "source_domain": "www.k7herbocare.com", "title": "குடல் வால் அழற்சி", "raw_content": "\nகுடல் வால் அழற்சி என்பது நமது ஜீரண மண்டலமும் சரியில்லை, மலக்கழிவு வெளியேற்றமும் சரியில்லை என்பதை நமக்கு உணர்த்தும் ஒரு நிகழ்வாகும்...\nஇதற்காக குடல்வாலை அகற்றுவது என்பது நமது ஜீரண மண்டலத்தின் குறைகளையும், மலக் கழிவு வெளியேற்றத்தையும் பற்றி கவலைப்படாமல் இருப்பதற்கு சமம்...\nஜீரண மண்டலத்தையும், மலக் கழிவு வெளியேற்றத்தையும் சரி செய்து ஆபரேசன் இல்லாமல் குடல்வால் அழற்சியை நிரந்தரமாக சரி செய்ய பிரண்டை உப்பை தினமும் காலை மாலை இருவேளை 300mg அளவிற்கு 2 முதல் 3 மாத காலத்திற்கு சாப்பிடும் போது சரியாகும்... (Ref: போகர் நிகண்டு)\nபிரண்டை உப்பு தேவைக்கு மற்றும் தொடர்புக்கு...\nஒட்டு குடல் (Appendix) என்றால் என்ன \nஒட்டு குடல் (Appendix) என்றால் என்ன \nAppendix அதாவது ஒட்டு குடல் / குடல் வால் என்பது ஒரு வியாதி அல்ல.\nமக்களிடையே அவ்வாறு ஒரு வார்த்தை வழக்கமாக பயன்படுத்தப்பட்டுவருகிறது, சமயங்களில் மருத்துவரும் கூட அவ்வாறே உச்சரிப்பதுண்டு - காரணம் மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக.\nஅப்படியென்றால் சரியான உச்சரிப்பு முறை\n\" ஒட்டுக்குடல் வீக்கம்\" என்பது மிகச்சரியானது.\nஅடிவயிற்றின் வலப்புறத்தில் (Right Lower Abdomen) உள்ளது. உணவுப்பாதையில் சிறுகுடலும் பெருங்குடலும் சேரும் இடத்தில அமைந்துள்ளது இந்த appendix எனப்படும் இருந்தும் பயனில்லா (Vestigial organ) உறுப்பு. இதன் அமைப்பு பார்பதற்கு ஒரு குடலை போலவே இருந்தாலும் அளவில் மிகச் சிறியது அதாவது 10 cm நீளமும் 1cm க்கும் குறைவான பருமனும் கொண்ட ஒரு விரல் போன்ற பகுதி.\nஒட்டுக்குடலில் என்னென்ன வியாதிகள் வரலாம்\nசீழ் கட்டி(Abscess ) - மிகவும் ஆபத்தானது, காரணம் கட்டி வெடித்து உயிர் சேதம் ஏற்ப்பட வாய்ப்பு உள்ளது.\nபுற்று கட்டி - அரிதாக.\nஒட்டுக்குடல் வீக்கம் - எப்படி கண்டுகொள்வது\nவயிற்று வலி, வாந்தி,அதனை தொடர்ந்து காய்ச்சல் - இந்த வரிசையில் வருவது தான் இயல்பான ஒன்று ஆனால் இப்படிதான் வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை .(உ.ம்) மாறாக காய்ச்சல் வந்தபிறகு வயிற்று வலி வரலாம்.\nவயிற்று வலி (Abdominal pain): வலி ஆரம்பத்தில் தொப்புளை சுற்றி இருந்தாலும் விரைவில் அது அடிவயிற்றின் வலப்புறம் (Mc Burney point) சென்றுவிடும்- இது ஒரு மிக முக்கிய அறிகுறியாகும்.\nஇந்த நோய் உள்ளவர்கள் வயிற்றில் கை வைக்க விட மாட்டார்கள் - தொட்டால் சிணுங்கி போல் சினுங்குவார்கள். (சமயத்தில் சிறு குழந்தைகள் சில நடிப்பதும் உண்டு - உ.ம்: பள்ளி செல்ல விரும்பாதவர்கள் )\nடாக்டர் வயிற்றை அழுத்தி பரிசோதிக்கும் பொழுது - ஒரு மரப்பலகை போல் உணர்வார் - காரணம் வலியால் தன்னிச்சையாக வயிற்றின் சதைகள் இருக்கப்ப்டுவதால். வயிற்றை கை வைத்து அழுத்தும் பொழுது இருந்தததை விட கையை எடுக்கும் பொழுது வலி அதிகமாக உணரப்படும்(Rebound Tenderness).\nஎந்த வயதினர் பெறும்பாலும் பாதிக்கப்படுகின்றனர்\nவிடலைப்பருவத்தினரே (Adolescent age) 10 - 20 வயதினர் பெரும்பாலும் பாதிக்கபடுவர்.\nமழலையர் மிக அரிதாக பாதிப்புக்குள்ளாவார்கள் எனினும் நோயை கண்டறிய நிறைய சிக்கல்கள் உள்ளன. உ.ம் குழந்தையால் பெரியவர்கள் போல் நோயின் தன்மையை விவரிக்க தெரியாது அதனால் தாமதமாகத்தான் மருத்துவரை அணுக நேரிடுகிறது.குடல் வால் ஓட்டையும் இவர்களுக்கே அதிகம் காரணம் நோய் கண்டறிவதில் ஏற்படும் கால தாமதம்.\nமேலும் குழந்தைகளின் வேறு சில வியாதிகள் இதைபோல் பாவிப்பது.\nநோய் கண்டறிய என்னென்ன மருத்துவ ஆய்வுகள் (Investigations - Tests) உள்ளன\nமேல் குறிப்பிட்டுள்ள நோயின் அறிகுறிகளுடன்\nரெத்த பரிசோதனை (Blood test) - ரெத்த வெள்ளையணுக்களின் (white blood cells -WBC) எண்ணிக்கை அதிகரிப்பு.\nஸ்கேன்: (Ultrasound Scan (USG) - மீயொலி சோதிப்பான் & CT SCAN- கணினி கதிரியக்க சோதிப்பான்)\nசிகிச்சைக்கு பிறகு ஒட்டுக்குடல் திசு பரிசோதனை நுண்ணோக்கி மூலம். - இதன் மூலம் தான் நாம் சரியான நோயை கண்டறிய முடியும். நீங்கள் கேட்கலாம -அந்த உறுப்பையே உடலிலிருந்து அகற்றிய பிறகு நோயினை கண்டறிய என்ன அவசியம் என்று . ஏனென்றால் ஒருவேளை பரிசோதனையில் புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டால் முழு சிகிச்சை அதன் பிறகுதான் ஆரம்பிக்கும்.\nஅறுவை சிகிச்சைதான் தலைசிறந்ததாக கருதப்படுகிறது.\nஉடனடியாக வலியையும் காய்ச்சலையும் குறைக்க மருந்துகள் கொடுக்கப்பட்டாலும் சரியான தீர்வு அறுவை சிகிச்சை தான். ஏனெனில் ஆண்டிபயாடிக்ஸ் (நுன்ன்ன்னுயிர்கொல்லி - Antibiotics) கொடுக்க��்பட்டு வந்தாலும் முழுவதும் குணப்படுத்துதல் சந்தேகத்திற்குரியது. மேலும் ஒட்டுகுடலில் ஓட்டை விழும் வாய்ப்பும் அதனால் ஏற்படும் உயிர்சேதமும் இதை ஒரு மருத்துவ அவசர நிலமை (Medical Emergency) என்று பட்டியலிடுகிறது.\nஎன்ன மாதிரியான அறுவை சிகிச்சைகள் உள்ளன\n(Appendicectomy) - ஒட்டுகுடல் அகற்றுதல்: இரண்டு முறைகள் உள்ளன.\n1 ) ஓபன் சர்ஜரி (Open Surgery): மெக் பர்நிஸ் பாயிண்ட் என்ற இடத்தில் அல்லது வலி எங்கு அதிகமாக உணரப்படுகிறதோ அங்கு வயிற்றை கீரி உள்சென்று ஒட்டுக்குடலை அகற்றுதல்.\n2) லேப்ராஸ்கோபிக் அப்பெண்டிசெக்டமி (Laprascopic appendicectomy): அதாவது வயிறு உள்நோக்கி கருவி (Laprascopy) கொண்டு வயிற்றின்மேல் சிறு கீரல் மூலம் அக்கருவியை உள்செலுத்தி அதில் உள்ள கேமராவை (Video camera) தொலைக்காட்சிபெட்டியில் இணைத்து வயிற்றின் உட்புறம் இருப்பதை காணமுடிகிறது. தேவைப்பட்டால் இன்னும் ஒன்றிரண்டு சிறு கீறல்கள் மூலம் மெல்லிய நீளமான அறுவை சகிச்சை உபகரணங்களை உட்செலுத்தி ஒட்டுக்குடலை அகற்றுதல்.\nஇது மருத்துவருக்கு வயிற்றின் நல்ல ஒரு உள்தோற்றத்தை வெளிக்கொணர்கிறது அதுவும் சிறு கீரல் மூலம்.\nஓபன் சர்ஜரி: இதில் வயிறு 6 முதல் 8 cm வரை கீரப்படுவதால் திசுக்கள் (Tissues) அதிகமாக நசுக்கப்பட்டு சேதமடைகின்றன ஆகவே அறுவை சிகிச்சை முடிந்த பிறகு அதிக வலி வர வாய்ப்பு உள்ளது. ஓரிரு நாள் அதிகமாக மருத்துவமனையில் இருக்க நேரிடலாம். தழும்பு பெரிதாக தெரிய வாய்ப்பு உள்ளது. எனினும் கைதேர்ந்த மருத்துவர்கள் செய்யும் பொழுது மேற்கண்ட அனைத்தும் குறைந்து ஏறத்தாழ ஒரு லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை போல் செய்ய முடியும்.\nலேப்ராஸ்கோபிக் அப்பெண்டிசெக்டமி (Laprascopic appendicectomy):\nமிகச்சிறிய கீறல்கள் அதுவும் தொப்புளுக்கு அருகில் மற்றும் பிறப்பு உறுப்புக்கு சற்று மேலே உள்ள சருமம் நிறைந்த பகுதியில் - இதனால் சிறிய தழும்புகள் அதுவும் மறைவான பகுதியில் அதோடு வலியும் குறைவு - அறுவை சிகிச்சைக்கு பிறகு. குறைவான நாட்கள் மருத்துவமனையில் தங்குதல்.\nஇருப்பினும் ஓபன் சர்ஜறியே சிறந்தது என சில மருத்துவர்கள் கருதுகிறார்கள். ஏனெனில் சமயங்களில் ஒட்டுக்குடல் நன்றாக இருப்பதும் தொந்தரவு வயிற்றின் வேறு பகுதியில் இருப்பதும் வயிற்றை கீறிய பிறகு கண்டறியப்படுகிறது. அப்பொழுது ஓபன் சர்ஜரி மிக சிறப்பானதாக அமையும்.\nஅதிநவீன சிகிச்சை ஏதாவது உண்டா\n\"NOTES\" - நோட்ஸ் எனப்படும் அதிநவீன சிகிச்சைஐ தமிழ் மருத்துவர்கள் சிலர் ஆராய்ச்சி கட்டுரையாக வெளியிட்டுள்ளனர். ஆனாலும் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.\nஇந்த \"NOTES\" (Natural Orifice Transluminal Endoscopic Surgery) முறையால் உடலின் வெளிப்புறம் எந்த கீறலோ அதனால் தழும்போ ஏற்படுவதில்லை. ஏனெனில் இது ஒரு உள்நோக்கி கருவி மூலம் செய்யப்படுகிறது, அதாவது வளைந்துகொடுக்கும் குழாய் ஒன்று வாய் வழியாக செலுத்தப்பட்டு இரைப்பையில் ஒரு சிறு துளையிட்டு ஒட்டுக்குடலை அணுகி அகற்றப்படுகிறது (அதே வழியாக).\nஇது நடைமுறைக்கு வரும்பட்சத்தில் மிகச்சிறப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒட்டுகுடல் வீக்கம் ஏற்பட காரணம் என்ன\nஒட்டுக்குடல் ஒரு சுருக்கு பை போன்ற குடல் - அதாவது ஒருவழிப்பாதை தான். இதன் வாய் உணவுப்பாதையில் ஒட்டிக்கொண்டிருப்பதால் உணவுப்பொருட்கள் சில சமயம் இதனுள்ளும் செல்வதுண்டு. திட பொருட்கள் உட்செல்லும் பட்சத்தில் அது வெளியே வர முடியாமல் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. அவ்வாறு ஒட்டுகுடலின் வாய் மூடப்படும்(அழுத்தப்படும்) நேரத்தில் ரெத்த ஓட்டம் தடைபட்டு ஒட்டுக்குடலின் திசுக்கள் இறக்க நேரிடும் அதோடு உமிழ்நீர் போன்ற திரவமும், கிருமிகளும் சுரக்கப்பட்டு ஒட்டுக்குடல் வீங்குகிறது(சீழ் பிடிக்கிறது). அப்படியே விட்டால் அது வெடித்து சீழ் முழு வயிற்றுக்கும் பரவி உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.\nமலச்சிக்கல், திடப்பொருளை விழுங்குதல(Foreign body swallow), நார் சத்து குறைவான உணவை உண்பது, வயிற்றில் உள்ள சில ஒட்டுண்ணிகள் (Parasites) இவற்றில் எதாவது ஒன்று தான் ஒட்டுக்குடலின் வாய் மூடவும் அதனால் வீக்கம் ஏற்படவும் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.\nமருத்துவமனையில் எத்தனை நாட்கள் இருக்க வேண்டி வரும்\nகுறைந்தபட்சம் 2 முதல் 3 நாட்கள் இருக்க வேண்டி வரும். இது ஒவ்வொருவரின் நிலையை பொருது.\nஒட்டுக்குடல் வெடித்திருக்கும் பட்சத்தில் குறைந்தது ஒரு வாரம் இருக்க நேரிடும்.\nபொதுவாக 7 முதல் 10 நாட்களுக்குள் பிரிக்கப்பட்டுவிடும்.\nசீழ் பிடித்தாலோ அல்லது விடாது இருமல்/ தும்மல் / வாந்தி வரும் பட்சத்தில் சிறிது தாமதம் ஆகலாம்.\nஎன்ன விதமான மயக்க மருந்து கொடுக்கப்படும்\nமுழு மயக்கம் என சொல்லப்படும் ஜென்றல் அனஸ்தீசியா (General Anesthesia) கொடுக்கப்படும்.\nநாம் முற்றி���ுமாக சுயநினைவை இழந்த பிறகு நமது ரெத்த ஓட்டம், சுவாசம் அனைத்தும் மயக்க மருந்தியியல் மருத்துவரால் சீற்படுத்தப்படுகிறது.\nஅறுவை சிகிச்சைக்கு முன் நாம் வெறும் வயிற்றில் இருப்பது கட்டாயம. சாப்பாடு, தண்ணீர் என 6 மணி முதல் 8 மணி நேரம் வரை எதுவும் சாப்பிட கூடாது.\nசமயங்களில் முதுகு தண்டுவடத்தில் (Spinal Cord) மருந்து செலுத்தி வயிறு மற்றும் கால்களை மறுத்து போக வைப்பார்கள். இது பெரும்பாலும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய அதுவும் வெறும் வயிற்றில் இல்லாதவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.\nகுடல் வால் என்றால் என்ன, குடல் வால் குணமாக, குடல் வால்வு சித்த மருத்துவம், குடல் வால் அழற்சி சித்த மருத்துவம், ஒட்டு குடல் அறிகுறிகள், குடல்வால் அறிகுறிகள், குடல் வால் சித்த மருத்துவம், ஒட்டுக்குடல், குடல் வாழ்வு, அப்பன்டிசைடிஸ், அப்பன்டிசைடிஸ் அறிகுறிகள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-34/32996-2017-05-05-04-08-01", "date_download": "2020-11-29T08:03:21Z", "digest": "sha1:3SKWGRGIOMJKOMH6G3EFZM7QRMQIR73A", "length": 41641, "nlines": 265, "source_domain": "keetru.com", "title": "உரைகல்லில் சோதிக்கப்படும் கோட்பாடு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசூத்திரர்கள் தாழ்நிலைக்குத் தள்ளப்படுதல் - II\nசூத்திரர்களின் நிலை பற்றிய பிராமணியக் கொள்கை\nபெரியார் திராவிடர் கழகத்துக்கு நான் உறுதுணையாக நிற்பேன்\nதிராவிடர் கழகம் கட்சியல்ல - இயக்கம்\nசைவம் மற்றும் ஆகமங்களை தூக்கிப் பிடிப்பவர்கள் உண்மையில் யார்\nகர்ப்பகிரக ‘தீண்டாமை’யை மீண்டும் உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்\nவரலாற்றில் ‘வலங்கை இடங்கை’ ஜாதி மோதல்கள்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nஎழுவர் விடுதலை கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுத வேண்டிய மடல்\nவெளியிடப்பட்டது: 05 மே 2017\nசூத்திரர்களது தோற்ற மூலத்தைக் கண்டுபிடிப்பதும், அவர்கள் இழிநிலைக்குத் தள்ளப்பட்டதற்கான காரணங்களை ஆராய்வதுமே இந்த ஆய்வுக்கட்டுரையின் நோக்கமாக இருந்தது. வரலாற்று ஆதாரங்களையும், முற்காலத்தையும் தற்காலத்தையும் சேர்ந்த பல்வேறு எழுத்தாளர்கள் முன்வைத்திருக்கும் கோட்பாடுகளையும் பரிசீலித்த பிறகு நான் ஒரு புதிய கோட்பாட்டை முன் வைத்���ிருக்கிறேன்.\nமுந்தைய அத்தியாயங்களில் இந்தக் கோட்பாடு பகுதி பகுதியாக முன்வைக்கப்பட்டிருக்கிறது; ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக அடித்தளமிடும் பொருட்டே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கோட்பாடு என்ன என்பதை முற்றிலுமாகவும், பூரணமாகவும் புரிந்துகொள்ளும்பொருட்டு இங்கு இப்பகுதிகள் ஒன்று கூடிச் சேர்க்கப்பட்டுள்ளன. அதனைப் பின்கண்டவாறு சுருக்கமாகக் கூறலாம்:\n1) சூத்திரர்கள் சூரிய வம்சத்தைச் சேர்ந்த ஆரிய இனங்களில் ஓர் இனத்தினராக இருந்தனர்.\n2) சூத்திரர்கள் இந்தோ – ஆரிய சமுதாயத்தில் சத்திரிய வருணத்தினர் அந்தஸ்தைப் பெற்றிருந்தனர்.\n3) பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் ஆகிய மூன்று வருணத்திரை மட்டும் ஆரிய சமுதாயம் அங்கீகரித்த ஒரு காலம் இருந்தது. அப்போது சூத்திரர்கள் ஒரு தனி வருணமாக இல்லாமல் சத்திரிய வருணத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்தனர்.\n4) சூத்திர மன்னர்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையே தொடர்ந்து பகைமையும், சச்சரவும், மோதலும் இருந்து வந்தன. இவற்றில் பிராமணர்கள் பல கொடுமைகளுக்கும் அவமதிப்புக்கும் ஆளாயினர்.\n5) சூத்திரர்களின் அடக்குமுறைகளாலும் ஒடுக்குமுறைகளாலும் அவர்கள் பால் வெறுப்பும் பகைமையும் கொண்ட பிராமணர்கள் சூத்திரர்களுக்குப் பூணூல் சடங்கு நடத்தித்தர மறுத்துவிட்டனர்.\n6) பூணூல் அணியும் உரிமையை இழந்ததன் காரணமாக சூத்திரர்கள் சமூக ரீதியில் இழிவுபடுத்தப்பட்டனர். வைசியர்களுக்குக் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டு நான்காவது வருணமாயினர்.\nஇந்தக் கோட்பாடு எந்த அளவுக்குச் செல்லுபடியாகத்தக்கது என்பதை இப்போது மதிப்பிட வேண்டும். பொதுவாக எப்போதுமே ஆசிரியர்கள் இதனை மற்றவர்கள் செய்யும்படி விட்டுவிடுவார்கள். ஆனால் நான் இந்த நடைமுறையிலிருந்து விலகிச்சென்று, என் கோட்பாட்டை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்த முன் வந்துள்ளேன். இவ்வாறு நான் செல்வதற்கு என் கோட்பாட்டை நிலைநாட்ட அது எனக்கு வாய்பளிப்பதே காரணமாகும்.\nஎன் கோட்பாட்டை ஆட்சேபிப்பவர்கள் பின்கண்டவாறு வாதிக்கின்றனர். மகாபாரதத்தில் பைஜவான் ஒரு சூத்திரன் என்று வருணிக்கப்பட்டிருக்கிறது; இந்த ஒரே ஒரு சான்றின் அடிப்படையில் தான் உங்கள் கோட்பாடு முழுவதுமே அமைந்துள்ளது; பைஜவனன் சுதாசனின் வம்சத்தில் வந்தவன் என்பது ஐ���த்துக்கிடமற்றமுறையில் நிரூபிக்கப்படவில்லை.\nபைஜவான் ஒரு சூத்திரன் என்று வருணிக்ககப்படுவது மகாபாரதத்தில் ஒரே ஓர் இடத்தில் மட்டும்தான் வருகிறது. வேறு எந்த இடத்திலும் அது இடம்பெறவில்லை. அப்படியிருக்கும்போது இத்தகைய பலவீனமான ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கோட்பாட்டை எப்படி ஏற்க முடியும் என்று கேட்கின்றனர். சங்கிலியின் ஒரு கண்ணி பலவீனமாக இருந்தால் சங்கிலி முழுவதுமே பலவீனமாகத்தானே இருக்கும் என்பது அவர்களது வாதம். இத்தகைய எளிதான வாதங்களின் மூலம் என் கோட்பாட்டை அலட்சியப்படுத்தவோ, அழித்திடவோ முடியாது என்ற திடநம்பிக்கை எனக்கு உண்டு.\nமுதலாவதாக, ஒரே ஒரு சான்றை வைத்து மட்டும் ஒரு கோட்பாட்டை ஆதாரப்படுத்த முடியாது, நிலைநாட்டமுடியாது என்பதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. சாட்சியம் மதிப்பிடப்பட வேண்டுமே தவிர எண்ணப்படக்கூடாது என்பது சான்றுச் சட்டத்தின் பிரசித்தமான சித்தாந்தம். ஒவ்வொரு தனிப்பட்ட சாட்சியத்தின் அல்லது எல்லா சாட்சியங்களது ஒட்டுமொத்த மதிப்பைவிட சாட்சிகளின் எண்ணிக்கை என்பது குறைந்த முக்கியத்துவமுடைய அம்சமேயாகும். ஐயப்படுவதற்குக் காரணம் ஏதுமில்லை.\nமகாபாரதத்தின் ஆசிரியர் ஒரு தவறான வருணனையை அளிக்க வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு நீண்டகாலத்திற்கு முன் அவர் எழுதியதற்கு எத்தகைய உள்நோக்கமோ அல்லது பாரபட்சமோ கற்பிக்க வேண்டியதில்லை. ஆசிரியர் உண்மையைத்தான் பதிவு செய்துள்ளார் என்ற ஒரே முடிவுக்குத்தான் எவரும் வரமுடியும்.\nரிக் வேதத்தில் பைஜவனன் சூத்திரன் என்று குறிப்பிடப்படாதது மகாபாரதத்தில் அவன் சூத்திரன் என்று கூறப்பட்டிருப்பதை எவ்வகையிலும் பொய்யாக்கிவிடாது. ரிக்வேதத்தில் பைஜவனன் பற்றிய வருணனையில் சூத்திரன் என்ற சொல் இடம் பெறாததற்குப் பல விளக்கங்கள் அளிக்க முடியும். முதல் விளக்கம் ரிக்வேதத்தில் இத்தகைய வருணனையை எதிர்பார்ப்பது தவறு என்பதாகும். ரிக்வேதம் ஒரு சமயநூலில் எதிர்பார்க்க முடியாது. இந்நூலுக்கு இது சம்பந்தமில்லாதது. ஆனால் அதேசமயம் இத்தகைய வருணனையை மகாபாரதம் போன்ற ஒரு வரலாற்று நூலில் எதிர்ப்பார்க்கலாம்; இதில் தவறு ஏதும் இல்லை;\nசுதாசன் சம்பந்தமாக சூத்திரன் என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்படாமலிருப்பதற்கு அவ்வாறு அடிக்டி பயன்படுத்த வேண்டிய ���வசியம் இல்லை என்பதுதான் அதற்குக் காரணம் என்று கருதுகிறேன். குலம், கோத்திரம், இனம் முதலான வருணனைகள் சராசரியான மனிதர்கள் விஷயத்தில்தான் அவசியமானவை; புகழ்பெற்ற மனிதர்கள் விஷயத்தில் அவை அவசியமற்றவை. சுதாசன் தன் காலத்தில மிகப் பிரபலமானவனாகத் திகழ்ந்தான் என்பதில் ஐயமில்லை. இதனை வெறும் யூகம் என்று தள்ளிவிட முடியாது. இது சம்பந்தமாக எத்தனை எத்தனையோ வரலாற்று நிகழ்ச்சிகளைக் கூறமுடியும்.\nபுத்தர்காலத்தில் வாழ்ந்த பிம்பிசாரன், பாசெனதி ஆகிய இரு மன்னர்களை எடுத்துக்கொள்வோம். அவர்களது காலத்தில் ஆட்சிபுரிந்துவந்த இதர எல்லா மன்னர்களும் அந்நாளைய நூல்களில் அவர்களது கோத்ரப் பெயரால் குறிப்பிடப்பட்டிருக்கின்றனர். ஆனால் இந்த இரு மன்னர்கள் மட்டும் அவர்களது சொந்தப் பெயரால் குறிப்பிடப்பட்டிருக்கின்றனர். இதனைக் கவனித்த ஓல்டன்பர்க் அவர்கள் மிகவும் புகழ்பெற்றவர்கள், எனவே அவர்களது கோத்திரப் பெயர்களால் அவர்களை இனம் காட்டவேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்று இதற்கு விளக்கம் தந்திருக்கின்றார்.\nமகாபாரதத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரே ஒரு வாசகத்தையோ அல்லது சுதாசனுடன் பைஜவனுக்குள்ள உறவையோ அடிப்படையாகக் கொண்டுதான் என் கோட்பாடு அமைந்துள்ளது என்பது நினைப்பது தவறாகும். அப்படி ஒன்றுமில்லை. எனது கோட்பாட்டுக்கு ஒரே ஒரு சங்கிலி மட்டும் ஆதாரமாக இல்லை. எனவே பலவீனமான கண்ணிகொண்ட சங்கிலி வலுவாக இருக்காது என்ற வாதம் என் கோட்பாட்டுக்குப் பொருந்தாது. எனது கோட்பாடு பல இணை சங்கிலிகளில் ஒன்றிலுள்ள கண்ணி பலவீனமடைவதால் எனது கோட்பாடு வலுவிழந்துவிடாது. ஒரு சங்கிலியிலுள்ள ஒரு கண்ணி பலவீனமடையும்போது முழுப்பளுவும் சிதைந்துவிட்டது என்று முடிவுக்கு வருவதற்கு முன்னர், மற்ற சங்கிலிகளால் பளுவைத் தாங்க இயலவில்லை என்பதை நிரூபித்தாக வேண்டும்.\nபைஜவனன் சூத்திரன் என்று வருணிக்கப்பட்டிருப்பதும், பைஜவன ரிக்வேத சுதாசுடன் இணைக்கப்பட்டிருப்பது மட்டுமே எனது கோட்பாட்டைத் தாங்கி நிற்கும் சங்கிலி அல்ல. வேறுபல சங்கிலிகளும் இருக்கின்றன. ஆதியில் மூன்று வருணங்கள் மட்டுமே இருந்தன என்பதையும், சூத்திரர்கள் ஒரு தனி வருணமாக இருக்கவில்லை என்பதையும் சதபத பிராமணமும் தைத்ரீய பிராமணமும் ஒப்புக்கொண்டிருப்பது இந்த சங்கிலிகளில் ஒன்றாகும். சூத்திரர்கள் மன்னர்களாகவும் அமைச்சர்களாகவும் இருந்தனர் என்பது இரண்டாவது சான்றாகும். மூன்றாவது சான்று உபநயனம் செய்துகொள்ள சூத்திரர்கள் ஒரு சமயம் உரிமை பெற்றிருந்தனர் என்பதாகும். இவை எல்லாம் முதல் சங்கிலி உடைத்தால் அதனால் ஏற்படக் கூடிய சகல கூடுதல் சுமையையும் தாங்கவல்ல வலுவான சங்கிலிகளாகும்.\nசான்றுகளைப் பொறுத்தவரையில், கண்கூடாக மெய்ப்பித்துக் காட்டும் வகையிலான முழு நம்பகத் தன்மையை எதிர்பார்ப்பது கடினம். எனது கோட்பாடு முழு நம்பகத்தன்மை வாய்ந்தது என்று நான் உரிமை கொண்டாடவில்லை. எனினும் என் கோட்பாட்டுக்கு ஆதரவாக நான் முன்வைக்கும் சான்று நேரடியானதும், கால இடச்சூழல் சம்பந்தப்பட்டதுமாகும் என்பதைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்; இதில் முரண்படும் இடங்களில் வலுவான சாத்தியக் கூறுகள் அதற்கு ஆதாரமாக இருக்கும்.\nநான் முன்வைத்திருக்கும் கோட்பாடு எத்தகைய வலிமைவாய்ந்தது என்பதைக் காட்டியிருக்கிறேன். இந்தக் கோட்பாடு ஏற்கத்தக்கது என்பதை இப்போது காட்டுகிறேன். ஒரு கோட்பாடு ஏற்கத்தக்கதுதானா என்பதை மதிப்பிடுவதற்கு ஒரு சோதனை இருக்கிறது என்று கருதுகிறேன். ஏற்கத்தக்கது என உரிமை கொண்டாடும் ஒரு கோட்பாடு ஒரு தீர்வை கூறுவதோடு அது முன்வைக்கும் தீர்வு அது சிக்கறுத்து விட்டதாகக் கூறும் பிரச்சினையைச் சுற்றியுள்ள புதிர்களுக்குப் பதிலிறுப்பதாகவும் இருக்க வேண்டும். இத்தகைய சோதனையைத்தான் என் கோட்பாடு விஷயத்தில் கையாளப்போகிறேன்.\n1) சூத்திரர்கள் ஆரியரல்லாதோர் என்றும், ஆரியர்களிடம் பகைமை கொண்டவர்கள் என்றும், ஆரியர்கள் அவர்களை வென்று அடிமைகளாக்கிவிட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. அப்படியானால் யஜூர்வேத, அதர்வண வேத ரிஷிகள் எவ்விதம் அவர்களை வாழ்த்தினார்கள், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள்\n2) வேதங்களைக் கற்கும் உரிமை சூத்திரர்களுக்கு இல்லை என்று கூறப்படுகிறது. அப்படியானால் சூத்திரனான சுதாசன் எங்ஙனம் ரிக் வேதப் பாசுரங்கள் இயற்றினான்\n3) வேள்விகள் நடத்தும் உரிமை சூத்திரர்களுக்கு இல்லை என்று கூறப்படுகிறது. அப்படியானால் சுதாசன் எவ்விதம் அசுவமேத யாகம் நடத்தினான் சதபத பிராமணம் யாகம் நடத்த உரிமை படைத்தவனாக சூத்திரனை ஏன் பாவிக்க வேண்டும் சதபத பிராமணம் யாகம் நடத்த உரிமை படைத்தவனாக சூத்திரனை ஏன் பாவிக்க வேண்டும் அவன் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்பதற்கான விதிமுறையை ஏன் வகுத்துத் தர வேண்டும்\n4) உபநயனம் செய்துகொள்ளும் உரிமை சூத்திரர்களுக்கு இல்லை எனக் கூறப்படுகிறது. இவ்வாறு ஆரம்பத்திலிருந்தே இருந்திருக்குமானால் இதுகுறித்து ஏன் சர்ச்சை எழவேண்டும் உபநயனம் செய்து கொள்ளும் உரிமை சூத்திரனுக்கு உண்டு என பாதரியும் சங்கர கணபதியும் எதற்காகக் கூற வேண்டும்\n5) சொத்துகள் சேகரிக்க சூத்திரர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. அவ்வாறாயின் சூத்திரர்கள் செல்வ வளமுடையவர்களாக இருக்கிறார்கள் என்று மைத்ராயணி, கதக சம்ஹிதைகள் எப்படிக் கூறுகின்றன\n6) சூத்திரன் நாட்டின் ஓர் அதிகாரியாக வருவதற்குத் தகுதியற்றவன் என்று கூறப்படுகிறது. அப்படியானால் சூத்திரர்கள் மன்னர்களுக்கு அமைச்சர்களாக இருந்த விவரங்களை மகாபாரதம் எதற்காகத் தர வேண்டும்\n7) மூன்று வருணத்தாருக்கும் குற்றேவலனாக ஊழியம் செய்வதே சூத்திரனின் கடமை என்று கூறப்படுகிறது. அப்படியானால் சுதாசன் போன்ற சூத்திர மன்னர்களும், சாயனர் குறிப்பிடும் ஏனைய சூத்திர மன்னர்களும் எங்கனம் தோன்றினார்கள்\n8) சூத்திரனுக்கு வேதங்கள் கற்க உரிமையில்லை, உபநயனம் செய்து கொள்ள உரிமை இல்லை, வேள்வி நடத்த உரிமை இல்லை என்றால் அவ்வாறு வேதங்கள் கற்கும் உரிமை அவனுக்கு ஏன் இல்லை, உபநயனம் செய்து கொள்ளும் உரிமை அவனுக்கு ஏன் வழங்கப்படவில்லை, வேதங்கள் கற்கவும் வேள்விகள் நடத்தவும் அவனுக்கு ஏன் உரிமை அளிக்கப்படவில்லை\n9) சூத்திரர்கள் உபநயனம் செய்துகொள்வதோ, வேதங்கள் கற்றுக் கொள்வதோ, வேள்விகள் நடத்துவதோ ஆகிய இவற்றால் சூத்திரனுக்குப் பலன் இருக்கிறதோ இல்லையோ, இவற்றால் நிச்சயமாக பிராமணர்களுக்கு ஆதாயம் இருக்கிறது, ஏனென்றால் சமயச் சடங்குகள் நடத்தும், வேதங்கள் கற்றுத்தரும் ஏக உரிமை அவர்களுக்கு மட்டுமே உண்டு.\n10) எனவே, சூத்திரர்கள் உபநயனம் செய்து கொள்வதற்கும் வேள்விகள் நடத்துவதற்கும், வேதங்கள் கற்றுக் கொள்வதற்கும் உரிமை அளிப்பதன் மூலம் பிராமணர்கள் ஏராளமாகக் கட்டணங்களை வசூலிக்க முடியும். இவ்வாறு இந்த உரிமைகளை சூத்திரர்களுக்கு அளிப்பதால் பிராமணர்களுக்கு எத்தகைய தீங்கும் நேராத போது, அவர்களது வருமானம் அதிகரிக்கும்போது இவற்றை சூத்திரர்களுக்கு மறுப்பதில் பிராமணர்கள் ஏன் மிகவும் பிடிவாதமாக இருக்க வேண்டும்\n11) உபநயனம் செய்து கொள்வதற்கும், வேள்விகள் நடத்துவதற்கும், வேதங்கள் கற்றுக் கொள்வதற்கும் சூத்திரனுக்கு உரிமை இல்லையென்றாலும் கூட பிராமணர்கள் அந்த உரிமையை அவனுக்குத் தாராளமாக வழங்கலாம். அப்படியிருக்கும்போது இந்த விஷயங்கள் தனிப்பட்ட பிராமணர்களின் விருப்பத்துக்கு ஏன் விடப்படவில்லை இந்த தடைசெய்யப்பட்ட காரியங்களை ஒரு பிராமணன் செய்தால் அவனுக்கு ஏன் தண்டனை அளிக்கப்பட வேண்டும்\nஇந்தப் புதிர்களுக்கு என்ன விளக்கம் அளிக்க முடியும் வைதிக இந்துவோ அல்லது தற்கால ஆராய்ச்சியாளரோ, இந்தப் புதிர்களை விடுவிப்பதற்கு எந்த முயற்சியும் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. இத்தகைய புதிர்கள் இருக்கின்றன என்பதை உண்மையில் அவர்கள் அறிந்திருப்பதாகவே தெரியவில்லை. வைதிக இந்து இதைப் பற்றி எவ்வகையிலும் கவலைப்படவில்லை. சூத்திரன் புருஷனின் பாதத்திலிருந்து பிறந்தவன் என்ற புருஷ சூக்தத்தின் தெய்வீக விளக்கத்துடன் அவன் திருப்தியடைந்து விடுகிறான்.\nஇதேபோன்று இன்றைய ஆராய்ச்சியாளனும் சூத்திரன் அவனது பிறப்பில் ஆரியனல்லாத பூர்வீக குடிமகன்; எனவே, ஆரியன் அவனுக்கு வேறுபட்டதொரு சட்டத் தொகுப்பை வழங்கியிருப்பது முற்றிலும் இயல்பே என்ற அனுமானத்துடன் மனநிறைவடைந்து விடுகிறான். இந்த வகுப்பாரில் எவரும் சூத்திரன் சம்பந்தப்பட்ட பிரச்சினையுடன் பிணைந்த புதிர்களைப் புரிந்து கொள்வதற்கோ, இந்தப் புதிர்களைச் சிக்கறுக்கும் வகையில் சூத்திரர்களின் நிலை குறித்த ஒரு கோட்பாட்டை உருவாக்குவதற்கோ எத்தகைய அக்கறையும் எடுத்துக் கொள்ளாதது வருந்தத்தக்கதாகும்.\nஎனது ஆய்வுக்கட்டுரையைப் பொறுத்தவரையில் இந்தப் புதிர்களுக்கு அது விடை காணுவதைப் பார்க்கலாம்: (1)முதல் (4)ஆவது இனங்கள் சூத்திரர்கள் எவ்வாறு அரசர்களாகவும், அமைச்சர்களாகவும் இருக்க முடியும் என்பதையும், ரிஷிகள் அவர்களை ஏன் போற்றிப் புகழ்கிறார்கள் என்பதையும், அவர்களது நல்லெண்ணத்தைப் பெற எதற்காக விரும்புகிறார்கள் என்பதையும் விளக்குகின்றன.\nஇனங்கள் (5)ம், (6)ம் சூத்திரர்களின் உபநயனம் பற்றி ஏன் சர்ச்சை எழுந்தது என்பதையும், சட்டம் ஏன் இந்த உரிமையை சூத்திரனுக்கு வழங்க மறுத்ததோடு, அவன���க்கு உபநயனம் செய்ய முன்வரும் பிராமணனுக்குத் தண்டனை வழங்கியது என்பதையும் விளக்கிக் கூறுகின்றன. இந்த ஆய்வுக் கட்டுரை சிக்கறுக்காத எந்தப் புதிருமே உண்மையில் இல்லை எனலாம். இதனை ஒரு முழுநிறைவான ஆய்வு எனக் கூறுவேன். எனவே இதனைவிடச் சிறந்த ஆவணங்கள், ஆய்வுக் கட்டுரைகள் மிக மிகக் குறைவாகவே இருக்க முடியும்.\n(பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு 13 - இயல் 12)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1641578", "date_download": "2020-11-29T07:43:27Z", "digest": "sha1:FXGVSYOLEW2ODLSHNXIQ5Z45NT76FAGE", "length": 5337, "nlines": 16, "source_domain": "pib.gov.in", "title": "நிதி அமைச்சகம்", "raw_content": "மத்திய அரசு தமிழகத்திற்கு ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ. 12305 கோடி வழங்கியுள்ளது\nமத்திய அரசு ரூ. 1,65,302 கோடியை ஜி.எஸ்.டி இழப்பீடாக மாநில/யூனியன் பிரதேச அரசுகளுக்கு 2019-20 நிதியாண்டில் வழங்கியுள்ளது.\nமத்திய அரசு 2019-20 நிதியாண்டில் தமிழகத்திற்கு சரக்கு மற்றும் சேவைப் போக்குவரத்து வரி இழப்பீடாக ரூ. 12305 கோடி வழங்கியுள்ளது அதே போல் புதுச்சேரிக்கு ரூ. 1057கோடியை ஜிஎஸ்டி இழப்பீடாக வழங்கியுள்ளது.\nமத்திய அரசு சமீபத்தில் மார்ச் 2020க்கு ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.13,806 கோடியை மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது. இந்த தொகையைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், 2019-20 வரை முழு இழப்பீடும் மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. 2019-20ஆம் ஆண்டிற்கான மொத்த இழப்பீட்டுத் தொகை ரூ. 1,65,302 கோடி ஆகும். 2019-20ஆம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட செஸ் வரித் தொகை ரூ. 95,444 கோடி ஆகும்.\n2019-20க்கான இழப்பீட்டை வெளியிட, 2017-18 மற்றும் 2018-19ஆம் ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட செஸ் தொகையின் நிலுவைத் தொகையும் பயன்படுத்தப்பட்டது.மேலும், மத்திய அரசு ரூ.33,412 கோடியை இந்திய ஒருங்கிணைந்த நிதியிலிருந்து இழப்பீட்டு நிதிக்கு மாற்றியுள்ளது.\nமத்திய அரசு தமிழகத்திற்கு ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ. 12305 கோடி வழங்கியுள்ளது\nமத்திய அரசு ரூ. 1,65,302 கோடியை ஜி.எஸ்.டி இழப்பீடாக மாநில/யூனியன் பி��தேச அரசுகளுக்கு 2019-20 நிதியாண்டில் வழங்கியுள்ளது.\nமத்திய அரசு 2019-20 நிதியாண்டில் தமிழகத்திற்கு சரக்கு மற்றும் சேவைப் போக்குவரத்து வரி இழப்பீடாக ரூ. 12305 கோடி வழங்கியுள்ளது அதே போல் புதுச்சேரிக்கு ரூ. 1057கோடியை ஜிஎஸ்டி இழப்பீடாக வழங்கியுள்ளது.\nமத்திய அரசு சமீபத்தில் மார்ச் 2020க்கு ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.13,806 கோடியை மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது. இந்த தொகையைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், 2019-20 வரை முழு இழப்பீடும் மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. 2019-20ஆம் ஆண்டிற்கான மொத்த இழப்பீட்டுத் தொகை ரூ. 1,65,302 கோடி ஆகும். 2019-20ஆம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட செஸ் வரித் தொகை ரூ. 95,444 கோடி ஆகும்.\n2019-20க்கான இழப்பீட்டை வெளியிட, 2017-18 மற்றும் 2018-19ஆம் ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட செஸ் தொகையின் நிலுவைத் தொகையும் பயன்படுத்தப்பட்டது.மேலும், மத்திய அரசு ரூ.33,412 கோடியை இந்திய ஒருங்கிணைந்த நிதியிலிருந்து இழப்பீட்டு நிதிக்கு மாற்றியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D,_1947", "date_download": "2020-11-29T08:37:20Z", "digest": "sha1:ILSHMQU3E5SIRNRRNYOLMGCIBLQJARPN", "length": 5747, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இந்தியா-பாகிஸ்தான் போர், 1947\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இந்தியா-பாகிஸ்தான் போர், 1947\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← இந்தியா-பாகிஸ்தான் போர், 1947\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇந்தியா-பாகிஸ்தான் போர், 1947 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n2001-2002 இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதற்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய-பாகிஸ்தான் போர், 1947 - 1948 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூஞ்ச் மாவட்டம், பாகிஸ்தான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜம்மு காஷ்மீர் இராச்சியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2019 பாலாகோட் வான் தாக்குதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலகோட் வான் தாக்குதல், 2019 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅதிஉயர் மலை போர்ப் பயிற்சிப் பள்ளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/24081", "date_download": "2020-11-29T08:02:36Z", "digest": "sha1:KOZWTWBHJFD672IPG4OVA3U5K56MP52Q", "length": 6162, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "பல்கலைக்கழக புதிய கல்வியாண்டிற்காக இம்முறை 41ஆயிரத்து 500 மாணவர்கள் புதிதாக இணைப்பு..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker பல்கலைக்கழக புதிய கல்வியாண்டிற்காக இம்முறை 41ஆயிரத்து 500 மாணவர்கள் புதிதாக இணைப்பு..\nபல்கலைக்கழக புதிய கல்வியாண்டிற்காக இம்முறை 41ஆயிரத்து 500 மாணவர்கள் புதிதாக இணைப்பு..\nஇலங்கையில் இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 41 ஆயிரத்து 500 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.\nஇந்தத் தகவலை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இம்முறை புதிதாக 10 ஆயிரம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குத் தகுதி பெற்றுள்ளனர். மருத்துவ பீடங்களுக்கு 371 மாணவர்களும், பொறியியல் பீடங்களுக்கு 405 மாணவர்களும் இம்முறை இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள்.இந்தநிலையில், 2020 ஒக்டோபர் 28ஆம் திகதி கம்பஹா விக்கிர மாராச்சி ஆயுள்வேத கற்கை நிறுவனத்தைப் பூரணமான பல்கலைக்கழகம் என அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட் டத்தின் பிரிவு 21 ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் பல்கலைக்கழக மானிய ஆணையத்துடன் கலந்தாலோசித்து கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.\nPrevious articleதூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விகாராதிபதி..\nNext articleகொரோனாவின் எதிரொலி..கிழக்கில் இழுத்து மூடப்பட்ட வணக்கஸ்தலங்கள்.\nஅடுத்து வரும் 24 மணி நேரத்தில் வங்காள விரிகுடாவில் வரப் போகும் மாற்றம்.\nயாழ் மருதங்கேணி கொரோனா வைத்தியசாலைக்குப் பூட்டு அனைத்து நோயாளிகளும் கிளிநொச்சிக்கு மாற்றம்\nகொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தலில் இருந��து சில பகுதிகள் விடுவிப்பு..\nஅடுத்து வரும் 24 மணி நேரத்தில் வங்காள விரிகுடாவில் வரப் போகும் மாற்றம்.\nயாழ் மருதங்கேணி கொரோனா வைத்தியசாலைக்குப் பூட்டு அனைத்து நோயாளிகளும் கிளிநொச்சிக்கு மாற்றம்\nகொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தலில் இருந்து சில பகுதிகள் விடுவிப்பு..\nதங்க நகைகளை கொள்வனவு செய்யக் காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தரும் தகவல்..\nஇலங்கையில் இன்று மேலும் இரு கொரோனா மரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/133386/", "date_download": "2020-11-29T07:34:10Z", "digest": "sha1:ELS5EGJRIXPLCLBSVRSACFTWH7IAVHW2", "length": 14232, "nlines": 176, "source_domain": "globaltamilnews.net", "title": "சீ.வீ.கே. சிவஞானம் ஜனாதிபதிக்கு கடிதம் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீ.வீ.கே. சிவஞானம் ஜனாதிபதிக்கு கடிதம்\nதுருவமயப்பட்டுள்ள சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களையும் மிகத்துரிதமாக ஒன்றிணைக்கும் சவாலுக்குத் தாங்கள் முகம் கொடுக்கின்றீர்கள். இந்த தேசிய அவசியத் தேவையின் முயற்சியில் தாங்கள் வெற்றியடைவீர்கள் என நம்புகின்றேன். என வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nவடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் , ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிற்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,\nஇலங்கை நாட்டின் ஏழாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தாங்கள் தெரிவு செய்யப்பட்டமை குறித்து எமது பாராட்டுக்களை தெரிவித்து மகிழ்ச்சியடைகின்றேன்.\nமும்மக்களின் ஆசீர்வாதம் தங்களுக்கு கிடைக்க வேண்டும்.தாங்கள் சத்தியப் பிரமாணம் செய்ததும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையை கேட்ட பின்பே இக்கடிதத்தை எழுதுகிறேன்.\nதங்களுக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்பதற்கு அப்பால் தாங்கள் இந்த முழு நாட்டுக்குமான ஜனாதிபதியாவீர்கள் என்ற தங்களது கூற்றை மிகவும் பாராட்டுகின்றேன்.\nகணிசமான எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் தங்களுக்கு வாக்களிக்காமை பற்றிய தங்களது ஏமாற்றத்தை தாங்கள் நேரடியாகவே வெளிப்படுத்தியமை வரவேற்கத்தக்கது.\nதமிழர்கள் ஆகிய நாம் இனவாதிகள் அல்ல என்பதை தங்களுக்கு வலியுறுத்த விரும்புகிறேன்.\nஉண்மையாகவே ஒன்றிரண்டு தமிழ் வேட்பாளர்��ள் போட்டியிட்ட போதும் அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் ஒரு சிங்கள பௌத்த தலைவருக்கே நாம் எப்பொழுதும் வாக்களித்திருக்கின்றோம்.\nஒரு பொறுப்பு வாய்ந்த இந்த நாட்டின் குடிமகன் என்ற வகையில் முன்னைய எல்லா தேர்தல்களையும் பார்க்க இந்த தேர்தலில் தமிழர்களும், சிங்களவர்களும் துருவமயப்பட்டுள்ளமை பற்றி கவலையடைகிறேன்.\nஎனது விசுவாசமான அபிப்பிராயத்தில் சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களையும் மிகத்துரிதமாக ஒன்றிணைக்கும் சவாலுக்குத் தாங்கள் முகம் கொடுக்கின்றீர்கள் எனக்கருதுகின்றேன்.\nஇந்த தேசிய அவசியத் தேவையின் முயற்சியில் தாங்கள் வெற்றியடைவீர்கள் என நம்புகின்றேன்.\nமிக அவசியமான பல்வேறு விடயங்கள் உள்ள போதும் சுமார் எழுபதாயிரம் வரையிலான யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்தவக் குடும்பங்கள் சுய ஆதரவில் வாழ்வதற்கான புனர்வாழ்வுத்திட்டமொன்றை உடன் வகுத்து அமுல் செய்யும்படி தங்களிடம் வேண்டிக் கொள்கின்றேன்.\nதாங்கள் கூறியபடியும் தேர்தலகள் ஆணைக்குழுவின் தலைவர் வேண்டிக் கொண்டபடியும் மாகாண சபைகள் தேர்தலை கூடிய விரைவில் நடாத்த நடவடிக்கை எடுப்பீர்கள் எனவும் நம்புகின்றேன். என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. #சீ.வீ.கே.சிவஞானம் #ஜனாதிபதி #கடிதம் #கோத்தாபய\nTagsகடிதம் கோத்தாபய சீ.வீ.கே.சிவஞானம் ஜனாதிபதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலை மாணவர்களுக்கான தண்டனையை பேரவை உறுதி செய்தது\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமாவீரர் நாள் 2020 – நிலாந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாணி அபேசேகரா குறித்துகரிசனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநள்ளிரவில் வீடு புகுந்து வயோதிபர்கள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்.\nஐக்கிய தேசிய முன்னணி தலைவர்கள் இடையே இன்று விசேட சந்திப்பு….\nயாழ்.பல்கலை மாணவர்களுக்கான தண்டனையை பேரவை உறுதி செய்தது\nமாவீரர் நாள் 2020 – நிலாந்தன்… November 29, 2020\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து… November 28, 2020\nஅஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாணி ���பேசேகரா குறித்துகரிசனை… November 28, 2020\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது. November 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mybhaaratham.com/2020/11/2021_8.html", "date_download": "2020-11-29T07:54:51Z", "digest": "sha1:QIYFEWKCEFA44MLN6KKUU4USFRJGVXWF", "length": 14858, "nlines": 121, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: பட்ஜெட் 2021இல் இந்தியர்கள் புறக்கணிப்பு: டான்ஶ்ரீ விக்கியின் கூற்றே நிதர்சன உண்மை", "raw_content": "\nபட்ஜெட் 2021இல் இந்தியர்கள் புறக்கணிப்பு: டான்ஶ்ரீ விக்கியின் கூற்றே நிதர்சன உண்மை\nமலேசிய இந்தியர்களின் வீழ்ச்சிக்கு மஇகாவே காரணம்... இந்தியர்களுக்கான மானியத்தை மஇகா கொள்ளையடிக்கிறது... மஇகாவை புறக்கணிக்கப்பட வேண்டும் என்ற ஒவ்வொரு கோஷங்களுக்கு பின்னால் மஇகா எனும் மலேசிய இந்தியர்களின் தாய்க்கட்சி புறக்கணிக்கப்பட்டதன் விளைவு இன்று ஆளும் அரசாங்கத்தால் புறக்கணிக்கப்படும் நிலைக்கு மலேசிய இந்தியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.\nடான்ஶ்ரீ விக்கியின் நாளிதழ் அறிக்கை\nகடந்த வெள்ளிக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் இந்தியர்களை புறந்தள்ளி ஒதுக்கிய ஒரு வரவு செலவு திட்டமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது அ��சியல் தலைவர்கள் முதல் பாமர மக்கள் வரையிலும் உணர்ந்துள்ளனர்.\nகோவிட்-19 பாதிப்பில் உலகமே முடங்கி போயுள்ள நிலையில் மலேசிய இந்தியர்களின் பொருளாதார, சமூக நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் 2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.\nஆனால் மித்ராவுக்கு 100 மில்லியன் வெள்ளியும் தெக்குன் கடனுதவி திட்டத்திற்கு 20 மில்லியன் வெள்ளியும் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்ப்பள்ளிக்கூடங்களுக்கு கூட நிதி ஒதுக்கீடு செய்யப்படாத 2021 பட்ஜெட் மீது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி தலைவர்கள் அதிருப்தி கொண்டுள்ளனர்.\nஇன்றைய இந்த நிலைமைக்கு யார் காரணம் என்ற கேள்விக்கு ஒரே பதில் பலவீனமான சமுதாயமாக இந்தியர்கள் உருமாறி நிற்பதே ஆகும்.\n'இன்றைய இந்த நிலை ஏன் ஏற்பட்டது என்பதை மறந்து விட்டார்கள். மஇகா ஒன்றும் செய்யவில்லை. வழங்கப்படும் மானியங்களை எடுத்துக் கொள்கிறார்கள் என்று பொதுத் தேர்தலில் மஇகாவை தோற்கடித்தார்கள்.\n அரசாங்கத்தை உரிமையோடு தட்டிக் கேட்கும் உரிமையை மஇகா இழந்தது. ஒன்றும் கிடைக்கவில்லையே என்று இப்போது அழுவதால் என்ன பயன்' என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கூறியுள்ள கருத்து இன்றைய சூழலுக்கு எவ்வளவு நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.\nஇந்தியர்களை மட்டுமே சார்ந்திருந்த கட்சியான மஇகாவை பலவீனப்படுத்தி பல இனங்களை உள்ளடக்கிய கட்சியான பிகேஆர், ஜசெக, அமானா, பாஸ் கட்சிகள் வலுவடைந்துள்ளன. ஆனால் இந்தியர்களுக்காக குரல் கொடுக்கும் வலிமை இந்திய சமூகம் இழந்து நிற்பதுதான் துயரிலும் துயரமானது.\nபக்காத்தான் ஹராப்பான் ஆட்சியின்போது 4 முழு அமைச்சர்கள், ஒரு துணை அமைச்சர் என 5 பேர் பதவி வகித்தபோதும் இந்தியர்களுக்கான பல விவகாரங்களில் 'மெளனம்' மட்டுமே பதிலாக கிடைத்தது.\nஇன்று பெரிக்காத்தா நேஷனல் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மஇகாவை பிரதிநிதித்து தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் பதவி வகிக்கிறார்.\nமக்களவையில் இந்தியர்களின் பிரதிநிதியாக எதிர்க்கட்சியில் 20 பேர் இருந்தாலும் அவர்களின் கதறலும் ஆவேசமும் ஒருபோதும் எடுபடாது. பலவீனமாக்கப்பட்ட மஇகாவின் பிரதிநிதியாக ஒருவர் மட்டுமே இர��ந்து கொண்டு மலேசிய இந்தியர்களின் பிரதிநிதியாக குரலெழுப்பச் சொன்னால் இந்தியர்களின் ஆதரவை இழந்து விட்ட கட்சி என மஇகாவின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படலாம்.\n2008 தேர்தலுக்குப் பின்னர் மஇகா புறக்கணிக்கப்பட்டதன் விளைவு இன்று இந்திய சமுதாயத்திற்காக குரல் கொடுக்க தகுதியான மக்கள் பிரதிநிதி இல்லாத சூழலை உருவாக்கி உள்ளது.\nஇந்தியர்களே இந்தியர்களை சார்ந்துள்ள கட்சியையோ தலைவர்களையோ புறக்கணிக்கும்போது இந்திய சமுதாயம் கூனி குறுகியே நிற்க வேண்டிய அவலநிலைதான் தொடர்கதையாகும்.\nபிகேஆர், ஜசெக ஆகிய கட்சிகளில் உள்ள இந்திய தலைவர்களை புறக்கணிக்காமல் அவர்களை மக்கள் பிரதிநிதிகளாக உருவாக்குவதுபோல் மஇகா தலைவர்களை புறக்கணிக்காமல் அவர்களையும் மக்கள் பிரதிநிதியாக உருவாக்குவோம். நம்முடைய பலத்தை நாமே கட்டமைப்போம்.\nஇனிமேலாவாது இந்திய சமுதாயம் விழித்துக் கொள்ளுமா\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\nMKPMS தலைவராக கணபதிராவ் நியமனம்- மலேசிய இந்தியர் க...\nஇந்திய தொழில்முனைவர்களுக்கு வெ.200 மில்லியன் கடனுத...\nஜாலான் பங்சாரில் அடையாளம் காணப்படாத ஆடவரின் சடலம் ...\nடாக்சி ஓட்டுனர்களுக்கு தீபாவளி பற்றுச்சீட்டுகளை வழ...\nமைக்கி முயற்சியில் வியாபாரிகளுக்கு கட்டண முறையில்...\nஆடம்பரம் தவிர்த்து ஆரோக்கியம் காப்போம்; டத்தோஶ்ரீ ...\nகிராண்ட் ஆசியான் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்று...\nதமிழ்ப்பள்ளிகளுக்கான மானிய ஒதுக்கீட்டை நிதியமைச்சர...\nசுகாதாரப் பிரச்சினையால் காலை இழந்த காந்தனுக்கு தமி...\nஉயர்கல்விக்கூட மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கின...\nஷா ஆலம் நிர்வணா நினைவுப் பூங்காவில் துப்புரவுப் பணி\nபி40 பிரிவைச் சேர்ந்த 150 குடும்பங்கள���க்கு மளிகைப்...\nபட்ஜெட் 2021இல் இந்தியர்கள் புறக்கணிப்பு: டான்ஶ்ரீ...\nதமிழ்ப்பள்ளிகளுக்கு சாவுமணி அடிக்க துடிக்கிறதா பெர...\nபி40 பிரிவைச் சேர்ந்த இந்தியர்களுக்கு தீபாவளி பொட்...\nதீபாவளி நாளில் ஆலயங்களை இருநாட்களுக்கு திறக்க அனும...\nதாய்மொழிப்பள்ளிகளுக்கு நிதி ஒதுக்காத 2021 பட்ஜெட்-...\nஇபிஎஃப் முதல் கணக்கிலிருந்து வெ.6,000 மீட்டுக் கொள...\nசிம்பாங் லீமா இடுகாடு ஒருநாள் மட்டுமே மூடப்படும்- ...\nபட்ஜெட் சிலாங்கூர் 2021:இந்திய சமுதாயத்திற்காக வெ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D?page=1", "date_download": "2020-11-29T08:09:15Z", "digest": "sha1:XJEGRTAQBVTD4IV5XARVZ3C2HG7NSULR", "length": 4491, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சசி தரூர்", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n‘டெண்டுல்கர் கேப்டன் பொறுப்பில் ...\n‘கட்சியை திறம்பட வழிநடத்த முழுநே...\n“சச்சின் பைலட் காங்கிரஸில் இருந்...\n''இப்படி மிரட்டுபவர்களை நான் கண்...\nஎம்பிக்களின் நிதியை நிறுத்துவது ...\n\"உலக அரங்கில் வெளிவேஷம் போடுகிறத...\n“ராமர் பெயரால் கொலைகள் நடப்பது அ...\nமக்களவை காங்கிரஸ் தலைவராக தயார் ...\nதுலாபாரத்தின் போது தராசு அறுந்து...\nமோடிக்கு தமிழகம் அல்லது கேரளாவில...\n“பாக். உடன் விளையாடாவிட்டால் சரண...\nவெள்ள மீட்பு பணியில் ஈடுபட்ட கேர...\n'ஒரு புனிதத் தலம் சுற்றுலாத்தலமா...\nசசி தரூர் எழுதிய “நான் ஏன் இந்து...\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://christmusic.in/malaigal-vilaginalum-lyrics-joshua-jabez-tamil-christian-song/", "date_download": "2020-11-29T08:19:10Z", "digest": "sha1:TK2PHSVJCS3HE52G72KNUVHQ46E6IPXK", "length": 4581, "nlines": 108, "source_domain": "christmusic.in", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today Malaigal vilaginalum - Lyrics -PPT -Joshua Jabez -Tamil christian Song - Christ Music", "raw_content": "\nமலைகள் விலகினாலும் பர்வதம் பெயர்ந்தாலும்-2\nஉந்தன் கிருபையோ அது மாறாதது\nஉந்தன் தயவோ அது விலகாதத��-2\nமலைகளைப் போல மனிதனை நம்பினேன்\nவிலகும் போதோ உள்ளே உடைந்தேன்-2\nகன்மலையே என்னை எப்போது மறந்தீர்\nஉறைவிடமே நீர் விலகவும் மாட்டீர்-2\nகால்கள் சறுக்கி விழுந்த போதிலும்\nகரத்தை பிடித்து கன்மலை மேல் நிறுத்தினீர்-2\nகன்மலையே என்னை எப்போது மறந்தீர்\nஉறைவிடமே நீர் விலகவும் மாட்டீர்-2\nAbishegikkum Enthan Iyesu | அபிஷேகிக்கும் எந்தன் இயேசு\nUmmodu Irukkanumae | உம்மோடு இருக்கணுமே\nநெஞ்சத்திலே தூய்மையுண்டோ – Nenjathile t... 367 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-29T08:24:47Z", "digest": "sha1:OYRUBNYHHZY4MKSMYQGDIJ56PMYLOYXB", "length": 6767, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தெலுங்கானா மக்களவைத் தொகுதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுவனகிரி · சேவெள்ள · ஹைதராபாது · கரீம்நகர் · கம்மம் · மஹபூபாபாத் · மஹபூப்‌நகர் · மல்காஜ்‌கிரி · மெதக் · நாகர்‌கர்னூல் · நல்கொண்டா · நிஜாமாபாது · பெத்தபள்ளி · செகந்தராபாது · வாரங்கல் ·\nமேலும் பார்க்க: ஆந்திரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்\n\"தெலுங்கானா மக்களவைத் தொகுதிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 17 பக்கங்களில் பின்வரும் 17 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சனவரி 2019, 01:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1923_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-29T08:19:28Z", "digest": "sha1:DX3CYVMSFDKJAFDT4K5O2UGMOUVCENZJ", "length": 5276, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1923 நிகழ்வுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1923 விபத்துகள்‎ (1 பக்.)\n► உருசிய உள்நாட்டுப் போர்‎ (3 பக்.)\n\"1923 நிகழ்வுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உ��்ளது.\nஆகத்து 1923 எயார் பார்மன் கோலியாத் மோதல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 அக்டோபர் 2015, 21:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/mumbai-get-champion-even-number-year-first-time/", "date_download": "2020-11-29T08:18:10Z", "digest": "sha1:COH4UYTHE57MDNM77N4Z4MQYGCC6VRRA", "length": 5459, "nlines": 90, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஒற்றை எண் செண்டிமெண்டை உடைத்தது மும்பை! | Chennai Today News", "raw_content": "\nஒற்றை எண் செண்டிமெண்டை உடைத்தது மும்பை\nஒற்றை எண் செண்டிமெண்டை உடைத்தது மும்பை\nமும்பை அணி இதுவரை ஒற்றை எண்களில் முடியும் ஆண்டுகளில் மட்டுமே கோப்பையை கைப்பற்றி வந்தது\nஇந்த நிலையில் அந்த சென்டிமென்ட்டை உடைத்து முதல் முறையாக இரட்டை எண்களின் முடியும் ஆண்டிலும் கோப்பையை கோப்பையை கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nமும்பை அணி கடந்த 2013, 2015, 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி இருந்தது\nஎனவே இதுவரை ஒற்றை எண்களின் உள்ள ஆண்டுகளில் மட்டுமே கோப்பையை கைப்பற்றி இந்த நிலையில் தற்போது 2020 ஆம் ஆண்டிலும் அதாவது இரட்டை எண்களின் முடியும் ஆண்டுகளில் முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nபீகார் தேர்தல்: மீண்டும் ஆட்சி அமைக்கிறது நிதிஷ்குமார் அரசு\nஅடுத்த ஐபிஎல் போட்டியிலும் மும்பையை வீழ்த்த முடியாது: வாட்சன்\nஐதராபாத் அணிக்காக விட்டு கொடுத்ததா மும்பை\nராஜஸ்தான் வெற்றியால் சென்னை வாய்ப்பு மங்கியது\nதனி ஆளாக நின்று போராடிய சாம் கர்ரன்: 2வது இன்னிங்ஸில் அதிசயம் நடக்குமா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/laptops/lenovo-ideapad-slim-5-price-208448.html", "date_download": "2020-11-29T08:37:33Z", "digest": "sha1:3MNISQESENX2RAJQFOEIYW7IMEPDCFHD", "length": 12101, "nlines": 309, "source_domain": "www.digit.in", "title": "Lenovo IdeaPad Slim 5 | லேனோவா IdeaPad Slim 5 இந்தியாவின் விலை முழு சிறப்பம்சம் - 29th November 2020 | டிஜிட்", "raw_content": "\n15000 ரூபாய்க்���ுள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nஆபரேட்டிங் சிஸ்டம் (பதிப்புடன்) : Windows 10\nகாட்சி அளவு (அங்குலத்தில்) : 14\nதரப்பட்டுள்ள ரேம் (ஜிபியில்) : 8 GB\nரேம் வகை : DDR4\nலேப்டாப் எடை (கிகியில்) : 1.6\nலேப்டாப் பரிமாணம் (மிமீயில்) : 32.1 x 21.1 x 2\nபிராசசஸர் மாடல் பெயர் : AMD Ryzen 7 14 inch FHD\nக்ளாக் ஸ்பீடு : 2 GHz\nபேட்டரி வகை : Lithium\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nலேனோவா Ideapad 310 இன்ட்டெல் Core i3\nபிரிமியம் Lenovo Yoga Slim 7I லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்.\nலெனோவோ நிறுவனம் இந்தியாவில் புதிய யோகா ஸ்லிம் 7ஐ லேப்டாப் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. புதிய லேப்டாப்பில் இன்டெல் நிறுவனத்தின் புதிய 10 ஆம் தலைமுறை மொபைல் பிராசஸர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் என்விடியா ஜீஃபோர்ஸ் எம்எக்ஸ்350 ஜிபியு\nLenovo Legion 5 ரைசன் பிராசஸர் லேப்டாப்கள் அறிமுகம்.\nரைசன் 4000 சீரிஸ் பிராசஸர்கள் கொண்ட கேமிங் லேப்டாப்களை பல்வேறு நிறுவனங்களும் அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வரிசையில் தற்சமயம் லெனோவோ இணைந்துள்ளது. லெனோவோ நிறுவனம் லீஜியன் 5 17 இன்ச், 15 இன்ச், ஐடியாபேட் கேமிங் 3 லேப்டாப்களை புதிய ஏஎம்டி வேரியண்ட்கள\nLENOVO IDEAPAD SLIM 3 இந்தியாவில் RS 26,990 விலையில் அறிமுகம்.\nLenovo யின் IdeaPad Slim 3 இது ஒரு புதிய மெல்லிய மற்றும் ஒளி laptop என்று அறிவித்து, மலிவு அணையில் சமீபத்திய வன்பொருள் மற்றும் இணைப்பு அம்சங்களை வழங்குகிறது. இந்த நேரத்தில், பெரும்பாலான மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள் மற்றும் ஆன்லைன் வகுப்பு\nமைக்ரோசாப் Surface லேப்டாப் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/289381?ref=ls_d_manithan?ref=fb", "date_download": "2020-11-29T06:40:25Z", "digest": "sha1:JOW23E4RWXVQC3L2R2244GB6WC2VCC4R", "length": 17438, "nlines": 172, "source_domain": "www.manithan.com", "title": "வெறும் வெள்ளை துணியுடன் புதுமணத்தம்பதியின் போட்டோ ஷூட்: கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் - Manithan", "raw_content": "\nஉடல் எடையை குறைக்க இந்த டயட்டை பின்பற்றுகிறீர்களா\nதமிழகத்திற்கு 'ரெட் அலர்ட்' : டிச. 2ல் மிரட்டப்போகும் கனமழை - வானிலை ஆராய்ச்சி மையம் தகவல்\nஐ பி சி தமிழ்நாடு\n5 மாதம் வீட்டு வாடகை செலுத்ததால் வீட்டை இடித்து தள்ளிய முதலாளி\nஐ பி சி தமிழ்நாட��\n'நிவர்' புயலால் கடற்கரையில் குவிந்த தங்கம்: சூறாவளி காற்றிலும் அலைமோதிய மக்கள்\nஐ பி சி தமிழ்நாடு\nஜோ பைடனுக்கு புகழாரம் சூட்டிய கமலா ஹாரிஸ்\nஐ பி சி தமிழ்நாடு\nஉருவாகிறது மாயாண்டி குடும்பத்தார் 2ம் பாகம்: ஹீரோ யார் தெரியுமா\nஐ பி சி தமிழ்நாடு\nதன்னை விட 8 வயது குறைவான காதலனுடன் ஜாலியாக ஊர் சுற்றிய இளம் தாய் காருக்குள் பரிதாபமாக துடி துடித்து இறந்த குழந்தை\n திருமணமான 1 மாதத்தில் கழிவறைக்கு சென்ற புதுப்பெண் செய்த விபரீத காரியம்\nவெளிநாட்டில் காணமல் போன தமிழர் மருத்துவமனையில் கண்டுபிடிப்பு வெளியான புகைப்படம்: முக்கிய தகவல்\nசகோதரியை திருமணம் செய்து கொண்ட இந்த முன்னணி பிரபலங்களை தெரியுமா\nநெருங்கிய ஆண் நண்பர் வீட்டுக்கு வந்த 26 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை அப்போது அங்கிருந்த பெற்றோர் வெளியிட்ட தகவல்\nமறுகூட்டலுக்கு 3 மில்லியன் டொலர் செலவிட்ட டிரம்ப்: பலனை அனுபவித்த ஜோ பைடன்\nகட்டிவைத்து கழுத்தறுக்கப்பட்ட கொடூரம்... கொத்துக்கொத்தாக சடலங்கள்: பகீர் கிளப்பிய சம்பவம்\n வீதியில் குவிந்த ஆயிரக்கணக்கானோர்: கலவர பூமியான பாரிஸ் நகரம்\nபாலவின் முகத்திரையை கிழிந்த குறும்படம் கமல் முன்னிலையில் நடக்கப்போவது என்ன கமல் முன்னிலையில் நடக்கப்போவது என்ன\nஇளவயதில் விதவையாகிய மருமகள்... மாமனார் செய்த மறக்கமுடியாத சம்பவம்\nபாலாஜி மாதிரியே நடித்த கமல்... கமலையே எச்சரித்த ஆரி\nகேமரா முன் கதறிய போட்டியாளர்கள்.. வெள்ளம் புகுந்த பிக்பாஸ் வீட்டின் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nலண்டனில் செட்டிலான விஜயின் யூத் பட நடிகையா இது எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே தற்போதைய நிலை என்ன தெரியுமா\nவெறும் வெள்ளை துணியுடன் புதுமணத்தம்பதியின் போட்டோ ஷூட்: கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\nகேரளாவை சேர்ந்த புதுமணத்தம்பதியினரின் போட்டோ ஷூட் வைரலாக சமூகவலைத்தளங்களில் கண்டனங்களை குவித்து வருகிறது.\nகேரளாவை சேர்ந்த தம்பதியினர் ஹிருஷி கார்த்திகேயன்- லட்சுமி, கடந்த செப்டம்பர் 16ம் தேதி கொரோனா ஊரடங்கில் சொந்த பந்தங்களுடன் திருமணம் செய்து கொண்டனர்.\nகொரோனா பரவல் காரணமாக Pre Wedding Shoot நடத்த முடியாமல் போனதால், தற்போது Post Wedding Shoot நடத்தில் தங்களுடைய பேஸ்புக்கில் பகிர்ந்தனர்.\nஅதில், மணப்பெண் உடலில் வெள்ளை போர்வைபோல் மெலிதான உடையை அணிந்துகொண்டு தேயிலைத்தோட்டங்களில் கணவருடன் ஓடியாடும் காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தது.\nஇதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், கடுமையான விமர்சனங்களை முன்வைக்க தங்கள் தரப்பு விளக்கத்தை பேட்டியளித்துள்ளனர்.\nThe News Minuteக்கு அவர்கள் அளித்த பேட்டியில், பெரும்பாலானவர்கள் வேஷ்டி- சட்டை மற்றும் சேலையுடன் கோவிலை சுற்றி வந்து போட்டோ ஷூட் நடத்துவார்கள்.\nசற்று வித்தியாசமாக எடுக்க நினைத்து இப்படியொரு போட்டோ ஷூட் நடத்தினோம், என்னுடைய குடும்ப நண்பரான அகில் கார்த்திகேயன் கொடுத்த ஐடியா எங்களுக்கு பிடித்திருந்தது.\nநாங்கள் ஆடை அணிந்துகொண்டுதான் போட்டோஷூட் செய்தோம். எப்படி ஆடை அணியாமல் வாகமன் போன்ற சுற்றுலா தளத்தில் போட்டோ ஷூட் செய்யமுடியும்\nஇது முழுக்க எங்கள் புகைப்படக்காரரின் அழகியல் மற்றும் படைப்பாற்றல் திறமை சார்ந்தது. இது தெரியாமல், பேஸ்புக்கில் பலர் என்னையும் என் மனைவியையும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர்.\nஒரு சிலர் பாராட்டினாலும் பெரும்பாலும் மோசமான கமெண்டுகளே வந்தன, ஆனால் எங்கள் வீட்டில் இந்த போட்டோ ஷூட் பற்றி யாரும் கவலைப்படவில்லை. ஆனால், மனைவி லட்சுமியின் வீட்டில் வருத்தப்பட்டார்கள்” என்கிறார் ஹிருஷி கார்த்திகேயன்.\nபுதுப்பெண்ணான லட்சுமி கூறுகையில், ஒரு பெண் கழுத்து மற்றும் கால்கள் தெரியும்படி உடை அணிந்திருந்தால் அது நிர்வாணம் கிடையாது.\nஆரம்பத்தில் வந்த கமெண்டுகளுக்கு நாங்கள் பதிலளித்துக் கொண்டிருந்தோம், ஒரு கட்டத்தில் புகைப்படங்கள் வைரலாக ஏராளமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன, எனவே அதை புறக்கணிக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.\nசமூகவலைத்தளங்களை தாண்டி, தூரத்து உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டுக்காரர்கள் பெற்றோர்களிடம் புகாரளிக்க தொடங்கியதையும், நான்கு சுவற்றுக்குள் செய்ய வேண்டியதை இப்படியா பொதுவெளியில் காட்டுவது என விமர்சிக்கத் தொடங்கிவிட்டதையும் குறிப்பிட்டுள்ளார் லட்சுமி.\nஎனினும் ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு கருத்துக்கள் இருக்கும் என்பதை புரிந்து கொண்ட பெற்றோர், விமர்சனங்களை ஓரங்கட்ட முடிவு செய்தார்களாம்.\nமேலும் தற்போது வரை பேஸ்புக்கில் இருந்து புகைப்படங்களை நீக்காமல் இருக்கும் புதுமண தம்பதியினர், யாருக்கு எதிராகவும் போலீசில் புகாரளிக்கப் போவதில்லை என்கின்றனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nலண்டனில் செட்டிலான விஜயின் யூத் பட நடிகையா இது எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே தற்போதைய நிலை என்ன தெரியுமா\nநிவர் சூறாவளி காற்றால் குவிந்த தங்க மணிகள்: அள்ளிச்செல்ல ஓடிய மக்கள்\nபாலாஜி மாதிரியே நடித்த கமல்... கமலையே எச்சரித்த ஆரி\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/corona-telengana-govt-employees-will-have-salary-cut-of-50/", "date_download": "2020-11-29T08:12:04Z", "digest": "sha1:U5SJZ4ST4JRQXDDRDNID6L5IW4XVJYPN", "length": 12731, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "நீ பாதி நான் பாதி கண்ணே...தெலுங்கானா முதல்வர்.. | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநீ பாதி நான் பாதி கண்ணே…தெலுங்கானா முதல்வர்..\nநீ பாதி நான் பாதி கண்ணே…தெலுங்கானா முதல்வர்..\nகொரோனா வைரஸ் பெரும் பொருளாதார சரிவை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனாவின் பிடியில் இருந்து மக்களை மீட்கப் பணத்தைக் கொட்ட வேண்டிய சுமையும் மாநில அரசுகள் தலையில் ஏற்றப்பட்டுள்ளது.\nதெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் நேற்று உயர் அதிகாரிகளை அழைத்துப் பேசினார்.\nஅரசாங்க கஜானாவில் இருந்து ஊதியம் பெறும் அனைவரின் ‘பாக்கெட்’டில் கை வைப்பதென்று இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.\nஆட்களின் தகுதிக்கு ஏற்ப சம்பளத்தில் ‘கட்’.\nமுதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மற்றும் கார்ப்பரேஷன் தலைவர்கள் சம்பளத்தில் 75 % இந்த மாதம் பிடிக்கப்படுகிறது.\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். அதிகாரிகள் சம்பளத்தில் 60 % ‘கட்’.\nநான்காம் நிலை ஊழியர்களான பியூன், டிரைவர்கள்,துப்புரவு தொழிலாளர்கள், ஒப்பந்த ஊழியர்களின் சம்பளத்தில் 10 % வெட்டு.\nநான்காம் நிலை ஊழியர்களுக்கு மேல் மட்டத்தில் உள்ளோருக்கு ( கெசட்டட் மற்றும் கெசட்டட் அல்லாதவர்கள்)-\n‘உனக்கு பாதி.. எனக்கு பாதி’ என்று அறிவித்துள்ளது, தெலுங்கானா அரசு.\nஆம். அவர்கள் சம்பளத்தில் 50 சதவீதம் வெட்டு.\n‘அது நேத்து.. இது இன்னைக்கு..’ வதைபடும் வடிவேலு காமெடி… தெலுங்கானா முதல்வருக்கு கொரோனா இருப்பதாகச் செய்தி வெளியிட்ட பத்திரிகை மீது வழக்கு.. கொரோனா நிவாரண நிதிக் கணக்கை வெளிப்படையாக அறிவித்த சத்தீஸ்கர் முதல்வர்\nPrevious கொரோனாவால் கொடுமை மேல் கொடுமை.. ஒரு பொறியாளருக்கு இப்படியுமா\nNext ’ நாங்க செத்து பொளைச்சவங்க’’\nமோடியின் வருகையால் மீண்டும் விரட்டி அடிக்கப்படும் வாரணாசி குடிசைவாசிகள்\nபக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிடும் சபரிமலை கோவில் நிர்வாகம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.94 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.25 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட…\nகொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்…\nபுனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…\nடிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..\nசென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …\nகோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…\nசென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு…\nபுயல் இன்னும் முடியவில்லை; இன்னும் இரண்டு காலநிலை மாற்றம் காத்திருக்கிறது: வானிலை ஆய்வு மையம்\n4 mins ago ரேவ்ஸ்ரீ\nகீழ் நீதிமன்றங்களில் நினைத்தது நடக்கவில்லை – உச்சநீதிமன்றத்தை நாடும் டொனால்ட் டிரம்ப்\n50 ஓவர்களில் ஆஸ்திரேலியா 389/4 – முதல் 5 பேட்ஸ்மென்கள் பிரமாதம்\nமுதல் டி-20 போட்டியில் தென்னாப்பிரிக்காவை 5 விக்கெட்டுகளில் வென்ற இங்கிலாந்து\nமாரடோனாவின் ‘கடவுளின் கை’ ஜெர்ஸி – ரூ.15 கோடி வரை ஏலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.k7herbocare.com/2020/07/blog-post_20.html", "date_download": "2020-11-29T07:23:14Z", "digest": "sha1:COYARWNQ3H5B73XL4V6QIGGZSY3QTN2V", "length": 10942, "nlines": 39, "source_domain": "www.k7herbocare.com", "title": "பழத்திலேயே முதன்மையானது என அகத்தியர் சொல்லும் பழம் விளாம்பழம் தான் …", "raw_content": "\nபழத்திலேயே முதன்மையானது என அகத்தியர் சொல்லும் பழம் விளாம்பழம் தான் …\nபழத்திலேயே முதன்மையானது என அகத்தியர் மருத்துவம் சொல்லும் பழம் விளாம்பழம் தான் …\nபழத்திலேயே முதன்மையானது விளாம்பழம்தான் என அகத்தியர் சொல்லக் காரணம் என்ன தெரியுமா விளாம்பழம் மிக மலிவாகக் கிடைக்கக்கூடிய ஆனால் அதீத மருத்துவ குணங்கள் கொண்ட பழங்களில் ஒன்று.\nவிளாம்பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இந்த பழத்தை தொடர்ந்து இருபத்தோரு நாட்கள் வரை சாப்பிட்டு வந்தால், வாதம், பித்தம் தொடர்புடைய அத்தனை நோய்களையும் தீர்க்கும் சக்தி கொண்டது. அதனுடைய மற்ற மருத்துவ குணங்கள் பற்றி இங்கே காண்போம்.\nவிளாம்பழம் பல நோய்களைக் குணப்படுத்தும் சிறந்த பழம். அதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக, விளாம்பழத்தில் அதிக அளவில் இரும்புச் சத்தும் சுண்ணாம்புச் சத்தும் இருக்கின்றன. வைட்டமின் ஏ அதிக அளவில் நிறைந்திருக்கின்றன.\nதலைவலி, லேசாக கண்பார்வை மங்குவது போன்று இருத்தல், காலையில் எழுந்ததும் பித்தத்தால் மஞ்சள் நிறமாக வாந்தி எடுத்தல், வாய் கசப்பாகவே இருத்தல், பித்தத்தால் வரும் கிறுகிறுப்பு, உள்ளங்கை மற்றும் கால்களில் அதிகப்படியாக வியர்வை உண்டாதல், பித்தத்தால் வரும் இளநரை, நாக்கு மரத்துப் போதல் போன்ற பித்தத்தால் ஏற்படுகிற பிரச்னைகளுக்கு மிகச் சிறந்த தீர்வாக இந்த விளாம்பழம் இருக்கும்.\nவிளாம் பழத்துக்கு ரத்தத்தின் மூலம் கலக்கின்ற நோய்க் கிருமிகள் மற்றும் நோய் அணுக்களைச் சாகடிக்கின்ற ��ிறன் உண்டு. எந்த நோய்க் கிருமிகளும் ரத்தத்தில் பரவாமல் தடுக்கும். அஜீரணக் கோளாறுகளை சரிசெய்து, பசியைத் துண்டவும் விளாம்பழம் உதவுகிறது.\nநரம்புத் தளர்ச்சி போன்ற பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு விளாம்பழம் மிகச் சிறந்த தீர்வாக அமையும். அதேபோல், உடலில் ஏற்படும் கால்சியம் குறைபாடு, தலைமுடியில் உண்டாகும் அதிகப்படியான வறட்சி, சருமத்தில் உண்டாகும் அதிகப்படியான வறட்சி ஆகியவற்றுக்கும் மிகச்சிறந்த மருந்தாக விளாம்பழம் இருக்கும். நரம்புத் தளர்ச்சி பிரச்சினை உள்ளவர்களுக்கு விளாம்பழத்தினுடைய சதைகளை எடுத்து, அதில் பனை வெல்லத்தைக் கலந்து, இரவு முழுக்க பனியில் வைத்திருந்து, காலையில் அதை எடுத்து சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி பிரச்சினைகள் குணமடையும்.\nபெண்களுக்கு ஏற்படுகின்ற மாதவிடாய் பிரச்சினைகள், அதிக உதிரப் போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பல பிரச்சினைகளுக்கும் விளாம்பழம் தீர்வாக இருக்கும். இந்த விளா மரத்தில் இருந்து பிசினை எடுத்து, பாலில் கலந்து குடித்து வந்தால், மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீர்ந்து போகும். பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய், கருப்பை புற்றுநோயையும் கூட தீர்க்கும்.\nஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது தான் விளாம்பழம் என்பது நமக்குத் தெரியும். அது பாம்புக் கடியின் வீரியத்தைக் கூட குறைக்கும் பேராற்றல் இந்த விளாம்பழத்துக்கு உண்டு. அகத்தியர் மிகப்பெரிய சித்தர் என்பது நமக்குத் தெரியும். அவருடைய குண பாடத்தில் கனிகளிலேயே முதன்மையானதாக அவர் குறிப்பிடுவதே இந்த விளாம்பழத்தைத் தான்.\nயானைக்கு பிடித்தது யானைக்கு வாழைப்பழம் தான் மிகவும் பிடிக்கும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் யானை மிகவும் விரும்பிச் சாப்பிடுவது விளாம்பழத்தைத் தான். அப்படியே ஓட்டோடு சேர்த்து யானை சாப்பிட்டுவிடும். ஆனால் ஓடு மட்டும் மலத்தின் வழியே வெளியேற்றி விடும்.\nபெண்களுடைய முகத்தில் உண்டாகின்ற பருக்கள் மற்றும் முகச் சுருக்கம் மற்றும் முக வறட்சிக்கும் மிகச் சிறந்த தீர்வாக அமையும். இந்த விளாம்பழம் முகத்துக்குப் பொலிவைத் தரும். விளாம்பழத்தின் விழுதினை சிறிதளவு எடுத்துக் கொண்டு, அதில் சிறிதளவு பசும்பால் அல்லது மோர் கலந்து முகத்துக்கு மாஸ்க் போல போட்டு, ச��றிது நேரம் கழித்து முகத்தைக் கழுவி விடலாம். இதை இப்படியே தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தால், இழந்த பொலிவை மீண்டும் பெற முடியும். குளியல் பொடி தயாரிக்கும் போது, இதனுடைய ஓட்டையும் சேர்த்துப் போட்டு தயாரித்தால், முகம் இளமை பெறும்.\nசிலருக்கு காமம் மிகுதி மிக அதிக அளவில் இருப்பவர்கள் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் அவதிப்படுவார்கள். அவர்களுக்கு மிகச் சிறந்த தீர்வாக இந்த விளாம்பழம் இருக்கும். விளாம்பத்தின் ஓட்டினைப் பொடி செய்து, அதில் உணவிலோ அல்லது பாலிலோ கலந்து குடித்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் நீா்த்துப் போகும். காம உணர்ச்சிகள் கட்டுப்படுத்தப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathisaibooks.com/books/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-29T07:48:04Z", "digest": "sha1:SZJVWDA77ANEPZC3DF2QNP5GCBYJWPYO", "length": 5056, "nlines": 88, "source_domain": "yaathisaibooks.com", "title": "தமிழும் சமற்கிருதமும் | Yaathisai Books", "raw_content": "\nHome » Book » தமிழும் சமற்கிருதமும்\nPublisher: ம. சோ. விக்டர்\nஇந்தியாவின் முதல்மொழி சமற்கிருதமே என்றும், தமிழை நீசமொழியென்றும் கூறி வந்த காலத்தில், அதற்கு எதிர்ப்புகள் தோன்றவே, சிவனின் உடுக்கையில் பக்கத்துக் கொன்றாக தோன்றியவைகளே தமிழும் சமற்கிருதமும் என்றனர். உண்மையில் தமிழின் கிளைமொழியே சமற்கிருதம் என்பதை இந்நூல் தெளிவாக விளக்குகிறது. வரலாற்றுச் செய்திகளுடன், பல சமற்கிருதச் சொற்களுக்கான தமிழின் வேர்ச் சொற்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.\nவரலாற்று ஆய்வறிஞர் ம.சோ. விக்டர் சொற்பொழிவுகள்\nகுமரி & ஆப்பிரிக்கக் கண்டம்\nதமிழர் வரலாறு – 1\nதமிழர் வரலாறு – 2\nதமிழர் வரலாறு – 3\nதமிழர் வரலாறு – 4\nதமிழர் வரலாறு – 5\nதமிழர் வரலாறு – 6\nதொல்தமிழர் வழக்கு – 1\nதொல்தமிழர் வழக்கு – 2\nதொல்தமிழர் வழக்கு – 3\nதொல்தமிழர் வழக்கு – 4\nதொல்தமிழர் வழக்கு – 5\nதொல்தமிழர் வழக்கு – 6\nதொல்தமிழர் வழக்கு – 7\nதொல்தமிழர் வழக்கு – 8\nதொல்தமிழர் வழக்கு – 9\nதொல்தமிழர் வழக்கு – 10\nதொல்தமிழர் வழக்கு – 11\nதொல்தமிழர் வழக்கு – 12\nதொல்தமிழர் வழக்கு – 13\nதமிழும் விவிலியமும் – 1\nதமிழும் விவிலியமும் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/this-week-rasi-palan-may7-13/", "date_download": "2020-11-29T07:36:13Z", "digest": "sha1:JSEL7G4PO672WOF5HHDTZLO7GH5TVVJK", "length": 39649, "nlines": 182, "source_domain": "dheivegam.com", "title": "இந்த வார ராசி பலன் : மே 7 to 13 | Vaara Rasi Palan", "raw_content": "\nHome ஜோதிடம் வார பலன் இந்த வார ராசி பலன் : மே 7 முதல் 13 வரை\nஇந்த வார ராசி பலன் : மே 7 முதல் 13 வரை\n பொருளாதார நிலையில் இதுவரை இருந்த பிற்போக்கான நிலை மாறி, பணவரவு அதிகரிக்கும். இந்த ராசி அன்பர்கள் உறவினர், நண்பர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. கொடுத்த கடன் திரும்ப வரும். கோர்ட் வழக்குகளில் நல்ல திருப்புமுனை உண்டாகும். குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சியாகக் காணப்படும். உறவினர்கள் வருகையால் வீடு உற்சாகமாக இருக்கும்.\nஅலுவலகத்தில் பணி செய்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் சலுகைகளும் கிடைப்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.\nவியாபாரத்தில் சக வியாபாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. பற்று – வரவு சுமாராகத்தான் இருக்கும். வேலையாள்களால் சிறு சிறு சங்கடங்கள் உண்டாகும்.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானத்துக்கும் குறைவிருக்காது. ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.\nமாணவ மாணவியர்க்கு விரும்பிய பாடப்பிரிவில் சேர்ந்து படிப்பதற்கு சிலரின் சிபாரிசு தேவைப்படும். வங்கிக் கடனுதவிக்கு முயற்சி செய்யலாம்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியான வாரமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை கூடுதலாகும். சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.\n பொருளாதார நிலை நல்லபடியே காணப்படுகிறது. ஆனாலும், தேவையற்ற செலவு களால் மனதில் சஞ்சலம் உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். திருமண முயற்சிகள் நல்லபடியாக முடியும். உறவினர், நண்பர்களால் உதவி கிடைப்பதுடன் உற்சாகமும் உண்டாகும். சிலருக்கு வெளியூர்ப் பயணங்களும் அதனால் உடல் அசதியும் உண்டாகும்.\nஅலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படுகிறது. ஒரு சிலருக்கு மட்டும் வேலையில் இட மாற்றம் ஏற்படவும், தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரிந்திருக்கக்கூடிய நிலையும் ஏற்படும்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத் தாகும். பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.\nகலைத்துறையினருக���கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இல்லை. அதே நேரம் தங்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதில் தாமதம் செய்யக்கூடாது.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சந்தோஷமான சூழ்நிலையே காணப்படும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும்.\n பணவரவு அதிகரித்தாலும் அதற்கேற்ற செலவுகளும் ஏற்படும் என்பதால் மனதில் சலனம் உண்டாகும். மூன்றாவது நபரின் தலையீட்டால் கணவன் – மனைவிக்கிடையில் பிரச்னைகள் தோன்றக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால், படபடப்பாகக் காணப்படுவீர்கள். அடிக்கடி கோபவசப்படுவீர்கள் என்பதால், அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையும் நிதானமும் மிகவும் அவசியம்.\nவியாபாரத்தில் விற்பனை நல்லபடியே காணப்படுவதுடன், லாபமும் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாகக் கிடைக்கும். சக வியாபாரிகளை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகளும் தாமதமும் ஏற்படக்கூடும். சக கலைஞர்களிடம் பேசும்போது பொறுமை அவசியம். மூத்த கலைஞர்களின் ஆலோசனைகள் உங்கள் வளர்ச்சிக்கு உதவுவதாக இருக்கும்.\nமாணவ மாணவியர்க்கு மேற்படிப்பில் சேருவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகள் சாதகமாக முடியும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று சிரமமான வாரமாகவே இருக்கும். விருந்தினர் வருகையால் அதிகப்படியான செலவுகள் ஏற்படக்கூடும். வேலைக்குச் செல்லும் பெண்மணி களுக்கு அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.\n பணவரவு நல்லபடியே நீடிக்கிறது. தேவையற்ற செலவுகள் இல்லை என்பதால் சிறிதளவு சேமிக்கவும் முடியும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் தேவைப்படுகிறது. திருமணத் துக்கு வரன் தேடும் முயற்சியை ஒத்திப் போடவும் . மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்க வேண்டாம். கோர்ட் வழக்குகள் சாதகமாக முடியும்.\nஅலுவலகத்தில் இதுவரை எதிர்பார்த்து காத்திருந்த பதவிஉயர்வு, ஊதியஉ��ர்வு போன்ற சலுகைகளை இப்போது எதிர்பார்க்கலாம். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.\nவியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படுகிறது. ஆனாலும் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இருக்காது.\nகலைத்துறையை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். பணவரவும் கணிசமாக அதிகரிக்கும். சக கலைஞர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும்.\nமாணவ மாணவியர்க்கு மேற்படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆனாலும், உடல் நலனில் சிறுசிறு பாதிப்புகள் வரக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு தேவையான அளவுக்கு பணவரவு இருப்பதால் சந்தோஷமான வாரம் என்றே சொல்லலாம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் உற்சாகமான நிலையே காணப்படும்.\n வருமானத்துக்குக் குறைவிருக்காது என்றாலும் செலவுகளும் அதிகரிக்கும். உறவினர் களுடன் இணக்கமான சூழ்நிலை உண்டாகும். உடல்நலம் சீராகும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படக்கூடும். சிலநேரங்களில் மனதில் குழப்பமான நிலை ஏற்படக்கூடும்.\nஅலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்துக் காத்திருந்த பதவிஉயர்வு அல்லது ஊதியஉயர்வு இந்த வாரம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.\nவியாபாரத்தில் சக வியாபாரிகளை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. வியாபாரத்தை முன்னிட்ட கடன்கள் வாங்குவதைத் தவிர்க்கவும். பாக்கித் தொகை வசூலாவதில் தாமதம் உண்டாகும்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் குறைவாகவே கிடைக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை.\nமாணவ மாணவியர்க்கு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற சற்று கஷ்டப்பட்டு படிக்கவேண்டும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சில சிரமங்கள் ஏற்படக்கூடும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அனுகூலமான வாரம் இது.\n பொருளாதார வசதிக்குக் குறைவில்லை. எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு இருக்கிறது. வராது என்று நினைத்த கடன் தொகை கைக்கு வரும். வழக்குகளில் இழுபறியான நிலையே காணப்படும். ஒரு சிலருக்கு உடல்நலன் சிறிதளவு பாதிக்கக்கூடும். திருமண முயற்சிகள் நல்லபடியாக முடியும்.\nஅலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். ஆனாலும், அதற்க���ற்ற சலுகைகளும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகப் பணிபுரிவீர்கள். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள்.\nவியாபாரத்தில் போட்டிகளைச் சமாளித்துவிடுவீர்கள். லாபமும் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகள் சாதகமாக முடியும்.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைப்பதில் சிரமம் இருக்காது. வருமானமும் நல்லபடியே இருக்கும்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். ஒருசிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் ஏற்படக்கூடும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பணவரவு எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்கும் என்பதால் சிரமம் எதுவும் இருக்காது. வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் மகிழ்ச்சியான நிலையே காணப்படும்.\n பணவரவுக்குக் குறைவில்லை. ஆனால், தேவையற்ற செலவுகள் ஏற்படுவதால் மனதில் சஞ்சலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பழைய கடன்கள் தீரும். சிலருக்கு வீடு அல்லது மனை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்ற முயற்சிகள் சாதகமாக முடியும்.\nஅலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சிலருக்கு பணியின் காரணமாக வெளி மாநிலங்களுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ செல்லக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். அதனால் நன்மையே உண்டாகும்.\nவியாபாரத்தில் பற்று வரவு நல்லபடியே இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம். பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.\nகலைத்துறையினருக்கு கடினமான முயற்சிக்குப் பிறகே வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் ஓரளவே இருக்கும். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஈடுபாடு அதிகரிக்கும். பாடங்களை நன்றாகப் படித்து ஆசிரியரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\n பணவரவு திருப்திகரமாக இருக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படுவதற்கில்லை. உறவினர்களுடன் இணக்கமான சூழ்நிலையே காணப்படும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வேலை விஷயமாகவோ அல்லது குடும்ப விஷயமாகவோ எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைக்கும்.\nஅலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு சிறிய அளவில் பதவிஉயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.\nவியாபாரத்தில் லாபம் சுமாராகவே இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சக வியாபாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்க்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.வருமானமும் திருப்தி தருவதாக இருக்கும்.\nமாணவ மாணவியர்க்கு இதுவரை இருந்து வந்த மந்தமான போக்கு மாறி, படிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு தேவையான பணம் கிடைப்பதால், குடும்ப நிர்வாகத்தில் சிரமம் இருக்காது. வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.\n வருமானம் திருப்திகரமாகவே இருக்கிறது. குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலையே காணப்படும். திருமண முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடவேண்டாம். உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் – மனைவி இருவருக்குமிடையில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.\nஅலுவலகத்தில் உங்கள் யோசனைகள் பாராட்டு பெறுவதுடன், மேலதிகாரிகளின் ஆதரவையும் தங்களுக்குப் பெற்றுத் தரும். அதன் காரணமாக சில சலுகைகளும் கிடைக்கும்.\nவியாபாரத்தில் லாபம் சுமாராகவே இருக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்றும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளை இந்த வாரம் மேற்கொள்ளலாம்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்பார்த்ததை விடவும் வாய்ப்புகள் நல்லபடியே கிடைக்கும். வருமானமும் திருப்திகரமாக இருக்கும். மூத்த கலைஞர்களின் ஆலோசனைகளைக் கேட்பது நல்லது.\nமாணவ மாணவியர்க்கு மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படக்கூடும் என்பதால், மேற்படிப்பு தொடர்பாக ஆசிரியரின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நல்லது.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பிரச்னைகள் எதுவும் இருக்காது. பண வரவும் திருப்தியாகவே இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் மகிழ்ச்சியான நிலையே காணப்படும்.\nதினம் தினம் தமிழ் காலண்டர் குறிப்புகளை அறிய இங்கு கிளிக் செய்யவும்.\n ��ணவரவு ஓரளவுக்கே இருக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு மனதை சஞ்சலப் படுத்தும். திருமண முயற்சிகளில் ஈடுபட இந்த வாரம் சாதகமாக இல்லை. பேசும்போது வார்த்தை களில் கவனம் தேவை. கோர்ட் வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும். சிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இதனால் உடலும் மனமும் சோர்வுக்கும் படபடப்புக்கும் ஆளாகக் கூடும். அதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.\nவியாபாரத்தில் பற்று வரவு சுமாராக இருக்கும். புதிய முதலீடுகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம். சக வியாபாரிகளையும் பங்குதாரர்களையும் அனுசரித்துச் செல்வது நல்லது.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் சிறு சிறு தடைகள் உண்டாகும். சக கலைஞர்களிடம் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது. மூத்த கலைஞர்களின் அறிவுரைகள் எதிர்காலத்துக்கு உதவுவதாக இருக்கும்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆசிரியர்களின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பணவரவு போதுமான அளவுக்கு இருந்தாலும் மனதில் சிறு சிறு சலனங்கள் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு வேலைச் சுமை அதிகரித்தாலும், சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாக காணப்படுவீர்கள்.\n பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் இல்லை என்பதால் சிறிது சேமிக்கவும் முடியும். திருமண முயற்சிகளில் ஈடுபட அனுகூலமான வாரம். சிறு அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். ஒரு சிலருக்கு புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். சிலர் வேறு வசதியான வீட்டுக்கு மாறும் வாய்ப்பு ஏற்படும்.\nஅலுவலகத்தில் உற்சாகமான நிலையே காணப்படும். உங்களுக்கான வேலைகளைக் குறித்த நேரத்தில் சிறப்பாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும் என்பதால், புதிய முதலீடு செய்வதற்கும், பழைய கடன்களைத் தீர்ப்பதற்கும் முடியும்.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகளும் தாமதமும் ஏற்படும். வருமானமும் எதிர்பார்த்தபடி இருக்கா���ு.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும். இதனால் ஆசிரியர்களின் பாராட்டுகள் கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு போதுமான பண வரவு இருக்கும் என்பதால், மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு உற்சாகமான வாரம்.\n பொருளாதார நிலை நல்லபடியே காணப்படுகிறது. ஆனாலும், தேவையற்ற செலவுகளால் மனதில் சஞ்சலம் உண்டாகும். உடன்பிறந்தவர்களால் உதவியும் உற்சாகமும் ஏற்படும். சிலர் புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். கோர்ட் வழக்குகளில் சாதகமான நிலையே காணப்படும். தாயின் உடல் நலனில் கவனமாக இருப்பது அவசியம்.\nஅலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த இறுக்கமான சூழ்நிலை மாறி, உற்சாகமான சூழ்நிலை ஏற்படும். எதிர்பார்த்து தடைப்பட்ட பதவிஉயர்வு, ஊதியஉயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும்.\nவியாபாரத்தில் பற்று – வரவு சுமாராகத்தான் இருக்கும். வரவேண்டிய பாக்கிப் பணத்தை போராடித்தான் வசூலிக்கவேண்டி வரும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்கள் வாய்ப்புகள் கிடைப்பதற்கு கடினமாக முயற்சி செய்யவேண்டி இருக்கும். வயதில் மூத்த கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று மேற்படிப்பில் சேர்வீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு அதிகப்படியான செலவுகளால் கடன் வாங்கவேண்டிய நிலை ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nவார ராசி பலன், மாத பலன், தமிழ் கதைகள், தமிழ் காலண்டர் குறிப்புகள், கதைகள் உள்ளிட்ட பல தகவல்கள் தெய்வீகம் பக்கத்தில் உள்ளன.\nஇந்த வார ராசிபலன் 23-11-2020 முதல் 30-11-2020 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு\nஇந்த வார ராசிபலன் 16-11-2020 முதல் 22-11-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு\nஇந்த வார ராசிபலன் 26-10-2010 முதல் 01-11-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-11-29T09:18:34Z", "digest": "sha1:2EHLNO73E24OHCZF6CKPF2R6AJEN2WWR", "length": 11862, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "கர்ணன் (எழுத்தாளர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகர்ணன் ( ஒலிப்பு (உதவி·தகவல்) 1938 - சூலை 20, 2020) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர் ஆவார். இவர் சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். மதுரையில் வசித்து வந்த இவர் எழுதிய \"அவர்கள் எங்கே போனார்கள்\" எனும் நூல் தமிழ்நாடு அரசின், தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பிற சிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.\nகர்ணன் 1938 ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூர் என்னும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கர்ணன் பரஞ்சோதி, செல்லம்மாள் தம்பதியினரின் புதல்வர். இவர், தொழில் ரீதியாக தையற்கலைஞ‌ர் ஆவார். கர்ணன் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டுக் கால் ஊனமானவர்.\nகனவுப் பறவை (சிறுகதைத் தொகுப்பு)\nபுலரும் முன் அழகிடும் பொழுது(சிறுகதைத் தொகுப்பு)\nநெருப்பில் விழுந்த நிலவுப் பூ\nபொழுது புலர்ந்தது: சிறுகதைத் தொகுதி\nகி. வா. ஜ. முதல் வண்ணதாசன் வரை : 20 தமிழ்ப் படைப்பாளிகள்\nஅவர்கள் எங்கே போனார்கள் - சுதந்திரப்போராட்ட வரலாறு\nவசந்த கால வைகறை (சிறுகதைத் தொகுப்பு)\nவிடிவை நோக்கி - சுதந்திரப்போராட்ட வரலாறு\nரத்தம் தோய்ந்த அந்த நாட்கள் - சுதந்திரப் போராட்ட வரலாறு\nகாந்தத் துாண்டிலில் சிக்கிய கனவு மீன் (நாவல்)\nபட்டமரத்தில் வடிந்த பால் (சிறுகதைத் தொகுப்பு)\nஇந்த மண்ணின் உருவம் (சிறுகதைத் தொகுப்பு)\nஇசைக்க மறந்த பாடல் (சிறுகதைத் தொகுப்பு)\nபாலைவனத்தைக் கடக்கும் பசுக்கள் (நாவல்)\nசரித்திரம் உருவாக்கிய சந்திப்பு - தேசத்தலைவர்கள் பற்றிய நுால்\nஅகம் பொதிந்தவர்கள் (எழுத்தாளர்கள் பற்றிய நுால்)\nபொய் நின்ற ஞானம் (சிறுகதைத்தொகுப்பு)\nஇன்று இவர்கள் - அரசியல் தலவைர்கள் பற்றிய நுால்\nநினைவின் திரைக்குள்ளே - கவிதைத் தொகுப்பு\nவாழ்விக்கும் மனிதர்கள் (சான்றொர்கள் பற்றிய நுால்)\nமௌனத்தின் நிழல் (சுதந்திரப் போராட்டம் பற்றிய நாவல்)\nவாழ்ந்ததின் மிச்சம் (சிறுகதைத் தொகுப்பு)\nவெளிச்சத்தின் பிம்பங்கள் - எழுத்தாளர்கள் பற்றிய நுால்)[2]\nகர்ணன் 2020 சூலை 20 அன்று மதுரையில் காலமானார். இவரது மனைவி ரஞ்சிதம் 2012 இல் காலமானார். போலியோவால் பாதிக்கப்பட்டுக் கால் ஊனமான கர்ணன் மதுரை அருகே செல்லூரில் ஒரு வாடகை வீட்டில் வசித்துவந்தார்.[3] தமிழக அரசு இவருக்கு மாதம் மூவாயிரன் ரூபாய் உதவித்தொகை வழங்கி வந்தது. அவருடன் அவரது இரண்டு வாய்பேச முடியாத சகோதரிகள் வசித்தார்கள்.\n↑ \"மனங்குமுறும் \"மணிக்கொடி' எழுத்தாளர்\".தினமணி(24 நவம்பர், 2013)\n↑ எழுத்தாளர் கர்ணன் காலமானார், தமிழ் இந்து, சூலை 20, 2020\nதமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூலை 2020, 06:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2421521", "date_download": "2020-11-29T08:32:01Z", "digest": "sha1:X4QWDU53FHVB6ZT5VPBY5D7TRYXTF2F4", "length": 17859, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "அங்கன்வாடி மையத்தில் பாம்பு முட்புதர்களை அகற்ற கோரிக்கை| Dinamalar", "raw_content": "\nஇந்திய அணி பவுலர்கள் ஏமாற்றம்: ஆஸி., ரன் குவிப்பு\n\"கடித்தது நாய், கைதானது உரிமையாளர்\" - இன்றைய ...\nபுத்தக அறிமுகம்: இந்திய பாரம்பரியத்தில் சுவை\nஉலகத்தின் கவனத்தை ஈர்க்கும் இந்திய கலாசாரம்: பிரதமர் ... 4\nஇன்று தீபம் ஏற்றுங்கள்: பரிசு வெல்லுங்கள் 1\nஅடக்கி வாசிக்கும் பா.ஜ., பஞ்சாபில் வெற்றி கிட்டுமா\nகாஷ்மீர் எல்லையில் பாக்., டுரோன்: விரட்டியடித்த ... 4\nஇந்தியாவில் கொரோனா டிஸ்சார்ஜ் 88 லட்சமாக உயர்வு\n‛ரெட் அலர்ட்': தமிழகத்தில் டிச.,2ல் அதி கனமழை பெய்யும் 1\n'சமூக சேவைகளில், அன்னை தெரசாவை கூட, உங்களின் மக்கள் ... 20\nஅங்கன்வாடி மையத்தில் பாம்பு முட்புதர்களை அகற்ற கோரிக்கை\nராஜபாளையம் : ராஜபாளையத்தில் அங்கன்வாடி மையத்திற்குள் புகுநத பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து அகற்றியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ராஜபாளையம் சத்திரப்பட்டி ரோட்டில் உள்ள பொன்னகரம் அங்கன்வாடி மையத்தில் மணி நகர், ஆர்.ஆர் நகர் பகுதிகளை சேர்ந்த 25 குழந்தைகள் படிக்கின்றனர். நேற்று மதியம் அங்கன் வாடியில் 5 அடி நீளம் பாம்பு புகுந்தது . சமையலர் சப்தம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nராஜபாளையம் : ராஜபாளையத்தில் அங்கன்வாடி மையத்திற்குள் புகுநத பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து அகற்றியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.\nராஜபாளையம் சத்திரப்பட்டி ரோட்டில் உள்ள பொன்னகரம் அங்கன்வாடி மையத்தில் மணி நகர், ஆர்.ஆர் நகர் பகுதிகளை சேர்ந்த 25 குழந்தைகள் படிக்கின்றனர். நேற்று மதியம் அங்கன் வாடியில் 5 அடி நீளம் பாம்பு புகுந்தது . சமையலர் சப்தம் போட்டதால்குழந்தைகள் வெளியேற்றப்பட்டனர்.ராஜபாளையம் தீயணைப்பு அதிகாரி ஜெயராம் தலைமையில் 5 பேர் கொண்ட மீட்பு குழுவினர் பாம்பை பிடித்து வன பகுதிக்குள் விட்டனர்.அங்கன் வாடி கட்டடத்தை சுற்றி முட்புதர்கள் உள்ளதால் விஷ ஜந்துக்கள் படையெடுக்கின்றன.\nஇது தவிர நகராட்சி குப்பை வண்டிகளையும் நிறுத்துவதால் துர்நாற்றம் வீசுகிறது. நகராட்சி சுகாதார துறையினர் முட் புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர் கேட்டு கொண்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகுழாய் உடைந்து வீணாகிறது குடிநீர்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுழாய் உடைந்து வீணாகிறது குடிநீர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422412", "date_download": "2020-11-29T08:30:48Z", "digest": "sha1:NDRTWJ2G2FMVNJXIFER4HJAP2GJFRI6K", "length": 19694, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "விதிகளை மீறிய காப்பக பெண்கள்: சமூக நலத்துறை அனுமதி மறுப்பு| Dinamalar", "raw_content": "\nஇந்திய அணி பவுலர்கள் ஏமாற்றம்: ஆஸி., ரன் குவிப்பு\n\"கடித்தது நாய், கைதானது உரிமையாளர்\" - இன்றைய ...\nபுத்தக அறிமுகம்: இந்திய பாரம்பரியத்தில் சுவை\nஉலகத்தின் கவனத்தை ஈர்க்கும் இந்திய கலாசாரம்: பிரதமர் ... 4\nஇன்று தீபம் ஏற்றுங்கள்: பரிசு வெல்லுங்கள் 1\nஅடக்கி வாசிக்கும் பா.ஜ., பஞ்சாபில் வெற்றி கிட்டுமா\nகாஷ்மீர் எல்லையில் பாக்., டுரோன்: விரட்டியடித்த ... 4\nஇந்தியாவில் கொரோனா டிஸ்சார்ஜ் 88 லட்சமாக உயர்வு\n‛ரெட் அலர்ட்': தமிழகத்தில் டிச.,2ல் அதி கனமழை பெய்யும் 1\n'சமூக சேவைகளில், அன்னை தெரசாவை கூட, உங்களின் மக்கள் ... 20\nவிதிகளை மீறிய காப்பக பெண்கள்: சமூக நலத்துறை அனுமதி மறுப்பு\nதிருச்சி: திருச்சியில், விதிமுறைக��ை மீறி வெளியூர் சென்று திரும்பிய பெண்களை, சமூக நலத்துறை அலுவலர்கள், காப்பகத்தில் அனுமதிக்க மறுத்து விட்டனர்.திருச்சி, சுப்பிரமணியபுரத்தில், கிடியோன் ஜேக்கப் என்பவர் நடத்தி வந்த குழந்தைகள் காப்பகத்தில் முறைகேடு நடப்பதாக, 2011ல், உயர் நீதிமன்றத்தில், பொது நல வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி, மாவட்ட நீதிபதி தலைமையில் விசாரணை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருச்சி: திருச்சியில், விதிமுறைகளை மீறி வெளியூர் சென்று திரும்பிய பெண்களை, சமூக நலத்துறை அலுவலர்கள், காப்பகத்தில் அனுமதிக்க மறுத்து விட்டனர்.\nதிருச்சி, சுப்பிரமணியபுரத்தில், கிடியோன் ஜேக்கப் என்பவர் நடத்தி வந்த குழந்தைகள் காப்பகத்தில் முறைகேடு நடப்பதாக, 2011ல், உயர் நீதிமன்றத்தில், பொது நல வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி, மாவட்ட நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில், பெண் குழந்தைகளுக்கான பிறப்பு சான்று உள்ளிட்ட ஆவணங்கள், முறையாக பராமரிக்கப்படாதது தெரிந்தது. இதையடுத்து, 2016ம் ஆண்டு, காப்பகம், மாவட்ட சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த சில பெண் குழந்தைகளின் பெற்றோர் அடையாளம் காணப்பட்டு, அவர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனர். பெற்றோர் அடையாளம் காணப்படாமலும், பெற்றோருடன் செல்ல விரும்பாமலும், 83 பெண்கள் காப்பகத்திலேயே தங்கியுள்ளனர். இதில், ஒன்பது பெண்கள், விதிகளை மீறி, காப்பகத்தில் இருந்து வெளியேறி, தீபாவளி பண்டிகைக்கு ஆடை மற்றும் அலங்கார பொருட்கள் வாங்குவதற்காக, அக்டோபர், 18ல் சென்னைக்கு சென்று, 21ம் தேதி, மீண்டும் காப்பகத்துக்கு திரும்பியுள்ளனர். இதனால், அவர்கள், காப்பகத்தில் தொடர்ந்து தங்கியிருக்க, சமூக நலத்துறை அலுவலர்கள் அனுமதி மறுத்து விட்டனர். மேலும், நீதிமன்ற விதிமுறைகளை மீறியதால், அவர்களை வேறு காப்பகத்துக்கு மாற்றுவதாக அறிவித்து, காப்பகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக, நேற்று, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் நிஷா, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தமீம் முனிஷா ஆகியோர், காப்பகத்தில் விசாரணை நடத்தினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதேசிய பெல்ட் ரெஸ்லிங்: தமிழகத்துக்க��� 24 பதக்கம்\nவேலூர் சிறையில் நளினி உண்ணாவிரதம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செ��்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதேசிய பெல்ட் ரெஸ்லிங்: தமிழகத்துக்கு 24 பதக்கம்\nவேலூர் சிறையில் நளினி உண்ணாவிரதம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.linesmedia.in/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-11-29T06:42:54Z", "digest": "sha1:M5KAZEMHHJOTG6WBCH4DKKP7BIG6UISI", "length": 11058, "nlines": 85, "source_domain": "www.linesmedia.in", "title": "மறுபடியும் மொதல்ல இருந்தா.. மீண்டும் ஒரு 2009 நாடக போராட்டம் காட்சிகள் ஆரம்பம் ! – linesmedia online news portal in tamil and english", "raw_content": "\nYou are at :Home»தமிழகம்»மறுபடியும் மொதல்ல இருந்தா.. மீண்டும் ஒரு 2009 நாடக போராட்டம் காட்சிகள் ஆரம்பம் \nமறுபடியும் மொதல்ல இருந்தா.. மீண்டும் ஒரு 2009 நாடக போராட்டம் காட்சிகள் ஆரம்பம் \nதமிழகம், பாலா டூன்ஸ் Comments Off on மறுபடியும் மொதல்ல இருந்தா.. மீண்டும் ஒரு 2009 நாடக போராட்டம் காட்சிகள் ஆரம்பம் \nநீட்டுக்கு எதிராக திருச்சியில் அனைத்துக்கட்சி கண்டனக்கூட்டமாம்.. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.\nஎனக்கு அப்படியே 2009 காலகட்டத்தில் நடந்த போராட்டங்கள்தான் நினைவுக்கு வருது.\nகூட வந்து போராடுற மாதிரி போராடி போராட்டத்தை மழுங்கடிச்சு அமுக்குற கருணாவின் ராஜதந்திரம்தான் இது.\nஉண்மையில் திமுகவுக்கு நீட் ரத்து விசயத்தில் அக்கறை இருக்குமானால் இரண்டு லட்சம் தொண்டர்களை வீதியில் இறங்க சொல்ல வேண்டும். மத்திய அரசை ஸ்தம்பிக்க வைக்க வேண்டும்..\nஇது திமுகவுக்கு மட்டுமல்ல.. சொந்த கட்சி மாநாடு என்றால் லட்சக்கணக்கில் தொண்டர்களை திரட்டி வர வைக்க முடிகிற பிற கட்சிகளுக்கும் பொருந்தும்.\nஆனால் அதையெல்லாம் செய்யாமல் அனைத்துக்கட்சி கண்டன கூட்டம் என்பது 2009ல் ஈழத்தமிழர்களை காப்பாற்ற கருணாநிதி போராட்டம் நடத்தியது போல்தான் இருக்கும்.\nஸ்டாலினுக்கும்.. அவர் கூட்டணி கண்ணசைவுக்காக காத்திருப்போர்களுக்கும் இந்த அனைத்துக்கட்சி கூட்டம் பயன்படுமே தவிர தமிழர்களுக்கு துளியும் பயன் இருக்காது.\nநீட்டை ரத்து செய்ய வைக்க மாட்டார்கள். ஜல்லிக���கட்டுக்கு மாணவர்கள் ஓரணியில் திரண்டு நின்றதுபோல் ஏதேனும் நடந்தால் மட்டுமே நீட் ரத்து சாத்தியம்.\nஇது கார்ட்டூனிஸ்ட் பாலாவின் திமுக மீதான காழ்ப்புணர்ச்சி கருத்து என்று நினைக்காதீர்கள்.. எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.. இந்த மழுங்கடிப்பு நடக்கிறதா இல்லையா என்று.\n(ஏனெனில் அதிமுகவின் குடுமி மட்டுமல்ல திமுகவின் குடுமியும் மோடியிடம்தான் இருக்கிறது. திமுக எதற்கும் இருக்கட்டும் என்று கமலாலயத்தின் கருணைப்பார்வைக்காகவும் காத்திருக்கிறது. பாஜக ஒன்றும் தீண்டதகாத கட்சி அல்ல என்ற துரைமுருகனின் வரலாற்று சிறப்பு மிக்க கருத்தை இங்கு நினைவுக்கு கொண்டு வர வேண்டும். )\nஆகவே அப்பா கருணாநிதியிடமிருந்து கருப்பு கண்ணாடியை ஆட்டையப்போட்டதுபோல் போராட்ட ஐடியாக்களையும் ஆட்டையப்போட்டு அப்படியே மனிதசங்கிலி.. கண்ணீர் அஞ்சலி லஞ்ச் டைம் உண்ணாவிரதம்னு வரிசைப்பிரகாரம் போராடுங்க ஸ்டாலின்..\n2009ல் உங்க அப்பாவை நம்பி ஏமாந்த தமிழர்கள் உங்களை மட்டும் நம்பாம கை விட்டுரவாப் போறாங்க..\njallikattu student protest karunanidhi news neet exam stalin news student protest tamil nadu all party meeting dmk கருணாநிதி செய்தி கருணாநிதி ஸ்டாலின் கார்ட்டூன் திமுக நீட் தேர்வுக்கு எதிராக அனைத்துக் கட்சி கண்டன கூட்டம் ஸ்டாலின் 2017-09-04\nதவறு செய்தால் உயிருடன் கொளுத்த சொன்ன மோடி அவர்களே.. இப்போ நாங்க என்ன செய்ய..\nஅனிதாவின் மரணம்: புதிய கல்விக் கொள்கை அல்ல.. சாதி கொள்கை\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி ம.ந.கூ-வில் இருந்து வெளியேறியது\nஅவ்வளவுதான் பாஸ் எல்லையில் நிற்பவனுக்கு மரியாதை\nவாடகை பிரச்சினை: ரஜினி போருக்கு தயார்\nவெள்ளை ஆடைகளின் கருப்பு உலகம்.. ரோலக்ஸ் வாட்ச்..\nவெள்ளை ஆடைகளின் கருப்பு உலகம்.. ரோலக்ஸ் வாட்ச்..\nLIC-யில் பணம் போட்டுருக்கீங்களா.. அப்போ உங்க பணத்தை அரசு ஆட்டையப்போடப்போகுது..\nபிட்னஸ் மோடி.. பரிதாபத்தில் இந்தியா\nமுதலாளிகளின் செல்லக்குட்டி மோடியும்.. பறிபோகும் தமிழர்களின் கோவணமும்..\nநல்லவேளை பெண் கடவுள்கள் கற்சிலையாக இருக்கிறார்கள்..\nadmk cartoonist bala dmk eps karunanidhi karunanidhi cartoon modi modi cartoon அதிமுக கருணாநிதி கருணாநிதி கார்ட்டூன் கார்ட்டூனிஸ்ட் பாலா ஜெயலலிதா மோடி மோடி கார்ட்டூன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yesuennesar.org/single-post/2018/01/26/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2020-11-29T08:15:54Z", "digest": "sha1:5R7GXQPOWGOL76HTRH7SSWUMM5AP3W2R", "length": 18629, "nlines": 68, "source_domain": "www.yesuennesar.org", "title": "கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மை வேதத்தின் அடிப்படையிலானதா?", "raw_content": "\nநான் ஏன் தற்கொலை செய்யக்கூடாது\nகிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிய வேண்டுமா\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்வில் எவ்வாறு நான் பாவத்தை மேற்கொள்வது\nஎன்னுடைய வாழ்வில் தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்வது எப்படி\nஇரட்சிப்பு விசுவாசத்தினால் மட்டுமா அல்லது விசுவாசத்தோடு கிரியைகளுமா\nகிறிஸ்துவின் தெய்வீகத்தன்மை வேதத்தின் அடிப்படையிலானதா\nபரிசுத்த ஆவியானவர் என்பவர் யார்\nஎன்னுடைய கிறிஸ்தவ வாழ்வில் எவ்வாறு நான் பாவத்தை மேற்கொள்வது\nகிறிஸ்துவின் தெய்வீகத்தன்மை வேதத்தின் அடிப்படையிலானதா\nஇயேசு தம்மைக் குறித்து கூறிய குறிப்பிட்ட கூற்றுக்களோடு கூட அவரது சீஷர்களும் கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மையை அறிக்கையிட்டுள்ளனர். தேவனாலே மட்டும் செய்யக்கூடிய பாவத்தை மன்னிக்கும் தன்மை (ஆம் தேவனே பாவத்தினால் பாதிப்புக்குள்ளானவர்) (அப்போஸ்தலர் 5:31; கொலொசேயர் 3:13; சங்கீதம் 130:4; எரேமியா 31:34) இயேசுவுக்கு உண்டு என்று பறைசாற்றினார்கள். தோமா இயேசுவை நோக்கி, “என் ஆண்டவரே, என் தேவனே” என்று கதறினார் (யோவான் 20:28). பவுல் இயேசுவை “மகா தேவனும், இரட்சகரும்” (தீத்து 2:13) என்று கூறி, மேலும் இயேசு மனிதனாக அவதரிப்பதற்கு முன், “தேவனுடைய ரூபமாயிருந்தார்” (பிலிப்பியர் 2:5-8) என்றும் சுட்டிக்காட்டுகிறார். பிதாவாகிய தேவன் இயேசுவைக் குறித்து “தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது” என்று கூறுகிறார் (எபிரேயர் 1:8). யோவான் “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை [இயேசு] தேவனாயிருந்தது” என்று குறிப்பிடுகிறார் (யோவான் 1:1). வேதாகமத்தின் பல பகுதிகள் கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மையை எடுத்துரைக்கின்றன (பார்க்க: வெளிப்படுத்தல் 1:17, 2:8, 22:13; 1 கொரிந்தியர் 10:4; 1 பேதுரு 2:6-8; சங்கீதம் 18:2, 95:1; 1 பேதுரு 5:4; எபிரேயர் 13:20). கிறிஸ்து அவரது சீஷர்களால் தேவனாக எண்ணப்பட்டார் என்பதற்கு இவற்றில் ஒன்றே போதுமானது.\nபழைய ஏற்பாட்டில் யெகோவாவிற்கே (தேவனுடைய அதிகாரப்பூர்வமான நாமம்) உரிய நாமங்கள் இயேசுவுக்கும் அளிக்கப்பட்டுள்ளன. பழைய ஏற்பாட்டு நாமமான “மீட்பர்” (சங்கீதம் 130:7; ஓசியா 13:14) புதிய ஏற்பாட்டில் இயேசுவுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது (தீத்து 2:13; வெளிப்படுத்தல் 5:9). மத்தேயு 1 ல், இயேசு இம்மானுவேல்-“தேவன் நம்மோடிருக்கிறார்” என்றழைக்கப்படுகிறார். சகரியா 12:10 ல், யெகோவா தான், “அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து,” கூறுகிறார். ஆனால் புதிய ஏற்பாடு இயேசுவின் சிலுவை மரணத்தைக் குறிப்பிட இந்த வசனத்தைப் பயன்படுத்துகிறது (யோவான் 19:37; வெளிப்படுத்தல் 1:7). யெகோவாவைக் குறித்தும், இயேசுவைக் குறித்தும் “குத்தப்பட்டு நோக்கிப்பார்க்கப்படுவார்” என வேதாகமம் சொல்லுமானால், இயேசுவும் யெகோவாவும் ஒன்றே என்று அர்த்தம் கொள்ளமுடியும். மேலும், இயேசுவினுடைய நாமம் ஜெபத்தில் தேவனுடைய நாமத்தோடு பயன்படுத்தப்பட்டுள்ளது, “நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக” (கலாத்தியர் 1:3; எபேசியர் 1:2). கிறிஸ்து தெய்வீகத்தன்மை இல்லாதவரென்றால், இது தேவதூஷணமாகிவிடும். இயேசுவின் ஞானஸ்நானக் கட்டளையிலும் இயேசுவினுடைய நாமம் தேவனுடைய நாமத்தோடு இணைந்து காணப்படுகிறது, “பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே [ஒருமை]” (மத்தேயு 28:19; மற்றும் 2 கொரிந்தியர் 13:14 யையும் காண்க).\nதேவனால் மட்டுமே செய்யக்கூடிய செயல்கள் இயேசுவுக்கு ..... இயேசு மரித்தோரை எழுப்பினது மட்டுமல்லாமல் (யோவான் 5:21, 11:38-44) பாவத்தையும் மன்னித்தார் (அப்போஸ்தலர் 5:31, 13:38), அவர் உலகைப் படைத்து, தாங்கவும் செய்கிறார் (யோவான் 1:2; கொலொசேயர் 1:16-17). யெகோவா மட்டுமே சிருஷ்டிப்பின் போது இருந்தார் என்பதை ஒருவர் எண்ணும் போது இது மேலும் தெளிவாகின்றது. மேலும், தேவன் மட்டுமே உடைய தன்மைகளை கிறிஸ்து உடையவராயிருக்கிறார்: நித்தியத்தன்மை (யோவான் 8:58), எங்கும் நிறைந்த தன்மை (மத்தேயு 18:20, 28:20), சகலத்தையும் அறிதல் (மத்தேயு 16:21), சர்வவல்லமை (யோவான் 11: 38-44).\nஇப்போது, தான் கடவுள் என்று கூறுவது அல்லது அது உண்மையென்று மற்றவர்களை நம்பவைத்து முட்டாளாக்குவது வேறு, முழுக்க முழுக்க அது உண்மையென்று நிரூபிப்பது வேறு. கிறிஸ்து தன்னுடைய தெய்வீகத்தன்மைக்கான கோரிக்கையை பல அதிசயங்கள் மூலம் நிரூபித்திருக்கின்���ார். இயேசுவின் அற்புதங்களில் ஒருசிலவற்றில் தண்ணீரைத் திராட்சரசமாக மாற்றியது (யோவான் 2:7), தண்ணீரின் மேல் நடந்தது (மத்தேயு 14:25), பொருட்களைப் பன்மடங்காக்கியது (யோவான் 6:11), குருடரைக் குணமாக்கியது (யோவான் 9:7), முடவரைக் குணமாக்கியது (மாற்கு 2:3), பிணியாளிகளைக் குணமாக்கியது (மத்தேயு 9:35; மாற்கு 1:40-42), மேலும் மரித்தோரை உயிரோடு எழுப்பியது (யோவான் 11:43-44; லூக்கா 7:11-15; மாற்கு 5:35) ஆகியவையும் அடங்கும். மேலும், கிறிஸ்து தாமே மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். புறமதத்திலுள்ள புராணக்கதைகளின் பெயரளவில் மரித்து, உயிர்த்தெழும் கடவுள்களோடு ஒப்பிடும் போது, உயிர்த்தெழுதலைப் போன்ற எதுவும் மற்ற மதங்களால் வலியுறுத்தப்படவில்லை, மற்றும் மற்ற எந்தக் கோரிக்கையும் இந்த அளவிற்கு வேதத்திற்கு அப்பாற்பட்ட சான்றுகளை உடையதாயில்லை.\nகிறிஸ்தவரல்லாத குற்றங்காண்கிற (நடுநிலை) அறிஞர்கள் கூட ஏற்றுக் கொள்ளுகின்ற இயேசுவைக் குறித்து குறைந்தது பன்னிரண்டு வரலாற்று உண்மைகள்:\n1. இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.\n2. அவர் அடக்கம் பண்ணப்பட்டார்.\n3. அவரது மரணம் சீஷர்களை கலங்கச் செய்து நம்பிக்கை இழக்கவும் செய்தது.\n4. சில நாட்களுக்குப் பின்பு இயேசுவின் கல்லறை காலியாகக் கண்டுபிடிக்கப் பட்டது (கண்டுபிடிக்கப் பட்டதாகக் கோரப்பட்டது).\n5. உயிர்த்தெழுந்த இயேசுவின் காட்சிகளை உணர்ந்ததாக சீஷர்கள் நம்பினர்.\n6. இதற்குப் பின்பு, சந்தேகித்தவர்கள் தைரியமான விசுவாசிகளாக மாறினர்.\n7. இச்செய்தியே ஆதித் திருச்சபையின் மையப் பிரசங்கமானது.\n8. இச்செய்தி எருசலேமில் பிரசங்கிக்கப் பட்டது.\n9. இப்பிரசங்கத்தின் விளைவாக திருச்சபை தோன்றி வளர்ந்தது.\n10. உயிர்த்தெழுதல் நாள் (ஞாயிறு) ஓய்வு நாளுக்குப் பதிலாக பிரதான ஆராதனை நாளானது.\n12. கிறிஸ்தவத்திற்கு எதிரியாயிருந்த பவுல் உயிர்த்தெழுந்த இயேசுவின் காட்சியைக் கண்ட அனுபவத்தால் மாற்றப்பட்டார்.\nஇந்த குறிப்பிட்ட பட்டியலை யாராவது எதிர்த்தாலும் கூட, உயிர்த்தெழுதலை நிரூபிக்கவும், சுவிசேஷத்தை நிலைநாட்டவும் சில சான்றுகளே போதுமானது: இயேசுவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல், காட்சியளிப்புகள் (1 கொரிந்தியர் 15:1-5). ஒருவேளை சில கோட்பாடுகள் மேற்கூறிய ஒன்று அல்லது இரண்டு உண்மைகளுக்கு விளக்கமளிக்க முடிந்தாலும், உயிர்த்தெழுதலின���ல் மட்டுமே அனைத்தையும் விளக்கவும் கணக்கிடவும் முடியும். சீஷர்கள் உயிர்த்தெழுந்த இயேசுவைக் கண்டதாக கூறுவதை திறனாய்வாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். மக்களை மாற்றின உயிர்த்தெழுதல் போல் பொய்களோ, பிரம்மைகளோ செய்யமுடியாது. முதலாவது, இதனால் அவர்களுக்கு லாபம் என்ன கிறிஸ்தவம் பிரசித்தி பெறவுமில்லை, நிச்சயமாக பணம் ஈட்டித்தரவுமில்லை. இரண்டாவது, பொய்யர்கள் நல்ல இரத்தச்சாட்சிகளாகயிருக்க முடியாது. தங்களது விசுவாசத்திற்காக கொடூரமான முறையில் மரித்த சீஷர்களின் விருப்பத்திற்கு சிறந்த விளக்கம் உயிர்த்தெழுதல் தவிர வேறொன்றுமில்லை. ஆம், பலர் தாங்கள் உண்மையென்று நம்பின பொய்க்காக மரிப்பார்கள், ஆனால் எவரும் உண்மையில்லை என்று தாங்கள் அறிந்த ஒன்றுக்காக மரிக்கமாட்டார்கள்.\nமுடிவாக, கிறிஸ்து தான் யெகோவா என்று கூறினார், அதாவது அவர் தெய்வீகத்தன்மை உடையவர் (ஏதோ “ஒரு கடவுள்” அல்ல ஆனால் ஒரே உண்மையான தேவன்); அவரது சீஷர்கள் (விக்கிரக ஆராதனைக்குப் பயந்தவர்கள்) அவரை தேவன் என்று நம்பி ஏற்றுக்கொண்டனர். கிறிஸ்து தனது தெய்வீகத்தன்மையை அதிசயங்கள் (உலகையே மாற்றின உயிர்த்தெழுதல் உட்பட), மூலம் நிரூபித்தார். வேறெந்த கற்பிதக் கொள்கையும் (உத்தேசம்) இந்த உண்மைகளை விளக்க முடியாது. ஆம், கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மை வேதத்திற்கு ஒத்ததே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE/2010-10-23-05-46-06/62-9701", "date_download": "2020-11-29T07:28:21Z", "digest": "sha1:6M46NXCVLXXOUSPNYVKEVS7HR7RJW2XU", "length": 6731, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இன்றைய சிந்தனைக்குரிய கேலிச்சித்திரம் TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சிந்தனை சித்திரம் இன்றைய சிந்தனைக்குரிய கேலிச்சித்திரம்\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஒன்லைன் கற்கைக்காக நீர்தாங்கிமேல் ஏறும் மாணவர்கள்\nஎச்சரிக்கை விடுத்துள்ள PHI அதிகாரிகள்\nஇதுவரை 81 பேர் கொழும்பில் மரணம்\nஇந்தியாவுக்கு மஞ்சள் மீள் ஏற்றுமதி\nசுதா கொங்கராவுக்கு பிடித்த நடிகர்\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?m=201906", "date_download": "2020-11-29T08:39:50Z", "digest": "sha1:2EULS2LLCFIIRVWRFZIMEYFWQVWVGHKT", "length": 30723, "nlines": 253, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "June 2019 – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nதமிழ் இருக்கையின் தேவை + முனைவர் பாலா சுவாமிநாதன் சிறப்புப் பேட்டி\nயாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\nஆடிப்பிறப்பு 🌾 💐 பாடலும் நனவிடை தோய்தலும்\nஅ.செ.மு வின் “காளிமுத்துவின் பிரஜா உரிமை”\nRamanan on யாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\nRamanan on யாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\nRamanan on தமிழ் இருக்கையின் தேவை + முனைவர் பாலா சுவாமிநாதன் சிறப்புப் பேட்டி\nபிரசாத் on எழுத்தாளர் சுதாராஜ்ஜின் “அடைக்கலம்”\nS.Senthan on ஆகாச வாணியும் விவித் பாரதியும்….\nபாண் புராணமும் மணி மாமா பேக்கரியும்\nவெள்ளைக்காரர் இலங்கையின் கரையோரப் பகுதியைக் கைப்பற்றிய போது வேவு பார்த்த ஈழத்துச் சிப்பாய் ஒருவன் தன் அரசனிடம் வந்து இவ்வாறு சொன்னானாம். அவன் கல் என்று குறிப்பிட்டது பாணை, ���ரத்தம் என்றது மதுவை.\nஈழத்தில் பாண் என்ற சொல்லைக் காவி வந்தது இந்த நாட்டை முற்றுகையிட்ட ஒல்லாந்தர் தான். இதுவொரு திசைச்சொல். பாண் என்று ஈழத்தில் அழைக்கப்படுவது தமிழகத்தில் ரொட்டி என்றும் பிரெட் என்றும் புழங்குகிறது. பணிஸ் என்று நாம் அழைப்பது அங்கே பன்.\nவிடுதலைப்புலிகள் ஆட்சிக்காலத்தில் பேக்கறி என்ற சொல் கழற்றப்பட்டு “வெதுப்பகம்” ஆனது.\nநம்மூரில் தேசிய உணவாகப் பாண் ஐ அங்கீகரித்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. இடியப்பம், புட்டு போன்ற உணவுவகைகளைப் பலகாரம் என்போம்.\nஇவற்றைக் காலையில் ஆக்கிச் சாப்பிடுமளவுக்கு நேரம் கிட்டுவதில்லை. தோசை, அப்பம் போன்றவற்றை ஆக்க இன்னும் நேரம் பிடிக்கும்.\nஇவற்றைப் பலகாரம் என்னும் பொதுப் பெயரில் அழைப்போம். அதுவும் அப்பத்துக்கு மாவைப் புளிக்க வைக்க மாணிக்கனிடம் கள் வாங்கி வைத்துத் தயார்படுத்த வேண்டும். அது ஒரு பெரிய வேலை என்பதால் வார இறுதிக்கோ, விடுமுறை நாட்களுக்கோ இல்லாவிட்டால் வெளியார் யாரும் விருந்தினராக வரும் நாட்களுக்கோ ஆன தின்பண்டம் ஆக்கி விட்டோம்.\nகாலை அரக்கப் பரக்க வெளிக்கிட்டுப் பள்ளிக்கூடம் போறவை ஒரு பக்கம், வேலைக்குப் போறவை ஒரு பக்கம் என்றிருக்க, எண்பதுக்குப் பின்னான யாழ்ப்பாணக் கலாசாரமும் குடும்பத்தில் ஆணும், பெண்ணுமாக வேலைக்குப் போக வேண்டிய சூழலுக்கு மாறி விட்டது. இந்த நிலையில் ஆபத்பாந்தவனாகக் கைக் கொடுப்பது இந்தப் பாண் தான்.\nஇலங்கை அரசின் வரவு செலவுத் திட்டத்தில் பாணின் விலை முக்கிய சக்தியாக இருப்பதை வைத்தே அதன் பயனீட்டுப் பெறுமதியை உய்த்துணரலாம். பாணின் விலை ஒரு ரூபா கூடினாலும் குய்யோ முறையோ என்பார்கள். சந்திரிகா ஆட்சிக்காலத்தில் பாணின் விலையை இரண்டு ரூபா ஆக்குவேன் என்றெல்லாம் அதிரடித் தேர்தல் வாக்குறுதி எல்லாம் கொடுத்தார்.\nமீன் விற்பவரும் சரி, பாண் விற்பவரும் சரி சைக்கிளில் எடுத்துச் சென்று தான் கூவிக் கூவி விற்பார்கள். இங்கே கூவுவது சைக்கிள் பாரில் பொருத்தியிருக்கும் கறுத்த உருண்டைக் கோள ஹோர்ண் ஒன்று. இன்று சைக்கிள் வியாபாரிகளை அதிகம் பார்க்க முடியாது. அவர்கள் சிறு ரக மோட்டார் சைக்கிளுக்கு மாறி விட்டார்கள். பாண் வண்டி இப்போது அளவாகப் பெட்டி பொருத்தப்பட்ட ஓட்டோ வாகனமாக மாறி விட்டது.\nகாலை ஆறுமணிக்கே உள்ளூ��் பெட்டிக்கடைகள் எல்லாம் திறந்து முதல் காரியமாகப் பாண் வியாபாரத்தில் இறங்கி விடுவார்கள். பால் விநியோகம் பெரும்பாலும் ஊரின் பெரிய கமக்காரர் யாரவது வீட்டில் வளரும் பசு மாட்டுக் கொட்டிலில் இருந்து தான் சுடச் சுட மடியில் இருந்து செம்பில் வரும்.\nபாணுக்குத் தோதாக செத்தல் மிளகாய், தேங்காய்ப் பூ, வெங்காயம், கொஞ்சம் உப்புத் தண்ணி இவற்றையெல்லாம் கலந்து அம்மியில் அரைச்ச சம்பல் தான் பெரும்பாலும். பின்னாளில் தான் பட்டரும் மாஜரினும் வந்தது. பாண் துண்டுக்கு மாஜரின் தடவி கொஞ்சம் சீனியைத் தூவி விட்ட இன்று வரை உருசித்துச் சாப்பிடும் பழக்கம் எனக்கு. பாணுக்குள் வண்டு தட்டுப் படும். அதனால் றோஸ் பாண் சாப்பிடும் போது நன்றாகப் பிரித்துப் பிரித்து வண்டு இருக்கிறதா என்று பார்த்து விட்டுச் சாப்பிடச் சொல்லுவார் அம்மா.\n‪பாணும், கதலி வாழைப்பழமும் சாப்பிட்டால் அது தனிச்சுவை.‬\nஒரு இறாத்தல் மொத்தப் பாண், சப்பட்டைப் பாண் (றோஸ் பாண்), சங்கிலி பணிஸ் என்று பேக்கரி இல்லையில்லை வெதுப்பகத்தில் விளையும் தின்பண்டங்கள். இவற்றில் சீனியால் தடவிய கொம்பு பணிஸ் பள்ளிக்கூட உணவு விற்பனைக்கூடத்திலும், தேநீர்ச் சாலைகளிலும் அதிகம் தென்படும்.\nஎங்கள் பள்ளிக்கூடத்தில் இடைவேளை நேரம் திரண்ட மாணவர் கூட்டத்தில் ஃபாதரின் கன்ரீனில்\nகொம்பு பணிசுக்கு ஒருவன் காசை நீட்ட இன்னொருவன் பணிசோடு கம்பி நீட்டிய கதையெல்லாம் உண்டு.\nமெட்ரிக் முறைமை வந்து நான்கு தசாப்தங்கள் ஆகியும் இன்னமும் ஈழத்தில் இறாத்தல் முறைமையில் இருக்கும் ஒரு பொருள் பாண். ஒரு முழுப்பாணை வாடிக்கையாளத் தேவைக்கேற்ப கால் றாத்தல், அரை றாத்தல் என்று வெட்டிக் கொடுப்பார்கள்.\nகூலி வேலை செய்பவர்களைப் பணி நியமிப்பவர்கள்\nஇவர்களுக்குப் பணி நேரத்தில் கொடுத்தால்\nபாணையும், சம்பலையும் கொடுத்தால் சமைக்கும் நேரம் மிச்சம் என்பர்.\nஅதுவரை கடைக்காரர்களிடமோ, இல்லைப் பாண் வண்டிக்காரர்களிடமோ பாணை வாங்கிச் சாப்பிட்ட எங்களுக்கு ஒரு புது அனுபவம் கிட்டியது.\nஅதுதான் மணி மாமா பேக்கரியின் வருகை.\nமிக்கி மெளஸ் போன்ற டிஸ்னியின் கார்ட்டூன் உருவங்கள் பொறிக்கப்பட்ட மோட்டார் வண்டியில் பெரிய எழுத்தில் “மணி மாமா” என்று எழுதப்பட்டு பாண் விற்பனை ஊரின் சந்து பொந்தெல்லாம் கலக்கியது. தெ���்கு இணுவிலின் சந்துக்குள்ளால் செல்லத்துரைச் சாத்திரியாரின் வீட்டுக்குப் போற வழியில் இருந்து வலது பக்கம் திரும்பினால் “மணி மாமா பேக்கரி” என்ற பெரிய எழுத்து விளம்பரத்தோடு சுவர் முழுக்கக் குழந்தைகளுக்கான பல வர்ண ஓவியங்களோடு அந்தக் கட்டடம் இருப்பது எங்களுக்கு அப்போது புதினமாக இருந்தது.\nதிருவெம்பாவைக் காலத்த்தில் விடிகாலை மூன்று மணிக்குக் குளித்து வெளிக்கிட்டு வீதியில் சங்கு சேமக்கலத்தோடு வந்தால் மணி மாமாவின் பேக்கறியில் அடுப்பெரியும் வெளிச்சம் தெரியும். அவர்களுக்கு வருஷம் முழுக்க ஒவ்வொரு நாளும் திருவெம்பா தான். அதிகாலை ஒன்று, இரண்டு மணிக்கே பாண் தயாரிப்பைத் தொடங்க வேண்டும்.\nஇணுவிலில் அண்ணா தொழிலகம், மல்ரி ஒயில் போல மணி மாமாவின் வெதுப்பகமும் பிரபலமான உள்ளூர் உற்பத்தி நிறுவனம் ஆனது.\nஇப்போது வெளி நாட்டில் நிறுவனங்கள் செய்யும் விற்பனை மேம்படுத்தல் முறைமையை அப்போது எங்கள் சிற்றூரிலேயே எமக்குப் பாடமெடுத்த மணி மாமா பேக்கறியை மறக்க முடியாது.\nபோர்க்காலத்தில் மா தட்டுப்பாடான நேரத்தில் மானி மாமாவின் பேக்கரியில் ஒரு நீண்ட வரிசை வீதியைத் தாண்டி நிற்கும். அப்போது காய்ச்சலுக்குச் சாப்பிடும் ரஸ்க் துண்டங்களும் கிடைத்தற்கரிய தேவாமிர்தம் போல இனிக்கும். போர்க்கால நெருக்கடி என்று இழுத்து மூடாமல் கையிருப்பையும் அங்கத்தையச் சனத்துக்குப் பகிர்ந்தளித்த தொழிலகங்களில் அப்போது அண்ணா கோப்பிக்காரரின் இனிப்பு வகைகள் (சீனிக்குப் பதிலாக), உணவு உற்பத்திகள் இவற்றோடு மணி மாமாவும் தன் பங்குக்கு உதவினார்.\nமணி மாமா முந்த நாள் இறந்து விட்டாராம் சேதி வந்ததும் அவரின் மிக்கி மெளஸ் பேக்கறி தான் மின்னி மறைந்தது நினைவில்.\nஎழுத்தாளர் சுஜாதாவுக்குப் பின் நான் சந்தித்துப் பேட்டி காண வேண்டும் என்ற வேட்கையோடு இருந்த என் கனவு பொய்த்து விட்டது. கிரேஸி மோகன் அவர்களின் இறப்புச் செய்தி சற்று முன்னர் கிட்டியிருக்கிறது.\nஇந்த வாரம் அவர் சிட்னியில் முதல் தடவை நாடக மேடை நிகழ்த்த இருந்த அறிவிப்புக் கேட்டு உள்ளுரப் புழகாங்கிதம் கொண்டிருந்தேன். ஆனால் அவரின் உடல் நலக் குறைவால் வர முடியாது போனதும் சென்னை சென்று அவரைச் சந்திக்க எண்ணியிருந்தேன். ஆனால் அது இனிக் கைக் கூடாது.\nகமலஹாசனுக்குப் பொருத்தமா�� ஜோடி ஶ்ரீதேவி என்ற நினைப்பை மாற்றி கமலுக்குப் பொருத்தமான ஜோடி கிரேஸி மோகனே என்று சொல்லுமளவுக்கு அபூர்வ சகோதரர்கள் காலத்தில் இருந்து வெற்றிக் கூட்டணியாக இருந்து வந்தார்கள்.\nநாடக மேடைகளில் இருந்து திரைத்துறைக்கு பாலசந்தரின் “பொய்க்கால் குதிரை” திரைப்படத்தின் வழியாக அறிமுகப்படுத்தப்பட்டாலும் சிஷ்யப்பிள்ளை கமலின் அபூர்வ சகோதரர்களே கிரேஸி இருக்கிறார் கொமாரு என்று அவர் பெயரைச் சொல்ல வைத்தது. அதற்குப் பின்னால் இன்னும் அழுத்தமாக கிரேஸி மோகன் யார் என்பதை மைக்கேல் மதன காம ராஜனில் ஆரம்பித்து, சதிலீலாவதி, மகளிர் மட்டும், அவ்வை ஷண்முகி, காதலா காதலா, பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்பிபிஎஸ், தெனாலி, பம்மல் கே சம்பந்தம் என்று தொடரும் கமல் – கிரேஸி மோகன் பந்தம் வசனத்தில் பஞ்ச் தந்திரம் அடித்து ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் அளவுக்குக் கடந்த முப்பதாண்டுகளில் இம்மாதிரி தொடர்ச்சியான வெற்றிக் கூட்டணி அமைந்ததில்லை.\nகமல்ஹாசன் தவிர்த்து வேறு பல இயக்குநர் படங்களிலும் கிரேஸி மோகன் பணியாற்றியிருந்தாலும் “ஆஹா” படம் தவிர்த்து கிரேஸி மோகனின் தனித்துவத்தை மெய்ப்பிக்கக்கூடிய படங்கள் வாய்க்கவில்லை என்பேன். “கொல கொலயா முந்திரிக்கா” படத்தை கிரேஸி மோகனை ஹீரோவாக நினைத்துக் கொண்டுதான் பார்த்து ரசித்தேன்.\nஎன்னதான் திறமைசாலியாக இருந்தாலும் அவரிடம் தனக்குத் தேவையானதை பொருத்தமான களத்தில் முழுச்சுதந்தரம் கொடுத்து வேலை வாங்குபவர் ஜெயித்துக் காட்டுவார். இந்தச் சூத்திரம் இளையராஜாவின் பாடல்களில் கூடப் பொருத்திப் பார்க்கலாம். கமல்ஹாசன் அளவுக்கு கிரேஸி மோகனின் நுண்ணிய நகைச்சுவை உணர்வைத் தன் படைப்புகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தும் அளவுக்கு கிரேஸி மோகனை அவ்வளவு புரிந்து கொள்ளாத படைப்புலகம் இருக்கிறது என்றும் கொள்ளலாம்.\nமெல்பர்னில் இருந்த போது பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் “காதலா காதலா” படத்தைத் தியேட்டரில் பார்த்து விட்டு நண்பர்களுடன் ட்ராம் வண்டியில் திரும்புகிறோம். படத்தைத் தியேட்டரில் பார்க்கும் போது ஓயாத சிரிப்பு மழையால் அமுங்கிப் போன வசனங்கள் ஒவ்வொன்றையும் அந்த நேரம் அவதானித்த வகையில் ஒவ்வொருவராகச் சொல்லிச் சிரித்து மகிழ்கின்றோம். பின்னர் அடுத்த வாரம் ஆனந்த விகடனின��� இரண்டு பக்கங்களில் “காதலா காதலா” படத்தின் குறித்த சில வசனப் பகுதிகளை மட்டும் பகிர்ந்த போது விடுபட்ட இன்னும் பல நகைச்சுவைப் பகிர்வுகளைத் தெரிந்து சிரித்துச் சிரித்துத் தேய்ந்து போனோம்.\nஇளையராஜாவின் பாடல்களைப் பல்லாண்டுகளாகக் கேட்டு வந்தாலும் குறித்த பாடல்களை ஒவ்வொரு முறை கேட்கும் போது புதிதாய் ஒரு சங்கதி இசையிலோ அல்லது மெட்டமைப்பிலோ கிட்டும். அது போலவே கிரேஸி மோகனின் வசனப் பங்களிப்பும். சோகம் துரத்தும் தருணங்களில் ராஜாவின் இசைக்கு நிகராக இன்னொரு தளத்தில் கை கொடுப்பது அவ்வை சண்முகி மாமியின் அட்டகாசங்கள்.\nவெளிநாட்டுப் பயணத்தில் கண்டிப்பாக ஒரு காட்சி “மைக்கேல் மதன காமராஜன்”ஆக இருக்குமாறு பார்த்துக் கொள்வேன்.\nகிரேஸி மோகனின் பங்களிப்பு திரைத்துறை தாண்டி மேடை நாடகத்திலும் வெற்றிகரமாக இயங்கினாலும் எனக்கு அவற்றைப் பார்க்கும் அனுபவம் கிட்டவில்லை. ஆனால் ஒலி நாடாவில் வெளிவந்த கிரேஸி மோகன் நாடகங்கள் ஓரளவு ஆறுதல். தொலைக்காட்சியில் கிரேஸி மோகன் நாடகத் தொடர்கள் வந்திருந்தாலும் ஒன்றிரண்டு அங்கங்களுக்கு மேல் என்னை ஈர்க்காதது அவர் குற்றமன்று. அவரின் வசனத்தில் இருக்கும் நவீனத்துவத்தையும் புத்திசாலித்தனத்தையும் சின்னத்திரை ஊடகத்தில் பயன்படுத்தும் போது இன்னும் பலபடிகள் தொழில் நுட்ப ரீதியிலும் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும்.\nவெள்ளைக்காரனின் நகைச்சுவைத் தொடர்களுக்கு இஞ்சித்தும் குறைந்ததல்ல கிரேஸி மோகனின் பங்களிப்பு ஆனால் அதைப் பணக்காரத்தனமாகக் கொடுக்கும் போது இன்னும் பரவலான ஈர்ப்பைப் பெறும் என்பது இசைஞானியின் ஒரு அற்புத இசையை மொக்கைப் படத்தில் கைமா பண்ணும் போது ஏற்படும் ஏமாற்றத்துக்கு நிகரானது. கிரேஸி மோகன் வசனங்களுக்கென்றே பொருத்தமான கலைஞர்கள் வாழ்க்கைப்பட்டு விட்டார்கள்.\nதமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவு என்போர் கிரேஸி மோகன் போன்ற ஆளுமைகளையும் அவரால் உருவாக்கப்பட்ட பல்லாயிரம் ரசிகர்களையும் தெரிந்திராதவராக இருப்பர்.\nகிரேஸி மோகனின் சினிமாப் பதிவுகளைத் தொகுக்க எண்ணி நண்பர்களை இணைத்து கிரேஸி மோகன் சினிமாப்பக்கம் http://crazymohanincinema.wordpress.com என்ற தளத்தை ஒரு வருடம் முன்னர் உருவாக்கியிருந்தேன்.\nபெருமதிப்புக்குரிய கிரேஸி மோகனுக்கு கடைக்கோடி ரசிகனாக என் அ���்சலியைப் பகிர்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/language/15879", "date_download": "2020-11-29T08:36:46Z", "digest": "sha1:JWIO7USE7XBXA5A6TSGPSQDFKL7KAJER", "length": 11081, "nlines": 79, "source_domain": "globalrecordings.net", "title": "Quechua: Oruro மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Quechua: Oruro\nGRN மொழியின் எண்: 15879\nROD கிளைமொழி குறியீடு: 15879\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Quechua: Oruro\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது. .\nஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. .\nபார்க்க,கவனிக்க,வாழ 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது .\nபதிவிறக்கம் செய்க Quechua: Oruro\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nQuechua: Oruro க்கான மாற்றுப் பெயர்கள்\nQuechua: Oruro எங்கே பேசப்படுகின்றது\nQuechua: Oruro க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Quechua: Oruro\nQuechua: Oruro பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/language/rey", "date_download": "2020-11-29T08:36:28Z", "digest": "sha1:RYAMSDJTRCN7S3E25676FHDAJC2JVCD2", "length": 8793, "nlines": 59, "source_domain": "globalrecordings.net", "title": "Maropa மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: rey\nGRN மொழியின் எண்: 1673\nமொழி நோக்கு: ISO Language\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது. .\nMaropa க்கான மாற்றுப் பெயர்கள்\nReyesano (ISO மொழியின் பெயர்)\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Maropa\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tubetamil.fm/2020/11/04/", "date_download": "2020-11-29T07:09:44Z", "digest": "sha1:JLFMRBHM7ZNTJMR5IL3M6FPB6HYOW2LY", "length": 14757, "nlines": 96, "source_domain": "tubetamil.fm", "title": "November 4, 2020 – TubeTamil", "raw_content": "\nகிழக்கில் 177 பேருக்கு கொரோனா உறுதி ..\nஆர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..\nகொரோனா தடுப்பூசி – உடலில் செலுத்தி பரிசோதனை..\nஅமீரகத்தில் இந்த ஆண்டில் கடந்த ஜூலை மாதம் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலில் அபுதாபி மற்றும் அல் அய்ன் பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் தன்னார்வலர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து அளித்து சோதனை செய்யும் திட்டம் முதலில் தொடங்கியது. அமீரகத்தில் உள்ள தனியார் மருத்துவ தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆதரவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த…\nஜோ பிடன் சதி – டிரம்ப் நீதிமன்றத்திற்கு..\nதேர்தல் முடிவில் ஜோ பிடன் கட்சியினர் சதி செய்ய முயற்சிப்பதாக டொனால்ட் டிரம்ப் ���ுற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜனநாயக கட்சியினர் தேர்தலில் சதி செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால், நாங்கள் அவ்வாறு செய்ய விடமாட்டோம். வாக்குப்பதிவு முடிந்தபின்னர் ஓட்டு போட முடியாது. மிகப்பெரிய வெற்றி வரப்போகிறது. இன்று இரவு ஓர் அறிக்கை வெளியிடப்போகிறேன்…\nஅமெரிக்க ஜனாதிபதியாகும் ஜோ பைடுன்..\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முதல் கட்ட முடிவுகளில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடுன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். அமெரிக்காவில் அடுத்த ஜனாதிபதியை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் செவ்வாய்க்கிழமை தொடங்கி, புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடுனும் இந்தத் தோ்தலில் போட்டியிடுகின்றனா். இந்த…\nபொரளை பொலிஸின் 41 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா..\nபொரளை பொலிஸின் 41 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கொவிட் தொற்றுக்குள்ளான அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் தற்போது களுத்துறை பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொரளை பொலிஸிற்கு பொது மக்கள் செல்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.\nசவுதி அரேபியாவில் பாதுகாப்பு இல்லங்களில் தங்கியுள்ள இலங்கையர்களை 48 மணித்தியாலங்களுக்குள் அழைத்து வர ஜனாதிபதி உத்தரவின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய நடைபெற்ற சிறப்பு பணிக்குழுவின் கூட்டத்தில் இதுதொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கொவிட் 19 வைரசை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணு தளபதியுமான லெப்டினென் ஜெனரல்…\nவழக்கு தொடர நடிகை அமலா பாலுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி..\nசென்னை, நவ. 3: தனது முன்னாள் நண்பர் மீது அவதூறு வழக்கு தொடர நடிகை அமலா பாலுக்கு அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2014-ல் இயக்குநர் விஜய்யைக் காதல் திருமணம் செய்தார் நடிகை அமலா பால். இருவரும் 2017-ல் விவகாரத்து செய்துகொண்டார்கள். கடந்த வருடம் ஜுலை மாதம், மருத்துவர் ஐஸ்வர்யாவை மணந்தார் விஜய். திருமணப்…\nநடிகைக்கு பால��யல் தொந்தரவு வில்லன் கைது..\nசிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான காக்கிச்சட்டை படத்தில் வில்லனாக நடித்தவர் விஜய் ராஸ். 57 வயதான இவர் பாலிவுட்டில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். க்யா தில்லி க்யா லாகூர் என்ற படத்தை இயக்கியும் இருக்கிறார். நடிகர் விஜய் ராஸ், தற்போது வித்யா பாலன் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ஷெர்னி’ படத்தின் படப்பிடிப்பிலேயே ஒரு பெண்ணிடம்…\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.78 கோடியாக உயர்வு.\nசீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 4.78 கோடி பேருக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து…\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – ஜோ பிடன் முன்னிலை.\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் முடிவுகளுக்கு அமைய ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் முன்னிலை பெற்றுள்ளார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியினை தெரிவு செய்வதற்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.…\nஇந்திய – சீனப் பிரச்சினை : எட்டாம் சுற்று பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு\nஇந்திய – சீனப் படைகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் 8 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு லடாக் எல்லையில் கடந்த மே மாதம் முதல் இந்திய – சீனப் படைகளுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டுவரும் வகையில்…\nகிழக்கில் 177 பேருக்கு கொரோனா உறுதி ..\nஆர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..\nஇந்தியாவில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியது – சீனா குற்றச்சாட்டு..\nகொரோனா தொற்றால் கடந்த 24 மணித்தியாலங்களில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரம்..\n700 மில்லியன் டொலர் கடனை பெற்றுக்கொள்ள அரசாங���கம் தீர்மானம்..\nதிருமண சேவை – விரைவில்\nடெலிகிராம் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான மாற்றம்..\nஉலக அளவில் மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனுக்கு நிகரான...\nபறவைகள் தொடர்பில் புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கம்..\nஇன்று உலகிலுள்ள ஏராளாமன விடயங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இவற்றில்...\niPhone 12 கைப்பேசியின் திரைகளின் படங்கள் கசிந்தன..\nஆப்பிள் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் தனது புத்தம் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.agandabharatham.org/", "date_download": "2020-11-29T09:08:22Z", "digest": "sha1:ZQGG6YTHEWVKSWVDCORITNMOKH4PGHB3", "length": 6259, "nlines": 66, "source_domain": "www.agandabharatham.org", "title": "பாரதம் | இந்து என் அடையாளம், பாரதம் என் புனித பூமி", "raw_content": "\nஇந்து என் அடையாளம் பாரதம் என் புனித பூமி\nவேதமுடையதிந்த நாடு,-நல்ல வீரர் பிறந்ததிந்த நாடு சேதமில்லாத ஹிந்துஸ்தானம்-இதைத் தெய்வமென்று கும்பிடடி பாப்பா சேதமில்லாத ஹிந்துஸ்தானம்-இதைத் தெய்வமென்று கும்பிடடி பாப்பா சாதிகள் இல்லையடி பாப்பா குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்; நீதி உயர்ந்த மதி கல்வி-அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்\nசங்க காலத்திற்கு அடுத்து வந்த காலப்பகுதியில் அறவழி கூறும் நூல்கள் மிகுதியாக வெளிவந்தன.\nலோரம் இப்சம் லோரம் இப்சம்\nஇவர் தமிழகத்தின், தஞ்சாவூர் மாவட்டம், மெலட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் காரைக்குடி அழகப்பா தொடக்கப்பள்ளியில் கல்வி பயின்றார்.\nஇவர் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர். மேலும் பட்டயக் கணக்கறிஞர் கல்வியும் பெற்று செயலாற்றுகிறார். இவர் சட்டக் கல்வியும் பயின்றவராவார்.\nஇவர் ஆர். எஸ். எஸ் அமைப்பில் உறுப்பினராக இருந்தவர். பின்பு 2014 பாஜக கட்சியின் தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டார்.[8] இவர் தற்போது இந்திய இரயில்வே துறையில், பயணிகள் வசதிகள் மேம்பாட்டு குழு தலைவராகப் பதவி வகிக்கின்றார்.\nகல்வி இவ்வுலக இன்பத்தைத் தரும்; பிறர்க்குத் தருவதால் குறையாது; (கற்றவர்) புகழை எங்கும் பரவச் செய்யும்; (தாம்) உயிரோடு இருக்கும்வரை அழியாது. ஆதலால் எந்த உலகத்திலும் கல்வியைப் போல அறியாமையைப் போக்கும் மருந்தை யாம் கண்டதில்லை.\n( 2. பொருட்பால், 2.14 கல்வி, 132 )\nபைந்தமிழ் தேர்ப்பாகன் செந்தமிழ���த் தேனீ சிந்துக்குத் தந்தை குவிக்கும் கவிதைக்குயில் இந்நாட்டினை கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா காடு கமழும் கற்பூரச் சொற்கோ கற்பனை ஊற்றாம் கவிதையின் புதையல் திறம் பாட வந்த மறவன் புதிய அறம்பாட வந்த அறிஞன் என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன் தமிழால் பாரதி தகுதி பெற்றதும் தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும் என்று கூறியவர் பாரதிதாசன்.\nஎப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/06/blog-post_404.html", "date_download": "2020-11-29T07:48:22Z", "digest": "sha1:JOOOPSGF46WIDAA3P6N3YKWDZ5WYIA45", "length": 3613, "nlines": 44, "source_domain": "www.ceylonnews.media", "title": "கருணா மீது நடவடிக்கை - மகிந்த அணியின் மற்றுமொரு முக்கிய உறுப்பினர் கோரிக்கை", "raw_content": "\nகருணா மீது நடவடிக்கை - மகிந்த அணியின் மற்றுமொரு முக்கிய உறுப்பினர் கோரிக்கை\nகருணா தெரிவித்த விடயம் தொடர்பாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.\nகண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்\nஜனநாயகத்திற்கு எதிராகவும் ஜனநாயக கட்டமைப்பிற்கு எதிராகவும் ஆயுதமேந்துபவர்களை அரசாங்கமும் சமுகமும் எதிர்க்கும்.\nகருணா தனது கடந்தகாலம் குறித்து தெரிவித்த கருத்துக்களுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க முடியாது.\nவிசாரணைகள் இடம்பெறவேண்டும் உண்மை வெளிவரவேண்டும், என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் கருணா தெரிவித்துள்ளதை ஜெனீவா கேள்விப்பட்டிருக்கும் இதன் காரணமாக விடுதலைப்புலிகளின் ஈவிரக்கமற்ற தன்மை மேற்குலகிற்கு தெரியவந்திருக்கும் என மேலும் தெரிவித்துள்ளார்.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/today-astrology-21-11-2020/", "date_download": "2020-11-29T06:47:33Z", "digest": "sha1:3LBIMHEWNVCJWQG5EU7FHMQLYPDEUQRY", "length": 14556, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 21.11.2020 | Chennai Today News", "raw_content": "\nஜோதிடம் / தின பலன்\nஇன்று தொழில் வியாபாரத்த��ல் இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சனைகள் நீங்கி அமைதி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன கசப்பு மாறும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nஇன்று நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும். உத்தியோகம் தொடர்பான கவலைகள் நீங்கும். சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். காரிய தடைகள் நீங்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பிரச்சினைகள் அதிகம் இருக்கும். ஆனால் எதிர்நீச்சல் போட்டு அவற்றை சமாளிப்பீர்கள். மற்றவர்கள் ஒதுக்கிவைத்த கடினமான வேலையையும் வெகு இலகுவாகவும் சீக்கிரமாகவும் செய்வீர்கள். முரட்டு சுபாவம் இருந்தாலும், ரகசியம் காப்பீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று பணவரவு புதிய இனங்களில் வந்துசேரும். மற்றவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். தம்பி, தங்கை உங்கள் கருத்துக்கு மதிப்பளிப்பர். வீடு, வாகனத்தில், நிலம் ஆகியவற்றில் தேவையான நவீன மாற்றம் செய்வீர்கள். புதிய வீடு வாங்குவதற்கும் யோகமுண்டு. குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று குடும்பத்தில் பாசம் அதிகரிக்கும். பூர்வசொத்தில் வருமானம் அதிகரிக்கும். தம்பதியர் ஒருவருக்கொருவர் பாசத்துடன் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலைநாட்டுவர். நண்பர்களால் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். உடல்பலம் கூடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்: 1, 6\nஇன்று தொல்லை கொடுத்து வந்த வியாதிகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். தந்தைவழி உறவினர்களிடம் இருந்து வந்த பகையுணர்வு நீங்குவதோடு உதவியும் கிடைக்கும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமண முயற்சி எளிதில் நிறைவேறும். திட்டமிட்டபடி மங்கல நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும்.\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று வியாபாரிகள் தங்கள் தொழிலில் அமோக வளர்ச்சியும் தாராள லாபமும் பெறுவர். தொழிலதிபர்களும் விறுவிறுப்புடன் செயல்பட்டு நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய கிளை துவங்கும் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறும். தனவரவு பெருகும். லட்சியங்கள் நிறைவேறும். பேரும் புகழும் கிடைக்கும். வளமான வாழ்க்கை பொற்காலமாக இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று அற்புதமான திருப்பங்கள் அவ்வப்போது நிகழும். கடல்சார் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் வியாபாரம் செய்பவர்கள் வாடிக்கையாளர்களின் ஆதரவால் அதிக லாபம் காண்பர். மற்ற வியாபாரிகளுக்கு விற்பனை கூடுவதுடன் அடிக்கடி வெளியூர் சென்று ஆதாயத்துடன் திரும்புவர்.\nஅதிர்ஷ்ட எண்: 2, 9\nஇன்று உத்தியோகஸ்தர்கள் அதிலும் அரசு துறையில் பணிபுரிபவர்கள் சிறப்பாக செயல்பட்டு பணிகளைக் குறித்த காலத்தில் முடிப்பர். பதவி உயர்வு, விரும்பிய பணி, இடமாற்றம் கிடைக்கும். தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்திடம் நன்மதிப்பைப் பெறுவர். எதிர்பார்த்த சலுகை அனைத்தும் கிடைக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்: 1, 5\nஇன்று பணிபுரியும் பெண்கள் ஆர்வமுடன் கடமையாற்றி குறித்த காலத்தில் பணிகளைச் செய்து முடிப்பர். சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகிய சலுகை பெறுவர். எதிர்பார்த்த கடனுதவி தேவையான சந்தர்ப்பத்தில் கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரின் அன்பைப் பெறுவர். குடும்பத்தேவைக்கான பணவசதி கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவர்.\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று உறவினர்களில் மத்தியில் அந்தஸ்து கூடும். மாணவர்கள் திட்டமிட்டுப் படித்து தரத்தேர்ச்சி காண்பர். மற்ற துறை மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். பணவசதி சீராக கிடைத்து வரும். சக வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரம்ப, மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அதிகநேரம் ஒதுக்கி அக்கறையுடன் படிப்பர்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று படிப்பு முடித்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். பிள்ளைகள் மீது கவனம் தேவை. அவர்களிடம் அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்காதீர்கள். நீர் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம். தண்ணீரை காய்ச்சிக் குடிக்க பழகுங்கள். அலர்ஜியும�� வரலாம். கவனம். வாழ்க்கைத்துணையுடன் தூரதேச பிரயாணங்கள் செய்யும் சூழ்நிலைகள் வரலாம்.\nஅதிர்ஷ்ட எண்: 2, 9\nஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை: தமிழக அரசு அதிரடி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/05/30-200.html", "date_download": "2020-11-29T07:50:57Z", "digest": "sha1:BEYQY6HGTK7QKCBTUYV43QB5VI2FFD4G", "length": 7466, "nlines": 106, "source_domain": "www.kathiravan.com", "title": "படகு கவிழ்ந்து 30பேர் பலி! 200பேர் மாயம்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nபடகு கவிழ்ந்து 30பேர் பலி\nகாங்கோ நாட்டில் படகு கவிழ்ந்து 30 பேர் பலியாகியுள்ளதோடு 200 பேர் மாயமாகியுள்ளதாக\nகால நிலை சீர் இன்மையால் பாதைகள் மோசமாக இருந்ததினால் படகு மூலம் தங்களது சம்பளத்தை வசூலிக்க பயணம் செய்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.\nஅளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி சென்றதினால் இவ்வாறு நடந்ததாகவு , மேலும் எவ்வளவு பேர் பயணித்தது என்று சரியாக தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந��துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (30) News (7) Others (8) Sri Lanka (14) Technology (10) World (263) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2683) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/06/blog-post_348.html", "date_download": "2020-11-29T07:45:14Z", "digest": "sha1:OOIINHJPYPETMJZNDXLQAZ6SNXVNLEZ6", "length": 15543, "nlines": 115, "source_domain": "www.kathiravan.com", "title": "வைகோவை குறிவைக்கும் பாஜக! கரும்புலிகள் நாளில் சிறைக்கு அனுப்பத் திட்டம்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\n கரும்புலிகள் நாளில் சிறைக்கு அனுப்பத் திட்டம்\nதமிழகம் மட்டுமல்லாமல் உலகமெங்கும் வாழும் தமிழர்களும் எதிர்பார்த்திருப்பது 20 வருடத்தின் பின் இந்திய பாரளுமன்றத்தில் ஒலிக்கப்போகும் வைக்கோவின்குரலை.\nகடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி ஒரு மாநிலங்களவை உறுப்பினரை மதிமுகவுக்கு திமுக வழங்குமென்று, அதன் அடிப்படையில் அந்த உறுப்பினர் பதவி வைகோவுக்குத்தான் என்று மதிமுக கட்சியினர் ஏகமனதாக முடிவெடுக்கும் நிலையில் இருக்க.\nவைகோவின் பாராளுமன்ற பிரவேசம் என்பது பலரை கதிகலங்க வைத்துள்ளது குறிப்பாக தற்போதைய பாஜக அரைசை எனலாம் ஏனெனில் .மத்திய அரசால் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளாத மீத்தேன்,நியுற்றினோ , கூடங்குளம் அணுமின் நிலையம் போன்ற பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்த வைகோ இடையூறாக இருப்பார் என எண்ணுகின்றனர்.\nஅவர் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் பாராளுமன்ற புலி என பட்டம் பெற்றவர் , மக்கள் நல பிரச்சனைகளில் சளைக்காமல் குரல் கொடுப்பதோடு போராட்டங்களிலும் பின் நிர்க்கதவர்.\nராஜீவ் காந்தியை தனது வாதத் திறமையால் பாராளுமன்றத்தில் ஓட ஓட விரட்டியவர். அப்படிப்பட்ட ஒருவர் பாரளுமன்றம் வந்தால் தமக்கு பாதகமாகவும் அவமானங்களையும் சந்திக்கநேரும் என்று பாஜக கருதுவதால் நீண்டகாலமா இழுபறியில் இருந்த வைகோ மீதான தேசதுரோக வழக்கை முடுக்கி விட்டுள்ளது.\nதமிழீழத்தில் சிங்கள அரசால் 2009ல் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் இனப்படுகொலைக்கு எதிராக சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்த குற்றம் சாட்டுகிறேன் புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய பிரதமருக்கு எதிராகவும் , இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக வைகோமீது தேசத்துரோக வழக்கு பாய்ந்தது. வாய்தா வாங்காமல் ஒவ்வொரு அமர்வுக்கும் தான் பேசிய பேச்சில் இருந்து பின்வாங்காமல் தனது பேச்சின் நியாயப்பாட்டை விளக்கி வருகின்றார்.\nஅதன் தொடர்ச்சியாக நேற்று (19-06-2019) நடந்த சிறப்பு நிதிமன்ற அமர்வில் வாதாடிய அவரின் கருத்துக்களை கேட்ட நீதிபதிகள் எதிர்வரும் 5 ம் திகதி அதாவது கரும்புலிகள் நாளில் அதற்க்கான தீர்ப்பை வழங்குவதாக அறிவித்துள்ளனர்.\nஇத்தனை வருடங்களாக இந்த தேசதுரோக வழக்கின் காரணமாக வெளிநாடு செல்வதற்க்கான விதிமுறைகள் உட்பட பல கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இயங்கி வந்த வைகோ அவர்களை தற்ப்போது பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பையும் முடக்குவதற்கானதாகவே அமையும் என அவரின் கட்சியினர் ஏக்கத்துடன் கூறுகின்றனர்.\nபல்வேறு தேர்தல் சந்தர்பங்களில் வைகோவுக்கு வெற்றி வாய்ப்புக்கள் இருந்தும் அதைதடுப்பதற்காக சதி வேலைகளில் அரசியல் கட்சிகள் உட்பட தமிழ்நாட்டு நிலவளங்களை சுரண்டும் பன்னாட்டு நிறுவனங்களும் பணத்தை வாரி இறக்கி வேலை செய்வது வழமை குறிப்பாக ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்த குழுமம். அனால் தற்போது தற்போது திமுக கூட்டணியில் இடம்பெற்று மாநிலங்களவை மூலம் பாராளுமன்றம் செல்வதை யாராலும் தடுக்கமுடிய சூழல் உருவாகியுள்ளது. எனவேதான் நடப்பில் இருந்த தசதுரோக வழக்கின் மூலம் வைகோவை சிறைக்குள் தள்ள திட்டம் தீட்டியுள்ளனர் பாஜகவும் பன்னாட்டு முதலாளிகளும்.\nகூட்டணி கொள்கைகளில் எத்தனை விமர்சனங்கள் வைத்தாலும் மக்கள் நல போராட்டங்களிலும் தனது வாதத் திறமையால் தமிழகத்தை பாழாக்கும் பல்வேறு திட்டங்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் போராடி வருகிறார்.\nதான் பேசிய பேச்சுகளால் தனக்கு ஆபத்து வரும் என்றால் அதை மீளப் பெற்று நீதிமன்றங்களில், முன்பிணை வாங்கிக் கொள்ளும் அரசியல்வாதிகள் மத்தியில் பேசியதை நியாயப்படுத்தியே இன்றுவரை இந்த தேசத்துரோக வழக்கில் இருந்து விடுதலை பெறாது நிதிமன்ற படியேறி வருகிறார்.\nஇந்நிலையில் எ��ிர்வரும் யூலை 5ல் தீர்ப்பு கொடுக்கப்படவுள்ள நிலையில் வழக்கிலிருந்து நீதி கிடைப்பதோடு , விடுதலையாகி வைகோ பாராளுமன்றம் செல்லவேண்டும் என்பதே உலகம் எங்கும் வாழும் தமிழர்களின் வேண்டுகையும், சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்புமாகும்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (30) News (7) Others (8) Sri Lanka (14) Technology (10) World (263) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2683) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE", "date_download": "2020-11-29T08:23:42Z", "digest": "sha1:C33OXRDYCYCLXOOVNQCWZNV5ZKECTYPV", "length": 16280, "nlines": 144, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: அமித் ஷா - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநிவர் புயல் பாதிப்பு- முதல்வர் பழனிசாமியிடம் கேட்டறிந்தார் அமித் ஷா\nநிவர் புயல் பாதிப்பு குறித்து முதல���வர் எடப்பாடி பழனிசாமியிடம், உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியின் வாயிலாக கேட்டறிந்தார்.\nஅதிமுக-பாஜக கூட்டணியை மக்கள் தோல்வியடைய செய்வார்கள்- திருமாவளவன்\nஅதிமுக- பாஜக கூட்டணியை மக்கள் தோல்வியடைய செய்வார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்திற்கு பாஜக-அதிமுக கூட்டணி செய்தது என்ன - அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு கேள்வி\n6 ஆண்டுகளில் தமிழகத்திற்கு பாஜக-அதிமுக கூட்டணி செய்தது என்ன என்று டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.\nதமிழகத்தை வஞ்சித்து வரும் சக்திகளுக்கு 2021 தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்- ஸ்டாலின்\nதமிழகத்தை வஞ்சித்து வரும் சக்திகளுக்கு, 2019 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் தமிழக மக்கள் எத்தகைய அடி கொடுத்தார்களோ, அதைவிட பலமான அடியை 2021-ல் சட்டப் பேரவைக்கான தேர்தலில் வழங்குவார்கள் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.\nகஜானாவை சுரண்டிய இரட்டையர்களை வைத்துக்கொண்டு இப்படி பேசுவதா -அமித் ஷாவுக்கு ஸ்டாலின் பதிலடி\nஎத்தனை வித்தைகள் செய்தாலும் 2021 தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு மக்கள் பலமான அடியை வழங்குவார்கள் என மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.\nசட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி படுதோல்வி அடையும்: முத்தரசன் பேட்டி\nகடந்த நாடாளுமன்ற தேர்தலை போல் வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க- பா.ஜ.க. கூட்டணி படுதோல்வி அடையும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.\nதேர்தல் பணிகளை உடனே தொடங்குங்கள்- பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு அமித் ஷா உத்தரவு\nதமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் பணிகளை உடனே தொடங்குங்கள் என்று பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.\nதமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி மலர்ந்தே தீரும்- வானதி சீனிவாசன் பேட்டி\nதமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி மலர்ந்தே தீரும் என்று பாஜனதா மகளிர் அணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.\nதமிழக சுற்றுப்பயணம் நிறைவு- டெல்லி புறப்பட்டார் அமித் ஷா\nதேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.\nஅமித் ஷாவுடன் அமைச்சர் கேபி அன்பழகன் சந்திப்பு\nதமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் இன்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்து பேசினார்.\nதமிழக பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை\nதமிழக பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.\nகூட்டணி உறுதியான நிலையில் அமித்ஷாவுடன் முதல்வர், துணை முதல்வர் சந்திப்பு\nஅதிமுக, பாஜக கூட்டணியை அறிவித்துள்ள நிலையில் அமித்ஷாவை தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.\nமெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் அமித் ஷா\nரூ. 61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரெயில் 2ஆம் கட்ட திட்டத்திற்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.\nஊழலை பற்றி பேச திமுகவுக்கு என்ன தகுதி உள்ளது\nஊழலை பற்றி பேச திமுகவுக்கும் என்ன தகுதி உள்ளது என்று உள்துறை மந்திரி அமித்ஷா கேள்வி எழுப்பினார்.\n2021-ஆம் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்: முதல்வர் பழனிசாமி\nநாடாளுமன்றத் தேர்தலுக்கு அமைக்கப்பட்ட அதிமுக - பாஜக கூட்டணியே சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nஉலகின் தொன்மையான தமிழ் மொழியில் பேச முடியாததற்கு வருந்துகிறேன் - அமித்ஷா இந்தியில் பேச்சு\nஉலகின் தொன்மையான மொழியாம் தமிழ் மொழியில் பேச முடியாததற்கு வருந்துவதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இந்தியில் தெரிவித்தார்.\nஅதிமுக- பாஜக கூட்டணி தொடரும்- ஓ பன்னீர்செல்வம் பேச்சு\nசட்டசபை தேர்தலிலும் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.\n’தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே’ - அமித்ஷா தமிழில் டுவீட்\nபாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா அரசுமுறை பயணமாக தமிழகம் வந்துள்ளார்.\nகாரை பாதியில் நிறுத்தி தொண்டர்களை சந்தித்த அமித் ஷா\nகாரை பாதியில் நிறுத்தி சாலையில் இறங்கி தொண்டர்களை பார்த்து அமித் ஷா கையசைத்து நடந்து சென்றார். சாலையின் இருபுறமும் குவிந்துள்ள பாஜக, அதிமுக தொண்டர்களின் வரவேற்பை அவர் ஏற்றுக்கொண்டார்.\nசென்னை வந்தார் அமித் ஷா- விமான நிலையத்தில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் வரவேற்றனர்\nசென்னை வந்த உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு பாஜக மற்றும் அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்��ட்டது.\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nஎல்லா இடங்களிலும் பெயரை மாற்ற துடிக்கும் பாஜக -ஒவைசி கடும் தாக்கு\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது\nஜெர்மனியில் அடுத்த ஆண்டின் முதல் சில மாதங்கள் கொரோனா கட்டுப்பாடுகள் நீடிக்கும்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - ஜோ பைடனின் வெற்றிக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு தள்ளுபடி\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nதனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/healthy/psychiatrist-shalini-talks-about-family-relationship-and-economic-issue-after-coronavirus", "date_download": "2020-11-29T08:29:12Z", "digest": "sha1:T5Z3K46WLDFBDUONG674LXJ3NQOVUDBD", "length": 8327, "nlines": 201, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 15 July 2020 - குடும்பத்தைத் தொற்றக்கூடாது கொரோனா! | psychiatrist shalini talks about family relationship and economic issue after coronavirus", "raw_content": "\n“விஜய் பினாமின்னு சொல்லும்போது வருத்தமா இருக்கும்\nஅத்துமீறலை ஆதரிக்கலாமா போலீஸ் சினிமாக்கள்\n\"விஜய் எனக்கு அண்ணன் மாதிரி\nகாலத்துக்குள் காலத்துக்குள் காலத்துக்குள் காலம்\nஒரே நாடு... ஒரே குழந்தை... 60,000 கொலைகள்\nஉதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா\nமாபெரும் சபைதனில் - 39\nவாசகர் மேடை: மாரி மாநாடு\nமனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 10\nஇறையுதிர் காடு - 84\nஅதே சீனா... அடுத்த வைரஸ்... ஆபத்தா\nடிக்டாக் இல்லாம என்ன பண்ணுவீங்க\nஒரு பட்டாம்பூச்சி மைக்கேல் ஜாக்சனிடம் அழைத்துச்சென்றது\nஅஞ்சிறைத்தும்பி - 39: சலிப்பின் கடவுள்\nஇரண்டு பேருமே வேலையிழந்த நிலையில் உண்மை நிலையைக் குழந்தைகளிடம் சொல்லிவிடுங்கள்.\nமனிதர்களின் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்டவள் என்பதால் உறவுகளின் உன்னதம் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். மற்றபடி, உணர்வுகளை எழுத்தின் வழி அடுத்தவருக்கு கடத்தத் தெரிந்த உணர்வுபூர்வமான கதைசொல்லி, இசைப்பிரியை. ஹெல்த், தன்னம்பிக்கையால் வெற்றிபெற்ற சாமான்யர்களின் கதைகள், ஆன்மிகம், கல்வி ஆகியவை எழுதப் பிடிக்கும். என் எழுத்தைப் படித்த சிலர் என்னைத் தேடி வந்து சந்தித்ததுதான் சாதனையென்று நினைக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/20460-%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE/?tab=comments", "date_download": "2020-11-29T07:36:13Z", "digest": "sha1:62GJ3E5EYFP52WJLCDPIMXHAW3EITK53", "length": 20169, "nlines": 259, "source_domain": "yarl.com", "title": "நவீன கார்களினைப்பற்றி அறிவோமா? - அறிவியல் தொழில்நுட்பம் - கருத்துக்களம்", "raw_content": "\nMarch 12, 2007 in அறிவியல் தொழில்நுட்பம்\nபதியப்பட்டது March 12, 2007\nபதியப்பட்டது March 12, 2007\nஎமக்கு என்று ஒரு கார் தயாரிக்க யோசிக்க முதல் நீங்கள் இளம் தலைமுறை எனவே சிந்தனைத்திறன் கூடியவர்கள். எனக்கு தெரிந்த அறிந்தவற்றை முதலில் பார்ப்போம், அதே போல் உங்களுக்கு தெரிந்த கார் சம்பந்தமானதுகளினை நீங்கள் எழுதுங்கள் எல்லாருமாக செர்ந்து படிப்போம். தெரியாதவை களை பகிர்ந்து கதைத்து தெரிந்து கொள்வோம்.எங்கே இணையுங்கள்.\nஏங்க இதில டொக்கிமன்ட்ஸ் இணப்பதென்றால் பைல் சைஸ் எவ்வளவு இணைக்கமுடியும். எனது ஜெ.பி.ஈ.ஜி ஒவ்வொன்றும் ஒரு மெகா பைட்ஸ் இணைப்பு வருகுதில்லையே என்ன செய்ய\nஅட எத்தனை விதம் விதமான் லேட்டஸ் மொடலுகளும் அதன் உருவாக்க ரகசியங்களை நாம் படிக்கல்லாமில்லையா எனக்கு ஸ்கான் பண்ணி அனுப்ப வசதி யாரும் செய்து தருவீர்களா. இந்த பகுதியை அப்படி சிறப்பாக நடத்திக்காட்டுகிறேன். நீங்கள் உங்கள் கார்களினையே திருத்தலாம். அப்ப்டி செய்யலாம் அனா எனக்கு அதிகுறைந்தது 1MB வருகுது ஸ்கான் பண்ணிய ஒரு படம். என்ன செய்ய யாரும் உதவி செய்ய முடியுமா ஆட்டோ மோபைல் நேயர்களே அருமையான சந்தர்ப்பம்.\nஎனது பொறியியலாலர் குழுவினால் அவுஸ்திரேலிய நாட்டில் டொயோட்டாக்காக வெளிவர இருக்கும் புது கார் ஆங்கிலத்தில் உள்ளது வாசிச்சுப்பாருங்களேன்.\nஅது சரி மௌனமாக இருப்பது இரண்டு விதமாக் மற்றவர்கள் விளங்கிக்கொள்ள முடியும். நான் பொஸிடீவாக இருக்க விரும்புகிறேன். உங்களுக்கு எவ்வளவு தான் கீழே இறங்கி நின்று கதைத்தாலும் ஏறுதே இல்லை.\n4 வீல் டிரைவ் இந்த உலகத்தில எத்தனை ரகம் அவை யில் எவை தராதரம் கூடியது குறைந்தது என்று சொல்ல எனக்கு ஸ்கான் பண்ணின படங்கள் டொக்கிமன்ற் களினை இதில இணைக்கிறதென்றால் எப்படி\nஈழவன் நீர் தான் இப்ப பார்க்கப்போனா உதவி செய்யிற ஆள்போல கிடக்கு. அட இது ஒரு புலிப் பாசரை எல்லாம் புலி வீரர்கள் மாதிரி எண்டு நினைச்சா பூணைகள் மாதிரி வாரீங்க பின்பு போயிருரீங்க. கவலையாயிருக்கு எவ்வளவோ அறியக்கிடக்கு. வாழ்க்கை என்றா கத்தி மேல நடக்கிற மாதிரி படிப்பு வேற, அனுபவங்கள் சேகரிப்பது வேற. இந்த கார் படிப்புகள் எல்லாம் ஈசியுன்கோ. இன்ரஸ்ட் வைச்சா.\nகார்களினை அறிய வேன்டும் என்று ஆர்வம் உள்ளவர்கள் இந்த தளத்திற்கு போய் உலாத்துங்கள். எனக்கு ஸ்கான் பண்ணிய படங்கள் போட்டு எழுதினாத்தான் இந்த இடத்தில எனக்கு கனதை சொல்லமுடியும். என் மேசைக்கு உலகத்தில் எந்த மூலையில் இருந்தும் வரும் அத்தனை கார்கள் சம்பந்தமான மகசினுகள் வரும். ஆனா எப்படி போடுவது.\nமுடியலே...உங்கள் உதவி இன்றி குறிப்பாட மோகன், மாப்பிள்ளை உதவி செய்தால் இதை அப்படி ஒரு பகுதியாக ஆக்கிக்காட்டுவேன். சிறு பிள்ளைகள் தாங்களாகவே காட்போட்டில் மொடல் காருகள் செய்து பார்க்க வைப்பேன்.\nநீங்கள் அந்த மகஸீனை ஸ்கான் செய்து படமாகவோ அல்லது pdf வடிவிலோ போடுங்க வாசிச்சு அறிஞால் போச்சுது\nகியர் போட்டு ஓட நம்மால் முடியவில்லை சாமி நான் Automatic கார் தான் ஓடுகின்றேன். Standard ஓடத்தெரியாது. நீங்கள் Standard காரை எப்படி ஓடுவது, அது சம்மந்தமான விளக்கங்கள் கொஞ்சம் தந்தாலும் நன்னா இருக்கும்.\n200 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை :மட்டக்களப்பில் பலருக்கு தொழில் வாய்ப்பு - வியாழேந்திரன்\nதொடங்கப்பட்டது வியாழன் at 18:06\nகாணி வழங்கும் திட்டம்: யாழ்.மாவட்டத்திலிருந்து மட்டும் 1 லட்சத்துக்கு மேல் விண்ணப்பங்கள்\nதொடங்கப்பட்டது 22 hours ago\n பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்\nதொடங்கப்பட்டது செவ்வாய் at 10:04\nவீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான்\n200 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை :மட்டக்களப்பில் பலருக்கு தொழில் வாய்ப்பு - வியாழேந்திரன்\nஊட்டங்கள் ஊடக செய்திகளாக இருக்கலாம் அண்ணே\nகாணி வழங்கும் திட்டம்: யாழ்.மாவட்டத்திலிருந்து மட்டும் 1 லட்சத்துக்கு மேல் விண்ணப்பங்கள்\nசிலவேளை வெளிநாட்டு மோகமாக கூட இருக்கலாம். கொழும்பில் தமிழர்கள் வாழ்கிறார்க��். மக்கள் வேற வாழ்க்கை வாழநினைக்கிறார்கள்.\n பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்\nஇதைதான் நாங்களும் சொல்கிறோம் ஆனால் அந்த காலத்திலே சிலர் நிற்கின்றனர்\n1. இலங்கையில் உண்மையான பிரச்சினை வல்லரசுகளின் ஆதிக்க போட்டி. 2. பலியானது பெருமளவில் தமிழரும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டது பெருமளவில் சிங்களவரும். 3. தமிழரும் சிங்களவரும் எதிரெதிராக உள்ளவரை தீர்வு இல்லை - அழிவுதான்.\nவீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான்\nகோசன் இது தாரேன்று தெரிகிறது வாப்பா. ஐசே கோசன் நாங்கள் 1960 ‍, 1970 களில் படிக்க சுட்டி வந்தம் வா. எங்களை உட்டுடிங்கள்.. எந்த கொட‌கரீல சேர்ப்பிர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/2015/03/", "date_download": "2020-11-29T06:39:47Z", "digest": "sha1:GIKBOSG26BHGRPZGK2ZUHJYPTMCPCU65", "length": 27405, "nlines": 335, "source_domain": "www.akaramuthala.in", "title": "March 2015 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 March 2015 No Comment\nசித்திரை 20, 2046, மே 5, 2015 திருஆவினன்குடி(பழனி)\nதொல்காப்பயிரை ஆரியராகப் புளுகுவதுபற்றிக் கவலைப்படாத தமிழன்\nஇலீ குவான் இயூ புகழ் ஓங்கட்டும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 March 2015 No Comment\nமக்கள் உள்ளங்களில் வாழும் தலைவர் இலீ புகழ் ஓங்கட்டும் நம் நாட்டு அரசியல்வாதிகள் தேர்தலில் நிற்கும் பொழுது அத் தொகுதியைச் சிங்கப்பூராக மாற்றிக்காட்டுகின்றேன் என்பார்கள். இவ்வாறு எடுத்துக்காட்டாகக் கூறும் அளவிற்குச் சிங்கப்பூரைச் செதுக்கியவர்தான் மக்கள் தலைவர் இலீ குவான் இயூ(lee-kuan-yew: 1923-2015). தமிழ், தமிழர், தமிழ் ஈழம் மீது பரிவு கொண்டு செயல்பட்ட மாபெரும் தலைவர் இலீ மறைந்தது உலகெங்கும் உள்ள தமிழர்க்கு அதிர்ச்சியும் கவலையும் அளிப்பதாகவே உள்ளது. தமிழீழ விடுதலை நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாடி மகிழும்வரை காலன் விட்டு வைத்திருக்கலாம்….\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 March 2015 No Comment\nஞாங்கர் (14) என்னும் சொல், ஞாங்கர் வினைப்பூண் டெண்மணி வீழ்ந்தன (நற்றிணை : 171.8) என்னும் அடியில் வேலாயுதத்தைக் குறிக்கிறது. மீனியலில் lance மீனெறிவேல் எனப்படுகிறது. அவ்வாறில்லாமல் ஞாங்கர் என ஒற்றைச் சொல்லில் குறிக்கலாம். ஞாங்கர்-Lance/javelin – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார�� திருவள்ளுவன் 29 March 2015 No Comment\nபாயிண்ட்டர்/pointer என்பதற்குச் சுட்டுமுள், சுட்டிக்காட்டி, குறிமுள், காட்டி, சுட்டி, எனப் பலவாறாக ஆட்சியியல், வேதியியல், பொறிநுட்பவியல், மனையியல், தகவல் நுட்பவியல், கணக்கியல், இயற்பியல் ஆகிய துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. தெரிகோன் ஞமன்போல (புறநானூறு 6. 9) எனத் துலாக் கோலின் முள்முனை கூறப்பட்டுள்ளது. மேலே குறித்தவற்றைவிடச் சங்கச்சொல் சிறப்பாகவே உள்ளது. ஞமன்-pointer – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 March 2015 No Comment\nநாஞ்சில்ஆடிய கொழுவழிமருங்கின் (பதிற்றுப்பத்து 58.17) என வருவது போன்று கொழு(65) என்னும் சொல் கொழுப்பு, செழிப்பு, கலப்பையில் பதிக்கும் இரும்புஆணி, துளையிடும் பெரியஊசி முதலான பொருள்களில் கையாளப்பட்டுள்ளது. துளையிடும் பெரிய ஊசி என்னும் பொருளில், கொழுச்சென்ற வழித் துன்னூசி யினிது செல்லுமாறுபோல (தொல். பாயி. உரை). எனக் குறிப்பிட்டுள்ளனர். இப்பொழுது ஆ(வ்)ல்/ awl-தமரூசி (தொல்.,பொறி.,கல்.) என்றும் கூரூசி(தொல்.) என்றும் சொல்லப்படுகின்றது. சங்கச் சொல்லாகிய கொழு என்பதே பொருத்தமான சொல்லாக அமைகின்றது. கொழு-awl – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 March 2015 No Comment\nசேய் விசும்பு இவர்ந்த செழுங் கதிர் மண்டிலம் (நற்றிணை 67.1) குண கடற்கு இவர்தரும் குரூஉப் புனல், உந்தி (மதுரைக்காஞ்சி 245) என்னும் இடங்களில் செல்லுதல், செலுத்துதல் என்னும் பொருள்களில் இவர்தல் கையாளப்பட்டுள்ளது. குதிரையேறிச் செலுத்துபவரை இவருநர் எனலாம். பொறியியல், இயற்பியல் முதலான அறிவியல் துறைகளில் இவரி எனச் சொல்லலாம். இவரி/இவருநர்-jockey – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 March 2015 1 Comment\nவால்வு (valve) என்பதற்குக் கால்நடையியலிலும் மீனியலிலும் தடுக்கிதழ் என்றும், வேளாணியலில் தடுக்கிதழ், ஒருபாற்கடத்தி என இருவகையாகவும், பொறிநுட்பவியலில் தடுக்கிதழ், அடைப்பிதழ், ஓரதர், கவாடம் என நால்வகையாகவும், மருத்துவயியலில் ஒருவழி மடல், கதவம் தடுக்கிதழ், கவாடம் என நால்வகையாகவும், மனையியலில் ஓரதர், வேதியியலில் கவாடம், வால்வு என இருவகையாகவும் பயன்படுத்துகின்றனர். அதர் என்னும் சொல் சங்க இலக்கியங்களில் 43 இடங்களில் வருகின்றது. பெரும்பாலும் வாயில் என்னும் பொருளே கையாளப்படுகின்றது. ஆனினம் கலித்த அதர்பல கடந்து (புறம் 138:1) மாயாக் காதலொடு அதர்ப்படத் தெளித்தோர் (நற்றிணை :…\nசெந்தமிழ்க்கோயில் அமைக்க உதவி வேண்டல்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 March 2015 No Comment\n தமிழ்நாட்டில் தமிழ் தழைத்தோங்கி இருந்த நிலை மாறி இன்று தமிழ் தலை தொங்கி இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கண்ணுதற் பெருங்கடவுளும், மூவிரு முகங்கள் கொண்ட கந்தவேளும் தலைமை தாங்கி வளர்த்த தமிழுக்கு இந்த நிலை… அதிலும் அந்த பரம்பொருளை வழிபடும் கோயில்களில் தமிழுக்கு இடமில்லை… என்ன அவலம் கேட்டால் நீங்கள் வேண்டுமானால் தமிழ் வழிபாட்டிற்கென்று தனியே ஒரு கோயில் கட்டிக்கொள்ளுங்கள் என்கிறது தமிழ் எதிர்பாளர்களின் குரல்… அப்படிச் செய்தால்தான் என்ன கேட்டால் நீங்கள் வேண்டுமானால் தமிழ் வழிபாட்டிற்கென்று தனியே ஒரு கோயில் கட்டிக்கொள்ளுங்கள் என்கிறது தமிழ் எதிர்பாளர்களின் குரல்… அப்படிச் செய்தால்தான் என்ன தமிழன் எழுச்சி கொண்டு இதனை செய்து முடித்தால் தமிழ் வழிபாட்டிற்கு எதிர்க்குரல்தான் இனியும் எழுந்திடுமோ தமிழன் எழுச்சி கொண்டு இதனை செய்து முடித்தால் தமிழ் வழிபாட்டிற்கு எதிர்க்குரல்தான் இனியும் எழுந்திடுமோ\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 March 2015 No Comment\nதேரை(10) என்னும் உயிரினமும் சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளதைக் காணலாம். தேரைஅல்லது தேரையினம் பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சம் தேரை வெருளி-Bufonophobia – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 March 2015 No Comment\n பெண்களை இழிவுப்படுத்துவதும், அடிமைப்படுத்துவதும் மட்டுமே நம் கண்களுக்குத் தெரிகிறது. பண்பாட்டில் சிக்குண்டு எல்லா வற்றுக்கும் பலியாவது பெண்கள் சமுதாயம்தான். தவறுகளை யார் செய்தாலும் எல்லாமும் அவர்கள் தலையிலேயே விழும். செய்தித்தாள்களில் நாள்தோறும் தவறாமல் இடம்பெறும் ஒரே செய்தி பாலியல் குற்றங்களும், வன்முறைகளும்தான். படிக்கவே பதறுகிற செய்திகள், காதில் கேட்கவே பிடிக்காத அருவருப்பான செயல்பாடுகள். இவை எல்லாம் சமுதாயத்தை எதிர்காலத்தில் எங்கே போய்க் கொண்டுவிடும் எனத் தெரியவே இல்லை. நகரம், சிற்றூர் என்றில்லாமல் தொடரும் இந்தக் கொடுஞ்செயல்கள்,…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 March 2015 No Comment\n 120 -122 தீண்டு வெருளிகள் தீண்ட(3), தீண்டல்(1), தீண்டலின்(4), தீண்டவர்(1), தீண்டற்கு(1), தீண்டா(1), தீண்டாது(1), ��ீண்டி(21), தீண்டிய(3), தீண்டு(1)தீண்டு்ம் (1), தொடு(10), தொடுதல்(2), எனப் பல சொற்கள் தொடுதலைக்குறிக்கும் வகையில் சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன. பிறரால் தொடப்படுவது குறித்து ஏற்படும் இயல்பிற்கு மீறிய பேரச்சம் தீண்டுகை வெருளி-Haptophobia/Haphephobia/ Haptephobia அல்லது தொடுகை வெருளி–Aphephobia/ Aphenphosmphobia அல்லது தீண்டல் வெருளி-Chiraptophobia எனப்பெறும். [தீண்டு > தீண்டுகை+ வெருளி; தொடு> தொடுகை+ வெருளி] – இலக்குவனார் திருவள்ளுவன்\nபேராசிரியர் இலக்குவனாரின் தமிழ்க்கல்வி குறித்த இதழுரைகள்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nகுவிகம் அளவளாவலும் புத்தக வெளியீடும்\nமேதகு பிரபாகரன் 66 ஆவது பிறந்தநாள் விழா\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nBenjamin LE BEAU on அயலகத் தமிழ்ப்பரப்புநர் பேரா. பெஞ்சமின் இலெபோ: இலக்குவனார் திருவள்ளுவன்\nமீனாட்சி.செ on தமிழின் இன்றைய நிலை – சந்தர் சுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதங்கவேலு. அர on தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 4 – ஞா.தேவநேயர்\nS Prince Ennares Periyar on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nகுவிகம் அளவளாவலும் புத்தக வெளியீடும்\nமேதகு பிரபாகரன் 66 ஆவது பிறந்தநாள் விழா\n800 ஆண்டுகள் முந்தைய அழகிய தமிழ்ப் பெயர்களுடன் பத்திரப்பதிவு கல்வெட்டுகள்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\n – ஆற்காடு க. குமரன்\n#சி.#இலக்குவனார் பிறந்த நாள் #கவியரங்கம், 17.11.2020\n– ���ற்காடு க. குமரன்\nசாதிச் சதிக்குத் திதி – ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை செயலலிதா\nகுவிகம் அளவளாவலும் புத்தக வெளியீடும்\nமேதகு பிரபாகரன் 66 ஆவது பிறந்தநாள் விழா\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2016/07/51.html", "date_download": "2020-11-29T07:27:20Z", "digest": "sha1:7IXL5JSHX3O256G5OUUAEPZU4THOGAZ5", "length": 17383, "nlines": 423, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: தொழிலாளர் தேசிய சங்கம் - 51வது ஆண்டினைக் கடந்து அடுத்த மாநாடு நோக்கிய பயணம் .....", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nசமூக விடுதலை போராளிகள் நினைவு தினம்\nதமிழ் நாட்டு ஈழவியாபாரிகள் காஸ்மீரில் இந்தியா பொது...\nவெட்கம் கெட்டவர்கள். ஓமந்தையா தாண்டிக்குளமா\nபோர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளுக்கு இடம...\nஇலங்கை: வாட் வரி அதிகரிப்புக்கு உச்சநீதிமன்றம் இடை...\nமைத்திரியின் வரவுடன் மட்டக்களப்பு மத்திய கல்லூரியி...\nபெருமாள் கணேசன் விவகாரம் -\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டக்களப்பு மெதடிஸ்...\nதொழிலாளர் தேசிய சங்கம் - 51வது ஆண்டினைக் கடந்து ...\nவாசிப்பு மனநிலை விவாததொடர் -23-பாரிஸ்\nபெருமாள் கணேசனுக்கு நிகழ்ந்த சம்பவத்தை தலித் சமூக ...\nநல்லாட்சி அரசாங்கம் செல்வந்தர்களிடமிருந்து அறிவிடு...\nஇலங்கையில் முதல் தடவையாக நிழல் அமைச்சரவை தெரிவு\nஉள்ளூராட்சி மன்றதேர்தல் காலதாமதம் ஒரு ஜனநாயக மறுப்...\nமாதொரு பாகன் நாவலுக்குத் தடைவிதிக்க முடியாது -உயர்...\n'சுவாதி கொலையில் எனக்கு எந்த தொடர்புமில்லை...\nஎமது வாசம் உதவும் உறவுகள் அமைப்பின் உத்தியோகபூர்வ ...\nநல்லாட்சி அமைந்தால் ஞானசார தேரரை பிடித்து நாயை அடை...\nரணிலுக்கு ஆப்பு வைத்த மைத்திரி மத்திய வங்கி ஆளுநரா...\nதொழிலாளர் தேசிய சங்கம் - 51வது ஆண்டினைக் கடந்து அடுத்த மாநாடு நோக்கிய பயணம் .....\n1965 ஆம் ஆண்டு அமர்ர். வி.கே.வெள்ளையன் எனும் ஆளுமையினால் ஆரம்பிக்கப்பட்ட தொழிலாளர் தேசிய சங்கம் தன்பாதையில் பல மேடு பள்ளங்களையும், ஏற்ற இறக்கங்களையும் சந்தித்து கடந்த (2015) ஆண்டு தலவாக்கலை நகரில் தனது 'பொன்விழா' வை கொண்டாடியது..\n2006 ம் ஆண்டு முதல் சங்கத்தின் தலைவராக அன்றைய மாகாண சபை உறுப்பினரும் இன்றைய அமைச்சருமான பழனி திகாம்பரம் துணிச்சலான தீர்மானங்களை எடுத்து வழிநடத்தி வருகின்றார்.\nகடந்த பத்தாண்டுகளைக் கடந்து பார்க்கையில் இன்று 2016 ல் அமைச்சரவை அந்தஸ்துடனான அமைச்சர், ஒரு பாராளுமன்ற உறுப்பினர், மூன்று மாகாண சபை உறுப்பினர்கள், பத்துக்கு மேற்ப்ட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் (தற்சமயம் சபைகள் கலைக்கப்பட்டுள்ளது) என அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளதுடன் , இதே காலப்பகுதியில் மலையகத்தில் கூட்டணி அரசியல் கலாசாரம் ஒன்றிலும் இணைந்து பயணித்துள்ளது. 2006 ஆம் ஆண்டு 'ஜனநாயக மக்கள் கூட்டணி' யிலும் (தொழிலாளர் தேசிய சங்கம் + மேலக (ஜனநாயக ) மக்கள் முன்னணி, தொழிலாளர் விடுதலை முன்னணி ) 2011 ம் ஆண்டு 'மலையக கூட்டமைப்பிலும்' (தொழிலாளர் தேசிய சங்கம் + மலையக மக்கள் முன்னணி ) 2015 ஆம் ஆண்டு முதல் 'தமிழ் முற்போக்கு கூட்டணி' யிலும் ( தொழிலாளர் தேசிய சங்கம் - முன்னணி, மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி ) தொழிலாளர் தேசிய சங்கத்தின் வகிபாகம் முக்கியத்துவமிக்கது.\nஇத்தகைய வளர்ச்சிப்பாதையில் தொழிலாளர் தேசிய சங்கத்தினதும் அதன் அரசியல் அங்கமான தொழிலாளர் தேசிய முன்னணியினதும் 'தேசிய மாநாடு' 2016 நவம்பரில் நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதனையொட்டி பிரதேச மட்டத்தில் சங்கத்தினதும் முன்னணியினதும் செயற்குழு அங்கத்தவர் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் கண்டி, மாத்தளை மாவட்டங்களில் செயற்குழு கூட்டங்கள் நடைபெற்றன.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nசமூக விடுதலை போராளிகள் நினைவு தினம்\nதமிழ் நாட்டு ஈழவியாபாரிகள் காஸ்மீரில் இந்தியா பொது...\nவெட்கம் கெட்டவர்கள். ஓமந்தையா தாண்டிக்குளமா\nபோர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளுக்கு இடம...\nஇலங்கை: வாட் வரி அதிகரிப்புக்கு உச்சநீதிமன்றம் இடை...\nமைத்திரியின் வரவுடன் மட்டக்களப்பு மத்திய கல்லூரியி...\nப���ருமாள் கணேசன் விவகாரம் -\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டக்களப்பு மெதடிஸ்...\nதொழிலாளர் தேசிய சங்கம் - 51வது ஆண்டினைக் கடந்து ...\nவாசிப்பு மனநிலை விவாததொடர் -23-பாரிஸ்\nபெருமாள் கணேசனுக்கு நிகழ்ந்த சம்பவத்தை தலித் சமூக ...\nநல்லாட்சி அரசாங்கம் செல்வந்தர்களிடமிருந்து அறிவிடு...\nஇலங்கையில் முதல் தடவையாக நிழல் அமைச்சரவை தெரிவு\nஉள்ளூராட்சி மன்றதேர்தல் காலதாமதம் ஒரு ஜனநாயக மறுப்...\nமாதொரு பாகன் நாவலுக்குத் தடைவிதிக்க முடியாது -உயர்...\n'சுவாதி கொலையில் எனக்கு எந்த தொடர்புமில்லை...\nஎமது வாசம் உதவும் உறவுகள் அமைப்பின் உத்தியோகபூர்வ ...\nநல்லாட்சி அமைந்தால் ஞானசார தேரரை பிடித்து நாயை அடை...\nரணிலுக்கு ஆப்பு வைத்த மைத்திரி மத்திய வங்கி ஆளுநரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tritamil.com/news/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-11-29T07:09:10Z", "digest": "sha1:CLLMPDMCG2WA2XEZU7PL25L5H6EWLSZR", "length": 9457, "nlines": 122, "source_domain": "www.tritamil.com", "title": "சமூக ஊடக தளங்களை மூடுவதாக டிரம்ப் அச்சுறுத்து | Tamil News", "raw_content": "\n10 அடி நாக பாம்பை கையால் பிடிப்பதெப்படி – காணொளி\nஅமெரிக்கா சிகை அலங்கரிப்பு நிலையத்தில் மரை ஒன்று கண்ணாடி உடைத்து பாய்ந்தது\nகுழந்தைகளை குறிவைக்கும் கவாசாகி நோய் – கொரோனா வைரஸிலிருந்து சமீபத்திய வித்தியாசமான நோய்\nகனடாவில் மாபெரும் லாரிகளில் நடமாடும் சூப்பர் மார்க்கெட் – உங்கள் வீட்டுக்கே வர…\nஅமெரிக்க பெண்மணியின் புது முறை வளைகாப்பு\nHome News சமூக ஊடக தளங்களை மூடுவதாக டிரம்ப் அச்சுறுத்து\nசமூக ஊடக தளங்களை மூடுவதாக டிரம்ப் அச்சுறுத்து\nகடந்த வருடம் ட்விட்டர் அரசியல் சம்பந்தமான அனைத்து விளம்பரங்களையும் தங்களது தளத்தில் இருந்து நிறுத்துவதாக அறிவித்தது. ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, அரசியல் செய்திகளின் பரவலை அரசியல் வாதிகள் “சம்பாதிக்க வேண்டும், காசு கொடுத்து வாங்கக்கூடாது” என்று தான் நம்புவதாக கூறினார். ஆனால் அவர்களால் அரசியல்வாதிகளின் ட்விட்டர் பதிவுகளை ஒவ்வொன்றாக உண்மை பொய் பார்த்து அனுமதிப்பதா என்று ஒரு முடிவுக்கு வர முடியாமல் இருந்தது.\nசமூக ஊடக நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக அதிபர் டிரம்ப் மிரட்டினார்\nஅண்மைக்காலத்தில் கோவிட் -19 சம்பந்���மான பதிவுகளை ட்விட்டர் உண்மைத்தன்மை பார்த்து தங்களது தளத்தில் அனுமதிக்கும் புதிய தொழில்நுட்பத்தை பாவிக்க தொடங்கியது.\nஅரசியல் செய்திகளின் பரவலை அரசியல் வாதிகள் “சம்பாதிக்க வேண்டும், காசு கொடுத்து வாங்கக்கூடாது”\nஆனால் டிரம்ப்பின் அண்மைக்கால ட்வீட் ஒன்றினை உண்மைத்தன்மை பார்த்து ட்விட்டர் தமது தளத்தில் அனுமதித்ததையடுத்தே கோபங்கொண்ட டிரம்ப் அனைத்து சமூக ஊடகங்களையும் மூட உத்தரவு பிறப்பிக்க போவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.\nகமலா ஹாரிஸ் தோசை செய்யும் வீடியோ\nபர்கர் கிங் ஏன் தமது வாடிக்கையாளர்களை மெக்டொனால்ட் இல் இருந்து ஆர்டர் செய்யுமாறு கேட்டிருக்கிறது \nஅமெரிக்க தேர்தல் 2020 சிறப்பம்சங்கள்\nகுரங்குகளை கட்டாயப்படுத்தி பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்ட தாய்லந்து சப்ளையரிடமிருந்து தேங்காய் பால் விற்பதை கோஸ்ட்கோ நிறுத்துகிறது\nசுந்தர் பிச்சை : ‘எனது தந்தை எனது அமெரிக்காவிற்கான முதல் விமான டிக்கெட்டிட்காக தனது ஒரு வருட சம்பளத்தை செலவிட்டார்\nஉலகத்து அதிக பணக்காரர்கள் பட்டியல் 2020\nPootha Kodi Pookkal Indri Thavikkindrana – பூத்த கொடி பூக்கள் இன்றி தவிக்கின்றது\nபூத்த கொடி பூக்கள் இன்றி தவிக்கின்றது பூங்குருவி துணைகளின்றி துடிக்கின்றது பூத்த கொடி பூக்கள் இன்றி தவிக்கின்றது பூங்குருவி துணைகளின்றி துடிக்கின்றது ஆல மரம் வேர்களின்றி அலைகின்றது அந்திமத்தில் யாரும் இன்றி அழுகின்றது...\nகமலா ஹாரிஸ் தோசை செய்யும் வீடியோ\nகமலா ஹாரிஸ் அதிகளவு தயிர் சாதம் , பருப்பு, உருளைக்கிழங்கு கறி, இட்லி , தோசை சாப்பிடுவதாக வீடியோ ஒன்றில் கூறியுள்ளார். மேலுள்ள வீடியோவில் நீங்கள் கமலா ஹாரிஸ் தோசை சுடுவதை பார்க்கலாம்.\nதோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா உணர்வை கொடுத்து...\nPootha Kodi Pookkal Indri Thavikkindrana – பூத்த கொடி பூக்கள் இன்றி தவிக்கின்றது\nகமலா ஹாரிஸ் தோசை செய்யும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indusladies.com/community/threads/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95.133223/", "date_download": "2020-11-29T08:26:27Z", "digest": "sha1:BNH5PL27UN6NYVC4RQORJWND6V2H5UFJ", "length": 7177, "nlines": 262, "source_domain": "indusladies.com", "title": "எப்போ நிறுத்தப் போறீங்க? | Indusladies", "raw_content": "\nஎட்டு மணி நேரம் மேக்-அப் போட்டேங்கிறான்\nஎட்டுக்கால் பூச்சி கடிச்சதையும் தாங்கிகிட்டேங்கிறான்…\nஅந்தப் பெரிய நடிகர் ரஷ் பார்த்துப்புட்டு\nசான்ஸே இல்லை சர்வதேச சினிமாவுக்கு\nஎவ்வளவுதான் இப்படி பில்டு-அப் பண்ணுவீங்க\nஸ்பானிஷ் சரக்கை பாதி உருவி\nஇந்தி சால்னாவை இஷ்டத்திற்கு கலந்து\nகுடியாத்தம் குத்தாட்டத்தை குறுக்கே சேர்த்து\nபிச்சைக்காரன் பித்தளை தட்டு சோறு போல\nமோவாயில கை வைச்சு மோட்டு வளைய பார்த்துகிட்டு\nபதேர் பாஞ்சாலி, எலிபத்தாயம் கணக்கா\nஎட்டு வாரம் ஒன்பது சேனல்ல பில்டு – அப் கொடுக்கறத\nநல்ல விதமா படம் எடுத்தா\nநாயர் கடையில் நாலு அவுன்ஸ் டீ\nகுடிக்கிறவனுக்கும் தகவல் தானா போயுடும்டா…\nபுரிஞ்சுக்கடா… கோடம்பாக்கத்து ஜீன்ஸ் தம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2020/09/10/yoga/", "date_download": "2020-11-29T08:21:49Z", "digest": "sha1:UMK5EZKNVLPBSVABUXTQQWQQXLG4J7NM", "length": 12003, "nlines": 108, "source_domain": "ntrichy.com", "title": "ஆன்மீக பூந்தோட்டம். யோகா, மனம்,செல்வம் என வாழ்க்கைக் கூறுகளை நிறைவேற்றித் தரும் மையம் – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nஆன்மீக பூந்தோட்டம். யோகா, மனம்,செல்வம் என வாழ்க்கைக் கூறுகளை நிறைவேற்றித் தரும் மையம்\nஆன்மீக பூந்தோட்டம். யோகா, மனம்,செல்வம் என வாழ்க்கைக் கூறுகளை நிறைவேற்றித் தரும் மையம்\nஆன்மீக பூந்தோட்டம். யோகா, மனம்,செல்வம் என வாழ்க்கைக் கூறுகளை நிறைவேற்றித் தரும் மையம்\nபிரணவ் ஸ்பீரிச்சுவள் பிளோமிங் என்ற பெயரில் கோயம்புத்தூரில் இயங்கி கொண்டிருக்கும் யோகா மையம் தனது பெயருக்கு ஏற்ப ஆன்மீகத்தை பூவைப்போல் வளர்த்துக் கொண்டிருக்கிறது. இங்கு யோகா கலை, ஆன்மீக முறை, செல்வ செழிப்பு பெற்று, வாழ்வில் நலம் காண அழைத்து , மக்களுக்கு வாழ்வியலுக்கான தேவைகளை நிறைவேற்றி கொடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது.\nமேலும் யோகா முலம் மனதை ஒருநிலைப்படுத்தி, உடலுக்கு புத்துணர்வை ஏற்படுத்தி, உடல் ஆரோக்கியத்திற்கும், நீண்ட வாழ்விற்கும், நோய்த்தடுப்பு காரணியாக விளங்கும் யோகாவை கற்றுக் கொடுக்கிறது பிரணவ் மையம். இங்கு யோகாவை மேற்கொள்ளும் பொழுது உடல் தசைகள், நரம்புகள், ரத்த ஓட்டங்கள் என்று உடலிலுள்ள அனைத்து இயக்கங்களும் இயங்கி உடலை சீராக செயல்படுத்த வழி வகுக்கிறது.\nயோகாவின் ஒவ்வொரு பயிற்சிகளும் உடல் உறுப்புகளுக்கான பலத்தை தருவது மட்டுமல்லாது மனமும் வலிமை அதிகரிக்கவும் , உள்ளுணர்வை சீர்படுத்தவும் மேலும் வாழ்வை சிறப்பாக மேற்கொள்ள வழி வகுக்கப்படுகிறது. இப்படி உடல் மனம் என்று அனைத்து மனித இயக்கத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கும் யோகாவை சிறந்த ஆசிரியர்களை கொண்டு அன்போடு அரவணைத்து, பாசத்தோடு பழகி, எளிய முறையில் யோகாவை இங்கு கற்றுத் தருகிறோம்.\nமேலும் உடல் நலம் , மனநலம் . பொருளாதார வளர்ச்சி , செல்வ செழிப்பு மற்றும் ஆன்மீக வளர்ச்சி ஆகியவற்றை எளிய யோக பயிற்சிகளின் மூலம் சீர்படுத்தி வளமோடும் மகிழ்ச்சியோடும் வாழ இந்தப் பிரணவ பூந்தோட்டம் வழி வகுக்கிறது. நம்முடைய இந்த பிரணவ் மையத்தில் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பெற மஹா “பூத சமன க்ரியா” சிறப்பாக கற்பிக்கப்படுகிறது.இதன் மூலம் உடலில் இயக்கங்கள் சீராக இயங்கி மனது அமைதி அடைய வழியிருக்கிறது.\nசெல்வ செழிப்பு மற்றும் பொருளாகுர வளர்ச்சி பெற ‘ ஐஸ்வர்ய க்ரியா ‘ மற்றும் உயர்வான ஆன்மீக வளர்ச்சி பெற ” சித்தர்களின் யோக கலையான ” மேலும் சக்தி வாய்ந்த ” ஜீவ சக்தி க்ரியா ” போன்ற அற்புதக் கலைகளும் எளிய முறையில் எதார்த்த வழியில் கற்பிக்கப்படுகின்றன.\n“க்ரிஸ்டல் ஹீலிங்” ஆலோசனைகள் மற்றும் வகுப்புக்கள் . “டாரட் ரீடிங் ” ஆலோசனைகள் மற்றும் வகுப்புக்கள் . இதுமட்டுமல்லாது குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் மனோசக்தி மேம்பாட்டிற்கான ஆலோசனைகள் மற்றும் வகுப்புக்கள் . போன்ற அபூர்வ பிரத்யேக கலைகள் கற்றுத் தருவதில் எளிமையாகவும் சிறப்பாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் .\nஇப்படியான பிரத்யேக கலைகள், சிறந்த முறையில், நிறைவான வழியில், தேவையான காலநிலையில் நாங்கள் திறம்பட கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.\nமேலும் பிரணவ் மையம் தினமும் காலை 6 மணிக்கு ஜும் மீட்டிங் மூலம் ஆலோசனைகளும் வகுப்புகளும் எடுத்து வருகிறது.இதில் தமிழகத்தின் அனைத்து பகுதியில் இருந்தும் மக்கள் பங்கேற்கின்றனர். தினமும் காலை நடைபெறும் ஜும் மீட்டிகிற்கான ஐடியும் கடவுச் சொல்லும். Zoom meeting ID : 306 316 5897 Password : PSB-AIM\nவரக்கூடிய மக்களின் நிலை அறிந்து, தேவை புரிந்து சேவை செய்து கொண்டிருக்கிறோம். விரும்புவோர் வருக புவியின் இன்பம் பெருக.\nலாட்டரி விற்பனை செய்த 12 பேர் கைது\n10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள சிறைவாசிகளை விடுவிக்க கலெக்டரிடம் மனு\nஆலயம் அறிவோம் உப்பிலியப்பன் கோயில்:\nதிருச்சி மலைக்கோட்டை கோவிலில் நாளை (29.11.2020) கார்த்திகை தீபதிருநாள் வழிபாடு:\nஆலயம் அறிவோம் சுகமான வாழ்வு அருளும் சுகாசனப் பெருமாள் திருக்கோவில் திட்டக்குடி:\nஆலயம் அறிவோம் ஜரனி நரசிம்மர் குகை கோவில்\nஆலயம் அறிவோம் உப்பிலியப்பன் கோயில்:\nநவம்பர் 29 ஜே. ஆர். டி. டாட்டா நினைவு தினம்:\nதிருச்சியில் (29/11/2020) இன்றைய சினிமா :\nஅனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்\nதிருச்சி மலைக்கோட்டை கோவிலில் நாளை (29.11.2020) கார்த்திகை…\nஆலயம் அறிவோம் உப்பிலியப்பன் கோயில்:\nநவம்பர் 29 ஜே. ஆர். டி. டாட்டா நினைவு தினம்:\nதிருச்சியில் (29/11/2020) இன்றைய சினிமா :\nஅனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்\nஆலயம் அறிவோம் உப்பிலியப்பன் கோயில்:\nநவம்பர் 29 ஜே. ஆர். டி. டாட்டா நினைவு தினம்:\nதிருச்சியில் (29/11/2020) இன்றைய சினிமா :\nஅனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-11-29T08:04:05Z", "digest": "sha1:Q4WJFRCAASHCEDX4BC7IJIUL2CGHEXYM", "length": 3634, "nlines": 77, "source_domain": "ntrichy.com", "title": "முடக்கப்பட்ட – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சியில் வனத்துறையால் முடக்கப்பட்ட 5 அடி சாலை அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்\nதிருச்சியில் முடக்கப்பட்ட 5 அடி சாலை அவதிக்குள்ளாகும் பொதுமக்கள். திருச்சி மாவட்டத்தில் வனத்துறையினரால் சாலை பராமரிப்பு பணி பாதியிலேயே முடக்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியே…\nஆலயம் அறிவோம் உப்பிலியப்பன் கோயில்:\nநவம்பர் 29 ஜே. ஆர். டி. டாட்டா நினைவு தினம்:\nதிருச்சியில் (29/11/2020) இன்றைய சினிமா :\nஅனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்\nதிருச்சி மலைக்கோட்டை கோவிலில் நாளை (29.11.2020) கார்த்திகை…\nஆலயம் அறிவோம் உப்பிலியப்பன் கோயில்:\nநவம்பர் 29 ஜே. ஆர். டி. டாட்டா நினைவு தினம்:\nதிருச்சியில் (29/11/2020) இன்றைய சினிமா :\nஅனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்\nஆலயம் அறிவோம் உப்பிலியப்பன் கோயில்:\nநவம்பர் 29 ஜே. ஆர். டி. டாட்டா நினைவு தினம்:\nதிருச்சியில் (29/11/2020) இன்றைய சினிமா :\nஅனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2020/11/17/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D1041/", "date_download": "2020-11-29T07:09:04Z", "digest": "sha1:FXHMAPGVOVSVNHQOX5SKKFNZS5GLXX2D", "length": 18460, "nlines": 111, "source_domain": "rajavinmalargal.com", "title": "இதழ்:1041 குடும்பத்தில் சற்று உப்பு சேருங்கள்! – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்:1041 குடும்பத்தில் சற்று உப்பு சேருங்கள்\nஆதி:41: 44, 45 பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி; நான் பார்வோன்; ஆகிலும் எகிப்து தேசத்திலுள்ளவர்களில் ஒருவனும் உன் உத்தரவில்லாமல் தன் கையையாவது, தான் காலையாவது அசைக்கக் கூடாது என்றான்.\nமேலும் பார்வோன் யோசேப்புக்கு, சாப்நாத்பன்னேயா என்ற பெயரையிட்டு, ஒன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். யோசேப்பு எகிப்து தேசத்தை சுற்றிப்பார்க்கும்படி புறப்பட்டான்.\nசில வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில், எங்களுடைய நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்த போது, அவர் மனைவி என்னிடம் வந்து, ‘தாய்லாந்து நாட்டு’ சமையல் செய்திருக்கிறேன், ஆனால் ஏதோ குறைகிறது என்ன என்று தெரியவில்லை, என்ன சேர்த்தால் ருசி வரும் என்று பாருங்கள் என்று என்னிடம் கூறினார். நான் ருசி பார்த்துவிட்டு உப்பே சேர்க்கப்படவில்ல என்று உணர்ந்து உப்பை சேர்த்தேன். ருசி அப்படியே மாறிவிட்டது.\n(மத்தேயு 5: 13) வேதம் கூறுகிறது, “ நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிரீர்கள்” என்று. நீயும் நானும், உப்பைப் போல மற்றவர்கள் வாழ்வில் ருசி கூட்டவும் முடியும், உப்பில்லா பண்டத்தை போல, சாரமில்லாத உப்பைப் போல, யாருக்கும் பிரயோஜனமில்லாமல் வாழவும் கூடும் என்பதுதான் அர்த்தம்.\nயோசேப்பைப் பற்றி தொடராமல் ஏன் உப்பைப் பற்றி பேசுகிறேன் என்று நீங்கள் எண்ணலாம்\nநாம் வாசித்த இன்றைய வேதாகமப் பகுதி, யோசேப்பு, சிறையில் இருந்து வந்து, பார்வோனின் முன்னால் எகிப்துக்கு அதிகாரியாக பதவி ஏற்ற பொழுது என்ன நடந்தது என்று நமக்குக் கூறுகிறது\nயோசேப்புக்கு முப்பது வயது, நல்ல வாலிப வயதில் யோசேப்பு பெண் துணை இல்லாமல் தனித்து இருப்பதை உணர்ந்த பார்வோன், அவனுக்கு ஒரு மனைவியை தேடிக் கொடுக��க முடிவு செய்கிறான். அது வேறு யாரும் இல்லை ஒன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான் என்று பார்க்கிறோம்.\n யோசேப்பு மணந்தது ஒரு எகிப்திய ஆசாரியனின் மகளையா\nயோசேப்பு என்கிற எபிரேயன், கர்த்தராகிய தேவனை வணங்குகிறவன், கர்த்தருக்கு பயந்தவன், கர்த்தருடைய பிரசன்னத்தை உணர்ந்தவன், எப்படி எகிப்தின் ஆசாரியனுடைய மகளை மணக்கலாம் அப்படியானால் நானும் ஒரு அவிசுவாசியை மணக்கலாமா அப்படியானால் நானும் ஒரு அவிசுவாசியை மணக்கலாமா யோசேப்பு செய்தால் சரி நான் செய்தால் குற்றமா யோசேப்பு செய்தால் சரி நான் செய்தால் குற்றமா என்று உங்களில் ஒருவர் முறுமுறுப்பது கேட்கிறது\nயோசேப்பை போன்ற கஷ்டங்களை நீங்கள் கடந்து வந்திருப்பீர்களானால், யோசேப்பைப் போன்ற இருண்ட சூழ்நிலையை, புறக்கணிப்பை, குற்றம் சாட்டப்படுதலை, சிறைச்சாலையை அனுபவித்திருப்பீர்களானால், நிச்சயமாக சொல்கிறேன், நீங்கள் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் தேவனை அடியோடு மறந்து விட்டு, யோசேப்பை மணந்த ஆஸ்நாத்தின், கடவுள்களை பின் தொடர்ந்து இருப்பீர்கள்\nயோசேப்பு ஒரு அந்நிய தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவன் ஒரு எபிரேய பெண்ணை மணக்க வாய்ப்பே இல்லாமல், எகிப்தில் வாழ்ந்ததால், பார்வோனின் விருப்பப்படி மணந்தாலும், அவனுடைய குடும்பத்தை கர்த்தருடைய பாதையில் வழி நடத்தினான். அவனுடைய அன்பினால், கர்த்தருக்கு பயந்த நடக்கையால், கர்த்தருடைய முகத்தை அனுதினமும் தேடிய ஜீவியத்தால் அவனுடைய மனைவியையும் பிள்ளைகளையும் அவன் தன்வழியில் கொண்டு வர முடிந்தது. ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனும் தான் யோசேப்பின் தேவனாயிருந்தார் யோசேப்பின் வாழ்க்கை சாரமுள்ள உப்பை போல அவனுடைய குடும்பத்திற்கு ஆசீர்வாதத்தைக் கொண்டு வந்தது.\nஇதற்கு என்ன ஆதாரம் தெரியுமா\nஆதி:48:1 “ அதற்கு பின்பு உம்முடைய தகப்பனாருக்கு வருத்தமாயிருக்கிறது என்று யோசேப்புக்கு சொல்லப்பட்டது. அப்பொழுது அவன் தன் இரண்டு குமாரராகிய மனாசேயையும், எப்பிராயீமையும், தன்னோடே கூட கொண்டு போனான்” என்று வாசிக்கிறோம். யோசேப்பு தன் குமாரருக்கு, பரலோகத்தின் தேவனாகிய கர்த்தரின் ஆசீர்வாதத்தை யாக்கோபு கொடுக்க வேண்டும் என்று விரும்பினான்\nயாக்கோபு அவர்களைக் கண்டவுடன் என்ன சொல்கிறான் பாருங்கள்\nஆதி: 48:5 “ நான் உன்னிடத்தில் எகிப்துக்கு வருமுன்னே உனக்கு எகிப்து தேசத்தில் பிறந்த உன் இரண்டு குமாரரும் என்னுடைய குமாரர்”\nயாக்கோபுடைய பிள்ளைகளுக்கு தேவனாகிய கர்த்தரால் கொடுக்கப்பட்ட ஆசீர்வாதம், யோசேப்புக்கு மட்டுமல்ல அவனுக்கு எகிப்து நாட்டு ஆசாரியனின் மகள் ஆஸ்நாத் மூலமாய் பிறந்த இரண்டு குமாரருக்கும் கிடைத்தன. காரணம் சூழ்நிலையினால் எகிப்தில் பெண் கொண்டாலும், தன் குடும்பத்தில் அவன் உப்பாக இருந்து தன் அன்பினாலும், சாட்சியினாலும், அந்த குடும்பத்தை தேவனுக்குள் வளர வைத்ததனால் தான். தன்னுடைய கணவனின் ஜீவியம் ஆஸ்நாத்தை ஜீவனுள்ள தேவனிடம் வழிநடத்தியிருக்கும் யோசேப்பின் குமாரர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப் பட்டு இஸ்ரவேல் கோத்திரமாகிய எப்பிராயீம், மனாசே கோத்திரங்களுக்கு தகப்பனாகினர்.\nயோசேப்பு தன் குடும்பத்தில் உப்பாயிருந்ததால் அவன் குடும்பம் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டது அந்நிய பெண்ணாகிய ஆஸ்நாத்தும் அவள் பிள்ளைகளும் ஆசீர்வதிக்கப் பட்டனர் என்று இன்று பார்த்தோம் அந்நிய பெண்ணாகிய ஆஸ்நாத்தும் அவள் பிள்ளைகளும் ஆசீர்வதிக்கப் பட்டனர் என்று இன்று பார்த்தோம் அருமையான தேவனுடைய பிள்ளைகளே முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் உங்கள் குடும்பத்தோடு தேடுங்கள் குடும்பமாய் வேதத்தை ஆராய்ந்து படியுங்கள் குடும்பமாய் வேதத்தை ஆராய்ந்து படியுங்கள் குடும்பமாய் ஜெபியுங்கள் யோசேப்பைப் போல உங்கள் குடும்பத்தை தேவனாகிய கர்த்தரின் ஆசீர்வாதத்தைத் தேடும்படி வழிநடத்துங்கள்\nகுடும்பத்து சற்று உப்பாக இருங்கள் யோசேப்பின் இரு குமாரர்களையும் ஆசீர்வதித்த தேவன் உங்களுடைய குமாரர், குமாரத்திகளையும் ஆசீர்வதிப்பார்\nபின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து, http://www.rajavinmalargal என்ற இணைய தளத்துக்கு சென்று, Follow என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும். ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.\nTagged 2, 45, ஆதி 41:44, ஆதி:48:1, ஆஸ்நாத், உப்பு, எகிப்திய ஆசார��யன், எப்பிராயீம், குடும்ப ஜெபம், குமாரத்திகள், குமாரர், பூமிக்கு உப்பு, மனாசே, யாக்கோபு, யோசேப்பு\nPrevious postஇதழ்:1040 உன் பிரசங்கம் அல்ல உன் வாழ்க்கையே பறைசாற்றும்\nNext postஇதழ்: 1042 கனவு நனவாகும் காலம் வெகுதூரமில்லை\nஇதழ்: 877 இன்று நீ சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nஇதழ்: 867 ஆகோரின் பள்ளத்தாக்கில் இளைப்பாறுதல் கிடைக்குமா\nஇதழ்:869 இதோ என் கரத்திலிருந்து பெற்றுக்கொள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/tag/actor-jiiva-funny-speech/", "date_download": "2020-11-29T07:42:20Z", "digest": "sha1:EBKXODC67DNZ5GOR7J536PDX7GZ23FIL", "length": 2977, "nlines": 96, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Actor Jiiva Funny Speech Archives - Kalakkal Cinema", "raw_content": "\nGypsy Movie Review \"ஜிப்ஸி\" படத்தின் திரைவிமர்சனம்..\nகுரங்கு எனக்கு பிராண்ட்டாகி விட்டது – நடிகர் ஜீவா\nPolice-மேல எப்பவும் மக்களுக்கு பயம் இருந்துட்டு இருக்கு – Interview With KUN Team\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது இவர் தானா\nப்பா.. இந்த கேள்வியை எப்பவும் கேட்பீர்களா – Exclusive Interview With Vimala Raman…\nநிவர் புயலால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 10 லட்சம் – தமிழக முதல்வர் அறிவிப்பு.\nமாஸ்டர் படம் OTT-யில் ரிலீசாகிறதா – தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல்\nBalaji-கிட்ட பேசுறப்போ கைய கட்டிட்டு பேசணும்.., Kamal-யிடம் Aari புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/health/04/289378?ref=fb", "date_download": "2020-11-29T07:20:36Z", "digest": "sha1:RASYJUU5N3AVUNMYJWL3WV2JIEIHIIA6", "length": 15157, "nlines": 170, "source_domain": "www.manithan.com", "title": "மதிய நேரத்தில் மறந்தும் சாப்பிடக்கூடாத 5 உணவுகள்... கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க மக்களே - Manithan", "raw_content": "\nஉடல் எடையை குறைக்க இந்த டயட்டை பின்பற்றுகிறீர்களா\nதமிழகத்திற்கு 'ரெட் அலர்ட்' : டிச. 2ல் மிரட்டப்போகும் கனமழை - வானிலை ஆராய்ச்சி மையம் தகவல்\nஐ பி சி தமிழ்நாடு\n5 மாதம் வீட்டு வாடகை செலுத்ததால் வீட்டை இடித்து தள்ளிய முதலாளி\nஐ பி சி தமிழ்நாடு\n'நிவர்' புயலால் கடற்கரையில் குவிந்த தங்கம்: சூறாவளி காற்றிலும் அலைமோதிய மக்கள்\nஐ பி சி தமிழ்நாடு\nஜோ பைடனுக்கு புகழாரம் சூட்டிய கமலா ஹாரிஸ்\nஐ பி சி தமிழ்நாடு\nஉருவாகிறது மாயாண்டி குடும்பத்தார் 2ம் பாகம்: ஹீரோ யார் தெரியுமா\nஐ பி சி தமிழ்நாடு\nஇறந்தவர்களின் உடல் உறுப்புகளை வைத்து சீன மருத்துவர்கள் செய்து வந்த செயல்\nதன்னை விட 8 வயது குறைவான காதலனுடன் ஜ��லியாக ஊர் சுற்றிய இளம் தாய் காருக்குள் பரிதாபமாக துடி துடித்து இறந்த குழந்தை\n திருமணமான 1 மாதத்தில் கழிவறைக்கு சென்ற புதுப்பெண் செய்த விபரீத காரியம்\nவெளிநாட்டில் காணமல் போன தமிழர் மருத்துவமனையில் கண்டுபிடிப்பு வெளியான புகைப்படம்: முக்கிய தகவல்\nசகோதரியை திருமணம் செய்து கொண்ட இந்த முன்னணி பிரபலங்களை தெரியுமா\nநெருங்கிய ஆண் நண்பர் வீட்டுக்கு வந்த 26 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை அப்போது அங்கிருந்த பெற்றோர் வெளியிட்ட தகவல்\nமறுகூட்டலுக்கு 3 மில்லியன் டொலர் செலவிட்ட டிரம்ப்: பலனை அனுபவித்த ஜோ பைடன்\nகட்டிவைத்து கழுத்தறுக்கப்பட்ட கொடூரம்... கொத்துக்கொத்தாக சடலங்கள்: பகீர் கிளப்பிய சம்பவம்\nஇளவயதில் விதவையாகிய மருமகள்... மாமனார் செய்த மறக்கமுடியாத சம்பவம்\nபாலவின் முகத்திரையை கிழிந்த குறும்படம் கமல் முன்னிலையில் நடக்கப்போவது என்ன கமல் முன்னிலையில் நடக்கப்போவது என்ன\nபாலாஜி மாதிரியே நடித்த கமல்... கமலையே எச்சரித்த ஆரி\nலண்டனில் செட்டிலான விஜயின் யூத் பட நடிகையா இது எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே தற்போதைய நிலை என்ன தெரியுமா\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\nமதிய நேரத்தில் மறந்தும் சாப்பிடக்கூடாத 5 உணவுகள்... கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க மக்களே\nஉணவே மருந்து என்பது முன்னோர்கள் சொன்ன பழமொழி. நாம் சாப்பிடும் உணவை கொண்டே நமது உடல் ஆரோக்கியம் தீர்மானிக்கப்படும்.\nபொதுவாகவே காலை நேரத்தை விட மதியம் நேரத்தில் தான் பலருக்கும் அதிகம் பசிக்கும். அப்படியான மதிய நேரத்தில் சில உணவுகளை சாப்பிட கூடாது என்பது உங்களுக்கு தெரியுமா\nமதிய நேரத்தில் சூப் போன்ற ஸ்னாக் வகை உணவுகளை தவிர்க்க வேண்டும். காரணம் இந்த வகை உணவுகள் சாப்பிட்ட உடனேயே பசி எடுக்க தொடங்கி விடும். இதனால் மேலும் அதிகமான அளவில் சாப்பாட்டை சாப்பிட வேண்டும் என்கிற எண்ணம் உண்டாகும். கடைசியில் உடல் பருமனை தான் இவை உண்டாக்கும்.\nபர்கர் போன்ற உணவுகளை தான் இப்போதெல்லாம் அதிக அளவில் பலரும் சாப்பிடுகிறார்கள். இது மிக மோசமான ஆபத்தை உண்டாக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nகுறிப்பாக பர்கர், பீட்சா போன்ற உணவுகளை மதிய நேரத்தில் சாப்பிட்டால் கொழுப்பு சத்துக்கள் மட்டுமே கிடைக்கும் என்பதால் அது இறுதியில் உடல் பருமனையே உண்டாக்கும்.\nசாலட்டில் மிக குறைவான அளவில் தான் கலோரிகள் உள்ளன. ஆனால், இது காலை நேரத்திக்கான உணவாக இருக்குமே தவிர மதிய நேரத்திற்கு ஏற்ற உணவாக இருக்காது.\nஎப்போதுமே பிரட் வகை உணவுகளை மதிய நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. காரணம் இதில் அதிக அளவில் கார்ப்ஸ் இருப்பதால் செரிமான கோளாறுகளை உண்டாக்கும் என்பதை மறவாதீர்கள்.\nநூடுல்ஸ் உணவை மதிய நேரத்தில் சாப்பிடாதீர்கள். இது உங்களின் உடல் ஆரோக்கியத்தை முழுவதுமாக பாதிக்க கூடிய தன்மை பெற்றது. இவற்றில் உள்ள அதிக அளவிலான கார்ப்ஸ் உங்கள் உடல் நலத்தை பாதித்து எடையை அதிகரிக்க செய்யும், முக்கியமாக இதில் சத்துக்கள் மிக குறைவாகவே உள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nலண்டனில் செட்டிலான விஜயின் யூத் பட நடிகையா இது எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே தற்போதைய நிலை என்ன தெரியுமா\nநிவர் சூறாவளி காற்றால் குவிந்த தங்க மணிகள்: அள்ளிச்செல்ல ஓடிய மக்கள்\nபாலாஜி மாதிரியே நடித்த கமல்... கமலையே எச்சரித்த ஆரி\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_114932.html", "date_download": "2020-11-29T07:11:30Z", "digest": "sha1:S4INWWUQHSDMAG7JBTSJDD2JVPKSMVVU", "length": 17759, "nlines": 118, "source_domain": "jayanewslive.com", "title": "வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்", "raw_content": "\nஅதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் வரும் 2ம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nசென்னையில் மன்ற நிர்வாகிகளோடு, நடிகர் ரஜினிகாந்த் நாளை ஆலோசனை - அரசியல் பிரவேசம் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவாரா என பலரும் எதிர்பார்ப்பு\nசென்னை அருகே செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் வடியாத வெள்ளம் - மழைநீர் சூழ்ந்து அரசு மருத்துவமனை மூ‌டல்\nபூண்ட��� ஏரிக்‍கு நீர்வரத்து அதிகரிப்பு - வினாடிக்‍கு 2 ஆயிரத்து 700 கன அடி வீதம் உபரி நீர் திறப்பு\nசொந்த தொகுதியான வாரணாசியில் நாளை சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் மோதி - விரிவாக்கம் செய்யப்பட்ட 6 வழிச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்\nஇந்தியா - சீனா இடையேயான எல்லை பிரச்னையை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தை தீவிரம்- ராணுவ தலைமை தளபதி முகுந்த் நரவனே தகவல்\nமன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் இன்று பங்கேற்பு - வானொலி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்\nதிருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றம் - மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும் நிகழ்வு இன்று மாலை ஜெயா டிவி மற்றும் ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு\nஇந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், 41 ஆயிரத்து 810 பேருக்கு கொரோனா தொற்று - மேலும் 496 ‍பேர் நோய்த்தொற்றுக்‍கு பலி\n¤W0 56 ]] C2.5 G 0 [[ கொரோனா தடுப்பூசி - பிரதமர் மோதி ஆய்வு Anchor : கொரோனா தடுப்பூசி பணிகள் குறித்து பிரதமர் மோதி நேரில் ஆய்வு - இந்தியாவின் தடுப்பூசி அண்டை நாடுகளுக்கும் வழங்கப்படும் என உறுதி\nவங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nவங்கக்‍கடலில் அடுத்த இருதினங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nதெற்கு ஆந்திரா, தெற்கு கர்நாடகா பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர், கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர், திருச்சிராப்பள்ளி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களிலும் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இதேபோன்று அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nஅதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் வரும் 2ம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nசென்னையில் மன்ற நிர்வாகிகளோடு, நடிகர் ரஜினிகாந்த் நாளை ஆலோசனை - அரசியல் பிரவேசம் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவாரா என பலரும் எதிர்பார்ப்பு\nசென்னை அருகே செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் வடியாத வெள்ளம் - மழைநீர் சூழ்ந்து அரசு மருத்துவமனை மூ‌டல்\nபூண்டி ஏரிக்‍கு நீர்வரத்து அதிகரிப்பு - வினாடிக்‍கு 2 ஆயிரத்து 700 கன அடி வீதம் உபரி நீர் திறப்பு\nதிருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றம் - மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும் நிகழ்வு இன்று மாலை ஜெயா டிவி மற்றும் ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு\nதமிழகத்தில் மேலும் ஆயிரத்து 430 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - ஒரே நாளில் 13 பேர் உயிரிழப்பு\nஅ.ம.மு.க.வின் தேர்தல் அறிக்கை தொடர்பான பணிகள் கழகத்தினரிடமும், பொதுமக்களிடமும் கருத்துக் கேட்பு\nஉருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - நாளை மறுநாள் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nபுயலால் பாதித்த விவசாயிகளுக்‍கு உரிய நிவாரணம் தேவை : தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் ​ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nபுதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்த நாகர்கோவிலில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது\nஅதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் வரும் 2ம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nசென்னையில் மன்ற நிர்வாகிகளோடு, நடிகர் ரஜினிகாந்த் நாளை ஆலோசனை - அரசியல் பிரவேசம் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவாரா என பலரும் எதிர்பார்ப்பு\nசென்னை அருகே செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் வடியாத வெள்ளம் - மழைநீர் சூழ்ந்து அரசு மருத்துவமனை மூ‌டல்\nபூண்டி ஏரிக்‍கு நீர்வரத்து அதிகரிப்பு - வினாடிக்‍கு 2 ஆயிரத்து 700 கன அடி வீதம் உபரி நீர் திறப்பு\nசொந்த தொகுதியான வாரணாசியில் நாளை சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் மோதி - விரிவாக்கம் செய்யப்பட்ட 6 வழிச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்\nஇந்தியா - சீனா இடையேயான எல்லை பிரச்னையை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தை தீவிரம்- ராணுவ தலைமை தளபதி முகுந்த் நரவனே தகவல்\nமன் கீ பாத் நிகழ்ச்சி���ில் பிரதமர் இன்று பங்கேற்பு - வானொலி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்\nதிருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றம் - மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும் நிகழ்வு இன்று மாலை ஜெயா டிவி மற்றும் ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு\nஇந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், 41 ஆயிரத்து 810 பேருக்கு கொரோனா தொற்று - மேலும் 496 ‍பேர் நோய்த்தொற்றுக்‍கு பலி\n¤W0 56 ]] C2.5 G 0 [[ கொரோனா தடுப்பூசி - பிரதமர் மோதி ஆய்வு Anchor : கொரோனா தடுப்பூசி பணிகள் குறித்து பிரதமர் மோதி நேரில் ஆய்வு - இந்தியாவின் தடுப்பூசி அண்டை நாடுகளுக்கும் வழங்கப்படும் என உறுதி\nஅதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் வரும் 2ம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் ....\nசென்னையில் மன்ற நிர்வாகிகளோடு, நடிகர் ரஜினிகாந்த் நாளை ஆலோசனை - அரசியல் பிரவேசம் தொடர்பான அறிவ ....\nசென்னை அருகே செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் வடியாத வெள்ளம் - மழைநீர் சூழ்ந்து அரசு ....\nபூண்டி ஏரிக்‍கு நீர்வரத்து அதிகரிப்பு - வினாடிக்‍கு 2 ஆயிரத்து 700 கன அடி வீதம் உபரி நீர் திறப ....\nசொந்த தொகுதியான வாரணாசியில் நாளை சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் மோதி - விரிவாக்கம் செய்யப்பட் ....\nலோகோவை வைத்தே வாகன நிறுவனங்களின் பெயரை தெரிவித்து அசத்தும் 3 வயது சிறுவன் ....\nசூரிய சக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டி : வடிவமைத்த மாணவிக்கு பால் சக்தி புரஸ்கார் விருது ....\nகாற்றை சுத்திகரிக்கும் மினி ரோபோவை வடிவமைத்து உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் அசத்தல் ....\nஇராஜபாளையத்தில் 3 அடி உயரம் செங்கல் மீது ஒற்றைக்காலில் நின்றபடி யோகாசனம் செய்து புதிய சாதனை ....\nமெய்சிலிர்க்‍க வைக்‍கும் சிறுவனின் நினைவாற்றல் : செல்போன் எண், வாகன எண்களை மனப்பாடமாக கூறும் அ ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-30-10-35-22?start=540", "date_download": "2020-11-29T06:54:33Z", "digest": "sha1:MVCT45FNVVKXU3OMHTUHL54JDQTNOONV", "length": 8967, "nlines": 228, "source_domain": "www.keetru.com", "title": "கல்வி", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராண��� – அவதாரங்களும் அதிகாரங்களும்\nஎழுவர் விடுதலை கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுத வேண்டிய மடல்\nபார்ப்பன தமிழ் ‘தி இந்து’ போற்றும் குடவோலை முறை ஜனநாயகம்\nபார்ப்பனரல்லாத இடது சக்திகளின் சாதனைகள்\nபார்ப்பனரல்லாத மாணவர் படிப்பின் கஷ்டமும் பார்ப்பன உபாத்தியாயர்களின் கொடுமையும்\nபார்ப்பனர்களின் ‘தீக்குளிப்பு’ நாடகம் அம்பலமாகிறது\nபார்ப்பனர்களின் முட்டுக்கட்டை பூனைக்குட்டி வெளியாகிவிட்டது\nபார்ப்பனீயப் பித்தலாட்டம் - “சிரார்த்த சந்தேகம்”\nபாலியல் கல்வி காலத்தின் தேவை\nபாலியல் கல்வியும், ஆண்மையின் அழிவும்\nபிச்சை புகினும் கற்கை நன்றே\nபிரெஞ்சு இந்தியாவில் வாணிபம் மதமாற்றம் ஊழல்\nபிறவி ஜாதியை ஒழிப்பதற்கு நாம் நாத்திகர்களாகியே தீர வேண்டும் - I\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nபுதிய கல்விக் கொள்கை - 21 ஆம் நூற்றாண்டுக்கான மநுநீதி\nபக்கம் 28 / 35\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/tag/victory/", "date_download": "2020-11-29T06:56:27Z", "digest": "sha1:ZF2JXIOL73TD3M3D35MUMOEULHMNVWY7", "length": 9661, "nlines": 84, "source_domain": "crictamil.in", "title": "Victory Archives - Cric Tamil", "raw_content": "\nநான் சதமடித்தாலும் இந்திய அணியை வீழ்த்த இவர் கொடுத்த நெருக்கடியே காரணம் – ஆரோன்...\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி நேற்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய...\nகோலி இல்லனு யோசிக்காதீங்க. இதை மட்டும் நெனச்சி விளையாடுங்க வெற்றி நிச்சயம் – ஹர்பஜன்...\nஇந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோத இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி...\nடெல்லி அணியை வீழ்த்தி நாங்கள் சாம்பியன் பட்டத்தை பெற இதுவே காரணம் – ரோஹித்...\nஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இந்த...\nசன் ரைசர்ஸ் அணியை எளிதில் வீழ்த்த இருவரே காரணமாக அமைந்தனர் – ஷ்ரேயாஸ்...\nஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிபயர் போட்டி நேற்று அபுத��பி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த...\nபெங்களூரு அணியை காலி செய்து வெளியேற்ற இவர்கள் 2 பேரே காரணம் – வெற்றி...\nஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின....\nநாங்க வேற மாதிரி டீம். எங்களால இறுதிநேரத்தில் கூட இந்த மாற்றத்தை கொடுக்க முடியும்...\nஐபிஎல் தொடரின் முதல் குவாலிபயர் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும்...\nமும்பை அணிக்கு எதிரான போட்டியில் அடைந்த சிறப்பான வெற்றிக்கு இவர்களே காரணம் – வார்னர்...\nஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியாக 56வது போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்...\n போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்த இவரே முக்கிய காரணம்...\nஐபிஎல் தொடரில் 55 ஆவது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், விராட்கோலி தலைமையிலான பெங்களூர் அணியும் மோதின. இந்த...\nநாங்க நெறைய தப்பு பண்ணிட்டோம். கடந்த 4-5 போட்டிகளாக தான் எல்லாம் புரிஞ்சிச்சி –...\nஐபிஎல் தொடரின் 53 வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்...\nபெங்களூரு அணிக்கெதிராக வெற்றி பெறுவோம் என்று ஏற்கனவே தெரியும் – வெற்றி குறித்து பேசிய...\nஐபிஎல் தொடரின் 52 ஆவது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/MediaRankingDetails.asp?id=412&cat=2015", "date_download": "2020-11-29T07:56:12Z", "digest": "sha1:UM6I3AK6NDN76KVLFWTGMG4JAAJAW6UZ", "length": 9329, "nlines": 140, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Media Ranking | India Today Survey | Educational Institutes Survey | Top 10 B- School | Top 10 private Schools | Business World Survey", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » மீடியா ரேங்கிங்\nதலைசிறந்த பேஷன் கல்லூரிகள்: இந்தியா டுடே\n1 தேசிய தொழில்நுட்ப பேஷன் நிறுவனம், டில்லி\n2 பியர்ல் அகாடமி, டில்லி\n3 தேசிய தொழில்நுட்ப பேஷன் நிறுவனம், மும்பை\n4 சிம்பியாசிஸ் கல்லூரி, புனே\n5 அமிட்டி பேஷன் தொழில்நுட்ப கல்லூரி, நொய்டா\n6 தேசிய தொழில்நுட்ப பேஷன் நிறுவனம், பாட்னா\n7 பியர்ல் அகாடமி, ஜெய்பூர்\n8 வொகு தொழில்நுட்ப பேஷன் நிறுவனம், பெங்களூர்\n9 எஸ். என். டி.டி பல்கலைக்கழகம், மும்பை\n10 ஜே.டி பிர்லா நிறுவனம், கொல்கத்தா\nமுதல் பக்கம் மீடியா ரேங்கிங் முதல் பக்கம்\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதொடக்க கல்வி டிப்ளமா, 8ம் வகுப்பு தேர்வு அறிவிப்பு\nபோட்டி தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nசைபர்லா படிப்பை எங்கு படிக்கலாம்\nதமிழகத்தில் எலக்ட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பு நடத்தப்படுகிறா\nபிரச்சினை தீர்த்தல் தொடர்பான படிப்பில் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் எவை\nபயோ கெமிஸ்ட்ரி படித்தால் என்ன வேலைகள் கிடைக்கும்\nவிண்வெளி அறிவியல் எனப்படும் ஸ்பேஸ் சயன்ஸ் படிப்பை எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-covid-19-dashboard-coronavirus-daily-bulletin-230912/", "date_download": "2020-11-29T08:45:10Z", "digest": "sha1:FLH2XJW6YFXHC6MQ5DEXCBVGEZPLT7RP", "length": 9787, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தொடர்ந்து 6 நாட்களாக 2, 500 க்கும் குறைவான பாதிப்பு", "raw_content": "\nதொடர்ந்து 6 நாட்களாக 2, 500 க்கும் குறைவான பாதிப்பு\nகொரோனா தொற்றால் மாநிலத்தின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,344-ஆக அதிகரித்துள்ளது. தேசிய அளவில், கடந்த 24 மணி நேரத்தில் 559பேர் உயிரிழந்துள்ளனர்.\nTamil Nadu Coronavirus Daily Bulletin: கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 2,334 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை, தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7,43,822 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்தி��ாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்-19 நோய் தொற்றால், 50 ஆயிரத்திற்கும் குறைவானோருக்கு கொரோனா (45,674) தொற்று கண்டறியப்பட்டது.\nகுணமடைவோர் விகிதம்: கொரோனா நோய்த் தொற்று பாதித்தவர்களில் இன்று மட்டும் 2,386-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம், தமிழகத்தில் இதுவரை 7,13,584 -பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 95.93 விழுக்காடாக உள்ளது .\nஇந்தியாவில், தொடர்ந்து 37-வது நாளாக புதிதாக சிகிச்சை பெறுபவர்களை விடவும் குணமடைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 49,082 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஉயிரிழப்பு நிலவரம் : கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால் 20 பேர் உயிரிழந்தனர். தனியார் மருத்துவமனையில் 9 பேரும், அரசு மருத்துவமனையில் 11 பேரும் இதில் அடங்குவர். உயிரிழந்த அனைவருக்கும், ரத்த அழுத்தம், இருதயக் கோளாறு போன்ற இணை நோய்கள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா தொற்றால் மாநிலத்தின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,344-ஆக அதிகரித்துள்ளது. தேசிய அளவில், கடந்த 24 மணி நேரத்தில் 559பேர் உயிரிழந்துள்ளனர்.\nகடந்த 24 மணி நேரத்தில் நிகழ்ந்த மொத்த கொரோனா உயிரிழப்பில், 26.8 சதவீத பங்கு மகாராஷ்டிரா மாநிலம் பதிவு செய்ததுள்ளது. டெல்லி தலைநகரில் 79 பேர் உயிரிழந்தனர்.\nசென்னை நிலவரம்: சென்னையில் இன்று மட்டும் 601 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அங்கு, இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,04,862 ஆக அதிகரித்துள்ளது.\nமாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் :\n7 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகமாக உள்ளது. பெரம்பலூர் , ராமநாதபுரம், தென்காசி ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்கில் உள்ளன.\n”குழந்தை பிறந்த பிறகு” – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அனுஷ்கா சர்மா\nகேரளாவில் ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய ஐந்து பாதிரியார்கள்\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/125596/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-29T07:07:52Z", "digest": "sha1:YAPSTOYMCDY4GSD4Z6BSZJ643FISQHQM", "length": 7419, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கொரானா பாதிப்புகள் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது\nவேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகள் - பிர...\nடிசம்பர் 1, 2 ஆகிய நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வ...\nநண்பனை கொன்று சடலத்துடன் தங்கிய சைக்கோ இளைஞன்..\nடிசம்பர் 1, 2 தேதிகளில் கேரளாவில் பலத்த மழை பெய்யும் - இந...\nநாட்டில் மிதிவண்டி கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும் - குட...\nஅமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கொரானா பாதிப்புகள்\nஅமெரிக்காவில் கடந்த சில தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nஅமெரிக்காவில் கடந்த சில தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nகடந்த சனிக்கிழமை அங்கு கிட்டத்தட்ட 80 ஆயிரம் பேருக்கு புதிதாகத் தொற்று ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு முந்தைய நாள் 84 ஆயிரம் பேருக்கும் கொரோனா த��ற்று ஏற்பட்டுள்ளது.\nஇதேபோல் பெருந்தொற்று காரணமாக மருத்துவமனைகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஓஹையோ, மிச்சிகன், வடக்கு கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் மாகாணங்களில் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாகத் தரவுகள் தெரிவித்துள்ளன.\nரஷ்யாவில் அமைந்துள்ள பனி வளைய பூங்காவின் 15வது ஆண்டு விழா வண்ணமயமாக கொண்டாட்டம்\nகொலம்பியாவில் மன நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு அருமருந்தாக திகழும் தேன்சிட்டுகள் சரணாலயம்\nஅர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்\nமாப்பிள்ளைக்கு பரிசாக ஏ.கே. 47... பாகிஸ்தான் திருமணத்தில் அதிர்ச்சி\nஅபுதாபியில் 144 தளங்கள் கொண்ட 4 கட்டடங்கள் வெடிவைத்து தகர்ப்பு\nஅமெரிக்காவின் பாலைவனத்தில் கண்டறியப்பட்ட 12 அடி உயர மர்ம உலோகப்பொருள்\nசிலியில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் வன்முறை\nசிறந்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிபராக ஜோ பைடன் இருப்பார் - கமலா ஹாரிஸ்\nஅமெரிக்காவில் ஹுண்டாய் மற்றும் கியா மோட்டார் நிறுவனங்களுக்கு ரூ 15,500 கோடி அபராதம்\nநண்பனை கொன்று சடலத்துடன் தங்கிய சைக்கோ இளைஞன்.. ஒரே பாணியில் 3 கொலைகள்\nகார்லோன் மோசடி : சிக்கிய கார் பந்தய வீரர்\nவேடந்தாங்கல் ஏரியின் நீர்வழிபாதை அடைப்பு.. சமூக விரோதிகள்...\nசெல்போன் திருடனை விரட்டிச் சென்று பிடித்த, காவல் உதவி ஆய்...\nஊருக்குள் பேருந்து வரலன்னா சில அடிகள் விழத்தான் செய்யும்....\nவங்கிகளில் லோன் மோசடி... தலைமறைவு கும்பல் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/jte-13/", "date_download": "2020-11-29T06:56:39Z", "digest": "sha1:QC7FYCHQM4Z5OQDSSB4QP6NOVJK42UCS", "length": 77905, "nlines": 504, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Jte-13 | SMTamilNovels", "raw_content": "\nமலைப்பிரதேசம், மத்தியான பகுதியில் இருந்து மாலைப் பகுதியை நோக்கி நடந்து கொண்டிருந்தது.\nதன் அன்பை பகிர்ந்து கொண்டதால் அகமகிழ்ந்து போய், பவானி வீடு வந்து சேர்ந்தாள்.\nவீட்டில் நுழைந்தவளுக்கு முதல் அதிர்ச்சியாய், தந்தையுடன் மதன் வரவேற்பறையில் அமர்ந்திருந்தது.\n மதன் வந்திருப்பதாலே, அப்பா தன்னைத் தேடி வரவில்லை’ என்று எண்ணிக் கொண்டாள்.\n“வா பவானி” என்றார், நாதன்.\nஅப்பாவுக்கு மட்���ுமாக ஒரு சிறு புன்னைகையைத் தந்தாள். பல மாதங்கள் கழித்து, மகளின் புன்னகையைப் பார்த்த நாதனுக்கு வியப்பாக இருந்தாலும், சந்தோஷத்தில் அவரும் பதிலுக்குப் புன்னகை தந்தார்.\n“என்னம்மா, மழை பெய்துன்னு தெரிஞ்சா உடனே வர வேண்டாமா இப்படியா நனையிறது போ, உள்ளே போய் துடைச்சிக்கோ” – நாதனின் குரலில் வழக்கம் போல் பவானிக்கான அக்கறை இருந்தது.\nமதன் எப்பொழுதும்போல் பவானியைப் பற்றிய அக்கறை இல்லாமல் இருந்தான்.\n“ம்ம்ம், சரிப்பா” என்று அறையை நோக்கி, ஒரு எட்டு எடுத்து வைக்கும் பொழுது…\n“சீக்கிரம் வா, உன்கிட்ட பேசணும்” – இது மதனின் வசனம்.\nபவானி, மதனின் குரல் கேட்டு, ஒரு நொடி நின்றாள். பின் திரும்பவும் அறை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.\nஅறைக்குள், பவானி நுழையும் பொழுது, பாலாவும் பல்லவியும் அறையிலிருந்து வெளியே வந்தனர்.\nஇருவரின் முகத்திலும் அவளுக்கான கோபங்கள் கொட்டிக் கிடந்தன.\n‘இவர்கள், ஏன் இவ்வளவு சீக்கிரமாக வீடு திரும்பியிருக்கிறார்கள் மதன் ஏன் வந்திருக்கான்’ என்று எண்ணியபடியே, வேறு புடவை மாற்றிக் கொண்டு வெளியே வந்தாள்.\nபவானி அறையை விட்டு வெளியே வந்த அடுத்த நொடியே, மதன் கீழே உள்ள வசனத்தைப் பேசினான்.\n“பாலா, இதோ உன் தங்கச்சியே வந்துட்டா அவகிட்டக் கேளு நான் சொல்றது உண்மையா அவகிட்டக் கேளு நான் சொல்றது உண்மையா இல்லையான்னு\n‘தன்னிடம் என்ன கேட்க வேண்டும்’ என்று பவானி கேள்வியாகப் பார்த்தாள்.\n“பவானி, இவர்கிட்ட டிவோர்ஸ் விஷயமா முடிவு எடுக்கிறேன்னு சொன்னியா\nஅன்று வீட்டில், தன்னருகில் ஜீவன் இருக்கும் பொழுது சொன்னது நியாபகம் வந்தது. இன்று ஜீவன் தனக்காக இருக்கின்றான் என்ற நம்பிக்கையில்,”ஆமா சொன்னேன்” என்று சற்றுத் துணிந்து பவானி சொன்னாள்.\n என்னமோ நான் பொய் சொல்றேன்னு சொன்ன. இப்போ தெரியுதா\n“மதன், அவளுக்கு முடிவெடுக்கத் தெரியலை. நீங்க இதெல்லாம் சீரியஸா எடுக்காதீங்க” – பாலா.\n“அது, அவ எடுத்த முடிவில்லை பாலா. அவகூட அன்னைக்கு ஒருத்தன் இருந்தான். அவன் எடுத்த முடிவா இருக்கலாம்”\n அன்னைக்கு சொன்னீங்களே, அந்தப் பையனா” என்று பாலா தந்தையிடம் கேட்டான்.\n“ம்ம்ம், ஜீவன் சார்தான்” – நாதன்.\n“அன்னைக்கு அவன்தான பவானி கூட ஹாஸ்பிட்டல்ல இருந்தது” என்று மதன் நாதனிடம் கேட்டான்.\n“ம்ம்ம், அவர்தான்” – நாதன்.\n அவங்க ரெண்டு பெரும் தெள��வா இருக்காங்க. நீதான் இன்னும் குழம்பிற.”\nபாலாவிற்கு, பவானி வாழ்க்கை பற்றிய தன் முடிவில் பெருத்த பின்னடைவு போன்ற உணர்வு வந்தது.\nமதன் “பவானி” என்று கூப்பிட்டுக் கொண்டே, அவள் அருகில் சென்றான்.\nபவானி, மதனை நிமிர்ந்து பார்த்தாள்.\n“சொல்லு. முடிவெடுக்க இன்னும் எத்தனை நாள் வேணும்” – மதன்.\n’ என்று தயங்கியவள்… ஜீவன் சொன்ன ‘ரெண்டு நாள் டைம் கொடு’ என்ற வாக்கியம் நியாபகம் வந்தது. எனவே கீழ்கண்ட பதிலைச் சொன்னாள்.\n“ரெண்டு நாள்” – பவானி.\nகேட்டுக் கொண்டிருந்த நாதனுக்கும், பாலாவுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.\n“சரி பவானி, நான் ரெண்டு நாள் கழிச்சிப் பேப்பர்ஸ் எடுத்துட்டு வரேன். சைன் போட்டுக் கொடுக்கணும். சரியா\n‘சரி’ என்பது போல தலையை ஆட்டினாள்.\n“மதன், நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. அதோட, அந்தப் பையனும் நல்லவன் இல்லை.” – பாலா.\n“அது உன்னோட ப்ராப்ளம் பாலா. எனக்கு வேண்டியது டிவோர்ஸ். அதைக் கொடுத்திட்டா, அவளைப் பத்தி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. உண்மையைச் சொன்னா, இப்பவும் அவளைப் பத்தி அக்கறையே கிடையாது . அதைப் புரிஞ்சிக்கோ” என்று சொல்லிவிட்டு, மதன் வெளியேறினான்.\nஇவள் எந்த தைரியத்தில் முடிவெடுக்கிறாள் என்று பாலா யோசிப்பதாலும்… யார் சொல்லி முடிவெடுத்திருக்கிறாள் என்று பாலா யோசிப்பதாலும்… யார் சொல்லி முடிவெடுத்திருக்கிறாள் என்று நாதனுக்குத் தெரியும் என்பதாலும் கேள்விகள் இல்லாத தருணங்கள் – இவை.\nயாரும் எதுவும் கேட்காததால், மீண்டும் அறைக்குள் செல்ல முனைந்தவளை, “நில்லு பவானி” என்ற பாலாவின் குரல் தடுத்தது.\n” என்று கேட்டு, பாலா, பவானி முன்பு வந்து நின்றான்.\n என்று பவானிக்குப் புரியவில்லை. அதை விட, பாலாவின் முகத்தில் தெரிந்தக் கோபம் அவளை அச்சம் கொள்ளச் செய்தது.\n“பவானி, உன்னையத்தான் கேட்கிறேன் சொல்லு\nதிரும்பவும் பவானி அமைதியாக நின்றாள்.\n” என்று பாலா கத்தினான்.\nஅவன் கத்தியதைக் கேட்ட பவானி, “அப்பா” என்று அழைத்த, நாதன் நிற்கும் பக்கம் செல்ல முனைந்தாள்.\nஆனால் பாலா, அவளைக் கைப் பிடித்து நிறுத்தினான்.\n“உங்க அப்பாலெல்லாம் வர மாட்டாங்க. என்கிட்ட சொல்லு” என்று மீண்டும் கத்தினான்.\n“பவானி, இப்ப சொல்லப் போறியா இல்லை, அடி வாங்கப் போறியா இல்லை, அடி வாங்கப் போறியா\n“பாலா, என்ன பேச்சு இது ஒழுங்கா பேசு” – நாதன்.\n நீங்க என்���யவே சொல்லுங்க. ஒழுங்கா கேட்டா சொல்றாளாப்பா\n“பாலா நான் சொல்றேன்டா..” என்று பதில் சொல்ல வந்த நாதனை…\n“வேண்டாம்ப்பா. அவ சொல்லட்டும்” என்றான் பாலா.\nஇன்னும் வாய் திறக்காமல், பவானி தன் தந்தையைப் பார்த்துக் கொண்டே நின்றாள். அவரும் ‘சொல்லிரும்மா’ என்கின்ற அர்த்தங்கள் கொண்ட பார்வையால் மகளைப் பார்த்தார்.\nஜீவன் சொன்ன ‘உங்க வீட்ல தெரிஞ்சா.. பிரச்சனை’ வார்த்தை நியாபகத்தில் இருந்ததால், பவானி சொல்ல மறுத்து நின்றாள்.\n“பல்லவி இங்க வா” – பாலா.\n“உள்ளே வச்சி என்கிட்டே ஒண்ணு சொன்னேல. அதை இப்போ சொல்லு”\n“இருகங்கப்பா… நீ பார்த்ததை சொல்லு பல்லவி” என்று பல்லவியைப் பேசச் சொன்னான்.\n” – நாதனின் குரலில் பதற்றம் இருந்தது.\n“அப்பா பவானி… அங்கே … மரத்துப் பக்கத்துல… அந்த.. ஒருத்தங்க தோள்ல…” என்று பல்லவி தடுமாறி நிறுத்திவிட்டாள்.\nபல்லவிக்கு வீட்டில் என்ன நடக்கிறது என்று புரிந்தும் புரியாமலும், கலக்கத்தில் இருந்தாள்.\nபல்லவியை பார்த்த பாலா, அவளை ஆறுதல் படுத்த கீழுள்ள வாக்கியம் பேசினான்.\n“போதும் பல்லவி. நீ போய் அண்ணி வீட்ல இரு. கொஞ்ச நேரத்தில வரேன். நம்ம எங்கயாவது குட்டிப்பையனோடு வெளில போலாம். சரியா\n“சரி பாலாண்ணா” என்று கொஞ்சம் கலக்கம் நீங்கி, வெளியே சென்றாள்.\n அவன் தோள்ல சாஞ்சிக்கிட்டு நிக்கிற அளவுக்குப் போயாச்சி” என்று நாதனைப் பார்த்துக் கேள்வியாய், இளக்காரமாய் கேட்டான்.\nதன்னால் தந்தை தலைகுனிந்து நிற்கிறார் என்று பவானி மனம் வருந்தி நின்றாள்.\n“பல்லவி சொல்லத் தயங்கிய விஷயத்தை, நீ செஞ்சிட்டு வந்து நிக்கிற அசிங்கமா இல்லையா\n” என்று ஆரம்பிக்கப் போனவரை…\n நீங்க இப்படியே கேளுங்க… சொல்லிடுவா” – பாலா.\nநாதனின் முகம் இருண்டு போனது.\n“மதன் வந்ததினால, உங்களை வீட்ல இருக்கச் சொல்லிட்டு, பல்லவியைக் கூப்பிடப் போகச் சொன்னதால… எனக்கு விஷயம் தெரிஞ்சது. இல்லைன்னா, சொல்லியிருக்க மாட்டீங்கள ” என்று கேள்வியாக நிறுத்தினான்.\nநடந்தது என்னவென்றால்… மதன், பாலாவைச் சந்தித்து விவகாரத்துப் பற்றிப் பேசியிருக்கின்றான். அப்படி பேசுகையில், பவானி அன்று சொன்ன, ‘கொஞ்ச நாள்ல முடிவு எடுக்கிறேன்’ என்று சொன்னதையும் சொல்லியிருக்கிறான்.\nபவானி அப்படிச் சொல்லியிருக்க மாட்டாள் என்று பாலா நினைத்தான். அப்படியே சொல்லியிருந்தாலும் தந்தை தன���னிடம் சொல்லியிருப்பார் என்று நம்பினான். ஆதலால், வீட்டில் வைத்து பவானி முன்னிலையில் கேட்டால், உண்மை தெரியும் என்று பாலா நினைத்தான். எனவே மதனை வற்புறுத்தி வீட்டிற்கு அழைத்தும் வந்தான்.\nபவானி வீட்டில் இல்லை என்று தெரிந்தது. மதன் வந்திருப்பதால், தன் தந்தை வீட்டில் இருக்க வேண்டும் என்று நினைத்தான். ஆதலால் பவானியை அழைத்து வர, அன்று பல்லவியை அனுப்பினான். அன்று பல்லவிக்குப் பள்ளி அரை நாள் மட்டுமே\nபல்லவி, பவானி வழக்கமாக அமரும் இடமான இருக்கைக்கு வந்தாள். ஆனால் அங்கு இல்லாததால், அருகில் விளையாடிக் கொண்டிருந்தச் சிறுவர்களிடம் கேட்டாள்.\nஅவர்கள், ஜீவனும் பவானியும் மேட்டின் மேலே ஏறிச் சென்றார்கள் என்று ஒரு திசையைக் காட்டினார்கள். பல்லவி, அந்தச் சிறுவர்கள் சொன்ன வழியே சென்றதால், ஜீவனையும் பாவனியையும் காண நேர்ந்தது.\nஎன்ன செய்யவென்று தெரியாமல், வீட்டிற்கு ஓடி வந்தவள், தன் அண்ணனைத் தனியே அழைத்து, அனைத்தையும் சொல்லியிருந்தாள்.\nபவானிக்கு, பாலா கேட்டதோ.. பல்லவி சொன்னதோ… பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது போல் தெரியவில்லை.\nஅவளின் மனதிற்குள் ஓடியது ‘என்ன பிரச்சனை என்றாலும் ஜீவன் இருக்காங்க\n“அப்பா, உங்களுக்குத் தெரியுமல்ல… நான் எங்க போனேன்னு\n“கத்தாத பாலா. மெதுவா பேசு”\n” என்று, பாலா வார்த்தைகளை அழுத்தி உச்சரித்தான்.\n“தெரியும். ஜீவன் சார் பத்தி ஒரு முடிவு எடுக்கட்டும்னு நான்தான் அனுப்பினேன்” – நாதன்.\n“அவனைப் பத்தி, இவ ஏன்ப்பா முடிவு எடுக்கணும்” என்று திரும்பவும் பாலா கத்த ஆரம்பித்தான்.\n“அவரைப் பத்தித் தெரிஞ்சா, பவானியே விலகிருவான்னு நினைச்சேன்.”\nநாதனின் பதிலைக் கேட்ட பவானிக்கு, தன் தந்தை ‘ஜீவன் வேண்டாம்’ என்று இவ்வளவு உறுதியாக இருக்கிறாரா என்ற எண்ணம் வந்து, மனதை உலுக்கியது. அப்படியே தரையில் உட்கார்ந்து விட்டாள்.\n“அப்போ, அன்னைக்கு நான் கேட்டது கரெக்ட்தான். உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சும், கண்டுக்காம இருக்கீங்க.” – பாலா.\n நாம பவானிய கட்டாயப் படுத்த வேண்டாம்ன்னு நினைச்சேன்” – நாதன்.\n“உங்ககிட்ட பேசிப் பிரயோஜனம் இல்லைப்பா” என்று பாலா சொல்லிக் கொண்டே, பவானியின் முன்னே அமர்ந்தான்.\n“சொல்லு… அவனைப் பத்தி உனக்குத் தெரியுமா\n“அவன் ஜெயிலுக்கு போயிட்டு வந்திருக்கான். புரிஞ்சிக்க பவானி” என்று மெதுவாகக் கோபப்பட்டான்.\n“இல்லை பாலாண்ணா, அது சிறுவர் சீர்திருத்தப் பள்ளி” என்று பவானி, ஜீவனுக்குச் சாதகமாகப் பேசினாள்.\nபவானியின் இந்தப் பதில் நாதனை சுருக்கென்று தைத்தது.\n அப்போ தெரியும்” – பாலா.\n“உன் மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்கன்னு எனக்குத் தெரியாது. தெரியவும் வேண்டாம்.”\nபவானி, பாலாவைப் பார்த்தப் பார்வையை எங்கும் மாற்றாமல், அவனையே பார்த்திருந்தாள்.\n“ஆனா, மதன் கூடத்தான் வாழணும். டிவோர்ஸ் பேப்பர்ல மட்டும் சைன் போட்ட, இந்த வீட்ல இருக்க முடியாது” என்று பாலா எச்சரித்துக் கொண்டே எழுந்தான்.\n“எனக்கு மதன் பிடிக்கலை. நான் மதன்கூட வாழ மாட்டேன்” என்று பவானி அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள்.\nவந்த கோபத்தில், அருகிலிருந்த மருத்துவக் கோப்புகளை எடுத்து, பவானியை அடிக்கப் போனவனை…\n“டேய் பாலா” என்று ஒற்றை விரல் நீட்டி பாலாவை எச்சரித்த வண்ணம், நாதன் குறுக்கே வந்து நின்றார்.\n“விடுங்கப்பா. எப்படிப் பேசிறா பாருங்க” என்று மீண்டும் அடிக்கப் போனவனை…\n“போதும் பாலா… நிறுத்துடா” என்று பிடித்துத் தள்ளி விட்டார்.\nமுதலில் தடுமாறிய பாலா, பின் சுதாரித்து நின்றான்.\nநாதன், பவானி அருகே அமர்ந்தார்.\n“ஏன்டா பாலா இப்படிப் பண்ற” – நாதன் குரலில் ஆதங்கம் இருந்தது.\n“வேற என்னைய என்ன செய்யச் சொல்றீங்க கோபம் வருத்துப்பா” – பாலாவின் குரல் உச்சத்தைத் தொட்டிருந்தது.\n“அதுக்காக…” என்று நாதனும் குரல் உயர்த்தினார்.\n“நீங்க என்னையவே சொல்லுங்க. அவளை எதுவும் சொல்லிறாதீங்க” என்றவன் குரல் இறங்கி இருந்தது.\n“உங்களுக்கு நானும் பல்லவியும் முக்கியமே இல்லைப்பா”\n“என்ன பேசறப்ப, என்ன பேசிக்கிட்டு இருக்க பாலா\n“இவளுக்காக, நான் என் பொண்டாட்டி பிள்ளையை விட்டுட்டு இருந்தா… இவ.. எவ்வளவு தைரியம் இருந்தா, இந்த மாதிரி காரியம் பண்ணுவா\n” – நாதனின் குரலில் வருத்தம் இருந்தது.\n அதான் அடிக்க வந்தேன்” என்று பாலா தன் செயலுக்கு நியாயம் கற்பிக்க முயன்றான்.\n“மதன் அடிக்கிறாருன்னுதான, அவர் வீட்டுக்கே நான் விட மாட்டிக்கிறேன். நீயும் இப்படி பண்ணா” – நாதன் குரல் முழுவதும் சங்கடம் மட்டுமே” – நாதன் குரல் முழுவதும் சங்கடம் மட்டுமே\n“போங்கப்பா. இவளை என்ன செய்யனே தெரியலை” என்று பாலா சலிப்புடன் சொன்னான்.\nஇப்படி பேசினால், அந்தப் பெண்ணிற்கு எப்படி வலிக்கும் எ��்று தெரியுமா பாலா\n“போ, போய் வெளியே நில்லு. நான் வரேன்” – நாதன்.\nபாலா வெளியே சென்று, வாசற்படியில் அமர்ந்து தந்தையும் மகளும் பேசுவதைக் கேட்க ஆரம்பித்தான்.\nநாதன் பவானியைப் பார்த்தார். பாலாவின் பேச்சுகளும் செய்கைகளும், பவானியைப் பாதிக்குமோ என்று ஆறுதல் பேச்சை ஆரம்பித்தார்.\nஎந்த ஒரு உணர்விலும் இல்லாமல், அமைதியாக இருந்தாள்.\n“அப்பா… அப்பா… எனக்கு ஜீவனைப் பார்க்கணும் போல இருக்கு. போய் பார்த்திட்டு வரட்டுமா\nபவானியின் அந்தக் குரலில், ஜீவனுக்கான\nபவானியின் ஜீவன் என்ற அழைப்பே, நாதனுக்கு நிறைய விடயங்களைச் சொல்லிவிட்டது. மகளின் முடிவு, அவரது மனதை வாட்ட ஆரம்பித்தது.\nஎப்படி என் பெண்ணின் மனதிற்குள் நுழைந்தான் இவன் மட்டும் ஒரு சரியான மனிதனாக இருந்தால், தனக்குப் பின் பவானி வாழ்க்கை பற்றிய கவலைகள் இன்றி இருக்கலாமே என்ற எண்ணம் நாதனுக்கு வந்தது.\n“அப்பா… நம்பிக்கையே இல்லாத மாதிரி இருக்குப்பா. அதான் கேட்கிறேன். போட்டுமாப்பா” என்று மீண்டும் கெஞ்ச ஆரம்பித்தாள்.\n“ஜீவன்… ஜீவனுக்குத் தெரிஞ்சதுனா, அவங்க எல்லாத்தையும் பார்த்துக்குவாங்க. ப்ளீஸ்ப்பா நான் போயிட்டு வரேன்” என்று எழப் போனவளை, நாதன் பிடித்து உட்கார வைத்தார்.\n“பவானி, நீ எங்கயும் போக வேண்டாம்.”\n” என்று கண்களில் ஏக்கம் கொண்டு கேட்டாள்.\n“பவானி, முதல நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லு”\n” – பவானி குரல் முழுவதும் நிராசை நிரம்பி இருந்தது.\n எப்பவும் உன்னை எதுவரைக்கும் போறதுக்கு அனுமதிருச்சுக்கேன்\n“அப்புறம் ஏன் வேற இடத்துக்குப் போன\nபவானி ஒரு கணம் யோசித்தாள்.\n“ஜீவன் சொன்னாங்கப்பா… அவங்களைப் பத்திச் சொல்லணும். அதான் கொஞ்சம் தள்ளிப் பொய் பேசலாம்னு”\n“நீ முடியாதுன்னு, சொல்லியிருக்க வேண்டியதுதானே\n“சொன்னேப்பா, ஆனா அவங்க கேட்கல”\n“அப்போ நீ திரும்பி வீட்டுக்கு வந்திருக்க வேண்டியதுதான\n“தப்புமா… நீ போனது தப்பு. நீ பண்ணது தப்பு”\n“இல்லைப்பா. அவங்களைப் பத்திச் சொல்றதுக்காக..”\n ஜெயிலுக்குப் போயிட்டு வந்தேன்னு சொன்னாரா\n“இனிமே அப்படிச் சொல்லாதீங்கப்பா… ” என்று கெஞ்சினாள்.\n“சரி சொல்லலை. வேற என்ன சொன்னாரு\n” என்று நாதன் கேட்டவுடன்…\nபவானி சற்று முன்பு ஜீவன், அவனைப் பற்றிச் சொன்ன விடயங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லிவிட்டாள்.\n“அப்பா, அவங்க மேல தப்பில்லைல… அவங்க நல்லவங்க… நம்ம புரிஞ்சிப்போம்ப்பா”\nஅதற்குள் வெளியிலிருந்து பாலா, “அப்பா” என்று அழைத்தான்.\n“இருடா வரேன்” என்று பாலாவுக்கு, நாதன் பதில் சொன்னார்.\n“அப்பா” என்று அன்னாந்து பார்த்து அழைத்தாள்.\n“அப்பாவுக்கு நீ பண்றது எதுவும் பிடிக்கலைம்மா”\nஅப்பாவுக்குப் பிடிக்காத ஒரு வாழ்க்கையா வாழப் போகிறோம் என்று பவானியும், பவானியின் வாழ்க்கை கேள்விக்குறியாக நிற்பதை நினைத்து நாதனும், மனம் குமுறிக் கொண்டிருக்கும் தருணங்கள் – இவை.\n“அப்பா, எனக்கு தலை வலிக்கு… ஒரு மாதிரி வேற இருக்கு. டேப்லெட் தர்றீங்களா\nபவானியின் மருந்துகள் அடங்கிய பெட்டியை எடுத்தவர், அதிலிருந்து ஒரு மாத்திரை அட்டையை எடுத்து பவானி அருகில் வைத்து விட்டு, வெளியே சென்றார்.\nஎன்றும் மாத்திரையைக் கையில் எடுத்து தந்து, தண்ணீர் கொடுத்து, மாத்திரையை விழுங்கும் வரை அருகில் இருப்பவர், இன்று இப்படிச் செய்வது பவானியை பரிதவிக்கச் செய்தது.\nஎன அனைத்தும் சேர்ந்து பவானியின் மனநிலையைப் பாதித்தது.\nஅவள், ஜீவனிடம் சொன்னது போல் வாழ்க்கையின் மீதான நம்பிக்கைப் போய்க் கொண்டிருந்தது.\nஉள நோயின் மனஅழுத்தப் பகுதியின் ஒரு விளைவான நம்பிக்கையின்மையைப் பவானி சந்திக்க ஆரம்பிக்கிறாள்\nபாலா, அத்தனை கோபத்துடன் நின்று கொண்டிருந்தான்.\n“அவளுக்கு மாத்திரைக் கொடுத்திட்டு வரேன் பாலா.”\n“ஒண்ணுமில்லை. நீ சொல்லு எதுக்குக் கூப்பிட்ட\n“கேட்டேன், பவானி சொன்னது எல்லாத்தையும் கேட்டேன்” என்று நக்கலாகச் சொன்னான்.\n“திருட்டிட்டு ஜெயிலுக்குப் போனவன் கூட என் தங்கச்சிக்குப் பழக்கம்… நல்லா இருக்குல்ல\n இதுக்குத்தான் நான் அன்னைக்கே சொன்னேன்”\n“இவனால மதனுக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்கும்னா, நானே அவனை அடிச்சி ஊரை விட்டு விரட்டுவேன்னு “\n“உங்க பொண்ணு என்ன சொல்றான்னு பார்த்தீங்கள எல்லாம் அவன் கொடுக்கிற தைரியம்”\n“இப்ப என்ன செய்ய பாலா\n“என்கூட வாங்கப்பா. அவனைப் போய் நாலு கேள்வி கேட்டுட்டு வரலாம்”\n உங்களுக்கும் இதுல விருப்பம் இருக்கா\n“இல்லை பாலா. துளிகூட கிடையாது.”\n“இல்லடா, அவரைப் பார்த்தா அப்படித் தெரியலை”\n“திருடன் ப்பா. இப்போ இப்படி இருந்திட்டு, அவளைக் கூட்டிட்டுப் போய், ஏமாத்திட்டானா என்ன பண்ணுவீங்க\n ஜீவன் சார் அப்படிப்பட்டவர் அல்ல\n“அதை விடுங்க… ஏற்கனவே ஒரு பொறுப்பில்லாதவன் கையில பொண்ணைக் கொடுத்திட்டுக் கஷ்டப் போடுறோம். இதுல இவனை மாதிரி ஒருத்தன்கிட்ட பவானியை வாழ்க்கையைக் கொடுத்தா என்ன ஆகுமோ\nதங்கை மேல் இவ்வளவு பாசமா – இது நாமும் நாதனும்.\n“அப்புறம் அவனுக்கு ஏதாவது பிரச்சனைனாலும், அவனால பவானிக்கு ஏதாவது பிரச்சனை வந்தாலும் நான் தான் பார்க்கணும். என்னால் அது முடியாது. கட்டிக் கொடுத்தா, திரும்பி வரக் கூடாது”\nஇது பாசம் இல்லை, அவன் பிரச்சனை – இது நாமும் நாதனும்.\n“அப்படியே பவானி நினைக்கிறபடி நடந்தாலும்… பல்லவியோட வாழ்க்கை. அதையும் நம்ம யோசிக்கணும்ல” – பாலா.\n’ என்று நாதன் நினைத்தார்.\n“அப்பா, நீங்க என்கூட வாங்க. போய் என்னன்னு கேட்டுட்டு வரலாம்”\n“பாலா, நான் ஒண்ணு சொல்லவா\n“நீ போய், மருமகளையும், பேரனையும் கூட்டிட்டு வாடா. உனக்கு அதுவே பாதி நிம்மதியைக் கொடுக்கும்”\n“அதைத்தான் செய்யப் போறேன். இவனைப் போய் பார்த்திட்டு, என் பொண்டாட்டியைக் கூட்டிட்டு வருவேன். அதுக்கப்புறம் நாளைக்கு காலையில, பவானியை மதன் வீட்லக் கொண்டு போய் விட்டுடுவேன்” என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு, வள்ளிம்மா வீடு நோக்கி நடந்தான்.\nஇன்னும் ஜீவன் பவானியின் நேச வார்த்தைகளின் பிடியிலிருந்து மீளாமல் இருந்தான்.\n“ஜீவன் சார், ஜீவன் சார்” என்ற வள்ளிம்மாவின் அழைப்புக் கேட்டு எழுந்தான்.\nபால்கனி வழியே கீழே பார்த்தான். நாதனும் பாலாவும் நின்றிருந்தனர். ‘என்னாச்சு’ என்று தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டே கீழிறங்கி வந்தான்.\n“இவங்க உங்களைப் பார்க்கணும்னு சொன்னாங்க” – என்று வள்ளிம்மா, மாடிப் படிகளில் இறங்கி வந்தவனிடம் சொன்னார்.\n“ம்ம் சரி” என்று ஜீவன் அவரிடம் சொல்லிவிட்டு… “வாங்க நாதன் சார்” என்று அமைதியாகவே ஆரம்பித்தான்.\n“ஜீவன் சார்…” என்று பதில் பேச ஆரம்பித்த நாதனை…\n” என்று கண்களில் ஆங்காரம் கொண்டு, பாலா ஜீவனைப் பார்த்தான்.\n“சார், மரியாதையா பேசச் சொல்லுங்க” என்று நாதனிடம், ஜீவன் வேண்டுகோள் வைத்தான்.\n” என்று ஜீவனை நோக்கி முன்னேறி வந்த பாலாவை, “பொறுமையா இரு பாலா” என்று நாதன் பிடித்து நிறுத்தினார்.\nஜீவனுக்கு ஏதோ பிரச்சனை என்று தெரிந்து போயிற்று. முடிந்த அளவு பேசிச் சமாளிக்க வேண்டும் என்று நினைத்தான்.\n“நாதன் சார், சொல்லுங்க என்ன விஷயம்\n” என்று கத்திக் கொண்டு, பாலா மீண்டும் இடையில் வந்தான்.\nஅவன் கத்தல் காதில் விழுந்ததால், அவ்வழியே சென்று கொண்டிருந்தவர்களில் ஒருசிலர் நின்றனர்.\nஜீவனின் பார்வை அவர்கள் மேல் விழுந்ததால், கீழுள்ள விண்ணப்பம் கேட்டான்.\n“மரியாதையா பேசு பாலா. எல்லாரும் பார்க்கிறாங்க” என்று ஒரு அடி முன்னே வந்து, ஜீவன் எச்சரித்தான்.\nஜீவன் நின்ற தோரணை, பாலாவுக்கு மேலும் ஆத்திரம் மூட்டியது. தப்பு செஞ்சவன் இப்படி நெஞ்சை நிமிர்த்தி நிற்பதா என்று கோபம் வந்தது. ஆதலால் கீழுள்ள எள்ளல் வசனத்தைக் கூறினான்.\n“ஜெயிலுக்குப் போயிட்டு வந்தவனுக்கு எதுக்கு மரியாதை\n பையன்கிட்ட சொல்லிக் கூட்டிட்டு வந்திருக்கீங்களா’ என்பது போல், ஜீவன் நாதனைப் பார்த்தான்.\n“பாலா நான் பேசுறேன், நீ அமைதியா இருடா” – நாதன்.\n அப்புறம் நான் ஏன் அமைதியா இருக்கணும்\n” – ஒரு சிலரில் ஒருவர்.\n“இவன் ஜெயிலுக்குப் போயிட்டு வந்தவன். இப்போ என் தங்கச்சி பின்னாடி சுத்திகிட்டு இருக்கான். அதான் நல்லா நாலு வார்த்தைக் கேட்டுட்டு போகலாம்னு வந்தேன்” என்று பிரச்சனைப் பற்றி பாலா, ஒரு சிறு விளக்கம் கொடுத்தான்.\n” – ஒரு சிலரின் பார்வைகள், இப்படிப் பேசின.\n“பாலா, இதை ஏன்டா எல்லார் முன்னாடியும் சொல்ற\n“உண்மையைதான சொன்னேன். பொய் சொல்லலயே” என்று தந்தை மீதும் தன் எரிச்சலைக் இறக்கினான்.\nஜீவன் சுற்றி நிற்கும் ஒரு சிலரைப் பார்த்தான். அத்தனைக் கண்களும், தன்னை ஒரு குற்றம் செய்தவனைப் போல் பார்த்தன.\n“பாலா, கொஞ்சம் மரியாதையா பேசு” – ஜீவன்.\n தெருவுல சாப்பாட்டுக்கு அலைஞ்சவன்… திருடிட்டு ஜெயிலுக்குப் போனவன்… இவ்வளவு மரியாதைக்கு கொடுக்கிறதே அதிகம்தான்.” என்று ஜீவனை மட்டம்தட்டி பேசினான்.\nஜீவன் தன்னைத் தானே தாழ்வாக எண்ணினான்.\n‘இதெல்லாம் எப்படித் தெரியும், பவானியிடம் சொல்ல வேண்டாம். என்று சொல்லியிருந்தோமே’ என்று ஜீவன் யோசிக்க தொடங்கினான். அதுவரை சாதாரணமாக இருந்தவன், பாலாவின் அந்தப் பேச்சுக்குப் பின் அப்படி இருக்க முடியவில்லை.\n“உன்னை மாதிரி ஒரு திருடனுக்கு என் வீட்டுப் பொண்ணு கேட்குதா” – பாலாவின் குரலில் இளக்காரம் தெரிந்தது.\n“பாலா போதும். வாடா போலாம். நீ பேசிறது கொஞ்சம் கூட சரியில்லை” – நாதனின் குரலில் எச்சரிக்கை இருந்தது.\n“நாதன் சார், உங்கப் பையனைக் கூட்டிட்டுப் போங்க, உங்களுக்காகத்தான் பார்க்கிறேன்” – இது ஜீவனின் எச்சரிக்கை.\n தப்பு பண்ணவன் நீ. போகணும்னா நீ போ” – பாலா.\n“வள்ளிம்மா, இந்த மாதிரி ஆள ஏன் வாடகைக்கு வைக்கிறீங்க” – கூட்டத்தில் ஒருவர்.\n இப்பொழுது ஒரு சிலர், ஒரு கூட்டம் ஆகியிருந்தது.\n“நல்லா கேளுங்க. வள்ளிம்மா, அவர் கேட்டக் கேள்விக்குப் பதில் சொல்லுங்க” – பாலா.\n ‘ என்ற பார்வைகளுடன் ஜீவன், வள்ளிம்மாவைப் பார்த்தான்.\n“என் வீட்ல யாரைக் குடி வைக்கணும்… யாரை வைக்கக் கூடாதுன்னு… யாரை வைக்கக் கூடாதுன்னு… யாரும் சொல்ல வேண்டாம். அது எனக்கே தெரியும். பாலா, நீ உன் பிரச்சனையை மட்டும் பேசு” – வள்ளிம்மா.\n“அந்தப் பையன் திருடிட்டு ஜெயிலுக்கு போயிருக்கான்னு சொல்றாங்கள… அப்புறம் நீங்க இப்படி சொல்லலாம்” – கூட்டத்தில் ஒருவர்.\n“அது என்னைக்கோ நடந்திருக்கு. நேத்து நடந்த மாதிரி பேசாதீங்க” – வள்ளிம்மா.\n” – அதே கூட்டத்தில் ஒருவர்.\n“அது நடந்தா பார்த்துக்கலாம். இப்போ பேச வேண்டாம்” – வள்ளிம்மா.\nமலைப்பிரதேசம் உட்பட, எல்லாரும் அமைதியாக இருந்த தருணங்கள் – இவை.\n“இது அவங்க பிரச்சனை. அவங்க பேசிப்பாங்க. நீங்க உங்க வேலையைப் பார்க்கப் போங்க” என்று கூடி இருந்தக் கூட்டத்தைப் பார்த்து வள்ளிம்மா கூறினார்.\nவள்ளிம்மா, இப்படிப் பேசியதும் கூட்டத்தில் இருந்தோர் கலைந்து சென்றனர். அதையும் தாண்டி ஒரு சிலர் நின்றனர்.\n“பாலா நீ வாடா, வீட்டுக்குப் போகலாம்” – நாதன்.\n“இருங்கப்பா” என்று நாதனிடம் சொன்னவன், “இங்க பாரு, என் தங்கச்சிக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சி. அதனாலதான் சொல்றேன் விலகிரு” என்று பாலா ஜீவனை எச்சரித்தான்.\n“அவனைத்தான் பவானி பிடிக்கலைன்னு சொல்றாள\n“போதும் பாலா… நீ வீட்டுக்குப் போ” – நாதன்.\n“இங்க பாரு ஜீவன், மதன் கைல கால்ல விழுந்தாவது அவன் கூட பவானியை வாழ வைக்க வேண்டியது என்னோட கடமை. அதான், சொல்றேன் நீ ஒதுங்கிரு”\n“பவானி, மதனோடதான் வாழணும். அதுக்காக\n உன் தங்கச்சி சொல்லணும். அவளுக்கு அதுல இஷ்டம் இல்லையில\n“ஆனா பவானி விஷயத்தில நான் என்ன முடிவு எடுக்கிறேனோ, அதான் நடக்கும்”\n“பவானி விஷயத்தில நீ ஏன் முடிவு எடுக்கணும் அவர் வேணா முடிவு எடுக்கட்டும்” என்று ஜீவன் நாதனைக் கை காட்டினான்.\nபாலா, ஜீவன் இருவரும் நாதனைப் பார்த்துக் கொண்டிருப்பதலாலும், நாதன், பவானியின் விருப்பம் தெரிந்தும் என்ன முடிவு சொல்ல என்ற குழப்பத்தில் இருப���பதாலும் பதில்கள் இல்லாத தருணங்கள் – இவை.\n“அப்பா உங்க முடிவை சொல்லுங்கப்பா. அப்பவாது இவனுக்குப் புரியுதான்னு பார்ப்போம்” – பாலா.\nநாதன் கைகளைப் பிசைந்து கொண்டு இருந்தார்.\n“அப்பா… சொல்லுங்கப்பா” – பாலா.\n“ஜீவன் சார், அன்னைக்குச் சொன்னதுதான், இன்னைக்கும் சொல்றேன். பவானிக்கு நீங்க வேண்டாம்” – நாதன்.\n ஆனா, இதை நான் பவானியைப் பார்க்க வீட்டுக்கு வந்தேன் பார்த்தீங்களா அன்னைக்கே சொல்லியிருக்கணும்.” – ஜீவன்.\n“இன்னும் இருக்கு… கேளு பாலா.” – ஜீவன்.\n“எதுக்கு ஜீவன் சார், இதெல்லாம் பேசிக்கிட்டு\n உங்க பையன் என்னைப் பத்திச் சொல்றப்போ கேட்டுக்கிட்டு நின்னீங்கள, இப்பவும் அப்படியே நில்லுங்க” – ஜீவன்.\n“தைக்கிறதுதான் பவானிக்குப் பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சி, அதுக்கு வேண்டிய திங்க்ஸ் வாங்கிக் கொடுத்தேன். அப்பவே அதைத் தூக்கி எறிஞ்சி, வெளியில போன்னு சொல்லியிருக்கணும். சொன்னீங்களா நீங்க” என்று ஜீவன் நாதனைப் பார்த்துக் கேட்டான்.\nநாதன் என்ன பதில் சொல்லவதென்று தெரியாமல் நின்றார்.\n“அப்பெல்லாம் ஒண்ணும் சொல்லாம, இவ்வளவு தூரம் வந்ததுக்கப்புறம் வேண்டாம்னு சொன்னா என்ன அர்த்தம்\n“இதெல்லாம் ஏன்ப்பா என்கிட்ட சொல்லலை\nஇப்போதும் நாதனால் பதில் சொல்ல முடியவில்லை.\n“ஆனாலும் சொல்றேன்… கேளு.. பவானி பத்தி நினைக்கிறதை விட்டுரு. அதான் உனக்கு நல்லது.” – பாலா.\n“எனக்கு நடந்த ஒரே நல்ல விஷயம் அதுதான். அதனால நினைக்கிறதெல்லாம் நிறுத்த முடியாது. நீ என்னவேனாலும் பண்ணிக்கோ” – ஜீவன்.\nமதன், பவானி எடுத்த முடிவுகள், நாதன் மறைத்த விடயங்கள், ஜீவன் பேசிய பேச்சுக்கள்… இவை அனைத்தும் சேர்ந்து, பாலா ஜீவனின் சட்டையைப் பிடிக்க வைத்திருந்தது.\nபதிலுக்கு ஜீவனும் பாலாவின் சட்டையைப் பிடித்தான்.\nஇருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலை, இது. இன்னும் பேசினார்கள்…\n“அப்புறம் போலீஸ் ஸ்டேஷன்ல உன்னைப் பத்திக் கம்ப்ளைன்ட் கொடுத்து, திரும்பியும் உள்ளே இருக்க வேண்டிய நிலைக்கு கொண்டு வந்திடுவேன்” என்று பாலா எச்சரித்தான்.\nபாலாவின், அந்தப் பேச்சிற்கு ஜீவனிடம் பதில் இல்லாமல் போனது.\nநாதனும், அங்கே பார்த்துக் கொண்டிருந்தவர்களில் சிலரும் பாலாவைப் பிடித்து இழுத்தனர்.\nவள்ளிம்மா ஜீவனை பிடித்து இழுத்து வந்தார்.\n“போலீஸுன்னு சொன்னதும் அமைதியாயிட்ட ப��ர்த்தியா அந்தப் பயத்தோட, நீ இன்னும் எவ்ளோ நாள் இந்த ஊர்ல இருக்க முடியும்னு பார்க்கிறேன்” – பாலா.\nஇப்படிச் சொல்லிவிட்டு பாலா போய்விட்டான்.\nவள்ளிம்மா, “அவன் கிடக்கிறான். நீங்க வாங்க” என்று ஜீவனை உள்ளே அழைத்துச் சென்றார்.\n“வள்ளிம்மா நான் அவர்கூட கொஞ்சம் பேசணும்” – நாதன்.\nஅதற்குமேல் ஏதும் சொல்லாமல், வள்ளிம்மா வீட்டிற்குள் சென்றார்.\n“ஜீவன் சார், மாடியில போய் பேசலாமா\n“பரவால்ல, எதுனாலும் இங்கயே சொல்லுங்க”\n“சரி சார். முதல பாலா பேசினத்துக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன்”\nபத்து பேர் சுற்றி நிற்கும் பொழுது, தன்னைப் பற்றிய உண்மைகளைப் பாலா சொன்னது, ஜீவனுக்கு அவன் மீது மன்னிக்கவே முடியாத அளவிற்கு கோபம் வரச் செய்தது.\nஆனால், பாலாவிற்கு எப்படித் தெரிந்தது என்ற கேள்வி வந்தது. பவானி சொல்லியிருப்பாளோ என்ற சந்தேகத்தினால் கீழே உள்ள கேள்வி கேட்டான்.\n“நாதன் சார், என்னைப் பத்தின விஷயம் எல்லாத்தையும் பவானி சொன்னாளா\nஇப்போது ஜீவனின் கோபம் முழுவதும் பவானி மேல் திரும்பியது.\n அவர் பதில் சரியானது. ஆனால் உங்கள் கேள்வி தவறானது. ஆகவே உங்கள் கோபம் நியாமற்றது. – நாம்.\n“நான் ஏன் வேண்டாம்னு சொல்றேன் புரிஞ்சிக்கோங்க” – நாதன்.\n“ப்ச், அதான் ஏற்கனவே சொல்லிட்டீங்களே “\n“ஜீவன் சார், அதில்லை. நான் அன்னைக்கே இன்னொரு காரணம் சொன்னா புரிஞ்சிப்பீங்கன்னு சொன்னேன். நியாபகமிருக்கா\n“நீங்க சமுதாயத்திலே இருந்து ஒதுங்கி வாழறீங்க. பவானியோட நிலைமையைப் பார்த்து, ஒதுக்கி வச்சிருக்காங்க. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து, எப்படி ஒரு நல்ல வாழ்க்கை அமைக்க முடியும்\n“ப்ச் திரும்பத் திரும்ப அதையேதான் சொல்றீங்க”\n“சரி, அதை விடுங்க. இது உங்களுக்கு நாலாவது ஊராமே இப்படி உங்களைப் பத்தி உண்மை தெரிஞ்சா, ஊரை விட்டு ஓடிப் போறீங்க. உங்களை நம்பி எப்படி என் பொண்ண கொடுப்பேன் இப்படி உங்களைப் பத்தி உண்மை தெரிஞ்சா, ஊரை விட்டு ஓடிப் போறீங்க. உங்களை நம்பி எப்படி என் பொண்ண கொடுப்பேன் அவளுக்கு ஒரு இடத்தில இருந்து வைத்தியம் பார்க்க வேண்டாமா அவளுக்கு ஒரு இடத்தில இருந்து வைத்தியம் பார்க்க வேண்டாமா\n“நாளைக்கு உங்களுக்கு, உங்க சின்ன வயசு வாழ்க்கையினால ஏதாவது பிரச்சனை வந்தா… உங்களுக்கு பக்கபலமா நிக்கிற மாதிரி ஒருத்தர் வேணும். பவானி அந்த மாதிரி பொண்ணு ��ல்லை சார். அவளை பார்த்துக்கிடவே ஒரு ஆள் வேணும்.”\n“உங்க ரெண்டு பேருக்குமே, ஒரு நல்ல வாழ்க்கை அமையணும். அது என்னோட விருப்பம். ஆனா அந்த வாழ்க்கையை, நீங்க ஒருத்தருக்கு ஒருத்தர் கொடுக்க முடியாது. “\n“நான் உங்க ரெண்டு பேருக்காவும்தான் யோசிக்கிறேன். புரிஞ்சிக்கோங்க”\n“பவானியை விட்ருங்க. அவளே உங்களைத் தேடி வந்தாலும்”\n“அப்புறமா… ” என்று ஆரம்பித்தவர், பேச்சை பாதியிலே நிறுத்தி விட்டார்.\nகாரணம், ஜீவன் கை எடுத்துக் கும்பிட்டு இருந்தான்.\n“ஜீவன் சார், ஏன் இப்படி\n“இல்லை, நான் என்ன சொல்ல வரேன்னா\n“போதும்ன்னு சொன்னேன், நாதன் சார்” என்று கத்தினான்.\n“உங்க பையன் பேசுறதை விட நீங்க பேசுறதுதான் கஷ்டமா இருக்கு.”\n“எனக்காக, உங்க பொண்ணு பார்த்துப் பார்த்துக் கொடுக்கிற பாசத்தை, நீங்க பேசிப் பேசியே ஒண்ணுமில்லாம ஆக்கிடுறீங்க”\n“நான் நானாவே இருந்திருக்கணும். மாறினது தப்புதான். நானா மாறலை சார், பவானி என்னைய மாத்தினா” என்று ஆசையாகச் சொன்னான்.\n“இப்போ நீங்க வந்து இப்படிப் பேசி…” என்றவன் குரல் தழுதழுக்க ஆரம்பித்தது.\n“அப்பாவும் பொண்ணும் சேர்ந்து உயிரைப் பிச்சிப் பிச்சி எடுக்கறீங்க. முடியலை சார்” என்று கழுத்து நரம்புகள் புடைக்க, கண் கலங்கிச் சொன்னான்.\n“உங்க பொண்ண நீங்களே வச்சிக்கோங்க. சத்தியமா எனக்கு வேண்டாம்” என்றவன் கண்கள் ஓரத்தில் இருந்து ஒரு துளி விழிநீர் சொட்டியது.\n“பவானி வந்தாலும் நான் பேசிப் புரிய வைக்கிறேன். நீங்க போங்க” என்று மாடிப் படியேறினான்.\nநாதன் அவன் போவதையே பார்த்திருந்தார்.\nஏறிக்கொண்டிருந்தவன் திடீரெனத் திரும்பி, “ஆனா, இந்த முடிவு உங்களுக்காகவும், அவளுக்காவும்தான் எடுக்கிறேன். அவளைப் பத்திரமா பார்த்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு கடகடவென சென்று விட்டான்.\nஏனென்றே தெரியாமல் அவன் சொன்ன வார்த்தை நாதனைக் காயப் படுத்தியது.\nமாடியேறி வந்தவனின் மனப் பிரதேசம் மூச்சு வாங்கியது.\nகாலையிலிருந்து நடந்த நிகழ்வுகளையெல்லாம் அசைபோட்டான். நேசம் பகிர்ந்து கொண்டு, சில மணித்துளிகளே ஆகியிருந்தது. அதற்குள் இப்படி\nவீட்டில் யாரிடமும் தன்னைப் பற்றிய விவரங்களைச் சொல்லக்கூடாது என்று சொல்லியும்… பவானி சொல்லியது நினைத்து, அவள் மீது கோபம் வந்தது. ஆனால் பவானி மீது இருந்த அதீத நேசம், அந்தக் கோபத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது.\nபாலாவின் எல்லை மீறிய பேச்சுக்கள் எதிர்பார்த்ததுதான் என்றாலும், எண்ணத்தில் வந்த போது, மனம் ரணமானது.\n அவர்களால் தன்னைப் பற்றிய உண்மை, இங்குள்ள பலருக்குத் தெரிய வரும் என்று நினைத்து மனம் மருங்கினான்.\nஇவை எல்ல்லாவற்றையும் விட நாதன் பேசிய நடைமுறை வாழ்க்கை பற்றிய பேச்சுக்கள். அவர் பேசியது சரியே என்று தோன்றியது.\n நடைமுறையை, நம்பிக்கை கொண்டு மாற்ற முடியும்\nதன்னைப் போல ஒருவனுக்கு, இது மாதிரி வாழ்க்கை வேண்டாம் என முடிவெடுத்தான்.\nஅதை எப்படி விட்டுச் செல்ல முடியும்\n பவானியைப் பார்த்துக் கொள்ள, அவள் தந்தை இருக்கிறார். தான் விலகுவதே சரி என்று நினைத்தான்\nஇன்னும் யோசித்தால் முடிவு மாறிவிடும் என்று நினைத்து, நாளையே இங்கிருந்து கிளம்பி விட வேண்டும் என்று உறுதி கொண்டான்.\nபவானிக்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் ஜீவன் சார் துணை நிற்பார் என்று நம்பினோமே அந்த நம்பிக்கையைக் காப்பதிலிருந்து ஜீவன் சார் தவறிக் கொண்டிருக்கிறார் என்று எண்ணிக் கொள்வோமாக\n நீங்கள் எடுத்த முடிவு மிகவும் தவறானது பவானியின் நிலைமை என்னவாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aasai-adhigam-vechu-song-lyrics/", "date_download": "2020-11-29T07:55:00Z", "digest": "sha1:YJBMQUCSN25JAA4CQRM4IJY3MYEQXJF6", "length": 7368, "nlines": 223, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aasai Adhigam Vechu Song Lyrics", "raw_content": "\nபாடகி : எஸ். ஜானகி\nபெண் : ஆசை அதிகம்\nபெண் : ஆள மயக்கிப்புட்டு\nபெண் : புது ரோசா\nபெண் : ஆசை அதிகம்\nபெண் : ஆள மயக்கிப்புட்டு\nநான் ஒரு செந்தூரப்பூ நான்\nபெண் : ஒரு பொன்\nநீ காணலாம் இது பூ சூடும்\nபொன் மாலை தான் என்\nபெண் : ஆசை அதிகம்\nபெண் : ஆள மயக்கிப்புட்டு\nபெண் : சின்ன சிட்டு\nநான் ஒரு சிங்கார பூ\nநான் தங்க தட்டு நான்\nநல்ல தாளம் பூ நான்\nஅந்தி வான் மேகம் நான்\nபெண் : என் மச்சானே\nநீ ஆடலாம் வா தென்பாண்டி\nஇது தேன் சிந்தும் பூஞ்சோலை\nபெண் : ஆசை அதிகம்\nபெண் : ஆள மயக்கிப்புட்டு\nபெண் : புது ரோசா\nபெண் : ஆசை அதிகம்\nபெண் : ஆள மயக்கிப்புட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-29T07:55:01Z", "digest": "sha1:RPF7UXPFMG6E6A6KCMPNIPDI7OE7UBSM", "length": 8210, "nlines": 141, "source_domain": "globaltamilnews.net", "title": "கபீர் ஹாசீம் Archives - GTN", "raw_content": "\nTag - கபீர் ஹாசீம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டம் ஒழுங்கு, ஊடக இராஜாங்க அமைச்சுக்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு…\nசட்டம் ஒழுங்கு இராஜாங்க அமைச்சு மற்றும் ஊடக அமைச்சினை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்கள் வழங்கிய தீர்ப்பினை தலைசாய்த்து ஏற்றுக் கொள்கின்றோம்…\nமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் – கபீர் ஹாசீம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடந்த காலங்களில் இவ்வாறு செய்திருந்தால் வெள்ளைவானில் கடத்தப்பட்டிருப்பர் – கபீர் ஹாசீம்\nகபீர் ஹாசீம் பதவி விலகக்கூடிய சாத்தியம்\nஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், பொது...\nகபீர் ஹாசீமிற்கு வீசா வழங்குவதில் கட்டார் தூதரகம் தாமதம்\nஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎனது கைகள் கட்டப்பட்டுள்ளன – கபீர் ஹாசீம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளும் கட்சியின் 14 அமைச்சர்களின் ஊழல் மோசடிகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படும்\nயாழ்.பல்கலை மாணவர்களுக்கான தண்டனையை பேரவை உறுதி செய்தது\nமாவீரர் நாள் 2020 – நிலாந்தன்… November 29, 2020\nஇந்திய கடல் வலயம் – முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து… November 28, 2020\nஅஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், ஷாணி அபேசேகரா குறித்துகரிசனை… November 28, 2020\nமுகநூலில் மாவீரர்தினக் கவிதை – சம்பூர் இளைஞர் கைது. November 28, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyulagam.blogspot.com/2013/07/blog-post.html", "date_download": "2020-11-29T08:14:50Z", "digest": "sha1:PEO2BMCJVLZOUQUOTMWOOHJ5NIGPF7J5", "length": 50273, "nlines": 510, "source_domain": "kaviyulagam.blogspot.com", "title": "மைந்தனின் மனதில்...: தனுஷின் \"அம்பிகாபதி\"-விமர்சனம் மட்டுமல்ல..!", "raw_content": "\n'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் சல்மான்கான்,ஹிர்திக் ரோஷன் போன்ற நடிகர்கள் மத்தியில் தன்னுடைய நடிப்பு திறமையை மட்டுமே நம்பி கால்வைத்திருக்கிறார் தனுஷ்.ஒரு ஒல்லிப்பிச்சான் நடிகரை இந்தி ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பதற்க்கு பாக்ஸ்ஆபீஸ் நிலவரமே சான்று பகர்கிறது. சூர்யா,விக்ரம்,மாதவன் போன்ற நடிகர்களுக்கு கிடைக்காத வரவேற்பு தனுஷ்க்கு கிடைத்திருக்கிறது. காரணம் ஒன்றே ஒன்று-அவரின் நடிப்பு..\n'பம்பாய்' போன்று எங்கே இன்னுமொரு இந்து-முஸ்லீம் கதையா என்று யோசித்திருந்த போதும், கதை ஒரு மாதிரியாக திசை மாறி வேறு இடம் நோக்கி செல்கிறது.புரோகிதர் மகன் தனுஷ்க்கும் முஸ்லிம் குடும்பத்து பெண் சோனம் கபூருக்கும் சிறுவயதிலேயே பிடித்துவிடுகிறது.ஆறு வயசா இருக்கும்போது முதன் முதலில் சோனம் கபூரை பார்த்து பிடித்துப்போன தனுஷ் தனது பதினஞ்சு வயசில லவ்வ சொல்கிறார்.தனுஷ்க்கு ஏராளமான அடிகள் கொடுத்தபின் பின்னாடி சோனம் கபூருக்கு பிடித்துவிடுகிறது.ஆனால் அவன் இந்து என்று தெரிந்ததும் அதனை மறுக்கிறார் சோனம் கபூர்.பிரச்சனை பெரிதாக,சோனம்கபூரை வேறொரு ஊருக்கு படிக்க அனுப்பி விடுகின்றனர் பெற்றோர். இங்கு தனுஷ் இவள் நினைப்பில் வாட,அங்கு சென்ற சோனம் கபூர் காலேஜ் சேர்மென் மீது காதல் கொள்கிறார்.அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதை படத்தில் காணுங்கள்.\nமுதல் பாதி முழுவதும் காதல்&இசைன்னு கலகலப்பாக செல்ல, இரண்டாம் பாதி சீரியசாக மாறுகிறது.தனுஷ் தனக்கு தேசியவிருது கிடைத்தது சரி தான் என்கின்ற வகையில் நடிப்பை காட்டியிருக்கிறார்.தனுஷின் நடிப்பில் அங்காங்கே ரஜனியின் ஸ்டைல் தெரிகிறது.தமிழில் அதனை தன்னுடைய நடிப்பில் கொண்டுவராத தனுஷ் இந்தியில் சேர்த்துக் கொண்டிருக்கிறார். சோனம் கப���ர் கலங்கடிக்கிறார்.இங்கிருந்து தனுஷ் எல்லாம் இந்திக்கு செல்கையில்,அங்கிருந்து சோனம் கபூர் போன்றோரை தமிழ் சினிமாவுக்கு கொண்டுவர முடியாதா என்று கேட்கத் தோன்றுகிறது.தாடி மழித்த தனுஷ் மற்றும் சோனம்கபூர் இருவரினதும் பாடசாலை கால காட்சிகளை பார்க்கையில் தனுஷ் நடித்த '3'படத்தில் தனுஷ்-ஸ்ருதியை நினைவூட்டி செல்கின்றனர்.அழகான முதல் பாதி காதல் கதையையே படம் முழுவதுமாக கொண்டு சென்றிருக்கலாம் என்று தோன்றியது. தேவையில்லாமல் அரசியலை கொண்டுவந்து (லாஜிக் கேள்விகளுக்கு இடம்கொடுத்து) முதல் பாதியின் அட்டகாசமான கொண்டாட்டத்தை இரண்டாம் பாதியில் சொதப்பிவிட்டது போன்று தான் தெரிந்தது.தனுஷ்-சோனம் கபூர் காதல் காட்சிகள் அருமை.\nபடம் வெளிவரமுன்னமே இந்தி ராஞ்சனா'வுக்கு ஒரு பெரிய விளம்பரம் கொடுத்ததே ரஹ்மானின் இசைதான்.பாடல்கள் ஒவ்வொன்றும் கலக்கல் ரகம் என்றால் பின்ணனி இசையில் பிரம்மாதப்படுத்தியிருக்கிறார் ரஹ்மான்வெளிநாட்டில் ஆடும் பாடல் காட்சிகள் இல்லை ,மிரட்டும் சண்டைக் காட்சிகள் கிடையாது.காசி நகரை அழகாக காட்டியிருப்பார்கள்.ஹோலி பண்டிகை சார்ந்து வரும் காட்சிகள் வண்ணமயம்வெளிநாட்டில் ஆடும் பாடல் காட்சிகள் இல்லை ,மிரட்டும் சண்டைக் காட்சிகள் கிடையாது.காசி நகரை அழகாக காட்டியிருப்பார்கள்.ஹோலி பண்டிகை சார்ந்து வரும் காட்சிகள் வண்ணமயம்பெரிதாக ஆஹா ஓஹோ படமும் இல்லை, மட்டமான படமும் இல்லை.நிச்சயம் பார்க்கக்கூடிய படம் தான் அம்பிகாபதி.முஸ்லிம் பெண் இந்து பையன் மீது காதல் கொள்வதாக படத்தில் காட்டியிருப்பதால் பாகிஸ்தானில் படம் தடை செய்யப்பட்டது மேலதிக கிக்கு.\nசோனம் கபூர் நல்லவளா இல்லை கெட்டவளா சுயநலவாதியா என்று பல குழப்பங்கள். பெரும்பாலான கதாநாயகிகள் இலகுவில் ஏற்கத்தயங்கும் நெகட்டிவ் ரோல் போன்ற கதாபாத்திரம் இடைவேளைக்கு பின்பதாக.படம் இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம் என்கின்ற அங்கலாய்ப்பு இருந்தாலும் கூட,தனுஷ்க்கு இந்தியில் முதல்படத்துக்கு இது போன்ற வெற்றியே பெரிய விஷயம் தான் என்று பாராட்டத்தோன்றுகிறதுஇந்த வருடத்தில் படம்வெளி வந்து இரண்டாம் வாரத்தில் அதிக வசூலை பெற்ற திரைப்படங்களில் 'ராஞ்சனா' நான்காம் இடத்திலிருக்கிறது.\nபல்கலைக்கழகங்களின் ஏதாவது விழாக்கள் என்றால் சற்றே அலேர்ஜி எனக்கு.காரணம் நான் சென்ற பல்கலைக்கழகம் நடாத்திய எந்த விழாக்களும் அடிபிடி சண்டை,கட்சி மோதல்,பழிவாங்கும் நிகழ்வுகளாகவே முடிந்திருந்த ன.அது சமயம் சார்ந்த விழாவானாலும் சரி கலை இலக்கிய விழாக்களானாலும் சரி முடிவு ஒன்றாகத்தான் இருந்தது.கொழும்பிலே சிறப்பாக தமிழ் விழாக்களை நடாத்தும் பல்கலைக்கழகமாக நான் கணித்தது கொழும்பு பல்கலைக்கழகம் தான்.மொரட்டுவ,பேராதனிய பல்கலை கழகங்களும் பெரிய குறையில்லாமல் நிகழ்சிகளை நடாத்தி வருகின்றனர். அந்த வகையில் தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை மொரட்டுவ பல்கலைக் கழகம் நடாத்திய 'தமிழருவி 2013'என்கின்ற கலை இலக்கிய விழாவுக்கு செல்லும் சந்தர்ப்பம் வாய்த்தது.\nமூன்று மணிக்கு விழா ஆரம்பம் என்றாலும்,மங்கல விளக்கேறி,தமிழ் வாழ்த்து,வரவேற்புரைகள் முடிய ஒரு நான்கு மணி போல சென்றால் முக்கிய நிகழ்ச்சிகளையும் பட்டிமன்றத்தையும் பார்த்துவிட்டு வரலாம் என்று சென்றேன்.நிறைந்த கூட்டம் ராமகிருஷ்ண மண்டபத்தில்.பெரும்பாலானோர் பல்கலைக்கழக மாணவர்கள்.பின்வரிசைகளில் தான் இடம் கிடைத்து செட்டில் ஆனேன்.சரியான ஒலியமைப்பு இல்லாத காரணத்தால் மேடையில் என்ன பேசுகிறார்கள் என்று ஒரு இழவும் புரிந்திருக்கவில்லை.காட்சிகளை தான் பார்க்க முடிந்தது.நடன நிகழ்ச்சிகள் நன்றாக இருந்தன.நாட்டிய நாடகமும்,வரலாற்று நாடகமும் நன்றாக இருந்ததாக முன்வரிசையில் இருந்தவர்கள் கூறக்கேட்டேன்.ஹாரியின் திரைகக்தை வேகத்தை பார்த்தும்,அதன் சப்தத்தை காது கிழிய கேட்ட இந்த தலைமுறைக்கு ஒழுங்கான ஒலி,ஒளியமைப்பில்லாத,மேடையமைப்பு நெறியாள்கை இல்லாத,இதிகாச வரலாற்று விடயங்களை எடுத்துரைக்கும்,மெதுவாக நகரும் காட்சிகளை கொண்ட நாடகங்கள் மீதான மோகம்,விருப்பு முற்றாக இல்லாது போய்க்கொண்டிருப்பதை காணமுடிந்தது.\n'தகுந்த தலைமைகளை இனம்காட்டுவதில் இலங்கை தமிழ் ஊடகங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன/தோல்வியடைந்திருக்கின்றன' என்கின்ற தலைப்பிலான பட்டிமன்றத்தை பார்ப்பது தான் நிகழ்ச்சிக்கு சென்றதன் நோக்கமாக இருந்தாலும்,மதியம் மூன்று மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சியில் இரவு ஏழு மணி தாண்டியும் பட்டிமன்றம் ஆரம்பிக்கும் அறிகுறி தென்படாததால்,வீடு திரும்பிவிட்டேன்.இப்படியான நிகழ்ச்சிகளை நடாத்துதல் பெரிய வரவேற்கத்தக்க விடயம்.���தையே அதிகபட்சமாக ஒரு நான்கு மணி நேரத்தில் நடாத்தி முடிப்பது இன்னமும் வரவேற்கத்தக்க விடயம்.நிகழ்வில் முகம் தெரியாமல் பழகிய ஏராளமான நண்பர்களை சந்திக்க முடிந்தது.இனிய ஞாயிறுஎப்படியும் பட்டிமன்றத்தின் முடிவு 'தகுந்த தலைமைகளை இனம்காட்டுவதில் இலங்கை தமிழ் ஊடகங்கள் தோல்வியடைந்திருக்கின்றன என்று தான் அமைந்திருக்க வேண்டும். காரணம் கண் முன் தகுந்த தலைமைகள் எவருமே தெரிகிறார்களில்லை\n\"விமர்சகர் வட்ட சிறுகதை போட்டி\"\nஎழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு இருக்கும் பேஸ்புக் வாசகர்வட்டம் எந்தளவுக்கு பிரபலமோ,அதற்கு இணையாக பிரபலமாகியிருப்பது அவரின் விமர்சகர் வட்டம்.சகலவிதமான விடயங்களும் கிழித்து தொங்கப்போடும் சம்பவங்களும் அங்கு நடைபெறும்.இவ்வட்டத்தின் உருவாக்கத்துக்கு பின்னதாக சாருவின் எழுத்து,நடத்தையில் மட்டுமன்றி,வாசகர் வட்ட செயல்பாடுகள் அராஜகங்களில் கூட பெரிய மாற்றம் ஏற்பட்டதை இருசம்பவங்களையும் கூர்ந்து அவ்தானித்து வருபவர்கள் அறிந்து கொண்டிருப்பார்கள்.சாரு நிவேதிதா விமர்சகர் வட்டத்தில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் வாசகர் வட்ட அராஜகங்களால் பாதிக்கப்பட்டவர்கள் தான்.வெறுமனே விமர்சனம் செய்வது மட்டுமல்லாமல்,பயனுள்ள வேலைகளையும் செய்யலாமே என்கின்ற அடிப்படையில்,சிறுகதை போட்டியொன்றை நடாத்துகின்றனர் அவர்கள்.விருப்பமானோர் பங்குபற்றலாம். பரிசுகள் உண்டு.போட்டி சம்பந்தமான தகவல்கள் இவை:\nவிமர்சகர் வட்டம் சிறுகதைப் போட்டி\nநண்பர்களே,நமது வட்டம் சார்பாக ஒரு சிறுகதைப் போட்டி நடத்தலாம் என்று முடிவு செய்துள்ளோம்.\nமுதல் பரிசு = 10000 Rs\nஇரண்டாம் பரிசு = 5000 Rs\nமூன்றாம் பரிசு = 2500 Rs x 2\n1. யார் வேண்டுமானாலும் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்.\n2. குறுங்கதை அல்லது சிறுகதையாக இருக்கவேண்டும்.\n3. இதுவரை வேறு எங்கும் வெளியிடப்படாத கதையாக இருத்தல் வேண்டும்.\n4. நாகரிகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது.\n5. 300 வார்த்தைகளுக்கு குறையாமலும், 1000 வார்த்தைகளுக்கு மிகாமலும் பார்த்துக்கொள்ளுங்கள்.\n6. இந்தப் போட்டிக்கு மொத்தம் ஐந்து அல்லது ஆறு நடுவர்கள் இருப்பார்கள்.\n7. ஒவ்வொரு கதைக்கும் அதிகபட்சமாக 100 மதிப்பெண்கள் வழங்கப்படும்.\nநடுவர்கள் = 70 %\nவட்ட உறுப்பினர்கள் (likes) = 30%\n8. கதை எழுதியது யாரென்று நடுவர்களுக்கோ, உறுப்பினர்களுக்கோ முடிவு அறிவிக்கும் வரை தெரிவிக்கப்படாது.\n9. ஒவ்வொரு கதையும், நடுவர்கள் மதிப்பெண்கள் வழங்கிய பிறகே வட்டத்தில் பகிரப்படும்.\n10. கதைகளை ஒருங்கிணைப்பாளர்களுக்கு மட்டுமே பின்வரும் முகவரியில் அனுப்பவேண்டும்.\n11. கதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 31 ஜூலை 2013\n12. கதைகள் அனுப்ப வேண்டிய முகவரி vimarsagar.vattam@gmail.com\nட்விட்டரிலும் கொஞ்சம் கால்பதித்திருக்கிறேன்.தனுஷுக்கு இந்தி சினிமா எந்த அளவுக்கு புதியதோ அதைப்போன்று ட்விட்டர் எனக்குப்புதியது.அந்த ரெண்டு வரி ட்விட்டரில் இருப்பவர்கள் விரும்பினால் பொலோ செய்யுங்கள்.ஏற்கனவே அங்கு சுற்றித்திரிபவர்கள் 'அடடே இங்கயும் வந்திட்டியா வா..வா..\"ன்னு வெளியிலும்,'இங்கயும் வந்திட்டியாடாஒரு இடத்திலயும் நிம்மதியா இருக்க விடமாட்டியாஒரு இடத்திலயும் நிம்மதியா இருக்க விடமாட்டியா\"அப்பிடின்னு உள்ளேயும் புலம்புவதை காண முடிகிறது. என்ன செய்வது நாலுபேருக்கு நல்லதுன்னா எதுவுமே......\nஎன்னுடைய ட்விட்டர் ஐடி : \"மைந்தன் சிவா\"\nஇந்தவாரம் சிங்கம்-2 தான் ஹாட் டாபிக் ஒப் த டவுன் எண்டதால அது பற்றியே கொஞ்ச கீச்சுக்கள் அடிச்சு விட்டேன்.பரவாயில்லை ஒருசிலர் ரிட்வீட் செய்கிறார்கள்.பேவரிட் செய்கிறார்கள்.ஒரு பயபுள்ள(கும்மாச்சி) ஒரு ட்வீட்டை எடுத்து தன்னோட பதிவில் சேர்த்து அண்ணனை அன்பொழுக வரவேற்றார்.நன்றி நன்றி..கடந்த சில நாட்களில் என்னுடைய சில ட்வீட்டுகள்:\n-முறைப்படி பாத்தா,ஒலிம்பிக்ஸ்ல நம்மாளு தொரைசிங்கம் தான் கோல்ட் மெடல் ஜெயிச்சிருக்கணும். ஒன்னத்தையும் காணோம் வெண்கல கிண்ணம் கூட கிடையாதாம்\n-சந்தானம் 'வாழைக்காய்','குஞ்சு\"ன்னு டபிள் மீனிங்க் காமெடிகளை எப்போதான் விடப்போறாரோBut'பாத்து சேத்து சீவிட போறீங்க\"&\"கப்பல் தரை தட்டுது\" செமBut'பாத்து சேத்து சீவிட போறீங்க\"&\"கப்பல் தரை தட்டுது\" செம\n-ஓட ஓட ஓட தூரம் குறையல பாட பாட பாட பாட்டும் முடியல போக போக போக ஒன்னும் புரியல ஆகா மொத்தம் ஒன்னும் விளங்கல..\n-அனுஷ்காவ 'மேலோட்டமா'காட்டினா ஹாரிக்கு பிடிக்காது போல.பெயிண்ட் அடிச்சுடுறார்.பின்ன என்ன ***க்கடா அந்த மாதிரி ட்ரெஸ் மாட்டி உடுறீங்க\n-செவ்வாய் கெரகத்தில கூட படம் ஹிட்டுன்னு பேசிக்கிறாங்களாம்இத ரீமேக் வேற பண்றாங்களாம்..அடுத்த பாகம் அந்த கெரகத்தில தான் போலஇத ரீமேக் வேற பண்றாங்களா��்..அடுத்த பாகம் அந்த கெரகத்தில தான் போல\n-சிவகுமார் வீட்டுக்கெதிரா ப்ளூக்ராஸ் ஆர்ப்பாட்டம் பண்றாங்களாம் பின்ன,சிங்கம் சிறுத்தை ரெண்டையும் வீட்டில வளர்த்தா கொஞ்சுவாங்களா பின்ன,சிங்கம் சிறுத்தை ரெண்டையும் வீட்டில வளர்த்தா கொஞ்சுவாங்களா\n-சிங்கம் ஓங்கி அடிச்சா ஒன்னர டன் வெயிட்,ஓகே..அனுஷ்கா திருப்பி அடிச்சா எத்தின டன் வெயிட்னு சொல்லாம விட்டிட்டானுகளே..\n-நான் சீக்கிரமாவே காது சம்பந்தமான மருத்துவம் படிக்கலாம்னு இருக்கேன் செம -பொட்டென்சியல் பிசினெஸ் எதிர்காலத்தில ;)#சிங்கம்3\n-படம் பிடிச்சிருந்தவங்களுக்கும் சிங்கத்த பிடிக்காம வைக்கிற முயற்சில சன்,கலைஞர்டிவி,விஜய் டிவில,சூர்யா&ஹாரி இறங்கியிருக்காங்க\n-சிங்கம் 2- சூர்யா ரசிகர்களுக்கு மட்டும்னு வர்ற விமர்சனங்கள பாத்தா சிரிப்பு சிரிப்பா வருது\n-விஜய் டிவி கொஞ்சம் மேல போயி சூர்யா கையில் துப்பாக்கி குடுத்து பலூன் சுட வைக்கிறானுகசிங்கம் 3 முன்னோட்டம்ன்னு தப்பா நெனைச்சிட்டேன்சிங்கம் 3 முன்னோட்டம்ன்னு தப்பா நெனைச்சிட்டேன்\n-சிங்கம்2 படத்தை தடை செய்ய வேண்டும் என மதுரை ஆசிரியர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.டீச்சர் சேலைய பிடிச்சு இழுத்த சந்தானம்மேல ஒண்ணுமில்லியா\n-வீட்டில சும்மா கதைக்கும்போது கூட 'வாங்கலே','போங்கலே'ன்னு கத்தி கதைக்க வைச்சதை பார்க்கும்போது சிங்கம் வெற்றி போல்தான் தெரிகிறது\n-டானி தூத்துக்குடில வந்து இறங்கும்போது அவன் வாயசைவை வைத்து அரெஸ்ட் செஞ்சு கொண்டு செல்லும் காட்சி செம மாஸ்\n-சிங்கம் 2'ஓட ஸ்பெசாலிட்டி என்னன்னா,நல்லாவும் புகழ முடியுது அதே சமயம் நல்லா ஓட்டவும் முடியுது.. ஐ ஜஸ்ட் லவ் இட் ஐ ஜஸ்ட் லவ் இட்\n-'துப்பாக்கி'யிலும் 'சிங்கம்-2'லும் உள்ள ஒற்றுமை-நடுக்கடல்ல,கப்பல்ல நடக்கும் ரெண்டு க்ளைமேக்சுமே லாஜிக் இல்லாத க்ளைமேக்ஸ்கள்\n-சிங்கம்3'ல அனுஷ்காக்கு கல்யாண சீனும்,பெஸ்ட் நைட் டூயட்சாங் மட்டும்தான் இருக்கும்போலசக்காளத்தியா வரப்போற ஹீரோயின் யார்னு நெனைச்சு வெயக்கேன்சக்காளத்தியா வரப்போற ஹீரோயின் யார்னு நெனைச்சு வெயக்கேன்\nடிஸ்கி:குட்டிப்புலி,சிங்கம் முதல் விமர்சனம்(மொக்கை),சிங்கம் இரண்டாம் விமர்சனம் (ஒரிஜினல்) என்று மூன்று பதிவுகளுக்கும் 5000க்கு மேல் ஹிட்ஸ் கொடுத்த நண்பர்கள், வாசகர்களுக்கு நன்றிகள்.\nLabels: அம்பிகா���தி, சாரு நிவேதிதா, சினிமா, சினிமா விமர்சனம், தமிழருவி, தனுஷ்\nபாதிக் கதை சொல்லி,மீதிக் கதையை வெண்திரையில் காண்க என்று சொன்ன உங்கள் டீலிங் புடிச்சிருக்கு///ட்விட்டரில வேறயாவழக்கம் போல,வங்கிக் கணக்குக்கே அனுப்பிடுங்கஹி\nMANO நாஞ்சில் மனோ said...\nநடிப்பில் அங்காங்கே ரஜனியின் ஸ்டைல் தெரிகிறது.//\nசொந்தமா எதுவும் செய்யமாட்டானுகளா ம்ஹும்....\nஆஹா படம் எல்லாம் முதல்ச்சோவில் பார்க்கும் சிவாவும் ஒரு சிங்கமில்லே :)))) டிவிட்டரிலும் கலக்க வாழ்த்துக்கள்.\nRaanjhanaa வை ஒரு lovestory யாக ரசிக்க முடியவில்லை. தனுஷ் நடிப்பு மட்டும் superb . ஹிந்தியில் மட்டும் பழைய படங்கள் தான் அழகு. QSQT ( my all time favourite ), maine pyar kiya , lamhe , Chandhni , Saajan , .........போன்ற படங்கள் இப்போது வருவதில்லை. பழைய படங்கள் எப்போதும் என் collection இல் இருக்கும்.\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\nஅனுஷ்கா பிட்டு-மனோ பாலா ஹாட்டு..\nகால் தொடைக்கு மேல் இறுக்கமான குட்டை பாவாடையுடன் தனது பள பள தொடைகளை காட்டியபடி கதிரையில் உட்கார்ந்திருக்கிறார் அனுஷ்கா ...\nஹன்சிகா மோத்வானி Latest குளு குளு Hot Pic's\nஹன்சிகா மோத்வானி......... தமிழ் சினிமா விசிறிகளின் புதிய கனவு நாயகி... வந்த வேகத்தில் அதிரடியாக முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர ஆரம்பித்துள்ளா...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nவிஸ்வரூபத்துக்கு அடுத்து அதிக பிரச்சனைகளை சந்தித்த தமிழ் படம் அப்பிடிங்கிற பெருமையுடன் வெளிவந்திருந்தது '...\nபடம் ஒன்று வெற்றி அடைந்தால்,அதன் இரண்டாம் பாகத்தையும் சூட்டோடு சூடாக வெளியிடும் காலகட்டத்தில் தமிழ் சினிமா இப்போ...\n'தல'அஜித் சென்றுகொண்டிருக்கும் பாதை சரி தானா\n\"பட்டத்து யானை\"-ஒலக சினிமாவுக்கான உந்துதல்..\n'மரியான்'பட ஹீரோ தனுஷ்ன்னு இன்னிக்கு தானா தெரியும்...\nகவியுலகம் பெயர் மாற்றமும் விருதுகளும்\nஅனைவருக்கும் பிந்திய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே.. எனது வலைத்தளத்தின் பெயர் கவியுலகம்'ஆக கடந்த வருடம் இருந்தது.. ஆரம்பத்தில் நான்...\nநான் \"மலரோடு' தனியாக என்ன செய்தேன்\nபழைய பாடல்களை கேட்கும் போது சில பழைய பாடல்கள் தரும் சுகத்துக்கு அளவே இல்லைங்க.. நம்மள மாதிரி சின்ன பசங்க கேட்டாலும் ஒரு உன்னதமான சுகத்தை தரு...\nநெப்போலியன் பேனாபார்ட் இறந்தது எப்படி\n17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்ஸ் தேசத்தின் ஆளுகைக்குட்பட்ட ஒரு சின்னஞ்சிறிய தீவில் 'போனபர்ட்' என்றுஅழைக்கப்படும் குடும்ப...\nவேலாயுதம் வேலாயுதம். தீபாவளிக்கு ஊரெங்கும் இதே பேச்சு தான்.காவலன் கொடுத்த அவரேஜ் வெற்றியை தக்க வைக்குமா இல்லை மீண்டும் விஜய்யின் பழைய ப்ள...\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\nதபு ஷங்கரின் வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் \nதபு ஷங்கரை இளையோர் மத்தியில் பிரபலமாக்கியது அவரின் வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் என்ற கவிதை தொகுப்பாகும்..அதிலே உள்ள அத்தனை கவிதைகளும் இ...\n'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை...\nவல்லினம் | கலை இலக்கிய இதழ்\nதமிழின் முதன்மையான முன்னணி கலை- இலக்கிய, சமூகவியல்\n\u0012\u000fபதிவு\f\u0012\u0012மொக்கை\f\u0012\u001bபதிவர்கள்\f(1)\nஆதலினால் பதிவு செய்வீர் (1)\nஆர்தர் சி கிளார்க் (1)\nஉலகம் சுற்றும் வாலிபன் (1)\nஎக் தா டைகர் (1)\nஐ தே க (1)\nசண்டே போட்டோ காமெடி (1)\nதீயா வேலை செய்யணும் குமாரு (1)\nபதிவு \u0012\u0012மொக்கை \u0012\u001bபதிவர்கள் (1)\nபின்நவீனத்துவம் என்றால் என்ன (1)\nராஜ ராஜ சோழன் (1)\nவடக்கின் மாபெரும் போர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/11/blog-post_94.html", "date_download": "2020-11-29T08:19:44Z", "digest": "sha1:36GTY4QNFDEWZJFXHY772AUYJDTTY6N4", "length": 50950, "nlines": 147, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இறந்தவர்களை தகனம் செய்யும் போது மௌனமாக இருப்பதன் காரணமும், மக்களின் புலம்பலும்..!! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇறந்தவர்களை தகனம் செய்யும் போது மௌனமாக இருப்பதன் காரணமும், மக்களின் புலம்பலும்..\nஇன்று இலங்கையில் மிகவும் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் Covid-19 ஐ இரண்டாவது அலை என்று கூறப��படுகிறது ஆனால் உன்மையில் இரண்டாவது அலையா அல்லது சமூகத்தில் ஆங்காங்கே மறைந்து காணப்பட்ட Covid-19 வைரஸின் பெருக்கமா என்று தெரியவில்லை. எது எப்படியோ மறணித்த நபர்களின் உடலில் Covid-19 உறுதிப்படுத்தப் படுகின்றன பொழுது (மறணம் நிகழ்ந்தது வேறு காரணங்களாக இருந்த போதிலும், உதாரணமாக மாரடைப்பு) அந்த உடல்கள் எரியூய்டப்படுகின்றன. ஒவ்வொரு பிரச்சினையும் அவரவருக்கு வரும் பொழுதுதான் அதன் அழுத்தமும் அதன் விளைவுகளும் விளங்கும், அதற்கு அப்பால் அதை ஒரு செய்தியாகத்தான் மக்கள் பார்ப்பது. இதுதான் இன்றைய அரசியல் வாதிகளின் நிலைப்பாடும். தேர்தல் காலங்களில் இல்லாத பிரச்சினையை இருப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதும், உதாரணமாக கடந்த பொதுத் தேர்தலின் போது ஞானசாரத் தேரர் கல்முனைக்கு வருகிறார் என்றும், கருணா அம்மான் கல்முனையை பிடிக்கப்போகிறார் என்றும் மக்களை ஏமாற்றி தன்னை தோல்வியில் இருந்து காப்பாற்றிக் கொள்ள கற்பனையில் கதைகளை உருவாக்கி கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி அடைந்தார் கல்முனையின் காவலன் என்று தன்னைத்தானே அடையாளப்படுத்திக் கொண்ட அந்த சகோதரர். அது அன்றைய அவருடைய தேவையும் அவருடைய பிரச்சினையும். அதேபோன்று அவருடைய இன்றைய தேவையும் பிரச்சினையும்தான் ஏதாவது மேலதிக பதவி ஒன்றை பாராளுமன்றக் கதிரையுடன் இணைத்துக் கொள்வதற்காக இரவு பகலாக ஓடித்திரிந்து மற்றவர்களையும் ஒன்று சேர்த்து தோல்வியின் பக்கம் இருந்த 20 தை வெறியடையச் செய்தது. அதன்பிறகு அதனை நியாயப்படுத்த கல்முனையை காப்பாற்ற கையை உயர்த்தியதாக முதலில் கூறியதும் அதன் பிறகு தமிழர்களின் தந்திர அரசியலில் இருந்து முஸ்லிம்களை விடுவிக்க 20 தை காப்பாற்றியதாக கூறிய கதைகளும்.\nஅதேபோன்று அதே கட்சியின் தலைவர் முதலாவது எரிப்பின் பின்னர் தேர்தலில் இலாபத்தை பெறுவதற்கு ஒரு அறிக்கையை வெளியிட்டு, சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுப்பது போல், சுமுகமான முறையில் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க வேண்டி பிரச்சினையை அறிக்கையை விட்டு பிரச்சினையை பூதாகரமாக உருவெடுக்கவைத்து ஏற்கனவே சந்தர்ப்பங்களை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு அவல் பொரி கிடைத்தால் போல் இந்த எரிப்பு சம்பவத்தை உருவாக்கி கொடுத்துவிட்டு நிம்மதியாக இருக்கின்றார். அதேபோன்று இரட்டை பிரஜாவுரிமையை ஆதரித்து கதைகள் அளந்தார் ஒரு சகோதரர், யாருக்காக வாக்களித்தாரோ, அவர் அவருடைய அபிலாஷைகளை அடையப்போகின்றார் ஆனால் மறணித்த உடல்கள் தொடர்ச்சியாக எரியூட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவ்வாறுதான் மற்ற உறுப்பினர்களும் கையை உயர்த்திவிட்டு மீண்டும் மக்களை ஏமாற்றுவதற்கு சாட்டுக் காரணங்கள் கூறித் திரிகிறார்கள்.\nதற்போதைய நீதி அமைச்சர் அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காக மரண எரிப்பு சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டலிலேயே நடைபெற்றன, நடைபெறுகின்ற என்று கூறினார் ஆனால் உலகிலுள்ள அனைத்து மருத்துவர்களும் அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குகின்றபோது ஏன் இலங்கை சுகாதார அதிகாரிகள் மட்டும் மறுக்கின்றனர் என்று கூட கேட்பது அரசாங்கத்தின் கடமை இல்லை என்பதுபோல் அவரின் பதில் அமைந்திருந்தன.\nதேசியக் கட்சியில் உள்ளவர்கள் அவர்களுடைய பதவியை தக்கவைத்துக் கொள்ள அவர்களுடைய கட்சிக்கும் கட்சிக் கொள்கைக்கும் ஆதரவாக பேசுகின்றனர் அதேநேரம் தனித்துவக்கட்சியைச் சேர்ந்தவர்கள் அவர்களுடைய சுயநல அரசியலை பாதுகாக்க பாடுபடுகின்றனர் அதேநேரம் இடைநடுவில் உள்ள இவர்களின் கைக்கூலிகள் இவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டும் புகழ் பாடிக் கொண்டும் இருக்கிறார்கள், அதேசமயம் அப்பாவிப் பொதுமக்கள் செய்வது தெரியாமலும் எதிர்காலத்தில் எதைச் செய்யப்போகிறோம் என்று கூட சிந்திக்க தெரியாமலும் புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள். இதுதான் இன்றைய நிலை.\nஇறந்தவர்களின் உடல்கள் எரியூய்டப்படுகின்றன போது ஏற்படுகின்ற வலியும் வேதனையும் அவர்களின் இரத்த உறவுகளுக்குத்தான் புரியும், இந்த சுயநல அரசியல் வாதிகளுக்கும் அவர்களுடைய கைக்கூலிகளுக்கும் புரியாது. இவர்கள் இதையும் வைத்து அரசியல்தான் செய்தார்கள் இனியும் இதைவைத்து அரசியல்தான் செய்வார்கள் ஆனால் மக்களாகிய நாங்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றோம். மாற்றம் ஒன்று மாறாதது ஏமாற்றமே.\nஎந்த பிரதான கட்சியானாலும் அவர்களுடைய கட்சி ஆட்சிக்கு வருவதற்கும், கிடைத்த ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளுவற்க்கும் முயற்சிசெய்து கொண்டே இருப்பார்கள் அது தற்போதைய ஆட்சியாளர்களாக இருந்தாலும் சரி அல்லது இதற்கு முன்பு இருந்த ஆட்சியாளர்களாக இருந்தாலும் ச��ி. எவ்வாறாயினும் பெரும்பாண்மை சமூகத்தை சேர்ந்த நபர்கள்தான் இந்த நாட்டை ஆளமுடியும் அவ்வாறாயின் சிறுபான்மை சமூகமான நாங்கள் யார் ஆட்சியாளர்களாக வந்தாலும் எமது சமூகத்திற்கு பாதிப்பு இல்லாதவாறு எமது முடிவுகளும் நகர்வுகளும் அமையவேண்டும். நமது அரசியல் வாதிகள் பணத்திற்கும் பதவிகளுக்கும் தொடர்ச்சியாக ஆசைப்பட்டதன் விளைவுகள்தான் எமது இன்றைய நிலையும் இந்த ஜனஸா எரிப்பும். நாளை மாற்றுத் தரப்பு ஆட்சிக்கு வரும் போது இதேநிலை உருவாகமாட்டாது என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை ஏனெனில் நம்மவர்களுடைய தொப்பி பிரட்டும் பழக்க வழக்கம் தொடர்ந்து கொண்டு இருக்கின்ற காரணத்தினால். இதற்கான ஆதாரங்களை நாங்கள் கண்கூடாக காண்கிறோம், ஒருகாலத்தில் பதவிகளை வழங்கி சிம்மாசனத்தில் வைத்து அழகு பார்க்கப்பட்டவர்களின் நிலை அதே ஆட்சியாளர்களால் எவ்வாறு இன்று மாற்றப்பட்டுள்ளது என்று.\nஇன்று சிலருக்கு முழு மந்திரி, அரை மந்திரி பதவிகள் கிடைக்கலாம் அதுதான் அவர்களின் இலக்கும் கூட. இப்பதவிகளும் சலுகைகளும் சிலரை திருப்திப்படுத்தலாம், வாழவைக்கலாம் ஆனால் இவைகள் எமது சமூகத்தின் மீது உள்ள கலங்கத்தை மேலும் அதிகரிக்குமே தவிர குறைக்காது அதுமட்டுமல்ல எதிர்காலத்தில் இதைவிட மோசமான நிலைமைக்கு நாம் தள்ளப்படலாம்.\nஆட்சியாளர்கள் மாறினாலும் தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த நிலைமை மாறும் என்று கருதமுடியாது. எவ்வாறான சூழ்நிலை வந்தாலும் எவ்வாறு நாம் நடுநிலையான, பாதுகாப்பான, சுயமரியாதையான சமூகமாக வாழவேண்டும் என்று மட்டும் சிந்திக்க வேண்டும். அரசியல் வாதிகள் சிந்திக்க மாட்டார்கள் மக்களாகிய நீங்கள் சிந்திக்காதவரை.\nஆட்சியாளர்களின் மனங்களில் மாற்றங்களைக் கொடுத்து மறணித்த உடல்களை அடக்கம் செய்வதற்கு இறைவனைப் பிரார்த்தித்து இதை அடைவதற்கு தனிப்பட்ட ஒவ்வொருவரும் உங்களால் முடிந்தவற்றை செய்யுங்கள்.\nஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nஜனாஸாக்களை வெளிநாட்டில் நல்லடக்கம், செய்வது குறித்து பரிசீலனை - முஸ்லிம் பணக்காரர்களும் ஒத்துழைப்பு\nஇலங்கையில் கொரோனாவினால் மரணிக்கும், முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யவிடாமல் தகனம் செய்வது தொடர���ம் நிலையில், மாற்றுத் திட்டமொன்று ம...\nஜனாஸாக்களை தகனம் செய்ய கையொப்பம் போடவும், பிரேத பெட்டி வழங்கவும் மறுப்பு - கொழும்பில் அதிரடி\nகொழும்பில் கொரேனாவால் மரணமடைந்ததாக கூறப்படும் 2 ஜனாஸாக்களை, தகனம் செய்வதற்கு கையொப்பமும், பெட்டியும் கேட்டபோது அவை மறுக்கப்பட்ட சம்பவங்கள் ந...\nஹிரு தொலைக்காட்சி நிறுவன தலைவருக்கு,, முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதில் இணைந்திருக்கிறீர்களா..\n உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா எனும் வைரசைவிடவ...\nநெகட்டிவ் வந்தால் 24 மணித்தியாலங்களுக்குள், ஜனாஸாக்களை கையளிப்பதாக பவித்திரா உறுதி\n- ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் - சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டம், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர...\nமுஸ்லிம்களின் ஒத்துழைப்பின்றி, எவராலும் ஆட்சி நடத்த முடியாது, அது 20 ம் திருத்தச்சட்ட வாக்கெடுப்பில் உறுதியானது - மைத்திரிபால\nஉயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் ஏதோவொரு வெளிநாட்டு குழுவொன்றின் மூலம் திட்டமிடப்பட்டு, நாட்டில் முன்னெடுக்கப்பட்ட சூழ்ச்சி என முன்னாள் ஜ...\nநிரூபித்தால் பதவி விலகி, வீட்டுக்குச் செல்வேன் - அலி சப்ரி சவால் (வீடியோ)\nநிரூபித்தால் பதவி விலகி, வீட்டுக்குச் செல்வேன் - அலி சப்ரி சவால் (வீடியோ) Justice Minister Ali Sabry has refuted claims that his female rela...\nஜனாஸாவை எரிக்க வேண்டும் எனக்கோரும் சஞ்சீவ ஜயரத்ன (நீதிமன்றில் இன்று நடந்தது என்ன..\n-அஸ்லம் எஸ்.மௌலானா- கொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்பவர்களின் உடல்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்த்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை ...\n\"ஈரானிய அணு குண்டு உலகின் தந்தை\" படுகொலை: ரத்த வெள்ளத்தில் தோட்டாக்களால் துளைப்பு - பின்னணியில் இஸ்ரேலின் பங்கு\nஇரானிய அணுசக்தி திட்டத்தின் தலைமை விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதேவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். அவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண...\nதனிமைப்படுத்தப்படாமல் விளையாடிய ஜாம்பவான் அப்ரிடி - சிறப்பு சோதனை நடந்ததாம்..\nலங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) 2020 கிரிக்கெட் போட்டியில் காலி கிளாடியேட்டஸ் அணியின் தொடக்க போட்டியில் விளையாட பாகிஸ்தான் முன்னாள் கிரிக்...\nகொழும்பில் இன்று 3 ஜனாஸாக்கள் நல்லடக்கம் - 2 ஜனாஸாக்கள் தகனம் செய்யப்பட்டன\nகொழும்பில் இன்று புதன்கிழமை, 25 ஆம் திகதி முஸ்லிம்களுடைய 3 ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட பின்னர், அவை...\nகொரோனாவினால் மரணிக்கும் ஜனாஸாக்களை, நல்லடக்கம் செய்ய அனுமதி - மன்னாரில் இடமொன்றை தேடுமாறு உத்தரவு\n- A.A. Mohamed Anzir - கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்ககளின் உடல்களை, நல்லடக்கம் செய்ய, சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க அமை...\nகொழும்பில் இன்று 5 முஸ்லிம்களின் உடல்கள் நல்லடக்கம்\nகொழும்பிலும் அதனை கிட்டிய பகுதிகளிலும் மரணமடைந்த 5 பேரின் உடல்கள் இன்று, சனிக்கிழமை 7 ஆம் திகதி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. குறித்த உடல்கள்...\n200 புள்ளிகளை பெற்று, MF மொஹமட் அம்மார் வரலாற்றுச் சாதனை (சிங்கள மொழி)\n2020 ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரிட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. சிங்கள மொழி மூலம் 200 புள்ளிகள் பெற்று கொழும்பு ஸாஹிறா கல்லூரி மாண...\nஜனாஸாக்களை வெளிநாட்டில் நல்லடக்கம், செய்வது குறித்து பரிசீலனை - முஸ்லிம் பணக்காரர்களும் ஒத்துழைப்பு\nஇலங்கையில் கொரோனாவினால் மரணிக்கும், முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யவிடாமல் தகனம் செய்வது தொடரும் நிலையில், மாற்றுத் திட்டமொன்று ம...\nஜனாஸாக்களை தகனம் செய்ய கையொப்பம் போடவும், பிரேத பெட்டி வழங்கவும் மறுப்பு - கொழும்பில் அதிரடி\nகொழும்பில் கொரேனாவால் மரணமடைந்ததாக கூறப்படும் 2 ஜனாஸாக்களை, தகனம் செய்வதற்கு கையொப்பமும், பெட்டியும் கேட்டபோது அவை மறுக்கப்பட்ட சம்பவங்கள் ந...\nபிரான்ஸ் தேவாலய தாக்குதல், இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலல்ல - தாக்கியவன் இஸ்லாத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவனும் அல்ல\nநேற்று -29- பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகர் தேவலாயத்தில் நடை பெற்ற தாக்குதலில் மூவர் கொலை செய்ய பட்டனர் இந்த தாக்குதலில் துனிஸ் நாட்டை சார்ந்த 4...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை ���ழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Abdul+Kalam?page=3", "date_download": "2020-11-29T08:26:36Z", "digest": "sha1:4IS4KAZXZK5PKYI2LC7BG2DXOM2WGMV3", "length": 3832, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nநேர்படப் பேசு - 21/10/...\nநேர்படப் பேசு - 20/10/...\nநேர்படப் பேசு - 19/10/...\nநேர்படப் பேசு - 17/10/...\nநேர்படப் பேசு - 16/10/...\nநேர்படப் பேசு - 15/10/...\nநேர்படப் பேசு - 14/10/...\nநேர்படப் பேசு - 13/10/...\nநேர்படப் பேசு - 12/10/...\nநேர்படப் பேசு - 10/10/...\nநேர்படப் பேசு - 09/10/...\nநேர்படப் பேசு - 08/10/...\nநேர்படப் பேசு - 07/10/...\nநேர்படப் பேசு - 06/10/...\nநேர்படப் பேசு - 05/10/...\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\nஅதானிக்கும் ஆஸ்திரேலிய மக்களுக்கும் என்னதான் பிரச்னை - எஸ்பிஐ வங்கியால் சர்ச்சை\n - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி\nPT Web Explainer: ஒற்றை அதிகாரியால் ஒரு 'சக்சஸ்' வங்கியையே மூழ்கடிக்க முடிகிறது. எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/imprint/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF/", "date_download": "2020-11-29T07:52:33Z", "digest": "sha1:4GSJEVZDOS3DUZL2SIPYOHPF7Q25RTRA", "length": 11079, "nlines": 164, "source_domain": "dialforbooks.in", "title": "கிரி டிரேடிங் ஏஜென்ஸி – Dial for Books", "raw_content": "\nHome / Product Imprint / கிரி டிரேடிங் ஏஜென்ஸி\nதிருக்குறள் ஆன் அப்ரைட்ஜ்மெண்ட் ஆப் சாஸ்த்ராஸ்\nகிரி டிரேடிங் ஏஜென்ஸி ₹ 150.00\nஸ்ரீ வேதாந்த தேசிக ஸ்தோத்ரங்கள்\nகிரி டிரேடிங் ஏஜென்ஸி ₹ 150.00\nகிரி டிரேடிங் ஏஜென்ஸி ₹ 250.00\nகிரி டிரேடிங் ஏஜென்ஸி ₹ 295.00\nநாலடியார் திருக்குறள் நன்னெறிக் கதைகள் 100\nகிரி டிரேடிங் ஏஜென்ஸி ₹ 225.00\nஜாதக கணிதம் (பாகம் 3)\nகிரி டிரேடிங் ஏஜென்ஸி ₹ 150.00\nகிரி டிரேடிங் ஏஜென்ஸி ₹ 70.00\nகிரி டிரேடிங் ஏஜென்ஸி ₹ 100.00\nகிரி டிரேடிங் ஏஜென்ஸி ₹ 80.00\nகிரி டிரேடிங் ஏஜென்ஸி ₹ 175.00\nகிரி டிரேடிங் ஏஜென்ஸி ₹ 295.00\nராமா உனக்கு சமானம் எவரோ\nகிரி டிரேடிங் ஏஜென்ஸி ₹ 450.00\nகிரி டிரேடிங் ஏஜென்ஸி ₹ 295.00\nடாக்டர் கேது ராமசந்த்ர சேகர்\nகிரி டிரேடிங் ஏஜென்ஸி ₹ 250.00\nகிரி டிரேடிங் ஏஜென்ஸி ₹ 65.00\nஆன் இன்ட்ரொடக்ஸன்ஸ் டு ஜோதிஷ சாஸ்த்ரா\nகிரி டிரேடிங் ஏஜென்ஸி ₹ 195.00\nAny Author12 ஆழ்வார்கள் (1)A.R. பார்த்தசாரதி (2)C. G. ராஜன் (13)C. சங்கர ராம சாஸ்திரி (1)P.V. வெங்கட்ராம சிரௌதிகள் (1)அ.கே.இதயசந்திரன் (2)அகிலா சிவராமன் (1)அரவிந்த் சிவராமன் (1)அருணகிரிநாதர் (3)ஆனந்தானந்த நாத (1)ஆர். கரிகாலன் (1)ஆர். பொன்னம்மாள் (16)இசைதென்றல் டி.என். மாரியப்பன் (1)இராமதாஸன் (1)உரை ஆர்.விஸ்வநாதன் (1)உரை ஏ.ஆர். பார்த்தசாரதி (1)உரை காவசேரி ராமகிருஷ்ணன் (1)உரை ஜி.யூ. போப் (1)உரை ஸ்ரீ ராமகிருஷ்ண ஸ்வாமிஜி (1)என். காமேஸ்வரன் (1)எரகுடி ஆத்ரேய ஸ்ரீவத்ஸ ராமசுப்ரமண்ய சர்மா (1)எஸ். பொன்னுசுவாமி (1)ஏ.ஆர். பார்த்தசாரதி டாக்டர் கேது ராமசந்த்ர சேகர் (1)கணபதி லக்ஷ்மணன் (1)கணேஷ சர்மா (1)கலைமாமணி ஆர்.வி. கிருஷ்ணன் (3)கல்கி (5)கவி. சுகரத்னம் (1)கார்த்திகேயன் (10)கிரி (48)கிரிவாஸன் (1)கீதா கிருஷ்ணராஜ் (1)கே ஆர் கிருஷ்ணமூர்த்தி (1)கே.எஸ். நாகராஜன் ராஜா (1)கே.எஸ். ருமணா (1)கைலாஷ் ஸ்ரீமாலி (1)கோதண்டராமன் எஸ் (3)சந்தோஷ் ராஜன் (1)சாரதா நாராயணன் (1)சுப்ரமண்யம் பிவிஎஸ் (1)சுப்ரஹ்மண்யம் எஸ் (1)சைதன்யானந்தா (1)சைலேந்த்ர சர்மா (1)சொர்ணகாடு எஸ்.வி. நாராயண பாகவதர் (1)சௌந்தர்யா ராஜேஷ் (1)ஜுடலீன் சம்ஸுதீன் (1)டாக்டர் அகிலா சிவராமன் (1)டாக்டர் ஆர் கிருஷ்ணன் (1)டாக்டர் கேது ராமசந்த்ர சேகர் (13)டாக்டர் கோடா வெங்கேடஸ்வர சாஸ்திரிகள் (2)டாக்டர் சந்த்ரா ஹரிஹரன் (1)டாக்டர் சுதா சேஷய்யன் (1)டாக்டர் பி. ஆர். பாட்லே (1)டாக்டர் ராமகிருஷ்ண சங்க்ரஹ (1)டாக்டர் ராமசாமி (1)டாக்டர் ஹேமா லக்ஷ்மண் (2)தமிழ்முடிசுவாமிகள் (1)துஞ்சத் எழுத்தச்சன் (1)நாகராஜன் ராஜா (1)நாரணன் (2)நீலகண்டன் எல் (1)பத்மபூஷன்டாக்டர்ஆர்.நாகசுவாமி (1)பரத் கோலா (1)பானுமதி பத்மநாபன் (4)பாரதியார் (1)பிரபாகர் ராவ் (1)பேராசிரியர் ஆர். நடேசன் (1)பொன்னம்மாள்ஆர் (1)பொன்னுசாமி எஸ் (1)மாதவி ராஜகோபாலன் (1)மாதவி ராஜகோபால் (1)மீனாக்ஷி பாலு (1)மும்பை ராமகிருஷ்ணன் (1)முல்லை பாண்டியன், நந்தினி சிவகுமார் (1)ரங்கநாதன் (1)ரஞ்சனா பாலசுப்ரமணியன் (1)ராஜலக்ஷ்மி எஸ் (1)ராஜலக்ஷ்மி சந்தானம் (1)ராஜலக்ஷ்மி சம்பத் (1)ராஜி வெங்கடேஷ் (1)ராஜேஸ்வரி கீதாம்பிகா (1)ராதா முரளி (1)ராதிகா சுரேஷ் (1)லக்ஷ்மி தேவ்நாத் (1)லக்ஷ்மி ஹாலாஸ்யம் (1)லலிதாபாலசுப்ரமணியன் (1)லஷ்மிதேவ்நாத் (1)வரகவி. அ. சுப்பிரமணிய பாரதியார் (1)வால்மீகி (6)வி ராமநாதன் (1)விளக்கவுரை நவரத்னமாலா எம்.கே. வெங்கட்ராமன் (1)வீரகோபாலன் எம். (1)வீரமணி ஐயர் (1)ஸாயி அடிமை (1)ஸ்ரீ ஓம்காரநந்தா ஸரஸ்வதி (1)ஸ்ரீ நாராயண பட்டத்ரி (9)ஸ்ரீ ரமண சுப்பு (1)ஸ்ரீ வேதாந்த தேசிகர் (2)ஸ்ரீசைலேந்திர சர்மா (1)ஸ்ரீனிவாசன் (1)ஸ்ரீனிவாசன் ராதாகிருஷ்ணன் (2)ஸ்ரீபிரியா சுந்தர்ராமன் சிவா (12)ஸ்ரீரஞ்சனி சுதாகர் (1)ஸ்ரீராம ஷர்மா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2019/02/21/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-629-%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-11-29T07:10:26Z", "digest": "sha1:NDB7Z4BTVHXG3CDRH2QPT76E574MDQC7", "length": 11405, "nlines": 103, "source_domain": "rajavinmalargal.com", "title": "இதழ்: 629 வதந்தி என்ற விஷமுள்ள செடி! – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்: 629 வதந்தி என்ற விஷமுள்ள செடி\n1 சாமுவேல் 24:9 சவுலை நோக்கி: தாவீது உமக்குப் பொல்லாப்பு செய்யப்பார்க்கிறான் என்று சொல்லுகிற மனுஷருடைய வார்த்தைகளை ஏன் கேட்கிறீர்\n நீங்கள் உண்மை என்று ஆணித்தரமாக நம்பிய ஒரு காரியம் வெறும் வதந்திதான் என்று தெரியவரும்போது எப்படியிருந்தது\nசவுல் தாவீதை விரட்டி விரட்டி வேட்டையாடியதை நாம் ஒவ்வொரு நாளும் பார்த்துக்கொண்டு வந்தோம். அவன் சவுலுக்கு பயந்து மலைகளிலும், கெபிகளிலும், வனாந்திரங்களிலும் ஓடி ஒளிந்து கொண்டிருந்தான்.\nகடைசியில் ஒருநாள் இரண்டு பேரும் சந்தித்தபோது தாவீது சவுலிடம் என்னைப்பற்றிய உண்மையைப் பேசாதவர்களின் வார்த்தைகளை எப்படி நீர் நம்பலாம் என்று கேட்கிறதை இன்றைய வேத வசனத்தில் பார்க்கிறோம்\nஇந்தக் கேள்வியை நான் கூட எத்தனையோ முறை கேட்க நினைத்திருக்கிறேன் ஒருவர் நம்பும்படியாய் தவறான காரியங்களை மற்றவரைப் பற்றி பரப்புவதில் என்னதான் ஆசை இருக்குமோ சிலருக்கு ஒருவர் நம்பும்படியாய் தவறான காரியங்களை மற்றவரைப் பற்றி பரப்புவதில் என்னதான் ஆசை இருக்குமோ சிலருக்கு ஏராளமானப் பொய்யை வாய் கூசாமல் பேசுவார்கள் ஏராளமானப் பொய்யை வாய் கூசாமல் பேசுவார்கள்\nஇதில் என்ன சுவாரஸ்யம் என்றால் புறங்கூறுதலைப் பற்றி நாம் பேசும்போது வதந்தியைக் கேன்ஸர் போலப் பரப்பும் பொல்லாத நாவைப் பற்றிதான் சிந்திப்போம். ஆனால் அந்த வதந்தியைக் காதுகொடுத்துக் கேட்பவர்களைப் பற்றி சிந்திப்பதில்லை நாம் ஏன் செவிகொடுக்கவேண்டும் என்ற எண்ணம் நிச்சயமாக நமக்கு வரவே வராது\nசவுல் தன்னிடம் தாவீதைப் பற்றி பொல்லாங்கான வார்த்தைகளைப் பேசின மனுஷருக்கு செவிகொடுத்ததால் தான் பிரச்சனை வந்தது தாவீதைப் பொறுத்தவரை கர்த்தரால் அபிஷேகம் பெற்ற சவுலின் மேல் கைபோட அவன் மனதாயில்லை. ஆனால் சவுலோ திரும்பத் திரும்பத் தன் செவிகளை எட்டிய வதந்திகளை நம்பித் தாவீதைத் தன் எதிரியாகவே பாவித்து அவனை அழித்துவிட நினைத்தான்.\nஅதனுடைய விளைவு என்ன பாருங்கள் ஜனங்கள் தங்களுக்குள் பிரிய ஆரம்பித்தார்கள். சவுல் பக்கத்தில் பாதியும் தாவீது பக்கத்தில் பாதியுமாகப் பிரிந்தனர்.\nபொல்லாத நாவும், அதைக் கூர்ந்து கேட்கும் செவியும் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்துகிறது அவை ராஜாக்களை எதிரிகளாக்கவல்லது வதந்தியால் ஏற்படும் வலியும், வேதனையும், பிரிவும் கொஞ்சம் நஞ்சமல்ல\nஇன்று உன்னப்பற்றிய ஒரு தவறான காரியத்தை யாராவது வதந்தியாகப் பரப்பிக் கொண்டிருக்கிறார்களா\nஅல்லது பிறரைப் பற்றிய வதந்திகளை நீ சுவாரஸ்யமாகக் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டிருக்கிறாயா உன்னிடம் பிறரைப் பற்றிய வதந்தியை பேசுபவர்கள், மற்றவர்களிடம் உன்னைப்பற்றி பேசமாட்டார்களா\nபுறங்கூறுதலைக் கேட்கும் செவி இல்லாவிட்டால் புறங்கூறும் நாவு இருக்காது இவை இரண்டையும் உன் வாழ்க்கையை விட்டு அகற்று இவை இரண்டையும் உன் வாழ்க்கையை விட்டு அகற்று வதந்தி என்பது ஒரு விஷச்செடி வதந்தி என்பது ஒரு விஷச்செடி அது விஷமுள்ள கனிகளைக் கொடுக்கும் அது விஷமுள்ள கனிகளைக் கொடுக்கும் ஆதலால் உன்னுடைய நாவையும், செவியையும் காத்துக்கொள்\nTagged 1 சாமுவேல் 24:9, சவுல், தாவீது, புறங்கூறுதல், வதந்தி, விஷச்செடி\nPrevious postஇதழ்: 628 தாவீது அறிந்த முதியோர் மொழி\nNext postஇதழ்: 630 சத்துருவை சிநேகிப்பதால் என்ன நன்மை\nஇதழ்: 877 இன்று நீ சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nஇதழ்: 867 ஆகோரின் பள்ளத்தாக்கில் இளைப்பாறுதல் கிடைக்குமா\nஇதழ்:869 இதோ என் கரத்திலிருந்து பெற்றுக்கொள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/american-john-allen-chau-killed-by-sentinelese-tribes/", "date_download": "2020-11-29T08:47:30Z", "digest": "sha1:FESPCX5DJZJWKKGU7N6CQKKDE5CEGEAV", "length": 27961, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எச்சரிக்கை : அந்தமான் தீவுகள் உங்களின் கேளிக்கைப் பிரதேசம் அல்ல !", "raw_content": "\nஎச்சரிக்கை : அந்தமான் தீவுகள் உங்களின் கேளிக்கைப் பிரதேசம் அல்ல \nசெண்டினல் தீவு உட்பட 28 தீவுகளில் வெளிநாட்டவர்கள் நுழைய இந்திய அரசு தடை செய்திருக்கிறது...\nஅந்தமான் நிக்கோபர் தீவு பழங்குடியினர்\nஅந்தமான் நிக்கோபர் தீவு பழங்குடியினர் : உலகின் பூர்வ குடிகள் அவர்களின் கலாச்சாரத்தையும் தொன்மையையும் தொலைத்ததிற்கு இருக்கும் காரணங்கள் மனித மனதின் தீராத தேடுதல் வேட்கை என்று தான் சொல்ல முடியும். கொலம்பஸ் மேற்கொண்ட பெரும் பயணம் தான் இன்று செவ்விந்தியர்களை வரலாற்றில் தேடித் திரிகின்றோம்.\nதங்களின் நிலங்களை பெயர்த்தெடுத்துக் கொண்டு ஏதோ ஒரு மூலையில் தங்களை அனாதைகளாய் வாழச் சொல்லும் வெள்ளை இன மக்களுக்கு செவ்விந்தியத் தலைவர் துவாமிஷ் ஆற்றிய உரை இன்றும் செவ்விந்திய மக்களின் மனதில் நீங்காமல் இடம் பெற்றிருக்கும்.\nஐரோப்பியர்கள் அமெரிக்க மண்ணில் கால் வைத்த போது காணமல் போன முதல் இனம் டைனோ பூர்வ குடிகளுக்கானது. ஐரோப்பாவில் இருந்து கொண்டு வந்த பெரும் நோய் லட்சக்கணக்கான பூர்வ கொடிகளை கொத்து கொத்தாக மடிய வைத்தது. எஞ்சியிருக்கும் இனத்தவர்கள் கொத்தடிமைகளாக்கப்பட்டார்கள். பண்ணைகளில் வேலைக்கு பணிக்கப்பட்டார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் டைனோ இன மக்கள் வெறும் வரலாறானார்கள்.\n“இந்த மண் எங்களின் பாத ஸ்பரிசத்திற்குத் தரும் அன்பு உங்கள் கால்களின் கீழ் உங்களுக்கு கிடைக்காது. ஏனென்றால் அது எங்கள் முன்னோர்களின் சிதைச் சாம்பல்தான். அதன் கருணையைப்பற்றி பிரக்ஞையுள்ளவை தான் எங்கள் பாதங்கள். அந்தளவு இந்த மண் எங்கள் இனத்தின் உயிரால் செழுமைப்படுத்தப்பட்டிருக்கிறது” என்று தங்களின் ஒட்டு மொத்த அங்கீகாரத்தினையும் அடையாளத்தையும் துறந்த துவாமிஷ் இனத்தலைவன் சியாட்டில் 1854ல் இப்படியாக ஒரு உரை நிகழ்த்தினான்.\nஅந்தமான் நிக்கோபர் தீவு பழங்குடியினர்\nஇன்றைய செய்தித்தாள்களிலும், இணையங்களிலும் ஒரு இனத்தினை எவ்வளவு கொச்சைப்படுத்த இயலுமோ அப்படியாக கொச்சைப் படுத்தி பதிவுகள் வெளியாகின்றன. காட்டுவாசிகள், காட்டுமிராண்டிகள், நாகரீகம் சென்று சேர்ந்திடாத கடைசி மக்கள் என்று இந்த பட்டியல் நீள்கிறது.\nஅந்தமான் நிக்கோபர் தீவுகளில் இன்னும் பல்வேறு பழங்குடி இனத்தவர்கள் கூட்டம் கூட்டமாக வச���த்து வருகிறார்கள். அவர்களுக்கென தனிக்கலாச்சாரம், பழக்க வழக்கம், பண்பாடு, உணவுகள் என்று தங்களுக்கான உலகில் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு வெளி உலகத்தின் நாகரீகமும், தொழில்நுட்பமும் அதன் வளர்ச்சியும் அந்நியமானதாகவே இருக்கிறது. அவர்களுக்கு தேவையானது நாகரீக வளர்ச்சியும் மாற்றங்களும் இல்லை.\nஅவர்களின் எல்லைகளுக்குள் நிம்மதியாய் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு வெளியுலகத் தொடர்பு தேவையற்றது. அது அவர்களின் தனிப்பட்ட விருப்பமும் கூட. 300க்கும் மேற்பட்ட தீவுக்கூட்டங்களைக் கொண்ட அந்தமான் தீவுகளில் பல்வேறு இடங்களில் இன்னும் பழங்குடிகள் வசித்து வருகிறார்கள். 28 தீவுகளில் வெளிநாட்டவர்கள் நுழைய இந்திய அரசு தடை செய்திருக்கிறது. சுற்றுலா விரும்பிகளுக்கும் ஆர்வ கோளாறுகளுக்கும் அங்கு இடமில்லை என்பது தான் உண்மை.\nஅந்தமான் நிக்கோபர் தீவுகளில் இருக்கும் செண்டினல் தீவுகளிலும் இது போன்ற ஆதி பழங்குடிகள் வாழ்ந்து வருகிறார்கள். மற்ற பழங்குடி இனத்தவர்கள் போலே தங்களுக்கான இடத்தையும், உடமைகளையும் பொதுவெளியில் ஒன்றோடு ஒன்றாக கலக்க விரும்பாமல் பாதுகாத்து வருகிறார்கள். இங்கு இருக்கும் மக்கள் தொகை பற்றி யாருக்கும் தெரியாது. அடர்ந்த வனமும், சுற்றிலும் நீல நிறக் கடலும் திக்கென திகைக்க வைக்கும் போது தீவுகளுக்குள் சென்று மக்கள் தொகை கணக்கெடுக்க யாரால் இயலும்.\nயாருக்கும் அனுமதி இல்லை :\nவெளி ஆட்களுக்கு இந்த பகுதிகளில் அனுமதி இல்லை. வருபவர்களுக்கு மரணம் மட்டுமே பரிசளிக்கப்படும். இது அவர்களின் தவறல்ல. அந்தமான் நிக்கோபர் தீவு பழங்குடியினர் பலருக்கு வெளியில் இருந்து தீவிற்குள் வரும் ஆட்களின் நோக்கம் நன்மை பயக்கக் கூடியதாகவே இருக்க வேண்டிய கட்டாயம் ஒன்றும் இல்லையே. மேலும் ஆங்கிலேயர்கள் இங்கு விரும்பப்படாத விருந்தாளிகள். 1859ல் அந்தமானின் தலைநகரான போர்ட் பிளேயரில் ஆங்கிலேயர்களின் வருகைக்கு எதிராகவும், காலனி ஆதிக்கத்திற்கு எதிராகவும் அபர்தீன் என்ற இடத்தில் போர் நடைபெற்றது.\nஆங்கிலேயர்களுடன் 10ற்கும் மேற்பட்ட அந்தமானைச் சேர்ந்த பூர்வ குடி இனங்கள் ஒன்றினைந்து போரிட்டு தோல்வியைத் தழுவினார்கள். 50 ஆயிரம் வருடத்திற்கும் மேலாக அந்நிய வாடை படராமல் இருந்த அந்தமானில் ஆங்கிலேயர��களின் ஆதிக்கம் ஓங்கியது. தெற்கு அந்தமானில் மிசனிரிகள் பெரிய வெற்றி அடைந்தன. ஆனாலும் வடக்கு அந்தமானில் வெளியாட்களுக்கு அனுமதி கிடையாது. ஜராவா, ஓங்கே போன்ற இனமக்கள் தங்களின் பிடியை தளர்த்தினாலும் செண்டினல்களுக்கு இன்றும் அது அவர்களின் பயம் தரும் உள்ளுணர்வை தூண்டிவிடும் செயல் தான்.\nகற்கால மனிதர்களுக்கும் முந்தைய இனத்தவர்கள்\nஆப்பிரிக்காவில் இருந்து மனித இனம் தோன்றிய போது இடம் பெயர்ந்த கறுப்பின ஆதிகுடிகள் 55 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அந்தமான் நிக்கோபர் தீவுகள் உட்பட பல்வேறு ஆசிய பகுதிகளில் வாழத் தொடங்கினர். கற்காலத்திற்கு முந்தைய காலத்தை சேர்ந்த ஆதிகுடிகள் இவர்கள். செண்டினல் இன மக்கள் இந்த குடிகளில் ஒரு அங்கமாகும். இன்று வரை வில் அம்பு என்று வாழ்வியலை வாழ்ந்து வரும் வெளி உலக எல்லைகளை தொட விரும்பாத பூர்வ குடிகள் இவர்கள்.\nஅந்தமான் நிக்கோபர் பாதுகாப்புச் சட்டம் 1956\nஅந்தமான் நிக்கோபர் பாதுகாப்புச் சட்டம் 1956ன் கீழ் இம்மக்களின் தனியுரிமையை பாதுகாத்து வருகிறது இந்திய அரசு. இந்திய அரசின் அனுமதியின்றி இப்பகுதியில் யாரும் செல்லக் கூடாது. அப்படி செல்பவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனைகள் வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது மத்திய அரசு. அவர்களை சந்திக்க விரும்புதல், உணவு, உடைகள் போன்றவற்றை தர முயற்சித்தல் போன்றவை சட்ட விரோதமாகும். மேலும் வடக்கு செண்டினல் தீவுகளுக்கு ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் யாரும் உள் நுழையக் கூடாது என்று 1990களில் மத்திய அரசு அறிவித்தது.\nஅந்தமான் நிக்கோபர் தீவு பழங்குடியினர் மீது தொடுக்கப்படும் தொல்லைகள்\n1980களில் அந்தமான் நிக்கோபர் தீவுகளின் சுற்றுலாத்துறையை விரிவு படுத்த பல்வேறு இடங்களில் சாலைகள் போன்ற மேம்பாட்டுத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. தேசிய நெடுஞ்சாலை எண் 223 போடப்படும் போது ஜரவா இன மக்கள், சாலை போட வந்தவர்களை அடித்து துரத்தினர். சில இடங்களில் மின் வேலி அமைத்து சாலைகள் போடும் பணி தீவிரம் செய்யப்பட்டது. சில ஜரவா இன மக்கள் இதனால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். 2002ம் ஆண்டு இந்த சாலையை மூடச் சொல்லி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். 2015ம் ஆண்டில் இருந்து கடல் மார்க்கமாக பல்வேறு தீவுகளுக்கு செல்லும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.\nஆனாலும் அங்கு சுற்றுலா செல்லும் மனிதர்கள் அங்கிருக்கும் பூர்வ குடிகள் மீது உணவுவின் மிச்சங்களை வீசுதல், ஆடச் சொல்லுதல் போன்ற காட்டுமிராண்டித் தனங்களில் ஈடுபட்டுள்ளனர் என்று 2012ம் ஆண்டு தி கார்டியன் மற்றும் டெய்லி மிரர் இதழ்கள் செய்தி வெளியிட்டிருந்தது. 2014ம் ஆண்டு ஜரவா பகுதியில் இருந்து அந்த இனப் பெண்கள் 8 பேரை கடத்திக் கொண்டு வந்துள்ளனர் அங்கு சுற்றுலா சென்றவர்கள். தங்கள் இன பெண்களுக்கு ஆபத்து வரும் சூழல்களில் எதிர் தாக்குதல் செய்யும் நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் பூர்வ குடிகள்.\nவடக்கு செண்டினல் தீவு வரைபடம்\nஅழிந்து வரும் அந்தமான் பழங்குடிகள்\n100க்கும் குறைவான ஒங்கே இனத்தவர்களில் 15 பேர் 2008ம் ஆண்டு கடலில் அடித்து வரப்பட்ட கண்டெய்னரில் இருந்த பானத்தினை குடித்து உயிரிழந்தனர். 2010ம் ஆண்டு போவா இனத்தின் கடைசி பெண்ணும் உயிரிழந்தார். சில மாதங்களுக்கு முன்பு கோரா மற்றும் போரோ இனத்தின் இறுதி மக்களும் உயிரிழந்தனர். கிரேட் அந்தமானியர்கள் என்ற இனத்தவர்கள் 50க்கும் குறைவானவர்கள் தான் இன்று வாழ்ந்து வருகிறார்கள். 400க்கும் குறைவான ஜராவா இனத்தினர் தங்களில் வெளியுலகத் தொடர்பினை முடக்க நினைத்தாலும் NH 223 அந்த இனத்திற்கு அழிவின் பாதையாக நிற்கிறது.\nஅந்தமான் நிக்கோபர் தீவு பழங்குடியினர் மீது ஈர்ப்பு கொண்ட அமெரிக்க பயணி\nஅமெரிக்க பயணி ஜான் ஆலென் காவ் ஐந்து முறைக்கும் மேலாக அந்தமானில் இருக்கும் செண்டினல் தீவில் இருக்கும் மக்களை சந்திக்க முயன்றிருக்கிறார். ஆனாலும் அவரின் ஆசை நிறைவேறவில்லை. 6 வது முறையாக அந்தமான் வந்தவர் சில மீனவர்களின் உதவியோடு செண்டினல் தீவிற்கு அருகில் சென்றிருக்கிறார். அங்கு கிருத்துவ மதத்தை பரப்புவது தான் தன்னுடைய வாழ்நாள் கொள்கையாக நினைத்திருந்தார் ஆலன் காவ்.\nகொலை செய்யப்பட்ட ஜான் ஆலன் காவ்\n350 அடி நீளம் வரை குறிபார்த்து எதிரிகளை தாக்கும் திறன் பெற்றிருக்கும் செண்டினல்கள் கூரிய ஆயுதங்களைக் கொண்டு ஆலனை தாக்க முயற்சித்தினர். ஆனால் முதல்முறை தப்பித்து தன்னுடைய கயாக்கிங் போட்டில் ஏறி தன்னை அழைத்து வந்த மீனவர்கள் படகு இருக்கும் பகுதிக்கு வந்தடைந்தார். பின்னர் 2 நாட்களாக படகிற்கும் தீவிற்கும் தன்னுடைய கயாக்கிங் போட்டில் சவாரி செய்தார்.\n13 பக்க அளவிற்கு கடிதம�� ஒன்றை எழுதியிருக்கிறார் ஆலன் ஜான் காவ். பின்னர் அங்கிருந்த மீனவர்களை திரும்பிப் போக சொல்லிவிட்டு கடற்கரையில் தங்க முயன்றிருக்கிறார். பின்னர் என்ன ஆனது என்று யாருக்கும் தெரியவில்லை. அடுத்த நாள் மீனவர்கள் அங்கு சென்று பார்க்கும் போது ஆலனின் உடலை கயிறு வைத்து இறுக்கி தீவிற்குள் இழுத்துச் சென்றனர்.\nமேலும் படிக்க : தன் குடும்பத்தாருக்கு ஆலன் எழுதிய இறுதி கடிதம்\nஇதனை பார்த்த மீனவர்கள் அந்தமானில் இருக்கும் மத போதகர் அலெக்ஸ்சிடம் விசயத்தை கூறியுள்ளனர். தீவில் இறங்கி ஆலனின் உடலை கண்டுபிடிப்பது என்பது கனவிலும் நடக்காத விசயம். செண்டினல் தீவிற்கு அழைத்துச் சென்ற 7 மீனவர்களையும் காவல்துறை கைது செய்திருக்கிறது. சென்னையில் அமெரிக்க தூதரகம் ஜான் ஆலன் காணாமல் போனதாக அறிவித்துள்ளது.\n2006ல் வழி தவறி செண்டினல் தீவிற்குள் சென்ற இரண்டு மீனவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை. 1991ம் ஆண்டு மட்டும் இந்திய மானுடவியல் துறையை சேர்ந்த குழுவினை மட்டும் தாக்குதலுக்கு ஆட்படுத்தாமல் திருப்பி அனுப்பி வைத்திருக்கிறார்கள் இந்த செண்டினல் இனத்தவர்கள். ஆலனின் உடலை தேடும் பணி இன்றும் தொடருகிறது. ஆனால் தீவிற்குள் கால் வைக்க யாருக்கும் துணிவில்லை.\n”குழந்தை பிறந்த பிறகு” – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அனுஷ்கா சர்மா\nகேரளாவில் ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய ஐந்து பாதிரியார்கள்\nபழனி கோயிலில் ஆகம விதிகளை மீறிய எல்.முருகன்: பரபரப்பு புகார்\nபச்சை, நீலம், பிங்க் நிற கூந்தல் – வனிதாவின் புதிய அவதாரம்\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷய���்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2020/sep/03/there-are-no-job-extensions-for-foreign-health-workers-in-saudi-arabia-3458692.html", "date_download": "2020-11-29T06:45:30Z", "digest": "sha1:OOTS3QRPPENE4LK73YGEFLBWZB7V2H4B", "length": 8840, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "செளதியில் வெளிநாட்டு சுகாதாரப் பணியாளர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nசெளதியில் வெளிநாட்டு சுகாதாரப் பணியாளர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை\nசெளதியில் வெளிநாட்டு சுகதாரப் பணியாளர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை (கோப்புப்படம்)\nசெளதியில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் வெளிநாட்டு சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒப்பந்தம் நீட்டிக்கப்படாது என தெரிவித்துள்ளனர்.\nமனிதவள சுகாதார அமைச்சகதின் துணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான் வெளியிட்ட சுற்றறிக்கையை அடுத்து செளதியில் முக்கிய மற்றும் தலைசிறந்த வல்லுநர்களைத் திவிர்த்து மற்ற சுகாதாரப் பணியாளர்களுக்கு 10 அண்டுகளுக்கு மேல் ஒப்பந்தம் கிடையாது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஜூலை மாதம், ‘செளதிஸ்’ என்ற திட்டத்தின் கீழ் மற்ற நாட்டு சுகாதாரப் பணியாளர்களுக்கு பதில் 20 சதவீதம் செளதி மக்களை மருத்துவம் மற்றும் சுகாதார பணிகளில் பணியமர்த்த முடிவெடுக்கப்பட்டது.\nஅந்த முடிவை, நிறைவேற்றும் விதத்தில் முதற்கட்டமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\nதொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தி���் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/91410/", "date_download": "2020-11-29T07:55:03Z", "digest": "sha1:GPY7XOYQNCYL2TUUJW3NIC5ODDRO55YC", "length": 23683, "nlines": 142, "source_domain": "www.jeyamohan.in", "title": "வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 6 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கடிதம் வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 6\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 6\nநான் அடிக்கடி விளையாட்டாக, பிரிட்டன் கால நிலை என்பது இரண்டே இரண்டுதான் என்று சொல்வதுண்டு. மழைக்கு முன் அல்லது மழைக்குப் பின்.\nகிட்டதட்ட உங்கள் நிலையையும் இது போன்று இரண்டே நிலைதான் என்று தோன்றுகிறது. பயணத்திற்கு முன் அல்லது பயணத்திற்குப் பின்.\nதற்போது கேதார் பயணத்திலிருந்து திரும்பியிருக்கிறீர்கள். அடுத்த பயணம் நிச்சயம், சீக்கிரமே என்பதில் சந்தேகம் இல்லை\nமுன்பு ஒரு முறை வண்ணதாசன் சிறுகதைகளைப் பற்றி நமது நண்பர்கள் சிலரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவை அவர்களை அவ்வளவாக கவரவில்லை என்று அறிந்தேன். ஓரிரு கதைகள் மட்டுமே வாசித்திருந்தார்கள். மேலும் படிக்க அவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்று தெரியவந்தபோது ஆச்சரியமே மேலிட்டது.\nகவிஞர் குமரகுருபரனின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் நீங்கள் ஆற்றிய உரையை சமீபத்தில் கேட்டேன். அதில் கல்பற்றா நாராயணன் அவர்களின் Touch Screen கவிதையை “தொட்டு” ஆரம்பித்து உரையை எடுத்து விரித்துச் சென்றீர்கள். என்னை கவர்ந்த உரைகளில் ஒன்று.\nஓங்கி உதைத்து திறந்த கதவுகள், வன்மையாக குரலெழுப்பிய முற்றங்கள், மிதித்து தாண்டிய தொலைவுகள்…. இப்படிப்பட்ட, உக்கிரமான, தீவிர படைப்புகளை ஆரம்பத்திலேயே படித்து பழகியவர்களுக்கு வண்ணதாசனின் அணில்களும், நாவல் பழங்களும், ஆச்சியும், வண்ணாத்திபூச்சிகளும் மிக மென்மையாக, அதனாலேயே ஈர்க்கவில்லையோ என்று நினைத்துக்கொண்டேன்.\nஆனால் மானுட உச்சங்களை காட்டுவதற்கு, “மனுசபயலை” உணர்த்துவதற்கு “கதவுகளை ஓங்கி உதைக்க வேண்டியதில்லை”, நீர் பரப்பில் நடமாடும் பூச்சிகள் போன்ற ஒரு மென�� தொடுகையே போதும் என்பதற்கு வண்ணதாசன் படைப்புகள் ஓர் சிறந்த உதாரணமாகவே நான் காண்கிறேன்.\nஆழமில்லாதது போன்று தோற்றமளிக்கும் ஏரிப்பரப்பில் முழு வானத்தையும் கண்டுகொள்ளமுடிகிறது அல்லவா\nவண்ணதாசன், 2016 விஷ்ணுபுரம் விருது – விருதைக்கொடுத்து விருதைப் பெறுதல். பேருவகை கொள்கிறேன்.\nவிஷ்ணுபுரம் விருது பெறும் வண்ணதாசனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். வண்ணதாசனை தமிழிலக்கியத்தில் ஒரு ‘மணமான’ அம்சமாக நான் நினைக்கிறேன். பலவகையான ருசிகள் இங்கே உள்ளன. ஆனால் மணம் இல்லாமல் சமையல் ஏது எண்ணையும் கடுகும் கறிவேப்பிலையும் சேர்ந்து உருவாக்கும் அந்த முறுகல் இல்லாமல் எப்படி சமையலறை நிறையும்\nபெரிய நெருக்கடிகளை வண்ணதாசன் காட்டுவதில்லை. ஏனென்றால் அவருடைய உலகமே அவற்றுக்கு அப்பாற்பட்டதுதான். அவர் காட்டுவது உலகங்கள் மெல்ல தொட்டுக்கொள்வதையும் உரசிக்கொள்வதையும்தான். ஆனால் அவற்றிலே மனித சுபாவங்களில் ஏராளமான வண்ணங்களைக் காட்ட அவரால் முடிகிறது. ஆகவே அவை கிளாஸிக் அந்தஸ்து கொண்டவை\nஇந்தியமொழிகளிலே அப்படிப்பார்த்தால் வண்ணதாசனைப்போல ஒரு படைப்பாளி இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஓரளவுக்கு ரேமண்ட் கார்வர், எடித் வார்ட்டன் இருவரையும் வண்ணதாசனுடன் ஒப்பிடலாமென நினைக்கிறேன்\nவண்ணதாசன் கதைகளை நீண்டநாட்களுக்குப்பின் வாசித்துப்பார்க்க ஒரு சந்தர்ப்பம் என்றுதான் இந்த விருதை எடுத்துக்கொள்கிறேன். அவரைத் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருந்த ஒரு காலகட்டம் இருந்தது எனக்கு.\nநான் அவரை முதலில் வாசித்தது காலச்சுவடில் வெளிவந்த நீ இப்போது இறங்கும் ஆறு என்னும் கதை. 1988 என நினைக்கிறேன். அப்போதே அவர் பெரிய ஸ்டார். அந்தக்கதையை சுஜாதா இன்செஸ்ட் என்று சொல்லியிருந்தார். அப்படி என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்காகத்தான் முதலில் வாசிக்க ஆரம்பித்தேன். அந்தக்கதையில் மறைந்திருக்கும் கதையை வாசிக்கவே எனக்கு ரொம்ப நேரம் ஆகியது\nவண்ணதாசன் கதையைப்பற்றி இப்படித்தான் சொல்லமுடியும். சில விஷயங்களை ரொம்பப்பூடகமாகச் சொன்னால்தான் அவைகளுக்கு மதிப்பு. நேரடியாகச் சொன்னால் அப்படியா என்று ஆகிவிடும். அந்தப்பூடகமான விஷயங்களை மேலும் பூடகமாகச் சொல்லி அந்த பூடகத்தன்மைவழியாகவே அவற்றை பெரிதாக ஆக்குகிறார். அவருடைய பூதக்கண்ணாடி அந்த பூட��த்தன்மைதான்.\nஅதைச்சொல்வதற்கு அவர் ஒரு பாஷையை பயிற்சிசெய்து வைத்திருக்கிறார். சும்மா அவர் பாட்டுக்குச் சொல்லிச்செல்வதுபோல, நஸ்டால்ஜியா போல ஒரு பாஷை அவை இரண்டும் இணைந்து உருவாக்கும் ஒரு தனி ருசி அவரை தமிழில் முக்கியமான இலக்கியக்கலைஞராக ஆக்குகிறது\nவண்ணதாசனை புரிந்துகொள்ள ஒரு நல்ல உதாரணம் அவரோட ஒரு கதை. அதில் ஒருபெண் அவள் ரகசியக்காதல் கொண்டிருக்கிற ஒரு ஆண் படுத்து எழுந்துபோன மெத்தையின் சூடான குழியில் சென்று படுத்துக்கொள்வாள். இன்செஸ்ட் கதை அது என நினைக்கிறேன். அந்தக்கதையை வாசிக்கையில் ஒரு ரகசியக்குதூகலம் ஏற்பட்டது.\nவண்ணதாசனின் கதையும் அதேபோல ஒரு நுணுக்கமான அனுபவம்தான். அதாவது அதை கொடுப்பவரும் பெறுபவரும் மட்டுமே அறிய முடியும். மற்றவர்களுக்கு அதிலே ஒன்றும் பெரிதாக இருப்பதில்லை. ஆழமான கதைகள் என்றால் அப்படி இல்லை என்று தான் சொல்வேன். ஆனால் அனுபவம் ஆழமானது\nபெரியவிஷயங்களைச் சொல்லும் எழுத்தாளர்களின் நடுவே வண்ணதாசன் சின்னவிஷயங்களின் கடவுள்\nவிஷ்ணுபுரம் விருது விழா - 2016\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 2\nவிஷ்ணுபுரம் உணவு – கடிதம்\nவிழா கடிதம் – ரவிச்சந்திரன்\nவிழா கடிதங்கள் -ராகவேந்திரன், சுரேஷ்குமார்\nவிழா கடிதங்கள் – சங்கர், சிவராஜ்\nஅப்பாவின் குரல், கடைசிக்கண்- கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 12\nகுரு நித்யா ஆய்வரங்கம், ஊட்டி- 2020 அறிவிப்பு\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் பு���ைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.linesmedia.in/election-results-2017-bjp-won-people-lose-2/", "date_download": "2020-11-29T06:45:39Z", "digest": "sha1:VQY4QHWWNMGPPABYM2FAN6LFRS3XL4FV", "length": 4834, "nlines": 66, "source_domain": "www.linesmedia.in", "title": "election results 2017 bjp won.. people lose! – linesmedia online news portal in tamil and english", "raw_content": "\nஎவ்வளவு அடிச்சாலும் தாங்குற மக்களுக்கு மோடி தான் சரி..\nச்சீ…ச்சீ.. இந்த தேர்தல் புளிக்கிறது – அப்செட்டான ஐரோம் ஷர்மிளா\nகூவாத்தூரில் விலைபோன அதிமுக வியாபாரிகள்\nவெள்ளை ஆடைகளின் கருப்பு உலகம்.. ரோலக்ஸ் வாட்ச்..\nவெள்ளை ஆடைகளின் கருப்பு உலகம்.. ரோலக்ஸ் வாட்ச்..\nLIC-யில் பணம் போட்டுருக்கீங்களா.. அப்போ உங்க பணத்தை அரசு ஆட்டையப்போடப்போகுது..\nபிட்னஸ் மோடி.. பரிதாபத்தில் இந்தியா\nமுதலாளிகளின் செல்லக்குட்டி மோடியும்.. பறிபோகும் தமிழர்களின் கோவணமும்..\nநல்லவேளை பெண் கடவுள்கள் கற்சிலையாக இருக்கிறார்கள்..\nadmk cartoonist bala dmk eps karunanidhi karunanidhi cartoon modi modi cartoon அதிமுக கருணாநிதி கருணாநிதி கார்ட்டூன் கார்ட்டூனிஸ்ட் பாலா ஜெயலலிதா மோடி மோடி கார்ட்டூன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/10/17133741/1985117/harassment-of-daughter-Life-sentence-for-worker-and.vpf", "date_download": "2020-11-29T08:38:26Z", "digest": "sha1:VYX36462DWNU3FWN5Y6NL52FECPRDQTZ", "length": 17287, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "மகளுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி, மனைவிக்கு ஆயுள் தண்டனை || harassment of daughter Life sentence for worker and wife", "raw_content": "\nசென்னை 29-11-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமகளுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி, மனைவிக்கு ஆயுள் தண்டனை\nபதிவு: அக்���ோபர் 17, 2020 13:37 IST\nமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கும், உடந்தையாக இருந்த அவருடைய மனைவிக்கும் ஆயுள் தண்டனை அளித்து போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.\nமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கும், உடந்தையாக இருந்த அவருடைய மனைவிக்கும் ஆயுள் தண்டனை அளித்து போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.\nகோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 47 வயது ஆண், 45 வயது பெண் ஆகியோர் விவசாய கூலித்தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 14 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்தநிலையில் 14 வயது சிறுமியை சொந்த மகள் என்றும் பாராமல் கடந்த 2018-ம் ஆண்டு முதல் அந்த தொழிலாளி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இது பற்றி அந்த சிறுமி தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். ஆனால் அதை அவருடைய தாய் பொருட்படுத்தாமல் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 9-ந் தேதி அந்த சிறுமியை, அவருடைய தந்தை மீண்டும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியாக கூறப்படுகிறது. இது குறித்து தனது தாயிடம் கூறினால் கண்டு கொள்ள மாட்டார் என்று கருதிய அந்த சிறுமி, தான் படிக்கும் பள்ளி ஆசிரியை ஒருவரிடம் கூறி கதறி அழுது உள்ளார்.\nஅதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியை, சிறுமியை அழைத்துக்கொண்டு ஆனைமலை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியை அவருடைய தந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதும், அதற்கு சிறுமியின் தாய் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது. இது குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியையும், அவருடைய மனைவியையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை சிறப்பு போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. விசாரணை முடிவில், மகளுக்கு, பாலியல் தொல்லை கொடுத்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனையும், பாலியல் துன்புறுத்தல் குறித்து மகள் தெரிவித்து அதை தடுக்காத தாயாருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ராதிகா உத்தரவிட்டார். மேலும் குற்றம்சாட்டப்பட்ட இருவரும் தலா ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும் என்றும், எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்���ில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.\nஇந்தியாவுக்கு 390 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா\nஆப்கானிஸ்தான் ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல்- 26 வீரர்கள் உயிரிழப்பு\nபுதிய வேளாண் சட்டங்களை இப்படித்தான் பயன்படுத்த வேண்டும் -ஆதாரத்துடன் விளக்கம் அளித்த மோடி\nஇந்தியாவின் கலாச்சாரம் உலகை ஈர்க்கும் மையம் -மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பெருமிதம்\nஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது\nசிட்னியில் தொடங்கியது 2வது ஒருநாள் கிரிக்கெட்- ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்\nடிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்\nசிவகாசி அருகே கண்மாயில் மூழ்கி முதியவர் பலி\nகுள்ளனம்பட்டி அருகே வக்கீலை தாக்கிய தம்பதி கைது\nவடமதுரை அருகே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய கார்\nதேமுதிக பிரமுகர் குடும்பத்துக்கு எல்.கே.சுதீஷ் ஆறுதல்\nதகுதியான பெண்கள் மானியத்தில் ஸ்கூட்டர் பெற விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் சாந்தா தகவல்\n5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- சிறுவன் கைது\nகோவில்பட்டி சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு - வாலிபர் கைது\nகோவையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளி கைது\nசிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது\nசிறுமிக்கு பாலியல் தொல்லை- 4 சிறுவர்கள் போக்சோவில் கைது\nமாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி\nவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்\n‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறிய போட்டியாளர்கள்\n7 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் ஸ்ரீசாந்த்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nமற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா\nகபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி: இவருக்கும் இடம்...\nமாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா\nஅரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை கடித்து இழுக்கும் தெரு நாய் -வலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி வீடியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/273679?ref=right-popular-cineulagam?ref=fb", "date_download": "2020-11-29T08:13:24Z", "digest": "sha1:SHJAGIWI4VOPCVJDGVHJGAZHWNF4S43O", "length": 13715, "nlines": 162, "source_domain": "www.manithan.com", "title": "தம்பி வயது பையனுடன் கல்யாணம்!.. 25 வயது பெண்ணை எச்சரித்த பொலிசார் - Manithan", "raw_content": "\nஉடல் எடையை குறைக்க இந்த டயட்டை பின்பற்றுகிறீர்களா\nதமிழகத்திற்கு 'ரெட் அலர்ட்' : டிச. 2ல் மிரட்டப்போகும் கனமழை - வானிலை ஆராய்ச்சி மையம் தகவல்\nஐ பி சி தமிழ்நாடு\n5 மாதம் வீட்டு வாடகை செலுத்ததால் வீட்டை இடித்து தள்ளிய முதலாளி\nஐ பி சி தமிழ்நாடு\n'நிவர்' புயலால் கடற்கரையில் குவிந்த தங்கம்: சூறாவளி காற்றிலும் அலைமோதிய மக்கள்\nஐ பி சி தமிழ்நாடு\nஜோ பைடனுக்கு புகழாரம் சூட்டிய கமலா ஹாரிஸ்\nஐ பி சி தமிழ்நாடு\nஉருவாகிறது மாயாண்டி குடும்பத்தார் 2ம் பாகம்: ஹீரோ யார் தெரியுமா\nஐ பி சி தமிழ்நாடு\n13 வயது சிறுமியை 400 பேர் சீரழித்த கொடூரம் ஒரு குடும்பமே பலருக்கு விருந்தாக்கிய பயங்கரம்: முழு பின்னணி\nபொது வெளியில் தன் நிர்வாண புகைப்படங்கள் வெளியானதால் அதிர்ந்து போன 22 வயது இளம்பெண்\nஇறந்தவர்களின் உடல் உறுப்புகளை வைத்து சீன மருத்துவர்கள் செய்து வந்த செயல்\nதன்னை விட 8 வயது குறைவான காதலனுடன் ஜாலியாக ஊர் சுற்றிய இளம் தாய் காருக்குள் பரிதாபமாக துடி துடித்து இறந்த குழந்தை\n திருமணமான 1 மாதத்தில் கழிவறைக்கு சென்ற புதுப்பெண் செய்த விபரீத காரியம்\nவெளிநாட்டில் காணமல் போன தமிழர் மருத்துவமனையில் கண்டுபிடிப்பு வெளியான புகைப்படம்: முக்கிய தகவல்\nசகோதரியை திருமணம் செய்து கொண்ட இந்த முன்னணி பிரபலங்களை தெரியுமா\nநெருங்கிய ஆண் நண்பர் வீட்டுக்கு வந்த 26 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை அப்போது அங்கிருந்த பெற்றோர் வெளியிட்ட தகவல்\nஇளவயதில் விதவையாகிய மருமகள்... மாமனார் செய்த மறக்கமுடியாத சம்பவம்\nபாலவின் முகத்திரையை கிழிந்த குறும்படம் கமல் முன்னிலையில் நடக்கப்போவது என்ன கமல் முன்னிலையில் நடக்கப்போவது என்ன\nபாலாஜி மாதிரியே நடித்த கமல்... கமலையே எச்சரித்த ஆரி\nலண்டனில் செட்டிலான விஜயின் யூத் பட நடிகையா இது எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே தற்போதைய நிலை என்ன தெரியுமா\nதனுசு, மகரம், கும்பத்துக்கு ஏழரை சனி சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்\nதம்பி வயது பையனுடன் கல்யாணம்.. 25 வயது பெண்ணை எச்சரித்த பொலிசார்\nவேலூர் அரியூரை சேர்ந்த 25வயது பெண் ஒருவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.\nபெரிய செல்வந்தரான அந்த பெண்ணின் தந்தை தனது மகளுக்கு நல்ல அழகான மாப்பிள்ளையாக பார்த்து திருமணம் வைப்பதாக முதல் கணவன் வீட்டாரிடம் சவால் விட்டுள்ளார்.\nஅதன் படி தனது மகளை 2 வது தாரமாக திருமணம் செய்து கொள்ளும் நபருக்கு ஒரு கார், மோட்டார் சைக்கிள், பல லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் வழங்கப்படும் என தனது நண்பர்கள் வட்டாரத்தில் தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து அவரது நண்பர்களில் ஒருவர், தன்னுடைய 18 வயது மகனை திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து ரகசியமாக நிச்சயம் நடந்ததுடன் 12ம் திகதி திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்துள்ளனர்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளையின் தாய் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க, வீட்டுக்கு சென்ற அதிகாரிகள் திருமணம் நடந்தால் அதற்கு காரணமான அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்து விட்டு வந்தனர், திருமணமும் நிறுத்தப்பட்டது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nலண்டனில் செட்டிலான விஜயின் யூத் பட நடிகையா இது எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே தற்போதைய நிலை என்ன தெரியுமா\nநிவர் சூறாவளி காற்றால் குவிந்த தங்க மணிகள்: அள்ளிச்செல்ல ஓடிய மக்கள்\nஅதிரடியாக இரண்டு குறும்படங்கள் போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்... லீக்கான உண்மை\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/125660/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-11-29T08:44:00Z", "digest": "sha1:S737WYUUWE7XIHHPTHGUKEW3K5IMTKSC", "length": 8396, "nlines": 84, "source_domain": "www.polimernews.com", "title": "ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி அடுத்த மாதம் லண்டன் மருத்துவமனைக்கு வழங்கப்படும் என தகவல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது\nவேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகள் - பிர...\nடிசம்பர் 1, 2 ஆகிய நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வ...\nநண்பனை கொன்று சடலத்துடன் தங்கிய சைக்கோ இளைஞன்..\nடிசம்பர் 1, 2 தேதிகளில் கேரளாவில் பலத்த மழை பெய்யும் - இந...\nநாட்டில் மிதிவண்டி கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும் - குட...\nஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி அடுத்த மாதம் லண்டன் மருத்துவமனைக்கு வழங்கப்படும் என தகவல்\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து அடுத்த மாதம் தொடக்கத்தில் லண்டன் மருத்துவமனைக்கு வழங்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து அடுத்த மாதம் தொடக்கத்தில் லண்டன் மருத்துவமனைக்கு வழங்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் கொரோனோ வைரஸ் தொற்று தடுப்பு மருந்தை தயாரித்து வருகிறது. நவம்பர் 2 ஆம் தேதி முதல், முதல்கட்ட கொரோனா தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொள்வதற்கு தயாராக இருக்குமாறு லண்டன் மருத்துவமனை அறக்கட்டளையை சேர்ந்த பணியாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\nஆக்ஸ்போர்டு தடுப்பூசி இளைஞர்கள், வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருவதுடன், வயதானவர்களுக்கு குறைந்த பாதிப்பே ஏற்படுவது தெரியவந்துள்ளதாக அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் தெரிவித்துள்ளது.\nரஷ்யாவில் அமைந்துள்ள பனி வளைய பூங்காவின் 15வது ஆண்டு விழா வண்ணமயமாக கொண்டாட்டம்\nகொலம்பியாவில் மன நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு அருமருந்தாக திகழும் தேன்சிட்டுகள் சரணாலயம்\nஅர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்\nமாப்பிள்ளைக்கு பரிசாக ஏ.கே. 47... பாகிஸ்தான் திருமணத்தில் அதிர்ச்சி\nஅபுதாபியில் 144 தளங்கள் கொண்ட 4 கட்டடங்கள் வெடிவைத்து தகர்ப்பு\nஅமெரிக்காவின் பாலைவனத்தில் கண்டறியப்பட்ட 12 அடி உயர மர்ம உலோகப்பொருள்\nசிலியில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் வன்முறை\nசிறந்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிபராக ஜோ பைடன் இருப்பார் - கமலா ஹாரிஸ்\nஅமெரிக்காவில் ஹுண்டாய் மற்றும் கியா மோட்டார் நிறுவனங்களுக்கு ரூ 15,500 கோடி அபராதம்\nநண்பனை கொன்று சடலத்துடன் தங்கிய சைக்கோ இளைஞன்.. ஒரே பாணியில் 3 கொலைகள்\nகார்லோன் மோசடி : சிக்கிய கார் பந்தய வீரர்\nவேடந்தாங்கல் ஏரியின் நீர்வழிபாதை அடைப்பு.. சமூக விரோதிகள்...\nசெல்போன் திருடனை விரட்டிச் சென்று பிடித்த, காவல் உதவி ஆய்...\nஊருக்குள் பேருந்து வரலன்னா சில அடிகள் விழத்தான் செய்யும்....\nவங்கிகளில் லோன் மோசடி... தலைமறைவு கும்பல் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/dharavi%20death", "date_download": "2020-11-29T08:53:14Z", "digest": "sha1:SE3VCDYORGTCLAXWWN7FNMTVXCUSMRPU", "length": 4069, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for dharavi death - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது\nவேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகள் - பிரதமர் மோடி\nடிசம்பர் 1, 2 ஆகிய நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு - ...\nநண்பனை கொன்று சடலத்துடன் தங்கிய சைக்கோ இளைஞன்.. ஒரே பாணியில் 3 கொல...\nடிசம்பர் 1, 2 தேதிகளில் கேரளாவில் பலத்த மழை பெய்யும் - இந்திய வானில...\nநாட்டில் மிதிவண்டி கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும் - குடியரசு துணை...\nமும்பை தாராவி பகுதியில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 பேர் பலி\nமும்பையில் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் பகுதியான தாராவியில் கொரோனா நோய்க்கு ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்தனர். அங்கு ஏற்கெனவே 14 பேர் கொரோனாவால் பலியாகியிருந்தனர். இந்நிலையில் ம...\nநண்பனை கொன்று சடலத்துடன் தங்கிய சைக்கோ இளைஞன்.. ஒரே பாணியில் 3 கொலைகள்\nகார்லோன் மோசடி : சிக்கிய கார் பந்தய வீரர்\nவேடந்தாங்கல் ஏரியின் நீர்வழிபாதை அடைப்பு.. சமூக விரோதிகள் சதி..\nசெல்போன் திருடனை விரட்டிச் சென்று பிடித்த, காவல் உதவி ஆய்வாளருக்கு ...\nஊருக்குள் பேருந்து வரலன்னா சில அடிகள் விழத்தான் செய்யும்..\nவங்கிகளில் லோன் மோசடி... தலைமறைவு கும்பல் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.k7herbocare.com/2018/05/blog-post_20.html", "date_download": "2020-11-29T07:47:47Z", "digest": "sha1:HIWRTU5POJJNIWFMWGVSCPBA7LLVPM7F", "length": 11450, "nlines": 71, "source_domain": "www.k7herbocare.com", "title": "இலந்தைப் பழம்", "raw_content": "\nபிரண்டை உப்பு Pirandai Salt\nமூங்கில் அரிசி Bamboo Rice\nவில்வம் பழம் Bael Fruit\nசமைக்காத உணவு பழங்கள்தான். பழங்களில் உள்ள பலவகையான சத்துக்கள் குறிப்பாக நார்ச்சத்து, புரதச் சத்து, வைட்டமின்கள் அடங்கியிருப்பதாலும், அவை எளிதில் சீரணமாகி சத்துக்கள் இரத்தத்தில் கலப்பதால் பழங்களை தினமும் சாப்பிடுவது நல்லது.\nபொதுவாக சீசனில் அதாவது பருவக் காலங்களில் விளையும் பழங்களை அவ்வப்போது உண்டு வந்தால் பழங்களின் பயன்களை முழுமையாகப் பெறலாம்.\nஇன்று சில பழங்களை மக்கள் மறந்தே போயிருப்பார்கள். அவை கிராமங்களில்தான் கிடைக்கின்றன. அந்த பட்டியலில் இலந்தைப் பழம், காரம்பழம், கோவாப்பழம் என பல வகைகள் உள்ளன. இந்த பழங்களில் மருத்துவப் பயன்கள் அதிகம் உண்டு.\nஇந்த இதழில் இலந்தைப் பழம் பற்றி தெரிந்து கொள்வோம்.\nஇலந்தைப் பழம் என்றதும் கவியரசர் கண்ணதாசன் பாடல்தான் நினைவுக்கு வரும். அந்தப் பாடலில் அவர் கூறியதுபோல்\nஇது ஏழைக்கின்னே பொறந்த பழம்.. என்பார்\nஇந்தப் பழத்தின் தன்மை இப்போது புரிகிறதா..\nஇன்று தெரு ஓரங்களில் இலந்தைப் பழம் விற்பதைக் காணலாம். இந்த இலந்தைப் பழத்தில் அடங்கியுள்ள சத்துக்களைப் பற்றியும், மருத்துவக் குணங்களைப் பற்றியும் பார்ப்போம்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }\nஇந்தியா எங்கும் அதிகம் பரவிக் காணப்படும். இதில் இருவகையுண்டு. ஒன்று காட்டு இலந்தை. மற்றொன்று நாட்டு இலந்தை.\nசீமை இலந்தை நாட்டு இலந்தையின் ஒரு பிரிவாகும். இதன் மருத்துவப் பயன்கள் அனைத்தும் ஒன்றே.\nஇலந்தைக்கு குல்லதி, குல்வலி, கோல், கோற்கொடி, வதரி என்று பல பெயர்கள் உண்டு.\nபித்த மயக்கருசி பேராப் பெருவாந்தி\nமொத்தனில் மெல்லா முடிந்திடுங்காண் -மெத்த\nஉலர்ந்த வெறும்வயிற்றி லுண்டால் எரிவாம்\nநல்ல சிவப்புடன் பளபளப்பாக காணப்படும். இந்தப் பழத்தின் சதைப்பகுதி குறைந்து காணப்படும். இன்றும் கிராமங்களில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.\nஇந்தப் பழத்தில் இனிப்புச் சுவையும், சிலவற்றில் புளிப்புச் சுவையும்உண்டு. சிலவற்றில் சிறுசிறு புழுக்கள் இருக்கும். இந்தப் பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, டி சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அதிகம் உள்ளது. வெறும் வயிற்றில் உண்ணக்கூடாது.\nஉடலில் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைவதால் எலும்புகள் பலமிழந்து காணப்படும். இதனால் இவர்கள் இலேசாக கீழே விழுந்தால்கூட எலும்புகள் உடைந்து போகும். இவர்கள் இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும். பற்களும் உறுதிபெறும்.\nஉடலில் முக்குற்றங்களில் ஒன்றான பித்தம் அதிகரித்தால் தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல் என பல நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு. மேலும் பித்த நீர் அதிகரிப்பால் இரத்தம் சீர்கேடு அடையும். இவற்றைப் போக்கி, பித்தத்தைச் சமநிலைப்படுத்தும் குணம் இலந்தைக்கு உண்டு. இலந்தைப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும்.\nபேருந்தில் பயணம் செய்யும்போது சிலருக்கு வாந்தி, தலைச்சுற்றல் உண்டாகும். இவர்கள் பயணம் என்றாலே அரண்டு போவார்கள். இவர்கள் படும் அவஸ்தையை விட அவர்களுக்கு அருகில் இருப்பவர்களின் நிலை சங்கடத்திற்குள்ளதாக இருக்கும். இவர்கள் இலந்தைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல், வாந்தி ஏற்படாது.\nசிலருக்கு அடிக்கடி உடல்வலி ஏற்படும். சிறிது வேலை செய்தால் கூட அதிகளவு உடல்வலி தோன்றும். முன்பெல்லாம் இரவு பகல் பாராமல் வேலை செய்வேன் இப்போது அப்படி செய்ய முடியவில்லையே என்று ஆதங்கப்படுவார்கள். பெரும்பாலும் 40 வயதைத் தாண்டியவர்களுக்கே இந்த நிலை ஏற்படும். இந்த உடல்வலியைப் போக்கி உடலைத் தெம்பாக்க இலந்தைப் பழம் நல்ல மருந்தாகும்.\nபசியில்லாமல் அவதிப்படுபவர்களும் சிறிது சாப்பிட்டாலும் செரிமானம் ஆகாமல் கஷ்டப்படுபவர்களும் இலந்தைப் பழத்தின் விதையை நீக்கிவிட்டு பழச் சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.\nபெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கவும், அதிக உதிரப்போக்கை தடுக்கவும் இலந்தைப் பழம் பயன்படுகிறது.\nகால்சியச் சத்து இலந்தைப் பழத்தில் அதிகம் இருப்பதால் எலும்புகளில் ஏற்படும் தேய்மானத்தைக் கட்டுப்படுத்தி, மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் சத்து இழப்புகளை ஈடுசெய்யும்.\nமேற்கண்ட மூலிகைகள் வாங்க மற்றும் தொடர்புக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/2020/11/11/", "date_download": "2020-11-29T07:00:08Z", "digest": "sha1:LE3HMBIRIF3K5BHWJOYMDY2XFOYUOPH2", "length": 4749, "nlines": 85, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "11 | November | 2020 | | Chennai Today News", "raw_content": "\nவெல்கம் டு பிக்பாஸ் சீசன் 4: கேபிரில்லா-ஷிவானி சண்டையை கிண்டல் செய்த ரியோ\nபீகாரில் அடுத்த முதல்வர் யார்\nஅமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் குழுவில் இரண்டு இந்தியர்கள்: முதல்வர் வாழ்த்து\nபீகார் தேர்தல்: மீண்டும் ஆட்சி அமைக்கிறது நிதிஷ்குமார் அரசு\nஒற்றை எண் செண்டிமெண்டை உடைத்தது மும்பை\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.mutualfundssahihai.com/ta/are-debt-funds-fixed-deposits", "date_download": "2020-11-29T07:06:14Z", "digest": "sha1:GQHKCWYEVLADIMMBAPXUIMYWTBRGZFCE", "length": 7811, "nlines": 52, "source_domain": "www.mutualfundssahihai.com", "title": "டெப்ட் ஃபண்ட்கள் என்பவை, பிக்ஸட் டெபாசிட்கள் போன்றவையா?", "raw_content": "\nமியூச்சுவல் ஃபண்ட்ஸ் பற்றி மேலும்\nரூ. 500 -இல் இருந்து தொடங்குகிறது\nMFகளில் இருந்து பணத்தை எடுத்தல்\nஒவ்வொரு இலக்குக்கும் ஒரு திட்டம்\nடெப்ட் ஃபண்ட்கள் என்பவை, பிக்ஸட் டெபாசிட்கள் போன்றவையா\nஒரு வங்கியின் ஃபிக்ஸட் டெபாசிட்டில் (FD) உங்கள் பணத்தை போட்டு வைக்கும் போது, அதற்கு பிரதிபலனாக ஒரு நிலையான வட்டியை வழங்குவதாக வங்கி உறுதியளிக்கிறது. இங்கு உங்கள் தொகையை வங்கிக்கு கடனாகக் கொடுக்கிறீர்கள். இதில் வங்கியானது உங்கள் பணத்தை வாங்கும் கடனாளி. எனவே உங்களுக்கு ஒரு நிலையான கால இடைவெளியில் வட்டியைக் கொடுப்பதற்கு அது கடமைப்பட்டிருக்கிறது. டெப்ட்ஃபண்ட்கள், அரசாங்கப் பத்திரங்கள், நிறுவன பாண்டுகள், பணச் சந்தை செக்யூரிட்டிகள�� போன்ற டெப்ட் செக்யூரிட்டிகளில் முதலீடு செய்திடும். இந்த பாண்டுகள், மின்சக்தி நிறுவனங்கள், வங்கிகள், வீட்டுக் கடன் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கம் போன்றவற்றால் வழங்கப்படுகின்றன. இந்த பாண்டுகளை வழங்குபவர்கள் தங்களது பாண்டுகளில் முதலீடு செய்யப்பட்ட பணத்திற்கு எதிராக, முதலீட்டாளர்களுக்கு (பாண்டுகளை வாங்குபவர்கள்) ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வட்டியை வழங்குவதற்கு வாக்குறுதியளிக்கிறார்கள்.\nநமது FD உதாரணத்தில் உள்ள வங்கியைப் (கடனாளி) போன்று, பாண்டுகளை வழங்கும் நிறுவனங்கள், தங்களது முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தைப் பெற்று, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வட்டியை வழங்கிட வாக்குறுதியளிக்கிறார்கள். வங்கியின் FDயில் நீங்கள் முதலீட்டாளராக இருப்பதைப் போன்று, டெப்ட் ஃபண்ட்கள், இந்த பாண்டுகளின் முதலீட்டாளர்களாக இருப்பார்கள். நீங்கள் ஒரு FDயில் இருந்து வட்டியைப் பெறுவதைப் போன்று, டெப்ட்ஃபண்ட்களின் போர்ட்ஃபோலியோவில் இருந்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் நீங்கள் வட்டியைப் பெறுவீர்கள். முதலீட்டாளருக்கு FDயில் கொடுக்கப்படும் வட்டிவீதம் நிலையானது. ஆனால், இந்த பாண்டுகளில் இருந்து டெப்ட் ஃபண்ட்களுக்கு, ஒரு கால இடைவெளியில் கிடைக்கும் வட்டி வருவாய் எந்தவித உத்தரவாதமும் இன்றி நிலையானதாகவோ அல்லது மாறுபடக்கூடியதாகவோ இருக்கும். முதலீட்டாளர்கள் தங்களின் போர்ட்ஃபோலியோவில் உள்ள பாண்டுகளை விற்கும் போது, அவர்கள் அசல் தொகையைத் திரும்பப் பெற்றிடுவர். அதே சமயம், டெப்ட் ஃபண்ட்களில் நீங்கள் முதலீடு செய்யும்போது, வெவ்வேறு பாண்டு வழங்குநர்களிடம் ரிஸ்க்கை பரவச் செய்து, நீங்கள் மறைமுகமாக அதன் பல்வேறு பாண்டு போர்ட்ஃபோலியோவில் முதலீடு செய்வீர்கள். இதுபோன்ற ரிஸ்க் பலவகைப்படுத்தலில் இருந்து நீங்கள் பலனடைவீர்கள்.\nநான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்\nடெப்ட் ஃபண்ட்கள் என்றால் என்ன\nடெப்ட் ஃபண்ட்களின் பல்வேறு வகைகள் என்னென்ன\nடெப்ட்ஃபண்ட்கள், நமது பணத்தை எங்கு முதலீடு செய்கின்றன\nஉங்கள் கேள்விகள்|வீடியோக்கள்|கால்குலேட்டர்கள்|எம்மைத் தொடர்பு கொள்க\nபொறுப்புத்துறப்பு | பயன்பாட்டு விதிகள் மற்றும் தனியுரிமை அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/corona-positive-case-increases-as-6-in-kanchipuram", "date_download": "2020-11-29T08:17:21Z", "digest": "sha1:DMLJ4RJ3U2YXLJH6UMASYDDZUGQ5OAZ3", "length": 11216, "nlines": 163, "source_domain": "www.vikatan.com", "title": "சமையல்காரருக்கு கொரோனா… 6 ஆக உயர்ந்த பாதிப்பு... கொரோனாவால் பதறும் காஞ்சிபுரம்! | corona positive case increases as 6 in kanchipuram", "raw_content": "\n6 ஆக உயர்ந்த கொரோனா பாதிப்பு... சமையல்காரரால் பதறும் காஞ்சிபுரம்\nகொரோனா தொற்று உள்ளவர்களிடம் நெருங்கிப் பழகிய 43 நபர்கள் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். ஏற்கெனவே காஞ்சிபுரத்தில் 9 வார்டுகளில் 65 தெருக்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கூடுதலாக சில பகுதிகளுக்குச் சீல் வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nடெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்களுக்குச் சமைத்துக் கொடுத்த சமையல்காரர் மற்றும் அவரின் உதவியாளர் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. இதையடுத்து, காஞ்சிபுரம் பகுதியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.\nடெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் கலந்துகொண்ட இந்தோனேசியா மற்றும் மலேசியா நாடுகளைச் சேர்ந்த 16 பேர் காஞ்சிபுரம் தேரடி பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் தங்கியிருந்தனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுத் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். தனிமைப்படுத்தப்பட்டவர்களில் ஏற்கெனவே ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. மீதமுள்ள 15 பேருக்கு கொரோனா அறிகுறி இல்லை என ரிசல்ட் வந்தது. அந்த மசூதியில் அவர்களுடன் இருந்த சுமார் 25 பேர் தனிமைப்படுத்தப்பட்டு காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில், அந்த மசூதியில் சமையல்காரர் ஒருவருக்கும், அவரின் உதவியாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் பழனி அறிவித்துள்ளார். மேலும், அவர்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்று உள்ளவர்களிடம் நெருங்கிப் பழகிய 43 நபர்கள் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். ஏற்கெனவே காஞ்சிபுரத்தில் 9 வார்டு���ளில் 65 தெருக்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கூடுதலாக சில பகுதிகளுக்குச் சீல் வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nகாஞ்சிபுரம் கொரோனா தொற்று உள்ள பகுதி\nஇதற்கிடையே, மக்கள் நெருக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் ராஜாஜி மார்க்கெட் பகுதியில் இயங்கிவந்த காய்கறி மார்க்கெட் வையாவூர், ஓரிக்கை பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், மளிகைக்கடைகள் தனியார்ப் பள்ளி ஒன்றில் செயல்பட்டு வருகிறது. சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 1600 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவை மீறுபவர்களுக்கு நூதன முறையில் தண்டனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் மக்கள் வெளியில் வருவதைக் குறைத்துக்கொள்வதில்லை. இதே நிலை நீடித்தால் காஞ்சிபுரம் நகரம் முழுவதும் முடக்கப்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சத்தில் மூழ்கி இருககிறார்கள்.\nசட்டக் கல்லூரி பயின்றபோது மாணவ நிருபராக 2009ல் விகடனில் பணியைத் தொடங்கினேன். தற்போது விகடனில் தலைமை நிருபராக பணியாற்றி வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://organics.trust.co.in/omum-water/", "date_download": "2020-11-29T07:25:36Z", "digest": "sha1:QM3YKA6SLQTJNCTAVCNHI6YW3VTDXRB6", "length": 5980, "nlines": 87, "source_domain": "organics.trust.co.in", "title": "Omum Water – Organic Store In Chennai | Organic Store In Besant Nagar | Organic Store In Nungambakkam | Trust Organics |", "raw_content": "\nவயிற்று கோளாறுகளை நீக்கும் ஓம வாட்டர்\nசிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வயிற்று உபாதை ஏற்படுவது தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. ருசியான உணவு வகைகளை கண்டதும், வாயை கட்டாது, வயிறு நிறைய உண்டு விட்ட கஷ்டப்படுவது நம் பழக்கம். இதனால் நமக்கு வயிற்று வலி ஏற்படுகிறது.\nமுதலில் இந்த வயிற்று வலி எப்படி ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம். நமது இரைப்பையின் உள் தசைச்சுவர்கள் எந்நேரமும் அலை போன்ற அசைவுகளை கொண்டு இருக்கும்.\nஇதனை தசை இயக்கம் என்கிறார்கள். நாம் நம் உடலுக்கு ஒத்துவராத உணவுகளை உட்கொள்ளும் போது அது இரைப்பையை அடையும் நிலையில் இரைப்பை செயல்பாடு பாதிக்கப்படுகிறது.\nஇந்த உணவு இரைப்பையின் அசைவை சிதைக்கிறது. இந்த சிதைவையே நாம் வயிற்றுவலியாக உணர்கிறோம். நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் உடனே டாக்டரை தேடி ஓடலாம் அல்லது 24 மணி நேரமும் திறந்து இருக்கும் மருந்து கடைகள��� நாடி செல்லலாம். ஆனால் கிராமப்புற மக்கள் இதைப்போன்ற வசதிகளை எதிர்பார்க்க முடியாது.\nஎனவே கைவசம் இவ்வாறு வயிற்றுக்கோளாறுகளை நீக்க வல்ல ஓம வாட்டரை வைத்திருப்பது நல்லது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்லது. பக்க விளைவுகள் இல்லை. மருத்துவ குணங்கள் பல உடையது.\nசெய்முறையும் எளிது. செலவும் மிக குறைவு. எனவே லாபம் அதிகமான தொழிலாக இதனை வீட்டில் இருந்தபடியே செய்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/03/28/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-6-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-355-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-11-29T07:14:22Z", "digest": "sha1:L57PALKAEKNQERNCLEOLGOJPD6RWWJWV", "length": 16001, "nlines": 109, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 6 இதழ் 355 ஒருவரையொருவர் புரிந்து கொண்ட குடும்பம்! – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nமலர் 6 இதழ் 355 ஒருவரையொருவர் புரிந்து கொண்ட குடும்பம்\nயாத்தி: 18: 5 “மோசேயின் மாமனாகிய எத்திரோ, மோசேயின் குமாரரோடும், அவன் மனைவியோடுங்கூட, அவன் பாளயமிறங்கியிருந்த தேவ பர்வதத்தினிடத்தில் வனாந்திரத்துக்கு வந்து….”\nநாம் மோசேயுடைய வாழ்க்கையைப் பற்றி படிக்கும் போது பெண்கள் அவன் வாழ்க்கையில் முக்கிய இடம் வகுத்தனர் என்று அறிந்தோம். அவன் தாய் யோகெபெத், சகோதரி மிரியம், பார்வோன் குமாரத்தி, அவன் மனைவி சிப்போராள் என்ற பல பெண்கள் அவன் வாழ்க்கையை பாதுகாத்து, வளர்த்து, நேசித்து வந்தனர் என்று பார்க்கிறோம்.\nமோசேயின் மனைவியாகிய சிப்போராள் ஒரு அருமையான பெண் மாத்திரமல்ல, ஒரு நல்ல குடும்பத்திலிருந்து வந்தவளும் கூட. அவளும் அவள் தகப்பன் எத்திரோவும் மோசேயின் வெற்றிக்கு பின் நின்றவர்கள்\nமோசே எகிப்தில் பார்வோன் குமாரத்தியின் வளர்ப்பு மகனாய் இருந்தபோது எகிப்தியன் ஒருவன் ஒரு எபிரேயனை சித்திரவதை செய்வதைப் பார்த்து, அவன் மேல் கோபப்பட்டு, யாரும் தன்னை கவனிக்கவில்லை என்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அவனைக் கொலை செய்தான். நாம் மறைவிடத்தில் செய்யும் தவறையும் பார்க்கிற தேவன், அவன் சட்டத்தை கையில் எடுத்து எகிப்தியனை தண்டித்ததை நிச்சயமாக விரும்பவில்லை. அதனால் அவன் எகிப்தை விட்டு ஓடி மீதியான் தேசத்தில் தஞ்சம் புக வேண்டியிருந்தது. கர்த்தர் அவனைக் கைவிடாமல், மீதியான் தேசத்தில், எத்திரோவின் குடும்பத்தில் அவனு���்கு அன்பையும், அரவணைப்பையும், ஒரு மனைவியையும், பிள்ளைகளையும் அமைத்து கொடுத்தார்.\nநம்மை சிப்போராளின் இடத்தில் வைத்து கொஞ்சம் சந்தித்து பாருங்கள் நாம் எகிப்திய ராஜ குமாரன் என்று நினைத்தவன், திடீரென்று நம்மிடத்தில் நான் எகிப்தியன் இல்லை, கொலை செய்து விட்டு தப்பி ஓடிவந்த எபிரேயன் என்றால் நமக்கு எப்படியிருக்கும்\nஅதுமட்டுமல்ல, இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பன் ஆன பின்னால் ஒருநாள், நான் எரியும் முள் செடியில் கர்த்தரைப் பார்த்தேன் அவர் என்னை எகிப்த்துக்கு திரும்பிப் போய் பார்வோனிடமிருந்து என் ஜனத்தை மீட்க சொல்கிறார், புறப்பட்டு நாம் போகலாம் என்றால், இவனுக்கு என்ன ஆயிற்று ஏதாவது குடித்து விட்டு புலம்புகிறானா என்று தானே நினைப்போம்.\nஇந்த சம்பவங்களை நாம் வேதத்தில் வாசிக்கும்போது, அதில் இடம் பெற்றவர்களும் நம்மைப் போல சாதாரண மக்கள்தான், இந்த சம்பவம் நடந்த போது அவர்களும் இதைக்குறித்து முடிவு எடுக்க திணறிதான் இருந்திருப்பார்கள் என்ற எண்ணம் நமக்கு உதிப்பதில்லை. நான் அந்த இடத்தில் இருந்திருந்தால் என்னுடைய பிள்ளைகளோடு, எகித்துக்குள் போய், பார்வோனால் கொலைக் குற்றத்துக்காக தேடப்படுகிற குடும்பம் என்று முத்திரை குத்தப்பட நிச்சயமாக சரி என்று சொல்லியிருக்க மாட்டேன்.\nயாத்தி4: 18 ல் மோசே தன் மாமனாகிய எத்திரோவிடம் போய் , உண்மையான காரணத்தை சொல்லாமல், தன் சகோதரரை எகிப்தில் பார்க்க போவதாக பொய் சொல்லி விடை பெறுகிறதைப் பார்க்கிறோம். எத்திரோவும் அவனை, உண்மையறியாமல் சமாதானத்தோடே போ என்று அனுப்பி வைக்கிறான்.\nமோசே தன் மனைவி, பிள்ளைகளோடு எகிப்த்துக்கு போகும் வழியில் கர்த்தர் இடைப்பட்டு அவனுடைய கீழ்ப்படியாமையினால் அவனைக் கொல்லப் பார்த்தார். சிப்போராளின் கீழ்ப்படிதல் அவனைக் காப்பாற்றியது.\nஇந்த பயங்கர சம்பவத்துக்கு பின் நான் அங்கு இருந்திருந்தால், ‘மோசே நீர் தேவனுக்கு கீழ்ப்படிவதைக் குறித்து எனக்கு பெருமையாய் இருந்தாலும், எகிப்தில் நமக்கு எனக்கு என்ன நடக்கும் என்று தெரியாது. ஒருவேளை நாம் சிறைக் கைதிகளாகலாம் அல்லது அடிமைகளாகலாம். நானும் பிள்ளைகளும் மீதியானுக்கு திரும்பிப் போகிறோம், நீர் நாங்கள் வரலாம் என்று சொல்லி அனுப்பும்போது வருகிறோம்’ என்றுதான் கூறியிருப்பேன்.\nஅங்கும் அப்படித்தான் நடந்தது என்று நினைக்கிறேன். குடும்ப நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவாகத்தான் அது இருந்திருக்கும். அதுமட்டுமல்ல, மோசேக்கு கர்த்தர் கொடுத்த பெரிய பொறுப்பு அவனுடைய முழு நேரத்தையும், பெலத்தையும் கொடுக்க வேண்டியது என்று அந்த குடும்பம் உணர்ந்து, சிப்போராளும், பிள்ளைகளும் மீதியானுக்கு திரும்பி எத்திரோவுடன் தங்கினர்.\nபின்னர் என்ன நடந்தது என்று இன்றைய வேத பகுதியில் பார்க்கிறோம். கர்த்தர் செய்த அற்புதமான வழிநடத்துதலைப் பற்றி கேள்விப்பட்ட எத்திரோ, சிப்போராளோடும், மோசேயின் இரண்டு குமாரரோடும் மோசே இருந்த பர்வதத்துக்கு வந்து சேர்ந்தான்.\nயாத்தி:18 ல் அந்த குடும்பம் ஒன்று சேர்ந்த போது இருந்த மகிழ்ச்சியைப் பற்றி கூறுகிறது. மோசே கூடாரத்தை விட்டு வெளியே சென்று தன் மாமனாரை முத்தம் செய்து வரவேற்கிறான். பின்னர் அவனை கூடாரத்துக்குள் அழைத்துவந்து கர்த்தர் செய்த எல்லா அதிசயங்களையும் பற்றி கூருகிறான். அந்த இடத்திலேயே எத்திரோ , ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாகிய கர்த்தரை விசுவாசித்தான் என்று பார்க்கிறோம்.\nஇதைப் பற்றி நாம் தொடர்ந்து படிக்குமுன், சிப்போராளின் குடும்பத்தினர் மோசேயிடம் காட்டிய பரிவும், அன்பும், அக்கறையும், பின்னர் அவனை புரிந்து கொண்டு தேவனுடைய காரியமாய் அனுப்பி வைத்ததும் நம் மனதில் தங்குகிறதல்லவா\nஒருவனின் வெற்றிக்கு பின்னணியே அவன் குடும்பம் தான்.\nஉங்கள் குடும்பம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, ஒருவருக்கொருவர் அவரவர் பணியில் சிறந்து விளங்க ஒத்துழைக்கும் குடும்பமா குடும்ப நலனை மனதில் கொண்டு எந்த முடிவையும் எடுக்கும் குடும்பமா\nகர்த்தர் தம்முடைய வார்த்தையின் மூலம் உங்களை ஆசீர்வதிப்பாராக\nஜெபக்குறிப்புகள் இருந்தால் premasunderraj@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.\nTagged எத்திரோ, குடும்ப தியானம், தமிழ் கிறிஸ்தவ மக்களுக்காக, மோசேயின் மாமனார், வேதாகமப் பாடம்\nNext postமலர் 6 இதழ் 356 பெரியவர்களின் ஆலோசனையை உதறாதே\nஇதழ்: 877 இன்று நீ சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nஇதழ்: 867 ஆகோரின் பள்ளத்தாக்கில் இளைப்பாறுதல் கிடைக்குமா\nஇதழ்:869 இதோ என் கரத்திலிருந்து பெற்றுக்கொள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/splpart_main.asp?cat=96", "date_download": "2020-11-29T08:36:09Z", "digest": "sha1:EUW4WSSFW2IL7LYIK2W4BASSNCN67PCQ", "length": 22529, "nlines": 371, "source_domain": "www.dinamalar.com", "title": "Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சிறப்பு பகுதிகள் செய்தி\nவேல் யாத்திரை சென்ற தி.மு.க., - எம்.எல்.ஏ., நவம்பர் 29,2020\n'அரசு மருத்துவ கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலை தடுங்க\nஅகமது படேல் மறைவு: சோனியாவுக்கு பேரிழப்பு நவம்பர் 29,2020\nஆசியாவிலேயே இந்தியாவில் தான் லஞ்சம் அதிகம் நவம்பர் 29,2020\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\n'பாராட்டப்பட வேண்டிய ஒன்று; வாழ்த்துகள்...' என, கூறத் தோன்றும் வகையில், புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி பேச்சு: ஒரு கட்சி பிடிக்கவில்லை என்பதற்காக, ஒட்டுமொத்த தேசத்திற்கும் எதிராக பேசியதால் ...\n'அதென்ன, டிச., 5 என, நாட்டு மக்களுக்கு விளக்கினால் நன்றாக இருக்கும்...' என, சொல்லத் தோன்றும் ...\n'பிற மாநிலங்களைப் போல, தி.மு.க., கூட்டணியிலிருந்து, 'எக்ஸ்ட்ரா லக்கேஜ்' காங்கிரசை கழற்றி விட ...\n'மூத்த தலைவர் கருணாநிதியோட நெருங்கிப் பழகியவராச்சே நீங்க... அவர் எத்தனை தரம் தும்மல் போட்டார் ...\n'இதுபோல, நாடு முழுதும் வந்தால் தான் சரியாக இருக்கும். சமூக வலைதளங்களில் விஷம பிரசாரம் ...\n'தி.மு.க.,வும் தான், திருமண மேடைகளை, அரசியல் மேடைகளாக மாற்றி விடுகிறது. அதை, பா.ஜ.,வினர் யாரும் ...\n'இப்படி, 'ஐஸ்' வைத்தால் தான், கட்சியினர், ஒழுங்காக தேர்தல் பணியாற்றுவர் என்ற எண்ணத்தில், ...\n'இப்படித் தான், கடந்த தேர்தலிலும், தி.மு.க.,வினர் சொன்னார்கள். நடந்தது வேறு விதமாக அல்லவா ...\n'ஒரு கட்சித் தலைவர், இன்னோவா கார் கொடுக்கிறேன் என்கிறார். நீங்கள், தங்கம் கொடுக்கிறேன் ...\n'சம்பந்தம் இல்லாத, பெரிய விவகாரங்களில் எல்லாம் மூக்கை நுழைப்பதே, தமிழக கட்சிகளுக்கு வேலையாக ...\n'சுவாமி விவேகானந்தர், எல்லாருக்கும் பொதுவானவர்; இந்தியாவின் ஆன்மா என்பதை அங்குள்ள ...\n'இந்த விவகாரம், அ.தி.மு.க.,வுக்கும், துணைவேந்தருக்கும் இடையே நடக்குற பிரச்னை... இதுல எலிகளெல்லாம் ...\n'உங்களைப் போன்ற பிரிவினைவாத சக்திகளின் உச்சபட்ச எண்ணம், மொழிப்போர் தான் என்பதில், எள்ளளவும் ...\n'துாத்துக்குடி மக்கள், முதல்வருக்கு இயல்பான, சிறப்பான முறையில் வரவேற்பு கொடுத்தனர். நீங்கள் ...\n'நல்ல அறிவுரை தான்; இந்த காலத்திற்கு மிகவும் அவசியம்; மாண��ர்கள் பின்பற்ற வேண்டுமே...' என, கூறத் ...\n'பன்முகத்தன்மை என்ற பெயரில், பாழுங்கிணற்றில் விழ முடியுமா என, பல்கலைக்கழக நிர்வாகம் ...\n'அப்போ, கந்தர் சஷ்டி கவசம், கந்தரனுபூதி, கந்த புராணம், கந்தர் அலங்காரம் போன்றவற்றை பாடிய, ...\n'பீஹாரில் அமோக வெற்றி பெற்றுள்ளதே பா.ஜ., இந்த கட்சி மேலே மக்கள் வெறுப்பு காட்டி இருந்தா, இது ...\n'உங்கள் அறிக்கையை படித்தால், அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கோபமா அல்லது பிரதமர் மோடி மீது கோபமா ...\n'அப்போ, காங்., தலைவர் அழகிரி மாற்றப்பட மாட்டார் என்கிறீர்களா...' என, கேட்கத் தோன்றும் வகையில், ...\n'படிப்போம், படிக்க வைப்போம், முன்னேறுவோம் என்றில்லாமல், இட ஒதுக்கீட்டை பிடித்து, நீங்களும் ...\n'வீடியோ கான்பரன்ஸ் மூலம், அரசு திட்டங்களை செயல்படுத்துவது தான் சிறந்தது. மக்கள் குறைகளை ...\n'பிற மதத்தை பற்றி பேசினால், நாக்கு அறுக்கப்படும் என்ற அச்சம் காரணமாக இருக்கலாம். அது சரி... இந்த, ...\n'எல்லா இடங்களிலுமே, 'அந்த' மூன்று நாட்கள் தவிர, மற்ற நாட்களில் பெண்கள் ...\n'அப்போ, கவர்னர் கிரண் பேடியை மட்டுமே எதிர்த்துக் கொண்டிருக்கிறார்; வேறு வேலை பார்க்கவில்லை ...\n'உங்கள் கூட்டணியின் தலைமைக் கட்சியான, தி.மு.க., தான், தமிழ்நாடு என பெயர் மாற காரணமாக இருந்தது ...\n'காங்., தலைவர்கள் பெயர் கிடைக்கவில்லையா அல்லது இல்லையா...' என, கேட்கத் துாண்டும் வகையில், ...\n'காஷ்மீரில் ரத்த ஆறு ஓடிய போது, அதை கண்டும், காணாமல் இருந்த கம்யூ.,க்களுக்கு, இப்போது, அங்கு ...\n'பலம் பொருந்தியதாக, முன்னாள் முதல்வர்கள், ஆக்கியுள்ளனர் சரி; நீங்கள் என்ன செய்துள்ளீர்கள் ...\n'அரசியலில், ஊசி, மருந்துக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இப்போது, உங்களால், அதுவும் அரசியல் ...\n'ஒரே நாள் இரவில், பிரிவினைவாத கட்சிகளுக்கு தடை என, மத்திய அரசு அறிவித்தால் கூட, நன்றாக தான் ...\n'இட ஒதுக்கீடும் வேண்டாம்; எதுவும் வேண்டாம். மாணவர்களை, இளைஞர்களை படிக்க சொல்லுங்கள்...' என, ...\n'இதில், எங்கே, யார் ஏமாற்றம் அடைந்தனர்; அரசியல்வாதிகள் சிலருக்குத் தான் ஏமாற்றம்...' என, சொல்லத் ...\n'காங்கிரசில், இப்படி அதிருப்தி குரல்கள் அதிகம் உள்ளன என்பது, குஷ்பு விலகலுக்கு பிறகே, ...\n'நல்ல வேளை... பிரியாணியை, 'ஓசி'யில் தின்னுப்புட்டு, கடையை துவம்சம் செய்யற வழக்கம் ...\n'எல்லாமே மக்கள் வரிப் பணம் தானே... இதிலென்ன பெருமை வேண்டிக் க���டக்கு...' என, கூறத் தோன்றும் ...\n'நம்பிக்கை தான், வெற்றி தரும் என நம்பி, எல்லா தேர்தலிலும் இறங்கி விடுகிறீர்கள்; வெற்றி தான் ...\n'இப்படி, எத்தனை பேர் கிளம்பியிருக்கிறீர்கள்; தமிழகம் தாங்குமா சாமீ...' என, அலறத் தோன்றும் ...\n'எந்த வழிமுறையா இருந்தா என்ன... காசு வருதா... ஒரே நிமிடத்தில் புகழ் வருதா... அது போதும் எங்களுக்கு... ...\n'பா.ஜ.,வில் சேர்ந்தவர்கள், கட்சியை தி.மு.க., போல மாற்றாமல் இருந்தால் சரி தான்...' என, சொல்லத் ...\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/turkish/lessons-th-ta", "date_download": "2020-11-29T07:58:29Z", "digest": "sha1:6L54B3OAMDCOMYX5LZF7HCBT2BPQUFEY", "length": 17538, "nlines": 114, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Genel Dersler: Taice - Tamil. Learn Thai - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nกริยาที่หลากหลาย 1 - பல்வேறு வினைச் சொற்கள் 1\nกริยาที่หลากหลาย 2 - பல்வேறு வினைச் சொற்கள் 2\nการทักทาย ขอ ต้อนรับ อำลา - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்\nเรียนรู้วิธีที่จะเข้าสังคมกับคนอื่น. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்\nส่วนที่ 2 ของบทเรียนที่มีชื่อเสียงของเราเกี่ยวกับกระบวนการทางการศึกษา. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்\nการเคลื่อนที่ช้าๆ การขับขี่อย่างปลอดภัย. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\nกีฬา เกมส์ งานอดิเรก - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்\nมีความสนุก ทั้งหมดเกี่ยวกับฟุตบอล หมากรุก และการสะสมไม้ขีดไฟ. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி\nขนาด การวัด - அளவுகள், அளவைகள்\n. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா\nคน: ญาติ เพื่อน ศัตรู - மக்கள்: உறவினர், நண்பர்கள், எதிரிகள் ...\nแม่ พ่อ ญาติ ครอบครัวเป็นสิ่งที่สำคัญที่สุดในชีวิต. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்\nความบันเทิง ศิลปะ ดนตรี - பொழுதுபோக்கு, கலை, இசை\n ร่างกายที่ปราศจากวิญญาณ. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போ���் இருக்கும்\nคำสรรพนาม คำสันธาน คำบุรพบท - பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள்\nงาน ธุรกิจ ที่ทำงาน - வேலை, வியாபாரம், அலுவலகம்\nอย่าทำงานหนักมากเกินไป พักผ่อนบ้าง เรียนรู้คำเกี่ยวกับงาน. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்\nชีวิต อายุ - வாழ்க்கை, வயது\nชีวิตสั้นนัก เรียนรู้เกี่ยวกับขั้นตอนทั้งหมดของมันตั้งแต่เกิดจนตาย. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nตึก องค์กร - கட்டிடங்கள், அமைப்புகள்\nโบสถ์ โรงละคร สถานีรถไฟ ห้าง. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்\nอนุรักษ์ธรรมชาติ แม่ของคุณ. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nบ้าน เฟอร์นิเจอร์ และของในบ้าน - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\nเรียนเกี่ยวกับสิ่งมหัศจรรย์ตามธรรมชาติรอบๆตัวเรา ทั้งหมดเกี่ยวกับพืช ต้นไม้ ดอกไม้ พุ่มไม้. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்\nநீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்\nไม่มีอากาศไม่ดี ภูมิอากาศทั้งหมดดั. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.\n คุณต้องรู้ว่าที่ไหนมีมีรถให้เช่าบ้าง. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்\nวิธีการอธิบายคนรอบตัวคุณ. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது\nวัสดุ สสาร วัตถุ เครื่องมือ - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\n สร้างรักไม่สร้างสงคราม.. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய்\nแมวและสุนัข นกและปลา เกี่ยวกับสัตว์ทั้งหมด. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி\nทั้งหมดเกี่ยวกับ สีแดง สีขาว และสีฟ้า. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி\nสุขภาพ ยา สุขลักษณะ - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்\nวิธีการบอกแพทย์เกี่ยวกับการปวดหัวของคุณ. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது\nร่างกายเป็นที่อยู่���องจิตใจ เรียนรู้เกี่ยวกับขา แขนและหู. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா\nบทเรียนอร่อย ทั้งหมดเกี่ยวกับความอยากเล็กๆที่อร่อยของโปรดของคุณ. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி\nส่วนที่ 2 ของบทเรียนอร่อย. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி\nรู้ว่าคุณควรจะใช้อะไรในการทำความสะอาด ซ่อม ทำสวน. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்\nเงิน ช็อปปิ้ง - பணம், ஷாப்பிங்\nอย่าพลาดบทเรียนนี้ เรียนวิธีการนับเงิน. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்\nเมือง ถนน การขนส่ง - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து\nอย่าหลงทางในเมืองใหญ่ ถามว่าคุณจะไปที่โอเปร่าเฮ้าส์ได้อย่างไร. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nทั้งหมดเกี่ยวกับสิ่งที่คุณสวมใส่เพื่อให้ดูดีและอบอุ่น. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2008/02/blog-post_18.html", "date_download": "2020-11-29T07:49:36Z", "digest": "sha1:R4GEAYF3UZ6KFE7SVRPJ4C5646A5CIGP", "length": 18935, "nlines": 427, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: பொத்தான் வாழ்க்கை!", "raw_content": "\n16 ஆண்டுகளுக்கு முன் இறந்து போன என் தாத்தா, என் செல்போனையும், மடிக்கணிணியும் பார்த்துவிட்டு, என்னடா...வெறும் பட்டன் பட்டனா இருக்கு.. இதோடதான் வாழ்ந்துக்கிட்டிருக்கீங்களா\nநான் மாண்டிசோரி பள்ளியில் பணியாற்றியபோது ஒரு மாணவன், 10க்கு மேல் எழுதவே மாட்டான்.\nஏன் கண்ணா, உனக்கு அதற்கு மேல் கற்றுக்கொள்ள வேண்டாமான்னு கேட்டதுக்கு சொன்னபதில் இது.\n\" கால்குலேட்டர், போன் எல்லாவற்றிலும் 9 நம்பர் வரைக்கும் தானே இருக்கு. 0 - 9 நம்பர் தெரிஞ்சா போதும் மிஸ்\", என்றான்.\nவாழ்க்கைக்கு இத்தனைப் பொத்தான் போதும் என்று அந்த பிஞ்சுமனதிலும் பதிந்து விட்டதை உங்களின் பொத்தான் வாழ்க்கை ஞாபக படுத்தியது.\nநீங்க கூட அத்தானைதான் கிண்டலாக பொத்தான் என்று சொல்லி இருக்கிங்க என்று நினைச்சுவந்தேன்...ஆனால் நிஜ பொத்தான்தான் :))\n//வாழ்க்கைக்கு இத்தனைப் பொத்தான் போதும் என்று அந்த பிஞ்சுமனதிலும் பதிந்து விட்டதை உங்களின் பொத்தான் வாழ்க்கை ஞாபக படுத்தியது.//\nஆமாங்க..எல்லாருமே பொத்தானுக்கு அடிமையாய் ஆகிட்டோம்..அது திடீர்ன்னு உறைக்கவும், அவசரமா எழுதினது இது\n//நீங்க கூட அத்தானைதான் கிண்டலாக பொத்தான் என்று சொல்லி இருக்கிங்க என்று நினைச்சுவந்தேன்...ஆனால் நிஜ பொத்தான்தான் :))//\nஅது சரி.. கவிதை பிடிக்காதுன்னு சொல்லி 24 மணிநேரத்துல கவிதை சொல்ற எனிமியை பாத்திருக்கீங்களா\nநீங்க கூட அத்தானைதான் கிண்டலாக பொத்தான் என்று சொல்லி இருக்கிங்க என்று நினைச்சுவந்தேன்...ஆனால் நிஜ பொத்தான்தான்\nபேருக்குத்தகுந்த மாதிரி நல்ல \"குசும்பரீ\"ங்க.\nஆமாங்க..அந்த அவசரத்தை இங்கு நேரடியாகப்பதியவில்லை. வேறு ஒரு சந்தர்ப்பத்தில்...சொல்லிடுவோம்.\nபொத்தானின்றி அணுவும் அசையாது இனிமேல\n//பொத்தானின்றி அணுவும் அசையாது இனிமேல\nவாங்க பாக்ஸ்........நீங்க என்ன சொல்லவரீங்கன்னே புரியலை..\nஅதனால் உங்கள் பின்னூட்டத்தை பிரசுரிக்க முடியவில்லை\nவிளையாட்டுக்களம் இதுவல்ல என்று நினைக்கிறேன் . நன்றி\nபொத்தான் உலகம் குறித்து நல்ல கவிதை. அழுத்தும் பொத்தானில் அலைக்கழிகிறது உலகம்.\nவிருந்து @ சலூன் (வயது வந்தவர்களுக்கு மட்டும்)\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வு��் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tritamil.com/category/recipe/", "date_download": "2020-11-29T08:04:38Z", "digest": "sha1:HLJPCZNLKITMARYUBYVBW4ZOCRLTLEQS", "length": 4712, "nlines": 110, "source_domain": "www.tritamil.com", "title": "Recipe | Tamil News", "raw_content": "\n10 அடி நாக பாம்பை கையால் பிடிப்பதெப்படி – காணொளி\nஅமெரிக்கா சிகை அலங்கரிப்பு நிலையத்தில் மரை ஒன்று கண்ணாடி உடைத்து பாய்ந்தது\nகுழந்தைகளை குறிவைக்கும் கவாசாகி நோய் – கொரோனா வைரஸிலிருந்து சமீபத்திய வித்தியாசமான நோய்\nகனடாவில் மாபெரும் லாரிகளில் நடமாடும் சூப்பர் மார்க்கெட் – உங்கள் வீட்டுக்கே வர…\nஅமெரிக்க பெண்மணியின் புது முறை வளைகாப்பு\nகமலா ஹாரிஸ் தோசை செய்யும் வீடியோ\nகேக் பாப் செய்வது எப்படி – காணொளி செய்முறை\nPootha Kodi Pookkal Indri Thavikkindrana – பூத்த கொடி பூக்கள் இன்றி தவிக்கின்றது\nபூத்த கொடி பூக்கள் இன்றி தவிக்கின்றது பூங்குருவி துணைகளின்றி துடிக்கின்றது பூத்த கொடி பூக்கள் இன்றி தவிக்கின்றது பூங்குருவி துணைகளின்றி துடிக்கின்றது ஆல மரம் வேர்களின்றி அலைகின்றது அந்திமத்தில் யாரும் இன்றி அழுகின்றது...\nகமலா ஹாரிஸ் தோசை செய்யும் வீடியோ\nகமலா ஹாரிஸ் அதிகளவு தயிர் சாதம் , பருப்பு, உருளைக்கிழங்கு கறி, இட்லி , தோசை சாப்பிடுவதாக வீடியோ ஒன்றில் கூறியுள்ளார். மேலுள்ள வீடியோவில் நீங்கள் கமலா ஹாரிஸ் தோசை சுடுவதை பார்க்கலாம்.\nதோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா உணர்வை கொடுத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://maattru.com/death-of-a-father-who-believed-manu-adharma-even-in-21st-chentury/", "date_download": "2020-11-29T07:45:16Z", "digest": "sha1:V4Z6JWVF22AVOOS7XTVZAJMPAAGNKQCG", "length": 30031, "nlines": 114, "source_domain": "maattru.com", "title": "21 ஆம் நூற்றாண்டிலும் மனுவின் ஏகப் பிரதிநிதியாக இருந்த தந்தையின் மரணம் ... - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\n21 ஆம் நூற்றாண்டிலும் மனுவின் ஏகப் பிரதிநிதியாக இருந்த தந்தையின் மரணம் …\nசமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்தேன். அதில் ஒரு குழந்தையிடம் உன் பெற்றோர் உன்னை எதற்கு திட்டுவார்கள் என்கிற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அந்தக் குழந்தையின் பதில் இயல்பாக ‘ஹோம்வொர்க் செய்யலைனா திட்டுவாங்க’ என்றிருந்தது. ஆனால் தகப்பன் ‘எச்சில் பண்ணினா திட்டுவேன்’ என்றார். இந்த நிகழ்ச்சியைப் பார்த்ததும் பிராமண வளர்ப்பு முறை சட்டென நினைவுக்கு வந்தது.\nசனாதன தர்மத்தைக் கடைப் பிடிப்பதில் மனுவின் ஏகப் பிரதிநிதியாக இருந்து சில மாதங்களுக்கு முன் மறைந்த என் தந்தையின் வாழ்வு இந்தக் கேள்வி பதில் மூலம் மனதை ஆக்கிரமித்தது. இன்னும் எத்தனை குடும்பங்களில் இது தொடர்கிறதோ என்ற சிந்தனையை இது உருவாக்கியது.\nஎன் தந்தை ரயில்வே துறையில் பணி புரிந்து ஓய்வுபெற்றவர். ஆனாலும் இறுதிவரை சாதி ஆச்சாரங்களைக் காப்பதிலும் பெண்ணடிமைத்தனத்தை சரியாகப் பேணுவதிலும் ”சிறந்த குடும்பத் தலைவராக” இருந்தார். அவர் எந்த சாதி சங்கத்திலும் எப்போதும் சேர்ந்திருந்ததில்லை எனும் போதிலும், அவர் மறைவின் போது வந்திருந்த ஆண்களும் பெண்களும் என் தந்தையின் பெருமையாகக் கருதி சிலாகித்தது, அவர் தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்த ஆச்சாரத்தை எனும்போது எனக்கு அதிர்ச்சியாகக் கூட இருந்தது.\nபணிபுரியும் இடத்தில் அவர் லஞ்சம் வாங்காத நேர்மையாளராக, எந்த சூழலிலும் அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாதவராக, ஏமாற்றாதவராக, சொத்துக் குவிப்பதில் நாட்டமில்லாதவராக இருந்தார். பொதுவாக அமைதியான குணத்தோடு இருந்ததால் அக்கம்பக்கத்து மனிதர்களிடத்திலும் அவருக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. அனைவரின் நன்மதிப்பையும் பெற்றிருந்தார். இதெல்லாம் எனக்கும் மகிழ்ச்சி கொடுப்பவைதான். ஆனால் மற்றவர்களிடம் அவரின் இந்த குணங்கள்தான் ஏற்றம் பெற்றதா என்பது கேள்வியாகவே இருந்தது.\nசாதி ஆச்சாரத்தின் பேரால் முதலில் அருவெறுப்புணர்வு வளர்ப்பில் இயல்பாக ஊட்டப்படுகிறது. சாதாரண காலத்தில் குளித்த பிறகும், பண்டிகை நேரங்களில் அழுத்தமாகவும், அதட்டலாகவும் அப்பாவும், அம்மாவும் திரும்பத் திரும்ப வலியுறுத்துவது ‘தொடாதே’ என்பதைத்தான். பண்டிகை என்றால் கொண்டாட்டம் என்பதற்கு பதிலாக இந்தச் சொல்தான் நினைவில் நிற்கும். ஒருவரின் இறுதிச் சடங்கென்றாலும் நிலைமை இதேதான்.\n��டந்தகாலத்தில் என் வீட்டில் நிகழ்ந்த மரணங்களின்போது துக்கம் விசாரிக்க வந்த சில தோழர்களும், கணவர் வீட்டு உறவினர்களும் அதிர்ச்சியடையும் வகையில் ‘தள்ளு தள்ளு, தொடாதே’ என்ற வார்த்தையின் சூட்டை உணர்ந்தார்கள்.\nஇலையில் சாப்பிடலாம் அல்லது வெள்ளித்தட்டில் சாப்பிட்டுக் கழுவினால் ஆச்சார தோஷமில்லை. மற்றபடி நாம் சாப்பிடும் வேறு எந்த தட்டைக் கழுவினாலும் தனி இடத்தில் வைக்க வேண்டும். மறந்து அதனை தொட்டுவிட்டாலும் கை கழுவ வேண்டும். தனியாக வைக்கப்படும் தட்டினை சாப்பிட எடுக்கும்போது, வேண்டாத ஒரு பொருளை எடுக்கும் உணர்வே நமக்கு உருவாகும். சமைத்த உணவுப் பொருள் ‘பத்து எனப்படும். சாப்பிட்டால் கையில் எச்சில் ஒட்டாது என்றாலும் கைகழுவ வேண்டும். பெட்டிக்கடையில் பொருட்களை வாங்க எங்களை அனுமதித்ததில்லை. முறுக்கும், பீடியும் ஒரே கையில் எடுப்பார்கள் என அதற்கு காரணம் சொல்லப்படும்.\nநகரப் பேருந்தில் அப்பா தன் மரணம் வரையிலும் பயணித்ததில்லை. நாங்களும் எங்கள் 17 வயது வரை நகரப் பேருந்தில் ஏறியதில்லை. வேலை செய்யும் இடத்தில் அப்பா சாப்பிட மாட்டார். காபி கூட வீட்டில் இருந்துதான் கொண்டுபோவோம். 10, 12 வயதிலும் எங்கள் மீது பாத்திரம் பட்டுவிடாமல், ஜாக்கிரதையாகக் கொண்டுபோவோம். அவருடன் பணிபுரிந்த ஒருவர் தலித் என்பதால் அவர் ஷிஃப்ட் மாறிச் செல்லும்போதெல்லாம் நாற்காலிக்கு தண்ணீர் தெளித்து விட்டுத்தான் அமர்வார் அவர். பேண்ட், சட்டை போடுவது சாதி ஆச்சாரத்திற்கு ஒவ்வாது என்பதால் ரயில்வே கார்டு, ஸ்டேசன் மாஸ்டர் போன்ற பதவி உயர்வுகள் கிடைத்தபோது, அவற்றை மறுத்துவிட்டார். வீட்டில் ஆச்சாரம் கருதி வெங்காயம், பூண்டு சமைப்பதில்லை. இதன் காரணமாக நான் 12 ஆம் வகுப்பு பாடங்களைப் படிக்கும்போது அவற்றின் வடிவம் எப்படி இருக்கும் என்று தெரியாமல் முழித்தேன். உயிரியல் பாடங்களில் முட்டை பற்றி வரும்போதும் இதே நிலைதான். முட்டை என்ற வார்த்தையை வாய்விட்டுப் படிக்காதே என்று அதட்டுவார் அப்பா.\nஒரு நாள் என் அம்மாவைத் தேள் கடித்துவிட்டது. வலி தாங்கமுடியாத வேதனையில் அவர் துடித்தார். ஆனால், அம்மாவைத் (சுமங்கலி) தவிர யாரும் அப்பாவின் உணவைச் சமைக்கக் கூடாது என்பதில் அவர் பிடிவாதமாக இருந்தார். உயிர் போகும் வலி நேரத்திலும், மனிதத் தன்மையற்ற ம��ரட்டுத் தனத்தோடு அவர் நடந்துகொண்டார். அம்மாவும் மறுப்பேதும் சொல்லாமல் சமைத்துக் கொடுத்தார்.\nவேற்று சாதியினர் யாராக இருந்தாலும், அவர் என்ன படித்திருந்தாலும், உயர் பதவியில் இருந்தாலும் வாசலில்தான் நிற்க வேண்டும் என்பது அப்பாவின் நிலை. 2005 ஆம் ஆண்டு வரையில் என் கணவரும் அப்படித்தான் நிறுத்தப்பட்டார். அவருக்கு தண்ணீர் கொடுத்தால் கூட தண்ணீர் தெளித்து உள்ளே கொண்டு செல்லப்படும். தலித் என்றால் அவர்களுக்கு கையைக் குவிக்கச் சொல்லி உயரத்தில் இருந்து தண்ணீர் ஊற்றப்படும். இதனால் ஏற்படும் தர்ம சங்கடத்தை என்னைப் போலவே, சாகோதர சகோதரிகளும் உணர்ந்தார்கள். ஆனால், எனக்கும் என் பெரிய அண்ணனுக்கும் இது குற்ற உணர்வை உருவாக்கியது. ஒருமுறை என் உடன் பணியாற்றும் ஒருவரிடம் இதுபோல நடந்துகொண்டதைக் கேள்விப்பட்ட என் கணவர், நேரடியாக அப்பாவிடம் சீறிவிட்டார். அதன் பின்னர் அப்பா எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதுதான் அப்பாவின் வாழ் நாளில் சந்தித்த முதல் சீற்றம் என்பதை தெரிந்துகொள்ள முடிந்தது.\nஎன் அம்மாவுக்கு 13 வயது இருக்கும்போது அப்பாவுடன் திருமணம் நடந்தது. 15 வயதிலிருந்து குடும்ப வாழ்க்கையை அவர்கள் தொடங்கினார்கள். அப்பாவோடு பிறந்த தங்கைக்கும் அதே 13 வயதில் திருமணம் நடந்தது. அவர் பெரிய பெண்ணாகிய 14 வயதில் மாமா வீட்டுக்கு அனுப்பினார்கள். அப்போது மாமா காலரா நோய்தாக்கி பின் மரணமடைந்தார். திருமண வாழ்க்கையென்றால் என்னவென்றே தெரியாத பால்ய வயதில் விதவையானார் அத்தை. அதுமுதல் அவர் எங்கள் வீட்டில்தான் வசிக்கிறார்.\nஎங்கள் வீட்டின் எல்லா கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுத்து எங்களையெல்லாம் வளர்த்து ஆளாக்கினார். அனைத்து வீட்டு வேலைகளையும் சலிக்காமல் செய்வார். ஆனால், அவரின் இந்தக் கடின உழைப்பைப் புரிந்துகொள்ளச் செய்யும் விதத்தில் பெற்றோர் பேசியதில்லை. அத்தையின் மரணம் வரைக்கும், அவரின் கையால் ஒரு காபியைக் கூட அப்பா குடித்ததில்லை. அப்பாவின் இறுதிக் காலம் நெருங்கும்போது, என் சகோதரி விதவையானார். அவருக்கும் அதே ஒதுக்குதல்தான். அத்தையோ, அக்காவோ அப்பாவிடம் இதற்காக வாதாடவோ, எதிர்ப்பைக் காட்டவோ இல்லை. ‘விதவைப் பெண்கள் காவி உடுத்தி, மொட்டையடித்துக் கொள்ள வேண்டும்’ இல்லாவிட்டால் இப்படித்தான் என்பது அவரின் நியாய��்.\nஒரு பெண்ணுக்கு மாதம் மாதம் வீட்டு விலக்காகும்போது வெளித் திண்ணையில் அமர வைப்பதும், அந்தப் பெண்ணை தீண்டாமல் ஆச்சாரம் கடைப்பிடிப்பதிலும் எங்கள் குடும்பம் உறுதியாக இருந்தது. உணவு பரிமாறும்போது கூட அதே இடைவெளியைப் பாதுகாத்து, நாய்க்கு வீசும் சோற்று உருண்டை போலத்தான் உணவைப் பரிமாறுவார்கள். குளித்த பிறகு, மாதவிலக்கானவர்கள் அவர்கள் கண்ணில் படக்கூடாது.\nஇன்றைக்கு இந்த அளவு ஒதுக்குதல் இல்லாவிட்டாலும், பண்டிகை காலங்கள், பூசைகளின் போது மாத்திரைகளை உட்கொண்டு மாதவிலக்கைத் தள்ளிப்போடும் வழக்கம் பெண்களிடையே உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் வளர்ந்த எங்களுக்கு வெளியில் உள்ள சமூகத்தை எதிர்கொள்வது மிகுந்த தடுமாற்றத்தைக் கொடுத்தது. எனக்கும், பெரிய அண்ணனுக்கும் கம்யூனிச இயக்கத்தின் அறிமுகம் கிடைத்ததால், ஓரளவு இது சுலபமானது. மற்றவர்களுக்கு இன்னும் ஆற்றில் ஒரு காலும், சேற்றில் ஒரு காலும் என்ற நிலைமைதான். ஆண் செய்யும் தவறுகள் எல்லாம் காயத்திரி ஜபம் செய்தால் அன்றைக்கே மறைந்துவிடும் என்பதை அப்பா அடிக்கடி அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்.\nசாதிக்கும், பெண்ணடிமைத்தனத்திற்கும் எதிராக சிறு வயதிலிருந்தே என் மனநிலை திரும்பியது. அந்த வாழ்க்கையிலிருந்து விலகவே மனம் எத்தனித்தது. சாதி மறுத்து மணம் புரிந்த பிறகு, பிற்படுத்தப்பட்ட சாதிகளிலும் இதுபோன்ற சாதி ஆதிக்க மனநிலை பல விதங்களில் பரவிக்கிடப்பதை உணர்ந்தேன். அதற்கு எதிராகவும் கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டிவந்தது. இப்படி பல விசயங்களை, மிக நீண்டகாலமாக என் அப்பாவின் தவறுகள் என்று மட்டுமே புரிந்துவைத்திருந்தேன். ஆனால் புத்தக வாசிப்பும் அனுபவமும், அவர் மனுவின் தீவிர பிரதிநிதியாக இருந்ததைப் புரியவைத்தன. அவரின் ஒவ்வொரு நம்பிக்கைக்கும் அடிப்படையாக மனு வின் கொள்கைகளே அமைந்திருந்தன.\nபேராசிரியர் அருணன் எழுதிய தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் இரு நூற்றாண்டு கால சமூக சிர்திருத்த இயக்க வரலாறு’ என்ற புத்தகம் வாசித்தபோது அது இன்னும் தெளிவானது. மனுவின் வர்ணாசிரம தர்மம் – பெண்ணடிமைச் சிந்தனைகளையும், சாதி ஒதுக்குதலையும் நடத்தை விதிகளாக்கியிருக்கிறது. எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவின் ‘சொல்லவே முடியாத கதைகளின் கதை’ என்ற சிறுகதைத் தொகுப்பின�� வாசிப்பு, ஒரு பிராமணக் குடும்பத்தின் பெண்ணுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைக்கும் உள்ள நேர்கோட்டு உறவைக் காட்டியது. ‘பண்பாடு என்றாலே பெண் தானே இலக்கு’ என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன. மனுவின் கொள்கைகளை மத ஆச்சாரம், சனாதன தர்மம், கலாச்சாரம், பண்பாடு என எந்த வகையில், எந்த வார்த்தையில் பயன்படுத்தி – அதனை உயர்வுபடுத்தினாலும், பாதிக்கப்படுவது ஒட்டுமொத்த சமூகமும், குறிப்பாக பெண்களும்தான். நாம் நம் ஒவ்வொரு நடவடிக்கையிலும், மனுவின் பிரதிநிதிகளை எதிர்த்து மாற்ற வேண்டும்.\nஅடிப்படைவாதம் எதிர்ப்போம்: ஒரு முஸ்லிம் இளைஞனிடமிருந்து…\nமதமாற்றப் பிரச்சனைக்கு ஒரு ‘மார்க்கெட்’ தீர்வு \nதற்கொலை செய்துகொண்டது நேர்மை. . . . கொலை செய்யப்பட்டது நீதி . . . . . \nBy ரகுராம் நாராயணன் November 18, 2013\n“எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீ\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nலவ் ஜிகாத் தடையில் இருக்கிறார் மநு…….\nநவம்பர் 26 வேலை நிறுத்தம் எதற்காக உழைக்கும் வர்க்கம் ஏன் அணி திரள வேண்டும்\nகார்ப்பரேட் சாமியார்களை அம்பலப்படுத்தும் மூக்குத்தி அம்மன்……..\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nWASP NETWORK – திரைப்படம் குறித்தான முதல் பார்வை.\nதண்ணீர் – கந்தர்வன் சிறுகதை\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-11-29T07:27:36Z", "digest": "sha1:D4TFKGPNIMFUAR2S77MVQGCRVPDD3PT4", "length": 12589, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "குறுக்க பலபடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாலிஎதிலீன் டெரெப்தாலேட் (பி.இ.டி) ஒரு பொதுவான குறுக்க பலபடி ஆகும்.\nகுறுக்க பலபடிகள் (Condensation polymers) என்பவை ஏதாவதொரு குறுக்க வினையின் மூலம் உருவான பலபடிகள் ஆகும். குறுக்க வினைகளில் மூலக்கூறுகள் ஒன்றோடொன்று இணைந்து அவற்றிலிருந்து மெத்தனால் அல்லது நீர் போன்ற சிறிய மூலக்கூறுகளை இழந்து ஒரு மூலக்கூற்றை உருவாக்கும். குறுக்க பலபடிகள் என்பவை குறுக்க பலபடியாக்கல் வினைகளால் உருவானவையாகும். இத்தகைய வினைகள் மூலக்கூறுகளுக்கிடையே வெவ்வெறு நிலைகளிலான பலபடியாக்கல் மற்றும் குறுக்க வினையால் உறுவான குறுக்க சங்கிலித்தொடர் பலபடியாக்கல் ஆகும். ஒரு பலபடியானது ஒற்றை மூலக்கூறுகளின் செயலுறு இடங்களில் தொடர் வினையின் காரணமாகவும் உருவாகின்றது. பலபடியாக்கல் வினையின் மிக முக்கியமான வடிவங்கள் கரியணுத் தொடர் பலபடியாக்கல் மற்றும் பல்சேர்க்கை வினைகள் ஆகும். இவை இரண்டுமே சேர்க்கைப் பலபடிகளைத் தருகின்றன.\nகுறுக்க பலபடியாக்கல் என்பது படிநிலை - வளர்ச்சி பலபடியாக்கலின் ஒரு வடிவம் ஆகும். இரு வேதிவினைக் குழுக்கள் கொண்ட ஒருமங்களைக் கொண்டு, அதாவது இரண்டு வினைத்திறன் மிக்க இறுதித் தொகுதிகளைக் கொண்ட சேர்மங்களைக் கொண்டு நேரியல் பலபடிகள் உற்பத்தி செய்ய முடியும். பொதுவான குறுக்கப் பலபடிகளில் பாலிஅமைடுகள், பாலிஅசிட்டால்கள் மற்றும் புரதங்கள் ஆகியவை அடங்கும். [1] [2]\n3 பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பரிசீலனைகள்\nகுறுக்க பலபடிகளில் ஒரு முக்கியமான வகை பாலிஅமைடுகள் ஆகும். அவை கார்பாக்சிலிக் அமிலம் மற்றும் ஒரு அமீன் ஆகியவற்றின் வினையிலிருந்து உருவாகின்றன. எடுத்துக்காட்டுகளில் நைலான்கள் மற்றும் புரதங்கள் ஆகியவை அடங்கும். அமினோ-கார்பாக்சிலிக் அமிலங்களிலிருந்து தயாரிக்கப்படும் போது, எ.கா. அமினோ அமிலங்கள், பலபடியாக்கலின் விகிதக்கலவையில் நீரின் இணை உருவாக்கமும் அடங்கும்.\nடைஅமீன்கள் மற்றும் டைகார்பாக்சிலிக் அமிலங்களி��ிருந்து பலபடிகள் தயாரிக்கப்படும் போது, (எ.கா. நைலான் 66 இன் உற்பத்தி) பலபடியாக்கலானது மீண்டும், மீண்டும் வரும் ஒவ்வொரு அலகிற்கும் இரண்டு மூலக்கூறு நீரை உருவாக்குகின்றது.\nஒரு வகை ஒடுக்கம் - பலபடியின் பொதுவான வேதியியல் அமைப்பு\nகுறுக்கப் பலபடிகளில் மற்றுமொரு முக்கியமான வகைப்பாடானது பாலிஎசுத்தர்களாகும். அவை கார்பாக்சிலிக் அமிலம் மற்றும் ஒரு ஆல்கஹால் ஆகியவற்றின் வினையிலிருந்து உருவாகின்றன. பாலிஎசுத்தர்களுக்கான எடுத்துக்காட்டுகளில் ஒன்று பின்வருமாறு, எ.கா. பாலிஎதிலீன்டெரிப்தாலேட்டு :\nபாலி- ( ஆர் ) -3-ஐதராக்ஸிபியூட்ரேட் (பி3 ஹெச்.பி), இயற்கையாக காணப்படும் பலபடியின் அமைப்பு.\nபாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பரிசீலனைகள்[தொகு]\nசேர்க்கைப் பலபடிகளைக் காட்டிலும் குறுக்கப் பலபடிகள் அதிக மக்கும் தன்மை கொண்டவை. ஒருமங்களுக்கிடையேயான பெப்டைடு அல்லது எசுத்தர் பிணைப்புகள், குறிப்பாக, வினையூக்கிகள் அல்லது பாக்டீரியா நொதிகள் முன்னிலையில் நீராற்பகுப்பு செய்யப்படலாம். [ மேற்கோள் தேவை ]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2020, 09:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-11-29T08:47:03Z", "digest": "sha1:7JOKMLKZ5CUKFL5HKHNU4EMXTCNWBCG3", "length": 6855, "nlines": 211, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹோபார்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோபார்ட் ஆஸ்திரேலியாவின் தீவு மாநிலமான தாஸ்மானியாவின் தலைநகரம். அம் மாநிலத்தின் அதிக சனத்தொகை உள்ள நகரம். ஆஸ்திரேலியாவின் இரண்டாவது மிகப் பழைய நகரம் ஆகும். பன்னிரண்டாவது பெரிய நகரம். ஓசியானிக் காலநிலை உடையது.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/kamal-haasan-makkal-needhi-maiam-prepared-for-tn-assembly-elections-2021-229807/", "date_download": "2020-11-29T07:55:41Z", "digest": "sha1:FZXG6PVCHL7SNIGC3RZIHKWLJESVDW7M", "length": 14761, "nlines": 69, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: தமிழகத்தை வலம் வர வாகனம் தயார்", "raw_content": "\nகமல்ஹாசன் தேர்தல் ஆலோசனை: தமிழகத்தை வலம் வர வாகனம் தயார்\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அடுத்த ஆண்டு வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில், சென்னையில் இன்று மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். பிரசார வாகனத்தையும் தயார் செய்துள்ளார்.\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அடுத்த ஆண்டு வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில், சென்னையில் இன்று மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதற்கும் முன்னதாக, தலை நிமிரட்டும் தமிழகம் என்று பிரசார வாகனத்தையும் தயார் செய்து துரிதமாக செயல்பட்டு வருகிறார்.\nதமிழகத்தில் அடுத்த 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழத்தில் ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரு துருவ இருபெரும் தலைவர்கள் மறைவுக்குப் பிறகு நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் என்பதால் இந்த தேர்தலில் அதிமுக திமுக மட்டுமல்லாமல் மற்ற கட்சிகளும் தங்களுக்கான இடத்தை உறுதி செய்யும் வகையில் தீவிரமாக களம் காண திட்டமிட்டுள்ளன.\nதிமுக கூட்டணியை உறுதி செய்துவிட்டது. அதே போல, அதிமுகவும் கூட்டணியை உறுதி செய்துவிட்டன. இரு கட்சிகளும் கூடுதலாக பலமான இரு கட்சிகள் கூட்டணிக்கு வந்தால் சேர்த்துக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். யாரையும் கூட்டணியில் சிதறவிட்டுவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறார்கள்.\nதிமுக ஒரு படி முன்னே சென்று 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தயாரிக்க குழு அமைத்துள்ளது.\nஇந்த சூழலில்தான், திராவிடக் கட்சிகளை விமர்சித்துவரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தலுக்கு ஆயத்தமாவதில் வேகம் காட்டியுள்ளார்.\nகடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி டார்ச் விளக்கு சின்னத்தில் போட்டியிட்டு எந்த தொகுதியிலும் வெற்றிபெறாவிட்டாலும் குறிப்பிடும்படியாக வாக்குகளைப் பெற்றது.\nகமல்ஹாசன் ஒரு புறம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்துவழங்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தால��ம் மறுபுறம் மக்கள் நீதி மய்யம் கட்சியை வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாக்கும் பணியிலும் துரிதமாக செயல்பட்டுவருகிறார்.\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அடுத்த ஆண்டு வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாவது குறித்து சென்னையில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், 100 சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மநீம கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் முகக் கவசம் அணிந்து கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வருகிற சட்டமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது நிர்வாகிகள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.\nசென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடான கலந்துரையாடலில் பேசிய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், “கூட்டணி என்பது என் வேலை. வெற்றிக்கு எல்லோரும் உழைக்க வேண்டும். 2021 சட்டமன்ற தேர்தலில் மக்களுடன் தான் கூட்டணி.” என்று கூறியுள்ளார்.\nகமல்ஹாசன் மநீம நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய புகைப்படங்களை மக்கள் நீதி மய்யம், சீரமைப்போம் தமிழகத்தை என்று ஹேஷ்டேக் உடன் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது. அதோடு, கமல்ஹாசன் வருகிற சட்டமன்றத் தேர்தலின்போது, தமிழகம் முழுவதும் சென்று பிரசாரம் செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு பிரசார வாகனத்தின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.\nகமல்ஹாசனுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள பிரசார வாகனம் முழுவது சிவப்பு வண்ணத்தில் உள்ளது. அதில் தலை நிமிரட்டும் தமிழகம் என்ற வாசகமும் மக்கள் நீதி மலர… தக்க தருணம் இதுவே என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. அதோடு, நமது சின்னம் டார்ச் லைட் என்று டார்ச் லைட் சின்னம் இடம்பெற்றுள்ளது.\nஇதன் மூலம், அடுத்த ஆண்டு வருகிற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முழக்கம் தலை நிமிரட்டும் தமிழகம் என்பதாக இருக்கும் என்பதாக இருக்கும் என்று தெரிகிறது.\nதேர்தல் நெருங்கி வருகிறது கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கிறாரே என்று பேசியவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக சட்டமன்றத் தேர்தலுக்கும் ஆயத்தமாகும் பணியில் துரிதமாக செயல்பட்டு வருகிறார் என்பதை தெரிவ��த்துள்ளார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nகார்த்திகை தீபம் பௌத்தர்களின் கண்டுபிடிப்பு\nஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்றக் கூடாது\nபாலாவின் தவறுகளுக்குத் துணை போகிறாரா கமல் – பிக் பாஸ் விமர்சனம்\nவிஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் மட்டும் ரிலீஸ்; திரையரங்க உரிமையாளர்கள் நன்றி\nபுதிய புயல் சின்னம்… ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை\nTamil News Today Live : ரஜினி எந்த முடிவெடுத்தாலும் மக்கள் வரவேற்பார்கள் – அமைச்சர் செல்லூர் ராஜு\nரஜினி நவ.30-ல் ஆலோசனை; அற்புதம் நடக்கும் என எதிர்பார்க்கும் ரசிகர்கள்\nசட்னி, சாம்பார்னு தினமும் ஓட வேண்டாம்: பூண்டு பொடி இப்படி தயார் பண்ணுங்க\nபுயலை எப்படி சமாளித்தது பிக்பாஸ் டீம்\nசினிமா கைக்கொடுக்கவில்லை என்றாலும் செந்திலை சீரியல் கைவிட்டது இல்லை\n ‘வாட்ஸ் ஆப் கால்’-ஐயும் பதிவு செய்ய முடியும்\n10 முக்கிய அறிவிப்புகள்... சென்னை மக்களே உஷார்\nநிவர் புயல்: எந்தெந்த மாவட்டங்களில் என்ன பாதிப்பு\nஇரட்டை குழந்தை விஷயம்: வெண்பாவை எப்படி சமாளிப்பார் செளந்தர்யா\n'மாஸ்டர்’ திரைப்படத்தை கைப்பற்றிய ஓடிடி தளம்\nTamil News Today Live : திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்... அமைச்சர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/595960-letitia-wright-all-female-avengers-film-will-happen-soon.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-11-29T06:43:08Z", "digest": "sha1:YSVJFJXCHC4BUOFLJBXPBLVTA3ZPK7LY", "length": 17413, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "விரைவில் பெண் சூப்பர்ஹீரோக்களுக்காக ஒரு ‘அவெஞ்சர்ஸ்’ - மார்வெல் நிறுவனம் திட்டம் | Letitia Wright All-female Avengers film will happen soon - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, நவம்பர் 29 2020\nவிரைவில் பெண் சூப்பர்ஹீரோக்களுக்காக ஒரு ‘அவெஞ்சர்ஸ்’ - மார்வெல் நிறுவனம் திட்டம்\n2008ஆம் ஆண்டு ‘அயர்ன்மேன்’ படத்துடன் தொடங்கிய மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் 22-வது படமாக கடந்த ஆண்டு உலகமெங்கும் வெளியாகி பெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியது ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’. அதற்குப் பிறகு வெளியான ‘ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்’ படத்தோடு மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் 3 ஆம் பாகம் முடிவுக்கு வந்தது.\nதற்போது படத்தோடு மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் 4 ��ம் பாகத்துக்கான சில படங்கள் வெளியீட்டுக்கு தயாராக இருந்தபோது கரோனா அச்சுறுத்தலால் அவை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டன.\nஇந்த சூழலில் மார்வெல் நிறுவனம் பெண் சூப்பர்ஹீரோ கதாபாத்திரங்களுக்கு உரிய முக்கியத்துவத்தை கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே இருந்து வந்தது. காமிக்ஸில் ஏராளமான பெண் சூப்பர்ஹீரோக்கள் இருந்தும் அவற்றுக்காக ஒரு படம் கூட உருவாக்கப்படவில்லை என்று கூறப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு ‘கேப்டன் மார்வெல்’ திரைப்படம் வெளியானது. பெண் சூப்பர்ஹீரோவான கேப்டன் மார்வெல் கதாபாத்திரத்துக்கென் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘ப்ளாக் விடோ’-வும் பெண் சூப்பர்ஹீரோ திரைப்படம்தான்.\nஇந்த சூழலில் முழுக்க முழுக்க பெண் சூப்பர்ஹீரோக்களை ஒன்றிணைத்து அவெஞ்சர்ஸ் படம் ஒன்றை உருவாக்க மார்வெல் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக ‘ப்ளாக் பேந்தர்’ படத்தில் நடித்த நடிகை லிட்டிஷா ரைட் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்த ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:\nபெண் சூப்பர்ஹீரோக்களை ஒன்றிணைக்க நாங்கள் போராட வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் தயாரிப்பாளர் விக்டோரியா அலோன்சோ மற்றும் மார்வெல் நிறுவனத்தின் தலைவர் கெவின் ஃபீஜ் அதற்கான திட்டங்களில் உறுதியாக இருக்கின்றனர்.\n‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ படத்தில் பெண் சூப்பர்ஹீரோக்கள் ஒன்றிணைந்து சண்டையிடுவது போல ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது. இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சூழலில் பெண் சூப்பர்ஹீரோக்களுக்கென தனி அவெஞ்சர்ஸ் படத்தை உருவாக்க மார்வெல் நிறுவனம் திட்டமிட்டிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமூன்று பாகங்களாக உருவாகும் நாகின்: ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார்\n’மாறுகோ மாறுகோ மாறுகயீ’; ஜிந்தா...’, ‘வெற்றிவேல்...’ - 31 ஆண்டுகளாகியும் கமலின் ‘வெற்றி விழா’வுக்கு தனியிடம்\nதமிழில் ரீமேக்காகும் பெங்காலிப் படம்\nநவம்பர் முதல் வாரத்தில் 'புஷ்பா' படப்பிடிப்பு தொடக்கம்\nமூன்று பாகங்களாக உருவாகும் நாகின்: ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார்\n’மாறுகோ மாறுகோ மாறுகயீ’; ஜிந்தா...’, ‘வெற்றிவேல்...’ - 31 ஆண்டுகளாகியும் கமலின் ‘வெற்றி...\nதமிழில் ரீ��ேக்காகும் பெங்காலிப் படம்\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nஅரசுப் பள்ளிகள் எப்படி மாற வேண்டும்\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nஒரே தேசம்; ஒரே தேர்தல்.. இதுவே இப்போதைய...\nஇந்தியில் கடிதம் அனுப்ப மத்திய அரசுக்குத் தடை...\nகார்ப்பரேட்டுகளுக்கு வங்கி, விமான சேவையில் பங்கு விவசாயிகளுக்கு...\nலட்சுமி விலாஸ் வங்கி: ரிசர்வ் வங்கியின் முன்னிருக்கும்...\n‘டெட்பூல்’ மூன்றாம் பாகத்துக்கான பணிகள் தொடக்கம்\n'ப்ளாக் பேந்தர்' 2-ஆம் பாகம் ஜூலை 2021ல் ஆரம்பம்\n3-வது திருமணம் செய்துகொண்ட நடிகை ஸ்கார்லெட் ஜொஹான்ஸன்\n‘ப்ளாக் பேந்தர்’ போஸ்மேனைக் கவுரவப்படுத்திய டிஸ்னி\nமகாராஷ்டிர அரசோடு ஒப்பிடுகையில் பாலிவுட் மாஃபியா கும்பல் அன்பானவர்களாகத் தெரிகிறார்கள்: கங்கணா ட்வீட்\nபிரசவத்துக்குப் பிறகு விரைவில் படப்பிடிப்பு; வாழ்நாள் முழுக்க நடிப்பேன்: அனுஷ்கா சர்மா\nஆஸ்கர் போட்டியில் ‘ஷேம்லெஸ்’ குறும்படம்\n- வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து படக்குழு அறிக்கை\nமகாராஷ்டிர அரசோடு ஒப்பிடுகையில் பாலிவுட் மாஃபியா கும்பல் அன்பானவர்களாகத் தெரிகிறார்கள்: கங்கணா ட்வீட்\nபிரசவத்துக்குப் பிறகு விரைவில் படப்பிடிப்பு; வாழ்நாள் முழுக்க நடிப்பேன்: அனுஷ்கா சர்மா\nஆஸ்கர் போட்டியில் ‘ஷேம்லெஸ்’ குறும்படம்\nசஞ்சய் தத்துடன் கங்கனா சந்திப்பு: நெட்டிசன்கள் கடும் சாடல்\nமனதுக்குள் ஆழமாக அவருக்கு ஏமாற்றமாகவே இருக்கும்: இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத சூரியகுமார்...\nமேஷம், ரிஷபம், மிதுனம் ; வார ராசிபலன்; அக்டோபர் 29 முதல் நவம்பர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.praveenanovels.com/post/sv-61-part2", "date_download": "2020-11-29T06:57:40Z", "digest": "sha1:BMO2YPRCGW4IJ3YZ5PTUKSI3GERK32SE", "length": 66714, "nlines": 198, "source_domain": "www.praveenanovels.com", "title": "சந்திக்க வருவாயோ?-61-2", "raw_content": "\nகண்மணி... என் கண்ணின் மணி\nயாரைத் தேடி வந்தார்களோ… அந்த சிந்தியா தங்கள் கண்ணெதிரில்… மிருணாளினிக்கும் சந்தோஷுக்கும் அப்படி ஒரு அதிர்ச்சி… ஆச்சரியம்…\nஅப்படியே சந்தியாவையே நேரில் பார்ப்பது போல இருந்தது… சந்தியாவிடம் மிருணாளினிக்கு பிடித்தது… அவளின் துறுதுறு கண்களே… அந்தக் கண்கள் இவளிடம் இல்லை… மற்றபடி நீள முடி இருந்தால் அப்படியே சந���தியாதான்… ஆவென்று மிருணாளினி அதீனாவையேப் பார்த்துக் கொண்டிருக்க..\nசந்தோஷ்… ஆச்சரியம் எல்லாம் படவில்லை… மாறாக அதீனாவை ஆராயும் விழிகளோடு பார்த்திருந்தான்…\nவசந்தியும் கணேசனும் தான் உணர்ச்சிப் பிராவகத்தில் இருந்தனர்\nஎந்தப் பெண்ணுக்கு துன்பம் இழைத்து விட்டோம் என்று அவளைப் பார்க்க மருகிக் கொண்டிருந்தாளோ… அந்த பெண்.. இதோ தன் முன் என வசந்தியின் மனம் நிம்மதியில் சந்தோஷம் அடைய…\nகணேசனுக்கோ… தன் வாழ்க்கையின் அர்த்தமாக இருந்தவள் எவளோ… அந்தச் செல்ல மகளை தொலைத்துவிட்டு தன் பாசத்தை எல்லாம் அவளோடு மட்டுமே என தொலைத்தாரோ… அந்த, தன் மகளை… தன் உயிரைக் கண்டு விட்ட ஆனந்தத்தில்… கணேசன்… அவருக்கு வாய் வார்த்தைகள் எல்லாம் போய் விட… சந்தோஷத்தில் தொண்டை அடைத்திருக்க…\nஅதே நேரம் சந்தியாவும் அங்கு கொண்டு வரப்பட.. கணேசனுக்கு சந்தியாவெல்லாம்… அவள் நிலையெல்லாம் கண்ணிலேயே படவில்லை\nஅதே நேரம் அதீனா யார்.. தற்போதைய நிலை அதுவும் எல்லாம் அவருக்குப் பொருட்டாகவேத் தெரியவில்லை… இப்போதும் அவருக்கு தன்னைப் பார்த்தால் தன்னை நோக்கி ஓடோடி வரும் சிந்துவாகவேத் தோன்ற… கை நீட்டி தன் மகளை அழைக்க… அவரின் நம்பிக்கையை அவள் மகள் சிந்தியா ஏமாற்றவில்லை…\n“அப்பா” என்று ஓடோடி வந்து அவருக்குள் அடங்கியவள்…. வாய் விட்டு கதற ஆரம்பித்தாள்… இத்தனை வருடங்களாகத் தான் அடக்கி வைத்திருந்த கண்ணீரை எல்லாம் அவரிடம் கொட்டித் தீர்க்க ஆரம்பித்திருந்தாள் அதீனா…\nசந்தியாவின் பெற்றோர் வரப்போவதாக , சற்று முன் நிரஞ்சனா சொன்ன போது… சந்தியாவின் தந்தையும் வருகிறாரா.. என்று கேட்டு வைத்துக் கொண்ட அதீனா… தன் தந்தையைப் பார்க்கும் போது தெரிந்து கொள்ளாமல் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள் அதீனாவாக.\nஆனால் பார்த்த போதோ…. அதீனா என்பவள் மறைந்து போய்… சிந்தியா மட்டுமே அவளுக்குள் ஆக்கிரமித்திருந்தாள் போல…\nஅதீனாவாக தன்னை அடக்க நினைத்தவளை… சிந்தியா விடவில்லை…\nதந்தை கரம் தன்னை நோக்கி நீண்ட அடுத்த நொடி…. தந்தையின் கரங்களுக்குள் அடங்கி இருக்க… இத்தனை வருட தன் துன்பத்தை எல்லாம் தந்தையின் அணைப்பில் கரைத்து விட நினைத்தாளோ இல்லை இனி தனக்கும் இந்த உலகத்தின் தொடர்புக்கும் இன்னும் சில மணித் துளிகளே என்பதை அவள் உள்மனம் உணர்த்தியதோ… அவரின் ‘சிந்தும்மா’ என்ற ஒவ்வொரு வார்த்தையிலும் இன்னும் இன்னும் கரைந்திருந்தாள் சிந்தியா…\nஅதே நேரம் வசந்தி, மிருணாளினி, சந்தோஷ் மூவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்தனர்… அங்கு கொண்டு வரப்பட்ட சந்தியாவைப் பார்த்து… அதிலும் அவள் பேச முடியாமல்.. கிட்டத்தட்ட அரை மயக்கத்தில் இருக்கு நிலையைப் பார்த்து பதறி அவள் அருகே வர… சந்தியாவோ…. அதீனாவிடம் கதறிக்கொண்டிருக்கும் கணேசனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள் விழி அகற்றாது…. சில நொடிகள்தான் அவள் அதைப் பார்த்தது…\n“எனக்குப் பிடித்த என் அப்பாவின் மகள்” வார்த்தைகள் மீண்டும் மீண்டும் சந்தியாவுக்குள் எதிரொலிக்க… வேதனை தாளாது கண்கள் மூடினாள் சந்தியா…\n“இப்போ கூட உங்க பொண்ணு சந்தியாவைப் பார்க்கத்தானே வந்தீங்க…“ என்று சிந்தியா கணேசனிடம் ஏமாற்றமாகக் கேட்க\n“இல்லடா… உன்னை உன்னை மட்டும் தான் பார்க்க வந்தேண்டா” என்று தன் மகளை மட்டுமே பார்த்து சொல்ல…\nமுதன் முதலாக அதீனாவுக்கும் நெருடல் தோன்றியது... சந்தியா வந்த போதும் அவள் அருகில் செல்லாமல் தன்னை மட்டுமே பார்த்தபடி இருக்கும் தன் தந்தையின் நடவடிக்கையில் வித்தியாசம் உணர்ந்தாள் அவள்...\nசந்தியாவைப் பார்த்தபோதே அவள் அருகில் அழுதபடி இருந்த சந்தோஷ் மிருணாளினி பார்வையில் பட… கூடவே வசந்தியும்… மகளைக் கட்டிக் கொண்டு அழுது கொண்டிருக்க…\nதன்னருகில் தன் தந்தை… சந்தியாவின் அருகில் மற்ற அனைவரும்… தான் அருகில் இருந்து பார்த்து வளர்த்த அவரது பெண்… குற்றுயிரும் குலை உயிருமாக இருக்க அவளின் அருகே போகாமல்… அருகே என்ன… அவளிடம் பார்வையைக் கூடத் திருப்பாமல் இருக்கும் தந்தை வித்தியாசமாகப் பட.... அதேப் பார்வையோடு நோக்க\n“நீ மட்டும் தாண்டா… என்னோட பொண்ணு… அந்த உரிமையை யாருக்கும் நான் கொடுக்கலைடா சிந்தும்மா…” என்று தான் தொலைத்த மகளைக் கட்டிக் கொண்டு அழ…\nஅவரோடு அருகில் இருந்தும் அவள் பாசத்தை அனுபவிக்காத அவர் மகளின் செவிகளிலும் அது விழத்தான் செய்தது… அந்த வார்த்தைகளில் மொத்தமாக உடைந்து போனாள் தான்…. ஆனால் ஏனோ வலிக்க வில்லை… அவளுக்கு அவரது உதாசீனங்கள் பழகி பழகி மரத்துப் போயிருந்ததே… பெரிதாகத் தெரியவில்லை…\nஅதே நேரம்… சந்தோஷ்… இவர்களை எல்லாம் விட்டு விட்டு… சிவா நிரஞ்சனாவைப் பார்த்தான் கண்களில் கொலை வெறியோடு… தன் தங்கைக்கு நடந்த அநியாயங்கள் என்னென்ன என்ற கேள்வியோடு அவர்களை நோக்கிப் போக…\nசந்தியா… அவன் கையைப் பிடித்து தடுத்து நிறுத்தினாள்…\n“என..க்கு ஒண்ணுமில்லை… இப்போ அது முக்கியமும் இல்லை… “ என்றவள்… அதீனாவைக் கைகாட்டி..\n“அவங்களுக்கு டைம் இல்லை…” என்றபடி சந்தோஷிடம் இறைஞ்சலாகப் பார்வையை வைக்க… சந்தோஷ் தன்னை அடக்கிக் கொண்டு இருக்க…\nசந்தோஷை அடக்கிய திருப்தி சந்தியாவுக்குள் வர… இப்போது தன் தலைமாட்டில் இருந்து அழுது கொண்டிருக்கும் தன் தாயை தன் முன் வரவழைத்தவளாக…\n”ம்மா… பேசும்மா அவங்ககிட்ட… நான் எப்போதும் உங்கூடத்தான் இருக்கப் போகிறேன்… உனக்கு உறுத்தலா இருக்கிற உன் வேதனையை எல்லாம் இன்னையோட முடிக்கப் பாரும்மா” என்ற போதே அவளால் முடியவில்லை… பல மூச்சுக்கள் விட்டு திணறியிருக்க…\nவசந்தி… அப்போதும் போகாமல் மகளிடமே நிற்க\n“வசந்தி… என்னால பேச முடியலை வசந்தி…ப்ளீஸ்… அவங்ககிட்ட போ..” என்றவள்…\nசிவாவை தன் அருகே அழைக்க…. சிவா அவள் அருகில் போனான்… கொஞ்சம் பயந்தபடிதான்…\nகாரணம் தெரிந்ததுதான்…. சந்தியா ராகவ்வை எப்போது கேட்பாளோ… என்று பயந்தபடியே தான் நின்று கொண்டிருக்க… அவள் அழைத்தவுடன்.. உதறல் வந்திருந்ததுதான் உள்ளுக்குள்…\nஆனால் அவள் ராகவ்வை எல்லாம் கேட்கவில்லை…. மாறாக..\n“சார்… ஒரு அரை மணி நேரம்” என்று அதினாவைப் பார்த்தபடியே சிவாவிடம் அவளுக்காக அனுமதி கேட்க…\nசிவா மறுத்து தலை ஆட்டினான்\n“இல்லை சந்தியா… அவ்வளவு நேரம் லாம் அதீனா இங்க இருக்க முடியாது…” எனும்போதே சந்தியா கண்களில் கவலை குடியேற…\n“ஒக்கே… ஜஸ்ட் 10 மினிட்ஸ்.. என்னால முடிந்தது இவ்வளவுதான்” என்ற போதே… சந்தியாவின் கண்களில் மலர்ச்சி வர…\nதன் அன்னையிடம் கண்களாலேயே சைகை காட்டினாள்… “அதீனாவிடம் போய்ப் பேசுமாறு… இது தனக்கான நேரம் இல்லை அவளுக்கான நேரம்” என்ற விதத்தில்..\nவசந்தியும் அதைப் புரிந்து கொண்டு அதீனாவை நோக்கிப் போக… சந்தியா நன்றியுடன் சிவாவைப் பார்க்க… சிவாவோ வேறு புறம் திரும்பிக் கொள்ள… இப்போது சந்தியாவின் விழிகளோ அந்த அறையை சல்லடையாக அலச ஆரம்பித்திருந்தது… தன்னவன் எங்கே என்ற தேடலோடு…\nதன் அருகில் வந்த வசந்தியின் அருகாமையை சிந்தியா உணர்ந்தாள் தான்… ஆனால் அவரைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை… அது ஏனென்று தெரியாமல் எல்லாம் இல்லை… தன்னுடைய இந்த நிலைக்கு வசந்தி மட்டுமே காரணம் இல்லை…. அது தெரியும்… ஆனால் தன் தாய் பட்ட துன்பங்களுக்கு… வசந்தி முக்கிய காரணமே… அந்த கோபம் வசந்தி மேல் சிந்தியாவுக்கு எப்போதுமே இருந்தது.. இருக்கின்றது…\nஇப்போதும்… அதனால் அவர் முகத்தைப் பார்க்காமலேயே…\n“என் அம்மா தப்பு பண்ணலை… ஏன் அவங்களுக்கு தண்டனை கொடுத்தீங்க… அவங்க உங்க வாழ்க்கையை வாழலை… அது மட்டுமே உண்மை…” என்று சொன்னபோதே வசந்தி அவளைக் அணைத்துக் கொண்டு அழ… அதீனா இப்போது வசந்தியைக் கண் கொண்டு பார்த்தாள்…\n“தெரியும்.. சிந்து... உன்கிட்ட மன்னிப்பு கேட்க கூட தகுதி இல்லாதவ நான்” என்ற போதே… அழுகையை நிறுத்தி இருந்தாள் சிந்தியா…\nஓரளவு நிதானத்திற்கு வந்தவளாக… தன்னைச் சுற்றி இருப்பவர்களை அதிலும் சந்தோஷ் அவனருகில் நின்ற மிருணாளினியை முக்கியமாகப் பார்த்தாள் அதீனா\nசந்தோஷ் மிருணாளினி இருவரும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தனர்… மிருணாளினிக்கு ஓரளவு தெரிந்திருந்ததால் பெரிதாக ஆச்சரியம் இல்லை… சந்தோஷ்க்கு சிந்தியாவைப் பார்த்து பெரிதாக பாசம் எல்லாம் வரவில்லை…\nநிரஞ்சனா மற்றும் சிவாவுக்கு மட்டுமே பெரிதாக ஆச்சரியம்… அதீனாவுக்குள் இப்படி ஒரு முகமா… இந்த அளவுக்கு பாசமா… என்று\nஅதிலும் நிரஞ்சனாவுக்கு கணேசன் இன்னொரு ஆச்சரியமாக இருந்தார்… சந்தியா கணேசனைப் பற்றி சொல்லும் போதெல்லாம் பாசமில்லாத மனிதன் என்றே பதிய வைத்திருக்க கணேசனின் இந்த கோணம் முற்றிலும் மாறுபட்டிருக்க… கணேசனை ஆச்சரியத்தோடு பார்த்தாள் என்றால்… சந்தியாவை வேதனையோடு பார்த்தாள் நிரஞ்சனா…\nஇதை எல்லாம் விட நிரஞ்சனாவுக்கு பெரிய வேதனை… சந்தியா மற்றும் அவளது குடும்பம் ராகவ்வைக் கேட்டால் என்ன சொல்வது .. தொண்டைக்குள் முள் சிக்கியது போன்ற உணர்வு… யோசிக்கும் போதே..\n“என்ன சொல்லப் போகிறோம்… எப்படி சொல்லப் போகிறோம்” என்று நினைத்தபடியே… இருக்க\n“ரஞ்சி…” என்று அழைத்தபடியே வெங்கட் உள்ளே வர… அங்கிருந்த அத்தனை பேரையும் பார்த்தவனுக்கு… சிவா நிரஞ்சனா தவிர தெரிந்த ஒரே முகம்… மிருணாளினி மட்டுமே…\n“மிருணா” என்ற போதே அவனுக்கு வார்த்தைகள் வராமல் உலர்ந்து போயிருக்க…\n“வெங்கட் அண்ணா… நீங்களும் இங்கதான் இருக்கீங்களா… அண்ணா எங்க” எ���்று கேட்டபடியே சந்தோஷிடம் திரும்பியவள்…\n”நான் சொன்னேன்ல… அண்ணாவோட ஃப்ரெண்ட்…. ஐபிஎஸ்… இங்கதான் வேலை பார்க்கிறாங்க” சந்தோஷுக்கும் தகவல் தந்தாள்…\nசிவா அதீனாவிடம் நேரம் ஆகிக் கொண்டிருப்பதாக கூற\nசிவாவின் வார்த்தைகளைக் கேட்ட கணேசன் தன் மகளை அணைத்திருந்த கைகளில் இறுக்கம் கூட்டினார்.. தன் மகளை விடாமல் பிடித்து வைப்பராக\nஆனால் அதீனாவோ… பெருமூச்சு ஒன்றை விடுத்து… தன்னை நிலைப்படுத்தியபடி… தன் தந்தையிடமிருந்து தன்னை விடுவித்தபடி எழுந்தவள்…\n“அப்பா… அம்மா கடைசி வரைக்கும் உங்க மனைவியாத்தான் இருந்தாங்க… இறந்தாங்க… அவங்க பண்ணிய ஒரே தவறு… உங்க மேல நம்பிக்கை வைக்காததுதான்… அது அவங்க தவறு இல்லை… அந்த நம்பிக்கையை அவங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் கொடுக்க தவறிட்டீங்க… ஒரு நூலிழைல அவங்க இழந்த நம்பிக்கை ” என்ற போதே அவள் கண்கள் கலங்கி இருக்க…\n“இப்போ என் கழுத்துக்கு தூக்குக் கயிறு வருகிற இடத்தில நிற்கிறேன்…” உதடுகளை அழுந்த இறுக்கி தன்னை அடக்கிக் கொண்டவள்…\nசந்தோஷுக்கே இப்போது கண்கள் கலங்கி விட… அதீனாவையே பார்த்தபடி இருந்தான்…\n“நீங்களும் தப்பு பண்ணலை… அப்படியே தப்பு பண்ணியிருந்தாலும்… உங்க பொண்ணு… அதை எல்லாம் போக்கிட்டா… “ என்றபடியே தான் கழட்டி வைத்திருந்த சந்தியாவின் மேல்க்கோட்டை எடுத்தவள்\nசந்தியாவின் அருகே வந்திருந்தாள் இப்போது… அவளைப் பார்த்து புன்னகைத்தாள் பெரிதாக… சந்தியாவும் அவளைப் பார்த்து விரக்தியாக புன்னகைக்க…\nஅவள் கைகளைப் பிடித்து … ராகவ்வின் ஜெர்க்கினை சந்தியாவிடம் கொடுத்தபடியே\n“உன் ரகுவோடது… உன்கிட்டயே வந்திருச்சு… இப்போ ஹேப்பியா” என்று சிரித்தபடியே சொன்ன போதே ராகவ்வின் தற்போதைய நிலை அதீனாவுக்குள் கவலையைக் கொண்டு வந்திருக்க… இருந்தும் அதைக் கண்களில் கொண்டு வராமல்\n“உன் ரகுவைப் பார்த்தேன்… ” என்று மட்டும் சொல்ல… ரகு என்று அதீனா சொன்ன வார்த்தைகளில் சந்தியாவின் கண்களில் ஆயிரம் மின்னல்…\n“நாம ஒருத்தவங்க மேல வச்சிருக்கிற நம்பிக்கையை மட்டும் எப்போதும் விடக்கூடாது சந்தியா… நாம நேசிக்கிறவங்க நமக்காக வருவாங்கன்னு… கடைசி நொடி வரை நம்பிக்கையை வச்சுருக்கனும்… அதை மட்டும் ஞாபகம் வச்சுக்கோ… என் அம்மா ஒரு நொடில இழந்த நம்பிக்கை… எங்க வாழ்க்கையையே அழிச்சிருச்சு… அந்த தவறை நீ பண்ணிடாத…” என்ற போது… சந்தோஷ்… மிருணாளினி... வசந்திக்கு…. ஏன் சந்தியாவுக்குமே ஒன்றுமே புரியவில்லை…\nஅதற்கு மேல் அதீனா அங்கு இருக்க விரும்பவில்லை…\nஇப்போது கணேசனிடம் வர… அவரோஅவளது கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு விடாமல் அதீனாவை சோகத்தோடு பார்க்க…\n“அப்பா… நான் போகனும்பா…” என்று அதீனா அவர் கைகளை விலக்கப் போக\n“சிந்தும்மா… இனிமேல் அப்பா உன்னை விட மாட்டேண்டா” என்று தழுதழுக்க… அவரை ஆறுதல் படுத்த முடியாமல் தவித்த அதீனாவின் கண்களில் சந்தியாவின் அருகில் இருந்த சந்தோஷ் பார்வையில் பட.. அவனைத் தன் அருகில் வரச்சொல்ல…\nசந்தோஷ்… மிருணாளினியுடன் சேர்ந்தே அவள் அருகில் வந்து நின்றிருந்தான் இப்போது…\nஅதீனாவுக்கு… மிருணாளினி சந்தோஷின் மனைவி என்பது சொல்லாமலேயே புரிய\nஏனோ… சந்தோஷின் மனைவியா என்று கேட்க தோணவில்லை அதீனாவுக்கு\n“நீ… இவங்க மருமகளா” என்று கேட்டாள்… கணேசன் – வசந்தியைப் பொதுவாகக் காட்டி\nமிருணாளினியும்…. தலையை ஆட்ட… மிருணாளினி - சந்தோஷை சேர்த்துக் காட்டி\n“இவங்களுக்கு பொண்ணு பிறந்தா… என் பேர் வைங்க…“ என்ற போதே மிருணாளினி அதிர்ந்து அவளை நோக்க… வசந்தியிடம் திரும்பி …\n“என் பேர் வைப்பீங்கதானே… அதுல உங்களுக்கு கௌரவக் குறைச்சல் இல்லையே” என்று சந்தேகமாகக் கேட்க…\nசட்டென்று… மிருணாளினியின் கைகளைப் பிடித்து அவள் கைகளில் வைத்திருந்தார் வசந்தி…\nஎன்ன நடக்கிறதென்று உணர்ந்து சந்தோஷ்… சுதாரிக்கும் முன்னரே…. இது நடந்து விட\n“அம்மா” என்று வசந்தியை அதட்டல் போட…\nசிவா இப்போது அதீனாவை அவசரப்படுத்த… வேகமாக தன் சத்தியத்தை அதீனாவின் கரங்களில் பதித்திருந்தாள் மிருணாளினி அவளையுமறியாமலேயே அந்த சூழ்நிலையின் தாக்கத்தில்…\nஅதீனா தந்தையிடம் அதன் பிறகு பேசவில்லை… கடைசியாக திரும்பி சந்தியாவைப் பார்த்து\n“ஓய்… எதுக்கெடுத்தாலும் அழாத புரிஞ்சதா… இதை உன்கிட்ட சொல்லனும்னு தோணுச்சு எனக்கு… ஜெயில்ல உன் அழுகை சத்தம் என்னை அவ்வளவு டிஸ்டர்ப் பண்ணுச்சு…” என்று சந்தியாவை வம்பிழுப்பது போலச் சொன்னவள்… ஏனோ தெரியவில்லை… அவளின் அருகின் அருகே வந்து அவள் நெற்றியில் முத்தமிட… சந்தியாவின் கண்களின் ஓரங்களில் கண்ணீர்\n“உனக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும் சந்தியா… அந்த நம்பிக்கை மட���டும் உனக்குள்ள வச்சுக்கோ …” என்றவள்… அடுத்த நொடி மின்னலாக அந்த இடத்தை விட்டும் மறைந்திருந்தாள்\nசிந்தியா அங்கிருந்து கிளம்பி விட… கணேசன் இடிந்து போய் அமர்ந்திருக்க… கணேசனைத் தவிர அத்தனை பேரும்… சந்தியாவின் அருகில் அமர்ந்திருக்க… நிரஞ்சனா அவர்களுக்கு எல்லாவற்றையும் விளக்கிக் கொண்டிருக்க…\nவசந்தியின் மடியில் சந்தியா தலை வைத்திருந்தாள்… அன்னையின் கண்கள் வடித்த நீர் வழக்கம் போல சந்தியாவாக மீட்டெடுத்ததோ என்னவோ…\nசந்தியாவுக்கு இப்போது ஓரளவு தெளிவு வந்திருக்க… கண்கள் வட்டமடித்தது… அது கடைசியாகச் சென்று வெங்கட்டிடம் நிற்க… அவனும் அவளைப் பார்க்க அவனைப் பார்த்த சந்தியாவின் கண்கள் சில நொடிகள் அதிர்ந்தது…\nஅவளின் அந்த அச்சப்பட்ட பார்வையில் வெங்கட்டின் தலை தானாகக் கவிழ…\n“இவன் அறைய வந்த போதுதான் சிவா தடுத்து நிறுத்தி இருந்தான் அன்றைய விசாரணையில்… இவனெல்லாம் இங்கு இருக்கின்றான்… ரகு எங்கு போனான்” எரிச்சல் வந்திருந்தது சந்தியாவுக்கு…\nஅந்த எரிச்சல் தந்த கோபத்தை தன்னைச் சுற்றி இருந்தவர்களிடம் காட்ட ஆரம்பித்து இருந்தாள் சந்தியா….\n“நான் தான் வந்து சேர்ந்துட்டேனே… ஏன் என்னைச் சுத்தி அழுதுட்டு இருக்கீங்க… ரகு எங்க” சத்தமாக கோபப்பட்டுத்தான் பேசினாள்… ஆனால் அங்கு கேட்டவர்களுக்கோ… அது நலிந்த குரலாகவே ஒலித்தது…\nசந்தியா இதில் எப்படி மாட்டினாள்…. என்று எல்லாவற்றையும் நிரஞ்சனா சொல்லச் சொல்ல அதைக் கேட்ட சந்தோஷ்… கை முஷ்டி இறுகி கோபத்தை அடக்கிக் கொண்டு இருக்க…\n“ரகு எங்க…. யாரைக் கேட்டு அவன் இதுக்கெல்லாம் சம்மதிச்சான்… இப்போ எங்களை பார்க்க பயந்துட்டு எங்க ஒளிஞ்சுட்டு இருக்கான்… ஃபர்ஸ்ட் அவனை ஒரு வழி பண்றேன்… அதுக்கப்புறம் அந்த சிவாவுக்கு இருக்கு… “ எனும் போதே…\n”அண்ணா… நான் தான்…” என்று சந்தியா அண்ணனின் கோபத்துக்கு பயந்தவளாக… மிரண்டு சொல்ல ஆரம்பிக்க\nஅவளைப் பேசவே விடவில்லை சந்தோஷ்… மிருணாளினியும் சமாதானத்துக்கு போக…\n“உன் அண்ணனுக்கு சப்போர்ட் பண்றேன்னு… ஏதாவது சொன்ன… இவ்ளோ நடந்துருக்கு… பொண்டாட்டிய பண்ணாத தப்புக்கு… யாருக்காகவோ ஜெயிலுக்கு அனுப்பிட்டு… இவன்லாம்… ஆம்பளைனு.. த்தூ…” என்று நிறுத்தியவன்… எச்சரிக்கை காட்டி மனைவியையும் தள்ளி நிறுத்தினான் …\n“என்ன பண்ணி வச்சுருக்காங்க… என் தங்கச்சிய பாருடி… நிற்க மூட முடியாமல்... பேசக் கூட முடியாமல்… இதெல்லாம் தெரியாமத்தான் உன் அண்ணா இருந்திருப்பானா… இப்படி பொண்டாட்டிய வேதனைல தள்ளி அவளைப் பார்த்துட்டு உயிரோட இருக்கிறதுக்கு அவன்” என்றவனுக்கு … அதற்கு மேல் பேச முடியவில்லை… ஆனாலும்… கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் …பல்லைக் கடித்தவனாக…\n“இப்போ கூட பாரு… இந்தாளுக்கு எங்க மேல பாசம் இல்லை… அவ முக்கியம்னு… அவளுக்கு என்ன ஆச்சுனு ஓடி வந்தவர்… ஒரு நிமிசம் என் தங்கச்சி பக்கம் பார்வையை பார்த்தாரா…” என்ற போதே சந்தியாவுக்கும் இப்போது அழுகை வர…\nவசந்தி… சந்தோஷை ஆறுதல் படுத்த நினைக்க…\n“விடும்மா… இந்த கேவலமா வாழ்க்கைக்கு… அவர… அவருக்கு பிடிச்ச வாழ்க்கையை வாழ விட்டு தொலச்சுருக்க… வேண்டியதுதானே… என்ன வாழ்க்கை நீங்க வாழ்ந்தீங்க…” என தாயைத் திட்டிக் கொண்டிருக்க… மகனின் வார்த்தைகளில் வசந்தி அழ ஆரம்பிக்க\nஇப்போது வசந்தியின் மகளுக்கு தாய் அழுவதைக் காண முடியவில்லை…\nதாய் கலங்குவது தாள முடியாமல் சந்தியா எழ முயற்சிக்க… ஆனால் அது முடியாமல் போக… அனைவரும் அவளிடம் பதறி அருகில் போக.. வசந்தியும் இப்போது அழுவதை நிறுத்தி இருந்தாள்…\n“ரகு எங்க” நிரஞ்சனாவிடம் கேட்கப் பிடிக்கவில்லைதான்… என்ன செய்வது… சிவாவும் இல்லை… வேறு யாரிடம் கேட்பது… வேறு வழியின்றி நிரஞ்சனாவிடம் கேட்க… தொண்டை வறண்டது போல பேசக்கூட சிரமமாக இருந்தது சந்தியாவுக்கு…\n“தண்ணி” என்றாள் சைகையில்… எழுந்து உட்கார முயற்சி செய்தவளுக்கு... மிருணாளினியும் நிரஞ்சனாவும் உதவி புரிய… சந்தோஷ் தண்ணீரைக் கொடுக்க..\n“எனக்கு ஒண்ணுமில்லை சந்தோஷ்… எனக்கு ஒண்ணும் ஆகாமல் இருக்கனும்னா… ரகுகிட்ட கூட்டிட்டு போங்க… அவன் எங்க… அதுக்கு ஏன் யாரும் பதில் சொல்ல மாட்டேங்கிறீங்க…” என்ற போதே….\nநிரஞ்சனாவும்… வெங்கட்டும்… என்ன சொல்வதென்றே தெரியாமல்… ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க…\nவெங்கட் உண்மையைச் சொல்ல வர… நிரஞ்சனா வேகமாக…\n“ரகு… இந்த நிலமையில உன்னைப் பார்த்தார்னா… ரொம்ப கவலைப் படுவார்னு… ” என்ற போதே….\nஅவளை ‘போதும்’ என்பது போல கை மறித்து நிறுத்தியவள்…\n“ரகு எங்க… உண்மையை மட்டும் சொல்லு… உன் பொய் வேஷத்தால நான் அனுபவிச்சது போதும் நிரஞ்சனா… ப்ளீஸ்… அவர் எங்க அதை மட்டும் சொல்லு” சொன்ன போதே அவள் கண்கள் நெருப்பைத்தான் கக்கியது…\nஆனால் மனம் தோழியின் பொய்யைக் கண்டுபிடித்த போதே… எதை எதையோ நினைத்தது… எங்கெங்கோ சென்றது…. தன்னைப் பார்க்க முதல் ஆளாக நிற்க வேண்டியவன்… நின்றிருப்பவன்… எங்கு போனான்… தொண்டைக்குள் ஆலகண்ட விசம் போல ஏதோ பாதியில் நின்று அவள் தொண்டையை அடைத்தது….\n“சகி… “ என்ற ஒரு குரல் கேட்க… இவ்வளவு கஷ்டமா… தன்னை நோக்கி வாவென்று அழைக்கும் கரங்களுக்கு… இவ்வளவு போராட்டமா… தன்னை அந்த அறையில் இருந்து வெளியே அழைத்து வந்ததில் இருந்து… கண்கள் மூடி இருந்தாலும்… அவள் செவிகள் கூர்மையாகத்தானே இருந்தன… அந்த செவிகள் ஆவலாக கேட்க ஆசைப்பட்ட அந்த குரல்… இன்னும் அவளை வந்தடையவே இல்லையே…\n“உனக்காக மட்டுமே இந்த உயிரைக் கையில் பிடித்து வந்திருக்கேன்… உன் சகியாக உன்னிடமே வந்துவிட்டேன்” என்று அவனைக் கட்டிக் கொண்டு மொத்தமாக அழுது முடித்து விட வேண்டும் என்று எண்ணி வந்தாளே தவிர… வேறு எதையுமே அவள் நினைக்கவில்லையே… இவர்களை எல்லாம் பார்த்துவிட்டு… அவனைப் பார்க்காமல் இருந்தால்… எனக்கு ஏன் எங்கெங்கோ எண்ணங்கள் போகின்றது…” தனக்குள் சொல்லிக்கொண்டவளுக்கு…. தவறிய மாங்கல்யம் இப்போது ஞாபகம் வந்து சேர… பல்லைக் கடித்து வந்த அழுகையை அடக்கிக் கொண்டாள்… அடக்கிக் கொண்டாள் என்று சொல்வதை விட…. அழக் கூடாது என்று வீம்பாக இருந்தாள்..\n“ஒண்ணும் இருக்காது… ஒண்ணும் இருக்காது… அப்புறம் ஏன் எனக்கு அழுகை வரணும்” அழுகையை அடக்கி தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள்… ஒரு முறை அல்ல… இரு முறை எல்ல… பலமுறை… இப்போது அவளுக்கு அவள் உடல் வாதனை எல்லாம் அவள் மூளைக்கு உறைக்கவே இல்லை…\nஇத்தனை பேர் இருக்க… சுகுமார், யசோதா இல்லாமல் இருக்க…. மிருணாளினியை உற்றுப் பார்த்தாள் சந்தியா… அவளின் பார்வையில்\n“சந்தியா ஏதாவது வேணுமா… “ என்று அவசரமாக மிருணாளினி பார்க்க…\nமிருணாளினி முகத்தில் இருந்த துக்கம் கவலை எல்லாம் இவளைப் பற்றியே என்பது போல் தான் தோன்றியது… கலக்கம் கொண்ட மனதில் எங்கோ மெல்லிய இதம் பரவியது… அது இன்னும் பரவ வேண்டும் போல இருக்க\n“மாமா… அத்தை வரலை” என்ற போதே…\n“அவங்களுக்குலாம் தெரியாது சந்தியா… சிந்தியாவை டிவில பார்த்து மாமா இங்க வரனும்னு சொன்னதால” என்ற போதே… ஜில்ல���ன்ற மழை சந்தியாவுக்குள் பொழிய ஆரம்பித்து… அது இதயம் முழுவதும் பரவ ஆரம்பிக்க… சற்று முன் இருந்த பயம் எல்லாம் எங்கோ பறந்தோடி இருக்க… ராகவ்வுக்கு ஒன்றும் இல்லை… தனக்குள் உறுதிபடுத்திக் கொண்டாள்.. அதீனா கூட சொன்னாளே… ‘ரகுவைப் பார்த்தேன்’ என்று\nஅந்த வார்த்தைகள்…. இன்னும் கொஞ்சம் தெம்பை சந்தியாவுக்குள் கொண்டு வந்திருக்க… முதன் முதலாக தன் தந்தையைப் பார்க்க ஆரம்பித்தாள்… சிந்தியாவுக்கு கிடைத்தது தனக்கு கிடைக்குமா என்று…\nகணேசனைப் பொறுத்தவரை… சந்தியாவை விட அவரது கவலை எல்லாம்… இப்போது சிந்தியாவிடம் தான் இருந்தது… தூக்கு கயிறென்று சொன்னாளே… இத்தனை வருடங்கள் கழித்து மகளைப் பார்த்தும்.. சில நிமிட அவசர அவசர சந்திப்பு இன்னும் வேதனையைக் கூட்ட… மீண்டும் சிந்தியாவை எப்படி பார்ப்பது… அந்த யோசனையில் இருந்தவருக்கு ஏதோ தோன்ற… தன்னையுமறியாமல் சந்தியாவின் புறம் திரும்பிப் பார்க்க… சந்தியாவின் கண்களில் கரகரவென கண்களில் கண்ணீர் முத்துக்கள் விழுந்தன தான்…\nஆனால்… ‘அப்பா’ என்று பாசத்தைக் கூட்டி அழைக்க முடியவில்லை அவளால்… கடமைக்காக மட்டுமே அவளிடமிருந்த அந்த வார்த்தைகள் இதுநாள் வரை வந்திருக்க… இன்று நெகிழ்ச்சியோடு அவரைக் கூப்பிட முடியாமல் ஏதோ ஒரு உணர்வு தடுத்தது…\nகணேசனும் சந்தியாவையே பார்த்தபடியே தான் இருந்தார்… அந்த கண்களில் கலக்கம் இருந்ததே தவிர… அவள் அருகில் வரவில்லை… சந்தியாவை பாசத்தோடு பார்கக வேண்டும் என்று இவரும் நினைத்ததுமில்லை… அப்படி ஒரு எண்ணம் இதுவரை சந்தியாவுக்கும் ஏனோ வந்ததில்லை… இன்று இருவருக்குமே அவர்களை மீறி பாசம் தோன்றினாலும் இதுவரை இவர்களுக்கு இடையில் இருந்த சுவர் இன்றும் இருக்க அதை உடைத்து தந்தை மகள் என்ற உரிமைக்குள் நுழைய முடியவில்லை…\nசந்தியாவுக்கு பெரிதாக வருத்தம் எல்லாம் வரவில்லை… தன் உணர்வுகளை எல்லாம் கொட்டி அழ ஆறுதலாக தன்னவன் தோள் இருக்கும் போது… வேறு எதற்காக தன்னை வருத்திக் கொள்ள வேண்டும்… தந்தைப் பாசத்தைக் கடந்தும் விட்டாள்… கணவன் பாசத்தைக் கண்டுபிடித்து… அதில் கட்டுண்டும் இருக்க வேறென்ன வேண்டும் அவளுக்கு… அன்னையின் தோள் மேல் சாய்ந்து கொண்டாள்… தன்னவனின் நினைவுகளோடு..\nவெங்கட்டிடமும் நிரஞ்சவிடமும் வெகு தீவிரமாகப் பேசிக் கொண்டிருந���த சந்தோஷுக்கு திடிரென ஒன்று தோன்றியது…\nராகவ்வை வைத்து தங்கையை மிரட்டியிருப்பார்களோ… அவனுக்கும் இவர்களால் ஆபத்தோ… இந்தக் கோணத்தில் சிந்திக்க ஆரம்பித்த போது… அவனின் கோபம் இப்போது ராகவ் மேல் மொத்தமாக வடிந்திருக்க…\nஅதே நேரம் அதீனாவை அந்த அறையில் சேர்த்து விட்டு சிவாவும் இங்கு வந்திருக்க…\nபாய்ந்து சந்தோஷ் சிவாவின் சட்டையைப் பிடித்திருந்தான்…\n“ரகு எங்கடா என்னடா பண்ணி வச்சுருக்கீங்க… அவனை வச்சுத்தான்… என் தங்கையை இதுக்கு சம்மதம் சொல்ல வச்சீங்களா” என்ற போதே…\nமிருணாளினியின் கண்களில் தன் அண்ணனுக்கு என்ன ஆயிற்றோ…’ என்ற பயம் முதன் முதலாக விரவ ஆரம்பிக்க… படபடத்த மனதோடு சந்தியாவைத் திரும்பிப் பார்க்க… சந்தியா அவளது கையைப் பிடித்து ஆறுதல் படுத்தினாள்…\nராகவ்வுக்கு ஒன்றுமில்லை என்பது போல… தன் அண்ணன் சொல்வது போல இங்கு யாரும் ரகுவை மிரட்டவெல்லாம் இல்லை என்று… மிருணாளினியை அமைதிப் படுத்த மிருணாளினியின் நெஞ்சம் சமாதானம் அடைந்திருந்தது…. சந்தியாவின் ஆறுதலில்\nசந்தோஷின் பாய்ச்சலுக்கு எல்லாம் சிவா பதிலே சொல்லவில்லை… என்ன சொல்வது… சந்தோஷ் கேட்டது போல ரகுவை இவர்கள் மிரட்டவில்லை தான்… ஆனால் இப்போது ராகவ் இருக்கும் நிலைமைக்கு முழு முதல் காரணம் அவன் அன்றி வேறு யாரும் இல்லையே… காவல்துறை அதிகாரியான தன்னை ஒருவன் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்ட போதும் அவனால் தட்டிக் கேட்க முடியவில்லை… தன்னை அடக்கிக் கொண்டவனாக சந்தோஷிடம் பேச வரும் போதே அவனின் போன் அடிக்க…\nகேட்டவனுக்கு இதயம் படபடவென்று அடித்தது… அறுவைச் சிகிச்சை அறையில் இருந்துதான் இவனுக்கு அழைப்பு வந்திருந்தது… ராகவ்வின் தற்போதைய நிலையைச் சொல்லி… அவனை அங்கு வரச்சொல்லி அழைத்திருக்க…\n“கையை எடுங்க சந்தோஷ்” என்று வேகமாக சந்தோஷின் கையைத் தட்டி விட்டவனை… விடாமல் இப்போது சந்தோஷ் இறுக்கமாகப் பிடித்து தன் முன் இழுக்க… இப்போதைக்கு தன்னை இவன் விட மாட்டான் என்று சிவாவுக்குத் தோன்ற\n“வெங்கட்… ராகவ்கிட்ட நீங்க போங்க… ப்ளட் தேவைனு என்னை வரச்சொன்னாங்க… இமீடியட்டா வரச் சொன்னாங்க… கோ க்யிக்.. என்னன்னு பாருங்க… நிரஞ்சனா நீயும் போ” என்று வேக வேகமாகச் சொல்லி சந்தோஷைத் தள்ளி நிறுத்த…\nஅவன் அடுத்த நொடி வெங்கட், நிரஞ்சனா இருவரும் அங்��ிருந்து வெளியேறி இருக்க…\nஅத்தனை பேரும் ஒரே நேரத்தில் சிவாவைப் பார்க்க… சந்தோஷின் கைகள் இப்போது தளர்ந்திருந்தன… ஆனாலும் அவன் பிடி விலகவில்லை…\n“ராகவ்வுக்கு என்ன ஆச்சு” சற்று முன் அவன் குரலில் இருந்த ஆவேசம் எல்லாம் எங்கோ காணாமல் போயிருந்தது… வார்த்தைகள் நடுக்கத்தோடு தெளிவில்லாமல் வர… சந்தோஷுக்கு பதில் சொல்ல வாய் திறந்தான் தான் சிவா…\nஆனால் அதற்கு முன்… சந்தியா… அவளின் நிலை…. நினைத்தபடியே சந்தியாவைப் பார்க்க… அவளோ… சிவாவையே பார்த்துக் கொண்டிருந்தாள்… ஆனால் அதில் அலைப்புறுதல் மட்டுமே…\nசந்தியாவின் கண்கள் அங்கும் இங்கும் அலைந்தன… செவிகளோ… தான் கேட்ட வார்த்தைகளைத் தொடர்ந்து அதை ஆராய முடியவில்லை… சற்று முன் அடைந்த நிம்மதி எல்லாம் மனதில் இருந்து ஒரே அடியாக வெளியேறி போயிருக்க… அங்கு வெற்றிடம் மட்டுமே இருக்க… இருந்தும் அவள் நிதானம் தவறவில்லை… மூச்சை இழுத்து விட்டுக் கொண்டாள்… அவளது இதயத்தில் இருந்து ஒரு எதிர்மறையான எண்ணம் கூட வரக் கூடாது என்பதை பதிய வைத்துக் கொண்டவள் தமனியும் சிரையும் இருக்கும் இரத்த நாளங்களை கொண்ட வெற்றுக் கூடாக மட்டுமே இதயத்தை கொண்டு வந்தவளாக…\nகட்டிலில் இருந்து இறங்கி மெல்ல சிவாவின் அருகே வர… மிருணாளினியோ…. அங்கு அழுது கதற ஆரம்பித்திருந்திருந்தாள்… தன் அண்ணனுக்கு என்ன ஆயிற்றோ என்ற அச்சத்தில்\nசந்தியா மிருணாளினியின் அழுகையைப் உணர்ந்த போதே… சிவாவைப் கெஞ்சலாகப் பார்த்தாள்… அந்தப் பார்வையில்…\n“அவ அண்ணனுக்கு ஒன்றும் இல்லை என்று சொல்லேன்” என்ற அர்த்தம் அதில் பொதிந்திருக்க…\nஅவளின் தவிப்பான பார்வையில்… சிவாவின் கண்கள் இலேசாக கலங்க ஆரம்பித்தது...\nஅதைப் பார்த்த உடன் தொண்டைக்குள் இருந்து ஏதோ பீறிட்டு வருவது போல உணர்வு… ஆனாலும் அடக்கியவளாக…\nசிவாவின் அருகில் வந்து நின்றவள்…\n“ஏன்… என்னாச்சு ரகுவுக்கு…” வெறுமையாக வெளிவந்த அவளின் குரல் உயர்ந்திருந்தது… அதே நொடி மிருணாளினியின் அழுகை அவளுக்கு அவளின் நினைவோட்டங்களை அறுக்க ஆரம்பிக்க\n“சந்தோஷ் மிருணா கிட்ட அழாம இருக்கச் சொல்லு…”\n“அழாம இருக்கச் சொல்லு… சந்தோஷ்” சந்தியா தன் முயற்சியை எல்லாம் திரட்டி கத்திச் சொல்ல…. அப்போதும் மிருணாளினி அழுது கொண்டே இருக்க\nசட்டென்று திரும்பி சந்தியா மிருணாளின���யை முறைக்க… மிருணாவின் அழுகையை அடக்கிக் கொண்டவளாக அவளைப் பார்க்க\nசிவா… நடந்தவற்றை சுருக்கமாகச் சொல்ல ஆரம்பித்தான்…\nசிவா சொன்னவற்றை எல்லாம் கேட்டவளது மூளை விசயத்தை மட்டுமே கிரகித்துக் கொண்டது… அதன் பின் வேறொன்றுமே அவளுக்குள் தோன்றவில்லை… ஒரே நேரத்தில் சிந்தனைகளை அக்குவேறாக ஆணிவேறாக பிரித்து அலசி ஆராயும் அவளது மூளை… இன்று தான் கேட்ட விசயத்தை ஆராயவே இல்லை… ஏன் செய்தான்… எதற்கு அந்த கட்டிடத்திற்கு வந்தான்… ஆயிரம் கேள்விகள் அவளுக்குள் வந்திருக்க வேண்டும்.. ஏனோ வரவில்லை அவளுக்கு… மாறாக\n“ரகுவைப் பார்க்கனும்… சிவா சார்… ஆப்ரேஷன் பண்ணினால் சரி ஆகிடும் தானே… ஏன் இவங்கள்ளாம் ஏன் அழறாங்க…” என்றவள் அப்போதும் கண்ணீரை விடவில்லை…\n“ரகுவைப் பார்க்க வேண்டும்” இது மட்டுமே சிவாவிடம்… அவள் திரும்பத் திரும்ப உதிர்த்த வார்த்தைகள்\nகண்மணி... என் கண்ணின் மணி-22-2\nஅத்தியாயம் 22-2: ஆயிரம் முறை ரிஷி கேட்டு விட்டான்… இதோ இப்போதும் கேட்டுக் கொண்டிருக்கிறான்… ”ரெண்டு நாள் இங்க தங்குறதுல பிரச்சனை இல்லையா உங்களுக்கு….எந்த வசதியுமே இங்க இல்லயேம்மா…. ஊர்ல ரிது ரிதன்யா….\nகண்மணி... என் கண்ணின் மணி-22-1\nஅத்தியாயம் 22-1: அதிகப்பட்சம் இருவர் மட்டுமே பயன்படுத்தக்கூடிய அளவுக்கு இருந்தது அவனது அறை... அந்த அளவுக்கு மிகச் சிறியதாக இருந்தது அந்த அறை... குளியலறை கூட அறைக்கு வெளியே தான்.... லட்சுமியின் கண்கள்\nகண்மணி... என் கண்ணின் மணி-21\nஅத்தியாயம் 21: ரிஷி அதிகாலை 5 மணிக்கே எழுந்து விட்டான்....... தூங்கினால் தானே எழுந்திருப்பதற்கு…. படுக்கையில் புரண்டு கொண்டிருந்ததில் இருந்து தன்னை மீட்டெடுத்துக் கொண்டவன்… தன் அறையிலிருந்து வெளியேறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/im-9/", "date_download": "2020-11-29T06:58:43Z", "digest": "sha1:4AK7MG7HDLHTCZK6ZFFCLYNWPY3KAB7F", "length": 23840, "nlines": 216, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Im 9 | SMTamilNovels", "raw_content": "\nஅவர்கள் குழுவின் ‘வாட்ஸப் கால்’ லில் பேசிக்கொண்டிருந்தாள் மயூரி தேர்வுக்கு முன் வரும் ‘ஸ்டடி லீவ்’ அது, ஆதலால் அன்று வீட்டிலிருந்தாள்\nகல்லூரியில் யாரிடமும் தனக்கு நிச்சயம் முடிந்த விஷயமெல்லாம் மயூரி சொல்லியிருக்கவில்லை ஆனால் பொழுதன்னக்கும் விவேக்குடன் போனில் அரட்டை அடிப்பதை பத்தி அங்கே அவள் தோழிகள் அனைவருக்கும் தெர��யும்\n‘சம்திங் சம்திங்’ என்று அவர்களாகவே ஒரு முடிவுக்கு வந்து அவளை நிதமும் கேலியில் திணரடித்தனர்\nநடுநடுவே அவர்களுக்கிடையே விஷ்ணுவிற்கு ரிசர்வேஷன் வேலையும் போய்க் கொண்டிருந்தது கல்லூரி வாழ்க்கையில் சிரிப்புக்கு பஞ்சமா என்ன கல்லூரி வாழ்க்கையில் சிரிப்புக்கு பஞ்சமா என்ன எதற்கு என்று தெரியாமலேயே மணிக்கணக்கில் சிரித்துக் கொண்டிருந்தனர் எதற்கு என்று தெரியாமலேயே மணிக்கணக்கில் சிரித்துக் கொண்டிருந்தனர்\n“டவுட் கேட்க தானே போன் பண்ணீங்க அதை சொல்லுங்க டி முதலில் அதை சொல்லுங்க டி முதலில் என் டைம் வேஸ்ட் பண்ணாதீங்க என் டைம் வேஸ்ட் பண்ணாதீங்க” மயூரிக்கு அது படிக்கும் நேரம்\n“இந்த வருஷ சப்ஜெக்ட்ஸ் நினைச்சாலே எனக்கு கடுப்பாகுது இந்த ஆப்தமாலஜி எல்லாம் படிச்சே தான் ஆகணுமா இந்த ஆப்தமாலஜி எல்லாம் படிச்சே தான் ஆகணுமா\n“நீ டாக்டர் ஆகியே தீரணுமா\n“நல்லா கேளு, இங்கே வந்ததிலிருந்து இதை ஏன் படிக்கணும் அதை எதுக்கு செய்யணும்னே கேட்டு என் உயிரை எடுக்குறா\nஅவள் சொன்னதில் ஒரு ஐந்து நிமிடம் அங்கே சிரிப்பலை\nஒரு வழியாய் தோழிகளுடன் பேசிவிட்டு போனை வைக்க விவேக் வந்தான்\nஅவன் பார்வையை சந்தித்தவளுக்கு தெரிந்தது, ‘இனி இன்று படிச்ச மாதிரி தான்’என்று\nபெஞ்சில் அமர்ந்திருந்தவளின் பக்கம் இருந்தவன் அவள் தோளில் கைபோட்டபடி இன்னமும் நெருங்கி அமர்ந்தான்\nஎப்போதும் பிச்சி பூவின் வாசம், முன்னர் தன் அன்னையின் புடவை வாசம்\nஇப்போது அவன் வாசம் மயூரியை கட்டிப் போட்டது இந்த மணங்களை எல்லாம் ஒரு பேக்கெட்டில் அடைக்க முடிந்தால் எப்படியிருக்கும் இந்த மணங்களை எல்லாம் ஒரு பேக்கெட்டில் அடைக்க முடிந்தால் எப்படியிருக்கும் தேவையான போது வாசம் பிடிக்கலாமே தேவையான போது வாசம் பிடிக்கலாமே யோசனையில் அவள் மூழ்கியிருக்க, ‘உன் பக்கம் இருப்பதே எனக்கு போதும்’ என்பது போல் அவனும் அமைதியில் கழித்தான்.\nஅடுத்து வந்த நாளில் படிப்பதில் மூழ்கியிருந்தவளின் அறைக்குள் தடாலடியாக நுழைந்தான் விஷ்ணு\n“ஆ…படிக்குறப்ப ஏன் டா டிஸ்டர்ப் செய்றே வெளியே போ விஷ்ணு\n“வெளியே தானே, நான் மட்டும் போகலை நீயும் வரே கமான் எந்திரி\n“எனக்கு நிறைய முடிக்க வேண்டியிருக்கு நான் வரலை\nஅவள் சொன்னதை காதில் வாங்காமல் தரதரவென அறையை விட்டு அவளை வெளியே இழுத்து வந்தான்\n இப்படியேவா நான் வர முடியும்\nடிராக் பேண்ட் டி ஷர்ட்டில் இருந்தாள்\n“உன் கண்ணை கொண்டு போய் நல்ல டாக்டர் கிட்ட காட்டு உன்னோட பெரிய தொல்லை…ஹாலில் வெயிட் பண்ணு வரேன் உன்னோட பெரிய தொல்லை…ஹாலில் வெயிட் பண்ணு வரேன்\nஅவனுடன் பைக்கில் போய்க் கொண்டிருந்த சமயம் விவேக்கை அழைத்தாள்\n“மூவி போறேன், நீங்களும் வரீங்களா எந்த மால் விஷ்ணு\n“அவரில்லாம இப்பல்லாம் எங்கையும் வரதில்லையோ மேடம்\nபைக்கின் கண்ணாடியில் தெரிந்த அவள் முகம் பார்த்தான்\nஎப்படி நிகழ்ந்தது இந்த மாற்றம்\nஎன்றவன், அவள் தந்த மொத்த குத்துக்களையும் முதுகில் வாங்கியபடி திரையரங்கம் வந்து சேர்ந்தான்\nவிவேக்கிற்கு காத்திருந்த நேரத்தில் அந்த ‘மாலை’ சுற்றிக் கொண்டிருந்தனர்\n“ஹேய் விஷ்ணு வாட் எ சப்ரைஸ் என்ன ஷாப்பிங்கா\nவிஷ்ணுவை நெருங்கினர் இரண்டு அழகான் பெண்கள்\n நீங்க இங்க என்ன செய்றீங்க இன்னிக்கு பார்லர் லீவா என்ன இன்னிக்கு பார்லர் லீவா என்ன\nஅவன் கேட்டது சரிதான் எனப்பட்டது மயூரிக்கு ஒரிஜினல் நிறம் தெரியாத அளவுக்கு அத்தனை மேக்கப் போட்டிருந்தனர் அவ்விரு பெண்களும்\n“கமான் எப்பவும் என்னை இப்படியே சொல்லுவியா நீ ஐயம் எ ப்ரோ இன் மேக்கப், நானே தான் செஞ்சிப்பேன் ஐயம் எ ப்ரோ இன் மேக்கப், நானே தான் செஞ்சிப்பேன் பார்லர் எல்லாம் வருஷத்தில் சில முறை தான் பார்லர் எல்லாம் வருஷத்தில் சில முறை தான்\nமயூரி அந்த பெண்களுக்கு பின்னே விஷ்ணுவை பார்த்தபடி நேர் எதிராய் நின்றிருந்தாள் விஷ்ணுவும் அவளும் ஜாடையாய் பேசிக் கொண்டனர் விஷ்ணுவும் அவளும் ஜாடையாய் பேசிக் கொண்டனர் ரகசியம் பேசுவது அவர்களுக்குத் தான் சகஜமாய் வருமே\nஅவன்- “இந்த பிங்க் டிரஸ் பொண்ணை தான் சொன்னேன் ஆளு எப்படி\n ஆனா இவளுக்கு பவுண்டேஷன் வாங்கவே நீ நிறைய செலவு செய்யணும் விஷ்ணு\nஅவன்- “கிர்ர்ர்…ஏன் எல்லாரும் எப்பவும் என் கிட்ட செலவை பத்தி மட்டுமே பேசுறீங்க\nஅவள்- “லாங் ரன்னில் அதையும் பார்க்கணும் தானே\nஅவன்-“அவ கிட்ட என்னை கொஞ்சம் பேச விடுறியா பட்ஜெட் போட்டு என் உயிரை எடுக்காதே பட்ஜெட் போட்டு என் உயிரை எடுக்காதே என் கிட்ட உன் முட்டை கண்ணை காட்டுறதை முதலில் நிறுத்து என் கிட்ட உன் முட்டை கண்ணை காட்டுறதை முதலில் நிறுத்து அவ என்னை ஒரு மாதிரி டவுட்டா பார்க்குறா அவ என்னை ஒரு மாதிரி டவுட்டா பார்க்குறா\nமயூரவள்ளியுடன் ஒரு கண் பேசிக் கொண்டிருந்தாலும் அந்த அஞ்சுவிடமிருந்து அவனால் தன் கண்களை அகற்ற முடியவில்லை\n அங்கிருந்து போகவே மனமில்லாதவள் போல் நின்றிருந்தாள் அந்த அஞ்சனா\nஅந்த அஞ்சுவுடன் தன் நண்பனின் செயல்பாட்டை போட்டோ வீடியோ எடுத்த வள்ளி இப்போது விஷ்ணுவை நெருங்கி நின்றுக் கொண்டாள்.\n“காலரை ஏன் இப்படி மடக்காம வச்சியிருக்கே” என்ற வாசகத்துடன் அவன் பல்லைக் கடித்தது அவளுக்கு மட்டுமே தெரியும்\nஅவள் செயலில் அஞ்சு முகத்தில் ஒரு மாற்றத்தை பார்க்க மயூரிக்கு சிரிப்பாக இருந்தது அவனதை சரி செய்து விட்டவள் மீது பார்வை போனது அவ்விரு பெண்களுக்கும்\nஇந்த வாக்கியத்தை கேட்க தான் இங்கே வந்தேன் என்பது போல் சரியாய் விவேக்கும் வந்தான் அவ்விடம்\n“எனக்கு அண்ணியா ஆகப் போறா\nஅஞ்சு முகத்தில் சட்டென்று ஒரு நிம்மதி பெருமூச்சைக் கண்டவன்,\n“உனக்கு அதில் எதுவும் பிராப்ளம் இல்லையே” என்றான் ஒரு நமுட்டு சிரிப்போடு\nஅந்த அஞ்சு அதற்கு வெட்கப்பட்டதை பார்க்க அழகாய் இருந்தது மயூரவள்ளிக்கு\n“நான் ஏன்…” நிமிர்ந்து அவன் முகத்தில் கேலியை பார்த்தவள்,\n“காட், இனி உன் கிட்ட பேச முடியாது கிளம்புறோம் இப்ப” என்ற அஞ்சுவும் அவள் தோழியும் அங்கிருந்து போய் விட்டனர்\nவிவேக்கும் பார்த்திருந்தான் மயூரியின் செய்கையை அவனால் என்றுமே ஏற்றுக் கொள்ள முடியாத விஷயமது அவனால் என்றுமே ஏற்றுக் கொள்ள முடியாத விஷயமது என்னதான் மனதை சமாளித்து வைத்திருந்தாலும் இப்போது அது முரண்பட ஆரம்பித்திருந்தது என்னதான் மனதை சமாளித்து வைத்திருந்தாலும் இப்போது அது முரண்பட ஆரம்பித்திருந்தது அவள் எனக்கானவள்\nஅவர்களை நெருங்கிய விவேக், மிக உரிமையாய் மயூரியின் கைகளில் தன்னதை கோர்த்துக் கொண்டபடி நடக்க ஆரம்பித்தான்\nபடம் முடிந்து வீடு வந்த பின்னர் மறுபடியும் படிக்க அமர்ந்தவளை இப்போதும் விடவில்லை தம்பிக்காரன்\n“இனிமேல் வெளியே போகணும்னு சொன்னா என்னை கூப்பிடாதே வள்ளி\n“எப்படி எப்படி, கூப்பிட்டது நானு\n“அண்ணாத்தைக்கு உன் மேல் உரிமை வந்திடிச்சுன்னு படுது அவன் கூட உட்கார்ந்து மனுஷன் படம் பார்ப்பானா டி அவன் கூட உட்கார்ந்து மனுஷன் படம் பார்ப்பானா டி அவனை எதுக்கு நீ நம்ம ரெண்டு பேர் நடுவில் உட்கார வச்சே”\n‘நான் என்ன டா செஞ்சேன்\n“சரி அடுத்த முறை கூப்பிடலை சரியா\n“அண்ணனுக்கு பிடிக்காதுன்ன நீயும் செய்யாதே மயூரி\nஎப்போதிலிருந்து அண்ணன் புராணம் பாட ஆரம்பிச்ச\n“அவன் மயூரி புருஷன் ஆனதிலிருந்து\nஅவன் பேச்சில் எவ்வித சம்மந்தமும் இருப்பதாக அவளுக்கு படவில்லை\n“என்னவோ எனக்கு நீ சொல்றதெல்லாம் ஒண்ணும் புரியலை விஷ்ணு\n“உனக்கு நான் ஏதாவது சொல்லி உடனே புரிஞ்சியிருக்கா எப்படியோ போ அவன் கூட சேர்ந்து நீயும் லூசா போனதுதான் மிச்சம் அவனை இனிமேல் கூப்பிடாதே அவ்வளவுதான் நான் சொல்ல வந்தது அவனை இனிமேல் கூப்பிடாதே அவ்வளவுதான் நான் சொல்ல வந்தது நான் கீழ போறேன் படிக்க தானே இங்க வந்தே, அந்த வேலையும் கொஞ்சம் பாரு”\nஇவன் போனதும் ஹப்பாடா என்றபடி அந்த கனத்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தாள்\nவிவேக் அந்த நாள் முழுவதற்கும் அவள் கண்ணில் படவே இல்லை என்பது அவள் கருத்தில் கூட இல்லை\n“அம்மா எனக்கு செலவே இல்லாம ஒரு பொண்ணு பார்த்திருக்கேன்\n“நம்ம மோனி தான். கையில் காதில் எதுவும் போட்டுக்க மாட்டா ரொம்ப கடவுள் பக்தி ஜாஸ்தி ரொம்ப கடவுள் பக்தி ஜாஸ்தி முழு நேரமும் அதில் மூழ்கியிருப்பா முழு நேரமும் அதில் மூழ்கியிருப்பா நீ என்ன செய்றே எனக்காக அவ அப்பன் கிட்ட போய் பேசுறே நீ என்ன செய்றே எனக்காக அவ அப்பன் கிட்ட போய் பேசுறே\n“முதலில் நீ உன்னை பெற்றவர் கிட்ட இதை பத்தி பேசுறியா ராசா\n“ஏன் பேசுவேனே, எனக்கென்ன பயமா\nநான் மேஜர் மா, யாரை வேணாலும் கல்யாணம் செய்ய எனக்கு உரிமையிருக்கு சும்மா பூச்சாண்டி காட்டாதே\nமகன் வாயடிப்பதை அங்கு நின்று கேட்டுக் கொண்டிருந்தார்\n“என்ன தேவையில்லாத பேச்சு போயிட்டிருக்கு\n“அமுதா ஒரு சிக்னல் கொடுத்திருக்கலாமே\nசின்ன குரலில் அன்னையிடம் சீறினான் விஷ்ணு\n“முதலில் உன் வேலையில் கவனம் வச்சி அதில் முன்னேற பாரு அண்ணன் கல்யாணமெல்லாம் முடிஞ்ச பிறகு தானே யோசிக்கணும் அண்ணன் கல்யாணமெல்லாம் முடிஞ்ச பிறகு தானே யோசிக்கணும் அதுக்குள்ள அவசரப்படாதே அமுதா உன்னால் அவனுக்கு அம்மாவா நடந்துக்க முடியுமா முடியாதா\nஎப்ப பாரு அவனுக்கு சரிக்கு சமமா வாயடிச்சிட்டி இருக்கே இதெல்லாம் நல்லா இல்லை\nபோயிட்டாரா என்று அவன் எட்டிப் பார்க்க மறுபடியும் பிரவேசமானார்\n“அந்த பொண்ணு மோனி பேச்சு இனி இந்த வீட்டில் கேட்க கூடாது அந்த பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்த���ச்சு அந்த பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சு மாப்பிள்ளை அமெரிக்காவில் வேலையில் இருக்காராம் மாப்பிள்ளை அமெரிக்காவில் வேலையில் இருக்காராம்\n“ஆமா இப்ப எதுக்கு மா அவர் இந்த எக்ஸ்ட்ரா இன்பர்மேஷன் எல்லாம் தராரு நான் அவர்ட்ட கேட்டேனா\n இருந்த ஒரு பொண்ணும் போச்சு எல்லாரும் அமெரிக்கா மாப்பிள்ளையே கேட்டா நான் எங்கே மா போவேன் எல்லாரும் அமெரிக்கா மாப்பிள்ளையே கேட்டா நான் எங்கே மா போவேன்\n“நீ ஜப்பானுக்கு வேனா போயேன் டா\n“மா…ஏன் உள்ளூரில் இருந்தா ஆவாதோ என்னை இப்படி புலம்ப விட்டுட்டாங்களே என்னை இப்படி புலம்ப விட்டுட்டாங்களே\nமகனின் செய்கையில் நகைக்க ஆரம்பித்தார் அமுதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/77840", "date_download": "2020-11-29T06:52:26Z", "digest": "sha1:ZT44JNSUI7WVQEIMPA2FYNHPAUAM6CF3", "length": 12108, "nlines": 182, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "மினுவங்கொட , பேலியகொட கொத்தணியில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nஇது நடந்தால்… புத்தாண்டில் உற்றார் உறவினர்களை புதைக்க தயாராக வேண்டும்:...\nகொரோனாவைக் கட்டுப்படுத்த லாக்டெளன் அறிவித்துள்ள ஆஸ்திரேலியா\nமீண்டும் வருகிறது ட்ரம்ப் ஆட்சி: பரபரப்பை கிளப்பிய மைக் பாம்பியோ\nரெடியான கொரோனா தடுப்பூசி மருந்து… உற்பத்தியைத் தொடங்கிய ஆஸ்திரேலியா\nபிரித்தானியா மக்களுக்கு கிறிஸ்துமஸ் முதல்.. கொரோனா தடுப்பூசி குறித்து வெளியான...\n“அதிபர் தேர்தலில் வெற்றி பெற போகிறேன்” : ஜோ பைடன்\nபிரித்தானியாவில் நடைமுறைக்கு வந்த புதிய விதிகள்\nபிரித்தானியாவில் இன்று முதல் ஒரு மாத கால ஊரடங்கு அமுல்\nதமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வெற்றி பெற்றது யார்\nபிரித்தானியாவில் இரண்டாவது ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும்: பிரித்தானிய பிரதமர்...\nமினுவங்கொட , பேலியகொட கொத்தணியில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nமினுவங்கொட மற்றும் பேலியகொட கொரோனா வைரஸ் கொத்தணியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅதனடிப்படையில், மினுவங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 220 ஆக அதிகரித்துள்ளது.\nரெடியான கொரோனா தடுப்பூசி மருந்து… உற்பத்தியைத் தொடங்கிய ஆஸ்திரேலியா\nஇந்த வாரம் எவி��்ஷன் ப்ராசஸில் புதிதாக சேர்க்கப்பட்ட ஹவுஸ்மேட்ஸ் இவர்கள் தான்\nவீட்டில் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டவர்களை கண்காணிக்க விசேட பொறிமுறை\nக.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் 10 நாட்களில் தீர்மானம்\nமேலும் 116 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nவரவு செலவுத் திட்ட – குழுநிலை விவாதத்தின் நான்காம் நாள்...\nபுத்தளம் பகுதியில் அரியவகை மான் கண்டுபிடிப்பு\nநிவர் சூறாவளி இலங்கையை நோக்கி நகர்வதாக தெரிவிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை அண்மித்துள்ளது\nவழக்கை துரிதப்படுத்துங்கள் அல்லது தூக்கிலிடுங்கள்- கனகசபை தேவதாசன் ஜனாதிபதியிடம் கோரிக்கை\nயாழில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை – 4 பேருக்கு கொரோனா...\nபவன தாழமுக்கம் – வளிமண்டல திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது\nகொரோனா தொற்றால் ஒரு மணி நேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு – அமெரிக்கா November 29, 2020\nதொப்பையைக் குறைக்க டிப்ஸ் November 29, 2020\nஅண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் \nதாயின் கள்ள காதலன் செஞ்ச வேலையால் கதறும் பிள்ளைகள் November 29, 2020\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (11)\nசிறுகுறிஞ்சான் மூலிகையின் மருத்துவ குணங்கள் \nவெளியானது லொஸ்லியா தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை… உண்மை காரணம் இதோ\nதந்தையின் திடீர் மரணம்… அப்பாவின் பிரிவை அன்றே கண்ணீர் மல்க கதறிய லொஸ்லியா\nகுருப்பெயர்ச்சி பலன்கள்.. ஏழாம் இடத்தில் குரு உச்சக்கட்ட யோகத்தைப் பெறும் கடகம்\nகொரோனா தொற்றால் ஒரு மணி நேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு – அமெரிக்கா\nஅண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141197278.54/wet/CC-MAIN-20201129063812-20201129093812-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}